கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.23

Page 1
דייווידוי עם וורל ידי וידויי " ריי יי י" ריי יידי ריר ירי יה
THINAKKATHAIR DALY
ஒளி - 02 - கதிர் - 65 23.06.2001 36 fi
தற்போதய நெருக்கடிக்
சந்திரிகாரணிலை அன
6), LPE) (E-6of)(5|| விக்கரமசிங்க
ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து பேச்சுக்கள் நடத்தியுள்ளார்.
(blрды நிருபர் தற்போதய அரசியல் நெருக்கடி
biji, aloilo III நிலைக்கு மத்தியில் ஜனாதிபதி இப்பேச்சுவார்த்தையின் " சந்திரிகா பண்டாரநாயக்க போது இனப்பிரச்சினைக்கான தீவு செயலகம் DAU குமாரதுங்கா எதிர்க்கட்சித் தலைவர் விடயத்தில் பூரண ஒத்துழைப்பு (UDLLBL |
ஜனாத பதவி
billiaDaliuli LITTIJITOLOGÍA
மூன்று தமிழ் கட்சிகள் ஆத
(நமது நிருபர் பரீலங்கா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவ நம்பிக்கையில்லாத் தீர்மானப் பிரேரணை மனு நேற்றுக் மணிக்கு நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகத்தி
செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய தமிழர் விடுதலைக் ச ரி (லே
அகில இலங்கைத் தமி சாங்கிரஸ் ஆகிய க ரிகளை (0, ), 96 a IJII I I f 6OIri I, ,yi 9) Եloi:
noto IIIIIIII anno
இந்த மலை ஐக்கிய தேசியர் II, f. || 10 ாஜயகுரிய
°),(Jön,
| | || 喹, Y
லொக்கு ன்ை தமிழர் விடுதை } ||ിന്റെ ബ്. 1,60 சார்பில் அதன்
அ ைக கலந
கி.பல்கலைக்கழக நூலக வ நேற்று ஆரம்பித்து வைக்கப்ப
(நமது நிருபர்)
கிழக்குப் பல்கலைக்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நூலக வாரம் நேற்றுக்காலை பல்கலை, கழக உபவேந்தர் பேராசிரியர் IDT (од ерд, 60 д, u II of 60 I 6
60) ) ||ബf ) || !, ஆரம்பித்து 6)||11|| | | |]]
11 ഞ6||1ിന്റെ ||\!,ബ്, கழக பதில் நூலகர் திருமதி தவமணி அருள்நந்தி தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.
புன்னைச்சோலை ஆலயத்தில் எட்டாயிரம் பேர் தீமிதிப்பு
(அரியம்)
மட்டக்களப்பு புன்னைச்சோலை ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நற்று ஏழாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட அடியார்கள் தீ மிதித்தல் வைபவத்தில் கலந்து கொண்டனர். நேற்று க மாலை 5 மணிக்கு தீ மிதித்தல் வைபவம்
'தினக்கதிர்
ஆரம்பமாகி இரவு 9 மணிவரையும் இடம் பெற்றது என்றுமில்லாதவாறு இவ்வருடம் அதிகூடிய அடியார்கள் தீ மிதித்தலில் ஈடுபட்டனர்.
ஆண்களும் பெண்களும் அதிகளவில் கலந்து கொண்ட துடன் சிறுகுழந்தைகளை ஏந்தியவாறும் (8ம் பக்கம் பார்க்க)
ஆதரவுடன்
பரிசளிப்பு விழா
(நமது நிருபர்) தினக்கதிர் ஆதரவுடன் an on ')||90| ') ) ) ഞ0 || 60 6 {], ബിന്റെ இளைஞர் கழகமும் கன்ன விளையாட்டுக் கழகமும் இண்ைந்து நடாத்திய கலாசாரப்போட்டியின் | Isle of osp II ஞாயிற்றுக் கிழமை
DIT SO) to 61 (bos où
கண்ணகி ழகாவித்தியாலயத்தில் இடம் பெறவுள்ளது.
? 60 61(6)|| கழகதி
சந்தர் துரியந் தன் தலைமையில் நடைபெறும் இன் விழாவில் பிரதம விருந்தினர்களா,
, 60) ബ{
(8山 ||cmli) 1川前cm。)
உதவி நூலகர் வரவேற்புரையு ஆரம்ப நிகழ்வில் அருள்நந்தி த நூலகக் குழுத்த மெளனகுரு உப மர்செ. மூக்கைய நிகழ்த்தினர்.
தொட இன்போம் சிறப்
8 முஸ்லிம்
பிளவுபடு
(நமது பரீலங்கா முஸ் இருந்து பேரியல் எம்மொநின்ை ஆகியோரை வெ El filosóf 9) U TLD விளதாகத் ெ கட்சியின் தலை , 606-60)[[|ിന്റെ ஒன்றில் வியாழ முதல் இடம்பெற்
இந்த முடிவு எ
கட்சியின் எதிர்க குறித்தும் இந்: விரிவாக ஆராய தெரியவந்தது.
 
 

கிழமை
දිනක්ක
Uģisasas 6r
உங்களின் சகல விதமான அச்சுத் தேவைகளுக்கும் இன்றே நாடுங்கள்
sigs arri, on
280, திருமலை விதி,
மட்டக்களப்பு.
VN
O8
6ii68)6o «5 umr
_宣24821 ۔ZA
5
கு மத்தியில் ழைத்து பேச்சுவார்த்தை!
LI JD, IT IJ, J Goof oli) ஜனாதிபதியிடம் என ஜனாதிபதி று அறிவித்துள்ளது. 6) || ||600|oil))
III of 60) , foll
இரு தலைவர்களும் தனியாக சந்தித்துப் பேச்சுக்கள் நடாத்தியு 6650.
இப்பேச்சுவார்த்தை தொடர் பான மேலதிக விபரங்கள் எதுவும் (ബി||ബി.ബി.
இதேவேளை தேசிய அரசு | | | )6:0 601 )60 h (A) \D (811 || || AJץ D\ (9160. ஜனாதிபதி ரணிலிடம் ததாரா என்பது குறித்த எதுவித தகவல்களும் வெளியார்வில்லை.
(!p60|60)ഖ
ÜLJegUT leið flofiÓllÚL
ரவு அடுத்த மாதம் விவாதம்
ரப்படவுள்ள I, III 6006) S). A155 ம் தாக்கல்
ர ஆகியோரு ன் 56).j, in 5000 ந்தராகரி ரெலோ ,60,616) | () (6)|| தன் 19)| El 6\,
O
திரன் ஜெயராஜின் ன் ஆரம்பமானது
திருமதி தவமணி 06601)||60||1] லைவர் பேராசிரியர்
வேந்தர் பேராசிரியர் ா ஆகியோர் உரை
B. J. LD in 19 பிதழ் வெளியீடும். ம் பக்கம் பார்க) காங்கிரஸ் ம் நிலை நிருபர்) பிம் காங்கிரஸில் அஷ்ரப், யு.எல் எல்.எம். ஹனிபா வியேற்றுவதென்று ட்டம் முடிவுசெய்து தரியவருகிறது.
வர் ரவூப் ஹக்கீம் இரகசிய இடம்
öI (9 JJ60|| 8 soos கூட்டத்திலேயே டுக்கப்பட்டுள்ளது. ாலத் திட்டங்கள் りリ jal I த்தில் |ப்பட்டுள்ளதாகத்
ஐ.தே.க அரசாங்கம்
இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார் சில அவினாயகமூர்த்த ஆக போர் நாடாளுமன்ற ச் செயலாளரிடம் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவில் மக்கள்
விடுதலை முன்னணி இன்னும் கையொப்பமிடவில்லை. இக்கட்சி இன்று சனிக் கிழமை தனது அரசியல் குழுக்கூட்டத்தைக் கூட்டி
(8 Iர்)
கல்லாற்றில் பொலிஸ் J,IGIGI Tai Jl GGIGOG)
(வேதாந்தி) மட்டக்களப்பு கல்லாற்று பிரதான வீதியில் வைத்து நேற்றுமாலை 5 மணியளவில் பொலிசார் ஒருவர் இனம் தெரியாதோரால் சுட்டுக் (obin ni || || Boio III
கொல்லப்பட்டவர் ||60| | | | ( * 2) o)] 1 1 | Ubl
65).
660
அடையாளம் காணப்பட்டுள்ளார். (o) L | flu | 41, 6\) 6) || pi} } (all || || infino\ காவலரணில் கடமையாற்றும் இன நலா வணைககு மே சைக்களில் சென்று கொண்டிருக்கும் போது துப்பாக்கி குடு மேற் கொள்ளப்பட்டதாக தெரிவிக்க படுகின்றது.
மூதூர் பிரதேசத்தில் படையினர் தேடுதல்
(நமது நிருபர்) திருகோணமலை மாவட்டம்-மூதூர் பிரதேசத்தின் கிழக்கே விடுதலைப்
அமைக்குமானால் அதிலும் இணைந்து சொற்ப தயார்.
- அமைச்சர் க்ளப்
எதிலும் தாவக்கூடிய உங்கட கொளர் (ளை)கையை மெச்
சோனும் தம்பி.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஈச்சிலம் பற்று கடுக்காமுனை
(8ம் பக்கம் பார்க்க) உடனடி வேலைவாய்ப்பு | முஸ்லிம், முஸ்லிம் அல்லாத வீட்டுப் பணிப் பெண்களுக்கு முற்றிலும் இலவசமாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் வயதெல்லை 25 தொடக்கம் 10 வரை (குவைத் பஹற்ரைன், ஜோர்தான், டோகா கட்டார் போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்படும்) 1 டோகா கட்டார் இலும் உடனடி வேலைவாய்ப்பு (ஆண்களுக்கு) ALUMINIUM FABRICATORS, - ALUMINIUM INSTALLER,
ALUMINIUM FABRICATORS, }{ ALUMINIUM FITTER. | TILE PIXER, MASON, CARPENTER, PAINTER, ELECTRICAN, ELECTRONICTECHNICAN போன்ற வேலைவாய்ப்புகளும் உண்டு சான்றிதழ்களுடன் நேரடியாக வரவும்
LL No.736 288/1 பிரதான விதி, கொழும்பு.
விசாரணைகளுக்கு:
இல:15/1, 15/2, பிரதான விதி, காத்தான்குடி -02
O65-700) A

Page 2
23.06.2001
த.பெ. இல: 06 155.திருமலை வீதி, மட்டக்களப்பு 6.5II. (ELI.065.22554 E mail:-trathir (a) siltnet.lk
மீனுக்கும் வால்
மெது தமிழ் அரசியல்வாதிகளுக்குச் சில g(DUIEja,6 feb தாம் என்ன பேசுகிறோம் என்பதே புரிவதில்லைப் போலிருக் கிறது.
அண்மையில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி. டிபி) பொதுச் செயலாளரும் வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வு புனர்நிர்மாணத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்டுள்ள கருத்து இதனையே புலப்படுத்துகிறது.
"8.தே.க.அரசாங்கம் அமைக்குமானால் அதிலும் இணை ந்து செயற்படத் தயார்' என்பதே அவர் வெளியிட்டுள்ள கருத் தாகும்.
"முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தபோது அவர்களுடன் இணைந்து செயற்பட்டோம். பின்னர் பொதுஜன 8க்கிய முன்னணி அதிகாரத்திற்கு வந்தபோது அவர்களுடன் இணைந்து செயல்பட்டோம்' என்று தனது நிலைப்பாட்டை விளக்கிக் கூறியுள்ள டக்ளஸ்,
"மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்புக் களும், சந்தர்ப்பங்களும் ஏற்பட்டால் ஐ.தே.க.வுடன் இணைந்தும், செயற் படுவோம்' என்றும் கூறியுள்ளார்.
இவர்கள் அவ்வப்போது ஆட்சிக்கு வரும் கட்சிகள் எது வாக இருந்தாலும் அதனுடன் இணைந்து செயற்படத் தயாரா னவர்கள் என்பது ஒன்றும் அதிசயமான விடயமல்ல.
ஆனால், இதனை அவர் தனது வாயினாலேயே சொல் லித் தீர்த்திருப்பதுதான் வெட்கக்கேடானது.
தேர்தல் நடாத்துவதற்கு இயல்பான ஒரு சூழல் இல்லாத நிலையில், மக்கள் பெருமளவில் வாக்கெடுப்பிலேயே கலந்து கொள்ளாமல் நடந்த ஒரு தேர்தலில், எப்படியோ வெற்றி பெற்று இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள்.
பின்பு, ஆட்சி அமைக்கக்கூடிய கட்சியின் பக்கம் இணை ந்து ஆட்சிUடம் ஏறி, அமைச்சர் பதவியும் பெற்றுக் கொண்டனர். இதுவெல்லாம் ஒரு அரசியல் இராஜதத்திரம் என்றே அவர்கள் சொல்லலாம். அப்பழயே இருக்கட்டும்.
ஆனால் இதற்கெல்லாம் இவர்கள் சொல்லும் காரணம் மக்களுடைய நன்மை என்பது.
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய சந் தர்ப்பம் ஏற்பட்டால் எக் கட்சியுடனும் இணையத் தயர்ர்' என தமது நிலைப் பாட்டுக்கு கொள்கை விளக்கம் தருகின்றனர் இவர்
6.
இவர்கள் எந்த மக்களின் என்ன நன்மையை, தேவை யைக் குறிப்பிடுகின்றனர'
தமிழ் மக்களுடைய இன்றைய தேவை, சொந்த ஊர் களை விட்டு விரட்டியழக்கப்படுவதும், சொத்துக்கள் சூறையா டப்படுவதுமா?
அல்லது அவசரகால, பயங்கரவாதச் சட்டங்களுக்குக் கீழ் காரணமின்றிக் கைது செய்யப்பட்டு, சித்திரவதைகள் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு வருடக்கணக்காக சிறையில டைக்கப்படுவதா?
அங்கேயும் கூட, வகைதொகையின்றி, ஈவிரக்கமற்று, கத்தி, கோடாறி, இரும்புக் கம்பிகொண்டு தாக்கிக் கொல்லப்படு வதா?
இத்தகைய தமிழ் மக்களின் தேவை (?) கருதித்தான் இவர்கள் இவ்வளவு காலமும் பொதுஜன ஐக்கிய முன்னணி அர சுடன் இணைந்திருந்தார்களா?
இவற்றைத் தவிர இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக் கென்று வேறு எதைத்தானி விஷேடமாக செய்துவிட்டது?
இப்போது முஸ்லிம் காங்கிரசுடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இந்த அரசு கவிழ்ந்து போகலாம் என்ற அச்சம் ஏற்பட்டதும் அந்தப் பக்கத்திலும் சில ஆசனங்களை முன்கூட்டியே பதிவுசெய்து வைக்கும் நோக்குட்ன்'மக்களுடைய தேவை' என்று நியாயம் கூறி கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.
தல்" என்று ஒரு பிரபலமான சொற்றொடர் ஒன்று.
இங்கு நடப்பதோ பாம்புக்கும் வால், மீனுக்கும் வால்"
என்பது போன்றே அமைந்துள்ளது.
எப்படியோ அரசியல் வியாபாரம் இலாபகரமாக ஒழ
னால் சரி என்று நினைக்கிறார்கள் போலும்,
'பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டு
(blQld
(நேற்றையத் ெ
இதிர் ரான ரணில் விக் சந்தரிகாவும் ஒன்
சாலையில் ஆரம்
கற்றுக் கொண் சொல்லிக்கொன் இறகைப் பிடித்து
லம் நடத்துகிற
வாருங்கள் புறான போகிறேன் எ6 கொண்டு இருவரு யில் வைத்துக்ெ ஏமாற்று வித்ை கின்றார்கள் கட றாண்டாக இப்ப தைகளை தமிழ் குக் காட்டி அவ யது போல் வி ബ് (ഖണ്ണ| ரனை ஏமாற்றிக்ெ இரு தலைவர்க ஓடிக்கொண்டு தி இந்திய னால் வெறுப்பை சக்கரவர்த்தி சித் goalababait na மதத்தை இந்திய அண்டிய நாடுகளி பல பெளத்த அமைத்ததோடு பெளத்த மதத்ை தனது மகன் பு மகள் சங்கமித்தி ப்பி தேவநம்பிய பெளத்த தர்மம் பப்பட்டது. அரே கலிங்கத்தை புத் றபோதிலும் அ உயிர் இழப்புகள் புத்தத்தில் வெறு தது. அப்படியான த்த மதம் உருவி டிலே 25 வருடங் கமில்லாத புத்த கொண்டுவருகிறது மிகவும் கானது புலி அப் பெளத்த பிக்குகள் வணைத்து இளி விளையாடுகிறார் அன்பு உள்ளம் ( குருமார் விடுதை அன்புகொண்டு ஒ ற்சிக்கு ஏன் வர கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
நாங்கள் களுடன் சமாதா முன்பு அரசாங்க பரவலாக்குவது, கப்படுவது என்று ண்டு போகாமல் வாழும் தமிழ் மக் விருப்பது என்ன LI (Bijoġġ (eles T Go6 ரின் தந்தையின் EFLD6) AL9 Fionl L TIL கில் ஏற்படுத்தும்ே யுமில்லாது சமா ன்ற கருத்தையு மாரில் ஒரு சாரா
E6i.
இந்த ஒரு பத்தினித் தெ கிக்கு கஜபாகு
காலத்தில் கோ கண்ணகியை ஒரு மாக பெளத்தர் ஒனும் வழிபட்டு வி தோடு இலங்கை
 
 

t
சனிக்கிழமை 2
ன்று நாடு உள்ள சூழ்நிலையில் 50 மதிப்பீடு ஒன்று தேவைதானா?
last fad....)
க்கட்சித் தலைவ கிரமசிங்கா நானும் றாகவே ஒரே பா பத்தில் வித்தை டவர்கள் என்று டு புறாவின் மற்ற க்கொண்டு ஊர்வ ார் எல்லோரும் வை பறக்க விடப் ன்று சொல்லிக் ம் புறாவைக் கை கொண்டு தங்கள் பில் ஈடுபட்டுவரு ந்த அரை நூற் டியான பல வித் தலைவர்களுக் ர்களை ஏமாற்றி டுதலைப் புலித் பிள்ளை பிரபாக காள்ள முடியாது. நம் திசை மாறி ரிகிறார்கள் ாவிலே யுத்தத்தி நடந்த அசோகச் தாத்தரின் சிந்த ன்பற்றி பெளத்த ாவிலும், அதனை ില്ക്കഥ பரப்பி துர்பிகளையும் ♔ സെ(160) ||ിന്റെ தட் பரப்புவதற்கு கேந்திரனையும், ரையையும் அனு தீசன் காலத்தில் இலங்யிைல் பரப் ாக சக்கரவர்த்தி தம் மூலம் வென் Job Ol II b) 6J IBL Ill li i தான் அவரை III 160) 11 lå (olf III ஒருவரால் பெள பாக்கப்பட்ட நாட் |Аљ6IJE 9 II(31. III ம் நடைபெற்றுக்
bl
கொடிய விலங் படியான புலியை" அன்பினால் அர b பிக்குகள் கூடி Eloi, 2) LILI19. 160 கொண்ட பெளத்த லட் புலிகளுடன்
() FDI BI60 (LDII முடியாது என்று பெளத்தர்களில்
விடுதலைப் புலி ஒனம் பேசுவதற்கு ம் நிருவாகத்தை அதிகாரம் வழங் சொல்லிக்கொ வடகிழக்கில் களுக்கு வழங்க என்பதை தெளிவு வேண்டும். அவ சிந்தனைப்படி ஒரு சியை வடகிழக் பாது யார் உதவி தானம் ஏற்படுமெ ம் பெளத்த ಶಿರಿ தெரிவிக்கிறார்
பொலில் இருந்து நவமான கன்ன மன்னன் ஆட்சிக் அமைத்து பத்தினி தெய்வ ள் மதித்து இன் ருகிறார்கள் அத்
பின் தலைவியாக
ஒரு பெண் நாட்டை ஆட்சி செலு த்தி வருகிறார். ஆனால் ஒரு பெண் சுதந்திரமாக தனியாக வீதியில் செல்ல முடியாது விட்டில் தனி யாக இருக்க முடியாத ஒரு பாது காப்பு அற்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டே வருகிறது. தினசரி எங்கு
பார்த்தாலும் பெண்களுக்கெதிரான
LISILLIG, LbLouila,Gon அதிகரித் துக் கொண்டு வருகின்றது. இந்தச்
சம்பவத்திற்கும் குடிசன மதிப்பீட்டு
பத்திரத்தில் ஒரு இடம் கொடுக்கக் கூடியளவு சம்பவங்கள் நடை பெற் றுக்கொண்டே வருகிறது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெளத் தம், பத்தினி தெய்வ வழிபாடு இரண்டும் இலங்கையில் வெறும்
JAWABANGNDIGT
6...d6), Jadi, Tarih
கேலிக் கூத்தாகவே மாறிக்கொண்டு வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத் தக்கது
வடகிழக்கில் சமாதானத் தை ஏற்படுத்துவதற்கு சமாதானப் புறாவை வைத்திருப்பவர்களிடமி ருந்து புறாவைப் பிடிப்பதற்கு நோர் வே நாட்டு புறா வேட்டைக்காரர் பலமுறை வந்து புறாவை உயி ருடன் பிடிப்பதற்கு கண்ணிவைத்து முடியாத நிலையில் நாடு திரும்பி உலக சாதனையை நிலை நாட்டி யிருக்கிறார். இப்போது புறா அரசு பக்கமா எதிர் கட்சி பக்கமா அல்
* DIU I
லது வடகிழக்கு | IF, JJ, I
என்று வேறு பல நாட்டு
வே  ைச்சார ஆய்வு செய்வதில் ஈடு படுவதாகத் தெரியவருகிறது.
கால நூற்றாண்டு கால மாக விடுதலைப் புலிகள் யுத்தத் தில் ஈடுபட்டபோதிலும் வடகிழக் கை ஆட்சி செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் தரைப் முதல் எல்லாவகையான படைகளும், ஆயுதங்களும் இருக் கிறது என்று அரச படையினர் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கி றார்கள். அவர்களிடத்தில் தனி யான கப்பல் இருக்கிறது. அவற றில் ஆயுதங்கள் கூட வருகிறது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்
F6.
60)
விடுதலைப் புலிகள் தேசாதிபதியாக அன்ரன் பாலசிங் கம் லண்டனில் இருந்து சேவை யாற்றுகிறார். இவரை பல நாட்டு ராஜதந்திரிகள் உட்பட நம்நாட்டு அதிகாரிகளும் சந்தித்து உரை யாடுகிறார்கள் உலகின் முக்கிய மான நாடுகளில் புலிகளின் துது வர் ஆலயங்களும் செயல்படத் தான் செய்கிறது. இலங்கையில் பிரதமர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வன்னியில் இருந்து செயல்படுகி றார் உதவிப் பிரதமர் மட்டக்களப் பில் இருந்து செயல்படுகிறார். சபா நாயகர் திருகோணமலையில் இருக்கிறார். இதைத் தவிர பத்து அமைச்சர்கள் வடகிழக்கு நிருவாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் இலங்கை அரசாங்க ஊழியர்களைத்தான் விடுதலைப்
புலி அரசாங்கம் செயல்படுத்திக்
கொண்டு வருகிறது. இதை முன் கூட்டியே அறிந்துதான் எதிர்க்கட் சித்தலைவர் ரணில்விக்கிரம சிங்கா தேர்தல் காலத்தில் வடகிழக்கில் புலிகளின் நிருவாகத் திற்கு ஒப்பு
டைக்கப்படுமென்று குறிப்பிட்டது என்று ஆய்வாளர்கள் சொல்லுகி றார்கள்
இவற்றுக்கு எல்லாம் ஆதாரமாக மட்டக்களப்பு மாவட் டத்திலுள்ள வாகரைக்கும், அம் பாறை மாவட்டத்திலுள்ள சங்க மான் கண்டிக்கும் பத்து வருடங்க
ளுக்குப் பின்பு அரசாங்க அதிபர்
கள் சென்றிருக்கிறார்கள் என்று
சொல்லும் போது வடகிழக்கு ஒரு
தனி அரசாங்கமாக இயங்குவது போல் இயங்குவதை ஊர்ஜிதப்ப டுத்துகிறது. இந்த விடுதலைப் புலி களின் அரசாங்கத்தின் 'செனட் சபை' போன்று இன்று வ கிழக் கின் மாகாண சபையும் Colley || 16) பட்டு வருகிறது என்று படுகிறது.
விடுதலைப் புலிகளின் அரசாங்கத்தில் தொலைத் தொ டர்பு அமைச்சர் யாழ்ப்பாணம், வவு
(Old II 6N)6NÔL I
னியா மட்டக்களப்பு ஆகிய உள்
நாட்டு வானொலி சேவைகளுடன் வெளிநாட்டுச் ஆரம்பித்திருக்கிறார். இந்த வானொ லிச் சேவைகள் வெற்றிகரமாக நடைபெறுகிறது என்பதை தினசரி செய்திகளின் போது படையினர் விடுதலைப் புலிகளின் வானொலிச்
89 ഞഖബ||)
சேவையை இடைமறித்துக் கேட் செய்தி என்று சொல்லபபடும்போது இவர்களிடத்திலுள்ள வெனொலி சேவையை அரசே உறுதிப்படுத்து கிறது என்று ஆய்வாளர்கள் தெரி விக்கிர ரவி
இப்படியான சூழ்நிலையி ர், டே,  ைநிபுர்கில எட் டி டிசன மதிப்பீடு நடைபெறும் இது
பற்றி வடகிழக்கு மக்களுக்கு விடு
தலைப் புலிகளும் துண்டு பிரசு ரங்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது. எப்படியும் அரசாங்கம் குடிசன மதிப் பீட்டை நடத்தி வடகிழக்கில் இப் போது சிங்கள மக்களின் தொகை யையும் அவர்களின் வளங்களை யும் காட்டுவதற்காகவே இத்தனை அவசரமாக கடன்பட்டு இந்த குடி FOI மதிப்பீட்டு நாடகத்தை நடத் தப்போகிறது படுகிறது. இதனையும் பொறுத்தி ருந்து பார்க்கலாம்.
ஆரையம்பதிக்கு நிதி ஒதுக்கீடு
(கனேசதாளில்)
என்று சொல்லப்
மண்முனைப்பற்று பிர தேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதிக்கு மாவட்டப் பாரா ளுமன்ற உறுப்பினர் பொன்.செல்
வராசா ஒரு லட்சத்து ஐம்பதாயி ரம் ரூபாவை தனது பண்முகப்
படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளார்.
ஆரையம்பதி மாவட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எஸ்.நீதிராஜன் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆரையம்பதி மாவட்ட வைதியசாலை திருத்த வேலைகளுக்கென ஒரு லட்சம் ரூபாவும் ஆரையம்பதி விளை யாட்டுக் கழகத்திற்கு இருபத்தை யாயிரம் ரூபாவும், ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கிற்கு காளி யம்மன் ஆலயத்திற்கு ஒலிபெரு க்கி வாங்கவென முப்பத்தைந்தா யிரம் ரூபாயும் ஒதுக்கியுள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி எஸ். நீதிராஜன் தெரிவித்தார்.

Page 3
23.06.2001
.
தினக்கத்
தொடர்ந்து நான் அரச
ஆதரவு வழங்குவே
நேற்றிரவு தனியார் வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் இனப்பிரச்சினை
உட்பட முக்கிய பிரச்சினைக
ளுக்குத் தீர்வு காணக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதிதான். ஆகை யால் அவருக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கவிருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக் கீமை அமைச்சரவையில் இருந்து நீக்கியமை தவறு என்பதாலேயே தாம் அமைச்சர் பதவியை ராஜி
னாமாச் செய்ததாகவும் எனினும்
*
தமது ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அப் பேட்டியில் பேரியல் அஷ்ரப் தெரி வித்தார்.
பேரியலுடன் யு.எல்.எம். மொகிடின் யு.எல்.எம்ஹனிபா
விமலவிர திஸநாய்க்க ஆகியோர்
அரசுக்கு ஆதரவு வழங்குகின்ற னர். பேரியல் மேலும் கூறுகை
யில் அமைச்சுப் பதவியை மீணன் டும் பெற்றுக் கொள்வது எனது
நோக்கமல்ல. ஜனாதிபதி மீது பூரண நம்பிக்கை கொண்டுள் ளேன்.
ஜனாதிபதிக்கு நன்றி
கிழக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் முக்கிய அமைச்சுப் பொறுப்பொன் றினை ஜனாதிபதி என்னிடம் ஒப் படைத்திருந்தார். அதற்காக நான் ஜனாதிபதிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
அபிவிருத்தி நடவடிக்கை யில் கிழக்கு மாகாணம் பல ஆண்டுகள் பின் தங்கிக் காணப்ப டுகிறது. அங்கு கல்லோயாத் திட் டத்தைத் தவிர வேறு எந்தவொரு பாரிய திட்டமும் மேற்கொள்ளப்பட வில்லை. மறைந்த எனது கணவர் அமைச்சர் அஷ்ரப் பல்வேறு திட் டங்களை முன்னெடுத்திருந்தார். அதேபோல் நானும் நீண்ட கால்த் திட்டமொன்றின் மூலமாக கிழக்கு மாகாணத்தை முழுமையாக அபி
விருத்தி செய்ய எண்ணியிருந்
தேன்.
கவிழ்க்க் மாட்டேன்
அரசாங்கத்தைக் கவிழ்ப் பதற்கு நான் ஆதரவளிக்க LDITL" டேன். நாட்டில் நிரந்தர சமாதா
-பே
னத்தை ஏற்படு: செய்வதே இ தேவை ஆட் வரை மாற்றி ே ரச் செய்வது மு விடயத்தில் பெ அவதானமாக எமது நாட்டிற்கு பிற நாட்டவர் லிருந்து கொ போவதில்லை. "இலங்கையர் டில் சிந்தித்துச் டும். சமாதான்த் தில் பொதுமக் பங்குண்டு அர உந்து சக்தியா வர்.
ரீலங்க
கிரஸ் கட்சியின்
கள் எதிர்க்கட்சி
அமர்ந்திருந்தாலு
மேற்கொள்ளப் முயற்சிக்கு எவ் ளும் ஏற்படுத்தா
B6T 6T 60T 2D (DI: றேன். அதுவே பும் மறைந்த தை கனவுமாகும்.
இனவாத பூசுவது 99 LDL III 6 மாவட்டக் கோ சாதாரணதொன்
அமைச்சர் பதிவியிலிருந் ஹக்கீமை விலக்கியது ஏ
“Fanian முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹக்கீம் பொதுசன ஐக்கிய முன்னணிக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய கருத்துக்களை ஊடகங்கள் மூலம் வெளியிட்டு வந்தார். அவை எமது கட்சி பற்றி தவறான
கருத்துக்களையும், தோற்றப்பாட்
டையும் மக்கள் மத்தியில் ஏற் படுத்தக் கூடியனவாக இருந்தன. அவ்வாறு செய்ய வேண்டாமென நான் பல தடவைகள் ஹக்கீமிடம் கேட்டுக் கொண்டபோதிலும் அவர் அதற்கு அடிபணிய மறுத்துவிட் டார். இவ்வாறு சிறிலங்கா ஜனா திபதி சந்திரிகாகுமாரதுங்க இன்று காலை பொதுசன ஐக்கிய முன்ன ணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.
அவடிரப் நல்லவர்
"எமது அரசாங்கம் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட் சியின் தலைவரைப் பதவியிலி ருந்து விலக்கியது ஏன் என்பதை நான் உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். சிறில
ங்கா முஸ்லிம் காங்கிரசின் முன் னாள் தலைவர் அமரர் எம்.எச்.
எம்.அஸ்ரப்புடன் சிறப்பாகப் பணி
யாற்றக் கூடிய சூழ்நிலை இருந் தது. பொதுசன ஐக்கிய முன்ன ணிக்குள் ஐக்கியத்தைப் பேணுவ தன் அவசியம் பற்றி அவர் மிக வும் கரிசனை கொண்டவராகவே இருந்தார். ஆனால் ஹக்கீம் அவ் வாறு நடந்து கொள்ளவில்லை" என்றும் ஜனாதிபதி குமாரதுங்க தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் உள்ளுராட் சித் தேர்தல்களில் மாற்றங்களை ஏற்படுத்த ஹக்கீம் இணங்கியிருந் தாலும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிப்பதற்கு ஒத்து ழைக்க முடியாதெனக் கூறினார். ரவுப் ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச்சேர்வது தொட
ர்பாக அதன் தலைவர் ரணில்
விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார் த்தை நடத்தியுள்ளார். அது மாத் திரமல்லாது அந்த இரண்டு கட்சி களுக்கிடையே புரிந்துணர்வு ஒப் பந்தம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்தும் ஆராய்ந்துவந்தார்.
LL SLS SS LS SS LSL S S SSLS LSLS LSLS LSL SLL LS LSL LSL LS LS LS LSS LSL LSL
உங்கள் வீட்டுக்குத் தேவையான ஒட்டு மா, மூங்கில் , நெல்லி, கொய்யா, பலா, விழி,
அம்பரல்லா, தேக்கு மற்றும் அலங்கார மரங்கள்
அனைத்தையும் பெற்றுக்கொள்ள நீங்கள்
நாட வேண்டிய இடம்:
மன்று. சரவணா வீதி இல-19 கல்லடி மட்டக்களப்பு தொலைபேசி இலக்கம்- 22500
LSL S S S S MS MS S MqT T qSS AAS S Sq ST ST S S S S S S
Advt
பொது னணியில் அங்கம் கட்சிகளையும் தி இத்தகைய நட அவர் அண்மை பட்டு வந்துள்ளா அரசாங்கத்தால் முடியவில்லை. இ கையில் ஈடுபடுப ந்து அமைச்சரை திருக்க முடியாது திபதி குமாரதுங்
யில் தெரிவித்தா
இக் கூட் ரவூப் ஹக்கீமை விலிருந்து விலக் திபதிக்கு நன்றி ெ ரணையும் நிறை இப்பிரேரணைை ஏ.எச்.எம்.பெளசி ( இதை அனைவரு ஏற்றுக் கொண்ட
59iię56vo LDg LITITITા’ (!
(சாய்ந்தமரு 6Ilí). BII flÖ.
சிம்மாந் யின் முன்னால் உறுப்பினரும், அ க்கின் முதல் மு ரியுமான ஜனாப் மஜீத் (பி.ஏ) சம்ப
ளுக்கு ஆற்றிய பாராட்டி கெளரவி இதற்கா6
களையும் சர்வ ே மக்கள் சக்தி எ மேற்கொண்டு வ
 

சனிக்கிழமை 3.
க்கு
O
ulebதி சுபீட்சமடையச் றைய பிரதான பீடத்திலிருப்ப றொருவரை அம கியமல்ல, இந்த
நுமக்கள் மிகவும் ருக்க வேண்டும்.
சமாதானத்தை வேறு தேசத்தி ன்டுவந்து தரப்
நாமனைவரும் என்ற கோட்பாட் செயற்பட வேணன் தை ஏற்படுத்துவ ளுக்கே பெரும் சியல் வாதிகள் வே பணியாற்று
ா முஸ்லிம் காங்
ஏழு உறுப்பினர்
ஆசனங்களில் ம் இந்த நாட்டில் டும் சமாதான வித இடையூறுக ஆதரவளிப்பார் தியாக நம்புகின் ானது எதிர்பார்ப் லவர் அஷ்ரபின்
5 dro IILLuitibo"
ബ[] றை கரையோர ரிக்கை மிகவும் றாகும். அம்பா
கொட்டடியில் குடும்பஸ்தர் இனந் தெரியாதோரால் சுட்டுக்கொலை
யாழ்ப்பாணம் கொட் ட்டி வில்லுன்றிப் ஆலயத்திற்கு அருகில் புதன் கிழமை நள்ளிரவு இரத்தினம் கணேசலிங்கம் (45 வயது) என் பவர் தந்தை இனந்தெரியாதோரி னால் சுட்டுக் கொல்லப்பட்டுள் ளார். இவர் வீட்டிலிருந்தபோது அங்கு சென்ற இனந்தெரியாத இளைஞர்கள் இவரைச் சுட்டுக்
|ʻ9l6iy6O)6TILLJITri
கொன்றுவிட்டுச் சென்றனர் எனத்
S SS SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS றை மாவட்டம் மிகப் பரந்த நிலப் பரப்பைக் கொண்டது. அங்கு மூவின மக்களும் வாழ்கின்றார் கள். அம்பாறை மாவட்டத்தின் நிருவாகம் மட்டக்களப்பு மாவட் டத்திலிருந்து முன்னர் பிரித்தெடுக் கப்பட்டது. தற்போது அம்மாவட் டத்தின் அனைத்து நிருவாக நட வடிக்கைகளும் அம்பாறை நகரை
மையமாகக் கொண்டே செயற்
படுத்தப்படுகிறது.
அரச அதிபர் மற்றும் நிருவாக உயரதிகாரிகள் அனை வரும் சிங்களவர்களாகக் காணப் படுவதால் தமிழ் மொழி பேசும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே தமிழ்-முஸ்லிம் மக்களது நலன் கருதி நிருவாகப் பங்கீடு நோக் காகவே இந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதனை தனி முஸ்லிம் இனச் சாயம் பூசுவது வேதனை தருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியின் போது பேரியல் அஷ்ரபுடன் நேரடியாக தொலைபேசித் தொடர்பு கொண்ட பலர் அவரின் சிங்கள மொழித் திறனைப் பாராட்டினார்.
தெரிவிக்கப்படுகிறது.
இவரின் கொலை தொடர்பான விசாரணை இன்று காலை யாழ். நீதிமன்றில் நட்ை பெற்றது. எதிர்வரும் 27.6.200 முன்னர் புலன் விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக் குமாறு நீதிவான் முதிருநாவுக் கரசு பொலிசாருக்கு உத்தரவிட் G66IITs.
இதற்கிடையில் திரு நெல்வேலியில் புதன்கிழமை மா லை பல்கலைக்கழகத்திற்குப் பின் பகுதியில் இடம் பெற்ற துப்பாக் கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து அப்பகுதி இன்று காலை படையி னரால் சுற்றி வளைக்கப்பட்டுத் தேடுதல் நடத்தப்பட்டது.
இத்தேடுதல் முற்பகல் | மணி முதல் 2 மணிவரை நடைபெற்றது.
இத் தேடுதலின் போது பலர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் பல் கலைக்கழக மாணவர்களும் சோ தனைக்கு உட்படுத்தப்பட்டனர். இத்தேடுதலின்போது எவரும் கைது செய்யப்படவில்லை.
இத்தேடுதலின்போது நேற்று சம்பவம் நடந்த இடத்தி லுள்ள கடை உரிமையாளரான கே.சிறி என்பவர் சிறிலங்கா படை யினரால் கடுமையான தாக்குத லுக்கு உள்ளானார். கடைக்கு முன்னால் சம்பவம் இடம் பெற்ற தால் இதற்கும் கடை உரிமையா ளருக்கும் தொடர்புள்ளது என்றே படையினர் தாக்கியுள்ளனர்.
ந்து Tor?
ன ஐக்கிய முன் வகிக்கும் சகல சைதிருப்பி விடும் வடிக்கைகளில் காலமாக ஈடு இதை எமது 1ற்றுக் கொள்ள வ்வாறான செய் வரைத் தொடர் வயிலும் வைத் என்று ஜனா 9560 gil 2 600D
டத்தின்போது அமைச்சர் பத கியதற்கு ஐனா
நரிவிக்கும் பிரே
வேற்றப்பட்டது. 960 LD di gi ன்மொழிந்தார். ம் ஏகமனதாக
|TT
நீத்துக்கு
விழா
நிருபர் bறபீக்)
ைேற தொகுதி பாராளுமன்ற மச்சரும், கிழ லிம் பட்டதா ாம். ஏ. அப்துல் ந்துறை மக்க பணிகளையும் கவுள்ளனர்.
சலக ஏற்பாடு சிய கிழக்கின் 1D 960) DL வதாக அவ்
கிராம மக்களின் காலடியில் சேவை
கிராமிய வங்கியின் நோக்கம் அதுவே!
(கல்லாறு நிருபர்)
ற்கரங்களில் உள்ள வர்கள் மட்டும் அனுபவித்து வந்த வங்கிச் சேவையை கிராமிய மக்
களும் பயன்படுத்த வேண்டும்
என்ற நல் நோக்கோடு ஆரம்பிக் கப்பட்டதே கூட்டுறவு கிராமிய வங்கிச் சேவை. கிராம மக்களின் காலடியில் சேவை என்பதே அதன் நோக்கமாக இருந்தது.
மேற்கண்டவாறு அன்ை மையில் நாவற்காடு நாமகள் வித் தியாலயத்தின் அதிபர் வேகந்த வேல் தலைமையில் நடைபெற்ற செங்கதிர் சிறுவர் சேமிப்புத்திட்ட அங்குரார்ப்பண வைபவத்தில் பிர தம விருந்தினராகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையா ளர் (கணக்காய்வு) வி.பேரின்பம் தமதுரையில் குறிப்பிட்டார்.
ஈச்சந்தீவு கன்னன்குடா ப.நோ.கூ. சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி வைபவத் தில் அவர் தொடர்ந்து பேசுகை யில்
கிராம மக்களின் காலடி யில் சேவை என்ற நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட எமது சேவை செங்கதிர் சிறுவர் சேமிப்புத் திட் டம் என்ற வடிவில் உங்கள் பாட சாலையில் காலடிக்கே வந்திருக் கின்றது.
காலம் காத்திருப்பதில் லை. இளமையிற் கல்வி சிலை யில் எழுத்து. அதேபோல் நீங்கள் இளமையில் சேமிக்கும் நல்ல பழக்கத்தை இப்போதே ஏற்படுத்
அமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் மாறன் யூசெயின் தெரி வித்தார்.
திக் கொள்வதன் மூலம் உங்கள் உயர் கல்வி இடையூறு இன்றி தொடருவதற்கான பொருளாதாரத் தை இந்த செங்கதிர் திட்டம் ஏற்படுத்திக் கொடுக்கவும். படிப்பு முடிந்ததும் சுயதொழில் ஆரம்பிப் பதற்குக்கூட இந்த சேமிப்பு உங் களுக்கு உறுதுணையாகும்' என்று குறிப்பிட்டார்.
இவ் வைபவத்தில் மக் கள் வங்கி பிரதேச செயலகம் சார்பாக முகாமையாளர் க.ஆறு முகம், சங்கத் தலைவர் எம்.சுந் தரலிங்கம் பொது முகாமையா ளர் சீவிநாயகமூர்த்தி, பிராந்திய கூட்டுறவு பரிசோதகர் கே.விதங்க வேலும் கலந்து கொண்டனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
')IDU கமிலஸ் இக்னேஷியஸ் 'சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தங்கிற்கும் அஞ்சிடேனர்'
திருப்பாடல்(234) என்றும் உங்கள் நினைவுடன் ஆத்ம
சாந்திக்காகப் பிரார்த்திக்கும் மனைவி மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்
சகோதரர்கள் தகவல்
நிலானந் இக்னேஷியஸ் 84/1 சிறில் லேன்
உற்றார் உறவினர்கள்
மட்டக்களப்பு ار

Page 4
23.06.2001
E. 55
22பழம்பெரும் இசை அமைப்பாளர் நேற்று 匣 TQLDTGTTn
சென்னை gОсti
கே.வி.மகாதேவன Clay Gof 60) got us as எம்.சரவணன், எஸ்.பி.பாலசுப்பிரம னியம் பி.சுசீலா இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்
எம்ஜிஆர் சிவாஜி இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி படத்திற்கு இசை அமைத்ததுடன் திருவிளையாடல் கந்தன் கருணை தில்லானா மோகனாம்பாள் வானம் பாடி உள்பட தமிழ், தெலுங்கு மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்தவர் பழம் பெரும் இசை அமைப் பாளர் கே.விமகாதேவன்
35 IT GAOL DIT GOTTI கடந்த சில வருடமாக அவர் பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டிருந்தார். சமீபகாலமாக அவரது i allena மிகவும் மோசமானது. நேற்று காலை 9 மணி அளவில் அமைந்தகரையில் உள்ள அவரது விட்டில் காலமானார் அவருக்கு வயது 83
கே.வி மகாதேவன் உடல் நேற்று அவரது விட்டில் பொது மக்கள் அஞசலிக்காக வைக்கப் பட்டிருந்தது. பட அதிபர் எம்.சர வணன், கே.பாலசந்தர் டி.எம். சவுந்தர்ராஜன் GTLÖ.6TGrö.GflaróGu நாதன் வாலி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடகி பிசுசீலா வாணி ஜெயராம் எஸ்பி சைலஜா உள்பட ஏராளமான தரையுலக
(கல்லாறு நிருபர்)
உகந்தைமலை ரீமு ருகன் தேவஸ்தான் புனரார்த்தன நூதனப் பிரதிஷ்டா அவழ்ட பந்தன பஞ்ச குண்டபஷ மஹா கும்பாபிஷேக நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றது. அன்று கிரி யாரம்பமும் ஹோமம், திசா ஹோமம் என்பனவும், 24 யந்திர பூசையும், 25 தூபிஸ்தாபனம், கோவாசகம், நூதன மூர்த்திகள் தான்யாதி வாசம், ஜலாதிவாசம் நயனே வன் மீலாமை சயனா நோபனம் யந்திரபூசை பஞ்ச குண்ட அக்கினி விபஜனமும், ஹோமங்கள், விசேட தீபாரத னை, வேத ஸ்நேத்திர திருமறை பிரயாணம், விபூதிப் பிரசாரம் என்பனவும் இடம் ப்ெறும்
26ஆந் திகதி பக்தர்க ளின் அதி முக்கிய வைபவமான எண்ணெய்க்காப்பு சாத்துதல் காலை 9.00 மணி முதல் மாலை 500 மணி வரை நடைபெறுவத ற்கு ஆலய நிருவாகம் ஒழுங்கு செய்துள்ளது. 27ஆந் திகதி பிரதான கும்பங்கள் வீதி வலம் வருதலும், காலை 11.30க்கு முருகப்பெருமானுக்கு மஹா கும்பாபிஷேகமும், மாலையில் திருக்கல்யாணம், ஊஞ்சல், விதியுலா என்பனவும் இடம் பெறும்
கும் பாபிஷேகத்தை
தொடர்ந்து ஜீலை 19 வரை மண்டலாபிஷேகமும், ஜீலை 20 வருடாந்த உற்சவம் ஆரம்ப மாகி ஒகஸ்ட் 4ஆந் திகதி தீர்த் தோற்சவம் நடைபெறும் மறு நாள் தொடக்கம் விசேட பூஜை
இசையமைப்பாள
ஆயிரம் படங்களுக்கு இசையமை மகாதேவன் b6).
மறைந்த கே. வி. மகாதேவன் ஜனா
சஞ்சீவரெட்டியிடம் தேசிய விருது பெற்
பிரமுகர்க்ள் நேரில் வந்து மலர் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள் நேற்று மாலை
அண்ணா நகரில் கே.விமகாதேவன்
நடந்தது.
1300 பேருக்கு இவ்வருடம் மரணத ஜேர்மனி மாநாட்டில் தகவ6
Dரணதண்டனை தொடர்பான முதலாவது உலக மாநாடு நேற்று முன் தினம் ஜேர்மனியில் டாஸ்பேக் நகரில் ஆரம்பமாகியுள்ளது.
ஐரோப்பிய மன்றத்தின் செயலாளர் நாயகம் பேட்டர் உரையாற்றும் போது குற்றச் செயல்களுக்கு எதிரான போராட் டத்தில் மரணத் தண்டனை முக்கிய காரணியானால் அமெரிக் காவின் தண்டனை முக்கிய காரணியானால் அமெரிக்காவின் குற்றச்செயல்களே இருக்காது என்று குறிப்பிட்டார்.
உகந்தைமலை மரீ முருகன் ஆலய எண்ணெய் காப்பு சாத்தும் வைபவம் ஜூன் 26
நடை பெற்று முடிவில் சங்காபி ஷேகம் நடைபெறும்
1916) bl dib II U 2) . (DJ 6)IID (ச.மயூரவதனன்)
வுெனியா தோணிக்கல் அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாதன் திருக்கோவில் வருடாந்த அலங்கார உற்சவம் 19-06-2001 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி 29-06-2001 வெள்ளிக் கிழமையுடன் நிறைவடைய வுள்ளது.
உற்சவ காலத்தில காலை 10.00 மணிக்கு நவகலச அபிஷேகமும் விசேட பூசையும், மாலை 6.00 மணிக்கு பூஜையைத் தொடர்ந்து பஜனை 700 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் நடை பெற்று எம் பெருமான் திருவீதியுலா வந்து அருள்காட்சி கொடுப்பார்
ஆலய உற்சவ பிரதம குரு சிவதத்துவ கிரியாஜோத், சிவபூர் முத்து ஜெயந்தி நாதக் குருக்கள் நிகழ்த்துவார் ஆலய குரு அ.வாசுதேவசர்மா
கும்பாபிஷேகம் (காரைதீவு நிருபர்)
அம்பாறை மாணிக்கப் பிள்ளையார் ஆலய புனராவர்த் தன மஹா கும்பாபிஷேகம் 1111-2001 இல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அம் பாறை நகரில உள்ள இப்பிள்ளையார் ஆலயம் பழமை வாய்ந்தது. 1990 வன் முறையில் சேதமான இவி ஆலயம் மாவட்ட தமிழ் பிரமுகர் களின் முயற்சியினால் மீளக்கட் டமைக்கப்பட்டு வருகிறது. பொறியி யலாளர் ரி.கருணைநாதன் தலை மையிலான ஆலய சபையினர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
LDTHIL" றிய ஐரோப்பிய மன்ற உறுப்பில் கடந்த பத்து ந ருக்கு மரண த வேற்றியதனை கண்டித்தார்கள்.
இந்த 6 திரம் 1300 பேரு டனைகள் நிை என்று சுட்டிக்காட்
72 BIT ( மரண தண்டனை றன. 77 நாடுகள் 0060160ll I 6óiliól) i, í,
GLIIIblb
(CF, UDA44, U
வுென ரீ லக்ஷ்மி சமே வருடாந்த பொங் இடம் பெறவு ஆண்டு அதி கலந்து கொண்
ஒரே பெறும் இந்த பெ வவுனியாவில் உ படை திரண்டு பெருமானின் அ வழக்கமாகவுள்
இவ் வி ஆலய நிரு மோளக்கச்சேரி நாடகம் போன்
சிகளை ஒழுங்கு விசேட அதிர்வி
ளுப்பும் நடைெ இந்து ஆ
Dilbib
மே மாதாந்த கூட் 06-2001ம் திக மு.பகல் 1000 யுத்தின் தலை6 தலைமையில H,6Ö6)IL"L60)LCJLʻl 6 மணி டபத்தி 6 போரதீவுப்பற் நிருவாகத்தி 56) Dib (UD அன்புடன் சே கிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 

திபதி
காட்சி
ள்ள சுடுகாட்டில்
இறுதி சடங்கு
OOIL 60601
டில் உரையாற்
ஒன்றிய பாராளு
ார்கள் பலரும் ட்களில் இருவ ண்டனை நிறை
கடுமையாக
ருடத்தில் மாத் க்கு இந்த தனன் வேற்றப்பட்டன டப்பட்டது. கள் இன்னமும் யை விதிக்கின் மரண தண்ட புள்ளன.
ரஷ்யாவில் நாஸிகளின்
ஆக்கிரமிப்பின் 60 ஆண்டு நிறைவு
(DTG) (BBT)
ரஷ்ய மக்கள் நேற்று நாஸிகளின் ஆக்கிரமிப்பின் 60 ஆண்டு நிறைவை அனுஷ்டித்த னர். ரஷ்யாவிலும் முன்னைய சோவியத் யூனியனிலும் இன்னமும் உயிருடன் இருக்கும் இரண்டா வது உலக மகாயுத்த முது பெரும் வீரர்கள் விராருஸ் நகரில் கூடி னார்கள்.
அதே சமயம் சென் பீட்டஸ் நகரில் சண்டையின் போது Garotu 800 uol வீரர்க ளின் உடல் பாகங்கள் கண்டு
பிடிக்கப்பட்டு நேற்று அடக்கம் (og|ÚLIÚLILL601.
ஹிட்லர் சோவியத் யூனியன் மீது ஆக்கிரமிப்பை ஆரம்பித்து 60 ஆண்டுகளின் பின் னர் இந்த உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பி டத்தக்கது.
நாசிகளுடனான போரின் போது சென் பீட்டஸ் நகரில் 6இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் 10 இலட்சம் பேர் காணாமல் போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வட அயர்லாந்து தலைநகர் பெல்பெஸ்டில் வன்முறை
(பெல்பெஸ்ட்)
டெ அயர்லாந்து தலை நகரான பெல்பெஸ்டில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற வன் முறைகளை அடக்க முயன்ற பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்றாவது இரவாக நடை பெற்ற வன்முறைகள்
குறைந்தது 12 பெலிஸா ,
--LA, NA கிரது
மடைந்ததாக தெரிவிக்கப்படுகின்
卯
இதே வேளை வன் முறைகளை கட்டுப்படுத்தும் வகை யில் பொலிஸார் இறப்பர் குண்டு பிரயோகம் மேற்கொண்டனர். கடந்த மூன்று இரவுகளில் மோதல்களில் 30க்கும் மேற்பட்
ந ைபெற்ற
பொலிஸார் காயமடைந்ததாகவும்
ஆலயச் செய்திகள் )
ல் விழா வதனன்)
யா பூந்தோட்டம் நரசிங்க ஆலய கல் விழா இன்று ர் ளது. சென்ற LDIT 60I LDj, H,6s ார்கள் ரு நாளே இடம் ங்கல் விழாவுக்கு ள்ள அனைவரும் சென்று நரசிங்க ருளை பெறுவது Igbl.
Iഞഖ (pങ്ങി ( IT AB, LIÓ 6ns (33.L. வில்லுப்பாட்டு கலை நிகழ்ச் செய்துள்ளதுடன் ட் இலாப சீட்டி றவுள்ளது.
ய ஒன்றிய Jim L " L Liñ
டி ஒன்றியத்தின் ம் எதிர்வரும் 27புதன் கிழமை ணிையளவில் ஒன்றி இ.இராசேந்திரன் சின்னவத்தை ளையார் கோவில் நடைபெறும் , இந்து ஆலய | Փ|60) 6016)] ([ԵLD கொடுக்குமாறு டுக்கொள்ளப்படு
பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம்
(சந்துரு)
அருள் வளம் பொழிந்து பன்னெடுங்காலமாக ஏறாவுர் நகரில் அமைந்துள்ள ரீ பத்திர காளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் எதிர் வரும் 27-062001(புதன்கிழமை) அன்று மடை எடுக்கும் வைபவத்துடன் ஆரம்ப மாகி 08-06-2001 ஞாயிற்றுக் கிழமை) தீ மிதிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவு பெறும்
V
ஆரையம்பதி, வம்மிக்கேணி அருள் மிகு முறி முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இம்மாதம் 28ம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 5 நாட்கள் விசேட பூசைகள் இடம்பெற்று ஜூலை மாதம் 4ம் திகதி இரவு 10 மணிக்கு விநாயகப்பானை எழுந்தருளப்பண்ணனும் வைபவமும் தொடர்ந்து சக்கிரை அமுது பூசையும் நடைபெற்று அம்மனின் திருக்குளிர்த்தி வைபவமும் இடம் பெற்று மறுநாள் அதிகாலை அம்மன் சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும்.
( II (pub தகவலும்:- ச.கணேசதாஸ்)
கிரியா நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம குருமார் களான பூசகர் நா ஜீவன் கு.வாமதேவன் ஆகியோரின் தலைமையில் இடம் பெறுகின் Dubl.
இறுதி நாள் அன்று ஆலய அன்னதான சபையின ரால் அன்னதானம் வழங்கப் படுகிறது. அடியார்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து
சேவையும் நடைபெ fig13.
YA
2. AAN

Page 5
23.06.2001
01 (அ). எடுப்பு முரண்பாட்டை கருத்திற் கொண்டு முதலாவது எடுப்புக்கு பொருத்தமான இரண் டாவது எடுப்பை வெற்றிடத்தில் 61 (L385 1. எல்லா மலர்களும் அழ கானவை. என்பது உண்மை LILITTLuNeSiSI------------------------- என்பது உண்மையாகும். 2. மனிதர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என்பது GLITLIILLITuloäIஎன்பது உண்மையாகும் 3. சில தவளைகள் நீந்துவன என்பது உண்மை அல்லவா hat------------------------- என்பது பொய்யாகும். 4. எந்த பாம்பும் விசமுடை யவை அல்ல என்பது பொய்யா u7661-என்பது சந்தேக LDIGld.
(ஆ) எடுப்பு முரண்பாடுகளுள் "பூரண முரண்பாடு எதிர்மறை முரண்பாடே ஆகும். இக்கூற்றி ன்ை விளக்குக
02. (அ) மறுமாற்றம், எதிர் மாற்றம், எதிர்வைக்கை என்ப வற்றை பயன்படுத்தி கீழ்வரும் வாதங்கள் வலிதானவையோ அல்லவோ எனத் துணிக 1. எல்லா பறவைகளும் பறப் பவை ஆகும். ஆகவே பறப்பு வை அல்லாத எதுவும் பறவை கள் அல்ல. 2. வணிகர்கள் அல்லாத சிலர் நேர்மை இல்லாதவர்கள் அல்ல ஏனெனில் எந்த வணிகர்களும் நேர்மையானவர்கள் அல்ல. 3. சில் ஆய்வாளர்கள் புத்தி
சாலிகள் எனவே புத்திசாலிகள் அனைவரும் ஆய்வாளர்கள் அல்லர் ஆகும். 4. பல ஆண்கள் அழகு அல் லாதவர்கள் அல்ல. ஆகவே அழகானவர்கள் சிலர் ஆண்க ளாவர்.
(ஆ), மறுமாற்ற விதிகளை
கூறுக?
03.(அ) பின்வரும் நியாயத் தொடைகள் வலிதானவையோ வலிதற்றவையோ என்பதை துணிக நியாயத் தொடை வலிதற்றதெனில் மீறப்பட்டுள்ள விதியைவிதிகளைக் கூறி இடம் பெற்றுள்ள போலியையும் விளக்குக. 1. விலங்குகள் மாடுகள் என்பது மாடுகள் அனைத்தும் புல் தின்னும் என்பதோடு விலங்கு களும் அவ்வாறே எனின் பெறப் படும். 2. முயல்கள் மிருகங்கள் ஆகும் மிருகங்கள் பிராணிகள் ஆகும். ஆகவே மிருகங்கள் முயல்கள் ஆகும். 3. பாலூட்டிகளாக மிருகங்க ளும் அது போல பறவைகளும் உள்ளன. எனவே பறவைகள் சில மிருகங்களாகும். 4. திமிங்கிலம் எதுவும் நீந்துவன அல்ல ஏனெனில் மீன்கள் எவையும் திமிங்கலம் அல்ல என்பதுடன் நீந்துவன எதுவும் மீன்கள் அல்ல.
(ஆ). நியாயத் தொடை அமை ப்பில் பொய்யான எடு கூற்றுக்க ளையும் பொய்யான முடிவுக் கூற்றினையும் கொண்ட ஓர் வலிதற்ற வாதம் ஒன்று தருக,
04.(அ) பின்வரும் வாதங்களை
அளவையியலும் விஞ்ஞானமுை
மாதிரி வினாத்த
வகுப்படிப்படையில் குறியீட்டில் அமைத்து அவை வலிதானவையா வலிதற்றவையா என்பதை வெண் வரைபடத்தின் மூலம் துணிக
காகங்கள் கறுப்பு நிறம் சில காகங்கள் வெள்ளை நிறம் ஆக வே வெள்ளை நிறம் சில கறுப்பு நிறமாகும். 2 மலர்களும் மனிதர்களும் அழ கானவை. ஆகவே மனிதர்கள் மலர்களாவர். 3. எந்த விஞ்ஞானிகளும் தத்துவ ஞானிகள் அல்ல, அரிஸ்ரோட்டில் விஞ்ஞானி அல்ல ஆகவே அரிஸ் ரோட்டில் தத்துவஞானி. 4 ஜப்பானும் அமெரிக்காவும் நாடுகள் ஆகும். ஆகவே நாடுகள் அபிவிருத்தி அடைந்துள்ளன.
(ஆ) பின் வருவனவற்றை விளக்குக. 1. இணையாத வகுப்பு 2. முடிவுள்ள தொடை
பகுதி11
05 (அ).
1. (PAQ) 2.-Pv(Q P) என்பவற்றுக்கு அளவையியல் ரீதியில் சமமான ஓர் பெறுமானத் தினை கூறி அவை சமமானவை என நிறுவிக் காட்டுக. (ஆ) உண்மை அட்டவணையி னை பயன்படுத்தி கீழ்வரும் சோடி கள் ஒன்றுக்கு ஒன்று சமமான வையா, முரணானவையா அல் லது சமனோ முரனோ அல்லாத வை என்பதைத் துணிக
( (), R (R)
2.P (QvP) (Qv ') – P
(இ).Pஐ உண்மை எனக் கொண்டு பின்வரும் குறியீட்டு வாக்கியங்கள் உண்மையோ பொய்யோ அல்லது தீர்மானிக்க முடியாதோ என்பதை உண்மை அட்டவணையை பயன் படுத்தாது துணிக உமது விடை யின் முக்கியமான படிமுறைகளை மட்டும் தருக.
1. (PVO) v (Q. P) 2. (PAQ ) A ( QAP) 3. (P. Q)v (P—» Q) 4. --(PVQ) - (R A --P)
06 (அ) பின்வரும் வாதங்களைக் குறியீட்டில் அமைத்து அவை வலிதானவையோ அல்லவோ என உண்மை அட்டவணையின் நேரல் முறை மூலம் துணிக உமது சுருக்க திட்டத்தையும் தருக. | உரிமைகள் பறிக்கப்படுமாயின் ஆயினே போராடுதல் வேண்டும். உரிமைகள் பறிக்கப்பட்டுள் ளதாயின் என்பதுடன் நீதிகோரவும் அனுமதிக்கப்படவில்லை. போராடு தல் கூடாது அல்லது நீதி கோர அனுமதிக்கப் பட்டுள்ளது என்பது பொய்யாகும். ஆகவே உரிமைகள் பறிக்கப்படவில்லை என்பது த்வறு
ൈ.
2. பேச்சுவார்த்தை அல்லது @jit ணுவ நடவடிக்கை இடம்பெறும் ஆயின் காலம் வீணடிக்கப்படுவ துடன் பிரச்சினை தீரமாட்டாது. இராணுவ நடவடிக்கை இடம்பெ றாது பிரச்சினை தீரும் எனின் ஆகவே பேச்சுவார்த்தை இடம் பெறுமாயினே இராணுவ நடவடிக் கை இடம்பெறும் 3 நாட்டில் போர் நிகழுகிறது அமைதி ஏற்படாது நாட்டில் போர் நிகழுகிறது என்பதுடன் அழிவு இடம்பெறுகிறது மக்கள் இடம்
பெயருவர் ஆய மக்கள் இடம்பெ போர் நிகழும் என்
(ஆ) உண்மை நேரல் முறையிை கீழ்வரும் பிரச்சிை 1. ஒரு மாணவை மூன்று ஆசிரியர் போது மாணவனி பின்வரும் கூற்று
60TU. X: - LDII 60016160 சித்தியடைவான்
பெறுவான். அல் கழகம் செல்வான Y-DT 600T660 (. LDIILLIGöt. /-மாணவன் பரீ LIGODL6) is 631.
மூன்று கூற்றுக்களும் உ DIT 60 OT6AJ6öI LJ6ÖJE, 60) வான் என எடுக் சரியாகுமா?
07. பின்வரும்
குறியீட்டில் அமை களில் இருந்து மு 9560T (LPGALD 960)6. என எடுத்துக் காட் வாதத்தினதும் குறி நீர் பயன்படுத்தி டத்தையும் தருக. | மாணவர்கள் பார்களாயின் பரீட் யடைவதுடன் பலி செல்வார்கள் மா
க்கி படிக்கிறார் கடின முயற்சியி கள். ஆகவே ம கலைக்கழகம் ே 2. சிறுவர்கள் செல்வார்களாயி வை பெறுவார்க வை பெறுவார்க கத்தில் மதிக்க கத்தில் மதிக்க எனின் சிறுவர்கள் செல்லவில்லை வர்கள் பாடசாை வில்லை. 3. பொருளாதார கிறது அல்ல; பயன்படுத்தப்படுக பயன்படுத்தப்படு ளாதாரம் வள பொருளாதாரம் கிறது எனின் நா ஆகவே பொரு மாயிருக்கவில்ை முன்னேறும், 4 வறியவர்கள் மாக உழைப்பது வருமானம் பெறு செலவிடுவார்கள் மாக உழைப்பது வருமானம் பெறு என்பதுடன் அதிக வார்கள் என்பது வர்கள் அல்லது விடுவார்கள் ஆ வருமானம் பெறு பொய் அல்ல.
08. (a)). 6T660? (ஆ) தேற்றது பயன்பாடுகளை (இ). பின்வரும் பெறுகை முறை காட்டுக.
| . || P » (Q-9 R.) || -9
தேற
 

சனிக்கிழமை
5
றயும் தினக்கதிர் ஆசான்
க.பொ.த. (உ-த்) பரீட்சை - 2001
பருவர் நாட்டில் மிருந்தால் ஒழிய,
அட்டவணையின் 23T LJLLI6óTLI(6ğ5ğf)si, எயை தீர்க்கவும். ன XYZ எனும் ள் பரிசோதித்த ன் நிலை பற்றி கள் தெரிவித்த
பரீட்சையில் ஆயின் தொழில் து பல்கலைக்
. தாழில் பெற
சையில் சித்தி
ஆசிரியர்களினது LGOCSIGODLIDL JMTul63) லக்கழகம் செல் கப்பட்ட முடிவு
வாதங்களைக் த்து எடுகூற்றுக் டிவைப் பெறுவ வலிதானவை டுக. ஒவ்வொரு யீட்டாக்கத்திற்கு ப சுருக்கத்திட்
இறுக்கிப் | ||ọ[] சையில் சித்தி கலைக்கழகம் ணவர்கள் இறு
2. - (P Q)-P 3. (PvP)
Ligg, 111 09. பின்வருவனவற்றுள் ஏதேனும் நான்கிற்கு சுருக்க குறிப்புக்கள்
தருக,
1. இருதலைக்கொள்ளி 2. நியாயமாலை 3. குறை நியாயத்தொடை 4. உருக்களும் பிரகாரங்களும் 5. சுவார்த்தனுமானமும் பாராத்த அனுமானமும்
10. கீழ்வரும் வாக்கியங்களில் உள்ள போலிகளை இனம் கண்டு அவை இடம் பெற்றுள்ள விதத்தி னை விளக்குக 1, டார்வினின் பரிமானக் கொள் கையை ஏற்கக் கூடாது ஏனெனில் அது நம் முன்னோர்கள் குரங்கின் வழியாக வந்தவர்கள் எனக் கூறுகின்றது. 2. ஒரு மனிதனது எந்தப் பகுதி யைச் சோதித்தாலும் அதில் மனம் இல்லை எனக் காண்பீர்கள் ஆகவே மனிதருக்கு மனம் என்ப தில்லை என்பது தெளிவு. 3. எனக்கு நினைவுள்ளவரை ஒவ்வொருநாளும் நான் கொஞ்சம் கொத்தமல்லி உட்கொண்டு வந்திருக்கிறேன். எனக்கு ஒரு போதும் ஆஸ்துமா வினால் தொல்லை ஏற்படவில்லை. நீயும் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொத்தமல்லி எடுக்க வேண்டும் என்பது எனது புத்திமதி, ஆஸ்துமா பறந்து போகும். 4. உலகில் வேறு எந்த நாட் டையும் விட இலங்கையில் தான்
அதிகளவான வாகனச்சாரதிப் பயிற்சிப் பாடசாலைகள் உள் ளன. அதிக அளவிலான வீதி விபத்துக்கள் நடப்பதும் வேறு எந்த நாட்டையும் விட இலங் கையில் தான். ஆகவே வீதி விபத்துக்களை அகற்ற வேண்டு மாயின் வாகனச் சாரதிப் பயிற் சிப் பாடசாலைகளை நாம் முடி விட வேண்டும்.
11.(அ) நியமில் போலிக ளுக்கும் நியமப்போலிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை உதாரணங்களுடன் தெளிவுப டுத்துக
(ஆ) பின்வரும் போலிகளுக்கு இவ்விரண்டு உதாரணங்கள் தருக.
1. தடத்தல் போலி 2. பிரிப்புப் போலி
(இ). பின்வரும் இரு போலி களையும் விளக்குக 1. கெளரவநியாய போலி 2. ஆள்நியாயப்போலி
12. பின்வருவனவற்றுக்கு சிறு குறிப்பு வரைக. 1. சமச்சீர் அற்ற தொடர்பு 2. எடுப்புக்களும் வாக்கியங் களும் 3. வாய்ப்பும் உண்மையும் 4. சிந்தனை விதிகள் 5. பதங்களின் வியாப்த்தி
ஆசான் :
இ.மோகனர்
கள் என்பதுடன் ல் ஈடுபடுகிறா ானவர்கள் ப 196ഖTjBണ്. பாடசாலைக்
|(P)R) و(
பட்டிருப்பு கல்வி வலய மட்ட தமிழ்த் தினப் போட்டி முடிவுகள்
அண்மையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ் மொழி தினப் போட்டிகள் மட்/களுவாஞ்சிகுடி ம.ம.வித்தியா லயத்தில் இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. அவற்றின் முடிவுகள் பின்வருமாறு:
வாசிப்பு (பிரவு நிலை க.சர்மதா(களுதாவளை புலவர் மணி வித்) நிலை - 2 விகஜனி யா(திருப்பழுகாமம் விவித்), நிலை
3 க.கிருவழினி(முதலைக்குடா
ம.வி) வாசிப்பு(பிரிவு 2) நிலை - த.கோபிகா(தேற்றாத்தீவு ம.வி), நிலை 2 செ.மைதிலி(பெரிய போரதீவு பாவித்) நிலை - 3 த ஜெமளம் கரண் (அரசடித் தீவு விவித்)
ஆக்கத்திறன் வெளிப் பாடு (கதை கூறல்) (பிரிவு -1) நிலை - 1 ச.சித்தார்த்தன்(களுதா வளை ம.வி.) நிலை - 2 சிகிசா ளினி(மண்டுர் இ.கி.மி.வித்), ஆக்கம் எழுத்து (பிரிவு - 1) நிலை - 1 து.சுபானந்தி(முனைத்தீவு ச.ம.வித்) நிலை 2 இ.நிமித்தா(உதயபுரம் த.வித்), நிலை 3 சகோபிதா (மகிழடித்தீவு சவித்), ஆக்கம் எழுத்து (பிரிவு - 2) நிலை - 1 சு.பிரியந்தி(பெரிய கல்லாறு மகல் லூரி) நிலை 2 யோ.மனோர மணி(அம்பிளாந்துறை க.ம.வி.) நிலை 3 கநிறோசினி(பழுகாமம் கண்டுமணி ம.வி)
கட்டுரை(பிரிவு 3) நிலை ஆடினேஸ்(ஓந்தாச்சிமடம் விநா யகர் வித்) நிலை 2 சுவத னிஜா(தம்பலவத்தை கவித்),
நிலை 3 கு.உமாரமணன்(அம்பி ளாந்துறை க.ம.வித்) கட்டுரை (பிரிவு 4) நிலை சி.அகிலா (மண்டுர் இ.கி.மி.வித்) நிலை - 2 நாசுபாஜினி(முதலைக்குடா ம.வி) நிலை 3 த.வனிதா(களுதாவளை ம.வி) கட்டுரை (பிரிவு 5) நிலை
கநிறோஜினி(மனன்டுர் ம.வி) நிலை - 2 பா.ஜெயராணி(பட்டிருப்பு ம.ம.வித்) நிலை 3 சி.ஜிவரதி (அரசடித்தீவு வி.வித்) குறுநா டகம்(தி.போ) நிலை பூ புனிதகரன்(குருமன்வெளி சிவசக்தி வித்) நிலை 2 த.சேரலாதன் (கோவில் போரதீவு வி.ம.வித்)
கவிதை ஆக்கம் (பிரிவு 4) நிலை மை,அஜித் பிரசாத் (பெரிய கல்லாறு மத்திய கல்லூரி), நிலை 2 அதிலகா(பெரிய போர தீவு பா விதி), நிலை - 3 பொ.ஜசிதா(முதலைக்குடா ம.வி). கவிதை ஆக்கம் (பிரிவு 5) நிலை ரீராம் புவனராச சர்மா (குருமன்வெளி சி.ம.வி) நிலை 2 தி.திருமகள்(மனன்டுர் ம.வி) நிலை 3 யோகமலராசா(அரசடித்தீவு விவித்) சிறுகதை ஆக்கம்(பிரிவு 4) நிலை க.மோகனதா ஷன்(மாங்காடு சவித்) நிலை = 2 அசுமிதா(மண்டுர் இ.கி.மி.வித்), நிலை 3 மு.இராஜேந்திரன் (மகிழடித்தீவு சவித்), சிறுகதை ஆக்கம்(பிரிவு 5) நிலை I செகோகுலசிங்கம்(செட்டிபாளையம் ம.வி.) நிலை 2 தி.தயாழினி (முனைத்தீவு ச.ம.வி) நிலை 3 ம.குணலெட்சுமி(அம்பிளாந்துறை
E.D.6)
(நாளை தொடரும்)

Page 6
23.06.2001
தினக்கத்
தாய்மாரின் அக்கறை இருந்த பிள்ளைகளின் வளர்ச்சி அதிகர்
(மருதமுனை ஹரிஷா)
தாய்மார்களாகிய நீங் கள் உங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் கூடுதலான அக்க றையைச் செலுத்துவதன் மூலம் தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற ILLIGI, 606 p. Elbeit 'hairGO)616i பெறமுடியும் என்பதை ஒவ்வொரு தாயும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இவ்வாறு மருதமுனை டெக்லாங் நிறுவனத்தின் ஆங்கில பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டுப்போட்டி மருத முனை மசூர் மெளலானா விளை யாட்டு மைதானத்தில் அண்மை யில் நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எல்.ஜமால்தீன் ஜே.பி.கூறினார். அவர் தொடர்ந்து உரை யாற்றுகையில்:
இங்கு நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றிய சின்னஞ் சிறார்கள் அவர்கள் அடைய வேண்டிய இலக்கை சரியாக அடைய வேண்டும் என்பதற்காக கயிறுகளால் அடையாளமிடப் பட்டிருந்தது. இந்த அடையாளத் தின் மூலம் தான் செல்ல வேணன் டிய பாதையில் ஒழுங்காகச் செல் வதற்கும் மற்றவரின் பாதையை குறுக்கறுக்காமல் இருப்பதற்கும் தன் பாதையில் சென்று தனது இலக்கை அடைவதற்கும் ஒழுங் காகப் பயிற்சியளிக்கப்பட்டிருக்கி றது இந்தப் பயிற்சி சிறார்களின் எதிர் காலத்திற்கு ஒரு முன்
6
d9o
மாதிரியாகும்.
இந்தப் பாடசாலையி னுடைய மாணவர்கள் எதிர்காலத் தில் நற்பிரஜைகளாக இந் லே வாழ்வதற்கு வழி சமைத்தி
ருக்கின்றது என்பது நாம் எல்லோ
ருக்கும் இந்தப் பாடசாலை உணர் த்துகின்றது.
எனவே எமது கிராமத் திலே இருக்கின்ற இப்பாட சாலையை முன்னேற்றுவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு
வழங்க (3a. டெக்லாங் நிறு முன்னாள் பீட அஸிஸ் தை
நிகழ்வு நடை
அதிதிகளாக 6 எஸ்.நஜிம் எ சட்டத்தரணி எ ஆகியோரும் க பி.எம்.முபாறக் றினார்.
கட்டுமுறிவு அணைக்கட்ை வங்கி பிரதிநிதிகள் பார்வை
(அரியம்)
வாகரை பிரதேச செய லாளர் பிரிவில் உள்ள கட்டு முறிவுக்குளத்தினை நேரடியாக பார்வையிட்ட உலக வங்கித் தூதுக்குழுவினர் அங்கு நியாப் திட்டத்தின் கீழ் பயனடையவுள்ள குடும்பங்களுடன் உரையாடி எதிர்கால முன்னேற்றம் தொடர்பாக கேட்டறிந்ததுடன் ஆலோசனைக ளையும் வழங்கினர்.
அண்மையில் சென்ற இக்குழுவினருடன் கட்டு முறிவு குளத்தின் செயல் திட்ட வேலை களில் பங்கெடுத்துக் கொண்ட ஆண், பெண் உறுப்பினர்களை தனித் தனியாக அவர்களின் பிரச்சினை தொடர்பாக கேட்டறிந்து சென்றுள்ளனர்.
தற்போது கட்டுமுறிவு அணைக் கட்டு புனரமைக் கப் படுவதுடன் வீதி புனரமைப்பு குடி நீர் கிணறுகள் அமைத்தல்
மீன்பிடி உபகரணங்களை பெற்
பொருளியல் துறையின் ஓர் காலக் கண்ணாடி
(நேற்றைய தொடர்ச்சி)
இதழ் 08 இல இவ்விதழ் மிலேனிய வெளியீடாக மலர்ந்தது குறிப்பிடத்தக்கது. இவ்விதழ் ஏ.என். அஹமட் சிரே ஸ்ட விரிவுரையாளரின் சமூகச் சுட்டிகள் அபிவிருத்திக்கான மாற் ரீட்டு அளவுகோள் எனும் தலைப்பில் மிலேனியச் சிறப்புக் கட்டுரையாக வெளியிடப்பட்டது. பெளதீக வாழ்க்கைப் பண்புச் சுட்டியும், மனித அபிவிருத்திச் சுட்டெணன் அவற்றுக்கான ஆரம்ப அளவீட்டு முயற்சிகள் பற்றியும் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டமை சிறப்பாகும். இவ்விதழிலில் முதன் முதலாக பொருளியல் சிந்தனை யாளர் பக்கம் ஒன்று ஆரம்பிக் கப்பட்டு அரசியல் பொருளாதாரத் தின தந்தையான அடம்ஸ்மித் அவர்களின் வாழ்க்கைச் சரிதம் எழுதப்பட்டமை இவ்விதழுக்கு அலங்காரமாக அமைந்தமை குறிப்பு தக்கது.
தழ் 9 இல் போராசிரி ரியர் மு. சின்னத்தம்பியின் ஆய்வு களிலிருந்து தோற்றமெடுத்த தற்கால பொருளியில் பிரச்சனை களின் தீர்வாக வெளியிடப்பட்ட நாணயமாற்று விகித முறைகளும், இலங்கையின் மாற்று விகித
முறையிலேற்பட்ட அண்மைக்கால மாற்றங்களும் எனும் சிறப்புக் கட்டுரை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாற்று
விகித நிர்ணயத்தில் மத்திய வங்கியின் தலையீடு மிதக்கும் நாணய மாற்றுவிகித முறை அவற்றின் நிறை குறைகள் போன்ற தற்காலப் பிரச்சினைக ளுக்கான தீர்வுகளும் முன் வைக்கப்பட்டுள்ளன. சகல மட்டத்
றுக் கொடுத்த வளர்ப்பை ஊ 606ÖIá G. JuJ60 படுத்தல் ஆகிய கட்டு முறிவுப் முறைப்படுத்தவ டிகிறது.
கட்டு திட்டம் தொடர்பு பிரதி நிதிகளுட அதிபர் சரீரம் நி Ք Լ LIL- LI6Ù(IbLI
விபத்த
(5T60J:
தங்கவேல் கரு 31) எனும் இ விபத்தில் பலிய CLIPUb|T| லொறியொன்ை
கொண்டிருந்த லொறி குடை
ரீதியான சீ கருத்தும், விள ரீதியான சீராக்
முறைகள், அ
LLITIT LDLLILDITij,
ழிப்பு போன்ற
தார பிரச்சினை களில் எடுத்துச் அவற்றுக்கான
நேந்று வெளியிட்டு வைக் கிழக்குப்பல்கலைக்கழக பொருளியல் துறையினரின்
சஞ்சிகை பந்நியு ஆய்
தொடர்ச்சி
தினருக்கும், பொருளியல் ஆய் வாளர்களுக்கும் பொருத்தமான வகையில் இக் கட்டுரையின் உள்ளடக்கங்கள் தெட்டத் தெளி வாக வெளிக்கொணரப்பட்டமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பொருளியல் , சிந்தனையாளர் பக்கத்தில் பழம் பொருளியலாளர் வரிசையில் டேவிட் றிக்கர்டோ வாழ்க்கைச் சரிதை இடம் பெற்ற மையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதழ் 10 இல் கிழக் குப் பல்கலைக்கழகப் பொருளியில் துறைத்தலைவர் குமாரவேல்
தம்பையா ஆய்வுக்கட்டுரையான " அமைப்பு ரீதியான சீராக்கல் கொள்கையும், இலங்கைப் பொரு ளாதாரத்தில் அதன் தாக்கமும் இடம் பெறுவது சிறப்பாகக்
குறிப்பிடத்தக்கதாகும் அமைப்பு
முன்வைத்துள் யில் இலங்கை நிலமைகளை 6.1600600TLD a பெறுகின்றது.
கர் ஒரு நூல எனும் தலைப் னிதேவி அ தலைவரினால் புக் கட்டுரை குறிப்பிடத்தக் மைத்துவம்,
அடிப்படைத்த விஞ்ஞான சட் தகவல் தொ கங்களும், டே
E60)6 9L. இக்கட்டுரை 6T60), 6 (8
பொருளியல்
 
 

சனிக்கிழமை
க்கும்
டும் என்றார். னத்தின் தலைவர் திபதி ஏ.ஆர்.ஏ. மையில் இந்த பற்றது. சிறப்பு b.0328.6TLb. 28.".L.IJ. ல்.எம்.சகாப்தீன், எஸ்.எம்.ஜெமீல் ந்து கொண்டனர். நன்றியுரையாற்
9 60b பிட்டனர்
ல், கால் நடை
குவித்தல், தென்
க நடைமுறைப் கருத்திட்டங்களை
பகுதியில் நடை
ள்ளதாக அறியமு
முறிவு நியாப் ாக உலக வங்கிப்
ன் மாவட்ட அரச றுவன பிரதிநிதிகள் சென்றிருந்தனர்.
ல் பலி வு நிருபர்) னையைச் சேர்ந்த னாரெட்ன(வயது ளைஞர் லொறி ானார். ரிலிருந்து அரிசி ற செலுத்தி வந்து கருணா என்பவர் சாயப் போகிறது
ஏறாவூர் தமிழ் வித்தியாலயம்
புறக்கணிப்பு 660
(அரியம்)
வலயமட்ட தமிழ்தினப் போட்டியில் ஏறாவூர் தமிழ் வித்தி யாலயம் புறக்கணிக்கப்பட்டதாக கூறும் துண்டுப்பிரசுரம் ஒன்று நேற்று முன்தினம் வெளியிடப்பட் டுள்ளது.
குமுறும் உள்ளங்கள எனும் பெயரில் வெளியான அத்துண்டுப்பிரசுரத்தில் இவ்வாணன் டுக்கான தமிழ்த்தின நாடகப் போட்டியில் கோட்ட மட்டத்தில்
பிரசுரம்
முதலாம் இடத்தைப் பெற்ற ஏறா வூர் தமிழ் மகாவித்தியாலயம் Gugu Dı'LÜ போட்டியில் புறக்க ணிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரிகளின் அசமந்தப் போக்கின் காரண மாகவே ஏறாவூர் தமிழ் வித்தியா லய மாணவர்கள் ஒரம் கட்டப் பட்டனர் எனவும் இது விடயத்தில் மேலதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் எனவும் அத்துண்டுப்
பிரசுரத்தில் எழுதப்பட்டுள்ளது.
சமீபத்தில் அனுஷ்ழக்கப்பட்ட தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு மருதமுனை ஷம் எப் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானத்தினர் போது பொதுச்
ᏑhᏑᏏᎵᎢᎭ5ᎵᎢᏝᎢ
தெளU'க்,
பரிசோதகரான στιβ. στoof, στιβ.6ουου Ποσί, Uரதி அதிபர்,
ஆசிரியர்களான எம்.எஸ். ஜிதாறுதனர், எம்.எம்.றாஜி ஆகியோர் காணப்படுகின்றனர்.
(படமும் தகவலும் மருதமுனை ஹரிஷா)
(Βιμ (T6)ύ, σταδ. 9). Ο U (T6)ύ, ஏ.ஆர்.எம்.
என்றெண்ணி பாய்ந்திருக்கிறார்.
அவர் மேலே லொறி குடைசாய ஸ்தலத்திலேயே அவர் மரணமானார். அவரது சொந்த லொறி அது கல்முனை விளை
யாட்டு கழகத்தில் சிறந்த விளை யாட்டு வீரனான கருணா ஒரு
வர்த்தகருமாவார் கல்முனையில் ே
வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்
பட்டுள்ளன.
D
ாக்கம் அதன் க்கமும் அமைப்பு ல் கொள்கையின் னுபவங்கள், தனி ல், வறுமையொ ன்றைய பொருளா 56Í LJ6L) (BESIT 600TIH காட்டப்படுவதோடு
தீர்வுகளையும்
asual த்தின்
ai
ார். ஒரே பார்வை பின் பொருளாதார எடுத்துக் காட்டும் மைந்து சிறப்புப் இவ்விதழில் நூல முகாமையாளர்' ல் திருமதி தவம ள்நந்தி, நூலகத் எழுதப்பட்ட சிறப் ம் இடம் பெறுவது Ֆl. [ԵII6Ù5 (ԼՔՑԵII ாலக நோக்கமும் துவமும், நூலக ங்கள். திட்டமிடல், ல் நுட்பமும் நூல ன்ற நவீன தகவல்
ம் இடம் பெற்றுள் அம்சமாகும். சிந்தனையாளர்
9
பக்கத்தில் தோமஸ் ரோப்ர்ட் மால்தஸ் அவர்களின் வாழ் க்கைச் சரிதமும் இடம் பெறுகி ன்றது.
புத்திஜீவித்துவ மக்கள் மத்தியில் கிழக்குப் பல்கலைக் கழக பொருளியில்துறை வெளிக்
கொணரும் பத்தாவது இதழான
' கூர்மை' பள்ளிக்க மான வர்கள் முதல் ஆசிரியர்கள் பலருக்கும் பயனளிக்கக்கூடிய
வகையில் பல்கலைக்கழக நூலக
வாரத்தினை முன்னிட்டு இவ்வித ழானது சிறப்பிதழாக வெளிவரு கின்றது. கையெழுத்துப் பிரதியில் ஆரம்பித்த கூர்மை ஆண்டுகள் ஆறினை எட்டிப்பிடித்து நடை போடும் இவ்விதழானது இதுவரை வெளிவந்த இதழினை விட மேலும்
மெருகூட்டப்பட்டு அச்சுவாகன
மேற்றி அச்சுப் பதிப்பாகவும் வெளி வருகின்றது.
கிழக்குப் பல்கலைக்கழ உபவேந்தர் பேராசிரியர், எம்.எஸ் மூக்கையா, பொருளியல் துறைத் தலைவர் குமாரவேல் தம்பையா, வணிக முகாமைத்துவ பீடாதிபதி ந. லோகேஸ்வரன் ஆகியோரின் வாழ்த்துச் செய்தியுடன் அழகுற வெளிவருகின்றது.
கூர்மையின் வளர்ச்சிப் பாதையின் ஒவ்வொரு படியிலும் தனது அளப்பரிய ஆலோசனை களையும், வழிகாட்டல்களையும் வழங்கி கூர்மையின் வெற்றிக்கு வழிகாட்டிய பேராசாண் மு. சின்னத்தம்பியின் கூர்மை தனது விழாக்காணும் இவ்வேளையில்
நன்றியுடன் நினைவுகூருகின்றது. மின்கணனி மூலம் அச்சுப்பதிப்பு திட்டமிடல் வேலைகளை சிரமம் பாராது ஒவ்வொரு இதழின் மலர்விலும் தன்னை முற்றாக இணைத்துக் கொள்வதோடு சிறப் பாக வெளிவரப் பல துறைகளிலும் கருமமாற்றும், எஸ். ஜெயராஜ் விரிவுரையாளருக்கும் கூர்மை நன்றி சொல்கின்றது.
கூர்மை இதழினினைத் நல்ல தம்பி நல்லராஜா கிழக்குப்பல்கலைக்கழகம்
தயார் செய்து முழுமை பெறச் செய்ய ரூபா, 25 செலவகின்றது. ஆனால் புத்திஜீவிகள் நலன் கருதி
யப்படுகின்றது. ஒவ்வொரு முறை யும் மலரும் இதழும் 1500 பிரதி கள் வரை வட கிழக்கு மாகா னத்திலும் , மலையகத்திலும் விநியோகிக் கப்படுகின்றது. LID600D6ADlulis, LDII GOOI வர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் திகழ்வதனையும் குறிப்பி டாமல் விடமுடியாது.
கூர்மை தனியொரு
கொழும் பிலும்,
துறையினருக்கோ, பீடத்திற்கோ மட்டும் சொந்தமாக அமையாது சகல பீடத்தினருக்கும் சொந்தமாக விளங்கி வருவதனை கூர்மையின் ஒவ்வொரு இதழ்களும் சான்று பகர்கின்றன.
'கூர்மை' மலர் இதழ்
விரித்து மணம் வீச வேண்டும். பத்தாவது இதழாக மலர்ந்துள்ள
கூர்மையை நாமும் வாழ்த்து வோம். இதன் பணி சிறக்கட்டும். (DOOO
ரூபா.18 க்கே விற்பனை செய்

Page 7
23.06.2001
சம்பியன் பட்டத்தை வென்று
(நேற்றையத் தொடர்ச்சி.)
வர்களுடன் தற் போது இலங்கை ஒருநாள்
என்.ஸி.ஸி.கழகம்
கைப்பற்றினார். சராசரி 1869
2,35LD.
இதே போன்று ஏனைய
so. 6) ING
போட்டி அணியில் விளையாடும் அணி வீரர்களும் தமது பங்க தறகு சகல அகலங்க கனேகம மொத்தமாக ளிப்பை சிறந்த முறையில் செய்தி செய்து வருகி 41 விக்கட்டுக்களைக் கைப்பற்றியி ருக்கின்றனர். சுமார் எட்டு வருடங் FGy ருக்கின்றார். ஒன்பது போட்டிகளில் களுக்குப் பிறகு சம்பியனாகத் தெ பிர9' G சராசரி 17.19 ஆகும். ரிவு செய்யப்பட்டிருக்கும் என்.ஸி. கழகம் இன்று
இவரைப் போன்று மற்று ஸியின் முன்னாள் வீரர்கள் தமது சிறப்பாக பிர மொரு வேகப்பந்து வீச்சாளரான கழகம் கொங்கொங் அல்லது இலங்கை கிர் இசார அமரசிங்க 11 போட்டிகளில் மலேசியா நாட்டுக்கு கிரிக்கெட் சிறந்த வீரர்க
விளையாடி 36 விக்கட்டுக்களைக்
சுற்றுப் பயணத்தை மேற் கொள்வ
வேண்டும் என்
சம்பியனான எண்.ஸி.ஸி.அணியின் துடுப்பாட்ட விபரம் 6
வீரரின் பெயர் போட்டி இன் ஆ இ ஓட்டம் கூ.ஓ
எச்.பி.திலகரத்ன O 9 3 665 185* 10.8 ஆர்.பி.ஹேவகே 2 784 200 603 6YÜ.6ILÍD.L160ÖTL ITUJ 2 5 33 63 47.2 ി.6].l@,ിലെ 5 O 107 83 30. டீ.ஏ.வீரப்புளி 7 0 305 83 * 38. எம்.என்.நவாஸ் 2 |7 3. 5.30 07 37.8 எல்.பி.மாப்புத்துன O 2 2 205 04 20.5 ஆர்.ஆர்திஸ்சேரா 2 6 O 44 56 25.8 ஆர்.எஸ்.கல்பரே, 5 O 22.7 ஜி.டி.ஸிருபசிங்க 3. 5 2 68 42 22.6 (BH5.66Ö. 66Ö. HELD (BAH, 2 4. O 80 57 22.2 டீ.எச்.எஸ்.பிரதீப் 8 O 62 56. 20.2 கே.ஆர்.புஸ்பகுமார 6 6 O ||7 43 9.5 எஸ்.மத்தநாயக்க 3. 4. 52 2. 17.3 டீ.எம்.ராமநாயக்க 5 O 55 |C) O கே. சங்கக்ார () 3. () டீ.எல்.பெர்னாண்டே () (s |5 8. எம்.ஜே.எம்றுலத்தி () 5 7 * ஸி.ஏகனேகம O O 58 (s 72 onSon (3 foi () 5 S 50 எம்கேஐ அமரசிங்க 5 () 5 4.5
குறிப்பு (போட்டி இன்னிங்ஸ் ஆட்டமிழக்காமல் கூடிய ஒட்டம், சராசரி, சத
('ஆட்டமிழக்காமை)
பந்துவீச்சு விபரத்தைப் பார்ப்போம்
வீரரின் பெயர் போட்டி ஓவர் ஓ.ம. ஓட்டம் விக்கட் சராச
ஓவர்
ஆர்.எஸ்.கல்பக்கே 4. 87. 28 55 6 9.6 கே.எல்.எஸ்.கமகே 2 2 O 6 6. ஸி.ஏ.கனேகம 9 224.4 4 705 4. 7. டீ.ஐ.அமரசிங்க 253.4 59 673 36 8. ஸி.எம்.பண்டார 269.4 53 830 43 19. பி.ஏ.டீ.சில்வா 4. 88.125 195 O 9. கே.ஆர்.புஸ்பகுமார 6 5 2 275 2 22. எச்.பி.திலகரத்ன .9 39.3 31 365 4. 26. எம்.என்.நவாஸ் 2 8 29 29. எம்.ஜே.எச்.றுஸ்த்தி 2 37 6 18 4. 29. எஸ்.மத்தநாயக்க 3. 55 4. 58 4. 39. டி.எச்.எஸ்.பிரதீப் 8 88.3 5 275 6 45. எஸ்.பி.மாப்பத்துன O 25 3. 93 93. ஸ்.டி.ரூபசிங்க 3. 29.4 3. O2 ..] 102.0
இவர்களுடன் பந்துவீசி இருக்கின்றார்கள். இவர்கள்: டி.ஏ.வீரப்புளி 2-07-0, டி.எல்.பெர்ன ஆர்.பி.கேவகே 3-0-12-0, ஸ்.ஸி.ஜே.பீரிஸ் 11-149-0
வெளி
தந்த
பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் சிறப்புரை ஆற்றுவதையும், வருகைதந்த முன்னாள் முத என்.பாலகிருஸ்ணன் விளக்கேற்றுவதையும் அருகில் ஒன்றியத் தலைவர் எஸ்.கிருஷ்ணகு கற்கைகள் பீடாதிபதி ஆர்.நந்தகுமார் ஆகியோர் நிற்பதையும் காணலாம். (பட மும் தகவலும்
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை 7
b. Jolovi a 34 to
ஒழுங்குகளையும் ன்றார்கள். ஸ்ட மற்றும் இளம் காண்ட என்.ஸி.ஸி. ம் போல் என்றும் ாசித்து எதிர்கால க்கெட் அணிக்கு ளை உருவாக்க று வாழ்த்துவோம்.
ldbШПIJI.
J | 100 SO
ம், அரைச்சதம்)
ரி சிறப்பானது
7/27 DO | | | 6 19 5-34 59 5-34 BO 5-58
50 5-53 91 3-60
7. 3-54
DO I-29
50 2-37
50. 2-45 33 2-34
DO I-16
O 1-3
OTIT 60öy (3LIT I-0-8-0,
பல்கலைக்கழக
Mun GaGanas MMI
கற்கைகள் பீட மைத்துவ கணக் மாவணர் ஒன்றி னால் எக்சட்டிவ் CUTIVE) a sip கை அண்மையில்
க கலையரங்கில் யீடு செய்யப்பட் இதன்போது பிர திதியாக வருகை வளாக முதல்வர் ல்வர் பேராசிரியர் மார், வியாபாரக் - மயூரவதனன்)
二سطحی ஆசிரியர்கள் பற்றாக்குறையும் கல்வி உயர் அதிகாரிகளின் அலட்சியப் போக்கும்
கிளிவெட்டி மகா வித்தியாலயம் ஒரு கொத்தனிப் பா
சாலையாக விளங்கியதோடு அங்கு தற்போது உயர்தர கலைப்பிரிவில் 60 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.
இந்த மாணவர்களுக்கு மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் பாடங்கள் கற்பித்து வந்தனர். இதில் இரண்டு ஆசிரியர்கள் வேறு பாடசாலையிலிருந்து இணைப்புச் சேவையின் மூலம் கற்பித்து வந்தவர் கள். இவர்களுக்குப் பதிலாக வேறு ஆசிரியர்களை நியமிக்காமல் திடீர் என (04.06.2001) அவர்களை தங்களது பழைய பாடசாலைக்கு அனுப்பியதால் இங்குள்ள 60 மாணவர்களின் கல்வி நிலை கேள்விக் குறியாக்கப்பட்டிருப்பது தொடர்பாக இற்றை வரையும் ஆசிரியர்கள் நியமிக்காமல் இருப்பது கல்வி அதிகாரிகள் இது தொடர்பாக கவனம் செலுத்தாது இருப்பது அதிகாரிகளின் அலட்சியப் போக்கினை எடுத்துக் காட்டுகிறது.
அத்தோடு ஒரு வருட காலமாக விவசாயப் பாடத்திற்கும் மனையியல் பாடத்திற்கும் ஆசிரியர்கள் நியமிக்காமல் க.பொ.த (சா/த) மாணவர்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது மற்றுமொரு செயலாகும்.
எனவே இவ்வாறான இந்த அலட்சியப் போக்கினை விடுத்து மாணவர்களுடைய கல்விக்காக கருனை கூர்ந்து கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்
எஸ்.ரவிந்திரராஜன் கிளிவெட்டி
பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர் LS S LSL LSL S LSL SLSL LSL S LSL LS S SL LS SLSL SLS S LSL SL S SL LSL LS LSSLLS S LS S LSL SS
தாதியரின் அசமந்தப் போக்கு
களுவாஞ்சிகுடி மாவட்ட வைத்தியசாலையில் தியாக மனப் பான்மையுடன் சேவை புரியும், டாக்டர் கே.வசீகரனின் சேவை அங்கு கடமை புரியும் சில தாதிமார்களினால், நிர்மூலமாக்கப்படுவது கவ லைக்குரியதாகும்.
கடந்த 18ம் திகதி பி.ப.3 மணிக்கு பிரசவ வேதனையுடன் துடிதுடித்த பிரசவத் தாயை எதுவித பரிசீலனையும் செய்யாமல் அங்கு கடமையில் இருந்த தாதி கடினமான வார்த்தையுடன், நாங்கள் விடுதியை இடிக்கப்ே ர்கின்றோம். கல்லாறு கொண்டு செல் என்றா றாம். இந்த நிலையை மாவட்ட வைத்திய அதிகாரியிடம் முறையிட்ட போது தாதியை பேசிவிட்டு நோயாளியை அனுமதித்தார்
டாக்டர் இல்லாது இருந்திருந்தால் நோயாளியின் நிலை என்ன? பல வருடங்கள் மருத்துவத் துறையில் தாதியாக இவர் ஆற் றிய சேவை இதுதானா? இவர் தாதியா? அல்லது கட்டட ஒப்பந் தக்காரரா? பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவருக்கான நடவடிக்கையை மேற்கொள்ளாவிடின் பொது மக்களாகிய நாங்கள் வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு மேலும் உயர் அதிகாரிகளிடம் முறையிட வேண்டிய நிலை உண்டாகும்.
இராசையா-தருமராசா பெற்றோல் நிலைய வீதி
களுவாஞ்சிகுடி
உறங்குமிடமாக மாறும் வாசிகசாலை
Golfu நீலாவனையில் விஷ்ணு சனசமுக நிலையத் தினரால் நடாத்தப்பட்டுவரும் வாசிகசாலை அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு உறங்குவதற்கான இடமாக மாறிவருகிறது.
கல்முனை நகரசபையால் இந்த வாசிகசாலைக்காக பல பத்திரிகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பத்திரிகைகளைப் பார்க்கவரும் வாசகர்களுக்கு இடைஞ்சலும், தொந்தரவும் கொடுக்கும் வகையில் பத்திரிகை வைத்துப் பார்க்கும் மேசைமீது ஏறி பலர் படு த்து உறங்குகிறார்கள். அது மட்டுமன்றி தனிப்பட்ட தமது வீட்டுக் கதைகளைப் பேசுவோரும் மற்றவரைப் பற்றி புறம் பேசும் குழுக்க ளும் வந்து கூடி கும்மாளமிடும் இடமாகவும் இது இருக்கிறது. மேற்படி சனசமுக நிலைய நிருவாகத்தினரும் இதில் அடக்கம்
எனவே, தினக்கதிரூடாக வெளிப்படும் செய்தி மூலமாவது இவ்ர்கள் திருந்துவார்களா?
என்.செளவியதாசன் பெரிய நிலாவனை
மண்முனைத் துறை வீதியை தாமதியாது செப்பனிடவும்
திெர்வரும் பண்டாரியவெளி நாகதன்பிரான் ஆலய உற்சபம் மற்றும் கொக்கட்டிச்சோலை ரீ தான்தோன்றீஸ்வரம் தாந்தாமலை முருகன் ஆலயங்கள் அடுத்து அடுத்து மாதங்களில் ஆரம்பமாக உள்ளன.
மண்முனைத் துறையிலிருந்து கொக்கட்டிச்சோலை வழிவரை குவிக்கப்பட்டிருக்கும் கிறவல் மண்ணையும் வீதிகளில் உள்ள பள்ளங் கள், குழிகள் என்பவற்றையும் தாமதியாது செப்பனிடுமாறு உரிய அதிகாரிகளை தினக்கதிர் பத்திரிகை வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். எம். அருள்சசி மகிழைத்தீவு கொக்கட்டிச்சோலை

Page 8
23.06.2001
தினக்கதிர்ெ
-
வற்றிக் கிண்ண
2. EngjusögnILL BLITTLiguió, LurfleFG
(நமது நிருபர்)
தனக் கதர் நடாத்தப்பட் உதைபந்தாட்
ஞாயிறு
ᎥᏏ ll 60Ꭰ 6II
ஓராணர் டு
தினக்கதிர்,
போட்டியின்
மாலை 4மணிக்கு
நிறைவை யொ டி வெற்றிக் கிண்ண இறுதி ஆட்டம்
Goll 1
மைதானத்தில் ந ைபெறவுள்ளது.
இப்போட்டியில் பாடுமீன் கழகத்தை எதிர்த்து இக்னேஷியஸ் 6ы" 60) ып шпц (6 ѣ въ цр ъ и விளையாடவுள்ளது.
தினக் கதிர்
போட்டியின் முடிவில பரிசளிப் பு வைபவமும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம ஆசிரியர்
ஹக்கீமின் பதவி விலகக்லுக்கு புலனாய்வு பிரிவினரின் அறிக்கையே க
(நமது நிருபர்) ரவூப் ஹக்கீம் பற்றி புலனாய்வு
பிரிவு வழங் கசிய தவறான தகவல்களை ஜனாதிபதி சந்திரிகா நம்பியதாலேயே அவரது அமைச்சுப் பதவி பறிக் கப்பட்டு அரசு ந ளு ம ன ற த த ல பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏறி பட்டுள்ளதாக அரசியல வட்டாரங்கள் தெரிவித்தன. ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ஹக்கீமுக்குக் கிடைக்காது
நம்பிக்கை.
இறுதித்தீர்மானம் எடுத்த பின்னரே இது பற்றித் தீர்மானிக்குமென அக்கட்சியின் பிரசாரச் செயலாளர் வில் வீரவன்ச தெரிவித்திருந்தது | ட த தக்கது. இந்த பிக்கையில்லாப் பிரேரணை (u Iso அடுத்த இ பெறவுள்ளதாக
விவாதம்
தொபி வரி க கப படு கன ற து விவாதத்துக்கு எடுக்கப்படும்போது ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர் வரும் ஆதரவு வழங்கவுள்ளதாக ஐ.தே கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற் கடையரி ல ஐ.தே.கவுக்கும் ஜேவிபிக்கும்
இடையில் பேச்சுக்கள் இடம் பெற்றுள்ளன. அரசுக்கு எதிரான நம்பிக்கை
இல்லாப் பிரேரணையை நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் தமது கட்சி உறுப்பினர்களின் கையொப்பம் இல்லாமல் அந்தப் பிரேரணையைச் சமர்ப்பிப்பதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கப் 8 || ഖgിന്റെ ഞ സെ ബ []] |[ அந்தப் பேச்சுக்களின் போது ஜே.வி.பி. பிரமுகர்கள் தெரிவித் துள்ளனர்.
ஐதேகட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க கருஜெயசூரியா லொக்கு பண்டார கே.என் சொக்ஸி ஆகியோரும் ஜே.வி.பி. சார்பில் நந்தன குண தலக அனுர திஸ்நாயக்க ஆகியோரும் பேச்சில் கலந்து கொண்டனர்.
'தினக்கதிர் கண்காட்சி
(நமது நிருபர்) கிழக்குப் பல்கலைக்கழகத்தினர் நடத்தும் நூலக வார புத்தகக் கணி காட்சியில் தனக் கதிர் பத் திரிகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளிவந்த தினக்கதிர் பத்திரிகைகளும் மற்றும் தினக்கதிர் பத்திரிகையின் சில முக்கிய பகுதிகளும் இதில காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இப்பத்தில் : வெயிஸ் ப்ளிகேஷன் நிறுவனத்தினால்
bI 60 U. I - இரண்டு நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மட்டுமே அவரது கட்டுபடா 19 6ů உள் ளதாகவும் ஹக்கீம் பதவி விலக்கப்பட்டால தேசிய ஐக்கிய முன்னணித 9, 60 സെ ബ| (( | | | ||6 ജൂ|6) || அவருக்கு ஆதரவு தெரிவிக்க LDII L L III 61601 of தேசிய புலனாய்வுத் துறையினர் ஹக்கீம் பற்றிக் கொடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்ததாகவும் - அதன் அடிப்படையிலேயே அவரை அமைச் சர் பதவியிலிருந்து
விலக்கும் முடிவை ஜனாதிபதி
தன்னிச்சையாக எடுத்ததாகவும் கூறப்படுவதாக இணையத்தளம் ஒன்றில தகவல் வெளியாகி உள்ளது. ஹக்கீமின் பின்னால் முஸ்லிம் காங்கிரஸ் அணிதிரளும் என்பதை ஜனாதிபதியும் அவரது ജു,(, )(( | | | , ബ, [ எதிர்
III, 6lavon los III y fiIN.
கி.பல்கலைக்கழக.
பிரதம கலந்து (J.H.öII |G),606),
அதிதியாகக் கொழும்புப் கழகக் கல்விப்பீட பேராசிரியரின் உரையும் இடம் பெற்றது.
ஆசிரியர்கள் சார்பில நுண்கலைத்துறை விரிவுரையாளர் எளில் ஜெயசங்கள் மாணவர் சார்பில் வணிக முகாமைத்துவ மாணவன் எஸ். ராகுலன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்
நன்றியுரையினை நூலக உதவியாளர் Lsi o) நிகழ்த்தினார் தொடர்ந்து புத்தகக் கண்காட்சியும், விற்பனையும் இடம் பெற்றது.
இதில் யுனைட்டட் புத்தக Ꮷ fᎢ 60Ꭰ6ᏙᏍ. சக்தி நூல் நிலையம், கொழும்பு ஜெயா புத்தக நிலையம், பூபாலசிங்கம் புத் தகசாலை என்பவற்றுடன் இராம கருவ} ணமிஷன் புத்தகசாலை, இந்து ELDLI 96)||9|| ||60||1|| | ബബ്ബ சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையம் எனபனவும் புத்தக கண்காட்சியினையும் நூல் விற்பனையும் நிகழ்த்தினர்.
நூல் வெளியீட்டாளர்
புத் தக ஆர் வலர் இலக்கியவாதி எஸ்.எல்.எம்ஹனிபா ஆகியோரது சேகரிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
وما زال LD (60 إره
(o) I y II
பெரு ந தொகையான L ] IᎢ | ᏧᏠ ᎥᎢ 60) oᏙ) | I o oli I, II ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் கண்காட்சியைக் கண்டுகளித்தனர்.
கண்காட்சியும் புத்தக விற்பனையும் தொடர்ந்து இன்றும் நாளையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
(BAI, III IIIb அதிதியாக க 6)լoil oIII ID| | | பந்தாட்டச் சங் அதன் தலைவர்
6In A III
(3).Ju"|60||6|| || 66 |ID3 AB|| (f குழுத்தலைவர்
குழுச் செயலாளர் பொருளாளர் தோ கலந்து கொள்ள
6) || | | | E, F, is
ரெ. கப்பட்டு
2ளரL மேலும்
(III (CH)|| ||Ubi|| || 19 bN) 29|( வரும் இரவு நேர மேலும் ஒரு தளர்த்தப்பட்டிரு பாதுகாப்புப் படை
அறிவித்துள்ளது.
9 மணி முதல் மணிவரை அமு ஊ ர | ங் குச் தொடக்கம் இரவு அதிகாலை 5 ம (ol JIIIIIIIII (BIf 6 டிருக்கிறது.இ உத்தியோக பூ |Ian T of Na 2 ബ|||||||() { வெளி து
சந்தே b606)
கோரகல்லி மடு ெ ം || []) വെൺ ഉ| தொடர்பான ச எ வரும் இது (o). FLIILLILI LOL. 655 656. வருகின்றது.
();ð FlDL ஏறாவூர் பொலி ബി' || ||6) ഞ 6) befoolpool.
|6016Old G. தீமிதிப்பில் ஈடுப கடந்த ஐயாயிரம் பேே கலந்து கொண்ட இத்தொகை அ ஆலய பரிபா தெரிவித்தனர்.
}6)|| இந்து ஆலய ன்ைனனிர்கைபி தீப்பாயும் ஆல விழங்குவதும்
தினக்கதி
கேதவராசா பி பாஸ்கரன் ம சேவை அத லகதிரமலை அதரி தரிகளாக ♔ ഞ600 || {ിfി இளைஞர் ே கேரதீஸ்வரி சேவை அலுவல ஆகியோரும் வுள்ளனர்.
இவ6) 1 () ബിന്റെ அழைக்கப்படு
 
 
 

சனிக்கிழமை
ட 8 லட்சம் இலங்கையர்கள்
வெளிநாடுகளில் தஞ்சம்
lúLJA
தினம் பிரதம து கொள்ள ബ||| 2, 60); Joji - III lo), சத்தியமூர்த்தி தர்மரட்னம் 6) || || (b !, வேதநாயகம் எஸ். தேவராஜா எல் ஆகியோரும் borroIII
J600th
கூறியதாகத ');
Ibli (b) ball 6) (Iblisi) ல் செய்யப்பட்டு ஊரடங்குச் சட்டம் மணி நேரம் ப்பதாக யாழ்
தலைமையகம் தற்சமயம் இரவு அதிகாலை 5 NÒ (OU LILLILILI (BLÍ) ம் இன்று 10 மணி முதல் னி வரை அமுல் ன அறிவிக்கப் து தொடர்பான | வ அறிவிப்பை of oil || bo) is நற்று முன்தினம்
க நபர் DGOD6)
EIG)006) (3)
Boij | f |6) is தேக நபர்கள் 6). 60) U. 60) து
ல என தெரிய
வம் தொடர்பாக சார் தொடர்ந்து மேற் கொண் டு
606).
டனர்.
6) (Ibu LÊo UhLDTIT தீ மிதித்தலில் ாகவும் தற்போது கமாகவுள்ளதாக 60 y.o.) is 60s
Elfe) go of II களில அதிக ான அடியார்கள் மாக சிறப்புற்று நிப்பிடத்தக்கது.
...
தேச செயலாளர் வட்ட இளைஞர் ாரி தருமத கியோரும் சிறப்பு
தனக் கதர் று ஷாங்கன் 60) ബ് ) ഉ|ബ (I தவி இளைஞர் கே. சுந்தரலிங்கம் Bob J3) (oléBI 6161
ாவில் கவிஞர் தத 660 நா ஏர மூர்த்தி
யராக விருத தல
(நமது நிருபர்) 8 இலட்ச த து 17 ஆயிரம் இலங்கையர்கள் அகதிகளாக வெளி நாடுகளில் தஞ்சமடைந்து ள்ளதாக ஐநாவின் அறிக்கையில் இருந்து தெரிய வருகின்றது.
இவர் களில் 4 லட்சம் பேர் கனடாவில் வாழ்ந்து வருவதாகவும்
தெர வரிக கப பட டு ள ள து இதேவேளை மேலும் 8 லட்சம் பேர் நாட்டின் சனத்தொகையில் 4 சதவீதமான LID EE, EE, 6 உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து
வாழ்ந்து வருவதாகவும் அந்த
அறிக் கையில் தெரிவிக கப்
பட டு ள ளது கன டா வுக கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளில் 2 இலட்சம் பேரும், இந்தியாவில் 67 ஆயிரம் பேரும் அமெரிக்காவில் 40 ஆயிரம் பேரும், ஆஸ்திரேலியாவில் 30 ஆயிரம் பேரும் மேலும் 12நாடுகளில் 80 ஆயிரம் பேரும் தஞ்சமடைந்துள்ள தாகவும் அவ்வறிக் கையில தெரிவிக்கப்பட்டுள்ளது
2000ம் ஆண்டு தமிழ் நூல்களுக்கு
(நமது நிருபர்) 2000ம் ஆணடில் பிரசுரிக்கப்பட் தமிழ் சிறந்த நூல்களுக்கு பரிசளித்தல் தொடர்பாக கலாசார அலுவல்கள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் 6)l(İbLDIIDI:
2000ம் ஜனவரி 1ம் திகதி முதல் 2000ம் 31ஆம் திகதி வரை (இரு தினங்களும் உட்பட) வெளிவந்த நுல களின் ஆசிரியர்களிடமிருந்து சிறந்த தமிழ் நூல்கள் பரிசுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
நூலாசிரியர் இலங்கை
வேண் டும் நூல்களை அனுப்ப விரும்பும் ау, ау”) т']ші лы ол இதற்கான விண்ணப்பத்தை நேரில் அல்லது சுய முகவரியரிட்ட தபாலுறை ஒன்றைச் செயலாளர் தமிழ் இலக கசியக் குழு கலாசார அலுவல்கள் திணைக்களம், 8வது
மூதூர் பிரதேச. விநாயகபுரம் ஆகிய கிராமங்களில் வியாழன் காலை படையணி ஒன்று பிரவேசித்து தேடுதல மற்றும் சுற்றி ഖ ഞ ബ11 ഞ| | | | , }ി ബി ( (b 1, 600 || 1, ഉ) , (1) || f ன் னர் வெளியேறியதாக அவ்வூர்வாசிகள் தெரிவித்தனர் மக்களிடமிருந்து தேசிய அடையாள அட்டைகளை LS S S S S S S S S S S 0 S L S SS இராணுவத்தினர் ஆறு தமிழப் பொதுமக்களை விசாரணைக்காக மகிந்தபுர இராணுவ முகாமுக்கு கூட்டிச் சென்றனர் என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. LDI GO GOLLf 65 996), 6) IT INDI பொதுமக்களும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த 'இராணுவ நடவடிக்கை காரணமாக அக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மூதார் நகருக்கு ഖ] ബിന്റെ 60 സെ. அத் துடன் அக்கிராமங்களுக்கான பஸ் மற்றும் போக்குவரத்து ஸ்தம்பித நிலையை அடைந்தது.
பரிசுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
மாடி செத்சிரிபாய பத்தரமுல்ல என்ற முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
பரிசுத் தேர்வில் பங்கு கொள்ளவிரும்புவோர் பூர்த்தி
(Q) U LI LI IL | L | L | L 6, fil GOOST GOOT LI LI LI படிவத்துடன் நூலின் ஐந்து பிரதிகளை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு அல்லது நேரடியாக கையளிக் குமாறு (8, (, , கொள்ளப்படுகின்றனர்.
2001ஆம் ஆண்டு ஜூலை IDI ), if of திகதி 6) Подд 600 IJ பங்களைப் பெற்றுக் (QYay,II aiiqib,ili கடைசித் திகதியாகும்.
2001 || 3,600|() {"ണ്മ
|DT bls 3. () தகத No Golf II களுடன் நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படு இறுதிர் தினமா என்பதை வன, கொன எ வும் என அதில
தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 ISOs துப்பாக்கிச்சூட்டில் இரு
இளைஞர்கள் பலி
(யாழ் நிருபர்)
யாழ் குடாவில் நேற்று லை | | 60) | Is 60III மேற்கொண துப்பாக்கிபிரயோகத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளன.
தனங்காகம் பிள்ளையார் ஆலயப்பகுதியை சுற்றிவளைத்த படையினரே துப்பாக்கிப்பிரயோகம் (3 LL) B (O) E, IT 500 L J, III , தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் பலியான இருவரது சடலங்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் ഞഖ്b|| || (bണ്ണ്,
விடுதலைப் புலிகளே உயிரிழந்ததாக படையினர் தெரிவித்துள்ளனர்.
பேரியல் அணிக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி
(நமது நிருபர்)
அம்பாறை மாட்டத்திலுள்ள கல்முனைக்குடி சாய்ந்த மருதுப் பகுதிகளில் நேற்று ஆர்பாட்டப் பேரணிகள் இடம் பெற்றுள்ளன.
(6 ريا (811) i لم تزل را (60 إره உ நான் கு பாராளுமன்ற உறுப் பினர்கள் அரசாங்க தரப்பினை விடுத்து எதிர்கட்சி ஆசனங்களில் அமர்ந்த முஸ்லிம் காங்கிரஸின் ஏகோபித்த
அண்ணாவியார் வீ.இராசமாணிக்கம் எருவில் கலிங்கன் இநாகலிங்கம் ஆகயோர் | | | | | | | கெளரவிக்கவுள்ளனர்.
ரன் கிராபிக்வல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது
ஒற்றுமையைக் காட்ட வேண்டு மெனக்கோரியே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் கல முனைக குடி சாய்ந்த மருது ஜம்மா பள்ளி வாயல களில் விஷேட பூசை பிரார் த தனையரில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து (O), III 60ÖIL 60II
பிரதியமைச்சர் பதவிக்
காக இனத்தை காட்டிக் கொடுக்க
வேண்டாம் சமூக ஒற்றுமைக்கு துரோகம் இளைக்க வேண்டாம் ரவூப் ஹக்கீம் எமது தலைவர் என்ற (BI, III, II, II, of எழுட்ப தாக தெரிவிக்கபடுகின்றது.