கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.09.12

Page 1
L L L L L L
திை
UNATURAS L S L
| SS
* | ||
:
A. a 5
| 1 1 1 : 7 1
oysia 33:3727 ய் மோதவரும் விண்க ün、闾
--
BDI fall
வயான உன் ¬  ̧ܡܢ1 சித்திரத் தொடர் - சிறுகதை - சிறும் கண்ணே மதுமிதா புதுமைத் தொ
(
 

, , 0ܬ݂ܳܐ܂[
1之一18。91、 °
оплоao i
DUGU :
U I)
_-
எரின் அடுத்த ബ a
ஆதிக்கிய நயம்

Page 2
விதைக்கப்பட்டவற்றில் 6
6oT2LLIAjÉgELILIL TIL
பரிசுக்குரிய கவிதை
ஆராய்ச்சி) , அழிக்கப்பட்ட சமூகத்தின் G சுவடுகளை ஆராய்கின்றோம். G புதிய சமூகத்தின் புண்களை ஆற்ற"
நிஜானா ஏ. மஜீத் அ/இக்கிரிகொல்லாவை
எல்இே?
இந்தத் தேசத்தில்தான்
தொலைத்து விட்டோம்
நம் உறவுகளை
தேடிப்பார்க்கலாம்
இந்தத் தீக் குவியலில்
செல்விக,நாகபூஷணி asioLuGODINI.
(திரப் பC) ஆயுத வலிமையோ ஆதிக்க வலிமையோ தீயின் சூட்டால் தீனியும் சுவையாமோ குடிலேனும் இல்லை குந்திப்பசியாறு. 9 III. றோஸ் பேர்னாட் ஊதிப்பார்க்கிறே பண்டாரவளை, உணர்வற்றுப்
இந்தத் தலைமு
9 სეზlf|ვს
எப்போது ஒளி gotor கத்தி வேண்டா இது கிளாலி கருவிகள் கொடு
கடற்கரையா gaith
உண்பது fosforGELDT மானிட இனமோ யாரறிவார்
ls. Guard of
விதி இளம்பருவம் தீய வறுமை இரும்பா இல்வாழ்வு உருகும் நிலை
ILO, LO DE
." العموريشيوك - - - _ |
எதிர்பார்ப்பு 93 "GINITI வெடிகுண்டே எரிந்து கொண் இன்று Opsii ga Ts விளை நிலமாய் மரித்துப் போன OBLITT GSI IMGör Gornrgis மனித நேயத்ை
நீங்கள் தேடுவது தான் 6667
cs.uylonsorsögungn
கல்குடா
நடுநிலையாளனே தினமுரசே வாழ்க
அரசியல் கட்டுரைகள் அபாரம் சகல தர
பக்கச் சார்பின்றி உனது அரசியல் கட் குறித்து மிக்க சந்தோசமடைகின்றேன். த ஒற்றுமை குறித்து நீ எழுதும் கட்( சந்தோஷமடைகிறேன். வாழ்க ಶೇ.೮ರಷ್ಟಿ
ஐநா ஸ்தாபன உதவியை உதாசீனம் செய்வு கட்டுரை, அரசுக்கு தகுந்த புத்திமதி மே சலவை மொட்டு அழகாக மலர்ந்து மண போன்ற மொட்டுக்கள் எம்மை போன்ற இ6 மலரச் செய்யவும்.
சத்தான செய்திகளை சொத்தாகச் சேர்த்து தினமுரசே! உன்னை ஒரு_வாரமேனும் காணாவிடின் வெடித்துவி எந்தன் சிரசு
செல்வி
உதித்து ஒரு சில மாதங்களில் பத்தி ஏற்படுத்திய என் இதய முரசுக்கு திருஷ்டி
ESTGOTOVPLL
அன்பின் வாரமலரே போனவாரம் செய்திகள் என்னை மிகவும் கவர்ந்தன. ே உன்னைப் பார்த்துவிட்டு இவ்வளவு அழகி
வருகின்றதே என்று பூரித்துப் போய் உ
பச்சை மரத்தில் ஆணி அடித்தது போல் பதிந்து விட்ட தினமுரசுவே என்னைப்பார் என் இதயத்தை பார். அதில் ஓடும் இரத்த நாளங்களும் முரசு தினமுரசு என்றே உச்சரிக்கின்றது. உனது வரவுக்காக ஏங்கும் இதயம்
ஆறுமுகம் விஜயகுமார் It utoutolyestroy TsioGLL.
தித்திக்கும்- தேன் மொழியால் GILDGOLD திக்கு முக்காடச் செய்யும் முரசே-உன் (360)6JJ,671 தொடரட்டும்.
for include Läs golo JAV.
உன்னைப் பாராமல் இரவில் தூக்கம் வரவுக்காக என்றும் காத்திருப்பேன்.
GuilfluGT GROTT EGGONATG GT
அழியாமல் வாழ்க தினமுரசே கன்னித் தமிழ் முரசே நீ நிலை முரசாய் நின்று மங்காமல் ஒலிக் அலையற்ற அறிவென்னும் கடல் போல் நிலை பெற்று நீ வாழ வேண்டும்.
செல்வி மஸாஹிறா மொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வற்றிபெற்ற க
கவிதைகளும்
மலர்ந்திடுமா? )
மூவர் போல்
மூன்றினமும்,
ஒன்றுபட்டிடுமா..?
எம் மூவரின்
முகவாட்டமும் எதிர்காலமும்
மலர்ந்திடுமா?
Color rib.
ப்வுகள் நடக்கின்றன ஆயுதம் ஏந்தவா?
IGORSLIT Lib GB6nIGABASTIL LITLÉ).
|ங்கைகளாய் மாற வேண்டாம்.
தை மாற்றுங்கள் சிதராய் மண்ணுலகில்
எஸ்.எம்.முருகேஸ்
அ. முகம்மது ஆதில் soa upsvans Slus.
விதையும்
வாழுங்கள்.
பொகவந்தலாவ.
கவிதைப் Biru" இல-16
தபாலட்டை போ
திகதி- 189.93
பாருங்கள் படத்தை உள்ளத்தில் உற்பத்தியாகும் எண்ணத்திற்கு மடலிலே உருவம் கொடுத்து அனுப்புங்கள். தும் அனுப்ப வேண்டிய கடைசித்
-முகவரி
கவிதைப் போட்டி இல:16 தினமுரசு வாரமலர் 884.
சோமாதேவி பிளேஸ்,
கொழும்பு-5
(வாட்டம்) வாட்டுகின்ற மீனோ
fig, GiT
வறுமையின் Bg5ID ہے.ے யிலும் பசி போக்கும்
தித்துக்கும் வாட்டுகின்ற போரோ E. இளந்துளிர்கள். நசித்து உயிர் போக்கும்.
F.L.Danúrias Ε GlaualtosoL. ፵..LD... !
"தெளிவாகப் பார். |ங்கள்.போதும் ವ್ಹಿ. மூழ்கையிலே :
சியானி ஜப்பார் မျိုး" နှီ, , , ஒட்டுத் தொழில் வாழ்க்கைப் படகு
அக்குறணை * ". 6) Furub
அன்றில் உடல் சி கவிழ்ந்த போதும்- நல்ல வெடிக்கும் சிட்டுக் குருவிகள் எதிர்காலம் தேடும் வறுமை நிவாரணம் போர்க்குண்டா, வருங்கால வாலிபர்கள் வயிற்றுக்குப் போதவில்லை அந்தோ. ஒட்டக்கூடியவர் கவினோத் சகாயறாஜ் வெந்த மீனால் மனித ஊன்துண்டா ULIMIT iii...? மட்டக்களப்பு வெற்றிடம் நிரப்புகிறோம். GIGör m.m." கண்ணன் கு.கவிதா திருமதி சாந்தினி சந்திரன் Currysosor. சின்னப் புதுக்குளம். ஹெந்தனை ". ஒற்றுமை நீங்காத இடம் பிடித்த இளம்முரசே ஓடோடி ပြီ’’’’’’’’’’’’’’ வேற்றுமையின் வா வாரா வாரம் என்னுயிர் "தினமுரசே"
கு வேரூன்றல்கள் என்.எஸ்.ராஜா-ரியாத் 61[ủg,ẫT 67 GMU. JUTTA
தத் தேடுகிறோம்!
ஷஹிர்ஷா தாஸிம் sasn asfr.
unggir Lorraumas associosos.
பினரையும் விமர்சித்து ரைகள் வெளிவருவது ழ் முஸ்லிம் மக்களின் ரைகள்குறித்து மிக்க
சான்-வெள்ளவத்தை
புத்திசாலித்தனமல்ல' ம் அப்துல் ரகுமானின் வீசியது. தேவை இது ாயவருக்கு தொடர்ந்து த்தளை-தேவ்ஆனந்த்
முத்தாக வழங்கி வரும்
ல்நேசி- களுத்துறை
கையுலகில் புரட்சியை ழிக்க வேண்டும் சார் கோபு-அப்புத்தளை,
த இதழில் சினிமா ம் எனது நண்பர்களும் பாகங்களை தயாரித்து ார்கள் வாரமலரே ருவதில்லை. உனது
uyés Glasrái A) y els sir.
வண்டும். ன்றும்
ór-slógstór&l-04.
it in
போட்டியிடும் நாட்டில் பொறாமைப் போட்டிகள் இல்லாத ஒற்றுமைக்கு இலக்கணம் நாங்கள்
வாத்தியாரே! தமிழக பத்திரிகைகளையும் மிஞ்சி விடும் அளவுக்கு
சுவாரஸ்யமான அம்சங்
9) Gör GOTIT
களை தந்து எங்களை திக்கு முக்காட வைக்கிறீர்களே பாராட்டுக்கள் அதிரடி அய்யாத்துரை பல விஷயங்களையும் அலசோ அலசோ என்று அலசி எங்களையும் அசத்துகிறார். கண்ணே மதுமிதா கூட தூள் கிளப்புகிறாள் என்றால் பாருங்களேன். யார் சார் அந்த ரசிகன்? அறிமுகமாகியும் மறைமுகமாகவே இருக்கிறாரே!
கவிப்பிரியா நிஷா-வெல்லம்பிட்டி
உண்மை சொல்லும் முரசே! நீ உணர்ச்சி வசப்படாதே தொடர்ந்து முன்னேறு. ஆனால் தொங்கி எழும்பாதே வேகத்தை அதிகரி ஆனால் விழிப்பாக இரு உன்னை இழக்க நானோ தயாரில்லை. அதற்காக நான் வணங்காத நாளுமில்லை. வேண்டாத தெய்வ
மில்லை. வாழ்க முரசு, வளர்க முரசு, (UP AP تg
மலர்களின் இதழில் மணமுண்டு. தினமுரசே உன்னை வெள்ளிதோறும் வாசிப்பதில் எனக்கு இன்பமுண்டு.
ரா.இந்துமதி மத்துகம.
தினமுரசே வாரந்தோறும் உனை சுவைப் பதில்தான் எனக்கு :* அலாதி இன்பம் செல்வி ஜனனி-நுகத்தலாவ,
படு ஜோருப்பா முரசு செம வேகம் நம்ம பார்டி ஒற்றன் பயங்கர ஜொல்லுதான். குடான நெத்தியடி, ஒரு புறம் மொத்தத்தில
பின்னிட்டிங்கப்பா
ஆதவன்-கொழும்பு
LCaaaLLLLL LLLLTTL LLTTLL0LLTCCTTaCCL TTCCCCTTaaL தினமுரசு கொட்டி தேன்தமிழில் சுவையூட்டும் கதை எழுதி தெவிட்டாத பல நிகழ்ச்சி தென்றலாக நீதொடுத்து இளம் உள்ளங்களை இன்பக் கடலில் மூழ்கவைத்து முதுமை நெஞ்சங்களை முக்கடலிலும் மூழ்க வைத்து
.ெ ெ
ALTAWILHEAD OFFICE RIYADH- 11499. KSA.
228.93 வெளியான தினமுரசில் சுவையான அதிசயமான பல அம்சங்களைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கிரிக்கெட் சம்பந்தமான கட்டுரைகள் அருமையிலும் அருமை. முன்பெல் லாம் பத்திரிகையே படிக்காதவர்கள் கூட எப்போதுவெள்ளிக்கிழமை வரும் எனக்காத்திருக் கிறார்கள். தினமுரசைக் கையில் எடுத்துப் படித்தவர்கள் பத்திரிகையையும் அதில் இடம் பெற்றிருக்கும் சுவையான பல அம்சங்களையும் பாராட்டாமல் இருப்பதே இல்லை. இந்தப் பாராட்டுக்கள் என்றென்றும் தொடர வேண்டும் என்பதே என் போன்றவர்களின் ஆவா "சிம்பொனி இசைத்துவிட்டு வெற்றியுடன் திரும்பிய இசைஞானி இளையராஜாவின் வர்ணப் புகைப்படத்துடன் இனிய செய்தி தந்த தினமுரசுக்கும் ஆசிரியருக்கும் இனிய வாழ்த்துக் களையும் நன்றியையும் கூறி அன்புடன் விடை பெறுகிறேன்.
MLTA II & GOUÍ- SASI.
கொஞ்சும் தமிழினில் மித மிஞ்சிய சுவையுடன் எல்லோர்க்கும் பயன்தரும் இலக்கிய ஆக்கங்கள் புதுமைத் தகவல்கள் அரசியல் நிகழ்வுகள் என அறியபல செய்திகளை தாங்கி வாரமொருமுறை வரவு செய்யும் தினமுரசே வாழ்க வளர்க உன் LIGIOON. எம்.அகிலன்-டிக்கோயா.
கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய காவியமான தினமுரசே உன் சிந்தனையில் எம் இள நெஞ்சங்களைப் பறிகொடுத்து விட்டோம்
ஆர். கேசவலிங்கன்-இரத்தினபுரி,
இவ்வார தினமுரசில் இடம் பெற்ற ஆக்கங்கள் அத்தனையும் முத்துக்கள். "கண்ணே மதுமிதா உட்படக் கவிதைகள், சிறுகதைகள் அனைத்தும் சுப்பர் "காதுலபூ" படிக்கும் போது வருவது சிரிப்பு இன்னும் பல புதிய அம்சங்களோடு
வெளிவரவேண்டும் தினமுரசு,
af), floudLLILDGoulb- LIGLITUG/60611,
"என் வாரமலரே"நெஞ்சில் நிறைந்ததினமுரசே, தேவதை என நினைத்து தினம் உன்னை ரசித்தேன். கனவில் உனை நிறுத்தி கவிதைகள் பல வடித்தேன். உறவாக உனை மதித்து உரிமைகள் பல கொடுத்தேன். காலமெல்லாம் உன் நினைவால் காத்திருப்பேன் தரிசனம் தா. வி.மகேந்திரன்-அக்கரைப்பற்று-09
12-18, 1993

Page 3
ந்நாட்டில் பூரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியில் இருந்த போது 1964ம் ஆண்டு பரிமா-சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. 1965ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்து 1968ம் ஆண்டு இவ்வொப்பந்தத்தை நடைமுறைப் படுத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
பரிமா-சாஸ்திரி ஒப்பந்த காலம் இருபது வருடங்கள் ஆகும். அதன்படி 1988ம் ஆண்டுடன் இந்த ஒப்பந்தம் முடிந்து விட்டது. அன்று இலங்கை அரசோ அல்லது இந்திய அரசோ இம்மக்களை கேட்காது ஒப்பந்தம் செய்த போதிலும், அப்போது இந்திய கடவுச்சீட்டு பெற்ற பலர் இப்போது உயிரோடில்லை.
1983ம் ஆண்டில் நாட்டில் இடம்பெற்ற வன்செயல், தீவிரவாத அரசியல் போன்ற
பல்வேறு காரணங்களினால், மன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகின்றன. 8ம் ஆண்டு இந்தியா செல்வதற்கு தோட்ட நிர்வாகத்திடமிருந்து, ஊழியர் சேமலாப நிதி 14 நாள் சம்பளம் போன்ற சகல கொடுப்பனவுகளையும் பெற்று செல்ல வேண்டிய நிலையில் கப்பற் சேவை நிறுத்தப்பட்டமை இவர்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது.
தோட்ட நிர்வாகத்திடமிருந்து கொடுப் பனவுகளை பெற்றதால், தொடர்ந்து தோட்டத் தில் அவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டது. வன்செயல் போன்றகாரணங்களினால், தம்மிடமுள்ள பணத்தை கொண்டு அன்றாடம் வாழ்க்கை நடத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகினர். இன்றும் கூட பல
இந்திய கடவுச் சீட்டுப் பெற்றவர்களின் அவலம் an
(கே.
தோட்டங்களில் இ பெற்றோருக்கு தோட்ட வழங்க மறுத்து வரு சுமார் 10 தொடக்கம் சென்று மரக்கறி ே செய்து வாழ்க்கை நட
இந்த நிலையில் சேமித்து வைத்த பாதுகாக்க முடியும். அன்று மனு செய்தவ இன்று இருக்கின்ற இந்தியாவை பற்றி அனுபவமோ இல்லை எண்ணமும் இவர்கள இவர்கள் விடய
III glich ITILI LIGOL, ಶ್ರೀಗಿರಿಯಿ!
ஆறுமாதகாலத்துக்குள் யுத்தத்ை
டெக் கு-கிழக் கில் நடை பெற்றுவரும் யுத்தத்தை அடுத்து வரும் ஆறுமாத காலத்திற்குள் முடிவுக்குக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது. அதற்கேற்றவகையில் பாதுகாப் புப் படைக்குள் புதிய மாற்றங் களையும், புதிய தந்திரோபாயங் களையும் செய்வதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
சமீபத்தில் புலிகள் அமைப் பினரால் நடத்தப்பட்ட கடற்படை யினர் மீதான தாக்குதல்கள், ஜனகபுர இராணுவமுகாம் தாக்குதல் போன்றவை பாதுகாப்புப் படைக்குள் விரைவான சீர்படுத்தல்களின் தேவையைக் கோடிட்டுக்காட்டுவதாக இராணுவ அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.
லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ பலியான பின்னர் இராணுவ நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கக்கூடிய அதிகாரி யாக எவரும் பிரபலமாகவில்லை.
இராணுவ நடவடிக்கைகளின் தொய்வு நிலைக்கு அதுவும் ஒரு காரணம் என்றே கூறப்படுகிறது.
இதேவேளையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் ஹமில்டன் வனசிங்க நியமிக்கப்பட் "Gitanti.
இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வை வலியுறுத்தும் படை அதிகாரிகளில் அவர் முக்கிய
வடக்கே கண்மூடித்தனமாக
அம்பாறை Fa)
அகதிகளும்
மாவட்டத்திலுள்ள
இவ்வருட இறுதிக்குள் மீளக்
குடியமர்த்தப்படப் போவதாக புனர்வாழ்வு அமைச்சர் திரு.பி தயாரத்தின தெரிவித்திருந்தார்.
மேற்கொள்ளப்பு தாக்குதல்கள் வி கவனம் செலுத் அதுவே வடபகுதி அறுதலாக இருக் ஏற்கனவே பா சின் செயலாளராக மார்ஷல் வோல்டர் அவருக்கு நிர்வ அனுபவம் இருந் முறைப்போர் அ என்பது ஒரு குறை Qu西šš、
இதே நேரத்தின் என்பதே இலங்கை ஜனாதிபதி டி தொடர்ந்து கூறி முஸ்லிம் அரசி கிடையே அதிருப்தி யுள்ளன.
அரசில் உள்ள தீர்வில் அக்கை "ஜனாதிபதி எந் இவ்வாறான கரு கிறார் என்று ெ என்று கூறுவதைக்
அமைச்சரின் அம்பாறை மாவட்ட தய சந்தேகங்களும் அச்சமு அம்பாறை மாவட் மேற்பட்ட தமிழர்கள் அ வருகின் றனர். ஆய குடும்பங்கள் தமது களதும் வீடுகளில் தஞ்
மீளக்குடியமர்தல்
 
 
 
 
 
 
 

முடியவில்லை! இப்போது வாழவும் முடியவில்லை!
என்)
|ந்திய கடவுச்சீட்டு நிர்வாகங்கள் வேலை கின்றன. இதனால் 15 மைல்கள் வரை நாட்டங்களில் வேலை த்தி வருகின்றனர். இவர்களால் எப்படி பணத்தை தொடர்ந்து அது மட்டுமின்றி If,6f6őT L (96760673, GB67 னர். இவர்களுக்கு எவ்வித அறிவோ, ப. தாயகம் திரும்பும் க்கு இல்லை. ாக பல்வேறு வாக்கு
றுதிகள் பலராலும் வழங்கப்பட்டு வந்தாலும், பாராளுமன்றமோ, அமைச்சரவையோ, இவர்கள் தொடர்பாக தெளிவான முடிவை எடுத்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு எடுக்கப் பட்டிருந்தால் முடிவுகள் வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட் டிருக்கும். பிரஜாவுரிமை விடயத்திலும் சத்தியக்கடதாசி முறை கூட செல்லாக் காசாகவே இருந்து வருகின்றது.
இந்திய அரசாங்கமும், இந்திய தூதுவரும் கூட இது விடயத்தில் இம்மக்களின் மனோ நிலையை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. இவர்களை இந்தியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கும் வடக்குகிழக்கு அகதிகளுக்கு மாற்றீடாக பேரம் பேசிக் கொண்டிருப்பது செல்லாக்காசாகி போன ஒரு ஒப்பந்தத்தின் பேரால் இவர்கள் பலவந்தமாக நாடு
DTUD) bli hôl
Yiji Li.
IGib டயத்தில் அவர்
விமானத்
துவார் என்றால் மக்களுக்கு பெரும் கும்.
ாதுகாப்பு அமைச் இருந்தவர் ஏயார் | GILIsraðarfrgör(BLII. ாக விசயத்தில் த போதும் நடை னுபவம் இல்லை யாகப் பேசப்பட்டு
ல் இனப்பிரச்சனை யில் இல்லை என்று .பி.விஜேதுங்க வருவது தமிழ், யல் கட்சிகளுக் நிகளை உருவாக்கி
இனப்பிரச்சனை றயுள்ள சிலரும்
த அடிப்படையில்
த்தை வெளியிடு தெரியவில்லையே
கேட்க முடிகிறது.
அறிவிப்பை அடுத்து ழ் மக்கள் மத்தியில் சில மம் ஏற்பட்டுள்ளன.
டத்தில் பத்தாயிரத்துக்கும் கதிமுகாம்களில் இருந்து ரத்துக்கு மேற்பட்ட உறவினர்களதும் நண்பர் சம் புகுந்துள்ளனர்.
நடவடிக்கையின் பின்
ஜனாதிபதியிடம் இருந்து திட்ட வட்டமாக அவ்வாறு ஒரு கருத்து வெளிப்பட்டு வருவது ஆறுமாத காலத்திற்குள் போரை முடிவுக்கு கொண்டுவரும் திட்டத்தையும் பாதிக்கவே செய்யும்.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் புறக்கணித்துக் கொண்டு போரில் புலிகளை வெல்வது சாத்தியமானதல்ல.
அரசாங்கம் ஒரு கையைக் கட்டிக் கொண்டு சண்டை செய்கிறது.
அரசியல் தீர்வு இருக்க வேண்டிய கரமே அதுவாகும்.
ஒரு கையைக் கட்டியபடி சண்டை செய்து கொண்டு, புலிகளை வெல்ல தமிழர்கள் உதவ வேண்டும் என்று அரசு கேட்குமானால் அந்த அழைப்பை சந்தேகக் கண்கொண்டே தமிழர்கள் நோக்குவார்கள்.
யுத்தத்தை நடத்துவதிலும் புதிய இராணுவ தளபாடங்களை வாங்குவ திலும் காட்டும் தீவிரத்தில் ஒரு பகுதியை அரசியல் தீர்வு விடயத் திலும் செலுத்த வேண்டும் என்பது தான் பொதுவான கருத்தாகும். O
தமிழ்மக்களின் பாதுகாப்புக்கு செய்யப்படவுள்ள உத்தரவாதம் பற்றி அமைச்சர் தயாரத்ன எதுவும் குறிப்பிடவில்லை.
வன்செயல்களின் இடையே தாம் சிக்கிக் கொள்ளக்கூடும் என்று அஞ்சியே தமிழர்கள் அகதி முகாம்களில் இருந்து வருகின்றனர்.
ஏற்கனவே கொழும்பு அகதி முகாம்
கடத்துவதற்கு ஒப்பான ஒரு தன்மையைக் காட்டுகின்றது.
ஆகவே, இம்மக்கள் தொடர்பாக கருத்து கணிப்பீடு செய்யப்படுவது அவசியமாகின்றது. அதன்படி இலங்கையிலேயே பிறந்து, வளர்ந்து, இந்த நாட்டின் வளர்ச்சிக்காக தங்களையே அர்ப்பணித்து கொண்டிருக்கும் இம்மக்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்கி, சகல அந்தஸ்த்துகளும் வழங்கப்பட வேண்டும். (கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக செல்வோர் கூட 5 ஆண்டுகளின் பின்னர் அந்நாட்டு குடியுரி மையை பெறுகின்றனர். ஆனால் 150 ஆண்டுகளாக இந்நாட்டுக்கு உழைத்து கொடுத்துக் கொண்டிருக்கும் இந்திய வம்சாவழி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்க மறுப்பது வேதனையான ஒன்றாகும்.)
கந்தப்பளையில் ଦ୍ବିଡ଼(b) கச்சிதமான திருவிழா! (கந்தப்பளை நிருபர்) எழில் கொஞ்சும் மலைய கத்தின் கந்தப்பளை நகரில் எழுந்தருளி இருக்கும் சித்தி விநாயகர் கோயிலில் எதிர்வரும் 17.9.1993 அன்று கொடியேற்றம் நடைபெறுகிறது. அடுத்தநாள் அன்னபூசை, மறுநாள் சித்தி விநாயகர் அலங்காரத் தேரில் மேளவாத்தியத்துடன் Ꮺ5Ꭰ Ꮺ5 காவடி ஆட்டத்துடன் கந்தப்பளை கடைவீதியில் பவனி வருவார். இம்முறை இங்குவாழும் பக்தர்கள் பெரும் அளவில் வருவார்கள் என எதிர்பார்க் கப்படுகின்றது. கடைசி நாள் அன்று தீர்த்த உற்சவத்துடன் புரட்டாதி மாத திருவிழா நிறைவு பெறும்.
DC ந்தார் ng, i 'காத்திருப்பேன் உனக்காக'எங்களில் ஒருவன்' மற்றும் இலங்கை-இந்தியக் கூட்டுத் தயாரிப்பான இரத்தத்தின் இரத்தமே போன்ற படங்களில் நடித்தவர் தர்மலிங்கம் முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆசிரிய ராக இருந்தவர்.
கொழும்பில் இருந்து யாழ் சென்ற தர்மலிங்கம் புலிகள் அமைப்பினால் கைது GaleFi ALILILILLITñt.
தற்போது அவர் கொல்லப்பட்டு விட்டதாக புலிகள் அமைப்பினர் அவரது குடும்பத்தாரிடம் கூறியுள்ளனராம்.
களில் இருந்து கிழக்குக்கு அனுப்பப்பட்டவர்கள் ørn, L. FIrfon DJė. கவனிக்கப்படவில்லை என்றே கூறப் படுகிறது.
இந்நிலையில் மீளக் குடியமர்த்தல் நடவடிக்கைகளில் வாக்குறுதிகளை விட நடைமுறையில் நம்பிக்கையூட்டும் செயற் பாடுகளையே அகதிகள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.
ஈன்றபொழுதில் இருந்தே உலகம் வியக்கும் தாப் !
it in
3.

Page 4
பொலிவிழந்த நூலகம்! எலி தின்னும் நூல்கள்! (திருகோணமலை நிருபர்)
திருகோணமலை பொது நூலகத்தின் பரிதாப நிலைமையையே இங்கு காண்கிறீர்கள் இலங்கையின் மிகப் பழைய நூலகங்களில் ஒன்றானதும் வடகிழக்கு மாகாண மைய நகரத்தில் அமைந்துள்ளதுமான இந்நூலகம் தனது கம்பீரமான இரண்டு மாடிச் சொந்தக் கட்டிடத்தை மாகாண சபையிடம் பறிகொடுத்து விட்டு ஐந்து வருடங்களுக்கும் மேலாக நகரக் கொட்டகையிலும் தனியார் வீட்டிலுமாக முடங்கிக் கிடக்கிறது.
இடவசதி போதாமல் புத்தகங்கள் சரியாகப் பேணப்பட முடியாமலும், வாசகர்கள் மாணவர்களால் தேடி எடுக்க முடியாமலும் இருப்பதோடு கறையான் எலி என்பன வற்றுக்கும் அன்றாடம் உணவாகி விடுகின்றன. படிப்பதற்கு வரும் மாணவர்கள் இருந்து படிக்க இட வசதி இன்றிச் சிரமப்படுவது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது.
அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் பொதுமக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட
அறிவுக் கருவூலங்கள் எவருக்கும் பயனின்றி வருடக்கணக்காக தொடர்ந்து அழிந்து போகும் நிலை மாறி நூலகத்துக்கு விடிவு காலம் வராதா எனப் பொதுமக்கள் அங்கலாய்க்கிறார்கள்
கல்வி அமைக்க கவனிக்க வேண்டும் ய உணவுபெறும் மாணவரின் அவதி இராகலை பகுதியிலுள்ள பல தோட்டங்களில் கூட்டுறவு நுகர்வோர் சங்கங்கள் இருந்தது கூட்டுறவு மொத்த வியாபார ஸ்தாபனங்கள் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் இவை படிப்படியாக மூடப்பட்டன.
தற்போது பாடசாலை பிள்ளைகள் மதிய உணவு கூப்பனுடன் கூட்டுறவு சங்கக் கடைகளுக்கு செல்லும் போது ஒரு சில பிள்ளைகளுக்கு ஒரு மாதிரியாகவும் வேறு சில பிள்ளைகளுக்கு வேறு மாதிரியாகவும் பொருட்கள் வழங்கப்படுகின்றனவாம் பெரும்பாலும் சவர்க்காரம் தீப்பெட்டி பற்பசை போன்றவைகளே மதிய உணவாக வழங்கப்படு கின்றனவாம். மேலும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களிலிருந்து உரிய காலத்தில் கூப்பன்கள் கிடைக்காத காரணத்தாலும் பாடசாலைகளில் உரிய முறையில் கூப்பன்கள் நிரப்பப்படாத காரணத்தாலும் பொருட்கள் வாங்கச் செல்வோர் வெறுங்கையோடு வீடு திரும்ப வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான கூப்பன்கள் திருப்பிவிடப்படுவதாக கூறப்படுகின்றது.
இதனால் வறிய பிள்ளைகளின் நன்மை கருதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் மதிய உணவு கூப்பன்கள் பயனற்று போவதாக தெரிவிக்கும் இப்பகுதி பெற்றேர், கல்வி அமைச்சின் பார்வை இந்த பிரச்சனை பக்கம் திரும்பாதா என எதிர்பார்க்கின்றனர்.
சேநவநீதராஜா
சேவையில் திருப்தி அதனால்
(கல்முனை நிருபர்)
fus နီးနီ
Οστεϊυ .
நிலையம் குருனாகலை குருனாகல் நாட்டின் பிரதானமான சந்தி, ஒ சிறப்பாக இருந்த இந் அலங்கோலமாகக் க நாட்களில் நீர் நிறைந் கிறது. அத்துடன் அரு கட்டிடப்பகுதியில் இரு இங்கே தேங்கி நிற்கின் ஒலிபரப்பப்பட்ட அ இல்லை. பிச்சைக்கா புறம் மலசலசுடப் டியாது. வண்டி
இல்லை. தோன்றுகின்றது. குறி படி வண்டிகள் ஒடு தூர இடங்களுக்குப்ப சிரமமடைகின்றனர். வஸ்து விற்பனையும் மக்கள் மயப்படுத்தப்ப ளினதும், தனியார்கள் சேவையிலிருந்தும் மொழியாகிய தமிழ் இ கிழக்குப் பகுதிகளில் வருவதால் இங்கு தமி வேண்டும் சற்று நகரத்திற்குள் ஓடும் ே இங்கு வாழ் மக்கள் சிறந்தவொரு சேவை வேண்டுமென்று சம்பர் கொள்கின்றனர்.
சாய் குறிச்சி அபிவிரு GYFUL GAOIT தெரிவு eg 60T IT LI T சாய்ந்தம வித்தியா 956.9 650 680au ஆண்டு ஆண்டு வ Gyfun GUIT யாற்றிய L I GOOST), Gill முன்னே கிராம முன்னின் DIT SAINTÍ
வாடுகிறார்கள்
வைத்தியர்கள் பற்றாச்
G35 II u III G
தபால் இங்கே பெட்டி எங்கே?
"திருமலை மாவட்டத்தின் நம்பியிருக்கிறார்கள் முதுர்ப் பிரதேசத்திலே அமைந்துள்ள (Մ6" Մ), அப்போதிக்கரி பாலத்தோப்பூர் கிராமத்திலே இது கடமையாற்றுகின்றனர். வரை தபால் பெட்டி இன்றி மக்கள் சிகிச்சை பெறுவோர்
தவிக்கின்றனர்.
ஒரு கடிதம் அனுப்புவதற்கு ஒரு
பிரிவையும் வேண்டியவர்களாக இருக்கிறார்கள்
எம்.பி.பி.எஸ் தரத்திளான வைத்தியர் ஒருவரேனு
(திருமலை நிருபர்) மூதூர் ஆஸ்பத்திரியில் ஏற்பட்டுள்ள டாக்டர் காரணமாக முதுர் மக்கள் பெரிதும் சிரமப் படு தொடக்கம் சேனவிலை வரை உள்ள மக்கள் இந்த ஆ
தரத்தினர்
வெளி நோயாளர் பி
இவர்
மைல் நடக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பல நோயாளிகள் கடல் கடந்து திருகோணமை அனுப்பப்படுகிறார்கள். இதனால் நோயாளர் மட் சார்ந்தோர் பல சிரமங்களை அனுபவிக்க வேண்
கிராமங்களின் வளர்ச்சிப் பாதையிலே தபால் பெட்டியும் ஒரு அவசிய தேவை என்பதை உணர்ந்து எமது மக்களின் தேவையை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும்."
எஸ். நெளபர்
இங்கு வந்து செல்கிறார்.
இந்த நிலை கடந்த மூன்று வருடங்களாக வைத்தியரால் திருகோணமலையிலிருந்தே வா
ஒரு தேர்தல் தொகுதியின் தலைமை ஆஸ் கதியா என மக்கள் அங்கவாய்க்கிறார்கள்
பரவாயில்லை.
சகதியுமாகக் காட்சி தருகின்றன.
பாலத்தோப்பூர், “事Lr”6 PPTP TA കി:1് படுகுழிதரன் GILDj பள்ளமாகி வரும் புத்தளம் விதிகள் நுவரெலிய வடமேல் மாகாணத்தைச் சேர்ந்ததும், உப்பு, தென்னை, மீன், வெங்காயம் அமைந்துள்ள ே போன்ற பெரும் வருமானத்தைத் தேடித்தரும் உற்பத்திப் பொருட்களைத் பத்தனைக் தன்னகத்தே கொண்டு விழங்கும் புத்தளம் நகர விதிகள் எல்லாம் மேடு, பாடசாலைக பள்ளம் படுகுழிகள் கல், மண், குப்பைகளங்கள் நிரம்பியதாக-போக்குவரத்துக்கு டங்களுடனும், லாயக்கற்ற வகையில் காணப்படுகின்றன. இவ்விதிகளில் பயணம் செய்வோர் யின்மையுடனும் பயந்த நிலையில் மிகவும் அவதானத்துடன் செல்ல வேண்டும் கவனம் குறையுடனும் தப்பினால் படுகுழியில் தான் விழவேண்டும். அப்படி விழுந்தாலும் இந்நிலைய காலை, கையை உடைத்துக் கொண்டு காயங்களுடன்தான் இங்கு நடை செல்ல வேண்டும். அந்த அளவுக்கு இப்பகுதி வீதிகள் மிகவும் படு மோசமான சீடாத் திட்டம் நிலையில் காணப்படுகின்றன. மாற்றப்பட்டத
பல்லாண்டு காலமாக இந்த அவல நிலையிலே தான் இவ்வீதிகள் எவ்விதமான காணப்படுவதை புத்தளம் நகர சபைகூட கண்டும் காணாதது போல் கவலை களும் இப்பகுதி கொள்ளாது இருப்பதை அறிந்து மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். ஆயினும் பெரு குறிப்பாக மன்னார் வீதி, குருநாகல் வீதி, செட்டிவீதி, மரைக்கார் வீதி, அமைந்துள்ள நெடுங்குளம் வீதி, வான்குளம் வீதி, கடையாக்கன்குளம் வீதி கே.கே.எஸ்.வீதி, இனப்பாடசாை ஜும்ஆப்பள்ளி வீதி, கடற்கரை வீதி, ம், 2ம், 3ம், 4ம், 5ம் குறுக்கு வீதிகள், அவற்றிற்கு கி இஸ்மாயில் மாவத்தை, இவை போன்ற இன்னும் பிரதான பெரிய சிறிய வாய்ப்பு களும் வீதிகளும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையில் காணப்படுகிறன. பல தோட்டப்பு வீதிகள் கிறவல் நிரம்பியதாக இருப்பதினால் மழை காலங்களில் சேறும் திக்காக பரிண இந்த விதிகளில் மின்சார சபையாலும், இப்பகுதி ட குழாய்களைப் பதிப்பதற்காக நீர் விநியோகத் திட்டத்தாலும் தோண்டப்பட்ட பற்றாக்குறைவு ழிகள் பல மாதங்களாகியும் மூடப்படாத நிலையிலும் காணப்படுகின்றது என பெற்றே
விடயத்தில் புத்தளம் மாநகர சபை விரைவில் கவனம் எடுத்து வீதிகளில் மாணவர்கள் காணப்படும் குப்பை கூளங்கள் அகற்றப்பட்டு படுகுழிகள் மூடப்பட்டு வீதிகள் பார்க்கின்றன
நவீன முறையில் செப்பனிட்டுத் திருத்தியமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் "தினமுரசு" மூலம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
புத்தளம் உதுமான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

5. HOLD! . 6ITLD)IIDID! மேஸ்) ப்பெரிய பஸ்தரிப்பு ல் உண்டு. அத்துடன் இடங்களுக்கும் செல்ல காலகட்டத்தில் மிகவும் லையம் இன்று மிகவும் சியளிக்கிறது. மழை சகதியாகக் காணப்படு ல் புதிதாகக் கட்டப்படும் து வரும் அசுத்த நீரும் து மக்கள் வசதிக்காக வித்தல்கள் தற்போது களின் தொல்லை ஒரு பக்கம் எவரும் செல்ல |ள நிறுத்த குறிப்பிட்ட தனால் நெருக்கடியும், பிட்டகால அட்டவணைப் து குறைவு. இதனால் |ணம் செல்ல உள்ளவர்கள் ரவு நேரத்தில் போதை டைபெறுகிறது. இங்கு ட இரண்டு டிப்போக்க னதும் வண்டிகள் பல பன்றிலும் அரசகரும லை தினமும் வடக்கு இருந்து பல பயணிகள் ம் நிச்சயம் இடம் பெற ரவாகி இங்கு வந்தால் வையும் இருப்பதில்லை. ன்பிருந்ததைப் போன்று டைக்க வழி செய்யப்பட தப்பட்டவர்களை கேட்டுக்
தமருது முதலாம் மாதர் கிராம த்திச் சங்கத்தின் ாராக மீண்டும் செய்யப்பட்டுள்ள
எஸ் ற சனா ருது அல்-ஜலால் லயத்தில் ஆரம்பக் க் கற்றவர். 1978ம் தொடக்கம் 1993ம் ரை இச் சங்கத்தின் ATT UT IT 95 96 95 L 600 LID இவர் பல பொதுப் லும், கிராம bறப் பணிகளிலும்
அபிவிருத்திக்கு TOI 2.604P556lU
J.Gi
கள் பற்றாக்குறை கின்றனர். மூதூர் ஸ்பத்திரியைத்தான்
மட்டுமே இங்கு ரிவையும் தங்கிச்
ம் இல்லாமையால் ஆஸ்பத்திரிக்கே டுமன்றி அவரைச் ாடியிருக்கிறது.
நிலவுகிறது. பல் ரமொரு தடவை
த்திரிக்கே இந்தக்
ன் உத åD GOOGDUIT?
மாவட்டத்தில் ால்புறுக், அக்கரைப் காத்தணிக்குட்பட்ட பழைய கட்டி போதிய இடவசதி
அதிஷ்டசாலிகள் 500/= Luft i
ஆசிரியப் பற்றாக் யங்கி வருகின்றன. , கடந்த ஆண்டு |றைப்படுத்தவிருந்த வேறு பகுதிகளுக்கு பின்னர், இது வரை பிவிருத்தித் திட்டங் கு வந்து சேரவில்லை. தோட்டத் துறைக்குள்
பெரும்பான்மை
கள் சிலதாயினும் கூட டக்கின்ற வசதிகளும், G.FITGGGL1513, IT
கல்வி அபிவிருத் த, சீடா செயற்திட்டம்
டசாலை கட்டிடப்
կմ) thault:bg old iնպւb
அதிபர், ஆசிரியர்,
ட்பட பலரும் எதிர்
சந்துரு
நுவரெலியா,
(UJ
குறுக்கெழுத்துப் போட்டி இல-15
2.
இடமிருந்து வலம் இதில்
நிம்மதியாக (ტ600pō)/- பஞ்சிருக்கும் உள்ளே இது கையிலிருந்தால் சிலருக் குத் தலைகால் புரிவதில்லை. எதிரியை இப்படியும் சொல்வதுண்டு. ஆட்டுவித்தால் ஆடும் மனிதர் களை இப்படியும் சொல் artise. காட்டு விலங்குகளில் ஒன்று மீன் போன்ற கண்களை யுடைய பெண்.
அமர்ந்தவர்கள் ருந்தது
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -->ܗܝܣܛ
பின்னுவதில் புத்திசாலி. அரிச்சந்திரனின் மூச்சு சுவையோ சுவை (திரும்பி யிருக்கிறது) இதுபற்றி முரசில் செய் முறை விளக்கமும் உண்டு.
திருமணத்தின் போது இதுவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
பாண்டியனின் தலைநகரம்
(தலைகீழாக இருக்கிறது)
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டை
ஒன்றில் மட்டும் வெட்டி ஒட்டி 18.998 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள். (அஞ்சலட்டைகளை மாத்திரம் உபயோகிக்கவும்) அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-15 தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05,
JFrflursor G24) Gou
ளிக்கப்படும்
எழுதி அனுப்புபவர்களில் தெரிவு செய்யப்பட்டு,
பத்து பரிசுப்பணம் ரூபா
குறுக்கெழுத்துப் போட்டி இல-13க்கான சரியான விடைகள்
2 3. -) ஹி ம் |604" கை "தி
* Le lo », JIT ib, | si |7 L | aès | m» || 65ñ
*@g, UI || LI) III || L.
U. I ன்
9.
J. 6
O D Iq. LD FLT || 95
குறுக்கெழுத்துப் போட்டி இல13இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. ஹனீபா அமீர்அலி
6. ஏ.டபிள்யூ.எம். அஸாம்
புத்தளம். முறுத்தலாவை. 2. விச்சு தவபாலன் 7. திருமதி பார்வதி சுப்பிரமணியம்
மட்டக்களப்பு. நுவரெலியா, 3. ஏ.ஆர்.ஜவ்னுல் கபூர் 8. GTG). GULLÓ)
ஏறாவூர்-02. கண்டி 4. பீ. சுகுமார் 9. எம்.எஸ்.எம். ராஸிக்
திருகோணமலை, வரக்காமுறை. 5. சி. மலர்விழி 10. கே. ஜீவரட்ணம்
கண்டி கொழும்பு-06.
இந்த அதிஷ்டசாலிகளுக்கு பரிசுப்பணம் ரூபா 500/= பகிர்ந்தளிக்கப்படும். நாவலடியில் நமது அவதி என்று தீரும் இந்த நிலை?
மட்டக்களப்பு LDIT6ull திருகோணமலை மாவட்டத்தின்
மாநகர எல்லைக்குள் நாவலடி எனும் கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தின் பாதைகள் அனைத்தும் கிறவலாகவே உள்ளது. இப் பாதையால் தற்போது கிராம வாசிகள் பெரிதும் சிரமப் படுகின்றனர். ஏனெனில் ஒரு துவிச்சக்கர வண்டி செல்வதற்கும் பாதை அருகதையற்று பள்ளமும், படுகுழியும், முலை, சந்தி என்பன மண் நிரப்பப்பட்டும் காணப் படுகின்றன. இப்பாதைக்கு தார் தான் இடா விடினும் உரிய முறையில் கிறவலிட்டு பாதையைச் சீர்திருத்தித் தரும்படி உரிய
அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கின்றேன்.
உ. யுவநாதன் -நாவலடி.
ரெட்டு
பின் தங்கிய கிராமமான பள்ளிக் குடியிருப்பில் உள்ள மக்கள் மின்சாரம் இன்றி மிகவும் கஷ்டப் படுகின்றனர். பாடசாலை மாணவர் கள் இந்நிலமை காரணமாக பாடசாலை, மற்றும் பொது இடங் களில் ஒரு விளக்கில் ஐந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பரந்த ஒளியில் தங்கள் இரவு நேரக் கல்வியைத் தொடர்கின்றனர்.
எனவே தயவு கூர்ந்து இம்மக்க ளின் கஷ்ட நிலையையும் மாணவர் களின் கல்வி நிலையையும் கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் தாங்கள்
இதைப் பிரசுரிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். க. ரவி
தோப்பூர்,
血量亚二18,1993

Page 5
அ மைச்சர் தொண்டமான் தனது 81வது பிறந்தநாளுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்தார்.
அவர் திரும்பிவந்தபோது கையோடு புலிகளின் சமாதானத்
திட்டத்தையும் கொண்டுவந்துள்ளதாக தினசரிகள் சில கொண்டிருந்தன.
(ი), ფrn 6) მის) ქ
ஒருவேளை தன்னால் யாழ்ப் பாணம் செல்ல முடிந்து, அங்கு புலிகளிடம் இருந்து ஒரு திட்டத்தோடு வரும்போது தலைநகரில் அதன் பிரதிபலிப்பு எப்படியிருக்கும்? அதனைக் கண்டறியும் 6? (UB) வெள்ளோட்ட நடவடிக்கையாகத்தான் அமைச்சர் மெளனம் சாதித்தாரோ
காரணமாக இருக்கு ஆனால் தீவிரவா பற்றிய கேலியான களையே கொண்டி தீவிரவாதிகள் மிதவாதிகள் ை களாகவே தெரிவார் எனவே தம்ை
அமைச்சரும் அவற்றை மறுக்க வில்லை. அதனால் சமாதானத்திட்டத் தில் உள்ளதை அறிய நாடே ஆவலாக இருந்தது.
இதற்கிடையே சிங்களப் பத்திரிகை கள் சில அமைச்சர் தொண்டா தன் பயணப்பையிலே புலியைப் போட்டுக் கொண்டு வந்தது போல கூப்பாடு போட ஆரம்பித்தன.
அமைச்சர் தொண்டாவுக்கு பிறந்த நாள் பரிசாக சமாதானத் திட்டத்தைப் புலிகள் வழங்கியிருக்கிறார்கள் என்றார் g,61 afløst.
LITIflafai) p eiteII புலிகளின் பேச்சாளர் திரு. லோறன்ஸ் திலகர் அண்மையில்தான் புதுமாப்பிள்ளை LITT GOTGIFT.
தனது கல்யாணப் பரிசாகத்தான் சமாதானத்திட்டத்தை அவர் கொடுத் தனுப்பியிருக்கிறார் என்று நகைச்சுவை கலந்து பேசினார்கள் தமிழ் அரசியல் வாதிகள் சிலர்.
பிறந்த நாள் பரிசோ? கல்யாணப் L)(BrTP இனப்பிரச்சனை தீர்வு
பற்றி புலிகளின் இன்றைய அபிப்
பிராயம் என்னவென்று அறிய அனைவருமே ஆவலாய் இருந்தனர். புலிகளின் திட்டத்தை அரசிடம் கொடுக்கப் போகிறார் என்றளவுக்குக் கூட செய்திகள் வெளியாகின.
அப்போதும் அமைச்சர் தொண்டா வாய் திறக்கவில்லை.
ஆனால் பாரிசில் இருந்து புலிகள் பேச்சாளர் திலகர்தான் வாய்திறந்தார். "எந்தவொரு சமாதானத்திட்டத் தையும் அமைச்சரிடம் கொடுக்க வில்லை" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
உண்மைச் சம்பவம் போல தோற்ற மளித்து சுவாரசியமாக ஆரம்பித்த கதையை யாவும் கற்பனையே என்று சடுதியாக முடித்து வைத்தார் திலகர். அப்படியா என்று அமைச்சரைக் கேட்டபோது, "ஆமாம் அப்படித்தான். திட்டம் எதுவும் தரப்படவில்லை
என்பது உண்மைதான்" என்றார் அமைச்சர்.
புலிகளின் சமாதானத் திட்டம்
தன்னிடம் இருப்பதாக சொல்லப்பட்ட செய்திகளை அமைச்சர் தொண்டா ஏன் உடனடியாக மறுக்கவில்லை.
என்று நினைக்கத் தோன்றுகிறது.
அமைச்சர் தொண்டமானின் சமாதான முயற்சிகள் பற்றி யாழ்ப்பாணத்திலும், வெளிநாடு களிலும் புலிகள் அவநம்பிக்கை யோடுதான் பேசுகின்றனர், எழுது கின்றனர்.
ஈரோஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவரும், அமைப்பின் பிரமுகர்களில் ஒருவராக வும் இருக்கும் வே.பாலகுமார் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
அமைச்சர் தொண்டமான் தனது அரசியல் சதுரங்கத்துக்கு புலிகளையும் அதன் தலைவர் திரு. வே. பிரபாகரனையும் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அமைச்சர் தொண்டாவின் பேரன் விடயத்தையும் பாலகுமார் இழுத் திருந்தார்.
ஆக, மொத்தத்தில் அமைச்சர் தொண்டமான் மீது அரசியல் ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் முரண்பாடு கொண்டவர்களாகவே புலிகள் காட்டிக்கொள்கின்றனர்.
எனினும், வெளிநாட்டுப் பத்திரிகை யாளர்கள் மத்தியில் பேசும் போதும், அமைச்சருக்கு எழுதும் கடிதங்களிலும் மட்டும் சமாதான முயற்சியை வரவேற்பதாகக் கூறிவருகின்றனர்.
ஆனால் அமைச்சர் தொண்டமான் புலிகள் மீது ஏதோ ஒரு வகையில் பரிவு கொண்டவராகவே தோன்று கிறார்.
அண்மையில் புலிகள் அமைப்பின்
வெளிநாட்டுச் செய்திப் பிரிவு ஒன்று
அமைச்சரிடம் பேட்டி எடுத்திருந்தது. "Lјlлштаъл6йт போரிடுவதிலும், அரசியல் நடத்துவதிலும் திறமை யானவர்" என்று அமைச்சர் கூறியதாக அந்தச் செய்திப் பிரிவு தெரிவித் திருந்தது.
ஒரு վյDմ) அமைச்சர் தொண்டமான் மீது நம்பிக்கையினங்கள்
உருவாக்கப்படுகின்றன.
மறு புறம் திரு. தொண்டமானின் தமக்குச் சாதகமான கருத்துக்களையும் பயன்படுத்துகின்றனர்.
அமைச்சர் தொண்டா விடயத்தில் ஒரு இரட்டைப் போக்கு நிலையைத் தான் புலிகள் கைக்கொள்ளுகின்றனர். LDGO) GULLJU5ģijai) இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் முரண்பாடு கொண்ட சக்திகளுடன் உறவுகளை வைத்துக் கொள்வதிலும் புலிகளுக்கு நாட்டமிருக்கிறது.
தீவிரவாதிகள் மிதவாதிகளோடு எங்குமே ஒத்துப் போனதில்லை.
தற்காலிகத் தேவைகள், சூழ்நிலை நிர்ப்பந்தங்கள் இடைக்கிடையே சில உறவுகளை ஏற்படுத்தினாலும் அவை நிரந்தரமாக நீடிப்பதில்லை.
ஆனால் மிதவாதிகள் தீவிரவாதி களோடு ஒத்துப் போவதை விரும்புவ துண்டு.
சில சமயங்களில் அவர்களில் தீவிரத்தில் உள்ள நியாயங்கள் அதற்கு காரணமாக இருக்கும்.
வேறு சில சந்தர்ப்பங்களில் வம்பை ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும், என்ற எண்ணமும்
அய்யாத்துரை
தற்போது புலிகள்
தீவிரவாத சக்தி அவர்களின் நம்பிக் இந்தியாவில், கு வேண்டுமானால் புலிகள் அமைப்பின் நல்லுறவை ஏற்படு கலைஞர் கரு முதல்வரான நிலை பட்ட உறவு அது
கலைஞர் ஆட் அமைப்பினரின் நடவடிக்கைகள்
9, IT GOOTITILDGÄ) 60 YILLILIL அப்படியிருந்து ஆட்சிக்குத் தெரிய
தீவிரவாதக் குழுச் அமைப்பினர் உதவ கொடுத்து பயிற். வளர்த்தார்கள்.
தி.மு.கவும் க எப்போதாவது ை தமது அரசிய ஆதரவு நிலையை அப்போது ந கூடியவர்கள் அங் குழுக்களே என்ப நினைப்பாக இருந் தற்போதைய த புலிகளின் நினைட் தெரிகிறது.
ஆக, புலிகளுக் தேவைப்பட்டது. யான கலைஞரை நம்பிவிடவுமில்லை
அவ்வாறான யைத்தான் அமைச் விடயத்திலும் புலிகள் தெரிகிறது.
சமாதானத் கொண்டு வந்திரு ஆழம்பார்க்கும் அமைச்சர் தொன்
OU "GOOD , !
12ー18。
1993
 
 
 
 
 
 
 
 
 

D,
திகள் மிதவாதிகள் ჟ6 წეr(86უუIIIL'I /h/
BLILIT.
լ / frrt 606), եւ Ոal)
BULUTT GUTT 95 TT956 JT7
历ár,
DL. போன்ற
கள் மீதுதான் கை இருக்கும். றிப்பாக சொல்ல தமிழ் நாட்டில் ார் தி.மு.க. உடன் த்தினார்கள். ணாநிதி தமிழக யில் ஏற்படுத்தப்
சியில் புலிகள் சில சட்டமீறல் கூட கண்டும்
60t. ம் கூட தி.மு.க. ாமல் அங்குள்ள களுக்கு புலிகள் னார்கள் ஆயுதம் சியும் கொடுத்து
லைஞரும் தம்மை விடக்கூடும். லைக் காக்க புலி மாற்றக்கூடும்.
பகமாக உதவக் தள்ள தீவிரவாதக் து புலிகளது 55. மிழக நிலவரப்படி பு சரி என்றே
கு கலைஞர் உதவி தற்காக மிதவாதி புலிகள் முற்றாக
ரு அணுகுமுறை
சர் தொண்டமான் பின்பற்றுவதாகத்
திட்டம் ஒன்றை ப்பதாகக் கூறி
நோக்கத்தோடு IL LITT GYLDIGIT GOTLIDITU,
G3 TIL *
இருந்திருக்கலாம்.
சமாதான முயற்சியில் ஈடுபடும் ஒருவருக்கு, அதுவும் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்கு தர்மசங்கடமான நிலையை தோற்றுவிக்க புலிகள் முற்பட்டமை விவேகமானதல்ல.
இனி புலி வருகுது கதைதான். உண்மையாகவே புலிகள் ஒரு சமாதானத் திட்டத்தை அமைச்சர் தொண்டாவிடம் இனிமேல் கொடுத் தார்கள் என்றால் கூட, அதிலே பலவித சந்தேகங்களையும், அவநம் பிக்கைகளையும் தோற்றுவிக்க திலகரின் மறுப்பு காரணமாகிவிட்டது.
சமாதான முயற்சியில் ஈடுபடும்
ஒருவர் சகல தரப்புக்களிலும் நம்பிக் கைக்குரியவராக இருக்க வேண்டும்.
9/60)LD df FfT தொண்டாவின் சமாதான முயற்சிமீது அவநம்பிக்கை தோன்ற வைத்துவினர் புலிகள்
கிடற்படையினர் மீது வடபகுதிக் கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட புலிகளின் தாக்குதல்கள் வெற்றியாக முடிந்துள்ளன.
தற்கொலைத் தாக்குதல் மூலமே புலிகள் வெற்றி பெற முடிந்துள்ளது. பாரிய கடற்படைப் படகையும் அதிகாரிகள் உட்பட கடற்படை வீரர் களையும் இழந்தமை கடற் படையினருக்குப் பேரிழப்பேயாகும்.
வடக்கே தற்போது படையினரின் நடவடிக்கைகள் ஒரு வரையறைக்கு Φ I LII Lo0)6) ΙΙΙΙ Πυ,(36) 1 நடந்து வருகின்றன.
ஒரு குறிப்பிட்ட தூரம் வரை முன்சென்றுவிட்டு பின் மீண்டும் முகாமுக்கு திரும்பிச் செல்லும் நடவடிக்கையைத்தான் படையினர்
மேற்கொள்கின்றனர்.
விமானத் தாக்குதல்களும் இலக்குத் தவறிய தாக்குதல்களாகவே நடக்
கின்றன.
இவ்வாறான நடவடிக்கைகள் புலி களை பெரியளவில் பலவீனப்படுத்த முடியாதவை என்றே தோன்றுகிறது. மாறாக மக்களிடையே ஒருவித பீதியுணர்வையே தோற்றுவிக்கின்றன. கடற்பலத்தை அதிகரிப்பதன் மூலம் ஒரு பாரிய ஆயுதக் கடத்தலுக்கு புலிகள் பாதையைச் சுத்தமாக்க முயல்கிறார்கள் என்றே கருதப்படுகிறது.
அவ்வாறு இருக்குமாயின் இந்தியக் கடற்படை மீதும் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள புலிகள் முற்படலாம்.
தமது யாழ்ப்பாண முன்னாள் தளபதி கிட்டுவின் மரணத்திற்கு இந்தியாவை குற்றம் சாட்டி வருகி றார்கள் புலிகள்
இந்தியக் கடற்படை மீது தற்கொலைத் தாக்குதல் ஒன்றை நடத்துவதன் மூலம் கிட்டுவின்
இழப்புக்கு கணக்குத் தீர்த்ததாகக் கூறிக்கொள்ளமுடியும்.
இந்தியக் கடற்படையினரின்
தீவிரமான ரோந்து நடவடிக்கைகளை குறைப்பதற்கான அவசியம் புலிக க்கு முக்கியமான ஒன்றாகவே ருக்கிறது.
எனவே புலிகளின் அடுத்த இலக்காக, பாக்குநீரிணையில் ரோந்து வரும், இந்தியக் கடற்படையினர் மாறக் கூடும்.
அப்படி நடக்குமானால் இந்தியா கடும் சீற்றம் கொள்ளக்கூடும்.
இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான இந்தியாவின் கண்ணோட்டமும் புலிகளை முற்றாக ஒடுக்குவதை முதன்மைப்படுத்துவதாக மாறலாம்.
ஆனால், புலிகள் அவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று சொல்லமுடியாது.
இராணுவ ரீதியான வெற்றி,
இராணுவரீதியாக ||a'ჭგუიქი
5 D51
தக்கவைத்தல் என்ற சிந்தனைகளே
புலிகளின் நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றன.
ஆகவே விளைவுகள் பற்றி
அவர்கள் அதிகம் அலட்டிக் கொள்வ தில்லை.
எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.

Page 6
"R" " " " ' ". . . . . . . . ."
பேரழிவின் மடியில் பொஸ்ன
கோஸ்லாவியா 19 euren த்தைக் கைவிட் டது. யூகோஸ்லாவியா la EOG mů. Na இருந்து பொஸ்னியா
ತಿಗಣ್ಣ சென்றது.
பிரிந்ததோடு பொஸ் னியாவின் சேர்பியர்கள், ! முஸ்லிம்கள் மற்றும் குரோதியர்கள் இடையே மோதல்கள் வெடித்தன.
G) LIITMO GOY) un afasi முஸ்லிம்கள் 44 வீதம்
போரின் இழப்புக் களால் இப்போது அந்த வீதம் குறைந்திருக்கக் கூடும்
G). In air) go fliun go git நாட்டுப் போரை முடி கொண்டுவர ஐ.நா. சபை எடுத்த முயற்சிகள்
முஸ்லிம்கள் வதைக்கப்படுகின்றனர். இருண்ட சிறைகளுக்குள் அடைக்கப்படு கின்றனர்.
தாம் வாழ்ந்த பிரதேசங்களை முஸ்லிம்கள் பறிகொடுத்துள்ளனர்.
துப்பாக்கி முனையில் அவர்களின் காணிகள் எழுதி வாங்கப்படுகின்றன.
காணி பூமியை எழுதிக் கொடுத்தால் உயிரோடு விடுவதாக அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்
இதிலும் கொடுமை என்னவென்றால் சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு |lo யுத்த முனைக்கு கொண்டு
இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தொல்லை மக்களை அச்சுறுத்தியது.
இப்போது அதைவிடப் பயங்கரமான செய்தி ஒன்று காஷ்மீர் மக்களை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
காஷ்மீர் பத்திரிகைகள் சமீபகாலமாக பேய்க்கதைகளை வெளியிட்டு வருகின்றன. பத்தி, பத்தியாக செய்திகளும் பேய்களின் நடமாட்டம் பற்றி வெளியாகிக் கொண்டி ருக்கின்றன.
நள்ளிரவில் காஷ்மீர் வீதிகளில் பேய்கள்
செல்கிறார்கள்.
அங்கு மண்முட்டைகளுக்கு பதிலாக அவர்களே அரண்களாகப் பயன்படுத் தப்படுகிறார்கள்.
சேர்பியர்களும், குரோதியர்களும் சூழ உள்ள பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் நிலை பரிதாபமானது.
அவர்களுக்கு உணவோ, மருத்துவப் பொருட்களோ போய்ச் சேர முடியாது. மொஸ்டார் என்ற நகரத்தின் கிழக்குப் பிரதேசத்தை குரோதியர்கள் தமது தலைநகராகப் பிரகடனப்படுத்தினார்கள். இங்கு வாழ்ந்த முப்பத்தைந்தாயிரம் முஸ்லிம்கள் மூன்று மாதங்கள் உணவின்றி
நடமாடுகின்றன.
இளம் பெண்களில் அந்தப் பேய்களுக்கு ஒரு பிரியம் சீண்டித் துன்புறுத்துகின்றன. சில இடங்களில் பேய்கள் ஆட்களை அடித்தும் போட்டு விட்டன.
இந்த செய்திகளை அறிந்த மக்கள் இருட்டத் தொடங்கியதும் வீட்டுக் கதவுகளை இறுகப் பூட்டியபடி உள்ளே அடைந்து கிடக்கின்றனர்.நள்ளிரவில் ஜல் ஜல்சத்தமும் வீட்டைத் தட்டும் சத்தமும் கேட்கிறது.
பேய்ப் பயம் பரவியிருப்பதால் தெரு
விளக்குகள் சரி செய்யப்பட்டுள்ளன.
வாடினார்கள். த தடாகங்களுக்கு செ இப்போது அமெரி உணவுப் ( போட்டுள்ளது.
மூன்று இன மான பிரதேசங்க ஐ.நா.சபையின் முடி விட்டது.
தொடரும் பே திலும் இளவயதினர்
விரைவில் ஒரு af LLITÜ GLumtiv நிச்சயம்.
பேயும் இல்லை. தீவிரவாதக்கும்பல் படையையும் பயமுறு கட்டுக்கதை"
என்று பாதுகா கின்றனர்.
தீவிரவாதிகளை படையினர்தான் பு பேய்ப் பயத்தால் ய தில்லை. இதனால் எ தஞ்சம் புக முய கூறுகின்றனர்.இருதர குற்றம் சாட்டுகிறது. பயம் வாட்டிக் கொ ஏற்கனவே கா பேயின் பயமும் சேர்
OCH GRUPP
திரும்பிவந்த அகதிகள் சொன்ன கதைகள்ஆ
NUO
சென்றவாரத்தின் மறுபகுதி)
பெருமாளுக்கு தமிழக அகதி வாழ்க்கையில் சோகங்களை மறக்கச் சில வசதிகள் இருந்தன. தமிழ்நாட்டில் அவருக்கு உறவுக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் உதவியும் செய்தார்கள் அகதி வாழ்க்கையென்றாலும் அதற்கிடை யேயும் ஒரு சந்தோஷமான காரியத்தையும் செய்து முடித்த திருப்தியோடு பெருமாள்
பேசினார்.
"என் மூத்த மகளை அங்கேயே என் மருமகனுக்குக் கட்டிக் கொடுத்துவிட்டேன்." திருப்தி முழுதாகத்
என்று சொன்னதில் தெரிந்தது.
பெருமாள் நுவரெலியாவைச் சேர்ந்தவர். அங்கு இனவாதம் மிரட்ட வடக்கு பாதுகாப்பான இடம் என்று வவுனியா சென்று குடியேறியவர். பெருமாளின் நினைப்பு பொய்த்தது. பதினெட்டு மாடுகள் எழுபத்தைந்து ஆடுகள்
நூற்றிஐம்பது கோழிகள் எல்லாம் போயின.
அகதியானதும், இப்போது தாயகம் திரும்பிய அகதிப்பட்டமும்தான் மிஞ்சி
யிருக்கிறது.
ப ருக்கு காரோட்டத் தெரியும் அதை வைத்து இங்கே வாழ்க்கையை ஒட்டும் நம்பிக்கை
யோடு நாடு திரும்பியிருக்கிறார்.
எமது நிருபர் இனப்பிரச்சனை பற்றி
பெருமாளிடம் அபிப்பிராயம் கேட்டார்.
அரசியல்வாதிகளுக்கே இனப்பிரச்சனை எப்போது தீரும் என்று தெரியாது இனப்பிரச் சனையே இல்லை என்று வேறு சொல்கிறார்கள் பாவம் அப்பாவி பெருமாளுக்கு என்ன தெரியும் எமது நிருபர் அபிப்பிராயம் கறப்பதில் இருந்ததால் குறுக்கிடப் பயமாக
படுகுறியாக இருந்தது. காதை மட்டும் கொடுத்தோம்
"எனக்கென்னங்க தெரியும் தமிழர்
தாக்கப்படாமல் இருந்தால் சரிதான்" என்று சொல்லியபடி அருகில் நின்ற தன் பிள்ளையின்
தலையைத் தடவினார் பெருமாள்
பெருமாளிடம் விடைபெற்று விலகி
இன்னொரு குடும்பத்தலைவரை நெருங்கினார்
நமது நிருபர். இவர் மெல்லப் பேச்சுக்கொடுக்க
ஆரம்பிக்க அவர் உஷாரானார்.
தனக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்
டிருப்பதால் எதையும் கதைக்க முடியாத நிலைமை என்றார். மிகத் தெளிவான ஆரோக்
கியக் குரலில் அவர் கூறியதுதான் ஆச்சரியம் எதற்கடா வம்பு என்று ஒதுங்கும் ரகம்
யாழ்ப்பாணத்திற்குப் போகப்போவதாகத்
தெரிந்தது. இப்போதே அதற்கான பயிற்சியில் இறங்கிவிட்டார் என்று புரிந்தது.
மிக்க நன்றியை அவருக்குப் பத்திரமாகக் கொடுத்துவிட்டு இன்னொருவரை அணுகி கறக்கத் தொடங்கினார் நிருபர் நமது பணி காதைக் கொடுப்பது கொடுத்து நின்றோம்.
தட்டுமுட்டுச் சாமான்களில் தலைவைத்து மரநிழலில் காற்றுவாங்கியவர் கதைக்க ஆள்
கிடைத்த சந்தோஷத்தில் எழுந்துமுகம் மலர்ந்து அமர்ந்தார்.
அவர் கிருஷ்ணமூர்த்தி இரண்டு LNGIGOGISGI.
கிருஷ்ணமூர்த்தியின் அனுபவம் வித்தியாச LDITGOS).
வேலைதேடி குவைத்துக்குப் போனார். ஈராக்குவைத் பிரச்சனை அவரை அகதி யாக்கியது. சவூதிக்கு ஒடித் தப்பினார்.
அவர் மட்டுமல்ல, அவரோடு ஆயிரம்பேர் இலங்கை மக்கள் சவூதியில் அகதிமுகாமில் இருந்தனர்.
இலங்கை அரசின் உதவியோடு நாடு திரும்பினார். யாழ்ப்பாணம் நெல்லியடியில்தான் கிருஷ்ணமூர்த்தியின் வீடு இருந்தது.
நாடுதிரும்பிய கிருஷ்ணமூர்த்தி உறவுகளைக் காண ஊருக்கு ஓடினார்.
ஊர் இருந்தது. சில கட்டிடங்கள் காயத்தோ டிருந்தன. சில காணாமல் போயிருந்தன.
கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தையும் காண aldi)60a).
தலையிலே அடித்துக்கொண்டு ஊரிலே விசாரிக்க அவர் குடும்பம் அகதியாக இந்தியா போனதை அறிய முடிந்தது.
கிருஷ்ணமூர்த்தி என்ற தமிழன் தனது தலைவிதியை தமிழனாய்ப்பிறந்ததால் ஏற்பட்ட கதியை நினைத்தபடி கடல் கடந்து ஓடினான். எப்படியோ தேடிப்பிடித்து வேதாரணியம் முகாமில் இருந்த தனது மனைவியைக் கண்டு
fly 55Tl.
"அகதிகள் மீது தமிழக மக்கள் பரிவு கொண்டிருந்தனர். ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர் நிலமை மோசமானது ஊரவர்கள் முகாமைச் சுற்றிவளைத்து தாக்க வந்தார்கள்." என்று சொன்னார் கிருஷ்ணமூர்த்தி "ஊரவர் திரண்டுவந்ததைக்கண்ட முகாம் காவலாளி ஓடித்தப்பிவிட்டார். முகாமிலிருந்த குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாப்பான இடத்தில் அமர்த்தினோம். வேறு வழியின்றி ஊரவர்களை எதிர்க்கத் தயாரானோம்."
என்று பதட்டமான பழைய நினைவுகளை கூறிய கிருஷ்ணமூர்த்தி, பல இரவுகள் அகதிமுகாமில் இருந்தவர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு பயத்தோடு இருந்ததாகக்
கூறினார்.
"எம்மிடம் நவீன என்ற பயத்தில் உ அஞ்சினார்கள். அ என்று சிரித்தப அடைக் கலம் எதிரிகளாக்கியதும் ,
அகதிகளைக் கலாசாரம் விதைத்த ராஜீவ் கொலை என்ற பெயரில் சிரமங்கள் ஏராளம் சந்தேகப்பார்ை விருந்தாளிகள் போ ராஜீவ் கொலை நிலை அகதிவாழ்வில் தனது இரண்டாவ காண்பித்தார் குழந்தையின் எதிர்க கவலையோடு கன்ன விடைபெற்றோம்.
நம்மை மோப்பு பேச்சுக் கொடுத்தா சொல்ல விரும்பவி afia).G).
அகதிகளின் டெ சிலரும் காரணம் 6 நிறை போதை பிரச்சனைகளை இருக்கிறார்கள். நய தண்ணியில் கரை அவரது கோபம் ன்னொரு GlæII6ö16ðIIIlÍ.
 
 
 
 
 
 
 
 
 

τIIΠ 2
ண்ணீர் எடுக்கக்கூட லமுடியாதிருந்தது. க்கா வானிலிருந்து LIITILLG) 560 GIL)
க்களுக்கும் சொந்த DGI பகிர்ந்தளிக்கும் வும் நிராகரிக்கப்பட்டு
ரால் மூன்று இனத் மடிந்து வருகிறார்கள் முடிவு காணப்படா
ரியாவில் பேரழிவு
...
ஒரு இழவும் இல்லை. க்களையும்,பாதுகாப்பு த கிளம்பிவிட்ட புரளி
ப்பு படையினர் கூறு
கேட்டால் "பாதுகாப்பு Iளி கிளப்புகின்றனர். ரும் கதவைத் திறப்ப ங்களுக்கு பாதுகாப்பாக டவதில்லை என்று ப்பும் ஒருவரை ஒருவர் காஷ்மீர் மக்களை பேய் ண்டிருக்கிறது.
ஷ்மீரில் குளிர் வேறு. ந்தால் உடம்பு என்ன
ஆயுதங்கள் இருக்கலாம் ரவர்கள் உள்ளே வர னால் தப்பினோம்"
சொல்லி முடித்தார். கொடுத்தவர்களை |gá, 3,6VIIglulbg|Icör. த்ததும் அந்த ஆயுதக் JUULIDESTGOT. து பின் தேடுதல் வேட்டை கதிகள் எதிர்நோக்கிய
கள், வேண்டாத நடத்தப்பட்டமை என்று யைத் தலைகீழ் ஆக்கியது. மிழக மண்ணில் மலர்ந்த
குழந்தையை தூக்கிக் ணமூர்த்தி அந்தக் ம் எப்படி அமையுமோ? ல் தட்டிவிட்டு அவரிடம்
பிடித்து தானாக வந்து ஒரு முதியவர் பெயர் ல. நாமும் வற்புறுத்த
கெட்டதற்கு அகதிகளில் பது அவரது வாதம்.
தமிழகத்தவர்களோடு லக்கு வாங்கியவர்கள் மரியாதையை அவர்கள் விட்டார்கள் என்பது
சயத்தையும் 卤Qs
) v
நாட்டைச் சேர்ந்த நடனசாணி லூசினி வயது 28,
அமெரிக்காவின் மியாமி பகுதியைச் சேர்ந்தவர் புரூஸ் லாண்ட் வயது 29. இருவரும் சந்தித் தனர். லூசினியின் அழகில் மயங்கிய புரூஸ் அவளைத் தன் துணைவியாக்கிக் (6), ITGSSTILITÍ.
ஆனால் லூசினி அரங்கத்தில் மட்டும் ஆடும் அழகியல்ல. அந்தரங்கத்திலும் அழகை விருந்தாக்கி ஆடும் மதனராணி, ஆட்டம் எய்ட்ஸ் என்னும் கொடிய நோய் கொடுத்தது.
எய்ட்ஸ் தந்தவளே! எடு நஷ்ட ஈட்டை!
சூதாட்டக் கப்பலை நெருப்பு தின்றது சூதாடிகளைக் கவலை
லூசினியுடன் உறவு கொண்ட கணவன் புரூஸ்மீதும் எய்ட்ஸ் தொற்றிக் கொண்டது. புரூஸ் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
18 கோடி டொலர் நஷ்டஈடு கேட்டார். புரூஸ் கேட்பது நியாயம் கொடு நஷ்ட ஈடு என்று நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தின்கிறது
ஹொங்கொங்கில் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சூதாடிகளுக்கு கவலை இல்லை. ஹொங்கொங் கடல்பரப்பை தாண்டினால் போதும் - சர்வதேச கடல் எல்லையில்
கப்பல் ஒன்று காத்திருக்கும்.
எஸ்.எஸ். நியூ ஓரியண்ட் பிரின்சஸ் என்பது கப்பலின் பெயர். சூதாட்டத்துக்காகவே தயாரிக்கப்பட்டு தரித்து நிற்கும் கப்பல் அது. சூதாடிகளுக்குகொண்டாட்டம்தான். கொண்டாட்டம் இப்போது தடைப்பட்டுவிட்டது. அந்தக்கப்பலின் ஒரு அறையிலே பிடித்த தீ பரவி கப்பலை கருக்கி விட்டது. மகா பாரதத்தில் சூதாட்டத்தால் நாட்டை இழந்தான் தருமன்.
தீயால் சூதாட்ட கப்பலை வருந்துகிறார்கள்.
கப்பல் எரியும் காட்சிதான் படத்தில் உள்ளது.
"ஒரு சில பெண்கள் முகாமை விட்டு வெளியே போய் முறை தவறி நடந்து கொண்டார்கள். பணம் தேடும் நோக்கமே மேலோங்கியிருந்தது."
கசப்போடு அவர் கூறியவை நிறைய பெண்களைத் தேடி முகாம் பகுதிக்கு ஆட்கள் வரத் தொடங்கி விட்டார்கள்.
அவர்களை வைத்துப் பிழைக்க முகாமுக் குள்ளும் வெளியிலும் சிலர் இருந்தார்கள் வாடகையில் ஒரு பகுதி அவர்களுக்கு உடல் நோகாத உழைப்பு
ஊரவர்களும் விசயம் தெரிய வெட்கமாகிப் போனது. அது மட்டுமல்லாமல் ஒரு சிலரின் நடவடிக்கையால் முகாமில் இருந்த ஏனைய பெண்களுக்கும் தலைகுணிவு
கேட்க கவலையாக இருந்தது. வயிற்றுப் பசி தீர்க்க உடலை விலையாக்குபவர்களை விட்டுவிடலாம். ஆடம்பர மோகத்தில் உடல் வியாபாரம் செய்பவர்கள் மோசம் அதிலும் அவர்களை வைத்துப் பிழைப்பவர்களை முறித்துப் போடவேண்டும்.
முதியவரிடமிருந்து விடைபெற்றுச் செல்ல எங்கே உடைந்து விடுவாரோ என்ற மெலிந்த தோற்றத்தோடு ஒருவர் நட்புடன் புன்னகைத்தார். பதிலுக்கு புன்னகைத்தநமது நிருபர் "அவர்தான் திருமலை முன்னாள் நகரசபை உறுப்பினர் திருநதுரைராஜா" என்று அறிமுகப்படுத்தினார். துரைராஜாவுக்கு ஏழு பிள்ளைகள் அகதி வாழ்வில் நொந்து போயிருக்கிறார் என்று தெரிந்தது.
தமிழக அகதிமுகாமில் அதிகாரிகள் சிலர் அகதிகளின் மடியில் கைவைத்து சுருட்டியதை மேலதிகாரியிடம் சொல்லிவிட்டார்.
தினமணி பத்திரிகைக்கும் "அகதிகள் இன்னல் தீராதோ என்று அதிகாரிகளின் சுரண்டலை சொல்லி கடிதம் எழுதியிருந்தாராம் தினமணியில் கடிதம் பார்த்த கலைஞர் கருணாநிதி தனது முரசொலி ஏட்டில் "துளைக்கிறது நெஞ்சைதுரைராசாவின் கடிதம்" என்ற தலைப்பில் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
அதன்பின்னர் உண்மை சொன்னதற்கான அச்சுறுத்தல்கள். சி.ஐ.டி விசாரணைகள்
அகதி முகாம் வாழ்க்கை போதும் என்ற நிலையில் நாடு திரும்பிவிட்டார்.
அதிகாரிகள் நடத்தையின் அத்துமீறல் பற்றி அவர் சொல்லிக் கொண்டிருக்க,
அருகில் வந்தார் ஒருவர். பழைய தமிழரசுக் கட்சி அபிமானி அவர் என்பது நமது நிருபர் சொல்லித் தெரிந்தது.
ரெ "டு
இழந்த சூதாடிகள் தருமனை விட அதிகமாக
தமது பெயரைப் போட வேண்டாம் என்று கூறிவிட்டு அகதிகள் மீது நம்மவர்கள் சிலர் சவாரி செய்த கதை சொன்னார்.
அகதிகளுக்கு உதவுவதாக அமைப்புக்களை உருவாக்கி, வெளிநாடுகளிடம் இருந்து நிதி பெறுகிறார்கள் பெறப்படுவது ஒழுங்காகப் போய் சேருகிறதா என்று யார் கவனிப்பது?
லாபகரமான தொழில் மாதிரி நிவாரண அமைப்புக்களை மாற்றிவரும் சிலரால் நல்ல அமைப்புக்களுக்கும் கெட்ட பெயர்.
தந்தை செல்வாவின் புத்திரர்களில் ஒருவரான திரு. சந்திரகாசன் "ஈழ ஏதிலிகள் புனர்வாழ்வுக் கழகம்" என்ற பெயரில் அங்கொரு அமைப்பு நடத்துகிறார்.
அது பற்றிக் குறையாகச் சொன்னார் அந்த அபிமானி அவரது அபிப்பிராயம் அது காதில் வாங்கி வைத்துக் கொண்டோம் அந்த இடம் விட்டு சற்று நகர்ந்த போது பெருந்தொகையான பொட்டலங்களுடன் இருந்த வரைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
"இத்தனை பொருட்களும் எப்படி வாங்கி வந்தீர்கள்" என்று வினா விடுத்தார் நமது நிருபர்
அவர் அரிச்சந்திரனுக்கு உறவாக இருக்க வேண்டும். உண்மை பேசினார்.
"பொருட்களைக் கொண்டு வந்தது நான்தான். ஆனால் பொருட்கள் என்னுடை யதல்ல" என்று புதிர் போட்டார்.
குழப்பமாய் நாம் பார்க்க சிரித்தபடி தொடர்ந்தார்.
"அகதிகளுக்கு சுங்கத்தீவை பரிசோதனை என்பவை இல்லையென்பதால் வியாபாரிகள் சிலர் தமது பொருள் பொதிகளை அகதிகளிடம் கொடுத்துவிடுகின்றனர். கொண்டு வந்து சேர்ப்பதற்கு ஒரு கூலி கொடுக்கப்படும்."
வியாபாரிகள் சிலரின் தந்திரம் தெரிந்து G.IIGGLII).
"ஊசிமுனை நுழையாத இடத்திலும் தந்திரமான வியாபாரி நுழைந்து விடுவான்" என்று ஒரு புதுமொழி இயற்றினால் தவறில்லை. நேரம் இரண்டுமணி என்றது கையில் கட்டியிருந்தது.
பிரச்சனைகள் தீரவில்லை என்றாலும் நாடு திரும்பியது ஏதோ ஒருவகைத்திருப்தியைக் கொடுத்திருப்பதை அகதிகள் முகங்களில் படித்துக் கொண்டு விடை பெற்றோம்.
அகதிகள் திரும்பி வருதல் என்பது பிரச்சனைகள் தீர்ந்தன. பாதுகாப்பு உத்தரவாதம் படுகெட்டி என்று அர்த்தமல்ல அதுதான் நமது அபிப்பிராயம்.
. 12-18, 1993

Page 7
மணலாறுப் (வெலிஓயா) பகுதியில் ஜனகபுர இராணுவ முகாம் மீது புலிகள் மேற்கொண்டிருந்த பாரிய தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்தும் அரச படையினர் விடுபடுமுன்னர், வடக்கே கடற்படையினர் மீது புலிகள் கடந்த வாரங்களில் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். இத்தாக்குதல்கள் கிளாலிக் கடல் நீரேரிப் பகுதியிலும், பருத்தித்துறைக் கடலிலும் இடம் பெற்றிருந்தன.
கடற்படையினரின் படகுகள் நிர்மூல மாக்கப்பட்டிருந்ததுடன் அதிகாரிகள் உட்பட படைவீரர்கள் பலரும் இத் தாக்குதல்களின் போது கொல்லப் பட்டிருந்தனர்.
தரையிலேயே இது வரைகாலமும் (c) Lurfluu GMT6577a.JINTGOT தாக்குதல்களை மேற்கொண்டு வந்த புலிகள் தற்போது கடலிலும் துணிகரமாக இயங்கத் தொடங்கியுள்ளதையே கடற்படையினர் மீதான அவர்களது தாக்குதல் வெளிப் படுத்துகின்றது.
வடக்கே தமிழ்த் தீவிரவாதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே தமிழ்ப் போராளிகள் தரையிலும், கடலிலும் ஏககாலத்தில் செயற்பட்டி ருந்தனர். தரையில் மட்டுமல்லாது, பேரலைகளைக் கொண்டிருந்த பாக்கு நீரிணைப் பிரதேசம், வங்காள விரிகுடா போன்ற நீர்ப் பிரதேசங்களில் பல ஆபத்தான அனுபவங்களுக்கும் அவர்கள் முகங் கொடுத்திருந்தனர்.
எனவே தரையில் மட்டுமல்லாது, கடலிலும் எத்தகைய பாரதூரமான நிலைமைகளையும் சமாளிக்கக்கூடிய தன்மை படைத்தவர்களாகவே புலிகள் விளங்குகின்றனர்.
இந்தியாவில் தமிழகத்தில் இலங்கைத் தமிழ் போராட்டக்குழுக்கள் தஞ்ச மடைந்திருந்தவேளை, அங்கிருந்து யாழ் குடா நாட்டுக்கு தமிழ்ப் போராளிகள் கடல் வழியாகவே பயணங்களை மேற் கொண்டிருந்தனர். இதனால் அனுபவ ரீதியாக கடலோடும் திறன் அவர்களிடம் அபரிமிதமாகவே விளங்குகின்றது.
ஆனால் தற்போது தமிழ்ப் போராட்டக் குழுக்களில் புலிகள் தவிர ஏனைய அனைத்துக் குழுக்களுக்கும் ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துள்ள தையடுத்து, வடக்கின் தரை, கடல் பிரதேசங்களில் புலிகளே அரச படையினரின் ஏக எதிரணியினராகக் காணப்படுகின்றனர்.
கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் பலாலி இராணுவ முகாமிலிருந்தும் இராணுவத்தினர் மேற்கொண்ட ஒப்பரேஷன் பூமியதிர்ச்சி என்ற ராணுவ நடவடிக்கையின் போது
சத்திலும் புலிகள் இராணுவரீதியாக இயங்குவதற்கு யாழ் குடா நாட்டின் வியியல் அமைப்பே முக்கிய காரணமாக
ருக்கின்றது.
இது தவிர யாழ்குடா நாட்டினர் கடல் பயணங்களை மேற்கொள்வதில்
GTGOTGB6 I ULIMI வல்வெட்டித்துை கடலோடிகளாக சாஸ்திரத்தில் வர்களாகவுமே வ
இந்நிலையில்
வல்வெட்டித்து டஅமெரிக்கு அன்னபூரணி
மிகுந்த அனுபவசாலிகளாகவே இருக் கின்றனர். குறிப்பாக வல்வெட்டித்துறை மக்கள் கடல் பயணங்கள் மட்டுமல்லாது கடல் வாணிபத்திலும் நன்கு அனுபவம் பெற்றவர்களாகவே விளங்குகின்றனர்.
வல்வெட்டித்துறையில் LDTå Savilassit, LITulILDTöJULJGi)967 GIGöTLIGOT வும் தயாரிக்கப்பட்டிருந்ததோடு அவற்றை நீண்ட தூரப்பயணங்களுக்கும்,
வல்வெட்டித்துறை மாலுமிகள் பயன்
படுத்தியிருந்தனர்.
1937ம் ஆண்டில் வல்வெட்டித் துறையிலிருந்து அமெரிக்கா வரை அன்னபூரணி என்ற பாய் மரக்கப்பல் ஒன்றில் வல்வெட்டித்துறை மாலுமிகள் பயணஞ் செய்து வியத்தகு சாதனை ஒன்றைப் புரிந்திருந்தனர்.
அன்னபூரணி, என்ற பாய்மரக் கப்பல் அக்காலத்தில் வல்வெட்டித் துறைக்கு விஜயம் செய்திருந்த கோடீஸ் வரரான அல்பேர்ட் றொபின்ஸன் என்ற அமெரிக்கர் ஒருவரின் விருப்பத்தின் பேரில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கப்பல் கட்டும் நிபுணர்களினால் உருவாக்கப்பட்டிருந்தது.
பின்னர் அக்கப்பல் வல்வெட்டித் துறை மாலுமிகளினாலேயே, அதனை வாங்கியிருந்த அமெரிக்கரின் விருப் பத்தின் பேரில் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
வல்வெட்டித்துறையிலிருந்து ஆரம் பித்த அன்னபூரணியின் கடல் பயணம் இந்து மகாசமுத்திரம், அரபுக்கடல், செங்கடல் ஆகியனவற்றைக் கடந்து சூயஸ் கால்வாய் ஊடாக மத்தியதரைக்
கடலை சென்றடைந்திருந்தது. பின்னர் அங்கிருந்தும் 9/5flauiTjögfás LDBESIT சமுத்திரத்தினுள் பிரவேசித்து நீண்டகடல் பயணத்தின் பின்னர் அன்னபூரணி அமெரிக்காவை சென்றடைந்திருந்தது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடல் பயணம், யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறை மாலுமிகளின் கப்பல் கட்டும் திறமையையும் மாலுமி சாஸ்திர அறிவையும் பறைசாற்றுவதாக அமைந் திருந்தது.
வல்வெட்டித்துறைப் பிரதேசம் பன்னெடுங்காலமாகவே கடல் வாணிபத் றைக்குப் பெயர் பெற்ற பகுதியாக ருந்து வருகின்றது.
Lo) நூற்றாண்டுகாலமாகவே
புலிகள் இயக்க வேலுப்பிள்ளை வல்வெட்டித்துறை கொண்டவராக இ தமது கடற் பிரிவி GSITGILGIsra, GTITS கின்றனர்.
வடக்கே நீடி தல்களில் படை வீரர்களும் பெரும6 வருவது, வடக்கு
உள்நாட்டு யுத்தம் !
தீர்க்கப்பட வே6
வலியுறுத்துவதாக இளவயதிலேே
சேர்ந்து பயிற்
fiftional 'ಬ್ಡಿ' கரையோரமாக- வல்வெட்டித்துறை வாசிகள் இந்தியா,
ன்னேறிய இராணுவத்தினர் மாதகல், ளவாலை என்ற இடங்கள் வரை சென்றிருந்தனர்.
அப்போது மாதகல் பிரதேசத்தில் கடற்கரையோரமாக அண்டியிருந்த புலிகளின் கடற்பிரிவுத் தளமொன்றையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர். த்தளம் இராணுவத்தினரிடம் வீழ்ச்சியடைந்ததையடுத்து புலிகளின் கடற்பிரிவு பலத்த இழப்பை அடைந் திருந்தது என்ற அபிப்பிராயமே தோன்றி usicDibgigs.
ஆயினும் கடந்த வாரங்களில் கிளாலிக் கடலேரி, பருத்தித்துறைக் கடல் பகுதிகளில் கடற்படையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதல்கள், அவர்களின் கடற்பிரிவு விழிப்புடன் இயங்குவதையே புலப்படுத்தியுள்ளது.
இன்று உலகின் பல்வேறு பாகங் களிலும் தீவிரவாத இயக்கங்கள் இயங்கிவருகின்றன. இந்த இயக்கங் களில் பெரும்பாலானவை தரையில் கெரில்லாப் பாணியிலான தாக்குதல்களை மேற்கொள்வனவாகவே காணப்படு கின்றன.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளே உலகில் தமக்கென ஒரு கடற்படைப் பிரிவைக் கொண்டு இயங்குகின்ற தீவிரவாத இயக்கமாகக் ானப்படுகின்றது.
வ்வாறு வடக்கே நீர்ப்பிரதே
12ー18。
மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் கடல் வாணிபத் தொடர்புகளைக் கொண்டிருந்ததுடன், தமக்கு வேண்டிய மரக்கலங்களையும் தயாரித்து வந்தி ருந்தனர்.
வெல்வெட் (Velve) என்றழைக் கப்படும் பட்டுத்துணியின் வியாபா ரத்துக்குப் பெயர் பெற்ற பகுதியாக இருந்ததனாலேயே, வல்வெட்டித்துறை என்ற பெயரும் நாளடைவில் தோன்ற லாயிற்று என்றே, வல்வெட்டித்துறை மக்கள் தமது பிரதேசத்தைப் பற்றிக் குறிப்பிடுவதுண்டு.
இது தவிர தனிப்பட்ட ரீதியிலும் வல்வெட்டித்துறை மக்கள் சமுத்திரத்தின் சவாலுக்கு முகங்கொடுத்தவர்களாகவே காணப்படுகின்றனர். திரு. நவரத்தின சாமி என்ற வல்வெட்டித்துறையின் நீச்சல் வீரர் பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனைபடைத்திருந்தார்.
: பின்னர் 'ஆழிக்குமரன் ஆனந்தன் பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனையாளராகியிருந்தார். ஆழிக்குமரன் ஆனந்தனும் வல்வெட்டித் துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவரே. தொடர்ந்து ஆழிக்குமரன் ஆனந்தன் சிலவருடங்களுக்கு முன்னர், பிரிட் டனுக்கும் பிரான்சுக்கும் இடையிலான ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதே இடை நடுவில் தமது உயிரை நீத்தார்.
1993
GaiGifGupLD LIGOL வாழ்க்கையைப் பூ (Uply tuttgalité, GITIT கின்றனர். 9 விடுகின்றனர்.
படை அதிகாரி ჟfloე) ტmouth (ჭყვიში) வைபவரீதியான இ LD60076) IITGT3 (35|TG படை அதிகாரிகள் சென்றதும் ஏதாவ சிக்குண்டு உயிரிழ இதனையடுத் மணவாளக் கோல Qung) or logoorlds சகாக்களினால் சுடு செல்லப்படுகின்ற
 
 
 
 

ழ் குடாநாட்டின் ற வாசிகள் சிறந்த
պլb, சமுத்திர நன்கு கைதேர்ந்த விளங்கிவந்துள்ளனர்.
|0])
த் தலைவர் திரு.
பிரபாகரனும் யையே பிறப்பிடமாகக் ருப்பதனால், புலிகள் லும் தீவிர அக்கறை (ჭ6)|| காணப்படு
த்துவரும் தாக்கு அதிகாரிகளும், ாவில் கொல்லப்பட்டு கிழக்கின் கொடிய இந்நாட்டில் விரைந்து ண்டுமென்பதனையே
இருக்கின்றது. ய முப்படைகளிலும் சிகளைப் பெற்று
அதிகாரிகள், தமது 1ணமாக அனுபவிக்க க உயிரை இழக் |ல்லது ஊனமாகி
களாகப் பதவியேற்று வயாற்றிய பின்னர், ராணுவச் சீருடையில் பம் காணும் இளம் ா, சில மாதங்கள் பது தாக்குதல்களில் க்கின்றனர்.
芭川 கம்பீரமாக த்தில் தோன்றிய ஓர் ன், பிணமாகத் தனது காடு நோக்கிச் சுமந்து
GöT.
லசுவது-இராஜதந்தி
象 N ***プ*/s。 ///////%Zڑتحریر 2 = "زیبر
2124
அவனின் பூதவுடலின் பின்னால் அவனைக் கைத்தலம் பற்றிய இளம் மனைவி உற்றார், உறவினர்களின் அரவணைப்பில் தலைவிரிகோலமாக நடந்து செல்கின்றாள்.
கொழும்பு பொரளை கனத்தை பொது மயானத்தின் முன்பாகவுள்ள பெளத்தலோக மாவத்தையின் நெடுஞ்சாலையிலேயே படை அதிகாரி களின் இறுதி ஊர்வலங்கள் ஆரம்ப மாவது வழக்கம்.
நீண்ட நெடுஞ்சாலை வழியே நடந்து செல்லும் போது வீதியில் தடித்த எழுத்துக்களில் குறியீடுகள் பல போடப் பட்டிருப்பதைக் காணமுடியும்.
இராணுவ அதிகாரிகளின் இறுதி
ஊர்வலத்திற்கான படைப்பிரிவுகள், மற்றும் இறந்த வீரரின் பூதவுடலைத் தாங்கிச் செல்லும் பீரங்கி வண்டி, சோக இசை வழங்கும் இராணுவ பாண்ட் வாத்தியக் கோஷ்டி ஆகியன அணிவகுத்து நிற்கவேண்டிய இடங் களைக் குறிப்பதாகவே அக்குறியீடுகள் காணப்படுகின்றன.
எனவே கனத்தை பொது மயானத் தின் முன்பாக உள்ள நெடுஞ்சாலையில் நிரந்தரமாகவே இக்குறியீடுகள் போடப் பட்டிருப்பதை அவதானிக்கும் போது, படையினரின் இறுதிச் சடங்குகள் கொழும்பில் ஒரு நாளாந்த நிகழ்வாக இருப்பதையே அறியக்கூடியதாக இருக்கின்றது.
மறுபுறத்தே யாழ் குடா நாட்டில் சஞ்சரித்து அங்குள்ள நிலைமைகளை அவதானித்தால், திரும்புமிடமெல்லாம் போராட்டங்களின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் உருவப்படங்கள் நெடிதுயர்ந்த கட்அவுட் சித்திரங்களாக இருப்பதையே காண முடிகின்றது.
அச்சித்திரங்களின் கீழே அவர்களது பிறப்பு, இறப்பு விபரங்களை நோக்கும் போது, இளந்துளிரிலேயே கருகியவர் களாகவே அவர்கள் காணப்படுகின்றனர். எனவே கொடிய போரினால்
தோன்றியுள்ள நிலைமைகள், பலரை விதவைகளாக்கியும், மேலும் பலரை அநாதைகளாக்கியும், வேறு ஆயிரக்
ருந்து
ாவரை சென்ற
கணக்கானவர்களை அங்கவீனர்களாக ஊனமாக்கியும் விட்டுள்ளது.
ஆனால் ஆட்சியிலிருப்பவர்களோ வடக்கு-கிழக்கின் கொடிய யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதில் எதுவித அக்கறையுமற்றவர்களாகக் காணப்படுகின்றனர். அத்துடன் தமது வரட்டுக் கெளரவங்களைப் பாதுகாக்க தொடர்ந்து யுத்தத்தை முன்னெடுப்ப திலேயே கரிசனை கொண்டவர்களாக விளங்குகின்றனர்.
இத்தகைய அநாவசியமான போர்க் காலச் சூழ்நிலையிலேயே அண்மையில் வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்ட பின்னர் நாடு திரும்பியுள்ள அமைச்சர் எஸ். தொண்டமான், புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை ரம்பிப்பதற்கு உதவத் தாம் தயாராக ருப்பதாக அரசிடம் தெரிவித்துள்ளார். அமைச்சர் திரு. தொண்டமான் இன்று அரசியலில் ஈடுபட்டுள்ள அரசியலாளர்களில் மிகவும் வயது முதிர்ந்தவராகக் காணப்படுகின்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ந்திகதியன்று அவர் தமது 81வது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருந்தார்.
எண்பது வயதைக் கடந்துள்ள போதிலும் தமது சிந்தனை, மற்றும் அரசியல்நடவடிக்கைகள் என்பவற்றில் எதுவித சலனமுமற்ற மிகவும் கூர்மை யான கண்ணோட்டத்தைக் கொண்ட வராகவே திரு. தொண்டமான் விளங்கு dair Drift.
மலையக மக்களின் உரிமைகளுக்காக 醬 கொடுத்து இன்று அவர்களை ந்த நாட்டில் பூரண உரிமைகள் பெற்றவர்களாக மாற்றிய பெருமை திரு. தொண்டமானையே சாரும்.
திரு. தொண்டமான் அண்மையில் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பயணஞ் செய்து இலங்கைத் தமிழர் La Té60)6OT தொடர்பாக பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
பிரிட்டனிலும், பிரான்சிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் பிரமுகர் களுடனும் அமைச்சர் தொண்டமான் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
பிரான்சில் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் திரு. லோரன்ஸ் திலகரையும் அமைச்சர் தொண்டமான் சந்தித்து உரையாடியிருந்தார்.
திரு. தொண்டமான் இலங்கை இனப்பிரச்சனையைத் தீர்ப்பது தொடர்பாக தம்மால் தயாரிக்கப்பட்ட யோசனைகள் சிலவற்றை கடந்த ஆண்டு முன்வைத்திருந்தார்.
அத்துடன் அந்த யோசனைகளுடன் யாழ்ப்பாணம் சென்று தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை களை நடத்தவும் திரு. தொண்டமான் முன்வந்திருந்தார்.
ஆனால் ஆட்சியாளர்கள் தொண்டாவின் இந்த முயற்சிக்குப் போதியளவு ஆதரவை வழங்கியிருக்க ഖിഞ്ഞഖ.
தென்னிலங்கையின் பேரினவாத விஷமச் சக்திகள் திரு. தொண்டமான்
மேற்கொள்ளவிருந்த
FLD (To IT 601 முயற்சியை ஏளனஞ் செய்திருந்ததுடன், அவர் முன் வைத்த யோசனைகளையும் கடுமையாக விமர்சித்திருந்தன.
இத்தகைய கண்மூடித்தனமான ஏளனங்கள், 697 LDF GOTIš956f6ö7 விளைவாகவே இன்றைய இலங்கையின் இனப்பிரச்னை ஓர் உயிர்ப்பலி எடுக்கும் விவகாரமாகத் தொடர்ந்து கொண்டி ருக்கின்றது.
அண்மையில் ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் உதவியுடன் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து நோபல் பரிசு பெற்றவர்கள் முன்வைத்த யோசனைகளையும் இலங்கை அரசு நிராகரித்திருந்தது.
6UIä160)5ussgöt ஆட்சியாளர்கள்
இலங்கையினாலேயே இலங்கையின் இனப்பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்திருந்தனர்.
எனவே அமைச்சர் திரு. தொண்ட மான் இன்று ஒரு முதிர்ந்த அரசியல் வாதி என்ற நிலையில் இனப்பிரச் னைக்கான தீர்வைக் காண்பதில் ஒத்துழைக்க முன்வந்துள்ளார்.
ஆட்சியாளர்களும் தொண்டாவின் இம்முயற்சியைத் தட்டிக் கொடுத்து கொடிய இனப்பிரச்னையைத் தீர்ப்பதில் கூட்டாக இயங்க முன்வரவேண்டும். இல்லையேல் நாட்டில் மரணஒலம் நீடிப்பது ஒரு சகஜமான நிகழ்வாகவே LDTJ56570)úb,

Page 8
5 Th. எத்தனை அபாயங்கள்.
சில செயற்கையானவை இயற்கையானவை இப்போது அபாயம் ஒன்று இருந்து பூமியை நோக்கி வந் கொண்டிருக்கிறது.
அதனை விண்வெளி வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கண்டுபிடித்து செல்லியிருப்பதைக் கேட்டால் அதிர்ந்து போவிகள்
விண்வெளியிலிருந்து விரைந்து வந்துகொண்டிருக்கும் ஏழு மைல் அந்த பிரமணிடமான விண்கோள் பூமியில் மோதப் போகிறது.
அவ்வாறு அது மோதுமானால் என்ன நடக்கும்
அதையும் அந்த விண்வெளி
இயற்கையான
பூமிக்குத்தான் அச் சுறுத்தல்கள்.
வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள்
Golução
பூமியில் உள்ள ஜீவராசிகள் அழியும்
சூழல் பாதிப்படையும்
நிலை மாற்றமடைந்து குளிர் அதிகரிக்கும்
தான அழியாமல் மிஞ்சியிருக்கும்
வரசிகளுக்கும் உண்வு இந்த விபரங்கள் கொம்பியூட்டர்
மூலம் எடுக்கப்பட்டுள்ளன.
í, 600 í, I, II,
இவற்றை கண்டறிந்து சொல்லியுள்ளவர்கள் சாதாரண வல்லுநர்கள் அல்ல." அமெரிக்காவின் விண்வெளி நிர்வாக நிறுவனமான நாசாவைச் சேர்ந்தவர்
அமெரிக்க ஜனாதி
பில் கிளின்ரனிடம் அந்தரங்கமான அறிக்கை ஒன்றை நாசா வைச் வல்லுநர்கள் கையளித்துள்ளனர்
ஏதாவது மார்க்கம் ஒன்றைக் கண்டுபிடித்து பூமியை நோக்கி வரும் விண்கோை
திருப்புவது பற்றி ஆராயப்பட்டு வருகி
ரு விண்வெளி
(T4וuןIונ3_ו 9" அக்கோளை நோக்
இவ்வாறு கூறியிருக்கிறார் பன்னாட்டு விண்வெ
றிங்க்மன்
D3).
டையினை அமைத்து, அணு ஏவுகணைகளை அ ஏவுவதன் மூலம் அதனை திசைதிருப்பலாமா என்று ஆராய்ந்து வரு ஆய்வக நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர்
இவ்வாறான ஏற்பாடுகள் 6 சதவீதம் தோல்வியைத் தழுவுவதே வழக்கம் என்று ே
விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன் அதனால் பலவகையான வாசிகள் அழிந்து S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS SSLSLSS S S S S S S SS S SS SS SS
நாடு பற்றி எரிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த மன்னனின் கதையை அறிந்திருப்பீர்கள்.
தம் வீடு பற்றி எரிந்து கொண்டிருந்த போது ரி.வி பார்த்துக் கொண்டிருந்த குடும்பத்தின் கதை தெரியுமா உங்களுக்கு அதுவும் முதல் தடவையல்ல. இரண்டாவது தடவை.
பட்டும் அறிவு வராமல் துப்பறியும் தொடர்பார்த்துக் கொண்டிருந்த குடும்பம் °g,
ஆச்சரியம் வரத்தான் செய்யும் இப்படியும் நடந்திருக்கிறதோ என்று வியப்பு வினா தொடுக்கும்.
என்ன செய்வது ஆச்சரியங்களும் நடக்கத்தானே செய்கின்றன!
இனி நடந்த கதை அறியுங்கள் தென் ஆபிரிக்காவிலுள்ள போட் எலிஸபத் என்ற நகரத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. ரோபட் தனது மனைவி சால்லி மற்றும் இவர்களுடைய மகள் பாற் ஆகிய மூவருமே இக்குடும்பத்தவராவர். 1990ஆம் ஆண்டு மேடர் ஷிறோட் (கொலை என்று அவள் எழுதினாள்) என்ற மர்மத் தொடர் தொலைக் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்போதுதான் வர்களுடைய வீட்டில் பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்தது. தீ பரவிக் கொண்டிருந்த போதிலும் இவர்களால் அதனைக் கவனிக்க முடியாமல் முழுக் கவனத்தையும் காட்சியில் பதித்திருந்தனர். அயலவர்கள் தக்க தருணத்தில் உதவிக்கு வந்தமையினால் இவர்கள் மூவரும்
BLITT
காப்பாற்றப்பட்டனர்.
இவர்கள் வேறு வீட்டில் குடியேறினார்கள். இம்முறையும் அதே
மர்மத் தொடர் மறு ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இத்தடவையும் அதே கதி அவர்களுக்கு ஏற்பட்டது. திருமதி பூத் சமயலறையில் மீன் பொத்துக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி ஆரம்பமாகியிருக்கிறது. அடுப்பை அணைக்காமல் அப்படியே விட்டுவிட்டு வந்த அவர் மெய் மறந்து காட்சியுடன் ஒன்றிப் போய் விட்டார். அடுப்பிலிருந்து தீ முதலில் யன்னல் கேட்டின் துணியை தாவியது. படிப்படியாக வீடு முழுவதும் தீ கொடுரமாகப் பரவ ஆரம்பித்து விட்டது.
"ஏதோ எரிந்து கொண்டிருக்கும் மணத்தை என்னால முகர முடிந்தது. இருப்பினும் தொலைக்காட்சியிலிடம்பெற்ற காட்சியைப் பாராமல் எழுந்திருக்க எங்களால் முடியவேயில்லை" என்று கூறினார் திருமதி பூத் இவருடைய கணவர் ரொபட் பூத் கதை இன்னும் சுவாரசியமாக இருக்கிறது. "வீடு முழுவதும் தீ பரவிக் கொண்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. தரை விரிப்புகள், சுவர் எங்கணுமே எங்களைச் சுற்றி நெருப்புத் தகதகவென்று எரியத் தொடங்கிவிட்டது. இடையில் வரும் விளம்பரம் ஒளிபரப்பாகும் வேளையில் நெருப்பணைக்கும் படையி னருக்கு தொலைபேசி அழைப்புக் கொடுக்க லாம் என்று இருந்துவிட்டோம் விளம்பரமும் வந்தது. ஆனால் அப்போதும் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை, மிகவும்
o விண்கோள் பூமியில் ே
ருந்ததைக் கண்ட அ தீ அணைக்கும் படை அறிவித்திருக்கிறார்.
அப்படைக்குத் "நாங்கள் சென்ற பே சோபாவில் மூவரும் 5 பார்த்துக் கொண்ே கொண்டும் கடுமை நாங்கள் அங்கு பே தெரியவில்லை" என் திரையே சரியாகத் ெ முழ்கியிருந்தமையினா கொண்டுவர வேண் இவர்கள் வெளி உதவியாளர்களால் சு "இதில் வேடிக்கை இடத்தில் அமைதிப்படு நாடகத் தொடரின் ( மூவரும் அயலில் உள் நிமிடங்களுக்கு மேல் மருத்துவ உதவியாள
 
 
 
 

கம் அழியுமா?
அப்போதும் பெரும்பாலான மக்கள் அழிவது உறுதி என்கின்றனர் அந்த விஞ்ஞானிகள்
உடனடியாக நடவடிக்கை எடுத்து செயற்பட விட்டால் உலகின் கதி அவளவு தான் என்கின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்ட அறிக்கையிலும் விரைந்து வரும் விண்கோள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
இப்போது கேள்வி இதுதான் வெல்லப்போவது விஞ்ஞானி கள அல்லது விரைந்து வரும்
T3, TITI விஞ்ஞானிகளே வெல்லட்டும் 3D. I J Les Oil III, of செயற்படாமல் இருந்தால் சரிதான்
பூமியை நோக்கி இதற்கு av SSB, 35,5|| விரைந்து அச்சுறுத்தியுள்ளன.
பூமியை நோக்கி வால் வெள்ளி களும் விண்கல்களும் ஒவ்வொ நாளும் வருகின்றன. தினச இத்தகைய விண் துகள்கள் சராசரி 200 வரை வருகின்றன. ஆனால் மிக நெருக்கமாக வந்து நழுவி விடுகின்றன்
1899ல் அமெரிக்காவின் கன்சஸ் மாநில அளவிலான விண்கோள் பூமியை நோக்கி விரைந்து வந்தது. நமியின் மேல் 120 மைல் விை வந்த இக்கோள் திசைமாறி வேறு புறம் சென்று விட்டது. இருப் பினும் இதனுடைய வேகத்தின் தாக்கத்தால் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் பெரும் மரங்களெல்லாம் முறிந்து வீழ்ந்து விட்டதாக வரலாற்றாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்
LS S LS LS S L S S SL S LS S SL S LS S LS S LSS SLS S SS SS S SS SS SSL SSL LS பிரீபர்பன் 777, 135 #77 DIT அமைந்து அந்தக் கொலையைச் செய்தவர் யார் என்று அறிய வேண்டிய ஆர்வத்தில் நாங்கள் எவரும் அதே ಕ್ಲಿಲ್ಲ′ விட்டு அசயாமல் இருந்து விட்டோம்" என்று அவர் ள் தெரிவித்தார். By 15, இந்த இருவிபத்துக்களுக்கும் காரணமாக இருந்தது ஒரே கதைத் தொடர்தான். அது மட்டுமல்லாமல் ಆಳ್ದ தடவையில் இம்முவருடைய உயிர்களையும் காப்பாற்ற வந்த அதே தீ அணைக்கும் படை அதிகாரியே இம்முறையும் வந்திருக்கிறார். காப்டன் மைக்கேல் ஸ்டெயின் என்ற அந்த f அதிகாரி "இவர்கள் ஒரு தடவை பட்ட D அநுபவத்திலிருந்து அறிவு பெற முடியாத முடர்கள்" 6Ꭲ 60Ꭲ ᎠᎱ ாதியது. பலவாறாகத் திட்டியிருக்கிறார்.
வீடு தீப்பற்றி எரிந்து கொண்டி
கிருந்து በኸ” கவுரவ்
ல் வீட்டுப் பெண் ஒருவர் போட் எலிஸபத் நகரத் பினருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு
犯 தலைமை தாங்கி வந்தவர் காப்டன் ஸ்டெயின், து தீ வேகமாக எங்கும் பரவிவிட்டது. ஒரே பெரிய ருவரை ஒருவர் அணைத்தபடி தொலைக்காட்சியைப் இருந்தனர். மூச்சு விட முடியாமல் திணறிக் ாக இருமிக் கொண்டும் அவர்கள் இருந்தனர். னதைக் கூட அவர்கள் பொருட்படுத்தியதாகத் ார். எங்கும் புகை சூழ்ந்து தொலைக் காட்சித் ரியாதிருந்தபோதிலும் அவர்கள் அக்காட்சியிலேயே அவர்களை பலாத்காரமாகவே வெளியில் இழுத்துக் யிருந்தது என்று காப்டன் ஸ்டெயின் சொன்னார். ய கொண்டுவரப்பட்டதும் இவர்களுக்கு மருத்துவ ாசத்துக்கான முதலுதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ன்னவென்றால், இவர்களைக் கட்டுப்படுத்தி ஒரே தி வைக்க முடியாமற் போய்விட்டது. தொலைக்காட்சி டிவு எவ்வாறிருக்கும் என்பதைப் பார்க்க இவர்கள் வீடுகளை நோக்கி ஓட ஆரம்பித்துவிட்டனர். இருபது வர்களுடன் மல்லுக் கட்ட வேண்டியதாயிற்று" என்று
ஜேம்ஸ் புறுடி சொன்னார்
it in ரெட்டு 12ー18。 1993

Page 9
LSLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS
நீங்கள் எவ்வழி-உங்கள் குழந்தையும்.?
பெற்றோரைப் பார்த்தே குழந்தைகள் நடக்கின்றன. எனவே உங்களுடைய பழக்கவழக்கங்கள் தான் அவர்களுக்கு வழிகாட்டி தவறான காரியங்களை நீங்கள் செய்து கொண்டு குழந்தைகளைத் திருத்த முடியாது.
பிறந்த குழந்தைகளுக்குச் சில நாட்களுக்குக் காது கேட்பதில்லை. இதைக் கொண்டு அவை செவிடு என்று முடிவு செய்து விடக்கூடாது. காதிலே இருக்கும் திரவம் போன பின்பு தான் காது கேட்கும். இதற்குச் சில நாட்கள் ஆகும்.
குழந்தையின் இரண்டு கண்களும் ஆரம்பத்தில் ஏககாலத்தில் ஒன்றையே பார்ப்பதில்லை. அதனால் ஒன்றரைக்கண் போல் தோற்றமளிக்கும். ஒரு வயதாகும் வரை இரண்டு கண்களையும் சேர்ந்தாற் போல் உபயோகிக்க குழந்தைக்குத் தெரிவதில்லை. பின்னரே கற்றுக் கொள்கிறது.
ம் உங்கள் பவழமுகம்
வேண்டும். உடற் கழிவுகளை அப்போதைக் கப்போது முறைப்படி அகற்ற வேண்டும். இவ்வாறெல்லாம் முயற்சியில் ஈடுபட்டால் முகப்பரு வராமலே தடுத்து விடமுடியும்
முகப் பரு வைக் g).6 677 விடக்கூடாது. கிள்ளி விட்டால்
புரையோ டி முகத்தை விகாரப்படுத்துவதோடு சில சமயம் உயிருக்குக் கூட
ஆபத்தைத் தோற்றுவிக்கும். இரவு படுக்கைக்குப் போகுமுன் எலுமிச்சம் பழத்தைப் பாதியாக அரிந்து முகப்பரு உள்ள இடத்தில் இலேசாகப் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ச்சியான நீரைக் கொண்டு கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் முகப்பரு அகன்று விடும். * ஒரு பாத்திரம் நிறைந்த கொதித்த தண்ணிரை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி அதிலிருந்து
அப்போது நீராவியை வெளியே செல் லாதபடி 5 GGT LID AT GOTT
கத்தில் தோன்றும் பருக்கள் பெண் களின் முக அழகைக்
கெடுக்கும். முகப்பரு வராமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
சருமத்தின் உட்புறம் அழுக்குகள் சேருவது தான் முகப்பருவின் தோற்றத்திற்கு அடிப்படை உடலை ஆரோக்கிய நிலையில் வைத்திருக்க
போர்வையால் முக்காடு போட்டு முகத்தை நீராவியில் காட்டுவது நல்லது முகப்பருவை அகற்ற இது ஓர் எளிய முறை.
முன் பக்கம் சட்டையின் உயரம் - 1 அகலம் - 7 1/2" தோள் நீளம் - 3 3/4" அககுள் சுற்றளவு - 6 தோளில் இருந்து நடு - 6 2. கழுத்தின் சுற்றளவு பக்கமுட்டு - 10 12" வெளியே 3/4" பொத்தான் தைப் தைக்கும் போது ஒ உடன் உள்ள கே விட வேண்டும். ஒ உடன் உள்ள கோ விட வேண்டும். El பொத்தான் பொழு
+ LøLI/oaổT LfigồI சட்டையின் உயரம்சட்டையின் அகலம் தோள் நீளம் - 3 அக்குள் சுற்றளவு-6 தோளில் இருந்து உயரம் 6 1/2" கழுத்தின் சுற்றளவு = 2 1/4")
பக்கமுட்டு- 10 1/2
geszoon (3. Into egizool G IITo பருப்பு கிழங்கு ஸ்பெசல் குழம்பு
மைசூர் பருப்பு - 1/4 Gao வெங்காயம் (வெட்டியது) - 1 / 44 45 Gaon உருளைக்கிழங்கு (வெட்டியது) - 1/4 Gallor தக்காளி (வெட்டியது) - Iv4 g6). Gajr.
Dan Gyrf) - 100 αθΓτπιο ସ୍ଥିତ g641 - 2 துண்டு பச்சை மிளகாய் (வெட்டியது) - கறிவேப்பிலை - சிறிதளவு ரம்பை இலை - சிறிதளவு கடுகு - ஒரு தேக்கரண்டி பெருஞ்சிரகம் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிதளவு மிளகுத்துரள் - சிறிதளவு araior (alaurii - 2 மேசைக்கரண்டி தேங்காய்ப் பால் – 7 g : இரண்டாம் பால் - 2 as எலுமிச்சம் பழம் - சுவைக்கேற்ப grcao disserrain - சிறிதளவு
2. Ly. - சுவைக்கேற்ப கறுவா - சிறிதளவு செய்முறை
பருப்பைச் சுத்தம் செய்து நீர் விட்டுக் கழுவவும் கழுவிய பருப்பை ஒரு பாத்திரத்தில் இட்டு அதனுள் இரண்டாந்தடவை பிழிந்த பால், வெட்டிய உருளைக்கிழங்கு தக்காளி, மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக வேகவிடவும். பருப்பு நன்றாக வெந்ததும், வேறொரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றிக் கொதித்ததும் அதனுள் வெங்காயம், பச்சைமிளகாய், உள்ளி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, ரம்பை இலை, பெருஞ்சீரகம், கடுகு, ஏலக்காய், கறுவா ஆகியவற்றை இட்டு வதக்கவும் பொன்னிறமாகப் பொரிந்ததும் அப்பாத்திரத்தினுள் பருப்பைக் கொட்டி தேங்காய்ப்பால், உப்பு எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை விட்டுக் குறைந்த வெப்பத்தில் மேலும் சில நிமிடங்கள் வெந்ததும் இறக்கி வைக்கவும்.
தயிரில் சீனி சே என்றால் குழந்ை பிடிக்கும். நல்ல தர துண்டு துண்டாக கலந்து குழந்தைக கொடுங்கள் சுவை உடலுக்கும் நல்லது
சமைக்கும் போது கொதி 1555/ID 9 த் தணிவாக எரிய விடுங்கள். இதனால் 40 சதவீதமான காஸ் மற்றும் மண்ணெண்ணை மிச்சம் சமைக்கும் அடுப்பு நல்ல காற்று வசதியுடன் நேராகச் சீராக இருக்க வேண்டும். எரிபொருளுக்குத் தகுந்த அளவில் காற்று கலந்திருக்க வேண்டும். எனவே அடுப்பின் a III will gyssaYLDTE ('upóias Galaxiar@ab. வேக விடுவதற்குத் தண்ணீரைத் தேவைக்கு அதிகமாக வைக்காமல், தேவையான அளவு வையுங்கள். இதனால் விரைவாகச் சமைக்கலாம். எப்போதும் முடி வைத்துச் சமையுங்கள். இதனால் வேகமாகச் சமைக்கலாம் உணவுச் சத்தும் குறைவதில்லை. ஜுவாலை முழுவதும் தாங்கக் கூடிய வாய் அகன்ற தட்டையான பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள் இந்த வகையிலும் வேகமாகச் சமைக்கலாம். ஸ்டவ்வைப் பற்றவைக்கும் முன் எல்லாப் பொருட்களையும் தயாராய்வைத்துக்கொள்ளுங்கள் ஒரு நாளைக்கு வேண்டிய உணவை ஒரே நேரத்தில் சமைத்தால் நேரமும் எரிபொருளும்
Aria.
ചെരി 1 12-18, 19
(ჭჟ:nt unnan;"|მეს (1 களுக்கு எப்போது
இருந்தாலும், ே வமைப்பு-அது சூழலுக்குப் பொரு
உறை தைக்க வேண் தான் பார்க்க அழ
அப்பமாவு புளிக் பலகாரம் நன்றாக மெ. என்றாலோ சிறிதளவு கொள்ளுங்கள் சுை மெத்தென்று இருக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

16 1/2"
憎= 5 4"
மார்பு வரை உயரம்
நீங்களும் தைக்கலாம்
3வயது ஆண் குழந்தைக்கான சட்டை
G)gra) 12 1/2"+6 = முன் பக்கத்தினதும் பின் Α 2 B
பக்க கழுத் தினதும் ה-__ る34 அளவை அளக்க நீளம் பின் எடுப்பது "வரும் அகலம் 2 影 தெற்கு சட எடுத்து அகலப் பக்கம் E 4 ரு துணியை E! கூடுதலாக A எடுக்க --
டென்மடித்து வேண்டும் கீழும் உட் ரு துணியை AC குடைவாக 1/4" எடுக்க ட்டுடன் ம9தது வேண்டும். அகலப் மடித்த துணியில் பக்கத்தில் சரிவாக 3/4" நத்த வேண்டும் எடுக்க வேண்டும். LISASIE Ge. 台 2
16 1/2" - 7 1/2" L fl GT ... 164 42- 历 3/4 அகலம்- 14 1/2=
II 1/2- 2 = 5 3/4" | ჟე", நடு மார்பு வரை கையின் முன்பக்க அளவு10+1/2= 10 1/2+2= 5 IA" 2 1/4 (12 1/2+ 6. நுனிக் கையின் மடிப்பு* Ιβ
குறிப்பு: 「 |こ '2 ாலர் த ஆண் குழந்தை T - 2 களின் ஆடையின் Lýlaör 11551ð
60.9uflaj முன் M பக்கம், பின் A 2 2、 பக்கம் குறிப்பிடத் 22 தேவையில்லை. 7A - - - - 猩
”可一、
※下へ、父イ
RESA S. A ܓܠ S 物 痒 Ե*/ ܓܠ؟
o SS
S.
影 三影 松 D 1、
த்துச் சாப்பிடுவது களுக்கு மிகவும் மான பீட்றுட்டை நறுக்கி தயிருடன் ருக்குச் சாப்பிடக் ாக இருப்பதோடு,
Αχ
ாடப்படும் குஷன் உறை தைப்பதாக ாபாவின் வடி வைக்கப்பட்டுள்ள 5 DIT GOT saorf GayGunu டும். அப்போது ாக இருக்கும்.
ாமல் இருந்தாலோ, தென்று வரவேண்டும்
லெமனேட் கலந்து ாக இருப்பதோடு
in
சாலட் செய்யும் போது தக்காளியை வட்டவட்டமாக நறுக்கிப் போடுவீர்கள் அல்லவா? தக்காளியைக் கடையிலிருந்து வாங்கி வந்து அப்படியே நறுக்கிப் போடாமல் சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்திருங்கள். பிறகு வட்டவட்டமாக நறுக்கி மீண்டும் ஃபிரிட்ஜில் அரைமணி நேரம் வைத்திருந்து சாலட்டில் கலக்கவும். இதனால் தக் காளி, சாலட்டில் கரைந்துபோய் விடாமல் இருக்கும்.
கம்பளி ஆடைகளில் பட்ட கறை எவ்வளவுதான் தோய்த்தாலும் எளிதில் போகாது துணிதான் பாழாகி விடும்.
ஒரு கப் வெது வெதுப்பான நீரில் இரண்டு தேக்கரண்டி போரக்ஸ் பவுடரைக் கலந்து கொள்ளவும். கறைபட்ட இடத்தில் இந்தக் கரைசலை ஊற்றி சிறிது நேரம் ஊற வையுங்கள். பிறகு பஞ்சால் அழுத்தித் துடைக்க கறை இருந்த இடம் தெரியாமல் போய் of Gib.
ধ্ৰুঞ্জ
வாரத்திற்கு ஒரு நாள் உங்கள் வீட்டு சமையல் அறை, மற்றும் குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும் சுத்தப்படுத்தும் போது, ஒரு பெரிய பாத்திரத்தில் வெது வெதுப்பான நீரில் ஒரு கப் அப்பச் சோடாவைக் கலந்து நன்றாகத் துடைத்து விட வேண்டும். சுத்தமாக இருப்பதுடன் பூச்சிகள் சேராமலும் இருக்கும்.

Page 10
A
தேவை முடிந்ததா? முகத்தை திருப்பு
நடிகை ராதாய மறந்திருக்க II. In it also applit
I L YI yyyyy:46YILoyik,49 yilgi Allsvir/MAlyaAfIAUKIT HTMilli XVII பெயர் பப்பர் முதன் பிறந்தநாள் கொண்டாடிார்கள் தமிழ்
திரையும் பெரும் புள்ளிகளுக்கு
ாது அழைப்பு அறுப்பியிருந்த crgh its for all to தோல் போய் வாழ்த்துச்சொன்னவர் மலையா நடிக் மொதானா
மட்டுமே இதுதான் சினிமாடகம்
PAPA LELKEÄSTI பாது
பிாதுகாப்பு படத்
William ITH
இசைக்கே முதலிடம்
गा, III. TIT ார் வருகிறது था। ""माता
இருபா மார்
ாள் முக்கியா
Hun Mo i Kuu
தில்
LA பார்
uLauso கைதுக்கிவிட்டது BGATTL" uALGAqoA)Giol
பபடாம் கட் nu man ாாாட்டப்
பட்டிய ரயப் பா un nuwe mu un NM || ||
A LAN NI A L L L L L L L L L S L L L rts artin it. To | ப ா நம் படம்
A
ஒரு புதியா காயப்பா"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

击、i、 பெயரையும் மாற்றினார்= ாருமோ பிராமம் Als UEFAdvdA
விவரங்கள்ாம் சொாம் - பன்மயில் பாரதியாக்கிப்பி
null nafni. Ef is. Fúlun um yürütüldü.
பந்தித்தான் ாரா III Emmansa vya Namunumour" ரப்ாறு துப் பாய் கொள்
ாய்ாாப்புரா I nutil
ா து எட்கொள் ங் திாபாத் MINALITI
या गांधाया துட்டுத்து புள்ார்
ார் பொறி ாார் பிறுமூன்று மாவளி դարի երկերեւ
Ju luar வாரு நாளர் ■ in திே ராபர்
тim mit II" morir "
you moun null || சட்டம் டாம் Full Air II ருெபாடு ெ r நடிகர் தொடங்ாட்பா இாட்ட எடுப்பது ாறு தாய ா புரிய MYTT DDD S DD D S LL TTS ா முடர் ாம் திபா "
It is IA
இப்படா பியர் r
L
u lஸ்டுடிாயயோ *|三
ார்
INNT IN MENM YON ா டி ட்டி பரம் t அரசிற்றும் பிட்ட விருப்பு பொறு
simila TV "MT" TILLIMITAN ருடா டாப் தரவு நாள் Իլյա Ա-ի վրա :
A title will 山L』 m』 படி ரா டி பாரி .וישלחווה תחושות שור
ாதா வர் டாமுய ஆட்டம் திாடு * ாக்குரா மாந்துவப் இருக்ா யாதா ாப புயறு போரி
yn annin yw ll பொது பிடிபடும் பேட் MAI ா III. It life
I am ni An A
கரு இா ரா " ா முடியவாம் பு or all VOIVATION III || T. II
புய பா அா
== 量 மாறிய
ாரு தமிழ் பார்ட்மெய்யாாள் தங்கள்
உாப்பதிாப்ட
MINI LI JKOLL III u III lllll lllllMlllNTAl
இந் தொா '
N NA MIT
ார் என்றறிய
ாவர
माता । वाक्या माम
தெரியும் - *
ா | || || VIII
-
шта и էր, որ այն ի լող T lui lui"", "I" | *(
Ll
திரைப்படர் wn All ■ will will l Illi
| | | in All
ாடா s

Page 11
  

Page 12
காரம் தன் பெயருக்கேற்றபடி அழகானவன். அவனைத் தனியார் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார் அவனுடைய அப்பா படிப்பில் கெட்டிக்காரனாக இருந்த சிங்காரத்திடம் இயற்கையாகவே சில நல்ல குணங்கள் இருந்தன.
பள்ளிக்கடத்திலிருந்துவரும்போதே தன்னுடன் UITGO)J UITG)Jg/ ஒரு நண்பனை அழைத்து வருவான் "9[[]] [DIT,
இவனுக்குப் பாவம், அம்மா SOM GÖGN) GULLITTLD). GT GOT 3,9; AT 9 வாங்கி வைத்திருக்கும் புதிய சட்டையை அவனுக்குக் கொடுக்கலாமா? என்று ( , L | 6 . °Q1町邬 அம்மாவுக் குத் தர்ம ar II, 3, LLD IN SK) விடும் "ஆகட்டும், அப்பா வந்ததும் வேறு வாங்கித் தரலாம்" என அப் போதைக் கு அவனைச் சமாதானப் படுத்தி விடுவாள்.
தனக்குக் கொடுக்கும் தின்பண்டங்களைத் தன் நண்பர்களுக்கும் கொடுக் கும்படி வற்புறுத்துவான். இதையெல்லாம் அவனு GOLL 5ITUTal 0600 LD 676070 தாயும் மகிழ்ந்து அவன் சொற்படியே நடந்து வந்தாள்.
ஒரு நாள் சிங்காரம் புதிய நண்பன் ஒருவனைப் பள்ளியிலிருந்து அழைத்து வந்தான். அவன் பெயர்
வாதிகளுக்கு ஏற்படும் சோதனைகளைப் பற்றியெல்லாம் அவனது தாயார் பேப்பரில் படித்திருக்கிறாள். சினிமாவில்
பார்த்திருக்கிறாள்.
கள்ளக்கடத்தல்காரர்கள் அதிகாரி களின் குழந்தைகளைக் கூடக்
8ಣ್ಣ என்று அம்மாவிடம்
FTIT GOST 68TTT 60T Վ9/01/99/L-60) -9|ւում/ கொடுத்த தோசையைச் சாப்பிட்டுக் கொண்டே முத்துவைப் பற்றி மேலும் JLDLDIGILLb GeFITGVG)GVIGATITgát.
"இவனுடைய அப்பா ஒரு அரசியல்வாதி. மேடைப் பேச்சாளர் நேர்மையானவர் கள்ளச்சாராயம் காய்ச்சு பவர்களைப் பொலிசில் காட்டிக் கொடுத்து நல்ல பெயர் எடுத்திருக்கிறார், என்பதெல்லாம் அவன் முத்துவைப் பற்றிச் சொன்னதிலிருந்து புரிந்து கொண்டாள். என்றாலும் அவன் சொல்லச் சொல்ல சிங்காரத்தின் அம்மாவுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
கடத்துவார்கள் என்பதை நினைத்துப் பார்த்தாள். மனம் பீதியடைந்தது. காரணம் நேர்மையான அரசியல்வாதி களின் மகனோடு தன் மகன் சிங்காரம் நட்பு வைத்திருக்கிறான் அவருடைய மகனைக் கடத்தும் போது தன் மகன் சிங்காரத்தையும் கடத்திச் சென்று விட்டால் என்ன செய்வது மனம் பதறிப் போயிற்று சிங்காரத்தையும் முத்துவையும் சேர்ந்த மாதிரி வெளியில் செல்லாமல் பார்த்துக் கொள்வது என்று மனதிற்குள் GTGTGofl., GIT GLIGI.
ஒரு நாள். நீண்ட நேரமாகியும் சிங்காரம் பள்ளியிலிருந்து திரும்பவில்லை. கடிகாரத்தில் முள் நகர்ந்து கொண்டே
இருந்தது. மனவேத விழி வைத்துக் காத் ஒரு சமயம் சிங்க Gli efGL, GLIII.
குப் பெண் று வியர்த்துக் கொட்டி முரட்டு ஆசாம சிறுவர்களைக் கட் போவது போன்றதொ பார்த்தவளுக்கு விட்டது.
முத்து வீட்டு தெரிந்தாலாவது அ செய்து கேட்கலாம் கேட்டு வைத்துக் ே
மேலே உள்ள இருபடங்களும் பார்ப்பதற்கு ஒரேமாதிரியாக தெரிகிறதல்லவா? ஆனால் வித்தியாசங்கள் உண்டு. 4 வித்தியாசங்களை மட்டும் கண்டுபிடித்து தபாலட்டையில் எழுதி 18.9.93 க்கு முன்னர் அனுப்புங்கள் வெற்றிபெற்ற அதிஷ்டசாலிகள் ஐந்துபேரின் பெயர்கள் பிரசுரமாகும்.
முகவரி
கண்டுபிடியுங்கள்
GOTICypresi sunt prud Goñir 88/14 சோமாதேவி பிளேஸ் கொழும்பு-05
 
 
 
 
 
 
 
 
 

என மனம் வருந்தினாள்
அந்தச் சமயம் பார்த்து அவர்கள் வீட்டு ரெலிபோன் மணி அடித்தது. அவசர அவசரமாகப் போய் ரெலிபோன் ரிசீவரைக் கையில் எடுத்து "ஹலோ" என்ற அந்தக் குரலில் பீதி தெரிந்தது. "யாரம்மா நீ பேசறது? அய்யா இருந்தால் கூப்பிடுங்க?"
அந்தக் கரகரத்த குரலுக்குச் சொந்தக்காரனைக் கற்பனை செய்து பார்த்தாள். மனம் ஆடியது. குரலைச்
னையோடு வழிமேல் சரி செய்து கொண்டு, "நான் தான்
திருந்த தாயாருக்கு ாரம் முத்துவோடு
9 L. Lí (). L gì gil) II ti
டியது. இரண்டு கள், இரண்டு பத்திக் கொண்டு
ரு கற்பனை செய்து அழுகையே வந்து
ரெலிபோன் எண் பங்கு ரெலிபோன் அதைக்கூடக்
மிஸிஸ் ராம்கோபால் பேசறேன்" என்றாள். அப்போ இது விறகுக்கடை இல்லையா?
"அம்மா நானும் முத்துவும் ஸ்கூல் விட்டு வந்திட்டிருந்தோமா? அப்போ ஒரு முரட்டு ஆசாமி எங்களைப் பின்னாலேயே துரத்திட்டு வந்தான் நான் முத்து கிட்டே சொன்னேன்"
"இருடா மீதியை நான் சொல்றேன்" என்று இடைமறித்தான் முத்து, "சரி சொல்லடா, என்றான் சிங்காரம்
முத்து சொன்னான், "அவன் எதுக்கு எங்களைத் துரத்துறான்னு தெரியேல்ல. நாங்க ரெண்டு பேரும் ஒரு ஹோட்டலுக்குள்ளே போனோம்.
"அங்கேயும் அவன் வந்தான். எங்களுக்குப் பயமாகப் போயிற்று
"ம் அப்புறம் பயமும், வியப்பும் மிகுந்த குரலில் அம்மா கேட்டாள்.
"நாங்க ரெண்டு பேரும் ஒரு மேசையிலே போய் இருந்தோம். அவனும் அதே மேசைக்கு வந்தான், நாங்கள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தோம். அதற்கு அவன், 'தம்பிகளா! Gray மீசையைப் பார்த்துப் பயப்படாதீங்க. எனக்கு உங்க மாதிரியே ரெண்டு மகன்கள் இருந்தார்கள். அவங்க இப்போ இல்லை. செத்துப் போயிட்டாங்க உங்களைப் பார்த்தால் அவங்களைப் பார்த்த மாதிரியே இருந்தது. கொஞ்ச நேரம் உங்களைப் பார்க்கலாமேன்னு உங்க பின்னாலேயே வந்தேன். பயப்பிடாதீங்க நான் உங்களை ஒண்ணும் செய்ய மாட்டேன். நான் உங்களுக்குத் தேனீர் வாங்கித் தரக் கூட காசில்லை. நான் புறப்படுறன் தம்பி என்று புறப்பட்டான்" சிங்காரம் தொடர்ந்தான், "பாவம் அம்மா, அந்த ஆளைப் பார்த்தா பாவமா இருந்தது. அவருக்கு முத்து தான் தேனீர் வாங்கிக் கொடுத்தான் என்னிடம் இருந்த காசும் போட்டுதான் பில் கொடுத்தேன். பாவம் அம்மா" என்றான். சிங்காரத்தின் தயாரின் கண்களில் ஆனந்தக் கண்ணிர் நிறைந்தது. குழந்தைகளின் தைரியத்தையும், இரக்க குணத்தையும் பாராட்டிய மனம், அதே சமயம் தன்னுடைய மனப்பிரமையையும் நினைத்து வெட்கப்பட்டாள்.
சண்முகம் கடை எண்டு நினைச்சேன்" - முக்கியமான மூன்று -
என்றதும் பெருமூச்சு விட்டபடி "ரோங் நம்பர்" என்றபடி ரிசீவரை கீழே வைத்துவிட்டுத் திரும்பினாள்.
என்ன ஆச்சரியம்! அங்கே சிங் காரமும், முத்துவும் நின்று கொண்டிருந்தார்கள். அவனது அம்மா சிங்காரத்தைக் கட்டி அணைத்தபடி "எங்கேடா பேனீர்கள் என் தங்கங்களா? என்று கொஞ்ச ஆரம்பித்தாள்.
சிங்காரம் நடந்ததைச் சொல்ல
மதிப்பளிக்க வேண்டிய மூன்று-முதுமை மாதம் சட்டம் காப்பாற்ற வேண்டிய மூன்று-செல்வாக்கு நட்பு பற்று பாராட்ட வேண்டிய மூன்று அழகு குணம் அறிவு கவனிக்க வேண்டிய மூன்று நடத்தை பேச்சு செயல் விரும்ப வேண்டிய மூன்று துய்மை, நேர்மை, கடின உழைப்பு கட்டுப் படுத்த வேண்டிய மூன்று-நாக்கு இச்சை 2) LGVSTi jf.
புகைத்தல்
தொகுப்பு: செல்வி: இஹ்ஸானா பரீட்
ஆரம்பித்தான்.
கொள்ளவில்லையே,
* விலக்க வேண்டிய மூன்று சூதாடல் மதுவருந்துதல்
தி/அல்- அக்ஸா ம.வி-கிண்ணளியா-02
9 GJEGG1) L6).J.L. G.)LIf III வைரக்கல் எது? குவினன் வைரம்
gj Gjak)(3GJ LINGUI GJIflu மலைச் சிகரம் எது? எவெரஸ்ட் அனுராதபுரத்தை முதலில் இராஜதானியாக் கய அரசன் யார்? பாண்டுகாபயன். ஆகக் குறுகிய காலம் உயிர் வாழும் உயிரினம் எது? Glouata). D_gu f)Ga) lfljl' ()LIslu கடிகாரம் எங்குள்ளது? டர்பன் விமான நிலையத் தில் உள்ளது. பச்சை தேயிலை உற்பத்தி செய்யும் நாடு எது?
தாய்வான். எப்போது பாடசாலை | 4,606ΙΙ அரசாங்கம்
பொறுப்பு ஏற்றது? 0.2960. ஐக்கிய நாட்டு சபை எப்போது ஆரம்பிக்கப் LILL-gl?
II,0894
இலங்கையின் பரப்பளவு கிலோ மீற்றரில் எவ்வளவு? 65,610 சதுரக் கிலோ மீற்றர். சந்திரனுக்கு முதல் போன ச்ெய்மதி எது. எந்த நாட்டில் இருந்து அனுப் LILI LILL-ġill? செய்மதியின் பெயர்லூனா-02. நாட்டின் பெயர்=ரஷ்யா, கி.கிருபநேசன் திருகோணமலை
மேலே உள்ள படத்திற்கு சிறந்த வர்ணம் தீட்டி 18993க்கு முன்னர் அனுப்புங்கள். 25/= வர்ணம்திட்டும் போட்டி இல 4இல் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள் அடுத்த முரசில் இடையே ஏற்பட்ட விடுமுறை தினங்களால் மடல் வரவுகளில் ஏற்பட்ட தாமதமே காரணம்.
வர்ணம் தீட்டும் போட்டி இல-06
88/14 Garnir Leonar GB56ó) Lî7GGIT Gin)
சிறந்த வர்ணத்திற்கு பரிசு ரூபா
முகவரி:
தினமுரசு வாரமலர்
கொழும்பு -05.
எங்கும் இப்படித்தானி வருவதும் போவதும்- இன்பம், துன்பம் வந்தால் போகாதது- புகழ், பழி போனால் வராதது- மானம், உயிர் தானாக வருவது- இளமை, முதுமை நம்முடன் வருவது-பாவம், புண்ணியம்
DJor
6. அடக்க முடியாதது- ஆசை, துக்கம் 7. தவிர்க்க முடியாதது- பசி, தாகம் 8. பிரிக்க முடியாதது- பாசம், பந்தம் 9. அழிவைத் தருவது- பொறாமை, கோபம் 10. எல்லோருக்கும் சமமாவது- இறப்பு, பிறப்பு. எம்.சுஜிதரன் $jpg|Lഞണ്.
1993
og "G. ni i 5-1 1

Page 13
ஒரு கைதியின் வரிகள் தீத் தோழமை நான் வசிக்கும் ஒா வற்றிப் இந்த வறுமைத்தோழன் வரண்டு மாளிகைக்கு GIMA, GIT வாசல் ஒன்றுதான், 羲 வந்து போவது வசந்தம் சாளரங்களுக்குப்பதிலாக் வாசற்படிக்கு 6Ilö6)LDs
மட்டுமல்ல அது கூட gigst Gorriqir G வயிற்றுக்குள்ளும்தான் வறுமை
வெறுமை வனாந்திரம் ݂ ݂ ݂ வந்து ெ
LILILL 61በLIJ..6በ ஆலமரத்தின் விழுதைப் போல, முகடுகளில் வாயிற்ப ஆழமான பாசங்கொண்டு GIGI, Gir மட்டும்ஸ் இல்லை இது போல் உறவென்று வரண்ட பயணம் GIIKKIJU, GiT இறு மாந்திருந்தேன் இதுகாலும் தொடர்கிறது. வயிற்று கள்ளமில்லா உள்ளமதை சல்லடையாய் ஆக்கியதால் எடுத்து வைக்கும் வயிற்று செல்லரித்த ஏடாகி ஒவ்வொரு அடியும் தினம் தி Oggborg, girg, GBIron Gorst. மண்ணில் தான் வாய் கிழ உயிர் வரையில் வேரோடி பதிக்கின்றோம் உதிரமெல்லாம் கலக்கிவிட்டு என எண்ணினோம் ಇಂಡಿತ கதியின்றி இப்போது итрывости தீயமைதி கதிகலங்கி நிற்கின்றேன். பார்த்த போது தான் மிக நிதா நாங்கள் ßífsögorL உயிர் வரையும் எடுத்துக் கொண்டு முள்ளில் நடந்தது a DIGIGO என் கண்களுக்கு உறவு தந்த உனை நானும் தெரிய வந்தது. நடந்து நட்சத்திரங்கள்: கல்லாக மாறியும் தெரிவதே இல் தள்ளி வைக்க முடியவில்லை. இப்போதெல்லாம் ഖ]ഞID! கதையல்ல இது வென்று GIIIJ,6iT உரசி உ நான் சிதையேறும் காலம் வரை தேகங்களில் 6/Ag, 9o_. p- தளராத உறுதியுடன் Hrg, g, oft g, I 2 fiѣды கண்டு தனிவழியே நடந்திடுவேன். மொய்ப்பதில்லை. எம்மிதய நீண்ட நாட்க osgi ஏனென்றால் Louija, Ib ஆகின்றன. குருதி ஆறு இங்கு Ala எனக்கு
P" சமபலுமதான எண்ண விதைகளை தண்ணி கல்லோடு கலந்த காகித நிலத்தில் தேடும் சோறும் விதைத்தேன் எருதுே அளந்து போடுவார்கள் முளைத்தன. என்னித ★*★ பார்த்தவர்கள் 9_6rഞ இங்கு பரிந்துரைத்தார்கள் தொடர் போதிக்கப்படுவது கவிதைப் பயிர்கள் தான் சத்திய புதிய பாடம்- இதுவென்று விருது பொருத்தமான *—ी छै। தலைப்பு வைத்தால் ProTTsf , ! 9 ED959 அது-"நிர்வாணம்" கவிஞன Tj, girlii L.
★*★ go GILLIT6) gel" Lib இவர்கள் ஸ்வரத் Grig,666tri, கைகுலுக்கி எட்டிவி ' கெளரவிக்கிறார்கள் இசைஞ மேலும் ஆனால்-நானோ எட்டாத எங்கள் ரத்தத்தில் 2-తే__ ಊರಾಶಿ! குற்ற உணர்வை கைவிரல் நகத்தைக்கூட இன்னும் தூண்டுகிறது. தீண்ட முடியாமல் கிட்டமு இவை வெளியிலுள்ள தவிப்பதுதான் நியாய வாதிகளுக்கும் துரதிஷ்டமிங்கே Ꭽ°" . சத்திய வாதிகளுக்கும் . மரணத் தெரிவதில்லை. ஏன் பெண்ணே (UPTUIT ஏனெனில். ᎠᎢ?Ꮣ . 1963 TLIETU பாவத்தின் முன் பார்க்கும் போது அவர்களும் கைதிகளே மட்டும்தானா Gurijoi ★** உன் விழிகளுக்கு பேசிவிடு
ஆயுட் கைதி வேறு வேலை.? DIGör GBL இரா விஜய் |6)\qrtrდეს-90 რr "9_6rബ
ஈரப்பார்வைகளுக் I gru,5) J,6oor Godfrit GIsraraanaogao ளுககு இதய தேசத்தில் தர நான்.? சோகப் போர் நடப்பதால்
இமைத்தீவில் இருந்து வெளியேறும் அகதிகள். Vcs. தர்மராஜ் -கொழும்பு-13,
| Bir I ti.
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்)
(6) L LI ti. சுப நேரம் (கார்த்திகை பின் முக்கால் Cymdogion மிருக#டத்து முன்னரை)
ஞாயிறு மறைமுக எதிர்ப்பு பணக்கஷ்டம் AKITGADA 7 LIDGB:sf RIIGIA) 11 LDGEN
திங்கள் வெளியிடப்பயணம், எதிர்பாரா செலவு பகல் 12 மணி : :: வீண்செலவு பிப 1 மணி செவ்வாய் கெளரவம், பணவரவு பிய 2 மணி செல்வா orgiji, ir LiIGi. LL Do புதன் பொருள் சேர்க்கை பூமியால் இலாபம் பிப 4 மணி புதன் பொருள் வரவு, கீர்த்தி, மேன்மை பிப 4 மணி | வியாழன்- பெரியோர் நட்பு கடன் தொல்லையகலல் பிப 1 மணி வியாழன்- அந்நியர் நட்பு செலவு மிகுதி MøMay 9 Das வெள்ளி போசன விருத்தி, செலவு மிகுதி KKT60GAJ 10 LDGóf) | Galici7orfl- afaziw, JaOAJ##á), 6 Läär LJ Ulb. ST 606) 11 IDGNof || C சனி யோசனை மிகுதி, துயர் அதிகம். IGOG) 11 DGo a- பாராட்டு புகழ் அதிகம் RIIGI06A) 8 DGWaf) ||
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள் -வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-9
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு உறவினர் வருகை செலவு மிகுதி SITGRODGAV 70 திங்கள்- அந்நியர் சகவாசம், வெளியிடப் பயணம் காலை 1 செவ்வாய்-தாய் வழியில் சோகம், தனவிருத்தி MI606) 10 புதன் புதியோர் நட்பு ஆடம்பரச் செலவு IIGOG) வியாழன்-மறைமுக எதிர்ப்பு பூமியால் இலாபம் காலை வெள்ளி வீண் பயம், செலவு மிகுதி MIGNav சளி பணக்கஷ்டம், எண்ணிய கருமம் வெற். காலை 1
அதிஷ்டநாள் - வியாழன், அதிஷ்ட இலக்கம்-2
Ii சு நேரம் (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு உள்ளத் தெளிவு வருமானம் குறைவு STSG 10 IDGEs திங்கள்- பெரியோர் உதவி காரியானுகலம் &Iøg) 11 loggs செவ்வாய்பணப்புழக்கம், கெளரவம் HIMay 9 uaf புதன் துயர் நீங்கும், பொருள் வரவுண்டு. L). 3 lDGK) வியாழன் எடுத்த கருமம் வெற்றி பிரயாணம் LO). L 5 DIGWYN வெள்ளி தெய்வ அனுகூலம், காரிய சித்தி L).L 4. Das சனி தேகசுகம் பாதிப்பு செலவு மிகுதி AKATGOA) 9 LDGIRIM அதிஷ்டநாள் - சனி, அதிஷ்ட இலக்கம்-8
உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம் அவிட்டத்துமுன்னரை) முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு தனஇலாபம் போசன மிகுதி பிய 3 மணி ஞாயிறு உயர்வு மனமகிழ்ச்சி LA.L 3 Ds. திங்கள்- நன்மதிப்பு பெரியோர் சகவாசம் பிப 4 மணி திங்கள் அனுகூலம், நண்பர்களால் நன்மை பிய 2 மணி செவ்வாய்-எடுத்த கருமத் தடை மனக்குழப்பம் LNU 3 1068an Gharsinairrin-Quincourti paleu, oficios, Lapurratib. KITGADGA) 9 LDGOsi புதன் பூமியால் இலாபம், வீண் தொல்லை. காலை 11 மணி புதன்- பகைவர் வெற்றி கவலையதிகம் MI606) 11 log: வியாழன்-பகைவரால் தொல்லை, மனஅமைதி குன்றும் காலை 9 மணி வியாழன் புண்ணிய யாத்திரை, காரிய சித்தி Isa) 10 IDM வெள்ளி தேகசுகம் பாதிப்பு வருமானம் குறைவு காலை 10 மணி வெள்ளி- தனலாபம் காரியானுகூலம் LN, LU 3 LDIGMA a. அந்நியர் உதவி வீண் பிரயாணம் Ioa) & Das Fgs- வீண் சந்தேகம்பெரியோர் பகை LĴ),LJ 5. LDGOR
அதிஷ்டநாள் - சனி, அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள் - வியாழன், அதிஷ்ட இலக்கம்-7
TI○I IIII 12ー18、1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்த்ததும்
ய் விட்டது
ண்டிருப்பது.
@
|ள்ளும் தான்
குழந்தை
க் கத்தும்
LDITJ,C36)
quib.
ம் வெறுமையும்
Nig, Git Lu Tiegħi
|ti
ஆகும்.
எனியா சபறுள்ளா.
நிலைகளை(த்)
TG
Lih,
|Gu
றதே.
iugo வேண்டிய
முகுதான்
BTUGOTLD.
தாகவொரு தக்கூட
தன்றாவது"
ஏ.ஜி.சேகர்
O. O. O. JBLI DILILC
திருக்குறளுக்குப் பலர் விளக்கம் எழுதியிருக்கிறார்கள் ஆனால் கலைஞர் கருணாநிதி அவர்கள் குறளுக்குத் தந்த விளக்கங்கள் வெல்லத்திலும் இனிய சுவை அந்தத் தெவிட்டாத சுவையில் இது ஒரு சிறு துளி.
(சுவை தரும் ஊடல்);
கலைஞர்.மு.கருணாநிதி
"அன்பே" என்றான். "ஆருயிரே" என்றாள். "அமிழ்தே" என்றான்
"தரட்டுமா?" என்றாள். "தடையேது? என்றான்.
"தங்கம் நீ எனக்கு" என்றாள். "தங்கத்தில் பதித்த வைரமல்லவோ நீ என்று, அவளை இடைவெளிவிடாது தழுவிக் கொண்டான்.
பக்கத்தில் பண் எழுப்பியவாறு பாய்ந்து கொண்டிருந்த தேனருவியின் சிதறிப் பறக்கும் நீர்த்துளிகள் அவர்களுக்கு இயற்கையே பன்னீர் தெளிப்பது போல் இருந்தது. நனைந்திருக்கும் பாறைகளின் உச்சியிலே படர்ந்திருக்கும் பூங்கொடிகளுக்கு நடுவில் அமர்ந்து, குயிலினம், அவர்களின் இன்ப) விளையாட்டுக்குப் பின்னணி இசையைப் பொழிந்து கொண்டிருந்தது. தருக்களின் இளந்தளிர்கள் மென்காற்றில் அசைந்து, தங்களைக் குடையாகக் கொண்டு கலவியின்பம் நுகரும் காதலர் தம் நெற்றியினில் முத்து முத்தாகத் தோன்றிடும் வியர்வையினைப் போக்க விசிறி கொண்டிருந்தன. உதிர்ந்த சருகுகளோ அவர்கட்குப் பஞ்சணையாக மாறும் பெரும் பேற்றினை அடைந்தோமே என்ற மகிழ்ச்சிப் பெருக்கில் சலசலத்தன.
இன்பத்தின் நாட்டியம், இரு கை வளையொலியின் நட்டுவாங்கத்துடனும் இதழ் நான்கின் - பக்கவாத்தியத்துடனும் இன்னும் விரிக்க வேண்டுமா?) இனிது நிறைவேறியது.
சுவைமிகு பழச்சுளையாம் அந்த இன்பத்தை உண்டவர்க்கு மேலும் சுவை அளிக்க ஊடல்' எனும் மாமருந்தும் கிட்டுகிறது. சுவையளிப்பதை மருந்து என்கிறேன் நான் இல்லை, இல்லை- வள்ளுவர் அப்படிச் சொல்கிறார்.
ஒருவன் அறுசுவை உணவைச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறான். அந்தச் செயலை அவன் தொடர்ந்து கொண்டேயிருந்தால் அருந்திய உணவின் சுவையை அவனால் அனுபவிக்க முடியுமா? முடியாது! அதனால் என்ன செய்ய வேண்டும்? உணவு செறிப்பதற்குத் தேவையான இடைவேளை தரப்பட வேண்டும். "உண்பதைவிட முன் உண்ட உணவு, செறிப்பது இன்பமானது" என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
அதுவும் ஒருவகையில் உடலுக்கேற்ற மருந்து தானே! 95. போலவே காதலர் கூடிப் பெறும் சுகத்தைவிட, அந்தக் கூடலுக்குப் பிறகு விளையும் ஊடலில் சுகம் அதிகமாம். முதலில் உண்டது செறித்துப் பிறகு பசித்தபின் உண்ணத் தொடங்குவது தானே சிறப்புக்குரியதாகும்?
இதோ அதற்குக் குறள்:
உணவினும் உண்டது அறல் இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது.
(அதிகாரம் 133 ஊடலுவகை பாடல் :
அக்கரைப்பற்று. இ/
(மிருகtரிடத்துப் பின்னரை திருவாதிரை,
OILIFUU (IDSM (IDATA) பிறு :ே பல மனிதரற்று ம்ெ செலவுருதி பிய ம கள் பணவரவு பூமியால் வருமானம் பிய மணி திங்கள் தொல்லைகள் தீரும், எதிர்ப்புகள் குறையும் பகல் 12 மணி வ்வாய்-திடீர் சுகரீனம் செலவு பிப 4 மணி செவ்வாய் கடன் தொல்லை கரிய நஷ்டம் | 1960 || |DCM) ன். பெரியோர்களால் நன்மை, துயர் நீங்கும் காலை 1 மணி புதன் எடுத்த கருமம் வெற்றி UPOTRIUNI: RIIGI06A) 10 LDGMiss யாழன் பணக்கஷ்டம் பெரியோர் அனுகூலம் காலை 10 மணி வியாழன்- உறவினர் QUO e UV. JIGOMAJ 11 LDGWolf பள்ளி தூரஇடப் பயணம் வீண் பிரயாசம் காலை 9 மணி வெள்ளி தெய்வ அனுகூலம் காரிய சித்தி L M.LJ 3 LDGOsf - அந்நியர் உதவி அதிகார விருத்தி Ou 2 Incash || #66ff- அந்நியரால் தொல்லை, வீண் பிரயாசம் பிப 4 மணி
அதிஷ்டநாள் - புதன், அதிஷ்ட இலக்கம்-7
Ji, ), 3,.
(புனர்பூசத்து ра கால், பூசம், ஆயிலியம்)
அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்
சாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
யிறு அந்நியரால் உதவி, மனமகிழ்ச்சி பிய 2 மணிஞாயிறு பிள்ளைகளால் தொல்லை, பிரயாணம் LJG 12 DA கள் தனதானிய இலாபம் வீண் குறைகேட்டால்பிய 3 மணி திங்கள் செலவு மிகுதி யோசனை அதிகம் L) L | D60 வ்வாய்-மறைமுக எதிர்ப்பு நண்பர்கள் விரோதம் காலை 1 மணிசெவ்வாய் மனைவியால் கவலை, பண நெருக்கடி SIGOG) 9 IDGM ன் கவலைகள்மறையும், காரியம் நடந்தேறும் காலை 10 மணி புதன் பணவரவு காரிய சித்தி RIIGIDA) 71 LDGIRMf ாழன் நண்பர்கள் உதவி காரிய சித்தி காலை 8 மணி வியாழன் புதிய திட்டங்கள், பணச்செலவு SIGOGU 10 DSS) ள்ளி பணவரவு பொருள் பேறு LLLLLLLLS 0 LLLLTTLSTTT TTS TTTT LLLS SITGANGAY 8 LIDGNOM துயர் நீங்கும் புதிய நன்மைகளுண்டு காலை 1 மணி சனி- செலவு மிகுதி, வீண் மனஸ்தாபம் KATGOGA) 11 LDGIRMf
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-2
fii. சுப நேரம் (மகம், பூரம் உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு திடீர்ப் பயணம் மனமகிழ்ச்சி STIGOGA) 71 LDIGNON
திங்கள்- பணவரவு, கருமங்களில் வெற்றி AKITGADGAV 9 LOGOM
செவ்வாய்- பொருள் சேர்க்கை செலவு மிகுதி LNILI 2 LDGIRMf
தன் உயர்ந்தோர் நட்பு மன அமைதி LALI A LOGOs)
வியாழன் காரிய சித்தி பொருள் நன்மை IMIGOGIU AO LDGOVOM
வள்ளி- தனலாபம், அகால போசனம் AIGOQ) 11 LDGW
னி தேகசுகம் பாதிப்பு வீண் செலவு SIGOG 10 LDGSM
அதிஷ்டநாள் - செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-5
(உத்தரத்துப்பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ஞாயிறு துயர் நீங்கும் கருமங்களில் வெற்றியுண்டு காலை 1 திங்கள்- மறைமுக எதிர்ப்பு நீங்கும் மனமகிழ்ச்சியுண்டு காலை 10 செவ்வாய் பணவரவு காரியசித்தி ДП806) 11 புதன் புதிய ஸ்தானம், வீண் பணச் செலவு LOLU 2 வியாழன் துயர் அதிகம் எண்ணங்கள் தடைப்படும். பி.ப ) வெள்ளி குடும்ப சுகம், பிள்ளைகளால் மகிழ்ச்சி பிப 4 Faxfl- பணக்கஷ்டம், பிரயாணம் 5
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்-4
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்துமுன்முக்கால்
அதிஷ்டநாள் - வெள்ளி, அதிஷ்ட இலக்கம்

Page 14
அறிந்து
மருத்துவ
கொள்ளுங்கள் - ஆரோக்கியப்
பிஞ்சுக் குழந்தைகளுக்கு சுவாசமளிக்க வந்துவிட்டது புதிய கரு வி/
குறைப்பிரசவமான குழந்தைகள் சுவாசிப்பதில் பெரும் சங்கடப்படுகின்றன.
இதனால் இவை சில மணி நேரங்களில் இறந்து விடுகின்றன.
இதுகால வரை இத்தகைய குழந்தைகளின் உயிரைக் காக்க பிராண வாயுவை அதிவேகமாக குழந்தையின் முக்கினூடாகச் செலுத்தப்படும் குழாய்கள் மூலம் உட்
செலுத்துவார்கள்.
இதனால் குழந்தையின் முக்கு தொண்டை மற்
ஒற்றைத் தலைவலியால் துன்பப்படுவோரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். வாழ்க்கை யையே வெறுத்த நிலைக்குச் சென்று өәil066әшпfrд56іт.
இந்த நோயைக் குணப்படுத்தவும் புதிய ஊசிமருந்து ஒன்று நடை
முறைக்கு வந்துள்ளது ஏற்கனவே
பயன்படுத்தப்பட்டு வந்த சில மருந் துகள் தலைவலியை நிறுத்திய போதும் வேறு பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுவதுமுண்டு. இதற்கு DHE45 என்று பெயர். இதனை நரம்பினுடாகச் செலுத்துவார்கள். தலைவலி நீங்கி விடும். ஆனால் வயிற்றில் பல தரப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டுவிடுவதுண்டு.
இதே மருந்தினை நோயாளியின் தொடையில் ஊசி மூலம் செலுத்தி னால் அரைமணி நேரத்தில் தலைவலி ஓடி மறைந்து விடுகிறது. அத்துடன் வேறு பிரச்சனைகளும் எழுவதில்லை. ஃபுளோரிடாவிலுள்ள பாம்பீச் தலைவலி ஆய்வு நிலைய இயக்குநர் டாக்டர் போள் வின்னர் இத்தகவலை வெளியிட்டார். இம் மருந்தை மருத்துவ மனையில் வைத்துத்தான் நோய்க்குச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. நோயாளி தனக்குத் தானே இம் மருந்தைச் செலுத்திக் கொள்ளலாம் என்றும் டாக்டர் 6)Í16ör Gor fr தெரிவிக்கிறார்.
ம் நுரையீரல் ஆகியவை பெரும்பாலும்
பாதிக்கப் யின் இத்த மென்மை GGMISELDITA, பிரான இலகுவி செய்துவி விக்கம் ஏ அடைப்பு இதனால்
QG). 9; GfMGÖT SIG தாக்கமும் கவும் இ தற்கான ட உருவாக்க G). Its லுள்ள ே LOGO) 000 GILGAIL GO), புதிய க செய்துள்ள முக்குத் இக்கருவிய GoGuja, LIL u குத் தேவை ounպ ժlյrւ தப்படுகின் 9'u GÜLIma இதன. யின் எந்: LI GOD L LI இடமில்ை Go), Gori G)
“GT är en Tridus did pitti? திருக்கிறாயா இ தளத்திலிருந்து அழித்தவளாய் GLJIGöSTGGGOT GIL என்னை முற்றி முடிகிறது? என் களிலிருந்தும் கனவுகளிலிருந்து முடியவில்லை.
"ஏய் சஞ்சீ Lugarium? புரோக்கர் கொ GLITLGLTGleucija)
எந்தப் பொண்ை Ο) στΠού." * J.GOGljš5Lju LGL
இதயம் கலி எனக்கெதுக்குகள் கனவுகள் தந்தவ GLIT GonG 6. *** பிடிக்கலே எ GaGatlitlin, G. வேண்டாம். த நிம்மதியா இருக் தன்னை அவர்க கொண்டு அறை விழுந்தான். "
(KAL(A
.7 ܐܝܼ
All
2.
கலாவின் கதைகீடு
ஒவியம் கிறேஷன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D பெறுங்கள் - ஆனந்தமாய் வாழுங்கள்
படுகின்றன. குழந்தை கைய உறுப்புகள் மிக பாக இருப்பதனால் ச் செலுத்தப்படும் வாயு இவற்றை பழுதடையச் டுகிறது. தொண்டை ற்படவும் தொண்டை உண்டாகவும் வாய்ப்புண்டு. பாழுது இக்குழந்தை வாததை எததகைய மின்றி மென்மையா பல்பாகவும் ஆக்குவ திய சாதனம் ஒன்றை கியிருக்கிறார்கள். ாக்டிக்கட் மாநிலத்தி நார்வாக் மருத்துவ ச் சேர்ந்த டாக்டர் கனர் என்பவர் இந்தப் ருவியை உற்பத்தி ார். குழந்தையின் துவாரங்களுள் பின் இரு முனைகள் டுகின்றன. குழந்தைக் யான அளவு பிரான மமின்றி உட் செலுத் ன்றது. குழந்தை வே சுவாசிக்கின்றது. ால் சுவாசப் பாதை த உறுப்பும் பாதிப் வாய்ப்பேற்பட ல என்று டாக்டர்
areer
ய ராஜகுமாரியே, என்னை நினைந் ல்லை உன் மனத் என் சுவடுகளை LDpjög. GLumit Gornrum? படியடி உன்னால் லும் துறந்து வாழ னால் உன் நினைவு உன்னைப் பற்றிய ம் மீண்டு வரவே
வ், என்ன தவம் ழுந்து வா இந்தா, rண்டு வந்திருக்கிற ாம் நல்லா பாத்துட்டு
ண பிடிச்சிருக்குன்னு ண்ணாவின் குரலில் ன் எழுந்தான்.
லாய்க் கனத்தது. யாணம் கல்யாணக் ளே இன்று கனவாகிப் யாரையும் எனக்குப் னக்கு கல்யாணமும் பாண்ணும் பார்க்க யவு செய்து என்ன விடுங்க சட்டென ளிடமிருந்து கழற்றிக் க் கட்டிலில் வந்து பிரிய ராஜகுமாரியே
களுக்குத் தேன் பாய்ச்சும் தகவல் காது மடல்களில் ஒரு கருவியை மாட்டிக் கொண்டு திரிய வேண்டிய அவசியம்
கிடையாது. ld a flat
፴ffö!
பெரும்பாலானோர்
இருக்கட்டும் என்பது அவர்களுடைய எண்ணமாகவிருக்கலாம்.
இப்பொழுது கண்டுபிடிக்கப்
மிகச் சிறியது. காதின் வெளிப்
காதுத்துவாரத்துள்ளே தென்படும் எலும்புக்கருகில் ஒட்டவைத்து 659) LIGJITLD. இக்கருவி இருப்பதே வெளியில் தெரியாது. மிகவும்
ஏன் என்னை மறந்து போனாய்? உன் மேல் உயிரை வைத்திந்த என்னை எப்படியடி மறக்க முடிந்தது? என் உயிர் சுமந்து வரும் கடிதங்களுக் கெல்லாம் உன் மெளனம் பதிலாவ தேனடி பெண்ணே? சிறைப்பட் டுள்ளாயா இல்லை இன்னொருவனுக்கு
வாழ்க்கைப்பட்டு GħL LIT LI IT? பெண்ணே பதிலில்லையா? அவனது வினாக்களுக்கு யாருமே விடை GhafTabayana)Goa).
விடை தேடியவனாய் அவளது விலாசம் நோக்கிச் சென்றவனுக்கு. மிஞ்சியது ஏமாற்றம் தான். எப்போதோ விலாசம் மாறிப் போயிருந்தனர்
Iಙ್ಗUi
b9)
ராஜகுமாரன் -ஷர்மிளா இஸ்மாயில்அவனது இராஜகுமாரியும் அவளது
வீட்டாரும். முகவரி தொலைத்த முகிலினம் அழுது கொட்டும் மழை போல இவனும் அழுதான். தனியே அழுதான். தண்ணீரில் அழும் மீனின் கண்ணிரைப் போல அவனது கண்ணீரும் அடையாளம் தவறிப் போயிற்று. அவளுக்கான தேடலை
அவன் விட்டு விட்ட நேரம் அவனுக்கான பெண்ணை வீட்டி லுள்ளோர் தேட ஆரம்பித்தனர்.
ஆனால் திருமணம் என்பது அவனைப் பொருத்த வரையில் தேவையற்றதொரு நிகழ்வென கணித்திருப்பது வீட்டா
இனி அவர்களுக்குக்
பின்புறமாக ஒட்டவைக்கும் கருவியை பயன்படுத்த
விரும்புவதில்லை. தங்கள் குறைபாடு வெளியில் யாருக்கும் தெரியாமல்
பட்டுள்ள கேட்க உதவும் கருவி
புறத்தில் வைக்காமல் இதனை
ii i in
(UPUPUH
ரெட்டு
இனி என்ன கவலை?
5Tது கேளாதோரின் காது
மென்மையானது மட்டுமல்லாமல்
அதி சக்திவாய்ந்ததுமாகும். காதுப்
பறையில் துல்லியமான தெளிவான
இயற்கையான ஒலியைத் தரவல்லது.
O
குட்டிக் கதை
ருக்குப் புரியவில்லை.
இப்போது அவனுக்கு அடிக்கடி
நெஞ்சு வலி வந்தது. தன் வேதனை
வசப்பட்ட மனத்தின் வெறும் பிரமையா
இல்லை உண்மையில் நோயின்
தாக்கமா என்பது தெளியவில்லை அவனுக்கு
அதுவொரு தனியார் மருத்துவ நிலையம். டொக்டரிடம் "அப்பொய்ன் மென்ட்" எடுத்துப் போனாலும் டொக்டரின் வருகை தவிர்க்க முடியாத காரணமொன்றால் தாமதித்துப் போக இவன் இன்னும் காத்திருந்தான்.
வெள்ளையுடை நேர்ஸ்கள் மருந்து GITF6060T. பலரக நோயாளிகள் வரவேற்பாளப் பெண். யாருமே இவன் கவனத்தை ஈர்க்கவில்லை. ஏதோ தனியானதொரு உலகத்தில் ஜீவிப்பவன் (3ш та)... (3 шуп сат உருவெடுத்து அமர்ந்திருந்தான் இமை முடி, கவிழ்ந்த தலையைக் கையில் பாரமாக்கி கனவுகண்டான். "என் பிரிய இராஜகுமாரியே. மனசு மீண்டும் வழக்கமான நினைவுப் பதிவுகளை வெளிக்கொணர முயல அடக்கிக்
0,95mTGOTLLIT GÖT.
"நீங்க எந்த டொக்டரப் பார்க் கணும்? ரிஷப்ஸனிஸ்ட் இனிமை மிக கலந்த குரலில் யாரிடமோ கேட்டுக் கொண்டிருந்தாள்.
"டொக்டர் இராஜபக்ஷ" பதில் வந்தது.
"gerfi ofissim (O)Luwir?" "மிஸிஸ் சுகன்யா ரகுராமன்." '.அதிர்ச்சி வாங்கியவனாய் நிமிர்ந்தவன் மனது ஓவென ஆர்ப்பரித்தது.
எழுந்து நின்று "சுகன்யா" என்று கத்த வேண்டும் என்பது போல் துடித்தெழுந்த உணர்வுகளை அடக்க வெகு சிரமப்பட்டான். ஆம் அவனது இராஜகுமாரி அவன் முன் நிற்கிறாள்! ஆனால். ஆனால் இன்னும் அவள் அவனது இராஜகுமாரியல்ல. பக்கத்தில் நிற்பது அவளது பட்டத்து இளவரசன். ஆனால் அவன் இவனல்லன். "ரூம் நம்பர் 8 ரிஷப்ஸனிஸ்ட் டொக்டர் இருக்கும் அறையின் இலக்கம் சொல்ல பற்றுச் சீட்டை வழங்க அவர்கள் அவனைக் கடந்து போயினர். இராஜ்ஜியத்தைப் பறிகொடுத்த மன்னவனொருவன் போல் கண்ணீர் முத்துக்கள் நிலம் சிந்த மருத்துவ நிலையத்தை விட்டும் வெளியேறினான். அவனது காதல் காயத்திற்கு இனி யாரால் தான் மருந்திட முடியும்?
(கற்பனை மட்டுமே)
2-18, 1993

Page 15
புதுமைத் தொடர் அத்தியாயம்-11
நி ருபராஜ் வைத்த குறி தப்பியது. குலாம்ஷாவின் வலது காதோரமாக படாமல் விலகிச் சென்றது தோட்டா. மறு முறை அவன் பிஸ்டலின் விசையைத் தட்ட முன் மதுமிதாவை தனது உடல் கவசமாக வளைத்து இறுக்கிக் கொண்டார் குலாம்ஷா
மதுமிதாவின் வலதுபுற நெற்றியில் பிஸ்டல் முனை அழுத்தி உறுதியான குரலில் பேசினார்.
"மதுமிதா உன் முட்டாள் நண்பனை ஆறுதல்படுத்து குலாம்ஷா குறி வைத்தால் எவன் விதியும் முடியாமல் விட்டதில்லை. இனி ஒரு தோட்டாவை உன் நண்பன் செலவு செய்தால் நான் இரு தோட்டாக்களைத் தர வேண்டி யிருக்கும்.
"ஒன்று உனக்கு மற்றது அவனுக்கு" குரலில் தொனித்த உறுதியும் அழுத்தமாய்ப் பதிந்த பிஸ்டலின் முன்ையும், பிஸ்டலின் விசையில் பதித்திருந்த விரலும் மதுமிதாவை மண்டியிட வைத்தன.
"நிறுத்தடா நிருபராஜ். எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று உனக்கு தெரியவில்லை."
அச்சம் கலந்து குரல் பிசிற மதுமிதா சொல்ல, அதை ஆமோதிப்பவராய் குலாம்ஷா சிரித்துவிட்டு,
"எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று தெரிந்தவன்தான் பிரயோசனமானவன் பிரயோசன மானவர்களைத்தான் பெண்களுக்குப் பிடிக்கும். குறிப்பாக மதுமிதாவுக்கு" குலாம்ஷா சொல்லிக் கொண்டி ருக்க அவரது பின்புறமாய் பூனைபோல் நெருங்கினான் மாமிச ஒருவன்.
குலாம்ஷாவின் கவனம் முன்னால் நிற்கும் நிருபராஜ் மீதே இருந்தது.
குலாம்ஷாவின் பிஸ்டலில் தோட்டா இல்லை. குலாம்ஷாவின் மனதில்
தைரியம் இருந்தது. எனினும் வெற்றுப்
பிஸ்டல் விசயம் தெரியாமல் இந்த விளையாட்டில் வெல்ல வேண்டுமே என்று கவலையும் இருந்தது.
பிஸ்டலை ஏன் பயன்படுத்தவில்லை என்று எதிரி சந்தேகிக்கக்கூடாது.
அதற்கு சந்தர்ப்பமே இல்லாமல் வேகமாய் காரியத்தை முடிக்க வேண்டும். இங்கிருந்து தப்புதல் முக்கியம்.
குலாம்ஷா மனதில் திட்டம் வகுத்து
மாத்தையா எங்கே?
ரயிகம மரீகாந்தன் இங்கிரிய, அதைத்தான் நானும் கேட்கிறேன். பதில் தெரிந்தவர் ஒருவர் மட்டுமே
கணவன் அமைவதெல்லாம் யார் கொடுத்த ngin
ருக்ஷன் அமீன்- உடுதெனிய சில சமயங்களில் கொழுத்த சீதனம் கொடுத்த வரம்
இந்தியாவின் சந்தனக் கடத்தல் வீரப்பன் பற்றி உங்கள் கருத்து என்ன?
வெ.ரஞ்சினி- நுவரெலியா,
விபரீத அரசியல் தான் வீரப்பனையும் வளர்த்தது.
சீதனம் எடுப்பது கொடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
flaioli ur Guaranoir- assigudaranor. எதிரான கருத்துத்தான் மாடு வாங்கலாம் மனிதர்களை.
திரு காமினி திசாநாயக்க ஐதேகட்சியில் சேருவார் என்று நம்புகிறீர்களா?
எஸ்.யோகநாதன்- கொழும்பு-5 அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்க
Gurg,
டியர் சிந்தியா, ஆண்களை விட பெண்கள் பொறாமை மிக்கவர்களாக இருப்பதன் காரணம்?
பென்சி பெர்னாண்டோ-கொழும்பு-19 பென்சி உங்களுக்கு யாரோ பிழையான தகவலைத் தந்துவிட்டார்கள் அல்லது ஐந்து விலும் ஒன்றுதான் என்று பிழையான முடிவை செய்திருக்கிறீர்கள்
விஜயகாந்தும்
ரஜனிகாந்தும் gsör இணைந்து நடிக்கவில்லை?
சுந்தரேசன்-தலவாக்கெலை சந்தர்ப்பம் வரவில்லை. சமயம் வாய்க்க
இறைவன் மனிதனை பல நிறத்திலும் படைத்து இருந்தால்?
எம்எம் எம் தொபிக்- புதிய காத்தான்குடி
வருக்கொரு சாதி கலருக்கொரு கட்சி என்று சண்டை போட வசதியாக இருந்திருக்கும்
திரைப்படங்களால் மக்கள் வாழ்க்கையில்
i si sistori
Daafki).
12ー18。
தொகுத்துக் கொண்டிருக்க மாமிச மலை மிக அருகில் பின்புறமாய் நெருங்கிக் கொண்டிருந்தான்.
அவன் நெருங்குவதைக் கண்ட நிருபராஜ் முகம் முழுக்க சந்தோச
DIT GOTIT GäT.
"குலாம்ஷாவின் கதை முடியப் போகிறது. யார் தடுத்தாலும் குலாம் ஷாவை இனி உயிரோடு விடுவதில்லை. GT Gör LSGOL GAOIT GÜ LS7GOOTLIDIT 3,5 LILI வேண்டும் குலாம்ஷா"
நிருபராஜ் உள்ளே கொலைவெறி எட்டிப் பார்த்தது. நினைக்கவே சந்தோசமாக இருந்தது.
அதிர்ச்சி நீங்கி மகிழ்ச்சி பரவிய நிருபராஜ் முகபாவம் புரிந்து குலாம்ஷா உஷாரானார். நிருபராஜின் கண்கள் சென்ற திசை உணர்ந்து பின்புறம் சட்டென்று திரும்பிப் பார்த்தார்.
குலாம்ஷா திரும்பிப் பார்க்கவும் மாமிச மலை தாக்குதலுக்கு தயாரா
குலாம்ஷா உயர்த்தி, காலில் LDIttiaridanajuat: உதைத்தார்.
கற்ற பயிற்சி உதவிக்கு வந்தது நெற்றிப் பொ LDTuff udøMa) eg "மதுமிதா என் Galgóti túb, pls பார்க்கும் ஆசை வைக்கச் சொல்
மதுமிதா இருந்தாள். த6 விழிகளை செலுத் மெளனம் குலா கியது. பொறுமை
"குயிக் உத்தரவிடப் பே o Gör go uffi | Glugör(BøMr.
கவும் சரியாக இருந்தது பிஸ்டலை கீழே
எம்முலாதிக், மதனி குஷாக்-பேருவளை, தியேட்டருக்குச் செல்லும் போது வழியில் ஏற்படும் திருப்பங்களோடு சரி
வாழ்க்கையில் சாதனை என்று எதனைக் குறிப்பிடலாம்?
செல்வி ராதா ராமநாதன்- பூண்டுலோயா,
ஒவ்வொருவரும் வகுத்துக் கொள்ளும் இலக்கைப் பொறுத்தே சாதனை தீர்மானிக் கப்படும் இலக்கை எட்ட முடிந்தால் அதுதான் சாதனை முடியாவிட்டால் முயன்று கொணிடே யிருப்பதும் சாதனைதான் ராதா
பெண்ணைக் கண்டால் பேயும் இரங்கும் என்பார்களே அதன் கருத்தென்ன?
பி.கனேஸ்கரன்-புத்தளம். பெண்ணிடம் பலம் காட்டுகின்றவர்கள் பேயை விடவும் மோசமானவர்கள் என்று அர்த்தம்
இனப்பிரச்சனை என்ற ஒன்று தோன்றாமல் இருந்திருந்தால் இலங்கையின் தற்போதைய நிலை எப்படி இருக்கும்?
ஆர்மகேஸ்வரன்-நுகேகொடை இந்தக் குட்டித் தீவில் குருதி சிந்தி இருக் காது. குட்டிச் சொர்க்கம் ஒன்று உருவாகி யிருக்கும்
தயாரிப்பாளர்கள் சிலர் படம் எடுப்பதற்கு வெளிநாடு செல்வது ஏன்?
சுகந்தி கந்தசாமி-ஹட்டன். உள்நாட்டு காட்சிகள் அவர்களுக்கு அலுத்துப் போயிருப்பதால் புதிய இடங்களைக் காட்டி பிரமிக்க வைத்து வசூலை கறப்பதுமாக இருக்கலாம்
அண்மையில் வெளியான உழைப்பாளி படத்தில் ரஜனி பேகம் வசனங்களில் அரசியல் வாடை வீசுகிறதே! அவரும் அரசியலில் இறங்குவாரா?
எம்.எஸ்.கே. ரகுமான் - காலி அவர் பேசவில்லை வசனம் எழுதுகின்ற வர்கள் பேசவைப்பதாக நினைத்தோம் வள்ளி படம் வந்த பிறகு அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டி வந்துவிட்டது. குதித்தால் ஆச்சரியமல்ல போல் இருக்கிறது.
அன்பின் சிந்தியா, என் காதலி தன் பெற்றோரைக் காரணம் காட்டி காதலை வெறுக்கிறாள். என்ன செய்வது?
எம். பரீட்- கொழும்பு-1. ஒன்றும் செய்ய முடியாது. மறந்துவிடும் பரீட் மறந்து விடும்
ஏமாற்றுவதில் வல்லவர்கள் ஆண்களா? (6) Goita, Gir IT
amo. Benst- gaGlassun. இரு தரப்பிலும் வல்லவர்கள் உண்டு ஏமாற்றுகிறவர்கள் விடயத்திலும் ஏன் பேதம் பார்த்துக் கொண்டிருக்க வேணடும்
1993
Gruft: atasönt.
வயது 25 முகவரி இல3 நுவெ Gunr(psi/Gurr வானொலி, தெ
பெயர்: ஆர்.
uugi: 20 முகவரி 3944 அக்கு பொழுதுபோ வாசித்தல், வ
தொலைக்காட்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின்புறமாய் கால் தன் பலத்தை இறக்கி நெற்றியின் மையத்தில்
உரிய தருணத்தில்
ட்டில் உதை வாங்கிய திர்ந்து சரிந்தான். னோடு விளையாட்டு ஆட்களின் மோதிப் யை முட்டை கட்டி
வாய் திறக்காமல் ஆட்களை நோக்கி தினாள். மதுமிதாவின் ம்ஷாவை கோபமாக் யைத் தொலைத்தார். உன் ஆட்களுக்கு ாகிறாயா? அல்லது a?Lü Guitpruun முதலில் நிருபராஜ் போட வேண்டும்.
சொல். சொல்லடி"
குலாம்ஷா உறுமினார். மதுமிதா
அடங்கினாள்.
"நிருபராஜ் சொல்வதைச் செய்."
குரலில் நடுக்கம் காட்டினாள்.
நிருபராஜ் குலாம்ஷா முகம் பார்த்து
முறைத்தான் கசப்பு பூசிய வார்த்தை
EGITIITÄ) Goscita affNGOTT Gör.
"யார் சொல்வதை செய்வது மது? குலாம்ஷா சொல்வதையா அல்லது." "இந்த நேரத்தில் போய் விவாதம் நடத்தப் பார்க்கிறாய் பார் உண்மை யாகவே நீ பிரயோஜனமற்றவன்தான். மதுமிதா சொன்னதில் அனுபவம் தெரிகிறது."
குலாம்ஷா கேலி செய்ய வெறுப் பானான் நிருபராஜ் பிஸ்டலை கீழே போட்டான் நிருபராஜ் எடுக்க வசதியாக தன் கால் அருகில் இருக்குமாறு கீழே போட்டான்.
"நிருபராஜ் குலாம்ஷா விளை யாட்டுப் பிள்ளையல்ல. மடையனே அந்த பிஸ்டலை விட்டு பத்தடி தூரம் LlargoTHGau GLIII.“
நிருபராஜ் அசையாமல் நின்றான். "அசைய மாட்டாயா நிருபராஜ் நல்லது அந்த இடமே உனக்கு சமாதி" சொல்லியபடி மதுமிதாவின் வலது புற கன்னத்திலிருந்து பிஸ்டல் விலக்கி நிருபராஜ் நோக்கி குறிவைத்தார் குலாம்ஷா
"என்ன மது உன் பிரயோசனமற்ற நண்பனை பூமிக்குப் பாரம் இல்லாமல் செய்துவிடலாமா?
குலாம்ஷாவின் இடது கரத்தின் பிடியில் அவருக்கு கவசமாக மாறிவிட்ட மதுமிதா அவசரமாய் மறுத்தாள்.
"நிருபராஜ் பின்னாலே போ. மிஸ்டர் குலாம்ஷா உங்களுக்கு என்ன வேண்டும்?"
நிருபராஜ் மனமின்றி பிஸ்டல்விட்டு பின் சென்றான். மதுமிதா உஷாராகத் தொடங்கிவிட்டாள். நிதானமாக யோசிக்கத் தொடங்கிவிட்டாள். எதிரி தெளிவடைய சந்தர்ப்பம் கொடுத்தல் எப்போதும் ஆபத்து எதிரியின் தெளிவு எமக்கு அழிவு குலாம்ஷா விழித்துக் GESIT GROTLITft.
உடனடியாக காரியத்தில் இறங்கு வது, அடுத்த கட்டம் பற்றி எதிரி யோசிக்கவே சந்தர்ப்பம் கொடுக்காமல் அதிரடியாய் வித்தைகாட்டி நிலை குலைய வைப்பது அவைதான் முக்கியம்.
"எனக்கு நீ வேண்டும். உன் கூட்டம் வேண்டும். உன் கூட்டத்தின் தலைவன் வேண்டும். உன் கூட்டத்தின்
நண்பர் அரங்கம்
ரவி
கண்டி ரோட் talunt.
G5 கதைப்புத்தகம், ഞ്ബr").
தம்ஸிர் முஹம்மது
புளுகொறத்தென்ன,
OO)OOOT’.
த பத்திரிகை, சஞ்சிகை Gastritaj) கேட்டல், ார்த்தல், விளையாட்டு
Guita முகவரி உப தபால் நிலையம்,
G) Luft: aren. G) zertff).
GIUSE 21
முகவரி கே.05, நவகம்புர, ஸ்ரேஸ் வீதி,
கிராண்ட்பாஸ், கொழும்பு-14
பொழுதுபோக்கு:
கேட்டல், பத்திரிகை வாசித்தல்
QLuft:
வயது 18
முகவரி இல 10 சென் பீற்றர்ஸ்
பிளேஸ், கொழும்பு-4
பொழுதுபோக்கு உதைப்பந்தாட்டம், கிரிக்கெட் விளையாடுதல், நீச்சல், புத்தகங்கள், பத்திரிகைகள் வாசித்தல்,
த, தங்கராசா
Capirfu (gotiib, Auraysofluunt.
பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல், on Qstita), sosassit Lilo 545si).
G). TG) sor Tas)
எ எச். மொஹமட் பியாஸ்
ஒப்புக் கொள்ளப்பட்ட குற்றப் பட்டியல்
வேண்டும். கேட்டால் தருவாயா பெண்னே?
கேட்டுவிட்டு நகைத்தார் குலாம்ஷா
துணிச்சலோடு இருப்பதை உறுதி யோடு இருப்பதைக் காட்டும் நகைப்பு அது எதிரியே நெருங்க முயலாதே என்று அச்சுறுத்தும் நகைப்பு அது
"பயப்படாதே பெண்ணே. இப் போதே அவை அனைத்தும் வேண்டும் என்று கேட்கப் போவதில்லை நான் இப்போது எனது தேவை ஒன்றுதான். அதை நிறைவேற்றுவது சுலபம்."
சொல்லியபடியே மதுமிதாவை கதவு நோக்கி நகர்த்திச் சென்றார் குலாம்ஷா,
நிருபராஜ் கீழே போட்டிருந்த பிஸ்டல் என்னைத் தொட்டுத் தூக்கி உன் வசமாக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தது.
தன் கரமிருந்த பிஸ்டலை இடை யிலே வேகமாய் செருகி தரையில் கிடந்த நிருபராஜ் பிஸ்டலை சட்டென்று குனிந்தெடுத்துக்கொண்டார் குலாம்ஷா "என்ன உங்கள் தேவை? என்று கேட்டாள் மதுமிதா
"தப்பிச் செல்வது அதற்கு உன் கூட்டத்தின் தடை இல்லாமல் இருப்பது."
"எங்களை அழிக்க எங்கள் உதவி கேட்கிறான்."
நிருபராஜ் பொறுமையிழந்து கத்தினான்.
அலட்சியமாய் அவன் முகம்
பார்த்த குலாம்ஷா,
"நீ சொல்வது உண்மைதான் நிருபராஜ். இது உயிர் விளையாட்டு நட்புக்கு என்று அழைத்து குலாம்ஷா வோடு விளையாடினீர்கள். விளைவு இத்தோடு முடியாது."
கதவு அருகே மதுமிதாவை கொண்டு சென்று நிறுத்தியபடியே குலாம்ஷா பேசினார்.
"யாரும் புத்திசாலிகளாக நடந்து கொள்ள முற்பட்டால் சத்தியமாய் மதுமிதா தப்பமாட்டாள் குலாம்ஷா உயிர்விட ஒரு நாளும் அஞ்சான் பாவம் மதுமிதா சாக வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். சாக வேண்டாம் எனில் உள்ளேயே இருங்கள் பத்திர மாக இருக்கலாம். கதவை முடிவிட்டுத் தான் செல்லப் போகிறேன்."
சொல்லிவிட்டு வாய்விட்டுச் சிரித் தார் குலாம்ஷா,
தன்பிடியில் இருந்த மதுமிதாவை கதவுக்கு வெளியே கொண்டுவந்து,
"மதுமிதா கதவை தாழிட்டு
of TGGOL 6Lindt.
உத்தரவு நிறைவேறியது. "சாவியை யே வைத்துக் கொள். இப்போது ஒரு உதவி செய்."
"என்ன உதவி
"இங்கிருந்து வெளியேறும் நேரான -9/штшшофр வழி எதுவென்று சொல்ல வேண்டும். பொய் உதவாது GoLajor Groot."
குலாம்ஷா சொல்லி முடித்த போது "முடியாது குலாம்ஷா, உன்னால் முடியாது. திரும்பிப்பார் முடியாது என்று தெரியும்"
திரும்பினார் குலாம்ஷா குரலுக் குரியவன் குள்ளமாய் இருந்தான் முகத்தில் கொடியவனாய் தெரிந்தான். அவன் பின்னால் பத்துப் பேர் வரை சிறிய பட்டாளமே ஆயுதங்களோடு நின்றது.
மதுமிதா
வெளியே கேட்ட வெடிச்சத்தங்கள் விபரீதம் பக்கத்தில் என்று உணர்த்தின. டிஐஜி டென்சிலின் நெஞ்சின் மையத்தில் கைவைத்து தள்ளிய மதுமிதா தானும் அவர் மேல் சாய்ந்தாள்.
மதுமிதா தள்ளிச் சாய்ந்திருக்கா விட்டால் வெளியே இருந்து சீறிவந்த தோட்டா டிஐஜி டென்சிலின் தலையில் தங்கியிருக்க இடம் பிடித்திருக்கும்.
மேலே சாய்ந்து போர்வையாய் முடிய மதுமிதாவை விலக்கிய டி.ஐ.ஜி ட்ென்சில் தன் பிஸ்டல் உருவியபடி கட்டிலில் புரண்டு நிமிர்ந்தார்.
கட்டில் விட்டு எழுந்த மதுமிதா பதட்டமாய் வெளியே பார்த்தாள்
ஜன்னலின் உடைந்த கண்ணாடி வழியே வெளியே நடந்த கோரம் தெரிந்தது.
கோரம் பார்த்தவள் "வேண்டாம்
டிஐஜி அவர்கள் பலர் மோத முடியாது" என்று டென்சிலின் கரம் பிடித்தாள்.
டுமீல்டுமீல்.
சீறின மீண்டும் துப்பாக்கிகள்
மதுமிதாவின் பிடி விலக்கி டிஜஜி டென்சில் முன் செல்ல முயன்ற நொடியில்
ஒரு தோட்டா வந்து மதுமிதா மீது
என்று அலறியபடி சரிந்தாள் மதுமிதா,
இன்னும் வரும்)

Page 16
உலக பந்தத்தை அறுத்துவிடு பேரின்பத்தை அடைவாய்" அரை நூற்றாண்டுக்கு முன் சட்டிச் சாமியார் கூறிய வார்த்தையின் உண்மையை இப்போது தான் அறிந்து கொண்டேன். பெண்சாதி, பிள்ளைகள்-பேரப்பிள்ளை கள், சொந்த பந்தங்கள் ஆகிய பிணைப்பு களால் நான் படும் வேதனை-அப்பப்பா சொல்ல முடியாது- உலக பந்தத்தை அறுத்துவிட வேண்டியதுதான்.
அப்போது எனக்கு எட்டு வயதுதான் இருக்கும். சட்டிச் சாமியார் என்னைப் பார்த்துச் சொன்னபோது நான் கொண்ட கருத்து-இன்று நினைக்கச் சிரிப்புத்தான் வருகிறது.
பட்டம் கட்டி கச்சான் காற்றில் வானத்தில் ஏற்றி வேடிக்கை காட்டுவதில் என் சின்ன மாமா கெட்டிக்காரர். என் உயரத்தை விடச் சற்று உயரமான பட்டம் கட்டுவார். வண்ணப் பட்டுக் கடுதாசிகளை ஒட்டி பெரிய குஞ்சமாக வால் கட்டிப்பறக்க விடுவார். பட்டத் தைத் தொட்டுப் பார்க்கவும் அவர் அனுமதிக்க மாட்டார். ஆனால் அது வானில் மேலே எழும்பி ஆடிக் கொண்டி ருக்கும் போது உண்மையில் அழகாகத் தான் இருக்கும். பட்டத்தை வானில் ஏற்றி விட்டு, தொங்கல் நூலை வீட்டின் முன்புறமிருந்த பப்பாசி மரத்தில் கட்டி விடுவார். சாமியார் வந்து போன அன்றைய தினமும் மத்தியானம் சின்ன மாமா பட்டம் ஏற்றினார். வழமைபோல் தொங்கல்நூலை மரத்தில் கட்டிவிட்டு எங்கோ போய்விட்டார். அப்போது தான் சாமியார் சொன்னவார்த்தைக்கு எனக்கு அர்த்தம் பிடிபட்டது. "பட்டத் துக்குக் கட்டியிருக்கிற நூலை அறுத்து விடு. நூலறுந்த பட்டம் கோடி வீட்டில் குடியிருக்கும் பேரின்பம் என்பவன் வீட்டில் போய் விழும். பட்டத்தைத் தொட்டுப் பார்க்கவே விடாத அந்த சின்ன மாமாவுக்குத் தெரியாமல், பேரின்பம் வீட்டுக்குப் போய் பட்டத்தைத் தொட்டுப் பார்த்து மகிழலாம்.
இன்றைக்கு நினைத்தாலும் அன்றையக் குழந்தைத் தனமான எண்ணம்- எனக்குச் சிரிப்பை முட்டுகிறது. அதே வேளையில் குடும்ப பந்த பாசப்பிணைப்புகளை அறுத்துவிடுவதால் ஏற்படக்கூடிய உண்மையான பேரின் பத்தைப் பற்றிய தெளிவு பிறக்கிறது.
எனக்கு வயது 58 என்னை விட என் இல்லத்தரசி பொல்லாத செல்லாச் சிக்கு 7 வயது குறைவு. எனக்கு 24 வயதில் கலியாணம், அடுத்த வருடமே மூத்தவனைப் GUs)G IDG.55Tsit. தொடர்ந்து ஆணும் பெண்ணுமாக மொத்தம் ஏழு பிள்ளைகளைப் பெற்றுப் போட்டாள். இப்ப்ோ மூத்த மகனும் அவனுக்கிளைய அவனுடைய தங்கைமார் இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்துவீடு நிறையச் செல்வங்கள். குழந்தைச் செல்வத்துக்குக் குறைவில்லை. ஆனால் அதுகளைச் சீராட்டி வளர்க்க வேண்டிய செல்வம் என்னுடைய வீட்டோடு வீடாக வந்து சேர்ந்து விட்ட மாப்பிள்ளைமார் இருவரிடமுமில்லை. கொஞ்சநஞ்சமாக சம்பாதிப்பதையும் பெண்டாட்டி பிள்ளை களுடன் சேர்ந்து வாரம் ஒரு சினிமா பார்ப்பதிலும் தெருவால போற 'ஐஸ் கிறீம் முதலான பண்டங்கள் வாங்கு வதிலும் தீர்த்துவிட்டு மூன்று வேளை சாப்பாட்டையும் இடைத்தீனிகளையும் தேட என்னையே எதிர்பார்க்குதுகள் போதாக்குறையாக தன் மாமனார் வீட்டிலேயே குடியிருந்த மூத்தவனும் தனது 4 பிள்ளைகளுடன் போன மாதம் கோயில் திருவிழாவுக்கென வந்தவன் இன்னும் குடி எழும்பவில்லை. நாலாவது மகனும்- தனிக்குடித்தனக் காரன் தான்- தனது மனைவியுடனும் இரண்டு பிள்ளைகளுடனும் வந்தான்திருவிழா பார்க்கத்தான்-இன்னும் நகர 6) GiGOG).
மூன்று வருடங்களுக்கு முன்னர் பென்சன் வாங்கிக் கொண்டு வீடு வந்தேன். குடும்பச் செலவுக்குக் கட்டுப் படியாகாத மாதாந்த ஓய்வூதியம். இப்போ இரண்டு கடைகளுக்கு கணக்கெழுதி சமாளிக்கிறேன். ஏற்கனவே பாவித்து வரும் கண்ணாடிக்கும் வயதாகிவிட்டது போலும் பார்வை குறைவதால் இந்த மாதம் எப்படியாவது புதுக்கண்ணாடி வாங்கலாம் என்றிருந்தேன். திருவிழாக் கூட்டம் வீட்டில் கூடாரம் அடித்ததால் அதுவும் முடியாது போலிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமைதானே கொஞ்ச நேரம் கூடுதலாகப் படுக்கலாம் என்றால்
மண்டபத்தில் கொட்டமடிக்கும் சின்னதுகளின் கூக்குரல் காதைப் பிளக்கிறது. கலவரமோ குளப்பமோ
என்று பயந்து கண் விழித்தேன். இருந்தும் படுக்கையிலேயே புரண்டேன். "என்னங்க. சந்தைக்குப் போறல்லியா? இப்படியே படுத்துக்கிடந்தா காய்கறி யெல்லாம் நம்ம வீடுதேடி வருமாக்கும்" தர்மபத்தினி செல்லாச்சி திருப்பள்ளி எழுச்சி பாடிவிட்டாள். படுக்கையைச் சுருட்ட வேண்டியதுதான்.
"மங்கை. அந்த துவாய எடுத்துட்டு வா."உக்கும். இனி எழும்பிட்டார்.
எல்லாத்துக்கும் மங்கை தான் வேணு மாக்கும். நான் உடுப்புத் தோய்க்கிறன் உங்கட செல்லக்குஞ்சி சுமதிய கூப்பிட்டுச் சொல்லுங்களன். இது மூன்றாவதின் முனகல்,
"சுமதிக்கண்ணா.அப்பாட துவாய எடுத்துட்டு வா கண்ணு."
அண்ணிமாரோடும் சின்ன அண்ண
னோடும் லூடோ விளையாடிக் கொண்டிருந்தாள், சுமதி "நான் விளையாடுறன் அப்பா. நீங்கதான்
போய் எடுங்களன். கொடியிலதானே கிடக்கு."
உண்மைதான்.இனிமேல் நம்மு டைய வேலைகளுக்கு எவரையும் கூப்பிடக்கூடாது. நாம்தான் எல்லா வற்றையும் செய்தாக வேண்டும். முகம் கழுவிக்கொண்டு வந்தேன்."ஏய் மங்கை(30,TL'ILYuğ, G) BTGöILT..."
கோப்பிக் கோப்பையோட வந்த மங்கை, "அப்பா கடைக்குப் போறிங் களா?. என்ர செருப்பு பிய்ந்து போய்க் கிடக்குது. அதக் கொஞ்சம் தைச் செடுத்துட்டு வாங்க அப்பா. நாளைக்கு கிளாசுக்குப் போகக்குள்ள போட்டுட்டுப் போகணும்." தன் காரியத்துக்காக வருகிறாள்.
உம்.இப்ப அப்பாட தயவு தேவைப் படுது. அதோ செல்லாச்சி முந்தானை யால முகத்தைத் துடைத்துக் கொண்டு குசினி வாசல்ல நின்று எட்டிப் பார்க்கிறா.
"இப்பத்ானே GBRITIL) FITILLLsofi5. தோசைக்குப் போட்டிருக்கிறேன். கடையால வந்து சாப்பிடுறிங்களா..? இல்ல இப்பவே.
"ரெண்ட இப்பவே ஊத்தித்தா. சாப்பிட்டுத்தே போறன்." "கடைக்குப் போய் விட்டுத் திரும்புறதுக்குள்ள தோசையும் இருக்காது மாவும் இருக்காது சொல்லுவதற்கு நாக்கு வரையும் சொற்கள் வந்து விட்டன.
சாப்பாட்டு மேசையில் போய் அமர்ந்தேன். செல்லாச்சி முதல் தோசையை சுடச்சுட பிளேட்டில் போட்டாள். வலது தோளில் மெல்லிய ரோசா இதழ் ஒன்று பட்டது. திரும்பிப் பார்த்தேன். சக்குட்டி. என் மூத்த மகனின் இளையவன், தூக்கி மடியில் வைத்து தோசையைக் கிள்ளி அவன் வாயில் மெதுவாக வைத்தேன். சுவைத் தான். எங்கிருந்தோ ஓடி வந்தாள் அவனுடைய தாய் வெடுக்கென வாரி எடுத்தாள், "என்ன மாமா நீங்க. அவனுக்கு வயிற்றால போக மருந்து கொடுத்திருக்கு. துப்புடா. துப்பு" வாயில் ஒரு சின்னத் தெறி, குழந்தை வீரென்று கத்தியது. சக்குட்டி ஏன் கத்துகிறான்' என்று அவனுடைய அண்ணன் ரவி- அக்கா லெச்சி. எல்லோரும் ஓடிவந்தார்கள். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு துண்டு பங்கிட்டேன். இரண்டாவது தோசையும் என் வாயில் படவில்லை. சுமதியும் சின்னவளும் வந்து விட்டார்கள்.
"நீங்கதின்னுங்க- அதுகளுக்கு நான் கொடுப்பன் தானே.
"ஆமாம். அவர்கள் தட்டில வைத்துக் கொடுத்தாலும் தூக்கி வைத்து ஊட்டினாலும் தின்னவே மாட்டுதுகள் தாத்தா கையால ஊட்டினால் மட்டும் தின்றுவிடுங்கள்." இது செல்லாச்சியின் GLDITSEGOTLD.
பேருக்கு மூன்று தோசை சாப் பிட்டேன்' என்று கருதிக் கொள்ள வேண்டியதுதான். அந்த எண்ணமே பசியை விழுங்கிவிட்டது. புறப்பட்டேன். மூத்தமகள் ஓடி வருகிறாள். "அப்பா அவருக்கு நெஞ்சி வருத்தம் இருக்கப்பா. ஈரல் வதக்கிக் கொடுத்தால் நல்லது என்று அடுத்த வீட்டு அன்னம்மாக்கா சொல்றா. கொஞ்சம் வாங்கிட்டு 6.JPTTäug:L'ILITT.”
"அப்பா.எனக்கு கண்டோஸ்" இது காயா.
"எனக்கு லூயிங்கம் அள்பள்பா" இது சின்னவள்.
இப்பிடி ஒவ்வொருவரும் வெளி வாயில் வரை வந்து வழி அனுப்ப சந்தைக்குப் புறப்படுகிறேன்.
சே. ஒய்வாக இருக்கலாம் என்றால் இந்த வீட்டில அது முடியாத காரியம் எப்போது பார்த்தாலும் ஒரே தொல்லை தான். நிம்மதியே இல்லாமல் போய் விட்டது. கண்களை மூடிக்கொண்டு கொஞ்ச நேரமாவதுதுரங்க வசதியில்லை. இரவிலும் இதே கதிதான். யாரிடமோ வாங்கிக் கொண்டு வந்த ஸ்பீக்கரை பெரிய வொலியூமில் வைத்து மேல்நாட்டு சங்கீதங்களை இரவு 12 மணிக்கு மேலும் போடுகிறானுகள் இளையவனுகள் "சவுண்டைக் கொஞ்சம் குறையுங்கடா" என்று ஒருநாள் சொன்னேன். கொஞ்சம் பஞ்சைக் கொண்டு வந்து என்னுடைய இரு காதுகளுக்குள்ளும் திணித்து விட்டுப் போய்விட்டானுகள்
நிச்சயமாக இதிலிருந்து விடுதலை தேவை. பொறுத்துப் பொறுத்து பொறுமையின் எல்லைக்கே போய் விட்டேன். இப்பொழுதுதான் சட்டிச் சாமியார் 50 வருடங்களுக்கு முன்னர் உபதேசித்த மந்திரம் முழுமையாகப்
புரிகிறது. "சோதனை மேல் சோ JEITLÓ) வேதனைதான். வ தாங்காது பூமி."
தேத்தண்ணீர் கை
ஒலித்தது. எனக்காக பாட்டுப் போல் இரு சந்தையை கால் வ விட்டு வீடு திரும்பினே டொய்ட்டா- கொே வாசலில் நிற்கிறது. பார்கள்.
வீட்டில் ஏற்க ரகளையை விட பத்து அதிகமாகக் கேட்டது காலடி எடுத்து வைத்த என்று ஓடி வந்து 6 கொண்டான் எனது அ மனைவி செல்லாச்சி பண்டாரவளையி தோட்டம் ஒன்றின் அ அத்துடன் செல்வா குறைவில்லை. நன்றா
"GITILIT... 6). IT. GU (54 LDTI இந்த ஆளக்காணல்ல. எ மறந்திட்டியோ..?
ஓடி வந்து வாயை "உங்களையெல் அத்தான் மறக்க மு கடுமை. அதனால LJ GiJGJ ...”
"என்னங்க. கோமதிக்கு கலியாணம வரட்டாம். செல்ல வதையும் திறந்து மூடு கண்டதும் அவளுடை தனிக்குறுகுறுப்பு-கால 10.30 - இதற்கிடையி வயது குறைந்திருக்கு "அத் தான் எல்லாருமே வாங்க. இன்னும் 12 நாட்கள் இன்னும் இரண்டு புறப்படுங்கள். எ பஸ் ஏற்பாடு செய் LIII600IIn Glorii luau/ILD. எங்களோட தங்கிட்டு என்ன, இரண்டு மா விட்டு ஆறுதலா அக்காவுக்கும் பிள்ளை சேஞ்சாகவுமிருககும். நாட்டு சுவாத்திய நல்லாயிருக்கும். மறு புறப்படுங்க."
நல்ல "ஐடியாதா? என் மனம் அமைதி தனிமையை விரும்புகி அறுக்க.
"என்னத்தான் யோசிக்கிறீங்க?"
பள்ளிலிவுதான். எல் .ஆனா. என்னால ஒடிட்டருக்கு அனுப்ப வாரம்தான் இரு அதுகளெல்லாம் வ மட்டும் விட்டுடு. கிடக்குது."
FLUIT LIDLIGE) LD6i)
தினரு
 
 

வர் ரதுக்குள்ளேயே பால் காரன் פ.פ. கத்துகத்தெண்டு கத்திவிட்டு, நான்
TODIU)
LIITUL DIT (6) I JURI
-7ر؟
இராஜகுமாரன்
தனை போதுமடா
ாழ்க்கை என்றால்
LULÝGU GIFTIG) GOTIT GAS) வேதான் அந்தப் க்கிறது! விக்குமட்டும் சுற்றி |ன், புது மொடல் றாணா வண்டி யார் வந்திருப்
னவே இருந்த து மடங்கு சப்தம் மண்டபத்தில் ததும். "அத்தான்" என்னைக் கட்டிக் ருமை மைத்துனன். பின் தம்பி சபா. ல் தேயிலைத் Дауытті. ОдағGboutoக்கு. எதற்கும் வே இருக்கிறான். என்ன இத்தனை L LU 3 95 GBILD ங்களையெல்லாம்
ப் பொத்தினான். லாம் எப்படி டியும்? வேலை தான் வர முடி
நம்பிர D967 ாம். எல்லாரையும் ாச்சி வாய் முழு றாள். தம்பியைக் ய முகத்தில ஒரு லயிலிருந்து இப்ப ல் இவளுக்கு 10 போலிருக்குதே! குடும்பத்தோட கலியாணத்துக்கு தான் இருக்கு மன்று நாட்களில லாருக்கும் "மினி பிறன் 36 பேர் இரண்டு வாரம் இரண்டு வாரம் மே தங்கியிருந்து 6J U GUIT Lb . ளுக்கும் கொஞ்சம்
ഗ്രസ്മെ ഥഞ്ഞഖ உங்களுக்கும் காம எல்லாருமே
ஆனால் நான்! யத் தேடுகிறது. து. பந்தங்களை
கடுமையாக
ளகளுக்கெல்லாம்
ாரும் போகலாம். ான். கணக்குகள
இன்னும் இரண்டு 色。 ÖFዚ 1 ዘ ... ட்டும். GT657607
எனக்கு வேல
G)JFGUGUITöff)
in
பிள்ளைகள், மருமக்கள், பேரப் பிள்ளைகள் எல்லோருமே நச்சரித் தார்கள், வரும்படி ஆனால், என்னால் முடியாது என்று ஒரேயடியாகக் கூறி 6ĵL"GBL GÖT.
குறிப்பிட்ட நாள் வந்தது. முதல் நாள் இரவு எவருமே தூங்கவில்லை. பிரயான ஆயத்தம், புதிய மினி பஸ் வீட்டு வாசலில் வந்து நின்றது. பெட்டி பெட்டியாக பல வண்டியிலேறின பலகார வகைகளெல்லாம் பெரிய பெரிய LDGØSTLIFTIGO) GOTEGIifai)....!
. கடைசியாக ஆண்கள், பெண்கள் குழந்தைகள் குட்டிகள் எல்லாமாக 31 பேர் வண்டி நிறைந்தது. கடைசியாக வண்டியில் ஏறிய செல்லாச்சி. ஏக்கத்தோடு என்னைப் பார்த்தாள். இரண்டு முத்துக்கள் கண்களிலிருந்து
உருண்டன. கலியாணமாகி இத்தனை வருடங்களாகின்றன. இன்றுதான் என்னை விட்டு முதன் முதலில் Lindpricit.
எனக்கும் கொஞ்சம் மனது கணத்தது. இருந்தாலும் என்னையே நான் சமாளித்துக் கொண்டேன். சட்டிச் சாமியார் மனக்கண்முன் தோன்றுகிறார். உலக பந்தங்களை அறுத்துவிடு.
வண்டி புறப்பட்டு விட்டது. எல்லாரும் "அப்பா", "மாமா"தாத்தார். காதைப் பிளந்ததுமட்டுமல்ல அந்தத் தெருவையே நடுங்க வைத்த அந்தச் சத்தத்துடன் அந்த வண்டியின் இரைச் சலும் சேர்ந்து தேய்ந்து மறைந்தது.
"அப்பாடா. என்ன அமைதி." வீட்டினுள்ளே நூழைகிறேன். கதிரவன் இப்போது தான் எட்டிப் பார்க்கிறான். இரவு முழுவதும் எல்லாரும் போட்ட பயண ஆயத்த ஆர்ப்பாட்டத்தில் கொஞ்ச நேரம் கூட கண்மூடவில்லை. இமைகள் ஒன்றோடு ஒன்று முட்டுகின்றன. முன் கதவைத் தாழிட்டு விட்டு ஈசிச் சேரில் சாய்கிறேன். எங்கும் நிசப்தம் என்ன
நிம்மதி.
★大大
"அம்மா.பால்". "தங்கச்சி-பாத்திரத்தக் கொண்டாங்க சீக்கிரம் வாங்க.
"அம்மா நான் பல வீடுகளுக்குப் போகணும் பாத்திரத்தக் கொண்டாங்க." விழித்தேன். அவன் பால்காரன் L JIT 6) u LTD. எத்தனை இடங்களுக்குப் போக வேண்டியவன். இத்தனை பேர் இருக்குதுகள் ஒண்ணுக்குமே காது கேக்கலியா?
"செல்லாச்சி. எங்க சத்தத்தைக் JITC36007TLD. LDSV603. DVš60)é5..."
"சீக்கிரம் வாங்கம்மா ஐயா நீங்க ள்ாவது பாத்திரத்தைக் கொண்டாங் JGBGT667..."
ஓஹோ வீட்டில யாருமே இல்லையே நான்தான் மறந்துட்டேன்!
கொஞ்சம் பொறு தம்பி. இதோ வந்துட்டேன்." நானே போய் பால் வாங்கும் பாத்திரத்தைத் தேடினேன். கண்ணுக்குத் தென்படவேயில்லை. அடடே. இரவிரவாக என்னவெல் லாமோ பண்ணியதுகள் பாத்திரங்கள் எதையுமே கழுவி வைக்காம அப்பிடியே எல்லாத்தையும் போட்டுட்டுப் போய் விட்டுதுகள். ஏதோ ஒரு பாத்திரத்தை எடுத்து அலம்பி எடுத்துக் கொண்டு
og ’n G no i 12- 18.
வாயிலுக்கு வரமுதலே சைக்கிளை மிதித்துக் கொண்டு பறந்து விட்டான். ண்டும் வந்து RF G3 4JFflat) அமர்ந்தேன். சுவரில் மாட்டப்பட்டிருந்த மணிக்கூடு ஆறுமுறை ஒலியெழுப்பியது. அட டே வேலைக் குப் G3LJ IT 49, வேண்டுமே. "மங்கை அந்தக் கோப்பியை." என்ன மறதி எனக்கு. அவர்கள் இப்போது 15 மைல் தூரம் போயிருப்பார்களே!
நானே சமயலறைக்குள் போனேன். கால் வைக்க முடியாது. எல்லாமே அலங்கோலமாகக் கிடந்தன. வெந்நீர் வைக்கும் பாத்திரத்தைத் தேடிப் பிடிக்கவே பத்து நிமிடமாச்சுது கெரசின் ஸ்டோவின் திரியைத் திருகினேன். தீப்பெட்டி எங்கே.?
"சுமதி. சுமதி. °防岛鲇 தீப்பெட்டியை எடுத்திட்டு வா."
ஒ. அவளும்தானே போய்விட்டாள். இவர்களை எல்லாம் இனி நான் ஏன் தேடவேண்டும்? இனிமேல் நான் தனி மனிதன். பந்தமுமில்லை- பாசமு மில்லை. காலையில் கோப்பி தேவைப் படுகிறதே. நாமே போட்டுக் குடித்தா லென்ன ஆனால் தீமூட்ட தீப்பெட்டி..? அதோ அந்த டப்பாவுக்குப் பக்கத்தில இருக்கே. அப்பாடா
அடுப்புத்திரிகள் எரிய ஆரம்பித்தன. பாத்திரத்தில் தண்ணிரைப் பிடித்து அதனை ஸ்டோவ் மீது வைத்தேன். முன்புறம் போனேன்.
"தங்கச்சி மங்க எங்கேடி இண்டைய (BLJLJLJ if...?”
சே. மங்கையாவது மண்ணாங் கட்டியாவது.
முன் மண்டபத்தில் பேப்பரை வீசியெறிந்து விட்டிருந்தான் பேப்பர் பையன் கீழே கிடந்ததை எடுக்கக் குணிந்தேன்."ஐயோ. வாய்விட்டே கத்தினேன். இடது இடுப்பில் ஒரு பிடி. ஐயையையோ கடுமையான பிடிப்புப்போல இருக்கே.சே.
"டேய் தம்பி முத்த்வா. அந்த பாமைக் கொஞ்சம் எடுத்துட்டு வா. அப்பப்பா என்னவலி"
ஓ அவனும் போய் விட்டானா? ஏன் எனக்கென்ன? கண்ணாடி அலுமாரியில தானே பாம்டப்பா இருக்கு நோவையும் தாங்கிக் கொண்டு அலுமாரியடிக்குப் போனேன். கதவை இழுத்தேன். பூட்டிக் கிடககிறது.
"ஏய் செல்லாச்சி வீட்டுக்குள்ள இருக்கிற அலுமாரியையும் இப்பிடிப் பூட்டி வைக்க வேணுமா?"
அடடே. நான் ஏன் எவருடைய உதவியையும் நாடவேண்டும். நான் சுதந்திர மனிதனாச்சே. இந்த இடுப்பு நோ என்னை என்ன செய்யப் போகுது?
கோப்பி விடாய் நாக்கை வறட்டு கிறது. அடுப்படிக்குப் போனேன். பாத்திரத்துள் தண்ணீர் ஊற்றி வைத்து பத்து நிமிடமாச்சு இன்னும் தண்ணீர் கொதிக்கவில்லையா? என்ன. எடுப்பு இப்பத்தானே கொழுத்திவிட்டுப் போனேன். யார் அடுப்பை அணைத்தது?
இவன் ரவியின் வேலையாகத் தானிருக்கும்.
"டேய் ரவி. அப்பப்பாவோட
விளையாடுற நேரம் இது தானா..?
சே என்ன மனசு எனக்கு? எல்லோருமே வீட்டைவிட்டுப் போன பிறகு அவர்கள் ஒவ்வொருவராகத் தேடிக் கொண்டிருக்கிறேனே! எதுவா னாலும் சரி நான் இனி அமைதியான - ஏகாந்த வாழ்க்கையைத் தேடவேண்டி யதுதான்.
விவரம் அறிந்த நாள் முதலாக காலையில் பல்விளக்கியும் விளக்காமலும் பருகிப்பழகிய கோப்பிக்கு இன்று முதல் ഖിഗ്രിക്രഞ്ഞഖ.
குளித்துவிட்டேன். அதிலும் தடுமாற் றம்தான், சோப்பு டவல் எல்லாவற் றுக்கும் ஒவ்வொருவருடைய பெயரையும் அழைத்துப் பார்த்துவிட்டேன். ஒரு படியாக எட்டேகாலுக்கு வெளியேற ஆயத்தமானேன். செருப்பைத் தேடி னேன். இந்த வீட்டில எந்த ஒரு பொருளும் வைத்த இடத்தில இருக்காது. "ஏய் காயா எங்கடி எண்ட செருப்புவழக்கமாக மண்டபத்த நீதானே கூட்டிப் பெருக்குவே."
காயா இப்போது 30 மைலுக்கப்பால் போயிருப்பாள். நானே தேடிக் கண்டு பிடித்து வீட்டை விட்டு வெளியேறினேன். சுதந்திர புருஷன் என்ற சந்தோஷம் என் இதய மெல்லாம்- உடம்பு பூராவும் நிறைய நடந்து கொண்டிருந்தேன்.
கடைக்குச் சென்று கணக்கேடு களைப் புரட்டினேன். கண் கனத்தது. எழுத்துக்கள் மங்கின. இரவு தூங்க முடியாதமையினால் ஏற்பட்ட தூக்க வெறியாயிருக்கும். அடடே வயிற்றிலும் g(35IT...!
ஓஹோ காலைக் கோப்பியுமில்லை. பலகாரமும் இல்லை. எப்படியும் ஒரு கோப்பி குடித்தால் சரியாகிவிடும். கடைப்பையனை அழைத்து வெளிக்
அடுத்த பக்கம்.
1993

Page 17
அமைதித் தென்றல் அடங்காத் தன்மை கொண்டு அடாவடித்தனம் செய்து கொண்டிருந்த நேரம் அது. வங்காளவிரிகுடா கடலின் கொந்தளிப்பு மட்டும் பெரிதாக ஊரைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. இப்போ அந்தப் பிராந்தியத்தில் மாலை 7 மணியாகி விட்டாலே இரவு 12 மணி போன்ற செயற்பாடு நீண்ட காலங்களாக மின்சார விளக்குகள் எரியாத அந்தப் பிரதேசத்தில் கடல் அலை சப்தத்துடன் இடையிடையே எங்கோ, தூரத்தில் துப்பாக்கி வெடிச் சத்தங்கள்
வெளவால்கள் கூட பறக்கத் தயங்கும் அந்த இரவுக் கோட்டைக்குள் இருவர் மட்டும் கடற்கரைப் பக்கமாக காடாய் வளர்ந்திருந்த அந்தத் தாழம் பற்றைகளுக்கு மறைவில்.
"என்ன சொல்றாங்க.? "இப்போ எல்லாம் என்ட கதையை மதிக்கிறாப் போல இல்ல?
அவனது இதயத்தைப் போல
கொதித்துக் கொண்டிருந்த கடல் அலையைப் பார்த்து பெருமூச்சு விட்ட படியே. ,
"என்னையும் வேற மாதிரியா நெனக்கிறாங்க."
"வேற மாதிரின்னா..? "தங்களோட இனத் துரோகியா விரைவில் பயங்கரவாதி என்று சாட்டுச் சொல்லி இவங்களாகவே சுட்டாலும் ஆச்சரியப்படக்கூடியதல்ல."
எவ்விதமான வார்த்தைகளுமின்றி சிறிது நேரம் அங்கு மெளனம் நிலை கொண்டது. எங்கோ தூரத்தில் ஒரு ஆள்காட்டி குருவியொன்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பவ னைப் போல தனது பலம் அனைத்தை யும் திரட்டிக் காட்டுக் கூச்சல் போட்டுக் கத்திக் கொண்டு மறைந்தது. இருவரது பார்வையிலும் தென்பட்டது தூரத்தில் சென்று கொண்டிருந்த 'கன் போட்'
"எல்லோரும் அப்படியா. "இல்ல வேலை வெட்டி இல்லாம ஊர் சுற்றித் திரிகிற கொஞ்சப் பேரால தான் இப்படி என்னைக் கூட சமூக விரோதியா கதைத்துத் திரிகிறவர்களும் அவர்கள் தான். அவர்களுக்குச் சனமும் கொஞ்சம் பயம்."
இதுலெயெல்லாம் வேறு யாருக் கும் விருப்பமில்ல்தான் என்ன செய்றது வெளியில சொல்ல முடியாத பயம் அதை விட தனக்கேன் வம்பு என்கிற சுயநலம்தான் நெறைய இருக்கு"
"கரீம் நாம எப்படி வாழ்ந்த ஆட்கள். சே! எல்லாத்தையும் கொஞ்ச நாட்களுக்குள்ளேயே மறந்து
இப்படி மனுசத்தன்மையே
"விதி. நாம என்ன செய்யறது? "இல்லை. அப்படி சொல்லி மழுப்பேலாது. எல்லா இடத்திலும் நிலைமை வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது இங்க மட்டும்தான் இப்படி யென்றால் இதுல ஏதோ உள் நோக்கம் இருக்கு"
"ஒரு சிலரது பழி வாங்கிற குணம்தான். அப்படித்தான் நெனைக்க வேண்டியிருக்கு"
"என்னடப்பா இன்னும் பழசுகளை நெனைச்சுக்கொண்டு நடந்துக்கிட்டா இதற்கு முடிவு."
"ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்" கரீம் தொடர்ந்தான்.
"உதயா இப்படி நாங்க சந்திக்கிறது சிலருக்குத் தெரிஞ்சு போச்சு என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை." "Tüugust Gug சாகத்தானே வேண்டும். எப்படியென்றாலும் பழைய சமாதான நிலைமை வரணும். அதற்கு என்னோட உதவியும் இருக்குமென்றால் அத பெருமையா நெனைக்கிறேன்."
"கரீம் நீகிறேட்றா. முந்தி எங்கட ஆட்கள் இந்திய இராணுவத்துடன் திரிஞ்சி உங்க ஆட்களுக்கு செய்த அநியாயங்களையெல்லாம் மறந்து. நீ தாண்டா சமூகத்திற்கு தேவை."
"அந்த நேரத்துல இப்போ நான்
16ம் பக்கத் தொடர்ச்சி. கடையில் ஒரு கோப்பி வாங்கிவரும் படி பணத்தைக் கொடுத்தேன்.
என்ன ஐயா இது 50 சதம் கோப்பி ஒண்டு கடையில அஞ்சு ரூபா?" அஞ்சு ரூபாவா ஒரு கோப்பி? அதென்ன கோப்பியோ எப்படியோ அது ஒன்று இப்போது அவசியம். இந்த பத்துரூபா இருக்கு வாங்கிட்டு தியைக் கொண்டு வா"
கோப்பி வந்தது. шпіїфGg6йт. அரிசி கழுவிய தண்ணி போலிருந்தது. வாயில் வைத்தேன். சே1.
து துப்பினேன். ஏதோ ஒருவகை என்னை வாடை கடையிலுள்ளவர்கள் எல்லோரும் என்னைத் திரும்பி வேடிக்கை பார்த்தார்கள். இருந்தாலும் செல்லாச்சியின் கையால் போடும்
= L-5 FLI79LDIT?
at at 667
ச்ெசிவேண்டி க்கிடக்கிறது.
O GSI u II I i 12- 18
இருக்கிற ஸ்தானத்துல தானே நீ இருந்தே, அதை எப்பவும் மறக்க tDITLGL6ör."
"எல்லா சமூகத்திலும் நச்சுக் கொடி படர்ந்துதான் இருக்கு அத நாம கண்டுக்காம விட்டா பின்னாடி எங்கட கழுத்தையும் சுற்றத்தான் செய்யும். இதுல வேதனை படிச்சவங்களும் மெளனமாக இருப்பதுதான்."
"உதயா இப்போ முந்தி மாதிரி யில்லை. எல்லோருக்கும் இதெல்லாம் பிழையென்று தெரியுது. நாளைக்கு நடக்க இருக்கிற சல்லித் திருவிழாவுக்கு உங்கட ஆட்கள் தைரியமா எங்க வழியால போகலாம். பாதுகாப்பிற்கு நான் உத்தரவாதம்"
"கரீம் உன்னை நான் நம்புறேன். என் வார்த்தையை நம்பித்தான் எங்கட ஆட்கள் உங்கள் வழியால வரத்தயா ராக இருக்காங்க"
"தைரியமா இருங்க இனிமேல் எந்த மோசமான நிலைமைக்கும் இடம்
கொடுக்க மாட்டோம்" கரீமின் கைகளை
எடுத்து அழுத்தமாக தன் முகத்தில்
பதித்து பின்னர் முத்தம் கொடுத்தான்.
★*★
"ஹாஜியார்! உங்க மகன் போக்கு எங்களுக்குப் பிடிக்கல."
"எம்மவன் அல்லாஹ் ரசூலுக்கு மாற்றமாக நடக்கவே மாட்டான். அதனால நமக்கு எப்படியும் நன்மை யைத்தான் செய்வான்."
"நீங்க இப்படி சொல்லக்கூடாது. காபீரோட உறவு எங்களுக்குத் தேவை
“ulumtii 95mTLS iii...? LuJübLuJLI (p6iva NuDIT GAuj55 IT FfuUIT? ஒரு காபீருக்கும் முஸ்லிமுக்குமிடையில் வித்தியாசத்தைக் காட்டுவது தொழுகை தான் என்ற நபி வாக்கு இருக்கு இந்த ஊர்லயும் எத்தனை பேர் தொழுகிறோம்? தம்பிமாரே! சும்மா முஸ்லிமென்று சொல்லிக் கொண்டால் அதற்கு அர்த்தமில்லை.
"மனிதர்களுக்கிடையில் சமாதா னத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் நபியால அறிமுகப் படுத்தப்பட்டதுதான் இஸ்லாம். அதை முழுக்க முழுக்க பின்பற்றி நடப் பவர்கள்தான் உண்மை முஸ்லிம்"
"ஹாஜியார் எங்களுக்கு இப்ப உங்கடபயான் தேவையில்லை. முந்தி அவங்கட கை ஓங்கியிருந்த போது
கோப்பியாவது ம்.ண்ணாவது- எதுவுமே
(6)6.7LIT).
எப்படியோ சமாளித்து 12.30 வரை
நேரத்தைக் கடத்திவிட்டேன். இப்போது
வயிறு கொஞ்சம், தான் 'எங்கும் போகவில்லை- என்னுடன் தான் இருப்பதாக நினைவூட்டியது.
நாற்காலியின் சாயலில் நான் வழமையாக மாட்டி வைக்கும் டிஃபன் பொக்சைத் தேடினேன். கடவுளே! பையை காண வில்லையே. யார் எடுத்திருப்பார்கள். கடையில் என்னோடு எவரும் சேட்டை விட மாட்டார்கள் வயதில் முதியவர் என்ற மரியாதை இன்று எனது உணவுப் பையை எடுத்து ஒளித்து வைக்க எவருக்குத் துணிச்சல்.
அடடே. என்ன மறதி எனக்கு. இன்று தான் நான் சாப்பாட்டுப் பையையே கொண்டு வரவில்லியே. செல்லாச்சி இருந்தா, காலையிலேயே ஒரு சோறும் ஒரு குளம்பும் வச்சி மத்தியானச் சாப்பாட்டை தயார் செய்து
1993
6Τοδί 601 - போட்டானுகள் ர பாருங்க ஹாஜியா இன்னும் எந்தத் முடியாதபடி இருக் பாருங்க. இதைெ சொல்றீங்களா..?
"இல்லப்பா சொல்றேன்."
"நீங்க ஆயிரம் நாங்க ஏத்துக்க மு நாளைக்குத் த பொறுமையென்று வீட்டுக்குள்ள இரு சரியான சந்தர்ப்ப உங்கட மகன் கெடு அத சொல்லிட் இந்த ராத்திரி 1 காம வந்தோம்." "தம்பிமாரே! யோடும் தொ அல்லாஹ் இருக்கி
-தி/இை
இருக்குப்பா நம தாலாவின் உதவி நாம அதுக்கு ஏத்தி கணும்."
“LID LIDIT GBL பொறுமைக்கும் உங்களுக்கும் அவரோட சேர்ர் முன்னுக்கு தொடை நடுங்கு காட்டிக்காம சும் தனக்குள் ெ கொண்ட சுல்தா களுக்கு நல்ல வேண்டுமென ம வேண்டிக் கொன்
"பயம்தான். வளரவிட்டால் இ வாங்க அவங்க பிறகு நாம அழிே ளெல்லாம் இனிய என்ற பயம் தான் கொடிய பாவம் பழியும் நம்ம ச விழுந்திடக்கூடா: ஏன். இப்போ ந இருக்கிற உங்க புக்கும் எதிர்கா வந்திடக்கூடாது போதுமா..? சுே பேச்சில் சற்று
பையில் போட்டுத் J}[T60)ø)ufflei) (34%III" பலகாரமுமில்ல. மத்தியான உணவு தண்ணி தான் வ
உடம்பு கொ கடைக் கணக்குப் விட்டு நாலைரை ქმნm//w ola0/(86.016 წr. GO), ITGBG GBL Gör. gd | உரிய பஸ் த அடைந்தேன். க இந்த வேன் தானே இருக்கும் எவரையுமே க நிற்க முடியாம பலம் முழுவன (ο) τουςύΠόΕθ..." கத்தினேன். அ இல்லை என்ற தான் உள்ளத்தி வீட்டு விசாலா
 
 
 
 
 

LG) LDG) 6) To Lib. ஷ் இஞ்ச வாடா 500T UITU 1514. ாழிலும் பார்க்க 36)IGIT GOD, GOLLILI லாம் மறந்திடச்
Dargofifl
சான்னாலும் சரி யாது எவ்வளவு பொறுமை, பாம்பளை மாதிரி கிறது? இப்போ வந்திருக்கு அத கப் பார்க்கிறான். ப் போகத்தான் னியையும் பார்க்
பொறுமையாளி கையாளியோடும் ன் என்று ஹதீஸ்
SITUALI 6J 6ör
க்கு அல்லாஹ்ஹாத் அவசியம் தேவை. மாதிரியாக நடந்துக்
ாங்க ஹாஜியார்
ஒரு அளவுண்டு. உங்க மகனுககும த ஒரு சிலதுக்கும் ரத்தைரியமில்லை. து. அத வெளியில ா கதை உடுறீங்க" D67760TLDT35 e 9Y CUPUSI ன் ஹாஜியார் இவர் மானைக் கொடுக்க னதால் இறைவனை ாடு,
இத இப்படியே போ அவங்க அழி கை ஓங்கும் போது ாம். இந்த அழிவுக ம் தொடரக் கூடாது மனிதக் கொலை அந்தப் பாவமும் முகத்தின் தலையில என்ற பயம் தான். லா அதுவும் உசாரா உயிருக்கும் உடம் த்துல அழிவுகள் GTGOTIAID LJUULID 55/T60Y ான் ஹாஜியாரோட சூடு பறந்ததினால்
அங்கு மெளனம் நிலவியது. எந்த வார்த்தையை யார் ஆரம்பிப்பது என்று இளைஞர்கள் குழம்பிக் கொண்டிருந் ΦΠ Π Φ0IT.
"அல்லாஹ்வுக்காக நாளைக்கு அவர்களை அவங்கட வழிப்பாட்டுக்குப் போக விடுங்க.
"நாங்களா தொடங்கினோம்? போன கிழமையும் அதால போன பஸ்ஸுக்குள் குண்டு வீசியது யாரு.
"யாருப்பா. யாரு உனக்குத் தெரியாது. உனக்கென்ன அவங்க ளுக்கே அது யாரு என்று தெரியாது. வீடு இழந்து உறவை பிரிஞ்சு, அனாதையா அகதியா கோயிலைச் சுத்தி குடும்பம் நடத்துற அவங்களை ஒரு தடவையாவது நீங்க யாராவது போய்ப் பார்த்தீங்களா..? எவ்வளவு பயத்திற்கு மத்தியில அவங்க வாழ்வு போய்க்கிட்டிருக்கு ஒரு சின்ன சீன வெடிச்சத்தம் கேட்டாலும் எடுத்த சாமான்களையும் அப்படியே போட்டு விட்டு காட்டுக்குள்ள ஓடி ஒழிஞ்சு தங்களைப் பாதுகாத்துக் கொள்ற அந்த சனங்களா குண்டு வீசி பழி வாங்கப் பார்த்தது என்று நீங்க நம்புநீங்க? தம்பிமாரே! நீங்க வளர்ந்தவங்க உங்களால் எவ்வளவோ நல்ல விசயங் களை ஆக்க முடியும். அதைவிட்டு வீணா அழிக்கிற பாதயில போகாதீங்க
ஒரு பெருமூச்சை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஹாஜியார் தொடர்ந்தார்.
"உங்கள எத்தனே பேர் அவங்க ளோட தொழில் பார்த்தவங்க, விவசாயம் செய்தவங்க, படிச்சவங்க, விளையாடியவங்க இருக்கீங்க. அவங்க மனசுகளை ஏன் உங்களால் புரிஞ்சுக்க முடியல்ல? அவங்களுக்குள்ளும் கெட்டவங்க இருக்கத்தான் செய்றாங்க ஆனால், நாம முஸ்லிம். சாந்தி மார்க்கத்தை உலகிற்கு சொல்லிக் கொண்டிருக்கிற இனம், ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துகிற மதத்தைச் சார்ந்தவங்க நன்மைகளை மட்டும் தான் செய்யனும் அப்பதான் எங்கட வாழ்க்கையில அல்லாஹ்ட பரக்கத் கிடைக்கும்."
"ஹாஜியார் நாங்களும் நல்லவர் களாகத்தான் இருக்க விரும்புறோம். ஆனால் அவர்களை நம்ப முடியாமல் இருக்கே?
"அவங்க உங்களை நம்பக் கூடிய வாறு வாழ்ந்து காட்டுங்க அதுலதான் வெற்றி"
அவர்கள் மனதில் ஏதோ ஒரு மாறுதல் தோன்றியிருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலிட சுல்தான்
ஹாஜியார் அதுக்கும் மேலே எதுவும் பேச முயற்சிக்காது Cold GTGOTLDItal, இருந்தார். அவர்களும் மேற் கொண்டு பேச எதுவுமின்றி அமைதியாக அவ் விடத்தை விட்டு அகன்றனர்.
★大大
"உதயன் வந்தாச் சுங்களா..? "இன்னும் வரவில்லை." "பார்ப்போம் எப்படியும் ஒரு நல்ல முடிவோடதான் தம்பி வரும்."
எல்லோர் எதிர்பார்ப்புகளும் உதய குமார் வருகையினையும், அவன் சொல்ல இருக்கும் உறுதியான வார்த்தைகளையும் நம்பியே இருந்தன. "ஐயா! நமக்கு சிக்கல் வரு மென்றால் ஏன் போகனும் ---P"
"அப்படியில்லை. எவ்வளவு காலத்திற்கு நாம இப்படி பிரிஞ்சு தனியா வாழ்றது?"
என்றைக்காவது அவங்களோட நாம் இணைந்தால்தான் நம்மட வயல், தொழிலை சிறப்பா நடாத்த முடியும். அதுக்கு இப்படியான விசயங்களைத் தான் பயன்படுத்திக் கொள்ளவேணும்." "உயிருக்கே ஆபத் தென்றால் ஏன். நாங்க சல்லித் திரு விழாவிற்கு அதால போகாம சுத்தி காட்டுவழியால போனால் என்ன.
கேள்வி கேட்டவரை தலை நிமிர்ந்து சற்றுக் கவனித்த கிருஷ்ணமூர்த்தி ஐயர், "போகலாம் தம்பி அவங்களோட
நாம முன்னர் போல இணைஞ்சு வாழ்வதற்கு இப்படியான சந்தர்ப் பங்களைத்தானே பயன்படுத்தணும் என்று சொல்றன்.
"எனக்கென்றால் púbLalěkams,
"எனக்கிருக்கு எப்பவும் நாம்
பிரிஞ்சிருக்கவே முடியாது. நிச்சயம் இன்று இதற்கொரு நல்ல முடிவை உதயன் கொண்டு வருவான். நீங்கள் நாளைக்குப் பயணம் போவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை தைரியமாகக் கவனியுங்கள். இனிமேல் வரப் போற விடியல்கள் நல்லதாகவே இருக்கட்டும்"
★*★
அண்மையில் கேட்ட டுமீல். டுமீல். என்ற தொடர்ச்சியான துப்பாக்கி வெடிச் சத்தங்கள்தான் ஹாஜியாரின் தூக்கத்தைக் கெடுத்தது. எழுந்தவர் மணியைப் பார்த்தார். மணி 430. சுப்ஹுத் தொழுகைக்கு இன்னும் பத்து நிமிடங்களே இருப்பது கண்டு மீண்டும் உறங்க முயற்சிக்க வில்லை. "Goma) L'an, GoGMTLI GLJITILL LIITIT.
சுப்ஹுத் தொழுகையின் பின்னர் வெளிப்பள்ளிவாசலுக்கு வந்தவர் பார்வையில் தென் பட்டது சிறு கூட்டம் "ஹாஜியார் ராத்திரி யாரோ ரெண்டு பயங்கரவாதிகளாம். சாமான் கள் வாங்க வந்திருக்கணும் வசமா மாட்டிக்கிட்டாங்க"
'யா அல்லாஹ்' என்ற பெரு மூச்சுடன் மெளனமானார். ஜமாத் தொழுகை முடிந்த பின்னர் தொழுகைக் கென வந்தவரொருவர் செய்தியையும் கொண்டு வந்தார்.
"சாமான்கள் வாங்கத்தான். கடற் கரையால வந்திருக்கானுகள் வசமா மாட்டிக்கிட்டதால ஓட முடியல. பக்கத் திலிருந்த தாழம் பற்றைக்குள்ள பதுங்கிட்டானுகளாம். விடுவாங்களா, தாழம் பற்றையை நோக்கிக் குறி வச்சதுல ரெண்டு பேரும் அவுட்டாம்." இதற்கும் மேல் கதைகளை காதில் வாங்கிக் கொள்ள இஷ்டமில்லாதமை யினால், 'திக்று செய்வதற்கென பள்ளிவாசல் உள்ளே சென்றார் சுல்தான் ஹாஜியார்
பொழுது விடிந்து கொண்டி ருந்தது. ஊரே பரபரப்பானது. எங்கும் இனம்புரியாதவொரு பதட்ட நிலைமை, சுல்தான் ஹாஜியார் மகன் கரீமும் சுடப்பட்டவர்களில் ஒருவர் என்ற செய்தி விடியுமுன்னே ஊர்வலம் GI Bg557.
அக்கினிச் சூரியன் தன் ஆவேச ஆயுதங்களைக் கொண்டு அனைத்
தையும் சுட்டெரிக்க ஆரம்பித்தான். அதைப் பொருட்படுத்தாது கடற்கரை யெங்கும் மனிதத் தலைகள்.
கடல் மணற்பரப்பில் இரண்டு உடல்களும் அமைதியடைந்திருந்தன. மெளனமாக அழுது கொண்டிருந்தார் சுல்தான் ஹாஜியார் நடை பெற்றி ருக்கும் சதியின் விளையாட்டுக்கள் அனைத்தையும் அவரால் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருந்தது. அவர் மெளனமாகவே அழுதார். எதிரே தூரத்தில், தலையில் அடித்துக்கொண்டு கந்தையா குடும்பம். அமைதிப் புத்திரர்களாக சமு கத்தில் உதித்தவர்கள்-மண்ணுக்கேற்ற வர்கள் -மணற்பரப்பில் நெருக்கமாக அமைதியாக கிடந்தார்கள் பிரிந்த இனங்கள் மீண்டும் இணைய வேண்டும் என்ற வைராக்கியத்தில் செயற்பட்டவர் களுக்கு கிடைத்த சமூகத்தீர்ப்பு சந்தி சிரித்தது. உண்மையான இனத்தின் பிரதிநிதிகளான அவர்களின் உடல்கள் ஒட்டிய நிலையில் ஒற்றுமையினை உணர்த்திக் கொண்டிருந்தன. வெளிச்ச விளக்குகளுக்கு- என்றும் எண்ணையாக இருக்க வேண்டியவர்கள்இங்கு விளக்கை எறிந்து விட்டு வீட்டைக் கொழுத்த வந்தால்- என்றும் விழிகளில் கண்ணீர் மழை
(யாவும் கற்பனைதான்)
ந்திருப்பாள். இன்று யுமில்லை. காலைப் போதாக்குறைக்கு கிடையாது. பச்சைத் முட்டக்குடித்தேன். சம் கண கணத்தது. 6760672 Lo Garaipa) ணிைக்கே வீடு நோக்கிக் ஸ் பிடித்து தொத்திக் பெல்லாம் ஆடியது. பிலிறங்கி வீட்டை பூட்டப்பட்டிருந்தது. யில் கதவு திறந்து தவைத் தட்டினேன். னாம். தொடர்ந்து ால்கள் தடுமாறினபும் திரட்டி "ஏய் ரயொரு முறைதான் கள் எவரும் வீட்டில் நினைவு அப்போது உறைத்தது. அடுத்த வேலிக்கு மேலால்
எட்டிப்பார்த்தாள். "6TaöTaoToivGooo. அவங்க எல்லாருமே காலையில தானே பண்டாரவளைக்குப் போனாங்க. என்ன மறந்திட்டீங்களா?
அசடு வழிய ஒரு இளிப்பை உதிர்த்து விட்டு சட்டைப் பையிலிருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்தேன். வெறிச் சோடிக்கிடந்தது. ஈசிச் சேரில் சாய்ந்தேன். எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தேனோ தெரியாது. விழித்துப் பார்க்கும் போது எங்கும் ஒரே இருள். "ஏய் மங்கை. இருட்டுப் பட்டுப் போச்சே அந்த லைட்டைப் போடவே தெரியல்லியா?
6T 6U (U560L ULI (FLÜ 35(UDL) இல்லாதமையை உணர்ந்ததும் நிலமையையும் புரிந்து கொண்டேன். அவர்கள் எல்லோரும் இப்போது பண்டாவரளையில் சந்தோஷமாக இருப்பார்கள். நான் மட்டும் இங்கே. மெல்ல எழுந்து 600 GAUL GOL LI போட்டேன். வெளியே ஒளி பெருகியதே
தவிர என் உள்ளத்தில் எந்த ஒளியையுமே காணோம். உடல் வெடுவெடுத்ததுநெருப்பாய்க் கொதித்தது. குடிப்பதற்குக் கூட கொஞ்சம் வெந்நீர் தரயாருமே இல்லை.
பெண் சாதி, பிள்ளை குட்டி, பேரப்பிள்ளைகள் எல்லாருமே இருந்தும் நான் இன்று தனிமையில்.
ஐயையோ, கொடுமையிலும் கொடுமை. பசிக் கொடுமை. ஒருபுறம் தனிமையெனும் கொடுமை தாங்க முடியாத கொடுமை!
அடுத்த நாள் பொழுது விடிந்தது. முதல் நாள் பட்ட துன்ப துயரங்கள் போதும் பல்லை விளக்கி முகம் கழுவியதும் பெட்டியைத் தூக்கினேன். மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் பதுளை செல்லும் வண்டியில் ஏறினேன். அங்கிருந்து பண்டாரவளைக்கு மற்றுமொரு பஸ் பிடித்து ஏறினால், எப்படியும் மலைக்கு முன்னர்.

Page 18
கொள்ளுங்கள்.
60ς), ή ΦρυΙΤΙή.
அதிரடியான ஒரு போட்டி
சுப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் காண விரும்புகிறீர்களா?
தமிழகச் சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:
ஒன்றிலிருந்து இருபது வரையான கூப்பன்களை நிரப்பி பத்திரமாக வைத்துக்
போட்டி முடிவடைந்தவுடன் அனைத்துக் கூப்பன்களையும் எமக்கு அனுப்பி
போட்டி சம்மந்தமான எந்த விடயத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது. போட்டியில் பங்குகொண்டு சரியான விடை எழுதுவோரில் ஒருவர் அதிஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஏனைய ஜம்பது அதிஷ்டசாலிகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிய அளவிலான வண்ணப்படங்கள் வந்து சேரும்.
சுப்பர் ஸ்டார் சந்திப்பு காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர்:-. படத்தின் இயக்குநர் பெயர்:-. Y. ரஜினியின் ஜோடி/ஜோடிகள் யார்:
இப்படம் வெளியான ஆண்டு:-. 动 岚 இலக்க வரிசைப்படி 20 கூப்பன்களையும் நிரப்பி அனுப்புவேர்
மட்டுமே போட்டியில் பங்குகொள்ள முடியும்.
அரசியலுக்கு வருவ || ||೧?
வள்ளிபட வசனங்கள் எழுப்பியுள்ள கேள்வி
கஸ்ட் 7ம் திகதி சென்னையில்
எஜமான்' படத்தின் வெள்ளிவிழா நடைபெற்றது.
அங்கு ரஜனிகாந்த் உரையாற்றினார்.
அரசியல் பற்றிய தனது கருத்துக்களை வள்ளி படத்தின் ஒரு கதாப்பாத்திரம் மூலமாக தான் சொல்லியிருப்பதாக ரஜனி கூறினார்.
அதையடுத்து வள்ளியின் வருகைக்காக அனைவரும் காத்திருந்தார்கள்
ஆகஸ்ட் 20ம் திகதி தமிழகமெங்கும் வள்ளி திரைக்கு வந்தது.
வீரையன் என்னும் பாத்திரத்தில் தோன்றும் ரஜனி அரசியல் பற்றி சில காட்சிகளில் பேசுகிறார்.
இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை காரசாரமாகக் கண்டிக்கிறார். "நாம் என்ன பிச்சைக்காரர்களா? வேலை வெட்டி கேளுங்க. நாமே சேலை வேட்டி வாங்கிக் கொள்ளலாம்."
"இந்த அரசியலமைப்பு உள்ளவரை யார் முதலமைச்சராக வந்தாலும் நிலமை மாறாது. காந்தி போல் ஒருவர் மீண்டும் பிறந்து புரட்சி செய்யனும்"
"கதர் போட்டவன் எல்லாம் காந்தியவாதி. பேசத் தெரிந்தவன் எல்லாம் அரசியல்வாதி"
இவையெல்லாம் ரஜனியே எழுதி அவரே பேசியுள்ள வசனங்கள்.
தமிழக முதல் வர் G).J.F. Gaj Glf) ஜெயலலிதாவின் செல்வாக்கு சரிந்து வருகிறது.
திமுக வின் உள்ளேயும் உட்பூசல்கள் மலிந்து வருகின்றன.
இதுதான் ரஜனி அரசியலுக்கு வருவதற்குப் பொருத்தமான நேரம் என்று அவரது அபிமானிகள் கூறுகிறார்கள்
தரக்குறைவுகள் மீது ரஜனியின் அதிருப்தி தெரிகிறது. அரசியலில் குதிக்கும் ஆர்வம் தெரிய வில்லை.
தற்போதைய அமைப்புக்குள் எவர் வந்தாலும் இதைத்தான் செய்யமுடியும் என்று அவர் கூறுவது தன்னையும்
()
சேர்த்துத்தான் என்றே கருத முடிகிறது.
வள்ளி படத்தில் ரஜனி பேசும்
வசனங்கள் பற்றியும் அது தொடர்பான
அபிப்பிராயங்களையும் தமிழக முக்கிய
பிரமுகர்கள் சிலரிடம் கேட்டோம்.
அவர்கள் சொன்ன கருத்துக்கள் இங்கே சுருக்கமாகத் தரப்படுகின்றன.
பிரபல தயாரிப்பாளர் ஜி. வெங்க டேஸ்வரன் (ஜி.வி) கூறுகிறார்.
"ஆட்சியில் யார் வந்தாலும் பெரிய மாற்றங்களை உருவாக்குவது கஷ்டம்
வைரமுத்து இங்குள்ள சிஸ்டம் அப்படியிருக்கிறது. அதைத்தான் ரஜனி சொல்கிறார். அவர் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது அரசியலுக்கு வந்தால் அவர் புரட்சி யோடுதான் வருவார். இல்லாவிட்டால் வரமாட்டார். இது என் அபிப்பிராயம்." பழம்பெரும் திரைப்பட இயக்குநர் மதி ஒளி சண்முகம் இப்படிக் கூறுகிறார்.
வள்ளி படத்தில் ரஜனி பேசியுள்ள வசனத்தையும், அவரது பாத்திரத்தையும் பார்க்கும் போது இப்போதுள்ள அரசியல் வாதிகள் குறித்தும், அரசியல் நிலமை குறித்தும் சாடியுள்ளார்.
"இனி ஒரு புதிய தலைமுறை ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். வருவேன் என்று நேரடியாகக் கூறாவிட்டாலும் ஒரு புதிய தலைமை தேவை என்று கூறியிருக்கிறார். "சினிமா மூலம் அரசியலுக்கு வந்தவர்கள் பலர் உண்டு. அதே போல ரஜனியும் சினிமா மூலம் தனது கருத்துக்களை சொல்ல ஆரம்பித்துள்ளார்.
"அவர் நினைத்தால் தனது ரசிகர் மன்றங்களை அரசியல் இயக்கமாக மாற்றக் கூடிய சக்தி உண்டு."
ரஜனியின் நண்பரும், கவிஞருமான வைரமுத்து அடிக்கடி ரஜனியைச் சந்தித்து பேசி வருபவர் அவரும் தனது அபிப்பிரா யத்தை வெளியிட்டுள்ளார்.
"வள்ளி பார்த்தேன். எனது அபிப் பிராயம் இதுதான். இந்த அரசியல் அமைப்பு மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. இந்த அரசியல் அமைப்பால் மக்களுக்கு நன்மை செய்யமுடியாது என்பது அவரது
೭, தலைவர்கள் பல
பட்டார்கள். அவ. தரையில் உருட்ட
சிலவற்றில் Afij) 5. GJITGOILIT வேறுசிலவற்றி இனம் காணப்பட்டு
இன்றுவரை கொண்டும் இருக் ჟf]ვის (თ) თეnraუ) முடியாத புதிர்க ஆராயப்பட்டுக் ெ L 26ASIL'I GODLI GÖTGÝ கட்சித் தலைவராக அக்கினோ
1983ஆகஸ்ட் பைன்ஸ் தலைந விமானம் ஒன்றில் வந்திறங்கியவ வேட்டுக்கள் வரே அக்கினோ பி அதேஇடத்தில் கா G) giføJALILILLITGå
அவன்தான் கொலைசெய்தவ
G) g|T6060uIII6rf) கூறப்பட்டாலும் யின் சூத்திரத இருப்பதாக நம்ப Glgtig96A) afl பெற்றபோதும் இ வெளியாகவில்6ை கொலையாளி statDait statue கொல்லப்பட்டதும் என்றே கருதப்ப
சர்வாதிகாரிய ஆட்டிப்படைத்த அக்கினோவை ஒழ சம்பந்தப்பட்டிருப் G) GITGIOSOTILATĪTS, 6.
அக் கினோ மார்க்கோஸ் ஆப் வைத்தது.
LDITÍŤij, (35IT6ň இறக்கப்பட்டார். வுடன் நாட்டைவி 1986இல் அக் திருமதி கெறாே பிலிப்பைன்ஸ் ஜ ♔ബg| കഞ്ഞ குற்றவாளிகளை தீவிரம் காட்டின அக்கினோ ே LD607)GA)IT 6)f)LDII
முழக்கமாக இருக்கிற "இந்த அரசியல் வேண்டும் என்ற தா "அதை நான் தா அவர் கூறவில்லை. யமைக்கக் கூடிய ஒரு என்பது அவரது வே. அது யாராகவும் இருக் தோன்றுகிறது."
தனது பெயை தேவையற்ற சர்ச்சை கூறிவிட்டு தன் கரு தமிழக இளம் ஜெயலலிதாவுக்கு 6 கொண்டுவர தீவிரம பேசப்படுகின்றவர்.
"தமிழகத்தில் தலைவர்களும் குடும்ப நிறுத்துகிறார்கள். அே பரந்த செல்வாக்கும் கட்சிகள் அவர்கை முடியாது எப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதிர்க் கட்சித் தலைவரை HELLJ III?
பத்துவருடமாகியும்
பதுங்கியிருக்கும் மர்மம்
பணியாற்றிய பதினைந்து சில அடிகள் முன்சென்ற இராணுவ வீரர்கள் அக்கினோ அப்படியே தரையில் கைது செய்யப்பட்டனர். குப்புற விழுந்தார்.
ஆயினும் அவர்கள் அவர் நேசித்த தாய்நாட்டு மூலமும் போதிய மண்ணை அவரது குருதி நனைத்தது. விபரங்கள் கிடைக்க அதேநேரத்தில் கால்மன் என்பவன் 6) ვსდგნეau). தரையில் உருண்டான்.
அக்கினோ பயணம் இராணுவத்தினரே அவனைச் செய்த விமானத்தில் g, LL.6öTsr. ங்கில் அரசியல் இருந்த பயணி ஒருவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் DIT GB6, IL "GOLULIITILL' ர்களின் தலைகள் Ilull GT.
G) SIT GODGAD LLUIT Gif), 6i,
set. ல் கொலையாளிகள் த் தேடப்பட்டார்கள்
தேடப்பட்டுக் கிறார்கள். லகள் அவிழ்க்க ளாக இன்றுவரை காண்டிருக்கின்றன. நாட்டின் எதிர்க் இருந்தவர் நினோய்
21ம் திகதி பிலிப் 5ртпөйт шp60flaопоfilesi) வந்திறங்கினார். பரைத் துப்பாக்கி வற்றன. ணமாகச் சரிந்தார். ல்மான் என்பவனும்
.
அக்கினோவைக் ன் என்று கூறப்
அக்கினோ கொலையைச் சித்தரிக்கும் வரைபடம்
கொல்லப்பட்டதாக் அன்று தான் கண்ட காட்சியை கால்மன் எவ்வாறு 6s2L DIT GOI அக்கினோ கொலை விபரித்தார். நிலையத்திற்குள் வர முடிந்தது? ாரிகள் வெளியே அக்கினோவை விமானப் எப்படி விமானம் அருகே செல்ல մL/ււg/. படிக் கட்டில் இறக்கிய முடிந்தது? சாரணைகள் நடை | 7glŽĽIGOL JGöIGň) இராணுவ 9/5949;TTIf) என்பன விடைதெரியாத வினாக் துவரை உண்மைகள் ஒருவரே அவரை நோக்கிச் களாகவே இன்றுவரை இருக் D. சுட்டதாகக் கூறினார். கின்றன.
என்று கூறப்பட்டு அதைத் தொடர்ந்து மேலும் G)JITaija)LILILL FIIGüLD6öl Gossld/T601 ன் இராணுவத்தால் சில விபரங்கள் வெளியாகின. நிலைய பணியாளன் போல நீலநிற
சதியின் ஒரு கட்டம் தைப்பேயிலிருந்து புறப்பட்ட சீருடையில் இருந்தான். கிெறது. சீன விமானம் ஒன்றில் அக்கினோ உள்ளூர் கொம்யுனிஸ்ட் குழுவே ாக பிலிப்பைன்ஸை மணிலாவுக்கு வந்தார். அவனை ஏற்பாடு செய்து கொலை மார்க்கோஸின் கரம் பகல் 105க்கு விமானம் செய்ய அனுப்பிவைத்ததாக த்ெதுக்கட்டிய சதியில் மணிலாவில் தரையிறங்கியது. இராணுவம் குற்றம்சாட்டியது. பதாக மக்கள் பேசிக் 6) flip II 607 நிலையத்தைச் JITGULD6öI கொல்லப்பட்டு சுற்றிலும் இராணுவம் குவிக் விட்டதால் மாபெரும் சதித்திட்டத்தின் f) GÖT மரணம் கப்பட்டிருந்த்து சூத்திரதாரிகள் தப்பிக்கொண்டார்கள். சியை ஆட்டம்கான வெளியார் எவரும் உட்செல்ல பத்து வருடங்கள் உருண்டோடி
அனுமதிக்கப்படவில்லை. 6) "L6GT.
பதவியிலிருந்து அக்கினோவை ஏற்றிச்செல்ல உண்மை இப்போதும் ஒளிந்து மனைவி இமெல்டா படைப்பிரிவின் வாகனம் ஒன்று கொண்டிருக்கிறது. டு வெளியேறினார். ஓடுபாதையருகே 5UTUIT5 1990ம் ஆண்டும் சிலர் கைது னோவின் மனைவி நின்றது. செய்யப்பட்டார்கள். இப்போதும் ஸான் அக்கினோ விமானத்திலிருந்து அக்கினோ அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். னாதிபதியானார். இறங்கி வந்து கொண்டிருந்தார். ஆனால் சதித்திட்டத்தின் சூத்திர வனைக் கொன்ற அருகே இராணுவ அதிகாரி தாரிகள் இப்போதும் வெளியேதான்
கண்டுபிடிப்பதில் கள் சிலரும் வந்தனர். இருக்கிறார்கள்.
அக்கினோ தரையில் கால் பத்துவருடங்களின் பின்னரும்
கால்லப்பட்டபோது வைத்த நேரத்தில் அவரது விசாரணைகள் தொடர்கின்றன. ன நிலையத்தில் இடதுபுறமிருந்து துப்பாக்கி விபரங்கள் வெளிச்சத்திற்கு வருமா
ரவைகள் பறந்து வந்தன. என்பது சந்தேகம்தான்.
இல்லாமல் கருணாநிதியை வெற்றி அமைப்பை மாற்ற பெற்றிருக்க முடியாதோ அப்படித்தான் ம் தெரிகிறது. மக்களால் அறியப்பட்ட ஒருவர் இல்லாமல் செய்வேன் என்று இவர்களை வெல்ல முடியாது. அப்படி ஆனால் மாற்றி மக்களால் அறியப்பட்ட செல்வாக்குள்ளவர் தலைவன் தேவை ரஜனி ஒருவர் மாத்திரமே. கையாக இருக்கிறது. ரஜனி விரும்புகிறாரோ இல்லையோ ாம் என்று எனக்குத் அவர் அரசியலுக்கு வரவேண்டி ஏற்படும். எப்போது அரசியல் பற்றி கருத்துச் சொல்ல வெளியிட்டால் ஆரம்பித்தாரோ அதிலிருந்தே அவர் உருவாகும் என்று அரசியலை நோக்கி தன்னையறியாமல் வந்து தை வெளியிட்டவர் கொண்டிருக்கிறார்" அரசியல் வாதி. வள்ளி படத்தில் ரஜனி பேசியுள்ள ராக ரஜனியைக் வசனங்கள் தமிழக முக்கிய அரசியல்
இருப்பவர் என்று வட்டாரங்களிலும் பேசப்படுகிறது.
தமிழக முதல்வர் வள்ளி படத்தை போதுள்ள இரு விசேசமாகத் தருவித்துப் பார்த்திருக்கிறார்.
பூதிக்கத்தையே முன் கலைஞர் கருணாநிதி படம் வெளியான நேரம் அவர்களுக்கு அன்றே பார்த்துவிட்டதாகக் கூறுகிறார்கள். "இளையராஜா மாதிரி உலகப்புகழ் க்கிறது. சாதாரண இனி வருங்காலம்தான் ரஜனியின் பெற டி. ராஜேந்தர் இசையமைச்சா
எதிர்த்து நிற்க அரசியல் பிரவேசம் பற்றிப் பதில் சொல்ல ஒரு எம்.ஜி.ஆர். வேண்டும். O
og "Gin non i 12-18, 1993
அதுக்கு என்ன பேர் வைப்பார்” "சிம்புனி இசை"

Page 19
Geognun. Gli போட்டிகளில் வெற்றி தோல்வி சகஜம். வெற்றி கொள்ளும் வெறி வீரர்களுக்கு அவசியம்தான். ஆனால் ஒருவரை ஒருவர் அழித்துவிடும் 6TaiotaoII0 இருக்கக்கூடாது.
விளையாட்டில் வீரம் வுெ இரத்த வெறிக் கோரம் வெளி மேலை நாடுகளில் இப்ே மல்யுத்தப் போட்டிகள் நடைெ வழக்கமான மல்யுத்தத்தில் மாறுபட்டவை.
தொலைக்காட்சிகள் மூலம அதனைக் காணமுடிகிறது.
துணி துவைப்பது போல அடித்து வெறித்தனமான ஒரு ர வருகிறார்கள்.
ஜப்பானில் GLIIIlia) LITsai,6it.
மல்யுத்தம் நடைபெறும் முட்கம்பி வேலிகளை அமைத் எதிரியை முட்கம்பி வேலி இரத்தம் சிந்துவதைப் பார்த்து ஆரவாரக் கூச்சல் போடுவார்
இந்த வகை மல்யுத்தத்திற் என்று செல்லமாகப் பெயரும் கு விளையாட்டிலும் வெறித்த வன்முறைக்கு வரவேற்புக் கி
இன்னும்
கங்கைக் கரையில் ஒரு கிராமம்
இருந்தது. ஒரு முனிவர் அங்கு உதார். அங்கிருந்த சிவலிங்கத்தைத் சனம் செய்தார். தங்கள் ஊருக்கு தமுனிவரின் பாதங்களில் அம்மக்கள் புத்து வணங்கினார்கள் "ஸ்வாமி ாகிய தாங்கள், நாங்கள் எல்லா களும் பெற்று வாழவும், விலும் சிறப்புறவும் வழி கூற ாடும்" என்று வேண்டினார்கள்.
தெ இந்த ஈஸ்வரர் இங்கிருக்கும் உங்களுக்கென்ன குறை இருக்க தினமும் 1000 குடம் கங்கை கொணர்ந்து, இந்தச் கத்திற்கு அபிஷேகம் செய்யுங்கள். நாட்கள் செய்தால், அவனுக்கு உதவி கிடைக்கும்" என்றார் ܠ ܘ ܒ .
தொல்லைகளில் அவர் ாதை அனைவரும் மறந்தே கள் ஆனால் ஒருவனுக்கு ,இந்த மொழி ܢ ̄ ܐ . TDLL aeros (LD ܒ ܒ ܒ
து
சொன்னபடியே தினம் 1000 ட நீரைக் கொணர்ந்து அபிஷேகம்
2-8
றயாத பொறுமை
செய்யத் தொடங்கினான். கைகள் சளைப்பதையோ, கால்கள் துவள் வதையோ லட்சியம் செய்யவில்லை. அன்று 90வது நாள் 999 குடம் நீரையும் கொணர்ந்து லிங்கத்தின் மீது பொழிந்தான். அது 1000வது குடம். கங்கையிலிருந்து நீரை முகர்ந்து கொண்டு வந்து விட்டான். சிவலிங்கத்தின் மீது பொழிய குடத்தைத் தூக்கியவன் மனதில் ஏமாற்றமும் கோபமும் எழுந்தன. "இத்தோடு முனிவர் சொன்ன கணக்குத் தீர்க்கிறது. ஆனால் இங்கே லிங்கம் மாத்திரம் தான் இருக்கிறது. எனக்கு இந்திரப் பதவி கிட்ட வில்லை," என்று கோபத்தோடு, நீரோடு குடத்தை அப்படியே சிவலிங்கத்தின் மீது போட்டு டைத்தான்.
அப்போது அந்த லிங்கத்தினின்று சிவபிரான் காட்சி கொடுத்தார். அவன் பயந்து போய் வணங்கினான். "ஏனப்பா, என் தலை மீது ஏன் குடத்தைப் போட்டு உடைத்தாய்? GT Gö7 GBUDGJ DGOT&G), GörGoT (BITLLEDP"
அவன் நடுங்கினான். "முனிவர் சொன்னபடி இந்திரப் பதவி கிடைக்கவில்லையே என்று கோபத்தில் அப்படிச் செய்து விட்டேன். மன்னிக்க வேண்டும்" என்றான்.
"இந்திரப் பதவி எப்போது கிடைக்கும் என்று முனிவர் சொன்னார்?" என்று சிவபிரான் (as "Lt.
"தினம் 1000 குடமாக, 90 நாள் அபிஷேகம் செய்தால் கிடைக்கும் என்று."
"அப்படிச் செய்து முடிந்ததா? "இல்லை. இன்று 90 வது நாள் இந்தக் குடம் தான் கடைசி.
"இந்த ஒரு குடத்தை அபிஷேகம் செய்தால்தான் 1000 என்ற கணக்கு பூர்த்தியாகிறது. அதற்குள் பொறுமை யிழந்து என் தலையில் போட்டுடைத்தாய். இல்லாவிட்டால் இப்போதே உனக்கு இந்திரப் பதவி கிடைத்திருக்கும். நீ பொறுமையிழந்ததன் LAUGOTIT)
இன்னொரு பிறவி எடுத்து ராம தரிசனம் பெறுவாய். அதற்குப் பின் என் அருளால் இந்திரப் பதவி
| ))
ஆன்மீ
பெறுவாய்" என்று மறைந்தார்.
ந்தப் பக்தனே தானிஷா என்ற மன் பரீராமதாசர் வரி பத்ராசலத்தில் ே செலவளித்தபோது வெகுண்டு அவருக்கு விதிக்க, பூரீராமரும், இரவில் தானீஷாவி கொடுத்து, தாங்களே பணத்தைக் கொடு விடுவிக்கச் சொன்ன எப்படியோ, பக்தரான ராமதாசரு கொடுக்காத பூரீராம தரிசனம் கொடுத்தா பதவியும் கிட்டி பொறுமையைக் கை ஒரு பிறவி எடுக்க ே நேராமலே அவனு ந்திரப்பதவி கிடை இந்திரப் பத6 இல்லையோ, பொறு வெற்றியைத் தாம இந்தப் புராண நீதி
அவர்களிடம் ஒரு விபசாரம் செய் தரவேண்டும் என்
இதனைக் ே ஸஹபாக்கள் அம் Gotlib Gotao. நாயகம் (ஸல்) அவ u Lair Old udg வரும்படி அழை அவரிடம், யாரே தாயாருடன் விப நீ விரும்புவாயா?
அதற்கு அவர் gyft Luarost Dmit GouaoT ஒரு போதும் sterör pintit. "-9 மனிதர்களும் தங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிப்படவேண்டும். படக்கூடாது.
து புதுவிதமான ற்று வருகின்றன. இருந்து இவை
க நம் நாட்டிலும்
ளை ஆள் தூக்கி னையை வளர்த்து
ஒருபடி மேலே
இடத்தைச் சுற்றி
விடுகிறார்கள்.
மீது தள்ளிவிட்டு வெற்றிபெற்றவர்
மரணப் போட்டி டியிருக்கிறார்கள் ம் புகுந்துவிட்டது. டக்கிறது.
மரடோனா மறு பரிசீலனை
உலகின் அதி சிறந்த கால்பந்து வீரர் DUGLÍTOTT. போதை மருந்து விவகாரத்தில் சிக்கி தன் பெயரைக் கெடுத்துக்கொண்டவர். "கால்பந்து விளையாட்டுக்கு முழுக்குப் போடப் போகிறேன்" என்று அவர் அறிவித்திருந்தார். விளையாட்டு உலகத்தை விட்டு விலக வேண்டாம் என்று உலகெங்கும் இருந்து பல்லாயிரம் ரசிகர்கள் கோரிக்கை விட்டுள்ளார்களாம். உலகில் உள்ள கால் பந்து விளையாட்டுச் சங்கங்கள் தம்மோடு சேருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றன. அழைப்புக்களையெல்லாம் தனது குடும்பத்தினரோடு இருந்து ஆர அமர அலசிப் பார்க்கப்போகிறாராம் மரடோனா
உதவாக்கரை என்றார்கள் 0 000 J, JTDITUI 60III is, of " | | | |
~ ടൂ,
EU
சோதனையே அல்லாமல் வேறே
கூறிச் சிவபிரான்
ஹைதராபாத்தில் னாகப் பிறந்தான். வசூல் பணத்தில் காவில் கட்டிச் இம்மன்னன் மரணதண்டனை லக்ஷமணரும் ஓர் ம் வந்து காட்சி வரிவசூல் பாக்கிப் ந்து ராமதாசரை Tfts, 67. |வ்வளவு பெரிய குக் கூடத் தரிசனம் தானிஷாவிற்குத் பின் இந்திரப் ஆனால் ப்பிடித்திருந்தால், 1ண்டிய அவசியம் கு உடனடியாக த்திருக்கும்.
கிடைக்கிறதோ BOLDLÝ76őTGOLD SITTfL மாக்கும் என்பது
ள் நாயகம் (ஸல்) பர் வந்து தான் தற்கு அனுமதி கேட்டார்.
ட அங்கிருந்த னிதர்மீது பெரும் ர்கள். நபிகள் ளோ பொறுமை தரை அருகில் தார்கள். பின் ம் ஒருவர் உன் ரம் செய்வதை ன்று கேட்டார்கள். நான் தங்களுக்கு இதனை நான் ரும்பமாட்டேன் DLALUIT? מן (שמו தாய்மார் உடன்
இருக்கிறார்.
_
பானையில சோறு கண்டு தேடி வந்தன பூனைகள்!
கிடந்த நவம்பர் மாதம் உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஆனவர் ரிக்டிக்போவே, உலக சாம்பியன் பட்டத்தை தட்டிக் கொண்டதும் கூரையைப் பிய்த்துக் கொண்டு கோடிகள் கொட்டின. ஒரே இரவில் ரிக்டிக்போவே கோடீஸ்வரனாகிவிட்டார்.
அமெரிக்காவில் நடுத்தர நீக்ரோக்கள் வாழும் பின் தங்கிய பகுதியில் பிறந்து வளர்ந்தவர் ரிக்டிவ்போவே,
அவர் பணக்கஷ்டத்தில் வாடியபோது நெருங்கிய உறவுகள்கூட முகம் திருப்பிக்
கொண்டன. 'உருப்படாதவன்' என்ற பட்டத்தையும் வழங்கின.
அப்படி 'உருப்படாதவன்' என்று அழைக்கப்பட்டவர் உலக சாம்பியன் ஆனதும் அதே உறவுகள் தேடி ஓடிவந்தன.
உலக சாம்பியன் பட்டம் வென்றவுடன் பலர் ஓடிவந்து "மாமன், மச்சான் உறவு கொண்டாடினார்கள் எனக்கு தூக்கிவாரிப் போட்டுவிட்டது. இத்தனைபேர் வந்து உறவு முறை கொண்டாடியது கண்டு ஆடிப் போய்விட்டேன். 20 வருட காலத்தில் இவர்களில் ஒருவரைக் கூட நான் பார்த்ததில்லை என்கிறார் ரிக்டிக்போவே,
ஆனால் ரிக்டிக்போவே ஏமாளியல்ல. "உலகில் கஷ்டப்படுகின்றவர்களுக்கு உதவுவேன். இப்போது புதிதாக தேடிவரும் உறவினர்கள் விடயத்தில் கண்டிப்பாக
இருப்பேன்" என்று சொல்லுகிறார்.
முன்னாள் உலக சாம்பியன் ஹோலிடீல்டை வீழ்த்தியதற்காக ரிக்டிக்போவே பெற்றுக் கொண்ட தொகை 6 மில்லியன் டொலர்
மைக்கல் போக் என்னும் மற்றொரு குத்துச் சண்டை சூரனை சரித்ததில் கிடைத்த
LIGOTLD 7 LÓGi)GVIIIGöT.
இது தவிர பரிசுப் போட்டித் தொகை.
விளையாட்டு
நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்று பணமழையில் நனைகிறார்
fligiGun Gou.
மோதித் தேடிய செல்வம் திருடிச் சேர்த்ததுதான் நிலைக்காது. கஷ்டப்பட்டு
மோதித் தேடியது நிலைக்கும்தானே!
புனித வேதாகமம் கூறும்-சோதனையில் ஆறுதல்
IDனுஷருக்கு நேரிடுகிற
சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராய் உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனை யைத் தாங்கத் தக்கதாக, சோதனை யோடு கூட அதற்குத் தப்பிக் கொள்ளும் படியான போக்கையும் உண்டாக்குவார்.
(கொரிந்தியர் 10:13) தேவன் தாமே சோதிக்கப்பட்டுப் பாடு பட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்.
(எபிரேயர்2:18) சோதனைகளைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கிய பின்பு, கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவ கிரீடத்தைப் பெறுவான்.
சோதிக்கப்படுகிற எவனும் தான்
விபசாரம் செய்வதை விரும்ப மாட்டார்கள் என்ற பின் "உன் மகளுடன் விபசாரம் செய்வதை விரும்புவாயா?" என்றுகேட்டார்கள். "நான் தங்களுக்கு அர்ப்பணமா வேனாக இதனையும் நான் விரும்ப மாட்டேன்' என்றார். "இவ்வாறுதான் மற்ற மனிதர்களும் தங்களுடைய மகளுடன் வேறொருவர் விபசாரம் செய்வதை விரும்பமாட்டார்கள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம் மனிதரிடம் இவ்விதமே சகோதரி, சிறிய தாயார், மாமி ஆகியோரை பற்றியும் கேட்டு விட்டு தங்களுடைய புனிதமான திருக் கரத்தை அம் மனிதரின் நெஞ்சின் மீது வைத்து,
"யா அல்லாஹ் இவருடைய உள்ளத்தைப் பரிசுத்தமாக்கி
வைப்பாயாக இவருடைய குற்றத்தை
udsårsafluunruuntas Gausan Lau Llofruddiv) gitariang umariasowy al. Ob பாதுகாப்பாயாக" என்று துஆச் Garaitugusmiranoir, Loir Job Longs(U54ke,5) aflueTub Gunoiul Galildren
தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பாயாக. தேவன் G) Lumta) ao IT IKI 67 GOTT GÖ சோதிக்கப்படுபவரல்ல. ஒருவரை யும் அவர் சோதிக்கிறவருமல்ல.
அவனவன் தண் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு சோதிக்கப்படுகின்றான். (யாக்கோபு 1:12,1314) இதனாலே நீங்கள் மிகவும் சந்தோசப்படுகிறீர்கள் என்றாலும் துன்பப்பட வேண்டியது அவசிய மானதால், இப்பொழுது கொஞ்ச காலம் பலவிதமான சோதனை களினாலே துக்கப்படுகிறீர்கள்.
அழிந்து போகிற பொன், அக்கினியினாலே சோதிக்கப்படும். அதைப் பார்க்கிலும் அதிக விலையேறப் பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும் போது உங்களுக்குப் புகழ்ச்சியும், கனமும், மகிமையும் உண்டாகக் காணப்படும்
(1 பேதுரு 16,1)
விஷயம் வேறு எதுவும் இருந்ததில்லை. sorator Gaur as57ugimproje Glorrusibosofikzio ஈடுபடுவோருக்கு இது ஒரு பாடமா கவும் அமையட்டும்.
கல்முனை எம்.சி.கலீல்

Page 20