கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.30

Page 1
THINAKIKATHR DAILY
ஒளி - 02 - கதிர் - 72 30.06.2001 சனிக்கி
அட்டாளை அ=சேனையி கொடும்பாவிகள் எரி
(நிந்தவூர், அட்டாளைச்சேனை F(BLII I 501st அரசுக்கான அ ി(1)||1961) பேரியல் அஷரப் உட்பட எதிர்கட்சி வரிை அட்டாளைச் சேனையில் நேற்று அரசுக்க ஆதரவு வழங்கும் நான்கு வேண்டும் எனக் முஸ்லீம்கள் ஆபாட் பேரணியில் பார வருமன்றப் பிரதிநிதிகள் த்தில் ஈடுபட்ட
LS S LS S LS LS LS LS LS LS LS LLSL LLLLS LLS LLL LL LLL LLL LSLSL LSL LSLSLSL LLLLS MS LSLLSL MS LSL
யூலை ஆறாம் தெ
வடக்கு கிழக் பத்து தமிழ் கட்
நமது 5ICrib IIIT)
தமிழ்ப் பெண்களுக்கு எதிராகப் படையினரும் ெ பாலிஸாரும் ே வரும் அத்துமீறல்கள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் போ ண்டித்து எதிர் வரும் 6 ஆம் திகதி வ க்கு - கிழக்கில் ஹர் நாடெங்கிலும் பெரும் R போராட்டங்களையும் நா பத்துத் தமிழ்க் கட்சிகளின் ப ை மைப்பு விய ாமுக்கிழமை செய்ததாக அறியவருகின்றது.
) || ''' --( | ), മൂ,
0ெ பலி பல வல்லுறவுக்கு அதிகரித்து வ h| | | | | | | , , ), (1);
III பவங்கள் தடுத்து நிறுத்து
புலிகளின் நிலைகள் மீது வி
எறிகணைத்தாக்குதல் .'
(பாழ் நிருபர்) னிே இத்தர்க்குதலினால வள்ள சிவத்த தென்மராட்சியிலுள்ள படையினர் ஏற்பட்ட சேத விபரங்கள் வயற்பிரதேசத் தமது ஆட்லறித் தளங்களிலிருந்து கிடைக்கவில்லை. வியாழக்கிழமை இரவு 8 மணி b GÖ முதல் நேற்று அதிகாலை வரை ID(b. IQ601 6) Sla விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி இடையிடையே 6)lbdleb () GIDGYÜt எறிகணைத் தாக்குதல் மேற்
கொண்டனர். b 600i 60th
இத்தாக்குதலை அடுத்து (நிந்தவூர் நிருபர் தொடர்பாக அர ' ஐ.என்.எம்.பாறுக்) கவனம் செலுத்தி நோக்கியும் நாகர்கோவில் பை "மருதானைப் பொலிஸ் சோதனைச் மேற்கொள்ள ே முகாம் மரிதும் எறிகணைத சாவடியில் பெண்ணெருவர் மீது இவ்வா
தாக்குதல் மேற்கொண்டனர் மேற்கொண்ட பாலியல் வல்லுவு
CD விற்பனைக்கு பணிப்பெணிகளு
புதிய பழைய தரமான தமிழ், ஹிந்தி, ஆங்கில பக்திப் சவு 29 GODIL "TOT 60068585 LI பாடல்கள் அடங்கிய வீடியோ, ஓடியோ சிடிகழ்நம்தரமான 25 தொடக்கம்
பஹற்ரைன், ஜோர்த வீடியோ படப்பிடிப்புக்கலுருக்கும், வீடியோ கொப்பிகளை போன்ற நாடுகளுக் சிடிக்கு மாற்றிக் கொடுக்கவும், தரமான வீடியோ பிரதிகளை டோகா கட்டா வேலைவாய்ப்பு (அ
வாடகைக்குப் பெறவும் ஓடியோ நாடாக்களை பதிவு செய்து 'i:
- , - ALUMINIUMIN கொள்ள வும்,இவற்றை மொத்தமாகவும், சில்லறையாகவும் - ALUMINIUMFA
பெற்றுக் கொள்ள நீங்கள் நாட வேர்ைடிய ஒரே இடம் - ALUMINIUMFT
INEW VIDEOSAIV
CARPENTER,
இ ஆ |:
ELECTRONIC
போன்ற வேலைவா سمس ک6 ,வித்தியாசாகரின் இசையில் یہ میل)
சான்றிதழ்களுடன்
வேதம் தேனிசைத் தென்றல்"தேவாவின் இசையில் நியூபாஹிம் وه)
*6)6(366) 288/1 பிரதான NBAY WIDEON PATHY விசாரணைகளு 2 267,TIRINOCO RAIDD, ". -5()( 65-622 )(BAYAA P ”ܐܸܢ
தமிழ் பேசும் மக்களின் கு
 
 
 
 

உங்களின் சகல விதமான
அச்சுத் தேவைகளுக்கும் இன்றே நாடுங்கள்
Ar 6 mi), DU, Goi di, yr Affrifiad, 606
280, திருமலை விதி, மட்டக்களப்பு.
WAN- _宣24821
O8 5/-
பக்கங்கள் .
POWODUD
எல் ஆர்பாட்டப் பேரணி g895. GLIT 6 A5 ge= |Tir தடை! "..." மேற்படி நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடும்பாவிகளை
கோரியே ஆர்பாட்
*)!,П ІІП | | Ћ ъпЈ 1 һ6ії n! Гдѣ лъ (8li і Iѣдыt плѣлъ)
விலை ரூபா
ஜம் மாபெரிய பள்ளி வாயலில் பிற்பகல் இடம் பெற்ற தொழுகையையடுத்தே இந்தப் VIII, பேரணி இடம் பெற்றது. அத்துடன்
- - - - -
கில் ஹர்த்தால் flasi jiUTETI
பாராட்டங்களை நடதத வேணடும்
மற்கொண்டு ன்றவற்றைக் த்தாலையும், த்துவதற்குப் 'Joo 7 (plg al
வால் அதைத் 10':'ീ', பெரு
என சகலரும் வற்புறுத்தினர்
மானிப்பாயில் மோதல் இளைஞர் ஒருவர் பலி!
(யாழ் நிருபர்) III பானம் மானிபாபு 1 டு
மூலை சிவத்தப் பாலத்தடியில் டயினர் துப்பாக்கிச் சூடு
நிருபர்)
D6NDEB(B5 6DIL ("HofbfTeb ப் பாலம் ஒனும் தில் துபாக்கி
லுறவு BDI’’
சாங்கம் விஷேட தக்க நடவடிக்கை வண்டும்' ] ഗ്രൺി ബി. ம் பக்கம் பார்க்க)
லைவாய்ப்பு
ம்ெ அல்லாத விட்டுப் க்கு முற்றிலும் தி அரேபியாவுக்கு டும் வயதெல்லை
வரை (குவைத் ண், டோகா கட்டார் கும் அனுப்பப்படும்) ) ഉIf ഉ_L601 ஆண்களுக்கு) BRICATORS, STALLER, BRICATORS, TER.
ECHNICAN ப்ப்புகளும் உண்டு நேரடியாக வரவும்.
i LL No -236 வீதி, கொழும்பு. க்கு:
பிரதான வீதி,
Təbliş? --02
TOOO AI)\ .
UhL DITT
வேட்டுச் சததங்கள் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப்புலிகள் மீது மறைந்து இருந்த தாக்குதல் நடத்த சென்ற படையணி ஒன்று இந்த துப்பாக்கிப்பிரயோகத்தை மேற் கொண்டதாகவும் திரும்பி வரும் போது கண்கள் கட்டிய நிலையில் இளைஞர் ஒருவரை கைது செய்து
கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்
படுகின்றது. சிவத்தபாலம் எனும் இடம் வந்தாறுமூலைக்கு வடக்கே பதினொரு கிலோமீற்றர் தொலைவில் வயற்பிரதேசத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய நலன் கருதாது கோரிக்கைகளை முன் வைக்கும் தமிழ் கட்சிகள்
— DIOlaji (isNaN -
தேசியம் தேய்ந்து போன நாட்டில எங்கயாம் நலன்
இருக்கு.
எதா வரும 6 ஆ
(RIf Ilcml
த
| III j, , )
பகுதியில் ப ைரினா ,
விடுதலை புலிகளுக்கு இ ைபில்
(!,1] ],)|| | ), ' ' | ') ||1ി
மோதலி இ பெறுள்ள @う*tilloリa oncmoo111」。 உறுப்பினர் ஒருவர் பலியானத
படை வட்டாரங்கள் தெரிவித்து ள்ளன. யாழ் நகரிலிருந்து தெற்காக DIII (, கி.மீற்றரில் மானிப்பாய கட்டுடைப் பகுதி உள்ளது. இது படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியாகும்.
இவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த படையினருக்கும் விடுதலை புலிகளுக்குமிடையில் துப்பாக்கிச சண்டை இடம் பெற்றுள்ளது. சுமார் பத்து நிமிடமாக இச்சண்டை இடம் பெற்றுள் ளது. இதையடுதது அப்பகுதியில் தேடுதல் நடத்திய படையினர் இள்ைளுர் ஒருவரின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.
( 8 LÍD LIFE, EESLÍ) LIITIT Ë, EE, ) எறிகணை வீச்சுக்கு குடும்பஸ்த்தர் பலி
(வவுனியா நிருபர்) வன் னயில் நேற்றுக் காலை விமானங்கள் குண்டு வர் சுத தாக்குதலை நடத்தியதாக தெரிவி க்கப்படுகின்றது.
பேரிரைச்சலுடன் வந்த விமானங்கள் நெடுங்கேணியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை படையினரின் எறிகணைத்தாக்கு தலால் குடும்பஸ் நத ஒருவர் பலரியானதாகவும் 0 0 ) செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏழு பரி எ வை களின் தந்தையான 48 வயது ைய JT150CFLIIII சீனிவாசகம் என்பவரே இ6 வாறு பலரியான வர வார் அததுடன் °o ofón சேதமடைந்துள்ளது.

Page 2
3SUD.OO.ZOOl.
தினக்க
த.பெ. இல: 06 155 திருமலை வீதி மட்டக்களப்பு தொ. பே. இல 065 22554
E-mail:- kathirds itnet.lk
நாள்ளம் உணர வேண்டும்
இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா குமாரத்துங்க தனது 56வது பிறந்த தினத்தை நேற்று லண்டனில் தமது பிள்ளைகளுடனர் அமைதியாகக் கொண்டாடியிருக்கிறார். உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் அவர் நண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணி செய்ய வேண்டுமென்று வாழ்த்தியிருக்கின்றனர். ஒரு நாளர் தாமதமானாலும் நாமும் வாழ்த்துவோம்.
Uளர்ளைகளினி பறந்த தன வைபவங்களில் கலந்து கொண்டு பெற்றோர் வாழ்த் துவதும் பெற்றோர் தமது பிறந்த நாளைப் பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டாடி மகிழுவதும் பெரும் பாக்கியம் எத்தனை பேருக்கு இது கிடைக்கும்?
ஒரு தாய்க்குத் தார்ை தானி பெற்ற Uளர்ளைகளின் அருமையும் பிள்ளைகளுக்குத் தானி தாயினர் அன்பும் பாசமும் அரவணைப்பிலுள்ள சுகமும் தெரிய முடியும்.
இலங்கையில் அவசரகாலச் சட்டத்தினர் கழி தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் கண்மூடித்தனமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதும் அவர் களர் எந்த விசாரணையு மின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்படுவதும் ஜனாதிபதிக்குத் தெரியாமல் இருக்க முழயாது.
சந்தேகத்தினர் பேரில் கைது செய்யப்படுபவர்கள் எல்லோருமே பயங்கரவாதிகள் என்று தானி முத்திரை குத்தப்படுகிறார்கள். இவர்களைக் கைது செய்பவர்கள், கைது செய்யப்படுபவர்களை புலிகள் என்று நிருUப்பதற்குத்தானி தமது திறமைகளைப் பயனர் படுத்துகிறார்கள்.
தமிழ் இளைஞர்கள் எல்லோரையுமே விடுதலைப் புலிகள் என்றுதான காவல் துறையினரும், பாதுகாப்புப் படையினரும் கருதுகிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தில் தான் அவர்களைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்துகின்றனர். அவசரகாலச் சட்டத்தினர் கழும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினி கழும் கைது செய்யப்படும் இவர்கள் சித்திர வதைக்குள்ளாக்கப்பட்டு, சித் திரவதை தாங்க முடியாமல் பயங்கரவாதிகள் என்ற ஒப்புதல் வாக்கு மூலத்தில் கைச் சாதி திட் வேண்டியேற்படுகிறது.
இந்தச் சட்டங்களின் கழி ஒப்புதல் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியும். இதனால் கைது செய்து விசாரணை செய்யும் காவல்துறையினரும் பாதுகாப்புU படையினரும் சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்கு மூலத்தைப் பெறுகின்றனர்.
கைது செய்து கூட்டிச் செல்லப்படும் இளைஞர்கள் முகார்களில் முதலில் பல நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதுண்டு.
நீதிமன்றத்தில் ஆஜர் செய்து தடுப்புக்காவலில் வைக்க அனுமதி பெற்றுக் காவலில் வைத்து விசாரணை 6)ፊg ሀjሀሀU U டுவதும் வழமையாக இருக்கிறது.
அவசரகாலச் சட்டத்தினர் கழ் கைது செய்யப்படுU வர்கள் குறிப்பிட்ட சில காலத்துக்கு தடுப்புக்காவலில் GOGJË GU பட்டுப்பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கழ் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
இவர்கள் மீது குற்றச்சாட்டுச் சுமத்தி வழக்குத் தொடங்குவதற்கும் சில காலமாகும். பின்னர் வழக்கு விசாரணை நடைபெறுவதற்கு மேலும் சில காலமாகும். இதுவரை இப்பழ சித் திரவதை செய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்டுத் தொடரப்பட்ட வழக்குகள் பலவற்றிலும் சித்திர வதை செய்து பெறப்பட்ட குற்ற வாக்கு மூலம் பெறப்பட்டதாக நிருUக்கப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் விடுதலை பெற்றுள்ளனர். இவர்களில் பலரும் தங்கள் வாழ்நாளில் முக்கிய பகுதியை சிறையிலேயே கழித்து Uனர் விடுதலையாகினர்றனர்.
இனினும் பலர் எந்த விசாரணையுமரினர் றி குற்றச் சாட்டுச் சுமத்தப்பட்டாலும் சிறையிலேயே தங்கள் வாழ்நாளில் முக்கிய பகுதியைக் கழித்து வருகின்றனர்.
இவர்கள் விசாரணையினர் Uனர் விடுதலை பெற்றாலும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும் தங்கள் கல்வியைத் தொடர முடியுமா, செய்த வேலைகளில் மரீனிடும் சேர்ந்து வேலை பார்க்க முடியுமா? ஏதாவது தொழில் தானி 6)Ժայա (pւԶպտՈ ?
இவர்களை பாதுகாப்புப் படையினரும் அவசர காலச் சட்டம் பயங்கரவாதத்தடைச் சட்டங்களும் உண்மையான பயங்கரவாதிகளாக மாற்றுவதற்கே வழி செய்கின்றன.
அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத்தடைச் சட்டமும் இளைஞர்களை பெற்றோரிடமிருந்து பிரித்து அவர்களுடைய | 9 601 Կմ: அரவணைப்பும் இடைக்காமல் சைய்வதுடன் அவர்களைப் பயங்கரவாதிகளாகவும் மாற்றி விடுகிறது,
இந்தப்பிள்ளைகளைப் பெற்றவர்களினி மன pിഞ6) யை இந்த நாட்டினி தாய் என்று மதிக்கப்பட வேண்டிய ஜனாதிபதி சந்திரிகா எப்போது உணர்ந்து கைார் வாரோ இந்தத் தாயுள்ளம் எப்போது இதை உணர்ந்து கொள்ளும் ? உணர்ந்து அவசரகாலச் சட்டத்தை அல்லது அதனி த நாக்குகளை நீக்க முன் வருவாரா?
d 60b
(நேற்றைய
அதிய நிருவாகக் கட்ட ജൂ|ങ്ങഥuഖിബ விமானமோட்டி |ங்கா விமானதே வராகிவிட்டார். னைக்கு முரண பழைய விமான தற்கு தீர்மானித் நாங்கள் வெளி தோம் திடீர் விரி வறட்சி, நன்கு பணியாளர் தட்டு யற்ற பறப்பு நே பயண்கள் ஐந்து காரணங்க கா விமானசேை சந்தித்தது.
frEISE, நாடாக வேண்டு கோளுடன் அந்த சிறீலங்கா திட் எமக்குப் பெருை சிங்கப்பூரின் வீட்டு தொன்றை 1982 தார்கள். ஆனா ஒதுக்கீடு போத நிலப்பரப்பிலும் சிறிய பிரதேசத்தி வர்த்தக வலயத் கள். தமிழ்ப்புலி டிக்கைகளால் மு விரட்டப்பட்டனர்.
மாக சுதந்திர வி மேலெழும்ப மறு காணிப்
ஜெயவர்த்தனா த தவறைவிட்டார். வறண்ட பிரதேச நாட்டு உதவியுட நிலங்களை மீட்ெ நீர்ப்பாசனத் திட் பித்தார். மலைநா நதி நீரைச் சே
OGAM) |
GJILAT
ளைத் திருத்தி இப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்க படி சிங்கள இ மாத்திரம் மீட்ெ பங்கிட்டு வழங்கி
LIII Մլի է இழந்த தமிழர் ஆதரவை தமி வழங்கினர் ஜெ அந்தரங்கச் செ யாழ்ப்பாணத் த சந்தித்தேன். மிகவும் பாரதூர ஜெயவர்த்தனா மான இந்த பு கூறினார். தொட (3un floù 50,000 கொல்லப்பட்டுள் வருடம் சென்ற ஒய்வதாகத்தெரி
மிகவும்
நிலையில் ஜெ
 
 
 

ಶೌ60TääUGOUD
ாயகம் தமிழர் பிரச்சினையை
-தீர்க்கத் தவறியது
தொடர்சீசி) புயர் மட்டத்தில் டமைப்பு சரியாக
நான் கொடுத்த
இப்போது சிறீல விையின் தலை எமது ஆலோச ாக அவர் இரு களை வாங்குவ தார். அத்தோடு, யேறத் தீர்மானித் வாக்கம் வருவாய் பயிற்றப்பட்ட ப்பாடு நம்பிக்கை ர அட்டவனை ரவின்மை என்ற ளுக்காக சிறீலங் வ தோல்வியைச்
பூரைப் போன்ற ம் என்ற குறிக் நேர காலத்தில் டமிட்டது. இது மயைத் தந்தது. த்திட்டம் போன்ற இல் ஆரம்பித் ல், அதற்கு நிதி
ாது, சிங்கப்பூர்
பார்க்கச் சற்றுச் ல் ஒரு சுதந்திர தைத் திறந்தார் களின் bL6)
முதலீட்டாளர்கள் அதன் காரண பர்த்தக வலயம் த்தது.
பங்கீட்டில் தான்
னது மிகப்பெரிய சிறீலங்காவின் ங்களில் வெளி அவர் காணி படுத்தார். பழைய உங்களைப் புதுப் ட்டிலிருந்து வரும் மிக்கும் குளங்க
நிதி ஸ்கங்கன்
னார். ஆனால், நெடு நாட்களாக ளை ஒரங்கட்டிய னத்தவர்களுக்கு டுத்த நிலத்தை ன்ார். ரிய நிலத்தை ள் தமது முழு ப் புலிகளுக்கு யவர்த்தனாவின்
LIGDIT6 IUT 601 (b. ழரை ஒருமுறை ாணிப் பங்கீடு ான தவறு என்று வக்கு விசுவாச னிதர் ந்து நடைபெறும் வரையிலானோர் ானர் பதினைந்து பின்பும் போர் 1660606). களைத்துப்போன பவர்த்தனா 1988
எனக்குக்
இல் தானாகவே பதவி விலகினார். இவருடைய இடத்திற்கு வந்த றண சிங்க பிரேமதாசா ஒரு சிங்களப் பேரினவாதி. இவர் இந்தியத் துருப் புக்களை வெளியேறும்படி பணித் தார். அது அவ்வளவு புத்தி சாலித்தமனமானதல்ல. சிறீலங்கா வுக்காக அவர்கள் மிகவும் கேவல மானதொரு வேலையைச் செய்து கொண்டிருந்தனர். இந்தியத்
துருப்புக்கள் வெளியேறிய பின் அவருடைய நிலை (Bung up டைந்தது. அவர் தமிழ்ப்புலிகளு டன் நடாத்திய சமரசப் பேச்சுக்கள் தோல்வி கண்டன. அவரும் மிகவும் குறைந்தளவு உரிமை களையே கொடுக்கத் தயாராக
அவர் சிங்கப்பூருக்கு வரும் போது பலமுறை சந்தித் துள்ளேன். போர் சிறீலங்காவின் பிணக்கை முடிவுக்குக் கொண்டு வராது என்று பிரேமதாசாவுடன் வாதிட்டேன். அரசியல் தீர்வு ஒன்று தான் யாழ்ப்பாணத் தமிழ ர்களுக்கு திருப்தியளிக்கும் என்று அவரிடம் சொன்னேன். தன்னாட்சி
கோரிப் போரிட்ட மிதவாத தமிழ்க்
கூட்டணிக்கும் முழு உலகிற்கும் நியாயமான அரசியல் தீர்வு ஏற் புடையதாகும் என்றும் அவருக்கு இடித்துரைத்தேன். உங்களுடைய குறிக்கோள் தமிழ் பயங்க ரவிதிகளுக்கு தமிழ் மக்கள் அளிக்கும் ஆதரவை இல்லா தொழிப்பதாக இருக்கவேண்டும்.
திருப்பழுகாமம் yj சிவ முத்து மாரியம்மன் அலங் கார உற்சவ விஞ்ஞாபனம் இன்று சனிக்கிழண்ம 30ஆந் திகதி திருக்கதவு திறத்தலுடன் முதல்நாள் நிகழ்வு ஆரம்பமாகி 2001-07-05 வியாழக்கிழமை
நிறைவு பெறும்.
ஆலயத்தில் இடம் நாகதம்பிரான் ஆலய உற்சவம் (கல்லடி மூர்த்தி)
கல்லடி உப்போடை நொச்சிமுனை ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவமும், நாககட்டுப் பொங்கலும் ஆனித் திங்கள் 15ம் நாள் வெள்ளிக் கிழமை மாலை நடைபெற வுள்ளது.
இவ் வாலயம் 125 uban பழைமை வாய்ந்த தொரு ஆலயமாகும். கல்லடி
பார்த்து அரசை வாகை, அலரி மரங்கள் சூழ்ந்திருக்க அதன்
நிலத்திலே எழுந்தருளியிருக்கும் இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவ பொங்கல் வைபவம் நாக தம்பிரான் மேல் அடி
வருடாந்த சக்தி விழா
உப்போடை கடற்கரையை முகம்
மத்தியிலே வெண்மணல் பரப்பு
இதற்கு தமிழர்களுக்கு தன்னாட்சி வழங்குவதே சிறந்த உபாயம் என்று நான் அவருடன் வாதிட் டேன்.
தமிழ் ப் புலிகளைத தன்னால் அழிக்க முடியும் என்று அவர் முழுமூச்சாக நம்பினார். 1991, 1992 இல் பெரும் படை யணிகளை அவர் புலிகளுக்கு எதிராக அனுப்பினார். அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. 1993 இல் மேதின ஊர்வலத்தில் ஒரு தற்கொலை குண்டுதாரி அவருக்கு முடிவுகட்டினார். இன்னும் பலர் அப்போது இறந்தனர்.
பிரேமதாசவுக்குப் பின் அதிபர் பதவியைப் பிடித்த சந்திரிகா குமாரதுங்கா பேச் சுவார் தி தையையும் போரையும் அடுத்தடுத் துக் கைக்கொண்டார். யாழ் தீபகற்பத்தை அவர் மீண்டும் கைப்பற்றினார். ஆனால், அவரால் தமிழ்ப் புலிகளை அழிக்க முடியவில்லை. போர் မျိုးဖို့ စသော கின்றது அமைதிக்கும் போது மென்ற மனநிலைக்கும் செறென் டிப்பிற்றி என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் சிலோனின் புராதன காலப் பெயரான செறென்டிப் என்பதில் இருந்து செறென்டிப்பிற்றி பிறந்தது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்தத் தீவு துன்பத்திற்கும் இடைவிடாத போருக்கும் இருப் பிடமாக இருப்பதைப் பார்க்கும் போது வேதனையவை இருக்கிறது.
நன்றி
ஏரிமலை
ரீ சிவமுத்து மாரியம்மன் அலங்கார உற்சவம்
பெறும் கிரியைகள் யாவும் அம்மனின் நல் ஆசியுடன் சிவரீ மு.கு.சாம்பசிவக்குருக்கள் அவர்க ளினாலும் உதவி குருமார் களாலும் நடத்தி வைக்கப்படும்.
உற்சவ கால நாட்களில் கூட்டுப்பிரார்த்தனை, சமய சொற் பொழிவுகள், பஜனை நிகழ்வுகள் காலை நிகழ்ச்சிகள் என்பன இடம் பெறும்.
பரீ மகா மாரியம்மன்
(சந்துரு)
மட்டக்களப்பு நகரின் மத்தியில் தாமரைக்கேணியில் அமைந்துள்ள அன்னை மகா மாரி யின் சக்தி விழா இன்று (சனிக்கி ழமை) சக்தி யாகத்துடன் ஆரம்ப மாகி 06-07-2001 வெள்ளிக்கிழமை கும்பம் சொரிதலுடன் முடிவடை եւլb.
இறுதி நாள் ஆலய அன்னதான் குழுவினரால் அன்ன தானம் வழங்கப்படும்.
யார்கள் கொண்டுள்ள பக்தியைக் காட்டுகிறது. முட்டைபால் வைத்து பொங்கலும் வைத்து நாகதம்
பிரானை வழிபட்டு வருவது
வழக்கம்

Page 3
bli GDL GOL
பிடிப்பி
மீனவருக்கு நஷ்ட
(மட்டக்களப்பு)
வெளி மாவட்டங்களி லிருந்து வந்து மட்டக்களப்பு நாவலடி கல்லடி முகத்துவாரம், காத்தான்குடி, பூநொச்சிமுனை கடற்பகுதியில் கடலட்டை கலர் மீன் பிடிப்பதைத் தடுக்கக் கோ ரியும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள
உளளுர் மீனவர்களுக்கு நஷ்ட
ஈடு வழங்கக் கோரியும் நேற்று ஈ.பி. ஆர்.எல்.எப். (வரத அணி) யினர் கட்சி அலுவகலத்திலிருந்து பல முக்கிய வீதிகள் வழியாக பெரும் பேரணியொன்றை நடத்தி னர். பேரணியின் முடிவில் உரிய அதிகாரிகளிடம் மகஜர் கையளித் தனர்.
கடந்த இரண்டாம் மாதம் தொடக்கம் கல்லடி, நா வலடி முகத்துவாரம், காத்தான் குடி, பூநொச்சிமுனை கடல் பகு தியில் 20 மீன்பிடி இயந்திரப் பட கில் பல மீனவர்கள் சென்று இரவு பகலாக கடலட்டை, கலர் மீன்கள் பிடிப்பதால் இப்பகுதியில் வாழ் கின்ற சுமார் 1000 மீன்பிடிக் குடும்பங்கள் வருமானமின்றி பொ ருளாதார கஷடத்தின் மத்தியில் வாழ்கின்றனர்.
குறிப்பாக கடலட்டை கள் கடல் மீன்கள் பிடிப்பதால் இப்பகுதியில் நிரந்தரமாக கரை வலை. இரவில் மீன் பிடிக்கும்
கீரிவலை துாண்டில் மீன்பிடி
மாயவலை, கனவாய் பிடித்தல், இயந்திரப் படகின் மூலம் இரவில் மீன் பிடிக்கும் தொழிலாளிகள் உட்பட 400 பேர்களுக்கு மேற் பட்ட மீன் பிடித் தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 மாதமாக கடனைச் செலுத்த முடியாத நிலையிலும் ஒரு நேர உணவு சமைப்பதற்கும் கஷ்டமான நிலையில் மீன்பிடியை நம்பி கடன் வாங்க முடியாத நிலையிலும் கூட பல மீனவர்கள் உள்ளனர். இப்பகுதியில் பரம்ப ரை பரம்பரையாக நிரந்தரமாக மீன்பிடித் தொழிலை செய்துவந்
தவர்கள் கடந்த இருந்து வறுை 601).
660 கடலட்டை பிடி மீன் பிடிப்பதை வதோடு உடனே இருந்து இவர்க நடவடிக்கை எ
தொடக்கம் இன் பாதிக்கப்பட்ட மி
வருக்கும் நஷ்ட
வடிக்கை எடுக் மீனவர்
மாருகளுக்கான வி தடையூசித் திட்ட
(அரியம்)
Dட்டக்களப்பு அம் பாறை மாவட்டங்களில் உள்ள மாடுகளுக்கு தொண்டை அடைப் பான் நோயில் இருந்து பாதுகாப் பதற்கான விஷேட தடையூசி போடும் திட்டம் எதிர்வரும் யூலை Iம் திகதி தொடக்கம் செப்ரெம்பர் 31ம் திகதி வரையும் இடம் பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள வாழைச்சேனை வந் தாறுமூலை, மட்டக்களப்பு களு வாஞ்சிகுடி ஆகிய கால்நடை
கோடரிக் காம்பாக செயல்பட மாட்டேண் என்கிறார் காதர்
(நமது நிருபர்) முஸ்லிம் சமூகத்தின்
உரிமைகளை வென்றெடுத்தவும் இச்சமூகத்தினரை தன்மானத்து டன் தலை நிமிர்ந்து வாழச் செய் வதே ரீலங்கா முஸ்லிம் காங்
கிரஸின் தலையாய கடமையா
கும். இந்த இலக்கினை அடைய எந்தவித தியாகத்தினையும் துணி ந்து செய்ய இக்கட்சி தயாராக ഖുണ്ടെg,
இவ்வாறு ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீட உறுப்பினரும், மட்டக் களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.பி.முகை தின் அப்துல்காதர் கூறினார்.
ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின்
புதிய மூன்று மாடிக் கட்டிடத்
திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் மேலும் (BLJOGODELL G)
பட்டம் பதவிக்காக தான் ஒருபோதும் பேரினவாத அரசின் கோடரிக் காம்பாக செயல்படப் போவதில்லை என்றும் தலைவர் றவூப் ஹக்கீமின் பதவி நீக்கம் கேள்விப்பட்டு மறுகணமே நாம்
எமது பதவிகளை எமது மக்கள்
கொண்டுள்ள நம்பிக்கையின் பேரில் தூக்கி எறிந்ததாகக் குறிப் பிட்ட முகைதீன் அப்துல்காதர் அரசாங்கம் இன்றும் எம்மை
அமைச்சர் பதவிகளிலிருக்க வரு
மாறு அழைப்பு விடுத்து வருகின் றது. பதவியை விட்டு முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுக்க நாம் ஒருபோதும் தயாரில்லை என்றார்.
தமிழ் சமூகம் பல அழி வுகளுக்கு மத்தியல் தமது வாழ்
விற்கான அடிப்படை உரிமைக
ளைக் கேட்டு போராட்டம் நடா த்திக் கொண்டிருக்கின்றது. இத ற்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் அதன் உரிமைகளை வென்றெ டுத்து தன்மானத்துடன் வாழ முயற்சித்து வருகின்றது.
தன்மானத்துடன் வாழ இந்த நாட்டில் இடமில்லையென் றால் நாம் மாட மாளிகையில் வசிப்பதாலோ அல்லது அபிவிருத் திப் பணிகளை மேற்கொள்வ திலோ எந்தவித அர்த்தமுமில்லை எனத் தெரிவித்தார்.
இன்று லவிற்பனை ஏலவிற்
(காரைதீவு நிருபர்)
கரைதீவு மக்கள் வங்கிக் கிளையில் இன்று சனிக் கிழமை நகை ஏல நடைபெறவுள்ளது.
கடந்த 31.12.1999 வரை அடகு வைத்து இதுவரை மீளப்
பெறாத நகைகள் ஏலத்தில் விடப் படுமென முகாமையாளர் ஜே.கே.
விற்பனை
பிரான்சிஸ் தெரிவித்தார்.
வைத்திய பிரிவு றை மாவட்டத்தி முனை, அக்கை வில், பொத்துவில் அம்பாறை பகுதி
தியப்பிரிவுகளில் : அபிவிருத்திப் போ தலைமையில் இ டும் திட்டம் நடை படவுள்ளது. கால் சுகாதார திணை 6 | 160ys IIIoIII I | கத்தின் முயற்சிய பூசி போடும் திட்
படவுள்ளது.
மருதாை lᏓ606Ꭰ (
(காரைதீ
னைச் சாவடியில் தமிழ்ப் பெண் ஒ வல்லுறவுக்கு தொடர்பாக அகி சாங்க பொது ஊ றும் இலங்கை சங்கம் தமது தெரிவித்துள்ளன
மனித GUGOSTGOshulli) ELD
CLI sullG) 9
பிரதிநிதி அங்கத்து
(கொ
பேரியல் அஷ்ரப் பாராளுமன்ற உ El f அங்கத்து முஸ்லீம் காங்கிர துெ.
EL" flu! களுக்கு முரண செயற்பட்டதன் இவர்கள் தமது துவத்தை இழந் விக்கப்படுகிறது. ரீலங்க கிரஸின் அதியு மாலை ரீலங்கா கிரஸின் தலைவ
கிய முன்னணியி ரவுப் ஹக்கீம் yn 19 III (31 III (84),
எடுக்கப்பட் து
 
 

இரண்டாம் மாதம் பில் வாடுகின்ற
5 P L-60II9u III ob பதையும் கலர் ம் தடை செய் அந்த இடத்தில் ள வெளியேற்ற க்க வேண்டும்.
ண்டாம் மாதம் வரை தொழில் எவர்கள் அனை டு வழங்க நட
வேண்டும். ளின் நலனைக்
36)ҫ2ц
5ளிலும், அம்பா Ü :) 66I B6) ப்பற்று, தம்பிலு
), சம்மாந்துறை,
கால்நடை வைத் உள்ள கால்நடை தனாசிரியர்களின் த்தடையூசி போ முறைப்படுத்தப் நடை உற்பத்தி களத்தின் உத EL II. (GBE,...f6)l6NSITÉ னரல் இத்தடை
ம் ஆரம்பிக்கப்
ஆறுதல் பரிசைப் பெற்றுக் கொண்
சனிக்கிழமை
தை தடுத்து உள்ளூர் ஈடு கேட்டுப்பேரணி
கருத்திற் கொண்டு மேற்குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்று முக மாக மிகவும் தாழ்மையுடன் கேட் டுக் கொள்கின்றோம் என்று கோ ரும் மகஜரை மட்டக்களப்பு மா
மண்முனை வடக்கு முத்தமிழ் விழா போட்டி முடிவுகள்
(க.ஜெகதீஸ்வரன்)
மண்முனை வடக்கு
கலாசாரப் பேரவை நடத்திய முத் தமிழ் விழா போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.
திறந்த போட்டிகளாக வும் பாடசாலை மட்டத்திலும் நடைபெற்ற போட்டிகளின் விபரம் 6) (DLDITO).
திறந்த போட்டிக் கவிதை களில் விமைக்கல் கொலின் செசிவானந்த தேவன், பா.அரிய நேத்திரன் ஆகியோர் முறையே 1ம் 2ம்,3ம் இடங்களைப் பெற்றுக் கொண்டனர்.
சிறுகதைப் போட்டியில் எநவரெத்தினராஜா குரூஸ் 1ம் இடத்தையும் செகுணரெத்தினம் இடத்தையும், ஆதங்கத்துரை ம்ே இடத்தையும் பெற்றுக் கொண் டனர். பாடசாலை மட்ட நாடகப் போட்டியில் மட்டக்காப்பு ரீமா மாங்கேஸ்வரர் வித்தியாலயம்
என்பது குறிப்பிடத்தக்கது.
3.
வட்ட அரசாங்க, அதிபர் கடற் றொழில் துறை ஆணையாளர் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பு திகாரி ஆகியோருக்குக் கொடுத்த 60TU.
டது. வேறு நாடகங்கள் எதுவுமே போட்டிக்கு அனுப்பப்படவில்லை
பேச்சுப்போட்டியில் மட் டக்களப்பு விவேகானந்த மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ஜேசியாமினி கலிஸ்ரா 1ம் இடத் தையும், மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தர பாடசாலையைச் சேர்ந்த ஹஜமுகி 2ம் இடத்தை யும், 3ம் இடத்தை மட்டக்களப்பு சிவா னந்த வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆர்.விஜயகுமாரும் பெற் றுக்கொண்டனர்.
கட்டுரைப் போட்டிகளில் மட்டக்ளப்பு வின்சன் மஉதேசிய பாடசாலையைச் சேர்ந்த பாகிஷாந் தினி 1ம் இடத்தையும், 2ம் இடத் தை மட்டக்களப்பு விவேகானந்த ம.வித்தியாலயத்தைச் சேர்ந்த த தட்சாயினியும், 3ம் இடத்தை மட் டக்களப்பு மட்/புதூர் விக்கினேஸ் வரா வித்தியால யத்தைச் சேர்ந்த மமதிசூதனாவும் பெற்றுக் கொள்
கின்றனர்.
ன பாலியல் வல்லுறவுச் சம்பவம் மிலேச்சத்தனமானது
6 ஹர்த்தாலுக்கு இரு சங்கங்கள் ஆதரவு!
நிருபர்)
ருதானை சோத ഞഖpg| இளம் ருவரை பாலியல் உட்படுத்தியமை ல இலங்கை அர ழியர் சங்கம் மற் தமிழர் ஆசிரியர் ஆட்சேபனையை
டரிமை பற்றியும், உரிமை பற்றியும்
பட நான்கு si bL'Idf ம் இழப்பு
DL) J) 6OLD j g si மற்றும் மூன்று றுப்பினர்களின் த்தை ரீலங்கா b 5ilou) o Gi
ன் செயற்பாடு ன விதத்தில் காரணமாகவே ஆட்சி அங்கத் ள்ளதாக தெரி
முஸ்லீம் காங்
பீடம் புதன் முஸ்லீம் காங் ம் தேசிய ஐக்
Մ560)6\ 6)IIԵԼՈII601 ബ01ിന്റെ ந்த தீர்மானம்
உரக்கக் குரல் கொடுத்து வரும் இக்காலகட்டத்தில் ஒரு பெண் ணை ஜனாதிப கொண்ட இலங்கையில் இப்படியொரு சம்ப வம் நடந்திருப்பது அருவருக்கத் தக்க செயலாகும் சட்டம் நீதியைப் பேண வேண்டியவர்களே இப்படி யான சம்பவங்களுக்கு காரணி யாக இருப்பது கண்டனத்துக் குரியது. அவர்களுக்கு உச்சக் கட்டத் தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இதேவேளை இச்சம்ப
வத்திற்கெதிராக 10 தமிழ் கட் சிகளின் கூட்டமைப்பு எதிர்வரும் ஜூலை 6ந்திகதி வடக்கு கிழக்கில் ஹர்த்தால் செய்ய அழைப்பு விடுத் திருப்பது வரவேற்புக்குரியது.
இந்த ஹர்த்தாலுக்கு தமது பூரண ஆதரவை தெரியப் படுத்துவதாக மேற்படி இரு பாரிய அமைப்புக்களும் அறிவித்துள்ளன. இக்ஹர்த்தாலில் சகல ஊழியர்க ளையும், ஆசிரியார்களையும் பங்கு பற்றுமாறு அவை கேட்டுக் கொன் டுள்ளன.
J TJ6001ŭ LHITJ GOJ)
((UPILJIT)
இசங்கனிச் சீமையில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் சாரணர் பயிற்சிப் பாசறை ஒன்று இடம் பெற்றது. அல்கமார் வித் தியாலய சாரணர் குழுவால் ஒழு
ங்கு செய்யப்பட்ட இப் பாசறையில்
கல்முனை வெஸ்லி அக்கரைப் பற்று மத்திய கல்லூரி அக்கரைப்
பற்று அஸ்ஸிராஜ் அல்கமார் ஆகிய பாடசாலைகளின் சாரணர் கள் பங்குபற்றினர்.
உதவி மாவட்ட சரணிய 9,60600TL III off எம்ஐஎம்முஸ்த எமஐஉதுமாலெப்பை பாரணிய ஆசிரியர் எம்ஐஎம்.சமீம், எம்.ஐ ஹனிம் ஆகியோர் கலந்துகொண்ட இப் போட்டியில் பிரதம அதிதியாக கல்லூரி அதிபர் என்.ஏகபூர் கல ந்து கொண்டார்.
矿飞 నో
Blue lagoon 66t
விக்கவைக்கும் விலைத் தள்ளுபடி
'அரையாண்டு 6
Y
யூலை 15 வரை
EBLUE LIAG DON
For smart people
LELL LL S LLLLL LS S S SLLLLLLaLLLL
-
| 17, il rithe Roal,
Batticalaman Telephone () 65-2.328)

Page 4
NA
30.06.2001
பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு
விதிக்கப்பட்டதற்கு செய்தியாளர்
(இஸ்லாமாபாத்)
| 6 6360) aloa, 60 on , கடந்து செயற்படும் செய்தியா
ளர்கள் என்ற அமைப்பு பாகிஸ் தானில் போதைப்பொருட்களை கையாண்ட குற்றத்திற்காக பாகிஸ்தானின் பத்திரிகையாளர்
ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆங்கில நாளிதழ் ஒன் றின் உரிமையாளரும் ஆசிரிய ருமான நட்மத் ஷா என்பவர் லாகூ ரில் உள்ள போதைப் பொருட்க ளுக்கு எதிரான சிறப்பு நீதி மன்றத்
தினால் போதைப் இவர் இடத்தி தண்டனை விதித் கப்பட்டுள்ளார்.
பாகிஸ்த ஜெனரல் முஷாரப் கடிதம் ஒன்றில் உரிமைக்கான
மரணதண்டனை நிறைவேற்றப்பட் கைதிகளின் உறுப்புக்களை சீனா ஏற்
(வாஷிங்டன்)
மரண தண்ட னை நிறைவேற்றப்பட்ட சிறைக்கை திகளின் தோல் மற்றும் உடல் உறுப்புகள் வெளிநாட்டு பணக்கா ரர்களுக்கு விற்க அறுத்தெடுக் கப்படுவதாக அமெரிக்க நாடாளு மன்றத்தில் ஒரு முன்னாள் இராணுவ மருத்துவர் எழுப்பிய குற்றச்சாட்டுக்கள் குறித்து சீனா சீற்றத்துடன் பதில் அளித்துள்ளது.
வான்கோகி என்ற இந்த மருத்துவர் சீனாவின் நற்பெயரை வெளிநாடுகளில் கெடுப்பதற்கும். மற்றும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் தருவது ஆகிய நோக்கங்க ளுக்காக இந்த பரபரப்பான பொய் களை புனைவதாக சீன வெளி நாட்டு அலுவலகம் குற்றம் சாட்டி புள்ளது.
JITGö இத்தகைய சத்திர சிகிச்சைகளை நூறுக்கும் மேற்பட்
டவைகளில் கலந்து கொண்ட
தாகவும் இதனால் சீன இராணு வத்துக்கு பெரும் இலாபம் கிடைத் ததாகவும் டாக்டர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறினார்.
சீனா இவி வாறான குற்றச்சாட்டுக்குள்ளாவது இது என்றும் முதல் தடவை இல்லை.
என்றும் ஆனால் ஈடுபட்டதாக கூ ஒருவரிடமிருந்து ெ BLEDIT 601 658y LLyr Eidal
ஒன்று என்றும் பி பி.பி.சி செய்திய கருத்து தெரிவித்து
எயர்லைனர் அசி பறிசைப்பிரர் அசின்
(புதுடில்லி)
இந்தியாவின் 6 நாட்டு விமான நிறுவனமான இந்தியன் எயர் லைன் ஸில் கல்கத்தாவில் பணிபுரிந்த விமான
ஊழியர் ஒருவர் தாம் கேன்டில
பார் போன்ற பெரிய அதே சமயத்தில் கருள் முடி கொண்ட மீசை வைத்திருந்ததால் இந்திய எயார்லைன்ஸ் விமானம் அவரை விமானத்தில் பணிபுரியாமல் கீழ்
420 மாணவர்களுக்கு சமூர்த்தி அறிவொளி புலமைப் பரிசில்
அமைச்சர் திசாநாயக்க அம்பாறை வருகிறார்
(காரைதீவு நிருபர்)
சமூர்த்தி கிராமிய அபி விருத்தி பாராளுமன்ற அலுவல் கள் மற்றும் மலைநாட்டு அபிவி ருத்தி அமைச்சு நாடளாவிய ரீதி பில் சமூர்த்தி அறிவொளி புல மைப் பரிசில திட்டமொன்றை நடைமுறைப்டுத்தி வருகிறது.
|| () (!p([ഖg| ||വെസ| கக் காணப்படும் வசதியற்ற பிள் ளைகளுக்கு கல்வி கற்பதற்கு கை கொடுப்பதற்கான புதிய திட்டமாக இத் திட்டம் அறிமுகப்படுத் தட்பட்டுள்ளது.
கடந்தாண்டு கபொத (சாத) பரீட்சையில் சித்தியடைந்து தற்போது கபொத (உத) பயின்று கொண்டிருக்கும் சமூர்த்தி உதவி பெறும் குடும்ப மாணவர்களுக்கு இப்புலமைப்பரி சில் வழங்கப்ப வுள்ளது. கிழக்கு மாகாண மாண வர்களுக்கான சமூர்த்தி அறிவொளி புலமைப் பரிசில வழங்கும்
வைபவம் எதிர்வரும் 02.07.2001
இம் திகதி அம்பாறை மாவட்டத் தில் நடைபெறவுள்ளது.
LDLL si5E56ITLILI LIDIT6)ILLj, திலிருந்து 10 திருகோணமலை மாவட்டத்திலிருந்து 10, அம்பாறை மாவட்டத்திலிருந்து 170 மாணவர் களும் இப் புலமைப்பரிசில் திட்டத் திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 60s.
பிரஸ்தாப 420 மாண வர்களும் க.பொ.த உயர்தரம் பயி ன்று முடியும்வரை மாதாந்தம் 250 ரூபாவை புலமைப் பரிசாகப் பெறு
i.
ஒரு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 10 மாணவர்கள் பிரஸ்தாப சமூர்த்திக் குடும்பங்களி லிருந்து தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டத்திலுள்ள நாவிதன்வெளி மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கான மாவட்டத் திலுள்ள நாவிதன்வெளி மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகத் திற்கான மாணவர்களுக்கு பிறி தொரு தினத்தில் புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது.
கொழும்பு சங்கத்தின் பேருரை
(நமது நிருபர்) நிகழ்வு
கொழும்பு தமிழ்ச் சங்கம் ஒழுங்கு செய்து நடத்தி வரும் இலங்கைத் தமிழர் வாழ்வும் வகிபாகமும் என்ற பேருரை தொடரின் 4ம் நாள் நிகழ்வு இன்று சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச்
': #f9]|ിബ് ഥഞ്ഞ
பத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
பேராதனை பல்கலைக் கழக பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா இலங்கை தமிழரின் அரசியலை விளங்கிக் கொள்ளல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்து
III)
இறக்கி விட்டது எ மீது அவர் வழக்கு தாக அந்த பெரி கூறுகிறார்.
இந்த ம வளர்க்க 25 ஆன தர்கவும் இதையிட் வதாகவும் விமா தனிநபர் உரிமை தான் சீராக்கிக் ெ தில்லை என்றும் 6
இவரின்
தற்கொை
(பெரியநிலாவ திருக்ே வேம்பு பகுதிகள காலமாக அதிக கொலை முயற்சி நோக்குடனும், பு கொலை தொட ணர்வை ஏற்படுத்து விஷன் நிறுவன சுவரொட்டிகளை ஒட்டப்பட்டுள்ளன.
(நிந்தவூர்
23,6 TLD. 6 TLD
b6)(ly மாவட்டக் கோரி என்றும் எதிரானவ யோர மாவட்டக் முதலில் எடுத்துை தான். தமிழ்பேசும் 3,6ooij (Buurt IJ LDT6 யென்பதில் நா DT (bold, 2 (O) கின்றேன்'
இவ்வா மாவட்டப் பாராளு னர் யூ.எல்.எம்.மு துள்ள அறிக்கை பிட்டுள்ளார்.
(LJD GOD 85 || அறிக்கையில் ே டுள்ளதாவது:
கல்முனைக்கை டத்தைப் பெற்றுக் ஒரேயோரு அர ஐக்கிய முன்னணி எவரும் மறுக்க
 

சனிக்கிழமை
4.
மரண தண்டனை அமைப்பு கண்டனம்
பொருட்களை
11*T° LDJ叫 துத் தீரப்பளிக்
ானிய அதிபர் புக்கு அனுப்பிய
இந்த ஊடக குழு ற.மத்வா
DID
தான் நேரடியாக றிக்கொள்ளும் பரும் மிக விளக் களில் இதுவும் இங்கில் உள்ள பாளர் ஒருவர் துள்ளார்.
6)
6
தொடரப்போ
ய மீசைக்காரர்
ன்பதால்
சையை தான் ண்டுகள் சென்ற
டு பெருமைப்ப
மீதான மேல் முறையீடை கோரி யுள்ளது. இந்த தீர்ப்பு மேல் நீதி மன்றத்திலும் உறுதி அளிக்கப் பட்டால் அவருக்கு மன்னிப்பு அளிக்குமாறு இராணுவ ஆட்சி யாளர் முஷராப்பை இந்த குழு வற்புறுத்தியது.
சுதந்திரமாக செய்திக ளை தருபவர் என்று அறியப்பட்ட ற.மத் ஷா இந்நாட்டு ஆட்சியா ளர்களின் நேர்மையற்ற ஆட்சிக ளை விமர்சித்தமையால் பொய் குற்றச்சாட்டுக்குள் தாம் தள்ளப்பட் டதாக கூறினார்.
சன்.ரி.வி நிருபர் 0ெகது
(சென்னை) விழுப்புரத்தைச் சேர்ந்த சன்.ரி.வி.யின் நிருபர் எம்.சுரேஷ் கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மூன்று தினங்களுக்கு
முன் விழுப்புரநகர சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்ச ருமான பொன் முடியின் உணவு களஞ்சியத்தை சோதனையிட்டு அங்கு புளுத்த அரிசி எதுவும்
இல்லை என்று நிரூபித்த போது அ
அங்கிருந்த நிருபர்களில் சன் தொலைக்காட்சியின் நிருபரான சுரேஷ்சும் ஒருவர் என்பது குறிப்பி டத்ததக்கது.
— Ĵ GOI 6IGÖGODG)
பிரச்சனை பற்றி பேச்சு
(புதுடில்லி)
சீனாவும் இந்தியாவும் தங்கள் புதிய எல்லையை வரையறுக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே அமைதியை
ன நிலையை பின் படி அதை altonomicBurton விக்டர் கூறின்ார். மீசை சுகாதா
என்றால் விக்டர் உணவைக்ை
ரத்துக்கு கேடு தரக்கூடியது ஏன்
யாடும் பணியில் ஈடுபடுபவர் என்
ருக்கோவில் பகு லக்கு எதிரான சுவரொட்டிகள்
ணை நிருபர்
காவில் ஆலயடி ரில் அன்ைமைக் ரித்துவம் தற் ளை தவிர்க்கும்
க்களுக்கு தற்
ர்பான விழிப்பு வதற்கும் வேள்ட் த்தார் பல்வேறு
அப்பகுதிகளில்
அச் சுவரொட்டிகளில்
"அழிக்காதே. அழிக்காதே மற்றவ
னையும் அழிக்காதே - உன்னையும் அழிக்காதே' 'தப்பித்துக் கொள் ளத்தான் தற்கொலை என்பதை மறவாதே" தோல்விகளை சந்தித்த நீ எப்படி வெற்றி பெறலாம் என்பதை சிந்தித்துப்பார் "மனிதா நீ வாழப் பிறந்தவன் என்பதை மறவாதே' இத்தகைய விழிப்புணர்வை ஏற்ப டுத்தும் படியான வாசகங்கள் அதில் எழுதப்பட்டிருந்தன.
பக்கம் சார்ந்து நடப்பதே யான முடிவாகும்'
நிருபர் , ாறுக) னை கரையோர க்கைக்கு ந்ான் னல்ல. இக்கரை கோரிக்கையை ரத்தவனே நான் மக்களுக்காகக் HILL LÉ) தேவை ன் ஆணித்தர தியப்ாகவுமிருக்
று திகாமடுள்ள
ருமன்ற உறுப்பி முகைடின் விடுத் ஒன்றில் குறிப்
Go Goi த 60 து மலும் குறிப்பிட்
ரையோர மாவட் கொள்ளக் கூடிய சு பொது ஜன தான் என்பதை
LUDI 9 IULIET Ubl.
-முகைடின் எம்.பி-
ஐக்கிய தேசியக்கட்சி யுடன் இணைந்து கரையோர
மாவட்டத்தை ஒரு போதும் பெற
முடியாது. அக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாரத்ன வீதிகளில் இறங்கி இனவாதம் பேசி கரையோர மாவட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருவதை நாம் மறந்து விடக்கூ LITġbl.
எனவே தான் தலைவர் அவர் ரப் காட்டிய வழியில் அமைச்சர் பேரியல் அஷ்ரப்'தலை மையில் நாங்கள் அரச தரப்பி லிருந்து செயல்படுகின்றோம்.
ஐக்கிய தேசியக்கட்சிக்க ாரர்கள் சிலரும் எனக்கு சிறீலங் கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பு மனுப்பட்டியலில் இடம் கொடுக்கக் கூடாது எனக் கோஷமிட்ட எனது தனிப்பட்ட விரோதிகள் சிலரும் சேர்ந்து இன்று சமூகத்தின் பெயரால் கோஷமிட்டு எனக்கெ
பராமரிக்கும் நிலைகள் பற்றி டில் லியில் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை ஆரம்பித் துள்ள இவ்விரு தரப்பினரும் நீண்டகாலமாக தங்களுக்குள் நிலவி வரும் எல்லைப்பிரச்சி னைகளை தீர்க்க பேச்சுவார்த்தை யின் வேகத்தை அதிகரிக்க ஆர்வத்தைக்காட்டும் அதிகாரிக ளுக்கிடையே இந்தப் பேச்சுவார்த் தைகள் நடைபெற்று வருகின்றன.
கல்முனையில் இரண்டு டெங்கு நோயாளி
(சாய்ந்தமருது நிருபர்)
டெங்கு நோயினால் டிககப்பட்ட இருவர் கல்முனையில் இனம் காணப்பட்டுள்ளனர். இன்
விருவரும் கல்முனை ஆதார வைத் தியசாலையில் சிகிச்சை பெற்றுள்
IGOIs. .
இந்த நோய் மேலும் பர வாமல் இருப்பதற்கான முற்காப்பு 1, ഖ് +ബ ((!pഞ്ഞങ്ങ பிதேச மலேரியா தடை இயக்கப் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.எப். றகுமான் மேற்கொண்டு வருகின்றார். பாதிக்கப்பட்ட பிரதே சங்களில் புகை விசுறுதல், பொது மக்களுக்கு சுகாதாரக் கல்வி யூட்
டல் ஆகிய நடவடிக்கைகளில்
மக்கள் இந்நோய் தொடர்காக மிக விழிப்பாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும் என கேட்கப் பட்டுள்ளனர்.
LSLS திராகப் பிரச்சாரங்கள் செய்து ஒப்பாரி வைக்கின்றனர்.
நான் முஸ்லிம் காங்கிர ஸை விட்டு வெளியேறவுமில்லை, வெளியேறவும் மாட்டேன். நான் முஸ்லிம் காங்கிரஸ்காரனேதான் இன்றைய கால கட்டத் தில் எமது குழுவினர் அரசு தரப்பு சார்ந்து நடந்து கொள்வது சரியா னதே முஸ்லிம்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பொது ஜன ஐக்கிய முன்னணி அரசை விட்டு விலகுவது புத்தி சாதுர்ய ഥ10 (ിguേ
[)((ീ|| ജയ്പൂഖണ്ഢ് ഉണ്ണിIII ബ് ஈடுபட்டு வருகின்றனர் பொது ܠܐ

Page 5
30.06.200 தினக்க
* 骼藩藩藩藩藩藩藩藩藩藩藩藩藩来藩藩来来灌灌洛米米米米洛米来来来来来来来灌灌灌来灌灌灌
வந்தாறுமூலை முரீ மகாவிஷ்ணு 鶯 ဎား။
βιωσιDύιρώ
புர் வீக மக்கள் இடப்பெயர்வுகளின் போது கடல் கொண்ட குமரிக் கண்ட சிதைவுக்கு முன்னர் நகர்வு கொண்டவர்களில் காவே ரியாற்றை கண்டு அங்கு தங்கி யிருந்து அதனைக் கடந்து நடந்து குடியமர்ந்த வேளையில் *வந்தாறுமூலை கிராமத்தின் மத்தியில் வளங்களை அமை 6த்துச் செல்வச்சிறப்புடன் வாழ் இந்து வந்துள்ளனர். அவ்வாறு வாழ்ந்த உயர் குடி மக்களே * காவேரி கண்ட குடி யின ராகும். அவர்கள் நில புலன் களோடு வாழ்ந்தது மட்டுமல்லா மல் ஆலயங்களை அமைத்து பூசை செய்து நிருவகித்தும் மற் றோருக்கும் வழிகாட்டி வாழ்ந் இதுள்ளனர்.
அதன் படி கண்ணகி *அம்மன் கோயில் சிறி மகா விஷ்ணு கோயிலின் பூசகர்களாக இருந்ததுடன் கல்வி கேள்வியில் சிறந்து சாஸ்திரம் வைத்தியம் மந்திரம் போன்றவற்றிலும் சிறப் படைந்து காணப்பட்டுள்ளார் கள் அதனால் சாஸ்திரியார் பர ம்ேபரையாகவும் அவர்கள் கான *ப்பட்டுள்ளனர்.
இதில் கண்ணகி வ பாடு வந்தாறுமூலையில் காவரி
இவருகை,
& 4,60öTL குடியினரது தொடர் புடையதாகவே அமைந * திருத்ததாக வரலாற்றுக் குறிப் புகள் காணப்படுகிறது. இக்குடி மக்கள் வாழந்த பகுதியில் மிகவும் அழகுடைய ஒழுக்கம் மிகுந்த பெண்களாக இக்குடி 8 பெண்கள் வாழ்ந்து வந்த வேளை நாடோடியாக வருகை தந்த இந்தியர் ஒருவர் அம்மாள் * அதனோடு தேவையான பூசைப் பொருட்கள் உடுக்கு நிறை குடம் என்பனவற்றுடன் வந்து இக்குடி மக்கள் வாழ்ந்த பகுதி யில் அவர்களுடன் கண்ண கியை வைத்து வழிபாடு செய்து வந்திருக்கிறார். பின்னர் முரண் பாடு காரணமாக கொண்டு * வந்த கிரகங்களையும் பொருட் களையும் இங்கு வாழ்ந்த காவேரி கண்ட குடியினரிடம் கொடுத்துச் சென்றுள்ளார்கள் அதனைத் தொடர்ந்து இக்குடி மக்களே பூசை செய்து வந்துள் *ளனர். இடையிடையே வந்தாறு மூலைப் பொது மக்களுடன் இக்குடி மக்களது அம்மன் வழி பாட்டில் முரண்பாடுகளும் சச்சர வகளும் ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை இக் கண்ணகி விக் கிரகத்தையும் பொருட்களையும் பொதுவான கோயிலுடன் வைத்து வழிபாடு செய்து வந்ததாகவும் பின்னர் காவேரி *கண்ட குடியினருடன் ஏனைய குடியினர் காட்டிய நடத்தை மாற்றங்களால் தங்களது விக்கிரகத்தையும் பொருட் களையும் மீண்டும் கொண்டு வந்து தனியாகப் பூசை செய்து * வந்துள்ளனர். இந்த வழி பாட்டுத்தலம் இன்றும் ஐயம பிள்ளை சாந்திரியார் அம்மன் ஆலயம் என வழிபாட்டுத்தல
பணிகளும் மாக அமைந்து பூசை செய்யப் படுகிறது. அதே வேளை கிராமத் துக்கு தனியான கோயில் கட்டி புதிதாக விக்கிரகம் அமைத்து வழி பாட்டு தளம் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
இரண்டாவதாக இக்கு
டியில் உள்ள பெரியவர்கள் சிறி
மகாவிஷ்ணு ஆலய நிர்மா னத்தில் முக்கிய பங்கு கொண்டு
நிருவாகத்திலிருந்து பணியாற்றிய
வேளை காவேரி கண்ட குடியில் உள்ள கல்வியில் மேம்பட்டோர் சைவ ஆசார முறையில் வாழ்ந் தோர் இக்கோயிலின் பூசகர்களாக வும் இருந்துள்ளனர். இந்த வகை யில் ஐயப்பிள்ளை சாஸ்திரியார் (பெரிய சாஸ்திரியார்) சின்னச் சாஸ்திரியார் காத்தமுத்து அழகக் கோன், கணபதிப்பிள்ளைச் சாஸ்தி ரியார் ஆகியோர் சிறி மகா விஷ்ணு ஆலயத்தில் நித்திய காலப் பூசகர்களாக இருந்திருக்கிறார்கள் இவர்கள் இக்குடி மக்களேயாவர். கோயில் சிறு குடிசையில் வைத்திருந்த போது மயிலில் போடியார், கோணேசப்போடியார் கணிணப்பர் குஞ சிறையார் ஆகியோர் ஒன்று சேர்ந்து கோயி லை கட்டியுள்ளார்கள். இதில் மயிலிப் போடியார் கோணேசப் போடியார் இக்கோயில் ebLLşLLI திலும் வந்தாறுமூலையில் LITTL சாலை அமைத்து ஆசிரியருக்கு ஊதியம் கொடுத்து பாடசா லையை நடத்தியும் வந்துள்ளனர். மேலே குறிப்பிட்டவர்கள் முதன் முதலாக மகா விஷ்ணு ஆலய நிருவாகக் கட்டமைப்புககுள் உள்ள நிருவாகிகளாய் இருந் துள்ளனர்.
இதில தலைவராக காவேரி காண்ட குடியைச் சேர்ந்த மயிலிப்போடியார் இருந்துள்ளார். அவர் பின் அந்த தலைவர் பதவி
யை அவரது குடியில் உள்ள
சுப்ரமணியம் (அப்புக்காந்தர்) வகித்து வந்துள்ளார். அவர் தனது சிறிய முரண்பாடு காரணமாக அப்பதவியை விட்டெறிந்தார் பின்னர் மயிலிப் போடியார் மக்க ளால் கைமாறப்பட்டது. எனினும் தொடர்ந்து நிருவாகத்தில் வண் ணக்குமார்களாக இருந்து பணி யாற்றி வருகின்றனர். கோயிலின் எல்லாப் பணிகளிலும் முன்னேற் றத்திலும் பங்கு கொண்டு உழை க்கின்றனர்.
இக்குடியினர்களால் நடாத்தி வரப்படும் ஆனந்த சயன திருவிழாக் கூட காவேரி கண்ட குடி அவர்களது கங்கை கடல் தொடர்புகளோடு அமைவாக இருப்பதால் பால் கடலில் பள்ளி கொண்ட கண்கொள்ளாக்காட்சி யாக அமையும் (அனந்த சயனம்) செய்யக்கிடைத்தமை உலகளந்த மாயன் அதர்ம்த்தை அழிக்க அவதாரம் கொண்ட மாயவன் கிருஷ்ணபகவானது அருளெனக் கொள்ள முடியும்
சி.நாகேந்திரம் ஒய்வுபெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் காவேரி கணி குடி
அனந்தசயன
காவேரி கண்ட குடியின்
நல்ல சிந்தை கொண்ட சிறி அனந்த சயன வகை திறமை விட்டுக்கொடுப் காவேரி கண் நடைபெறவும் இன்றைய கால காவேரி கண்ட அவனருள் கிை வாழ்த்துக்களு
இந்த விஷ்ணுவை சு என்றே வழிபடு அவதார காலத் நிகழ்வுகளிலே யுள்ளார் பக்த முறைகளிலும் செய்யும் முை அவதார நிகழ்வு வழிபடுகின்றனர் சயனம், கெருட யாணம் தீர்த்த இறைவனை இ நார்கள்
இந்த 4,6sfl60036) gule முக்கியமானது கடலில் துயின்ற ணையில் சயனி இருகடல் என்று தாண்டி திருப்ப L JITLDL 160D6OTLIGAD LIJA பரந்தாமன் படு சயனிப்பதும் அம்சங்களாகும் என்பது தன்னை செய்வதாகும். சி வலக்கையை தன் யாக வைத்து ஒ ஒரு பக்கம் ச உறக்கம் கொண் என்று கூறுவர். 60)&Bu'îCBG) 60)&Bu'île மும் இருக்கு ருக் பாமாவும் தலை பக்கமும் இருக்க செய்தார். இந்த
அனைத் தைய ருளியதாகக் கூற முகிர்த்தம் குளிர் ஆனந்தமும் கொ6
黨 *鯊 米米
 
 
 
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை
5
酱料来来来米米米米米米米米米谱灌灌来洛涧灌灌来常常来米来来##来米米米*米来米来淅米洽米
ஆலய காவேரி கண்டங்குடியினரின்
D 13čF6). Doli
وودیهای قانویه |
கல்வியும் கேள்விம் மிகுந்து காணப்படும் வயல்படு திரவியங்களாக அமைந்து காணப்படும் சைவமும் தமிழும் தழைத்து சீரும் சிறப்பும் மிகுந்த பூர்விகம் மிக்க தங்களுக்கென தனியான கலாசாரப் பாரம்பரியங்களைத் தன்னகத்தே கொண்டு வாழும் வந்தாறுமுலையில் மக்கள் அல்லல் போக்கி அதர்மமும் அகங்காரமும் காணப்படும் பொழுதெல்லாம் அழித்துச் சக்கராயுதத்தால் நாசம் செய்து ரொமம் வாழ் மக்களுக்கு னயும் உயர் வாழ்க்கையும் கொடுத்து பாதுகாத்து குடி மகா விஷ்ணுவின் பரந்தாமனின், பகவானின் ஆலயத்தில் அற்புத திருவிழாவை பண்டு தொட்டு நடத்தி வரும் பல யும் பண்பும் கலாசாரப் பிரியமும் ஒற்றுமை உணர்வும் புகளும் மிக்க பெரியவர்களால் வழிநடத்தப்பட்டு வரும் ட குடியினரது அனந்த சயனத் திருவிழா சிறப்பாக அதனை சிறப்பாக நடத்தும் குடிமக்களும் இளைஞர்களும் கட்டத்தில் திருவிழாப்பணிகளை முன்னெடுத்துச் செல்லும் குடி நிருவாகிகளும் ஆசி பெற்று நல் வாழ்க்கை பெற டக்க என் ஆசிகளும்
ம்.
சிநாகேந்திரம் முன்னாள் கல்விப் பணிப்பாளர் காவேரி கண் குடி
னத்திருவிழா
து மக்கள் மகா ாத்தல் கடவுள் கின்றனர். இந்த த பல வேறு பட்ட
னக் காட்டி
வழிபடும்
நர்கள்
திருவிழாக்கள்
றயிலும் அவரது களை சித்தரித்தே | திருவேட்டை ன் கட்டு திருக்கல் ம் என்றெல்லாம் ருத்தி வழிபடுகின்
அவதார நிகழ்வு ன நிகழ்வு மிக அவை ஆழ்
து மற்றது அரவ
த்தது. ஒரு கடல் பத்துக்கடல் களை |16ზ tbu 6ტ) (86) bios (JET606ILIGI த்து றங்குவதும்,
வேறு வேறு படுத்து றங்குவது மறந்து நித்திரை றிமன்நாராயணன் லையிக்கு அணை ருங்கி ணைந்து ாய்ந்து ஞான டதையே சயனம் சயனத்து இருக் ல் சங்கும் சக்கர மணியும், தத்திய
மோன நித்திரை க் கோலத்தில் க்தர்கள் கேட்டது ம் கொடுத்த ப்படுகிறது. இந்த மையும் அழகும் ண்டதால் நல்லன
皺
வற்றை அடியார்களுக்கு வழங்கி ஆனந்த சயனம் இருந்தார் என்பது குறிப்பிடுகிறது.
நீண்டு படுத்திருந்த நாரா யணனை நெடுமாலே என்று அழைக்கின்றனர். 1 1
இந்த அற்புத ஆனந்த சயனத் திருவிழா வந்தாறுமூலை சிறி மகா விஷ்ணு ஆலயத்தில் நதிகளிலே தலை நிதியாம் தாய் நதியாம் காவேரி நதி கண்ட குடியினராம் காவேரி கண்ட குடியி னரால் நடத்தப்படுகிறது. ஆனி மாத ஏழாம் பிறையன்று இந்த திருவிழா நடத்தப்படுகிறது.
அன்றையத் திருவிழா வில்மகா விஷ்ணு சயனப்படுத்தி அலங்கரித்து ஐந்து தலை நாகம் (அரவம்) வாகனத்தில் இருத்தித் திரு வீசி அழகு மொழிகளும் அலங்காரத்துடன் கண்டவர் E603 GOD GOOI, GONESTIG GOD 6 GN856 ளும் கோவிந்தனை அலங்கரித்த ரதபவனி அடியார்கள் மனதை உருக்கி ஆன்மீக திந்தையை அள்ளி வீசுகிறது.
சயனத்திருவிழா காவேரி கண்ட குடியினர் உயர்குடி வாழ் மக்கள் செய்யும் அனந்த சயனத்தி ருவிழா அன்றைய காலமிருந்து இன்று வரை அதிக மேள வாத்திய இசையை ஒழுங்கு செய்வது வழக்கம், கோயிலில் கொடி ஏறி பல குடிமக்களின் திருவிழாக்கள் நடைபெற்று வரும் வேளை சயனத்திருவிழா புதிய திருப்பு
முறையாக பட்டெடுத்தல் பூம்பந்
தல் கொண்டுவருதல் போன்ற விசேட அம்சங்களுடன் தொடங்கி பெரிய அபிசேகத்துடன் வீதி வலமும் பூசையும் நடைபெறும்
னையில் சயணித்து இருக்கும்
*米*聳 *
喹 ܟ ܲܢ ஆசிச் செய்தி காவிரி சூழ் பொலில் சோலைகள் டுவி ནི་ த்துயில்கின்றது. வந்தாறுமுலை பூ) மகா விஷ்ணு ஆலயத்தில் மும் முர்த்திகளில் விஷ்ணுவும் முதன் மை பெறுகின்றார். காத்தல் தொழிலுக்குரியவர். விஷ்ணு பகவான் இவரை ஆலயத்தில் அவருடைய ஆலயத்தில் அவ தாரங்களை உறுதிக்கேற்ப மகோற்ச்சவ காலங்களில் விழா எடுத்து வழிபாடு செய்வது வழக்கம். பாம்பின் மீது பள்ளி கொண்டு குளிர்காலங்களில் நீரில் உறங்காம சகல ஜீவராசிக ளையும் காப்ப்தற்கு உறங்கு வது போல் கண்முடிய பாவ
காட்சியினை வழி பாடு செய்ய வும் பாம்பனை முலம் மக்க ளுக்கு திருவிழா காட்சி கொடுக் கிறார். சகல வராசிகளையும்
காக்கும் அனந்த சயன திரு aflp II காவேரி கண்ட குடியினர் உண்
உபய காரர்களான
மையிலே என்றென்றும் சிறப்பு டன் விழா நடாத்த இறைவனை பிரார்த்தித்து ஆசியுரை வழங்கு கிறேன்.
96 II (ó 60) ag 6) | (0600f சாட்சிநாதர் குருக்களர் தெய்வேந்திர குரு, விஷ்ணு 1
ஆலய பிரதம குரு
வந்தாறுமூலை 厂 ஆசியுரை
ட்ெடுநகரின் கண் னே சிறந்து விளங்கும் வந் தாரை அன்புடன் வரவழைக் 1 கும் வந்தாறுமுலை என்னும் சுந்தரக் கிராமத்தில் வீற்றிருக் கும் காத்தற் கடவுளாம் கன்ன
பிரானின் பேரருளாள் சீர் பெற்று : சிறப்புடன் நடந்து வரும் பிரம் மோற்சவத்தில் அனந்தசயன் உற்சவம் கண் கொள்ளாக் காட்சியாகும். மக்களின் கொடி 1 ய வல்வினைகள் தீர்க்கும நாள் இக் கராமத்தல் இண் றய சயனத்திருவிழா நாள் என்பது புராண உண்மை. ஆகவே திருமாலின் அருட்காட்சியை எல்லாரும் தரிசித்து இஷ்டசித்தி யை பெற்றுய்யும் வண்ணம் இன்றைய உபயகாரர் ஆகிய காவேரி கண்ட குடியினர் பழம் பெரும் பூசர் பெருமையும் சாஸ்திரிய பெருமை கொண்
சிறப்புக் குடியாக இற்றவரையில் அறிந்தேன். இப்படிப்பட்
குடியினரின் (ஆனந்த சயன) திருவிழா மென்மேலும் சிறப்பாக நடைபெற கண்ணபிரானை பிரார்த்திப்போமாக
கோவிந்த் நாமசங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா
மகோற்சவ பிரதம குரு Uரம்ம பரீ மாஹாராஜ பரீ பூர்ண சந்திரானந்த Ք6)յՈ Ժ.ԺՈՐայոց (DTLDT),
தேவஸ்தானம்)
அடுத்த நாள் சுவாமி திருவேம் டைக்கு செல்வார் என்பதும்
சிறப்புக்குரியது. 慕

Page 6
OVU. UVC). ZAJU I
வனவில்லியம் ஓ
நினைவுச் சிலை தி
1814 ஜூன் 29 காலி, வெலிகம கடற்கரை மெதடிஸ்த தியாகிகளை வரவேற்க அலை மோதியது. மெதடிஸ்ஸம் முதன் முதல் ஈழ மண்ணில் தடம்பதித் 9595]. அன்று.
இருண்டதோர் இகமிதிலே, இறை பண்பைச் சுமந்து வந்து, இறை மாந்தர் இருளகற்றி, இயேசு நாமம் கூறி நின்று இளையாது இனிய கல்வியூட் g இங்கிதமாய் வாழச்சொல்லி இங்கேயே இறந்து போன இங்கி லாந்தின் இனியனுக்கு கீழ்வானில் அவர் நினைவுசொல்ல, கிளம்புகிறது ஓர் துாபி.
1813ம் ஆண்டு மார்கழி மாதம் 30ம் திகதி இங்கிலாந்தின் (BLITT L" Gmó , GALD GITT, (Porths mouth) துறைமுகத்தில் இருந்து நெஞ்சை உருக்கும் தியாகப் பய ணம் ஆரம்பித்தது. உண்மைதான் அன்று வண.கோக் ஐயருடைய தலைமையில் வில்லியம் ஒல்ட் அடிகளாரும், அவர் தம் இணை யாளர்களும் ஆரம்பித்த அந்தப் பயம்ை தான் மட்டுநகரில் மெத டிஸ்த திருச்சபை உருவாகுவதற் கும் இலங்கையில் முதன் முதல் மெடிஸ்த கல்விக் கூடமாம் மெத டிஸ்த மத்திய கல்லுரியுடன் ஏனைய மெதடிஸ்த கல்வி நிறுவ னங்களும் உருவாவதற்குக் கார னமாய் அமைந்தது!
போக்குவரத்தும் தொடர்
பாடலும் வளர்ச்சியடையாத அக்
காலகட்டத்தில் பாரிய சமுத்தி
ரத்தின் ஊடாக பாய்க் கப்பலில் 1813 மார்கழி 30இல் பயணத்தை ஆரம்பித்தனர். அந்த இறை பணி யாளர்கள் அந்தோ, வழியில் ஏற் பட்ட கடற் கொந்தளிப்பு கடும் காற்று ஆகிய அத்தனை ஆபத் துக்களையும் அவர்கள் எதிர் கொள்ள வேண்டியதாயிற்று
ஓல்ட் பாதிரியாரின் இளம் மனைவி கப்பலிலே கடும் சுகயினம் உற்று 1814ம் ஆண்டு மாசி மாதம் 10ம் திகதி கால மானார். பயணத்தை ஒழுங்கு செய்த தலைவர் டாக்டர் கோக் அவர்களும்தான் எந்த நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என வாஞ்சித்துப் புறப்பட்டாரோ அந்த நாட்டுக் கரையையே BIT 600IIILD50 அவரும் கப்பலிலே சடுதியாய் மரித்துப்போக, ஏனைய பணியா ளர்களுக்கு அது பேரிடியாய் அமைந்தது. அடுத்து செய்வது இன்னதென்று அறியாது அவர்கள் அங்கலாய்த்தனர். இருந்தபோதி லும் தம்மை அழைத்த இறைவ னின் திருச்சித்தத்திற்கே தம்மை ஒப்புவித்து இன்னல்கள் பல சூழ் ந்த போதிலும் இறுதிப்பாய் 1814 ஆனி மாதம் 29ம் திகதி அந்தப் பயணம் இலங்கையில் காலி கடற்கரையின் வெலிகமையை வந்தடைந்தது.
ஆறுமாத தொடர் கடற் பயணத்தின் களைப்பை சில நாட்கள் ஓய்வெடுத்து தீர்த்துக் கொண்ட பின் மீண்டும் செய லுக்கு தயாராகினர். அம் மிச னரிமார்களில் யார் யார் இலங் கையில் எவ்வெவ் பகுதிகளுக்குச் செல்வதென தீர்மானிக்க வேண்டி இருந்தது. இறைவனின் சித்தம் எவ்வாறு இருக்கிறது என்பதைஅ அறிவதற்காக திருவுளத்திட்டு குழு க்கப்பட்டது. 1814ம் ஆண்டு ஆடி மாதம் 11ம் திகதி யார் எங்கு
செல்வது என்பதை தீர்மானிப்ப
தற்காக கவர்னர் முன்னிலை
யில் அச்சீட்டு ( அக் குலுக்கலின் யம் ஒல்ட் அடிக களப்பு கிடைத்த தம் வில்லியம் ஒ காலியில் இருந்து கில் கடல் வழி ரக்குப் புறப்பட்ட
எட்டுநா பின் 1814ம் ஆ மாதம் 12ம் திக
கச்சேரிக்கு அண்
தரை தட்டினார். னும் இருளை அ னம் என்னும் கல்
FL60) U 94.606016).I. வழங்குவதே தன
زDI(Uقی .Bgi5.g)
மெதடிஸ்த ம
கடமை என்பதை
திருந்த அன்னார் நகரில் ஒரு கல்வி தாபிக்கும் முயற் லானார். அவர் த றியளித்தது. ஐந் ளுடன் மட்டக்கள் மத்திய கல்லுரிை பித்து வைத்தார். மூன்று ஐரோப்பி ளின் அநாதைக் இருவர் மட்டுநக மாணவர்களாயு அன்று அன்னா வைத்த மொழி கடந்தும் இன்று மத்திய தீபமாக காசித்துக் கொன ஆயிரம் அப்பால் மாறுபட்ட தியங்கள் மத்தி மனைவியை இழ னாத் துயரத்திலு (BEFGOGJ LDGOTULLIT Gj
ல்பட ஆரம்பித்த
புறப்படுமுன் இ அவர்கள் கற்றிரு
சிவகணேச யாகம் நட காயத்திரி சித்தர் விரும்
(%േ)
fisicolaulasi தாய், தந் தையரையும், பெண்கள் கனவ ரையும் பணிந்து ஒழுக வேண்டும். எல்லோரும் பின்னர் குருவை மதி த்து நடக்கவிேனன்டும் அப்பொழுது எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று மேன்மையுறுயுவார்கள். ாட்டிலும் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், பஞ்சம், பசிநோய் நொடிகள் நீங்கி சமாதான மும் சபீட்சமும் நிலவும்.
இவ்வாறு ரீ காய்த்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமி கள் கடந்த வெள்ளிக்கிழமை மட் டக்களப்பு வங்களாவடி ரீ SHLLILÈ) புலங்க சித்தி விநாயகர் ஆலயத் தில் அருளுரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
காயத்ரி சித்தருக்கு வங்
களாவடிப் பொது மக்கள் சார்பில் பக்தி பூர்வமான வரவேற்பு அவ் வாலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இவ் வைபவத்துக்கு வருகை செய்த சுவாமிகள் வங் களாவடி புது முகத்துவாரச் சந் தியில் வரவேற்கப்பட்டு ஆலய வளாகத்துக்கு ஆலய மரியாதை களுடன் பவனியாக அழைத்துச் செல்லப்பட்டார் வழி நெடுகிலும் புது முகத்துவாரம் அர்ச்.இக்னே சியர் வித்தியாலய இந்து மா ணவ மாணவிகளும், ஆசிரியர் களும் மலர் துாவி சுவாமிகளை அழைத்து வந்தனர்.
வங்களாவடி ஆலய பரி பாலன சபைத் தலைவர் டாக்டர் வித்தியாலய அதிபர் சோ.சிவலிங்கம், ஆலய
வேபரமானந்தம்,
வண்ணக்கர் சிவ லாளர் செல்வநா ளரும் நில அள6 எஸ்.கே.நடராசா சுவாமிக்கு மல அணிவித்து வரே யத்தில் சிவ ரீ நிர்மலேஸ்வர சர் பூசையும் நடத்த
அங்கு அடியார்களுக்கு முருகேசு தன்த்த களை வழங்கின மட்டுநக அடுத்த வருகை வங்களாவடி பிள் யத்தில் சிவகனே றைச் செய்வதாக கேசு தமது அருடு அங்கு தெரிவித்
 
 

சனிக்கிழமை 6
ல்ட் அடிகளாரின் றப்பு விழா இன்று
தலுக்கப்பட்டது. கேய மொழி அச்சமயத்தில் நன்கு
போது ଭୌତ கைகொடுத்தது. ஏனெனில் →क அன்று அன்னார் ஏற்றி III (585 (5 LDL Léb காலத்திலே மட்டு நகரில் அம் வைத்த கல்விச் சுடர் கிழக்கு து. அதன் நிமித் மொழி பேசுவோர் அனேகர் வசித் மாகாணத்தில் 150க்கு மேற்பட்ட ல்ட் அடிக ளார் துவந்தனர். எனினும் ஒருசில மா மெதடிஸ்த பாடசாலைகளை ஸ் ஒரு சிறு பட தங்களில் அவர் தமிழ் மொழி தாபிப்பதற்கும் அதனூடாக நை
வீசிய வண்ணம் விளங்குகிறது.
பாக மட்டு நக யையும் கற்றுத் தேர்ந்து அறிவு பெற்று வந்த கல்விப் பணிகள்
J. ரைகள் ஆற்றும் அளவிற்கு புல பற்றியும் எண்ணும் போது நாம்
அன்னாருக்கு தலை வணங்கு கின்றோம். அத்தோடு அன்னார் ஏற்றி வைத்த சமயச்சுடர் இன்று வாழைச்சேனை தொடங்கி பொத் துவில் வரை மெதடிஸ்த திருச்ச பைகளும் மெதடிஸ்த குடும்பங்
ர் பயணத்தின் மை பெற்றது அன்னாரின் திடசங் ண்டு ஓகஸ்ட் தி மட்டக்களப்பு மையாக அவர் அறியாமை என்
கற்றி மெஞ்ஞா களும் அங்கத்தவர்களும் வியா வியாம் அறிவுச் பித்திருப்பதைக் காணும் போது ருக்கும் அள்ளி அன்னாருக்கு மெதடிஸ்த திருச்
சபை மக்களாகிய அனைவரும் தலை வணங்க வேண்டியவர்க ளாக இருக்கிறோம்.
187 ஆண்டுகளுக்கு முன் மட்டுநகரின் இருண்ட பகுதிக்கு விளக்கேற்றி வைத்த அடிகளாரின் ஆத்ம சாந்திக்கு
து தலையாகிய
நனகு உணரந மட்டுநகர் வாழ் மக்களாகிய நாம் முதலில் மட்டு செய்யும் கைங்கரியம் அவரின் விக் கூடத்தைத் தியாக சேவையை நினைத்து சிகளில் ஈடுபட அவருக்கான ஞாபகத் துாபி ம் முயற்சி வெற் நிருவுவதே சாதி, சமயம், மொழி து மாணவர்க வேறுபாடற்று சேவை புரிந்த இந்த ப்பு மெதடிஸ்த தியாக செம்மலுக்கு மெதடிஸ்த ய அவர் ஆரம் திருச்சபையின் и т.е. கிழக்கு
சபா சங்கத்தின் அனுசரணை அந்த ஐவரில்
யுடன் 30.06.2001 சனிக்கிழமை ப போர் வீரர்க 30.06.2001 66ö D பிற்பகல் 200 மணியாகிய இன்று
குழந்தைகளும், மிக விமர்சியாக அன்னார் கால் ரைச் சேர்ந்த பதித்த இடத்தின் ஞாபக துபி f இருந்தனர். கற்பத்தையே தெளிவு படுத்துகி திறப்பது இறைவன் கொடுத்த ஒரு ர் ஆரம்பித்து Digbl. வரப் பிரசாதம் என எண்ணுகின் 87 ஆண்டுகள் மட்டு நகரில் 94 டிகிரி றேன். இவற்றுக்காக பாடுபட்டு ம் மட்டுநகரில் வெப்பமும், இப்பகுதியில் இரண்டு 60) """ ஒளிர்விட்டு பிர ஆண்டுகள் நிலவிய கடும் வரட் "T" 6ክ16001ሖH,ታ), டிருக்கிறது. சியும் ஒல்ட் அடிகளாரின் தேகா விரிச் சத்தண் அழகை வியக் மைல்களுக்கு ரோக்கியத்தைப் பெரிதும் பாதித் கின்றோமே சூழல், சுவாத் தன. இங்குவந்து எட்டே மாதங் விதைகளை ஓர் al, so if யில் ஆருயிர் களில் 1815ம் ஆண்டு சித்திரை நினைப்போமே ந்த ஆற்றொன் மாதம் 1ம் திகதி இறைவனடி பூவை கனியை புகழும் நாங்கள் ம் கூட அவர் சேர்ந்த போதிலும் அந்த உத்த அடியில் நோவை தாங்கி நொறுங் மையுடன் செய மரால் தொடங்கி வைக்கப்பட்ட சி விதைகளின் தியாகப் பெறும் ார். இலங்கை சமயப் பணியும் கல்விப் பணியும் சேவை வாழ்வை சிந்திப்போமே
விணி னை நோக்கி ங்கிலாந்தில் கடந்த 187 ஆண்டு காலமாக கிளைகள் ஏவும் விதைகளுக்கே ந்த போத்துக் இப்பகுதி மக்களுக்கு வெளிச்சம் இந்த கட்டுரை சமர்ப்பணம்
O றி திரெளபதை அம்மன் திதி
ஆலய வருடாந்த உற்சவம்
13.07.2001 வெள்ளிக்கிழமை மா D தனித்துவமிகு ob" லை தீ மிதிப்பு வைபவத்துடன்
மாக நீரோட்ட வாவி சூழ விற் நிறைவு பெறும் றிருந்து புளியந்தீவில் திருவருள் ஆ) தினத்தன்று பாலித்து வரும் ரீ திரெளபதை அம்பாளின் ஆலய வருடாந்த உற்சவம் ஆனி மாதம் 03.07.2001 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி
LDII 60)6) (1561 பற்றனர் ஆல மரீ மகா நரசிங்க வயிரவ பூர் சித்தி விநாயகர் சண்முகரத்தின சுவாமி ஆலய வருடாந்த அபிஷேகம் DIT GITT GÖ 6ÓNGBFL மகோற்சவம்
பட்டது. 0ெ)சிவமும் தமிழும் திரண்டிருந்த தழைத்தோங்கும் மீன்பாடும் ரீமத் சுவாமி தேனாடாம் மட்டுநகரின் கண்ணே வி ஆசீர்வாதங் சுமார் 150 வருடங்களுக்கு முன்
நிறுவப்படும் சிலை
லிங்கம் செய கம், பொருளா வயாளருமான
முதலானோர்
பூரண கும்பமும் பூசைப் பெட்டிக ளும் கொண்டுவரப்படும்.
மட்டக்களப்பு கல்லடி உப்போடை நொச்சிமுனை அரு ள்மிகு ரீ சித்தி விநாயகர் பாலஸ்தாபன அபிஷேக விஞ்ஞா பனம் நிகழும் விஷ வருஷம்
பழம்பெரும் தலங்களில் ஒன்றாக ஆனி மாதம் 18ம் நாள் 200.002 " தமது விளங்கும் அருள்மிகு ரீமகா நர திங்கட்கிழமை காலை 1000 மணி ன் போது இவ் சிங்க வயிரவ சுவாமி ஆலய முதலி | 100 மணிவரை ளையார் ஆல மகோற்சவம் ஆனிமாதம் 29 நடைபெறும்
ச யாகம் ஒன் 06.2001 திகதி வெள்ளிக்கிழமை இதன் 1ம் நாள் நிகழ்வு
சுவாமி (LP(b திருக்கதவு திறத்தலுடன் ஆரம்ப இன்று 3OLD திகதி சனிக்கிழமை ரையின் போது LDIGÉl 92,1} 6B) திகதி ||იტ) 1Ꮣ60ᎠᏪᎭ ஆரம்பமாகி 2001.07.02 திங்கட் J. யுடன் நிறைவு பெறும் கிழமைவரை நடைபெறவுள்ளது.
அனுமார் ஆலயத்திலிருந்து

Page 7
-
இற
O.O6.2001
LDLää56
(மட்டக்களப்பு)
"அப்பலோ 6îGOD GIT யாட்டுக் கழகம் நடாத்தும் 2000ம்
ஆண்டுக்கான 6 பேர்கொண்ட
போக்குவரத்துச் சபை தலைவர் நித்தம் மல்கொட தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோச னைக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டத்தில் நியூ FEGYÜL6öI LIGYÜ sLDLIGÓ GYSLÉL GYLL நிறைவேற்றுப் பணிப்பாளர் ஒ.யு. எல்.எம்.லெவ்வை கலந்து கொ ண்டு இயாம்பிலாந்துவ சோத னைச் சாவடியில் ஏற்படும் நேர தாமதமும், அடையாள அட்டைப் பரிசோதனைகளும் பற்றி குறிப் பிட்டபோதே இதற்கு தனியான இடம் ஒதுக்கி துரிதமாக மேற்
கொள்வதற்கு இணக்கம் காணப்
பட்டுள்ளது.
பில் 6 (Buff 6)36II6 மெண்பந்து கிரிக்கெட் சுற்றுப் ே
துடுப்பாட்ட மட்டைகள் கட்டா யமாக கொண்டுவருதல் வேணன் டும். ஒரு அணிக்காக இச்சுற்றுப் போட்டியில் விளையாடும் ஒரு
வேண்டும்.
போட்டிகள் மைய நடைபெ
600Ti'''ALITSE156fi (336.
மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் வீரர் இச் חשמל வீதி, 21 ஆம் போட்டி பற்றி நிபந்தனைகள் அறி கலந்துகொள்ளும் D எந்த ளப்பு என்ற மு. விக்கப்பட்டிருக்கிறது. வொரு அணிக்காகவும் கலந்து பட வேண்டும்
அணிக்கு 06 பேர் Gatson முடியாது ஒரு அணிக் கின்றது. விளையாட அனுமதிப்பர் 07 பேர் " அனுமதிக் Po toto ரூபா இச்சுறி களின் பெயர் பட்டியல் கொடுக் "..." C லக்கி மைதான கப்பட வேண்டும். ஒரு அணிக்கு திகதிக்கு முன் விண்ணப்பிக்க என்றும் அறிவி 05 ஓவர்கள் வழங்கப்படும். ஒரு ஆந்தி து' உருவ மெரிகோல்ட் கிண்ண டுமே பந்து வீசலாம், 17 வயதிற் சாய்ந்தமருது பி குட்பட்டவர்களாய் இருத்தல் (அரபாத்) கழகம் ஆகிய வேண்டும். சுற்றுப் போட்டியின் அம்பாறை மாவட்ட என கல்முனை போது விளையாடும் அனைவரும் சம்மேளனத்தின் பூரண அனுசர கத்தை எதிர்த்து அடையாள அட்டை கொண்டுவ னையுடன் மருதமுனை மெரி மெளன்ட் விை ருதல் வேண்டும். இப் போட்டிகள் கோல்ட் நிறுவனம் நடாத்தும் இப்போட்டியில் யாவும் நொக் அவுட் முறையில் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி மெளண்ட் கழக நடைபெறும் ஒவ்வொரு அணியி மருதமுனை மசூர் மெளலானா மேயானால் அ னரும் தங்களுக்குக் கொடுக்கப் B60L 'ಕ್ಷ್ ಇಂ LYLL (BIIb, II, 6m LI (BLD.: 9 Gö595 Gó56 9. ..." " இச்சுற்றுப் போட்டி லீக் சனிமொன்ட்
T முறையில் நடைபெறுவதால் மேயானால் க अफ" அணியினர் போட்டியில் இச்சுற்றுப் போட்டியின் அரை புள்ளிகளின் இருந்து தானாகவே விலகிக் இறுதிப் போட்டிகளுக்கு பின்வரும் கோல்களின் கொண்டதாகக் கருதி எதிரணிக்கு கழகங்கள் தெரிவாகியுள்ளன. மருதமுனை கே வெற்றி வழங்கப்படும் கலந்து கல்முனை பிரிலியன்ட் கழகம், கம் அரை இறு கொள்ளும் அணியினர் இரண்டு மருதமுனை ஈஸ்டன் பூத் கழகம், தெரிவாகும். 366OOTOOTOO36 EMIDIIΠΟΙΤΟΙ G)
(அ) வருஷாபிஷேக விழா D Lடத்தின் பழம் (காரைதீவு நிருபர்) ஆலய தரமகரததா тъмът , கூத்துக் கலை ரெலாற்றுப் பிரசித்தி தெரிவித்தார். ü | GLTooué (84Í பெற்ற காரைதீவு ரீ கணனகை ஷேகத்துக் 36 youtbug) )क्ल Մ56ւ கான கிரியைகள் யாவும் 02 ஆம் 22ம் திகதி HT6 מוש " ' ' திகதி திங்களன்று ஆரம்பமாகும் வயது 3 சகஸ்ர சங்காபிஷேக விழா எதிர் காலையில் கர்மாரம்பம், LDLL வரும் 03 ஆம் திகதி செவ் வாஸ்துசாந்தி, மாலையில் கடஸ் பெரும் வடமோ வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. தாபனம், யாக பூஜை என்பன நாட்டுக் கூத்துக்
அம்பாளுக்கும் பரிவார நடைபெறும். 50 வருடமாக மூர்த்திகளுக்கும், விஷேட அபி செவ்வாயன்று கிரியை மட்டக்களப்பு ம ஷேகமும், தீபாராதனையும் இடம் களுடன் அன்னதானமும் நடை புகழினை ஈட்டித் பெறும் அதேவேளை அன்றிரவு iளதென தர்மகர்த்தா கங் முத்துமாரி 7.00 மணிக்கு அலங்கார உற்சவ காதரன் மேலும் கூறினார். (6ILð.2ð மும் நடைபெறவிருக்கிறது என்று சங்காபிஷேக பிரதம நாவித குருவாக் இலங்கை சிவாச்சாரிய மிகு ಲೈಲ್ಗಳ್ಗಿ கதிர்காம பாத்திரிகர்களுக்கான குரு பீடத்தைச் சேர்ந்த கலை R".
விஷேட |bll) (:d) மாமணி, சித்தாந்த வித்தகர் சிவ (வியாழன்) வ
(கல்லாறு நிருபர்) பிரம்மரீ சாம்பசிவ சோமாஸ்கந்த வுள்ளது.
கதிர்காமம் செல்லும் சிவாச்சாரியார் கடமையாற்றுவார் 04.07.2 யாத்திரிகர்களுக்கான பஸ் பிர யாழ் நாச்சியார் கோ மிதிப்பு நிகழ்வு 1 யாணங்களை இலகுவாக்குவ யிலடி தவில் வித்துவான் பழனி
தற்கு அண்மையில் கதிர்காமம் மேல் குழுவினர் நாதஸ்வரக் குருக்கள் தை கம் உதவ மண்டபத்தில் மத்திய கச்சேரி நடாத்தவுள்ளனர். பெறுகிறது.
க.பொ.த. (உ/த) க்குரி
45. Gaspalač (B. Co
ஆசிரியர் வழங்கும்
வர்த்தகத்தின் U6060T6
கைத்தொழிலும்
66 - 66 02.07.2001 திங்களன்று வெளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை
idir L l ITI'lıç
தசிய முறைக்க றும் என்றும் வினன் டிபிரசாந், எல்லை 6) disabib, LDL Lisa வரிக்கு அனுப்பப் என்றும் கூறப்படு
றுப் போட்டி சிற்றி த்தில் நடைபெறும் க்கப்படுகிறது.
D - 2001 ளையிங் ஹோஸ் ன தெரிவாகியுள்
பிரிலியன்ட் கழ
கல்முனை சனி ாயாட்டுக் கழகம் கல்முனை சனி வெற்றி பெறு ரை இறுதிப் போட் ாகும் நிலை ஏற் வளை கல்முனை ழகம் தோல்வியு ழகங்கள் பெற்ற அடிப்படையிலும், அடிப்படையிலும் ால்ட் மைன்ட் கழ திப் போட்டிக்குத்
துக் கலைஞன்
IgMI MILLILÍD) க்களப்பு மாவட்
பெரும் நாட்டுக் ஞரான கன்னன் ந்த வைரமுத்து கடந்த வாரம் மானார். அவருக்கு
க்களப்பின் பழம் டி, தென் மோடி E60)6OL) 3DITs அனுபவம் பெற்று வட்ட மக்களுக்கு
தந்தார்.
டாந்த உற்சவம் கந்திபன்)
ன்வெளி அருள் ரியம்மன் ஆலய F6D 27.06.200 DIÉ 05.07.2001 ரை நடைபெற
00 (புதன்) தீ இடம் பெறும். ற்சவம் விஸ்வப் இ.எஸ்.காந்தன் மையில் நடை
一つ 下>つ
வாசகர் நெஞ் சர்
சம்பந்தமில்லை 27.06.2001 அன்று Quonna தேர்தல் கடமைக்கான
கொடுப்பனவு எப்போது? என்பதற்கான மறுப்பறிக்கை
2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தல் காலத்தின் போது சி.புவனேந்திரன் என்பவர் இருதயபுரம் கிழக்கு கிராம உத்தி யோகத்தருக்கு கூலி வேலைகள் எதையும் செய்யவில்லை it. தையும், இவருக்கும் கிராம உத்தியோகத்தருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு இவ் பெயர்வழி வெட்டுக்காட்டு கிராம உத்தியோகத்தர் பிரிவினைச் சேர்ந்தவர் என்பதையும் கவனத்தில் கொள்ளவும் வேண்டுமென அறியத்தருகின்றேன். ச. விஜயரெத்தினம் கிராம சேவகர்.
SS SS SS SS SS SS SSS SSS S SSS SSS SS SS SS SSSSSSS S SSS SSS
பாரபட்சமாக நடந்து கொள்வது ஏன்?
டெக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு வளங்களை பங்கீடு செய்வதிலும், நிதி தொடர்பான ஒதுக்கீடுகளை பகிர்ந்த ளிப்பதிலும் முறையாக நடந்து கொள்வதில்லை.
கல்வி வலயங்களிடையே முரண்பாடுகளை உருவாக்கி பார பட்சமாக நடந்து கொள்வதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த ஆகியோருக்கு கிழக்கு அபிவிருத்தி மறுமலர்ச்சி அமையம் அவசர பெக்ஸ் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளது.
கிழக்கு அபிவிருத்தி மறுமலர்ச்சி அமையத்தின் தலைவர் எம்.வீ.எம்.அனலைஸ் பொதுச் செயலாளர் எம்.எச்.ஹிம்மிராஜா ஆகி யோர் ஒப்பமிட்டு ஜனாதிபதி கல்விஅமைச்சர் ஆகியோருக்கு அனு ப்பி வைத்திருக்கும் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது
வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அம்பாறை மாவட் டத்திலுள்ள சில கல்வி வலயங்களை திட்டமிட்டுப் புறக்கணித்து வருவதாக தெரியவருகிறது. இவ்வாறான நடவடிக்கைகள் அதிபர் 1 ஆசிரியர்கள் மத்தியில் பல்வேறு முரண்பாடுகளையும் பிரச்சினைகளை யும் உருவாக்குவதுடன் கல்வி அதிகாரிகளிடையே குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
மாகாணக் கல்வி அமைச்சு வலயங்களுக்கு nilai பங்கீடு செய்தல், நிதி ஒதுக்கீடுகள் நியமனங்கள் மற்றும் இட மாற்றங்கள் ஆகியவற்றை மேற் கொள்கின்றபோது முறையான திட்ட மிடல்கள் இன்றி அநீதி இழைக்கப்படுகின்றது.
இது விடயத்தில் உடன் கவனம் செலுத்தப்பட்டு இம் மன்கான கல்வி அமைச்சில் விகிதாசார முறைமையை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
ஆளுநர் அசோக ஜயவர்த்தன. பிரதம செயலாளர் ஜி.கிருஷ் ணமூர்த்தி ஆகியோருக்கு கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட் டுள்ளன. கவனிப்பார்களா? எம். காசிம். எம்.றபிக் சாய்ந்தமருது - 09
மருந்தகத்தின் இன்றைய அவல நிலை தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் சேனைக் குடியிருப்பு நற்பிட்டிமுனை, மணர்சேனை, சவளக்கடை போன்ற பல கிராமங்களில் வாழும் மக்கள் இது காலவரையும் சேனைக் குடியிருப்பு மத்திய மருந்தகத்திற்குச் சென்று தங்களின் நோய்களுக் கான சிகிச்சையைப் பெற்றார்கள். ஆனால் இன்று அவ் வைத்தி யசாலையின் நிலை மிகவும பரிதாபகரமாக மூடப்படும் நிலையில் உள்ளது.
அதாவது கடைசியாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வைத்தியதிகாரி ஒருவர் இங்கிருந்து இடமாற்றம் பெற்றுச்சென்ற பின்பு இதுவரை ஒரு வைத்தியதிகாரி கூட நிரந்தரமாக நியமிக்கவில்லை. தற்காலிக வைத்திய ஒருவரை இங்கு அனுப்பி வாரத்தில் மூன்று நாட்கள் (திங்கள், புதன் சனி) வைத்தியசாலை நடைபெறச் செய்தார் கள். இவ் ஒழுங்கு வாரத்தில் இரண்டு நாட்களாகக் குறைக்கப்பட்டு பின் மாதத்தில் ஒருநாள் கூட வைத்தியசாலையில் மருந்து கொடுக்கப் படுவதில்லை. (ஏனைய) வைத்தியசாலை ஊழியர்கள் சமூகமளித்தும் 100க்கு மேற்பட்ட நோயாளர்கள் மத்திய மருந்தகத்தின் முற்றத்தில் தவமிருந்துவிட்டு வேதனையுடன் வீடு செல்கின்றனர். மேற்குறிப்பிட்ட கிராமங்களில் வாழும் மக்கள் 90 வீதமானவர்கள் ஏழைகள் இவர்களி னால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாது. பல மைல்கள் கடந்து கல்முனை ஆதார வைத்தியசாலைக்குச் செல்ல போக்குவரக்க வசதி மிகக் குறைவாகவுள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட விடயங்களை இதற்கான அதிகாரி கவனத்தில் எடுத்து வத்திய சேவை தொடர்ந்தும் கிடைப்பதற்கு உதவியாக ஒரு வைத்திய அதிகாரியை நிரந்தரமாக நியமித்துத் தருவதற்கான நடவடிக்கையை செய்து எம் மக்களின் துயரை துடைக்க
முன் வாருங்கள்.
சந்திராணி

Page 8
30.06.2001
புலிகளுக்கு ஆதரவு வ
ஜே.வி.பி ஒரு - – a on ܘܒܢܒܝܡܐ
சிறிலங்கா முஸ்லிம்காங்கிரஸ் அரசாங்கத்துக்கு வழங்கி
வந்த ஆதரவை விலக்கிக் கொண்
போதும் அரசுக்கு
எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறான
ஒரு நிலையில் ஐக்கி
கொணி டுவரப்படவிருக்கும்
தேசியக் கட்சியினால் நம் பிக் கையில் லாப்
பிரேரணை ஒரு போதும் வெற்றி பெற மாட்டாது என
நிதியமைச்சர்
இது தொடர்பாக அவர்
மேலும் தெரிவிக கையில
பட்டி வீரக்கோண்
தெரிவித்துள்ளார்.
அரசாங்கதிதை தோற்கடிக்கும் வகையில எதிர் கி கட்சிளை
படுவான் கரையில் புலிகள் சோதனை நடவடிக்கை
(வேதாந்தி) மட்டக்களப்பு பண்டாரியாவெளி ரீ நாகதம்பிரான் ஆலய தேசத்து பொங்கல் நேற்று நடைபெற்றது. இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்து கொண்டனர். விடுதலைப் புலிகளின் பலத்த சோதனையின் பின்னரே மக்கள் ஆலயத்துக்குள் செல்ல அனும த க கப பட டனா விடுதலைப்புலிகளின் இராணுவ புலனாய்வுப் பிரிவினால் வெளியி டப்பட்ட 'சோதனைக்காக மனம்
வருந்துகளின் றோம் ' என்ற துண்டுப்பிரசுரமென்றும் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
'எம் மைத் தாக்க ஒரு மாதத்துக்குள் 30 கிளைமோர்' குண்டுகள் அனுப்பி வைக்கப்பட் டுள்ளதாகவும் பணம் வெளி நாட்டுக்கு அனுப்புவோம் என்ற ஆசை வார்த்தைகளுக்காக உங்கள் பிளைகளை நீங்களே கொலை செய்வதா? என அத்துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் பிரச்சினையைத் தீர்க்க அரசினால்
(நமது நிருபர்) ஐக்கிய தேசியக் கட்சியினால் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசுக்கு எதிராகநாடாளுமன்றத்தில்
00YS T L S L SS LLLLLSLLLSTLLTTT Su
நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தமாதம் நடுப் பகுதியில் விவாததி தற்கு எடுத துக கொள்ளப் படுமென பிரதமர் இரட்ண சிறரிவிக கிரமநாயக க தெரிவித்தார்
(த பிரேரணை மீதான விவாதத்தை ஒத்தி வைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. அடுத்த மாதம் 16ஆம், 17ஆம், 18ஆம்
நிந்தவூர் அரபுக்கல்லூரி ஜூலை 4இல் திறப்பு!
(நிந்தவூர் நிருபர்
ஐ.எல்.எம்.பாறுக்) நிந்தவூர் கஷிபுல் உலும் அரவுக் கல்லூரி எதிர்வரும் ஜூலை 4ம் திகதி (04-07-2001) மீண்டும்
திறக்கப்படவிருக்கின்றது.
இந்த அரபுக்கல்லூரியின் நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ள நந் தவர் ஜம் இயாத துல உலமாசபை, அரபுக்கல்லூரியை மணி டும் தறப் பதற்கான
நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடந்த 26ம் திகதி இந்த அரபுக் கல்லூரிக்குள் புகுந்த பொதுமக்கள் குழுவொன்று மாணவர் களை வெளியேற்றி கல்லூரியை ஈழுத்து மூடியதுடன் பின்னர் நிந்தவும் ஜம்இயாத்துல் உலமா சபை 5 സെ. ഇ1 (ി ഞu பொறுப்பேற்கவும் ஆவன செய்தது. 25 (Ü 8 LDL, LD) 2D 63) L') || டையின் நிர்வாக பொறுப்பில் ஒப்படைக் கப்பட்டுள்ள இந்த அரபுக் கல லுரி ரீன (6 LÓ திறக்கப்பட்டு இயங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிந்தவூர் ஜம்மியாத்துல் உலமா பொதுச் செயலாளர் மெளலவி ஹாவிஸ் ஏ.ஸி.அஷ்ரப் தெரிவித்தார்.
19ஆம் ஆகிய திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு அரசு எதிர்பார்ப்பதாகவும் 3) 6) si
அடுத்த மாதம் 3 ஆம் 4 ஆம் 6 ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடும்போது இப்பிரேரணைமிதான விவாதம் நடைபெறமாட்டாது. அன்றைய தினங்களில் வேறு விடயங்கள் பற்றியே நில எடுத்துக் கொள்ளப்படுமெனவும் பிரதம் இரட்னசிறி விக்கிரம நாயக்க கூறினார்.
ஒன்றிணைககும்
தேசியக்க சிக்கு
க்கை இல் லா
யாழ்
கனன்
மருதானையில் ஒருவர் படையி
வல லுறவுக் குட சம்பவத்தைக்க
மானிப்பாயி
இச்சடலம் பின் GALIIGASTI If 60III GÖ வைத்தியசாலை
பட்டுள்ளது சு
மதிக்கத்தக்க @{ 60) 臀 * وا 69 LJ LJ 600L OE5 C6 LI வைத்தியசாலை தெரிவித்தன.
9II I II 60)6I முனைந் தபோ ! அதனைத 盟 தெரிவிககப்படுகின் இதேவே நேற்று பிற்பகலி உறுப்பினர்களா
,60ിIII, II], '16', ஆகியோரின் ெ எரிக் க சில
முயன்றதாகவு
தலையிட்டதைத்
நடவடிக்கை கை தெரிவிக்கப்படுக தொடர்ந்து நி )|| ||60 സെ } |]] காவலில் நிறுத்த
@莎,而
நிந்தவூரில் பேரிய எதிராக மேற்கெ ஆர்பாட்டம் ை தெரிவிக்கப்படுகி
மகாராஜா நிறுவனத்துக்கு
ÍLINTIL " L GLI J60
காழும்பு) கொழும்பு மகாராஜா நிறுவனத்துக்கு முன்னால் நேற்று அரசர்ங்கத்தரப்பு
ஆதரவாளர்களால் ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
LD 8E. T U (I 23 IT கூட்டு
நிறுவனத்தினால் நடத்தப்படும் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகள் அரசுக்கு எதிரான முறையில கருத்துக் களை வெளியிடுவதாகவும் விடுதலைப் புலிகளுக்கு இந்நிறுவனம் ஆதரவு
வழங்குவதாகவும் கோஷம் எழுப்பியுள்ளனர்.
மேற்படி நிறுவன்ம்
ஐ.தே.கட்சிக நிறுவனம் நம்பிக்கையில்ல A, B J 6). T E. 6. பாராளுமன்ற உ பணம் வழங்க அரசாங்கம் குற்ற தொடர்ந்து இந்த பெற்றுள்ளது.
இந்த தொடர்பாக எதிர் ரணில் விக்கிரமசி கள் பாராளுமன்ற 66OIL 6) E600TL
661601.
முஸ்லிம் காங்கிரஸ் பிரதி
சபைகளுக்கு செல்லமாட்
(நமது நிருபர்)
கண்டி மாவட்ட உள்ளுராட்சி
நாளை அனந்த சயனதிருவிழா
(நமது நிருபர்) வந்தாறுமூலை ரீமகா விஷ்ணு ஆலய வருடாந்த உற்சவத்தின் அனந்த சயனத் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு இடம் பெறும்.
இத்திரிகை வேல்ட் வெயில் ப்ளிகேஷன் நிறுவனத்தினா
சபைகளில் அா முஸ்லிம்காங்கிர6 உள்ளுராட்சி Ꮷnt t IEilᏧᏏ6iflᏍ ᏧᏏ6v இடைநிறுத்தியுள்
ரீலங் காங்கிரஸ், அரசு 6íl60j, ÉLEGILIGÓÖII தர் மானம் எடு தெரிவிக்கப்படுகின்
 
 
 

சனிக்கிழமை
8
ழங்கும் கூட்டமைப்பில்
வல்லமை ஐக்கிய இல்லை. நம்பி ||ി (81]] 60600 :)|| CIJU 6A) LÓ
மாந
விடுதலைப்புலிகளுககு வழங்கும் தமிழ்
J6)
தேசியக் கட்சி செய்து எது
கர சபையில்
டனத் தீர்மானம்
நிருபர்) விதவைப் பெண் னரால் பாலியல் படுத்தப் பட்ட ண்டித்து யாழ்
ல்.
60I DI of LI
யாழ் போதனா பில் ஒப்படைக்கப் மார் 25 வயது
ளைஞரின் சடலம்
F II 60) 6A) LL | N 6A) பட்டுளர் ளதாக வட்டாரங்கள்
j (3) GOGOI. து பொலி சார் டு த ததாகவும் ன்றது.
ளை நிந்தவூரில் பாராளுமன்ற் 6ÕI LI, . 6I 6Ò, 6 I LÊ). எம் முகைதீன் || (b|| ||6ി,60,61
முஸ்லிங் களி Lf (TTI ou 17 || ||
தொடர்ந்து இந்த விடப்பட்டதாகவும் |ன்றது.இதனைத் ந்தவுர் பள்ளி sus (Q) LI III omfa III i II ILL 60II.
*E FJ6001101扈 ல் அணியினருக்கு ாள்ளப்பட விருந்த கவிடப்பட்டதாக ன்றது.
முன்பாக
甄 颚JQT矿
6I 60I 6) ID ாப்பிரேரணைக்கு ாக களிக் கும் றுப்பினர்களுக்கு யுள்ளதாகவும் ம் சுமத்தியதைத் ஆர்பாட்டம் இடம்
ஆர் பாட்ட கட்சித் தலைவர் ங்கிா அமைச்சர் உறுப்பினர்கள் னம் தெரிவித்து
நிதிகள்
FIEGI கம் வகிக்கும் b பிரதி நிதிகள் பைகளுக்கான ந்து கொள்வதை 1601 T.
(Lp on of is beb|| 601 221, blJ 6006) தையடுத்தே இந்த க் கப்பட்டதாக
IJIBg"Jol.
மாநகர சபையில் நேற்று கண்டனப் பேரணி ஒன்று கொண்டு வரப்பட்டு ள்ளது.
மாநாகர சபை பிரதிநிதி ஏ.அரவிந்தன் இந்த பிரேரணையைக் கொண்டு வந்ததாக தெரிவிக்கப் படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக பாரா பட்ச மற்ற முறையில நீதிவிசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு உட்பட அரசாங்கப்பிரதி நிதிகளுக்கு கடிதங்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.
மருதானையில்.
சமூக ஆய்வுகள் நிறுவனத்தலைவர் (மெஸ் றோ ) சட்டத தரணி எச் எம் எம் ஹரிஸ் கோரிகை விடுத்துள்ளார்.
முஸ்லிம் கல்வி, சமூக ஆய்வுகள் நிறுவனம் சார்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த வேண் டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஹரீஸ் தமது அறிக்கையில் Gleyri பின்வருமாறு தெரிவித்துள்ளதாவது
"தமிழ் மக்கள் மீதான அ க்கு முறை புத்தத்திலீடுபடும் அரசின் பாதுகாப் ைபினர்
க1 மைலருக 11 போதே தமிழ்பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுகல களில ஈடுபடுவது இன் டில் சாதாரண நிகழ்வாகி வி து பாபு ||ாணத தன் கிருசாந்தி குமாரசாமி, மன்னாரில்
விஜிகலா என இப்பட்டியல் நீணன்
கட்சிகளுடன் இர கசியத்திட்டமொன்றினை ஐக்கிய
தினம்
வண்ணமுள்ளது. அதேபோன்று வாழைச் சேனை ஏறாவூர் ) பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தகைய பல சம்பவங்கள் சந்தி க்கு 6) U T L D 6)LÓ ("LJD 19 மறைக்கப்பட்டுள்ளது.
சட்டத்தையும் பொது மக்கள் நலனையும் பாதுகாக்க
வேண்டிய பாதுகாப்புப்படையினர் புத்த காரணங்களைச் சாதகமாக்கி இத்தகைய தய செயல களில ஈடுபடுவது பக்கச்சார்பற்ற முறையில் கண்டிக்கப்பட வேண்டும்.
கற்பழிப் பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு எதிரான சட்ட நிலமைகளில் பல முன்னேற்ற கரமான ஏற்பாடுகள் செய்யப்ப ட்டுள்ள சமகாலத்தில் யுத்தத்தின் நிமித் தம் உயர் கெளரவம் அளிக் கப்படும் பாதுகாப்புப் படையினர் இத்தகைய குற்றச் செயல்களைப்புரிவது சட்டத்தை துஸ் புரியோகம் செய்வதற்கு சமனாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
குறிப்பு
நேற்றய தினக்கதிர் 7 பக்கத்து) பிரசுரிக்கப்பட்ட உதைபந்தாட்ட பரிசு வழங்கும் வைபவம் தொடர் பான புகைபடவிளக்கத்தில் இரண் டாமரிடம் 'இக்னேஷியளம்` என தவறுதலாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பாடுமீன் கழகமே இரண் டாமரிடத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
-
E në 60)g - -
இவ்வாறு புலிகளுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பில் ஜேவிபி இணைந்து கொள்ளமாட்டாது.
நம் பரிக கைசில லாப் பிரேரணை மூலம் அரசாங்கத்தை தோற்கடித்து ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசு அமைக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது ஆனால சகல கட்சிகளும் கூட்டிணைந்த இடைக்கால அரசு அமைக்கும் சனையை ஜே.வி.பி Kale" இவ்வாறான ஒரு லையில் ஜே.வி.பி ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு வழங்க மாட்டாது என நம் பரிக கை தெரிவித்தார்.
്യങ്ങബ 6If ി,ി.
நடத்தவிருக்கும் ஹர்த்தால் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழ்க் கட்சிப் பிரதி நிதிகள் நேற்று பிற்பகல் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தினர்.
DI LI L-ID II b II L Iq 6) வியாழக்கிழமை தமிழ் கட்சி பிரதிநிதிகளின் கூட்டமைப்பு எடுத்த தர்மானங்கள் பற்றி ரெலோ முதல்வர் என்.சிறிக்காந்தாவினால் எடுத்துரைக்கப்பட்டது.
அத த"ா மா னங் களர்
6) (Tbl. DIT (ID]]:
தமிழ்ப் பெண்களுக்கு எதிராக படையினர் மற்றும் பொலிசர் மேற்கொள்ளும் பாலியல் வன்முறை உட்ப தமிழினத்துக்கு எதிராக தொடரும் மனித உரிமை и в 60 гъби 6I 60 L 16) ó Ipsi , தமிழினத்தின் எதிர்ப்பை காட்டு
வகைபில ஜூலை 6 கடை
எத நாளாக I feb படுதது தல இலங்தை தமிழினத்துக்கு எதிராக இலங்கை, பில் தொடரும் மனித உரிமை மீறலகள் பற்றி சர்வதேச ரி கவனம் செலுத்து வரை பில் ഉ 600|ിബ് (ബി. ; .
எதிர்ப்பு நாளன்று வடக்கு கிழக்கில பூரண வர்ததால 9|5|6}}|{{{1,6).
கொழும்பில் அன்றைய எதிர்ப்பு ஆர் டா டம் நடத்துதல மலையகத்திலும் எதிர்ப்பு நடவடிக கையினை மேற்கொள் (ளுதல்
ம  ைல ய க த  ைத பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் எதிர்வரும் 4ம் திகதி கூடி ஆராய்ந்து எத்தகைய நடவடிக் கைகளை மேற்கொள்வது என்பது பற்றித் தீர்மானிக்கவுள்ளன எனவும் தெரிவித்தார்.
தொடர் ந து தமிழ் இனத்துக்கு எதிரான மனித உரிமை மீறல்களை அனுமதிக்க முடியாது. தமிழ்ப் பெண்களின் கெளரவமும், LDT 607 (Up LÊ பார்த்துக்கொண்டு இருக்க முடியாது தமிழ் பேசும் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கொழும்பு கிரேன் ஒறியன்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் ரெலோ முதல்வர் எம்.சிறிகாந்தா வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக் கலநாதன் உபதலைவர் பிரசன்னா, அகில இலங் கைதி தமிழ் காங்கிரசைச் சேர்ந்த குமரகுருபரன் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் பிரேமச் சந்திரன் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதி மனோக ணேசன், மற்றும் செல்லச் சாமி முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன் னியி பிரதி நிதிகளம்
கலந்து கொண்டனர்.
பறிக ஜீப் படுவதை f