கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.24

Page 1
THNAKKATER WEEKLY
ஒளி = 02 - கதிர்
24-06-200
ஞாயிற்று
மூதூரில் கடற்படைப் பட
(மூதூர் ) முதுTர்ப் பகுதியிலி வழமையான ரோந்து நடவடிக்கை யில் ஈடுபட்டிருந்த கடற்படைப்பட கொன்றின் மீது தாக்குதல் மேற் கொண்ட புலிகள் அப்படகைத் தாம்
கைப்பற்றியுள்ளதாக அறிவித் துள்ளனர்.
படையினரிடமிருந்து பட குடன், கிரனைட் லோஞ்ச்சர் ஒன்று தொலைத்தொடர்பு சாதனம் ஒன்று என்பனவும் தம்மால் கைப்பற்றப்பட்
டுள்ளதாகப் துள்ளனர்.
இத்த இப்பகுதிகளை படையினர் மே தாக்குதலில்
billianasuliba ÖLLLEDOf Illujgjt
மூன்று தமிழ்க் கட்சிக
((86).
ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டு வரட் விடுதலைக் கூட்டணி நிபந்தனையுடனேயே ஆதரவு
விடுதலைப் புலிகள் மீதான தடை உடனடியாக நீக் கப்பட வேண்டும் நோர்வே நாட்டினால் முன்னெடுக்கப்பட் டுள்ள சமாதான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் யுத்தம் உடனடியாக
நிறுத்தப்பட வேண்டும், வன் னிக்கான பொருளாதாரத் தடை நீக் கப்பட வேண்டுமென்பதே நிபந்த னைகளாகும்.
நம் பிக் கையில் லாப்
பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்
படும் தினத்துக்கு முன் இது
கல்லாற்றுச் சூட்டுச்சம்பவம் இளைஞர் ஒருவரும் பலி
(நமது நிருபர்)
பெரிய கல்லாற்றில் நேற்று முன்தினம் பொலிஸ் கான்ஸ் டபிள் ஒருவர் மீது இனந்
தெரியாதோர் நடத்திய துப்பர்க் கிப்பிரயோகத்தின் போது இடை நடுவில் சிக்குண்டு சிவிலியன்
( / 6 añ a vágódzsi) LI/Tjá5dA5)
கோரகல்லிமருவில் படையினர்
ஆசிரியைகள் (நமது நிருபர்) கிரான் கோரகல்லி மடுப் பகுதியில், நேற்றுக்காலை இரு முன்பள்ளி ஆசிரியைகளை படை யினர் கடுமையாகத் தாக்கியுள்
660
Centre for
CS Systems Studies
# 17, Arunagiri Lane, Batticaloa
Special Offer Java, Visual Basic, c'
-Rs.3500/- Only
Mindows, Access, Word, EMce/
Rs.2OOO/- Per Module
ACS - November Exanim
Internet & Web Page Design -Rs.5000/- Only
Date:- 05/07/2001 - Q9.30 A.m
Chic
Egg
$ ಆಲ್ರೌಕ್ಷ್
மீது தாக்குதல்
வீதியால் வந்து கொணன் டிருந்த மேற்படி இரு ஆசிரியைக ளையும் வீதியில் காவல் கடமை யில் ஈடுபட்டிருந்த படையினர் அழைத்து கம்பு ஒன்றினால் கடு மையாகத்தாக்கியுள்ளனர்.
இது குறித்து சந்திவெளி இராணுவ முகாம் பொறுப்பதி காரிக்கு முறையிடப்பட்டதை யடுத்து, அவர் இதுகுறித்துத் தான் நடவடிக்கை எடுப்பதாக உறுதி
யளித்துள்ளதாகத் தெரியவருகிறது.
சம்பந்தமாக ஐக் பகிரங்கமாக
அறிக்கை விடு தாம் ஆதரவ வுள்ளதாக தமி
॥6
n|
டுாற்சது
(6) III 60)
6) IPT60) சங்கேணிப் ப
இடம்பெயர்வு ஏ
அரச ஊடகங்க
செய்திகள் பெ
நாற்சதுர சுவி தெரிவித்துள்ளன கடந்: மேற்படிச் சபை குடும்பங்கள். ச ஏற்பட்ட முர வாழைச் சேன பெயர்ந்தனர்.
இதை மாதம் 18ம் தொலைக்காட்சி
தினகரன் பத்தி
லைப்புலிகளே
நம்பிக்கையில்லாப் பிரேர6 நாம் பெற்றி பெறுவே
(நமது நிருபர்)
இந்த அரசின் ஆட்சியில் மக்களுக்கு எந்தவொரு நன்மை யும் கிடைக்காதென்ற காரணத்தி னால் மக்களின் நன்மை கருதி நாம் அரசுக்கு எதிராக நம்பிக் கையில்லாப் பிரேரணையைக்
臀围
Beef (LDT (6) Pizza
(pLGO) L) Pizza
Vegetable (LDUd, Ess)) Pizza Prawns (93.16) Pizza தொலைபேசி ஒடர்களும் ஏற்றுக்கொ
தமிழ் பேசும் மக்களின் கு
NYATA
I
- b (t கொண்டு வந்து நாம் பெற்றி பெ அனைத்துக் கட் செயற்படவேண ஐக்கிய தேசியக்
(/ 6 mí) a vágó
இத்தாலி மட்டுநக
ken W"ހޑި ޔަ
136, திரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கிழமை
90)(55
புலிகள் தெரிவித்
ாக்குதலை அடுத்து
ா நோக்கி கடற் ற்கொண்ட பீரங்கித் இரு பொதுமக்கள்
Pl Livinas Gwlfrain a Fasaro dinas Dirwau அச்சுத்தேவைகளுக்கும் இன்றே நாடுங்கள்
இஸ்ரன் திரத்ளல்
280, திருமலை வீதி, மட்டக்களப்பு.
霍24821
பக்கங்கள் - 16 விலை - ருபா 10
காயமடைந்துள்ளதுடன், பாட் சாலை, வீடுகள் என்பன பாதிக் கப்பட்டுள்ளன.
கால்நடைகள் யாவும் இப் பீரங்கித் தாக்குதலில் கொல் லப்பட்டுள்ளன.
லிகள் கைப்பற்றினர்
இப்பகுதியில் மீனவர்க ளுக்குத் தொல்லைகள் கொடுத்து வந்த கடற்படையினர் மீதே தாம் தாக்குதல் மேற்கொண்டதாகப் புலி கள் தெரிவித்துள்ளனர்.
TÜLJEDGDDTõe DEUTUųLŠOUT 3gjUJ6||
ளர் அரசின்பறீது சிற்றம்
தாந்தி)
படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழர்
வழங்கும் எனத் தெரிய வருகின்றது.
கிய தேசியக் கட்சி
பத்திரிகையில் ம் பட்சத்திலேயே T3, 6) III ci, B6sch, Eh pi விடுதலைக் கூட்
டணியின் உயர் மட்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது நம்பிக்கை யில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி
புடன் தமிழர் விடுதலைக் கூட்
டணி, தமிழீழ விடுதலை இயக்கம்,
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 6I6öTL J69I 9p LʻLIL 97 (3LIñi AJ, (36YI
(16ம் பக்கம் பார்க்க)
சங்கேணி சம்பவம் தொடர்பாக கச் செய்திகள் பொய்யானவை
சுவிசேஷ சபையினர் அறிக்கை)
ச்சேனை)
ழச்சேனை பணிச் குதியில் ஏற்பட்ட ஒன்று தொடர்பாக ள் வெளியிட்டுள்ள TLILLITGOT60)6] GT60 சேஷ சபையினர் m前。 த 15ம் திகதி யைச் சேர்ந்த 28 கிராம மக்களுடன் | ண பாடுகளால் னைக் கு இடம்
க்குறித்து ஜூன் திகதி இலங்கை யிலும் 21ம் திதசி ரிகையில் விடுத
இக்காரியத்தை
னையில் Ib
ஜயசூரிய பள்ளோம். இதில் றுவோம். அதற்கு சிகளும் ஒன்றுபட்டு ன்டும். இவ்வாறு கட்சியின் பிரதித் கம் If dia)
ய சிறப்பு உணவான பிஸ்ஸா (Pizza) வகைகளை முதன்முதலில் ருக்கு அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறோம்.
S/%/e/
65 I T. (31 u : 065 - 251.59
மத்திய வீதி, மட்டக்களப்பு
மலை வீதி, மட்டக்களப்பு
(ՅՆ ԺԴՍ (ՅՍgԴ(Յայ
செய்தார்கள் என்றும், போதகர் மார்கட்கு கொலைபயமுறுத்தல் கொடுத்தார்கள் என்றும் வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.
தொலைக்காட்சி பேட்டி
蒿空司
@y சமாதான முயற்சிகளினி முன்னெடுப்புப் பற்றி எதிர்க் கட்சித்தலைவூருடன் ஜனாதி பதி பேச்சு
=செய்தி
ജ്ഞ94 മl-99/ (335 (T. | ار
45760),67/45 677 : {黨
இல, 5, நவீன சந்தை மட்டக்களப்பு
யின் போது இச்செய்தியின் பின்னணியில் ஏதாவது சக்திகள்
(16ம் பக்கம் பார்க்க) கிழக்கு மாகாண மக்களுக்கு Priorfu 525růub இனி கொழும்புக்கு செல்ல தேவை
6ኒ0ÖÖÖህ)...
சமூக ஒளி எம்.எச். எம்.ாறுக் அவர்களின் 20ஆர்ை டுகள் வெளிநாட்டு வேலைவா ய்ப்பு சேவையில் பெனர்களுக்கு இலவசமாக தலைநகரில் மட்டும் அல்லாது கிழக்கு மாகாணத்திலம் முஸ்லிம் அல்லாத பல்லாயிரக் கரைக்கான மக்கள் மத்தியில் ஒளி விக்கின்ற அரச அங்கீகாரம் பெற்ற ஒரே எல்தர ம்ை.
முஸ்லிம்,
ஆண்களுக்கு. * TILE PIXER. * MASON, * CARPENTER, * PIANTER
* ELECTRICAN, * ELECTRONICTECHNICAN. போன்ற வேலைவாய்ப்புக்கள் உண்டு
மேலதிக விபரங்களுக்கு: Fahim Enterprises (Pvt) Ltd, 152/1, 152/2 Main Street, Kattan Kudi
அனுமதி இல, 1755 ノ

Page 2
155, திருமலை வீதி, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 22554
E-mail:-tkathirasnet.lk
தீக்கோழிகள்
கழக்குப் பல்கலைக்கழகம் ஒழுங்கு செய்துள்ள நூலக வாரம் இன்று மூனர்றாவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலி ருந்தும் நூல்கள் கொண்டுவரபட்டு காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட் (66.61T607.
கணகாட்சி, விற்பனை தவிர, நூலக வார நிகழ்வுகளாக சில கருத்தரங்கு களும் கூட ஒழங்குபடுத்தப்பட்டிருந்தன.
இவற்றுள் முக்கியமான ஒன்றாக பல்கலைக்கழக நுண்கலைப்Uடத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த எழுத்தாளர் சந்திப்பு அமைந்திருந்தது.
இச் சந்திUUல் ஒருசிலரால் முன்வைக்கப்பட்டுள்ள சில் கருத்துக்கள் மிகவும் சர்ச்சைக்குரியனவாயமமைந் துள்ளதுடன், ஆக்கபூர்வமாகச் செயற்படுU வர்களை இருட்டடிப்புச் செய்வதாகவும் அமைந்துவிட்டன.
இச் சந்திப்பரில் இப்போது எழுத்தாளர்களே இல்லை /அல்லது மிகக் குறைவு என்ற மாதிரியான கருத்தும், இங்கு பத்திரிகையாளர்களே இல்லை என்றதோர் கருத்தும் ஒரு சிலரால் முனர் வைக்கப் பட்டதாக அறியக்கிடைக்கிறது.
இவை ஒரு பொறுப் பற்ற, உணர்மை நிலையைச் சரியாக அறிந்து கொள்ளாத மேம்போக்கான கருத்துக்களா கவே அமைந்துள்ளன.
சில துறைகளில் தம்மைப் பெரும் இாம்பவான்களாக நினைத்துக்கொள்ளும் சிலர், இவ்வாறு சில (இல்லாத)குறைகளை பெரிதாகக் கூறிக்கொள்வதன்மூலம் தமது வித்துவத்தன்மையைக் காட்ட முயல்கின் றனர்.
பொதுவாகவே இன்று வாசிப்பு மற்றும் எழுத்துத்துறை ஆர்வம் குறைந்து வரும் ஒரு போக்கை இனங்கான முழ கிறது தான்.
அதற்கான சரியான காரணங் களை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய இத்தகைய கண்காட்சிகள், கலந் துரையாடல்கள் போன்றவற்றை பரந்த ளவில் பல்வேறு இடங்களிலும் செய்ய வேண்டியது அவசியம்,
அதைவிடுத்து, இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்தில், எப்போதாகிலும் சந்தித்துச் சில பொறுப்பற்ற கருத்துக்க ளைக் கூறி விட்டுச் செல்வது அநாகரிக DIT607 g/.
கிழக்கு மாகாணத்தில் எழுத் தாளர்களோ, பத்திரிகையாளர்களோ இல்லை என்பவர்கள், இந்த மாகாணத் திலிருந்து இன்று வெளிவரும் கிழக் கொளி, போது, புதியதொனி, தினக் கதிர், சிவதொண்டன போன்ற பல்வேறு சஞ்சிகைகள் பத்திரிகைகளையும் மற்றும் நூல்களையும் பார்த்திலர் போலும்,
இவை தவிரவும், தேசியப் பத்திரிகைகள், மற்றும் கடல்கடந்து வெளி யாகும் பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றிலும் கிழக்கு மாகாணத் திலிருந்து செய்யப்படும் பங்களிப்புக்க ளையும் அறிந்திலர் போலும்,
இவர்கள் இப்பழஒரு கருத்தைக் கூற இன்னும் சிலர், இப்போது எழுது வதற்கேற்ற சூழல் இல்லை என்பதாகக் கவலை கொண்டதாகவும் அறிய முழு கிறது.
இதற்கு இப்போது நடக்கும் போரை இவர்கள் காரணம் காட்டினராம்
கம்மா இருப்பவர்களுக்குத்தான் இந்த நொண்டிச்சாட்டெல்லாம் தேவை.
தீக்கோழிகள் போல தலைமை மணன்னுள் புதைத்துக் கொண்டு தம்மைச் சுற்றி ஒன்றுமே நடக்கவில்லை என்றும், காலம் சரியாயில்லை, பிறகு பார்ப்போம் என்றும் கருத்து வெளியிடுவது ஆரோக்கிய மானதல்ல.
GOEIEIT பாராளுமன்றத்தில் கடந்த சில நாள்களில் அரசியலரங்கில் "திருப்புமுனை'(Turning Point) ஆகக் கொள்ளத்தக்க மூன்று சம்பவங்கள் நடந்தேறியமை கொழும்பு அரசியலைப் பரபரப்புக்குள்ளாக்கி உள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிமின் அமைச்சர் பதவி பறிப்பு காரணமாக சந்திரிகா அரசாங்கத்துக்கான ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் மீளப்பெற்றமை, பாராளுமன்றுக்கே உயர் மேலாண்மை உடையது என்ற தீரப்பை சபாநாயகர் வழங்கியமை, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ளமை ஆதியனவே மேற்படி மூன்று குறிப்பிடத்தக்க சம்பவங்களாகும்.
கடந்த அதன் காலை உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக வாணிப, கப்பல்துறை அபிவிருத்தி முஸ்லிம் சமய விவகார அமைச்சரான ரவூப் ஹக்கீம்
அமைச்சுப் பொறுப்பினின்றும் பதவி நீக்கம் செய்யப்படுவதான அறிவிப்புக் கடிதம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கவிடமிருந்து ஹக்கீமின் பாதுகாப்பு அலுவலர் ஊடாகவே கிடைக்கப் பெற்றிருந்தது. தொடர்ந்து இச் செய்தி அரசாங்க வானொலிச் சேவைகளில் அடிக்கடி 'விசேட செய்தி ஆக அறிவிக்கப்பட்டு கொண்டுமிருந்தது.
"I IJIT (biblD661DIDI உயர்நீதிமன்றமா அதியுயர் மேலாண்மை உடையது' என்ற மிகபபெரிய விவாதத்திற்கான சபாநாயகரின் நடுநிலைத்திரப்பை எதிரபார்த்து
பாராளுமன்றம் நோக்கிய ஊடகங்களின் பரவைக்கு ஹக்கீமின் பதவி கவிழ்ப்பு "தலைப்புச் செய்தி' யாகவே இடம்பிடிக்க வேண்டிய தேவையேற்பட் L齿l
புதன் நண்பகல் ஜாவத்தை பள்ளிவாசலுக்கு வெளியே ஊடகவியலாளர்களைச் சந்தித்த ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா எனது அமைச்சர் பதவியைப் பறித்துக் கொண்டதன் முலம் றிலங்கா முஸ்லிம் காங்கிரஸ9க்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி உள்ளார். இதனையடுத்து பாராளுமன்றக்குழு கூடி ஆராய்ந்ததன் படி சகல அமைச்சுப் பதவிகளையும், கட்சிக்காக வழங்கப்பட்ட அனைத்துப் பதவிகளையும் துறப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது' என்று நிலைப்பாட்டை விளக்கியிருந்தார்.
அரசு முஸ்லிம் காங்கிரஸைத்
தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்ே
வந்துள்ளதாகவும், மஹிபால ஹேரத் எஸ்.பி.திஸநாயக்கா போன்ற இனவாத அமைச்சர்களுடன் இருப்பதை விட அரசை விட்டு வெளியேறுவதே சிறந்ததென தாம் கூட்டாக முடிவெடுத்ததாகவும் அச்சந்திப்பில் ஹக்கீம் எடுத்தக் கூறியிருந்தார்.
(BLADOL ILQ poaTIL 566AD1T6IUJ சந்திப்பில் கருத்துக் கூறிய தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியான பேரியல் அஷரப் 'முஸ்லிம் காங்கிரஸ் அதன் தன்மானத்தை இழந்து செயற்படத் தயாராகவில்லை. கட்சித் தலைவரின் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டதன் முலம்
முஸ்லிம் காங்கிரஸஇக்கே அவமானம்
 
 
 
 
 
 
 
 

O2
ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நானும் ஏனையவர்களுடன் பதவி துறக்க முன்வந்தேன். பதவிகளைத் துறக்க
வேண்டுமென்பது எமது கூட்டுத் தீர்மானம். அதன் படி செயற்பட்டு இருக்கின்றோம' என்று ஹக்கீமுடன்
இணைந்து தெரிவித்திருந்தார்
இச் சந்திப்பையடுத்து '
தொடர்பாக வழங்கிய "தவறான தகவல் அறிக்கைகளே காரணம் என நேற்று முன்தினம் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது கட்சியின் உட்பூசல்கள் தலைமைத்துவ விரிசல்கள் காரணமாக ஹக்கீமை பதவி விலக்குவதால் மற்ற உறுப்பினர்கள் பிரச்சினை உண்டு பண்ண மாட்டார்கள் என்பதே அத்தவற்ான தகவலறிக்கை என
ജൂ|ഖ இணையத்தளம் கூறுகிறது. ஆனால், ஹக்கீம் பின் ஒட்டுமொத்த முஸ்லிம்
நிற்பது 2) Giro Tololo) சந்திரிகா அரசாங்கத்தைக் நிலி கொள்ளவே செய்துள்ளது.
'பொது ஜன முன்னணி
ாக்கிய பதவிகவிழ்ப்பு
பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஹக்கீமும் இதர 6 உறுப்பினர்களும் பிப 3.15 மணியளவில் எதிரணியில் அமர்ந்தனர் பிரதி கல்வியமைச்சர் | օլ:ԵII6)|606)II. கடற்றொழில் Éfu jo) olai பிரதியமைச்சர் மொகைதீன் அப்துல் கதர் இனவிவகார தேசிய நல்லிணக்க கனியவள பிரதியமைச்சர் நூர்தின் மசூர் மற்றும் தெளக் வர சேதாவுத் வி ரின்னலெட்டை ஆகி அரே
ஏனைய உறுப்பினரகளாவர
எதிரணியில் அமருவதற்கு முன்பாக விசே 9 ரையாற்றிய Jo), ஹக்கீம், "எமது கட்சித் தலைவர் மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரப்பின் இறுதி விருப்பத்தை மீறி நடந்ததால் எனக்குக் கிடைத்தது என இப்போது உணருகிறேன். தலைவரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற இப்போது உரிய வேளை வந்திருக்கிறது. இந்த அரசாங்கம் எமக்களித்த வாக்குறுதிகள் ஒன்றையும்
நிறைவேற்றவில்லை. சகலவற்றையும்
துரை - மேகநாதன்
காற்றில் பறக்கவிட்டு விட்டது. தொடர்ந்தும் இந்த அரசிற்கு ஆதரவளிப்பது எமது கட்சியின் தன்மானத்திற்கும் கெளரவத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும' என்று 'மனந்திறந்து தெரிவித்திருந்தார்.
இப்பதவி கவிழ்ப்புக்கு மறுநாள் அறிக்கை ஒன்றை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டது. அதில் ரவூப் ஹக்கீம்
அரசாங்கத்துடன் செய்து கொண்ட
புரிந்துணர்வு உடன்படிக்கையை மீறியதாலும், அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தமையாலுமே பதவி நீக்கப்பட்டதாக
"விளக்கம்' அளிக்கப்பட்டிருந்தது.
மேற்படி பதவி நீக்கமானது முஸ்லிம் காங்கிரஸ்க்கோ முஸ்லிம் சமூகத்திற்கோ எதிரானதல்ல என்றும் அவ்வறிக்கை குறிப்பாக மேலும் எடுத்துக் கூறியிருந்தது. அச் சமூகத்தின் அரசியல் பலத்தைத் தெளிவுற பட்டுணர்ந்த அனுபவ வெளிப்பாடாக அக் கூற்று அமைந்திருந்தது.
இ
சந்திரிகா குமாரதுங்காவிற்கு ரீலங்கா
பதவி நீக்கத்திற்கு
தேசிய புலனாய்வுத்துறை ரவூப் ஹா
அரசாங்கத்திற்கு ஒரு சிறு குழு வெளியேறியதால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று நேற்று முன்தினம் ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருப்பது பலவீனத்தை மூடி மறைக்கும் வேலைப்பாடாகவே கருதப்படுகிறது. இ பின்னனியிலே நேற்று காலை முஸ்லி ரெவல் சி. லை ைபகத்தி
1, , 1, n 1 || 16), வர் ബ||ി ।
தொடர்ந்து அரசாங்கத்திற்கு "சார்பாக
நடந்து வரும் 4 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெதிராக இதில் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுமிருந்தது.
இப் பதவி நீக்க ஆதரவு மீளப்பெறல் ஆகிய பரபரப்புக்களிடையே
ஜனாதிபதிக்கெதிரானதாகக் கூ "வியாக்கியானம் செய்யப்படத்தக்க முடிவை புதன் காலை பாராளுமன்றில் சபாநாயகர் அனுரா பண்டாரநாயக்கா வெளிப்படுத்தியிருந்தார். ஐ.தே.கயும், ஜேவிபியும் பிரதம நீதியரசருக்கு எதிராகச் சமர்ப்பித்த குற்றவியல் (BJJoaolo (IMPEACHMENT MOTION) அடுத்து உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு விதித்த இடைக்கால தடையுத்தரவின் காரணமாக பாராளுமன்றமா? உயர்நீதிமன்றமா? உயர் Soon (BDG) Iosifold(SUPREMACY) கொண்டது என்ற அரசியலமைப்பு நெருக்கடியை முடிவுறுத்தும் வகையில் திரப்பை வழங்க 45 நிமிடங்கள் பிடித்தனவாம்
இருபத்தைந்தரைப் பக்கங்கள் கொண்ட நீரப்பில் சபாநாயகர் அவர்கள் பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 78ஏ முலமாகத் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் நான் நடவடிக்கைகளை எடுப்பதைத் தடுப்பதற்கு இடைக்கால தடையுத்தறவை வழங்க உயர் நீதிமன்றிற்கு நியாயாதிக்கம் இல்லை.
(14ார் பக்தர் பார்க்க) தவிர்க்க முடியாத காரணங் களினால் , டி. சிவராமினி
ஆயி வகி கட்டுரையின் தொடர்ச்சி இம்முறை இடம் பெறவில் லை. அருதி த வாரம் கட்டுரை இடம் பெறும் .
சமூகமே திரண்டு
ஏற்பாடாகி இருந்தது.
ܘ ܬ .

Page 3
ബിര அரசியலில் ஒரு
பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது, இலங்கையில்
முன்னணியிலுள்ள பல அரசியல்
ாதிகளின் அரசியல் வாழ்க்கை யயே இல்லாதொழித் துவிடக் கூடிய ஒரு பூகம்பமாகவே கல்
24-06-2001 தினக் கதிர்
மொழி மூலமாகவே அனைத்து நிர்வாக விடயங்களும் நடை பெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்தே தமிழ் பேசும் தரப்பி னரது நிர்வாகத் தின் கீழ்
அமையப்பெற்றதான ஒரு தனி
முனை கரையோர தனி நிர்வாக
மாவட்ட விடயம் தற்பொழுது
வெடித்துள்ளது.
பலம் பொருந்திய ரீலங்கா
பிளவு படுத்தி, தேசிய ஐக்கியு முன்னணி கட்சியை செயலிழக்க வைத்து பொதுஜன ஐக்கிய
ன்னணி அரசின் 7 வருட ஆட்சி
மாவட்டம் அங்கு அமைக்கப் படவேண்டும் என்கின்ற கோரிக் ண்க முன்வைக்கப்பட்டது.
O முஸ்லிம் காங்கிரஸ் al nor انکے
தமிழ் மக்களும் கேட்டனர்
இந்த மாவட்டத்தில் வசித்து
ITBC வானொலி வழங்கிய
ஆய்வுரைக் கண்ணோட்டத்திலிருந்து
யையே ஆட்டங் காணும்படி செய் துவிட்ட இந்த கரையோர மாவட்ட அரசியல் விவகாரம், இன்னும் எதில் போய் முடியும் என்றும் எவராலும் எதிர்வு கூற முடியாமல் இருக்கின்றது.
1960 களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்கள் சிங்கள அரசினால் தந்திரமாகப் பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் என்கின்ற ஒரு புதிய மாவட்டம் உருவாக் கப்பட்ட போது, இந்த மாவட்டத் தில் சுமார் 2000 இற்கும் குறை வான சிங்கள இன மக்களே வாழ்ந்து வந்தார்கள் தொடர்ச் சியாக இடம்பெற்ற கல்லோயாக் குடியேற்றத்தை தொடர்ந்து அம் பாறை மாவட்டம் சிங்களவர் களின் வசமானது அந்த மாவட் டத்தில் பெரும்பான்மையாக தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம் சமுகங் கள் இருந்த போதிலும், சிங்கள
Di Liba,6IIIn 166 91605
மைக்காலங்களில் நடைபெறும் நிகழ்வுகள் சில மனதை உலுக்குவ தாகவும் அதேவேளை அச்சம்பவங் கள் குறிப்பாக நமது சமூகத்தில் அடிக்கடி நிகழ்வதற்கான அடிப்ப டைகளைப் பற்றி நாம் சிந்தித்தே யாக வேண்டும்
6)IbJ). J51DIP IDDUILD (Up6N)60ID மக்களால் இந்த தனி மாவட் டத்திற்கான கோரிக்கை ஆரம் பத்தில் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், இனப்போர், தமிழ் மக்கள் மீது சிங்கள, சமுக தொடர்ச்சியாகப் பிரயோகித்துவந்த இனஅடக் முறைகள் என்பன காரணமாக, தனி மாவட்டம் கோரு வதை தமிழ் மக்கள் படிப்படியாகக் கைவிட்டு விட்டார்கள். அந்தக் காலகட்டத் தில் தமிழர் தரப்பில் அம்பாறை மாவட்டத்தில் காணப் பட்டு வந்த அரசியல் தலை மைத்துவ வெற்றிடமும், தமிழ் மக்களை தமது எதிர்காலம் பற்றிய சரியான ஒரு தீர்மானத்தை எடுக்கவிடாமல் தடுத்தது.
காலஞ்சென்ற அஷரப் தலை மையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அம்பாறை மாவட்டத்தில் உரு வாகி ரீலங்கா அரசின் LIFEII6, கட்சியாகவும் வழர்ச்சி அடைந்த தைத் தொடர்ந்து
கின்றன. அவ்வாறான ஒரு சில சம்ப வங்களையும் அவற்றின் தாற் பரியங்களையும் நாம் ஆராய்வோ மானால் சம்பவங்களின் யதார்த் தத்தை புரிந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பிலுள்ள களு வாஞ்சிகுடி சூரையடி என்னும் இடத்தில் இரு பிள்ளைகளின் BITL)T60 திலகரெத்தினம் ரோகினி
இந்த LDITG)). வந்த முஸ்லிம் ரீதியாகவும்
ULJIT"E56)ILD, 2D LLII திற்குச் சென்றது ல் வாய்ப்பு, அன் இராணுவப் பா எத்தனையோ
65
அம்பாறை மா சமுகத்திற்கு பித்தன.
JiibiiliJ 3SILLI LIL "" ஆ
GAVIMO
அரசின் பங்காளி ரீலங்கா முஸ் ஜனாதிபதி சந்த கவிடம் சம்பிரத ഞnബ| Lബ]
鲇,鲈lp@ ° பிற்காகவும், முள களைத் திருப் காகவும், கூட்டாட் ளுக்காகவும், மு ஸால் அரசிடம் ( L6MO) (GBE, III faj, 60), கரையோர தனி கையும் ஒன்று. ஆனால் முஸ்லி அமைப்பு அரசு இந்த 7 வருட
, ബ9, 9; DIGILL if IBS ിസ ഞ6) ||60|| பல்வேறு கோரி
H ஒன்று பெண் கண
யில் தனிமைய சமூகத்திலுள்ள தமக்கு சாதகமாக ஏற்படுத்திக் பயன்படுத்திக்ெ சமூகத்தில் நீண்ட வருகின்றது. ஒரு கணவரில்லாத 呜
LDLLásáETTÜLlsü I.
இளம் சிறுவர்களை சிறு மியர்களை பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களில் ஈடுபடுத்து தல் ஈடுபடல், பாலியல் வல்லுற வுகள் அல்லது இதற்குச் சமனான முயற்சிகள், கணவன்மாரை இழந்த இளம் பெண்கள் வேறு தொடர புகளை வைத்திருத்தல், அவ்வா றான சந்தரப்பங்களில் பிரசவிக்கும் சிசுக்களை கொலை செய்தல் அல்லது அனாதையாக நடு வீதியில் கைவிடும் சம்பவங்களை நாம் ஊட கங்கள் வாயிலாக அறிந்து வாய பிளந்த காலம் போய் நேரடியாகவே இவ் வாறான சம்பவங்களைக் கேட்கும் பார்க்கும் சூழ்நிலைகளில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கி றோம் என்பதையுணர்தல் வேண்டும் இவற்றுக்கெல்லாம் அடிப் படையாக யுத்தமே காரணம் எனக் கூறப்படுவதனை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். தொடரும் கொடிய யுத்தத்தினால் சம்பந்தப்பட்ட அரச படையினரும், புலிகளும் பாதிப்புக் குள்ளாவது, ஒரு புறமிருக்க இவற் றில் சம்பந்தப்படாத பொது மக்க ளும் சொல்லொணாத் துன்பங்களை
என்ற பெண் கடந்த 25-05-2001 அன்று அவரது வீட்டிற்கு அருகி லுள்ள ஒருவரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட தாக களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பெண் களுவாஞ்
க.ஜெகதீஸ்வரன்
சிகுடி பொலிசாருக்கு அளித்த
யும், துயரங்களையும் அனுபவிப்பது
வருத்தத்திற்கும், வேதனைக்குரிய
துமாகும்.
அண்மையில் நமது பிர
தேசத்தில் நடைபெற்ற ஒரு சில
சம்பவங்களே இதற்கு சான்று பகர
முறைப்பாட்டில் தான் களுவாஞ் சிகுடியில் அமைந்துள்ள குரையடி என்னும் இடத்தில் வாழ்ந்து வருவ தாகவும், தனது வீட்டில் தானும் தனது வயோதிபத் தாயும் தனது இரு பிள்ளைகளும் உள்ளதாகவும் தனது கணவரான பூபாலப்பிள்ளை அரியதுரை என்ப்வர் தன்னையும், இரு பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்து வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கந்தளாய் எனும் இடத்தில் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இச் சம்பவத்தை எடுத்துக் கொண்டால் குறித்த பெண் கணவர் இல்லாத நிலையில் தனித்தே தனது பிள்ளைகளை வளர்த்து வரும் சூழ்நிலையில் குற்றம்சாட் டப்பட்டவர் பலாத்காரப்படுத்தியே வல்லுறவு கொண்டுள்ளார். எனத் தெரிவித்ததிலிருந்து ஒரு விடயத் தை நாம் உற்று நோக்க வேண்டும்.
வாழ நினைத்த டார்கள். இவ்வா ജൂഖണിങ് FCUpdal. விக்குரியதாகின்ற
கோரக ணியில் கடந்த 2
றவு சம்பவம் ஒன்
ஏறாவூர் பொலிலி முறைப்பாடு தெரி மேற்படி வசித்து வந்த பெ வதினமன்று இர6 னின் கணவர் அ ன்றில் தொலைக் கொண்டிருந்த
D60sful GT66), 6) நான்கு இளைஞர் (OLIGOOTLD60of GOLLI வல்லுறவுக்குட்ப வல லுறவுக்கு இளைஞர்களும் புள்ளனர். ஏறா இவர்களைத் தே இந்த ெ லுறவுக்குட்படுத்து கைது செய்யப் முன் நிறுத்தப்படு பத்தோடு பதினெ
 
 

ஞாயிற்றுக்கிழமை O2
தில் வாழ்ந்து சமுகம் அரசியல் பாருளாதார ரீதி iந்த ஒரு இடத் கல்வி, தொழி மச்சர் பதவிகள்
துகாப்பு என்று,
வரப்பிரசாதங்கள்
வட்ட முஸ்லிம்
கிடைக்க ஆரம்
வ கோரிக்கை ண்டு ரீலங்கா
பாக மாறியிருந்த லிம் காங்கிரஸ், திரிகள் குமாரதுங் TLILDIT60 (BETrfa, றை முன்வைத் ரசியல் பிழைப் Ö6NÖLD, 6) ITE, ET6III தி செய்வதற் சி சம்பிரதா யங்க ஸ்லிம் காங்கிர முன்வைக்கப்பட் ககளுள் இந்த LDIT6)||| L (BBTsj,
பிம் காங்கிரஸ் டன் இணைந்த
காலத்தில் ஒரு ந்த கரையோர பிரஸ்தாபிக்க துடன் தமது
க்கைகள் பற்றி
H
வரில்லாத நிலை பில் வாழ்வதை சில காமுகர்கள் சந்தரப்பங்களை கொள்ளுவதும்
stool blf 卯lpā காலமாக இருந்து நீ பெண் தனது
அரசுடன் பலதடவைகள் முரண் பட்டு நின்ற போதிலும்கூட கரை யோர மாவட்டம் சம்பந்தமாக அது ஒருபோதும் அரசிடம் அழுத்திக் (BBLB முயற்சிக்கவும் ജൂൺ என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஷரப் அவர்களின் மறைவைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸின்
ய் வெடி
தலைமைத்துவம் கிழக்கு மாகா ணத்தை விட்டு, மத்திய மாகா ணத்தைச் சேர்ந்த ராவூப் ஹக்கீம்
இடம் கைமாறியது. அம்பாறை
மாவட்டத்திலேயே தனது வாக்கு வங்கியை கொண்டுள்ள முஸ்லிம்
IIL
காங்கிரஸின் தலைமை அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வருக்கே வழங்கப்படவேண்டும் என்ற கிழக்கு மாகாணவாழ் மக்க ளின் சேரிக்கையானது கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை திருப்திப்படுத்தும்படியான சில தீர்மானங்களை எடுத்தேயாக வேண்டிய நிாப்பந்தத்தை கட்சி யின் தலைமைக்கு ஏற்படுத்தியது. மறைந்த தலைவர் அஷரப்பி னால அரசியல் நோக்கத் திற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த தனிமாகாணக் கோரிக்கையை துாக தட்டி துாக்கிப் பிடிப்பதன் மூலம், கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு தான் ஒரு சிறந்த தலைவன் என்று காட்டிக்கொள் வதுடன் கிழக்கு மாகாணம் சம்பந்தமான பிரச்சினை ஒன்றுக் காக போராடிய தலைவன் என்ற
வம் காலப் போக்கில் மறைந் திடுமோ, மறக்கப்பட்டு விடுமோ?
இனி குறித்த பெண்ணின் எதிர்காலம் பற்றிய சமூகப் பார்வை என்ன? அது அவ்வளவு இலகுவில் சமூகத்தால் மறக்கப்படாமல் அவ 61195 குழந்தைகளின் 6)||Tip III of வரை பரம்பரை பரம்பரையாக தொட
லையில் தனித்து ருமளவிற்கே எமது சமூகத்தின்
Ia susi Ipsu.
ாலும் விடமாட் றான நிலையில் பாதுகாப்பு கேள்
liġibbli. ல்லி மடு கொல ll) {ിട്ടി ഖങു நடைபெற்றதாக ல் நிலையத்தில் விக்கப்பட்டுள்ளது. (olab|| 6060ofuloo கன்னொருவர் சம்ப | குறித்த பெண் ருகிலுள்ள வீடொ காட்சிப் பார்த்துக் FİLDULLİD (3).J6)| 9 ?" புகுந்த Б6Н ЧЕГА ЉДЊL LILL
பலாத்காரமாக }த்தியுள்ளார்கள் படுத தய 4 தலைமறைவாகி வூர்ப் பொலிஸ் டி வருகின்றது. பண்ணினை வல் திய காமுகர்கள் |ட்டு சட்டத்தின் |]]ബ|' ( ன்றாக இச் சம்ப
போக்குகள் காணப்படுவதும் வேத னைக்கும் விசனத்திற்குரியது.
இச் சம்பவங்களுக்கு முற்றிலும் மாறாக அனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போல இடம் பெற்ற சம்பவம் ஒன்று அட் பிரதே சத்தையே ஒரு உலுக்கு உலுக்கி
யுள்ளதுடன் அச் சம்பவம் பல
சந்தேகங்களையும் தோற்றுவித் துள்ளது.
அண்மையில் இருதய புரத்திலுள்ள சேமக்காலைக்கு அருகில் சிசு ஒன்றை நாய்கள் கடித் துக் குதறுவதைக் கண்ட அயல வர்கள் பொலிசில் முறையிட
ണiണ60];
பொலிசார் குறித்த சிசு வைப் பிரசவித்த இளம் தாயை கைது செய்துள்ளனர். பொலிசார் மேற்படி பெண்ணை சிறைச்சாலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி இவரை 14 நாள் விளக் கமறியலில் வைக்குமாறு உத்தர விட்டதற்கிணங்க அரச போதனா வைத்தியசாலையின் 7ம் வோர்ட்டில் பெண் சிறைக்காவலர்கள் இருவரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
பெயரையும் திட்டிச் செல்லலாம்
என்கின்ற நோக்கத்துடனே JT6),
ஹக்கிம் இந்த கரையோர மாவட்ட கோரிக்கையை முதலில் முன் னெடுக்க ஆரம்பித்தார். ஆனால், கிணறு வெட்டப் பூதம் கிழம்பிய கதையாக தனது அரசியல் இருப்புக்காக அவர் ஆரம் பித்த இந்த போராட்டமானது அரசாங்
த்துள்ள
கத்தில் அவரது இருப்பையே ஆட்ட்ங் காணும் படி செய்து விட்டது.
இனவாரியாக மாகாணங்களைப் பிரிப்பது நாட்டினது இறைமைக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடும்
Garfikoa
என்று சிங்கள அமைச்சர்கள் தரப்பிலிருந்து கிழம்பிய பாரிய எதிர்ப்புக்கள் 。
இப்படி ஒரு தனி மாவட்டத்தை வழங்குவது பற்றிச் சிந்திப்பதற்குக் கூட அரசாங்கத்திற்கு சந்தர்ப் பத்தை விட்டுவைக்கவில்லை.
அதேவேளை அரசில் அங்கம் வகித்த தென் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் அமைச்சர்கள் கூட இந்த கரையோர தனி முஸ்லிம் மாவட்ட விடயத்தில் எதிர்மாறான போக்கையே காண்பித்தனர்.
பெளசியின் அறிவுரை இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப் பட்ட பின்னரே கல்முனை கரை யோர மாவட்டம் பற்றி சிந்திக் கவேண்டும் என்பதுடன் புலி களைப் பகைத்துக் கொண்டு
(14ம் பக்கம் பார்க்க) அவரிடம் மேற்படி சம்பவம் தொடர பாக விசாரித்த போது அவர் தெரி வித்ததாவது:
தனது கணவன் கடந்த
10ம் மாதம் இராணுவத்தினரால் கட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரி வித்துள்ளார்.
இந்நிலையில் தனது மூன்றாவது சிசுவைக் கடந்த 14ம் திகதி மாலை 9.30 மணியளவில்
வீட்டிலேயே பிரசவித்துக் கொண்டி
ருக்கும் போதே கையால் சிசுவை இழுத்து எடுத்துள்ளதாகவும் அவ்
',ി இறந்
ET
துள்ளது எனவும் தெரிவிக்கிறார்.
பின்னர் அடுத்த நாள் மாலை இரவு 7.30 மணியளவிலே யே இறந்த சிசுவை உறவினர்கள் இல்லாத நிலையில் தனியே அருகிலுள்ள தண்ணிரக் கிணற்றடி க்கு அருகிலுள்ள சேமக்காலையில் புதைத் துள்ளார் ஒழுங்காகப் புதைக்கப்படாத நிலையில் சிசுவை நாய்கள் கடித்துக் குதறி தலை, 60) என்பன இல்லாமலேயே சடலம் கண்டு பிடிக்கப்பட்டது.
குறித்த தாயான மரியம்மா ஏன் பிரசவத்தின் போது குழந் தையை இழுத்து எடுத்தாள்' என்பதும் ஏற்கனவேயுள்ள இரண்டு பிள்ளைகளும் வைத்தியசாலை யிலே பிரசவிக்கப்பட்ட நிலையில் ஏன் மூன்றாவது குழந்தையை விட் டில் பிரசவிக்க வைத்தார் என்ற கேள்வியை கேட்ட போது தனக்கு இந்தச் சிசு இறக்கும் என்று தெரி யும் என சிறைச்சாலை பொலி சாரிடம் தெரிவித்தார்.
இவரது பேச்சுக்கள் பல் வேறு வினாக்களையும், சந்தேகங் களையும் தோற்றுவித்துள்ளது. நாம்
(14ம் பக்கம் பார்க்க)

Page 4
Obii
சொன்னாரே. ஜனாதிபதி ஆட்சிதான் சிறுபான்மை மக்களுக்கு உகந்தது என்று அவர் சொன்னாரே. ஜனாதிபதிக்கு சகல மக்களுடைய வாக்குகளும் தேவைப்படுவதனால் அந்தப் பதவியை வகிப்பவர் என்றும் அந்த மக்களின் நலனுக்கு எதிராகச் செயற்படத் துணிய மாட்டார் என்று அவர் சொன்னா
ரே.வடகிழக்குத் தமிழர்
மலையகத் தமிழர், முஸ்லிம் மக்கள் ஆகியவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி கள் எல்லாம் சொன்னரே.
இந்த வாரம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்
24-06-2001 னக்கதிர்
முடியும் என்று கூறினாராம். all மைப்புக்
சமூகத்தில் எந் ஜனாதிபதியின் LD536 g)
காரணம அந்தக் கட்ட இன்று சந்திரிகா அந்த மாற்றுவதற்கான மிகுதிகளெல்லாம் செய்து இன மத பேதமி காண்பிக்கத் தொடங்கியிருக்கின் இணைந்த றரர். ஆனால் பாவம், தனக்கு கனவை நனவா
முன்னாள் இருந்த ஜே.ஆர். அந்த
பிரேமதாசாவைப் போல், வெளிப்ப இத்தனை அதிகாரங்கள் காங்கிரஸில் குவிந்திருந்தும், சகலருடைய நாடித் துடிப்பையும் தனது கைகளில் வைத்திருந்தும், ரவூப் முதல் கை இவருக்கும் யுத்தப் பிரச்சனை தேர்தல்
யைத் தீர்க்க மட்டும் சக்தி அரசாங்கம் கண்பு
SLITIGÒBIDINGIDÄ
algesiliigi fig.
ஹக்கீமை அமைச்சர் பதவி யிலிருந்து ஜனாதிபதி சந்திரிகா விலக்கியவுடன், பாராளுமன் றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தமது மற்றைய பதவிக ளையெல்லாம் இராஜினாமாச் செய்து கொண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங் கத்தை விட்டு வெளியேறியது. இந்த அரசியல் விளையாட்டு ஆரம்பமானதும் இலங்கையின் அரசியல் விற்பன்னர்களெல்லாம் பரபரத்துக் கொள்ளத் தொடங்கி விட்டனர். இலங்கையின் அர சியலமைப்புச் சட்டத்தின் கீழ் எமது ஜனாதிபதியின் அதிகாரங் களின் பூதாகாரத் தன்மை
இவர்கள் எல்லோருக்கும் இப்பொழுதுதான் உறைத்தது. எமது ஜனாதிபதியானவர் அமைச்சர்களை நியமிக்கும்
அதிகாரம் கொண்டவர் அவர்களை அறுதிப் பெரும் LIII GT60)LD Gay, T600TL is fully பிரதம மந்திரி சிபாரிசு செய்தா லும்கூட ஜனாதிபதி தனது அபிப்பிராயத்தில் தகுந்தவர் ஆற்றல் மிகுந்தவர் என்று கருதுபவர்களை தன்னிஷ்டப்படி அமைச்சர்களாக நியமிக்கலாம். அது மட்டுமல்ல, அமைச்சுக்க ளின் செயலாளர்களையும் அவர்தான் நியமிக்கின்றார். அதே போல, இவர்களைத் தகுந்த காரணம் எதுவுமின்றி பதவி விலத்தவும் இவரால் கூடும். மேலும் உயர் நீதிமன்ற நீதியரசர்களை ஜனாதிபதியே நியமிக்கின்றார். இவர் வேண்டிய பொழுது எந்த அமைச்சையும் தனக்குக் கீழ் கொண்டுவர
முடியும் அல்லது வேறொருவர் பொறுப்பில் விட்டுவிட முடியும். ஆயுதப் படைகளுக்கும் சர்வ 6606)6OLD பொருந்திய தளபதியாக இவரே திகழ்கின் றார். இந்த யாப்பினை உருவாக்கிவிட்டு மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர் இந்த யாப்பு எனக்குத் தரும் அதி காரங்களுக்குக் கீழ், நான் ஆனைப் பெண்ணாகவும் பெண்ணை ஆனாகவும் மாற்ற மாத்திரம் முடியாது. மிகுதி
யெல்லாம் என்னால் செய்ய
போதவில்லை. பரவாயில்லை, , என்று கேட்ட
அதை இப்போதைக்கு விட்டு Diflu IGÉNGÒ60D6A).
விடுவோம். சந்திரிகா ரவூப் நாட்களுக் ஹக்கீமை பதவி நீக்குவதற்கு ஆ6ை காட்டிய காரணம் அவர் 960) D. அமைச்சரவைக்கு அவசியமான இல்லாவிடில் அ கூட்டுப் பொறுப்பினை மீறி மிருந்து இராஜிநாம நடந்து விட்டிருக்கின்றார் என்று பயமுறுத்தி என்பதாகும். அப்படி என்னதான் நூறு நாட்கள் வர் கூட்டுப் பொறுப்பை மீறி நடந்து அவர் தன
6.LLITsi 2 96OLDägi GLIGIGIÖ இராஜிநாமா செய் அதை விளங்கப்படுத்தியிருக் என்று கின்றார். ரவூப் ஹக்கீம்தான் பத்திரிகைகளெ6 தோன்றித்தனமாக அறிக்கைகள் |b60).blLITI601. வெளியிட்டிருக்கின்றார் என்றார். யாரைத்த தான்தோன்றித்தனமாக ரவூப் எவ்வளவுதா
வெளியிட்ட அறிக்கைகள் விட்டாலும் கடைசி
என்பன இவைதான். பொலிஸ் L JITILDLIFTBE, DI GODLI
துறை, நீதிச் சேவை ஆகியவற்றுக்கான சுதந்திரமான
அடங்கி பதவியடக்கம் கூட
குப் போதவில்6ை அதிகப் பிரசங் பேசும் ரவூப்பை ஒர
ஆணைக்குழுக்களை அமைக்கச் GABIT GAD65ej (BEL L IT fi .
LDIT6) 106016Ö60)60é glöL16||Blað
ளுக்கு அரசாங்கம் விசாரணைக் செல்லப்
கையிலுள்ள ஒரு இரண்டு குருவிகளுக்
குழு அமைத்து நட்டஈடு இருக்கவல்
வழங்கவேண்டும் என்று சந்தி கேட்டார். இவ்வளவுதான் அவர் அவர்களுக்குள் பொறுப்பில்லாது அறிக்கை ஏற்படுத்தி
வெளியிட்ட சங்கதி. விளையாட்டு
தொடங்
முன்னரும் இந்தப் பத்தியில் பத்திரிகையாளரிட
மக்களின் உரிமைகள் பேசாமல் இருந்துவி
அரசியல்வாதிகள் பேரம் ஆனால் சந்திரிகா பேசுவதன் மூலம் பெறப்பட பேசாமல் இரு முடியாதவை என எழுதப்பட்டது பேரியலுடன் இரச வாசகர்களுக்கு நினைவிருக்க வார்த்தைகள் நடத்
லாம். உரிமைகள் அரசியல் . பேசிய கையோடு ர
சாசனத்தில் பொறிக்கப்பட்டு விலக்கினார். பத நீதித்துறையினால் தாங்கப்பட்டு Lilgö160Isi.
நிறைவேற்றுக் கட்டமைப்புக்க வழியில்லாமல் foLITG). Gyugostill பரிவாரங்களுடன் வேண்டும் சுருங்கக்கூறில், யை விட்டு வெளி மனித உரிமைகள், மக்கள் பேரியலும் அ பங்களிப்பு சமத்துவம் ஆகிய என்று அவருக்கு ஆ விழுமியங்களின் அடிப்படையில் கூறிக்கொண்டு ஒரு சமுதாயமே கட்டியெழுப்பப் இது பசப்பு வி
படவேண்டும். அங்குதான் என்பது சகலருக்குப்
மக்கள் சுபீட்சத்துடன் வாழ ஏனெனில், ஐக்
முடியும் அதுவன்றி, இன வாதமும் ஊழல் மலிந்த
கட்சியின் நம்பிக் பிரேரணை வரப்போ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளும் உள்ள
விதத்திலும்
LJ (LD19ULITH).
DLDLILCB&B 6061T பாராட்டத்தில் iறி சகலரும் பன்றி இந்தக்
ob (LPL) LLIT5l. உண்மையின் டே முஸ்லிம் ளைத்துள்ள கம்பமாகும்.
9. மாவட்டத்
LPOLIL936061T க்கவேண்டும்
பேரியலின் அங்கீகாரம் இல்லாமல் சந்திரிகா ஒருபோதும் ரவூபுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க LDFIL LITT.
கொடுத்து
ஆராய்வதாகக் கூறிக்கொண் டிருக்கின்றனர். இவர்கள் ஆதரவின்றி எதிர்க்கட்சிகள் வெல்லமுடியாது.
காங்கிரஸின் பிளவு? முஸ்லிம் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டுள்ளது. பேரியல் அரசாங்கத்துக்கு தான் ஆதரவு
TGÖTEBON LOUDOTİ.....
ார். சந்திரிகா பின்னர் நூறு , குள் சுதந்திர னக்குழுக்கள் கவேண்டும், ரசாங்கத்திட T GFL.(86.67
ப் பார்த்தார். து போயின. து பதவியை 166060)6O(Bul கொழும்புப் bலாம் எள்ளி பதவியாசை ான் விட்டது. ன் அறிக்கை யில் பெட்டிப் ச்சரவையில் கிய ரவூஃபின் ஜனாதிபதிக் அதற்காக கித்தனமாக தள்ளிவிட்டு பிராணியாக
குருவி
5 (BLIflu 1806) கா விரும்பி பிளவுகளை UFIT600I55Élu விளையாடத் திய போதும் சீறிவிட்டுப் டார் அவர்
DIGIT (BLIT6) க்கவில்லை. fuji" (Buja, பேரங்கள் ஆபை பதவி விலக்கிய இனி வேறு வுப் தனது ஆளுங்கட்சி பறியபோது ILI (LIL) தரவு போல் பரும்போதே ார்த்தைகள் தெரிந்தது. ய தேசியக் DH, usloÜNGADITI 5th Duilib.
99 GéF éFID60IIT60ISHI
சுய தேவைகளுக் காகவே ஆதரவு
ஆகவே, பேரியலாக இருந்தாலென்ன ரவூபாக இருந்தாலென்ன, இந்த அரசாங்கத்துக்கு அவர்கள்
2A4,35U6|| 95([b695] 2D15|| 893601 bis யக மரபுகளைப் பாதுகாக்கின் றதா அல்லது மாவனெல்லைச் சம்பவங்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுத்ததா என்பதில் தங்கியிருக்கவில்லை. மாறாக, தத்தமது அதிகாரங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தேவைகளிலேயே தங்கியிருந்தது. சிறுபான்மைச் சமூகத்தினர் அமைச்சர்களாக விருந்து ஒரு தபாற் கந்தோர். ஒரு பிரதான வீதி என்று தமது மக்களுக்கு சலுகைகள் எடுத்துக் கொடுப்பதில் ஒரு பயனும் இல்லை. இந்த நாட்டின் அபிவிருத்தி வாய்ப்புக்கள் சகலவற்றிலும் சரிசமமாகப்
புதரிலுள்ள
பங்குபோடும் அமைப்பினை பல்லவா ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்?
இன்று ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன் றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதன் வெற்றி தோல்வி தோட்டத் தொழிலாளர் காங்கிரஸிலும் முஸ்லிம் காங்கிரஸிலும், அதி முக்கியமாக ஜேவிபியிலும் தங்கியுள்ளது. ஜேவிபி கடைசி வரை ஐதேகவுக்கு ஆதரவாக அவர்கள் தங்கள் மூலமாக ஆட்சியை கைப்பற்றும் வகையில் பயன்பெற விடாது. அதன் தலைவர் விமலவன்ஸ், இது முதலாளித்துவக் கட்சிகளான ஐதேகவுக்கும் பொஜமுக்கும் இடையேயுள்ள போட்டியாகையால் நாம் இதில் தலையிட மாட்டோம் என்று கூறி நழுவ முயற்சித்துக் கொண்டிருக்கின்றார் வருகின்ற சனிக்கிழமை கூடி இதனை
தெரிவிப்பதாகப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். ரவூபை பதவி விலக்கியதாகத் தெரிவித்த கடிதத்தின் மை காயும் முன்னரே அவருடைய பாதுகாவ லர்கள் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மீள பெறப்பட்டனர். சமகாலத்தின் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு காற்று தண்ணீர் மாதிரி அந்த பந்தாக்கள் இல்லாமல் அவர்களுக்கு பின்னே உயிர் வாழ முடிவதில்லை. அதுவும் போக ரவூப் கிழக்கில் அர சியல் பண்ண வேண்டுமென் றால் தனக்கு பாதுகாப்புத் தேவை என்று உணர்வார். அப்படி உணரும்போது
சுருட்டிக் கொண்டு சந்திரிகா காலில் விழுவார் என்பது இப்போது பலருடைய ஹேஷயமாக இருக்கின்றது. அதற்கு முன்னுதாரணமாக இருக்கவே இருக்கின்றார் காலஞ்சென்ற அஷ்ரப்
அவர்கள்
ܬ . ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் கட்சிகள் எதிர்ப்புறம் தாவவேண்டுமா னால், அவர்கள் பொ.ஐ.மு அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளைத் துறக்கவேண்டும். ஐதேக ஆட்சியமைக்கும் என்ற நிச்சயத்துடன் அங்கு சேர்ந்தாலும்கூட இவர்களைப் பழி வாங்குவதற்காக புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி அவர்களை அமைச்சர்களாகப் பதவி அமர்த்தாவிடில் என்ன செய்வது? ஆகவே மொத்தத்தில் கையிலுள்ள ஒரு குருவி புதரிலுள்ள இரண்டு குருவிகளுக்குச் சமனானது என்ற கொள்கையில் எல்லோரும் வாளாவிருந்து விடுவர். அப்படியிருந்தும் யாரும் ஏடாகூடமாக செய்யக் கிளம்பினாலும் கோடிக் கணக்கில் பணத்தைக் காட்டி அவர்களை விலைக்கு வாங்கிடலாம். இதுதான் சிறுபான்மைக் கட்சிகள் தங்கள்
மக்களின் நலன்களைக் காக்கும்
(96), F600lb.

Page 5
வன்னி மக்களுக்கான மனிதாபி மானப் பணியை எந்த அச்சுறுத்தல் வந்தாலும் தொடருவேன் நான் புலிகளில் உளவாளியா?
பார்க்கின்ற உளவாளிகள் பட்டியல் ஒன்றை அமெரிக்காவின் உளவுச் சஞ்சிகையான "(), (BaTLG) or 60 L (GLOBAL SPY) (9,60600 யத் தளம் ஒன்றில் வெளியிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்களில் ஐதேகட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவும் ஒருவராவார். அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து அந்த இணையத் தளத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தத் தகவல்கள் வெளியாக முன்னர் அவர் அளித்த பேட்டியே இது தமது பிரச்சினைகள், இன்னல்கள் குறித்துக் குரல் எழுப்ப முடியாத நிலையில் உள்ள மக்களுக்குச் சேவை செய் யவும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் குரல் எழுப்பவும் தயாராக உள்ளேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு போ ன்ற மாவட்டங்களின் மக்களை விரைவில் சந்தித்து அவர்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவர்களுக்கு வைத்திய சேவை வழங்குவதுடன் அவர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கும் கொண்டு செல்வேன் இப்படிக் கூறினார் ஐதேகட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன.
விடுதலைப் புலிகளுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாகவும் புலிகளின் உளவாளி நான் என்றும் அரசாங்கம் பிரசாரம் ( துவந்த போது கடந்த தேர்தலில் கம்பஹா மாவ
த்தில் அதி கூடிய வாக்குரவை பெற்று தெரிவாகியுள்ளேன் என்றும் அவர் பெருை யுடன் கூறினார்.
கொழும்பில் உள்ள தமது இல்லத் தில் வைத்து அளித்த பேட்டியிலேயே இந்தச் கருத்துக்களை (...), fu III அரசவைத்திய சேவையில் இணைந்து டாக் ராகப் பணிபுரிந்த இவர் கடந்த ஆட்சிக் காலத் தில் சுகாதார அமைச்சுடன் ஏற்பட்ட கசப்பு ணர்வு காரணமாக சேவையில் இருந்து விலகி ஐதேகட்சியின் மூலம் நியமன எம்பியானார். ஐ.தே.கட்சியின் வடக்கு கிழக்கு புனர்வாழ்வுப் பணிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட இவர் இன, மத வேறுபாடின்றி இன்னல்படும் மக்க ளுக்காகப் பணியாற்றி வருகின்றார்.
அவர்
ளுக்கு பணியாற்ற விரும்பிய இவர் அங்கு செல்வதற்கு பல தடவைகள் முயன்றும் பயன் தராத நிலையில் தெற்கில் உள்ள நிறுவ னங்களிடம் பெற்ற உதவிகளை அங்கு அனு ப்பி வந்தார்.
இந்த வருடத்தில் இரு தடவைகள் மடுவுக்குச் சென்று அங்கு மருத்துவ முகாம் களை நடத்தியிருந்தார்.
அவர் உதயனுக்கு அளித்த பேட்டி யில் தெரிவித்ததாவது:
கேள்வி:- தாங்கள் வன்னிக்கு விஜயம் செய்வதண் நோக்கம் என்ன? பதில்:- இன்னல்படும் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும். வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் புனர் வாழ்வுப் பணிகளை மேற்கொள்ள ஐதேகட்சி யின் சார்பாக தலைவர் ரணில் விக்கிரமசிங்க 66660)6O1 நியமித்தார்.
வடக்கு - கிழக்கில் மிகவும் மோச
மான கஷட நிலையில் மக்கள் உள்ள பிர தேசம் வன்னியாகும் தமது இன்னல்கள் குறி
த்து குரல் எழுப்பக்கூட முடியாத நிலையில் உள்ள அந்த மக்களுக்காகக் குரல் கெடுப் பதில் எந்தவிதமான தப்பும் இல்லையே அந்த மக்களுடன் கலந்துரையாடி அவர்களின்
எவரும் எதையும் சொல்லட்டும் புலிகளுக்கு மிகவும் நெருக்கமான அவர்களுக்கு வேவி
வன்னியில் இன்னல்படும் மக்க
உணர்வுகளைப் புரிந்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ சேவை உட்பட மனித பிமான உதவிகளை வழங்குவது சிலரின் கண்களுக்கு நான் புலிகளின் ஆதரவாளர் என்று தோன்றுகிறது போலும்
அப்பாவி மக்களின் நண்பன் நான் புலிகளின் ஆதரவாளன் அல்ல குரல் எழுப்ப முடியாத அப்பாவி மக்களின் நண்பன் மடுவுக்குச் சென்று அங்கு வைத்திய சிகிக்சை முகாம் நடத்தினேன். கண்பார்வை குறைந்த வர்களுக்குக் கண்ணாடி வழங்கினேன். விரைவில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட் டங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் உணர்வுகளை சோகக் கதைகளைப் பகிரவுள் ளேன் வைத்திய சிகிச்சை முகாமையும் நடத் தவுள்ளேன்.
ஜனாதிபதியோ அல்லது வேறு எவ ருமோ எதைக் கூறினாலும் வன்னி மக்களுக் கான எனது மனிதாபிமான சேவை தொடரும் அந்த மக்களின் துயர்துடைப்பது எனது கட மை, எந்தப் பயமுறுத்தல் வந்தாலும் அந்தக் கடமையில் இருந்து பின்வாங்க மாட்டேன். எவரும் எதையும் சொல்லட்டும்.
|}|T6ử ụ6ổà
வன்னிப் பகுதியிலுள்ள வைத்திய சாலைகளில் மக்களுக்குச் சிகிச்சை வழங்கப் போதிய உபகரணங்கள் மருந்து வகைகள் இல்லை, வடக் கைச் சேர்ந்த பெரும் oli j, தகர்கள் கொழும்பில் உள்ளனர். ஆனால் இந்த பர்கர், 2 த ைஅவர்கள் தயாரில் லை. இதற்கு காரண """ உதவி வழங்கினால், புலிகளுக்கு உதவி வழங்கியதாகத் தம் மீது குற்றம் சாட்டப்பட லாம் என்ற அச்சம்தான்.
வன்னி மக்களுக்கு மருந்து வகைக ளையோ, உபகரணங்களையோ வழங்க விரும் | oli Loi அவற்றை என்னிட்ம் கையளிக் கலாம் உதவி வழங்குபவர் தொடர்பான விவ ரங்கள் இரகசியமாகப் பேணப்படும் உதவி வழங்க விரும்புவர்கள் 26 பி. சமி பிளாட்ஸ், ஜாவத்தை வீதி, கொழும்பு5 (26 B SUMMIT FLATS JAWATTA ROAD COLO-MBO - 5) sloop 6 origg, L66 தொடர்பு கொள்ளவும் என்னிடம் கையளிக்கும் பொருள்களை எடுத்துச்சென்று அங்கு நேரடி LILJITKEJL, GODELL JIGIff III(BLIGOI.
கேள்வி- விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று ஜனாதிபதி தங்களை வர்ணிப்பதுபற்றி.? பதில்:- வன்னி மக்களுக்கு உதவிகள்ை சேவைகளை வழங்குவதற்கு அங்கு செல்லும் போது விடுதலைப்புலிகளின் உள்ளூர்த் தலைவர்களைச் சந்திக்க நேரிடும். அவ்வாறு சந்திக்கும் போது வன்னி மக்களுக்கு வழங்கும் உதவிகள் தொடர்பாகத்தான் அவர்களுடன் பேசுவேன். அதைவிட்டு வேறு விடய்ங்கள் பற்றிப் பேசுவதில்லை.
ஜனாதிபதியின் பிரசாரம்
இத்ை வைத்துக்கொண்டு எனக்கு எதிராக ஜனாதிபதி குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார். நான் ஒரு புலி ஆதரவாளர் என்று எனக்கு நாமம் சூட்டி தெற்கில் பெரும் பிரசாரத்தை அவர் மேற்கொண்டார். அவரது இந்தப் பிர சாரத்தை தெற்கு மக்கள் ஏற்கவில்லை என்ப தை கடந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்தன. கடந்த தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டேன். அந்த மாவட்டத்தில் அனுரா பண்டாராநாயக்கவுக்கு அடுத்தபடியாக கூடுதல் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றேன். ஜனாதிபதியின் பிரசாரத்தை நம்பாது, அந்த IIIt)II | புலிகளின் ஆதரவாளர் எனக்கூறி எனக்கு
மக்கள் எனக்கு வாக்களித்தனர்.
 

யிற்றுக்கிழமை
கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் சிங்கள தீவிரவாதிகளிடம் இருந்துதான் வந்துள்ளது இது தொடர்பாக சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளேன். அந்தக் குழு இந்த விடயத்தை கவனித்து எனக்குப் பாதுகாப்பு வழங்கும்படி அரசிடம் கேட்டுள்ளது.
கேள்வி:- விடுதலைப் புலிகளு டன் அரசு நடத்தவிருக்கும் நேர டிப் பேச்சு பற்றி.? அரசின் அணுகு முறையில் சந்தேகம பதில்:- இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்த வேண் டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது விடுதலைப்புலிகளை ஒரங்கட்டி விட்டு பேச்சுக்களை நடத்துவதில் பயன்ஏதும் கிடைக்கப் போவதில்லை.
விடுதலைப்புலிகளுடன் (3360) y
ஆரம்பிக்கவேண்டும் என்று அரசு கூறுகின்றது. ஆனால் அவர்களின் அணுகு முறையில் சந்தேகம் ஏற்படுகின்றது. இந்த விடயத்தில்
முடித்துக்கொண்டு நேற்றுக் கொழும்பு திரும்ப
மேற்கொண்ட விஜயத்தின் போது இதனை எங்களால் உணர முடிந்தது கொழும்பு திரும்பி யதும் யாழ் மக்களின் விருப்பத்தை சம்பந் தப்பட்டவர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்து யுத்தத்தை நிறுத்திப் பேச்சுக்களை ஆரம்பிக்க அழுத்தம் கொடுப்போம்.
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை
முன்னர் யாழ்-நாக விகாரையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சர்வமதக் குழுவின் பிரதிநிதியான வணவட்ட பொலநந்தன தேரர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை எட்டுவதற்கு தெற்கு வடக்கு என்று மாற்றுக் கருத்து இருக்க முடியாது சமாதானப் பேச்சுக் களை ஆரம்பிக்க தொடர் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.
பேச்சுக்களை ஆரம்பிப்பதில் ஒருவித சந்தேகநிலை நிலவுகின்றது. இந்தப் பேச்சு தொடர்ந்து இடம்பெறுமா என்ற மனப்பயம்
of p Girarafur
வைத்திய கலாநிதி ஜயலத் ஜயவர்த்தனாவின் காரசாரமான பேட்டி
நல்ல முறையில் அணுகவில்லை
என் றே
▪oDIሀ ይክ
Jin H (66) 600 (BLf பேச்சுத் தொடர்பாக அரசுக்குள் முரண்பாடுகள்
காணப்படுகின்றன ஜனாதிபதியே ஒன்றைச் சொலவப் பின்னர் வேறு விதமாகக் கூறுவார் வெளிவிவகார அமைச்சர் புதிய புதிய தகவல்களை தினம் ஒன்று கூறுவார். புத்தம் செய்ய வேண்டும் என்று கூறிவருகிறார் பிரதமர்
பேச்சுத் தொடர்பாக அரசுக்குள் உள்ள முரண்பாடுகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும் அதன் பின்னரே எமது கட்சியிடம் வரவேண்டும்
கேள்வி:- விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ள மூன்று கோரி க் கைகள் தொடர்பாகக் கூற முடியுமா? பதில்:- விடுதலைப்புலிகள் முன்வைத் துள்ள கோரிக்கைகளில் வண்ணிக்கான பொருளாதாரத்தடை நீக்கம் ஒரு நல்ல விடயமாகும். பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு புலிகள் மீதான தடையும் யுத்தநிறுத்தமும் தடையாக இருக்கு மானால் அவற்றை சிநேகர்வமாகப் பேசி அரசு முடிவு செய்ய 6) ID.
தடையால் பயன் ஏதும் கிடைக்க
விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்தது. பின்னர் பிரிட்டனும் தடை செய்தது. அந்தத் தடை களால் எமது நாட்டுக்கு எந்தவித பயனும் கிடைக்கவில்லை. அதே போல் இங்கு அந்த அமைப்பின் மீதான தடையாலும் பயன் ஏதும் கிடைப்பதாக இல்லை. எனவே புலிகள் மீதான தடையை பேச்சுக்க்ாக தற்காலிமர்க நீக்கலாம் விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேச்சுக்க ளை ஆரம்பிக்க நல்ல தருணம் இப்போது உருவாகியுள்ளது இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண் டும் யாழ்மக்களின் சமாதான அவாவை நன்கு உணர்ந்து கொண்டு செல்கிறோம் கொழும்பு
அமெரிக்கா
திரும்புமுன் சர்வமதக் குழுவினர் தெரிவிப்பு
புத்தம் நிறுத்தப்பட்டு சமாதான பேச்சுக்கள் வேண்டு யாழ்ப்பான மக்கள் விரும்புகிறார்கள் இங்கு
ஆரம்பிக்கப்ப என்பதையே
தெற்கில் நிலவுகின்றது.
அதேவேளை இந்தப்பேச்சு நடக் குமா? இல்லையா என்பது குறித்து இ)
முதல் சந்தேகம் நிலவுகின்றது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுக்கள் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் பேச்சை ஆரம்பிப்பதற்கு இருதரப்புகளுக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கை ஏற்ப வேண்டும்.
இந்தப் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டி எழுப்புவதற்காக இங்குள்ள Dai, E656. விருப்பத்தை அறிவதற்காகவே இங்கு வந் தோம் இங்குள்ள மக்களுடன் நடத்திய கருத் துப் பரிமாற்றங்களின் போது அவர்கள் சமா தானப் ஆரம்பிப்பதில் அதீத நம்பிக்கை கொண்டிருப்பதை உணரமுடிந்தது. சமாதானப் பேச்சுக்களை ஆரம் பிப்பதற்கான செயற்பாடுகள் மாற்று அரசாங்கம் ஒன்று ஏற் பட்டாலும் பாதிக்கப்படமாட்டாது.
நாட்டின் தேசிய பிரச்சினைக ளில் ஒன்றான இந்தப் பிரச்சினையைத் தீட்பதற்கான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறவிருக் கின்றன.
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தெற்கில் உள்ள சகல கட்சிகளுக்கும் இை யில் உடன்பாடு ஏற்பட வேண்டும் அதே போன்று வடக்கிலுள்ள தமிழ்க் கட்சிக ளுக்கிடையிலும் உடன்பாடு ஏற்படவேண்டும் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அரசோ புலிகளோ நிபந்தனைகள் எதையும் விதிக் கக்கூடாது நிபந்த னைகள் விதிப்பதால் பேர் சுக்களை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படும். எனவே நிபந்தனைகள் விதிக்காமல் பேச்சுக் களை ஆரம்பிக்க வேண்டும்
இங்குள்ள மக்களின் வேதனைகள் அவலங்களை நேரில் பார்க்கக் கூடிய உணரக கூடிய சந்தாட்பம் கிடைத்தது. இங்குள்ள மக்க ளின் அவலங்களுக்காக மனம் வருந்துகிறோம். கவலையடைகிறோம் ஆலயங்கள், தேவா லயங்கள் பள்ளிக் கூடங்கள் ஆகியவற்றின் அழிவுகளைக் கண்டு வேதனை அடைந்தோம் தெற்கு மக்களுக்கு இந்த அவலங்களைத்
தெரிவிப்போம் என்றார்

Page 6
(சென்றவாரத் தொடர்ச்சி.)
உண்பது உறங்குவ
தைக்கூட மறைந்துதான் செய்தார்
கள் எந்நேரமும் சாவை அனைத் துக்கொள்ளக் காத்திருந்தார்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்தார் கள் வெய்யிலிலும் மழையிலும் தவித்தார்கள் ஒவ்வொரு கன்னப் பொழுதும் ஆபத்துள்ளதாகவே இருந்தது. இளைஞர் ஒருவர் போராடும் நோக்கில் புறப்பட்டு விட்டான் என்றால் அந்த இளைஞ னின் பெற்றோர் சகோதரர்கள் பொலிஸ்ராலும் இராணுவத்தினா லும் படும் துன்பம் சொல்லுந்தர மன்று சித்திரவதைக்கு உள்ளா னார்கள் பெற்றோர்தான் போரட் டத்துக்கு என்று அனுப்பியதாகக் கற்பிதம் பண்ணிக்கொண்டு பாதுகாப்பு படை யினர் ஆவேஷமாக நடந்து
''(3) JIT Lilja) JIT LD5(36207 '
கொண்டார்கள் போராளிகள் பலம் பெறும் வரை இந்த துன்பம் அகோ ரமாகத் தொடர்ந்தது.
இப்போது போராட்டம் சுகமானது எனிதலில இதன் கரு த்து இப்போது போராளிகள் இலட் சியத்தை நோக்கிய பயணத்தில் தான் இன்பத்தைச் சுமக்கிறார்கள் அப்போது இலட்சியமே துன்ப துய ரங்கள் நிறைந்த ஒன்றாக இருந் தது எவ்வித சுயலாப எதிர்பார்ப்புக ளுமின்றி தமிழரின் விடிவே தங்கள்
இலட்சிய மெனக்கருதி ஆயுதந்
துரக்கிய போராளிகள் தங்க ளுக்குள் மோதிக் கொண்ட போது அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா எக்காள மிட்டுச் சிரித்தார். எங்கள் படை எதைச்செய்ய வேண்டுமோ அதை அவர்களே செய்கிறார்கள் என்று அவர் வாய்நிறையக் கூறிக் களித் தார்.
இலங்கை அரச படைக
ளால் காலம் பொருள் என்பவர்
றையும் தங்கள் உயிரையும் விர யம் செய்து கஷ்டப் பட்டுச்சாதிக்க வேண்டிய தமிழ் இளைஞர்கள் அழிப்புகள் உட்பூசல் காரணமாக எங்களுக்குள்ளேயே நடந்த துர்ப் L JIT diżgħu u FLbLJJL5 எங்களுக்கு மாத்திரமல்ல உலகில் எந்த இனத் துக்கும் இனிமேல் நிகழக் கூடாது என்பதே அவன் எண்ணம்
கோவை மகேசனின் கடி தத்துக்கு அவன் பதிவு எழுத வில்லை அவர்மேல் கொண்டிருந்த மதிப்பும் நெருக்கமும் அவர்கருத் துக்கு மாறாகக் கடிதம் எழுதும் துணிவை அவனுக்குத் தடுத்து விட் டிருந்தன. கோவை மகேசன் மேல் அவன் எப்போதும் பெரு மதிப்பு வைத்திருந்தான் அவரின் எழுத்து நடையில் தனது மனதைப் பறிகொ டுத்தான். அவர் காலத்தின் பின் தினமுரசு ஆசிரியர் அற்புதனின் எழுத்து நடை அவன் நெஞ்சைப் பறித்திருந்தது. அவருக்கும் அவ
னுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது. சிறந்த பத்திரிகையா ளர்கள் என்ற வகையில் இந்த
இருவரும் என்றும் அவன் வாழ் வில் மறக்க முடியாதவர்கள்
மெல்ல மெல்ல இளை
ஞர்களின் போராட்டம் வேர் விட்டுத்
தமிழ் மக்களின் மனங்களில் ஆழ
மாக ஊடுருவ ஆரம்பித்திருந்தது.
போராடப் புறப்பட்ட இளைஞர்க ளைப் பாதுகாக்க வேண்டும் 6ಣ್ಣಿ) 6T600600If 9/60/ELDIGOI/III IO60J/5E, ளில் துளிர்விட்டது. துணிவு ஒரு சிலருக்கே வந்தது. காரணம் அப் போது அரச படைகள் எங்கும் நுழைந்து எவரையும் கைது செய்து விடக்கூடிய ஆற்றலுடை யதாக இருந்தது. இப்போது போல் e9///Ꮺ LøDasai (b/60All I (Al2(LIT25 பகுதி என்று ஒரு பகுதி இலங் கையில் எப்பாகத்திலும் இருக்க வில்லை. அதுவுமில்லாமல் போரா ட்டத்தைக் காட்டிக் கொடுத்துப் பணம் பெறுபவர்களும் தைரியமா Æ(36)) (..)Fl1JóÚL/LL///fæ61Í. 96)/ÍáB ளது கோபப் பார்வைக்கு ஆளா னால் கூட மறுநிமிடம் அரச படை களால் துன்புறுத்தப்படுவோம் என்ற பயம் எல்லோர் மனதிலும் தாரா எாமாகவே இருந்தது.
அத்துடன் தமிழர் அல 6һу756)//fањ(отый 95/7//76тир7фф ѣли
டிக் கொடுத்தார்கள் காட்டிக் கொடுப்பதே தங்கள் குலத் தொ ழில் என்பது போல் பகிரங்கமாகச் செயற்பட்டார்கள் தனிப்பட்ட குரோ தங்கள் கூட போராளி என்றோ போராளிக்கு உதவினார் என்றோ காட்டிக் கொடுப்பதில் போய் முடிந்
தது.
1983 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் வடமராட்சியில் கண்ணி
வெடி வைத்தார்கள் அதில் பய
அரச படை வாகனத்துத்
னம் செய்த 13 இராணுவச் சிப் பாய்கள் கொல்லப்பட்டதை அடு த்து 'கேவலம் தமிழர்கள் எங்கள் வீரர்களைத் தாக்குவதா?" என்ற மோசமான மனோபாவத்துடன் சிங் கள அரசியல்வாதிகளாலும் இன
வாதிகளாலும் ஜூலைக் கலவரம்
ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உடையில் வென் ஊர்களிற் புகுந் செய்தார்கள் வி டன. தமிழர்கள் (LIsfäB6II/T6Ö (ob)/LL புரத்துக்கு எதிரே குடியேற்றத் திட தமிழர்கள் சிலர் 6DLLILLOI, F,
a Laold Loan of
டியடிக்கப்பட்டார்.
9/6
Æ/T60)LlL/Í Jón LL ஒரு தமிழன் எதி
925/L 601 dB/7600l. வாங்கியது. பூக விலடி, கணேசன்
ஆகிய பகுதிகள்
முழுதாக எரிக்க குறிச்சி வீரர் நக பகுதிகள் சிதை பகுதிகளின் பலத் L(2,525 தலை நிமிர்ந்து இருந்த எண்பத்து முன்றி குறிவைத்துத் தக்
சம்பந்து கோஷங்கள் தெ 4756776)//fa156/7/76) D lA
LJE JLJI I 60J. JLд குண்டு வீச்சுக்கு அவரது பெறுமதி கள் உட்பட அை ளும் தியிடப்பட்டன் நகரத் தலைமைப் மும் துறைமுக ! மும் சம்பந்தனி 500 IIIIII தொை இருந்தன் நல்ல 2,607 156.262/TLD திருகோணமலை லை. இருந்திருந் 9/62/s (6.5/1656).
(562.62 UIL. ந்து கொண்டிருந் (FLILLö LKP,676)/T
Frத்தூர்
இலங்கையெங்கிலும்
பரந்த அளவில் தமிழர்களுக்கெதி
ராக தொடக்கப்பட்ட இன வெறி நடவடிக்கையில் ஒவ்வொரு பகுதி உள்ளுர் சிங்களக் காடையர்கள் கொள்ள்ையடிப்பு கருதி தலைமை வகித்து செயல்பட்டார்கள். தமி ழர்கள் பெரும்பான்மையாக வா மும் பகுதிகளில் அரச படைகளே அந்தப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டது.
எண்பத்து மூன்று ஜூலைக் கலவரத்தில் திருகோணம லைப் பகுதியில் கடற்படையினர் தீவிரமாகச் செயற்பட்டார்கள் க ற்படைத் தளத்தில் இருந்து சிவில்
தது. ஆனால் வேண்டியவர்கள் தெருக்களில் உ நோக்கங்களை கொண்டிருந்தார் இந்த நாட்டில் பிழைப்பார்களே L/6)/61)//aѣаѣ дъ/760. அவனே குடும்பமும் கற்ற திலும் Emap, Liri (324,76%)LM || GDITL) ருந்தான் என்ற ஒரு நிலை வரு வருகிறவர்களை என்று அவனும் அ f(6.5/s (1/16/ (ol 2,67. (ெ
 
 
 
 
 
 

ரியேறி அவர்கள் து சண்டித்தனம் 645 677 67/f2i545 LILIAL aft,74,677 it, 160), L JLJL LL 607i, Lafu DIT
புத்தில் உள்ள வெட்டிக் கொல் ல தமிழர்களும் ட்டு ஓட ஓட விரட்
56. புவழி புரத்தில் ம் புகுந்த போது ர்த்துச் சுட்டான். Li Jint LLÓ Lloi ரி சிவன் தேர * சந்தி அரசடி
ஏறத்தாழ முற்று
ப்பட்டன. பத்தாம் ர் போன்ற தமிழர் க்கப்பட்டன. இப் திஸ்தான் ஏனைய பர்களும் தலை ார்கள். ஆனால் ல் அப்பகுதிகளே
Bijali JLLJL JLL LOT.
ஞாயிற்றுக்கிழமை O6
அ கு முறை ஆ சிக்கெதிராக உதவேகம் கொன வர்களாக கிளர்ந்தெழுந்து மக்கள் ஓரணிப்பட்டு நடத்திய தேச விடு தலைக்கான உரிமை போராட் த் தில் எழுத்தாளர்களது பணி மிக காத்திரமானதாகவே இருந்து வந் துள்ளது.
பொதுசன ஊடகத் துறை அடங்கலான மிகப் பரந்து பட்ட எழுத்துப்பணி ஊடாக மனித உரிமைப் போரில் எழுச்சி கொள்ளச் செய்தல் அடக்கு முறை ஆட்சியாளரின் பொய்ப் பிரசாரங்களை முறியடித்தல், சர் வதேச சமூகத்திற்கு உண்ைைம யையும் உரிமைப்போரின் நியா யத்துவத்தையும் எடுத்துக் கூறல் முதலான பணிகளும் முன்னெடுக் கப்பட்டமையை வரலாறு பதிவு செய்திருக்கிறது.
உரிமைப் போரில் வலு சேர்க்கும் இத்தகைய எழுத்துக் களை தமது அடக்கு முறைக்கு பெருந்தடையாக கண்டுணர்ந்த ஒடுக்கு முறை அரசுகளும் அதன் புலனாய்வு முகவரமைப்புக்களும்
கோதுரைகுமாரன்
இதர அடிவருடிக் கூலிக் குழுக்க ஞரும் ஒன்றிணைந்த செயற் திட்டம் மூலமாக உண்மைக்காக உரத்துக் குரலெழுப்பிய எழுத் துத் துறை சார்ந்தோரைக் கைது செய்து சித்திரவதை செய்தது என் கோழைத்தனமாகக் கொலை
உரிமைப்போர்வலுசேர்க்கும் எழுத்துக்கின்
செய்தமையும் அதே வரலாறு சுட் டிக் காட்டுகிறது.
இவ்வகையில், சர்வாதி கார்த்தையும் அதன் மனித உரி மை மீறல்களையும் வன்மையாகச் சாடிய "ஜூலியஸ் பூஷிக்' என்ற எழுத்தாளன் தூக்கிலிடப்பட்டமை சர்வதேச சான்றாக அமைகிறது.
இவரது "துக்கு மேடைக் குறி
ப்பு என்ற நாவல் மிகப் பிரசித்தி பெற்றது. ரீலங்காவில் ' ரிச்சட் டீ-சொய்சா உம் தமிழர் தாய கத்தில் சென்ற வருடம் ரீலங்கா அரச அடி வருடிகளால் கொடுர மாகக் கொல்லப்பட்ட 'நிமலரா
எழுச்சிக்குரல்
ஜனும் நாமறிந்த எடுத்துக் காட் டுகள் அண்மைய வாரங்களில் கூட ரீலங்கா சிங்கள பேரின வாத ஊடகங்கள் தமிழரான ஊட கவியலாளர் டி.சிவராம் அவர் களை 'புலி உளவாளி என்று விஷமத்தனமான பரப்புரை செய்து வருகின்ற நிலையையும் அவதா னிக்க முடிகிறது.
இப்பின்னணியில், கன டாவில் சர்வதேச மன்னிப்புச் சபை பள்ளி மாணவர்களுக்கு நடத்திய 'உரிமைக்கான எழு த்து என்ற கவிதைப் போட்டியில் பத்தாம் வகுப்பில் படித்த "அண்ட் ரீயா பாலபிராமன் என்ற கனேடிய மாணவன் எழுதிய கவிதை இவ் வார "புர்ரிக் குரல் ஆ இ (all | | | |-- FOI KAJ,
னுக்கு எதிராக ருவெங்கும் சிங் கிரங்கமாக எழுப் மந்தனின் வீடு த இலக்கானது.
னத்து பொருட்க இத்தனைக்கும் பொலிஎம்நிலைய பொலினம் நிலைய ன் வீட்டிலிருந்து லக்குள்ளாகவே வேளை சம்பந் வெடித்த போது யில் இருக்கவில் தாலி நிச்சயமாக பட்டிருப்பார்
தொடர்ந்து நட தது ஊரடங்குச் ப் போடப்பட்டிருந்
galio
அரச படைக்கு јулу Тотила, (36) உலாவி தங்கள் நிறைவு செய்து கள். தமிழர்கள் இனிமேல் தப்பிப் என்ற அச்சம் TIL LJL Lg5/.
ா தானும் தன் மும் எந்த நேரத் களால் வெட்டிக் என எதிர்பார்த்தி ாலும் அவ்வாறு p/ru/7/ტე) () 4,761ჩ61) வெட்டிச் சாட்டது வனோடிருந்தவர் (17,5/ (05/000/1/7/7
ாடரும். )
"அப்போது பத்து II. oÍ அந்நகரங்களின் தெருக்களில் ஆள் அரவங்கள் கிடையாது பயம் மட்டும் பரவிப் படர்ந்திருந்தது ஒரு அருவப் பேரர் நடந்து கொண்டிருந்தது சபிக்கப்பட்டவர்களின் கையாலாகக் கோபத்திற்கும் சர்வாதிகாரிகளின் மூர்க்கமான கோரூரப் போரிற்கும்
Goon (3 ஒரு தாயின் பிடியிலிருந்து ராணுவத்தின் ஒருவண் பிருங்கிய
அவளிடம் மிஞ்சியது
அவனது சட்டைத் துணி
6 (3... I 916) 6 gol
"[)፴ው Œ0)6011 (8ı III gol
656) 6A) Imib
L மட்டும் தான்
அவளது மகன் 'மாயமாய்' மறைந்து (BLI I GJI ai i 56uftoi மை கொண்டு எழுதப்பட்ட உண்மைப்பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தான். இனி அவனும் அந்த மாய உலகில் ஐக்கியமாகி விருவாண் அதிகார பூர்வமாக அவனது பெயர் அடிக்கப்பட்டு
விரும் .
அவனது கரங்களில் இருந்து விழுந்த பேனாவை நாம் எடுத்துக் கொள்வோம் நமது அக்கறை நாம் சுவாசிக்கும் காற்றைப்
ஏனெனில் நாம் எழுதுவது மனித சமுதாயத்திற்காக, உனது மகனுக்காக அவனது சகோதரனுக்காக அவனது அம்மாவிற்காக ஒட்டுமொத்த மனித சமுதாய மேன்மைக்காக நாம் போராருகின்றோம்.
அடிப்படையானது (36)
ராணுவத் தளபதியால்
கழுத்தில்
(UDIC LIII)
அந்த
சுதந்திரத்தின் சுருக்கு மாட்
JO Jol
(3 IoA)
இறுமாந்து நிற்கும்.
நோக்கி
கோயில் கோபுரம்
பிரகாசச் சூரியனை
சிறகு fu
உயர உயரப் போகும்'
விரிக்கும் ]ാബ (III)

Page 7
24-06-200
ر"
பிரான்சின் டொம்ரெமி எனும் கிராமத்தைச் சேர்ந்த நில உரிமையாளரின் மகளாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கல்வி யறிவற்ற இளம் பெண் ஜோன் ஒவ் ஆர்க், ஒரு காலத்தில் பிரான்சின் மாபெரும் வீராங்கனை LIT 6). To 6160 யாருமே எதிர்பார்த் திருக்க முடியாது காலமும் தேவையும் அவளைப் பெரும் மன உரமும் போர்த்திறனும் மிக்க பெண்ணாக்கியது.
பிரித்தானிய மன்னன் 6ஆம் ஹென்றிக்கும், பிரான்சின் 7ஆம் சாள்சிற்கும் இடையில் பிரான்சின் முடி அல்லாடிக் கொண்டிருந்தது. நாட்டின் பெரும்பாலான பகுதி பிரித்தானியர்களதும் அவர்களது உதவிக்குவந்த பேர் கண்டியர்க 6ń605lh (Burgundians) ஆக்கிரமிப்பிற்குட்பட்டிருந்தது பன்னிரெண்டு வருடங்களாக 7ஆம் சாள்ஸ் போரை மட்டுமே கண் நிலையில் பெறுப்புற்று எuபெயினிற்குச் செல்ல அல்லது
பிரித்தானியரிடம் கீழ்ப்படிய முடிவெடுத்தான். ஆனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஓர் லியன்ஸ் நகரின் விடுவிப்பே எதி ரிக்கு எதிரான தங்களின் போரா
டத்திற்கான ஒரு அடையாளமாக மக்கள் கருதத்தொடங்கிய வேளையில் நூற்றாண்டுப் போரின் இரண்டாம் பகுதியில் ஜோன் ஒவ் ஆரக் தோன்றினாள் பிரான் சின் துக்ககரமான நிலை அவளை உலுக்கியது. தனது ஆழ்மன உணர்வின் எழுச்சிக ளால் உந்தப்பட்ட ஜோன் பிரான்சின் விடுவிப்பை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கி னாள் (1428) அரசனைக் கான விளைந்தாள்
பதினாறு வயது இளம் பெண் ணொருத்தி அரசனைப் பேட்டி காண விரும்புவதை வேடிக்கை யாகக் கருதிய படையதிகாரியின் மறுப்பினால் அவள் ஊர் திரும்பி னாலும், அவளது மனம் செல் செல் என அவளை உந்திக் கொண்டேயிருந்தது மீண்டும் 429 இல் அவள் அரசனைக் காணப்புறப்பட்டபோது அவளின் மன உரமும், இலட்சியத் தெளிவும் மனத்துய்மையும், மக்களிடையே பெருமதிப்பைப் பெற்றுக் கொடுத்திருந்தது. அவளின் வெளித் தோற்றத்தி லேயே மிளிர்ந்த இக் குண இயல்புகளால் கவரப்பட்ட படையதிகாரிதானாகவே முன்வந்து அரசனைக்கானும் சந்தர்ப்பத்தை எற்படுத்திக் கொடுத்தான்.
சினொன் நகரிலிருந்த அரசனை எதிரியின் ஆக்கியரமிப்புக்கு உட்பட்டிருந்த பிரதேசத்தைத் தாண்டிச் சென்றே சந்திக்க வேண்டியிருந்தமையால் ஆணுடை தரித்தவளாய் ஆறு ஆயுதந்தரித்த வீரர்கள் சூழ அவள் புறப்பட்டாள் பெண்கள் ஆணுடை தரிப்பது அக்கால பிரான்சிய மரபை மீறியதாகவே இருந்தது. அது அவளைப் புரட்
சிகரப் பெண்ணாய்த் தனித்துக்
காட்டியது. சாள்சைச் சந்தித்து தான் அவனுக்கு உதவ விரும்புவதைக் கூறினாள் சிறு துரும்பையும் பற்றிக்கொண்டு கரையேறும் மன நிலையில் இருந்த 7ஆம் சாள்ஸ் அவளது உதவியை ஏற்க விரும்பினும் மத சபையினரின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த அவனால் தனித்து முடிவெடுக்க இயலவில்லை. மத சபையின ரிடம் ஒப்படைக்கப்பட்ட ஜோன் மூன்று கிழமைகள் விசாரிக் கப்பட்டாள். அவளின் திடமும் தெளிவும் மத சபையினரைச் சம்மதிக்க வைத்தது. சாள்ஸ் அவளின் உதவியைப் பெற்றுக் (TT666)III) 660 பரிந்துரைக் கப்பட்டது.
429 இல் தனது இரு சகோதர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு பலநூறு பேர் கொனன் துருப்பை வழிநடத்திய வண்ணம் அவள் ஓரலியன்ஸ் நகரம் நோக்கி குதிரையில் புறப்பட்ட காட்சியானது. சில மனங்களின் நம்பிக்கையையும் சில மனங்களில் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. ஆனால் சிறு பெண்ணின் தலைமையில் ஒரு படையா? அது எம்மை வெற்றி கொள்வதா? என இறுமாந்திருந்த ஆங்கிலேயர் எதிர்பாராத வண்ணம், ஏப்ரல் 29இல் அவள் ஓர்லியன்ஸ் நகரில் நுழைந்த போது எழுச்சிகொண்ட படைவீரர் மே 04 இல் உக்கிரத் தாக்குதலின் மூலம் கோட்டை யைக் கைப்பற்றினர் ஓர்லியன்ஸ் நகர் விடுவிக்கப்பட்டமையானது, சந்தேகத்திற்கிடமற்ற வகையில் ஜோனின் பணியை நிரூபித்தது டன் நூற்றாண்டுப் போரின் ஒரு திருப்பு முனையாகவும் அமைந்தது.
மே 06 இல் ஜோன் இன்னொரு கோட்டையை நோக்கிப் புறப்பட்ட பேர்து பெண்ணிடம் தோற்க விரும்பாத ஆங்கிலேயர்கள் அவசர அவசரமாகத் தந்திரோ பாயப் பின் வாங்கலை மேற் கொண்டனர். மே 07 இல் இன்னு மொரு கோட்டை அவள் வசப்பட் டது ஜோன் அப்போரில் காயப்பட்டாலும் தான் போர்க் களத்தில் நிற்கவேண்டும் எனும் ജൂഖ| }|വെബ് ബി.ബി.) குணமடைய வைத்தது. மீண்டும்
போர்க்கள்
யூன் 18ல் இ நேருக்கு நேர்
வென்றெடுத் வீரத்திற்குச் முடிசூடத் த சாள்சிற்கு அ6 னும் இடைவி ஊக்கப்படுத் நம்பிக்கையை 2ollւ 1ջկ 1951 (Լքtջ
Rheims bæji
எதிர்ப்பு ஆங்கிலேய
· სტ„მ
Rheims bæj16
தாக்குதல் நட எதிர்ப்பை அட பரிய முறைப்ப சாள்சின் முடிகு
*pTJ600
தனது திட்டப்ப இலக்கான விடுவிப்பை செயற்படத் தெ சாள்ளல் அந்த
60456) | ODLI| திற்கும் பொறு
2) 66,IIII 60II அதிகாரிகளும் பணிக்கப்படும்
காயமடைந்தா அவள் மனவுறு ஊக்கமுட்டி
வைத்துக் கெ
தனது தெ JULI 1600III, os வரும் போது மீண்டும் பேர் கைப்பற்றப்ப விசனமுற்ற போர்வையைத்
அந்தகருள் ே போது, பக்கப்
நின்ற ஆ
 
 
 

கிய காலத்தை வென்ற பெண்
Iம் வந்தாள்.
ரு படைகளும் பொருதி, போரை தமை அவளின்
சான்றானது. பக்கம் காட்டிய வளின் போர்த்திற டாது அவளின் தலும் மனதில் பும் உரத்தையும் குடவென சாள்ளல் புறப்பட்டபோது, ѣ дѣлL 19ш ருக்காதரவான
5u /r
வாசிகளின் மேல்
த்தி அவர்களின் க்கினாள் பாரம் y Rheims UbH, foi) | | 6ö (9) L Lif) (o|L AIDoj,
LLUIT 60III6.
டி தனது அடுத்த
பாரீஸ் நகர நோக்கி அவள்
ாடங்கிய போது த் திட்டத்தைக்
பினால் ஏமாற்றத் மையின்மைக்கும் 1ள் ஜோனும்
திரும்பி வரும்படி வரையிலும் தான் லும் ஊனமுறாத தி போாவீரர்களை எழுச்சி கொள்ள ாண்டேயிருந்தது.
டர் வெற்றிப் ன் பின் திரும்பி
கம்பின் நகள்
கண்டியர்ளால் ட்டதை அறிந்து ாள் இருட்டின்
துணை கொண்டு ஜான் நுழைந்த புறமாகச் சூழ்ந்து filí É(Bolo, L. Ifléidil
முற்றுகைக்குள் அகப்பட்டாள் தனது படைகள் ஆற்றைக் கடந்து செல்லும் வரை பின் புலத்தைக் காத்து நின்ற ஜோன் குதிரையிலிருந்து விழுந்து காயமுற்று மீண்டும் குதிரை யேறமுடியாதவள் ஆனாள். சந்தர்ப்பம் பார்த்திருந்த பேர்கண்டியர்களால் அவளும் இரு சகோதரர்களும் கைப்பற்றப்பட்டு வேர் மண்டிஸ் கோட்டைக்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்து அவள் பல முறை தப்ப முனைந்ததையிட்டு வெகுதொலைவிலுள்ள கோட்டையில் மிகுந்த பாதுகாப்புடன் சிறைவைக்க வென அனுப்பி வைக்கப்பட்ட போது, எதிரியின் கையில் சிறைப்படுவதை விரும்பாத அவ்வீரப்பெண் கோபுர உச்சியிலிருந்து குதித்து மயக்கமுற்றாள் சிகிச்சையின் பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாள். ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக் குட்பட்டிருந்த பாரிஸ் பல்கலைக்கழகம் அவளை விசாரணைக்காக தங்களிடம்
கையளிக்கும் படி வேண்டியது.
பியர் கொச்சன் என்னும் மதகுரு Burgundy அரசனிடம் நேரில் ിങ്ങ്) ജുബ്ബ ബിഞൺ பேசினார். பேர்கண்டியர்கள் (Burgundians) | 155IINTLD பிராங்கை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டு அவளைக் கையளித்தார்கள் மீண்டும் அவள் சிறையிலடைக்கப்பட்டாள். மீண்டும் மீண்டும் அவள் தப்ப முனைந்ததையிட்டு EITG) 6) அதிகரிக்கப்பட்டது. எந்நேரமும் a)0) 6 அறையில் இரு ஆங்கிலப் படைவீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். வீரம் செறிந்த பெண்ணை அடக்க அவள் கால்களும் கைகளும் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டது.
ஆங்கிலம் பேச மறுத்து பிரெஞ்சு பேசியது ஆனுடை தரித்தது உட்பட 70 குற்றங்க ளுக்காக 12 தடவைகளுக்கு மேல் விசாரித்து துன்புறுத்தப்பட்ட போதும், அக்குற்றச் சாட்டுகளை ஒப்புக் கொள்ள மறுத்தாள். சிறையில் பெண் உடை தரிக்குமாறும வற்புறுத்தப்பட்ட போதும் தனது விருப்பத்திற்கு மாறாகப் பெண்ணுடை தரிக்க மறுத்து ஆணுடையிலேயே இருந்தாள். அவளுடைய கருத்துக்கள் எதனையும் மத சபையினர் ஏற்றுக் கொள்ள வில்லை. மத நம்பிக்ககைக்கு எதிராளனவள் எனவும் சூனியக் காரி எனவும் குற்றஞ்சாட்டப்பட்டு மே 30, 143 I இல் உயிருடன் எரிக்கப்பட்டாள்? அவள் தொடக்கி வைத்த பிரான்சிய மீட்சியை அவளின் இறப்பு எவ்கையிலும்
நிறுத்தவில்லை. மாறாக அவ ளின் இறப்பைத் தொடர்ந்தெழுந்த மக்களின் எழுச்சியும் போராட்ட மும் 7ம் சாள்சின் கையில் பாரீஸை வழங்கியது. அவள் உயிருடன் எரிக்கப்பட்டபோது அவளுக்காக எந்தக் கருத்தையும் கூறவோ அவளைக் காப்பாற்றவோ முன் வராத 7ம் சாள்ளல் முழுப்பிரான்சுமே தன் ஆளுகைக்கு உட்பட்டதும் அவ ளது பணிகள் அவள்மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணை கள் தொடர்பாக விசாரணைகளை
மேற்கொண்டு அவளைத் தேசிய வீராங்கனையாக அறிவித்தான் மாற்றங்களை இலகுவில் ஏற்றுக் கொள்ளாமை அன்றைய
பிரான்சிய சமூகத்திலும் புரையோடிப் CLIII விட்டிருக்க வேண்டும் ஒரு இளம் பெண் அவளுக்கேயுரிய இயல்பான
உரத்தாலும் தாய் நாட்டின் மீதான அளப்பரிய பற்றாலும் உந்தப்பட்டு மண் மீட்கப்
D60
புறப்பட்டது. ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. தன் உள்ளுணர்வின் oIlebI blob இயங்கிய பெண்ணிற்கு சமயச்சாயம் பூசப்பட்டது. பலநூறு ஆண்களை வழிகாட்டிய வீரம் மறைக்கப் படவென அவள் புனிதையாக் கப்பட்டாள்.
ஒரு பெண்ணின் வீரத்தினால் நாடு விடுதலையானதாக வரலாறு கூறுவதை விரும்பாத உலகம் இறை யருளால் வழிநடத்தப்பட்ட புனிதை ஒருத்தியர்ல் விடுதலை பெற்றதாக ஏற்றுக் கொள்ளவே
கால் நூற்றாண்டுகள் சென்றன.
ஜோனின் இப்பணி தொடர்பான பலவகைப்பட்ட தகவல்கள் வரலாற்றாசிரியர்களுக்கும் உளவியலாளர்களுக்கும் பல முரண்பாடுகளை எற்படுத்துவதாக கூறப்படினும் அவளின் அளப்பரிய
வீரமும் தீர்க்க தரிசனத்துடன்
கூடிய கூர்ந்த நுண்ணறிவும் சமயச் சாயம் பூசப்பட்டதென்பதே 2 660).DuIII, இருக்கலாம் இன்றும் பிரான்ஸ் நாட்டு மக்களால் நேசிக்கப்பட்டு தாய் நாட்டின் மீதான பற்றிற்கான பெரும் குறியீடாக நிற்கும் ஜோனின் வீரம் செறிந்த பெண்மை மனங்களையும் காலத்தையும் வென்றுள்ளது. எங்கள் மத்தியிலும் பல ஜோன் ஒவ் ஆர்க்குகள் தென்மராட்சியை எதிர்பாராதவிதமாக இராணுவம் சுற்றி வளைத்தபோது வெடி பொருள்கள் Ј60) биљ6ii 6.16060 | II, தீரந்த நிலையில் நம்பிக்கை இழந்திருந்த ஒரு போராளிகள் குழுவை நம்பிக்கையூட்டி அம்முற்றுகையிலிருந்து தப்பிக்க வைத்து அழைத்து வந்த ஒரு பெண் போராளியின் உள உரமும் தன்னம்பிக்கையும் எம் மத்தியிலும் பல ஜோன் ஒவ்
ஆரக்குகள் உள்ளனர் என்
தற்குச் சான்றாய்.
ܠ ܬܐ.

Page 8
24-06-2001
உருவங்கள் என்றால் என்ன? சடங்கள் என்றால் என்ன? இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை (UPgbნზის ытші,
நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் பொதுவாக மனிதன் உருவத்தில் வந்தான் விஷ்ணு பன்றி உருவம் எடுத்தார் என்று கூறப்படுவதை நாம் அறிவோம். உருவங்கள் அழியாதவை என்ன இது ஒரு புத்தம் புதிராக இருக் கின்றதே என்று நீங்கள் கூறலாம். உருவங்கள் என்றால் என்ன? உதாரணமாக முக்கோணம் ஒரு மூன்று கோடுகளால் ஆக்கப்பட்ட p (bold. (A triangle is a form) இது உலகம் அழிந்தாலும் அல்ல இந்தப் பூலோகம் (Univers) தான் அழிந்தாலும் இந்த முக்கோணம் என்ற உருவம் அழியவே மாட் டாது. அப்படியானால் அழிவது எது?
முக்கோண உருவத்தில்
அமைந்த சடப்பொருட்களேயாகும் அதாவது ஒரு மரக் கட்டை முக்கோண வடிவில் செதுக்கப்பட் டால் அந்த முக்கோண வடிவ மான மரக்கட்டை தான் அழிகிறதே தவிர முக்கோணம் என்ற உருவம் எபபோதும் அழிவதில்லை.
ஆனாலி அந்த முக் கோண உருவத்தையும் முக் கோண உருவத்தில் அடங்கிய சடப்பொருட்களையும் சரியாக இனங்காண முடியாதவர்களே அந்த உருவம் அழிந்ததாகக் கூறுவர்
இன்னுமொரு உதார ணத்தை எடுத்துக் (JEI sử வோம்கட்டில் ஒரு உருவம் இந்த உருவத்தை நாம் ஒரு கடதாசி யில் வரையலாம். அல்லது கற் பனையாக ஆகாயத்திலும் வரை யலாம் கடதாசியைப் பற்ற வைத் தால் கடதாசி எரிந்து சாம்பலாகி விடும் கட்டில் என்ற உருவத் தைக் கொண்ட கடதாசி அழிகி ன்றதேயொழிய கட்டில் என்ற உருவம் அழிவதில்லை.
இதே போன்று நாம் ஒரு மரக்கட்டியை வெட்டிச் செதுக்கி ஒரு கட்டில் செய்யலாம். வெட்டிச் செதுக்கப்பட்ட மரம் கட்டில் என்ற உருவத்தில் செய்யப்பட்டது ஆக வே அது கட்டிலாயிற்று கட்டில் உருவத்தில் உள்ள மரம் ஒரு காலம் சிதைந்து போகலாம். ஆனால் கட்டில் என்ற உருவம் சிதைந்தோ அழிந்தோ போக மாட் டாது அப்படி கட்டில் என்ற உரு வம் அழியுமாயின் எந்த ஓடா வியும் இனிமேல் இன்னுமொரு கட்டில் ஒன்று செய்ய முடியாத நிலை ஏற்படும் இதை பாகுபடுத்தி இனம் காண முடியாதவர்கள் கட்டில் சிதைந்து விட்டது அல் லது அழிந்து விட்டது என்றே கூறுகின்றனர். El 96. 666) உருவம் அழியவில்லை. கட்டில் உருவத்தில் ஆக்கப்பட்ட மரம் தான் சிதைந்தோ அழிந்து விட்டது என்பது பொருள்(All for ms are emperishable only the matter that partake of the forms are preishable) @(85 (BLITT GÖTALI மனிதன் இன்னும் உருவத்தில் அமைந்த உடலும் உயிரும், மனிதன் என்று கூறப்படுகிறது. இங்கே அவன் அழிந்தான் என்று கூறுவதன்
விளக்கம் மனிதன்
உருவத்தில் உடல் சிதைந்து விட்டது என்றும் உயிர் அகன்று விட்டது என்றே கருதப்படுகிறது.
இதே போன்று மிருகங் கள் பட்சிகள் உருவத்தில் அமை ந்த உடல்களும் உயிர்களும் மிரு கங்கள் அல்லது பட்சிகள் ஆகி ன்றன. ஒவ்வொரு உருவத்தில் அமைந்துள்ள உயிர்களும் உடல் களும் அந்த உருவத்துக்குரிய பண்புகளைக் கொண்டிருக்கும்.
உதாரணமாக நாயுருவம் கொண்ட உடலும் உயிரும் நாயா கவே இருக்கும் நாயின் பண்புக ளைக் கொண்டிருக்கும் ஒரு பண்பு நாய் குரைக்கும். ஆகவே ஒவ்வொரு
உருவத்தில் செதுக்கப்பட்ட உட
லும் உயிரும் அந்த உருவங்களூக்,
(3љlји јбојца. 606п(3ш (Characleri stics) கொண்டிருக்கும்.
இதே போன்று அழகு அவலட்சணம், வீரம், நன்மை, தீமை, நேர்மை, கற்பு போன்ற பண்புக ளைக் கொண்ட மனித உருவங்க ளும் உண்டு இந்த உருவங்களில் உடலும் உயிரும் செதுக்கப்பட்டால் அவன் அழகாகவே இருப்பான்.
உதாரணமாக 9IP (0), பண்பைக் கொண்ட உருவத்தில் உடலும், உயிரும் தள்ளப்பட்டால், அவன் அழகாகவே இருப்பான்.
இதே போன்று மனிதர்கள் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ நேர்மையுள்ளவனாகவோ நேர்மை
போர்க் களத்தில் மகனி மாண்ட செய்தி தாயவனர் செவிகளில்
Aa அவ பெருமை கொள்கிறாள் தனி மக்னரின விரத்தை 6T600600 passasport a
உணினுவதும் உறங்குவதும் ஊர் சுற்றுவதும்
மக்களின் துயரை தனி துயராய் நினைத் தவர்ை தனி உறவுகள் உணர்ச் சிகளை புறம் தளர் எரி மக்கள் துயர் துடைக்கப் (/прU U U ( 6әЈ60ї
ஒ. மகனே ந" புதைக்கப்பட்டவனல்ல மணி னினி விடியலுக்காய் விதைக் கUUட்டவர்ை
யற்றவனாகவோ க அவன் எடுத்த L I6OöI6O)LJu|Lib (o)L III கிறது.
ஆகவே நாம் மதிப்பிட்டு ந வன், அழகானவன் என்று அவர்களுக் (8 п(56ид) a fluo சமுதாயமே இவ் கிறது.
at LIL)
கேள்வி எழலாம்?
லும் உயிரும் வி நல்ல பண்புகை மனித உருவங்கள் லும் உயிரும் 6 மனித உருவங்க டுகின்றன. இது அ HİTLD) 6560)6OTLILILLIG தே உள்ளது. விஞ் படி எந்தப் பெர படுவதும் இல்ல்ை
றோ தவு என்ே
போது மாற்றம் எ படுகிறது. கிறிஸ் ബിഞ60||1||60||60|
fig, ) (The Will
அழைப்பர்.
மகேசன் த ஓய்வு பெற்ற குருக்கள்
2000||JUULILO
ந” இறந்தவனர் இறந்த பின்னு биту слово
பார்க்க ஆசை சடலத்தை கட் அனைத்து
அழுவதற்கு அ6
தனி மகனின் 6rs @a。
வெழ பட்டு உயி என்பதை அறி அவள் புறப்படு அவள் சிந்த6ை தனி மகனர் மார் வேட்டு வாங்கி
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை OS
jll)
1ணப்படுவதற்கு பருவத்தையும் றுத்தே இருக்
மனிதர்களை bலவன் கெட்ட அழகற்றவன் கிடையே திரை ல. அறிவற்ற
வாறு கணிக்
பானால் ஒரு
ബ ിന്റെ ഉ_L
ரும்பத்தகுந்த nā,QEmöL லும் சில உட விரும்பத்தகாத ரில் தள்ளப்ப த ஆத்மாவின் னைப் பொறுத் ஞான கருத்துப் |ளும் ஆக்கப் அழிக்கப்படுவ கு அழிவு என் றா கூறப்படும் ன்றே பொருள் தவர்கள் கர்ம இறைவனின் if god) என
பிராஜா
அதிபர்
ଅ(Util') அல்ல) (ό
readnor
Bt go
| நித்திய கல்யாணி - பட்டிப்பூச்செடி
50) δό0) 1
(Ե 6մ(Եuծ
கிறாளர் டலத்தைப் U() aspire
உடலில்
நீத்தான் பதற்கு கிறாள் (6)ULU 6Ủ6DITUĎ „Jმტეტ
தானர்
இறக்க வேண்டும்
நோயற்றவாழ்வே.
மூலிகை மகத்துவம்
நித்திய கல்யாணி மூலிகையை எமது மக்களில் பலர் அறிந்து இருக்கமாட்டார்கள். இம் மூலிகைச் செடியில் மூன்று இனங்கள் உண்டு சிவப்பு நித்திய கல்யாணி, வெள்ளை நித்திய கல்யாணி, வெள்ளை மத்தியில் சிவப்பு கண்ணும் உள்ள நித்திய கல்யாணி என்பவையே இம் மூன்று பிரிவுகளும் ஆகும்.
இம் மூலிகையானது சுடு காடு போன்ற வெம்பு நிலங்களில் தானாக பயிராவதால் இதற்கு சுடு காட்டுப்பூ என்ற பெயரும் உண்டு பிங்கான் பாத்திரங்களில் இதன் பூக்களைப் போன்ற படம் வரைந்து இருப்பதனால் பீங்கான் செடி என்ற வேறு பெயரும் இதற்கு உண்டு. எப்போதும் அழகாக பூக்கள் இருப்பதனால் கல்யாணி என்றும் எப்போதும் தட்டுப்பாடின்றி கிடைப்பதினால் நித்திய என்றும் மருவி நித்திய கல்யாணி செடி என்றும் அழைக்கின்றார்கள்.
எமது மட்டக்களப்பு பகுதியில் பட்டி மரம் என்று கூறினால்
எல்லோருக்கும் நன்கு தெரியும் பட்டி மரம் என்று பெயர் வந்ததன் காரணம் அங்கும் இங்குமாக இது முளைப்பதினால் கூட்டம் கூட்டமாக முளைப்பதினால் பட்டி மரம் எனவும் பெயர் பெற்றது.
இம் மூலிகை ஏறத்தாழ இரண்டு அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் காய்கள் ஏறத்தாழ ஒர் அங்குல நீளத்தில் முருங்கைக்காய் போன்ற தோற்றம் கொண்டதாக இருக்கும். இப்படிப்பட்ட மூலிகை ஆனது இன்று உலகப்புகழ் பெற்றதாக திகழ்கின்றது.
தற்காலத்தில் மேல் நாட்டு மருத்துவ இயல் ஆராய்ச்சியாளர்கள் நித்தியகல்யாணி தொடர்பாக புதிதாக கண்டு பிடித்திருக்கும் மருத்துவ ஆற்றலானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியல் மேதைகளான சித்தர்கள் கண்டு பிடித்து இன்று நாம் பழைய ஏட்டுச் சுவடிகளின் வாயிலாக அறியக்கூடியதாக இருக்கின்றது என்றால் சித்த வைத்தியத்தின் பழமையும் அளவியலும் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் உணர முடியும்,
இதன் காரணமாக நமது நாட்டில் கவனிப்பாரற்று கிடக்கும் மூலிகையின் வைத்திய சிறப்பு ஆற்றல்களை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். இன்று இம் மூலிகை கப்பல் கப்பலாக மேல் நாடுகளுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டு இருப்பதையும் நாம் அறிவோம்.
இம் மூலிகையின் பொதுவான குணங்கள் வரட்சி களைப்பு அதிதாகம் போன்ற குறைகளை போக்கிட இதன் பூவும் வேரும் நீரழிவு நோயை அகற்றும் சக்தி மிக்கதாக திகழ்கின்றது.
நீரழிவு நோயாளர்கள் நித்திய கல்யாணி மலரைக் காய்ச்சி குடிப்பதன் மூலம் இந்நோயினை அகற்றி விடலாம். இதன் பூக்கள் கொஞ்சம் எடுத்து இரண்டு டம்லர் நீர் விட்டு ஒரு டம்லராக சுண்டக்காய்ச்சி ஒரு நாளைக்கு நான்கு தடவை குடிப்பதன் மூலமாக அதிக தாகம் நாக்கு வரட்சி நீர்ழிவு போன்ற நோய்கள் குணமடையும் இதன் வேரை சேர்த்து நன்கு கழுவி சுத்தப்படுத்தி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெய்யிலில் உலர்த்தி அதன் பின் இடித்து மாவாக்கி கண்ணாடி போத்தலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு இந்த சூரணத்தை அரைத்தேக்கரண்டி அளவு எடுத்து சுடு நீரில் கலந்து காலை, மாலை நாற்பது நாட்கள் உட்கொண்டு வந்தால் நீரழிவு நோயை நிட்சயமாகக் குணப்படுத்துகின்றது. சிறுநீரில் சர்க்கரையின் அளவு அதிகரித்திருந்தாலும் சிறுநீர் அதிக அளவு வெளியேறுமானாலும் ஒரு வேளை ஒரு தேக்கரண்டி சூரணத்தை ஒரு நாளைக்கு மூன்று தடவையும் பாவித்துப் பலன் ஆக்கம்:- மூலிகை வேந்தண் வைத்தியர் றுநீராமநாதன் கலைவாணண் (கணினண்) 99/வைத்தியர் விதி சிலாமுனை மட்டக் களப்பு
பெறலாம்.
பெண் ணுக்கும் பெருமை தேடித் தந்தவனர் அவள் நினைக்கிறாளர் ஆனால் அவள் அழவில்லை மயங்கவில்லை பேதலித்துப் போகவில்லை
எதிரிகளை ஓட ஓட விரட்டி மார்Uல் வேட்டுக்களை தாங்க வேண்டும்!
மகனினர் சடலத்தைப் ஏனர் என்றால் பார்க்கிறாளர் அவனர் புதைக்கப்பட்டவன் அவள் கனர்கள் அல்ல
அவர்ை உடலில் களில் மணி னரின் விழயலுக்காய்
விதைக் கU Uட்டவனர்
ஒ. என பதால்
D.E, (860T
ந வரனடா எதிரிக்கு எதிரியட்ா சிநாகேந்திரணி மணனுக்கும் ஆரையம்பதி
உர்ை னைப் பெற்ற

Page 9
24-06-2001 தினக்கதிர்
பெளர்ணமி தினத்தன்று (புரஹந்த களுவர) என்ற இலங்கை அரசால் திரை யிடத் தடை செய்யப்பட்ட படத்தின் மூலம்
தாயப் நீதிமன்றத தில கேட்கப்படுகின்றது. அவள் தான் கொலை செய்யவில்லை என்று மறுப்பதோடு தான் ஒரு விபச்சாரி என்றும், அன்றைய இரவு
என்று
அண்மைக் காலங்களில் பலரையும் கவ னத்தையும் ஈர்த்தவர் பிரசன்ன விதானகே அண்மையில் திரையிடப்பட்டுள்ள அந்த BTJ Jono (Anantha rath riya) அவரது இரண்டாவது படமாகும். 1996 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இத் திரைப்படம் பல விருதுகளையும் பெற்றுள்ளது.
இதன் பிறகு இவரால் தயாரிக்கப்பட்ட LILEJ B6li West (walls within),
முதலாளி கல்கிஸ்ஸ சில்பன்ஸ் ஹோட் டலுக்கு தன்னை அழைத்துச் சென்றதாகவும் அவனின் காட்டுமிராண்டித்தனமான உறவு கொள்ளலை தாங்கிக் கொள்ள முடியாது அதில் இருந்து தப்புவதற்காக அவன் பாத் றுாமிற்குள் சென்ற போது விஸ்கி கிளாஸில் துாக்க மாத்திரைகளைக் கலந்து நித்திரை கொள்ள வைப்பதற்கு முயன்றதாகச் சொல் கிறாள்.
அப்படியானால் எத்தனை குளிசைகளை
விஸ்கியுடன் கலக்கினாய் என்று கேட்ட போது தான் கலவரமடைந்து இருந்ததாகவும், அந்த நேரத்தில் எத்தனை குளிசைகளை கலக்கி னேன் என்பது தெரியாது என்றும் தெரிவிக் கிறாள். சுவர்ணா மீதான கொலைக் குற்றச்சாட்டின்
Gu'e; fistu (Death of a full moon day) ayyib. அவரின் பெளர்ணமி தினத்தன்று திரைப் படம் இன்றைய யுத்தத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு நல்ல திரைப் படம். அது இலங்கையில் வெளியிடத் தடை செய்யப்பட்டுள்ளது.
பெளர்ணமி தினத்தன்று படததில் அவர் ஏற்படுத்திய பிரமிப்பு அந்தகார இரவில் காணாமல் போய்விட்டதோ என்று எண் ணத் தோன்றுகிறது. ஆயினும் படம் ஒழுங் கமைக்கப்பட்ட விதம், கமரா இசை கதை யின் முடிவு இவற்றினுாடாக இப்படம் தன்னை நிலைநிறுத்திக் கொள் கின்றது. கதை புதிதல்ல. எடுக்கப்பட்டிருக்கும் விதம் சற்றே வித்தியாசமாக இருக்கிறது. இரவின் மங்கலான ஒளியினூடாக மிதந்து வரும் உடுக்குச் சத்தம் இருள் சூழ்ந்த வாழ்வினை புனைய நிற்பது போல் கம ராவின் ஓட்டம் இழுத்துச் செல்கின்றது
660) D. படத்தின் ஆரம்பமே நீதிமன்றத்தில் தொட ங்குகின்றது. கொலைக் குற்றச்சாட்டிற்கு இலக்காகி விசாரணைக்கு உட்படுத்தப படும் ஒரு விபச்சாரம் செய்யும் பெண்
GLíflað தண்டனை அளிப்பதற்கு யூரிகள் சபையில் அங்கம் வகிப்பவர்களிடம் வாக் கெடுப்பு நடாத்தப்படுகின்றது. யூரிகள் சபை யில் இருக்கும் ரவீந்திர சுவர்ணாவிற்கு தன் டனை வழங்கப்பட வேண்டும் எனக் கையு யர்த்துகிறான். இச்சந்தர்ப்பத்தில் சுவர்ணா தன்னை அடையாளம் காணவில்லை என்றும் அவன் நினைக்கின்றான். அவளிற்கு பத்து வருட சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது. ரவீந்திர பல பெண்களுடன் தொடர்புகளை வைத்திருக்கும் ஒருவன். அவனுக்கு ஒரு காதலி கூட உண்டு சுவர்ணாவிற்கு சிறைத்தண்டனை அளிக்
கப்பட்டதன் பின்பு ரவீந்திர சுவர்னா மேல் பரிதாபப்படுகிறான். அவளுக்காக அப்பீல் செய்ய நினைக்கிறான். தனது காதலியிடம் தனது கடந்த காலத்தைப் பற்றிச் சொல்கிறான். தான் பாவம் செய்த தாகச் சொல்கிறான். அவள் அவனது கடந்த காலத்தை மன்னிக்கத் தயாராக இருக்கிறாள். ஆனால் சுவர்ணாவிற்காக அப்பில் செய்வதை அவள் விரும்பவில்லை. அவனுடைய காதலி அவனிடம் கேட்கிறாள் நீ இப்போதும் அவளை(சுவர்ணாவை)
வராக இருக்கும் ஒரு ஆணினதும் கடந்த காலம் பற்றிய நினைவூட்டல் போல் காட் சிகள் நகர்த்தப்பட்டுள்ளன.
சுவர்ணா மல்லவராச்சி உயர்குடி வர்க்க
பல்கலைக்கழக விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் ரவீந்திர anon local வராச்சி அழகில் கவரப்பட்டு அவளைத் தன்வயப்படுத்துகிறான். விடுமுறை கழிந்து திரும்பும் ரவீந்திர சுவர்ணாவிடம் விடை பெறும் போது அவளுடைய கையில் காசைத் திணிக்கிறான். அதை அவனிடமே கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்கிறாள் ö6)Iff600||I. ni W, சுவர்னா ரவீந்திரவிற்கு கடிதம் எழுதுகி றாள். தனது வயிற்றில் குழந்தை உரு வாகி இருப்பதைப் ॥ எழுதுகிறாள் தான் இதனால் அவமானத்திற்குள்ளாக நேரிடும் என்றும் தெரிவிக்கிறாள். தன்னை அதிலிருந்து காப்பாற்ற வரும்படி கோரு கிறாள். ரவீந்திரவேர் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவளுக்கு கடிதம் எழுதுகிறான். தொடர்ந்தும் அவ ளிடம் இருந்து கடிதங்கள் வர எல்லாவற் றையும் குப்பைத் கூடைக்குள் வீசுகிறான். காலம் நகர்கிறது. சுவர்ணாவிடம் எதற்காக கொலை செய்
ணினதும், யூரிகள் சபையில் அங்கத்த
ரவீந்திர ரந்தெனிய வீட்டில் வேலை பார்க்கும் ஒரு வயோதிபரின் மகள், !
விரும்புகிறாயா என்று
அவன் எதுவும் சொல்லாமல் பேர்கிறான்.
l. குறிப்பு
கே. விமகாதேவன் சொந்த ஊர் நாகர்கோவில் 1918-ம் ஆண்டு Qaulus, na பாகவதர், பிச்சையம் மாளுக்கு மகனாக பிறந்தார் தந்தை கோட்டு வாத்தியம் வாசிப்பதில் வல்லவர் அவர் மூலமாக பால கந்தர்வ நாடக சபாவில் சேர்ந்து பெண் வேடம் ஏற்று LITL LJG TO நடித்துள்ளார்.
புதப்பாண்டி அருணாசல கவிரா யரிடம் முறையாக சங்கீதம் கற்றுக் கொண்டார் பின்னர் இசை அமைப்பாளர் மாடர்ன் தியேட்டர்ஸ்
കൂ, GTGröGál GloJBLUTLD அய்யர் ஆகி யோரிடம் உதவியாளராக பணிபுரிந்தார். டி.ஆர்.சுந்தரம் கொடுத்த தைரியத்தி னால் இசை
முகமானார் மோகனாங்க வதனி இசையில் மனோன் மணி என்ற படத்தில் பியூ சின்னப்பா பாடிய பாடல் இவருக்கு திருப்புமுனையாக
"ந்தது.
அமைப்பாளராக திரை யுலகுக்கு அறி"
 
 
 

- - SS SS
S SS SS SS SS SS SS SSSS SS SS SS SS SS SS SS SS SS S S SSS S SS SS SS S SS SS S S S S S S S S S
திரைக்கதிர் சினரிமர
:
SSS SSS SSS SSS SSS SSSSS SSSSSSSSSSSSSSSSSSS SSS SSSSS SSS SSSS
கடைசியில் சிறைக்கு சுவர்ணாவை சந்திக்க
வருகிறான். அவளிற்கு அவனை அங்கு கண்டது ஆச்சிரியம். அவளுக்காக அவன் அப்பில் (உதவி) செய்ய
விரும்புவதாக சொல்கிறான். அவள் அதை ஏற்க மறுக்கிறாள். உன்னுடைய உதவி எனக்குத் தேவையில்லை என்கிறாள். ரவீந்திரவிற்கு பிள்ளைகள் இருக்கின்றதா ஏனக் கேட்கிறாள். அவன் தான் இன்னும் திருமணம் செய்ய வில்லை என்கிறான். எனக்கொரு பிள்ளை பிறந்து 6 மாதங்களில் சுகவீனத்தால் இறந்து விட்டது என்று சொல்கிறாள் சுவர்ணா பார்வையாளர் நேரம் முடிவடைகிறது. அங்கிருந்து புறப்படும் சுவர்ணா இனிமேல் என்னைப் பார்க்க இங்கே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போகிறாள். தண்டனை காலம் முடிந்து வெளிவருகிறாள் சுவர்ணா, ரவீந்திர அவளுக்காக காருடன் காத்திருக்கிறான். அவளுக்கு அருகில் காரைக் கொண்டு வந்து நிறுத்துகிறான். சுவர்ணா அதைத் தாண்டி தனி வழியில் போகிறாள். இதுதான் கதையின் முடிவு இப்படத்தின் காட்சி அமைப்பு உணர்வுக
ளைத் தொற்ற வைப்பதற்கு பதிலாக
காய்களை நகர்த்திச் செல்வதைப் போல் காட்சிகளின் ஊடாக கதையை நகர்த்திச் செல்கின்றது.
கதையின் முடிவு அதாவது சுவர்ணா தனித்துச் செல்வதானது, ரவீந்திர கடந்த காலத்தில் விட்ட தவறை அவன் உணர்தல், அவளுக்காக அவன் காத்திருத்தல் என்பதை ஒரு வெற்றுக் காகிதத்தைப் போல் துாக்கி எறிந்து, அவளின் காயமும், அவனுடனான உறவு அவளுக்கு கொடுத்த நிகழ்காலத் தையும், மன்னிப்பதோ, மறப்பதோ, முடி பாதது. அது அவளுக்கு எதையும் பெரிதாக கொடுத்துவிடப் போவதில்லை என்பதை
உணர்த்துகிறதாய் அமைவதாக இருக்க
6NDTIL ÍD.
இனி அவளின் வாழ்வும் வேதனை நிறைந் ததாக இருக்கப் போவதைத் தான் அவள் போகும் வழி முன் தோன்றும் காரிருள் குறிக்கின்றது போலும் சில கணங்களில், அல்லது குறுகிய காலத்தில் ஏற்படும் பல மாற்றங்கள் முழு வாழ்வினையுமே தீர்மானித்துவிடப் போதுமானதாகி விடுகின்றது. இதற்குள் ஆண் வர்க்கத்தின் நலனுக்கான மன்னிப்பு அல்லது புரிந்து கொள்ளல் இவைகளில் அர்த்தங்கள் எதுவும் இருப்பதில்லை. இப்படத்தின் முடிவே அதன் உயிர் அதற் கான கதையமைப்புத் தான் இப்படம் ஆனாலும் இந்தப் படத்தின் கதையின் சாரம் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலை நினைவூட்டுவதாக இருக்கிறது என்கிறார் EEGI é16)ÍI.
இந்திய திரைப்பட துறையைச் சேர்ந்த சோமர் சொல்வது போல் சில கணங்களில் இது முற்றுமுழுதான ஒரு சினிமாத்தன்மை வாய்ந்த அனுபவம் ( A total cinematic exprieance) 61660) சொல்ல
GDIT).
ஆச்சரியங்களும், அதிசயங்களும் அற்ற
ஒரு சாதாரன படம் சிறந்த ஒளிப்பதிவு
இதற்காக இப்படத்தை பார்க்கலாம். இப்படத்தில் வரும் இரண்டு காட்சிகளுக் கும், படத்திற்கும் என்ன தொடர்பு என்று பிரசன்னவிடம் தான் கேட்க வேண்டும். ஒன்று ரவீந்திர காரில் செல்லும் போது இரா னுவ காவலரணில் மறிக்கப்படுவதும் காட்சி இரண்டு, ரவீந்திரவின் ஊர்க்காரர்கள் தங்கள் பிள்ளைகளை யாரோ கடத்திச் செல்கிறார்கள் என்றுமு அவர்களைக் காப் பாற்றும்படியும் கோரும் காட்சி
1944 ஆண்டு முதல் பக்தகவுரி அக்கினி புராண மகிமை பக்த அனுமான் Abdüa) 5 Tah. மதனமோகினி போன்ற படங்களுக்கு
இசை அமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை இசைத் துறையில் தக்க வைத்துக் கொண்டார்.
மதனமோகினி என்ற படத்தில் பாடகி பிலீாவுடன் சேர்ந்து கண்ணோடு கண்ணாக ரகசியம் பேசி என்ற பாடலை பாடி தான் ஒரு பாடகர் என்பதையும் நிரூபித்தவர் மகாதேவன்.
பிடித்த ப்ாடல்கள் ? நீங்கள் இசை அமைத்த
பாடல்களில் உங்களுக்கு பிடித்தமான பாடல்கள் எது என்று ஒருமுறை
அவரிடம் கேட்டபோது
சிட்டுகுருவி சிட்டு குருவி சேதி தெரியுமாடவுன்பம்)
மனுஷனை மனுஷன் சாப்பிடுற
ாண்டா, அசைந்தாடும் தென்றலே தாய்க்குப்பின் தாரம்) ஏரிக்கரை மேலே போறவளே பெண் மயிலே முதலாளி மணப்பாறை மாடு கட்டி மக்களைப்பெற்ற மகராசி சத்தியமே லட்சியமாய் நீல மலைத்திருடன்) அமுதும் தேனும் எதற்கு ஆசையே அலை போலேதைபிறந்தால் வழி பிறக்கும் என நீண்ட பட்டியலை அவர் வெளியிட்டிருக்கிறார். இந்த பாடல்கள் அவரை மட்டுமல்ல தமிழக இசை ரசிகர்களையும் கவர்ந்தது ஆகும் இன்றுளவும் அப்பாடல்கள் இறவாபுகழ் பெற்றவையாக உள்ளன என்பதை
யாரும் மறுக்க முடியாது.

Page 10
24-06-200
அன்று நடந்த சம்பவத்தை கனகம்மாவால் மறக்கவே முடியவில்லை. அவளது மனக்கன்ை முன் இச்சம்பவங்கள் நிழலாடின.
நல்ல தம்பிக்கும். கனகம்மாவுக் கும் திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. நகமும் சதையும் போல் அவர்கள் இருவரும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஆணொன்றும் பெண்ணொன் றுமாக இரண்டு குழந்தைகள் ஆண் குழந் பெயர் அருண் பெண் குழந்தை யின் பெர் அந்தி அம்மாவையும் அப்பா
தை
வைப் போன்றே அருறும் ஆர்த்தியும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அருணன் ஆண்டு படிகின்றான் ஆர்த்தி ஆண்டு லே படின்ெற ஒருமுறை ஆர்த்தியை விளையாட்டில் ஒரு பிள்ளை தள்ளிவிட
இதைப் பார்த்த அருண் ஆத்திரமடைந்து
அந்தப் பிள்ளையை அடித்தான். இதனால் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. பிறகு எல் லோரும் சமாதானமானார்கள் சிறு குழந் தைகளாக இருக்கும் போதே எவ்வளவு ஒற்றுமை, தங்கைக்காக எதனையும் விட்டுக் கொடுப்பான் அண்ணன் அருணன்,
நல்லதம்பி ஒரு அலுவலகத்திலே சிற்றுாழியராகக் கடமையாற்றிக் கொண்டி ருந்தார். அவருக்குக் கிடைக்கும் சம்பளத் தில் விட்டுச் செலவுகள் போக இருநூறு ரூபாவை தனது இரு குழந்தைகளின் பெய
ரிலும் வங்கியில் போட்டு வைட்பார் அதனை யும் அவர் கடப்பட்டே சேமிப்பார் கனகம் што и குழந்தைகளும் நல்லதம்பியின் 6ւI(ԼԵԼDր நிற்கேற்பவே செலவுகளைச் ரெட் விண் செலவுகளுக்கு இடம
呜
சில சமயங்களில் நல்லதம்பி செலவுகளை சமாளிக்க முடியாமல் கடனும்
வாங்குவார் காரணம் அவர் வேலை செய் யும் அலுவலகம் வீட்டிலிருந்து மிகவும் துாரத்திலே இருந்தது. தினமும் பஸ்ஸில் சென்று பஸ்ஸில் வருவார். அருணன் ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி யடைந்தான். அதனால் அவன் வேறு பாட சாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற் LILL-ġBil- அதே வேளை புலமைப் பரிசில் பணமும் அவனுக்கு மாதா மாதம் கிடைத்து வந்தது.
" அப்பா நான் வேற பாடசாலை
க்கு போக வேணுமெண்டா எனக்கு சப் பாத்து வேணுமப்பா சப்பாத்து இல்லாம
அந்தப் பெரிய ஸ்கூலுக்கு போக முடியா தப்பா' என்று சிறு பிள்ளைத் தனமாகக்
கூறினான் அருண்.
பாப்பம் மகன் எனக்கு கடனும்
எக்கச்சக்கமாக போச்சுது. எப்படியாவது
வாங்கித் தாறன் என்று மகனின் மனம் புண்படாமல் கூறினார். இப்போது நாட்டில்
பொருட்கள் விற்கும் விலைக்கு நல்ல தம்பியின் சம்பளத்தில் சகல செலவுகளையும் சமாளிக்க முடியாமலிருந்தது. பிள்ளைகளின் பெயரில் வங்கியில் பணம் போடுவதையும் நிறுத்தி விட்டார். பிள்ளைகள் வளர வளர செலவுகளும் அதிகரித்துக் கொண்டே வந்தது. பாடசாலையால் வரும் புலமைப்பரிசில்
பணத்தையும் வீட்டுச் செலவுகளுக்கே
பயன்படுத்தினார் போதாமல் கனகம்மாவும் கூலிக்கு வேலை செய்ய்ப்போனாள். நல்ல தம்பிக்கும் கனகம்மாவுக்கும் இருந்த ஒரு பெரிய ஆசை என்னவென்றால் எப்படியாவது
அருணையும் ஆர்த்தியையும் படிக்க வைத்து பெரியவர்களாக ஆக்க வேண்டும் என்பதே ஒரு இரவு எல்லோரும் உணவு உண்ட பின் வீட்டில் புளுக்கமாக இருந்த காரணத்தினால் வீட்டின் முற்றத்திலே இருந்திருந்தனர். அப்போது குழந்தைகளைப் பார்த்து நல்லதம்பி அருண் உனக்கு பெரியவனாகி என்னவாக வர வேண்டும் என்று ஆசை” என்று கேட்டார் எனக்கு ஒரு டொக்டராக வரவேண்டும் என்றே ஆசை
நி2ாந்தினி
రౌ&ffయేల్ மட்டத்தார்.
அப்பா' என்றான் அருண்.
"ஏன் மகன் எத்தனை வேலைகள் இருக்க ஏன் உனக்கு டொக்டராக வர வேண்டும் என்று ஆசை என்றாள் கன கம்மா அதற்கு அருணன் அம்மா இப்ப வருத்தத்தால சாகிற ஆக்களை விட யுத் தத்தால சாகிற ஆக்களே அதிகம் அதனால நான் யுத்தத்தால காயப்பட்டவர்களை காப் பாற்றப் போறன் அம்மா' என்றான்.
இந்தச் சின்னஞ்சிறு வயதிலே அந்தப் பிஞ்சு உள்ளத்திலே எப்படியான ஒரு ஆசை அந்தப் பிஞ்சு உள்ளம் தனது மனதில் உள்ளவற்றை உள்ளேயே போட்டு பூட்டி வைத்திருந்தது.
" " LÍDLÍDLÍD .......... நீ என்னவாக வரப்போறா' என்று அம்மா ஆர்த்தியிடம் கேட்க 'நான் ஒரு தாதியாக வரப்போறன் அப்பதான் நான் அண்ணவுக்கும் உதவி செய்யலாம் என்றாள் ஆர்த்தி அந்தப் பிஞ்சு உள்ளங்களை தாயாலும் தந்தையாலும் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ' சரி நேரம் போயித்து போய் படுங்கள் என்றாள் தாய் எல்லோரும் போய் படுத்தார்கள். அரு ணும் ஆர்த்தியும் நித்திரை செய்யும் அறைக்
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 10 )
குள் இருந்து அண்ணா நம்ம பெரியவர் களாகி அம்மாவையும் அப்பாவையும் இதவிட பெரிய வீடு கட்டி காப்பாத்துவம்' என்றாள் ஆர்த்தி 'சரி உனக்கு நாளைக்குப் If GDJ படு என்றான் அருணன், இந்த வார்த்தைகள் முன் மண்டபத்தில் அமர்ந்திருந்த பெற்றோ ரின் காதுக்கு எட்டியது. கனகம்மாவின் கண்ணில் இருந்து முத்துப் போன்று கன் ணிர் வடிந்தது. இதுகளையே நம்ம காப்
பாத்துவமா என்ற சந்தேகம் இதுகள் நம்ம ளக் காப்பாத்தப் போகுதுகளாம் என்று ஒரு பெருமூச்சு விட்டார் நல்லதம்பி.
அடுத்த நாள் காலையிலே 29ك{)]b ணும் ஆர்த்தியும் படசாலைக்குப் போக வெளிக்கிட்டு விட்டார்கள். அப்போது அருணன் அப்பாவிடம் 200 ரூபாவை நீட்டி 'அப்பா இந்தப் பணத்திற்கு எனக்கு சப்பாத்து வாங்க முடியுமெண்டா வாங்கி வாங்க” என்றான். அப்போது அம்மா அருண் பிழையான வழி யில் சென்று விட்டானோ என்று முதுகில் ஒரு அடி கொடுத்தாள்.
அருணன் அழுதுகொண்டே 'அம் மா நீங்கள் ஸ்கூலுக்கு கொண்டு போறத் துக்கு ஒவ்வொருநாளும் தாற 5 ரூபாவை ஸ்கூலுக்கு கொண்டு போகாம நானும் ஆர்த்தியும் உண்டியலில் போட்டு வைச்ச நாங்க அம்மா அதில சேர்த்த பணந்தா னம்மா இது நான் களவெடுக்க வில்லை யம்மா' என்றான். 'ஓம் அம்மா அண்ணா சேத்த பணம் தானம்மா அண்ணன் ஒவ் வொருநாளும்ஸ்கூல்ல அடி வாங்கிறதா சொன்னான் அம்மா அதாலதான் நாங்க
இந்தப் பணத்தை சேத்தன்ாங்க" என்றாள்
ஆர்த்தி
நல்லதம்பிக்கும் கனகம்மாவுக்கும் அழுவதைத் தவிர வேறு ஒன்றுமே செய்ய முடியவில்லை. இரண்டு குழந்தைகளையும் கட்டி அனைத்துக் கொண்டு அழுதார்கள். வறுமையில் இருப்பவர்ளுக்கு அழுவதைத் தவர வேறு என்னதான் செய்ய முடியும். இந்தச் சிறிய குழந்தைகள் வளர முன்பு உலகத்தை அறிந்து கொண்டார்கள் இக்காலத்திற்கேற்ப வாழ்வதற்கு அவர்களும் துணிந்து விட்டார்கள். அருணன் கொடுத்த இருநூறு ரூபாவை நல்லதம்பியால் GJITIFIE முடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியலில்லை.
ஸ்கூல்ல இவ்வளவு நாளும் நீங்க காலைச் சாப்பாடு சாப்பிடல்லையா? கடவுளே ஏன் எங்கள இப்படிச் சோதிக் கின்றாய்? இந்த ரெண்டு பிள்ளைகளையும் பெத்ததுக்கு நான் கொடுத்து வைச்சிருக்க கோணும் நான் உங்கள காப்பாத்துறன். நீங்க கவலைப்படாதீங்க உங்களுக்கு என்ன வேணுமெண்டாலும் அம்மாட்ட சொல்லுங்க நான் வாங்கித் தாறன் என்றாள் yaradılıb. Dr. அழுத கண்ணை துடைத்துக் கொண்டு வந்த நல்லதம்பி "நான் பின்னேரம் வாரன் இண்டைக்கு எல்லோரும் வெசாக் பாக்கப் போவம்' என்றார் அப்பா, மிகுந்த சந்தோசத்துடன் இரண்டு பிள்ளைகளும் பாடசாலைக்கு சென்றார்கள் பின்னேரம் சப்பாத்துடன் வீடு வந்து சேர்ந்தார் நல்ல தம்பி மிகுந்த சந்தோசத்துடன் அருணன் அத னைத் துடைத்து வைத்தான். 'சரி சாப்பிட் டுத்து எட்டு மணிக்கு வெளிக்கிடுங்க எட்டு மணிக்குத்தான் எல்லாம் காட்டுவாங்களாம்" என்றார் தந்தையார்.
ஒம் எட்டு மணிக்குப் போனாக் காணும் நான் வரல்ல எனக்குத் தலையிடிக் குது நீங்க போயித்து வாங்கள் என்றாள்
வழிமேல் விழிவைத்து வாசலையே பாத்
கனகம்மா, அம்மாவின் பேச்சைத் தட்டாத குழந்தைகள் வெளிக்கிட்டு வெசாக் பார்க்கச் சென்றனர்.
'அம்மா உங்களுக்கு வரக் குள்ள என்ன வாங்கித்து வர என்றாள் ஆர்த்தி 'எனக்கு ஒண்டும் வேணாம். நீங்க கவனமா போயித்து வாங்க என்றாள் கன
ELDLIDIT.
போயித்து வந்து என்ன நடந்தது எண்டு சொல்லுறம்' என்றான் அருணன்,
அவர்களை வழி அனுப்பி விட்டு வீட்டுக்குள் வந்து அமர்ந்தாள் கனகம்மா அவர்கள் சென்று ஒரு மணி நேரத்தின் பின் 'டும். என்று பாரிய குண்டு வெடித்த சத்தம் கேட்டது. கனகம்மா பதறிப் போனாள் கட வுளே இவரும் பிள்ளைகளும் போச்சுதுகளே என்ன நடந்ததோ? ஏது நடந்ததோ என்று கத்த ஆரம்பித்தாள் வெளியே சென்று பார்த்ததும் எல்லோரும் அங்கும் இங்குமாக சிதறி ஓடிக்கொண்டிருந்தார்கள் அந்தக் கூட்டத்தினுள் சென்ற கனகம்மாவின் உறவினர் ஒருவரை பிடித்து விசாரித்துப் பார்த்தாள். அதற்கு அவர் "வெசாக் காட்டிற இடத்தில குண்டு வெடிச்சதாம் இருபது பேர் செத்ததாம் அறுபது பேருக்கு காயமாம்” என்று சொல்லி முடிக்கும் முன்னமே வெசாக் நடந்த இடத்திற்கு தலைவிரி கோலமாக ஓடினாள் அவள் ஒடிச்
H,60IEELDLDIT
சென்றாலும் பொலிசார் அவளை உள்ளே விடவில்லை. அழுது புலப்பினாள் பயன் ജൂൺ.
வீடு வந்து கணவனும் குழந்தை களும் வருவார்கள் என்ற நம்பிக்கையில்
துக் கொண்டிருந்தாள். அவர்கள் வரவே இல்லை. அன்றைய முழு இரவையும் அழுதவாறே புலம்பிக் கழித்தாள் விடிந்த தும் விடியாததுமாக மறுநாள் கனகம்மா சென்று விசாரித்துப் பார்த்தாள். அவளால் எதையுமே நிச்சயமாக அறிந்து கொள்ள முடியவில்லை. தனது கணவனும் பிள் ளைகளும் உயிருடன் இருக்க வேண்டும் என ஆயிரம் வேண்டுகோள்களை கடவு ளிடம் வேண்டிக்கொண்டே இருந்தாள்
நேற்றைய இரவுக் குண்டு வெடிப் பில் தனது கணவனும் இரண்டு குழந்தை களும் உயிரிழந்து விட்டார்கள் என அவள் உறவினர்கள் மூலம் அறிந்த போது இந்த உலகமே அழிந்து விட்டதாக உணர்ந்தாள். தலையில் அடித்துக் கொண்டு தனது கணவ னினதும் பிள்ளைகளினதும் பிரேதங்களை வைத்திருக்கும் வைத்தியசாலையை நோ க்கி அவள் ஓடினாள்
வைத்தியசாலையோ இரத்த வெள்ளமாக காட்சியளித்தது. சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. கனகம்மாவைப் போல பல தாய்மார்களும் தந்தைமார்களும் கதறி அழும் காட்சி சோக மயமாக இருந்தது.
வயது வித்தியாசம் பார்க்காமல் குண்டு துளைத்து மரணித்து இறந்த உடல் கள் சவ அறையில் நிரை நிரையாக வளர்த் தப்பட்டுக் கிடந்தன. சவ அறைக்கு வெளி யே மக்கள் கூட்டம் கதறி அழுது புலம்பிக் கொண்டேயிருந்தன. உறவினர்களின் உத வியுடன் மரணித்த உடல்களை விட்டுக்குக் கொண்டுவந்தாள் கனகம்மா, ஆயிரம் ஆசைகளை உள்ளத்தில் வைத்து வளர்த் துக்கொண்டிருந்த தனது பிஞ்சுக் குழந் தைகளின் எதிர்காலம் இப்படியாகி விட்டதே என மனம் நொந்து கண்ணிர் வடித்த கன கம்மாவால் வாய் திறந்து பேசவே முடிய ിങ്ങെ',
இந்த நாட்டில் நடப்பது தான்
என்ன? கனகம்மாவால் பேசவே முடிய வில்லை. அவளின் மெளனம் யாருக்குப் LfluLILI(B. ாகின்றது.
(யாவும் கற்பனையல்ல)

Page 11
SDS S S S S S S S S S
5-2OO தினக்கதிர்
கிற்பனையூற்று என்பது கலைஞ னுக்குள் ஊடுருவும் ஜீவநதி போன்றது. கற் |பனை கவிஞனுக்குள்ளும், கதாசிரியனுக்குள் ளும், நடிகனுக்குள்ளும் தான் ஜீவிதம் பெறு கின்றது என்பது சுத்தமான் பொய் கற்பனை இல்லாத மனித மூளை இல்லை. சாதாரண ஏழைத் தொழிலாளி முதல் பெரும் குபேரன் வரை வண்ணக் கனவுகளில் கற்பனை இராட் சியத்தில் வலம் வரும்போது கற்பனை என்பது வற்றாத பெரும் கடலாகின்றது.
சாதாரணமாக வீதியில் பிச்சை எடுக்கும் ஓர் அபலையும் ஆயிரம் ஆயிரம் வண்ணக் கனவுகளில் நீந்துகிறாள். கனவுகள் கலராகவும் கறுப்பு வெள்ளையாகவும் தோன்று வதாக கேலி பேசும் போது சிந்தனைச் சிலை வடிவம் பெறும் போது கற்பனைக் கதை வடிவம் பெறும் போது வெள்ளை நிலா கற் பனைக் கவி வடிவத்தில் எழுத்து மாலைகள் கவிஞனை தோற்றுவிக்கும் போது கற்பனை பெருமை கொள்கிறது. சாதாரணமாகக் கற் பனைக் காலம் மேம்பட்டிருப்பது பருவ காலத் தில் தான் டீன் ஏஜ் வயதுக்குள் காதல் வந்து விடுவது ஏதோ ஒரு வகை இயற்கை நிகழ்வாகும் அந்த சூழ்நிலையில் தான் காகம் கவிக் குயிலாகும் திச் சேவல் கான மயிலாகும் காகம் கறுப்பல்ல, கறுப்புத் தான் பிடித்த கலர் என்றெல்லாம் பிதட்டி ஒட்டிப் போன உடலும் பிதுங்கிய கன்னும் உலக அழகி பட்டம் குட்டி உள்ளத்தில் பூசிக்கப் படும். அப்போது தெறிக்கும் கவி வடிவங்கள் காதல் கடிதங்களாக புஷபிக்கும்.
கற்பனை என்பது மனித இனத்தின் | உ | ன் பிறந்த சொத்து கற்பனையை ஒரு நிலைப்படுத்திவிட்டால் அவன்(ள்) கலைஞன் ஆகி விடுகிறான் (ள், கற்பனையில் அள்ளி
அறிமுகம் செய்யவேண்டியதில்
ரசிக்கும் கூட்டம் ஆவர்.ஒஹோ ஆப்பரிக்
“கராத்தே
கராத்தே பற்றி பெரிதாக STANCES - நிலைகள்
வழங்கும் பொய்கள் புளுகுகள் எல்லாம் கலைஞனுக்குப் பூமாலையாகி விடுகிறது. நீலா நிலா என்று கவி வடிவம் பெற்றால்
LSS S SDSSS
கின்றது. நிலா நீல நிறம் பெற்றதா வெள்ளி நிலா தங்க நிலா என்று கூறி அலுத்தப் போக வண்ண நிலா என்றால் நிலா வண்ண நிறம் பெறுவதில்லை. இப்போது சிவப்பு நிலா, கறுப்பு நிலா என்கிறாள் நாளை ஒரு கவி வடிவில் நிலா பச்சையாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை கவிஞரும் கற்பனை மிஞ்சி கவிஞன் சொல்லும் ஒவ்வொரு பொய்யும் கவிக்கு அழகு தான் கவிஞன் உயிர் ெ பொய் அழகுக்குள் வி சார்ந்திருக்க வேண்
நாவலுர் சில் செல்வம்
للر
Lat) (Gho
alps to
லை. காரணம் மூலைக்கு மூலை சந்திக்குக் சந்தி பிரபல்யம் அடைந் துள்ளமை குறிப்பிடத்தக்க அம்ச மாகும். எனினும், இவற்றை முறை ப்படி கற்கும் ஒருவருக்கு பொறு 60) D adolefullb.
அனேகர் முறையாக இக் கலையினை கற்பதில்லை.ஓர் சிலர் உத்திமுறைகளைக் கையாண்டு
களை ஏமாற்றுகிறார்கள். இவற் றுள் 35 நிலைகள் இருக்கின்றன. -916061 6 105DT ().
எனக்கும் 'கராத்தே தெரியும் GB III (36 IL GASG2576 ALAN என்று தெரியாத புரியாத புத்திமான் For word Leaning Back leaning Stance
Lei, þðgöll, gröl II615n)
Stance
6)
皇
(BLITT EL 6ÚLTGó ஸ்ரெடில் ஸ்டான் cat stance Straddle Stance
19
|, \! "リ*。。「エ、。。。
புறன்ட் இன்வேட்டட் பியட் ஸ்
Frontinverted Fiat Strik
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எங்களில் இடியே இனியேனும் விழாதே
இடியே. இனியேனும் ஏழைகளின் மடியில் விழாதே! மீண்டும் விழாதே. மாண்டு போகச் செய்யாதே.
சோற்றுப் பருக்கைக்காய் சுகமெல்லாம் மறந்துவிட்டு சேற்றில் புரளுகின்ற உழைப்பாளர் தலைமீது.
உனக்கென்ன? வீராப்பு. 邸
كوي الهوكي ஏமாற்றிப் பறித்து. كليهم" &*
ஏழைகளை வீதியிலே. "ஒலி"
பிச்சை எடுக்க வைத்த பெரிய மனிதனின் மண்டையிலே உந்தன் மதிப்பினை காட்டு. சீதனச் சூழையிலே. சிண்ணப் பெனர்களினை வேதனை நெருப்பு வைத்து விளையாடும் மூர்க்கர்களின். தொந்திகளை நீ துவசம் செய். கண்ணிப் பெனர்களின் கற்பினை காவுகொள்ளும்
கசடரின் தலையிலே. கனமாக விழு. இல்லாவிட்டால். மெளனமாய்ப் போ., நீயுமொரு.
ஊழல் பேர்வழி என்பதை உலகம் உணர்ந்துகொள்ளும்.
வ்வேறு நிலைகள்
பு: ச.பிரதானம்
சின் ஸ்டான்ஸ் anchin Stance ரயிட் அன் லெவ்ட் இன்வேடட் பிஸ்ட் ஸ்ரைக்
Right and Left inverted- Fist Strikd
போர்பிஸ்ட் ஸ்ரைக் ரூ த சின் Thrusts Forefist Strike to the chin
போர்பிஸ்ட் ரவுன்ட்ஹவுஸ் ஸ்ரைக் Forefist round house Strik(|

Page 12
புவும் கோபுவும் ஒரே வகுப்பில் படிக்கும் நணன்
பர்கள் இளஞ்சோலை என்ற ஊரில் இருந்து டவுன் பஸ்ஸில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அன்று ஒருநாள் வழக்கம் போல பளல் வந்ததும் எறினார்கள் உட் கார இடமில்லாததால் நின்று கொண்டே வந்தனர் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கினார்கள் மீதி 20 ரூபா நாணயத்தைத் தந்து விட்டு கண்டக்டர் நகர்ந்தார்.
"டேய் கோபு பாவம்டா கண்டக்டர் நாம் கரெக்டா காசு கொடுத்து டிக்கட் வாங்கிவிட் டோம் மீதி சில்லறை தர வேணன் டாம் சில்லறை நமக்குத் தவறு தலாக தந்து விட்டுப் போய் விட் டார். இந்த 20 ரூபாவை அவரி டமே குடுத்து விடலாம்' என்றான் úIIII
கோபுவின் மனதில் சபலம் ஏற்பட்டது.
"டேய் காசைத் திருப்பித் தர வேண்டாம் நீயும், நானும் ஏதாவது வாங்கிச் சாப்பிடலாம். என்னிடம் அந்தக் காசைத் தா' என வாங்கி வைத்து விட்டான். கோபு
மற்றவர் காசு நமக்கு எதுக்கு? 390Lb6160)|Jul|ti ஏமாற்றக் கூடாது நேர்மையாக அவரிடம் கொடுத்து விடலாம்டா என்றான்
III.
 ே நாம ஒன்னும்
காசு திருட்லையே தானே வந்த காசு தானே, உனக்கு வேண்ட்ாம்
வகுப்பில் நுை '(31,
வருகிறாய்?
ன்னா விடேன் நான் மட்டும் ஏதாவது வாங்கிச் சாப்பிட்டுக் கொள்கிறேன்' என்றான் கோபு
'கோபு வகுப்பு ஆரம்பித்து விடும். தமிழ் ஆசிரியர் பரீட்சை வைக்கிறேன் என்று சொன்னாரே வா போகலாம்."
"பாபு நீ வேண்டுமானால்
போ நான் ജൺ வாங்கிச் சாப்பிட்டு வரேன்' என ஐஸ் கடையை நோக்கி ஓடினான் கோபு
சீக்கிரம்
216).150)|f) 2) 6. தினமும் வருகிற கோபு வந்து 6Ö6IIä ()FI6öf)(. கள் என் ஆசி
கையில் தேள் என்னால் எழுத (LJIIILLI (Q)JIT65I6OIIT{ சொன்னதை நட
| III || ||
பத்து நிமிடங்கள் கழித்து
பமின் நெய்
நெய் என்பது சில வகை மீன்களின் கல்லீரலிலிருந்து இறங்கும் நெய் அல்லது எண் ணெய் ஆகும். பொதுவாக இத்த கைய எண்ணெய் இறக்குவது மேனாட்டுக் கடல்களிலுள்ள காட் (COD), ஹாலிபட்(Haibut) என்ற மீன்களிலிருந்தும், சுறா (Shark) என்னும் இந்தியக் கடல் மீனிலிருந் துமாகும்.
இந்த எண் ணெயில கொழுப்புச் சத்துக்களுடன் வைட்ட மின்கள் AD என்பன நிறைய உள்ளன. ஆதலால் ஊட்டக்குறை நோய்கள் உண்டாகாதிருப்பதற்காக மீன் எண்ணெயை அன்றாட உணவில் ஒரு பாகமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.
காட் மீன் எண்னெப் (Cod Liver Oil) 361 probati நிறமாகவும் நீர்த்ததாகவுமிருக்கும் இது காட் மீன்களின் புதிய கல்லீர லிலிருந்து இறங்கப்படுகிறது. இந்த எண்ணெய் இறங்கும் போது மூன்று கட்டங்கள் உள்ளன. முதலில் கல் லீரல்களைப் பிப்பாய்களில் போட்டு வைப்பர் எண்ணெய் கசியும் இளஞ்சூடு காட்டினால் எண்ணெய் மிகுதியாக வரும் இந்த எண்ணெய் அவ்வளவு சிறந்ததன்று.
്ങു உறைக் boobopolu Loo (Freezing mixture) சேர்த்து வைத்தால் உறையாதி ருக்கும் எண்ணெய் மிகச் சிறந்த எண்ணெயாகும். இந்த எண்ணெய் எடுத்த பின் கல்லீரல்களைக் கொதிக்க வைத்தால் கிடைக்கும்
சீரணமாகும்.
எண்ணெய் கரும் பழுப்பு நிறமாயி ருக்கும். இது தோல் பதனிடும் தொழிலில் பயன்படும்.
மீன் நெய் வெண்ணெய் அடுத்த படியாக எளிதில் ஆனால் அதைக் குழம்பு(Emulsio) ஆகவே உட் கொள்வது நல்லது மீன் நெய்யின் நாற்றம் பிடிக்காமலிருக்குமாதலால் சிறிதளவாகச் சேர்க்கத் தொடங்கிய பின் கூட்ட வேண்டும் அதனுடன் மீன் நெய் தோடம்பழச்சாற்றுடனும் β) Γ (οι ΕΠΕΠΟΠουΙΤί.
ஹாலிபட் என்னும் மீனின் கல்லிரலிருந்து எடுக்கும் என்னெ யில் காட் எண்ணெயில் இருப்பதை விட அதிகமாக வைட்டமின்கள் இருக்கின்றன. இதை எண்ணெயா கவும் மாத்திரைகளாகவும் விற்பர் Ē. SIDS) bII (* 60 வந்தாறுமூலை
க்கு
என்ன தவம்
9607: UD 456OTITUŬ கருவிலிருந்:
M 6T60f GO)6OT 3. O6OOT 600f7(86) (D60OfUITGE 6)Jé அர்ைUையே உ அறிவையும் அ வார்த்தையே உணர்னை வாழ் 61607 6) //TUঠ6) { உர்ை வ அர்U பல நான் கணி க என அர்ை 60
சபாநாதன் ஆண்டு மட்/மெதடிஸ்
கல்
நிலக் கடலே - கடலே நீ என்றும் ஓயாது அலைகின்றாய் கண்ணுக்கு எட்டாத துரத்தில் அமைகின்றாய் இயற்கையாகவே வந்து நல்தொழிலை காட்டுகின் இயற்கையாகவே அலை மேல் எழுந்து கீழ் விழுகி நீலக் கடல் போல் நீ பரந்து செல்கின்றாய் நீரினால் எமக்கு நன்மை தருகின்றாய் இயற்கையாகவே உனை இறைவன் படைத்துள்ள இயற்கையாகவே எமக்கு அறிவைத் தருகின்றான் உன் மேல் பாரம்பரிய கப்பல்களும் செல்கின்றது உன்னால் பற்பல நன்மைகளும் கிடைக்கின்றது. செல் விகே அருளானந்தம் யோகன
SUUD II மட்/வம் மவட்டவான கனிஷட வித்தியா
d glj glo) GT
 
 
 
 
 

ந்தான்.
ஏன் லேட்டாக
நற்றே லேட்டாக
வறவங்க 20 ரூபா தரவேண்டும்-ன்னு (G) gF II 60 (3.601 601 || ഞ615, 9, 20 பைசா தந்து விடு என தமிழ் ஆசிரி || 1,600 || ഞ600 வழங்கினார்.
" " ,H II |
டுச்சு' என பொய் (OSIGT601|Tail.
| மட்டும் எப்படி சீக் கிரம் வந்தான்?
பஸ்ஸில்தானே ான் பொய் பேசாதே | ETİN (BALGİ1614, றன். பதில் எழுதுங் flu lil (og I6ö160III.
நேற்று இரவு என் கொட்டி விட்டது. முடியாது' என ன் ஆசிரிய அவன் DLʻM 6)ML"L IIT.,
அதிர்ச்சியுற்றான்
இன்று இவனுக்கு என்ன வந்தது.
வழக்கத்துக்கு மாறாக பொய் பேசுகிறான் என புரியாமல் ஆசிரியர் சொல்லும் கேள்விகளுக்கு பதில் எழுதிக் கொண்டிருந்தான் பாபு
"கோபு நீ சும்மா இருக்க வேண்டாம் ஏதாவது படி இல்லை
ன்னா இங்கே வா பழைய நோட்
புக் எல்லாம் அடுக்கி வை' என
ஆசிரியர் சொன்னார்.
தூசியைத் தட்டி விட் நோட் புக்கை அடுக்கினான்.
e,...,9) DIDIT......." 6 கையை உதறியவாறு ஓடி வந்தா எல்லோரும் கூடினார்கள்
ഉണ|60||60|0||14,(ബ് (34, வின் கையில் ஒரு தேள் கொட் விட்டு ஒரமாக ஒளிந்து கொண்ட
கோபு அழுதான் 'பாவ கோபு நேற்று விட்டில் தேள் கொட் விட்டது என சொன்னான். இன்று தேள் கொட்டி விட்டதே' எ ஆசிரியர் வருத்தத்துடன் சொன்ன
"சார் என்னை மன்னி விடுங்கள் பஸ்ஸில் கொடுத்த காசை நானே செல பண்ணினேன். அதற்குத் தண்ட யாக வகுப்பிற்கு லேட்டாக வந் தால் 20 ரூபா தண்டனையாக தர லேண்டியிருக்கு உங்களிட தேள் கொட்டி விட்டது என்று.பொ சொன்னேன். இப்போது உண்ை பாகவே தேள் கொட்டி விட்ட
பொய் சொல்லக் கூடாது. ஒருத்த
காரை உபயோகப்டுத்தினா
செய்தேனோ. பிறந்திடவே உருவாகும்
DU மந்திட்டாய் Uறந்ததும் ார்த்திட்டாய் ணவாக ஊட்டி |ளித் திட்டாய் 96ö60)60UUöUosI த்திப் பாடவே 1ளம் பெறவே |ழ்வை ரித் தாய்
ண்ட தெய்வம் BOT ("LJUĎUDMT
ரமணன் - 1:18 த மத்திய ми ј
ܠ
UL)
- - - -
இண்டு பிடியுங்கள் - 09
ஒருவர் தனது நண்பரை சந்திப்பதற்காக நண்பர் வீட்டிற்குச் சென்றார்.
அங்கு சென்ற அவரை ந்ண் பரின் நாய்
கடித்து விட்டது. இதனை
அறிந்த அவரது நண்பர். கோபமடைந்தார். அவர் விட்டுக் அழைத்து திட்டினார். நீ நாயை அடைத்து வைக்காத
a6 II 6. GADIT GINGO ULI
தால்தான் நாய் வெளியில் வந்து எனது நண்பனைக் கடித்தது எனவே இந்த நாயை நீ கொன்று ஓவிட வேண்டும். நீ எப்படி நாயைக் கொல் கறாயோ அப் படி உண்னை நாண் கொண்று விடுவேன். எனவே நீ தப்பிக் கும் படியிலான முறையினை கையாண்டு நாயைக் கொல் லும் பார்ப்போம் என்றார்.
காவலாளியும் நாயை கொன்றான் அவனும் தப்பித்துக் கொண்டான்.
அவன் எப்படி அந்த நாயைக் கொன்றான். கண்டு
பிடியுங்கள் பார்ப்போம்!
அனுப்ப வேண்டிய முகவரி
கண்டு பிடியுங்கள் -9
உடனே தண்டனை கிடைத் விடும் எனத் தெரிந்து கொ டேன். என் நண்பன் பாபுவி பேச்சைக் கேட்காமல் செய்தத இந்த தண்டனை எனக்கு வே டும்' என அழுதான்.
கோபுவை மருத்து மனைக்கு அழைத்துச் செலி ஆசிரியர் ஏற்பாடு செய்தார்.
0-0 0-0
E605 L
சீனப் பெருஞ்சுவர்
af" GOIm Gas Goi எல்லையில் பெரியதொரு
இது மீற்றர்கள்
011 1
சுவர் உள் ளது. 2 400 a603 Gaon நீளமும் 6 தொட்டு 16 மீற்றர் அகலமும் கொண் டது. கிபி 200 அளவில் இப்பெருஞ் சுவர் கட்டப் பட்டது. மாற்றார் படை யெடுப்புக் கள் சீனா வுக் குள் நகழாமல் இருப்ப தற்காக சஹ9 யாங் ரி என்ற சீனச் சக்கரவர்த் தயால் இச் சுவர் கட்டப் பட்டது. காவல் காக்கும் படை வீரர் தங்கும் கோ
புர மா டாப் களும் இச் சு
Garfað P G GI GON.
ச ரமணன்
தரம் -8
ill
மெதடிஸ் த மத்திய கல்லூரி
SSSSSSS SSS SSS SSS SSS
கடந்த வாரம் கேட்க
(3 gisa saioa, asm: 601 arrfurt
ഖങ്ങuങ്ങ LIGADñi எழுதியிரு
தனர். அவர்களில் குலுக்கல் G
பரிசுக்காகத் தெரிவு செய்யப்பட்
L
வி
டவர்.
பரிசுபெறுபவர்
பி.சுகுனா 52,வாவி ഖg,
af GöIGO 2P GRIGO
மட்டக்களப்பு.
III IJJ III" in II (666), IIIŽ 1. ஏ. ஏ. அனுலசாந்தி
இல,05 கதிர்காமர் றோட் அமிர்தகழி
மட்டக்களப்பு.
2. ஏ. தவச்செல்வன் பூீ மகா விஷ்ணு வித்தியாலயம் வந்தாறுமுலை.
ர.கோபிகா
34, மத்திய விதி
மட்டக்களப்பு.
4. ஆதயாளினி
அமரசிங்கம் வீதி ஆரையம்பதி
60 OC) -
கடந்த வாரம் சொல்லுங்கள் பார்ப்போம் என கேட்கப்பட்ட Garis, ai Gafa, as II GO GAT GO 1 4 5
பக்கம் பார்க்கும் படி கூறி தினக்கதிர் 6) I FT DJ LINGVOJ னோம் தவறுதலாக அது
55. திருமலை வீதி விடப்பட்டு விட்டது.
அதற்கான விடை த.பெ.எண் -08
நடப்பட்ட வாழை குலையி LfA L L 95 956TT LI LI . ار டாது (இறந்த வாழை)
ܒܝܬ .

Page 13
24-06-200 தினக் கதிர்
या या या या या या
கேள்வி:- மதிப்பிற்குரிய
பதில்:- இரண்டுமே எனக்குச்
92 NA
கள் காதலின் அனுபவம்
AO 690 கதரவனே!
ஒன்று கூறுங்கள்?
சி.Uறேம் முனைக்காடு கிழக்கு பதில்:- நான் அவளது கை
போன போதும் நடிகை நோவாஸ் சினிமாத்திரை
உலகில் நிலைத்து நிற்ப
தற்கு காரணம் ?
க.கமலதாசன்
ജൂഴ്ത്തഞ്ചങ്ങ് ♔
பதில்:- சிந்தனையை ஒரு நிலைப்
கவனம் நான் சொன்னதை மறந்து விட வேண்டாம்
கேள்வி:- நாம் எங்குசென்று
(36)Jфф (3ѣтшР6pg
வந்தாறுமூலை னைத் தானே
கதிரவனே! நீங்கள் , ᎾᏍ) பதில்:- அந்த நடிகை நடிகை உணர் கிறான் ? வினாக்களுக்கும் திறமை யாக இருப்பதால் மட்டுமே 6 TU (86)J யாகப் பதல் கூறுகறிர் கேள்வி:- எனக்கு மறதி அதி ஆரே கள். உங்களுக்கு கேள்வி ' இருக்கிறது. மருந்து 6)Uff? கேட்பது கடினமா? பதில் ஒன்று சொல் மறக்காமல் பதில்:- தன்னைச் கூறுவ்து கடினமா? இருப்பித்ற்கு கதிரவனே? விமர்சனம் செய்யும்
ஆதவச்செல்வனி சுழற்சியன
வந்தாறுமூலை (ΟΤΟΠΙΕ' Φιό Gas si sar:- த செங்கலழ மட்டக்களப்பு நிலையில் பார
கலைக் கப்படுப
சுலபம் தான். படுத்தி செயலாற்று மறதி அடியோடு னே?
மறையும் அத்தோடு தினமும் வல் அ.ராட்சனர், ச இகள் :- அன்பன் ஐ லாரைக் கீரை சாப்பிட்டு வாரும் UL
பதில்:- தேர்தல் ந டமாகாத நிலையில் சாத்தியம் இல்லை. நிலை கேள்விக் குறி
இருந்தாலும் நமது அம்மா அப்பாவுடன் சந்தோசமாக
கேள்வி: ஒரு மனிதன் தண்
9D 60öT60)LD.
தோசம் என்பது எங்கள் மனதில் 6(86). தான் இருக்கிறது. நாம் தான் அதை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். Casa as:-
கேள்வி:- இரு த
யைத் தொட. அவள் எனது இருப்பதைப் போல் வாய்ப்ப கையைத் தொட இருவருமே தில்லை. இதற்கு என்ன கா லாக இருந்தும் மிகநெருங்கி.மிகநெருங்கி வந்த ரணம் கதிரவனே? கள் வருவதற் போது. கனவு கலைந்து விட எம்.எஸ்.கரன், செய்யலாம் கதி டது நண்பரே, சங்கர் மரில் வரீதி தி, வந்தாறுமூலை ■ U0 கேள்வி:- கதிரவன் ஐயா! " ல்:- எல்லா இடத்திலும் எல் எத்தனையோ முன்னணி ' வயதிலும் அவர்கள் எம்மோடு பதில்:- காதலில் நடிகைகள் as II GOSONII LID Gð இருக்க மாட்டார்கள் தானே சந் ജഥ, (ിഖണ്ഡഖg് ഉ
cood
ஹக்கீமை ஜனாதி
யதைப் பற்றி
Big Goal:- 08.
பரிசுக்குரியது
பாதுகாப்பு தேடி
மனிதனுக்கும் பாதுகாப்Uல்லை மரங்களாகிய எங்களுக்கும்
|பாதுகாப்பு கிடைக்குமென வறணிணி
த. வனிதா காளிகோயில் வித, ஊறன Di L é a on L l நாண் அநாதை மரமே உணர் கிளைகளிர் கவனம் படரும் கிளையில் பட்டிடும் ஷெல் வீச்சு அதுதானி இப் பொது எமது வாழ்வாச்சு ஏனெனிறால் ஷைல் வீச்சால் நானி இப்போது கிளையிழந்த அநாதையாச் சு கே. தருச் செல்வம் நாவற் காடு மட்டக் களப்பு
நெல் லுச்சேனை,
போதி மரத்தினர்
வேதனக்குமுறல் அரசபோகம் துறந்து புத் தனி ஞானம் பெற்றான என அழயிலிருந்து. போதனையும் செய்தானி அவை சிறு எறும்புக்கும் வேதனை செய்யா சாதனையாகப் பரிணமித்ததோடு வரலாறு பேசும் அருந்தவப் Uறவியில் அவனும் ஒருவனானானி ஆனால் அவர்ை வழித்தோன்றலாகப் பேசப்படும் சீடர்களோ அரச போகத்தில் புகுந்து அக்கிரமங்களுக்குத் துணை போகும் காலத்தைப் பார்க்கும் துர்ப்பாக்கிய நிலையை எனக்குத் தந்து விட்டாயே
த வைரலா
ஆரையம் பத.
SLS S MS MS M M MS S SL SL SL SLSLS L AA AA TTTTT TTS
σ5 (τζ βιβού ι பறவையினங்களைக் காU போம் நல்லின மரங்களை வளர்ப்போம் புகலரணிகளை உருவாக்குவோம் சரணாலயங்களைப் பாதுகாப்போம் அழிந்து செல்லும் காட்டு வளத்தினை Udf"GIŤ ABITULATái ábúð 60SFLÜGB6lJMTudó. என றெல்லாம் போதித்த அரசு குண்டு போட்டு அனைத்தையும்
அழித்து விடு எனர்றதோ..?
யோ. சஞTவன்
மட்/அமிர்தகழி சி. சி. வி. ம
DI L E O GOT LI LI
SSSSSSSSSSSSSSS தேவை(யா)? ஆடம்பரமத்தனையும் அநாவசியமெனிறுணர்ந்து போதிமர நிழல்துவே போதுமைனிறானவரினி போதனைகள் நிலவும் நாட்டில் ஏழை.குழக்கக் கூழின்றி குந்தக் குடிசையுமின்றித் தவித்திருக்க விண்ணைத் தொடும்
வணண வடிவ மாளகையும் கரானூர்
தேவையாயிங்கே? பிரசன் னா
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
GIGII i II LÊ
நாட்டினர் தாளா வைப் பத்தினால் კა“
கருகுண்டது நாட்டு மக்கள் * . لأي
மட்டும் அல்ல * s இந்நாட்டில் நடப்பட்டிருந்த லி Y
பச்சை மரங்களும் தானர் SSSSSSS SSSSSSSSSSSS SS SS
(DGoo Golgot , Globo GDG) குண்றைக் குடைந்து வேரோடி
6) F (260Duo 6) absT6öðuð - 6) Pub ("FLÓ (BUIT 6A) போலித் தடைகள் பல தகர்த்தெறிந்து தமிழ் மணி னினி விடுதலைக்காய் விளங்கும் இனி வேங்கை இங்கே
. M
Gao ay 04, காளிகோயில் வித ஊறன
மட்டக் களப்பு SSSSSSSSSSSSSSSSSSS
மாறாது
பட்டமரம் தளைத்தாலும் பாலை வனத்தில் நீர் ஊற்றெடுத்தாலும் பகலில் விண மரீனர் அழகாய்
தெரிந்தாலும் இயற்கையே மாறுபட்டாலும் இலங்கைத் தீவில் யுத்தம் மட்டும்
Ա) (IIDIT 3y. எல் வித் தயா
நாவற் குடா
 
 
 
 
 
 
 

எப்போது
நிஷாந்தன க்கியம் வதி நீலாவனை சரியாக சுய
போது
போதைய ாளுமன்றம்
ா கதர வ
திரா லேனர், It did,67TU/. ந்து ஒரு வரு லைக்கப்படும் Dரசாங்கத்தின்
என்பது மட்டும்
லைக் காத இடையூறு
கு எண் ன
எண்ன கதிரவனே?
ஏ.எல்.எம்.சமரீம் காத்தானிகுழ
பதில்:-தமிழ் பேசும் இனத்தை
பேரினவாத அரசுகள் எப்போதும் மிதிக்கலாம் என்பதற்கு மீண்டும் ஒரு எடுத்துக் காட்டு இது
கேள்வி: அன்பின் கதிரவ னே காதல் சுகமானதா? சுமையானதா?
ԺԴ.Մ(80մ) முனைக்காடு கிழக்கு பதில்:- தான் சுமைகளைத் தாங்கும் போது தான் காதல் சுகமாக இருக்கிறது.
காதல் இனிமையானது
Casa ar:- தற்போது இலங் கையில் இடம் பெறவுள்ள குடிசன மதப் பீட்டு கணக் கெடுப் பில் தமிழீழ விடுத லைப் புலிகளின் கணக்கெ டுப்பும் சேர்க்கப்படுமா கதி
ரவனே?
வடி குடித்தால் எப்படி மகளே
க்கு வெளிநாட் டுப்பயணம்
சரி வருமா கதிரவனே?
எட்வேட் நிஷாந்தனர் பெரிய ந"லாவனை பதில்:- வெளிநாட்டுக்குப் போக ஆசையிருந்தால் நேர்மையான வெளிநாட்டு முகவர் நிலையத் தை தேடிப்பிடித்து முயற்சி செய்யும் ராசி நட்சத்திரம் என்று இறங்கி வாழ்க்கையை பாழாக்க வேண்டாம் தம்பி
கேள்வி: - எமது ஊரில் வடிசாராயத்தினால் அதிக தொல் லையாக இருக்க றது. என்ன செய்யலாம்? எஎம்.அல்லிராணி இருதயபுரம் பதில்:- வேலியே பயிரை மே யும் போது ஒன்றுமே செய்ய முடி யாது தடுக்கும் அதிகாரிகளே
தடுப்பது
கேள்வி:- வானொலி ஒன் றில் அறிவிப்பாளராக வரு வதற்கு விரும் புகலிறேன். a Go Go Gharu LAGolub ?
சி.ஈஎம்வரUUரதாப் பனி சாலை வீதி, விஜயபுரம் மட்டக்களப்பு
ரவனே? எளம்,கரீதா ரவி
பதில்:- அறிவிப்பாளராகப் போய் பத்மநாதனர் /gst/f -
தமிழைக் கொலை செய்ய வேண் பாடை வீதி UDU_U_65 ĉ56ITU U/
டாம் தம்பி அறிவாளியாக வருவ Կ. Ա. Ֆ. Ֆ6ITU Կ/ பதில் இறந்த புலிகளை (தவறாக) தற்கு முயற்சி செய் இடையூறுகள் கணக்கெடுப்பதில் தான் இவர்கள்
still of 60), E, சிறந்தவர்கள் கேள்வி:- பெண்ணால் முடி
யாதது எது கதிரவனே? கேள்வி:- நாண் பிறந்தது எளம்,கமலதாசன் ச்சர் ரவூப் 1978.09.08ம் தகதி வெள் ஆரையம் பதி நிபதி நீக்கி எரிக் கிழமை இரவு 9மணி பதில் - ஏனையா என்னை து கருத்து க்கு எனது பலன் படி என வம்பில் மாட்டப் பார்க்கிறீர்
- - | NA
n ഞ1011 பாடு பல கிளைகளுடன் ஒரு மரமாய் இருந்த இலங்கை போச்சு ஒவ்வொரு கிளையும் الأدير. ல் தனித் தனி மரங்களை
۱۳ آن ماهی தேடும் காலம் வந்தாச் சு ”طف و "عه
● எங்கள் இலங்கைத் தீவில் 11
go fooD
பூமியோடு உரிமை பேசிய லி sᏕ
மரங்களை. .کوي ஒரு புயல்காற்று தி"
புரியாமல் Uருங்கியைறிந்தது லி
எனின பரிதாபம்
SS SSSSS SSS S SSS SSSSS S SS SS SSSS எம்பாதங்கள். மட்/கண் னாவ் குடா ம. வி கண் னால் குடா ட்டிஎம்காரனி போன
காலம் தொட்டு KK கோர 叫莎娅娜娅厚Q·
பட்ட மரம் போல் لايو பட்டு நிற்பது
பல்லாண் டாய் வாழும் همگي கோர யுத்தத்தால்
ÞTuð er (pé5/TUuð 夺 S மரங்கள் மட்டுமல்ல
ரீண்டும் கிளைபரUU ஆல் في " தமிழர் மனங்களும் தானி அ.ஜெயரூபி
செழிப்புடன் வளர்வது ” களுவாஞ்சிகுடி
Tai Ta)(1) LLSL S LS S LSL S SL S LS SSLSL S LSLS SSLSL S LSLS S SL L S S LSLSL S SSL S S
போதிமரம்
ன்று. த்தர் நல் போதனைகளின் உறைவிடம் இன்று. இனவாதத்தியினர் இருUUடம்
சுகுமாரன் ரூபி காளிகோயில் வித алп ый
முடிவுறா நகர்வுகள்
விட்டினுள் இருந்தோம் வரீசினான எறிகணை (рт6итва) (8456) т баршфф960/611 தஞசமானோம் நாங்களும் போட்டானி புக்காரா.குண்டு கிளிநோச்சி அகதி முகாமது செனிறோம் பலர் கைது . வணினிக் காட்டிற்குச் செனிறோம் அங்கும் இலையுதிர்க்கப்பட்ட மரங்கள் இனியெங்கு செல்வதென
தெரியாது நகர்ந்தன
எளம் கருவர் னன்
போ (வே) தனை போதி விகாரைகளில். போதனை செய்வோரெல்லாம் போதித்த வழிச் செல்லா. @Usfcm கொடியோடலைகிறார்களினர் று.
தருமத.வா. ராஜ காளிகோயில் வித கரான்
இப்படத்தை பிரதிபலிக்கும் கவிதையினை எழுதி அனுப்புங்கள். அனுப்பும் கவிதை கள் வார்த் தைகளில் எண்ணிக்கையில் அதிகம் இல்லாமல்
தபாலட்டையில் மட்டும் பதிவுசெய்து அனுப்புங்
கள். சிறந்த கவிதைக்கு 50 ரூபாய் பணிப்பரிசு
வழங்கப்படுவதுடன் அக் கவிதையும் பிரசுரிக்
கப்படும். மேலும் உங்களுடைய கவிதைகளை
28ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக
அனுப்பிவைக்கவும்:
Dog DIN I NI
வேண்டிய முகவரி:
கவிதைப் போட்டி - 09 தனக் கதிர் வாரவெளியிரு த.பெ.எண்: 06 DL i Jon 11 || பரிசுக்காக தெரிவு செய்யப்பட் வர் தனது பரிசினை காரியாலயத்தில் வந்து பெற்று
GJ Gja) qIli.

Page 14
24-06-2001 தினக் கதிர்
(3மர் பக்க தொடர்ச்சி)
பலத்த எதிர்ப்பையே தெரிவித்து
கல்முனை கரையோர மாவட் வந்துள்ளன. டத்தை அமைத்துக்கொள்வது, முஸ்லிம்களின்
அங்குள்ள முஸ்லிம்களுக்கு
கிணறு வெட்டப் பூதம் கிழம்பிய கதையாக, தனது அரசியல் இருப்புக்காக அவர் ஆரம் பித்த இந்த போராட்டமானது, அரசாங் கத்தில் அவரது இருப்பையே ஆட்டங்காணும்படி செய்து விட்டது SS என்று அமைச்சர்களுள் மக்களின் எதிர்கால அரசியல் சமூக, o(b6). JT60 அமைச்சர் பெளஸி பொருளாதார விடயங்களை சூனிய
மாக்கிவிடும் ஒரு
என்றே தமிழ்க் கட்சிகள் உட்பட
முஸ்லிம் காங்கிரஸிற்கு அறிவுரை || ഖl ഞ9,
வழங்கியிருந்தார்
8 (!) (8 ഖ ഞണ് (u) ബ് கிழக்கில் செயட்பட்டு வரும் பல்
லிம்கள் அதிகமாக உள்ள வேறு தமிழ் அமைப்புக்களும்
பிரதேசங்களை உள்ளடக்கி அபிப்பிராயம் தெரிவித்து வந்தன.
எல்லைவரையறை செய்யப்பட் 6)ILD Laii, (ay, a), JLI) Lf),
தான கல்முனை கரையோர் மாவட் கப்பட்டு இன்று முஸ்லிம் காங்
மட்டக்களப்பு, இரண்டாவது வாவிக்கரை வீதி, 189ம் இலக்க இல்லத்தைச் சேர்ந்த
சு.ஞானப்பிரகாசம் கிறகரி (ஓய்வுபெற்ற காணி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்)
அவர்கள் காலமானார். இவர் காலஞ்சென்ற திருமதி. லூர்த்தம்மா கிறகரி அவர்களின் அன்புக்கணவரும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் - மரியப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரும் காலஞ்சென்ற செபரட்ணதேவி, ஜெறோம், திருமதி. ஜூலியானா தயாளகுமாரி, லோறன்ஸ் ஜோன்சன் (காகித ஆலை), பீலிக்ஸ் ஜெபரெட்ணம் (வீதி அபிவிருத்தி அதிகார சபை, கண்டி), சேவியர் தனிநாயகம் (ஊறணி சரஸ்வதி வித்தியாலயம்), அருட்சகோதரி கிறிஸ்ர பெல் ரஞ்சனி FMM (கண்டி), ஆகியோரின் அன்புத் தந்தை யாரும், மைக்கல் அலோசியஸ், செல்வதி ஜோன்சன் (காகித ஆலை), ஆகியோரின் மாம்னாருமம், இயோசப் என்பவரின் மைத்துனரும் பிறேமியந், பிாரன்சிஸ்கோ கிறிஸ் ஆகியோரின் பாட்டனாருமாவார்.
பூதவுடல் இன்று (24-06-2001) பி.ப.3.00 மணியளவில் திருப்பலிக்காக புனித மரியாள் இணைப்பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் ஆலயடிச்சோலை சேமக் காலையில் நடைபெறும்.
பூகம்மா
விடத்தில் தமிழ் கட்சிகளும்
இந்த
தனி மாவட்டக் கோரிக்கையானது
ஆபத்தாகவும் அமைந்துவிடலாம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்
VN- " -குடும்பத்தினர்-)
கிரஸ் கட்சி
பிரச்சனையாக
கல்முனை 60 விடயம் ரீலங் லிலும் பாரிய
ஏற்படுத்தக் க வந்துள்ளது அ ரத்தை றாவூட் Ŝlosilubu (LDL) u II
கிழக்கு சேர்ந்தவர் அல்ல கரணம் இன்ன
|[(6|yه
கிழக்கு மாகான நன்மை அடைய வட்ட கோரிக்
கைவிட்டால் அ நிச்சயம் கேள்வி என்பதில் சந்ே அதேவேளை த. ததைப் பிடித்தபடி க்கொண்டு இருந் பதவியை அவர் இ
[ loᏙ ᏧᎧᎧl60ᎠᎴᏂᏧᏂ60Ꭰ. நேரிடும்
(606);
6. In OIII)
LOLLäha
L (ம்ே பக்க ே செய்யும் இது ஒ பெண் ணுக்கு பி வரை வைத் கொண்டு செல் கள் தெரிந்தவர்க
புதைக்கும் வை ஏன் வெளிப்படு வினாக்கள் எழு (UDLG) LIITUol.
E 6006) தினரால் சுட்டு நிலையில், தச் தைகளுடன் வறு வந்த இவரால் குழந்தையைப் தெடுப்பதென்பது 9,609, 2 ||16||19| இழந்த துயரம், இரு குழந்தைகள் (Մ)լգԱ III 95 6)III]]60 ஒரு புறம் என ப தாக்கங்களுக்கு ஒரு குழந்தைை ஒரு பெண்ணினா இவ்வா Leboibéb(bi 2 1 நடந்திருக்கக் அசம்பாவிதம் கா பாதிக்கப்பட்ட ெ அனுபவிக்கும் 6TD).
6, a
பாதுகாப்பற்ற
|| ||6} (o||60|| படுகின்றது.
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
வன்னிப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சாண்டோ சாகச நிகழ்வொன்றில் இளைஞர் ஒருவர் காதில் கட்டி லொறி ஒன்றினை இழுப்பதையும், நிகழ்வில் அரசாங்க அதிபர் சோதனைகளை
ன் கெளரவப் மாறிவிட்ட இந்த யோர மாவட்ட காவின் அரசிய தடுமாற்றங்களை
டிய நிலைக்கு
ஷரப்பின் தந்தி
ஹக்கிமாலும் மல் போனதற்கு மாகாணத்தைச் என்பதே பிரதான றய நிலையில், முஸ்லிம்கள் க்கூடிய தனிமா கையை அவர்
IUl J5606060)LD க்குள்ளாகிவிடும் ,951) ജൂൺ 60സെ.
MIDII6)|| || ol. III ஆவர் தொங்கி ,16, 9|60|[i] ) { இழந்தது போன்று.
எா அவர் இழக்க
லுெம் சந்தேகம்
Tübi, தாடர்ச்சி) ரு புறமிருக்க இப் சவவலி எடுக்கும் யசாலைக்குக் க்கூட உறவினர் ள் எவரும் இருக்க வர் குழந்தையை |யில் யாருக்கும் தவில்லை என்ற வதைத் தவிர்க்க
ன் இராணுவத் E, (G) BESIT 6ÖGNOLI LJL Lது இரு குழந் மையாக வாழ்ந்து னது மூன்றாவது ரசவித்து வளர்த் 6IILI9 (Uppu It'
LD || 6Öi E3600|6)60)6Ö| லவே இருக்கும் ளயும் பராமரிக்க யின் கொடுமை வேறு உளவியல் பட்ட நிலையில் ப் பெற்றெடுக்க 6 TL IL ILQ (UPOLQ LL | D'? பல்வேறு பாதிப் ட்ட நிலையில், pu 5) (BJT (15 BILDATEE, LIDADJI IL91||D னே தண்டனை லையே இங்குள்
வழிகளிலும் சூழலே இந் bbGT (BIG00LL
மேற்கொள்வதனையும், படத்தில் காணலாம்.
ஆட்சி கவிழ்ப்பை,
(2ம் பக்க தொடர்ச்சி)
இதனால் 2001 ஜூன் ம்ே திகதி உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையுத்தரவு பாராளுமன்ற ағашппьпшаыупкаш என்னைக் கட்டுப்படுத்தாது. அந்த உத்தரவுகளுக்கு இணங்கிச் செயற்பட வேண்டிய சட்ட ரீதியான கடப்பாடு எனக்கில்லை' என்று அழுத்தியுரைத்து, பாராளுமன்ற மேலாண்மையைத் தக்க வைத்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களதும் பாராட்ட்ைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஹக்கிமின் பதவி நீக்கத்தைத் தொடர்ந்து பலம் பெற்றுள்ள எதிர்க்கட்சிகள் (ஐ.தே.க,
த.வி.க. ரெலோ அ.இ.த.காங்கிரஸ்) கூட்டாக அரசாங்கத்திற்குகெதிரான "நம்பிக்கையில்லாப் பிரேரணை' (NO-CONFIDENTIAL MOTION) யினை நேற்று முன்தினம்
காலை பாராளுமன்ற செயலாளர் நாயகத்தி ம் கையளித்துள்ளன.
80 ஐதேக உறுப்பினர்கள்
அடங்கலாக 98 உறுப்பினர்கள்
பிரேரணையில் கைச்சாத்திட்டிருந்தனர். இதில் முஸ்லிம் காங்கிரஸ் வாக்கெடுப்பு நேரத்தில் தான் தீர்மானம் எடுக்கும் என்றுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி
(ஜேவிபி) சனி (நேற்று) கூடும் மத்திய கூட்டத்திலேயே முடிவெடுப்பதாகத் தெரிவித்திருந்தது. இவை ஆட்சிகவிழ்ப்பைப் பதவி கவிழ்ப்பு முனைப்பாக்கியதையே சுட்டுகின்றன.
நம்பிக்கையில்லா திரமான அரசியல் நெருக்கடியையடுத்து ஜனாதிபதி சந்திரிகா வெளிநாடு
சென்றிருக்கிற எஸ்.பி.திஸாநாயக்கா
(மலேஷியா), மங்கள சமரவீர
(அமெரிக்கா) அலவி (QLdoiravoriolit (ஜெனீவா) முதலிய அமைச்சர்களை உடனடியாக நாடு திரும்பும் படி அவசர அழைப்பு விட்டிருக்கிறார். மேலும், நம்பிக்கையில்லா திரமானத்திற்கு ஆதரவாக ஆளுங்கட்சி தரப்பில் எஸ்.பி.திஸாநாயக்கா மற்றும் ஐதேக மாற்றுக்குழுவைச் சேர்ந்த ரொனிடி மெல், விஜயபால மென்டிஸ் முதலானோர் ஆதரவளிக்கக் கூடுமென கொழும்பில் தகவல் அடிபடுகிறது.
இத்தகைய அரசியல் நெருக்கடிகளையடுத்து (BibliöODI எதிர்க்கட்சித்தலைவரை அழைத்து இரண்டரை D600 நேரமாக அவசர உரையாடலை
ஜனாதிபதி மேற்கொண்டிருந்தார்.
இச் ர்ந்திப்பில் எத்தகைய
நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 4*ܢ
சமாதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதென்றும் ஐதேக அரசின் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவு நல்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலக அறிக்கை
தெரிவித்தது.
இவ்வாறான குழப்பகரமான ரீலங்கா அரசியலரங்கின் மத்தியில், ஈழத்தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தக்கூடிய தீர்வை மூன்றாந்தரப்பு நடுநிலையுடன் வழங்க பெளத்த சிங்கள பேரினவாத கட்சிகள் முன்வருவார்களா என்றால், சிங்கள தேசத்தின் 53 ஆண்டு கால வரலாறு அதற்கு சிறந்த பதிலை வழங்கி நிற்பதைக் காணலாம்.
リの愛リ3"
மனைவி : அரசாங்கம் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு
வந்துத்தாங்களே
கணவன் என்ன பிரேரணை கொண்டு வந்தாலும் எல்லாம்
அவங்கதானே
மனைவி : ஓம் நம்மட பிரச்சனை எந்த சீமான்கள் ஆட்சிபீடம்
ஏறினாலும் தீர்க்கமாட்டாங்க ஊறிய மட்டைகள்தான் இவங்க
கணவன் : இப்ப சமாதானத்தப் பற்றி கதையைக் காணவில்லையே.
மனைவி அரசாங்கம் குழம்பிப்போய் இருக்கக்குள்ள முதல்ல
அவங்கள சமாதானப்படுத்த ஆள் தேவையாய்
இருக்குப்போல
கணவன் : அப்படியெணன்டா நோர்வே நாட்டைக் கூப்பிட்டு அவங்க UFL DIT BIT 60F முயற்சிய திரக்கலாம் தானே.
மனைவி : இன்றைக்கோ.நாளைக்கோ.என்ற நிலையில் ஆட்சிபீடம்
இருக்கு இதற்குள்ள நம்ம பிரச்சனை அவங்களுக்கு
பெரிசாப்படாது. கணவன் : அபப் நம்ம
ú母6möm? மனைவி அதுக்குவழி அதுதான்.
ஒரு குட்டையில

Page 15
24-06-2001 95% সান্ত গুরুতন্ত্রী
( ..........اظ كدم نوع لأكوع)
di Abd I ia - %]/UTöf Gö56nbDö5 694625/azz"La Lin DİLİdü5
மகிமை பெற்ற திருப்பதியம்
○○に
(சென்றவாரத் தொடர். வழியனுப்பல்
திருவரு பெருந்துறை, பழையாறுகட்டுமாவடி ஆகிய இடங்களில் வாழ்ந்த முதன்மையான அரச குலத்தவர்கள். அந்தணர்கள் வேளாளர்கள், வணிகர்கள் என்னும் குலத்தினைச் சேர்ந்த தலைவர்க ளையும் அவர்களது மனைவிமாக ளையும் சோழ மன்னவன் தேர்ந் தெடுத்தான் அந்த வகையிலே சிந்
ܒܗ
தன் பழையன் காலதேவன், காங்
கேயன் என்னும் அரச குலத்தவர் கள் சந்திரசேகரஐயா, அச்சுத ஐயங் களர் என்னும் அந்தணர்கள் கன் ങ്ങ||||(Ip ̧ി, ബി (വെബ്ബ്', முத்துநாயக்க செட்டி சதாசிவர் செட்டி, கந்தட்டச் செட்டி அருணாச்ச லம் என்பவர்கள் அவர்களது மனை விமார்கள் முதலியோர் நாட்டினுக்குச் செல்லக் கப்பலில் ஏறினார்கள்
filo),
சிறந்த பயணம் ஆரம்பம் சோழகுல மகாராணிகள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த தங்கவேலினை அன்னையி டம் காணிக்கையாக சீர்பாததேவி பெற்றுக் கொண்டு கப்பலில் ஏறி
(ஐ.எல்.ஜலீல்)
னாள் தொடர்ந்து மன்னவன் ஏறி ாேன் சோழகுல அரச குலத்தவர் களும் சோழநாட்டு மக்களும் வாழ்த் தொலி எழுப்பக் கப்பலானது கட லிலே விரையலாயிற்று
கப்பல் நகராமல் தடைப்படல்
கப்பல் கடலிலே சென்று
கொண்டிருக்கையில் சிபாத தேவி
கணவனிடம் அன்புயமான ஓர்
கோரிக்கையினை விடுத்தாள்
தங்களது ஆணை பரவும்
நாடுகளில் வளத்தைக் கடல் வழியாகப் பார்க்க விரும்புகிறேன்" என்று கோரிய சீர்பாததேவியின் விருப்பினுக்கிணங்கிய மன்னன் ஈழத்தின் கிழக்குக் கரை வழியாக கட்டலை செலுத்தப் பணித்தான் அதற்கிணங்கக் கட்டலு ர்ெ
El bio bolis III, 91 GN|||||||}||
வாலசிங்க மன்னவனது பரவும் கிழக்குக் கரை யோரமாக ஓடி வந்த கப்பலானது
60600
திருகோணமலையிலுள்ள கோ ணேஸ்வரப் பெருமானது ஆலயத் திற்கு எதிராக நின்று விட்டது. எந்தத் திக்கும் நகரமுடியாது நங் கூரம் பாச்சியது போல் கப்பல் தா
நின்றது வியப்பாகவே இருந்தது.
கோணேஸ்வரப் பெருமா னை மனமுருக வழிபட்டுக் கொண்டி
60IITH எல்லோருக்கும்
ருந்த சிபாததேவியினுக்கு கப்பல் தானாக நின்றது தெய்வீக அருளாகு மெனக் கருதினாள் ஆகவே கட்டல் நிற்கும் காரணத்தைக் காணுமாறு கட்டலில் இருந்தவர்களுக்குப் பணி திதாள்
திருவுருவம் கண்டு பிடிபடல் சிபாத தேவியின் கட்ட ளைக்குப் பணிந்த சிந்தன் கார ணத்தைக் காண கடலிலே குதித் தான் கடற்பாறை எதிலுமே கப்பல் மோதி நிற்கவில்லை எனக் கண்ட சிந்தன், கடலின் அடியிலே சென்று பார்த்தான் கப்பலுக்குக் ÉGLI リl லின் அடியிலே விநாயகப் பெரு மானது திருவுருவம் ஒன்று இருக்கக் கண்டு சீாபாததேவிடம் கூறினான். விநாயகப் பெருமானது அருளினால் தான் கப்பல் நின்ற தெனக் கண் சீடாததேவி விநாய கரது திருவுருவத்தினைக் கப்பலில் சேர்க்கப் பணித்தாள் சிந்தன் திரும் பவும் கப்பலில் இருந்து கடலினுள் குதித்து விநாயகப் பெருமானைப் பணிந்து விநாயகப் பெருமானின் திரு வருவத்தைத் தூக்கிக் கப்பலில் சேர்த்தான்.
விநாயகப் பெருமானது திருவுருவத்தைக் கண்டதும் கப்பு லில் இருந்த அனைவரும் வீழ்ந்த படி பணிந்தார்கள் சிபாத தேவியும் விநாயகப் பெருமானை மனமார வழிபட்டு இக்கப்பலானது தங்கு தடையின்றி ஓடி எங்கு கரை தட்டி நிற்கிறதோ அங்கு ஆலயம் எடுத்து off,
(ol B 600| ||(})(3)lă ală
ീ|| || !,ി (ബി|) 0|6|
(தொடரும் )
GBLAD ):-
(அச்சுவினி, பர 01ம் கால்)
(By TLDL கும். செல்வாக் கல்வி, தொழில் டையுடம், குடும் ஷம் நிலவும் தா வந்த இடையூ திருமணம் கைசு றசிகள் வெற்றிய படைப்பீர் பெரிே ரவு உதவி கிை அதிர்ஷ்டநாள்: வெள்ளி
இடபம்:-
(கார்த்திகை 2. கிணி, மிருகசீரி
D60 உண்டாகும். ே டையும் அதிக வேண்டி இருக்கு ழில் நன்மை தரு வீண் மனஸ்த்தா அரசியல்வாதிகள் க்கும். புதிய தெ சித்தியாகும். அ பிரயாணங்கள் பார்ப்போடு வாழ் அதிர்ஷ்டநாள்: த
மிதுனம்:-
(மிருககிரிடம் 3 வாதிரை புநர்பு
பலவித ளுக்கு முகம்செ தேகசுகம் பாதி றவர்களோடு ப கல்வி, தொழில் விருத்தியடையு பொறுப்புணர்வு நீ டுப்பாடு உண்ட ரால் உதவி கிட் விபத்துண்டாகும்
| அதிர்ஷ்டநாள்:
الصيا . கடகம - 2
(புநர்பூசம், 4ம் க லியம்)
நோய் மனத்தென்பு உ ணிய காரியங்கள் வுபெறும் தொ எதிர்பாராத கஷ்ட பெண்ணால் தீமை விருத்தியடையும் கள், திருமணப் டும். பொன், பெ சேரும்
அதிர்ஷ்டநாள்
(சென்றவார வாரெ
வெளியான ஞான குவிதைக்குப் பதில்
நாங்கள் இருப்
cma)cmapt)(/scm
புதுப் புது மே
E6006
60)
குணர்டில் து
6.
6)川s
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 5
த வாரம் உங்கள் பலன்
னி, கார்த்திகை (மகம் பூரம் உத்தரம் 0ம் கால்) (மூலம் பூராடம் உத்தராடம் 0ம்
நோய் தீரும், எண்ணிய கால்)
ல் நோய் நீங் காரியங்கள் கைகூடும் கல்வி, எண்ணிய காரியங்கள் கு அதிகரிக்கும். தொழில் விருத்தியடையும் குடும் கைகூடும் கல்வி தொழில் விருத்தி சீராக விருத்திய பத்தில் அமைதியும் ஆனந்தமும் யடையும் வெற்றி புகழ் பரிசு கிடை பத்தில் சந்தோ நிலவும் பணவரவு கடிதத் தொடர் க்கும் அரசாங்கத்தொழில் கிடைக் பனத்தில் இருந்து புகள் ஏற்படும் பெரிய மனிதர்க கும் குடும்பத்தில் குதூகலம் நில |]कशिा நீங்கும். ளின் தரிசனம் கிடைக்கும். திரும வும் திருமணம் வெளிநாட்டுப் பய டும் புதிய முய னப் பேச்சுக்கள் சூடுபிடிக்கும் ணம் கைகூடும் தூரதேசம் சென்ற ரிக்கும் சாதனை பூமி, வாகனம் கைசேரும் எதிரிக வர்கள் நாடு திரும்புவர் கைவிட்டுப் ர்களின் ஆத ளால் "ஆபத்து ஏற்படும் அவதா போன பொருள் கைசேரும் தேகத் ககும் Golub. தில் சிறுகாயம் ஏற்படும். GGGGITL.
ཉོག་
4ம் கால் ரோ ம் 12ம் கால்)
வைராக்கியம் கசுகம் பாதிப்ப
யும் முயற்சிக்கு ஏற்ற முன்
பிரயாசப்பட னேற்றம் கிடைக்காது கல்வி தொ ஈடுபடுவீர் கல்வி தொழில் வளர்ச்சி t கல்வி தொ ழில் மந்தநிலையில் இருக்கும். யடையத் தொடங்கும் புதிய தொ }и. குடும்பத்தில் நஷ்டம் உண்டாகும். புதிய தொ ழில் முயற்சிகள் கைகூடும் குடும் тръст ஏற்படும். ழில் முயற்சிகளை தவிர்த்துக் பத்தில் சந்தோஷம் நிலவும் உற ன் உதவி கிடை கொள்ளவும் குடும்பத்தில் அமைதி வினர்கள் வீட்டிற்கு வருகை தரு ழில் முயற்சிகள் நிலவும் பணம் அதிகம் செலவா வார்கள். திருமணம், தூரதேசப்
கைகூடும். எதிர்
விர் திங்கள் வெள்ளி
ம் கால் திரு
Fü12、T6心)
தமான கவிழ்டங்க
ாடுத்து தொழில் விருத்தியடையும், குடும் யடையும், இலாபம், புகழ் சேரும். L60). L. D) பத்தில் சந்தோசம் நிலவும் உல் குடும்பத்தில் குதூகலம் நிலவும். கையுண்டாகும். லாசப் பயணங்கள் கிடைக்கும். பணவரவு பொருள்வரவு உண்டா எதிர்பார்த்தபடி பணம் அதிகம் செலவாகும். கும். திருமணம், துரதேசப் பிர ம் குடும்பத்தில் பொன், பொருள் தொலைந்து போ யாணம் கைகூடும். வழக்கில் நிலவும் பணத்தட் கும். திருமணம் ஒப்பந்தமாகும். வெற்றி சிறைமீட்சி கிடைக்கும். ாகும். சினேகித புதிய தொழில், நகை வாகனம் அதிர்ஷ்டநாள் ஞாயிறு, திங்கள் டும் நெருப்பால் சேரும்
அவதானம் அதிர்ஷ்டநாள் ஞாயிறு, வெள்ளி 660 fò:- - புதன் சனி. N) விருச் சிகம் :- பூரட்டாதி 4ம் கால், உத்தரட்டாதி,
S. ரேவதி)
(விசாகம் 4ம் கால் அனுஷம் மனநிலை பாதிப்படை ால் பூசம், ஆயி கேட்டை) ULILD. தேகத்தில் இடையிடையே நோய் கவலையேற் சிறுசிறு வியாதிகள் தோன்றி மறை கவலை நீங்கும். படும் கல்வி, தொழில் மந்தமாக UITP: கல்வி தொழில் полита. ண்டாகும் எண் இருக்கும் குடும்பதில் சந்தோம் இருக்கும் குடும்பத்தில் சந்தோ
இனிது நிறை நிலவும் தொழில் தாபனத்தில் '" நிலவும் உறவி மில்தாபனத்தில் மேலதிகாரிகளின் நெருக்குதல் " விட்டிற்கு வருகை தருவார ui), DIGAJLIDIT GOTLD). அரசாங்கவில்லங்கம் ஏற்படும் பிர केशाः பூமி, பொன் பொருள் செல் ஏற்படும் கல்வி யாணங்களையும் புதிய தொழில் சேரும் திருமணம் வெளிநTIL குடும்பத்தகராறு முயற்சிகளையும் தவிர்த்துக்கொள் ப்ே பிரயாணம் கைகூடும் பிரச்சினையேற்ப ளவும். குருவழிபாடு செய்யவும். அதிர்ஷ்டநாள் புதன் வியாழன். ாருள் வாகனம் அரசியல் வாதிகளால் நன்மை 'சோதிடர்'
உண்டாகும். கோபூனி இளங்கோகரன் திங்கள், புதன் அதிர்ஷ்டநாள் செவ்வாய், புதன் ஆரையம்பதி
24.06.2001-30.06.2001)
J'I. J.Lf5 :- s
அதிர்ஷ்டநாள் ஞாயிறு, சனி,
கண்ணி;-
(உத்தரம், 234ம் கால், அத்தம், சித்திரை 12ம் கால்)
மனநிலை பாதிப்படை
விபத்து உண்டாகும் அவதானம் அதிர்ஷ்டநாள்: புதன், வியாழன்.
துலாம்:-
(சித்திரை 34ம் கால் சுவாதி,
6ÝNUTIH, Lib. I, 2.3Lİ) GETT GÖ)
எண்ணிய காரியங்கள்
இனிது நிறைவு பெறும் கல்வி
5g):-
அதிர்ஷ்டநாள் ஞாயிறு, வியா ழன்.
Dab Jib:- (ം)
1.
(உத்தரம் 23,4ம் கால் திருவோ
னம், அவிட்டம், 12ம் கால்)
மன நம்பிக்கை உண்டா
கும். ஆர்வத்தோடு காரியங்களில்
அதிர்ஷ்டநாள்: வியாழன், சனி,
கும்பம்:-
(அவிட்டம், 34ம் கால் சதயம்,
பூரட்டாதி 23ம் கால்)
நோய், கவலைகள் நீங்
கும். எண்ணியபடி காரியங்கள்
கைகூடும் கல்வி தொழில் விருத்தி
பதுநாடுதானா? க் கதைப் பதும்
இவைகளை எங்கே அணிந்து காட்டுவது
உடுப்பையும் இடுப்Uல் கற்றியுடு காட்டினால் தப்Uல்லை மக்கள் நீங்கள் ஒரு முறை அனுபவித்திடுங்கள் அவசர காலம் சாகும் வரைக்கும் இருக்கும் தானே
கூடி மகிழ்வதும் பெளர்ணமி விழாவும் பாவம் நங்கள் ழங் கதையாக்க கலை நிகழ்வுகளும் பருவம் தUUனால் ாழ உடைகளும் இப்போது இல்லையே ருசியே போய் விடும் எனறு சிங்கப்பூரினர் கணிணகி அன்று கணினகி இரங்கினார் கட் நகைகளும் நீதியைக் கேட்டு அவளே இரங்க ஞானக்கிறுக்கர் பன உயிருக்குக் நெருப்பாய் எரிந்ததால் өтffe0fртff; о) (860тп க்கவியாகவும், தெய்வமாய் ஆகினாளர் UIT6)J(Ö .96)Jsfé, 677 சோதரணி அவளுக்குத் தெரியும் எரிந்தால் மிஞ்சுவது ளைபட்டதாலும் up60fдѣТgдї up60тр'6006) KF ITUÖ (J 6Ŭ 35 IT (360T. ரந்த பணத்தில் அவளின் பெருவிழா சாட்டிலே Tր գ0լլ, ցր գ065) நகைகளைப் போட்டும் மோனக் கறுக் கன்)

Page 16
24-06-200 தினக் கதிர்
சிவராம் மீதான Guair. Dounii
(நமது நிருபர் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தமிழ் யலாளரான த. சிவராமிற்கு விருக்கப்பட்டிருக்கும் அ
தொடர்பாக ஜனாதிபதிக்கு மடல் ஒன்றினை அனுப்
அம்மடலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பிரசுரித்துள்ளது இலங்கை அரச பத்திரி S SS SS SS SS செப் கைகளும், உபாலி செய்திப்பத் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் போன்ற தமி
தினசரியான தினகரனில் ஜூன் 17ம் திரிகை நிறுவனத்தினால் வெளி திகதி ஞாயிற்றுக்கிழமை முன்பக்கக் ளர்கள் இது யிடப்படுகின்ற திவயின பத்தி கு po C முகவர்கள் என
செய்தியாக மீண்டும் வெளியிடப் ) ரிகையும் செய்தியாளர் தர்மரெத் பங்களிலும் (
தினம் சிவராமிற்கும் அவருடைய
பட்டிருக்கின்றது. அவருடைய வணன் ணப்புகைப்படத்துடன் இந்தச் செய்
டுள்ளார்கள் எ
குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் ஏற் S S S S S S S S கவனத்திற்கு ಙ್ :": ಘೇರಾ " *' சாட்டுக்களைச் சுமத்தி வெளியி
படடிருந்தன. செய்தியாளர் டப்பட்டுள்ளது. அதே திகதியில் ■。ó。Ulós L சிவராம் Dutch. புலிகளின் 6 திவயின பத்திரிகையும் தனது யாளராகிய D வாளி எனககுறறம *т у ஞாயிற்றுக்கிழமை வெளியீட்டில் சாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அதனுடைய பாதுகாப்புத்துறை சிலவற்றினால் டெய்லி நியூஸ் பத்திரிகை 8" செய்தியாளர்களால் எழுதப்பட்ட எனறு கடந்த ம்ே திகதி முன்பக்க செய்தி வெளி LLULW呜
யிட்டிருந்தது. இதே குற்றச்சாட்டு
அதேபோன்ற குற்றச்சாட்டுக்க
ளைக் கொண்ட கட்டுரையைப்
டோபர் மாதம் வேளை சுட்டு
நம்பிக்கை. நாங்கள் அரசுக்கு எதிரான நம்பிக் இக்கொலைக் (Iம் பக்கத் தொடர்ச்சி) 60 abusov auTC) பிரேரணைக்கு நம்பிக்கை கையெழுத்திட்டுள்ளனர். ஆதரவளிக்கப் Guri tal-ġbir et, சி) (ம் பக்கத்
இன்றைய நிலையில் 115 கள் தெரிவித்துள்ளனர். 9,696 of h(by பேர் நம்பிக்கையில்லாப் பிரே தவிகூஉபதலைவர் வி. கத்துக்கு எதி த சங்கரி ரெலோ இயக் யில்லாப் பிரே ரணைக்கு ஆதரவாக வாக்களித் ஆந்த to மன்றில் சமர்ப் தால் மட்டுமே இப்பிரேரணை கத்தின் தலைவர் (OSG)6. If ജ്ഞ தப்பட்ட பத்தி வெற்றிபெறும் எனத் தெரிவிக் "சி" அகில മുഖങ്ങക് நாட்டில் தெரிவி கப்படுகிறது. தமிழ் காங்கிரஸின் தலைவர் 6TLDJ)
இதேவேளை பொதுஜன அப்பாத்துரை விநாயகமூர்த்தி நம்பிக்கையில் LLLLLLLLS LL LLLLL LL LL TTSTTtLLSS TTTTTTTTT ஐக்கிய முன்னணி அரசு சமாதான " J ("LP6010l 'blDLP
முயற்சிகளில் அக்கறை காட்ட வில்லை என மூன்று தமிழ் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
சேர்ந்த இவர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
dbañì6\DT ĵBOBI
ÖF. . . . . . .
டுள்ளது. இப்பி வரை 98 கைெ Il britheo ht| ழர் விடுதலைக் மற்றும் அகில
சமாதான முயற்சி என்ற (Iած பககது தொடர்ச்சி) 'ನ್ತಿ। பெயரில் அரசு இதுவரை பொய் 999' " பிரிழந்துள்ளார் முகத்தைக் காட்டி வந்துள்ளது. உயிரிழந்தவர் நாகராஜா என்று கரு ஜப
தமிழ் மக்களுக்கு இங்குள்ள பிரச் சினைக்கு காரணம் ஆளும் அரசே
(BLDITE, 601 6I 60 I 9960) L LLIT GITT LÉ)
காணப்பட்டுள்ளார். இவரது சடலம்
அவர் தொடர் இந்நாட்டில் நே
என அவர்கள் மேலும் தெரிவித் பொலிசாரினால் எடுத்துச் துளI60ர. செல்லப்பட்டு கல்முனை மாவட்ட உத்தேசித்துள்ே இனப்பிரச்சினைக்கு தீர்வு வைத்தியசாலையில் ஒப்படைக் E61. GLIT 656 காண முற்படாத அரசு தமிழ் கப்பட்டுள்ளது. தேர்தல் மற்று ബ ബിബ கொடுத்து 6. இச்சம்பவத்தின் போது ஆகிய 臀 முற்படுகிறது போரினால் சமா ഞൺ 9ങ്ങഥഴ്ന്ന
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் #66ői elip 6Nofi, 160pഞpg கொண்டு வரலாம் TIL L9 GÖS உறுதி என அரசு நினைப்பதனாலேயே பலியானது தெரிந்ததே 凯
臀D@ BTL சகலரின் ஒத்து 13ம் போர் நாட்டுக்கூத்து மென நம்புகி
தெரிவித்தார். செங்கலடி மத்திய கல்லூரி சாதனை
(நமது நிருபர்) செய்தார். பனிச் சங் நேற்று நடைபெற்ற இப்பாடசாலை நாட் (Iம் பக்கத் 6 மாவட்ட தமிழ் மொழித்தின டுக்கூத்தில் 1999, 2000 ஆண் இருந்ததா எ நாட்டுக்கூத்துப் போட்டியில் மட்/ டுகளில் மாகாண மட்டத்தில் முத இருந்திருக்க செங்கலடி மத்திய கல்லூரி 1ம் லாமிடத்தைப் பெற்றதுடன் இல்லாமலும் இ இடத்தைப் பெற்று மாகாணமட்டத் மாவட்ட மட்டப் போட்டியில் 7 முத நாம் கொடு துக்குத் தெரிவு செய்யப்பட்டுள் லாமிடங்களையும் பெற்று மாகாண வன கிறிஸ்ரீ ளது. இப்போட்டியில் இரண்டு மட்டத்துக்குத் தெரிவு செய் வண.ஜெயரா8 கூத்துக்கள் இடம்பெற்றன. யப்பட்டுள்ளதோடு 3 இரண்டாம் ஆகியோர்
இக் கூத்தினை நா இடங்களையும் மாவட்ட மட்டத்தில் வெளியிட்டுள் ஈஸ்வரன் ஆசிரியர் நெறியாள்கை தெரிவிக்கப்பட்டு
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
.492 28
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் ஆரம்பித்த நூலக வார (படம் 1) பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் மா.செ.மூக்கையா, ந நூலக வாரத்தையொட்டி வெளியிடப்பட்ட மல்டி இன்போம் எனும்
தந்திருந்த, கொழும்புப் பல்கலைக்கழக பேராசிரியர் சோ.சந்திரசேகரத் அருள் நந்தி நிற்பதனையும் (படம் -3) தினக்கதிர் (படம் 4) காட்சி அை
இப்பத்திரிகை gas வொயிஸ் பப்ளிகேஷன் Spaansang désormi
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
(5) Déffilia) கண்ைடிக்கிறோம்
'- இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
புச் சுறுத்தல் பியுள்ளது.
தியாளர் சிவராம் ழ் ஊடகவியலா போன்ற புலிகளின் வேறு பல சந்தர்ப் குற்றம் சாட்டப்பட் ன்பதை தங்களின்
ம் சிங்கள வாராந்த கிய ராவய மற்றும் ாழ்ப்பான செய்தி பில்வாகனம் நிமல செய்தித்தாள்கள் புலிகளின் முகவர் வருடம் குற்றஞ்சாட் அவர் கடந்த ஒக் தனது வீட்டிலிருந்த 5 GABE, AT 6T6IILILILL LİTİ. குக் காரணமானவர்
LATGÖ GADITIT . . . . . . தொடர்ச்சி) ஜயசூரிய அரசாங் ரான நம்பிக்கை 60600ഞu] |[[LII ബ്ര, பித்த பின்னர் நடத் fl60), LLIGITs LDFBI பித்தார்.
கட்சியால் இன்று லாப் பிரேரணை Ö FLDİÜL'li, ELILIL" ரேரணையில் இது யாப்பங்கள் பெறப் து கட்சியுடன் தமி கூட்டணி ரெலோ இலங்கைத் தமிழ் ப கட்சிகளின் எட்டு உறுப்பினர்கள் ாப்பமிட்டுள்ளனர் சூரிய் தெரிவித்தார். ந்து கூறுகையில் மையான நிருவா வதற்கு 5 விசேட களை அமைக்க ளாம். அரசசேவை ம் நீதிச்சேவை ம் ஊடகத்துறை ஆணைக்குழுக் சிறந்த நிர்வாகத் ஜனநாயகத்தை செய்ய வேண்டும். டை நேசிக்கும் ழைப்பும் கிடைக்கு ன்றோம் என்றும்
கேணி. தாடர்ச்சி)
ன்ற கேள்விக்கு லாம் அல்லது ருக்கலாம் என்பதே பதில் என யோகராஜா, ா சோமநாதன் கையொப்பமிட்டு அறிக்கையில்
களை நீதியின் முன் கொண்டு வரு வதற்கான நீதிவிசாரணை நடவடிக் கைகளை அரசதரப்பில் வேண்டு மென்றே தாமதம் காட்டப்படுவ தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக களநிலமைகளில் இருந்து வெளியிடப்படுகின்ற செய் திகளை விரும்பாத அதிகாரிகளும் தீவிர இனவாதிகளும் தமிழ் ஊடகவியலாளர் மீது தனியாகவும்
ஒட்டுமொத்தமாகவும் இத்தகைய பயங்கரமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்ற போக்கினை நாம் வன்மையாகக் கண்டிக்கி D.
எனவே தமிழ் உளடக வியலாளர் உயிர் அச்சமின்றியும் உளவியல் பாதிப்புகளின்றியும் செயலாற்றத்தக்கதாக இத்தகைய மோசமான ஒரு போக்கைத் தடுத்து நிறுத்துவதற்கு உறுதியான நட வடிக்கைகளை எடுக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்கின்றோம்.
(யாழ் நிருபர்) யாழ் உதயன் பத்திரி கையின் ஆசிரியர் ம.வகான மயில்நாதன் நேற்றுக்காலை விபத்தொன்றில் சிக்கி காய மடைந்துள்ளார்.
இச்சம்பவம் யாழ் நகர் கந்தர்மடம் இலுப்பையடிச் சந்தி யில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் இவரும் உதயன் பத்திரிகை நிறுவனத்தில் கடமையாற்றும் ஆர்.சிவநேசனும் சென்று கொணன் டிருந்த போது வேகமாய் வந்த \ருபிடிபிபிக்கப் வாகனம் ஒன்று
(உதயன் பத்திரிகை ஆசிரியர்) விபத்தில் காயம்
இவர்கள் மீதுமோதியதிலாயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தி கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான பத்தி ரிகை ஆசிரியர் மற்றும் ஊழியர் சிவநேசன் யாழ் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அணு மதிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகை ஆசிரியரான கானமயில்நாதன் சத்திர சிகிச் சைக்காக நேற்று இரவு பத்து மணிக கு சத்திர சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட் தாகவும் கூறப்படுகிறது. رين
எரிந்த நிலையில்
இளைஞரின் சடலம்
(நமது நிருபர்) கைதடிப் பகுதியில்
தனித்து வசித்து வந்ததாகக்
கூறப்படும் இளைஞர் ஒருவரது
சடலம் அவரது வீட்டில் இருந்து எரிந்த நிலையில் மீட்கப்பட் டுள்ளது.
நேற்று முன் தினம் இரவு 7.30 LDGOVLLJGT66ů LíŠL ELILLL இவரது சடலம் உறவினர்களினால் யாழ். வைத்தியசாலையில் ஒப் படைக்கப்பட்டது. கைதடி மேற்கைச் சேர்ந்த இராஜேந்திரன் இராஜ
குலேந்திரன் (வயது 35) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார் அவர் சம்பவதினம் இரவு தனக்குத் தானே மண்எண்ணெய் ஊற்றி தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டதாக இவரது உறவி னர்கள் தெரிவித்தனர்.
இவரது பார்வையிட்ட யாழ்பதில் நீதிவான் மு.திருநாவுக்கரசு பிரேத பரி சோதனையை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத் தரவிட்டார்.
மெய் வல்லுநர் விளையாட்டுப் போட்டிக்கு செல்பவர்களுக்கு டக்ளஸ் உதவி
(நமது நிருபர்)
திருகோணமலையில் மாவட்ட மட்டத்தில் நடத்தப்பட விருக்கும் மெய்வல்லுநர் விளை யாட்டுப் போட்டிக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்
பட்ட கல்லடி முகத்துவார விபு
லானந்த வித்தியாலய மாணவ
மாணவிகளின் போக்குவரத்து உணவு வசதிகளை வடமாகாண புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும்
தமிழ் விவகார இந்து கலாச்சார
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.
மேற்படி வித்தியாலய
அதிபர் வி. சொக்கலிங்கம் தலை மையில் மாணவர்கள் ஈபிடிபி அலுவலக பொறுப்பாளர் பரணி தரன் பிரதீபனிடம் தமது விளை யாட்டு சுற்றுலாவுக்கான போக்கு வரத்து உணவு வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பரணிதரன் பிரதீபன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்க ளுடன் தொடர்பு கொண்டு பேசி யதை அடுத்தே இச்சுற்றுலாவுக கான வசதிகளை செய்து கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வந்துள்ளார்.
ள்ளது.
TARI ീ
சடலத்தை
ந்தையொட்டி, பல்கலைக்கழக நுழைவாயில் அலங்கரிக்கப்பட்டிருப்பதையும் டா வெட்டி புத்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதையும், (படம் 2 சிறப்பிதழை, வேந்தர் கலாநிதி வரகுணம், பிரதம விருந்தினராக வருகை துக்கு வழங்கி வைப்பதையும், அருகில், பதில் நூலகர் திருமதி தவமணி றையில் மானவர்கள் பார்வையிடுவதையும் இங்கு காண்கிறீர்கள்.
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.