கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.26

Page 1
THINAKKAHR DALY
- 02, -
கதிர் - 68
26.06.2001
GaGGIL)
ஒளி
GaleãGMgör "algon GMT
6 LEDLuigi La
யாழ் மட்டுவில் சென்று நிலக்
பகுதியில்
(யாழ் நிருபர்)
கொண்டிருந்த வாகனமொன்று நேற்று
கண் ணிவெடியில் சிக்கி ஆறு
விடு
6
பலியாகியுள்ளனர். இருபது பேர் காய்ம்டைந்து
நகரில் இருந்து 14
(LIT
கிலோமீற்றர் தொலைவிலுள்ள மட்டுவில் வடக்கே படையினர் விடுமுறையில சென்று
கொண்டிருந்த வாகனமொன்று
விடுதலைப்புலிகளின் É60)6 (GBADITI கண்ணிவெடியில் சிக்கியது.
இச் சம்பவத்தில் ஆறு பலியாகியுள்ளனர். |1cm) 山f cm i j II」
160) for இருபது
D60) is bloilolool ൈ 1 |16 || (ബിന്റെ இரவு வேளை hos (6 J, 600 GN || ||
இயந்திரப்படகுகள் மூலம் கடலட்டை அ
உள்ளுர் மீனவர்கள் அ
(க.ஜெகதீஸ்வரன்) மட் க்களப்பு கடற்பரப்பில் 20 இயந்திரப்படகில் இரவு பகலாக கடலட்டை கலா மீன்கள் பிடிப்பதில் flooù F(61166)145|Toù chloIII 1000 குடும் பங்கள் வருமானரின் ரி
தளுவத்த திரும்புகிறார் (நமது நிருபர்) அமெரிக்காவுக்குத் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றிருந்த கூட்டுப்படைத் தளபதி ஜெனரல் றொஹான் தளுவத்த நாடு
த ரு ம ப வருக கன றார்
(8ம் பக்கம் பார்க்க)
தெரிவிக்கப்
அவதியுறுவதாக L IL (B6-il 6 TI JI.
கடந்த 2 மாத முதல் கல்லடி நாவலடி முகத்துவரம் காத்தான்குடி நொச்சிமுல
of
() || " " (j) :) 0
(நமது நிருபர்) விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச மான் நதாறு மூலைக்கு
வடக்கே 12 கிமீ தொலைவிலுள்ள
மைலவெட்டுவான் இலுக்கு பிரதான பாதையில் ஞாயிற்றுக்கிழமை
பேரியலின் தீர்மானத்தை கண்டித்து
ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டுகோள்
(ஒட்டமாவடி நிருபர்) இஸ்லாமிய சரிஆ அடிப்படையில்
ஹக்கீம் வெளியேற்றப்பட்டமை அரசுக்கு ஆதரவளிக்கும் தமிழ் கட்சிகளுக்கு ஒரு LIIII III. - ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை
பாடம் பழச்சவங்கைனடா பாட்டுவச்ச இடமெல்லாம் பாடமாட்டாங்களே.
பெண் தலைமைத்துவத்தை எக் காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது இதனை எதிர்த்து போர்க் கொடி தூக்குவதோடு எமது தலைவர் ரவூப் ஹக்கிமின் கரத்தை பலப்படுத்து வதற்காக நாளை புதன்கிழமை கல்குடாத் தொகுதியில் ஹர்த்தால் ജ്ഞ, ജൈ டிக்க வேண்டுமென்ற தீர்மானம் ஒன்று கல்குட்ாத் தொகுதி
முஸ்லிம்களால் எடுக்கப்பட்டுள்ளது.
(8山f L」リlf) 1川前リ)
ஜானகபுரவில் fili LIITLI LI GÔ
(நமது நிருபர்)
வெலிஓயாவுக்குத் தென்மேற்கே ஜானகபுரவில் உள்ள படையினரின் முன் னரங்க நிலைகள் மது னிங் கழமை | Ի || 60) ԻՆ) விடுதலைப்புலிகள் மேற்கொண் தாக்குதலில் சிப்பா ஒருவர்
(8山 ||ij| |川jcm)
பிரதேசங்களில் மீன்கள் பிடிப்
தல மீன்பிடி (Gylfinu TAE, F, G (3)
மறைத்து ை
( , விடுதலைப் Jy)山11 ( செய்யப்பட படுகின்றது
이(UP மறைத்து ை கண்டுபிடிக்கப் UpDL) விடுதலைப்புலி
O
1ിL Lൂ, Uடம்தர்
of gol. III. L. சிடிக்கு மார் 27-の。 Glenarian /ெ பெற்றக் ெ
NIMEWOND
இ தேனி
 
 
 
 
 
 

o masarai at asao alasonan
அச்சுத் தேவைகளுக்கும்
இன்றே நாடுங்கள்
6ögg ggg Maj, 600
280, திருமலை விதி,
ப்க்கிழமை
மட்டக்களப்பு.  ീ4821
usamiasoń - 08 விலை ரூபா 5
IĪ "jTāja ll: 20 ELIT öITUIb!
முறையில்
பிற்பகல் OD U NGO I M துள்ளனர்.
(BL ||ITL (6|| LTU (BJ, வடக்குப் பகுதியில்
() 이 I, , , of of
பகரிப்பு
5),
リl Gol 60) spai cm |Jao flavo | fr :(B1, 16  ைஜீவனோ, by Billy, | , || || A || || II, 6
RI ( , , , , , )
ബ|| 1, ot|1| (, )
தொவித்துள்ளன.
, ' ' (' ')|| | பெற்றதைத் தொடர்ந்து பாதுகாப்பு வட்டரங்கள் உசாரடைந்துள்ளதாக
விட்டுச்
60)
பொருத்தி விடுவதாகவும்
தெரிவிக்கப்படுகின்றதுகாயமடைந்த
படையினர் பலாலி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு
சிலர் மேலதிக சிகிச்சைக்காக
கொழும்பு கொண்டு செல்லப்
பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீண்ட இடை வெளிக்குப் அ , நாட்டுப் பகுதியில் சம்பவம் இடம்
சித்திரவதைகளை எதிர்ப்போம் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐக்கிய ந்ாடுகளின் சர்வதேச தினம் இன்றாகும்.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் 1970ஆம் ஆண்டு முதல் அவசரகாலச்சட்டத்தின் கீழும் 1979முதல் பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வகை தொகையின்றிக் கைது செய்யப்பட்டு ஈவிரக்கமற்ற சித்திரவதைக்குள்ளாக்கப்ப்ட்டுள்ளனர்.
எவ்வகையான சித்திரவதைக்கும் நாம் உட்படுத்தப்பட முடியாது என்பது எமது அடிப்படை மனித உரிமையாகும்.
இந்த உரிமையை இலங்கையினர் அரசியல் யாப்பு ஏற்றுக்கொள்ளுகின்றது. இது தவிரவும் சித்திரவதைக்கு எதிரான பொதுநலவாய சர்வதேச ஒப்பந்தத்திலும் இலங்கை அரசு கைச்சாத்திட்டுள்ளது. இவ்வொப்பந்தத்தின் படி ஒருவருக்கு ஒரு அழ அடிப்பது கூட சித்திரவதையாகவே கருதப்படுகின்றது. ஒரு மன்ரிதனை உளவியல் ரீதியாக துன்புறுத்துவது கூடச் சித்திரவதையே, பாலியல்
(8) L ilji, F, D, L III ii ii, UE)
வல்லுறவு ஓர் கொடூரமான மனித வதை,
வைத்து புதைத்திருந்த வெடி செயலிழப்பு
(1111 y( னிவெடி ஒன்று |6N6, III n) 56.05 (B) } (all AJ L | 6\(NL, G, H, J. ாக தெரிவிக்கப்
மீட்பு பிரிவு அதனை செயலிழக்கச் செய்தது.
இராணுவத்தினர் விஷேட உளவாளிகளைப்பயன்படுத்தி இந்த கண்ணிவெடியைப் பொருத்தியிருக்க வேண்டும் என விடுதலைப்புலிகள்
I, I, தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தைத்
கண்ணிவெடி
வக்கப்பட்டிருப்பது தொடர்ந்து பகுதிப் பொது பட்டதும் ஞாயிறு மக்களுக்கு விடுதலைப்புலிகள் | LD (SOONLLI 6II 6)) 6\")
வேண்டுகோள் ஒன்றையும் விடுத்து ள்ளனர். "அன்பார்ந்த மககளே எமது
Dബ:
ய தரமான தமிழ், ஹிந்தி, ஆங்கில பத்திப் அடங்கிய வீடியோ, ஓடியோ சிடிகதுநம்தரமான டப்பிடிப்புக்களுக்கும், வீடியோ கொப்பிகளை സ്ക് ബ്, മfD/or ബg011 ിഡ്വൈr பெறவும், ஒடியோ நாடாக்களை பதிவு செப்து ம் இவற்றை மொத்தமாகவும், சில்லறையாகவும் நாளர்ள நீங்களிர் நாட வேர்ைடிய ஒரே இடம்
INICIWIWIDUECOS) IAITHINY
களின் கண்ணிவெடி
தி வெளியீடுகளி “.2ܘܢܦܩܚܠ வித்தியாசகரின் இசையில்,
சைத் தென்ற்ல் தேவாவின் இசையில்
கலகலப்பு NIEW VIDEOS|PATTY 22 GB7,TIRINOCODIRACUDID, IBANCACDA TP-06S-2622
கட்டுப் பாட டுப பகுதய ல இராணுவத்தினர் கொடுக்கும் அற்பு சலுகைகளுக்காக இராணுவ உளவாளிகள் இவ்வாறான வெடி பொருட்களை புதைத்துச் செல்லு கின்றனர். எனவே எமது பகுதியில்
சந்தேகத்துக்கிடமானவர்கள்
அல்லது புதியவர்கள் நடமாடினால் அருகில் உள்ள விடுதலைப் புலிகளின் காரியfலயங்களில் அறிவிக்குமாறு பணிவாகக் கேட் கின்றோம். எனத் தெரிவித்துள்ளனர்.
o LII, Golovoinii
| முஸ்லிம், முஸ்லிம் அல்லாத விட்டுப் பணிப் பெண்களுக்கு முற்றிலும் இலவசமாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் வயதெல்லை 25 தொடக்கம் 40 வரை (குவைத் பஹற்ரைன், ஜோர்தான், டோகா கட்டார் போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்படும்) டோகா கட்டார் இலும் உடனடி வேலைவாய்ப்பு (ஆண்களுக்கு) ALUMINIUM FABRICATORS, ALUMINIUM INSTALLER, - ALUMINIUM FABRICATORS, + ALUMINIUM FITTER. | TILE PIXER, --MASON,
- CARPENTER,
PAINTER, ELECTRICAN, ELECTRONICTECHNICAN போன்ற வேலைவாய்ப்புகளும் உண்டு சான்றிதழ்களுடன் நேரடியாக வரவும்
நியூபாஹிம் என்டப்பிரைஸ்ஸ்
LL No-136
288/1 பிரதான வீதி, கொழும்பு.
விசாரணைகளுக்கு:
இல:18/1, 15/2, பிரதான விதி,
காத்தான்குடி -02
()65-47000
ADW".

Page 2
த.பெ. இல: 06 55, திருமலை வீதி மட்டக்களப்பு. தொ பே, இல 065 - 22554
E-mail:-tkathirdsltnet.lk
ஆசையில் தான் அடக்கம்
இரசாங்கத்துக்கு 6.Tg5? TTa5 6.Tgfogjáš, as fouUIT 60T 8E&#á5PULU (85ԺԴաd: Ֆւ ՅԴ கொண்டுவரவிருக்கும் நம் பரிக்கையில்லாப்
வாக்களிப்பதா? எனபது பற்றிய Uரேரணை மரீதான விவாதம் முடிவடைந்து வாக்கெடுப்புக்கு விடப்படவிருக்கும் நேரத்தில் தானி முடிவு செய்யவிருப்பதாக ஜனதா விமுக்தி பெரமுன அறிவித் திருக்கிறது.
பலமணிநேரம் கூடி ஆராய்ந்த Uனர் இந்த முழுவை அந்தக் கட்சி மேற்கொண்டிருக்கிறது. இந்தக் கட்சிக்கு இப் பொழுது பாராளுமன்றத்தில் பத்து ஆசனங்கள் இருக்கின்றன. இந்தப் பத்து ஆசனங்களும் நம் Uக்கையில்லாப் Uரேரணை யினி வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியும்.
அரசாங்கத்தை வழித்துவதற்கு ஒரு சாரார் முயற்சி செய்துவரும் அதேசமயம் ஆட்சி கவிழாமல் காப்பாற்றுவதற்கு மற்றொரு சாரார் பெருமுயற்சி செய்து வருகின்றனர்.
இருதரப்Uலும் பணப்பட்டுவாடா பற்றிய பேரம் பேசப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பலமான பேச்சு அழUடுகிறது. ஆட்சி கவிழாமல் காப்பாற்றுவதற்கு கோழக் 3,600 dasa) (8 Utt) (Bua U66), sta, அரசியல் வட்டாரங்களில் உறுதியான வதந்தி நிலவுகிறது.
இதேசமயம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங் கத்தை சுலபத்தில் கவிழ்த்து விட முடியாது என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
ஜனநாயகமுறையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை மக்களால் தெரிவு செய்யப்பட்ட Uரதிநிதிகளே பாராளுமன்றத்தில் எதிராக வாக்களிப்பதனர் மூலம் வீழ்த்து வதற்கும் ஜனநாயகம் வழிசெய் திருக்கிறது.
1960ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேர்தலில் மிகக் குறைந்த பெரும்பானமைப் பலத்துடனர் டட்லி சேனநாயகா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. தந்தை செல்வா தலைமையிலிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நிபந்தனையுடன் ஆதரவளிக்க முனர் வந்ததால் டட்ல' Uரதம மந்திரியாகப் பதவியேற்றார்.
நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான அறிகுறி தென பட்டதால் தந்தை செல்வா டட்லியிடம் உறுதி மொழி கேட்டும் கிடைக்காததைத் தொடர்ந்து அரசினர் கொள்கைப் Uரகடனமான சிம்மாசனப் பிரசங்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் Uரேரணையை எதிர்த்து தமிழரசுக் கட்சியினர் வாக்களித்து அரசாங்கத்தைப் பதவி இழக்கச் செய்தனர்.
இந்தத் தேர்தலிலும் இதனி Uனர் ஜூலை மாதத்தில் நடந்த தேர்தலிலும் இப்போது புலிப் பிரசாரம் போல் அன்று சமஷ்டியினர் நாட்டைப் பிரிக்கப் பார்க்கிறார்கள் என்று துவேசUUரசாரம் செய்யப்பட்டது.
1960 ஆம் ஆண்டு ஜூலைத் தேர்தலில் இடதுசாரிகளின் ஆதரவுடன் மிகப் பெரும்பானிமைப் பலத்துடனர் ஆட்சிக்கு வந்த ԺԴՈՐւ0Ո U600ft (TT1b (Tuan 9ഞ66ത്ഥu'ബTങ്ങ് புரீலங்கா சுதந்திரக் கட்சி பத்திரிகைகளைக் கட்டுப் படுத்துவதற்கான மசோதாவொன்றைக் கொண்டு வர முன்வந்தது.
பத்திரிகை மசோதா பற்றிய வெளர்ளையறிக்கையை சிறிமா பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார். ஆளும் கட்சிக்குள் பெரும் சர்ச்சையைக் கிளப்பரிய இந்த வெள்ளை அறிக்கைமது நடந்த வாக்களிப்Uல் ஆளும் கட்சியிலிருந்து வெளியேறிய சி.Uடி.சில்வா குழுவினர் எதிர்த்து வாக்களிக்க, அல்Uரட் துரையப்பா சபைக்கு வராமலிருக்க ஒரு வாக்கினால் அரசாங்கம் 1964ஆம் ஆண்டினர் இறுதியில் தோல்வியட்ைந்தது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதும் ஆட்சியிலிருக்கும் அரசை வீழ்த்துவதும் ஜனநாயக விரோதச்
செயலி அல்ல என Uது ஜனாதிபதி சந்திரிகாவுக்குத் தெரியாததுமல்ல.
இனாதிபதி Uரேமதாசாவுக்கு எதிராக பாராளு
மன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முயற்சி எடுக்கப்பட்டதும் ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்த சிலரே இதற்கு முனிவந்து முயற்சி செய்ததும் நாடறிந்த விஷயம். ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் இது தெரியும்.
இவையெல்லாம் ஜனநாயகத்தினி திருவிளையாடல். இந்தப் பெரும்பானமை ஜனநாயகம் இந்த நாட்டினி பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களினி உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் போது ஆட்சி அதிகாரத்திலிருப்பவர்களும் அதற் காகக் காத்திருப்பவர்களும் குரல் கொடுத்ததுண்டா?
இதெல்லாம் அவர்களின் ஆதிக்கப் போட்டி. இந்தப் போட்டிகளில் பலிக்கடாவாக ஆக்கப்படுவது தமிழ் மக்கள் தான். இப்பொழுது கூட அரசினர் கட்டுப்பாட்டிலுள்ள டெயிலி நியூஸ் பத்திரிகை நேற்றைய தனது தலையங்கத்தில், விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஐக்கிய தேசியக்கட்சி உறுதியளித்திருப்பதாக எழுதியிருக்கிறது. நாய்க்கு எங்கே அடித்தாலும் காலைத் தூக்குவது போல இங்கு இப்பொழுது தமிழருக்கெதிரான புலிUUரசாரம் தானி,
யார் ஆட்சி படத்திலிருப்பது என்பதற்காக அவர்கள் ஆதிக்கப் போட்டியிலிடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நலிந்து கிடக்கும் தமிழ் மக்களைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை. சமாதானம் எனர் பதெல்லாம் ஆட்சி அதிகாரத்திலுள்ள
Uரேரணைக்கு எதிராக வாக்களிப்பதா, அரசுக்கு ஆதரவாக
ஆசையில் தான் அடக்கம்
ர்ெத் ஒரு தனி வரலாறு உண்டு பாரதத்தின் மாகாந்தி அகிம் இந்தியத்தேசத்துக் விடுதலையையும் காக அக்காலத்தில் எதேச்சதிகார, சர்வி கெதிராகவும் அகி
போராடியதுடன்
ணித்துவ சர்வதி முறைக்கெதிராக இந்திய தேசத்து திரட்டி ஓரணியில் ஏகோபித்த எதிர் னார்கள். இது ஹ அழைக்கலாயிற்று காந்தியி தால் அனுஷ்டிப்பு முறைக்கு எதிரான அதே வேளை ஆட்சியில் மக்கன விடயங்களில் அம் திரட்டி தமது எதிர்ப்பை இக் ஹர் காட்டுவதே இத மாகும். இச் செய சம்பந்தப்பட்டவர்க சர்வதிகாரப் போக் தளர்ச்சியடையவ அமோக எதிர்ப்புக் வேண்டிய நிலை இதன் மூலம் ம அவர்களினால் ட களிலும் அனு: ஹர்த்தா 6Ꮑ) IᎢ 60l gᏏ ராகவும் தமது
வக்கேனும் நிறைவேற்றக்
இருந்ததுடன் இ6
தாலை பிரிட்டி ஐவப்பாட்டுடன் மக்களின் கோரிக்க றளவு நிறைவேற்றி இதன் மூலம் வழி பெரும்ப ஹர்த்தால் அனுை விடுதலைக்கானத திருந்தது. காந்திய த்தனத்திலிருந் யடைவதையே கொண்டு 'வெள் யேறு போன்ற ே செயற்பட்டதால் ால் நாட்டுப்பற்று மக்களாலும் மி பட்டது. மதிக்கப்பு 6ILD5) JF தால் எனும் பெ அனுஷ்டிக்கப்ப( நோக்கத்தையும் லிப்பையும் அவத விளைவுகள் மிக னையைக் கொடு கின்றது. ஹர்த்த நோக்கத்திற்க படுத்தப்பட்டதோ பட்டதோ அதிலி வேறுபட்டதாக ஹர்த்தால் கலா வதைப் பார்க்குப் கண்டிக்காமல் இ வேறு வழியில்ை நமது ந வடக்கு கிழக்கி கட்டத்தை எடுத்து இக் ஹர்த்தா6 எல்லோருக்கும் புரிந்திருக்கும். ளில் வீதியில் ஒரு யிருந்தால் போது ரெல்லாம் ஒரே நிலையங்கள் திற அலுவலகங்களு தல்களும் அனா பேசிகளும் வரும்
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 2
ரும் சூடு பிடிக்கும் bl6) b6DId IU
ாலுக்கென்று
மரியாதையும்
தந்தை மகாத் சை வழியில் த சுதந்திரமும் வேண்டுவதற்
பிரிட்டிஷாரின் திகார ஆட்சிக் ம்சை வழியில் ரிட்டிஷ் கால கார அடக்கு அவ்வப்போது க்களை ஒன்று நிறுத்தி தமது J60DLJEb 95 TIL L9 ர்த்தால் என
ன் இக் ஹர்த் ானது அடக்கு தாக இருக்கும் அச்சர்வதிகார ளப் பாதிக்கும் மக்களை ஒன்று அமைதியான த்தாலின் மூலம் ன் நோக்கமு பாட்டின் மூலம் ள் அவர்களது கிலிருந்து சற்று ம், மக்களின் கு கட்டுப்படவும் 9 (Ib6).JIT601g}]. காத்மா காந்தி பல சந்தரப்பங் ஷ் டிக் கப்பட்ட L., U 600TLDT 601 நோக்கத்தை திருப்தியாக கூடியதாகவும் பரது இக்ஹர்த் ஷார் மிகவும் நோக்கியதுடன் கைகளை இயன் க் கொடுக்கவும் பிறந்தது. லும் காந்தியின் டிப்பானது தேச ாகவே அமைந் டிகளார் அடிமை து விடுதலை றிக்கோளாகக் DGITLLCB601 (GGIGs காஷங்களுடன் அவரது ஹர்த்த ர்ள சகல இன வும் விரும்பப்
Lg). Iட்டிலும் ஹர்த் பரில் அடிக்கடி கிறது. இதன் அதன் பிரதிப னிக்கும் போது வும் மன வேத பதாகவே அமை ல் என்ன நல்ல க அறிமுகப் அனுஷ்டிக்கப் ந்து முற்றிலும் எமது தேச ரம் காணப்படு போது இதைக் ப்பதைத் தவிர
). ட்டில் குறிப்பாக 1990 கால பார்ப்போமாயின் ண் அகோரம் னைவிருக்கும், க்காலப்பகுதிக h6ì16]]|[[1ọ 6ọ[[ọ மறுகணம் நக ட்டம், வர்த்தக கப்படமாட்டாது. குெ அச்சுறுத் தேய தொலை சன நடமாட்டம்
ஸ்தம்பித்து விடும் மீறி வர்த்தக நிலையங்களை திறப்போருக் கெதிராக கடும் நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் வதந்திகள் பரவும். இதே போன்று வாகனங் களைச் செலுத்தினால் இடை நடுவே கல்லெறியாம், தீ வைப்பா ம் எனவும் பயங்காட்டுவர். ஆக சில நேரம் மறுநாள் அல்லது அதற்கு அடுத்தநாள் (மூன்றாவது நாள்) என நீடிப்பதுமுண்டு. இவை எல்லாவற்றிற்கு மேலாக அச்சுவ ரொட்டியில் எழுதப்பட்டிருப்பதா னது ஒரு சாதாரண விடயமாகக் கூட இருக்கும் அல்லது அரசாங் கத்திற்கு அல்லது படையினர் சம்பந்தப்பட்டதாக அதனையும் விட சிறுபான்மையினருக்கிடைப்
பட்ட சிறு பிரச்சினையாகக் கூட
அது இருக்கலாம்.
எது எப்படியோ ஒரு சிறு உள்நாட்டு பிரச்சினை காரணமாக அல்லது இன முரண்பாடு காரண மாக அதில் பாதிக்கப்பட்ட பகுதியி னரால் மேற்கொள்ளப்படும் இக் ஹர்த்தால் செயற்பாடானது இன்று வரை அவர்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுத் தி ருக்கின்றதா? எதிர்பார்த்த நன் மையைத்தான் அளித்துள்ளதா? என்று பார்த்தால் விடை அதில் கிடைத்த நன்மையை விட தீமைகளே அதிகம் என்பதோடு பொருளாதார உயர் நஷ்டங்களே அதிகம் என திட்டவட்டமாகக் கூறலாம். இக் ஹர்த்தாலினால் பாரிய சமூக ரீதியான மாற்றங்க ளோ, திருத்தங்களோ இன்று வரை ஏற்படவில்லை. அரசாங்கமோ
இதனை பெரிதாக அலட்டிக் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்ததாகவோ கூறுவதற்கில்லை. அவ்வாறு அக்கறை கொண்டு செயற்பட்டிருப்பின் இக் ஹர்த்தால் கலாசாரமும் மீண்டும் மீண்டும் தொடர்ந்திருக்காது. வெறுமனே உயிர்ச்சேதங்களும் பொருட் சேதங்களுமே மிச்சம்.
இத் 90ம் ஆண்டுக் கால ப்பகுதியில் இந்த ஹர்த்தால் செய ற்பாடானது எதுவித நியாயமான காரணங்களின்றி அனுஷ்டிக்கப் பட்டதுடன் அந்நாட்களில் மாதத் தில் வழமையாக நாட்களை விட ஹர்த்தால் தின்ங்களாக அனுஷ் டிக்கப்பட்ட நாட்களே அதிகம்
எனும் அளவிற்கு இது உக்கிர
மடைந்திருந்தது. ஒரு சிறு சம்பவம் என்றாலே போதும் உடனே இரு சமூகங்களான தமிழ், முஸ்லிம்க ளிடையே அல்லது படையினரு டனோ அல்லது அரசாங்கத்து டனோ குழம்பும் சூழ்நிலையும், சகல நிறுவனங்களையும் இழுத்து மூடும் நிலவரமும் காணப்பட்டது.
1990 காலப்பகுதிக்குப் பின் இக் ஹர்த்தால் கலாசாரம் ஓரளவுக்கு குறைந்து படிப்படியாக அறவே இல்லை எனும் அளவிற்கு கடந்த சில ஆண்டுகள் தென்பட் டன. மக்களும் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சுடன் தம் கடமைகளை செய்து கொண்டு வருகையில் 'அண்மைக்காலமாக மீண்டும் இக் ஹர்த்தால் நோய் சூடு பிடிக் கும் நிலை தோன்றி வருகின்றது. கடந்த சில மாதங்களாக கிழக்கு மாகாணத்தில் அடிக்கடி இடம் பெறும் ஹர்த்தால் அனுஷ்டிப் பானது ஒரளவு நிம்மதியாக வாழ்ந்த மக்களிடையே மனக்கசப் பையும் பல அசெளகரியங்களை யும் தோற்று வித்து வருகின்றது.
ஹர்த்தால் எந்த நல்ல நோக்கத்திற்காக அனுஷ்டிக் கப்பட்டதோ அக்குறிக்கோளை
இப்படி அடிக்கடி இடம்பெறும்
ஹர்த்தால் செயற்பாடானது தவிடு பொடியாக்கி விடும் என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது. அதற்காக ஹர்த்தால் அனுஷ்டிப்பு கூடாது என திட்டவட்டமாக கூற வில்லை. ஆனால் அதன் நோக்
கம் உண்மையானதாகவும்
அதற்கு மக்களிடையே அமோக ஆதரவும் இருக்க வேண்டும். அப்போது தான் அதன் நோக்க மும் நிறைவேறக் கூடியதாக
எஸ்.எம்.ஜறான் மருதமு6ை0
இருக்கும். வெறுமனே ஆயுதங் களுக்கும் அடக்குமுறைகளுக்கும் பயந்து அனுஷ்டிக்கும் ஹர்த்தா லில் என்னதான் உண்மைத் தன்மை இருக்கப்போகிறது. அதன் நோக்கம் நிறைவேறத் தான் போகிறதா? என்பதை எல்லோரும்
நன்கு சிந்தித்து செயல்பட
வேண்டும்.
இன்னும் சொல்வதா னால் இக் ஹர்த்தால் அனுஷ் டிப்பானது சமூகங்களிடையே மீண்டும் மீண்டும் சந்தேகத் தையும், இனக்கலவரங்களையும் துண்டும் செயலாகக் கூட அமைய வாய்ப்புண்டு. இதற்கு ஏற் கனவே நடந்த பல இனக்கலவரச் சம்பவங்கள் நல்ல சான்று. சில சந்தர்ப்பங்களில் இக் ஹர்த்தால் எதற்காக அனுஷ்டிக்கப்படுகிறது என்பது கூட பொதுமக்களுக்கும். வர்த்தக மற்றும் பொது நிறுவனத்த வர்களுக்கும் தெரியாத சந்தரப் பங்களுமுண்டு. அதே போன்று எவரும், எவ் அமைப்பும் உரிமை கோராமலே வெறும் வதந்தியாக வே அனுஷ்டிக்கப்பட்ட சம்பவங்க
ளும் அதிகமாக உண்டு. இதற்கு
உதாரணமாக ஒன்று கடந்த 1806-2001 இல் சில பிரதேசங்களில் குறிப்பாக அம்பாறை மட்டக்க ளப்பு போன்ற மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளது என்றால் இதை என்னவென்று சொல்வது.
கடந்த 18-06-2001 அன்று அத்தினத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரார்த்தனை தினமாக அனுஷ்டிக்கச் சொல்ல அக்கூற்று சிலரினால் மிகைப்படுத்தப்பட்டு பூரண ஹர்த்தால் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. 'ஏன் இன்று ஹர்த்தால் என எவரிடம் வின வினாலும் காரணம் தெரியாதே என்ற பதிலே கிடைத்தது. ஆக அன்றைய தினம் இப்பிரதேசத்தில் சகல கருமங்களும் பூரணமாக ஸ்தம்பிதம் அடைந்து ஆயிரக்க னக்கான வறிய மக்களின் தொழில் பாதிப்படைந்தது. அப் பொது மக்கள் இச் செயலை தமது வயிற்றில் அடித்ததாகவே கருதுகின்றனர்.
எனவே தான் ஹர்த்தா லின் உண்மையை உணர்ந்து அதற்கேற்ப அனுஷ்டிப்பதன் மூல மே உண்மையான அதன் இலக் கை அடைய முடியும், அடிக்கடி கண்ட கண்டதற்கெல்லாம் அனுஷ் டிக்கும் போது அதற்கென்று எந்த மரியாதையும் இருக்கப் போவ தில்லை நோக்கமும் நிறைவேறப் போவதில்லை.
இனிமேலாவது எதற் கெடுத்தாலும் ஹர்த்தால் அனுஷ டிப்பதை இயன்றளவு தவிர்ப்பதே சிறந்ததும் இதன் மூலமே சமூகங் களுக்கிடையே எழும் முரணன் பாடுகளிலிருந்தும் பிரச்சினை களிலிருந்தும் விடுபட முடியும் இதனை சகல சமூகத்தவர்களு மனதில் கொள்ளுதல் அவசிய

Page 3
26.06.2001
தினக்க
(மருதமுனை ஹரிஷா)
றுநீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் தீர்க்கதரிசனமான முடிவுகளையும், நடவடிக்கைக ளையும் வெகுவாகப் பாராட்டி ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரு தமுனை மத்திய குழு கடந்த 24ம் திகதி நடைபெற்ற விஷேட கூட் டத்தில் பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
மத்திய குழுத் தலைவ ரும், அமைப்பாளருமான ஏ.ஆர் ஏ.சத்தார் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் எடுக்கப் பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு
01. சிறிலங்கா முஸ்லீம் காங் கிரஸை கிள்ளுக்கீரையாக பாவிக் கும் ஆட்சியாளர்களின் அநீதிக் கும், அராஜகத்துக்கும் அச்சம் கொள்ளாது தனது நிலையிலும், கொள்கையிலும் உறுதியாக இருந்து இக்கட்டான இச் சந் தர்ப்பத்தில் சில.மு.காங்கிரஸை வழிநடத்திச் செல்லும் எமது தேசி யத் தலைவர் சகோதரர் றவுப் ஹக்கிம் அவர்களை இச்சபை வெகுவாகப் பாராட்டுவதோடு, ஆயிரக்கணக்கான மு.கா.உறுப்பி னர்கள் அவர் பின்னால் அணி திரண்டுள்ளனர் என்ற மகிழ்ச்சி
9JJ, 60
கரமான செய்தியையும் தலை மைத்துவத்திற்கு அறிவிக்கின்றது.
02. கட்சியின் தலைவரை அமைச் சர் பதவியிலிருந்து தீடீரென நீக்கி ட்சியின் தன்மானத்திற்கு சவால் விடுத்து அதிகார அம்மணி அவ மதித்ததை ஆட்சேபிக்கும் முக மாக தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நுஆ தலைவி
ஒட்டியிருக்கும்
உடன் ஒழுக்க நடவடிக்
பாராட்டுகிறது.
03. al Auflasi
னத்தில் கொ வாழ்வுதரும் 2
உதறித் தள்
உயர்மட்ட அங் இச்சபை நன்ற கிறது.
04. கட்சியின்
கட்சியின் தீர்மானத்திற்குக் கட்டுப்பட
தரப்பில் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்
எம்பிக்கள் நால்வரையும் கட்சியையும் மு:
தையும் காட்டிக் கொடுத்தவர்களாக நா
றோம்.
திருமதி பேரியல் அஷ்ரப்பை இக் குழு வெகுவாகப் பாராட்டுகிறது. அதேபோல் தங்கள் பிரதி அமைச் சர் பதவிகளை துச்சமென துாக்
கியெறிந்த தியாகிகளும் கொள்
கை வீரர்களும் ஆன பாராளு மன்ற உறுப்பினர்களான அதாவுல் லா, முகைதீன் அப்துல் காதர் மசூர் ஆகியோரையும் இச்சபை மனமாரப் பாராட்டுவதோடு அறி திக்கெதிரான தலைவரின் போரா ட்டத்திற்கு தோள் கொடுத்து துணை புரிந்ததற்காக அரச தரப் பிலிருந்து எதிர்க்கட்சித் தரப்பில் சென்றமர்ந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்களையும் இச்சபை
கட்டுப்பட மறுத் இன்னும் ஒட்டி மு.கா.எம்பிக்க கட்சியையும் ( தையும் காட்டி ளாக நாம் கரு கத்தினதும் சி னதும் தன்மான பொருட்டு இந் எதிராக கட்சி வடிக்கை எடுக் L1609) 6TLDB) LDC காங்கிரஸ் மத் மையாக ஆதர் 9D.LL60ILçp ULIIT85 9 றும் தலைமைத் டிக் கொள்கின்
கால வளர்ச்சிக்கு ஏற்ப இளைஞர் ஆற்றல்களும் வளரவேண்டு
(மருதமுனை நிருபர் நழிம்.எம்.பதுார்தீன்)
இளைஞர்களின் இத
யத்துக்குள் எத்தனையோ ஆற் றல்கள் புதைந்து கிடக்கின்றன. இந்த ஆற்றல்களில் எழுத்துத் துறையும் ஒன்றாகும். நவீன தொ ழில்நுட்பம் உச்ச வளர்ச்சியடை ந்து வரும் இக்கால கட்டத்தில் இளைஞர்களும் தத்தமது ஆற் றல்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இலக்கிய நயமும், சொல்வளமும், கற்பனை வள மும்,இலக்கணத்துறையில் பூரண அறிவும். நன்னூல் களை வாசித் தலும், ஆராய்ச்சி செய்தலும் எழுத்துத்துறையில் ஈடுபடுபவர் களுக்கு மிக அவசியமான உசா த்துணை அம்சங்களாகும்.
இவ்வாறு பத்திரிகையா ளரும், சிரேஷ்ட ஆசிரியருமான எஸ்.சிறாஜத்தின் கூறினார்.
நற்பிட்டிமுனை மிலே
*機
崧
னியம் இளைஞர் கழகம் நடாத் திய முத்தமிழ் அரங்கின் முதல் நாள் நிகழ்வில் 'எழுத்துத் துறை
யில் இளைஞர்கள் எதிர் நோக்
கும் பிரச்சினைகள் என்ற தலைப் பின் கீழ் விரிவுரை நிகழ்த் தும் போதே அவர் இதனைத் தெரி வித்தார்.
மருதமுனை ஸம்ஸ் மத் திய கல்லூரியில் அண்மையில் (26-05-2001) கழகத்தின் தலைவர் காதர் எம்.தெளபீக் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து பேசிய செய்தியாளர் சிறாஜத்தின் அவர்கள் கூறியதா
6) Igls
மேற்கத்திய கலை, கலாசாரங்கள் எம் இளைஞர்க ளிடையே ஊடுருவி இன்று சிக் கித் தவிக்கும் இளைஞர் சமூகம் தனது பொன்னிலும் மேலான நேரத்தை ஆபாசக் கொட்டகைக ளிலும், ஆபாசப் புத்தகங்களை
வாசிப்பதிலும் செலுத்தி வருவ ஓர் விடயமாகு சினிம கிரிகட் அணியி வைத்திருக்கும் தாளர்களைே யாளர் களை ே இளைஞர்கள் எத்தனிப்பதில்ை மாற வேண்டும் தென்றாலும் மு நேசிக்க வேண் ஓய்வு 606 Ligoniling தரர் எஸ்.ஐ.ஏ. பவுண் டேசன் உதவிக்கல் விட் அல்ஹாஜ் எ (ஜேபி) அம்பா LLÉIL gì () gu16 உத்தியோ கத்த D LLLJL LJ6a) (Oblib தனர்.
கவிச்சுடர் அன்பு முகையதின் எழுதிய உத்தம நபிவாழ்வில் கவிதை நுால் அறிமுக 6 ஸாஹிறாக் கல்லூரியில் நடைபெற்ற போது மெளலவி இஸ்ட் எம்.நதீர் (உதவிக் கல்வி
நுால் ஆய்வுரை செய்வதையும், பிரதம அதிதியாகக் கலந்த கொண்ட் மகப்பேற்று நிபுண் எல்.எம்.ஜமீல் அவர்களிடமிருந்து கல்முனை ஹட்டன் நெஷனல் வங்கி முகாமையாளர்
சிறப்புப் பிரதி ஒன்று பெறுவதையும் படங்களில் காணலாம். அருகில் கவிச்சுடர் அன்பு
காணப்படுகின்றார்.
 

செவ்வாய்க்கிழமை O
நான்கு எம்பிக்கள் மீதும் கையை செயல்படுத்துக!
2,6060060) LLI E6. 1ண்டு வளமான டயர் பதவிகளை ளிய மு.காவின் கத்தவர்களையும் றியுடன் பாராட்டு
* தீர்மானத்திற்கு
து அரச தரப்பில் க்கொண்டிருக்கும் ள் நால்வரையும் முஸ்லிம் சமுகத் க்கொடுத்தவர்க துகின்றோம். சமூ ல.மு.காங்கிரஸி த்தைக் காக்கும் த நால்வருக்கும் கடும் ஒழுக்க நட க தீர்மானித்திருப் தமுனை சில.மு. திய குழு முழு ப்பதோடு அதை Dமுல் நடத்துமா துவத்தை வேண் Dġbl.
களின்
D
அதிக கவனம் து கவலைக்குரிய LĎ.
நடிகர்களையும், னரையும் தெரிந்து அளவுக்கு எழுத் பா, பத்திரிகை யா இன் றைய அறிந்து கொள்ள லை. இந்த நிலை
எதை வாசிப்ப
தலில் மொழியை டும் என்றார்.
பெற்ற வலயக்க ார் அருட் சகோ மத்தியூ அவஷ்ரப் ன் தவிசாளரும் பணிப்பாளருமான எல்.எம். இப்றாகீம் றை மாவட்ட திட் லக அபிவிருத்தி ர் எல்.பஜூருத்தீன் கலந்து சிறப்பித்
விழா கல்முனை பிப்பணிப்பாளர்) னர் டாக்டர் ஏ. ஏ.எல்.எம்.நசிர் முகையதினும்
الصـ
05. கட்சியின் எதிர்கால நட வடிக்கைகளை சிறப்பாக நடாத்த தேசிய தலைவர் எடுக்கும் எல்லா வித செயற்பாடுகளையும் தீர்மா னங்களையும் இச்சபை முழுமன தாக ஆதரிக்கின்றது.
மேற்படி தீர்மானங்களின் பிரதிகள் மு.கா.தேசியத் தலை வர் நுஆ தேசியத் தலைவியும் உட்பட் ஏனைய 9 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மதங்களுக்கிடையிலான சர்வசமய
சமாதானக் கருத்தரங்கு
(காரைதீவு நிருபர்)
மதங்களுக்கு இடையி லான சமாதான அமைப்பு இம் மாதம் 29,30 ஆம் திகதிகளில் சர்வசமய சமாதான கருத்தரங் கொன்றை கல்முனையில் நடாத் தவுள்ளது.
கல்முனை கிறிஸ்தியா இல்லத்தில் தேசிய அமைப்பாளர் வணமாதம்பாகம அஸ்ஸஜி நாய கதேரோ தலைமையில் இவ் இருநாள் கருத்தரங்கு நடைபெற வுள்ளது.
'தாயின் அரவ
அண்மையில் வன்னிக் குச்சென்று விடுதலைப் புலிகள் அமைப்பைச் சந்தித்து வந்த இம் மதங்களுக்கிடையிலான சமாதான அமைப்பு யுத்த சூழ்நிலையில் வா ழும் மக்கள் மத்தியில் இப்படியான
சர்வசமய சமாதான கருத்தரங்கு
களை நடாத்திவருவது குறிப்பிடத் தக்கது.
அம்பாறை மாவட்டத்தில் மூவினங்களையும் சேர்ந்த 45 பேர் இவ்வதிவிடக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக இணைப் பாளர் எச்.பொடிநிலமே கூறினார்.
GO)6OOlli (GDCI
பிள்ளைகளின் எதிர்காலம”
மட்டக்களப்பு மாவட்ட வரியிறுப்பாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம் கடந்த 10ம் திகதி காலை 10.00 மணிக்கு சங்க அலுவலகத்தில் அதன் அமைப் பாளர் தமிழ்ப்பண்ணை ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடை
பெற்றது.
கூட்டத்தில் பேரின்பம் பிறெம்நாத் சட்டத்தரணி நடப்பு வருடத் தலைவராகத் தெரிவு Gayu JLLLLLLTD.
புதுத் தலைவர் தமது சிறப்புரையில் பெண்களையும் விதவைகளையும் சமுதாயம் பேணிப் பாதுகாக்க வேண்டும். அவர்களது சரீர குடும்ப மனக் குறைகள் களையப்படுவதோடு சிறப்பான எதிர்காலம் நாட்டில் அமைய அவர்கள் சிறக்க வாழ வேண்டும். தாயின் அரவணைப் பிலேயே பிள்ளைகள் சிறப்பான
சட்டத்தரணி பிரேம்நாத்
எதிர்காலத்தினுள் புக முடியும். 'பிள்ளைகள் நல்லவராவதும் தீய வராவதும் அன்னை வளர்ப்பிலே என்று கவிஞர் பாடிய பாடல் வரிகள் நமக்கு இதனையே Billy நிற்கிறது. பாதுகாப்புக் கெடுபிடிக் குள்ளாகும் பெண்களின் நன்மை யும், எதிர்காலமும் கருதி, இச்சங் கம் நல்ல நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கிறது. இவை சிறப்புற மனிதம் சிறப்புடன் வாழும் என் றார்.
இத்தோடு சங்கத்தின் செயலாளராக மாசுரேஸ்குமார் அவர்களும், பொருளாளராக திரு மதி.மேகலா சத்தியசீலம் அவர் களும், குழு உறுப்பினர்களாக பதின்நான்கு பேரும் தெரிவாகி யுள்ளனர்.
ஏறாவூர் பிரதேசத்தில் தலைமைத்துவப் பயிற்சி
(ஒட்டமாவடி நிருபர்)
டெக்கு கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணை யுடன் ஏறாவூர் பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்க ளுக்கான தலைமைத்துவப் பயிற் சிநெறி அண்மையில் நடைபெற்
Digbl.
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் கே.விமலநாதன் தலைமையில் டாக்டர் பரீட் மீரா
லெப்பை கலாசார, மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இப்பயிற்சி நெறியில் ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஐந்து நாட் கள் நடைபெற்ற இப்பயிற்சி நெறி யின் போது பல முக்கிய பிர முகர்களால் வெவ்வேறு தலைப் புக்களில் கருத்துமிக்க ப்ல ஆலோசனைகள் முன்வைக்கப்
LILL60T.
உங்கள் வீட்டுக்குத் தேவையான
ஒட்டு ԱշՈ, மூங்கில் , நெல்லி, கொய்யா, பலா, விழி,
அம்பரல்லா, தேக்கு மற்றும் அலங்கார மரங்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள நீங்கள்
| bՈԿ வேண்டிய இடம்:
மன்று சரவணா வீதி, இல-19 கல்லடி மட்டக்களப்பு
தொலைபேசி இலக்கம்:- 22500
Advt
LS LS LS LSLS LS S LS LS LS LSS SLSS SLS LS LS LSLS LS LLSLSL LS S S LLLS

Page 4
26.06.2001
பெண் கருக்கலைப்பை எதி மதத்தலைவர்களும் பிரசா
(புதுடில்லி)
இந்தியாவின் ᎯᏏ60Ꭰ6Ꮩ) நகர் புதுடில்லியில் நடந்த ஒரு மாநாட்டில் அரசியல் வாதிகள் மருத்துவர்கள், பெண்ணுரிமையா ளர்கள், மதத் தலைவர்களும் கல ந்து கொண்டார்கள்.
பெண் கருக்களை பிரித்துவிடும் நிலை திடீரென பெருயிருப்பதாக புள்ளி விபரங் கள் தெரிவிப்பதால் அதனை முற் றாக ஒழிப்பதற்கு உரிய வழி களைக் காண விவாதிப்பதற்காக வே அனைத்து மதத் தலைவர் களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
நேற்று முழுவதும் நடை பெற்ற இந்த மாநாட்டில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் இந்து, இஸ்லாம், சீக்கி யர் உள்ளிட்ட பல மதங்களின் தலைவர்கள் உரையாற்றினார் கள்.
பெண் சிசுக்களை அல் லது பெண் கருக்களை அழிக்கும் போக்கு இந்திய சமூகத்தில் நில வுவது குறித்து அதிக விழிப்புணர் வை மக்கள் மத்தியில் உரு வாக்க வேண்டும் என்று இவர்கள் கூறினார்கள்.
தங்கள் மத உரை களின் போதும் இது குறித்து நிட்சயம் பேசுவோம் என்றும் அவர் கள் மாநாட்டின் முடிவில் உறுதி எடுத்துக் கொண்டார்கள். இந்த மாநாட்டுக்கு ஐக் கிய நாடுகள் மன்ற குழந்தைகள் கல்வி வளர்ச்சி நிதியம் இந்திய மருத்துவர்கள் சங்கம், மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் என் பன கூட்டாக ஏற்பாடு செய்திருந்
தன.
இந்த தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவி பார்த்த சாரதி. இந்திய மக்கள் தொண்க யில் பெண்கள். ஆண்கள் விவகா ரத்தில் சமச்சீரற்ற நிலை, அதா
வது ஆண்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதினால் வரக் கூடிய சமுதாய அபாயங்கள் பற் றியும் பெண் பாலாருக்கு எதிராக நிலவும் தவறான கண்ணோட்டத் தை முடிவுக்குக் கொண்டுவர
வேண்டியதன் அவசியத்தையும்
மக்களுக்கு எடுத்துரைக்க வேண் டும் என்று கூறினார்.
கருவிலே கொல்லப் படும் பெண்கள் பற்றி கவலை தெரிவித்தால் மட்டும் போதாது. பிறக்கப்போகும் குழந்தையின் வாழ்க்கை உரிமையை உறுதி செய்ய வேண்டியதன் அவசியமும் இருக்கின்றது என்று அவர் எடுத் துரைத்தார்.
இந்தப் சமாளிக்க மதத் பங்கும் அவசிய பார்த்த சாரதி ச இந் ஆண்டு முடிந்த கணக்கெடுப்பு பு பெண்களின் எணன் ளின் எண்ணிக்ை குறைந்த நிலை காட்டுகின்றன.
பெண்க லைகள் பற்றி இர அரச சார்பற்ற நி சாரங்களில் ஈடு திலும், மக்கள் புணர்வு ஏற்பட்டு யவில்லை.
பெருநாட்டில் ஏற்பட்ட அதிர்ச்சி ஏற்படுத்திய சே
(லிமா)
தென்னமெரிக்காவின் அன்டிஸ் மலைத்தொடருக்கு அரு கே தாக்கிய நில அதிர்ச்சி எவ் வளவு சக்தி வாய்ந்ததாக இருந் தது என்பது கொஞ்சம் கொஞ் சமாகத் தெளிவாகிக்கொண்டு வருகின்றது.
இவ்வாறான சேதங்கள் பெரு நாட்டிலும் ஏற்பட்டுள்ளன. இதுவரை 50 பேர் வரை இறந்தி ருக்கின்றார்கள் என்று அறிவிக் கப்பட்டுள்ள அதேநேரம் பல நூற் றுக்கணக்கானோர் காயமடைந்தி ருக்கிறார்கள்.
ரிச்டர் அளவில் கிட்டத் தட்ட எட்டு ரிச்டர் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில் சாலைகள் பிளந்து துண்டாடப்பட்டுள்ளதுடன் மின்தொலைபேசி இணைப்புக் களும் செயலிழந்துபோயுள்ளன. இதனால் மோசமான சேதங்கள் பெரு நாட்டின் இரண் டாவது பெரிய நகரமான அரி கியுபா என்ற நகரில் ஏற்பட்டுள் ளது. அங்கு வரலாற்று முக்கியத்
துவம் வாய்ந்த களும் அழிந்து
இதன் மு னுமொரு நகரம் பப்பட்டது போல மட்டமாக்கப்பட்டு ரிவிக்கப்படுகிறது சரக்கு கம்பளங்கள், கூ னவற்றுடன் JTg னங்கள் நிவார இறங்கியுள்ளன.
நில ந(
வீடுகளுக்கு செலி அஞ்சி பூங்காக்கு ளிலும் கழித்தார் பெரு ந அதிபராக தெரி தொல்லிடு அவர் பாதிக்கப்பட்ட இட பார்ப்பதற்காக அ ஐரோப்பிய நாடு 695 TEB இருந்த த6 ஒத்திவைத்துள்ள
இந்திய பாக்கிஸ்தான் பேச்சுக்கடு இடம் கேட்கும் குரியத் மாநாட்டுக்
(Uநகர்)
இம்முகாஷ்மீரில் உள்ள முக்கிய கட்சியான அனை த்து கட்சி குடியரசு மாநாடு இந் தியாவும் பாக்கிஸ்தானும் பேச விருக்கும் உச்சி மாநாட்டில் தம் மையும், கலந்தாலோசிக்க வேண் டும் என்று வேண்டுகோள் விடுத் துள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் காஷ்மீர் பிரச்சினை முக்கியத் துவம் பெற்றும், குரியட் மாநாட் டின் தலைவர் அப்துல் கானிட் அவர்களுடைய ஆதரவாளர்கள் உட்பட அனைவருமே கடந்த கா லச் சம்பவங்களில் ஏற்பட்ட முறு கல் நிலை பதட்டநிலை ஏதுமற்ற புதிய சமுதாயம் ஒன்றை உரு வாக்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார்.
இது நடைமுறைக்கு வர வேண்டுமானால் குரியட் மாநாடும் இந்தப் பேச்சின் போது உள்ள டக்கப்படவேண்டும் என்று அப்துல்
காலித் தெரிவித்தார்.
பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்க்கும் பாகிஸ்தான் அதி பர் பெவரல் முஷாரப்புக்கும் இடையில் அடுத்த மாதம் நடை பெறவிருக்கும் பேச்சுவார்த்தைக ளுக்கு முன்பு இரண்டு தலைவர் களையும் தனித்தனியே சந்தித்துப்
(மண்முனைப்பற்று நிருபர்)
மண்முனைப்பற்று பிர தேச இலங்கை செஞ்சிலுவைச் சங்கக் கிளை தனது மாதாந்த பொதுக் கூட்டத்தினையும் மேல திக முதலுதவிப் பயிற்சி வகுப் பினையும் கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில், இல ங்கைச் செஞ்சிலுவைச் சங்க பிரதேச முதலுதவிக் குழு செய லாளர் செல்லத்தம்பி தேவதாஸ் தலைமையில் நடாத்தியது.
மற்றும் மாதாந்த பொ துக் கூட்டத்திற்கு இலங்கை
பேச தமக்கு வாய் டும் என்று அவர் விடுத்திருந்தார். சந்திப்பில் வாஜ் குரியட் மாநாட்டு தர்ப்பம் அளிக்க என்று அதிகாரி விட்டார்கள்.
மேலதிக முதலுதவிப்
செஞ்சிலுவைச் ளப்பு கிளையின் லாளர் மா.சதாசி இலங்கை செஞ்சி மட்டக்களப்பு மா விக்குழு செயலா U(plb, IDsbD) b LDL வட்டப் பொதுச்சு தகர் எம்.நாமலி முனைப்பற்று பிர சுகாதார உத்தி ச.சந்திரசிறியும்,
பற்று குடும்பநல
தரகள பலரும கலி 601 J.

பிரச்சினையை
தலைவர்களின் ம் என்றும் தீபா கூறினார். தியாவில் இந்த மக்கள் தொகை ள்ளி விபரங்கள் ணிக்கை ஆண்க கயை விட மிக 0யை எடுத்துக்
ள் கரு, சிசு கொ ந்தியாவில் அரச றுவனங்கள் பிர பட்டு வந்த போ மத்தியில் விழிப்
ள்ளதாகத் தெரி
Ամ): தங்கள்
பல கட்டிடங் போயுள்ளன. முக்கியமான இன் சீட்டுக்கட்டு பரப் இடிந்து தரை ள்ளதாகவும் தெ
.
ப் பொருட்கள், டாரங்கள் என்ப துவத்தின் 6DIT ணப்பணிகளில்
டுக்கத்தின் பின்
வதற்கு மக்கள் ள்ளும் வெளிக
ாட்டின் அடுத்த வாகியிருக்கும்
B6fi (BLOIIFLOÍBÚ
ங்களைச்சென்று மெரிக்காவுக்கும் களுக்கும் செல் னது பயணத்தை TÜ.
sgð
f
பப்பளிக்க வேணன் வேண்டுகோள் ஆனால் இந்தச் பாயை சந்திக்க கட்சிக்கு சந் ப்போவதில்லை கள் அறிவித்து
பயிற்சி சங்க மட்டக்க D.L. G.Fu uptib, LDsbDub லுவைச் சங்க வட்ட முதலுத ளர் சோமசுந்த Låsb6IIIL LDT காதார பரிசோ ங்கமும், மணன் தேச பொதுச் யோகத்தரான
மண்முனைப் உத்தியோகத் Uந்துகொண்ட
அரசின் பாதுகாப்பு வேண்டாம்
என மேயர்,
(சென்னை)
சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் அரச பாதுகாப்பு வேண்டாம் என்று அவரே கூறி விட்டார் என்று இப்போது தமிழக அரசு உட்துறை செயலாளர் விடு த்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
ஸ்டாலினுக்கு பாதுகாப் புக்கு வழங்கப்பட்டிருந்த "பொலி ஸாரை அவரே திருப்பி அனுப்பி விட்டார். அந்த முடிவுக்கு நாங் கள் பொறுப்பேற்க முடியாது என்று தமிழக அரசு உட்துறைச் செயலாளர் நரேஸ் குப்தா தெரி வித்திருக்கிறார்.
ஸ்டாலின் பாதுகாப்பு விவகாரம் முதலில் அரசியல்
ஆக்கப்பட்டது. இப்போது அதிகா
ரிகளும் அறிக்கைவிடத் தொடங் கிவிட்டார்கள் மூன்று நாட்களுக்கு முன் மாநகர ஆட்சி கூட்டத்தில் குழப்பம் ஏற்பட எதிர்கட்சி உறுப்
பின்னர்களை வெளியேற்றுமாறு ஸ்டா
லின் உத்தரவிட அவரது கட்ட ளையினை நிறைவேற்ற மாநகர ஆட்சி காவலர்கள் மறுத்து விட் டார்கள்.
ஸ்டாலினுக்கு மிகவும்
ஸ்டாலின் மறுப்பு
தர்மசங்கடமாகிப் போனது ஒரு கட்டத்தில் அவரே கூட்டத்தை ஒத்தி வைக்கும் நிலையும் ஏற்
பட்டது. மாநகர ஆட்சி காவலர்
கள் தான் என்றாலும் மாநில காவல் துறையைச் சேர்ந்தவர் கள். ஆள்வதோ அ.தி.மு.க என வே, தி.மு.கவைச்சேர்ந்த ஸ்டா லினின் உத்தரவை அவர்கள் நிறைவேற்ற மறுத்தார்கள் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது. இந்த சம் பவம் நடந்த ஓர் இரு நாட்க ளுக்குப் பின் ஸ்டாலின் தனக்கு அரச பாதுகாப்பே தேவையில்லை எனக்கூறி அறிக்கை வெளியிட் டுள்ளார்.
அவருக்கு முதலில் மா நகர ஆட்சியில் நேரிட்ட அவ மானம், பிறகு வெளியூர் சுற்றுப் பயணத்தின் போது முன்னர் போல் பாதுகாப்பு பொலிஸார் வர மாட்டார்கள் என அவருக்கு தெரி விக்கப்பட்டது. இதனால் அவர் அரச பாதுகாப்பே தேவையில்லை எனத் தெரிவித்துவிட்டார்.
இவருக்கு பதிலடியாக நடேஸ் குப்தா தாங்கள் ஒன்றுமே செய்யவில்லை. அவராகவே பாது காப்புத் தேவையில்லை கூறிவிட்டார் என்றார்.
என்று
al GOOI. GÍGÒGÔILIILÍ) DI Lid,GIllsb
(கல்லாறு நிருபர்)
1814ல் இலங்கை காலி வெலிகம கடற்கரையில் மெதடிஸ்த திருச்சபை பணிக ளை மேம்படுத்த வந்திறங்கிய வன வில்லியம் ஒல்ட் ஐயரின் நினைவாக மட்டக்களப்பு பொது நூலக ஆற்றுமுனைக் கருகில் நினைவுத்துாபி ஒன்று அமைக் கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மெதடி ஸ்த கல்லூரி உருவாவதற்கு உறுதுணையாக இருந்த வண. வில்லியம் ஓல்ட் ஐயர் மட்டக் களப்பில் தற்போது நினைவுத் துாபி அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள ஜெற்றி லேயே வந்திறங்கினாராம்.
இந்த நினைவத் துாபி
(ஒட்டமாவடி நிருபர்)
இறாவூர் சதாம் ஹ சைன் கிராமம், மிச்நகர், தாம ரைக்கேணி, ஐயங்கேணி போ ன்ற பிரதேசங்களில் விவசாய செய்கைகளில் ஈடுபட்டு வரு கின்ற விவசாயிகளின் நன்மை கருதி இப் பிரதேசங்களிலுள்ள பல்வேறு விவசாய செய்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் 40 விவசாயக் கிணறுகள் அமை க்கப்பட விருக்கின்றது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட வன்செயல்கள் காரண மாக உறுகாமம் போன்ற பகுதி களிலிருந்து அகதிகளாக இடம் பெயர்ந்த நுாற்றுக்கணக்கான
ஏறாவூர் பிரதேசங்களில் 40 விவசாய கிணறுகள்
னர். இப்பகுதிகளில் தற்போது
ல்ட் ஐயருக்கு னைவுத் தூபி
யை எதிர்வரும் 30ந் திகதி இலங்கை மெதடிஸ்த சபையின் தலைவர் வண.நோயல் பெர் னாண்டோ திறந்து வைக்கின் றார்.
கெளரவ விருந்தினர் களாக வண.எஸ்.ஜேகதிரே சப்பிள்ளை, வடகிழக்கு மெத டிஸ்த சபா சங்கத் தலைவர் வண. எஸ்.எஸ் கருணைராஜ் முன்னாள் வடக்கு கிழக்கு மெதடிஸ்த சபா சங்கத் தலை வர் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்த வைபவத்தை
முன்னிட்டு மட்டு கோட்டை முனை மெதடிஸ்த தேவாலய வளவிலிருந்து அன்றைய தினம் ஊர்வலம் ஒன்றும் ஒழங்கு செய்யப்பட்டுள்ளது.
குடும்பங்கள் இப்பகுதிகளில் வசி த்து வருகின்றனர்.
இவர்கள் இப்பகுதியிலு ள்ள விவசாய நிலங்களை பயன் படுத்தி விவசாயச் செய்கை யினை மேற்கொள்வதில் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட பிரச் சினைகளை எதிர்நோக்கி வந்த
அமைய இருக்கும் சுமார் 40 விவசாய கிணறுகளினால் கூடுத லான அளவு நன்மையடைவ துடன் இன்னும் கூடுதலான அளவில் விவசாயச் செய்கையில் ஈடுபட முடியும் என்றும் இப்பகுதி வாழ் விவசாயிகள் தெரிவிக்கின் றனர்.

Page 5
26.06.2001
நாவிதன்வெளி குளம் LI6OIUJ GOLDÍL|
(நற்பிட்டிமுனை நிருபர்
ஏ.எஸ்.எம்.முஜாஹித்
டெக்கு கிழக கு மாகாண நீர்ப்பாசன விவசாயத்
திட்டத்தின் மூலம் நாவிதன்வெளி
பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நாவிதன்வெளி குளம் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நாவிதன்வெளி பகுதியி லுள்ள 540 ஏக்கர் வயல் நிலங்க ளில் விவசாயம் மேற்கொள்ள முடியுமெனவும் இத் திட்டம் பூர்த்தியடைந்ததும் அப்பகுதியில் வாழும் மக்களின் சகல தேவைக ளும் நிறைவு செய்யப்படுமெனவும் நாவிதன்வெளி பிரதேச செய
லாளர் எம்.கோபாலரெத்தினம் தெரி வித்தார்.
இத்திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கான ஆரம்ப கூட்டம் அண்மையில் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச
செயலகத்தில் நடைபெற்றது. இத்
திட்டத்தை நடைமுறைப்படுத்துவ தற்கென சேவாலங்கா நிறுவனத் தின் பிரதேச வெளிக்கள உத்தி யோகத்தர் எஸ்.லிங்கராஜா நிய மிக்கப்பட்டுள்ளார். இக் கூட்டத் திற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள் அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் ஆசிரி யர்கள் பொதுமக்கள் ஆகி யோரும் கலந்து கொண்டனர்.
கூழாவடி இந்து இளைஞர் பத்தாண்டு விழா
(அரியம்)
மட்டக்களப்பு மாநகர சபைப்பகுதியில் உள்ள கூழாவடி
இந்து இளைஞர் மன்றத்தின்
10வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் ஜூலை 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கூழா வடி இந்து இளைஞர் மன்ற பணிமனையில் கூழாவடி மன்றத் தின் தலைவர் க.நடராசா தலை மையில் இடம் பெறும்.
இவ்விழாவில் இராமகி ருஷ்ண மிஷன் சுவாமி அஜராத் மானந்தஜி மகராஜின் ஆசி உரை யும் பிரதம அதிதியாக மண்முனை வ1 க்கு பிரதேச செயலாளர்
க.கதிர்காமநாதன், சிறப்பு அதி திகளாக மாவட்ட கலாசார உத்தி யோகத்தர் க.தங்கேஸ்வரி மட்/ வின்சன்ட் மகளிர் தேசிய கல்லூரி அதிபர் சுபா சக்கரவர்த்தி, கெளரவ அதிதிகளாக ஆசிரியர் சிரோணன் மணி த.செல்வநாயகம் சங்கீதத் துறை உதவி கல்விப்பணிப்பாளர் ரஜனி நடராசா, சங்கீத பூசணம் சாந்தாவதி நாகையா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். பல கலை நிகழ்வுகளும் சொற்பொழி வுகளும் இடம் பெறுவதுடன் இராலோகேஸ்வரனின் நிகழ்ச்சித் தொகுப்புடன் யோகராசாவின் நன்றியுரையுடன் நிறைவுறும்.
நாவிதண்வெளி பிரதேசத்தில்
சமுர்த்தி மன்றம் அமைப்பு
(நற்பிட்டிமுனை நிருபர்)
இலங்கை சமுர்த்தி
அதிகார சபையின் சுற்று நிரு பத்திற்கமைய நாட்டின் சகல பிர தேச செயலகப் பிரிவுகளிலும் சமுர்த்தி நலன்பேணும் சமுர்த்தி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் புதிதாக ஆரம்பிக்கப் பட்ட நாவிதன்வெளி பிரதேச செய லகப் பிரிவிலும் அண்மையில் சமுர்த்தி மன்றம் அங்குரார்ப் பணம் செய்யப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச கூட்டுறவுப் பணியாளர்
பயிற்சிப் பர்ட்சை (கல்லாறு நிருபர்)
டெக்கு கிழக்கு மா கான கூட்டுறவு கல்லுாரியில் நடாத்தப்படும் கூட்டுறவு பணியா ளர் சாதாரண பயிற்சிக்கான பரீட்சை வடக்குக் கிழக்கு மாகா ணங்களில் உள்ள கூட்டுறவு பயிற்சி நிறுவனங்களில் இம் மாதம் 25ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை நடைபெற இருக்கின்றது.
இம்முறை கல்முனை, மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபைகளின் ஊடாக பல பரீட்சார்த் திகள் இப் பரீட்சைக்கு தோற்ற இருக்கின்றனர்.
96) lill 6ill (bl IIIbgb
9 Day 6). LD கல்லடி உப்போடை விபுலானந்த வீதியில் கடற்க ரைக்கு அண்மையில் அமைந் துள்ள நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் இம்மாதம் 9ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ளது. பிற்பகல்
30க்கு பூசை நடைபெறும்
செயலகத்தில் அண்மையில் பிர தேச செயலாளர் எம்.கோபால ரெத்தினம் தலைமையில் நடை பெற்ற சமுர்த்தி அபிவிருத்தி உத் தியோத்தர்களுக்கான கூட்டத்தின் போதே இம் மன்றம் உருவாக்கப் பட்டது. இதில் சமுர்த்தி தலை மைப்பிட முகமையாளர் ரீ.சபா ரெத்தினம் உதவி முகாமையா ளர்கள் எம்.எச்.கபிர், யூ.எல்.றகும துல்லாஹற். தலைமை எழுதுநர் ஏ.எஸ்.எம்.முஜாஹித் ஆகியோ ரும் பிரசன்னமாயிருந்தனர்.
இக் கூட்டத்தின் போது பின்வருவோர் ஏகமனதாகத் தெ ரிவு செய்யப்பட்டனர். தலைவர்: ஏ.வி.ஜிந்திரன் செயலாளர் யூ.எல்.றகுமதுல்
6) Tori) பொருளாளர்- எஸ்.நிமலாக உபதலைவர்: கேராசம உபசெயலாளர் எஸ்.கருணாவதி
V
ஆலl L
66)
(களுவாஞ்சி
éb (6Tb6 மாரியம்ம6 எதிர் வரும் நா ளுக்கு செயல்ப
ഞ]
யில் பின்வருவே யோகத்தர்களாக பட்டனர். தலைவர்: பரமா உபதலைவர்- க செயலாளர் - கம்(கி.உ)
உபசெயலாளர்: பொருளாளர் வ போசகர்கள்:- ரீ6 குமரன் குருக்கள் எஸ்.சுப்பிரமணிய திரகுபதி விரஞ்சிதமூர்த்தி மேலும் உறுப்பினர்களா ரத்தினம், கு.சணன் நாதன், செ.ஜெ. லிங்கம், ந.பாலச்சந்திரன கராசா, வ.கந்த
600 KGB .
கராசா காே
அ.உதயகுமார் தராசா, ஜெ.ஜெய ரெத்தினம், கயோ ப்போடி, ந.மார்
(од 606)ILD. H. (Buj
யோரும் கணக்கு வி.ரவீந்திரமூர்த் தெரிவு செய்யூ
மூளைக்கா
தடுப்
(காரைதீவு
60) சுகாதார வைத்தி தமது பிரதேசத்து களில் வாழும் குட்பட்ட பிள்ளைக காய்ச்சல் தடுப்பூ
இதுவ ஏற்றப்படாத பிள் டத்தில் பயனடை இதே 6ே சுற்றயல் வைத் அமைக்கப்பட்ட சிகிச்சை நிலைய கப்படாமல் சீரழிந்
LITä, Lj சம்மதித்தும் அங்கு
முயற்சி எடுக்காத
சிகிச்சை நிலை பின்னடைந்து வரு
டுகிறது.
பாண்டிருப்பு பாரத இளைஞர் கழகத்தில் பாண்டிருப்பு முத்து மாரியம்மன் ஆலய உற்ச ஆலயச் சூழலில் சிரமதானப் பணியினை ே
(படமும் :
 

செவ்வாய்க்கிழமை 5
Ha பரிபாலன கிகள்
குடி நிருபர்)
ாஞ்சிகுடி ரீ மது ன் ஆலயத்தில் ன்கு ஆண்டுக டக்கூடிய வகை
ார் புதிய உத்தி தெரிவு செய்யப்
னந்தராசா
தில்லேஸ்வரன்
க.சண்முகலிங்
சசாத்வீகராசா சின்னராசா சிறி மு.முத்துக்
Lib
நிர்வாக சபை +, (361.LIIIá, flu 1
முகம், க.சத்திய
LUTöT, B(bLD சுந்தரலிங்கம் ர், சஞானசிங் சாமி, ந.வினாய யாகேந்திரன், வே. கோவிந் பநந்தன், க.குண கநாதன், கபாலி க்கண்டு, தவச் ாகநாதன் ஆகி ப்பரிசோதகராக தி ஆகியோர் பட்டனர்.
lidj (J66)lb (35 பூசி
பு நிருபர்)
ரதிவுப் பிரதேச யப் பணிமனை க்குட்பட்ட பகுதி 110 வயதுக் 5ளுக்கு மூளைக் சி ஏற்றப்பட்டது. ரை தடுப் பூசி ளைகள் இத்திட் ந்துள்ளனர். வளை காரைதீவு தியசாலையில் பல் வைத்திய ம் இன்னும் திறக் து வருகிறது.
ஒருவர் வரச் த ஒரு அமைப்பு காரணத்தால் யம் திறப்பது நவதாக கூறப்ப
பத்திரிகையாளர்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
(நற்பிட்டிமுனை நிருபர்)
அம்பாறை மாவட்ட கரையோர செய்தியாளர் சங்கம் பத்திரிகையாளர் நல் வாழ்வுக்காக அளப்பரிய பணியாற்றி வருவதை மறுக்க முடியாது. சங்கத்தின் எதிர்கால வெற்றி உறுப்பினர்களிடையே ஏற்படும்
யாரும்
புரிந்துணர்விலேயே தங்கியுள்ளது. பத்திரிகையாளனது எழுத்துக்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். என்னால்
எழுதப்பட்ட கட்டுரையொன்று
தென்கிழக்கு பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக அமைந் ததை இவ்விடத்தில் சுட்டிக்காட் விரும்புகின்றேன்.
இவ்வாறு அண்மையில் நிந்தவூர் அல்-அஷரக் தேசிய பாடசாலையில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாதாந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய அம்பாறை மாவட்ட கரையோர செய்தியாளர் சங்க தலைவர் மீரா.எஸ்.இஸ்ஸதின் தெரிவித்தார்.
விஜ
· EONOE sa Ang
്യ്"( ந்
s göti . ܕ ܪܝ
தெனி கிழக்குப் பல்கலைக்கழகம் அண்மையில் நடாத்திய
Y
தமிழ்க்கலை இலக்கிய வரலாற்றில் தடம் பதித்த கிழக்கி லங்கையர் என்ற கருத்தரங்கினி போது பாவலர் U6nfóð ástfluÚ பரினர் 'ஆத்மாவினர் அலைகள்' என்ற கவிதை நூல் வெளியி டப்பட்டது. அதன் சிறப்பு பிரதியை தென கிழக்குப் பல்கலைக் கழக Uடாதிபதி அல் ஹாஜி மெளலவி காதரீனி கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சித்திர லேகா மெளனகுருவுக்கு வழங்கி வைப்பதை படத்தில் கான
6A) ITULO .
(படமும்,தகவலும்:-
பாண்டிருப்பு
நிருபர் கேதீஸ்)
வவுனியா -ܥ
வளாகத்திற்கு b60Ol 60oflbGi
(ச.மயூரவதனன்)
வுெனியா யாழ் பல்கலைக்கழகத்தின் வியா
பார கற்கைகள் பீடத்திற்கு ஆறு புதிய கணணிகள் அண்மையில்
66TTE,L)
கிடைக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு வியாபார கற்கைகள் பீட மாணவர்கள் கணணி அறிவினை விருத்தி செய்து கொள்வதற்கு பீடாதிபதி ஆர்.நந்தகுமார் நட வடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஆறு மாணவர்களை ஒவ்வொரு குழுவாக பிரித்து வாரத்தில் இரண்டு மணி நேரம் கனணிப் பயிற்சியில் ஈடுபடுத் தப்படுகின்றார்கள்
ண் மாதாந்த செயற்திட்டத்தின் படியும், வத்தை முன்னிட்டும் கழக உறுப்பினர்கள் மேற்கொள்வதை படங்களில் காணலாம்.
தகவலும் - பாண்டிருப்பு நிருபர் கேதீஸ்)
המץ 776"
தலைமைத்துவ பயிற்சி நெறி
(காரைதீவு நிருபர்)
கில்முனை சமாதான அமைப்பின் கடந்த சனியன்று கல்முனை அல்பறியா வித்தியால யத்தில் தலைமைத்துவ பயிற்சி நெறியொன்றை நடாத்தினர்.
வித்தியாலய அதிபர் ஏ.சி.எம்.அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் மாணவ தலைவர்களும், வகுப்புத் தலைவர்களும் கலந்து பயிற்சி பெற்றனர். சமாதான அமைப்பின் வெளிக்கள உத்தியோகத்தர் எம்.எச்.எஸ்.சபியா தலைமையி லான வள ஆளணியினர் பயிற்சி நெறியினை வழங்கினார்.
பர்ட்சை முடிவு வெளியாகவில்லை! (காரைதீவு நிருபர்)
99966. நடைபெற்ற கணக்குப்பதியுநர் , சிறாப்பர் களஞ்சியப் பொறுப்பாளர் மற்றும் சிற்றுாழியர்கன்ளப் பதவி உயர்த்து வதற்கான பரீட்சை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லையென சம்பந்தப்பட்ட பரீட்சார்த்திகள் விச னம் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை 2000 நவம்பரில் ந்டைபெற்ற பொது எழுதுநர்சேவை அதிசிறப்பு தரத் திற்கான பதவியுயர்வுப்பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.
எனவே, இதற்கு முன்பு நடைபெற்ற பரீட்சை முடிவுகளை வெளியாக்குவதில் தாமதமேன் என அவர்கள் கேட்கின்றனர்.

Page 6
26.06.2001
சமாதானத்தின் மறுபச்
கிடந்த இரு வருடங்க" ளாக மெல்ல ஒளிர்விட்ட சமாதா னப் பேச்சுவார்த்தை சென்ற நவம் பர் மாதம் தொடக்கம் முழுவேகம் பெற்று இலங்கையில் வாழும் சகல சமூக மக்கள் மனதிலும் ஏக்கத் தை தோற்றுவித்தது. அத்தோடு எமது நாட்டின் இனப்பிரச்சினையின் பால் ஈடுபாடு கொண்ட சர்வதேச சமூகம், மற்றும் புலம் பெயர்ந்து வாழும் எம்மவர் மத்தியிலும் எம் நாட்டில் அமைதி தோன்றி விடும் என்ற வாஞ்சையோடு கவிஞரின் 'மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்ப தடையில்லை நாங்க மட்டும் உலகத்தில் வீடு திரும்ப வழியில்லை' என்ற பாடலை மீட்டிருந்தன.
நோர்வேயின் சிறப்பு பிரதிநிதியான எரிக்சொல்ஹெய்ம் வன்னி சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள் ளை பிரபாகரனை சந்தித்ததும் அதன் பின்பு மாவீரர் தின நீடரை மூலம் சமாதானத்துக்கான அழைப் பும், தொடர்ந்து ஒரு தலைப்பட்ச மான போர் நிறுத்த அழைப்பும் ஏதோ, சமாதானம் எம்மை மிக நெருங்கி வந்து கொண்டிருக் கின்றது என்று மக்களனைவரை யும் மகிழ்ச்சி கொள்ளச்செய்தது எனினும் புரிந்துணர்வு உடன்படிக் கை எனும் ஓர் வரைபு ஒப்பந் தத்தை எரிக்சொல்ஹெய்ம் 25 LLUIT ரித்து அதற்கு விடுதலைப்புலிகள் சம்மதம் தெரிவித்தமையும் இலங் கை அரசு அரை மனத்துடன் மெல்ல இழுத்தடிப்பு செய்ததோடு இந்தியாவுடன் ஆலோசனை
செய்த பின்பு புரிந்து ணர்வு
உடன்படிக்கையின் அடிப்படை அம்சத்தையே மாற்றி மணி தாபிமான உதவிகளுக்கான ஒப்பந்தம் என பெயர் மாற்றம் செய்தமையும். இதனை விடு தலைப்புலிகள் நிராகரித்ததுடன் பேச்சுவார்த்தை ஏற்பாடுகளில் சுருதி பேதம் ஏற்படத்தொடங்கியது.
இங்கு நாம் கடந்த
1994-1995ஆம் ஆண்டில் நடந்த
நான்கு மாத கால பேச்சுவார்த் தையை நோக்குவோமானால் அப்போது பொருளாதாரத்தடை நீக்கம், பாதை திறப்பு போன்றவற் றை செய்வதன் மூலம் மக்களின்
இயல்பு வாழ்க்கையை மீட்பதின்
நோக்கமாகவே ஆரம்ப தொடர் பாடல்கள் வவுனியாவில் நிறை வேற்றப்படாமை சொல்வதொன்று செய்வதொன்று என மக்களின் இயல்பு வாழ்க்கையை தோற்று விக்க முடியாமலே அரசியல் பேச்சுவார்த்தை ஆரம்பமாகு முன் பரஸ்பர புரிந்துணர்வு அற்ற நிலையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பமாயின. இதனைக் கருத்திற்
கொண்டே இம்முறை மூன்றாம் .
தரப்பு மத்தியஸ்தம் வேண்டப்பட்டு நோர்வேயின் உதவி பெறப்பட் டமையும் பேச்சுவார்த்தை ஆரம்ப மாகுமுன்பே, புரிந்துணர்வு
ஒப்பந்த மூலமாக பொருளாதாரத்
தடையினை விலக்கி, பேச்சுவார்த் தையை நடைபெறும் காலத்தில் மோதலைத் தவிர்த்து இவற்றை கண்காணிக்க சர்வதேச கண் காணிப்பாளர்களையும் பெறுவதன் மூலம் ஓர் சிறப்பான அடித்தளத் தை இட்ட பின்பு அரசியல் பேச்சு வார்த்தை ஆரம்பிக்க நோர்வேயின் உதவியோடு விடுதலைப்புலிகள் திட்டமிட்டனர்.
ஆரம்பத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தரை ஆமோதித்த அரசு விடுதலைப் புலிகளின் இராஜதந்திர நகர்வுக்குள் தாம் மெல்ல மெல்ல இறுகுவதை
உணர்ந்ததும், தமது வழமையான
காலங் கடத்தும் தந்திரோபாயத்தை மேற்கொள்ளத்தொடங்கியது. எரிக்சொல்ஹெய்ம் இங்கு வரும்
போது ஜனாதிபதியும், வெளிநாட்
டமைச்சரும் வேறுநாடுகளுக்கு செழியன்.இ.கெளதம் சுற்றுப்பயணம் மேற்கொள்வது, விடுதலைப்புலிகளின் யுத்த நிறுத்த அழைப்புக்கெதிராக அவர்கள் பலவீனமாக உள்ளனர் என்று பிரசாரம் செய்து அதனை திசை திருப்பலிடல் என இழுத்தடித்த போதும் தங்கள் இராணுவ பலத் தை அதிகரிக்க தேவையான சகல நடவடிக்கைகளையும் முழுழுச்சாக
மேற்கொள்ளத்தொடங்கின்ர்.
அத்தோடு போர் நிறுத்த காலத்தில் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டதோடு நான்கு மாத கால யுத்த நிறுத்தம் முடிவடைந்த கையோடு உடனடியாக பாரிய படைநகர்வொன்றையும் மேற் கொண்டனர் எனினும் 'அக்கி னிகில" எனும் அப்படை நகர்வு நடவடிக்கை தோல்வியில் முடிந்து விடுதலைப்புலிகள் எதிர்பார்த்த வாறு பலவீனமாக இல்லை என் உணர்ந்ததோடு தங்களது கனரக ஆயுதப்பெருக்கம் மட்டும் இரா ணுவ வெற்றிக்கு போதாது என ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை யை அடைந்தவேளை, மறுபுறம் இந்த நடவடிக்கைகள் மூலமாக உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிகள் அரசி யல் வளர்ச்சி பெற்று பேரம் பேசும் ஆற்றலை வளர்த்து விட்டனர் எனக் கண்டுகொண்டனர்.
சர்வதேச சமூகத்தின் கண்காணிப்போடு மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தத்துடன் அரசியல் பேச்சுவார்த்தைக்குச் சென்றால் எதைப் பேசுவது, எந்த அடிப்ப டையில் ஆரம்பிப்பது என்ற தெளிவு இல்லாமல் மேசையில் எந்த முகத்தோடு அமர்வது, இதனால் அரசின் முகத்திரை
கிழிந்து விடும் என்ற பயமே
அரசின் இத்தனை குழப்பங்களுக் கும் காரணமாகும். ஏனெனில் 1995ம் ஆண்டு அரசியல் தீர்வின் ஆலோசனை என முன் வைக்கப் பட்டு 1998ம் ஆண்டு பேரினவாத
அழுத்தம் காரணமாக கழுதை
தேய்ந்து கட்டெறும் பானது போல் வந்த தீர்வுத்திட்டத்தை தமிழ்க் கட்சிகள் மட்டுமல்ல அரசுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள் கூட முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்தமை யும் இதனைக்கூட பாராளுமன்றத்
தில் சமர்ப்பித்து விவாதம்
நடத்தக்கூட திராணியற்ற அரசு பேரினவாத சக்திகளை சமாளிக்க உடனடியாக அவர்களது சார்பாக ரத்னசிறி விக்கிரமநாயக்க பிரதம ராக்கியதும் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் மூலம் யுத்தமே தீர்வு என மக்கள் மனதில் இன உணர் வினைத் தோற்றுவித்துவிட்டு இப் போது பேச்சுவார்த்தை என எதைப் பேசுவது என்று முற்றாகவே குழம்பிப்போனது.
பேச்சுவார்த்தை என விடுதலைப்புலிகளுடன் அமரும்
போது வடக்கு சுயநிர்ணய 2 தாயகப்பகுதி, ! த்தைக்கிப்பாற்ப ஏற்க வேண்டி அரசுக்கு தெரியு ளை தாமே இனவாத நெரு அரசுக்குள்ளு இருக்கும் எவரு ளப்போவதும் விடுதலைப்புல ஏற்றுக்கொள்ள டத்தை தனது ள்ளவர்களை கொள்ளச் செய் தற்போதய அர அப்படி இருக்கு எவ்வாறு பார சமர்ப்பித்து எ ஆதரவோடு 2/ பலத்துடன் சட்ட வது. இது தற்ே தைப் பொறுத்த க்கு சமமானதா இத்தல்
85(U5LD ABITUJ600TLDPT4 அரசினை மட்டு முடியாது. இதற்கு இட்டவர் 1978ம் யல் யாப்பினை முன்னாள் 360 ஜயவர்த்தனா அ போது பாராளும க்கிருந்த மிகப் பலத்தினைக் ெ fulo) untilhoods தோடு, கொண் முறையின் மூல எவரும் இந்த அ கீழ் தன்னைப் காரங்களும் ே தியாக இருக்க விட்டு சென்றார். தய தேர்தல் முன் கட்சி ஆட்சியை 3 பெரும்பான்ன டிருக்க முடியாது மான அரசியல் மேற்கொள்ள ே எதிர்க்கட்சியின் சட்டமாக்க முடி
முழுமனதோடு நடத்தி ஒரு தீர்வு ளுமன்றத்துக்கு அதனைச் சட்டம தற்போதய இல அரசியல் சட் மற்றும் அரசியல்
HTUILD T601 op தாக்கி, யார் து லிடும் நடவடிக் முடியாத காரிய தோடு எதிர் கட் இருக்கும் ஒரு sig) LDLJT60T LD
கூட தனது அ மூலம் சபையி ளைப் பறிக்கும் கட்சியோடு சினே இனப்பிரச்சினை 606, முன்வ -நோர்வேயின் ம தடம்புரண்ட நி இவ்வேளையில் சொல்ல வேண் யான அரசியல் எம் நாட்டில் ஏற். ரும் ஏற்கும் தீர்வி

செவ்வாய்க்கிழமை 6
கிழக்கு இணைப்பு உரிமை, தமிழர் என்பன பேச்சுவார் 6LLIEEGITIE, வரும் என்பது ம் இந்த விடயங்க ஊற்றி வளர்த்த ப்பில் குளிர்காயும் ம் வெளியிலும் நம் ஏற்றுக்கொள் இல்லை அதோடு மிகளுடன் பேசி ப்படும் தீர்வுத்திட் அரசாங்கத்தில் 1க் கூட ஏற்றுக் யும் தார்மீக பலம் சிடம் கிடையாது. ம் போது அதனை ாளுமன்றத்தில் திர்க்கட்சிகளின் பெரும்பான்மை மாக நிறைவேற்று பாது அரசாங்கத்
வரை தற்கொலை
கும்.
னை சிக்கல்களு
க நாம் தற்போதய ம் குற்றம் காண த மூல விதையை ஆண்டின் அரசி கொண்டு வந்த ாதிபதி ஜே.ஆர்.
A, (35 LID. 96AJU SEDILI மன்றத்தில் அவரு பெரும் பான்மை காண்டு இவ் அர ன உரு வாக்கிய டு வந்த தேர்தல் ம் தனக் குப்பின் ரசியல் த்தின் (BLT6) 蠶 அதி பெற்ற ஜனாதிப முடியாது செய்து அதர்வது தற்போ றையின் கீழ் எந்தக் ப்பிடித் தாலும் 2/ bLD60)LLië (O)CHIT 600
எனவே முக்கிய திருத்தங் கள் வேண்டுமா னால் உதவியின்றி
LIT9l. வ, அரசாங்கம் பேச்சுவார்த்தை த்திட்டத்தை பாரா சமர்ப்பித்தால் கூட ாக்குவது என்பது ங்கையில் உள்ள டத்தின் கீழோ கட்சிகளின் சம்பிர் னி றையொன்று ரோகி என பட்டிய கைகள் மூலமோ மாகின்றது. அத சியின் ஆட்சியில் உள்ளுராட்சி ாநகர சபையில் திகார பலத்தின் ன் அதிகாரங்க
ஓர் அரசு எதிர்க்
க பூர்வமாக பேசி னயைத் தீர்த்து ருமா? என்பதை த்தியஸ்தம் கூட லையில் நிற்கும் காலம் தான் பதில் டும். ஓர் முழுமை சிந்தனை மாற்றம்
ILIT) ബിബ് സൈ
புத்திட்டம் ஏற்பட்டு
2. து உங்கள் பக்கம்
மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல்
நிலைமை
நோர்வேயின் சமாதான
முயற்சிகள் போன்ற பல
விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள் பக்கம்.
'நாய்க்கு வேலை இல்லை நிற்க நேரமுமில்லை' என்று ஒரு பழமொழி உண்டு பரபரப்பாக இருந்துதான் காரியங் களை சாதிக்கலாம் என்பது சாத்தியமானதா? பரபரப்பும் அவசரமும் உள்ளத்தில் ஊசலா டும் அச்சங்கள் அமைதியாக நிதானித்து இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும் தடைகள் ஏற்படும் என்ற எண்ணம் உண் டானால் உறுதிதளர்ந்து விடும். அமைதியான நிதானமே தெளி வைத்தரும் எதனையும் ஓய்வாக செய்தவர்களே சாதனையாளர் களாகலாம் என்பது வரலாற்று தலைவர்களது தளராத கருத்து. எந்தவொரு திட்டமிடலினையும் பரபரப்புக்கும், அச்சத்துக்கும் மத் தியில் மேற்கொண்டு வெற்றிகள் கிடைக்குமானால், அவ் வெற்றி அந்த நேரத்து அதிர்வஷ்டமே அன்றி அறிவின் திட்டமிட்டதன் பேறு அல்ல.
பரபரப்பும் வேகமும் எவரையும் இலக்கு நோக்கி விரைவுபடுத்துவதல்ல விரைவுக்கு தேவை வேகம், வேகத்துக்கு தேவை விவேகத்துடனான நிதா னம். ஆதலால் வெறுமனே வே கம் மட்டும் இருந்தால் நோக்கின் திசை கூட மாறி விடும்.
56,606
D. J5's J 600ILDT b உலக மகாயுத்தத்தின் போது முக்கியமான முனையில் நேச நாடுகள் சார்ந்த களமுனை தலைமைத்துவம் ' பிரிட்டிஷ் பிரதமர் ஒருவருக்கே வழங்கப் பட்டது. அத்தருணத்தில் களமு னைத்தளபதிகளை அழைத்து பிரதமர் கூறிய கூற்று'நிதான மாக அவசரப்படுங்கள்' என் பதே.ஆதலினால் முந்திக்கொண் டார்கள், வெற்றி கண்டார்கள்.
இன்று நாம் நம் சுதந் திரத்தை சட்டைப்பைக்குள் வை த்து நம்மை 懿 மறந்தாலும்
2D
மறக்காது டுத்துச் செல்ல வேண்டிய நி லய்ாகிவிட்டது.
இந்த நிலையில் எமது உரிமைப்போராட்டத்தின் பரிணா LDLíb, 99 ݂ ݂ நம் நில் என்பன பற்றியும் திருப்பு முனையாக சிந்திக்க
வளர்ச்சிப்போக்கு
ஆசிரியர்
N அமைதியான நிதானமா? LIJL IJIILIII6OI (36)Il CbIDIT?
வேண்டியது இன்றியமையாத தொன்றே, இக்காலகட்டத்தில் நாமும் நிதானமாக அவசரப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது. அது இந்நேரமே சர்வதேச நாடு கள் கூட கொழும்பையே ஆதரித் தன பராமரித்தன. இருந்தும் இன்று அந்நாடுகளில் பல கொழும்பை அவதானிக்கத்தொட ங்கி விட்டன. இன்று இலங்கை அரசியல் ஆட்சிபீட அதிகார கைப் பற்றலை தக்கவைப்பதிலே அன்றி ஆக்கபூர்வமான முடிவுகளை தீர்மானிப்பதில் இல்லை.
ஜனாதிபதி சமாதானம் பற்றி பேசினால், பிரதமர் போர் என்றால் போரே தான் என்று முரசறைகின்றார். பிறகு எப்படி சமாதானம் சாத்தியமாவது உரிமைகள் சமமாக்கப்படுவது? குறிப்பாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகளது காலாண்டுக்கும்
மேலான போராட்டத்தில் தன்னிச்
சையான யுத்த நிறுத்த காலத் தைக்கூட தங்களுக்கே ஏற்றபடி அமைத்துக்கொண்டது இலங்கை அரசு. யுத்த நிறுத்த முடிவின் கால எல்லை முடியும் விடிவின் முன்னே முந்திக் கொண்டவர்கள் ஆனால் நிதானிக்க பிந்திக்கொண் டார்கள், இலக்கு வைத்தார்கள் குறைந்தபட்சமாக ஆனையி றவுக்கு ஆனால் பரபரப்பான இலக்கு வேகம் காட்டிய இலக்கு ஆதலால் பரபரப்பான வேகம், பதட்டமான அவசரத்துக்கு வழி வகுத்தது. இதுவே விடுதலைப் புலிகளை நிதானமாக அவசரப்ப டுத்தியது.
காரணம் அவர்களது மனம் நான்கு மாத காலத் துக்குள் அமைதியின் நோக்குக் காக நிதானிக்க வைத்திருந்ததே, அதுவே அவர்கள் காத்திருந்து முனையவும், முடித்து வைக்கவும் முனைப்பாக அமைந்திருந்தது.
இந்நிலையில் நாம் ஒவ்வொருவரும் நிதானமாக சிந்தித்து எமக்கென்ற உணர்வி னால் உரிமைக்காக ஒன்றுபட்டுச் செயல்பட முனைவோம். இதை யும் உணராது தலைபோகும் ஆபத்துப்போல் எப்போதும் தங்கள் சுயதேவைச் சுயநோக்கு சேகரிப் பிலி செயற் டுவார் களானால் சிலர், அவர்களது
நாளைய வாழ்வின் நாட்களில்
மீண்டும் சமாதானம் தோன்ற
மக்கள் இறைவனை வேண்டுவதை
விட வேறு வழி? இதனை அன்று தந்தை செல்வா தமி ழரை இனிமே ல காப்பாற்ற வேண்டும்' என கூறிச்
கடவுளர்
சென்றுள்ளார்.
தானி
வேதனைகளையே தெரிந்து கொள்வார்கள் உணர்வுக ளினால் உரிமையினை காக்கும் நேரம் இந்நேரமே, ஆதலின்ால் அமைதியாக நிதானித்து நாமும் அவசரப்படுவோம்.

Page 7
26.06.2001
விை
ா
ளயாட்டுத்துறை இன.
மொழி, பேதங்களைக் கடந்
(சாய்ந்தமருது நிருபர் எம்.காசீம் எம்.றபீக்)
இன. மத மொழி, பிர தேசவாதங்களுக்கு அப்பால் இருந்து சிந்தித்து செயல்பட வேண்டிய ஒர் துறையாக விளை யாட்டுத்துறை இருப்பது கவனத் தில் கொள்ளப்பட வேண்டியதொ ன்றாகும். அத்துறை சார்ந்த தக வல்களையெல்லாம் ஒன்று திரட்டி மற்றவர்களும் பயன்பெறும் வகை யில் நூல் ஒன்று வெளிவந்தி ருப்பது மகிழ்வையும், நிறைவை யும் தருகின்றது.
அந்த வகையில் இந் நுாலை வெளிக்கொணர்ந்திருக் கும் இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை பணிப்பாளர் நூறாணியா ஹஸன் மற்றவர்களுக்கு ஒரு முன் மாதிரி யாக திகழ்கின்றார்.
இவ்வாறு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் மரு துார் ஏ. மஜீத் கூறினார்.
கல்முனை கலை இலக் கலாசார பேரவையினால் 11الف பரு செய்யப்பட நூறாணியா ஹஸனின் என்ற வி ைபாட்டு விமர்சன நூலுக அறிமுக விழாவில் கெளரவ அரி தயாகக் கலந்து (Nur, "T (ეიწ1/T | ரையாற்றுகையிலே யே அவர் இதனைத் தெரிவித்
E, ETT
எனது பார்வை'
கல்முனை மஹற்மூத் மகளிர் கல்லூரி கருத்தரங்கு மண்டபத்தில் சென்ற ஞாயிற்றுக் கிழமை (0.06.2001) கலாபூசணம் யூ.எல்.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொடர் ந்து பேசிய மஜீத் கூறியதாவது: எமது நாட்டிலுள்ள எழுத்தாளர்கள் நுால் ஒன்றை வெளியிடுகின்றபோது படுகின்ற அவதியும், அவஸ்த்தையும் சொல் லமுடியாத துயரங்களாகும். இந்த அவல நிலையில் இருந்தும் எழுத் தாளர்களை விடுவிக்கின்ற ஒரு
மருதூர் ஏ. மஜீத்
36ргБ160 கூட்டுத்தாபன மு பணிப்பாளர் நூற கணக்காளர் எம். LİGÖL 67606ITLLİTLİ ഞ സെബ് ബ്, பாராளுமன்ற உ தியேக செயலா
பொதுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சி களை சம்பந்தப்பட்டவர்கள் மேற் கொள்வார்களேயானால் அது எழுத்தாளர்களுக்கு மிகுந்த பய னையும். நன்மையையும் தரக்
கூடியதாகும். இதற்கான முயற் கரிம் ஆசிரியை சிகள் உடன் மேற்கொள்ளப்பட ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ! வேண்டும் என்றார். கலந்துகொண்டு
கல்லூரிகளுக்கிடையில 6î60I6îGOL INGLIITILI 9 (plg
வினாவிடைப்போட்டியில் வெற்றி பெற்ற புனித மிக்ே வின்சன்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை, சிவா பாடசாலை மாணவர்கள் முறையே 1ம், 2ம், ம்ே
பெற்று வெற்றிக் கேடயங்களுடன் காணப்படுவதை
as storia,
bg Gamtoji o விறுவி GUDD 3 (BLIT
களப்பு புனித மிக
1ம் இடத்தையும்
ளிர் உயர்தரப்
இடத்தையும் மட்
னந்தா தேசிய
இடத்தையும் ெ
(க.ஜெகதீஸ்வரன்) வெற்றி Dட்டக் களப்பு மா E(O) பெறுமதிமிக் வட்டப் பாடசாலைகளுக்கிடை வெற்றிக் கேடய யிலான வினாவிடைப்போட்டிகள் ' மில்லஸ் லிமிட்டட் அனுசரணை யுடன் கதிர்கள் அமைப்பி மி வைபவத்தி னால் அண்மையில் நடாத்தப் ബേlp ULg). GITU LITGO3 (U) LDTC)
ந்தினராக மட்டு லூரியின் அதிய லிமிட்டட் அதிக கனவும் கலந்து
மட்டக்களப்பு மஹாஜ னக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் மா LL0LL S 0S
3ஆம் படங்களிலும் காணலாம்.
வில் கழக அமைப்பாளரும், பத்த கல்முனை கல்வி வலய அலுவல எம்.பதுார்தீனின் சேவையினைப் பா விழாவின் பிரதம அதிதி பாராளுமன் மருதுார்கனி, பொன்னாடை போர்த் பதையும் அருகில் அஷரப் பவுண்டே உதவிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எ கல்முனை இளைஞர் சேவை அதிக
ஹாறுான், வர்த்தகர் எச்.எம். சித்திக் ஆகியோர் அருகில் நிற்பதை 1ஆவது படத்திலும் ? ரை யாற்றுவதையும் விழாவில் கலந்துகொண்ட இளைஞர், யுவதிகளின் ஒரு பகுதி
(படமும் தகவலும்-கல்முனை மத்திய
 
 
 
 
 
 
 
 
 
 

(@haF6iı6)JTruiüIdisa5yp60)UD 7
க ஒலிபரப்புக்
|ணியா ஹஸன், காசீம், ஹொலி டுக் கழகத்தின் (). (ജൂൺ ഥീങ്ങി. றுப்பினரின் பிரத் ளர் ஹிபத்தல்
சுல்பீகா சரீப், உட்படப் பலரும் சிறப்பினத்தனர்.
60 வுகள்
கல் கல்லூரி,
னந்தா தேசிய இடங்களைப்
LILIK BEGIrfako
■ |
றுப்பாக நடை டிகளில் மட்டக் கேல் கல்லூரி வின்சன்ற் மக III L FTIT 65DGA) 2Lib) டக்களப்பு சிவா IJFTI J || 60)6) 3.Lf3 பற்றுக் கொணன்
பெற்றவர்களு க பரிசில்களும் ங்களும் சான்றி d.LILILL GOI. ட்டிகளில் ஆர ற்கு கிழக்குப் விரிவுரையா ம், சிறப்பு விரு ஹாஜனக் கல் (i, 1ീൺൺ ரி லங்கா ரோ கொண்டனர்.
இளைஞர் கழ பாராட்டு விழா ரிகையாளரும் ருமான நNம் ாட்டுமுகமாக ற உறுப்பினர் திக் கெளரவிப்
ன் தவி சாளர் . இப்றா ஹிம், ாரி எம்.ரீ.எம்.
பிரதம அதிதி பினரை 2ஆம்,
நிருபர் ஜெஸ்மி)
வ* நெஞ்சம் 下一へ一、エイ二سمص
அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பரும் பெரிய நீலாவணை
பில்முனைப் பிரதேசத்திற்கு உட்பட்ட பெரிய நீலாவனை
கிராமம் எல்லா வளங்களும் நிறைந்து கண்கொள்ளாக் காட்சி தரும் கிராமமாக விளங்குகின்றது. ஆனால் சில வருடங்களாக இக் கிராமம் எந்தவித அபிவிருத்தியும் காணப்படாதது கவலையைத் தருகின்றது. பல கிராமங்கள் தொடர்ந்து அபிவிருத்தியில் முன்னேற்றம் கண்டு பாடசாலை தரம் உயர்த்தப்படல், வைத்தியசாலை தரம் உயர்த்தல் போன்றன நிகழ்ந்த வண்ணமே உள்ளன. ஆனால் இந்த பெரிய நீலாவணை கிராமத்தைப் புறக்கணித்து பாரபட்சம் காட்டுவதுதான் புரியாத புதிராகவே உள்ளது.
தேர்தல் காலத்தில் வாக்குக் கேட்டுக்கொண்டு வந்த வேட் பாளர்கள், வீதி அமைத்துத் தருவோம். UITLOFIT 6006), வைத்தியசாலை போன்றவற்றிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வோம். இக்கிராமத்திற்கு மின்சாரம் அற்ற பகுதிகளுக்கு மின்சார வசதி செய்து தருவோம் எனக்கூறி வெற்றி பெற்றதும், எங்கு ഉ; மறைந்தார்களோ தெரியாது. இக்கிராமத்திலுள்ள சில விதிகளில் மின் கம்பங்களோ, மின் குமிழ்களோ கிடையாது. இப்பகுதி இருண்ட பகுதியாக காணப்படுகின் றது. முக்கியமாக கரையோரப் பகுதியில் வாழும் மீனவ குடும்பங்கள் இந்த மின்சார வசதியின்மையால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். குறிப்பாக இப்பகுதியில் காற்று பலமாக வீசுவதால் கைவிளக்கு கொண்டு படிக்கும் மாணவர்கள் படிக்க முடியாத நிலை. இதில் இவர்களது கல்வி அறிவு பின்னடைந்துள்ளதை காணக்கூடிய தாய் உள்ளது. அத்துடன் இரவு நேரங்களில் மீனவர்களின் வலைகள் களவாடப்படுகின்றது. இதனால் மீனவ குடும்பங்கள்/பாருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அத்துடன் இக்கிராமத்தில் வைத்தியசாலை அமைக்கப்பட்டிருந்தும் ஒழுங்கான மருந்து வகை களோ கிடையாது. இதனால் மக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வேறு வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறவேண்டிய நிலை இவ்வளவு காலமும் மத்திய மருந்தகமும், மகப்பேற்று மருத்துவமனை யாகவும் இயங்கிவந்த வைத்தியசாலையை மத்திய மருந்தகமாக
மட்டும் தரம் குறைப்பதாக மக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகின் றன. இத் தரம் குறைப்பின் மூலமாக மக்கள் ஆழ்ந்த விரக்தி அடைந்துள்ளனர். இவ்வளவு காலமும் இயங்கிய வைத்தியசாலையை தரம் குறைப்பதன் மூலம் மக்களுக்கு மிகவும் கஷட நிலையே உரு வாகும். அத்துடன் தயவு செய்து இவ் வைத்தியசாலையை தரம் குறைப்பதை எவருமே விரும்பவில்லை என்பது திண்ணம். மேலும் பாடசாலைகளது குறைகளையும் நிவர்த்தி செய்து சகல அபிவிருத்திப் பணிகளையும் குறைகளையும் நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகா
ரிகள் முன்வருவார்களா? எட்வட் நிஸாந்தன்
பெரிய நீலாவணையூர் S SS SS SSL S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSL S SLS வவுனியா பொது நுாலகத்தின் அவல நிலை
வுெனியா பொது நூல் நிலையத்தில் அலுவலக ஊழி யர்கள் வாராந்த மலர்கள், மாதாந்த மலர்கள், சஞ்சிகைகள் வாசித்த பின்பே வாசகர் பகுதிகளுக்கு அனுப்பப்படுவதாக புகார் தெரிவிக் கப்பட்டுள்ளது.
நேர காலத்தில் கிடைக்கப்பெறும் சஞ்சிகைகள் பல நாட்க ளின் பின்பே வாசகரைச் சேர்வதால் பல விடயங்களை வாசகர்கள் பிந்தியே அறிந்து கொள்ள முடிகின்றது.
ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான வாசகர்கள் வந்து பயன்பெறும் இப் பொதுநூலகத்தில் இப்படியான அசெளகரியங் களை உரியவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இது இவ்வாறிருக்க நூலகத்திற்கு வரும் இளம் மாணவிகளி டம் இளம் மாணவர்கள் சேட்டை செய்து பின்னால் திரிகின்றார்கள். இதனால் நூலக அமைதி சீர்குலைவது கவலை தருகின்றது.
அத்தோடு புத்தகங்களை படிப்பவர்கள் தங்களுக்குத் தேவை யான சில பக்கங்களை பிளேட் கொண்டு வெட்டிச் செல்லும் அசிங்கங் களை வாசகர்கள் செய்வதால், ஏனையவர்கள் அந்தப் பகுதியை
வாசித்து பயன்பெற முடியாதுள்ளது. மயூரவதனன்
S SS SS SS SS SS S S S S S S S S S SSL S S S S S S S S S S S S S S S SL S SL SS இயங்காமல் இருக்கும் மணிக்கூரு
வுெனியா நகரினை அழகு செய்யும், வவுனியா நகர சூழ லில் அமைந்திருக்கும் மணிக்கூட்டுக் கோபுரத்தின் மணிக்கூடுகள் பல நாட்களாக இயங்காமல் உள்ளது.
இந்த மணிக்கூட்டினைப் பராமரிப்போர் கவனத்தில் தென்பட வில்லையோ, அசட்டையினமோ தெரியவில்லை.
இந்த நிலை தொடராமல் மிக விரைவில் இயங்கச் செய்ய நடவடிக்கை எடுத்தால் பொது மக்களுக்கு செளகரியமாக இருக்கும்.
ச.மயூரவதனன்

Page 8
ஈ.பி.ஆர் எலி எ வி.
| GM unir
Giugni sigura
(கொழும்பு)
கொழும்பு மருதானை சந்தியில் வைத்து
பெனர்
தமிழ் ப்
ஒருவர்
அதிகாலை பொலிசாரினால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர் ந்து சந்தேகத்தின்பேரில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது
செய்யப் பட்டு
விசாரணை குட்படுத்தப்பட்டதாகவும் மற்றுமொரு
பொலிஸ் அதிகாரி தலைழறவாகி இளைஞரைத் தாக்கிய
LIalol Ill60II !
(நமது நிருபர்)
முறக் கொட்டான சேனையில இளைஞர்
ஒருவரைப் படையினர் பலவந்தமாக அடித்து துன் புறுத்தியுள்ளனர் என்றும், நேற்றுக் காலை 10 மணியளவில் வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முறக் கொட்டான் சேனையைச் சேர்ந்த செல்லையா பாஸ்கரன் என்ற இளைஞரை முறக் கொட்டான் சேனை இராணுவ முகாயில் வழிமறித்த படையினர் சிகரெட் வங்கி வருமாறு பணித்தனர் என்றும் கூறப்படுகின்றது.
அந்த இளைஞர் தான் அவசரமாகச் செல்வதாலு சிகரட் வாங்க நேரமிலி லை ஐயா எனக்கூறினார் என்றும் அப்போது படையினர் தடியாலும், கையாலும்
அடித்து துன்புறுத்த விட்டு
கட்டாயம் நாங்கள் சொன்ன வேலையைச் செய் என்று வற்புறுத்தினர் என்றும் அடியை வாங் கசிய அந்த இளைஞர் படையினரின் கட்டளையை மதித்து கடையில் சென்று குறிப்பிட்ட "சிக ரெட் டுக களை 6) II IE, EN É, கொடுத்துவிட்டே விடு சென்றுள்ளார் என்று தெரியவருகின்றது.
கல்லூரி மாணவிகள் பற்றிய
(க ஜெகதீஸ்வரன்)
மட்டக்களப்பில் உள்ள தேசிய || ||606) ||1600 ബി.ബി ബിറ്റ கடற்கரையில் பியர் அருந்தியதாக உலவும் புரளிகளில் எவ்வித உண மையும் இல் லை என நம்பகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் சம்பந்தமாக வெளிவந்துள்ள புரளிகள் சிலரால் திட்டமிட்டு உலவ விடப்பட்ட கருத்தேயாகும். இதனால் குறித்த பாடசாலைக் கும் சம பந்தப் பட்டவர் களாகக் கூறப் படும் மாணவிகளுக்கும் அபகீர்த்தியை ஏறி படுத் துவதோடு அந த
இயந்திரப்படகு.
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அப்பகுதி மீனவர்கள் அன்றாட சாப்பாட்டுக்கே அவதியுறுவதாகவும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பாளர் இரா துரை ரெத் தினத்திடம் பிரதேச வாசிகள் முறையிட்டுள்ளதாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ த தொழ லா ல பாதக கப்பட்டுள்ள நா நுாறு தொழிலாளர்களுக்கும் தமது b6) (b bl L6i JLS) க்கை எடுப்பதோடு கடலட்டை கலன் மீன் பிடிப்பதை தடை செய்யுமாறு
(BALTIN எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஈபிஆர்.எல்.எவ்
அலுவலகத்தின் முன்பாக மீன்பிடி சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு
ஊர் வல மென்றை நடத்தவுள்
ளதாகவும், அவ்வூர்வலத்தின் போது
அதிபர் பிரதேச செயலாளர் {'([|9كي
மீன்பிடி பணிப்பாளர் இராணுவ பொலில் அதிகாரிகளுக்கும் தடை செய்யுமாறு கோரும் அறிக்கைகளை
60) oli III LI
ജൂ|ബീബിന്റെ (്ഥണ്ണ| | | , * 吋)
செய்தியில் உண்மையில்லை!
மாணவிகளின் குடும்பத்திற்கும்,
அம்மாணவிகளின் கல்விக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயம் சம்பந்தமாக கல்லடி இராணுவ முகாமைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது குறிப்பிட்ட சம்பவம் எதுவும் நடைபெறவில்லைஎனவும் அதில் உண்மை எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
IDIBLDIEbBJ 9,6000 LI6II ரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றதை நேற்று முன்தினம் தான் கேள்வியுற்றதாகவும் இவ் வாறான ஒரு சம பவம் நடைபெறவில்லை. இது குறிப்பிட்ட பாடசாலையையும் மாணவிகளையும் அவமானப்படுத்தும் செயல் என்றார்.
திடுத்ெதி.
இவரின் வருகையை ஒட்டி தியத்தலாவ இராணுவ முகாமில் விசேட இராணுவ அணிவகுப்பு ஒன்று ஏற்பாடாகியுள்ளது. வெளிநாடு சென்ற இவர் மீண்டும் பணிக்குத் திரும்பமாட்டார் என்றும் அவரது இடத்துக்கு மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா நியமிக்கப்படவிருக்கின்றார் என்றும் கடந்த வாரங்களில் செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
சித்திரவதை.
எனவே, இந்த விடயங்களை இத்தினத்தில் நாம் மனதில் இருத்திக்கொள்வோம்.
ஒருவர் எத்தகைய அதிகாரமுடையவராக இருந்தாலும், எம்மது சிறு வதை புரியவோ, எம்மை உடல், உளரீதியாகத் துன்புறுத்தவோ எவ்வித உரிமையும் அற்றவர்.
இதனை உணர்ந்து எத்தகைய சித்திரவதைக்கும் நாம் உட்பட முடியாது என்ற எமது உரிமையைத் துணிவுடனர் பேனு
வோம், நிலைநாட்டுவோம்.
இ, திரிகை வேல்ட் வொயிஸ் ப்ளிகேஷன் நிறுவனத்தினால் ஈவில்
ஞாயிறு
வி தாகவும் படுகின்றது.
Lgഞ്ഞ6
தோட்டத்தை வயதுடைய வி மருதானை | 9 தியேட்டருக்கு
சோதனைச் சாவ
முஸ்
(6J BT.6). பொது ஜன அரசாங்கத்துக்கு தேசியக் கட்ச வைக்கப்பட்டு யில்லாத் தீர்மான் முஸ்லிம்காங்கிர முறையில் ஆத வேண்டும் என LDI6)JL BIIII (6. அலிசாஹீ மெள 66.
|് 6) || காங்கிரஸ் பொ முன் னணி | ங் காளியா
60) It AJ L || (o)
2I 60IIIb.
உயிரிழந்தார் காயமடைந்த ஆயுதங்கள் மற்ற கொண்டு விடு தாக்குதல் நட L 160DLu 560 III (BLIDII களை மேற்ெ தாக்குதலை முறி விசேட ஊடகத் தெரிவித்துள்ளது
GLIÍLII GÒ.
நேற்று திகதி வாழைச்ே
ஹைரோ த ட நடைபெற்ற கூட்டத்தில் தீர் பட்டுள்ளது.
இளைஞ (LLL JITL p கொடி காமம் வெள்ளிக்கிழமை சம்பவம் ஒன்றில் கூறப்படும் இன சடலம் கொடிகா யாழ் வைத் ஒட படைக க | சுமார் 24 வயது பு
Lira
(நமது
அரசுக்கு எதிர கொண்டு வந்து ( fl. 6) 6) [ L L. f. (8 விவாதம் அடுத் 18ஆம் திகதிகளி எனத் தெரிவி பிரேரணை மீத ау (360 дБ и Пль
9) | It) (օ| | | ||յl If
 
 

ந்தியில் தமிழ்
செவ்வாய்க்கிழமை
8
luti ElliggE!
திகாரிகள் கைது
தெரிவிக Ab U
ா, பசறை, கீன்கல ச் சேர்ந்த 28 தவைப்பெண்மணி ந்தியில் சென்றல்
அருகில் உள்ள டிக்குள் வைத்து
லிம் காங்கிரஸ் நிய
வழங்க வேண்டும்
-மெளலானா எம.பி-
ருபர்) „სკს“-
ஐக்கிய முன்னணி
எதிராக ஐக்கிய
iள நம்பிக்கை எத்துக்கு ரீலங்கா ஸ் நிபந்தனையற்ற ரவளிக்க முன்வர மட்டக் களப்பு மன்ற உறுப்பினர் ாலானா தெரிவித்து
கா முஸ்லிம் து ஜன ஐக்கிய
அரசாங்கத தன் (o) AJ | | | Jö L | L (6 || []] | | | | , , ') ||
படையினர் ஐவர் னர் சிறு ரக ம் ஆர்.பி.ஜிக்கள் தலைப் புலிகள் த்தினர் என்றும் ட்டார் தாக்குதல் காண்டு அந்தத் யடித்தனர் என்றும் தகவல் நிலையம்
முன்தினம் 24ம் சனை மஸ்ஜிதுல்
ஆலோசனைக் மானம் எடுக்கப்
b6).
(
(0) LITT GNÝ) JE IT If 60III 6Nó LIII af L165 வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். மேற்படி பெண்மணி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்பெண்மணி வேலை செய்யும் உணவு விடுதிக்குச் சென்ற
பெற்றுக் கொண்ட ப்ோதிலும் அதனால் சமுகத்திற்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை. எமது பிரதேசத் தல அபிவிருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது போனது என்றும் அலிசா ஹரீர் மெளலானா (UDI IL MA' L IT FT.
(நமது நிருபர்) ஐக்கிய தேசியக Eb, Ll, sy'n ffilm OTT 6') பாராளுமனுத்தில் சமர்ப்பிக்கப்பட்
நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெறும் இதில் எவ்வித சந்தேகமுமில்லை என ஐக்கிய தேசியக கட்சி பாராளுமன்ற
உறுப்பினர் டிரான்பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசுக் கு எதிரான
நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற
இளைஞர் ஒருவர் இவரை தனது அறைக்கு அழைத்துச் சென்றதா கவும் அச்சமயமே இச் சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகின்றது. அந்த இளைஞர் யார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற் கொண் டு ம வருகின்றனர்.
bib60)6OTLD
ஒட மாவடி தேசிய பாடசாலையில் நேற்று இடம்பெற்ற விஷே வைபவமொன்றில் அவர் உரையாற்றினார் அதLர் எம்.சி.எச் முஹமட் தலைமையில் இடம் பெற் இவ்வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் உட்பட பலர் உரையாற்றினர்.
நம்பிக்கையில்லா jഞ600| வெற்றிபெறும்
-டிரான் பெர்னாண்டோ
உறுப்பினர்கள் 88 பேர் கையொப்பம் இட்டுள்ளனர்.
அததுடன் தமிழ் கட்சிகளைச் சேர்ந்த 9 பாராளுமன்ற உறுப் பினர்கள் ,", J b에 வழங்கியுள்ளனர்.
இவர்களுடன் ரவூட்ஹக்கீம் அணியும் ஆதரவு வழங்கினால் நம்பிக்கிையில்லா பிரேரணை வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரமனாலங்குளமூடாக லொறிகள் பயணம் பாதை மூடியதான செய்திக்கு புலிகள் மறுப்பு
(நமது நிருவர்) பிரமனாலங்குளம் சோதனைச்
FIT 6). 1960) LL விடுதலைப்புலிகள் மூடியிருப்பதாக வந்த செய்தியை
னின் சடலம் ஒப்படைப்பு
É(bi III)
பகுதியில
இரவு இடம்பெற்ற
உயிரிழந்ததாகக் ளஞர் ஒருவரின் மம் பொலீஸாரால் தய சாலையரில Li LJ L " (6 ori 6TT ġbir .. மதிக்கத்தக்க இந்த
இளைஞரின் சடலத தன் வயிற்றுப்பகுதி மற்றும் மார்புப் பகுதி போன்றவை குண்டு வெடிப்பினால் சிதைந்த நிலையில் காணப்பட்டன. இச் சடலம் பிரேத பரிசோதனையின் பொருட்டும் , இனங் காணும் பொருட்டும் யாழ்,ஆஸ்பத்திரி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
LÎleh 60Db LÍNGÒGIDTIL
Ꭻ60600I
நிருபர்) ாக ஐ.தே.கட்சி |ள்ள நம்பிக்கை ரரணை மீதான B LDThli 172lli, ல் இடம்பெறலாம் க்கப்பட்டுள்ளது. ான வாக்கெடுப்பு 18 ஆம் திகதி
எனவும்
17, 18இல்
எத பார் க கப படுகன் றது. இந்த விடயம் தொடர்பான முடிவை எடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான கூட்டம் ஒன்றை எதிர்வரும் 4ஆம் திகதி சபாநாயகர் நடத்தவுள்ளார். இந்தக் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளும் படி அவர் சகல க ரிகளினதும் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள அழைப்பில் கேட்டுள்ளார்.
ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
புலிகள் மறுத்துள்ளனர். இந்தச் செய்தி வேண்டுமென்றே அரச தரப்பினரால் ஏற்படுத்திய வதந்தி எனவும் தெரிவித்துள்ளனர்
இதேவேளை நேற்று வன்னியில் இருந்து ஆறு லொறிகள் பிரமனாலங்குளச் சோதனைச் சாவடியூடாக வவுனியா வந்த தாகவும் வவுனியாவில் இருந்து 23 லொறிகள் உணவுப் பொருட்களை
-
ஏற்றிக்கொண்டு சென்றதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பொது மக்கள் இச்சாவடி ஊடாக பயணம் செய் வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள
LILILI (66iiT 6TT 60T
கணினி விற்பனைக்கு
பல நவீன வசதிகளுட som go Pentiam ill as GIRON GRON குறைந்த விலையில் விற்பனைக் குள்ளது.
Canan B C 265 Colour Printer p 'til Suh Boofer System GLITT Gör Mo GrooGaoT வசதிகளும் கூடியது.
தொடர்பு கொள்ள வேண்டிய
முகவரி எம்.சந்திரன்
V (தினக்கதிர் காரியாலயம்) ار