கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.09.19

Page 1
NAMA ANKAS A.
■
ஏழுவயதான கி
S S S S S S S S S
T
 

a 2. 1s)〜25。 5.1 حلقة 16 ملوك ووووهو
A. AW WEDITY s
க்ஸ்ரே
Jls GUI De
of of
| ... .
*

Page 2
களம் வந்தவற்றில் பரிசு வென்ற கவிதையும்
திறம் காட்டிய்வற்றில்
flល៣)
ஏனிந்த துயரமது காலத்தின் கோலமிது
உண்ணவிடுங்கள்
செ. ஆனந்தராஜா கொழும்பு-1. நிகழ் காலம் போர் வெறி பிடித்த இவ்வுலகத்திலே தெருவுக்கு வந்தது நீங்கள் மட்டுமல்ல மனிதர்களாகிய
Tria:1956an, Libia, Ir654 BITCHINGGILIDAE, வி.நக்கீரன் கொழும்பு-15,
நன்றி நன்றிகெட்ட மனிதரைவிட நன்றியுள்ள இவைகள் மேல்
எம்.டி.எம்.சைலாஸ்
ஒன்றுகூட இணக்க ஒப்பந்தம் செய்து
soldustaff இராகலை
அஞ்சும் ஆறும் அஞ்சு மோப்பம் பிடிக்க ஆறு ஏப்பம் விடுகிறது. எம்.ஜி.எம். ஆசாத் கொழும்பு-10,
மேல் உள்ள அ
பதிவு செய்து அனு
CB6n. வறுமைக் காடுக
Ging, Cyriliu தொலைந்துபோல ாேற்றும் பருக்ை |G (36)ΙΙ 6η)Ι
அட கூட இருப் |
இவர்களைத் தவி
அல்லல்படு
ஒரு வாய்ச் சோறா அல்லல்படும் வாயுள் ஒரு பருக்கையாவது அல்லல்படும் வாயி
அன்பின் ஆலமரம் போ அதில் என் வாசகர்கள் FITayldð6Í D-6
எதிர் பார்த்த வண்ணம் இருப் பேன். விடயம் யாதெனில் நான் இம் மாதம் 30ம் திகதி வெளிநாடு செல்ல உள்ளேன். நான் வெளி நாடு சென்றால் தொடர்ந்து தினமுரசு வார மலரைப் படிக்க முடியாத நிலமை ஏற்படும். ஆகவே நான் அங்கிருந்து கொண்டு உங்கள் வார வெளியீட்டை பெற்றுக் கொள்வதற்கு ஒரு வருடத்திற்கான பணம் செலுத்தினால் அனுப்பி
நேசம் சுமக்கும் மடல். ஒன்றரை மாதங்களின் பின்பு நேசம் சுமந்து வரும் எனது மடல்.
கயொத உயர்தரப்பரீட்சை காரணமாக னது ஆக்கங்கள் அனுப்புவதை இடைநிறுத்தி இருந்தேன். இப்போதுபரீட்சை முடிந்தமையால் மீண்டும் அனுப்புகிறேன்.
தினமுரசு யாரும் எவரும் எதிர்பார்த் திருக்காத அளவு பெருந்தொகையானோரின் ஆதரவை பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
தினமுரசால் எனக்கு அனுப்பி வைக்கப் பட்ட கசட் இரு வாரங்களுக்கு முன்பு கிடைக்கப்பெற்றேன். மகிழ்ச்சி பரிசு சிறிது ஆனாலும் திறமைக்கு கிடைத்தது என் கையில் இமையத்தை விட பெரிதாக தெரிகிறது.
அரஜ்சன்-கொழும்பு-14
நான் தினமுரசு வார மலரை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். அதில் அடங்கியுள்ள அத்தனை அம்சங்களும் வாராவாரம் புதுமை யூட்டும் விதத்தில் அமைகின்றன. அதையிட்டு முதற் கண் ஆசிரியருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் மிக முக்கியமான விடயம் ஒன்றைப் பற்றி இச் சிறு மடலை வரைகின்றேன். தயவு செய்து இதற்கு கட்டாயம் உங்களது பதிலை
வைப்பீர்களா என்பதை உடன் அறிவிக்கவும். உங்களால் முடியும் என்றால் நான் வெளிநாடு சென்றவுடன் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன். தினமுரசு அபிமானி என்ற முறையில் மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கின்றேன். தயவு செய்து கீழ் உள்ள முகவரிக்கு முடியும் அல்லது முடியாது என்பதை அறிவிக்கவும்.
எஸ்.எம்.இம்ரான்- முருதலாவ,
உங்கள் ஆர்வம் நன்று அதனால் சிரமம் பாராது விருப்பம் பூர்த்தி செய்வோம் (ஆர்)
அன்பின் தினமுரசு வாரமலரே உன் ஆரம்பம் 55 GÄSTGLIGäT. அளவிலா ஆனந்தம் கொண்டேன். தெளிவுரு அச்சு-அழகிய முகப்பு தெள்ளிய கருத்துக்கள்-தேன்சுவை ஆக்கங்கள். தித்திப்பாய் பருகினோம்- பருகுவோம்.
எனவே தொடர்ந்து உன் சேவை நிலைத்து வாழ எனது வாழ்த்துக்கள்.
யாஸத் பறக்கத்துல்லா, மல்லவப்பிட்டி-குருநாகல்
அன்பின் வாரமலரே! நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் தேனினும் சுவையானவை. பிரதி வெள்ளி தோறும் உன்னைக் கண்டாலே என் மனதிற்கு நிம்மதி மேலும் மேலும் உன் வளர்ச்சிக்கு எனது பாராட்டுக்கள் பல.
வேலு-இருளாயி-பலாங்கொடை
Sama D-dialtid புதுப் பொலி GNU GYTU என் வாழ்த்து 凯
29,0898 தேன் கிண்ண என்பவரால் பாடுகள்" என் என்ற திரை காப்பியடிக்கப்
இனிமேல் களுக்குத் த GLIDGilág, கேட்டுக்கொள்
அந்த புறக்கணிக்கும்
அறிவுக்கு உரg ஆன்மாவுக்கும் ஆனந்தம் கொ ஆன்மீக சிந்த வாழ்க - வளர் வாழ்த்துகிறேன்
ಅಣಿ॰
புத்தம் பு
TAM 950W உன்னை வியா திட ஆசை. நீசு ஆக்கங்களையு ollo. 10%
வாரம் தினமுரசே!
நீ போன வீட்டு வாசல மேனியில் சுமந் வார்த்தைகளின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Bino ፴ay–1ሽ
ட்டை
fois இளவரசன். წესეს
க நட்சத்திரங்களை
பது யார்?
ர யாரை நம்புவது.
குகன்.பி கொழும்பு-டி.
b 9 GirGIIII, Gil வது கிடைக்காதா என ாள ஒரு உள்ளம்
கிடைக்காதா என லா இரு உள்ளம் செல்வன் பொ உதயணன் மட்டக்களப்பு.
அற்புதமான Taun
-முகவரிகவிதைப் போட்டி இல:17 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கொழும்பு-5
s eroes விதிைரு க்குமே e அவற்றை |m', გრეცი |ப்புங்கள். (25993க்கு முன்பு) சிறந்த கவிதை ஒன்றுக்கு பரிசு ரூபா 100/=
மகனே பசி உனக்கு மட்டுமல்ல புவன உயிர்களுக் கெல்ல்ாந்தான்
ഗ
அவனியைப் படைத்தவன் அறிவானா கனிவாய் உயிர்களுக்கன்பு செய்
ரேவதனி-சுந்தரலிங்கம் glo Castratibaba).
பயிற்சி தம்பி
நாளைய கானக வாழ்க்கைக்கு இன்றே தனிமைப் பயிற்சியா?
பாலு- புத்தளம்.
"உண்டியுண்டு என்பசிக்கு உற்ற துணையிரண்டு என் காவலுக்கு பெற்ற அன்னையுமில்லை பேணிவளர்ந்த இயற்கையும் விடியலை அழைக்கிறது."
-அமிர்த-சந்திரபாலன்திருகோணமலை,
முரசே!
ல் நீ வாழ்க போன்ற ஆயிரமாயிரம்
ளைப்பாற னைத் தாலாட்ட 1ள் டின்னைப் பாராட்ட வுடன் என்றும் மலர
J.G. சர்மிளாதேவி-கலஹா
தினமுரசு வாரமலர் ம் பகுதியில் ரகு எழுதப்பட்ட "முரண் ற கவிதை "கோகுலம் ப்படத்தில் இருந்து JLL-5/T(9D.
இப்படிப்பட்ட போலி கள் பத்திரிகையில் GaЈGMILITOLDENT i ேெறன்.
D DI. குவை முரசு இனி
(ஆர்)
ட்டும் உன் பதிப்புக்கள்
டுக்கும்-உன் ன பிரசுரிப்புகள்
சு நீ
மலதா நாவலப்பிட்டி
முரசே
ஆசை சொல்லவா?
ன் வருமுன் அணைத்
மந்து வரும் அனைத்து த்தமிட ஆசை
:: GUQUAIGDIGIT.
ரு முறை மலரும்
வாரம் தான் எங்கள் மலர்ந்தாய் உன் து வரும் அம்சங்களை ால் மட்டிட முடியாது.
Ի :
அட. அல்பம் ரெடி நீங்கள் ரெடியா? உங்களிடம் கமரா இருக்கிறதா? இருந்தால் இப்போதே புறப்படுங்கள். உங்கள் குழலில் கண்ணில் படும் வியப்பான - வித்தியாசமான காட்சிகளை கமராச் சிறைக்குள் மட்க்குங்கள் பத்திரமாய் எமக்கு அனுப்புங்கள், சிறந்தவை பின் அட்டையில் அட. அல்பம் பகுதியில் இடம்பெறும் கலர் படங்களே விரும்பப்படுகின்றன.
முகவரிeles-old தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கிருலப்பனை கொழும்பு -5.
நீ வளம் பெற்று வாழ ஏங்கள் வாழ்த்துக்கள் D E சாந்தி-திவ்வியா அன்புவழிபுரம்
மதுரம். தேன்பாகும் சர்க்கரையும் சுவைத்தால் தான் தித்திக்கும் தேனும் சுவைத்தவுடன் திகட்டுகிறதே திகட்டாத தேன் மதுரமோ தினமுரசு வாழ்நாள் முழுக்க சுவைக்கலாம் போலிருக்கிறது. யார் அந்த ரசிகன். அவரைப் பார்த்து இப்போது நானும் ஒரு ரசிகன் ரசிகனுக்கு முத்தம் தரும்.
கந்தையா விநாயகமூர்த்தி வெதமுள்ள
மை சுவீட் முரசே, வியாழன் அன்று துள்ளி வந்து எங்கள் இதயத்தைக் கொள்ளை கொண்ட மலரே உன் இதயத்தில் தஞ்சம் கொண்ட ஆயிரமாயிரம் நேயர்களில் நாங்களும் இருவர் முரசே உன் சேவை என்றும் எமக்குத் தேவை வாழ்க உன் oಗ್ಗ
ஏ.பரீனா பஸ்லியா-புத்தளம்.
பரிசுமட்டும் போதாது. கவிதைப் போட்டிக்குரிய பரிசை பெற்றுக்கொண்டேன். ஆனால் இலக்கிய ஆர்வலர் எதிர்பார்ப்பது வெறும் பணத்தை
ரெட்டு
வாசகர்)சாலை
மட்டுமல்ல; பாராட்டுதலையும்தான் கூடவே உங்கள் பத்திரிகை சார்ந்த "பாராட்டுமடல் ஐயும் இணைத்திருந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகி யிருக்கும். இனிவரும் முறைக்கு அவ்வாறு செய்யுங்களேன்.
Tsiv. LDT, Srg-gu. உங்கள் கருத்து நன்று கவனத்தில் கொள்ளப்படுகிறது. (ஆர்)
உன் அங்கமென்னும் அதரத்தில் படித்துச் சுவைக்கும் வாசகர்களில் நானும் ஒருத்தி உன் ஒவ்வொரு பக்கமும் தேனாக இனிக்கிறது. ஆனாலும் ஒரு வேண்டுகோள். திருமலை குமார் எழுதியதையே நானும் சொல்கிறேன். சிறிய எழுத்துகளை தவிர்த்து பெரியவர்களின் பார்வைக்கேற்ப E" தினமுரசே!
கோகிலா கேதாரம்-சீனக்குடா.
தினமுரசில் வெளியாகும் அனைத்து அம்சங்களும் வெகு சிறப்பானவை. அதிலும் "கண்ணே மதுமிதா என்னும் இளமைத்தொடர் அடுத்து என்ன நடைபெறப்போகின்றதோ எனும் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்துகின்றது. "ஊரெல்லாம் உன் புகழ்தான். நாளெல்லாம் உன் பெயர் உச்சரிக்கும் நேச உள்ளங்களில் நானும் ஒருத்தியாக இடம்
பெறுகிறேன்."
நிஷானி-நாவலப்பிட்டி
19-25, 1993

Page 3
கிளாலிக் கடல் ஏரியில்
யூ.என்.எச்.சி.ஆ
கடலேரிப் பாதையில் அதனையடுத்து விமானப்படையினர் ஹெலிகொப்டரிலிருந் விடுதலைப் புலிகளால் கடந்தமாதம் கிளாலிக் கடலேரியில் பலத்த கண் பாதையில் தாக்குதல் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் படுகின்றன. பட்டது. 50 கலிபர் ரகத் துப்பாக்கிகளால் காலையிலும் மாலை
பாலஸ்தீன - இஸ்ரேலிய சமாதான முயற்சிகள் பற்றி அமெரிக்க டைம் வெளியிட்டுள்ள கார்டுன்,
G மேகநோய் 'இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்
': 1 அக்டோபரில் மாநாடு
மேகநோய் காரணமாக யாழ்நகரில் இவ்வாண்டு 51 பேர் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த
ung)54sülul06İTGİTGOTİ. மாநாடு எதிர்வரும் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் கடந்த ஆண்டு 102 பேர் கண்டியில் நடைபெறவிருக்கின்றது. மேகநோயால் பாதிக்கப்பட்டனர். சங்கத்தலைவர் ஜனாப்.எம்.வை.ஏ.பாவா தலைமையில்
கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு நடைபெறவிருத்தம் இந்த மாநாட்டுக்கு வெளிவிவகார அமைச்சர் பாதிக்கப்பட்டோர் தொகை அல்-ஹாஜ் ஏ.சி.எஸ். ஹமீத் அவர்களைப் பிரதம அதிதியாக
குறைந்துள்ளது. அழைப்பதென அண்மையில் நடைபெற்ற சங்க மத்திய
சபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாடுமேய்த்தவனையும் விட்டுவைக்காத வேட்டு
5OI DIGOI 5600CUITL1456II யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டிப் பகுதியில் மாடு
கிழக்கில் பாதுகாப்புப் படை மேய்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். வினரால் மேற்கொள்ளப்படும் அப்போது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் தேடுதல் நடவடிக்கைகளில் செய்தனர்.
சாதாரண பொதுமக்கள் எதிர் வேட்டொன்று பதம் பார்த்த நிலையில் பொது மருத்துவ கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்க மனையில் அனுமதிக்கப்ப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று பலரும் கூறுகின்னர் செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவை
தவறான நபர்களை அடையாளம் ாட்டி தமது தனிப்பட்ட விரோதங் ளைத் தீர்த்துக் கொள்ளும் தலை ாட்டிகள் பற்றியும் பொது மக்கள் வெறுப்போடு பேசி வருகின்றனர்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் முல்லை மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இடம் பெயர்ந்த மக்களுக்கு உடை, பாத்திரங்கள், உலர் உணவு விநியோகம் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.
இலவச நடமாடும் வைத்திய சேவை ஒன்றையும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நடத்திவருகிறது.
E G III 19-25, 1993
 
 
 
 
 

ள் மேற்கொள்ளப்
யிலும் தாக்குதல்கள்
நீர் கசிகிறது யார்
(நிந்தவூர் நிருபர்)
தொடர் தாக்குதல்கள்
லும்
芭川 கடலேரிப் நடைபெறுகின்றன.
முன்னேற்
இதேவேளையில் பூநகரிப் பாதைத் திறப்பு விவகாரத்தில் யூ.என்.எச்.சி.ஆரின் முயற்சிகளில் எவ்வித முன்னேற்றமும்
]ില്ക്ക
ஏற்படவில்லை.
நீண்டகால முயற்சிக்குப்பின் யூ.என்.எச்.சி.ஆர். வட்டாரங்கள் மத்தியிலும் சோர்வு தலை காட்டி யிருக்கிறது.
தற்போதைய நிலையில் பூநகரிப் பாதை திறப்பு விவகாரத்திற்கு புலிகள் சம்மதிக்கப் போவதில்லை.
பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் புலிகள் யாழ்ப்பாணத்தில் கூறிவருகின்றனர்.
பிரஞ்சு கடற்படையின் பாரிய யுத்தக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் 4 நாட்கள் தரித்துச் சென்றமை குறித்துப் புலிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினர் புதிய பீரங்கிப் படகு களைக் கொள்வனவு GD) FULL ) போவதாகவும் புலிகள் கூறுகின்றனர்.
எனவே தற்போதைக்கு பூநகரிப் பாதைத் திறப்பு விடயம் சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது.
போக்குவரத்து அவலங்களில் இருந்து யாழ் குடாநாட்டு மக்களுக்கு மீட்சி இப்போதைக்கு இல்லை.
கவனிப்பது?
வேலைகளை மேற்படி நீர்
வழங்கல் வடிகாலமைப்புச் தெரியவருகின்றது. எனினும் இன்றுவரை இந்த நீர் சுத்திரிப்புத்தாங்கியிலுள்ள கசிவுகள் சீர் செய்யப்பட்டு நீர் வீண் விரயமாவது தடுக்கப்படாமையால் இந்த வைத்தியசாலைக்கான நீர் விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாவதாகக் கூறப்படுகின்றது. இதனைச் சீரமைக்க உடன் ஆவன செய்வார்களா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சம்மாந்துறை மாவட்ட வைத்தியசாலையின் நீர்விநியோகத்திட்டத்திற்கென நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிக்கும் நீர் வடி தாங்கி, நீர்க்கசிவு காரணமாக பிரயோசனமற்ற நிலையிலிருப்பதாகக் கவலை தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சு கடந்த 1986ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் இந்த நீர் வடிதாங்கி அமைப்பு
சபைக்கு வழங்கியதாகவும்
சம்பந்தப்பட்டவர்கள்
கடந்த இரண்டு வாரகாலமாக வாழைச்சேனை மின்சார சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மின்சார
சபையினர் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.
1990ஆம் ஆண்டுக்குப்பின் மின்கட்டணத்தைச் செலுத்தாமல் மின்சாரத்தைப் பயன்படுத்தி வந்தவர்களுக்கே இக்கதி நேர்ந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட மின்பாவனையாளர்கள் சில வருடங்களாக முறையாக கட்டணத்தைச் செலுத்தாததால் பல கோடி ரூபா நஷ்டம் மின்சார சபை அடைந்து வருவதாக ஓர் அதிகாரி தெரிவித்தார்.
உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யும் அளவுக்கு வருமானம் போதவில்லை; என்ற அவர் இது நீடிக்கும் பட்சத்தில் சகல பாவனையாளர்களுக்கும் மின்சாரம் வழங்குவது தடைப்பட்டு விடும்' என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.
C வாழைச்சேனை நிருபர்)
Daruraianaturalia luai கருத்துத் தெரிவிக்கையில் 'கடந்த மூன்று வருடங்களாக
மின்சாரப் பட்டியலை நாம் கிரமமாகப் பெறவில்லை என்றும் எமக்குக் கிடைத்த பட்டியல்கள் கூட பிழையான கட்டணத்
தொகையைக் கொண்டிருப்பதாகவும் கூறினர். மேலும், சில வருடங்களாக பல மின் பாவனை யாளர்களுக்கு மின்சாரப் பட்டியல்கள் கிடைக்க வில்லை என்றும் கூறுகின்றனர்.
மின்கட்டண அதிகரிப்பால் மாவட்டத்திலுள்ள மின்பாவனையாளர்கள் சிலர் தங்கள் மீட்டர் பெட்டிகளில் மாற்றங்களை செய்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மின்மானியை பதியவரும் உத்தியோகத்தர்கள் கூட பதிவுகளை சென்று பார்வையிடாமலேயே உத்தேசக் கணக்கை மின்பட்டியலில் சேர்த்துக் கொள்கிறார்கள் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டு வரும் தோட்டப் புறப் பாடசாலைகள்
நிதி இன்றி
(கண்டி
MJassi, fór
YEN அமைச்சுக்கள்!
ருபர்)
மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலைகளின் நிருவாகங்களைக் கவனிக்க இப்பொழுது தனித்தனியாக அமைச்சுக்கள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையில் தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் 450 தமிழ்ப் பாடசாலைகளும் 100 முஸ்லிம் பாடசாலைகளும் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இவற்றுள் தமிழ்ப் பாடசாலைகளில் சுமார் 2500 ஆசிரியர்களுக்கும் முஸ்லிம் பாடசாலைகளில் 1400 ஆசிரியர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம் ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பு கல்விச் சேவைகள் ஆணைக் குழுவிடம் இருந்தாலும் கூட இப்பாடசாலைகளின் ஏனைய தேவைகளை நிவர்த்தி செய்யப் போதிய பணம் இல்லை. அதிகாரத்தை மாத்திரம் கையளித்து நிதியை மாத்திரம் ஒதுக்கீடு செய்யாமல் காரியம் சாதிக்க முடியுமா? அவ்வாறாயின் பாடசாலைகளின் குறைகளை எப்படி நிவர்த்திப்பது என்று எல்லோரும் அங்கலாய்க்கின்றனர். மற்றெல்லாப் பிரதேசங்களை விடவும் தோட்டப்புறப் பாடசாலைகளே பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால் இதன் பொருட்டு போதிய நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியமும் இப்பொழுது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

Page 4
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளில் அதிபர் மாற்றங்கள் இடம் பெறவிருப்பதாக பலமான வதந்திகள் உலாவுகின்றன. இரண்டாந்தவணை இறுதியிலேயே பல அதிபர்கள் உத்தியோக பற்றற்ற முறையில் சக ஆசிரியர்களிடம் பிரியாவிடை பெற்ற சம்பவங்கள் நிறைய இடம் பெற்றன.
இரண்டாந் தவணை விடுமுறை யின் போது சம்பந்தப்பட்ட அதிபர்கள் மாகாண, கோட்ட கல்வி அதிகாரிகளிடம் அடிக்கடி போய் வந்த வண்ணம் இருந்தனர்.
சில அதிபர்கள், மூன்றாந் தவணை ஆரம்பித்து பதினைந்து நாட்களுக்குள் இன்ன கல்லூரிக்கு அதிபராக வந்தே தீருவேன்' என ளுரை செய்த ausdarsdorth ருந்தனர்.
உயர் மட்ட அதிகாரிகள் சிலரும் அதிபர் மாற்றங்கள் நடைபெற உள்ளதை மறுத்துரைக்கவில்லை. முன்றாந்தவணை ஆரம்பித்து
புற்றிசல்களாக புறப்படும்போலி வைத்தியர்கள்
analoft) on
பற்றாக்குறையாக உள்ளனர்.
தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஒரு வைத்திய அதிகாரியும் 3 உதவி வைத்திய அதிகாரிகளும் அங்கு பணியாற்றுகின்றனர்.
மகப்பேறு சத்திர சிகிச்சை உட்பட சகல சாதாரண சத்திர சிகிச்சைகளும் உதவி வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.
பாரிய சத்திர சிகிச்சைகளுக்கு நோயாளர்கள் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களுக்கு செல்லுகின்றனர்.
எக்ஸ்ரே சாதனம், ஈ.சி.ஜி போன்றவையும் அங்கில்லாமல் இருப்பது நோயாளர்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போலி வைத்தியர்கள் சிலர் தனிப்பட்ட ரீதியில் வைத்தியம் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதனால் சில நோயாளிகள் அபாயகரமான நிலைக்கும் உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் மத்தியமாகாண சபைக்கு நுவரெலியா மாவட்டத் திலிருந்து சுயேட்சைக்குழுவின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டவருமான திரு. பெ. சந்திரசேகரன் 0 நாட்களாக சந்தியப்பிரமாணம் எடுக்காமையினால் அவரது பிரதிநிதித்துவம் காலியாகி விடுமோ என்ற சர்ச்சை இப்பொழுது உருவாகியுள்ளது.
ஜேஒளி குண்டு வெடிப்பில் தொடர்பான வரதனுக்குப் புகலிடம் அளித்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் பாதுகாப்பு பிரிவினர் மூலம் அவர் தடுப்புக்காவலில் இருந்துவருகிறார். மத்திய மாகாண சபைத் தேர்தலில் மக்களின் முன்தோன்றாமலேயே அவர் உறுப்பினராகக் கடந்த மே மாதம் தெரிவு செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரையும் அவர் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கு மாகாண சபைக்கு சமுகம் கொடுக்கவில்லை. 1099 திகதியுடன் அவர் சபைக்கு வராமல் 90 நாட்கள் கடந்து விட்டது. அவரது உறுப்புரிமை தொடர்ந்தும் நிலைக்குமா என்பது சந்தேகம் என்றே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த 01093 ல் நடைபெற்ற மாகாண சபைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டனர்.
ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் திரு சந்திரசேகரனை இந்தச் சபையில் வந்து சத்தியப்பிரமாணம் எடுக்க வைக்க வேண்டிய சகல முயற்சிகளையும் இந்தச் சபைதான் மேற்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தி. விஜயவிக்ரமரத்ன கூட்டத்திற்குத் தலைமைதாங்கிய
(தலவாக்கொல்லை நிருபர்)
விட்டது. அதிபர்கள் இன்னமும் பாடசாலைகளில் நுதான் இருக்
வன்னியில் முக்கியத்துவம் வாய்ந்த வைத்தியசாலையான கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தகுதிவாய்ந்த வைத்திய அதிகாரிகள்
D_67676Tir.
மூன்றா ந் பாடசாலை மட்டத் பரீட்சைக்குரிய வேை ஆரம்பத்திலிருந்தே வேண்டும். நிரந்த இல்லாத நிலையில் (ØGTUDJU LGPLULUIMT36 (UPL94||
எனினும் சம்பந்தப்பட்ட தங்கள்
GLIIte). கின்றனர். எனினும் வதந்திகள் பாதிக்கப்படப் முன்னரைவிட பலமாக அடிபடு மாணவர்கள்தான்! கின்றன. முதலாநதவனை
தலவாக்கொல்லை, ராகலை, விளையாட்டுப் ஹைலன்ட்ஸ், பொகவந்தலாவை இரண்டாந்தவணை தமிழ்த்தினப்போட்டி
பன்மூர், லிந்துல, வட்டகொடை சென் கிளயர் தமிழ் வித்தியாலயங்களே இவ்வாறான அதிபர் மாற்றங்களைப் பெற உள்ள பாடசாலைகள் எனக்
என படிப்பதற்கே மாணவர்கள், மூன்ற தான் புத்தகத்தை
கூறப்படுகிறது. தொடங்குகிறார்கள்.
இத்தகைய வதந்திகளால் சம்பந் தப்பட்ட அதிபர்கள் சஞ்சலத்திற் விரும்பத்தக்க ஒ6
குள்ளாகிய நிலையில் உள்ளனர். இருக்கின்ற பாடசாலைகளிலும் எதிர்கால திட்டங்களை நடைமுறைப்
பெற்றோர் கருதுகின் அதிகாரிகள் ச
படுத்து இவர்களாம் எங்கே வதந்திகளுக்கு முற்று 莎 TETTÉGEAG வேண்டும் அல்ல
நடவடிக்கைகளை
என்பதிலும் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் மாற்றத்திற்குள்ளாகப் போகும் பாடசாலையிலும் எதுவும் செய்ய முடியாத நிலையிலும்
வேண்டும் என மலை அக்கறை உள்ளவர் கிறார்கள்.
| 6an'ı Galafi
பற்றுச் சீட்டுப் பு
(கிணிகத்தேனை அம்பகமுவ பிரதேச புத்தகங்கள் ஹட்டன் வீதியில் தியகல கி | မြှုး မှူး) போக்குவர சிதறுண்டு கிடந்தன.
வேலைவிட்டு பகல் வந்த தொழிலாளப் ெ களை எடுத்துக் கொண்
அதே பாதையில் வீரர்கள் இதே புத்தகங் | டுத்து பிரதேச சபை பின்னரே விஷயம் வெ பின் சம்பந்தப்பட் slé156ðal a16ða) afli பிடித்தனர். மஸ்கெலிய
ட்டுப்பாடு!
பிரதேசசபை T பு:ள் விழு கூறுகின்றனர்.
பிரதித் தலைவர் திரு. வி. புத்திர சிகாமணியிடம் கேட்டுக் கொண்டார்.
நாம் இந்த முயற்சியின் மீது பூரண கரிசணை கொண்டுள்ளோம் என்று திரு புத்திரசிகாமணி பதில் அளித்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் இருந்து மேலதிக ஆலோசனையைப் பெறவும் சபை
நிலையிலேதான் இை மக்கள் கூறுகின்றன முக்கியமான புத்தகங் கிடந்தால் எப்படி?
பிரதேச சபையின் மீது
இணங்கியது.
கஷ்டமான கப்பல் பயன் இறங்கு துறை உடனே ே
(மன்னார் நிருபர்) கற்பிட்டியிலிருந்து மன்னாருக்கு still also Golfui Lu Gulfīts, 65nm தாழ்வுபாடு கடற்கரையில் துறை இல்லாமையால் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ள கப்பலில் செல்லும் பயணிகள் கரைபோய்ச் மேலும் இரண்டு படகுகளில் மாற வேண்டியுள்ளது. அ தூக்கித் தூக்கியே சிறு படகுகளுக்கு மாற்றப்படுகின் இதன் காரணமாக Luau) Go) u Gjorg, Göm 95 GAU) செய்வதை தவிர்த்துள்ளனர். அத்துடன் கைதவறினா தான் என்ற நிலைமையும் உள்ளதால் பல ப சொல்லொண்ணாத் துயரங்களை தினமும் அனுட படகுகளுக்காக கட்டணமும் செலுத்த வேண்டும்.
தாழ்வுபாடு இறங்குதுறையில் ஒரு தற்காலிக து அமைத்தல் வேண்டும். இவ்வாறு பல பயணிகள் எ நிருபர் மூலம் தினமுரசு ஊடாக வேண்டுகோள் வி
கல்வி அமைச்சு கவனிக்
(கல்முனை நிருபர்) கொழும்பு மலே வீதியில் இருக்கும் கல்வி அமைச்சு பரீட்சைத்
கடந்த கால வினாப் புத்தகங்கள் விற்பனைக்கு இருக்கின்ற
கர்ப்பிணிகளுக்கு
கதவடைப்பா?
கல்முனைக்குடி அரசினர் மகப் பேற்று மனை இப்பகுதி மக்களின் நலன் கருதி வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஜனாப் ஏர்.ஆர்.மன்சூர் அவர்களின் வேண்டுதலின் பேரில் கடந்த 5.188ல் மறைந்த மாண்புமிகு ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா அவர் களால் திறந்து வைக்கப்பட்டது.
இம்மகப்பேற்று LDGOGOTulai) ரம்பத்தில் கர்ப்பிணிகள் தங்கி ருந்து தனது குழந்தைப் பிரச வத்தை மேற்கொண்டனர்.
ஆனால் இப்போது இந் நிலை மாறி உள்ளது. கர்ப்பிணிகள் இம் மகப் பேற்று மனையில் குழந்தை பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுவ
ിങ്ങെ',
குழந்தை பெற்றெடுக்கக் கூடிய சகல வசதிகளும் இம்மகப் பேற்று மனையில் இருந்தும் ஏன் இந்த நிலை? கர்ப்பிணிகள் கண் துடைக்க யாரும் இல்லையா?
எம்.சி. கலீல், கல்முனை-05
ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சை முதல் வினாக்கள் ஐந்து வருடகாலப் புத்தகமாக விற்பனை ஆகின் வாங்கிப் படிக்கும் மாணவர்கள் எதிர்கால வினா எப்படி ஊகித்துத் தம்மை ஏற்பாடு செய்வதற்கே இது நடைமுறைப்படு ஆனால் தமிழ்ப் பெற்றோருக்கு என்ன ஏமாற்றம் எப்பே தமிழ் மொழி மூலமான கேள்விக் கொத்துக்கள் விற்பை எப்போதும் முடிந்து விட்டது என்ற பதிலே கிடைக்கின்றது
பதிலில் இருந்தும் அறிவித்தல்களில் இருந்தும் அங்கு புத்தகங்கள் தலைகாட்டுவதே இல்லை என்று புலனாகின்ற மாணவர்கள் பயன்பெறக்கூடாது என்றா? தமிழ்ப் பெற்றோர் விச இனியாவது இவ்வாறான புத்தகங்கள் கிடைக்க கல் фlpägшопР கவனிக்கப்படாமல் போன குடியேற்றத் எனவே புதித குடியேற்றங்களுக்கு மின்சாரமும் பெற்று ஆர்வம் கொண்டு மாவட்ட பாராளு னர்கள் பழமைய
குடியேற்றத்தின் Lu IT ni Goo GI GOD u G)
மாத்தளை மாவட்டத்தில் இரத்தோட்டை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட குடியேற்றங்களில் மிகமிகப் பழமைவாய்ந்த குடியேற்றம் மீதெனிய குடியேற்றம். இக்குடி யேற்றத்தில் வாழ்பவர்கள் அனைவரும் முஸ்லிம்களாவர். இங்கு மக்கள் குடியேறி இற்றைக்கு
முப்பத்தேழு ஆண்டுகளுக்கு தினமுரசு வாரமலர் மேலாகியும் , அடிப் படைத் இக்குடியேற்றவா தேவைகளான தண்ணீர், மின்சாரம் போர்வையில் பணி என்பவற்றை இன்றுவரை பெற்றுக் நிற்கின்றேன். கொள்ள முடியாத துர்ப்பாக்கிய ஷரீப்
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GIJ GOD GOROST Luf) aŭ ல் இறுதிப் கள் தவணை elieflá; allul
அதிபர்கள்
ατού ου Π (Βι0 . இறுதியில் அப்பாவி
I (Մ) (ԱբցյILD போட்டிகள்,
இறுதிவரை
Gamt GUITO, GULD நேரமில்லாத ந்தவணையில் ப் புரட்டத்
மாற்றம் என நிலவுவது றல்ல என D GOTñT.
ம்பந்தப்பட்ட புள்ளி வைக்க 5. P L 60 L. மேற்கொள்ள us55, 95 GD697 wai) கள் விரும்பு
நிருபர்) பை பற்றுச்சீட்டு
கினிகத்தேனை ரிகத்தேனைக்கு ந்து பாதையில்
போசனத் துக்கு பண்கள் புத்தகங் டு வீடுவந்தனர். வந்த இராணுவ களைக் கண்டெ ல் ஒப்படைத்த funtsorg. டவர்கள் புத்த |த்து தேடிப் ாவிலிருந்து வந்த கனத்திலிருந்தே ig55ᎱᎢ Ꭿs LDᏪ5Ꮺ56lᎢ நிதானமற்ற வ நிகழ்ந்ததாக "rii. இப்படி களே வீதிகளில் என்று மக்கள் உள்ள ஐயத்தை
தவை!
Яртшптеротий முகம் ஒன்று or.
சேருவதற்கு 6060/6/60U պLD றனர்.
uLuGBOTLD ல் கடலுக்குள் goofascit lugu afló; fleirpsorir.
ᎠᏪᎠᏩᏌDᏪ5ᏓDᎱᎢᎧᏗg5l மது மன்னார் நிக்கின்றனர்.
மா? '
திணைக்களத்தில்
ஏ.எல் 595 ATGOT ன. இவற்றை ருக்கும் என்று தப்படுகின்றது. து போனாலும் க்கு இல்லை.
மிழில் வினாப் ஏன் தமிழ் ப்படுகின்றனர். ILLI GODL Diża EGGT
திட்டம்
உருவாகும் தண்ணீரும், கொடுப்பதில் ள மாத்தளை ன்ற உறுப்பி
மீதெனிய க்கமும் தம் லுத்துமாறு ILIT, DIIgJLD எனற ாய் வேண்டி
ப்னு நுமான் ரக்காமுறை.
குறுக்கெழுத்துப் போட்டி இல-16
13
இடமிருந்து வலம்
1. துப்பறிபவர்களுக்கு இந்தச்
சக்தி அவசியம். 3. இதைப் பலவிதங்களில் அலங்
fģGUTLD. 6. இதைக் கண்டு தலைக்கணம்
கொள்ளக்கூடாது என்பார்கள் 7 கிரிக்கெட்டில் இது போட்ட வர்கள் பற்றிய பட்டியல் ஒன்று முரசில் வெளிவருகிறது. ஆத்திரக்காரனுக்கு இது மட்டு. சாணக்கியமாகச் சிந்திப்ப வர்களை இப்படியும் சொல்வ
ண்டு. ரக்கத்தின் இன்னொரு பெயர் (வலமிருந்து இடமாக இருக்கிறது)
10.
III
13.
1. இதில் மாட்டினால் சிறை
நிச்சயம். 2. இதுவும் ஒரு போட்டிதான்.
YS YLLL00LrLtr S TcL0MLMG S tL00Lt00L c000L TL
GESITGÖRSTLJI 6J 6őT.
4. இது ஒரு சுதேச உற்பத்தி,
(குழம்பியிருக்கிறது)
5 நாட்டில் தலைவிரித்தாடும்
தவறானவற்றில் ஒன்று.
(குழம்பியிருக்கிறது) 8. GTGooldaoui இப்படியும்
Gafnigia III/3,6i.
9. மனிதனுக்கு இருக்க வேண்டிய
வற்றில் ஒன்று. 12. இது ண்டு கொண்டே போனால் நிற்பவருக்கு அலுப்புத்தான்.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 25,993க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள். (அஞ்சலட்டைகளை மாத்திரம் உபயோகிக்கவும்
அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-16 தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
cyfriflunir G07 672 600 600au அதிஷ்டசாலிகள் 500/= பகிர்ந்தளிக்கப்படும்.
எழுதி அனுப்புபவர்களில் தெரிவு செய்யப்பட்டு,
பத்து பரிசுப்பனம் ரூபா
குறுக்கெழுத்துப் போட்டி இல-14க்கான சரியான விடைகள்
' g | fa ” le | air
JJIIET °剑 J D
வி 6) T. ங் கு
ப கொ டு
மு 1 ம் த்
J "தி ரு
1. எஸ். சாந்தமலர்
கண்டி. ஆர். ஜெயராஜ் LI GOOT LITUT 6 u 600 6T. 3. எஸ்.எச்.எம். ஜிப்ரி
கொழும்பு-11. 4. வீ. ரட்ணகுமார்
கண்டி 5. கே. சஞ்சிதா குருநாகல், இந்த அதிஷ்டசாலிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
மூதூரின் குறை!
மூதூர் கடலால் குழப்பட்ட ஒரு தீவாகக் காணப்படுகின்றது. வெளியூர் செல்வதானால் கடலைக் கடந்தே செல்ல வேண்டும். இதனால் நல்லதோ கெட்டதோ நடந்தால் வெளியூர்களிலுள்ள தங்களது உறவினர்களுக்கு உடன் அறிவிக்க முடியாது தொலைபேசி வசதியின்றி மூதூர் மக்கள் கஷ்டப்படுகின்றனர். எனவே இக்குறைபாட்டினைத் தீர்த்து, வேண்டிய தொலைபேசி வசதிகளைச் செய்ய, உயர் அதிகாரிகள் முன் வருவார்களா என்பது சந்தேகத்துக்குரியதாகும். எனவே இந்தக் குறை என்றைக்குத்தான் தீருமோ?
எம்.எஸ்.எம். ஸியாத்
மூதூர்-2
ரெட்டு
குறுக்கெழுத்துப் போட்டி இல14இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
6. மு. நவராஜ் கொழும்பு-5.
7. எம்.ஐ. றிஷ்வின் LDITς) / 60TGύου.
8. செல்வி ஜெனோ சதீஸ்குமார்
திருமலை.
9. திருமதி எஸ். பெளஸ்
கம்பஹா,
10. திருமதி பூமா பாயிஸ்
Gynt Gl.
பரிசுப்பணம் ரூபா 500/=
பாதிக்கும் சூழலை IIII, D0Ibl56
அக்கரைப்பற்றின் மிக முக்கிய மான பாதைகளில் ஒன்றுதான் பிஸ்கால் வீதி. இவ்விதி தான் மூன்று பாடசாலைகளையும், ஒரு பள்ளிவாசலையும் இணைத்திருக் கின்றது. இப்பாதை பல காலமாக கோடைகாலத்தில் புழுதியும், மாரி காலத்தில் நீர் தேங்கி நிற்கும் ஒரு தொட்டியாகவும் இருந்து வருகின்றது. தனால் வெள்ளை உடை அணிந்து செல்லும் மாணவர்களின் நிலையை இங்குள்ள பொது நலவாதிகள் இன்னும் ஏனோ பாராமுகமாக இருக்கின்றார் களோ சுற்றாடலைப் பாதிக்கும் இப்பாதையை எப்போது தான் சீரமைக்கப் போகின்றார்களோ
எச்.எம்.சலாகுதின் அக்கரைப்பற்று-04.
Is)11i 19ー25、1993

Page 5
LLSSMSS
சிஸ் ட்டுப் படைத கலைக்கப்பட்டு விட்டது.
புலிகள் குண்டு வைத்தும் கூட கட்டிடங்கள் தகர்ந்தனவே தவிர கூட்டுப் படைத் தலைமை தொடர்ந்து இயங்கியது. இப்போது அரசாங்கம் அதனைக் கலைத்து விட்டது. கூட்டுப்படை தலைமையகப் பொறுப்பதிகாரி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகியிருக்கிறார்.
நாடுகளுக்கிடையிலான யுத்தங்களில் தான் கூட்டுப்படை தலைமைத்துவம் உருவாக்கப்படுவதுண்டு.
உள்நாட்டுப் போர்களில் கூட்டுப் படைத் தலைமைத்துவம் பொதுவாக
ക്രഞ ഒ് ഞID
கொண்டோ இருக்கிறது? புலிகள்
இன்னும் ஏன் அழிக்கப்படவில்லை என்று
கேள்விகள் தொடுக்கப்படுகின்றன,
அரசாங்கத்திற்குச் சொந்தமான
ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுகூட இராணுவ உயரதிகாரிகள் 芭1 56ösTL6öTLib செய்திருந்தது.
வடக்கு-கிழக்கில் நடைபெறும் போரும், அதன் கொடுரமான விளைவு களும் பற்றியெல்லாம் அந்தப் பத்திரிகைகள் கவலைப்படவில்லை,
விமானத்தாக்குதல்கள் ஏற்படுத்தி வரும் இழப்புக்கள் குறித்தும் அவை அலட்டிக்கொள்வதில்லை,
எப்படியோ வெற்றி பெற்றால்
பேசியிருந்தார்.
இணைந்திருக்க உறுதியாக கூறக்கூட ஆனால் ஆங்கி பத்திரிகைகள் சில, என்ற தொனியில் எ ஒரு பத்திரிகை அபிப்பிராயம் கேட்டு தமது கருத்து அபிப்பிராயங்க6ை வடக்கு-கிழக்கு பிரி, என்று ஒற்றைக் கா தமிழ்க் கட்சிகளி கோரப்பட்டன.
தமிழ்க் கட்சிகள்
ராணுவ உத்தி
உருவாக்கப்படுவதில்லை.
கூட்டுப்படை தலைமைத்துவம் தொடர்பாக பாதுகாப்புப்படை அதிகாரி கள் மட்டத்தில் முரண்பட்ட கருத்துக்கள்
SITGROOTLILILLGOT.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா காலத்தில் கூட்டுப்படை தலைமையகத்தின் சில அதிகாரங்களை குறைத்துவிட முயற்சிகள் நடந்தன.
படைத்தளபதிகள் தமது படைகளின் நடவடிக்கைகளை தாமே திட்டமிட்டு செயல்படுத்துவது பயன்கொடுக்கும் என்று சொல்லப்பட்டது.
எனினும் அவ்வாறான நடவடிக்கை களிலும் பாரிய வெற்றிகள் ஏற்படவில்லை, எனவே மீண்டும் கூட்டுப்படைத் தலைமையகமே அதிகாரம் கொண்டதாக இருந்தது.
இப்போது கூட்டுப்படைத் தலைமையகம் கலைக்கப்பட்டு விட்டதால் படைத்தளபதிகள் சுதந்திரமாக செயல்பட தூண்டப்பட்டுள்ளார்கள்.
புலிகளின் சமீபத்திய தாக்குதல்கள் பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
பெருந்தொகைப் பெறுமதியான ஆயுதங்களை இராணுவத்தினரே புலிகளுக்கு கொடுத்துவிட்டனர். "ஆயுதமும், உணவும் கொடுத்து புலிகளைப் பலப்படுத்தி நியாயமான றையில் போர் நடத்தும் புதிய உத்தியை லங்கையின் பாதுகாப்புப் படையினர் கடைப்பிடித்து வருகின்றனர். இவ்வாறு நகைச்சுவையாக விமர்சகர்கள் சிலர்
D G
புலிகளை உருவாக் கின. இப்போது இராணுவத்தினர் பலமேற்றுகிறார்கள். ஆக 1ܘܗܘܝܬ݁ܽܘܐ. புலிகளை ஆதரிப்பதாக தமிழர்களை குறை கூறிப் பயனில்லை.
"முன்னர் வருடத்திற்கு ஒரு தடவைதான் இராணுவத்தினர் புலிகளுக்கு ஆயுதம் கொடுப்பதுண்டு. இப்போது வாரத்திற்கொரு தடவை கொடுப்பது வழக்கமாகி வருகிறது" என்கிறார் ஒரு
அரசியல் அவதானி
பருத்தித்துறைக் கடலில் படகையும்
ஆயுதங்களையும் கடற்படையினர் பறிகொடுத்தனர்.
கடற்படைப்படகை புலிகளின்
படகுகள் அருகில் வந்து நெருங்கும்வரை கடற் படையினர் ஏன் கவனிக்கவில்லை என்பது இதுவரை கண்டறியப்படாத மர்மமாக இருக்கிறது.
கோளாறு எங்கோ இருக்கக்கூடிய தாக, படகைப் பறிகொடுத்த ஆத்திரத்தில் யாழ் நகர் மீது விமானங்கள் கோபம் காட்டி ஓய்ந்தன.
கிளாலிப் பாதையிலும் குண்டு மழை பொழிந்தது.
எய்தவன் தப்பித்துக் கொள்வதும், எட்டிப்பார்ப்பவன் தலை உருள் வதும்தான் நடந்து கொண்டிருக்கிறது.
இதே நேரத்தில் சிங்கள-ஆங்கிலப் பத்திரிகைகள் சில போரின் வேகம்
போதாது என்று எழுதிக்கொண்டி ருக்கின்றன.
பாதுகாப்புப்படை உயரதிகாரிகள்
மீதும் கிண்டல் சொல்லி கண்டிக்கின்றன. இராணுவம் என்ன பூப்பறித்துக்
ரீதியில்
போதும் என்ற கொண்டிருக்கிறார்கள்.
இராணுவ பலத்தால் மட்டுமே வடக்கு கிழக்கு யுத்தத்திற்கு முடிவு காண முடியும் என்று தவறான கண்ணோட் டத்தை அவர்கள் கொண்டிருக்கின்றனர். இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகள் விடயத்தில் குறுகிய அபிப்பிரா யங்களையே அவை வெளியிடுகின்றன. வடக்கு-கிழக்கைப் பிரிக்கவேண்டும் ஆனால் நாடு பிரியக்கூடாது என்று பத்தி பத்தியாக எழுதுகிறார்கள்
நாட்டைப் பிரிக்கக்கூடாது.
எழுதிக்
தமிழ்
பேசும் மக்களைப் பிரிக்க வேண்டும் என்று சொன்னால் அதை எப்படி நேர்மையான தேசபக்தி என்று சொல்ல முடியும்?
பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் என்று புலிகளைக் கூறிக்கொண்டு வடக்கு-கிழக்கைப் பிரிப்பதில் தீவிரம் காட்டுவோரை எப்படி அழைப்பது?
சிறுபான்மை இனம் ஒன்று சேர்வதும் வலுவான தளத்தில் காலூன்றி நிற்பதும் பெரும்பான்மை இனத்தை அழிப்பதற்காக என்று நினைத்துக் கொள்கிறார்கள்
தம்மை அழிவில் இருந்து காத்துக் கொள்ளும் நம்பிக்கையை தமிழ் பேசும் L0ő, 367 பெறும்போதும் தேசிய நீரோட்டத்தில் நம்பிக்கையோடு வந்து கலப்பார்கள் என்பதை விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
வடக்கு-கிழக்கு இணைந்திருப்பது நாடு பிரிந்து போவதற்கு சமம் என்கிறார்கள்.
வடக்கு-கிழக்கு பிரிக்கப்படுமானால் நாடு எப்போதும் ஒற்றுமையாக இருக்காது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதாகத் தெரியவில்லை.
தமிழ் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்ந்திருக்க வேண்டும் என்று ஒரே குரலில் சொல்லுகின்றன.
தமிழ் கட்சிகள் தனியே அவ்வாறு அபிப்பிராயம் சொல்லியிருந்தால் முஸ்லிம் கட்சிகள் அப்படிச் சொல்லவில்லையே என்று கூறியிருப்பார்கள்
தமிழ்-முஸ்லிம் கட்சிகள் தமக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று மத்தியஸ்தர் நிலையில் இருந்து பதில் சொல்லப்பட்டிருக்கும்.
இப்போது தமிழ்-முஸ்லிம் கட்சிகள் ஒரே குரலில் சில கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கியிருப்பதால்
பந்தை அடித்துவிட இடம் இல்லாமல்
போய்விட்டது.
இடைக்கால நிர்வாக விடயத்தில்
கூட புலிகள் தவிர்ந்த ୭୮ ଗ0ଗot III
தமிழ்-முஸ்லிம் கட்சிகள் ஒரே குரலில் பேசியமை மேலும் ஆச்சரியம்.
அதனால் சாக்குப் போக்குகள் சொல்வதை விட்டு விட்டு இனப் பிரச்சனையே இல்லை என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு விட்டனர்.
முன்னர் ஒரு முறை சர்வகட்சி மாநாட்டில் வடக்கு கிழக்கு இணைப்புக்கு தான் எதிர்ப்பல்ல என்ற தொனியில் முன்னாள் ஜனாதிபதி LGBTLD5tar
பிரச்சனைக
கூடாது என்று கூறு சூழ்ச்சி இருக்கிறது எச்சரிக்கையாக என்பது போல உருவாக்கினார்கள்.
இன்றுவரை இணைந்துதான் இ சிங்கள மக்களின் ஆபத்தும் ஏற்பட்டு மாறாக இனை கூட தமது அரசிய நிறைவேற்ற தமிழ் இழப்புக்களை சந்த
பெறுமதியான கொடுத்துள்ளார்கள்
எனவே தம படுமானால் எதிர்க தமிழ் பேசும் மக்கள் இருக்கிறது.
இந்த விடயத் சிலர் அச்சம் ஊட்டு இருக்கிறதோ தொ
தேவையற்ற பிரச்சனைகளைத் கண்ணோட்டங்களு வரை இராணுவ யுத்தத்தை முடி (UDLG) UITgl.
விரைவில் வேண்டும் என்ற தனமான இராணு முடுக்கி விடப்படு தமிழ் மக்களின் நப் உருவாக்கும்.
தமிழ் பேசும் அபிலாசைகளை ஏற்றுக் கொள் தீவொன்றினைக்
புலிகள் பேச நாம் என்ன செய்வ கேட்டு வருகிறது.
ஏற்கனவே பேசிக்கொண்டிரு கட்சிகள் கூறுவன
9 goala III?
புலிகளைத் அமைப்புக்கள் 2 வந்து விட்டதாக முதல் இந்நாள் கூறுகிறார்கள்.
ஆனால் ஜ6 வந்துள்ளதாக அமைப்புக்களுடன் காண்பதில் ஏன் என்றுதான் தெரி
தமிழ் பேசும் கொள்ளக்கூடிய முன்வைத்து அ படுத்தும் அரசி இராணுவ நடவடி படுமானால் இது யுத்தமல்ல அர்த்தமிருக்கும்.
போரை தய விரும்பவில்லை.
ஆனால், டே என்ன வழி எ
GJ IGS II u II I i I 19-25, 1993
 
 
 

ாம் என்று அவர்
മിങ്വേ, ), flië/36ITU 6Τουρυ Πίο (βι Πόθη தித் தள்ளிவிட்டன. fining 6l црђJelfi to வெளியிட்டிருந்தது. க்கு சாதகமான வெளியிட்டு தேயாக வேண்டும் பில் நின்றது. ம் அபிப்பிராயங்கள்
யாவும் பிரிக்கக்
= எக்ஸ்ரே=
(Ti
நிலைமைகளை குறுகிய அரசியல் கண்னோட்டங்கள் ஏற்படுத்தி விடுகின்றன.
படையினருக்கு மேலும் புதிய ஆயுதத் தளபாடங்கள் வாங்கப்படும் என்று தெரிகிறது.
கடற்படையினருக்கும் புதிய போர்
திற்குள் பலத்தை அதிகரிக்கச் செய்யலாம். னால் அரசியல் பிரச்சனைகளைத் ர்க்க உதவாது
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள ஜெனரல் ஹமில்டன் வனசிங்க நீண்டகால அனுபவ முதிர்ச்சியுள்ளவர்
திகள் மாறலாம்
ள் தீருமே
வதால் இதில் ஏதோ | சிங்கள மக்கள் இருக்க வேண்டும் ஒரு தோற்றத்தை
வடக்கு-கிழக்கு நக்கிறது. அதனால் உரிமைகளுக்கு எந்த ഖി ഖിബ്, எந்திருக்கும் போது ல் அபிலாசைகளை BLJJD Dasei Li Tifu. நித்துள்ளார்கள்.
O760GJ.SOEIJ. 竹, து பலம் பிரிக்கப் லம் என்னாகும் என்று
அஞ்சுவதில் நியாயம்
தில் சிங்கள மக்களை வதில் என்ன நியாயம் LIGdfaiJGOGU.
சந்தேகங்களும், தீர்ப்பதில் குறுகிய ம் இல்லாதொழியும் பலத்தால் மட்டுமே புக்கு கொண்டுவர
புத்தத்தை முடிக்க தீவிரத்தில் முரட்டுத் வ நடவடிக்கைகள் ானால் அது மேலும் பிக்கையினங்களையே
மக்களின் அரசியல் வனத்தில் கொண்டு ITLTLIL di; in I III காணவேண்டும்.
ருகிறார்கள் இல்லை. து? என்று அரசாங்கம்
அரசாங் கத்தோடு கும் தமிழ், முஸ்லிம் தயாவது கேட்கலாம்
விர ஏனைய தமிழ் னநாயகப் பாதைக்கு மன்னாள் ஜனாதிபதி
ஜனாதிபதி வரை
நாயகப் பாதைக்கு ம் சுட்டிக்காட்டும் பேசி ஒரு தீர்வைக் தாமதிக்கிறார்கள் ിറ്റബ
D53,67 ஏற்றுக் தீர்வொன்றை னை நடைமுறைப் ல் நோக்கத்துக்காக கை முன்னெடுக்கப் மிழர்களுக்கு எதிரான šI) கூறுவதில்
பேசும் மக்கள்
ரைத் தவிர வேறு று கேட்கக்கூடிய
படகுகள் வந்து சேரும்.
மேலும் விமானங்கள் தருவிக்கப் LILGITLD.
ஆயினும் நீர் உள்ளவரை மீன்கள் வாழத்தான் செய்யும்.
கடல்பகுதியை வேண்டுமானால் மனித நடமாட்டம் இல்லாத பகுதியாகப் பிரகடனம் செய்யலாம்.
தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளை என்ன செய்வது?
அரசியல் தீர்வு ஒன்றின் மூலம் இனப்பிரச்சனை என்ற அரக்கனின் ரத்தி முடிவு கட்டுவதே ஒரே 0) ||
அதனைத்தான் செய்ய வேண்டும். இராணுவ உத்திகளில் மாற்றங்களும், அதிகாரிகளை மாற்றுவதும் இராணுவத்
T 2
கடினமான போக்குகளை விரும் பாதவர். அதனால் சிங்கள- ஆங்கிலப் பத்திரிகைகள் சிலவற்றால் கண்டிக்கவும் LILL-GA III.
எனவே இராணுவ பலத்தால் எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டு வரலாம் என்ற துடிப்போடு பேரழிவுக்கு தூபமிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாது என்று நம்புவோமாக
எனினும் பிரச்சனைகளின் தீர்வு என்பது படையினரின் அல்லது படை உயரதிகாரிகளின் கைகளில் இல்லை.
அரசாங்க உத்தரவுகள் அவர்களால் நிறைவேற்றப்படுகின்றன.
அரசாங்கமும், அரசியல் சக்திகளும் பரந்தமனப்போக்கை வெளிப்படுத்துவதே இன்றைய தேவையாகும்.
அதிரடி அய்யாத்துரை

Page 6
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஸ்ரேல் என்ற பெயரையே உலகப் படத்திலிருந்து அழித்துவிடுவேன்"
அன்று அப்படித்தான் சபதம் செய்தார் எகிப்தின் அன்றைய அதிபர் அன்வர் சதாத் சபதத்தைத் தொடர்ந்துமுண்டது பெரும் போர்.
1967ல் ஆறு நாட்கள் நடந்தது அந்த அகோரப் .ே
ஜோர்டான் மற்றும் சிரியா படைகள் கூட்டாகக் களத்தில் குதித்தன. இஸ்ரேலை வீழ்த்த போர் தொடுத்தன.
ஆனால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு அபயக்கரம் நீட்டியது. ஆயுதம் வழங்கியது. ஆலோசனை கொடுத்தது.
மத்திய கிழக்கில் இஸ்ரேலை வைத்து அமெரிக்கா விளையாட நினைத்தது. தனது நாட்டின் நலனுக்கான விளையாட்டு அது
அமெரிக்கா உதவியோடு இஸ்ரேல் ஆறுநாள் போரில் வெற்றிபெற்றது.
கோலன் குன்றுகள், சினாய், காஸா, மேற்குக்கரை, கிழக்கு ஜெரூசலம் ஆகிய பிரதேசங்களையும் இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது.
ஆக்கிரமித்த பகுதிகளை மீண்டும் அரபுமக்களிடம் கொடுக்கும்படி ஐநா சபை பணித்தது. ஆனால் இஸ்ரேல் அலட்சியம் செய்து மறுத்தது.
விளைவு, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேலிய யூத இன மக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
1948ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி இஸ்ரேல் சுற்றிலும் உள்ள அரபு நாடுகளுக்கு சவாலாக மாறியது.
கொண்டவர்கள்
மத்திய தரைக்கடல் ஒரு புறமும் எகிப்து மறுபுறமும், ஜோர்தான், சிரியா ஏனைய புறங்களிலும் சூழ இருக்க இஸ்ரேல் என்ற குட்டி நாடு கொட்டமடித்துக் கொண்டிருந்தது. இஸ்ரேல் உருவானதையே, உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடு இருப் பதையோ எந்தவொரு அரபுவும், எந்தவொரு இஸ்லாமியரும் விரும்பவில்லை.
யூத இன இஸ்ரேலியர்களுக்கும், அரபு இனத்தவர்களுக்கும் ஏற்பட்ட பகைமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அது ஜென்மப்பகை
வரலாறு அறிந்த காலம் தொட்டே வளர்ந்து வரும் பகைமை அது
இயேசு கிறிஸ்து நாதரும் பிறப்பால் ஒரு யூதர்தான்.
பத்துக் கட்டளைகளை பிரகடனப்படுத்திய மோசேயும் யூத இனத்தவர்தான்.
இன்று இஸ்ரேல் உள்ள பிரதேசத்துடன் அண்டிய பகுதி அன்று கானான் என்று அழைக்கப்பட்டது. அங்குதான் யூதர்கள் வாழ்ந்து வந்தனர்.
உலக நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்த ரோமர்கள் யூதர்களின் நாட்டை ஆக்கிரமித்தனர்.
எகிப்திய மன்னர்களும் யூதர்களை அடிமைப்படுத்தினார்கள் சிறையிலிட்டார்கள் எகிப்தில் அடிமைப்பட்டுக்கிடந்த யூதர்களை கானான் தேசத்துக்கு அழைத்து மீளக் குடியேற்றியவர் மோசே என்று விவிலிய நூல்கள் கூறுகின்றன.
குடியேறிய கானான் தேசத்திலும் யூதர் களுக்கு தொல்லைகள் தொடர்ந்தன.
ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு தஞ்சம்
தேடி ஓடினார்கள் யூதர்கள்
ஜேர்மனி, போலந்து பிரான்ஸ் போன்ற
கடினம்
நாடுகளில் குடியேறிய யூதர் பலத்தைக் காட்டினார்கள்
விஞ்ஞானிகளாகவும், பல துறைகளில் நிபுணர்கள அமெரிக்காவையும் வி அங்கும் கால்வைத்து கொடுப்போராக மாறினா அமெரிக்காவின் யூதர்களின் கையில்தான் ஒரு காலத்தில் பேசப்பட் யூதர்களின் வளர்ச்சிஐ வெறுப்பாக உருவெடுத்த அதனால் யூத இ6 வெறித்தனமான பிரச்சாரம் வரவேற்பு கிடைத்தது.
யூத இனத்தை கரு ஹிட்லரின் கோசமாக இரு ஹிட்லர் பத்விக்கு வ கணக்கான யூதர்கள் சித்தி அடைக்கப்பட்டனர். கொன் ஹிட்லரின் பிடியில் இரு யூதர்கள் இஸ்ரேல் நே ஒடியவர்களுக்கு நிலம் டே அதனால் நிலம் பிடிக் அயலிலுள்ள அரபுக்களி சம்பாதித்தார்கள்.
ஜெரூசலம் தமது . என்று கூறிய இஸ்ரேல் அ; போவதாக அறிவித்தது.
பாலஸ்தீனியர்களை இ கோபப்பட வைத்தது.
பாலஸ்தீன விடுதை ஆண்டு ஜூன் 2ல் உதய அரபு நாடுகள்
ஆயுதங்களை அள்ளிக்கொ
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு அ. அமிர்தலிங்கம் கொழும்பில் வைத்து 1989ம் ஆண்டு சுட்டுக் (olas mraba)LüLULLIT iiij, (13,7,8,9)
அவரோடு முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் வெ. GuarGas divalpugyib Glas/TavavůULLIT.iii.
திரு. அமிர்தலிங்கத்தின் மெய்ப் பாதுகவலர்கள் கொலையாளிகள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். கொலை யாளிகள் முவரும் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் விசு அவர் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று இனங் ASITGMATILLILITsj.
ஆனால் புலிகள் அமைப்பினர் அப்போது அதனை முற்றாக மறுத்தனர். விசு தமது இயக்கத்தில் இருந்து ஏற்கனவே விலக்கப்பட்டுவிட்டார் என்று புலிகள் அமைப்பினர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.
இப்போது புலிகள் அமைப்பினரால் விசுவுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட் டுள்ளது. அவருக்கு மேஜர் அந்தஸ்து வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் புலிகள் அமைப் பினரால் நடத்தப்படும் ஈழநாதம் பத்திரிகையில் துரோகத்திற்குத்தண்டனை வழங்கியவர் விசு' என்று ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.
பாரிசில் இருந்து புலிகள் அமைப் பினரால் வெளியிடப்படும் எரிமலை என்னும் சஞ்சிகை ஆவணி 98 இதழில் அதன்ை மறுபிரசுரம் செய்துள்ளது.
சில முக்கியமான பகுதிகள் கீழே தரப்புகின்றன.
பழகினா அவனில் வெறுப்பு வைக்க மாட்டீங்கள். அந்தமாதிரித் தான் பழகுவான். பொதுவா, எல்லாரையும் எல்லாருக்கும் பிடிக்காது. ஆனா விசு எல்லாருக்குமே பிடிச்சவனா நடந்து கொள்வான். ஒவ்வொரு விசயத்தையும் தெளிவா, ஆறுதலா எல்லோருக்கும் விளங்கக் கூடிய மாதிரிக் கதைக்கிற தன்மை அவனில் இருந்தது. அதனாலதான் இயக்கத்துக்கு புதிசா வந்த பொடியளெல்லாம் விசுவில அன்பாய் இருந்தாங்கள். இவன் அவையோட பழகிற முறை, போராட்டத்தைப் பற்றி விளங்கப் படுத்துற முறை வேறு ஆராலையும் மறக்க முடியாது. இது வன்னிப் பகுதியில் விசுவின் காலப்பகுதியில் பணியாற்றிய ஒரு போராளியின் அனுபவங்கள்
எப்போதும் சீராக உடையணிந்து சிரித்த
9ல் நடந்ததற்கு இன்
அமுதர் கொலை து
முகத்துடனே காணப்படும் இவனை எளிதில் எவரும் மறந்து விட முடியாதுதான். இவன் இயக்கத்துடன் தொடர்பு கொண்ட காலத்தில் இரட்டை இலக்கத்தில் மட்டுமே அங்கத்த வர்கள் இருந்தனர். புலிகள் இயக்கம் சர்வதேச ரீதியாக பிரபலம் அடைந்திருந் தாலும், அங்கத்தவர் தொகை அந்தளவிலேயே இருந்தது. புலிகள் யாரென்பதை இனங் காண்பது கடினம். ஆனாலும் புலிகளைச் சந்திக்க வேண்டும் என்று விசுவும், அவனது நண்பனொருவனும் ஆவலாயிருந்தனர். ஏனெனில் அக்கால கட்டத்தில் புலிகள் இயக்கத்தின் பெயரால் மோசடிப்பேர்வழிகள் துண்டுப் பிரசுரம் விடுத்துக்கொண்டிருந்தனர். தாங்களே உண்மையான புலிகள் இயக்கம் என்ற மாயையை மக்கள் மத்தியில் திணிக்க முயன்று கொண்டிருந்தனர். தமது சகாவான சுந்தரத்தைப் பிரபாகரன் குழு கொன்று விட்டதாக ஓங்கி ஒலித்தனர். யார் உண்மை யான புலிகள் எனத் தெரியாத நிலையில் விடுதலை விரும்பிகள் தத்தளித்தனர். ஒரு நாள் இயக்கத்தின் துணைத்தலைவராக விளங்கும் மாத்தையா சைக்கிளில் துண்டுப் Լից: Մլի விநியோகித்தபடி வந்தார். "துரோகத்துக்குப் பரிசு" என்ற தலைப்பிலான அந்தத் துண்டுப் பிரசுரத்தில், சுந்தரம் மீது மரணதண்டனை விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டி ருந்தன. கட்டுப்பாடான அமைப்பைக் கொண்ட இயக்கத்திலிருந்து இயக்கத்துக்குச் சொந்தமான துப்பாக்கியுடனும் பணத்துடனும் மறைந்தமை இயக்கக் கட்டுப்பாட்டை மீறித் தனியொரு இயக்கம் ஆரம்பிக்க முற்பட்டமை ஆகிய காரணங்களுக்காக இத்தண்டனை வழங்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. புலி இலச்சினை பொறிக்கப் பட்ட அந்தச் சின்னத்தைக் கண்டதும் உண்மையான புலிகளைக் கண்ட மகிழ்ச்சியிற் திளைத்தனர் விசுவும், அவனுடைய நண்பனும் பக்கத்துடன் தம்மை இணைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டனர் அவ்வேளை, "உங்களது Gay Tilda). ஆராயப்படும்" எனப் பதில் கிடைத்தது.
அந்தக் காலத்தில் இருந்த வடிகட்டல் றையில் இவர்கள் தேறினர். எனவே, வர்கள் ஆதரவாளர்களாகச் செயற்பட
புலிகளால் மேற்கொள் ஜீப் மீதான முதலாவது த தகவல், மற்றும் தங்குமி
கவனித்தான். எத்தன் வருகிறது? வைத்திருக்கின்றனர்?
வருகின்றார்கள்? எல்ல பெடுத்து வழங்கியதன் வகையில் திட்டமிட்டு வெற்றிகரமாக அமைவத அத்தாக்குதலில் நான் பொலிஸ்காரர்கள் கொல் களிடமிருந்து ஆயுதங்கள் காரைநகர் முகாமிலி கடற்படையினருக்கு எ! மேற்கொள்வதற்காக பாலத்தில் மேற்கொள் எதிர்பாராத விதத்தில் போகவே அங்கிருந்து வ போராளிகள் நேரே இவன் இந்தமாதிரியான நேர போவதே அனைவருக்கு கருதினர் போராளிகள்
 
 
 
 
 
 
 
 
 

வந்தார்கள் ஆண்டுகால Tİ GELDJ,I)
ான சமாதானம்
கள் தம் முளையின்
மருத்துவர்களாகவும் கவும் மாறினார்கள் ட்டு வைக்கவில்லை. வட்டிக்குப் பணம் maigi. பொருளாதாரமே இருக்கிறது என்று
ரோப்பிய நாடுகளில் E. எத்துக்கு எதிராக செய்த ஹிட்லருக்கு
பறுப்பது என்பதே 5/5:55. ந்த பின் இலட்சக் வதைமுகாம்களில் று குவிக்கப்பட்டனர். ந்து தப்பிக் கொள்ள க்கி ஓடினார்கள் ாதவில்லை. க ஆரம்பித்தார்கள் ன் கோபத்தையும்
ாரம்பரியப் பகுதி தனை மீட்டெடுக்கப்
ஸ்ரேலின் அறிவிப்பு
A) GALIškasib 1964 ibi
DIT GOTSI.
உதவி செய்தன.
டுத்தன. கொரில்லா
தாக்குதல்களில் பாலஸ்தீனியர்கள் குதித்தனர்.
இந்தக் கட்டத்தில்தான் எகிப்து, சிரியா ஜோர்டான் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன.
எனினும் போரில் இஸ்ரேல் வென்றது. புதிய பகுதிகளையும் பிடித்துக் கொண்டது.
மத்திய கிழக்கில் இஸ்ரேலிய பாலஸ்தீன பிரச்சனை அமைதிக்கு வேட்டு வைப்பது தொடர்ந்தது.
எத்தனையோ சமாதான முயற்சிகள் சிலபேச்சளவில் இருந்தன், சில இடையிலே முறிந்தன.
மாறியது காட்சி இப்போது நடக்கவே முடியாது என்று நினைத்திருந்த மாற்றம் ஏற்பட்டு விட்டது.
45 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு காணும் திட்டவட்டமான திசை நோக்கி காலடிகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிக்க மறுத்த பாலஸ்தீன விடுதலை இயக்கம் இப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் பயங்கர வாத இயக்கம் என்று பறைசாற்றிய இஸ்ரேலும் தன் கருத்தை மாற்றிக் கொண்டுவிட்டது.
ஒப்பந்தங்கள் உருவாக்கப்படுகின்றன. எனினும் ஜென்மப் பகைவர்களோடு நட்பை நாடிச் செல்லுவதா? வேண்டாம் என்று பாலஸ்தீனிய தீவிரவாதிகள் குரல் எழுப்பியிருக்கின்றனர்.
ஆனால் இஸ்ரேலில் சமாதானத்திற்கு ஆதரவான பதாகைகளோடு மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
யாசிர் அரபாத் ஒரு துரோகி என்று அதி
உரிமை கோரல்
BIOSI மிழீழ விடுதலைப் ILILILL GILIIIa)es) க்குதலுக்கு விசுவே ஏற்பாடுகளையும் ன மணிக்கு ஜீப் ன்ன ஆயுதங்கள் எத்தனை பேர் ம் தினசரி குறிப் முலம், அதற்கேற்ற அத்தாக்குதல் கு உதவி செய்தான். சிறிலங்காவின் லப்பட்டனர். அவர் கைப்பற்றப்பட்டன. ந்து புறப்பட்டுவரும் ரான தாக்குதலை GALIITGöIGOTIIGO) GAOL") ாப்பட்ட முயற்சி வெற்றியளிக்காது னில் தப்பிச் சென்ற டந்தான் சென்றனர். Ghai Garafilo பாதுகாப்பு எனக் எல்லோரையும்
ja TGOT 660av"|4
மறைத்து வைத்திருந்து காப்பாற்றிப் பத்திரமாக அனுப்பி வைத்தான் போராட்டம் வளர்ச்சி பெறாத காலத்தில் இதெல்லாம் மதிப்பிட முடியாத பணிகள் தான். அடுத்த வீட்டுக்கே தெரியாமல் இவ்வளவும் செய்ய வேண்டும். விசுவால் அது முடிந்தது.
தொடர்ந்து 1983ம் ஆண்டில் இவன் முழுநேர உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்பட்டான் இராணுவப்பயிற்சிக்காகக் கடல் கடந்து சென்ற அவன் பயிற்சி முடிந்ததும் அரசியல் வேலைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசியல் கற்க
லானான். அது முடிந்ததும் தாய்நாட்டிற்கு மீண்டும் இவன், வன்னி மண்ணில்
து இலக்குப் பார்த்தான்.
எதிரிகள்
அமரர் அமிர்தலிங்கம்
1987ஆம் ஆண்டு வடமராட்சியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஒப்பறேசன் லிபரேசன் நடவடிக்கையின் பின் நெல்லியடியில் உள்ள மகாவித்தி யாலயத்தில் அமைந்திருந்த இராணுவமுகாம் மீது நடைபெற்ற முதற் கரும்புலித் தாக்குதலில் இவனது பங்கு மகத்தானது. இது இவனின் சொந்த இடமாகையால், மேலதிகப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. முகாமினுள் நுழைந்த முதற் குழுவினுள்
ரெட்டு
பிரகடனம் கொலை மிரட்டலும்
தீவிரவாதியான அபுமுஸா
செய்திருக்கிறார். விடுத்திருக்கிறார்.
வேறு சில தீவிரவாதக் குழுக்களும் கொதித்திருக்கின்றன.
யாசீர் அரபாத் அச்சுறுத்தல்களுக்கு அசைந்து கொடுக்கவில்லை.
சமாதானத்திற்கான முயற்சிகளில் தடைகள் சகஜம். ஆனால் முயற்சிகளில் ஈடுபடுவோர் மத்தியில் பிரச்சனைகளை தீர்க்கும் உறுதி அவசியம்
பாலஸ்தீன-இஸ்ரேலிய பேச்சுக்களும், சமாதான முயற்சிகளும் இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வுக்கும் ஒரு முன்னுதாரண மாக மாற வேண்டும்.
இந்த இருபதாம் நூற்றாண்டில் எத்தனையோ எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டு
LLGET. * சோவியத்யூனியன் சின்னாபின்னமானது. பேர்லின் சுவர் தகர்ந்து கிழக்கு மேற்கு ஜேர்மனிகள் ஒன்றாகி விட்டன. தென் ஆபிரிக்காவின் நிறவெறி அரசு கறுப்பின மக்களுக்கு ஆட்சியில் பங்கு வழங்க முன்வந்திருக்கிறது. தேர்தலுக்கு ஆயத்தம் செய்யப்படுகிறது. இப்போது இஸ்ரேலிய பாலஸ்தீன பிரச்சனைக்கு ஒரு தீர்வு நெருங்கி வருகிறது. அகில உலகமும் அதனை வரவேற்கிறதுவாழ்த்துச் சொல்கிறது. இலங்கையும் வரவேற்றுள்ளது.
இங்கும் மாற்றங்களின் GNajafjarib தெரியுமா? தெரிய வேண்டும். O
ஒருத்தனாகவும் இருந்தான். இவனோடு கூடச் சென்ற கமலும் வின்சனும் மரணித்தனர். இவனது கண்ணிலும் ஏதோ ஒரு சிதறல் பறந்து வந்து தாக்கியது. தனால் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வைத்தியத்திற்காக இந்தியா சென்றான். இந்திய இராணுவத்துடனான மோதல் தொடங்கியதும், இவனுக்கு தான் ஒரு நோயாளி என்பதை விட, தான் ஒரு போராளி என்ற உணர்வே தலைதூக்கியது. பூரணமாகக் குணமாகாத கண்ணுடன் தமிழீழத்தை வந்தடைந்தான். ந்திய இராணுவத்துடனான மோதல்களில் இவன் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், உளவுப் பிரிவின் பொறுப்பும் இவனிடம் ஒப்படைக்கப் பட்டது. ஒரு தேசிய விடுதலை இயக்கத்தின் வெற்றிக்குச் சரியான தலைமை, தியாக உணர்வு என்பவற்றுடன் தகவற் தொடர்பு உளவுஎன்பனவும் முக்கியமானவையாகும். இந்த இரண்டிலும், அந்த விடுதலை இயக்கம் போதுமான வளர்ச்சியைப் பெற்றிருக்கா விடின் விடுதலை விரிவுபடுத்தப்பட மாட்டாது. இப்படியான பொறுப்பு மிக்க பணிக்கு இவன் நியமிக்கப்பட்டதிலிருந்து இவன் மீது இயக்கத்தலைமை கொண்டிருந்த நம்பிக்கையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
எங்கள் தேசிய இன விடுதலையைத் தமது சொந்த நலனுக்காக விற்ற துரோகி களுக்கான தண்டனை வழங்கப்பட்டேயாக வேண்டும் துரோகிகளுக்கான தண்டனையை விரைவுபடுத்தாவிடில், தமிழீழ மண்ணில் மரணங்கள் தொடர்கதையாக இருக்கும்.
இப்பணியை மேற்கொள்ளும் போது, தான் திரும்பிவர முடியாது என இவனுக்கும். இவனது தோழர்களுக்கும் நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் துரோகிகளைத் தேடிச் சென்றனர். அங்கே "இத்தாலிய இளைஞர்களை கரிபால்டி அழைத்தது போல, இங்குள்ள இளைஞர்களை நான் அழைக் கின்றேன்" என்ற முழக்கமிட்ட அமிர்தலிங்கம், சிங்களச் சிப்பாய்களின் துப்பாக்கிகளில் நம்பிக்கை வைத்தபடி.
தனிநாட்டுக் கோரிக்கை தற்கொலைக்கு ஒப்பான செயல் என்று ஒரு காலத்தில் கூறியவருக்கு தனிநாட்டுக்கான போராட்டத் தைக் காட்டிக் கொடுப்பது தற்கொலைக்கு ஒப்பானது துரோகத்தனமானது என்று வரலாறு கூறிற்று.
துரோகத்துக்குப் பரிசு என்ற பிரசுரம் கையிற் கிடைத்ததன் மூலம், தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்ட விசு, துரோகத்துக்குப் பரிசு கொடுத்த பின், தன்னை இந்த மண்ணுக்குக் கொடுத்துக் Gallao LII air. "A தோழர்கள் இருவரும்
9-25, 1993

Page 7
அமைச்சர் செளமியமூர்த்தி தொண்டமானின் 81வது பிறந்த தினம் கடந்த ஆகஸ்ட் 30ந் திகதியன்று நுவரெலியாவில் 6) ηLOΠlo0) ήτIIIIT601 முறையில் கொண்டாடப்பட்டிருந்தது.
அமைச்சர் தொண்டாவின் இப்பிறந்த தின வைபவம் அவரது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள், மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குதூகல் வைபவமாக இடம் பெற்றிருந்தது.
தமது அன்பையும், நன்மதிப்பையும் வெளியிடும் வகையில் தொண்டாவின் அபிமானிகள் DGUILDIT606).3606061.
விளங்கியிருந்தனர்.
எனவே அவர்களின் சட்ட நூல்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தஸ்தாவேஜுக்கள் என்பன திரு. ஜயவர்த்தனாவிடம் பெருமளவில் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
திரு.ஜே.ஆர் ஜயவர்த்தனா ஜனாதிபதிப் பதவியிலிருந்தும் ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகளின் பின்னர் ந்த ஞாபகார்த்த நிலையத்தை உருவாக்கியுள்ளார். நூல்கள், மற்றும் பெறுமதிமிக்க சுவடிகள் என்பவற்றின் மீது திரு.ஜே.ஆர் ஜயவர்த்தனா கொண் டுள்ள கரிசனையையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துவதாகவே கொழும்பு
UITIsilistóNT
ஜே.ஆர். ஞாபக
அதுவும் தடித்த ஆளுயரமான மாலை களை தொண்டாவுக்கு அணிவித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
பிறந்த நாளைக் கொண்டாடுபவருக்கு இவ்வாறு வாழ்த்துக்கள் தெரிவிப்பதும், பரிசுகள் வழங்குவதும் சாதாரண வழக்கமாகும். ஆனால் பிறந்த நாளுக் குரியவர் தன்னை வாழ்த்துவோருக்கு பரிசையோ வெகுமதியையோ வழங்குவது மிகவும் அரிதாகவே இடம் பெறும் ஒரு நிகழ்வாகும்.
ந்த அமைச்சர் தொண்டமானும் தனது பிறந்த நாள் பரிசாக இலங்கையின் இனப்பிரச்னைக்கு
தீவு காண்பதில் தமக்குள்ள கரிசனையை மனந்திறந்து வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் திரு.எஸ்.தொண்டமான் தமது 81வது பிறந்த நாள் வைபவத்தைக் கொண்டாடியிருந்த அதே சமயம் இலங்கையின் மற்றுமொரு சிரேஷ்ட அரசியல்தலைவர் தமது ஞாபகார்த்தமாக தாம் உயிரோடிருக்கும் போதே ஒரு ஞாபகார்த்த நிலையத்தை நாட்டு மக்களிடம் கையளித்திருந்தார்.
அந்த சிரேஷ்ட அரசியல் தலைவர் வேறு யாருமல்ல; அவரே இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பரிணமித் திருந்த "சாட்சாத் ஜே.ஆர். ஜயவர்தனா
gaITi.
திரு.ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் ஞாபகார்த்த நிலையம், அரசில், வரலாறு
தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள
அவரது ஞாபகார்த்தக் கட்டிடம் விளங்குகின்றது.
இவ்வாறு தமது வாழ்நாளில் நாட்டு
மக்களின் நலன்கருதி, குறிப்பாக எதிர்காலச் சந்ததியினரை மனதில் நிறுத்தி இத்தகையதொரு நிலையத்தை திரு. ஜயவர்த்தனா நாட்டு மக்களுக்கென நிறுவியிருப்பது ஒரு நல்ல கைங்கரிய மாகவே இருக்கின்றது.
தென்னிலங்கையில் 6/n(լքւն இன்றைய சந்ததியினர் திரு. ஜயவர்த்தனா
பச் சுவாத்தைக ஆட்சியாளர்களும் களத்
மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்த பல்வேறுபட்ட தகவல்களையும் உள்ளடக் கிய ஒரு சுவடிகள் நிலையமாகவும், மறுபுறத்தே பெறுமதி மிக்க நூல்களைக் கொண்டுள்ள ஒரு நல்ல நூலகமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவை தவிர திரு. ஜே.ஆர் ஜயவர்த்தனா 1978ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டுவரை ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பல்வேறுபட்ட முக்கியஸ்தர்களால் அவருக்கு வழங்கப் பட்ட அன்பளிப்புக்கள், வெகுமதிகள் கியனவற்றையும் உள்ளடக்கியதாகவே ந்த ஞாபகார்த்த மண்டபம் காட்சி தருகின்றது.
திரு.ஜே.ஆர் ஜயவர்த்தனா ஞாபகார்த்த நிலையம் அமைந்துள்ள கட்டிடம் அவரது தகப்பனாரின் இல்லமாகும். திரு. ஜயவர்த்தனாவின் தகப்பனார் இலங்கையின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர்களில் ஒருவராவார்.
இதுதவிர திரு. ஜயவர்த்தனாவின் மூத்த உறவினர்கள் பலரும் இந்நாட்டின் சட்டத்துறை, மற்றும் அரசியலில் பெருமளவு ஈடுபட்டவர்களாகவே
லாயிற்று.
இது தவிர யாழ் ெ தீயிடப்பட்ட அதே
யாழ்ப்பாணத்தின் பி காரியாலயமான 'ஈழ
நிறுவனமும் பொது எரித்த காடையர்களா பட்டிருந்தது.
Uഞ്ഞILITI) ഇ.ബി. மடைந்திருந்த போது காரி அடோல்வ் ஹி படை நேசநாட்டு குண்டுகளைப் பொழிற் ஐரோப்பிய நகரங்க கட்டிடங்கள், ! (
நூலகத்
ஹிட்லரின்
6) ÎL DIT பொடியாக துவம்ச
ஆனால் அந்த
ஹிட்லரிடமிருந்து கண் ஒன்றும் பிறப்பிக் "எக்காரணம் கொண்டு நிலையம் மீது ை என்பதே ஹிட்லரின் அ
எனவே சர்வாதிக தனது ஆளுமையை வி யுத்தத்தில் குதித்திரு
லண்டனின் பழமை
வின் இந்த நடவடிக்கையை நிச்சயம் பாராட்டவே செய்வர். எனவே நூல்கள் மற்றும் வரலாற்றுக் குறிப்புக்கள், சுவடிகள் மீது தமக்கிருக்கும் அபரி மிதமான விருப்பத்தை தமது பெயரில் ஒரு ஞாபகார்த்த நிலையமாகவே உருவாக்கியிருக்கும் திரு.ஜே.ஆர் ஜயவர்த்தனா, தமது ஆட்சிக்காலத்தின் போது 1982ம் ஆண்டில் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிந்து சாம்பாரான சம்பவம் குறித்துக் கொண்டிருந்த நிலைப்பாடு எத்தகையது என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.
யாழ் நகருக்குள் பிரவேசிக்கும்போது கம்பீரமாக திராவிடக் கட்டிடக் கலையம்சத்துடன் காட்சிதரும் அழகிய மாடிக் கட்டிடமாகவே யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் விளங்கியிருந்தது.
தமிழர் பூமியான யாழ்ப்பாணத்தில் நடுநாயகமாக விளங்கியிருந்ததால் யாழ் பொதுசன நூலகம் பெருமளவு தமிழ் நூல்களையே கொண்டிருக்கும். எனவே அந்த நூலகத்தை எரிப்பதன் மூலம் தமிழ் நூல்கள் பலவற்றை அழித்து விடலாம் என்று யாழ் நூலகத்துக்குத் தீயிட்டவர்கள் கருதியிருக்கலாம்.
ஆனால் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் காணப்பட்ட நூல்களில் பெரும்பாலானவை மிகப் பெறுமதி வாய்ந்த ஆங்கில நூல்களே என்பதை அந்நூலகத்துக்குத் தீவைத்த காடையர் கூட்டம் அன்று அறிந்திருக்கவில்லை,
சுமார் ஒரு லட்சம் நூல்கள் அன்று அக்கினிக்கு இரையாகியிருந்தன. இதனையடுத்து ஆசியாக் கண்டத்தின் சிறந்த நூலகங்களில் ஒன்றாக மதிக்கப்பட்ட யாழ் பொதுசன நூலகம், ஒரு சாம்பல் மேடாகக் கருகிச் சிதைய
og "God Iron i 19-25, 1993
தமிழர்
|l கட்டிடம் போரினால் 6 ள்ளாகக்கூடாது எ6 ருந்திருந்தார்.
1982ம் ஆண்டு நூலகம் தீர்வைக்க யாழ்ப்பாணத்தவர் ம6 யிருந்த வேளையிலே கொழும்பில் ஆடிக்க முறையில் வெடித்தி கொழும்பில் தய உடமைகள் தீப்பி இலங்கையின் சிரேஷ்ட களில் ஒருவரும், பிரப
ഖി(ീകൃഞഖ தலைவருமான திருமு கொழும்பு Θ) IITAPO கலகக் கும்பல் நாசம திரு.மு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாதுசன நூலகம்
பல பத்திரிகைக் நாடு பத்திரிகை சன நூலகத்தை | தீக்கிரையாக்கப்
கப் போர் தீவிர ஜெர்மன் சர்வாதி GADINGÖT GYLDIT GOTL" நிலைகளின் மீது திருந்தது. அழகிய ள் பலவற்றின் நடியிருப்புக்களை
பலவற்றையும் கலகக்காரர்கள் சேதமாக்கிவிட்டிருந்ததுடன், °au前 தமது வீட்டின் அலுவலக அறையில் வைத்திருந்த புத்தபகவானின் சிலை யையும், கலகக்கும்பல் சேதப்படுத்தி யிருந்தது.
எனவே இத்தகைய நிகழ்வுகள் பத்தாண்டுகளுக்கு முன்பு இலங்கையில்
லசுவது-இராஜதந்தி
ரீதியாக கையாள் திரு. ஜயவர்த்தனா முனைப்பாக இருந்தார்.
தன் விளைவாகவே இன்று இலங்கையின் இனப்பிரச்னை விஸ்வரூபமெடுத்த நிலையில் காணப்படு கின்றது.
எனவே, அனர்த்தங்கள் நிறைந்துள்ள இத்தருணத்தில் தீவொன்றை எட்டி
தை நினைவுபடுத்தும்
tத்த நிலையம் !
னப்படை தவிடு ம் செய்திருந்தது. விமானப்படைக்கு டிப்பான உத்தரவு கப்பட்டிருந்தது. ம்ெ லண்டன் நூல் வைக்கக்கூடாது" |ந்த உத்தரவாகும். ாரி ஹிட்லர் கூட ஸ்தரிக்கும் கொடிய ந்த போதிலும், வாய்ந்த நூலகக்
துவித சேதத்துக்கு பதில் உறுதியாக
யாழ் பொதுசன // L L FDL/60) TLD தைப் புண்படுத்தி யே 1983ம் ஆண்டு 26ыртtb (3ырлағtрт601 நந்தது. ழர்களின் உயிர், ம்பாகியிருந்தன. அரசியல் பிரமுகர் ல சட்டத்தரணியும், in L'LGoofuflair சிவசிதம்பரத்தின் தலத்தைக் கூட க்கிவிட்டிருந்தது. தின் சட்ட நூல்கள், தஸ்தாவேஜுக்கள்
கோரத்தாண்டவம் ஆடியபோது, இலங்கையின் ஆட்சியாளராக அதுவும் பூரண நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக திரு.ஜே.ஆர் ஜயவர்த்தனாவே பதவியிலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இதே ஜே.ஆர் ஜயவர்த்தனா தமது நூல்களையும், சேகரிப்புக்களையும் ஒன்று சேர்த்து தமது பெயரிலேயே ஒரு ஞாபகார்த்த நிலையத்தையும் நிறுவி யுள்ளார்.
ஜப்பான் நாட்டவரைப் பொறுத்த
வரை திரு.ஜே.ஆர் ஜயவர்த்தனா மீது
அவர்களுக்கு மிகுந்த நல்லபிமானம்
காணப்படுகின்றது.
இரண்டாம் உலகப் போரின் போது தென்கிழக்காசியா, மற்றும் பசுபிக்
பிராந்தியத்தில் நேச நாட்டுப் படைகளுக் கெதிராக ஜப்பான் பலத்த தாக்குதல் களை மேற்கொண்டிருந்தது.
அமெரிக்காவின் கடற்படைத்தளங்கள் பலவும் ஜப்பானிய விமானங்கள், மற்றும் போர்க்கப்பல்களின் மூர்க்கத் தனமான தாக்குதல்களுக்குள்ளாகி யிருந்தன. ஜப்பானிய விமானங்களின் தாக்குதல் நடவடிக்கைகள் இலங்கை வரை விஸ்தரிக்கப்பட்டிருந்தன.
அமெரிக்காவின் பேர்ள் துறை pagang (Pearl-Harbour) flooa) gotud செய்திருந்த ஜப்பானிய விமானங்கள், GAOITÉIGO) ELLÝ76i) திருகோணமலைத் துறைமுகம், மற்றும் இரத்மலானை
விமானத் தளப்பிரதேசம், கொழும்பு நகரப்பகுதிகளிலும் குண்டு வீச்சுக்களை நடத்தியிருந்தன.
ஜெர்மனிய நாஸிபடைகளை ஐரோப்பாவில் எதிர்கொண்டிருந்த நேச நாட்டுப் படைகளுக்கு தென்கிழக்காசியா, பசுபிக் பிராந்தியத்தில் ஜப்பானின் தாக்குதல்கள் பெரும் சவாலாக இருந்தன. இதனையடுத்தே அமெரிக்கா ஜப்பானின் மீது இரு தடவைகள் அணு குண்டுகளை வீசியிருந்தது. இந்த அணுகுண்டுவீச்சு மனிதகுலம் கண்டி ராத படுபாதகமாக விளங்கியிருந்த போதிலும், இரண்டாம் உலகப் போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதில் இக்குண்டு வீச்சும் ஒரு முக்கிய காரணமாகவே விளங்கியிருந்தது.
இதனையடுத்து 1951ம் ஆண்டு அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ மாநகரில் இடம் பெற்ற அமைதி மகாநாடொன்றில் ஜப்பானை மீண்டும் உலக சமூகத்துடன் ஒன்றினைப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டது. அப்போது ஜப்பானுக்காக குரல் கொடுத்து திரு.ஜே.ஆர் ஜயவர்த்தனா சான்பிரான் ஸிஸ்கோவில் உரையாற்றியிருந்தார்.
"LUIGI09560)LDGODALILI, LJ609560)LDLÝ760TTGli வெல்ல முடியாது. அன்பினாலேயே பகைமையை வெல்லமுடியும்" என்று திரு.ஜயவர்த்தனா அன்று குறிப்பிட்டி ருந்ததுடன், ஜப்பானை உலக சமூகம் எற்றுக்கொள்ளச் செய்வதில் அன்று பெரும்பங்காற்றியிருந்தார்.
இதே ஜே.ஆர். ஜயவர்த்தனா இருபத்தியேழு (7) ஆண்டுகளின் பின்னர் இலங்கையின் பூரண நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக 1978ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பின்னர் இலங்கை அரசியலில் இனப்பிரச்னை தொடர்பாக பலத்த சவால்களை எதிர்நோக்கியிருந்தார்.
அப்போதெல்லாம், தாம் முன்பு நிகழ்த்திய சான்பிரான்ஸிஸ்கோ உரை யிலிருந்தும் வேறுபட்ட கருத்துக்களையே அவர் வெளியிட்டிருந்தார்.
"போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என்று குறிப்பிட்டு வடக்கு கிழக்குப் பிரச்னையை இராணுவ
இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதே இன்றைய ஆட்சியாளர் களினதும், அரசியலாளர்களினதும் தலையாய பொறுப்பாக இருக்கின்றது. இந்தவகையில் ஏறத்தாள திரு.
ܩܝ
ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் சமகால அரசியலாளரும், இன்று இலங்கையில் தொடர்ந்து அரசியலிலிடுபட்டுள்ள முதிர்ந்த அரசியல்வாதியுமான அமைச்சர் எஸ். தொண்டமான், இலங்கை இனப்பிரச்னை தொடர்பாக சமரசப் (BLIjig 5,56Í)Gi) ஈடுபடத் Ᏸ5llᎢᎱᎢᎠ fᎢᏭ இருப்பதாக அறிவித்துள்ளார்.
திரு. தொண்டமானின் இந்த
அறிவிப்பு துணிகரமானதொன்றாகும்
இதேவேளை புலிகளின் அரசியல் ஆலோசகர் டாக்டர் அன்டன் பாலசிங்கமும் கடந்தவாரம் பி.பி.ஸி. வானொலிக்கு வழங்கிய பேட்டி யொன்றில் புலிகள் பேச்சுக்களை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அறிவித் துள்ளார். கூடவே சமஷ்டி முறையை அடிப்படையாகக் கொண்ட தீர்வு யோசனையைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தவிர புலிகளின் நிலைப் பாட்டினை முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் தென்னிலங்கையின் கல்விமான்கள், புத்திஜீவிகள், அரசிய லாளர்கள் யாழ்குடாநாட்டுக்கு விஜயம்
செய்யவேண்டுமெனவும், LITTÖLIIT அன்டன் பாலசிங்கம் தமது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் பேச்சுக்களுக்கு வர வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் கோரிக்கையாக இருந்துவருகின்றது. இந்நிலையில் புலிகளின் அரசியல் ஆலோசகர் டாக்டர் அன்டன் பாலசிங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் புலிகளுக்கிருக்கும் விருப்பத்தை பிபிஸி மூலமாக வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் திரு எஸ். தொண்டமானும் சமரசப் பேச்சுக்களில் உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
எனவே ஆட்சியாளர்களும் களத்தில் குதித்து பேச்சுக்களில் ஈடுபட முன்வர வேண்டும். இதன் மூலமே ஓர் உறுதியான தீர்வை நோக்கி நம்பிக்கையுடன் காலடி எடுத்து வைக்க முடியும்.
புலிகளும் பேச்சுவாத்தைகள் குறித்த தமது நிலைப்பாட்டை வெறுமனே வானொலி மற்றும் பத்திரிகைகள் வாயிலாக மட்டும் அறிவிக்காமல் காத்திரமான ராஜதந்திர அணுகு முறைகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.
இத்தகைய வெளிப்படுத்தலின் மூலமே அரசியல் அவதானிகளின் நம்பிக்கையையும் அவர்கள் பெற்றுக் கொள்வதுடன், அவர்கள் மீதான சந்தேகங்களயும் விலக்கிக் கொள்ள

Page 8
அம்சமான அழகுக்கு
* உயரமான தோற்றமுடைய பெண்கள் குதிக்கால் உயர்ந்த பாத
அணிகளைக் கூடியவரை விலக்க வேண்டும்.
தரையோடு படிந்த
அடிப்பாகம் கொண்ட பாத அணிகளை அணிய வேண்டும். * சற்று உடல் பருமனாக உள்ள பெண்கள் மெலிந்த தோற்றம் பெற வேண்டும் என்றால் சற்று அழுத்தமான வண்ணம் கொண்ட ஆடைகள் அணிய வேண்டும். அப்போது உடல் பருமன் அதிகமாகத் தெரியாது. * புருவங்களை வளைவாகத் தீட்டாமல் சற்று நீளவாக்கில் அமைத்தால் உருண்டையான முகத் தோற்றமுடைய பெண்களுக்கு அழகாக இருக்கும். * அளவுக்கு மீறித் தங்கள் உடலின் நிறம் கறுப்பாக இருக்கிறது என்று எண்ணும் பெண்கள் பசுப்பாலுடன் கசகசாவை அரைத்து, குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் தடவி வைத்திருந்து சிறிது பொறுத்துக் குளித்து
LGUI). ஆரோக்கியமும் குறையாது.
ຕົunສຕ໌
தேவையான பொருட்கள்: பிரியாணி அரிசி- (பாசுமதி) - 1 கிலோ நெய் மாஜரின்- 125 கிராம் ஆட்டிறைச்சி- 1 கிலோ வெங்காயம்(வெட்டியது)- 125 கிராம் கறுவாப்பட்டைத்துண்டு- 2 ஏலக்காய் தூளாக்கியது - ரம்பை இலை. இரண்டு உப்பு- சுவைக்கேற்ப மஞ்சள் தூள் சிறிதளவு
செய்முறை
ஆட்டிறைச்சியை இரண்டு அங்குலத் துண்டுகளாக வெட்டிப் பாத்திரத்தினுள் இடவும் கறியை மூடும் அளவுக்குப் போதிய தண்ணீர் விட்டு வேகவிடவும். வேறு பாத்திரத்தில் நெய்யை உருக்கி நன்றாகச் சூடானதும்
நாளடைவில் உடலின் நிறம் சற்று வெளுப்பாகும்.
ரம்பை இலையையும், வெங்காயத்தில்
DLLGi)
மூன்றில் ஒரு பகுதியையும் இட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை கிளறவும். வேகவைத்த ஆட்டுக் கறியையும், வெந்த நீரையும் அரிசிப் பாத்திரத்தினுள் இடவும். (அரிசி வேக நீர் போதவில்லை எனில் தேவையான அளவு சுடுநீர் விடவும்) ஏலக்காய் மஞ்சள்துள் தவிர்ந்த ஏனைய பொருட்களை அரிசிப் பாத்திரத்தினுள் இட்டுக் கிளறவும். அரிசி பாதியளவுக்கு வெந்ததும் ஏலக்காயை இடவும். அரிசி வெந்து தயாரானதும் அதில் சிறிதளவை எடுத்து வெவ்வேறு நிறச் சாயங்களில் ஊறவைத்துப் பரிமாறும் போது வைக்கும் பிரியாணியின் மீது தூவினால், அழகாகவும், அலங்கார மாகவும் இருக்கும்.
சிறுவர்களுக்கு நொறுக்குத் திணி
றுவர்கள் உள்ள வீடுகளில் சில பண்டங்கள் - அவர்கள் அடிக்கடி கொறிப்பதற்குத் தேவை. அவர்களுக்கு பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் தேனீருடன் உண்பதற்கு ஏதாவது சிற்றுண்டிகள் கொடுப்பது நல்லது. தென்பாகவும் அதே நேரத்தில் களைப்பு நீக்கியாகவுமிருத்தல் வேண்டும்.
தெருவழியே பலவகை உணவுப் பண்டங்களை விற்றுத் திரிவார்கள் பணம் பண்ணுவதையே இலக்காகக் கொண்ட LJG) gaf)LITILITIs)J, 677 9, GA) LI LILLI L u GiaT L LI 9,600 GMT GALI விற்கின்றனர். அவர்களுக்கு நமது குழந்தைகளின் தேக நலனைப் பற்றியோ பொதுச் சுகாதாரத்தைப் பற்றியோ அக்கறை கிடையாது. நஞ்சானாலும்- விலை போகுமானால் விற்று விட்டு ஓடி மறைந்து
விடுவார்கள் ஆகவே வீடு தேடி விற்பனைக்கு வரும் பலகார வகைகள் ஐஸ்கிறீம் ஜஸ்பழம் ஆகியவற்றின் மீது தாய்மார் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். விலை மலிவாகக் கிடைக்கும் பண்டத்தை நமது பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து விட்டு அதனால் ஏற்படும் உபாதைகளுக்காக மருத்துவமனை நாடி பல மடங்கு பணத்தை மருந்துக்காகச் செலவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
சில வருடங்களுக்கு முன்னர் விலை குறைந்த ஐஸ்கிறீம் விற்ற வியாபாரிகள் தங்கள் பண்டங்களின் கவர்ச்சியை அதிகரிப்பதற்காக ஐஸ்கிறீமுக்கு பலவர்ண தோற்றங்களை ஊட்டினார்கள். இந்த வர்ணங்கள் உண்பதற்குரிய வர்ணக் கலவைகளல்ல என்று கண்டு பிடிக்கப் பட்டது. சில நலன்விரும்பிகள் இந்த வர்ணங்களையிட்டு இரசாயன முறை பகுப்பாராய்ச்சிகளை நடத்தியபோது அவை பிடவைகளுக்கு வர்ணமிடப் பயன்படுத்தப்படும் சாயம் என்று தெரியவந்தது. இந்தச் சாயம் உட்கொள்ளப்படும் போது புற்றுநோய் தோன்றுவதற்கான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரிக்கப்பட்டது.
எனவே தெருவில் விற்பனைக்கு வரும் பண்டங்கள் மீது மட்டுமல்லாமல், கடைகளில் விற்கப்படும் உணவுப் பண்டங்களின் தரத்தைப் பார்த்தே நமது குழந்தைகளுக்கு அவற்றை வாங்கி உண்ணக் கொடுக்க வேண்டும்.
இத்தகைய ஆபத்தை விலைக்கு வாங்காமல் எமது குழந்தைகளுக்கு வேண்டிய நொறுக்குத் தீனிகளை- சிரமம்
பார்க்காமல் நாமே நமது வீட்டில் தயாரித்துக் கொள்ளுவது சாலச் சிறந்தது.
செலவு குறைந்ததும் இலகுவில் தயாரிக்கக்கூடியதும் சத்துள்ளதுமான சில பண்டங்களைத் தயாரிக்கும் முறைகளை இப்பகுதியில் அவ்வப்போது நாம் தருவோம். சகோதரிகள் தங்களுக்குத் தெரிந்த முறைகளையும் எழுதி அனுப்பலாம்.
GESITJIL -9H6D6DIT
இன்று காரட் அல்வா செய்யும் முறையினைப் பார்ப்போம். இதில் குங்குமப்பூ மற்றும் வாதாம் பருப்பு ஆகிய இரு பொருட்களும் விலை கூடியவை. அத்துடன் சுத்தமான குங்குமப்பூ கிடைப்பதும் நம் நாட்டில் கஷ்டம்தான். வசதியானவர்கள்
குங்குமப்பூவைப் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் அதனைச் சேர்க் காமல் விட்டு விடலாம். வாதாம் பருப்புக்குப் பதிலாக முந்திரிப் பருப்பினைப் பயன்படுத்தலாம். தேவைப்படும் பொருட்கள் காரட் கிழங்கு துருவியது கோப்பை நெய்- 2 1/2 மே கரண்டி uita)- 3 GaITIIgou faaf- I GAEILGDL ஏலக்காய் இடித்துப் பொடியாக்கியது - 2 குங்குமப்பூ சிட்டிகை வாதாம்பருப்பு (அல்லது - முந்திரிப்பருப்பு-10 செய்முறை
ஒரு பாத்திரத்தில், அளவான சூட்டில் அடுப்பில் வைத்து, நெய்யை ஊற்றவும். ஏற்கனவே கழுவி தேங்காய்ப்பூப் போன்று மெல்லியதாகத் துருவிய கரட்டை சூடான நெய்யிலிட்டு வதக்கவும். இதில் பாலையும் விட்டுக் கிளறவும் பாத்திரத்தை முடாமல், ஓரளவு தடிப்பான கலவையாக வரும் வரை தொடர்ந்து கிளறவும். இப்பொழுது சீனியைக் கொட்டி மேலும் கிளறவும். சீனி கரைந்ததும் ஏலக்காய்ப் பொடியினைத் தூவி, சிறிதளவு பாலில் கரைக் கப்பட்ட குங்குமப் பூவையும் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வாதாம் பருப்பு அல்லது முந்திரிப் பருப்பையும் சேர்த்து 2 நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
இதனைத் துண்டுகளாக வெட்டி சூடாகவோ அல்லது ஆறியபின்போ தேனீருடன் பரிமாறலாம். இது ஐந்து பேருக்குப் போதுமானது.
நீங்க
0)LIGOS I
மார்புச் சுற்றளவு தோள் நீளம் சட்டை நீளம் கழுத்து அகலம் பின் கழுத்து இ முன் கழுத்து இ அக்குள் நீளம் கைச் சுற்றளவு கை நீளம் நுணிக்கைச் சுற்ற கொலர் நீளம் அகலம்
Α σ' Ε
% レ
C
8" அகலமான இரண்டாக மடித் பெயரிடுக. A யி 2"உம் A யிலிருந்து வரைந்து பின் கழுத் A யிலிருந்து யிலிருந்து H வை வரைந்து GH ஐ என்பவற்றை சே யிலிருந்து 1/4"அகல
4"உயரம் வரை ர
காய்கறி வெட் கத்தியின் கைப் துருப்பிடித்தும் இ துண்டு ஏதாவது கத்தியின் கைப்பிடியி போட்டு ஒட்டி வி இருப்பதோடு, கைக் இருக்காது.
தினமும் காை வெறும் வயிற்றில் 6
குடிப்பது உடலுக்
гт 6 ј u fil-Jurji, ji u li
முதல் நாள் இர திராட்சைகளைத் வைத்து விடுங்கள் திராட்சையையும், எ கலந்து குடித்துவி பலன் கிடைக்கும்.
எலுமிச்சம் தோடம்பழம், மாம் பழமாக இருந்தா முன் சிறிது நேரம் வைத்திருந்து பிற நிறையச் சாறு கி
சூப் செய்யும் கறுவாப்பட்டை சி வறுத்துச் சேர்த் வாசனையுடன் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரும் தைக் கலாம்
பிள்ளைகளுக்கான பள்ளிச் சீருடை
34"+2= 36'4-g" 12"-2=6" 14" அல்லது 15'
பின் உடம்பு வெட்டியது போலவே திறப்புக்கு 1 1/2"
உள்விட்டு மடித்து முன்
物 警
4"-2=2" உடம்பு வெட்டவும். முன் ககம 1A" கழுத்து 3 1/2" கூடுதலாக la ᎠᏪ5ᏪᏲᏓᏝ) இறக்கி வெட்டவும். முன் A. கையும் 1/4" அளவு உள் 8. IA". நோக்கிக் கூடுதலாக at 1 1/2"= 7 1/2"வெட்டவும். 6776), பின் உடம்புக்கு தைத்தது 1. போலவே முன் உடம்புக்கும் 4. ராக்ஸ் இடுக 4' 多 a a’’
.5% 4.
H سے === --- " " " " """
°%"F 16" நீளமும் 8" அகலமுமான துணியை எடுத்து இரண்டாக
துணியை எடுத்து j ABCD 676orú ನಿಲ್ಟಣ್ಣ E வரை F வரை 1 1/2" து EPஐ வெட்டவும். வரை 6" உம் B ர 5 1/2" உம்
வெட்டவும். CD த்து மடித்து 1 த்திற்குயிலிருந்து ாக்ஸ் இடுக.
珊
டப் பயன்படுத்தும் பிடி தேய்ந்தும், தந்தால், ரெக்சின் இருந்தால் அதைக் சுற்றி பெவிக்கோல் ங்கள் அழகாக ம் எந்தப் பாதிப்பும்
யில் எழுந்தவுடன், லுமிச்சம் பழச்சாறு மிகவும் நல்லது. வ பத்து காய்ந்த தண்ணிரில் ஊற
இந்த ஊறின லுமிச்சம் பழஜூஸில் |ங்கள். இரட்டிப்பு
பழம், அன்னாசி, ழம், திராட்சை எந்த ம் சாறு பிழிவதற்கு வெந்நீரில் போட்டு
சாறு பிழியுங்கள். டக்கும். பாது ஒரு துண்டு து கடுகை நெய்யில் க் கொள்ளுங்கள். க்கும்.
In
码
கு மடிக்கவும் C யிலிருந்து A"
வெட்டவும்.
71A" நீளமான
உள்நோக்கி E ஐயும் D யிலிருந்து
1/" உள்நோக்கி F ஐயும் வரைக. பின்பு FE என்பவற்றை வளைத்து
8 1/2" அகலமான துணியை எடுத்து A.
இரண்டாக மடிக் கவும் B யிலிருந்து 巴 31A" பதிவாக B வரையும் Dயிலிருந்து 2" உள் நோக்கி F வரையும் வரைந்து வெட்டுக. H யிலிருந்து 1 வரை 1/2" உயர்த் தி வரைந்து வெட்டுக. வெட்டிய
7%
દૂ 8% B حTسصےسےروبر
3% B
முன் பின்
கையை விரித்து வைத்து படத்தில் உள்ளது போல் 1/4" உள்நோக்கி முன் கை வெட்டுக.
Ꮴ |
/ மழப்பு " C
N.
2.
கை பொருத்தும் போது கவனமாகிப் பொருத்த வேண்டும். முன் கை முன்
உடம்புடன் பொருந்தும் படி தைக்க உடைய 2 துணிகளை எடுத்து நீங்கள் உடம்புடன் பொருத்தலாம். (மேலே
பிள்ளைகளுக்குப் பொருத்தமானதாகும்)
E. 36" அகலமும் 26" நீளமும்
(U
ம்பிய அளவில் சுருக்கு வைத்து மேல் குறிப்பிட்ட அளவுகள் 1516 வயதுப்
凰 |
A.
ஜன்னல்களுக்கெல்லாம் மெல்லிய துணியாலான திரைச்சீலை போட்டி ருக்கிறீர்களா? குளிர் காலத்தில் இந்தத் திரைச்சீலையை மாற்றிவிடுங்கள், லைனிங் துணி வைத்துத் தைத்த திரைச்சீலையை ஜன்னல்களுக்கு மாட்டிவிடுங்கள். குளிரின் தாக்கம் குறைவாக இருக்கும். குளிர் அதிகமாகவே இருக்கிறதே என்று கதவை அடைக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
OD))
கண்ணாடியை
முகம் காட்டும் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.
கண்ணாடியைச் சுத்தப்படுத்துவ தற்கென்றே திரவம் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது தண்ணீர் போட்டும் ஈரம் போகத் துடைத்து விடலாம். கண்ணாடி பளிர் என்று ஒளி வீசும் நம் உருவமும் பளிச்சென்று
கறையை நீக்க வேண்டுமா?
துணிகளில் இருக்கும் வியர்வைக்
9 தேக் கரண் டி வெள்ளை هne'; (கடைகளில் கிடைக்கும்) எடுத்துக் கொள்ளுங்கள். அதில், தண்ணீர் சில சொட்டுக்கள் கலந்து கறை உள்ள இடத்தில் போட்டு சிறிது நேரம் ஊறவையுங்கள். பிறகு வழக்கம் போல் துவைத்து உலர்த்தி விடுங்கள், கறை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
பிட்டு அவிப்பதற்குத் தனியாக பாத்திரம் எதுவும் தேடிக் கொண்டி ருக்காமல் இட்லி குக்கரில் துணி கட்டியோ, அல்லது இட்லி தட்டுகளின் மீதோ பிட்டு மாவை தேங்காய்த் துருவல் கலந்து வைத்து இட்லி வேக வைப்பது போல் வேக விடுங்கள், பூப் போன்ற பிட்டு கிடைக்கும்.
உங்கள் வீட்டு டைனிங் டேபிளுக்கு மைக்கா ஷீட் ஒட்டியிருக்கிறீர்களா? மைக்கா ஷிட் மீதியாகி விட்டதா? தூக்கியெறிந்து விடாமல், வீட்டில் உள்ள மரப்பெட்டி, முக்காலி போன்றவற்றின் மீது ஒட்டிவிடுங்கள்.
1925, 1993

Page 9
பூட்டிய கராஜ் கதவம் தி
வெளியே பாய்ந்தான் வெளவா
பிரிவினர் (FBl) தேடுதல் முயற்சியில்
பிடித்தனர். இப்போது பாதுகாப்பான
பாதிவிரலான பத்து
பொழுதுபோக விரல் கடிக்கும் சிறுமி
சென்னையைச் சேர்ந்தவர் சாகுல் அமீது Lungsgton.
இருவரும் தையல் தொழில் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஏற்கனவே நான்கு
இவரது துணைவியார்
19-25.
குழந்தைகள்
ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தாள் ஜாஸ்மின்
இரண்டு வயது வரை ஜாஸ்மின் ஏனைய
குழந்தைகள் போலவே வளர்ந்தாள்.
இரண்டு வயதான போதுதான் விபரீதமே
ஆரம்பமானது.
சோறு பொங்கிக் கொண்டிருந்த பாத் திமா தற்செயலாக கஞ்சியைத் தரையில் கொட்டி விட்டார்.
ஆவி பறந்த கஞ்சியில் குழந்தை ஜாஸ்மின் இரு கைக ளையும் வைத்து விளையாடினாள்.
பாத்திமா அது கண்டு பதறிப் போய் குழந்தையைத் தூக் gfaor Tair.
Gogolija).
தோன்றியது.
துண்டாகி விழுந்தது.
இருக்கின்றன.
1993
கஸ்ட் 22-28 தினமுரசு வாரமலரில் வெற்றியடைந்தனர். இடத்தில் அமெரிக்காவின் லா வேஜஸ் நகரில் tT0LGGLL GGGG 0 S 0G L LCLT TT TT LLLL C 0 TL 6Ταύf வெளவால் பையன் மடக்கிப் பிடிக்கப் கடும் மழை காரணமாக மிஸ்ஸிசிப்பி நதி புகைப்ப பட்டதாகத் தெரிவித்திருந்தோம். பெருக்கெடுத்தது. ിഖ{ இரண்டு அடி உயரமும் 19 இறாத்தல் பல நகரங்களும் கிராமங்களும் போது ம எடையும் கொண்ட அந்தப் பிராணியை Galleiteita, IILT.da07. சாதனத் உயிரியல் டாக்டர் டிலான் 12 வாரங்கள் வெளவால்ப் பையனால் நீண்ட தூரம் G6). ஆராய்ச்சி செய்தார். தப்பிப் போக முடியவில்லை. விழுந்து கராஜ் ஒன்றில் அடைத்து வைக்கப் கிழக்கு மிஸ்யூறி பகுதியில் ஒரு வலைக் பட்டிருந்த வெளவால் பையன் அங்கிருந்து பண்ணை வீட்டின் கூரையில் தொற்றிக் வாஷிங்ட எப்படியோ தப்பி விட்டது. கொண்டது. இப் மீண்டும் தேடுதல் முயற்சி. தகவல் அறிந்த FBI உளவுப் இரும்புச் அமெரிக்காவின் கூட்டாச்சி உளவு முகவர் பிரிவினர் அதனை மீண்டும் மடக்கிப் தப்பக்கூ
களையும் ழுக்கும் ட குண்ட்ஸ்
டொரெ வாழும் பாடகர்த
Garg தாகத்த நினைத்தி ஆன இறுகக் GOTT GÖT.
Fai) 6)Լր @ 仄、 519-251 FLIL5 தான்.
GLIIIgotIT
இர
ஆனால் குழந்தை அழவே மறுநாள் தாயாருக்கு மற்று எரிந்து கொண்டிருந்த கெ கையில் எடுத்து விளையாடின விரல்கள் கருகிப் போயின ஆனால் குழந்தை அழவி வேதனையும் இல்லை.
அடுத்த சில தினங்களில் கைவிரல்களைக் கடித்துக் குதற பெற்றோர் தடுத்தனர்.
இப்படியே தொடர்ந்து ந. இடது கால் பெருவிரலில் ே
பின்பு ஒருநாள் இடது
இப்போது ஜாஸ்மினுக்கு ஏ கடித்துக் கடித்து கைவிரல்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தது!
Ö GODILIULIGÖT
வைத்துள்ளனர்.
ம் அந்தரங்கமாக எடுக்கப்பட்ட ங்கள் சில வெளியாகியுள்ளன. வால் பையனைப் பிடிக்கும் |க்க ஊசியை துப்பாக்கி போன்ற ல் பொருத்தி செலுத்தியுள்ளனர். வால் பையன் அதனால் மயங்கி விட்டது. உடனடியாக உருக்கு ள் அதனை அமுக்கிப் பிடித்து றுக்கு கொண்டு சென்றனர்.
பாது வெளவால் பையன் கம்பிகளுக்குப் பின்னால் மீண்டும் ம் என்பதால் பலத்த பாதுகாப்பு
கொலைகள் செய்பவர்களைப் பார்த்து குடிப்பவர்கள் என்று கண்டனங்கள்
7isT(5).
மையாகவே இரத்தம் குடிக்கும் ான புள்ளி பற்றிய தகவல் ஒன்று
வெளியாகி இருக்கிறது. ப் பிரபலமான புள்ளியார் தெரியுமா? சை மூலம் இளைஞர்களையும் யுவதி
சொக்கி போட்டி TIL SÍŤ GOLLIT GASTIT GÜL
is 607 LIT of Gof ண்டோ நகரில் 26 வயதுடைய TaöI GALIT GOTT GUL. ருக்கு பல காதலி தில் மிக நெருக்க தலி சல்லி பாஹே, பாஹேயை ஒரு மான நேரத்தில் ணத்த டொனால்ட் LD50 filia), L. 601. டித்து Gita)
கடித்தார். ல் லமாய் கடிப்ப ன் சல்லி முதலில் }[T6I. ET GÜ OLT GÖTT GÜL கடிக்கத் தொடங்கி
பி கதறினாள்.
"GGTTGÜL GAGLIGA GÅNGAYOGA). ந்தம் வரும் வரை அந்த இரத்தத்தைச் கொட்டிச் சுவைத்
அதிர்ந்துதான் T.
ந்தக் காட்டேரியான
இல்லை. மாரு ஆச்சரியம் GIG fili, sy, L'IGM') L60au ள் ஜாஸ்மின்
லை. முகத்தில்
ஜாஸ்மின் தன்
தொடங்கினாள். எனினும் அவள்
ந்தது. இடையே சாக வெடிப்புத்
ால் பெருவிரல்
P JUST.
பத்தும் பாதியாக
காலிலே உருளைச் சப்பாத்து சந்தோசமான பயணம்தான்.
தன்
கிறார் டொனால்ட்
அவருக்கு வந்திருப்பது நூதன மான நோய் என்கின்றனர் வைத்தியர்கள்.
அவளது மனநலம் நன்றாக இருக்கிறது. உணர்வு நரம்புகள் செயல் இழந்து விட்டன என்றும் வைத்தியர்கள் சொல்கின்றனர்.
எனினும் இதுவரை தகுந்த சிகிச்சை செய்யப்படவில்லை.
பெற்றோர் கவலையோடு இருக் கின்றனர். குழந்தை ஜாஸ்மினோ கவலை எதுவுமின்றி புண்பட்ட விரல்களைக் கூட விளையாட்டாக கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறாள்.
பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது என்பார்கள் குழந்தைக்கு விளையாட்டு பெற்றவர்களுக்கு தம் பிஞ்சுக்குழந்தையின் விரல்களை நினைத்து தினமும் சோகம்தான்.
காதலன் டொனால்ட்
பற்றிய செய்தியை பத்திரிகை
களுக்குக் கொடுத்தாள்.
ஆனால் என்னே ஆச்சரியம்
பாருங்கள். இரத்தத்தைத்தான் தெரிவு
இப்போதும் டொனால்டை செய்வாராம்.
தான் காதலிக்கிறேன் என்கிறாள் இரத்தம் குடிப்பதை ஒப்புக்
கொள்வதோடு நிறுத்திக்
சல்ல சொல்வது உண்மை
தானா? டொனால்ட் இரத்தம் யையும் சொல்லிப் புகழுகிறார். குடிப்பது உண்டா? "செம்பின் ருசியான சுவை டொனால்ட்டிடமே பத்தி அதில் உண்டு குடித்துப் famos Lumanis, Gin GJALLGASTi. பழகிய எவரும் இலகுவில்
"உண்மைதான். மனித விடமாட்டார்கள் இரத்தம் என்றால் எனக்குப் இரத் தம் குடிக்கும் பிடிக்கும் என்று சர்வ பாடகரின் சித்தத்தில் இப்படி
சாதாரணமாகச் சொல்லியிருக்
இரத்ததானம் செய் வோரை தான் அணுகுவ தில்லையாம். தேக ஆரோக்கியம் உள்ளவர்களின்
கொள்ளவில்லை. அதன் சுவை
ஒரு ரசனையோ?
இவர்தான் குரு
தமிழ்-தெலுங்கு படங்களில் அடிதடி காட்சிகளில் புகுந்து alana UITGib alig ni orgada Unit Gøgif|Guam A lunale முதல்பென்பொலில் Ales Tito Myait Guyä Jali.
all'UCLII வளைந்துகொடுக்காத பெண் ரவுடிகளுக்கு Guqula Gului கேட்டாலே போதும் தொடை நடுங்கும் அரசியல்வாதிகளுக்கும் விட்டுக்கொடுக்காத கிரண்பேடியை பல பிரிவுகளுக்கு பந்தாடுகிறது அரசியல் நேர்மைக்கு KITAJIANGGANA).

Page 10
மாபெரும் .' G)6) A கண்ட முதி பட DVD INTHUP CO.
- und IT இ | lawer mwybydd | rrrrr nuwun
915 Gór "W"
"1"っエ
岑 u*
Այլ իր | ܢܝ . "IE|||||||||||||||||||| ரப்|سیم
* /பொறு
நா
N ா
השיווקושרו ל.
U
a Ahli MtError at ாம் மற்றொ
a list FA KEBANENTE ரு பாடவேண்டு ITE MI it all
■■m J-鵰 ஆார்
TITI * T விரும்புகள் என்
A Li Li வயுடன் நடக் li fil ITEFFT MILI கிடையாது எாக்கு ாறுதான் விபரம்
BATTLEIKJUMLA புதிய : * நடனம் கற்றவர் கமலா ԱՐՈՆԿԱԿԱ மெடகளிலும் ந
ܩܐr00911_ܠܐܬܢܘ n
Minisyon 2} \, Hi DDILL "TATAR
TITA TIL MHILT : *
GALICI (i. னமாடுவர் ' .'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாடும் என்று மிகப்
|ற்றிவே வாவா யாரா
|7|"का। II, II, III
நடித்து வெள்ளிவிழா ா படா மாபெரும் வெற்றி
LS TTTL LT S TTTTY TT S LL LLL LL LLTLSLLL TT T TLYL STT TTT TT T T TT LLLTLD
டாக்கிவிடுகின்றா
INSI நாள் படத்தின் ரொங் பக
ாயும் பள் பறப்பு யா படங்காயும் பாதிந்தது
Galerials ான்றதும் தற்போது டட் பிறப்பு
LLLTTL LL LLLTT LLLS TTTTTTTTTLL LLL LL TTT SSS
தனது எந்தப் புதுப்படம்
Gligorris SLOTE ானாலும் தனது சொந்த செயின்
பாக்டர் அடித்துவிடுவார்ாரத்தா
ன்ொன் காடப்பிடித்த அதே சுவரொட்டி minnan ni Drayt na
பிடித்திருக்கிறார்
புேடன் என்ற தெலுங்குப் படத்தில் Sin T. M. Oilia y un avL ou du Laval Hop Minu kaip MIM MINANGruus prin niini பய அதிர்த்து பாயிருக்கிறார்கள்
* கட்டளை படத்தை அடுத்து \AŁ" - "T" தி):
to
Yang ா IITATI thor
2தாநா அறிமுகமாகி பல படங்களில் 2த்தவர் ஐயம் இவர் திரக்காத வானம் எழு
LLLLT TT TTTT u LL u LLS LT Y L L L L TLL LLL LLL L LLLLLLLT SLL TTTLT
நாடுகள் என்ற பொள் புதி படமொன்றிற்குப் TIL III |
Y L YL L S L L T TT TTTTLLTTT S S S TSZS SLLS SLSLSLS S SLSLS SLLSSS T T SZZ L LLL S LLL SSSLLS
TIFICATE ARTICULARITZ S TTTT S TCCTT T LLL S L S L L T S S L S போன்று காா படத்தில் பாா ரு பாடல் காட்சியில் வந்து LIITIO), III இப்படத்தில் நாள் ரா பாடிா
| Torin முக்தி வா யார் மரேஜ்குமார் இயக்கத்தில் ரத்துமா pring கரஜா நடிக்கவுள்ள படத்திற்கு ராண்டி என்ற பெயர்
ANAW III t ' ITT -
SLL T T TYS S HYu S L TLTLT S DD LDS
ா ரே ரா ரா ரா டா கா | Taun S S S uuu u TTTTTT M T T T TTT TT LLL TTTT TTT TTTT uu u TTTu u u S SSS ாள்
SLLu u S L L TT SS S S uu DDD D L L T Lu ந்து ந்
。 。、。 。 、 T ' புதிய யூந் நெற்றி பெற்றதை அடுத்தரன் திரத்தை எழுதி ப்ெ
இயந்தித் தயாரிக்கும் மலர்கள் பத்தி அர்னிந்த் ஸ்வநாயகர into |。 jiijjar a lake SS LTLSLSL TLLTTT T L LS L Tu TTTT LLLTTTuT T L uuT LT S LLLLS 岐
பிருந்த படம் ட் விசாங் பொது அந்தப் படத்தை நிறுத்தி விட்டு III அதே பெயரில் வேறொரு படத்தை பாக்யராஜ் நிாரர்காம் எழுதி s Eli uli III IIIIIIIII
ramp GINALIFIKO NA ஆரம்பித்துள்ார் குழுவின் கன்யா ரொளி நாகேஷ் எஸ்பி LSL S L S L SS S T L S L L L L L YS LL L S LS ா நடனக்காஞர்கள் ஆகியோரும் குழுவில் உள்ாளர் பிரண்டுமன
செப்டெம்பர் 1ம் திகதி நாம் நிகழ்ச்சி நாடபெறும் ரிஸ் சிங்கப்பூரிம் முதல் நிகழ்ச்சி மண்குழுவுக்காவிாயரா பிரண்டு ா நடைபெற்றுள்ளது தொடர்ந்து பிரந்தியாகப் பாடங்களை விசையமைத்துக்
வெறு பல நாடுகளிலும் நடள கொடுத்துள்ளார் ா நிகழ்ச்சிகள் நடந்த திட்டமிட் ான் டாடாங்ாரத்தை கவனிப்பது 'al (Gaiutrú htti. un i First nedt istillaí idir i

Page 11
-
*
in ார்
In
GaoIII பின்னப்பெண்ணு
உதவுகிறார் அம்மாக் கண்ணு
முன்ான் நடிா தளிாள் புதிதாள் பித்தான் நடிா ர்ர்பந்திபா தா பாதசாப்பார்ாள் பொரு
ார்கள்
து பற்றி கேள்விப்பட்டா ஒரு கிறி ரித்திருக்கிறார் எப்படி
= ர்ெந்து சந்தும் இந்த யாரிப்பார்களிடம் அம்மா L S S TLTLLLLLT LLLLTT LLTLTTLT TT SYTCCL S TLDL D LLLLLLLLS wwIrma 'Juny AAIF LATIW" காயவிபுரம் கடந்ார | wwwwwwwwwwwwwwwir wrthwyr ffurflenwi ஒாய் ய் பெற
பொறுப்பா அது
Ww III 書 LLLLLY S L L S L SSZL S L L L LS
: எழுதியிருக்கிறார்களா ancak LLUIT EITT ாவா என்று வெறுப்படித்ர HANN AN GAAN கேட்கக்கூடாது விரும் ulimwi niini ஆண்டான கருது un niini பிருப்தா பாரோ
| ------- NIMINIMO III || || பிரங்கியிருக்கிறாராம்
| '''ta tor' lia i riail , A GTirriri.FIFA ArnFM L S TT S S L L S S S L S L S L S S S LLLS II, II, III III u III, IL LL L SS SY S SL D LL S L S S S S S L S LL கரும்பாய்விடும் Tin "सा Hill
It is முற்றிலும் - * பற்றி வருகிறது Tolo"" || || |||||||||||||||||||||||||| து பொடா S S L L L S S L LSSSY SSSSSSS S S S S S S S S S LLLLLL ஆப்போய்விட்டா
படத்தின் * வேண்டாம் என்று ரும்பி TIL JUHUL Gish
| TITIT .
it liter
| ।
P
27 ܗܒ ܐܒܠ.
ருக்க பம்பாய்
பம்பாயில் கிளி தேடும் படலம் '
IL TITT
பம்பா நாகம் தயாரிப்பாளர் மட்ட
மாங்கிரி கருப்பள்
r ா கருப்பாக்கும் Stig Kiri, Hiti இரு நாயாத் திபாத பிடித்து வந்து நடக் தா ராஜ்கிரள் J"| ●Jकाणी गाणी ாத்தா ராஜா பம்பாயில் தேடு அவர்களுக்கு
■■■-W நடக்கிறதாம் முதெ
பழங்கியுள்ள படம் சின்னர் டாளுக்கு மொழிப்பற்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொல்லுகிறோம் பட்ட காட்டுவது யோசித்து வருகிறாராம் ம் மாபெரும் மாளிகை ஒன்றை கட்டிவருகிறாராம் naves Murranostral Assyrittiin ன் வாடிங்ாபாட்டிருக்கிறாள் தய rakenmer SPECPA Fire) படித்துவிட்டு தள்ளுகிறார் வெறுபாய்யாம் ாட்டதும் துட்டு விவரங்கா தடுக்கிறானுங்க" ா துட்டுக்கேற்ப நாளிடும் are in யாரும் W III, Jimi GLIN ரு மீபாவா மார்க்கட் நல்ல நிலையில் LL L L L L L LLLSS LLLLLL LL S LL LLLLL LL LLL LLLLLS
ட்டு பாராத அதிகரிக்கும் முயற்சியில்
ா கொள்ளுமா
கட்டுப்பாடு மான் நடிகைக்கு குரிந்தால் அழகு பட்டம் வாங்கிய
ாரிடமும் சொல்விப் பு
up along for ஒரு கொக
போடு
off ||40| 0\\00), ôH|I| 0_ff0 था |Tका का Hı ।
திரள்
is அர்ாள் பிராங் எாட்டா HITAMIATT SLS S D D SD D Y
LITT TIL
III ॥
■- | LA in A PAA
-
t |
Int
-
t
Earlie, | | | | |
it
TTTTTT
It
ட்ராலும்
-) -

Page 12
கிடலில் ஒரு ஆமை நீண்ட
நாட்களாக வசித்தது. அது ஒரு சமயம்
ஒய்வெடுக்க கரையோரம் வந்தது.
மணலிலே படுத்துக் கொண்டு ஆகாயத் தைப் பார்க்கத் தொடங்கியது.
NI N
அப்போது ஆகாயத்தில் விதம் விதமான பறவைகள் மிகவும் அழகாகப் பறந்து சென்று கொண்டிருந்தன. அந்தக் காட்சியைக் கண்ட ஆமைக்கும் அதே மாதிரி வானவெளியில் பறந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
ஆனால் அந்த ஆசையை அதனால் எப்படி நிறைவேற்றிக் கொள்ள முடியும்? அதற்குச் சிறகுகள் முளைத்து அதன் உதவியுடன் ஆகாயத்தில் பறப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா?
ஆமை அதை நினைத்தாலும் சோர்ந்து போய்விடவில்லை. ஏதாவது ஒரு வழியில் பறந்தே பார்த்து விட வேண்டும் என்ற முடிவிற்கு வந்து யோசித்தது. உடனே
விடுகதைகளும் விடைகளும்
1. உயர்ந்த கொப்பிலே மலர்ந்த பூ 2 தெரிந்து பூப்பூக்கும் தெரியாமல்
காய் காய்க்கும்.
3. பக்கமுள்ள பட்டணத்தை பார்க்க
முடியவில்லை. 4. உச்சிக்கிளையில் ஒரு முழக்குச்சி
ஊசலாடுது. 5. வாயில்லாப் பறவை ஊர் ஊராய்ப்
பறக்குது. 6. வெய்யிலில் மலரும்
Фou005йо. 7. மணி அடித்தால் மலைப் பாம்பு
நகரும். 8. முதுகெல்லாம் கூனல் வயிறெல்
GUITI) Luci). 9. சிவப்பு நிறக்காளை நீருக்குள்
பதுங்கும். 10. GANGGONGOOGOOI&# ff25,95&# G) FLIGJITGÖT கண்ணைப் பறிக்கச் செய்வான்.
காற்றில்
"Q999 EPISY "O
ார பிர்கு 6 பகுபeபஜை ைெ (редупші TOG2. LIT 9 GTIG2 LORD ரயஒை99து பிரி டுெ) (U(997SPPJUD Tω996) L957 (.999
முகம்மது லாபீர் ரஜா தி/அந்-நஹார் மகளிர் மஹாவித்தியாலயம் (UPSITT. 1. ஆடை மேல் ஆடை போர்த்திருப்பான்
அதை கழற்றினால் நம்மை அழச் செய்வான். அவன் யார்? 2. குடிக்க தண்ணீர் உண்டு. ஆனால் குளிக்க தண்ணீர் இல்லை. அவன் LIIIII? 3. நண்பர்கள் இருவர் sin L(36). போவார்கள், கூடவே வருவார்கள் -9|au/196ն աII/IP 4 கையினால் விதைக்கப்பட்டு வாயினால் பொறுக்கப்படும். அது என்ன? 5 வெளிச்சத்தில் பிடிபட்டவன் இருளில்
தெரிவான். அவன் யார்? 6. கனலை ஏந்தியதும் கண்ணிர் வடிப் பாள். கண்ணி வடித்ததும் கரைந்து போவாள். அவன் யார்? 7. ஒரு சாண் குதிரைக்கு உடம்பெல்லாம்
அதற்கு ஒரு உபாயம் தோன்றியது. அந்தச் சமயத்தில் ஒரு கழுகு மிகவும் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஆமை, பெரிதாகச் சத்தம் போட்டு அதை அழைத்தது.
கழுகும் ஆமையிடம் வந்து நின்றது. "ஏன் ஆமையாரே ஏன் என்னை அழைத்தீர்?" என்று கேட்டது கழுகு
"கழுகண்ணா! எனக்கு இந்தக் கடலிலும், தரையிலும் வாழ்க்கை நடத்தி ஒரே போரடித்து விட்டது. உங்களைப்
//
போல எனக்கும் இறக்கைகள் இருந்தால் நான் வானத்திலும் பறந்து வாழ்க்கையை அனுபவிப்பேன். ஆனால், இறைவன் என்னை இப்படி வஞ்சித்து விட்டானே? நீங்கள் பறப்பதைப் பார்த்தால் எனக்கு எத்தனை ஆசையாக இருக்கிறது தெரியுமா?" என்று ஆமை பேசியது.
"அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கழுகு கேட்டது.
"கழுகண்ணா நீங்கள் நினைத்தால் எனது பறக்கும் ஆசையைப் பூர்த்தி செய்ய முடியும்" என்று பீடிகை போட்டது
2,60LD.
"என்னால் எப்படி?" என்று இழுத்தது 6(PG).
பல், அது என்ன? 8. உயிரில்லை.-ஊருக்குப் போவான். காலில்லை-வீட்டுக்கு வருவான். வாயில்லை- வார்த்தகள் சொல்வான். அவன் யார்? 9. கடித்தால் கடிப்படாது. பிடித்தால்
பிடிபடாது. அது என்ன? 10. பதுங்கிக் கிடப்பான். ஆனால் பந்திக்கு
முந்துவான். அவன் யார்
IIII யூ998 (eயா? hip சிரியருவிெளகு பeர் தஐஐரிேம hர பிரிகு ரயறை: GIJSPo0 LAPSIP JG999
என். நித்திய கல்யாணி நு/மெதடிஸ்ட் தமிழ் மகா வித்தியாலயம்,
O
I
கந்தப்பளை
1Ꮜ60Ꭷ60Ꭲ
நல்ல நல்ல பூனை நான் வளர்க்கும் பூனை சின்னச் சின்னப் பூனை செல்லமான பூனை துள்ளித்துள்ளித் திரியும் சோறும் பாலும் தின்னும் சொன்னபடி செய்யும் சுத்தமான பூனை மியா மியாவ் பூனை மீசைக்காரப் புனை
ர்ஷாட் ஏ. லெத்தீப் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயம் அக்கரைப்பற்று-4.
"கழுகண்ணா 2 கால்களாலும் என்னை வாணவெளியில் சிறிது விட்டு, மறுபடி என்னை வந்து இறக்கி விட்டா என்றும் நன்றியுடையவ என்றது ஆமை.
"இவ்வளவுதானே! இதில் ஒன்றும் குறைந் என்று சொன்ன கழுகு ஆமையைத் துரக்
எதற்கோ கால்களை அவ்வளவுதான், ஆமை அசுரவேகத்தி ஆரம்பித்தது.
"ஐயோ மோசம் .ே நினைப்பதற்குள் அந் பாறை ஒன்றில் விழுந்து சிதறிப் பிறகு இறந்த அருமைக குழந கென்று ஒரு சக்தி இ மீறினால் நாம் இ துன்பத்தைத்தான் என்பதை இந்தக் உணர்த்துகிறதல்லவா
6)agFGüb65il. 6) gGmrGıvmra
DI 0,000
Gilb. Gliği.G. எலமல்தெனிய முகமட் அமீதியா மக 29 di
அப்புத்தளை தமிழ் PILI მფ. ჭ ld.
Si Giu, Gili. மூன்றாம் குறுக் Gil uörg
நல்லாயன் அரசி GJ
Gi கிராண்ட்பா
ரீ. ரு 0)\ყ;
6.
அக்
 
 
 
 
 

ங்கள் இரண்டு துக்கிக் கொண்டு சிறுகதைக்குள் விடுகதை
தூரம் பறந்து - இங்கே கொண்டு 1 ஒரு மரத்தில் இரண்டு கிளைகள் தாண்டும் போது ஒவ்வொருவரும் போதும். நான் மேலும் கீழுமாக இருந்தன. ஒரு மாதுளம் பழத்தில் அரைவாசியை எாக இருப்பேன்." நாள் அந்த மரத்துக்கு பறவைகள் எனக்குத் தரவேண்டும். அது கூட்டமொன்று வந்தது. அதில் பாதியாக இருக்கக்கூடாது நான் செய்கிறேன். சில பறவைகள் மேல் கிளையிலும், என்றனர். | alLLDITLGLer“, மற்றைய பறவைகள் கீழ்க் கிளை LTG Gay Ital கணித்து தனது கால்களால் யிலும் இருந்தன. மேலுள்ள எத்தனை பழம் பறித்தான் என்று க் கொண்டு பறவைகள் கீழுள்ள பறவைகளை கூறுங்களேன்? III GTG). Gilula) நோக்கி, "உங்களில் ஒருவர் LiDissal. எங்களுடன் சேர்ந்து கொண்டால் 3. ஒருவன் ஒரு தொகைப்பணத்துக்கு DD955 பொருள் வாங்கி விற்று, ஒரு
காயத்தில் நாங்கள் உங்களை விட இரு மடங்கு ஆகாயத بربر و மடங்கு லாபம் பெற்றான். அந்தப் மிதந்து செல்வது கூடுதலாக இருப்போம்" என்றது. பணத்தில் ரூ.6Aவிற்கு ஹோட்டலில் ஆமைக்குச் சுக ஆனால், கீழுள்ள பறவைகள அது சாப்பிட்டான். இரண்டாவது நாள் மாக இருந்தது. முடியாது. நீங்கள் ஒருவர் மீதியிருந்த பணத்துக்கு பொருள் ஆனநதமாகவும எங்களுடன வாருங்கள அபபடி வாங்கி, விற்று ஒரு மடங்கு இருந்தது. 95. யானால், நாங்கள் இருவரும் லாபமடைந்தான். அந்தப் மேலிருந்து கீழே சரிசமமாக இருப்போம் என்றது. பணத்திலும் ரூ.6A விற்கு சாப்பிட் L u IT li ġejja, I. அப்படியாயின் மேலுள்ள பறவை V"
芭颅gs டான். மூன்றாவது நாளும் மீதி ஆகா! நான் கள எததனை கீழுள்ள பறவைகள யிருந்த பணத்துக்குப் பொருள் வசிக்கிற இடம் எத்தனை என கணித்துச் சொல் வாங்கி விற்று ஒரு மடங்கு லாபம் தான ஆனால ᎧyllᏂlᎯ56lᎢ? பெற்றான். இப்போது அவனிடம் இவ்வளவு உயரத் : ஒரு விவசாயிக்கு மருந்துக்காக இருக்கும் மொத்தப் பணம் ரூ.6A தில் இருந்து ஒரு மாதுளம்பழம் தேவைப்பட்டது. தான். அதற்கும் சாப்பிட்டு விட்டு பார்க்கும் போது மாதுளம் பழம் ராஜாவின் வீட்டுக்குச் சென்றான். அவனிடம் எத்தனை ரம்மிய தோட்டத்தில் மாத்திரமே இருந்தது. ஒரு சதம் பணம் கூட எஞ்சவில்லை. மாகவும அழகா எனவே விவசாயியும் ராஜாவிடம் அவனிடம் முதலில் இருந்த பணம் கவும் இருக்கிறது. சென்று, மருந்துக்காக ஒரு எவ்வளவாக இருக்கும்? ஆயுள முழுகக மாதுளம்பழம் 5Ա5 ԼDՈ 0/ ක)ෙහu_ණක්n இப்படிப் பற்ந்த வேண்டினான். ராஜாவும் ஒரு Lila Gu Tofală 1. மேலுள்ள கிளையில் 7,
டியே ரசிதது பழம் பறித்து அதை என்னிடம் 4ŜaLD GIGINT 467 GODGNU/Gö 5 OII காட்டிவிட்டுத் தான் செல்ல 2 GAT b LI போலிருக்கிறதே? வேண்டும் என்றான். அவ்வாறே 6 து இ EP . என்று நினைத்துச் a76us Itu) தோட்த்துக்கு 3 முதல் இருந்த பனம் சந்தோசப்பட்டது. சென்றான். அங்கு ஏழு காவல் ೮-25:ಶೇ.
அந்தச் சம றான அங்கு ஏழு செல்வி: தஸ்லிமா நூர் முஹம்ம \அந்த காரர்கள் இருந்தனர். அவன் அக் ண மத்திய கல் யததில கழுகு அந்த ஏழு காவற்காரர்களையும் ഗ്രഞ്ഞ 炮 yTsi. தனது 576) பிடியில் 'ஆமை இருக்கிறது என் பதை மறந்து, உதறியது. பிடி நழுவ, அந்த கீழ் நோக்கி விழ
ானோமே? என்று த ஆமை பெரிய | 3735956) 373595 GADITSj:
தைகளே! நமக் ருக்கிறது. அதை ன்பத்தை விட, சந்திக்க நேரிடும் கதை நன்கு P
குரியவர் எப். ஹனினா காஹதென்னை 9,06060t.
Y. LIITAfoliu)
மகாவித்தியாலயம், valileirear.
நத்திகன் ந்துக் கல்லூரி
mrgoof
கொழும்பு-15, பள்ளன் ந்துக் கல்லூரி
நிஹாரா ஹால்டீன் Lig rif, soil. ONLIGT LÉNullum முறுத்தகஹமுல. இஸப்திகார்
வித்தியாலயம், வெல,
ELÉAGTITI மகா வித்தியாலயம் ΕβδοΙΤ.
னஸ்ராஜ்
களப்பு
மிஸ்காத் த் தெரு புத்தளம். சுமதி
தென்ன
ΙΟΥ). Ο Τ.
ாஷினி
தமிழ் பாடசாலை Լցմպ,
ĒGu
கொழும்பு-14
քthպ-6.
முபாரக்
நாடு OLILIIi நாடு 6)LUIIfi அமெரிக்கா- காங்கிரஸ் இஸ்ரேல்- நெஸ்ஸெட் GDLair LDT iż- ரிக்ஸ்டாஜ் மங்கோலியா- குறள் இங்கிலாந்து- பார்லிமென்ட் LDGGA) fu IIT- மஜ்லிஸ் பிரான்ஸ்- நெஷனல் அசம்பிளி ஸ்வீடன்- flö, GWLIT, இத்தாலி- செனட் நோர்வே- ஸ்டார்டிங் ஜப்பான்- GROLL" ஆப்கானிஸ்தான்-ஷோரா
NOGALILóGÖT- குரோடஸ் ஜேர்மன்- பண்டர்ஸ்ரோக் இந்தியா- LumiaWNGOLDGöri (Ga)NT, FLUIT, ரீநிரோசினி
TITULI FLUIT) புனித பெர்னடேற் தம்வி-சிலாபம்.
நாடுகளும் நாடாளும் சபைகளும்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு சிறந்த வர்ணம் தீட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணத்திற்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. தபாலட்டையில் படத்தை ஒட்டி அனுப்பவும் அனுப்பவேண்டிய கடைசித் திகதி-259.93 முகவரி வர்ணம் தீட்டும் போட்டி இல-07 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி. பிளேஸ் கொழும்பு-05.
Gg Gh ti i 19-25, 1993

Page 13
இலக்கிய bUILİ கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து எரிமலை எப்படிப் பொறுக்கும் என்று ஆவேசப்பட்டவரும் அவர்தான். கூடையில என்னபூ குஷயூ என்று திரையுலக வியாபார நிர்ப்பந்தத்துக்கு இணங்கி எழுதியவரும் அவர்தான். வைரமுத்து கவியரசரா இல்லையா என்பது வேண்டுமானால் வாதத்திற்குரியதாக இருக்கலாம். ஆனால் வைரமுத்து வலுவும், வனப்பும் உள்ள கவி வரிகளை படைக்கக்கூடிய கவிஞர் என்பதில் கருத்து பேதம் இருக்கமுடியாது. கவிஞர் வைரமுத்துவின் படைப்பில் இருந்து இலக்கிய நயத்தில் கலக்கும் சிறு துளி இது.
பருகிப்பாருங்கள்.
LITL 6ò96ir
"ராகங்கள் மாறுவதில்லை" படத் திற்குப் பாடலைச் சொல்லிக் கொண்டி ருந்தேன்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் எழுதிக்
கொண்டிருந்தார். அந்தப் பாடல் ஒரு தேவமங்கையைப் பற்றிய ராஜவர்ணனை,
"விழிகள் மீனோ?
மொழிகள் தேனோ? நிலவின் மகளே நீ தானோ? என்று தொடங்கி கேசம் முதல் பாதம் வரை அந்த மங்கையைத் தொட்டும் பார்க்கிறது பாட்டு.
குழலில் தொடங்கி இடை வரையில் ஒரு சரணம். "குழலில் மேகம் குடியிருந்தாலும் விழியில் ஏதோ புதுவிதத் தாகம் பெளர்ணமிப் பார்வை பொழிகிறதே! மனம்தனில் இன்பம் வழிகிறதே! பெண்மையின் பாகம் தாமரையாகும் இடையின் பாகம் நூலாகும்"
இடையில் தொடங்கி அடிவரையில் ஒரு சரணம்.
இனிமேல் என்ன நடக் கப்
போகிறதோ? என்று எஸ்.பி.பாலசுப்ர
மணியம் அடுத்த சரணத்தின் மீது
அதிக ஆர்வத்தைக் காட்டினார்.
அடுத்த சரணத்தை ஆரம்பித்தேன்.
JPLLIT sTabas67
அழகிய வாழை."
பிறகு ஒரு புன்னகை பூசிய GOLDGYTGOTLD.
"நினைத்தால் மணக்கும்
ரகசியச் சோலை"
எழுதுவதை நிறுத்திவிட்டு, சொல்லிச் சொல்லி ரசித்தார். பிறகு பாதிக் கண்களை முடி, சிருங்கார
LDT tiuj dfhrfh55ITń.
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு நிலைப்பிரிவு, புத்திக் குறைவு திங்கள்- இனசனக் கஷ்டம், சத்துரு பீடை செவ்வாய் மனமகிழ்ச்சி, புண்ணியதல யாத்திரை புதன் கெளரவம், பொருள்வரவு வியாழன் தூர இடப்பிரயாணம், அந்நியர் உதவி வெள்ளி பொருள் சேர்க்கை பூமியால் இலாபம் சனி எடுத்த கருமம் வெற்றி இறைவழிபாடு
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி) ஞாயிறு சரீர சுகம் போசனநிறைவு திங்கள்- திடீர்ப் பிரயாணம், நினைத்த காரியத் தடை செவ்வாய்நற்கீர்த்தி, அந்நியரால் கஷ்டம் புதன்- இராசபயம், அபகீர்த்தி வியாழன்-நடைக்கஷ்டம், சரீர காந்தி குன்றுதல் வெள்ளி தேகமெலிவு புத்திராற் கவலை
ஞாயிறு மனக்கவலை புத்திரர் சுகக் குறைவு திங்கள் பணவரவு, அந்நியர் உதவி செவ்வாய்-நினைத்த காரியத் தடை நிலைப்பிரிவு புதன் பயனற்ற பிரயாசம், புதியஸ்தானம் வியாழன் பொருட் சேதம், வீண் பழி கேட்டல் வெள்ளி வாக்குக் கலகம், வீண் பழி கேட்டல் சனி சத்துரு பீடை, சன்மானம்
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு நற்கீர்த்தி, தேகமெலிவு திங்கள். இனசனக் கஷ்டம் பொருள்வரவு செவ்வாய்-குடும்ப மனஸ்தாபம் பிரயாசமிகுதி புதன் மனக்கவலை, சத்துருபயம் வியாழன்-ஆரோக்கியம், காரிய ஐயம் வெள்ளி. இலடசுமீகரம் எண்ணங்கள் நிறைவுபெறும் சனி சரீர சுகம் தொழில் குறைவு
கப நேரம்
அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
சனி கோப மிகுதி, பண நெருக்கடி
அதிஷ்டநாள் - வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-9
(உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம், அவிட்டதுமுன்னரை
* SITGINDGAV 11
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-2
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
"நான் மொழிகளில் பாடுகிறேன். இப்போது தமிழில் மாதிா இசையும் எழுத்தும் இவ்வளவு அழகாய் எங்குமில்லை" என்றார். அவர் ஒரு நல்ல பாடகர். அத்துடன் சின்னதாய் ஓர் இலக்கிய வாதி.
"இந்திப் பாடல்களில் வித்தியாச மான வீச்சுக்கள் இருப்பதாக அறிகி றேனே" என்றேன்.
"சில நேரங்களில் வேறு யாரும் எட்ட முடியாத அளவுக்குச் சிந்திக் கிறார்கள்" என்றார்.
LIGA)
"உதாரணம் சொல்லுங்கள்" என்றேன்.
இரண்டு காதலர்கள் இரவில்
சந்தித்துக் கொள்கிறார்கள்.
இதைப் பாட வந்த கவிஞன்"இந்த இரவில் இரண்டு நட்சத்திரங்கள் பூமியில் சந்தித்துக் கொள்கின்றன"
என்று ஆரம்பிக்கிறான்.
நான் என்னை மறந்து இச்
கொட்டினேன்.
இன்னொரு சூழல், ஒரு மழைக் கால இரவு
காதலனைப் பிரிந்த காதலி ஜன்னலோரத்தில் உட் கார்ந்து மழையைப் பார்த்துக் கொண்டே அழுது கொண்டிருக்கிறாள். "இன்று பூமியில் இரண்டு மழை, விண்ணில் இருந்து ஒரு மழை இவள் கண்ணில் இருந்து மறுமழை"
9 LLIT
வியந்து போனேன். கவிதையில் பயிர் செய்ய வேண்டி யதைப் பாடலிலேயே பதியம்
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
அங்குநுளம்புகளைக் கொன்று நுளம்புச் சுருள் Gurupi சூடுபிடிக்கிறது இங்குபிரச்சினைகள் தீர்ந்துவிட
Jálusů sílu TurJih களைகட்டுகிறது வியாபாரங்கள் வெற்றிக்கொடி நாட் இந்தவியாபாரிகளுக்கு வேண்டுவதெல்லாம் தற்காலிக தீர்வுகளே!
ஷெல்லி தாசன்-திருகே
போட்டிருக்கிறானே
அந்தக் கவிஞனுக் தந்தி அனுப்பி ை பழைய தனிப்பாட6 நினைவுக்கு வந்தது மாதத்தில் காதலிை கவிஞன் இன்னொரு மழையில் நனைந் பாடுகிறான்.
"மழை பொழிகி மழை பொழிகி என்னோடு நை வருவீர்கள் எல்லாத் துளியு இரு துளி மட்டு அதுதான் எனது இதை அறியுமா எனது இதைச் சொன் பாலசுப்ரமணியம் எ உயரத்திற்கு என்னே "இது எந்தப் பட என்று என்னை agitalGotti.
"இது எந்தப் வில்லை. காரணம் கான சூழல் எந்தப்ப
இன்னொன்றும் "தமிழ்த் திரைப் நிறத்தையும், மணத் மாற்றி அமைத்துவி காலமாக எனக்கு ஆர் நல்ல பாடல்கள் என் LDITGCT Lunt Lai), 671 GT68 துருவங்கள் என்று அதற்கு இடையூறாய்
கவிஞனை எழுத களும் இப்போது கை
முன்பெல்லாம் ! இருந்தது. இப்பே சம்பவமே கதைய எனவே தமிழ்த் திரை இன்னும் உயர்த் கவிஞனின் கையி காலத்தின் கையிலு
மேடம் கப நேரம்
ாயிறு கெளரவம், தேகசுகம் நன்மை DøM LAL A Daya பணவரவு காரிய நன்மை KATGOGA), 10 LDGNaf) || GK காலை மணி செவ்வாய் தூரஇப் பயணம் புதிய முயற்ச்சி பிய மணி காலை 1 மணி புதன் பிள்ளைகளால் நன்மை, வீண்பிரய்ாசம் பிய 2 மணி|ெ LL I LOGOs) வியாழன் அந்நியர் உதவி மனமகிழ்ச்சி L JJLU 4 LDGNaf | IVA 45ITG0)GA) 10 LDGOsf) |Qadifi)- Jawát) (b, GusGuIM 2 gaf Ioa. 8 los los காலை 7 மணி சனி துயர் நீங்கும் திடீர் பணவரவு aloa, 9 loss G
KITGROGAV 9 LDGIRIM 49FG
அதிஷ்டநாள் -பு
LOL I LOGON LL
5 17606), 10 SRITGANDGAV 9 2 LJU I
KITGANDGA) 70
UITGADGAV II AIGO) 8 UITGADGAV III LDL 3 L).L 2
காலை 7 மணி ஞாயிறு விச ஜந்து பீடை வைத்தியச் செலவு காலை 8 காலை 10 மணி திங்கள்- புதிய முயற்சிகளில் வெற்றி காரியானுகூலம் காலை 10 மணிதி பகல் 12 மணி செவ்வாய்-அந்நியர் உதவி பாராட்டு D.L 3 G பிய 3 மணி புதன் பணவரவு காரியசித்தி, AKIHIGANDGAV II காலை 1 மணி வியாழன் கண்டத்திற்கு மேற்பட்ட நோய், கவலை, காலை10 LDL 4 Los Glasgitars- b pakt" bgal, Lawka) (b. WIKITGANOGA) I G காலை 10 மணி சனி அந்நியர் சகவாசம் LOL I 3 LDGRsf | F
விருட்சிகம்
(asaltsåg þTaligló, Sigsh, GøLøL)
I
அதிஷ்டநாள் - வியாழன், அதிஷ்ட இலக்கம்
○III○I IIII 19ー25、1993
 
 
 
 
 
 
 
 
 

Idgia, ഞഉസ്ത്ര ജൂബ]
கரை கடந்த சந்தோஷம் கவலையில்லாத சிரிப்பு பைத்தியக்காரன் ஆன பின்பு அழகான்ந்தம் அரவிந்தன் கொழும்பு-15,
தூக்கம் நிரந்தர உறக்கத்திற்காக நேர்த்தியான ஒத்திகை
குமார்-இறம்பொடை
ஒரு கவிஞன்
நான் ஆச்சரியத் stagiri த்தேன். OTGMT நிர்ப்பந்திக்காத
ஒன்று எனது என்
ஒரு மழை இதய நிஜத்தில் பப் பிரிந்த ஒரு '
Ι ΟΙΤΗΣ ΕΥΤ IOον ΠΓ. "ಕ್ಷ್ மெளன. வறுமையில்
கிரகண நிலவாய் உதித்து66Irigor6uru 5. புன்னகைத்து, orul aralii
இதய நிஜத்தில் உணர்வுச் சரத்தை d குளிர்கிறது எழுதிய மின்மினி
சுடுகிறது LEL" (NI
Forgofira,lays ட்டும் | 3 GBI ாதது இளமைகளில்
சிந்தும் | aicireiliflis dfhoif" ஒளி
னபோது எஸ்.பி. னது ரசனையின் ாடு ஓடி வந்தார். த்தில் வருகிறது?"
ஆசையோடு
படத்திலும் வர இந்தப் பாட்டுக் டத்திலும் எனக்குச்
G) EIT6TG6TaiT.
LIITLA) Høfløst தையும் முற்றிலும் ட ஆண்டாண்டு சைதான். ஆனால்
பொத்துவில் எம்.எல்.சம்மூன்.
வேகமாய் நடக்கிறது
GITNAGGT வறுமைக்கு ஒட்சிசன் வழங்கி வழங்கி வேகமாய் நடக்கிறது ബിബി
pirouabarthGIBIJEGOош
பார்ப்பதே இல்லை இப்போதுபண்டங்களுமல்லவா பார்க்கமறுக்கின்றன!
கடன் தொல்லையா கட்டுப்பட்டு தேசப் பொருளாதாரம் தேம்பியழ வரவை மிதித்துக் கொண்டு முரட்டுச் செலவு முன்னேறுகிறது.
இங்கு குறைந்த விலையில் கிடைப்பது (இலவசமாக) குருதி மட்டும்தான். விரும்பாச் செயலுக்கு விலை மலிந்ததால்
தேசம்
அநியாயங்களையே தட்டுப்பாடில்லாமல்
தருகிறது!
இன்றுவரை நாங்கள்
pag, HIDTA நினைத்துக் கொண்டிருந்தது நிம்மதியைத்தான் அண்தக்கூடவிலையேற்றம் விழுங்கிவிட்டதே
*T
எங்களைப் போன்றே வறுமைக் கோடுகளால் ologuúuLL Gg,#010.-1
வான் வெளியில் புள்ளினங்கள் வண்ணச் சிறகடிக்க
இந்த நிலைக்குள்ளுமா
பாடுவது பாவத்தின் பல்லவியோ?
தேன் மொழியில் குயிலினங்கள் கூவிக் குரல் கொடுக்க தீன் தேடும் வண்டினங்கள் தாவித் தத்தழிக்க-நான் 25TH HITTA ஏனிங்கு பிறவி எடுத்தேனோ? அலங்கரித்துக் ಹಾಗೆ ಅಗ್ನಿಯಾ
ஆலய மணியோசை : பாதியாக ബിബu
போக-நான் : பருப்புக்கு
93.13. Tg5560.5 அவனியில் அவதரித்த அந்திரனோ மன்னிக்கிறோம் மறக்கிறோம். காடையர் கருணையின்றி கண்ணியமாய் காவலிருக்க தேசமே நீவேடுவ வேந்தர்களாய் விரக்தியில் விழித்திருக்க மனிதாபிமானத்தையாவது தேடுகின்ற தேவியரும் தெம்மாங்கு பாடிவர-நான் மலிவு விலையில் தா!
காத்தான்குடி DGD
எதிர்காலம் ஆழ்கடலாய் எதிரிலே இதன்பட
பதும் ஜனரஞ்சக தீபங்கள் நிபந்தனை ஆகிட பதும் வெவ்வேறு புதிரோடு புவியதுவும் புல்ராது சுழன்றிட நான்
மதிகெட்டு மாய்கின்ற மானிடனோ? எண்ணப்படுவதே g).úlvunast.
இருக்கிறது.
Եւ նպ E. இப்போதெல்லாம் காலக்கொடுமை!
காடுப்பதில்லை. இரவு கூட குளத்து நீரைக் கதையில் சம்பவம் அவர்ரமாய் ந்துக் குடித் ாதெல்லாம் ஒ தன் இமைகளை குடிததுக குழுதது 莎 D , ᎦᏓᏪ மூடிக் கொள்கிறது. கொழுத்துப்போன T இருக்கிறது. குருதிப் பேய்களின் 0,\,y, Tif,\LLİ பUட பாடலகளை கோரத் uirging, 516.15 என்பது தாண்டவத்தைக் கேட்டதாம் ல் மட்டுமல்ல; E. 356TD. -மதிப்பிரியன்- நிலாப்புத்திரன்-நூரளை.
ஏ. அமீர்-சம்மாந்துறை
இருக்கிறது. இ
இடம்
(கார்த்திகைப் பின்முக்கால், ரோகிணி, மிருகdரிடத்து முன்னரை)
யிறு தனதானிய இலாபம் சுபகாரிய மகிழ்ச்சி பிய 1 மணி ஒரயிறு பணவரவு காரிய சித்தி Ls), LU 3 LDGIRIM கள்- மறைமுக எதிர்ப்பு பொருள் நட்டம் பகல் 12 மணி திங்கள் இல்லச் சிறப்பு விருந்துபசாரம் LAL I LOGA வ்வாய்துயர் நீங்கும், பணவரவு KITIGOGA) ZO LDGIRON செவ்வாய் LUGOM நெருக்கடி அந்நியரால் தொல்லை. பகல் 12 மணி ன் கருமங்களில் வெற்றி காரிய சித்தி காலை 9 மணி புதன் நடைக்கம் வீண் பிரயாசம் KATGOGA) 9 LDGIRMf ாழன் துன்பம் விலகும், மனமகிழ்ச்சி Ls). L 2 LDGOS) வியாழன்- புகழ் மேன்மை, உறவினரால் தொல்லை. காலை 11 மணி ள்ளி மனைவியினால் தொல்லை.அந்நியர் நட்பு பிப 4 மணி வெள்ளி தேகசுகம் பாதிப்பு கெளரவம் ATOQ) 8 LDOf காரியானுகூலம் பெரியோர் சசுவாசம் பிப 4 மணி சனி மனக்கஷ்டம், பூரண தொழில் வெற்றி IIGOGL 10 IDGY
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்
4Tama) 7 DGM
திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்)
பிறு பணத்தட்டுப்பாடு முன்னேற்றம் பிய 3 மணிஞாயிறு வீண்குறை கேட்டல், பிரயாணம் ORIGINGA 10 LOGOM கள் காரிய சித்தி, திடீர் பிரயாணம் பிய 4 மணி|திங்கள்- அந்நியர் சகவாசம், முதியோர் உதவி JITGOG) 70 LDGSM வாய்-பகைவர் அதிகம், பண நெருக்கடி காலை 9 மணிசெவ்வாய் பணநெருக்கடி, ஊதாரிச் செலவு L.L 2 Dos ன் முயற்ச்சி மேன்மை, பணச் செலவு காலை 1 மணி புதன் கவலைகள் குறைவுபடும், பணவரவு tj. u 4 шам. ாழன் கடன் பயம் தீராத நோய் காலை 7 மணிவியாழன் தனலாபம், வீண் தொல்லை. LN, LU 3 LDGIRIM ள்ளி அறிஞர் நட்பு பணவரவு பிய 1 மணிவெள்ளி பெரியோர் நட்பு மனைவியால் தொல்லை. பிய 6 மணி புதிய முயற்ச்சி, திடீர் செலவு Ioa 9 Liao Fall புதிய முயற்ச்சி தெய்வானுகூலம் Ls). L 2 DIGWolf
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்-2
கப நேரம்
SS F.
(மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ஞாயிறு காரியசித்தி, கடன்பயம் திங்கள்- எண்ணங்கள் ஈடேறும் இனசனக்கொண்டாட்டம் காலை 11 மணி
செவ்வாய் தேகசுகம் பாதிப்பு வைத்தியச் செலவு SIGDG) 9 DGM) புதன் துன்பம் விலகும், பணவரவு காலை 1 மணி வியாழன் புதிய ஸ்தானம், கடன் பயம் Ls). L 2 DGNINN வெள்ளி உறவினர் வருகை சுபகாரிய நன்மை L), 3 LDM சனி பெரியோர் நட்பு பணவரவு L)L 4 IDOM அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்
கப நேரம் (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு தனவிருத்தி இல்லச் சிறப்பு ÆIGMa) 9 |DMs திங்கள்- நற்கருமச் செய்கை உறவினர் உதவி (IGDA) I DGi செவ்வாய் வீண் அலைச்சல், செலவு மிகுதி KITGROGA) 10 DGSM) புதன்- பொருள் வரவு பெரியோர் அனுகூலம் பிய 2 மணி வியாழன்- அற்ப சுகம் அகால போசனம் L).L 3 DOM: வெள்ளி கருமங்களில் வெற்றி, பகைநீங்கும். 4GITGOGA) 11 LDGOsfi
Fast- நீடித்த நோய், பணத்தட்டுப்பாடு LA L 3 DG)
அதிஷ்ட்நாள் - திங்க்ள் அதிஷ்ட இ
கப நேரம்
(உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
அதிஷ்டநாள் - வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-8

Page 14
அறிந்து கொள்ளுங்கள் - ஆரோக்கியம்
மருத்துவ மார்பிலே மறைந்துவாழும் சகோதரன் மருத்துவம் மரிக்காமல் மீட்குமா?
தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்
நடராஜா பிறக்கும் போதே அவருடன் ஒட்டிப்பிறந்த சகோதரனை சத்திர சிகிச்சை மூலம் பிரித்தெடுக்க முடிய
Sayga).
காரணம் ஆச்சரியமானது. ஒட்டிப்பிறந்த சகோதரனின் உடலின் பாகங்கள் நடராஜனின் மார்புப்பகுதிகளுக்குள் இருக் கின்றன.
சகோதர பாசம் நெஞ்சில் இருக்கிறது என்கிறார்கள்.
நடராஜன் தனது சகோத ரனை நெஞ்சில் வைத்திருக்கிறார். நெஞ்சில் இருக்கும் சகோத ரனின் இரு கைகளும் ஒரு தோள்முட்டும் மட்டுமே வெளியே தெரிகின்றன.
கடந்த 42 வருடங்களாக நடராஜனின் சகோதரன் அவரது மார்புக்குள் இருக்கிறான்.
வெளியே தெரியும் கைகளின் விரல்களில் நகங்கள் வளர் கின்றன.
நடராஜன் சாதாரண வாழ்க்கை வாழும்போதும் *Wassgl 6) Gigi ஊனமிருப்பதால் Daxır. Gör Qul கோலுடன்தான் நடமாடுகிறார். நடராஜனின் தோற்றத்தைக் காட்டும் புகைப்படங்களை ஒரு மருத்துவ மாணவன் மூலம் ரசிய சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் மிக்கோஸ்ட் பார்த்திருக்கிறார்.
உடனடியாக சில ஆராய்ச் சிகளை மேற்கொண்ட ரசிய நிபுணர் லேசர் கதிர்வீச்சு CUP GULD IT GOT f) S) jÉ GO FLUIT GÖ நடராஜனின் LDT nii L. f.) Gaj மறைந்திருக்கும் சகோதரனை வெளியே கொண்டு வர முடியும்
என்று கூறியிருக்கிறார்.
சத்திர சிகிச்சை மூலம் நடராஜனுக்கு உதவ முடியும், உள்ளே இருக்கும் அவரது சகோதரனை உயிரோடு மீட்க முடியுமா என்பது சந்தேகமே என்கிறார் டாக்டர் மிக்கோஸ்கியா,
மறைந்திருக்கும் சகோதரன் மரிக்காமல் வெளியே வர வேண் டும் என்பதே நடராஜனின் ஏக்கம்
பத்துமாதம் சுமந்த தாய் பாசத்தில் உருகும் போது, 42 வருடம் சுமந்த சகோதரனை இழப்பது சாதாரண சோகமா என்ன?
o
ಝೂTಳ್ತಾಖ"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள் - ஆனந்தமாய் வாழுங்கள்
சிாதாரண ஒலிவ் எண்ணை தலைமுடியற்று தட்டையாகி விட்டவர்களுக்கு புது முடிவளர உதவுவதாக புதிய கண்டுபிடிப் பொன்று கூறுகிறது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு தற்செய லாகவே இடம்பெற்றதென சுவீடன் நாட்டின் வாக்ஸ்ஜோ நகர மருத்துவ நிபுணர் டாக்டர் துரே விக்கோஃப் கூறுகிறார்.
ஒலிவ் எண்ணையைப் பயன் படுத்தி தலை வழுக்கையைப் போக்கலாம் என்பதனை ஆய்வுகூட ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்க GaĵGÜGODGA).
தனது தலையில் ஒரு வகை சொறி படருவதாக மருத்துவ மனைக்கு ஒரு நோயாளி வந்தார். இவர் 50 வருடங்களுக்கு மேலாக வழுக்கைத் தலையராகவே வாழ்ந்து வந்தவர். இவருடைய தலையைப் ரிசோதித்த டாக்டர் விக்கோஃப் வருடைய தலையில் சிவப்பு நிறப்ப்டர் இருப்பதைக் கண்டார். அதே இடங்களில் ஒலிவ் எண்ணையினை சிறிதளவு எடுத்து ஒவ்வொரு நாளும் ஒரு நிமிடம் வரை தேய்த்து வரும்படி கூறினார். ஆறு வாரங்களின் பின்னர் நோயாளி மீண்டும் மருத்துவ மனைக்கு வந்தார். அவருடைய முகத்தில் என்றுமில்லாத மகிழ்ச்சி தாண்டவமாடியது. அவருடைய தோற்றத்தைக் கண்ட டாக்டர் விக்கோஃப் ஆச்சரிய மேலிட்டால் அதிர்ந்து போனார். அவருடைய தலையில் ஓரளவு முடி வளர்ந்திருந்தது. அது சாதாரண முடிபோல் அல்லாமல் சற்று வித்தியாசமானதாகவே இருந்தது. இருப்பினும் அது தலைமுடிதான் என்பதில் ஐயமே இல்லை. ஒலிவ் எண்ணையை வைத்து மேலும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டால்
நிச்சயமாகப் பெரும் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. நீண்ட நெடுங் காலமாக ஆராய்ச்சியாளர்களுக்கு
ஒரு பெரும் சவாலாக விளங்கிவந்த வழுக்கைப் பிரச்சனைக்கு இப்பொழுது ஒரு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது.
"எண்ணையை வெறுமனே தலையில் தடவுவதனால் மட்டும்
L J GAJ 667 கிட்டப்போவதில்லை. எண்ணையை தலையில் தேய்ப்ப துடன் தலையை உரிய முறையில்
லருக்கு கால்களில் பித்தவெடிப்பு ஏற்பட்டு இருக்கும். பாதங்களில் தோல் வெடித்து அசிங்கமாகக்
காணப்படும்.
அந்தப் பித்த வெடிப்புக்களைப் போக்க இப்போது ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டள்ளது.
இக்கருவியின் பெயர் எலக்டிரிக் எரேசர் மிக மென்மையாக வலி இல்லாமல் வெடிப்புக்களில்
உள்ள இறந்த சிசுக்களை(டெட்ஸ்கின்ஸ்) அகற்றும்.
ii || || m ||
முடி உதிர்வோர் முகம் மலரலாம் புதிய கண்டுபிடிப்பு வழிசொல்கிறது
(மசாஜ்) அழுத்தித் தேய்ப்பதனால் தான் நல்ல பலன் கிட்டும்" என்கிறார் மற்றுமொரு முடித்துறை வல்லுநர்
டாக்டர் விக்கோஃபின் கண்டு பிடிப்புப் பற்றிய செய்தி வெளியான காலத்திலிருந்து ஸ்கந்தனேவிய
நாடுகளில் ஒலிவ் எண்ணைக்குப் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
GNU GEN INDI I
இதுதான்
5 T5)
எனபதா? அமெரிக்காவில் 50 சதவிகிதமான திருமணங்கள் விவாகரத்தில் தான் போய்முடிகின்றன.
இதேவேளையில் 70 வயதான
றே ஏளி லேக்ஸன் 18
வயதான நான்சி ஜோ பெய்லியை திருமணம் முடிக்கப் போவதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளி உலகம் எதைக் கூறினாலும் இந்த சோடி எதையும் பொருட்படுத்தப் போவதில்லை. இந்தக் காதல் சிட்டுக்கள் கடந்த சில
மாதங்களாக பல இடங்களிலும்
கை கோர்த்துத் திரிகின்றனர். மேற்கு வேர்ஜினியாவிலுள்ள சென். அல்பான்ஸ் நகரைச் சேர்ந்த இந்த சோடியினர்
தங்களுக்கிடையிலுள்ள 52 வயது
இடைவெளியையிட்டு எக்கவலையும் கொண்டதாகத் தெரியவில்லை. மிக விரைவில் இவர்கள் தங்கள் மகிழ்ச்சியின் உச்சகட்டமான திருமணநாளை
இல்லையோ?
19-25, 1998

Page 15
புதுமைத் தொடர் அத்தியாயம்-12
குலாம் ஷா எதிர்பாராத திருப்பம் ஆனாலும் குலாம்ஷா ஒடுங்கிப் ĜLIT956ĵGÜ60)6AJ.
சாகத்துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கையளவு குலாம்ஷா துணிந்து விட்டவர் என்ன நடந்தாலும் சரி ரு கை பார்த்து விடுவது என்று :T?
"குலாம்ஷா அவளை ஏன் பிடித்து வைத்திருக்கிறாய்? (G); ITGS) GAULY போகிறேன் என்று பூச்சாண்டி காட்டும் வேலையை ராஜினாமா செய்துவிடு. ஏன் தெரியுமா? அவள் சாவது பற்றி நாங்கள் ஒன்றும் சங்கடப்படப்
LITഖഴിഞ്ഞഖ."
கர கர குரலில் குள்ளமானவன் குலாம்ஷா மீது வைத்த விழி விலகாமல் பேசினான்.
குலாப் மதுமிதா
வின் பிடியில் இருந்த ja ()üo flrflggfreit. உங்களுக்கு ஒரு விசயம் G)gsfu/GuDITP ங்கு ஒருவர் சாவு பற்றி மற்றவர் கவலைப்படுவதே கிடையாது. நிருபராஜ் பணிந்தது என் உத்தரவுக்கே தவிர என் சாவைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தல்ல." மதுமிதா சாவு பற்றிய பயம் இல்லாமல் இப்போது பேசினாள்.
"சரியாகச் சொன்னாய் மது எங்களுக்கு இவளைவிட நீங்கள் முக்கியம் ஷா ஒரு மதுமிதா போனால் ஒன்பது மதுமிதாக்களை உருவாக்கி விடலாம். ஒரு குலாம்ஷா தப்பிப் போனால் ஒன்பது அல்ல ஒன்பது ஆயிரம் மதுமிதாக்களைக் கூட உருவாக்க முடியாது. ஏன் தெரியுமா "קחץ6
கேட்டு நிறுத்தினான். விகாரமாய்ச் சிரித்தான்.
அவனை ஒரு குள்ள நரியைப் பார்ப்பது போல் குலாம்ஷா பார்த்தார். "என்ன பார்க்கிறீர்கள் ஷா, நீங்கள் தப்பிப்போனால் நாங்களே இருப்பது சந்தேகமாகிவிடுமே. பின்னர் எப்படி மதுமிதாக்களை உருவாக்குவதாம். அதைத்தான் சொன்னேன். எதிரியின் பலம் தெரிந்து விழிப்பாயில்லாவிட்டால் நாம் தொலைந்தோம். உங்கள் பலம் எமக்குத் தெரியும்."
"தெரிந்துமா விளையாடுகிறீர்கள்?
குலாம்ஷாவின் (8ց,67 6 ՈսՈeš) வெறுப்பும் இருந்தது. கோபமும் தொனித்தது.
"நீங்கள் தான் விளையாடுகிறீர்கள் ஷா, எமது கோட்டைக்குள் வந்து தப்புவது சுலபம் என்று நினைத்தீர்கள் பாருங்கள் - அது மகாதவறு. எங்கள்
பலம் மதிப்பிட மறந்து போனீர்கள். இப்போது றந்துபோகப் போகிறீர்கள்.
சொல்லி நகைத்தான் சட்டைப் பையில் இருந்து சிகரெட் பெட்டி எடுத்துப் பிரித்து ஒன்றை எடுத்து உதட்டில் மாட்டினான். அருகில் நின்றவன் லைட்டரை நீட்டி பற்ற வைத்து விட்டான். நிதானமாகப் புகையை வெளியேற்றி ரசித்தபடி குலாம்ஷாவை நோக்கிச் சிரித்தான்.
"உங்களுக்கு சிகரெட் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். எனக்கும் சிகரெட் பிடிக்கும். எங்கள் சீக்கிரட் விசயங்களை நீங்கள் ஆராய முற்பட்டது மட்டும் பிடிக்கவில்லை."
"கட்டுமீறிய உங்கள் ஆட்டங்களை கை கட்டி நின்று வேடிக்கை பார்க்கவா கவர்மெண்ட் எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறது?
"என்ன பெரிய சம்பளம் இப்போது நீ சாகப் போகிறாய். கவர்மெண்ட் வந்து காப்பாற்றுமா உன்னை
(335 ITILIILIDITulij GB9LL'ITGöT. GBL GLO போது கட்டை விரலால் முக்கின் மையத்தை அடிக்கடி அமுக்கி
விட்டுக்கொண்டான்.
"கவர்மெண்ட் என்னைக் காப்பாற் றுகிறதோ இல்லையோ உன்னை
நிச்சயம் காப்பாற்றாது."
"குலாம்ஷா உன் துணிச்சலை, உன் என்று ஒருமையில் அழைப்பதில் ஆட்சேபனை இல்லையே. ம். துணிச்சலை கேள்விப்பட்டவற்றில் பழுதே இல்லை என்று நம்புகிறேன்." "சந்தோசம், கேள்விப்பட்டாய்நேரில் கண்டாய். அனுபவத்திலும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறாய்." "அதெப்படி ஷா அனுபவத்தில் அறிந்து கொள்வது?
குள்ளன் கேட்டான். குள்ளனின் பின்புறம் இருந்த கதவு திறந்தது. வந்தவன் கறுப்பு சட்டை அணிந்திருந்தான். கறுப்புக் கண்ணாடி போட்டிருந்தான். தாடி வைத்திருந் தான். குள்ளனின் காதோடு ஏதோ (ο) στΠρότρυτΠρόΤ.
குள்ளனின் முகத்தில் அதிர்ச்சி ஒன்று மின்னலாய் வந்து மறைந்தது. குலாம்ஷாவுக்கும் அது புரிந்தது.
பதட்டம் தெரிந்த குரலில் குள்ளன் குலாம்ஷாவை நோக்கிப் பேசினான்.
"GU, GAV ET Lb AirTT விளையாட எனக்கு சமமான எதிரிே போடுவதையே எந்த 6) ΗΠρόΤ. "
"உன்னை நீயே லிக் கொள்ளுகிறாய். ஒத்துக் கொள்ள 6ே !“(86).J6უტnu multე. அடுத்த நிமிடமே ச ஒத்துக் கொள்வதா கொம்பு முளைக்கும du, TTLDirudi: Gagr அருகில் நின்றவன்
குட் உத்தரவிட்டான் மதுமிதாவை நிறுத்தி தன் பிஸ்டன குலாம்ஷா,
பாதுகாப்புக்காக
மனிதனின் தேவை எதோடு முற்றுப் பெறுகிறது?
எஸ்.எச்.ஜியாஸ்-மூதூர். உண்மையாகவே முற்றும்துறக்கும் சாவு நிலையில்
ரஜனியின் வள்ளியைப் பற்றி சில வரிகள்? பிரியதர்சன்-மட்டக்களப்பு. வழக்கமான சினிமாத்தனத்திலிருந்து மாறுபட்ட முடிவைதந்ததன் மூலம் வித்தியாச மான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்
பெண்களிடம் இரகசியம் தங்காதது ஏன்? Tsino.uni-góllas mausom. யார் பாபு அப்படிச் சொன்னது? அதி முக்கிய ராஜதந்திரக் காரியங்களையே பெணிகள் கவனிக்கும் காலம் இது
சிந்து சில மனிதர்கள் பணத்தைக் கண்டவுடன் பந்த பாசத்தைக் கூட மறந்து விடுகிறார்களே, அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கவிப்பிரியா நிஷா-வெல்லம்பிட்டி, நடமாடும் பிணங்கள் பிணம்தானே பணம் என்றால் வாய் திறக்கும் என்பார்கள்
flguavoror Rostog, eb Flfluff urf) அவரின் முகவரியைத் தருவீர்களா?
எஸ்.பிரேம்-பெரியகல்லாறு கணிணா நீ எங்கே போட்டாய் அப்பா' சொறி பிரேம் அவர் சொர்க்கத்தில் இருப்ப தால் முகவரி அறிய முடியவில்லை.
தேங்காய் விலை மீண்டும் கூடுமா? (நான் ஒரு தேங்காய் வியாபாரியாக்கும்)
எச்.எம்.மஸ்னவி-புத்தளம். தேங்காய் குறைந்தால் விலையும் கூடும் அது சரி அது வாங்குவோர் கவலைப்பட வேண்டிய விசயமாச்சே,
காதல் கசப்பா அல்லது இனிப்பா?
எ.எச்.எம் ரிசான்-குருநாகல், ஒரு சுவை மட்டும் இருந்தால் தெவிட்டும் காதலில் இரு கவை மட்டுமல்ல பெருஞ் சுவைகள் பல உண்டு.
ஒரு மனிதன் முன்னேற்றமடைவதற்கு தேவையானவை எவை?
muna sosyunahub-Gapan Gap: l. தன்னம்பிக்கை, தளராத முயற்சி
S UG || || ||
19ー25。
காலங்களால் அழியாதது காதலா? g,sè6fluT?
என்.ஸ்லிம்-நழுனுகுல. அழியாத காதல்கள் பற்றி எழுதி வைக்க கல்வியறிவுள்ளவர்கள் இல்லாமல் போயிருந்தால் அம்பிகாவதி அமராவதி கதை எமக்கெப்படி தெரியும் இப்போது நீரே தீர்மானித்துக் கொள்ளும்
கபிலதேவி póluqůLI ITJ IT?
Ο ση) 9, A T , 68) GO GO L
சத்திய சீலன்-கொழும்பு-1. முறியடிப்பார் அவரால் முடியும்
இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் இலங்கையில் சாதனை நிகழ்த்துவார் என்று எதிர்பார்த்து ஏமாற்றமானோம் கபில் சாதனை நிகழ்த்தாமைக்கு காரணம் என்ன?
Gleisól 6lítion (pcsoasuri-usivlityaison. நிகழ்த்த மாட்டார் என்று முரசு முன்கூட்டியே சொல்லிவிட்டதே நிர்மலா களம் சாதகமாக அமையவில்லை. அதனால் சாதனையும் நிகழவில்லை.
பெரும் பரபரப்புக்கு உள்ளான அழகி பமீலா எங்கிருக்கிறார்?
வா.ஜெயந்தி-கிளிநொச்சி பமீலா என்ன பெண்ணுக்கு பெண்ணுக்கே பொறாமைப்படும் பேரழகியோ உமக்கெதற்கு அந்த ஜோடி தேடும் நாயகியின் முகவரி:
அந்தக்கால சினிமா உலகிற்கும் இந்தக் கால சினிமா உலகுக்கும் உள்ள வேறுபாடு sisärsor
வி. சரோஜா-ஹட்டன். அன்று மரத்தோடு மார்பு மோத வைத்து படமெடுத்தார்கள் இப்போது மார்போடு மார்பு மோதவைத்து படமெடுக்கிறார்கள் அன்று கதையில் கவனம் செலுத்தினார்கள் இன்று சதையில் கவனம் செலுத்துகிறார்கள்
முரளிதரனை ஏன் ஒதுக்குகிறார்கள்?
ரீ ரவி-இரத்தினபுரி, இப்போது அப்படித் தெரியவில்லை.
தமிழ் நாட்டு அரசியல் நிலை பற்றி சில Goffa, Gir?
சுபத்ரா பெருமாள்-கோட்லோஜ் அரசியல் ஒரு சாக்கடை என்று அணிணா சொன்னதை மட்டும் மறந்து விடாமல் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
பிரபுவின் மனைவியின் பெயர் என்ன வென்று கூறமுடியுமா?
mů, ususlaum ustaffair-usonrúb. முடியாது. ஏன் என்றால் தெரியாது.
ஒரு மனிதன் அவன் வாழ்வில் எப்போது முழுச் சந்தோசமடைகிறான்?
க.சுதன்-செங்கலடி தன் கனவுகள் கைப்படும் போது
1993
Ошшії: 67,2%). GF ճմա5ի 28 முகவரி மிஷன் வீ, அக்கரைப் பொழுதுபோக்கு வானொலி, கரம்
பெயர்: எம். றயி:
வயது 20
முகவரி றோயல்
பிரதான
பொழுதுபோக்கு
தொடர்புகள், பாடல்
Guigorr også தினமுரசு
seria, Geriorg
கிருலப்பனை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதிரியைத் தாக்க இது ஏற்ற இடம் இல்லை. மதுமிதாவைத் தொடர்ந்து Φο) ΙατιΟΠ ό4. (UDLG) UT35|| (UDE) i LL! மானவரை எதிரிகளை அழித்துவிட்டு அந்தத் திருப்தியோடு சாகவேண்டி யதுதான் குலாம்ஷா முன்கூட்டியே மனதில் குறித்து வைத்திருந்தார். திட்டம் வகுத்து வைத்திருந்தார்.
குட் என்று குள்ளன் உத்தரவிட அந்த உத்தரவு நிறைவேறும் முன்னரே குலாம்ஷாவின் பிஸ்டல் வெடித்தது.
உங்களோடு ம் ஆசைதான். ாடு சண்டை வீரனும் விரும்பு
ரனாகச் சொல் அதை நானும் 1600ILITLDITo" ஏன் என்றால் ாகப் போகும் நீ ல் எனக்கொரு 2 இல்லையே.
ால்லிவிட்டு தன். உத்தரவை நிறைவேற்ற ஆயுதம்
பக்கம் திரும்பி, தூக்கியவனின் நெற்றிப் பொட்டில் குறி தவறாமல் தோட்டா போய்
குள்ளன். துளைத்தது.
வசமாக முன் ஆ. என்று அலறியபடி அவன்
சாய குள்ளன் தரையில் குப்புற
விழுந்து படுத்தான்.
கரங்களால் இரு செவிகளையும்
ல உயர்த்தினார்
நிலை எடுத்து
நண்பர் அரங்கம்
வசந்தி
aram) 171
Guit.
eմա5Ի 20 蜘, முகவரி 52, மீப்பிலிமான பற்று. நுவரெலியா
பத்திரிகை பொழுதுபோக்கு:
கேட்டல், பத்திரிகை 、 ஆங்கன்று வளர்த்தல்
ாதீன்
G) Luft: Quamvinna இல்யாஸ் oմա5Ի 34 முகவரி 155/ மொஹிதீன் மஸ்ஜித்
றோட் கொழும்பு- 10 பொழுதுபோக்கு பேனா நண்பர்கள் தொடர்பு, பத்திரிகைகள் வாசித்தல்.
)JöGasmus Luntft வீதி, கல்பிட்டி கலை இலக்கியத் ,sir GB-s, alio.
வாசித்தல்,
பெயர்: பாத்திமா ரமீஸா aut UU 35: 19
முகவரி 421 நாரயண்பிட்டி வீதி,
கொழும்பு-05 одѣйaыі. பொழுதுபோக்கு கதைப்புத்தகம், Tildaoi பத்திரிகை வாசித்தல், வானொலி som Geniu, ○。LL。 Es regibus, 呜LLQ)
பொத்தியபடி குலாம்ஷாவைப் பயத்தோடு பார்த்தான். பயத்தோடு கத்தினான்.
"மடையர்களே இந்த மிருகத்தை சுட்டுத் தள்ளுங்களடா"
அதிர்ச்சியில் உறைந்து போன அடியாட்கள் கூட்டம் ஆயுதங்களை உயர்த்தியது.
மீண்டும் சீறியது ஷாவின் இருந்த பிஸ்டல்
கண்ணாடி போட்டிருந்த தாடி நெஞ்சின் மையத்தில் தோட்டாவுக்கு இடம் கொடுத்தான். நெஞ்சைப் பொத்தியபடி பின்புறமாய் சாய்ந்தான் அடியாட்களின் ஆயுதங்களில் இருந்து புறப்பட்ட தோட்டாக்கள் குலாம்ஷா நோக்கி வந்த நொடியில்.
குலாம்ஷாவின் வலப்புறமாய் இருந்த சுவர் விலக்கியது.
கரம்
உள்ளிருந்து நீண்ட கரம் குலாம்ஷாவின் கரத்தில் பிடித்து உள்ளே இழுத்தது.
அடியாட்களின் ஆயுதங்கள் பொழிந்த தோட்டாக்கள் குறி தவறிப் GBLJITILLÓNGOT.
உள்ளே இழுக்கப்பட்ட குலாம்ஷா இழுத்த கரத்தை தட்டி விட்டு பிஸ்டல் உயர்த்தினார்.
"வேண்டாம். நான் ரம்யா" என்றாள். என்றபடி உள்புறச் சுவரில் பட்டன் ஒன்றை அமுக்கினாள் விலகிய சுவர் மீண்டும் இணைந்தது. ரம்யா என்று சொன்னதில் லாம்ஷா ஆச்சரியமானார். உள்ளே 3' முகம் தெரியவில்லை. எனினும் குரல் அவள் ரம்யாதான் என்று உறுதி தந்தது.
செத்தவள் எப்படி எழுந்து வந்தாள்? தோட்டா துளைத்து இரத்தம் கொட்டியதை கண்டதும் பொய்யா?
குலாம்ஷா குழப்பமானார்.
ரம்யா நீ எப்படி? "முதலில் தப்பிக் கொள்ள வேண்டும் ஷா, பிறகு ரம்யா எப்படி செத்துப் பிறந்தாள் என்பதை அறியலாம்."
சொல்லியபடியே குலாம்ஷாவின் கரம் பற்றியபடி இருட்டுக்குள் இடம் அறிந்து முன்னேறினாள் ரம்யா,
இருட்டுக்கு தன் விழிகளைப் பழக்கப்படுத்திக் கொண்டு குலாம்ஷா ரம்யாவின் முகம் பார்க்க திரும்பினார்.
அதிர்ந்தார் குலாம்ஷா முகத்தை கறுப்புத் துணியொன் றால் முடிக் கட்டியிருந்தாள். கண்களில் மட்டும் இரு துவாரங்கள் தெரிந்தன.
குலாம்ஷாவின் உள்ளே சந்தேகம் எட்டிப்பார்த்தது?
"இவள் ரம்யாதானா? நம்புவது?"
தன் முகம் பார்க்க முயன்று முடியாமல் சந்தேக ரேகைகள் பரவிய குலாம்ஷாவின் முகம் பார்த்து ரம்யா சத்தம் அதிகமில்லாமல் சிரித்தாள்.
குலாம்ஷா மேலும் குழப்பமானார். அவள் முகத்துணி விலக்க கரம் உயர்த்தினார்.
Ló.Ló.Ló. குலாம்ஷாவின் கரம் உயர்ந்த நேரத்தில் எதிர்ப்புறம் இருந்து காலடி ஓசை கேட்டது.
மறு நொடியில் குலாம்ஷாவை இழுத்தபடி சுவரோடு சுவராய் பதுங்கிய ரம்யா தன் இடுப்பில் இருந்து கத்தி உருவினாள்.
உருவிய கத்தியை குலாம்ஷாவை நோக்கி நீட்டினாள்.
6TCILIL)
மதுமிதா மீது பாய்ந்த தோட்டா அவள் தோள் முட்டில் போய் இடம் பிடித்துக் கொண்டது.
G) Golf7 GBL துப்பாக்கிகளு வாய்மூடிக் கொண்டன.
வாகனம் ஒன்று சிறிக் கொண்டு புறப்பட்டுச் செல்லும் சத்தம் உள்ளே கேட்டது.
பிஸ்டலை முன்நோக்கி குறி வைத்தபடி வெளியே ஓடினார் டி.ஐ.ஜி. டென்சில்.
துணைக்கு வந்த கொன்ஸ்ட்பிள்கள் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
அவர்களின் துப்பாக்கிகளை SITGO Tafaiga).
வேட்டை எதிரியின் வேட்டை குறைத்து மதிப்பிட்டு விட்டோம்.
மாபெரும் சதி வலை விரிக் கப்படுவது தெரியாமல் அலட்சியமாய் வந்து மாட்டிவிட்டோம். எனினும் விடப்போவதில்லை.
டி.ஐ.ஜி டென்சில் உக்கிரமானார். சாய்ந்து கிடந்த காவலர்கள் மீது பார்வையை மீண்டும் வீசியவர் கண்களில் பட்டது அது
பாரம் வைக்கப்பட்டு படபடத்துக் கொண்டிருந்த கடிதம்
வேகமாய் சென்று குனிந்தெடுத்து படித்தார்.
திகைப்பாய் நிமிர்ந்தார்.
©ಣ Gau (UD5lb)

Page 16
நோ. நோ. அப்படியெல்லாம் இல்லை. உன்னோட டெலிபோன்ல பேசினதுக்கும் இப்போ உன்னைச் சந்திக்கிறதுக்கும் நான் சந்தோசப்படறேன். நான் சந்திச்ச என்னோட காரிலே வந்த எத்தனையோ பேரில நீ ஒருத்தி இல்லைன்னு எனக்கு அப்பவே தெரியும் தட் இஸ் வை ஐ ஃபெல்ட் கில்டி நான் உன்னை நினைக்கக் கூடாதுன்னே நினைக்காமலிருந்தேன். அந்த ஈவினிங் கோட நான் உன்னை மறந்துடறது நல்லதுன்னு மறந்துட்டேன். நான் உனக்கு ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? என் லைஃப்லே நான் கெடுத்த ஒரே பெண் நீதான். மத்தவங்க எல்லாம்."
சீச்சி.எதை மறக்க வேண்டும் என நினைத்து ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்களுக்குள் புகுந்தேனோ, அந்த மனிதரே என்னைக் குழப்பிவிடுவார் என நான் நினைக்கவில்லை.
புத்தகத்தை வைத்து விட்டு இனிய நினைவுகளுக்குள் மட்டும்புகப்பார்க்கிறேன். டியவில்லை. மனக்கம்பியூட்டர் எந்த னியவையையும் ஏற்றுக் கொள்வதா யில்லை. எல்லாமே ஏர்ரர். ஆண்டவனே! சின்ன வயதில் பல்லிக்குவால் அறுப்பதைத் தவிர வேறு எந்தப் பாவமும் நான் மணமறிந்து செய்யவில்லையே. என்னை ஏன் இப்படி ஒரு பாவம் செய்ய வைத்தாய். கண்ணை முடிப்படுத்தாலும் மனக் கம்பியூட்டர் பிடிவாதமாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. சம்பவங்களின்
தொடர் பிரின்ற் ஆகி வந்து கொண்டி
ருக்கிறது.
மாலை நான்கு மணி, அந்த பஸ் தரிப்பு நிலையம் மிக விழிப்பாக இருந்தது.
நகரத்தின் இரைச்சலும் வேலை பார்த்த களைப்பும் மனிதர்களின் முகத்தில் சினமாக அச்சேறியிருந்தது. இரண்டொரு ஜோடி களைத் தவிர மற்றவர்கள் புன்னகையை மறந்து நின்றார்கள். நான் மட்டும் கமகமக்கும் சென்ட் வாசனை, கறுப்புக் கண்ணாடி, வண்ண உடை எனக்கே உரிய ஒற்றைத் திருநீற்றுப் பூச்சுடன் நிற்கிறேன். மற்றவர்கள் எல்லோரும் பஸ் பிடித்து வீடு செல்வதற்காகக் காத்திருக்க நான் மட்டும் அவளுக்காகக் காத்திருக்கிறேன்.
இனினும் ஒரு மணித்தியாலம் இருக்கின்றது. அது வந்து சேர்வதாகத் தெரியவில்லை. மூவாயிரத்து அறுநூறு வினாடிகள் அல்லவா! கடிகாரம் பார்ப்பதிலேயே நான்'செஞ்சரி போட்டு
விட்டேன். அந்த ஐந்து மணி மட்டும் வருவதாயில்லை. அருகில் நின்ற எல்லோருடைய இதயத்துடிப்பும்
சீராகத்தான் இருக்கும். எனக்கு மட்டும் கொஞ்சம் எண்ணிக்கை கூடவாகவே
உள்ளது. வேகம் கூடிக்கூடிக்.
கூடி.இதயம் பிளந்துவிடுமோ.
இறுதித்தடவை என நினைத்தபடி கடிகாரத்தைப் பார்க்கிறேன். 4.55 காட்டுகிறது. சந்தேகத்தில் அடுத்தவர் கையையும் பார்க்கிறேன். அங்கும் அதே தான். இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் இருக்கிறது. இன்னும் அரை மணித்தியாலம் பிந்தி ஐந்து நிமிடங்கள் வரக்கூடாதா. அந்த இடையில் என்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம். எதையும் பின் போடுவது தான் எனது சுபாவம் வந்த காரியத்தை மறந்து திரும்பிப் போய் விடலாமா என்று கூட நினைக்கிறேன். நோ.நோ. இன்று முடிவு அறிந்து விட வேண்டும். இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்பது வேறு விடயம்.
இத்தனைக்கும் நான் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் அவள் எனது வீட்டு அனெக்சில் குடியிருப்பவள் கதைக்க வேண்டியதை வீட்டிலேயே 36055 திருக்கலாமே. எத்தனை நாள் நாங்கள் தனித்து இருந்திருக்கிறோம். எல்லாம் எனது முன் யோசனையின் பின்விளைவுதான். வீட்டில் வைத்துக் கதைத்தால், கதைக்கப்
அன்று (02.0993) வியாழக் கிழமை. வழமைக்கு மாறாக காலையிலேயே எழுந்து ஹப்புத்தளைக்கு பயணமாகிக் கொண்டிருக்கிறேன். எதற்கு.?
"நம்ம தினமுரசு வாங்கத்தான்" நேரமாக நேரமாக முகத்திலே சிடு சிடுப்பு சாப்பிடாமல் ஒட்டமும் நடையுமாக பஸ் "ஸ்டாண்டை அடைகிறேன் "சேயஸ் வரவில்லை இதயம் "படக் படக்கென அடித்துக் கொண்டது.
கிட்டத்தட்ட 25 நிமிடங்களின் பின் பஸ்ஸின் வருகை மிதிபலகையில்
கூட நிற்க இடமில்லாத அதில் குரங்கைப் போல தாவினேன். ஏற்றம்
சுமார் 40 நிமிடங்களின் பின் இறக்கம் கைக்கடிகாரம் இப்போது மணி 734ஐ நினைவூட்டியது. இப்போது இதயத்துடிப்பு கூடி "பக்கு பக்கு" என அடித்துக் கொள்கிறது.
ஒட்டம்.
"தினமுரசு இருக்கா..?
இல்லையென்பாரோ என்ற பயம்.
"நல்ல நேரம் தம்பி. உங்க ஒடர்
பேப்பர் மட்டுந்தானிருக்கு. கொண்டு
வந்த பேப்பர் 700மணிக்கெல்லாம்
முடிஞ்சிடிச்சி."
Gauntlikuf Georgir.
போகும் விடயத்திற்கு அவள் உடன்பாடாக இல்லாமல் இருந்தால், அவளுக்குக் கோபம் வரும். அதை அவள் வெளிக்காட்டினால் எனது பெற்றோர் அல்லது அவளது பெற்றோர் என்னைக் கண்டிக்கலாம். களைப்படையும் போது நான் படுத்துக் கொள்ளும் அம்மாவின்மடி முள்ளாகலாம். அன்ரி- அவளுடைய தாய்- எனக்காகவே விசேடமாகத் தயாரித்து நெய், சீனிச் சம்பலுடன் தரும் தோசை.அதைவிட மேலாக பெற்ற பிள்ளைபோல் என்மீது அவ காட்டும் அன்பு கிடைக்காமல் GLIT56UIIüb. இது பற்றியாருடனும் ஆலோசிக்க முடியாது. நான் தான் யாருடைய ஆலோசனைகளையும் கேட்கும் ளில்லையே. நீண்ட யோசனையின் பின் ங்கு வந்து அவளுடன் கதைக்க முடிவு செய்தேன். ஒரு மணித்தியாலம் பயணம் செய்யும் போது அவள் எல்லாவற்றையும் மறந்துவிடலாம். அல்லது என்மீது உள்ள கோபத்தை பஸ்ஸிலேயே விட்டுவிடலாம். வாகனங்கள் வருகின்றன. போகின்
றன. என்னோடு நிற்கும் மனிதர்கள்
மறைகிறார்கள். புதியவர்கள் வருகிறார்கள்.
நான் மட்டும் அப்படியே நிற்கிறேன். நான் சொன்னேன் என்பதற்காக அவள் வேலை செய்தபடியே மேற்கொண்டு படித்தது. தனக்குத் தெரிந்த தின்பண்டங் களை எல்லாம் செய்து எனக்கு முதலில் பரிமாறி எனது விமர்சனத்திற்காகக் காத்திருப்பது. எனக்குப் பிடிக்கும் என்பதற்காக தனக்குப் பிடிக்காத ஜெயகாந்தனையும் சுஜாதாவையும் பாலகுமாரனையும் படிப்பது. மசாலாக் களில் மனிதர் திளைத்திருக்க என்னோடு வங்காளத்திரைப்படங்களில் மூழ்குவது. மனத்திரையில் வரிசையாக ஓடுகிறது. சாத்தியக்கூறுகள் ஏராளம் எனது மனம் திடப்படுகிறது. இதயத்துடிப்பும் சீராகிறது. எனக்குச் சாதகமாகத்தான் நிறைய சம்பவங்கள் நடக்கிறதே நான் ஏன் நெக்கட்டிவ் அப்ரோச் செய்ய வேண்டும்?
எதிரே வந்து கொண்டிருக்கிறாள். களைத்துவரும்போது கூட அழகாய்த்தான்
இருக்கிறாள். அதிக தடவை அடிக்க இதயம் அடம்பிடிக்கிறது. அடக்கிக் கொள்கிறேன். நெருங்கி விட்டாள்.
"என்ன மனோ இங்கை நிக்கிறியள்? புன்னகையுடன் வந்தது கேள்வி.
"உம்மைச் சந்திக்கிறதுக்காகத்தான் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலமாக் காத்திருக்கிறன் சோபா" மிகக் கஷ்டப்பட்டு சிரிப்பேயில்லாத முகத்துடன் விழுங்கி விழுங்கிச் சொல்லி முடித்தேன். 'தேவர் மகன், ரேவதி கதைத்ததைப் போல, எனது முகத்தையும் வியர்வையையும் பார்த்துப் பயந்து விட்டாள் சோபா.
"ஏன் வீட்டிலை என்ன நடந்தது?
கெதியாகச் சொல்லுங்கோ LDGEGOTIT” பதறினாள்.
"பயப்படாதேயும் வீட்டிலை ஒண்டும் நடக்கவில்லை. பட் ஐ ஹாவ் ரு ரெல் யு சம்திங்க். பதட்டப்படும் போது எனக்கு அன்னிய மொழிகள் கைகொடுப்பது வழமை. அதுவும் இந்த சம்திங் இருக்கிறதே.
"மனோ பஸ் வருது. நாங்கள் போய்க் கொண்டே கதைப்பம், வீட்டிலை கதைக்க முடியாத என்ன விசயம் என்னோடை கதைக்கப் போறியள் ஓரளவு விளங்கிக் கொண்டவள் போல் கேட்கிறாள். "இல்லை நான் இப்ப வீட்டுக்கு வரேல்லை. நீர் போறதெண்டால் அந்த பஸ்சிலை போம். பின்போடும் புத்தி முன்னுக்கு வந்தது. இவள் இப்போது போனால் இனி எப்போது கதைப்பது என்ற கேள்வியும் கூடவே வந்தது.
சத்தமாகச் சிரித்தாள் வந்த பஸ் போய்விட்டது.
"என்னோடை அந்தக் கண்டக்டரே கதைக்க வேணும் எண்டு சொன்னவர்? கதைக்க வேணும் எண்டு சொல்லிப் போட்டு ஏன் கலைக்கிறியள் மனோ?
நடந்தேன். ஒவ்வொரு பக்கமாய் அசைபோட்டுக் கொண்டே.
"குமார். திரும்பினேன். எந்தன் இதய நாயகி குணசிலா.
"எங்கே என்றேன். "தினமுரசு வாங்கத்தான்-அவள் கிடைச்சுச்சார சித்திர தொடரைரசித்தபடி.
என்றவள் "வாங்கே நடந்து போவம், அ ஆசுவாரூப்படுத்திக்
(ο) στΠουρυδΝΤΟ. "
UTäII UTä5III3, சனத்திற்கு இப்ப கண்களில் கேள்வியு பெண்ணும் சேர்ந் நகரத்தில் அர்த்தம் ே சென்றாலும் மாறா
"GIGIGOT LOGOOTGIG குனிஞ்ச படியே வ சொல்ல மாட்டியே னேன். முடியவில்
"எனக்கு உம்பை உமக்கும் என்னை வீட்டிலை சொல்லி
அவளை நான் பே NIIGAJLIDITY, 'GOLDj;" óf போலத் தொடர்ந் விரும்புவாய் எண் Φίί60)ID 6ΤΙήΙΦ60)L 6) பிடிச்சிருக்கு பணிவு, திறமை கதைப்பினம்." சொன்னேன். ஆ அனுமதி உண்டல் 9/6)JOGUGOLULU | வெறுப்பை அ "D LIÈGE, GONGITILL D. இருந்தால் என்னே GLIDITL",60LLIT9;&#- G என்னைப் பற் படித்து முடித்ே தெரியாததா. இரு பயன்படுத்திக் "உடனடியாகச் சம் பெண்ணுக்கும் அ நீங்கள் முடிவு செ அடுத்த வெள்ளி போதும்."
நான்) ே
"൫൬ സെ. GTairaota. JGT. "ஒரு கெஞ்சினாள்.
"பாத் துட் கோபத்துடன்
"குடுங்க முத தாரன்" பிடித் "இப்பதான் கையிலே தினழு "குடுக்க முய கண்டிப்புடன் சிவந்தன.
"முடியாது" 5GöTa, Gifki) J. Gör இரத்தம்.
"உயிரையே எந்தன் நாயகி. தினமுரசயில்ல
"வச்சிக்கங் தினமுரசு முக் என தலை Gunun groot.
 
 
 
 
 
 

சந்திவரையும் ܚܘܐ துக்குள்ளை உங்களை கொண்டு விசயத்தைச் ன்றாள்.
ல்ல நடந்து கொண்டி ால்லோரும் பொறாமை 席r, ந்த அவலட் டி ஒரு தேவதையா? ம் கேலியும். 血 து நடந்தால் இந்த வறுதான். நூறுவருடம்
卧、 றைக்குப் போறமாதிரிக் ாறியள். விசயத்தைச் BIT?" GT &#dficio Gaspršláf J6000).
DČIL Ly ởáfuröxg5 CBFTLJIT. ாப் பிடிச்சிருந்தால் ஒரு முடிவு எடுப்பம்."
சவிடவில்லை. நீண்ட 0Lung; 91u fuciang தேன். "நீ என்னை து எனக்குத் தெரியும் ட்டிலை எல்லாருக்கும் உம்முடைய அடக்கம், பற்றி அடிக்கடி டையிடையே பொய்யும் யிரம் பொய் சொல்ல
AUGOJITI முகத்தை வாசித்தேன். ரிய முடியவில்லை. ப்பிடி ஒரு ஐடியா ாடை பழக வேண்டாம்" சால்லி முடித்தாள். றிச் சிறிது சுயபுராணம் தன். அவளுக்குத் பினும் சந்தர்ப்பத்தைப் G) , IT GOSI (BL Giġi . மதம் சொல்வது எந்தப் முகில்லை. அதாலை Taba GaLULILGUI. கிழமை சொன்னால்
வணுமா? தினமுரசு வேணுமா?
நினைக்கயில்லை.
பஸ் வந்தது.
சிரித்தபடியே பஸ்ஸில் ஏறினாள். அடுத்தது வசந்தமா பிரளயமா எனத் தெரியாது விழி பிதுங்கி நின்றேன். வழமைபோல் எல்லாக் கடவுள்களையும் துணைக்கழைத்தேன்.
"இப்பவும் பிளேன்' போனால் வெளியிலை ஓடியந்து பார்க்கிறவன். அவன் உப்பிடிச் செய்வான் எண்டு நான் முப்பது வருஷமா செல்லங்குடுத்து வளத்தது. இந்த நாய்." அம்மா முதற்தடவையாக என்னை ஏசுவது கேட்டது. எல்லா நினைவுகளும் தடைபட்டன.
நூற்றி முப்பத்தைந்தாம் பக்கத்தில் விட்ட ஜெயகாந்தனை மீண்டும் தொடர் கிறேன். ஓரளவு எல்லாவற்றையும் மறந்தவனாகப் புத்தகத்தினுள் மூழ்கி விட்டேன். கங்காவும் பிரபுவும் மஞ்சுவும்
தான் மாறி மாறி வந்து கொண்டிருந்தார்கள். சோபா வரவில்லை.
"ஒருத்தியோட இஷ்டமில்லாம இதுவரைக்கும் நான் யாரையும் தொட்டது கூட இல்லை. அப்படி ஒரு தப்பு நான் உன் விசயத்திலை தான் செஞ்சுட்டன். அதுவும் நீ சம்மதிக்கிறேன்னு தப்பா நம்பினதால தான் என்னால உங்கிட்ட அப்பிடி நடக்க முடிஞ்சுது. இதை நியாயம்னு நான் இப்ப சொல்ல வரலை. அந்த அநியாயம் நடக்கிறதுக்குக் காரண மாயிருந்தது ஒரு தப்பான நம்பிக்கைன்னு சொல்றேன்." நடந்தவற்றை மறப்ப தற்குப் புத்தகம் படிக்கத் தொடங்கினால்,
அந்தப் புத்தகமே திசையை மாற்றுகிறதே.
வீட்டுக்கு வந்த போது அங்கு புயலுமில்லைத் தென்றலுமில்லை. எதுவுமே நடவாதது போன் வழமை போல என்னோடு சோபா வீடியோவில் சாருலதா பார்க்கிறோம். ரசித்துப் பார்க்கிறாள் Girlin.
அடுத்த நாள் சனிக்கிழமை. அவளே தயாரித்த லட்டு என்னிடம் சுவைபார்க்க வந்தது. அடுத்த வெள்ளி வரவேண்டிய
-ஹப்புத்தளையூர் எப். லெனாட்குமார்
சோகத்துடன்
க் கந் தாங் க."
5. தார ண் TOT ல்லந்ான் பாத்திட்டு திழுத்தாள்.
unt/infGGISTGör” GT Gör
仄*... UILDIT (pL-unøn.7" அவள் கண்களும்
முடிவாக.அவள் aர் என் இதயத்தில்
தருவேன்னீங்களே தருவேன். ஆனா
நான் முக்கியமா u Luo IT?”
ல் இடி. நீண்ட தற்குள் கண்ணே
மதுமிதாவும் தெரிந்தாள்.
"இப்போதைக்கு தினமுரசு' இது
நான்!
அவள் முகத்தில் ஏக்கம்!
விரைந்தாள் கோபத்துடன்.
"குனசிலா.குணசிலா.குணசிலா" ம். திரும்பவேயில்லை.
மறுநாள் அந்திச் சந்திப்பு நேற்றைய கோபம் இன்னுமிருந்தது.
"G30Sint LuLDIT” facilmGyfNGGOTGÖT. "ம்முகத்தை திருப்பினாள். "தினமுரசு எங்க கண்டிப்பு கோபம்.நடிப்பு தான். இரண்டு முறை "இச்"- எனக்கா?
இல்லை தினமுரசுக்கு (எனக்கு கொடுக்க கூடாதா?)- ஏக்கம்
தொடர்ந்து தினமுரசில் அவள்"என்னா குணசிலா. பிடித்தேன்
"விடுங்க பேப்பர படிக்கணும்" தொடர்ந்தாள். மெளனம்.எனக்கோ ஆத்திரம்.
முடிவு சனிக்கிழமையே லட்டாக வந்தது. துள்ளிக் குதித்தேன். இருப்பினும் வெள்ளி 6)J60U பொறுமை காட்டினேன். வெள்ளியோடு வசந்தமும் வந்தது. அவளை நான் வென்றுவிட்டேன். நாட்கள் மிக வேகமாக நகர்ந்தன. பால் புளித்தது போல நான் புளிக்க ஆரம்பித்தேன்.
என்மேல் அலட்சியக் கொடி படரத் தொடங்கியது. எனக்குக் கோபம் ஏற்படு மாறு நடந்தாள். சினத்தாள். முகத்துக் கெதிரிலேயே அலட்சியம் செய்தாள். கோபத்தைக் காட்ட முடியவில்லை. அன்பின் செறிவு கூடுதலாக இருந்தது. ஒவ்வொரு செயற்பாடும் என்னையறியாமல் இதயத்தின் ஒரு மூலையில் விதைக்கப் பட்டது.
எனக்குப் பிடித்த எவையுமே எனக்குப் பிடித்ததால் அவளுக்குப் பிடியாமற் போனது. ஜெயகாந்தனும், சுஜாதாவும் பாலகுமாரனும் அன்னியராயினர். வங்காளப்படங்கள் உதவாக்கரைகளாயின. பொறுத்துப் பார்த்தேன். முடியவில்லை. நானே மெல்ல மெல்ல ஆரம்பித்தேன்.
"சோபா ஏன் என்னோடை அப்பிடி நடந்து கொள்ளுறியள். நான் என்ன பிழை செய்து போட்டன்?"
"நான் எப்பவும் ஒரே மாதிரித்தான் நடக்கிறன். உங்களோடை நீங்கள் நினைக்கிறமாதிரி நடக்கிறதுக்கு நான் யார்? அல்லது நீங்கள் எனக்கு யார்?
பதறிப்போனேன். "அப்ப நீர் என்னை விரும்புவதாகச் சொன்னதெல்லாம்."அலட்சியச் சிரிப்பால்
இடைமறித்தாள்.
"என்ன மனோ! உங்களுக்கு வேறை (Balaoayuha) GoGo (Bu. நான் எப்ப சொன்னனான்
Tങrബിബ്ബി' шлиф918 கொண்டேன்.இவள் ஏன் இப்படி
யானாள். பொய்யாகச் சத்தியம் கூடச் செய்கிறாளே. எல்லாப் பெண்களும் இப்படித்தானோ? சீச்சி.அப்படியிராது. QLJøaget QLDGötø0LDUIngolaisigoit.
எல்லோரும் மென்மையாயிருக்க இவள் மட்டும் ஏன் இப்படி மாறினாள்? விடை GESTIGI007 (UPLG). ALIITg5 6Ĵ6OTIIGIIT GOTIIGII. அலட்சியமும் அவமதிப்பும் தொடர்ந்தன. இதயத்தின் ஒரு வளமான மூலையில் அவையெல்லாம் விதைக்கப்படுவதை என்னால் உணரமுடிகிறது.
மிக நெருக்கமாகத் தனிமையில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. மீண்டும் அதே விடயம் பற்றிப் பேச்சைத் தொடங்கு கிறேன். முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்கிறாள். எனக்குள் வளரத்தொடங்கிய அந்த விசவிருட்சம் என்னை மிருகமாக் குகிறது. வேண்டாம். வேண்டாம். மூளைக்குச் செய்தி பறக்கிறது.அந்த மிருக மனம் செய்தியைத் தடுக்கிறது. என்னுள் ஏதோ கிளர்கிறது. நிச்சயமாகக் காமம் அல்ல. சபலமும் அல்ல. பின் எதுதான் அது ஆத்திரம்.கோபம்.பழியுணர்ச்சி.? புரியவில்லை.
கட்டியணைத்து முத்தமிடுகிறேன். ஒரு வினாடியில் மிருகம் அடங்கி விட்டது. அவள் வாயடைத்து நிற்கிறாள். மனித மனம் விழித்துக் கொண்டது. அவமானத்தில் குன்றிப் போகிறேன். அவமதிக்கப்பட்ட எந்த ஆடவனுக்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம் இலகுவாகக் கிடைப்பதில்லை. எனது துர்அதிஷ்டம். கிடைத்துவிட்டது.
அந்த ஒரு வினாடியில் தடம் புரண்டது நான் தானா? எனக்குள் இப்படி ஒரு மிருகமா? எனக்கு மட்டும்தான் இரண்டு LJÖ, SAÉNGGIT IT? அப்போ அவளுக்கு.? என்னை நானே சிறைப்படுத்திக்கொண்ட நான்கு சுவர்களுக்குள் எனக்குப் பதில் கிடைக்குமா?
சில நேரங்களில் சில மனிதர்களுக்குள் மீண்டும் புகுந்து கொண்டேன்.
(யாவும் கற்பனை)
"GB Ga"D.Gos.
"குனசிலா உனக்கு தினமுரசு முக்கியமா? நா (ன்) முக்கியமா? கோபத்துடன் (பொய் கோபத்துடன்)
நான்.
மெளனம்.மீண்டும் கேட்டேன். கோபத்தோடு பார்த்தவள் சொன்னது.
"தினமுரசு"
(யாவும் உண்மை)
"ஏன் அந்தப் பாடகரைக் கண்டவுடன் G). Inrialain) காரங்க எல்லாரும் சல்யூட் அடிக்கிறாங்க?" o “goyauñir l'arcio.us”).*
LDGOSPOfluuio
19ー25。
1993

Page 17
நிகழ்ச்சி முடிவில் குஷயூ உங்கள் ஒவ்வொருவரோடும் தனித்தனியாகக் கை குலுக்கி உரையாடுவார்!
மிழ்ச் சங்கத் தலைவர் திரு திருவென விழித்தார். "என்னங்க நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீங்களும் முழிச்சிக்கிட்டே இருக்கீங்களே. ஓங்க தமிழ்ச் சங்கத்தில எவ்வளவுங்க நிதி இருக்கு பூபாலசிங்கம் கேட்க தலைவர் அசடு வழிந்தார். "ஹி..ஹி. முந்நூறு ரூபாய்களும், ஐம்பது சதங்களும் கைவசம் இருக்கின்றன."
"ஆகா! என்னே தமிழ்ப்பற்று. என்னே தமிழ்ப்பற்று. யோவ் இதைச் சொல்ல ஒனக்கு வெக்கமா இல்லையா? உடனடியா நம்ம தமிழ்ச் சங்கத்துக்கு பெரும் தொகை பணம் வர்றமாதிரி நான் ஒரு நிகழ்ச்சி செய்யப் போறேன்." கூறிவிட்டு கிட்டத்தட்ட இருபது பற்கள் தெரியும்படி சிரித்தார் பூபாலசிங்கம். (மிகுதிப் பற்கள் இருந்தால் தானே தெரிவதற்கு) தலைவருக்கு ஆச்சரியம். நிகழ்ச்சியைப் பற்றி விசாரித்தார். பதில் "கும்மி நடனம்" என்று வந்தவுடன், தலைவர் கும்மி நடனம் ஆடாத குறையாக எழுந்து அங்குமிங்கும் நடந்தார். (ஓடினார் என்று கூறினாலும் பிழையில்லை)
"கும்மி நடனம்ன்னு எதைச் சொல்றீங்க. நாலைஞ்சு பொண்ணுங்க, ரெண்டு குச்சியைக் கையிலவைச்சிக்கிட்டு, தட்டித்தட்டி ஆடுவார்களே அதுவா? கேட்டுவிட்டுக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க முயன்று முடியாமல் போக. 'போன முறை தமிழ்ச்சங்க நிதிக்காக ஒரு பெரிய நாடக நிகழ்ச்சி ஒழுங்கு பண்ணி, 10 ரூபா டிக்கட்டில 10க்கூட விக்கமுடியாமத் தவிச்சது எனக்குத்தாம்ப்பா தெரியும். அப்படி இருக்கும் போது நீ கும்மி
கடிக்கதை புதுமை+இனிமை=கதை
36L495 IULIITLD J,TIJOTIOTIb!
நடனம் போடலாம்ன்னு சொல்றியே.இது ஒனக்கே ஞாயமா இருக்காப்பா. சிவாஜி பாணியில அழ ஆரம்பித்துவிட்டார் தலைவர் பூபாலசிங்கம் மீண்டும் நிலம் அதிரச் சிரித்தார். கையை விட்டார்பைக்குள் வெளியே எடுத்தார்- சில டிக்கட் புத்தகங்களை
டிக்கட் விலையைப் பார்த்த தலைவர் அழுவதைக்கூட மறந்துவிட்டார். ஆமாம் டிக்கட் விலை 500A ரூபாய்.
"யோவ் கும்மி நடனத்துக்கு 500 ரூபாய் டிக்கட்டை யாருப்பா வாங்கு வான். கத்தினார் தலைவர் "அவசரப் படாதீங்க தலைவரே கீழே பாருங்க" பார்த்தார். ஆச்சரியத்தால் விழிகள் விரிந்தன. "நிகழ்ச்சி முடிவில் குஷ்பு உங்கள் ஒவ்வொருவரோடும் தனித் தனியாகக் கைகுலுக்கி உரையாடுவார்" பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டி ருந்தது" "எ.என்ன. கு.குஷ்புவா? Louist afgøjgirst genavast!
விசயம் காற்று வாக்கில் பறந்தது. ஊரெல்லாம் இதே கதைதான். குஷ்பு கைகுலுக்குவதாக இருந்தால் 500 என்ன 5000 தரவும் பலர் தயாராய் இருந்தனர். நிகழ்ச்சி தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னமே எல்லா டிக்கட்டுக்களும் காலி வயது வித்தியாசமின்றி எல்லோரும் எப்படியோ பணம் திரட்டி டிக்கட் வாங்கிவிட்டனர். இந்தக் காலகட்டத்தில் பல வீடுகளில் எவர்சில்வர் பாத்திரங்கள் காணாமல் போனது வேறுவிடயம்)
பிறகென்ன..இருட்டில் பலருக்குத்
தெரிந்தனர். ஒரே தான்.பலர் குஷ்பு வதற்காக தங்கள் கை ஊறப்போட்டுவிட்டன வுடன் கைகுலுக்கிய கையால் சாப்பிடுவே மேடுத்ததால், தங் கைகளைத்தான் பய6 னர். (சாப்பிடுவதகு நிகழ்ச்சித் தினமும் கூட்டத்தால் நிரம்பி செய்தவர்களே ஒடுமள படு பயங்கரம் இ அசையவில்லை. கை கைகுலுக்க வேண்டு மணிநேரம் கும்மோ ஒருவாறு நடனம் மு கரகோசம் (நிகழ்ச் காகத்தான்)
அறிவிப்பாளர் மைக்கைப் பிடித்து க கொக்கரிக்க ஆரம்பி நீங்கள் ஆவலாக எதி நாங்கள் தெரிவித்தது உங்களுடன் கைகுலு: ஆனால் குஷ்புவை
தங்கள் மனைவியர் 幽 வைப் போல் அனுப்பினால்
Iெசுகி கடந்த இரண்டு வருட மாகத்தான் அழுது கொண்டு இருக்கிறாள். அவளது அழுகைக்கு முடிவே இல்லை. கண்கள் பெரும் கொடைவள்ளல்கள் போல் கண்ணீரை வாரி வழங்கிக் கொண்டிருந்தன. வற்றாத ஜீவநதியாக அவை கண்களில் ஓடிக் கொண்டிருந்தது. பார்ப்போர் அவளைக் கண்டு வியக்காத நாள் இல்லை.
இத்தனை நாளும் அவள் தன் தாய்க்காக உயிர்வாழ்வதற்குச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாள். அவள் உடம்பு பாதிக்குமேல் குறைந்து விட்டது. வீட்டுக்கு
வந்த அவளது சித்தி கேட்டாள். "என்ன பிள்ள நீ சாப்பிடுறதே இல்லையா?"என்று. "graär föá59 FITúLLATILD? FITÚLOLGáis கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் அது உடம்பில ஒட்டுது இல்லை. நான் என்ன செய்ய? என்றாள்.
"நீ இப்படி உருகி உருகிக் கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தால் எப்படி உடலில் ஒட்டும்?
"எப்படிச் சித்தி நான் மறப்பேன். மறக்கக்கூடிய வாழ்வா வாழ்ந்த நாங்கள்?" சித்தியால் மேற்கொண்டு பேச முடிய வில்லை. மெல்ல அகன்று விடுகிறாள்.
★
தேவனுக்கும் அவளுக்கும் திருமணம் நடந்தது நேற்றுப் போல் இருக்கிறது அவளுககு. 945,560607 Ua GDLDILIT 9 இருக்கிறது அந்த நினைப்பு.
வாசுகி தேவனைப் பலமுறை அந்த ஊர் நிகழ்ச்சிகளில், கோவிலில், ஆர்டிஎஸ் கூட்டங்களில் படுதீவிரமான சமூக சேவையாளனாகக் கண்டிருக்கிறாள். அவனது சுறுசுறுப்பும் கடமையில் காட்டும் ஆர்வமும் அவளை அறியாமலே அவன்பால் ஈடுபாடு கொள்ள வைத்தன. மணந்தால் இவனை அல்லது இவனைப் போல் ஒருவனை மணக்க வேண்டும் என்று அவள் மனம் ரீங்காரமிட்டது. அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவளும் ஆர்வமுடன் சென்று கலந்து Gastotlit.
அவனைப் பார்த்து கண்களால் ரசித்துச் சுவைப்பதில் அவள் இன்பம் கண்டாள். தேவனோ இது எதுவும் அறியாது தானும் தன் வேலையுமாக இருப்பான். வாசுகி பலமுறை வலியச் சென்று பேச வேண்டும் என்று நினைப்பாள். நாணம் தடுத்து விடும். எனது நிலையை அறிந்து அவராகவே என்னைக் காதலிப்பதாகக் கூறவேண்டும் என்று பெண்மை கூறிற்று. அவன் இவளைக் கண்டு கொள்ளவே இல்லை. மற்றப் பெண்களுடன் தேவைக்கு எப்படிப் பழகினானோ அப்படியே ஓரிருமுறை கோவிலில் வைத்துக் கதைத்திருக்கிறான். அவ்வளவே!
இப்படி இருந்த வேளையில்தான் தாய் தேவனைத் தனக்கு மணம் பேசும் முயற்சியில் இறங்கி இருப்பதை அறிந்தாள். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருந்தது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது அவள் அவனைப் பார்க்கவே வெட்கப்பட்டு தலையை கவிழ்த்துக் கொண்டாள். இப்ப மட்டும்
ܢ ܐ ܝu ,
| '-25.
ஏன் என்னை விழுங்கி விடுபவர் போல் பார்க்கிறார்?' என்று உள்ளம் அவளிடம் கேட்டது.
எனக்கு கணவனாக வரப் போகிறவர் அல்லவா அதுதான் ஆசையாகப் பார்க்கிறார்' என்று பதில் கூறிக் G), Ital Tait.
திருமணம் சிறிய தொகை சொந்தக் காரர்களுடன் இனிதே ஆடம்பரமின்றி நடந்து முடிந்தது. அவள் அகம் மகிழ்ந்து போனாள் மனம் கிளர்ந்து ஆர்ப்பரித்தது. நான் நினைத்தவறே எதிர்பாராமல் எனக்குக் கணவராக வந்து அமைந்து விட்டார் என்று கூத்து ஆடியது எனலாம். திருமணமானதும் தனது எண்ணத் தையும் அது ஈடேறிய விதத்தையும் தேவனுடன் பகிர்ந்து கொண்டாள். எல்லாம் மறந்து இன்பம் துய்க்க வேண்டிய பருவத்திலே இருவரும் தங்கள் உள்ளம் திறந்து பேசினர். தேவன் கல்விக் கந்தோரில் எழுதுவினைஞனாகக் கடமையாற்றினான்.
"வாசுகி எனது சம்பளம் சின்னது. அதற்குள் நாம் குடும்பம் நடத்த வேண்டும். நான் படித்து விரைவில் கிளாஸ் ரூ எடுத்து விடுவேன். அதன்பின் கை நிறையச் சம்பளம் எடுக்கலாம். நாம் ஒரு வருடத்துக்குக் குழந்தை இல்லாமல் இருப்போம் என்று நினைக்கிறேன். உனது விருப்பம் எப்படி?" என்றான்.
1993
"செலவுக்குக் கான பட வேண்டாம். அப் காசும் நமக்குத்தான். விடுங்கள்" என்றாள். "ஏன் ஒருவரு LDTLц шПР 50/6000LI பான முறைகள் இருக்
"சீ போங்கள் முகம்புதைத்தாள்.
திட்டமிட்டபடி மகிழ்ச்சிகரமாக ஓடி ஏழெட்டு மாதம் ( நாட்டில் நிலவிய அணி பயங்கரவாதம் தலை வாதிகள் காட்டில் இருந்த இளைஞர்கள் ஊரில் அடிக்கடி தேடுதலும் நடந்தது அழைத்துச் செல்லப்ப படுவதும் சிலர் தடுத்து வழக்கமான செய இப்படிப் பலமுறை ஒவ்வொரு முை விடுபட்டவர்களாக பின்னர் பிடிபட்டன
இவ்வாறுதான் வளைப்பின் போது கொண்டு செல்ல வரவில்லை. வாசுக் ஓடினாள். அதிக
it
தினமுரசு
 
 
 
 

குஷ்பு நினைவு Lன கைகுலுககு 60oit "ifigis (Barneligiv'n ர், சிலர் "குஷ்பு பிறகுதான் இந்தக் |ன" எனறு சபத கள் மனைவியின் படுத்திக் கொண்ட தான்)
வந்தது. மண்டபம் பழிந்தது. ஏற்பாடு விற்கு கும்பி நடனம் ருப்பினும் கூட்டம் டசியில் குஷ்புவுடன் ம். ஒருவாறு 2 கும்மென்று கும்பி டிந்தது. பலத்த சி முடிந்ததற்
மேடைக்கு வந்து,
டிக்காத குறையாக த்தார். "அடுத்து
ர்பார்த்த நிகழ்ச்சி
போலவே குஷ்பு க்கி உரையாடுவார்.
மண்டபத்திற்கு Zá se o 60arija)
5öör 600TGöT
சப்பற்றிக் கவலைப் LDITafleir GILI6örargöt ஆகவே கவலையை
பத்துக்கு தாங்க படாதே பாதுகாப் கின்றன என்றான்.
என்று கைகளில்
வர்கள் குடும்பம் கொண்டிருந்தது. DL9-JB5 மதி நீங்கி மீண்டும் ாக்கியது. பயங்கர டி மறைய சும்மா Laur Laura ati. சுற்றி வளைப்பும்
இளைஞர்கள் டுவதும், விசாரிக்கப் வைக்கப்படுவதும் லாக இருந்தது. நடந்த போதும் யும் முன்னர் இருந்த போதும்
மூன்றாவது சுற்றி
கோவிலடிக்குக் பட்ட தேவன் அழுது கொண்டு If "SEG IGY) GAYLILUL
வசப்பட்டு ஏதாவது () செய்துவிடுவீர்கள் ஆகவே தயவு செய்து ஒவ்வொருவராக மேடைக்கு வந்து குஷ்புவுடன் உரை யாடலாம். அமைதி. அமைதி. எங்கே உங்கள் அபிமான குஷ்புவை மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன். கரகோஷம் விண்ணை முட்டியது. விசில் சத்தம் காதைப் பிளந்தது. சிறிது நேரத்தில் குண்டாய் ஒரு கறுத்த பெண் மேடைக்கு வந்து "சிலோமோசனில் கையசைத்தாள். மண்டபமே முச்சடைத் துப் போனது. எங்குமே பயங்கர அமைதி. மயங்கி விழுந்தனர். ஒருவர் எழுந்து அழாத குறையாக சோகமாய் கத்தினார் "யோவ் யாருய்யா இவ. குஷ்பு கைகுலுக்கிறதா அறிவிச்சிங்களேடா பாவிங்களா" கேட்டுவிட்டு தாறுமாறாய்த் திட்ட ஆரம்பித்துவிட்டார். அதைத் தொடர்ந்து விரக்தி கோஷங்கள், கேள்விகள்.
அறிவிப்பாளர் மீண்டும் மைக்கைக்
கடிக்க ஆரம்பித்தார். "ஐயா! இந்தப் பெண்ணின் பெயர் சத்தியமாய்க் குஷ்புதான். நீங்க இதை நம்ப
மாட்டீர்களென்று, அந்தப் பெண் தனது அடையாள அட்டையைக் கூடக் கொண்டு வந்திருக்கிறாள். நாங்கள் குஷ்பு
வேண்டாம். விசாரித்து விட்டு விடுவோம். நாங்க என்ன செய்யிறது? தலையாட்டி காட்டியது"
என்று கொச்சைத் தமிழில் பேசினார். ஆறுமா அந்தப் பேதை நெஞ்சம் அது பட்ட பாட்டைச் சொல்ல வார்த்தை ஏது? ஊன் இல்லை உறக்கம் இல்லை. தினமும் காலை முதல் மாலை வரை கேம்ப் வாசலில் தவம் இருந்தாள். மூன்று மாதம் ஓய்வு ஒழிச்சலின்றி நடந்தாள். பிரஜைகள் குழுத்தலைவர் சமாதான சபைத் தலைவர் என்று அவள் செல்லாத இடமே இல்லை.
மூன்று மாதத்துக்குப் பின்னர் அவளுக்குக் கிடைத்த பதில் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆமாம். "அவரை விடுவித்து விட்டோம். அவர் இப்போது கேம்பில் இல்லை என்பதாகும். அவன் காணாமல் போன பட்டியலில் G3Ffiji, SSLILILLIT GÖT.
அவன் இறந்து விட்டானா இல்லையா என்று அறிய முடியாமலும் அவன் இறந்ததற்கான ஆதாரம் இன்றி பதிவை வைத்து எடுக்க முடியாமலும் அவள் பட்ட கஷ்டம் சொல்லுந்தரமன்று காலம் அவள் கவலையை மாற்றும் என்றுதான் அவள் தாய் உட்பட அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் அவளிடம் தோற்றது காலமே. அதனால் அவளை மாற்ற முடியவில்லை.
பால் போன்ற முகத்தில் பொட்டும் தலையில் பூவுமின்றி கோயிலில் தினமும் சென்று அழுதழுது வணங்குவதுதான் அவள் வேலை. அவளது வணக்கத்தைக் 56jarl 9/frá F5í Glarneirostitsr:
"அம்மா உனது வணக்கத்தை இந்தத் தெய்வம் ஏற்று உனக்கு ஆறுதல் தரவில்லை என்றால் இதற்கும் கண் இல்லை என்றுதான் அர்த்தம்" என்றார். அவரால் கூடப் பொறுக்க முடியவில்லை. இவ்வாறு இதுவரை இரண்டு வருடங்களைக் கழித்துவிட்டாள். அவளை எவரும் தேற்றமுடியவில்லை. அன்றி லிருந்து இன்றுவரை அவளில் எந்த மாற்றமும் இல்லை. உடம்புமட்டும் இளைத்து இருந்தது.
அவளது கணவனைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அவளது எல்லா முயற்சிகளும் தோல்வியிலே óp4卯
அவள் ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். இதுவரை அம்மாவுக்காக வாழ்ந்தவள்இன்னும் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று கண்டு (2) 4, II am I LIGI. எத்தனையோ பேர் எடுத்த மறுமண முயற்சிகளும் அவளது பிடிவாதத்தினால் தோல்வியில் முடிந்தன. ஆமாம்:
"அத்தான் நீங்கள் இல்லாத உலகத் திலே இனி நான் வாழ்ந்து எந்தப் பய னும் இல்லை. இன்னும் ஒருவன் இந்த உடலைத்தீண்ட விடமாட்டேன். விரை வில் உங்களை வந்தடைவேன்" என்று அடிக்கடி அவள் மனம் கூறிக் கொண்டது. இவ்வாறு ஒரு நாள் ஆலயத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தாள் வாசுகி, பைசிக்களில் வந்து இறங்கிய மனோகரன் அவளருகே இறங்கி tET TTtLLtLTtTEL LL LLLLL Y TMtLLLL LL L YLLLS LLLLtTS
உங்களோடு கைகுலுக்குவதாக அறிவித் தோமே தவிர, பிரபல தென்னிந்திய நடிகை குஷ்பு கைகுலுக்குவதாக அறிவிக்க ീബu."
பேசி முடிக்க முன்னமே, முக்கால் வாசிக் கூட்டம் "இவளுக்குக் கைகொடுப்ப தற்கு சும்மாவே போகலாம் என்று நினைத்ததோ என்னமோ மண்டபத்தை விட்டு வெளியேற ஆரம்பித்துவிட்டது மிகுதிக் கால்வாசிக் கூட்டம் "கொடுத்த பணத்திற்கு இவளுக்காவது கைகொடுத் துத் தொலைப்போம்" என்று வரிசையாய் மேடைக்கு வந்து "கைகுலுக்குகிறோம்" என்ற பெயரில் கையை பிடுங்கி எடுக்க முயன்று கொண்டிருந்தது. (faoi கைகொடுக்கும் போது உணர்ச்சிவசப் பட்டு நல்ல வார்த்தைகளால் வாழ்த்தி யதும் இங்கு குறிப்பிடத்தக்கது)
குஷ்புவுடன் கைகுலுக்குவதற்கு ஆசையாய் வந்த ஒரு தாத்தா துக்கம் தாங்காமல் அழ, அவரை ஒரு இளைஞர் "ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா" என்று பாடி தேற்றிய காட்சி பலரது உள்ளத்தை நெகிழ வைத்தது.
மீண்டும் மைக் "நாங்கள் இன்னும் இதைப் போன்ற சூப்பர் நிகழ்ச்சிகளைத் தர எண்ணியுள்ளோம். உள் நாட்டில், கெளதமி, மீனா, ஐஸ்வர்யா, சுகன்யா, ரோஜா, போன்ற சொந்தப் பெயர்களை யுடைய இளம் பெண்கள் எங்களோடு தொடர்பு கொள்ளலாம். இடையே மறித்த தயாரிப்பாளர் "சார் மண்டபத் துக்குள்ள யாருமே இல்லீங்க"
"ஹி..ஹி.கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன்."
பரவாயில்ல நல்லா உணர்ச்சிவசப் படுங்க."
"அப்ப குஷ்புவை நானே கார்ல' கொண்டுபோய் விட்டுடுறேன்
"ஹி..ஹி.அவங்க கார்ல ஏறிப் பழக்கமில்லைன்னு நடந்து போய் ரொம்ப
நேரமாச்சுங்க" O
சிறுகதை
நடந்தான். அவனைப் பற்றி ஊருக்கே தெரியும் துடுக்கானவன் என்று பெயர் பெற்றவன். இப்போது மணம் முடித்து விட்டதால் அடங்கி இருப்பான் என்று எண்ணியபடி குனிந்த தலை நிமிராமல் நடந்து கொண்டிருந்தாள் வாசுகி.
“TeateTDDmit antaf. பத்தினிப் பொண்ணு மறுமணம் எல்லாம் வேணாம் என்றாயாமே! உனது அழகும் இளமையும் இப்படி வீணாகலாமா? எனக்கே பார்க்க மனம் பொறுக்குதில்லை. பொடியன்கள்
பலர் அழிந்து விட்டதால் இப்போது மாப்பிள்ளைகளுக்குத் தட்டுப்பாடுதான். அதுதான் ஒவ்வொருவரும் அம்பிடு கிறவனை அமத்திக் கொள்கிறார்கள். எப்படி இன்னுமொருவனை ஏமாத்துறது என்று நீஎண்ணுவதும் சரிதான். அப்படிப் புதியவனை ஏமாற்ற வேண்டாம். என்னைப் போல் பலர் உன்னை ஆசை நாயகியாக வைத்திருக்கக் கண் வைத்து இருக்கிறாங்க ஏன் நானுந்தான்.அப்படி இஷ்டம் என்றால் சொல்லு நாளைக்கே வந்து ஏற்பாட்டைச் செய்கிறேன். சீறாதே எதுக்கும் என்னையும் கவனத்தில் வைத்துக்கொள் நான் வருகிறேன்" என்று கூறிவிட்டு சைக்கிளில் ஏறிச் சென்றுவிட்டான்.
உடல் பதறியது அவளுக்கு ஒட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்தாள். அப்படியே விழுந்து அழுதாள். தன்னை நொந்தாள், கணவனை நொந்தாள், தெய்வத்தை நொந்தாள் மனம் ஆற வில்லை. தான் இனி என்ன செய்வது என்று எண்ணினாள். பேப்பரை எடுத்துக் கடிதத்தை எழுதினாள் அன்புள்ள அம்மாவுக்கு,
என்னை மன்னித்து விடம்மா 恩 வரை உனக்காகவே வாழ்ந்தேன். இனியும் என்னால் வாழமுடியவில்லை. அத்தான் இல்லாத உலகத்திலே என்னால் வாழவும் முடியாது. கயவர்கள் என்னை வாழவும் விட்மாட்டார்கள் என்றும் புரிந்து Claimsir(SLби. sčius குப் பாரமாய் வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவு கட்டி விட்டேன்.
என் சாவுக்கு யாரும் காரணமில்லை. அத்தான் ால் நான் இந்த pLGv) 60DasGSlt".(:L. 醬
இப்படிக்கு அபலை வாசுகி, எழுதி மடித்து வைத்துவிட்டு முட்டைப் பூச்சி மருந்தை எடுத்துக் கொண்டாள். கணவனை ஒரு முறை எண்ணிக் கொண்டாள். தாய் வீட்டில் இல்லாதது வசதியாகப் போய்விட்டது.
வீட்டுக்கு வந்த தாய் மரக்கட்டை யாகக் கிடந்த வாசுகியின் உடலைக் கண்டு கதறி ஊரைக் கூட்டினாள்.
கேள்விப்பட்ட அர்ச்சகர் தெய்வத்தின் முன்னால் நின்று கண்ணீர் விட்டார். விதியை வெல்ல யாரால் முடியும்? அர்ச்சகருக்கும் புரியவில்லை. இல்லை அந்த தெய்வத்துக்கும் அவள் மீது பாசம் மறைந்து விட்டதோ?
யாவும் கற்பனையே!)

Page 18
| fIi][hill 38 johusisir GaIGDGULLIT
லொல் ஏஞ்சல் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது அந்த அடுக்குமாடிக் கட்டிடம்
கட்டிடம் கம்பீரமாகத்தான் நிற்கிறது. pLGIGGW இருக்கும் குடியிருப்பாளர்கள்தான் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
1990ம் ஆண்டு புது வருடப் பிறப்பன்று தொடங்கிய நடுக்கம் இன்றுவரை தொடர்கிறது.
90ல் புதுவருடம் பிறந்த போது அந்த அடுக்குமாடித் தொடரில் வாழ்ந்த 56 வயது பெற்ரிறோஹற்றர் என்பவர் இறந்த செய்தியும் கூடவே வந்தது.
குளியலறைத் தொட்டிக்குள் அவர் வழுக்கி விழுந்துவிட்டதால் ஏற்பட்ட மரணம் என்றது பொலிஸ்
அத்தோடு முடிந்திருந்தால் குடியிருப்பாளர்கள் குலை நடுக்கம் கொண்டிருக்க மாட்டார்கள்
புதிதாக கல்யாணமாகி அந்த அடுக்குமாடித் தொடரில் குடிபுகுந்த மணமகன் ஒருவர் இறந்தார்.
புதுமணமகன் மட்டுமா இறந்தார் தமது பத்தாவது ஆண்டு திருமண நிறைவை உறவினர்களோடு கொண்டாடி விட்டு படுக்கைக்கு சென்றனர் கணவனும் மனைவியும்
மலர்ப்படுக்கையில் விழுந்திருந் தால் மறுநாள் சந்தோசமாக எழுந் திருக்கலாம்.
அவர்கள் விழுந்ததோ மரணப் படுக்கையில்-எழுந்திருக்கவேயில்லை. வாலிபத்தைக் கடந்து வயோதி பத்தின் வாசலில் நின்ற 6வயதுப் பெண் ஒருவர் வெளியே வேடிக்கை பார்க்க ஜன்னலைத் திறந்தார்.
தேனி போன்ற வண்டொன்று வந்து கொட்டியது. சுயநினைவை இழந்த அந்தப் பெண் ஒரு மணி நேரத்தில் உயிர் துறந்தார்.
16 வயது மாணவன் உதைப்பற் தாட்ட வீரன்.
2.LGü பரிசோதனைக்காக மருத்துவர்களிடம் சென்றான்.
ஆரோக்கியத்துக்கு ஒரு குறைவும் இல்லையென்று மருத்துவர்கள் Gar II Girar Tirai.
சொ பிரச
தலைநகரில்
டிஸ்கோ மோகமும்
கோலங்களும்
திருமலை சென்று வந்த களைப்புத்தீரத் துங்கினோம்.
புதிய உற்சாகம் வந்து புறப்படு வெளியே' என்று தூண்டுதல் தந்தது.
நமது தகவல் வங்கியாளரைச் சந்தித்து அவரிடம் உள்ளதைக் கறக்கும் எண்ணம் ஏற்பட்டது.
எழுந்துகுளித்து தோய்து உலர்ந்து அபண்பண்ணிய ஆடைதரித்துப் புறப்பட்டோம்
வழக்கம் போல் மினி பல்சில் திணித்து சன அலையை எதிர்த்துப் போராடி இறக்கம் வர பலம் கொண்டமட்டும் இழுத்து வழி ஏற்படுத்தி வெளியே குதித்தோம்.
நமது அதிஷ்டம் தகவல் வங்கியாளர் வீட்டில் இருந்தார்.ஆறுதலாக இருந்து தனது கிடைக்குட்டியோடு விளையாடிய படி ரிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார்.
எம்மைக் கண்டதும் அவசரமாக எழுந்து தன்னை
"
-ஒற்ற பிசியாகக் காட்டிக்கொள்ள அவர் பட்டயாடு பரிதாபமாக இருந்தது.
வாரும் உமது நல்ல நேரம் அரவிந்த டி சில்வா அடிக்கிறதை 5 நிமிசம் பார்த்துட்டு போகலாம் என்று ஆசை. அதுதான் இருந்தனான். இன்னும் ஒரு ஐந்து நிமிசம் லேட்டா வந்திருந்தீர் என்று வையும் ஏமாற்றத்தோட திரும்பியிருப்பீர்
சொல்லிக்கொண்டே ஒரு குட்டிரஜனிஸ்ரையிலில் மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தார். அங்கு மணிக்கூடு இல்லாதது வேறு விசயம்
வாரும் கடையடிக்குப்போய்க்கொண்டே பேசலாம்" என்றார்.
முறியலுக்கு திட்டம் போடுகிறார் என்று தெரியும் என்ன செய்வது உடன்பட்டு கூடவே சென்றோம் எமது பொக்கற்நிலவரத்தை மனசுக்குள் நினைத்துப்பார்த்தபடி நடந்தோம் கொழும்பில் தமிழ் பேசும் சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப புதிய சைவக் கடைகளும் புதிதாக முளைத்து வருகின்றன.
தமிழ் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட சமையற்காரர்கள் ருசியாக தயாரிக்கும் அயிட்டங்கள்
என்று சொல்லப்படுகிறது
இபாய் எட்டிப்பார்ப்பது
சில கடைகள் திறக்கப் சுவையில் வெளுத்து வார் செருப்புக் கடிக்கும் என் கடைகளும் உண்டு.
தகவல் வங்கியாள புகுந்தார்.
கவுண்டரில் இருந்த பார்த்து நட்போடு சிரித்த நம்மைப்போலவேறு இங்கு வந்து போவது பெற்றோம்.
தானே ஓடர்செய்தார் நான் என்னிடம் ஒரு அபிப்
ஒடர் செய்துவிட்டு கேள்வியை எறிந்தார்.
"கொழும்பில் பரவி உமக்கு என்ன தெரியும்" தெரியும் என்று சொ எல்லாம் தனக்குத் தெரி அவருக்குப் பிரியம் என இதுவரை தெரியா மீசைமுறுக்காத குல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதனை மீது சந்தேகமா?
டென்மர்க்கிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பதினைந்து தகளைப் பெற்றெடுத்துள்ளார் ஒரு தாய் ரே நாளில் நடந்த பிரசவம் அது சென்றவார முரசில் வெளியிடப்படுகிறது. செய்தியாக வந்திருந்தது. லர் வியந்து நம்பலாமா என்று கேட்டது நம் செவிகளில்
DgU.
ற்கனவே 12 குழந்தைகளை ஒரே சமயத்தில் பித்தவரின் பெயர் கிறிஸ்டினா, உலக சாதனைப் மானசின்னஸ் கிறிஸ்டினாவின் பெயரை சாதனையாளர் பலில் பொறித்து வைத்திருக்கிறது.
ரசவத்தில் உலக சாதனை புரிந்தவர்கள் சிலரது
JOGGI.
924இல் ஸ்பெயின் நாட்டில் ஒரு பெண்மணி ஒரே தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார்.
946 ஏப்ரல் 22ல் பிரேசில் நாட்டில் ஒரு தாய் ஒரே தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஸ் புத்தகத்தில் பதியப்பட்டது.
992 மே 5ம் திகதி கிறிஸ்டினா நோபார்க் என்னும்
சமயத்தில் |றடுத்தார். முன்னைய உலக சாதனையை முறியடித்தார். ப்போது அதனை முறியடித்திருப்பவர் கிறிஸ்ரன் 15 குழந்தைகளை ஒரே நேரத்தில்
மணி ஒரே
GIF Gä. பித்துள்ளார்.
மகிழ்ச்சியோடு வீடு திரும்பியவன் இறந்து போனான். மாரடைப்பே காரணம் என் றார்கள் மருத் துவர்கள்.
இவ்வாறு 33 மரணங்கள் முன் றாண்டுகளுக்குள் நிகழ்ந்து விட்டன. குடியிருப்பாளர் கள் சாவு வந்து தம் கதவையும் தட்டும் என்று பயத்தில் விறைத் துப் போய் இருக்கி றார்கள்.
இயற்kை
மரணங்கள் தான். கவலைப் படத் தேவையில்லை. பயப்பட அவசியம் இல்லை என்கிறது
குடியிருப்பாளர் கள் அதை நம்ப மந்திர வாதி ஒரு வரை அழைத்து விச பத்தைச் சொல்லி யோசனை கேட் LITÍSK, GÖT.
1950ம் ஆண் டில் அப்பகுதியில் G)9, nr 60 GJ Graf uit LUL) பட்ட இளம் பெண் ஒருவரின் ஆவியே மரணங் களுக்கு காரணம் என்று சொல்லி விட்டார் மந்திரவாதி.
ஏற்கனவே பயந்து 05ffgjar டிருந்த குடியிருப் பாளர்களை மந்திர ung) மேலும் மிரட்டித்தொலைத்து
SALLIT.
விஞ்ஞானம் வளர்ந்துள்ள போதி லும் ஆவிப் பயம் இன்னும் வாழ்ந்து கொண் டு தானி இருக்கிறது!
யார் சமையலறைக்குள்
ட்டு முதல்நிருவாரங்களுக்கு குவதுண்டு பின்னர் புதுச் கதைதான். விதிவிலக்கான
புதிய கடை ஒன்றுக்குள்
ர் தகவல் வங்கியாளரைப் ü。 லரின் உபயத்திலும் அன்னார் வழக்கம் என்று விளக்கம்
காக கொடுக்கப் போகிறவன் ராயம் கூடக்கேட்கவில்லை.
டனே நம்மை நோக்கி ஒரு
ரும் டிஸ்கோ மோகம் பற்றி
னால் அவருக்குப்பிடிக்காது. ம் என்று காட்டுவதில்தான்
என்று பதில் சொன்னோம். பாக ஒரு அலட்சியசிரிப்பை
தீர்ந்ததோ சந்தேகம்
இது
12 குழந்தைகளைப்
"→→→क→
και Ν. * ܠܸܣܛܢܦܨܢ}
நீலா: ()|LILIT):
மாலையில் எப்படியிருக்கும்? மாலா; பி.எம் ராஜா,
ரகீம் மெதுவான பந்து வீச்சாளராக இருப்பதில் ஒரு நன்மை இருக்கிறது? கரீம் எப்படி? ரகீம் போட்ட பந்து பிடிக்கவில்லை என்றால் அதன் பின்னால் சென்று பிடித்து லாமே நீலா ஃப்ராங்ளின் மின்சாரத்தை கண்டு
பிடித்தவுடன் எப்படி இருந்தார்? மாலா: ஷாக் ತೆ''ತಿ। (βLIIΤου. -
சிப்பாய் ஐயோ என் கை போச்சே அதிகாரி ஏனப்பா இதற்குப் போய் கத்துகிறாய்? அங்கே பார், தலை CBL IT GOTG) (3607 GBL u gr TLD GA) இருக்கிறான்.
கிரிக்கெட் விளையாடுகிறவர்கள் அனைவரும் கோழைகள். ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? Lair G60) 6T6 it 60TP பந்தை அடித்துவி AG) fjpsista,Gel!
ரகீம்
ரகீம்
குழந்தைகளைப் பராமரிக்கும் தாதியின் படமும், அதிசய செய்தி வெளியாகிய பத்திரிகைகளில் ஒன்றின் பகுதியும் இங்கு
GIGöSIGWLT
ஒரு
நண்பர் அவர் எதையும்
பார்த்துவிட்டுத்தான்
முடிவுக்கு வருவார்? மற்றவர் அப்படியா? அவர் எங்கே வேலை
LumístěhdfpsTñ? நண்பர் வங்கியில் காசாளராக வேலை
பார்க்கிறார்.
ரகீம் எதை ஒட்டுவதற்கு பயிற்சி
தேவையில்லை? afth HSOLI.
நீலா வாலுள்ள முனிவர்
ரகீம் மலையில் இருந்து கொட்டும் நீர் எப்போது கொட்டுவதை நிறுத்தும்? as the ഖിത്ര கீழே வந்தவுடன் நீலா சுண்ணாம்பு அடிக்க மிகவும்
அவசியமானது எது? DIT GAOIT: 9F6JÍT.
அவன் பில் பணத்தை முதலிலேயே கட்டி
விடச் சொல்லுகிறீர்களே ஏன்
LITTÖLIIT? டாக்டர் உங்களுக்கு செய்யப் போவது
ஆபத்தான பரேசன்
அதிரடியான ஒரு போட்டி
* சுப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் காண் விரும்புகிறீர்களா? * தமிழகச் சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: ஒன்றிலிருந்து இருபது வரையான கூப்பன்களை நிரப்பி பத்திரமாக வைத்துக்
கொள்ளுங்கள்
போட்டி முடிவடைந்தவுடன் அனைத்துக் கூப்பன்களையும் எமக்கு அனுப்பி
வைக்கலாம்.
போட்டி சம்மந்தமான எந்த விடயத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது. போட்டியில் பங்குகொண்டு சரியான விடை எழுதுவோரில் ஒருவர் அதிஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஏனைய ஜம்பது அதிஷ்டசாலிகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிய அளவிலான வண்ணப்படங்கள் வந்து சேரும்.
சுப்பர் ஸ்டார் சந்திப்பு காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர்:-. படத்தின் இயக்குநர் பெயர்:-. ரஜினியின் ஜோடி/ஜோடிகள் யார்:-
இப்படம் வெளியான
கு: இலக்க வரிசைப்ப்டி20 கூப்பன்களையும் நிரப்பி அனுப்புவோர்
மட்டுமே போட்டியில் பங்குகொள்ள முடியும்.
இறக்கிவிட்டார். பின்னர் சர்வரைக் கூப்பிட்டு
"கூல் வோட்டர் கொண்டுவந்து வையப்பா, நீர் எல்லாம் ஒரு ரிப்போர்ட்டர் உமக்கெல்லாம் ஏன் ஐயா இந்தத் தொழில்" கொண்டுவந்து வைக்கப்பட்ட கூலான தண்ணீரை உள்ளே கொட்டினார்.
"கேளும், டிஸ்கோ நடனக் கிளப்புகளில என்ன நடக்குது எண்டு அறிஞ்சா தலை சுத்தும் உமக்கு
ஜிலுரிலுவும் உண்டு ஜில் ஜில் சமாச்சாரமும் உண்டு.
Qas Tiba)LGLIMP"
சொல்லுங்கள் என்றோம் அவசரமாக சொல்லத்தொடங்கினார்.நமது தகவல் வங்கியாளர் அவர் சொன்னது சரிதான். நமது தலை சுற்றத் தொடங்கியது. O
(மறுவாரம் தொடர்வோம்)
9-25, 1993

Page 19
அடுத்தவரை விமர்சிக்காதே!
நமக்குச் சம்பந்தமில்லாத போதும் அடுத்தவர் விசயத்தை விமர்சிப்பதையும், ஊர் வம்பு பேசி உளம் மகிழ்வதையும் நூற்றுக்கு நூறு வன்மையாகக் கண்டிக்கிறது இந்துமதம்
ஒரு சமயம் மூன்று பேர் தவம் செய்தார்கள். தேவேந்திர்ன் தோன்றி "என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டபோது, "வானத்தில் எங்கும் சஞ்சாரம் செய்யத்தக்க விமானங்கள் வேண்டும்" என்று கேட்டார்கள்.
தேவேந்திரனும் மூன்று விமானங்களைக் கொடுத்தார். கூடவே, "நீங்கள் பாவம் செய்யும் போது, இந்த விமானங்கள் பறக்காது போய்விடும், என்றார்.
அம்மூவரும் ஆளுக்கு ஒரு விமானத்தில் ஏறி விருப்பம் போல் எங்கும் சுற்றித் திரிந்தார்கள்.
ஒரு சமயம் மூவரும் ஒன்றாகப் போய்க் கொண்டிருந்தார்கள்
சாதாரண மனிதர்கள் தான் இயேசுவின் வ பின்பற்ற சிரமப்படுகிறார்கள் என்றால், இயே அவரது வார்த்தைகளைப் பின்பற்ற சிரம என்பதை வேதத்தில் பார்க்கலாம்.
இயேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டி போது, இராயப்பர் கோபமடைகிறார். அ நாயகனை, வீழ்த்த வருபவர்களை வீழ்த்த ே
துடிக்கிறது. உறைவாளை உருவினா ஆசாரியனின் வேலைக்காரர்களில் ஒருவனின் வெட்டினார். நாயகன் இயேசுவோ இது க போனார். இராயப்பரைக் கடிந்து கொண்டா வேலைக்காரனின் வலது காதைத் தொட்டுச் சு அது மட்டுமல்ல, தன்னைக் காட்டிக் ே யூதாஸை அவர் நன்கு அறிவார். வீழ்த்தத்துடிக்கும் சீடனல்லவா? இயேச வக்கிரம் தோன்றவில்லை. அவர் நினைத்தி வல்லமைமிக்க வார்த்தைகளாலே யூதாஸை முடியும். ஆனால் இயேசு, தன்னைக் காட்ப யூதாஸை அன்பொழுக அழைக்கிறார். (տ565պ 26:50)
மரணத்தின் வாயிலில் தன்னைப் பரி சித்திரவதை செய்பவர்கள் மீதும் அவர் வெகுன் துடிக்கவில்லை. "பிதாவே இவர்களை மன்ன செய்கிறது இன்னதென்று அறியாதிருக் என்றுதான் பிரார்த்தனை செய்தார். 4ቻ| ஆனால் முடிவிலோ இயேசு மரணத்ை உயிர்த்தெழுந்தார்.
வாழுகின்ற நாட்களில் ஒவ்வொரு மனி விரோதி என்றோ, பகைவன் என்றோ பாவிக்கு நன்மை செய்வானேயானால், முடிவில் அவ:
வழியில் ஒரு காட்சி. ஒரு கருடப் பறவை, பாம்பை முக்கால் கொத்தித் தின்று கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ஒருவன் சொன்னான், "ஐயோ அக்கிரமம், அநியாயம், காலமே கெட்டுப் போய் விட்டது. பெருமானுக்கு வாகனமாக இருந்து கொண்டு இப்படி ஒரு கொலைத் தொழிலைச் செய்யலாமா? என்று சொல்லிக் கொண்டிருந்தவன், "ஏ, கருடா, இது மகாபாவம், சாப்பிடாதே" என்று கூவினான்.
உடனே பறந்து கொண்டிருந்த அவன் விமானம் கீழே வீழ்ந்தது.
அடுத்தவன் பார்த்தான், "கருடா நன்றாகச் சாப்பிடு, சாப்பிடு என்று கூவினான்.
அவன் பறந்து கொண்டிருந்த விமானமும் கீழே விழுந்தது.
மூன்றாமவன், இது ஏனடா வம்பு என்று வாயே திறக்கவில்லை. அவனுக்கும் அவன் விமானத்திற்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
விளைவதோடு, அன்பு ஸ்திரப்படும். இறை
Lair sofah playa, ஆட்டக்காரர்களில் கவர்ச்சி மற்று
கிசு கிசு விவகாரங் *、 வந்து போகும் பெயர் சப்ருடினி
பத்திரிகைகளுக்கு கவர்சியாக
போஸ் கொடுப்பதில் சபாடினிக் அலாதிப் பிரியம்
ஆர்ஜென்டினாவின் இந்த அழ வீராங்கனை டென்னிசில் சாதிக்க தவறியவற்றையெல்லாம் கவர்ச்சியா சாதிக்க கனவு காண்கிறார்.
கவர்ச்சியில் முதலாமிடத்ை பிடித்தது போல விம்பிள்டன் சாம்பி
(39, ITGÖGNj,
ီမျိုး @
Ur (60) (6) IULIITT 60T
IDOLÇLILIGD
பத்தாவது விம்பிள்டன் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வெல்ல களத்தில் முனைப்புடன் இறங்கியவர் மார்டினா நவரத்தி Gament.
மாட்டினா பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் மார்டினா தனது தோழி யுடன் கொண்டிருந்த உறவுகள் பற்றி பத்திரிகை கள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிவிட்டன.
எல்லாவற்றிலிருந்தும் மீண்டு களம் புகுந்த மாட்டினா அரை இறுதி யிலேயே தோல்விகண்டு களம்விட்டு வெளியேறினார். விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்ற கதை மாட்டினாவுக்கும் பொருத் தம்
தனது தோல்விக்கு மார்டினா கூறும் காரணம் 160GILITGOTg57:
"மோனிகா செலஸ் II ஆடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். முன்னணி | ஆட்டக்காரர்கள் ஆடாத அல்லது காயம் பட்டுள்ள நிலையில் நடக்கும் போட்டி களில் ஆடி ஜெயிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று இப்போது கூறித் திரிகிறார் மாட்டினா நவரத்திலோவா,
Gig G. In 19-25, 1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரினதும் இலட்சியக்கனவாக இருப்பது தான் விளையாடும் போட்டியில் சதம் அடிப்பது என்பது
கிரிக்கெட் வீரர் ஒருவர் தான் விளையாடும் முதல் போட்டியிலேயே சதம் அடிப்பதானது ஓர் உயர்ந்த அந்தஸ்த்தாகக் கருதப்படும். வரலாற்றிலேயே 59 பேர் முதல் டெஸ்டில் சதம் அடித்துள்ளனர். இவர்களில் பதினான்கு
பெருமைகூடும். புகழ் சேரும் கிரிக்கெட்
இங்கிலாந்து வீரர்களும், பத்து மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களும், ஒன்பது இந்திய ார்த்தைகளைப் வீரர்களும்பதினைந்து அவுஸ்திரேலிய வீரர்களும், நான்கு நியூசிலாந்து வீரர்களும், மூன்று ' பாகிஸ்தானிய வீரர்களும் இரண்டு இலங்கை வீரர்களும், தென்னாபிரிக்க சிம்பாப்வே
ப்படுகிறார்கள் இந்தச் சாதனை
கொடுக்கும் "
பர் மனம் தன்
வீரர்கள் தலா ஒவ்வொருவரும் அடங்குவர்.
க்குள் சில சாதனைகளும் உள்ளன. முதல் டெஸ்டில் இரண்டு இனிங்ஸ்களிலும் சதமடித்துள்ளவர் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த லோரன்ஸ் ரோவ் ஆவார்.
(214 மற்றும் ஆட்டமிழக்காது 100)
வண்டும் என்று முதல் ೧Lobೇ சதமடித்து சாதனை படைத்த ஒரே தந்தைமகன் இந்தியாவின் லாலா
பிரதான அமர்நாத் சுரேந்தர் அமர்நாத் வலது காதை * முதல் மூன்று டெஸ்ட்களிலும் தொடர்ச்சியாகச் சதமடித்தவர் இந்தியாவின் தற்போதைய ண்டு துடித்துப் அணித்தலைவர் முகமட் அசாருதீன்
வெட்டுண்ட முதல் டெஸ்டில் இரண்டாவது இனிங்சில் சதமடித்துள்ளவர்கள் இங்கிலாந்தைச் கப்படுத்தினார். சேர்ந்த LT"-". டபிள்யூஜிகிரேஸ் இளவரசர் ரஞ்சித் சிங் கிரஹாம் தோர்பே மற்றும் காடுக்க வந்த இந்தியாவின் குண்டிப்பா விஷ்வநாத் ஆகியோராவார். உடனிருந்தே, டெஸ்டில் இரு றுக்கும் மேற்பட்ட ಇಂಗ್ಪ பெற்றுள்ளவர்கள் UPOLITZ வின் மனதில் ங்கிலாந்து Sigi 27. பாஸ்டர் (287) மேற்கிந்தியத் தீவுகள் வீரர் லோரன்ஸ் ரோவ், நந்தால், தனது 24) மற்றும் இலங்கையின் பிரண்டன் குறுப்பு (20 ஆட்டமிழக்காது)
வீழ்த்தியிருக்க முதல டெஸ்டில் சதமடிதது சாதனை படைததுளள வீரர்கள் LULLA. ALIGA): J. Gaj, T(1).j(UL) " ᏧᏄᏩᎥᏏ oಿ பெயர்நாடு LLB 3. It எதிரணி இடம் ஆண்டு
சி. பென்னர்மென்-அவுஸ்திரேலியா 165re இங்கிலாந்து OSGi gör 76-77 செய்து 2.டபிள்யூஜிகிரேஸ்- இங்கிலாந்து s அவுஸ்திரேலியா ஒவல் o எடு பழிவாங்கத் எச்.கிரஹாம்- அவுஸ்திரேலியா 107. இங்கிலாந்து லோட்ஸ் Ոպն: தாங்கி கேஎஸ்ரஞ்சித் சிங்ஜீ இங்கிலாந்து 154 அவுஸ்திரேலியா மாஞ்ச்செஸ்டர் 1806 கிறார்களே." பிள்ளேனர். இங்கிலாந்து 32 6, sir y sî fiskas II GgTEKITórshv Guitik 1898/99 TIL I LÁSZ GoslaiDGO) GA). ஆர்ஏடோவ்- அவுஸ்திரேலியா இங்கிலாந்து udgivGuiér o த வென்றார்- ஆர்.இயாஸ்டர்- இங்கிலாந்து 27 அவுஸ்திரேலியா சிட்னி 1934
ஜிகன்- இங்கிலாந்து அவுஸ்திரேலியா சிட்னி too தனும் தன்னை ஆர்டிஹோடிகன்- அவுஸ்திரேலியா இங்கிலாந்து அடிலெய்ட் 1907/08 ம் மனிதனுக்கு மனச்எல்கொலின்ஸ்- அவுஸ்திரேலியா 104 இங்கிலாந்து சிட்னி 10Q0/ሟ1 னுக்கும் நன்மை படபிள்யூஎஸ் போன்ஸ்போட்-அவுஸ்திரேலியா 10 இங்கிலாந்து of 1922 யருள் கிட்டும். 2.ஏ.ஏ. ஜக்ஸன்-அவுஸ்திரேலியா 64 இங்கிலாந்து அடிலெய்ட் 1929 3ஜிஏஹட்லே மேற்கிந்தியத்தீவுகள் 176 இங்கிலாந்து பிரிட்ஜ் ரவுன் 1929/30 யூஇமில்ஸ்- நியூசிலாந்து 17 இங்கிலாந்து வெலிங்ரன் 1993 15நவாப் பட்டோடி-இங்கிலாந்து அவுஸ்திரேலியா சிட்னி 1932/33 16.பி.எச்.வலன்ரைன்-இங்கிலாந்து 36 இந்தியா Ibu Tui 1933.3 7லாலா அமர்நாத்-இந்தியா இங்கிலாந்து Liburui 1933/3
பிரகிப் இங்கிலாந்து தென்ஆபிரிக்கா ஜோகான்ஸ்பேர்க் 1988/89 19எஸ்.சிகிரிபித்-இங்கிலாந்து மேற்கிந்தியத்தீவுகள் போட் ஒவ் ஸ்பெயின் 1947/4 20ரஜிகன்டியாம்-மேற்கிந்தியத்தீவுகள் 12 இங்கிலாந்து போட் ஒவ் ஸ்பெயின் 1947/4 ஜே.டபிள்யூபேர்க்-அவுஸ்திரேலியா 10 இங்கிலாந்து அடிலெய்ட் 1930s பிபிஎச்மே இங்கிலாந்து தென்ஆபிரிக்கா லீட்ஸ் s 28ஆர்எச்சோதான்-இந்தியா o பாகிஸ்தான் கல்கத்தா loss
பிஎச்பாய்ரதேவ் மேற்கிந்தியத்தீவுகள் 15 இந்தியா GutLiospóir div6 Iúiléir 1992/93 5ஓஜிஸ்மித்-மேற்கிந்தியத்தீவுகள் அவுஸ்திரேலியா கிங்ஸ்ரன் loss 26ஏஜி கிரிபால் சிங்-இந்தியா loor நியூசிலாந்து ஹைதராபாத் loss.sg 27.சிசிஹண்ட்-மேற்கிந்தியத்தீவுகள் பாகிஸ்தான் பிரிட்ஜ் ரவுன் 1957/58 28சிஏ.மில்டன்-இங்கிலாந்து o நியூசிலாந்து s 28.அப்பாஸ் அலி பெய்க்-இந்தியா 2. இங்கிலாந்து drastroscolt 1969
('ஆட்டமிழக்காது)
விளையாட்டுப் பெண்
னாக வந்து அதிலும் முதலாமிடத்தைப் பிடிப்பேன் என்கிறார்.
அடுத்த விம்பிள்டனுக்காக இப்போதே தன்னைத் தயார்ப்படுத்தி வருவதாகக் கூறிக்கொள்கிறார்.
சபாடினி திடகாத்திரமானவர்தான். ஒவ்வொரு ஷொட்களையும் பலமாக இறக்குபவர் தான் ஆனால் கவனக்குறைவும், நம்பிக்கையின்மையும் அவரது மிகப் பெரிய பலவீனங்கள்
வேறு திசைகளில் கவனம் செலுத்துவதை நிறுத்தினால் சபாடினி முன்னுக்கு வரக்கூடும்.
飄
S S S S S S S SMSMS SMSSSSSSS S S LLLLLLT LLTLLLLLTT TTTS
பெண் என்றால் அலட்சியமா? என்றுமுகம் உயர்த்துகிறார்கள்
ளையாட்டரங்கிலும் பெண்கள் தமது சமத்துவத் துக்காகப் போராட வேண்டியிருக்கிறது. டென்னிஸ் விளையாட்டில் ஆண் ஆட்டக்காரர் களுக்கு சமமாக தமக்கும் பரிசுத் தொகை வேண்டும் என்று குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது.
சமீபத்தில் இங்கிலாந்தில் பெண்களுக்கான உலகக் கிரிக்கெட் கோப்பைக்கான போட்டி நடந்தது.
பார்வையாளர்கள் மிகவும் குறைவாகவே வந்திருந்தனர்.
கேட்டால், ஆண்கள் போல் பெண்கள் ஆட்டம் வேகமோ விறுவிறுப்போ இல்லை என்று சொல்லுகிறார்கள்.
பெண்களுக்கு அதிக சுதந்திரம் உள்ளதாகக் கூறப்படும் அமெரிக்காவிலும் அதே கதைதான்.
கால்பந்து வீராங்கனை மிச்செலி அகர்ஸ் அமெரிக்காவில் தமக்கு உற்சாகம் தரப்படுவது போதாது என்கிறார்.
குறுகிய அபிப்பிராயங்கள் பெண்களின் விளை யாட்டு ஆர்வத்திற்கு தடைக்கற்களாக இருப்பதாகக் கூறுகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் சுவீடனில் பெண்களின் கால் பந்து விளையாட்டு சம்பந்தமான கருத்தரங்கு நடைபெற்றது.
40க்கும் மேற்பட்ட நாடுகளின் பெண் பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர்.
இரு நாட்கள் கருத்தரங்கு நடைபெற்றது.
ஆண்களுக்குச் சமமாக கால்பந்தாட்டத்தில் பெண்களுக்கு பயிற்சி கொடுப்பது பற்றி அங்கு ஆராயப்பட்டது.
சில நாடுகளில் பெண்கள் கால்பந்தாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையும் கருத்தரங்கில் சில பிரதிநிதிகள் கண்டித்தனர்.
கால்பந்தாட்டத்தில் பெண்கள் அணிகள் சாதனை புரியக் காத்திருக்கின்றன. எம்மாலும் முடியும் நம்புங்கள் என்கிறார்கள்
பெண்களுக்கான முதலாவது கால்பந்தாட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டி 1991ல் சீனாவில் நடைபெற்றது.
அமெரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Page 20
III it II III
|||||||||||||||||||10. DIT INFINIT
குறித்த நேரத்தில் ட ைபுத்துத் தருவதே TIL AT FILOL
от готог |" "त"}"""" " "~',
17 17:11 N ॥
FTIT LI LI JITLO) u III In II LI GEJ:
| | | |
if its Trinitial
TIL
SIIIIA AKSID A
ni Erns
ாந்ாட்டது பிா |||||||||||||||||||||||||||||||||||||Taun
தாதி while
uun til
LIELALUITA
| | | | | | |
i im i Tij i
Mility
All IAF in the
ILLIAM first
it in
 

ஏலத்திலும் ஒரு சத ாயாந்தின் ஜெனிவா நகரில் து மின் கோகளின் தங்கள்
இயங்கு பாடு உலகு
iருக்குக்குவிலு
ாதன் இள்ைார் ாட்டின் தாஸ் இன் இடம்ெ ன்ா இெது
* இரவில் இரெஸ் ioട് ീട്ടി மட்டுவி இவா ெ கொண்டு சேர்கிறது
it.
கறி)
கோ