கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.09.26
Page 1
Registered as a News Paper in Sri Lanka
|||||||||||| NEAMHRASAN
துணிச்சு
SING 0ܐ
| al 35°00მg.
مية0ويتولى
| E | | |
= G ΟΠΤΙΤΟΡΠΙ
D奥、
NAN|| |
கப்பலுக்குள்
salast
ISTŭigu unitio!
Page 2
9IL. 916b III
ங்கள் ரொ
உங்களிடம் கமரா இருக்கிறதா? இரு
உங்கள் குழலில் கண்ணில்படும் வியப்பான
கமராச் சிறைக்குள் மடக்குங்கள். பத்திரமாய்
பின் அட்டையில் அட. அல்பம் பகுதியி விரும்பப்படுகின்றன.
முகவரி
அட..அல்
தினமுரசு வா
88/14, Gar TLDIT G.56
கிருலப்பன
கொழும்பு
| PAGEPH
கவிதைப் போ விதைக்கப்பட்டவற்றில் வெற்றிமுகம் கண்ட
இரு வெளியி
— ಇಂy Holl" உதிரத்தைப் பாலாக்குகிறாள். மறுபுறம் உதிரத்தை வியர்வையாக்குச் வாஹிட் ஏ.
Caerri". தன்துயரம் பெரிதெ சேய் உணர வைக் கொடுத்தும் து |Guo தெய்வம் அல்
காலக்கொடுமை
கல் உடைக்கும் தர்சிக்க ஒசையிலே. - - - கண் உறங்கும் o(6).9, GIGST ID3, GBGOT. ஆயுதம் பறித் } அடியில் அனைத்தையு G ன தகபன GlgijsulusiuG சத்ததை நீ 9փ6»ւDպմ 51 அறிவாயோ? -யாழம்
தே. கலைமதி
வந்தாறுமூலை.
அரிச்சுவடி
கல் உடைக்கும் சத்தம் இந்த முல்லை மொட்டுக்கு தாலாட்டுப்பாட்டு வாழக்கைப் பாடத்தின் அரிச்சுவடி இங்குதான் இவனுக்கு ஆரம்பிக்கிறது?
tail முல்லை மொட்டுக்கே (урäтурцшт?
மதுஜா பாய்வா மட்டக்களப்பு
எங்கள் அறிவிற்கு உரமூட்டி வாழ்க் பல்சுவை அம்சங்களுடன் மிளிரும் தினமுர பணி என்றும் தொடர எனது வாழ்த்துக் J. G. GTLD. (PGN
வெள்ளி தோறும் பவனி வந்து கொள் ஆக்கங்களையும்- அள்ளித் தந்து கொள்ளையடிக்கும் விதம் நான் சொல் எல்லோரும் அறிந்ததே!
சேத்தூர் எ
படைத்தவர் பதில் சொ அன்பின் முரசிற்கு. "வெற்றிகரமாக காப்பி ஊற்றுவது கட்டுரை தொடர்பான ஒரு கருத்ை ஆசிரியர் பகுதியில் வாசித்தேன்.
ஆசிரியருக்கு மட்டுமல்ல எனக்கும் கண்டன மடல்களை வரைந்திருந்தனர்.
எனது கட்டுரையைப் போலவே எப்படி", "கல்லூரி அகராதி" போன்ற தன நடைமுறைகளை நகைச்சுவைக் கட்டுரைகள நீங்களும் வாசித்திருப்பீர்கள். இது புதி இல்லை!
ஆகவே முரசின் தனித்தன்மையையும், கருத்தில் கொண்டு அந்தக் கட்டுரை வி வேறில்லை.
"உங்கள் மகிழ்ச்சியே எங்கள் திருப்
மீராகேணி முகமட் திரு அன்பின் தினமுரசே ஏறாவூர் மீராகேணி எம்.எச். முகம் ஒ.ஸாரி திருடிய "பரீட்சைக்கு நேரமாச்சு "சிந்தாமணிப்பத்திரிகையில் எஸ்.ரி.எம். ப எழுதி வெளியானது. எந்தவிதமானதொரு அட்சரம் பிசகாமல் அப்படியே காப்பி அ தினமுரசை ஏமாற்றலாம் ஆனால் முரசி போதும் யாராலும் ஏமாற்றமுடியாது. ச் காப்பியடிப்பவர்களே. ஒரு நிமிடம் எழுதமுடியாவிட்டால் விட்டுவிடுங்கள் படைப்புகளை இலக்கிய நயத்தோடு ப உங்களுக்கே கற்பனை ஊற்று தானா நெஞ்சைத் தொட்டு கேட்டுப்பாருங் பெயர்வாங்கத்தான் வேண்டுமா? என்று
அது சரி ஸார், திருட்டு ஒன்றைப் எனக்கு என்ன பரிசு தரும் எண்ணம் : க்ரைம் வாசகர் பற்றி தாங்கள் என் LITI
தினமுரசின் சில செய்திகளைப் வேறு பத்திரிகைகளுக்குக் கிடைக்காத தக எவ்வாறு கிடைக்கின்றன? ஒருவேளை சமாச்சாரமோ? என்று குழம்பியதுண்டு
கவிதைப் போட்டி -1
ரெடி LULIIT? தால் இப்போதே புறப்படுங்கள். - வித்தியாசமான காட்சிகளை மக்கு அனுப்புங்கள், சிறந்தவை இடம்பெறும் கலர் படங்களே
சிவந்திட்ட கரங்கள் சிந்தும் உதிரத்தை ண்ண்ம் ബ: பிறந்திட்ட குழந்தை மேலே உள்ள படத்தைப் பாருங்கள். உங்கள் உள்ளத்தில் துண்டக்கட்டும் துயரை உருவாகும் எண்ணங்களைத் தபால் அட்டையில் வடிவம் கொடுத்து
கி. கோவிந்தராஜ்|அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 2.10.93
வாழைச்சேனை -முகவரி
-gഞ്ഞ *驚"." FJ. ஒ கல்லே! "E.I." TIDO இருவரின் 4, Ꮺ*ᎱᎢLᎠᎱᎢᏓᎯg5 GOYTOYM),
|யர் நீக்கும் சுயசரிதையும் கொழும்பு-5
GSD GSIIINGI Gir. St Go
ഞIL ! பென d கனகசிங்கம் மருதூர் பூ இமித்ரினாஸ் @య uత్రాలి பணமை அழுகிறது மட்டக்களப்பு LDDT, கல்சுமந்து சிலையெடுத்தார்
6ö)6ኪ) "பாசம்" நேசமுடன் என்னை வளர்பிறையாக்க கண்ணகிக்கு அன்று.
பாலூட்டுகிறது. உன்னை தேய்பிறை ஆக்கினையோ? கல்லுடைத்துக் காலம் தள்ளும் s "வறுமை" பொறுமையுடன் திருமதி ஜெ. இஸ்மாயில் கண்ணகிகள் இன்று.
சம்மட்டி அடிக்கிறது. உடதலவின்னை திருமதி யோகேஸ்வரி ஜெகநாதன் նրապմ: நடராஜா கிருஷ்ணபிள்ளை கட்டுகஸ்தோட்டை, I Loileumér- திருகோணமலை,
அன்று- - - స 3,506 Goo Golgorgot ::
தமிழா தவழும் போது. ஊறு வறுமையென்ன கலலூடைதது உனக்குப் வெறுமையும். கூட பாலுட்டும் Gavur? தீர்ந்து போகும்.
செல்வி நர்மதா வேல்முருகு FT GOTT BF shor (pas y Tragsör மட்டக்களப்பு. நாவலப்பிட்டி
கைக்கு வழிகாட்டும் சு வாரமலரே, உன் SEGI.
LouNi)- LDIIGJO së Goo).
ளை அழகுடன் பல - என் மனதைக் வித் தெரிவதில்லை!
ஸ்.பகீரதி-மட்டுநகர்.
ல்கிறார்
ப்படி" என்ற எனது 12.09.93 முரசின்
பல சகோதரிகள்
"கடலை வறுப்பது லப்புக்களில் கல்லூரி க ஆனந்த விகடனில் ல்லை. பொய்யும்
ங்கள் மகிழ்ச்சியையும் ரையப்பட்டதேயன்றி
Járúlai எம். சுரேஷ்,
II ഞg !
து ஹமீம் எழுதிய. நகைச்சுவைக் கதை OITä. GIGILJa Isao Tai) ாற்றமும் இல்லாமல் டித்துள்ளார். ஸார், வாசகர்களை ஒரு ரம் சிங்கங்கள்!
DLAŽJEGATIT GÜ KHALILDITU, மற்றவர்களின் த்து ரசித்து பிறகு வ வரும. உங்கள காப்பியடித்து
டித்து தந்துள்ளேன். KOTLITLD?
நினைக்கின்றீர்கள்? பர்ஷாத்-கல்முனை
பத்ததும், இதுவரை கள் முரசிற்குமட்டும் வையும் காதுல பூ ( விமானமோட்டிய
Ի / / :
கொட்டிக்
அமைதி காண்போமா?
கல்(ச்) சத்தம் தருகினிறேன் மகனே - பின்னால் உன்னைச் செல்(ச்) சத்தம் தாக்காது பழகிக் கொள்ள பால் தருகிறேன் மகனே- உன் அப்பனை அழித்தவனை கோல் கொண்டு அடித்துக் கொல்வதற்கல்ல! வாள் கொண்ட வெறியர்களை- உன் போதனையால் தோள் கொடுத்து மாற்றி டவே! பாற் படுத்தும் ஆயுதத்தை பக்குவமாய் பறித்திடவே நாள் வருமா? ஒற்றுமை நாம் கண்டு துயில் கொள்ள
கல்லூர் சாந்தி
கல்லடி மட்டக்களப்பு
மனிதக் குரங்கு டைனோசர், ஓநாய் மனிதன் உட்பட) என் சந்தேகத்தை "ஆதாரம் உண்டு- விடுங்கள் கவலையை" என்ற செய்தி நீக்கி வைத்தது. நன்றி சார்
திருமதி தெய்வாவிஜயகுமார்-சிலாபம்.
வியாழன் தோறும் எமது இல்லத்தை நோக்கி வரும் என் அன்பு தினமுரசுக்கு எனது முதற் முத்துக்கள். பாவிகளுக்கு இயேசு சிலுவையை சுமந்து வந்தது போல பல சுவையான செய்திகளையும் கருத்துள்ள கதைகளையும் சுமந்து வரும் உன்னை பாராட்டாமல் என் இமைகள் உறங்க மறுக்கின்றன. நீ கொண்டு வரும் அம்சங்களில் சிந்தியா பதில்கள், விளையாட்டு, கவிதை போட்டி போன்ற பல அம்சங்களை ஆயிரம் நாவுகள் இருந்தாலும் பாராட்ட முடியாது. மேலும் எங்கள் இல்லங்களில் ஒளி
விளக்காக இருக்க எனது அன்பு வாழ்த்துக்கள்.
செல்வி சரோ சாமுவேல்
தலவாக்கலை.
அன்பின் தினமுரசே! உன் ஜனனத்தின் பின் எம் நெஞ்சங்கள் குளிர்ச்சி கண்டுள்ளன. உன்னைத் தொட்டு, உன்னோடு கலந்திருக்கும் நாட்களில் எம் மனங்களுக்கு ஒரு தனி இன்பம் தான். நீ கொடுக்கும் தெவிட்டாத அமுதத்தை நித்தம் நாம் பருகும் போது எப்படி உன்னை வாழ்த்தாது விடுவது? உன் சேவை சிறக்க- நீ கொடி கட்டிப் பறக்க என் வாழ்த்துக்கள் பல கோடி!
பீ. சிவகுமாரி-வறக்காப்பொலை.
ரசிகன் யார் தினமுரசே முதற்கண் உனக்கு என் வாழ்த்துக்கள். ஆனால் உன்னைத் தெரியும். உன் ரசிகனைத் தெரியாதே எங்கள் கவலை மறக்க கண்ணே மதுமிதா கதை எழுதும் என்இனிய ரசிகனே நீ தொடர என் வாழ்த்துக்கள். உன் கண்ணே மதுமிதா அடுத்த தொடருக்காக உன்னைத் தேடி நிற்கும் உன் இனிய ரசிகன்
வ. சுரேஸ் கண்ணா-மட்டுநகர்.
அன்பு முரசே வாரம் ஒரு முறை வளம் வந்து வாலிப உள்ளங்களை
மட்டுமல்ல பள்ளி செல்லும் சிறுவன் முதல் பாட்டன் வரை சொக்க வைக்கிறாய். உன்னை கைகளில் தாங்கி செல்கின்றார்கள் காரணம் குறுகிய காலத்தில் எல்லா இதயங்களிலும் நீதனி இடத்தைப் பிடித்து விட்டாய். உன் சேவை மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் பல.
செல்வன் கண்ணு சந்திரகாந்தன் உLபுசஸ்லலாவ.
அன்பின் முரசே, என் உள்ளத்தை கொள்ளை கொண்ட முரசே நீ தாங்கி வரும் அத்தனை அம்சங்களும் சுவையும் சுவாரசியமும் கொண்டவை. உனது சேவை மென்மேலும் மலர என் வாழ்த்துக்கள்,
செல்வி. எஸ்.வளர்மதி-எலதுவ TsioCli.
தினமுரசே! பொன்னரசே! நேற்று ரசிகன் உன் ரசிகனல்ல. உன் பெயர் பலராலும் உச்சரிக்கப் பட்ட போது என் உள்ளத்திலும் லேசான கீறல். உன்னைப் பார்க்க வேண்டும், உன் இதழ் திறந்து சுவைக்க வேண்டும் என்று பார்த்தேன். சுவைத்தேன்.
ஆஹா, என்ன கவர்ச்சி, என்ன அழகு மொத்தத்தில் அத்தனை 9/LDFIAJ60510 (5UUIT.
இன்று. உன் ரசிகன் புதிய ரசிகன்
பூனா, மூபி. எருக்கலம்பிட்டி-01,
அன்பெனும் தோட்டத்திலே பண்பெனும் விதை நாட்டி பாசமென்ற செடி வளர்ந்து நேசமென்ற தண்ணீர் ஊற்றி அதில் பூவாக-பிஞ்சாக-காயாகக் கணியாக கனிந்து எம் இதயம் எனும் சோலையிலிருந்துவீசிவரும் எம் இனிய முரசே, .ܗ நீ அள்ளித்தரும் அத்தன்ை விஷயங்களும் புதுமையிலும் புதுமை, நீ இன்னும் வளர என் இனிய வந்தனங்கள்
பரஹா நளீர் புளுகொகத்தென்னை, அக்குறணை,
GNU ING , — ஒக்ே ■2伍二02,1998
Page 3
கினடாவில் உள்ள உலகத் தமிழர் இயக்கத்தினர் தமிழோசை" என்னும் தனியார் வானொலிச் சேவை ஒன்றை அங்கு நடத்தி வருகின்றனர். உலகத் தமிழர் இயக்கம் புலிகள் அமைப்பின ருக்கு ஆதரவான அமைப்பாகும்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான திரு. எஸ். தொண்டமான் அவர்கள் அந்த வானொலிச் சேவைக்கு அளித் துள்ள பேட்டியில் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பாராட்டியுள்ளார்.
தமிழோசை 6).JPr(e) Gor TGU) GL LL LLL L GG S0YL S Y L L L L L S SSSSYLLL LtLt களும், அமைச்சர் அளித்த
Laf76),(675LD L76otelu (I, LDIT mT; ಸಜ್ಜಿ: 蠶。 LSlas வேண்டியவர்களில் ஒருவர். அமைச்சர வையில் ஒருவராக இருக்கிறீர்கள். நடந்து முடிந்திருக்கும் மாவட்ட சபைத் தேர்தலிலும் மாகாணத்தில் உங்கள் செல்வாக்கை-அதாவது உங்கள் பலம் என்ன என்பதை நிரூபித்திருக் கிறீர்கள். இந்தப்பின்னணியில் தமிழினப் பிரச்சனை ரீலங்கா அரசாங்கத்தினால், சுமுகமாக தீர்த்து வைக்கப்படும் என்று நம்புகிறீர்களா? இதில் மற்றுமொரு alLuin ಲೈವ್ಲಿ ஜனாதிபதியோ தமிழினப் பிரச்சனை என் ன்று இல்லை. பயங்கரவாதப் பிரச்சினை மட்டும் தான் இருக்கிறது என்று கூறிவருவதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
தன்னிஷ்டப்படி
"ஊழியர் ஒருவரைத் தன்னிஷ்டப் படி வேலை நீக்கம் செய்தமை வேறு ஒழுங்கீனங்கள் என்பவை காரணமாக வட-கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின்
செயலாளர் ஜனாப்.எம்.ஏ.சி. முகைதீனுக்கு எதிராக உடனடியாக விசாரணை ஒன்றை மேற் கொள்ள வேண்டும் இவ்வாறு கோரும் கடிதமொன்றை யாழ் மாவட்டப் பா. உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.
C
மாகாண கல்வி அமைச்சு செயலாளர்
செயற்படுவதா?
(திருகோணமலை நிருபர்)
வருமானத்தில் வீழ்ச்சி
தொழிலாளர்கள் வாட்டம்
பதில் அரசாங்கத்திற்கும் எனக்கும் உள்ள தொடர்பு மலையக மக்களின் பிரச்சனை களை அடிப்படையாகக் கொண்டது. எனவே, அத்தகைய வரையறைக்குட் பட்டே அவர்களுடன் எனது உறவு இருக்கிறது. இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீவு வரவேண்டு மென்பதில் எனக்குக் கூடிய அக்கறை யுண்டு. சிங்களம் மட்டுமே என கூறிய தலைவர் பண்டாரநாயக்காவே, தமிழ் தலைவர்களுடன் செய்த ஒப்பந்தத்தை கைநழுவ விட்டுவிட்டார். இத்தகைய பின்னணியில் அரசாங்கத்தினால் இப் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியுமென இப்போதைய நிலையில் கூற முடியா திருக்கிறது. கேள்வி ஆனால் நீங்கள் - அதாவது தொ. காங்கிரஸ் கட்சி சார்பில் நீங்கள் சமர்ப்பித்த தீர்வுத்திட்டம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவினால் பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் கூறியிருந்தீர்கள் அல்லவா? அப்படியிருக்க மேற்படி இரண்டு கட்சிகளும் தமது தீர்வுத் திட்டத்தை சமர்ப்பித்தால் நீங்கள் தெரிவுக் குழுக் கலந்து கொள்வீர்கள். அப்படித்தானே?
பதில் ஆமாம். ஏனென்றால், நியாயமான
அளவு ஒரு சந்தர்ப்பம் உண்டு என்கின்ற அடிப்படையில் கலந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
கேள்வி: அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றிலே OTüúlyáig 606IöG. Gólsoy súli) él
செயலதிபருமான திருகே பிரேமச்சந்திரன், கல்வி உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் திருமதி இராஜமனோகரி புலேந்திரன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதன் பிரதிகள் கல்வி உயர்கல்வி அமைச்சின் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. நீக்கத்துக்கான ஊழியர் நீதிமன்றம் செல்லவும் உத்தேசித்திருப்பதாகத் தெரிய
வருகிறது.
(இராகலை நிருபர்)
நுவரெலியா, நானுஒயா, பூண்டுலோயா ஆகிய பகுதிகளிலுள்ள பீற்று, நேஸ்பி, பிலேன், கல்சிமகாஎலிய, கிளரண்டன், கிளாஸோ, உடரதல்ல, ரதல்ல, எடின்பரோ, நோத் பூண்டுலோயா, சீன், ஹரோ டன்சினன், பேர்லேண்ஸ் ஆகிய தோட்டங்களில் படிப்படியாக வேலை நாட்கள் குறைக்கப்பட்டு வருவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதனால் தொழிலாளர்களின் மாதாந்த வருமானத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வேலை வழங்கப்படாத நாட்களில் பிற இடங்களுக்கு சென்று மரக்கறி தோட்டங்களில் நாட் சம்பளத்திற்கு வேலை செய்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவ்வாறு வேறு இடங்களுக்கு சென்று வேலை செய்யும் போது வருட போனஸ், ஆதாய
போனஸ், ஊழியர் சேமலாப நிதி, போன்ற சலுகைகளை இழக்க நேரிடுகின்றது.
அரசும் புலிகளும் விட சமாதானத் தீர்வுக்
oI6) LDjRJF si ୦୬,
கிடைக்கும் எனக் எந்த நம்பிக்கை நீங்கள் இக்கருத்
பதில் இத்தகைய பின்னணியில் கூறி சரியாக நினைவி இனப்பிரச்சனைக் வரவேண்டும். அ. நாம் தொடர்ந்து ஈ வேண்டும் என்ற எப்போதும் உண் கேள்வி அந்த படையில் தான் கூறினீர்களா?
பதில் ஆமாம். 6 கூறினேன் என் பொதுவாக எந்த
யாழ் குடாநா தீவிரமாகப் பரவி 40 பேர்வரை அனுமதிக்கப்பட்
வாந்திபேதி Lugin) ALITafia gD 676760
இருவரும் தமிழ் இருந்து அண் ᎧᏗIbg56lᏗITᎯ56lᎢ eᎯᏓᎾ
மரண வீடெ 8 பேர் வாந்திே பட்டு மருத்துவம (2)F GÜNGADLILILL GOTI
IDóððflj,(3J, (கந்தப்பன கந்தப்பன் பாக்கு ே அமைந்: கதிர்வேல ஆலயத்திற்கு
பாக்கு தோட்ட சேர்ந்து ம அமைத்து
காயப்பட்டுள்ள கல்வி நிலையம் (நிந்தவூர் நிருபர்)
துறை கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவைச் சேர்ந்த மஜீத் புரம் முஸ்லிம் வித்தியா
அதிபர்
விடுதிக்கட்டிடங்களின் அவல நிலையையே இங்கு படத்த ஆண்டு இடம் பெற்ற பயங்கரவாத சம்பவங்களின் போது, துப்பா
݂ ݂ உங்களின் கூரை ஓடுகள் ஜன்னல்கள் சேதமுற்றும் இவை திருத்தியமைக்கப்பட
-=
i 26-02, 1998
இங்கு மக்கள் மீளக் குடியமர்த்தப் பட்டுள்ள நிலையி பகள் மேற்கொள்ளப்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் ஆவ
விக்கின்றனர்.
ாப்பிடியாக இருந்தால் கு இடமே இல்லை!
கூறியிருந்தீர்கள். பின் அடிப்படையில்
த தெரிவித்தீர்கள்?
கருத்தை எத்தகைய iனன் என்று எனக்குச்
ஆயினும் குத் தீர்வு விரைவில் தற்கான முயற்சிகளில் டுபட்டு வெற்றிகான எண்ணமே எனக்கு டு.
நம்பிக்கையின் அடிப் |ப்படி ஒரு கருத்தை
ந்த அடிப்படையில் று ஞாபகமில்லை. நேரமும் நாம் மன
ாட்டில் வாந்திபேதி வருகிறது. இதுவரை மருத்துவமனையில் டுள்ளனர்.
காரணமாக இருவர் rff.. LA GUTILIIT GOT GJITAJ,GI
நாட்டில் அகதியாக மையில் திரும்பி
T. ான்றுக்குச் சென்ற பதியால் பாதிக்கப் னைக்குக் கொண்டு
.
புரப் பணி ள நிருபர்) beitungi) g> 6767 தாட்டத்தில் துள்ள பூனி யுத சுவாமி கந்தப்பளையில் வர்த்தகர்களும்
மக்களும் ஒன்று ணிைக்கோபுரம் வருகிறார்கள்.
மிழந்துவிடக் கூடாது ஒன்று நடக்காது என்று இருந்தோமானால் நமக்குப் பயன்கிடைக்கப் போவதில்லை. அதனால் எந்த நேரமும் இதற்கு ஒரு முடிவு வரவேண்டும் என்பதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் கூற வேண்டியதுதான்
கேள்வி நல்லது ரீலங்காவின் அரசியல் யாப்பு ஒற்றையாட்சி முறையைக் கொண்டது. இதன் கீழ் அரசியல் பரவலாக்கல் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது. ஏனென்றால் மாவட்ட அபிவிருத்தி சபை, மாகாணசபைகளுக்கு ஏற்பட்ட கதி உங்களுக்குத் தெரியும். இது விடயத்தில் என்ன கூறுகிறீர்கள்? பதில் சிங்கள மக்களின் கருத்துக் களையும், தமிழ் மக்களின் அபிலாசை களையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒற்றையாட்சி முறையை அடிப்படை யாகக் கொண்டு தீர்வு ஒன்றினை முன்வைத்தேன். இது ஏற்கப்படுமானால், வடக்கு-கிழக்குப் பிரச்சினைகளையும், சுமூகமாகத் தீர்க்கலாம் என்பதே எனது கருத்து. கேள்வி நீங்கள் முன் வைத்த அந்தத் தீர்வுத்திட்டம் வடக்கு-கிழக்கு இணைப்பைக் கொண்டதா அல்லது அதற்கு எதிரானதா?
பதில் இணைப்பு என்பதில் இரண்டும் ஒரே மாகாணம் ஒரே தொகுதி என்பதுதான் நமது தீர்வுத்திட்டம் பிரிவில்லாத (குறுக்கிட்டு)
இணைந்த மாகாணங்களாக இருக்க
வேண்டும். அதைத்தானே கூறுகிறீர்கள்? பதில் (தொடர்ந்து) ஆமாம் அதேதான்.
கேள்வி: வடக்கு-கிழக்கு இணைப்பு என்பதில் பேரங்கள் இருக்க முடியாது. அது பேரங்களுக்கு அப்பாற்பட்ட விடயம் என்று விடுதலைப் புலிகள் ஐயத்துக்
蠶
ட்டவட்டமாகக் கூறியிருக்
கிறார்கள். ஆனால் ரீலங்கா அரசோ "ಸ್ಧಿ? : பிரிப்பதிலேயே குறியாக இருக்கின்றது. அப்படிப் பார்த்தால் சமாதான வழிகளில் தீர்வு சாத்தியமற்றது என்று ஒரு முடிவிற்கே வரவேண்டியிருக்கிறது. 蠶 நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
பதில் இருசாராரும் தமது எண்ணங் களில் விடாப்பிடியாக இருந்தால் சமாதானத்திற்கு இடமில்லை. கேள்வி: இதுதான் உங்கள் பதிலா? பதில் ஆமாம். இதுதான் பதில் Cassing: விடுதலைப் புலிகளின்
ரபாகரன் அவர்கள் பற் உங்கள் அபிப்பிராயம் என்ன? பதில் நான் ஒரே ஒரு முறைதான் அவரைப் பார்த்ததாக ஞாபகம் இருக்கிறது.
கேள்வி எப்போது? பதில் திருச்சியில் நீண்ட நாட்களுக்கு முன்பு அதற்கு முன்னரும் தெரியாது அதற்குப் பின்னரும் தெரியாது. இன்று இது போன்ற ஒரு போராட்டத்தை நடத்துவது சாதாரண விடயமல்ல. எல்லாத் தமிழர்களும் பெருமை கொள்ளும் வகையில் நடந்து கொள்கிறார் என்றுதான் கூறவேண்டும்.
தோட்டப்புறத் தமிழ் பாடசாலைகள்
ஏற்றம் பெறுவ
(மாத்தறை
மாத்தறை மாவட்டத்திலுள்ள தோட்டத் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையினால்
ஆயிரக் கணக்கான தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தெனியாய இந்து மாமன்றம் தென் மாகாண கல்வியமைச்சுக்கு அறிவித்துள்ளது.
தெனியாய புனித மத்தேயு வித்தியாலயத்தில் 310 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மாத்திரமே கடமை புரிகிறார். அதுவும் பயிலுநர் ஆசிரிய ராவர். இவர் தமக்குத் துணையாக க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்து வேலையின்றியிருக்கும் இரு ளைஞர்களை தொண்டர் ஆசிரியர்களாக சேர்த்து பாடசாலையை நடத்தி வருகிறார்.
தெனியாய மெவர்லி தோட்டப்
鬣 G ப்போது?
ருபர்)
DIT GOOTG) sig,6
இங்கு ஆசிரியர்
| Jim | ჟr|Tფ0) ვესტყfევს 275 கல்விகற்று வருகிறார்கள் அதிபரும் பயிலுநர்
ஒருவருமே தமிழ் ஆசிரியர்களாவர். இங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையைப் போக்க, கல்விப் பகுதி நான்கு சிங்கள பயிலுநர் ஆசிரியர்களை நியமித்துள்ளது. இவர்கள் சிங்கள மொழியை மாத்திரமே கற்பிக்கிறார்கள் என்சல்வத்த தமிழ் வித்தியால யத்தில் 250 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள் இங்கும் ஒரு தமிழ் ஆசிரியரும் ஒரு ஆங்கில ஆசிரியருமே உள்ளனர். இதே போன்றே அனின் கந்த த.வி. ஹேன்ட் போட் த.வி. ஹளந்தாவ த. வித்தியாலயத்திலும் சிரியர் பற்றாக்குறை நிலவுவதாக ந்து மாமன்றம் அறிவித்துள்ளது.
சோகம் தீருமோ? விடிவு மலரு மோ?
சொந்தமண்ணில் அகதிகளாய்ச் சோகம் சுமந்து விடிவு எப்போது என்பது வினாக்குறியே வாழ்க்கையாகிவிட்ட அகதிகள் மட்டக்களப்பு காரைத்தீவில் விபுலானந்த அகதிமுகாமின் ஒரு கொட்டிலின் கோலமும்,
அங்குள்ள அகதிச் சிறார்களில் சிலரும்.
(படம் காரைதீவு நிருபர்)
இடைநடுவில் நின்று விட்ட திட்டங்கள் வரட்சியிலே வாடும் கிராமங்கள்!
(திருகோணமலை நிருபர்)
சாம்பல்தீவு, சல்லி ஆகிய கிராமங்களில் குடி நீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் வருந்துகின்றனர். சல்லக் கிராமத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. குடிநீர்க் கிணறுகள் வெகு குறைவாகவே உள்ள இப்பகுதிகளில் தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக அக்கிணறுகளும் வற்றி விட்டதால் குடிநீருக்காக மக்கள் கால்கடுக்க அலைந்து திரிவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
மேற்படி கிராம மக்களுக்குக் குழாய் நீர் வழங்கும் திட்டமொன்று தொடக்கப்பட்டிருந்த போதிலும் இடைநடுவில் அத்திட்டம் நிறுத்தப்பட்டுப் பல வருடங்களாக கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது. தங்கள் பகுதிக்கு இன்றோ நாளையோ குடிநீர் வந்துவிடும் என்று கனவு கண்ட மக்கள், திட்டம் நிறுத்தப்பட்டதால் என்று வரும் குடிநீர் என்று கவலையோடிருக்கிறார்கள்
Page 4
Pறு விளம்பரப் பகுதி
கொஸ் லாந்தை பகுதி முரசு விற்பனைக்கு முகவர்கள் விண்ணப்பிக்கவும்
வைப்புப்பணம்
கூடியவர்கள் விரும்பப்படுகிறார்கள்.
னமுரசு விற்பனைக்கு நேரிலோ பால் மூலமோ விண்ணப்பிக்கவும் Thina Murasu 88/14, Somadevi Place, Kirilapone, Colombo-5.
செலுத்தக்
பேரன்பு
39 U.
ாண்டு
மக்கள், மருமக்கள்,
நீவிர் பிரிந்து சென்று
சுப்பிரமணியம் கந்தவனம் கந்தவனம் தில்லைநாச்சியார் தோற்றம் 21,11.192】 O8.07, 1931 LDG0pol 29.04.1992 29.09992
சென்றதன்றோ !
நெஞ்சம் நிறைந்த உங்கள் நினைவுடன் வாழும்
பேரப்பிள்ளைகள், சகோதரர்கள்.
256/30, உட்துறைமுக வீதி,
60W எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் G காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவ பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீரா ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ட் என்ன குறை?
P.K. SAAMY ASSOCIATE PVT. 33, Daily fair Complex, NUW Dia: 052-2508 & 3 Celltel. 072-26088, 07. COLOMBO BRANCH: giurus | 26, CHARLY MONT
WELLAWATTA DIALO-58325O. FAX: OC
திருகோணமலை,
J,TIJ, 5 O3.
தங்க நகைப்
ரூ.300/-
NO.
Phone:
நகைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரே முறையில் பணம் செலுத்தி வாங்க வேண்டுமே என்ற கவலையா? உங்களின் நகைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதோ நாம் எமது கரங்களை உங்களுடன் இணைக்கிறோம்.
ம் அறிமுகப்படுத்தியிருக்கும் சேமிப்புத் திட்டத்தில் ஓர் சேருங்கள். ஒவ்வொரு மாதமும் ரூ.500/= அல்லது
அல்லது ரூ.150/= முறையில் செலுத்துங்கள். தவணைக் காலம் 24 மாதங்கள் மட்டுமே. நாளைய நகைத் தேவையைப் பூர்த்தி செய்ய இதுவே சரியான தருணம்.
விபரங்களுக்குத் தொடர்பு கொள்க:
SURESH COMBINE
ச் சேமிப்புத் திட்டம்
பிரியர்களே! உங்களின் தங்க
நகைச் உறுப்பினராய்
மட்டும் தவனை
20, DAILY FAIR
NUWARA ELIYA.
052-2072 or 0.52-3093
30ஆம் திகதி வரை கொழும்பி
கடலரிப்பைத் தடுக்க எங்ே கல்முனைக்குடி கடற்கரைவீதி கடந்த பல வருட போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் உள்ளது கடற்கரைப் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள வீதியும் மோசமாகப் பாதிப்புற்று போக்குவரத்துச் செய்ய மு இவ்வருட ஆரம்பத்தில் இங்கு இடம்பெற்ற ஓர் அர லட்சம் ரூபாய் கடலரிப்பைக் கட்டுப்படுத்த ஒதுக்கப்ப அத்தோடு சம்மந்தப்பட்ட அமைச்சர்களும்பாதிப்புற்று இச் செய்திகள் வானொலி, பத்திரிகைகளிலும் உடன் ஆனால் இதுவரையும் கடலரிப்பைக்கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தொடர்ந் சேதமுற்ற வண்ணம் இருக்கின்றன. கடலரிப்பின் காரண குடிசைகளும் கடைகளும் சேதமாக்கப்படுவதோடு தர் பாதிப்புற்றுள்ளதால் மீனவர்களும் ஏனைய பொது வேண்டியுள்ளது.
கடலரிப்புக் கட்டுப்படுத்தாது விட்டால் இக் தாஹாவும், அதன் இரு மினராக்களும் பாதிப்புக்குள்ள கூடும் என்று அஞ்சப்படுகின்றது.
மேலும் இத் துஹாவுக்குச் செல்பவர்களும் வீதியையே பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கதாகு
மக்கள் மயமான பின்பு நுவரெலியா போக்குவரத்துச்சபை, பின்னர் சிறப்பாக சேவையை நடத்துபுெ 12′ முன்னர் எப்படி இயங்கியே
இயங்கி வருகிறது.
காலை நேரங்களிலும் சரி மாை திரமமாக பஸ் வண்டிகள் சேவையில் ஈ இவ்வாறான வேளைகளில், வத்துமு போக்குவரத்து சபையை சேர்ந்த பஸ் வ ஏற்றிச்செல்வதால், பெரிதும் உதவியா வேளைகளில் இவர்களும் கைவிட்டு செ இதனால், உடபுசல்லாவ, இர பகுதிகளிலிருந்து நுவரெலியா மாந செல்வோர் பாடசாலைக்கு செல்வோர் வேறு முக்கிய இடங்களுக்குச் ெ கஷ்ட்ப்படுகின்றனர். மாதாந்த பருவ தனியார் வாகனங்களில் மேலதிகமாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
இது தொடர்பாகசம்பந்தப்பட்ட ! கவனத்திற் கொண்டு சிறப்பான ப பொருத்தமான நடவடிக்கைகளை மேற்ெ என இப்பகுதி மக்கள் கேட்கின்றனர்
உங்களுக்கு வேண்டியவர்களுடன் டெலிபோனில் ہوگ
கதைக்க வேண்டுமா? * வெளிநாடுகளுக்கு தந்தி அடிக்க வேண்டுமா? * இதோ கதுரு வலயில் உடனுக்குடன் சேவை! * வெளிநாட்டு உள்நாட்டு டெலிபோன் வசதிகள் * வெளிநாட்டு தந்திகள் * பெக்ஸ் (FAX) வசதிகள்
k GBL un "LGBILLIT GJENT L'IL 7 GBF GODGAJ * ஆங்கில டைப்பிங் தினசரி வேலை:
காலை 8 மணிமுதல் - இரவு 8 மணிவரை
கதுருவல (சிங்கர் கம்பனி முன்னால்) * பொலனறுவைப் பகுதிக்குரிய உங்கள் அபிமான "தினமுரசு” மொத்தமாகவும், சில்லறையாகவும்
எம்மிடம் கிடைக்கும்.
7T
LFAX: 009.427 2063
மரணப் பதிவுக் கடந்த 1993 ஜனவு மக்களுக்கே முகாரியிட் தான் எம்மாதா பெற் மேற்பட்ட அப்பாவி 2 பலியெடுத்தது.
இந் நிகழ்வு நை LDITSIA GT (UDL-6100L கிடையில் அறிக்கைகள் ஆணைக்குழுக்கள் விளக்கங்கள் கொடுக் விட்டன. பத்திரிகைகள் ஆணைக்குழு இறுதி விட்டதாக அறிவிப்பு. தந்தையை, பிள்ளை அறிவூட்டிய ஆசானை இழந்து கண்ணீருடன் இருக்கும் எம்மூர் பா; இதுவரைக்கும் ய முன்வரவில்லை, ! நிகழ்வுக்கு பலியானவ எதிர்கால நலனுக்காக பதிவையாவது பெ உரியவர்கள் நடவடி என்று மிகவும் கொள்கின்றேன்.
OOLDUIIITOT
ாந்திரீகம் ாவிய ரீதியில் 27 களாகத் தொடர்ந்து மச் சேவையாற்றி 26, D60GT6 fகச் சக்கரவர்த்தி LÓ), GTIGMUGB6MUMIGMÝNGELIL 36), Ll: GRS)LOLGYLL
(54f606. Illilei, கைகள், ஜாதகங்கள், fக ரீதியில் உங்கள் னைகளுக்கு நிவா பெற ன்றே |ழில் பிணக்குகளர்? மனைவி, குடும்பப் நோய்களா? இரகசிய ப்பெற வேண்டுமா?
LTD., ARA ELYA
93.
61933
0 qpgâ) 30 augoy OAD,
94-523093
சந்திக்கலாம்.
நடவடிக்கை? ாலமாக கடலரிப்புக்குள்ளாகி குறிப்பாக கல்முனைக்குடி தன் பக்க வீதிகளும் மிகவும் டியாத நிலையில் உள்ளன. யல் விழாவின் போது பல டதாக அறிவிக்கப்பட்டது. இடங்களைப்பார்வையிட்டனர். அறிவிக்கப்பட்டன. பாஅல்லது மட்டுப்படுத்தவோ தும் கடலரிப்பினால் பாதைகள் மாக, மீனவர்கள் வாடிகளும், போது இக்கடற்கரை வீதியும் மக்களும் மிகவும் சிரமப்பட
கடற்கரையை அன்டியுள்ள கக் கூடிய அபாயம் ஏற்படக்
பாதிப்புற்றுள்ள குறிப்பிட்ட b
16.s. ylig Usvaltä
கல்முனை-18, !
LD LIITJJIT(Up5LD
க்கள் மயப்படுத்தப்பட்ட ன, எதிர்பார்க்கப்பட்ட ா, அதே போலத்தான்
ல நேரங்களிலும் சரி டுபடுத்தப்படுவதில்லை. ல்ல, ஹங்குரங்கெத்த ண்டிகள பிரயாணிகளை
அமைகின்றது. சில ல்வதுண்டு. ாகலை, வலப்பனை ரத்திற்கு வேலைக்கு
நுவரெலியா ஊடாக சல்வோர் பெரிதும் சீட்டுகள் பெற்றவர்கள் ணம் செலுத்தி செல்ல
ணைக்கள அதிகாரிகள் 0 சேவையை நடத்த ாள்ள முன்வருவார்களா
கே. நவநீதராஜா
LD றுப்பா? 25ந் திகதி மூதூர் நாள். அந்நாளில் றடுத்த நூற்றிற்கும்
குறுக்கெழுத்துப்
11
10. இது விருட்சமாகலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி
He- - - - - - - - - - - SS
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் 1. எழுதலாம், கிழிக்கலாம். 2. சிலர் அடுத்தவர் மீது 1. 蠶 வந்தால் இருட்டுத் இதைத்தான் வீசுவார்கள் , வாங்கக்கூடாது என்று 3. இதற்கு விடை கண்டு சொன்னாலும் வாங் கப் பிடித்தால் வெற்றிதான். பட்டுக்கொண்டே இருக் (வலமிருந்து 9)ц шота, கிறது. 4. 3. உடலுக்குப் பகை GB DTITLDQUpesiT67T LÓ7 (U55LD. 4. குளிருக்கு இதம் 5. முனிவனை மயக்கியவள். ITG) 56th6i *, 6. உயரத்திற்குச் செல்லும் , : 9 :'றது: த்தி 11. இதில் பலவகை உண்டு KOAD) 6)IJJ LDIT GOLT יש" *
(தலைகீழாக இருக்கிறது)
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 02.10.93க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள். (அஞ்சலட்டைகளை மாத்திரம் உபயோகிக்கவும்
குறுக்கெழுத்துப் போட்டி இல.-17 தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
Finfluunt Gor 67 GODIL GOLL
அதிஷ்டசாலிகள் 500/= பகிர்ந்தளிக்கப்படும்
குறுக்கெழுத்துப் பே
எழுதி அனுப்புபவர்களில் தெரிவு செய்யப்பட்டு,
ாட்டி இல-15க்கான ச
பத்து பரிசுப்பணம் ரூபா
R-R
flungol G DLS in
2. LDT
6.
@ 1. எஸ். விநாயகமூர்த்தி
பிர்களை ஆழிக்கடல்
பெற்று சுமார் ஏழு விட்டன. இதற் சமர்ப்பிக்கப்பட்டும், யமிக்கப்பட்டும், பட்டும் முடிந்து ம் வானொலியிலும் டிவை சமர்ப்பித்து னால் பெற்ற தாயை, ள, சகோதரனை, III GLJhunila,6061 வாழ்ந்து கொண்டு கப்பட்ட மக்களுக்கு ம் ஆறுதலளிக்க ந்தாலும் இக்கோர Gillai Leilaoglia,6flair றந்தோரின் மரணப் த் தருவதற்கு க எடுக்க வேண்டும் வாகக் கேட்டுக்
மு.அ.அனஸ்.
மட்டக்களப்பு. 2. கே. சொரூபச் சந்திரன்
திருகோணமலை, 3. எம். சாருமதி
கண்டி, 4. G. DG6,606. If
பண்டாரவளை. 5. ஆர். ரத்னபாலன்
கொழும்பு-7
இந்த அதிஷ்டசாலிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
பழுதான கிணறு
இரண்டு வருடங்களுக்குமுன்பாக கொத்தாந் தீவுக்கு குடிநீருக்காக குழாய்க் கிணறு ஒன்று கல்பிட்டி பிரதேச சபையால் கட்டிக் கொடுக்கப் பட்டது.
அக்கிணறு தற்பொழுது பழுதாகி விட்டது. இதனால் இப்பகுதி மக்கள் குடிப்பதற்கு நீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
ஆகவே இதை திருத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
எம்.ஏ.ஏ.ஜுனூத்-கொத்தாந்தீவு.
றுக்கெழுத்துப் போட்டி இல15இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
தொலைபேசி வருமா? பசறை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஹொப்டன் உப தபாற் கந்தோரில் பல
வருடகாலமாக தொலைபேசி வசதியின்மை யினால் இப்பிரதேச மக்கள் பெரும் இன்னல் களை அடைந்து வருகிறார்கள். இம் மக்களின் நலன் கருதி, இதற்கு பொறுப்பான அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவார்களா?
SI siv). ಕ್ಲಿಲ್ಲ!
DITÜLGäT.
6. பத்மகுமார்
மட்டக்களப்பு. வி. மங்களேஸ்வரி திருகோணமலை, செல்வி, ஏ.ஜி. செய்னபு ஜவுள0ா பாணந்துறை. செல்வி த. மஞ்சுளா திருமலை, என்.எல். அப்துல்பாறி மெளஜுத் இப்பாகமுவ, பரிசுப்பணம் ரூபா
7.
8.
9.
10.
500 =
Ips) był Bujr ILII)
தாண்டியடிக் கிராமத்தில் நான்கு கட்டிடங்களில் ஆண்டு எட்டுவரை பாடசாலை இயங்கி வந்தது. ஆனால் 1990ல் ஏற்பட்ட பயங்கரவாதப் பிரச்சனை காரணமாகப் பாதுகாப்புப் படையினர் கடந்த முன் று வருடங்களாகப் LJITLANTIGO GAJ Luĵaj குடியிருக்கின்றனர். இதனால் தற்போது இப்பாடசாலை ஓலைக் கொட்டில்களில் அனாதரவாய் இயங்கி வருகின்றது. அதனிலும் பார்க்கப் போக்குவரத்து இன்மையால் வெளியூர் ஆசிரியர்கள் ஒன்பது பத்து மணிக்கே சமுக மளிக்கின்றனர். இதன் விளைவாக இவ்வூர் இளைய சமுதாயம் குட்டிச் சுவராய் போய்க் கொண்டிருக்கின்றது. ஆகவே உடனடியாக உரிய கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துக் கருணை காட்ட வேண்டும்.
மாயோகராஜன் கடற்கரைவீதி, தாண்டியடி
செப்டெம்பர்- ஒக்டோபர் 26-02, 1993
Page 5
இ லங்கையின் அமைச்சரவையில் சுவாரசியமான பேச்சாளர்கள் பற்றாக் குறையாக இருப்பது போல் தோன்றுகிறது. பத்திரிகையாளர்களுக்கான மாநாடு கள் கூட களைகட்டுவதில்லை.
இவ்வாறான Փւմւ|* ԺւնայիID நிலைக்கு இடைக்கிடையே பரிகாரம் காண்பவர் நமது தகவல் ராஜாங்க அமைச்சர் ரணசிங்க
சுதந்திரமாகவும், நெற்றிப் பொட்டில் அடிப்பது போலவும் பேசக் கூடியவர் ரணசிங்க ஒருவர் மட்டும்தான்.
பிரபாகரன் சிறந்த தலைவர்களில் ஒருவர் என்று J. ISIÓN DITT
பிரபாகரனுக்கு எதிராக பல கோடி களைக் கொட்டிச் சண்டையிடும் அரசாங்
கத்தில் இருந்து கொண்டுதான்
திரு.தொண்டாவும் அப்படி ஒரு கருத்தை
வெளியிட்டுள்ளார்.
ஆனால் தொண்டாவின் பலம் தனித்துவமானது. அரசில் அங்கம்
வகித்தாலும் சொந்தக் கட்சி, தொழிற்
சங்கப் பலம் என்று கால் ஊன்றி
நிற்பவர் அவர்
அரசாங்கத்திற்கும் திரு.தொண்ட ம்ானின் ஆதரவு தேவை. திரு.
தொண்டமானுக்கும் அரசின் ஆதரவு தேவை.
ஆக, பரஸ்பர தேவையைப் பொறுத்து முரண்பாடுள்ள விஷயங்களில் கூட அனுசரித்துப் போய்க் கொண்டிருக் கிறார்கள்
தகவல் ராஜாங்க அமைச்சர் ரணசிங்க விவகாரம் வேறுவிதமானது
ஆளும் கட்சியில் இருந்து கொண்டே தவறான முடிவுகளை விமர்சிப்பது சாதாரண காரியமல்ல
கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு காலம் தள்ளும் ஆமாம் சாமிகள் அரசியலில் அதிகமாகி வரும் காலம் இது
அவ்வாறான ஆமாம் சாமிகளுக்கே தலைமைகளில் உள்ளவர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
தலைமையில் உள்ளவர்களும், சரி தலையாட்டுகிறவர்களும் சரி எப்படியோ இருக்கும் வரை காலத்தை ஒட்டினால் '' என்று காரியம் செய்யும் காலம்
91.
மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை.
மெளனமே இங்கே மாபெரும் சொத்து. மெளனமாக இருக்கத் தெரிந்தவன் பிழைத்துக் கொள்ளலாம் என்பதே பொதுவான அரசியல் சூத்திரமாகிவிட்டது. ஆனால் ரணசிங்க அங்குதான் வித்தியாசப்படுகிறார்.
தற்கால அரசியலுக்கு அவர் ஒரு கோமாளித்தனம் கொண்டவராகக் கூட தெரியலாம்.
ஏன் என்றால் எல்லோருமே நிர்வாணமாக இருக்கும்போது துணியோடு இருப்பவன் பைத்தியக்காரனாகத்தான் கருதப்படுகிறான்.
f) GAU GBGJ 606IT 3,6f6) ரணசிங்க போன்றவர்களால் தற்கால அரசியலில் எப்படித் தாக்குப்பிடிக்க முடிகிறது என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது.
ஒரு வேளை ரணசிங்க போன்ற வர்கள் அதிகாரமுள்ள தலைவர்களாக இருந்திருந்தால் இனப்பிரச்சனை இந்தளவுக்கு சிக்கலானதாக மாறாமல் இருந்திருக்கக்கூடும்.
முன்னர் சமஷ்டிக்கும் ஆதரவு கொடுப்பேன் என்று கூறினார்.
இப்போது யார் குத்தியும் அரிசியாகட்டும். தமிழர் பிரச்சனை திரட்டும் என்று பேசியிருக்கிறார்.
இனப்பிரச்சனையே இல்லை என்று ஜனாதிபதி சொல்லிவிட்டார்
இனப்பிரச்சனை இருப்பதாக
பேசுவதே பெரிய பிழை என்பது போலவும் கூறியிருக்கிறார்.
அப்படியிருக்கும் போது
அமைச்சரவையில் இருந்து பிரச்சனையைத் தீர்ப்பது பற்றி ஒரு குரல் எழுகிறது என்றால் அதைப் பாராட்டியே ஆகவேண்டும்.
திருடனைப் பிடிக்க திருடனைத்தான் அனுப்பவேண்டும் என்று அமைச்சர் ரணசிங்க கூறியிருப்பது தான் கொஞ்சம் உதைக்கிறது.
தமிழ் பேசும் மக்கள் இருந்ததையும் இழந்து போய் நிற்கிறார்கள்
பறித்தெடுத்தவர்கள் பட்டியலில் பலரது பெயர்கள் பதிவில் உள்ளன.
வேண்டுமென்றே அப்படி ஒரு உவமையை அமைச்சர் கூறியிருக்கமாட்டார். தமிழர் பிரச்சனையைத் தீர்க்க தமிழர்தான் பேச வேண்டுமா என்று இனவாதிகள் எழுப்பும் கேள்விகளை அடக்கவே அவ்வாறு கூறியிருக்கிறார்.
எனினும் உவமை பொருத்தமற்றதே மறுமுறை திருத்திக் ''
திருதொண்டமானும்
இனப்பிரச்சனை இருப்பதாகப் பேசினால் பிழை என்று ஜனாதிபதி கூறியிருந்தார் அல்லவா?
அது பெரும் சங்கடங்களை ஆளும்கட்சி வட்டாரங்களில் ஏற்படுத்தி விட்டது.
சிலர் வடக்கு-கிழக்குப் பிரச்சனை என்று பேசுகிறார்கள்.
வேறு சிலர் வடக்கு கிழக்கு யுத்தம் என்கிறார்கள்
இனப்பிரச்சனை என்றுதானே சொல்லக்கூடாது தமிழர் பிரச்சனை என்று சொன்னால் பிழை இல்லைத்
தானே என்று இன்னும் சிலர் யோசித்துக் G) JITGÖSTLIQ (II, 3;&f3 IDITÍTIJ,6îT.
இனப்பிரச்சனைக்கு
பையன்கள் என்ற இயக்கங்களைக் நினைவில் இருக்கும்
புலிகளுக்கும்-இ படையினருக்கும் இ யுத்தமானது அ மனோபாவத்தின் மீது சொல்லப்படக்கூடிய யுத்தத்தின் நோக் போர் நடத்தியது சரி முறித்துக் கொண்டது கேள்விகளுக்கு அப் எதுவும் செய்யலாம் முறிக்கப்பட்டது என் வேண்டியதேயாகும்.
Šugon sist 9 GÖTGOTTSÁngipio
பிரச்சனை இருக்கிறது.
எல்லோருக்கும் தெரிகிறது.
ஜனாதிபதி சொல்லிவிட்டார் என்பதால் மறுத்துப் பேசவும் முடியாது.
ஆக மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலமை.
எனவேதான் இனப்பிரச்சனை என்று சொல்லாமல் வேறு பெயரில் எப்படி அழைக்கலாம் என்று எல்லோரும் முடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள்
(BI I TITLOGJ இனப்பிரச்சனையை இல்லாமல் செய்துவிட்டால் என்ன? இந்தப் பெயர் குழப்பங்கள் பெயர் சூட்டல்கள் எல்லாம் தொல்லைப்படுத்தாமல் இருக்கும்
9|Giova) IT?
°物
செப்டெம்பர் 26ம் திகதி திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த நாள்
விடுதலைப் புலிகள் அமைப்பினரின் யாழ் மாவட்ட அரசியல் தலைவராக இருந்தவர் திலீபன்
ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு செயல்பட்ட ஒருவர் சாத்வீகப் போராட்டத்தில் இறங்கியது ஆச்சரியம் தான்.
சும்மா மிரட்டுகிறார்கள் என்று தான் முதலில் நினைத்தது.
இந்த இடத்தில் ஒரு விசயத்தை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
இந்தியா இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அனுதாபம் காட்டி யிருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுமிருக்கிறது.
இந்தியா பக்கத்தில் இருக்கிறது என்று ஆறுதல் கலவர காலங்களில் இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கு மருந்தாகவும் இருந்திருக்கிறது.
எனினும் இந்திய அரசியல் தலைவர் கள் சிலர் மத்தியிலும், அதிகாரிகள் மட்டத்தில் உள்ள சிலர் மத்தியிலும் இலங்கைத் தமிழர் அமைப்புக்கள் பற்றி ஒரு அலட்சியமான கண்ணோட்டம் இருந்தது.
தமிழகத் தலைவர்கள் மத்தியில் அவ்வாறான கண்ணோட்டம் இருக்க வில்லை. ஆனால் தமிழகத்தில் இருந்த அதிகாரிகள் சிலர் மத்தியிலும் அவ்வாறான ஒரு கண்ணோட்டம் இருந்தது.
'ப்பூ என்று ஊதிவிட்டால் பறந்து விடுவார்கள் என்பது (3штайтур,
JGGGOTITL').
திம்பு பேச்சுவார்த்தையின் போது இந்திய அதிகாரி ரொமேஸ் பண்டாரி சிறு
பெரியவரோ அண்ணனோ தம்பியே என்பது இருக்க ே நீ என்ன பெரி தூக்கி எறியும் போக் பட்டாலும் வரவேற்க திலீபனின் உ6 பேரம் பேசும் மிரட் முதலில் அலட்சியம் நீர் கூட அருந்த உறுதி காட்டியதன் நினைப்பை திலீபன் ே திலீபனின் சா இந்தியா ஓடி விழித் இந்திய அரசு அ அதே நேரத்தில் ஒ மரித்தல் குறித்து இ அக்கறையின்றி இருந் கொள்ள வேண்டிய
இந்தியாவுக்கு எத ஏற்படுத்த திலீபன் ( விலை கொடுக்கப்ப என்பது கேள்விக்கு உயிரிழப்புக்கள் தலைமைகளின் அலட் விடலாகாது.
போராட்டத்தில் தவிர்க்க முடியாதை மூலம் பெறுமதியா நியாயப்படுத்த முயல்
பொதுவாகவே குணாம்சம் இயக் காணப்பட்டே வந்தன் புலிகளைப் டெ தியாகம் தற்கொலை தவிர்க்கப்பட வேண் கூட தடுக்காமல் விட் திலீபனின் மரண என்று வருத்தப்பட இன்று நம்மத் சாதித்திருக்கக்கூடிய செயற்பாடுகள் இழக் அவ்வாறான ெ அரசியலிலும் வேறு வெற்றிடங்களை என்பதையும் நி6ை வேண்டியிருக்கிறது. திலீபனின் கொ குறித்து வேறுபாடுக
ஏற்பவர் ஒரு மறுபுறமும் நின்று 6 ஆனால், திலீபன் திற்கு அப்பாற்பட்ட ஆயுதப் GBL)
தொனியில் தமிழர் கிண்டலடித்ததும் விசயமாகும். ந்திய அமைதிப் டையே நடைபெற்ற ந்த அலட்சிய விழுந்த அடியென்று
ம் என்ன? புலிகள் பா? இந்தியாவோடு விவேகமா? என்ற
பால், பெரியநாடு என்ற மனோபாவம் TU9. ST)JUL
GBT
மாள்வதைவிடவும், அகிம்சைப் போராட் பத்தில் உயிர் துறப்பதற்கு அதிகளவு உள உறுதி அவசியம் என்பதை மறுப்பதற்
ിബ).
திலீபனின் நினைவு தினத்தை யாழ்ப்பாணத்தில் 12 நாட்கள் புலிகள் அமைப்பினர் அனுஷ்டித்துள்ளனர்.
அஞ்சலிக் கூட்டங்கள் தீபம் ஏற்றுதல் அடையாள உண்ணா விரதங்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மாண்டவர்களுக்கு அஞ்சலி செய்யும் அதே நேரத்தில் மாள்பவர் தொகையைக் குறைக்கவும் மனப்பூர்வமான முயற்சிகள் அவசியம் என்பதை புலிகளின் தலைமைப்
இந்தியாவின் அலட்சியமும்
சிறியவரோ ாபரஸ்பர மரியாதை வண்டியதே. ய இவனா என்று கு யாரால் வெல்லப் ப்பட வேண்டியதே. ண்ணாவிரதத்தையும் டலாகவே இந்தியா செய்தது. ாமல் சாகும்வரை மூலம் இந்தியாவின் பாய்ப்பித்து விட்டார். வின் பின்னர்தான்
தது.
லட்சியமாக இருந்த ந சிறந்த போராளி யக்கத் தலைமையும் தமையும் கவனத்தில் 25. ரான உணர்வுகளை பான்ற மிகப்பெரிய டிருக்க வேண்டுமா யதே.
பற்றிய இயக்கத் சியங்களையும் மறந்து
உயிரிழப்புக்கள் வ என்ற கூற்றின் ன இழப்புக்களை கிறார்கள் இவ்வாறான ஒரு கங்கள் மத்தியில் - வருகின்றன. ாறுத்த வரையிலும் ான்ற பெயர்களோடு டிய இழப்புக்களைக் நிகழ்வுகள் உண்டு மும் அவ்வாறானதே
இடமுண்டு. தியில் இருந்து பலரை விவேகமற்ற வைத்திருக்கின்றன. யற்பாடுகள் தமிழர் பல துறைகளிலும் ஏற்படுத்தியுள்ளன Iத்துப் LJ方、
கைகள், கருத்துக்கள்
இருக்கலாம். றமும், எதிர்ப்பவர் ாதம் செய்யலாம். ன் உறுதி சந்தேகத்
fai), மோதலில்
என்று சொல்ல பெரிய ஆச்சரியமாப் போக்க போர் பார்த்தா யாழ்ப்பானத்தைத் தவிர வேறை இடம்
பாராட்டுகினம் ஆண்ாப் பாருங்கோ ஒரு விசயத்தை மறக்கக்க
போட்டிருக்கினம் போனவையை அள்ளிப் போட்டிருக்கினம் இடம் கண் in ü st GPS of Giur
தமிழ் நாட்டிலை
பீடமும் உணரவேண்டும்.
வெளிநாடுகளிலும் இனவெறி நம்மவரைப் படாத பாடுபடுத்துகிறது.
சமீபத்தில் ஜெர்மனியில் தமிழ்ப் பெண் ஒருவர் அங்குள்ள இனவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார்.
கனடாவில் இருந்து வரும் செய்தி ளின்படி அங்கு அடிக்கடி வெள்ளையர்
இலங்கையர் மோதல்கள் நடந்து வருகின்றன.
நம்மவர் தரப்பிலும் தவறுகள்
இல்லாமல் இல்லை.
எனினும் சொந்த மண் பிரிந்து அந்நிய மண்ணில் போய் வாழும் போது ஏற்படும் பிரச்சனைகளை முகம் கொடுத்தேயாக வேண்டியிருக்கிறது.
அகதிகள் பிரச்சனைகள் ஒரு சுமையாக மாறிவரும் ஐரோப்பிய நாடுகளில் நம்மவர் நிலையும் கேள்விக்குள்ளாகி வருகிறது.
இதற்கிடையே கோஷ்டி மோதல்கள் காஷ்டிமோதல்களுக்குத் தேவைப்படும் என்பதற்காக ஆயுதக் கடத்தல்கள் என்று நம்மவர் சிலர் உள்ளதையும் கெடுத்து வருவது கவலை தரும் விசயம்
கனடாவில் உள்ள தமிழ் கோஷ்டி ஒன்று அமெரிக்காவில் இருந்து ஆயுதம் கடத்த முயன்று மாட்டியிருக்கிறது.
இந்த ஆயுதங்கள் கனடாவுக்குள் சென்றிருந்தால் மோதல்களில் பயன் பட்டிருக்கும்
நம்மவர் மானம் சந்தி சிரித்திருக்கும். இனியாவது பொறுப்போடு நடக்க சம்பந்தப்பட்டவர்கள் முயலட்டும்.
கப்பிட்டினம் மலேசியாவில் இருந்து வந்த பிரதிநிதி எங் ஆள்தானாக்கும் எண்டு நிமிர்ந்து இருந்து பார்த்தனான் ஆங்கிலத் அழகப் பேசினார் தனது தாய் தந்தை யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவை na politi
ண்டு சொன்னர் யாழ்ப் அமைதி திரும்பவேணும் எண்டு பிர்த்திப்பதாக மிஸ் கன் பேசின பேச் சிலை பொய்யில்லை.
இதுவும் லே ஏசியா விசயம்தான் லோ ரசியாவுக்கு பு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரு தமிழர் பெய் குமாரசாமி அவரும் மலேசியாப் பிரதிநிதிதான் பேச வந் பேக்கோ பேக்கா தனது தாய் தந்தையர் யாழ்ப்பானத்த்
யாழ்ப்பாணத்து ஆட்கள் நல்லா இருக்கினம் போல கிடக்கு
எங்க ஆட்கள் சிலர் தென்னாபிரிக்க கிரிக்கெட் குழு
ஒரு கறுப்புத் தோல் மில இல்லை நிறத் திமிர் பாருங்கே அதுதான் நல்ல ஆட்கள் இருந்தும் காரைக் கை கழுவிப் போட்டு வந்திருக்கினம்
கிழக்கில இண்டெழுத்துக்ா முண்டு பேரை தட்டிப் போட்டு ஆட்கள் அவுட் ண்டு நினைக் போயிருக்கினம் ஒரு ஆளுக்கு உயிர் இருந்திருக்கு எழும்பி ஓடி வந்து ஆஸ்பத்திரியில் படுத்திட்டாராம் அதாலை விசயமும் வெளியில் வந்திட்டுதா
வெள்ளவத்தை ** cm。リリ。 மாறிப் போக்கது எண்டு நினைக்கிற சீருடையினரை என்ன செய்யிறது அதிலையும் முகப்பாத்தி பிரபல கல்லூரி மாணவர்கள் தான் பயிற்சி செய்தவை விசாரிக்கப் போக மாணவர்கள் சத்தம் பிறதென்ன தள்ளிப் போய் நிண்டு ஆதரலை
இருந்து வரும் அகதிகள் திரு மலையில் ரயிலில் ஏனைய பகுதிகளுக்கு போயினம் இடையிலை
பெறுமதியான பொருட்களை பறிக்கும் இடுகினமாம் கவனிக்க வேண்டியவை கவனிக்காமல் ன் னம் புலி பிடிக்கும் பிலியில நரிகளைத் தப்ப விடலாே
இருந்து
Page 6
'வேலியே பயிரை மேய்கிறது" என்று சொல்லுவார்கள். பிரேஸில் நாட்டில் இதுதான் நடக்கிறது.
சட்டத்தையும் ஒழுங் கையும் பராமரிக்க வேண்டிய ஆயுதப்படை If GOTri- குறிப் பாக பொலிசாரும் இராணுவப் பொலிசாரும்-தாங்களே நீதி வழங்குவதற்கும் தண்டனை நிறைவேற்றுவதற்கும் முழு அதிகாரமும் படைத்தவர்கள் என்ற ரீதியில் நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
திடீரென ஆயுதங்களை ஏந்தி கண்ணில் தென்படுப வர்களையெல்லாம் கொன்று குவித்துவிட ஆரம்பித்து விடுகின்றனர்.
பொது LD.556061 எதுவிதக் காரணமுமின்றி சுட்டுக் கொல்லும் இந்த ஆயுதந்தாங்கிகளுக்கு சில சந்தர்ப்பங்களில் பொது மக்களில் கணிசமானோரே வக்காலத்து வாங்கும் சந்தர்ப்பங்களும் இடம் பெற்றுள்ளன.
சாஓ பெளலோ என்ற இடத்தில் வறியவர்களான bar:I LD55GOGI அதே ஊரைச் சேர்ந்த ஒருவன் அச்சுறுத்தியிருக்கிறான். ஆனால் நேரடியாக அவன் எவருக்கும் தீங்கு செய்த தாகத் தெரியவில்லை.
பிரேஸில் பொலிஸ் படையைச் சேர்ந்த ஒரு
பொலிஸ் காரர் காதுக்கு Gjlaf IIID போனது. அவர் ஆயுதத்தோடு வந் தார். அந்த நபரை எதுவித விசாரணை யுமின்றிச் சுட்டுக் கொன்றார்.
இச்சம்பவம் நீதி மன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டது. விசாரணை நடத்திய நீதிபதி அந்த பொலிஸ் காரருக்கு 12 வருட சிறைத் தண்டனை விதித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, நீதிமன் றத்தில் குழுமியிருந்த மக்கள் அனைவரும் கூச்சல் போடத் துவங்கி விட்டனர். பொலிஸ்காரருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று Jniëff6)L'LGOTT.
"சாதாரண
குற்றவாளிக்கு
D.LGOTL). LIT 9, LDUG00 தண்டனை விதித்து சுட்டுக் கொல்லும் அதிகாரம் ஒரு OF IT 5 IT U GOOI பொலிஸ்காரருக்கு இருக்குமானால் பிரேஸிலில் பொலி FITIfl6ÔT G).J.TT606U வெறி தொடரும் என்பதில் ஐய மில்லை" என்று அந்த நீதிபதி தெரிவித்தார்.
றியோ LS), ஜனரோ என்ற நகருக் கருகாமை யிலுள்ள விகாரியோ ஜெரல் என்ற ஏழைகள் வாழும் புற நகரில் நள்ளிர வுக்குச் சற்று முன் தங்கள் முகங்களை துணியால் மறைத் துக் கொண்டு 30 பேர் புகுந்தனர். அவர்களுடைய கை களில், பிஸ்ரல்
தெருவால் சென்று ெ மீது சரமாரியாகச் சுட் பலர் அந்த இடத் மாண்டனர். மதுபான நால்வர் சுட்டதில் 7 பே குடிசைக்குள் புகுந்து வயதுப் பெண் உட்பட சேர்ந்த 8 பேர் அருகேயுள்ள ஒரு சி பேரைச் சுட்டு வீழ்த்த
இரண்டு மணி நடத்திய வேட்டையில் சுருண்டு வீழ்ந்தனர். அப்பாவிப் பொது ம இவ்வாறு தொடர் ன்றன்பின் ஒன்றாக தற்கான காரணம் எவருக்கும் தெரியாது முற்றுப் பெறவில்6ை பற்றற்ற விசாரணைகள் கொலைகளைப் புரி குற்றவாளிகளல்ல
மற்றும் துப்பாக்கி
367 SITGOOILLILL607. விகாரியோ ஜெரல் என்ற இடத்தில் இர
கையில் இல்லையா?
இன்று போய் நாளை
1ெறுமையில் வாடிய குசேலர் தன்னுடைய இளமைக்காலத் தோழனான
கிருஷ்ணனைக் காணச் செல்கிறார். குழந்தைச் செல்வத்தை மட்டுமே குவித்து வைத்திருந்த குசேலர் குபேரனாக வாழும் கண்ணனை நாடிச் செல்லும் போது வெறுங்கையோடு போவதை விரும்பாத அவர் மனைவி, கொஞ்சம் அவலை ஒரு துணியில் கட்டிக் கொடுத்தனுப்புகிறாள். குடும்பத்தில் சூழ்ந்த வறுமை இருளை அகற்ற கண்ணனிடம் உதவி கோரியே குசேலர் செல்கிறார். எல்லா வளமும் வசதியும் பெற்ற கிருஷ்ண பரமாத்மாவை வெறுங் கையோடு போய்ப் பார்ப்பது இழுக்கு என்று கையுறையாக ஏதாவது ஒன்றைக் கொண்டு போக வேண்டும் என்ற
எண்ணத்தினால் அந்தப் பெறுமதியற்ற
அவலை குசேலர் தம்முடன் கொண்டு செல்கிறார்.
ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க %
வேண்டுமென்றால், வேறொருவர் மூலமாக ஏதாவது நன்மை அடைய வேண்டுமானால்-அவர் சகல வசதியும் படைத்தவராக இருந்த போதிலும், அவருடைய தயவை நாடிச் செல்லும் போது ஏதாவது கையுடன் கொண்டு செல்வது பண்டு தொட்டு இன்றுவரை நடைமுறையிலிருந்து வரும் ஒரு பழக்கம். குசேலர்-கண்ணன் விடயத்திலும் இந்தக் கையுறையைக் காண்கிறோம்.
சக்கரவர்த்தியைப் பார்க்கச் செல்லும் மன்னர்களும் சிற்றரசர்களும் அவரை மகிழ்விக்க உவப்பான பண்டங்களைக் கொண்டு செல்வார்கள். உயர் நிலை யிலுள்ள ஒருவரின் தயவு தேவைப்பட்டால் அவருடைய கவனத்தை ஈர்க்க உதவுவது கையுறை,
தமிழ் நாட்டின் தலை சிறந்த தலைவர் பாரத நாட்டின் உயர் பதவியையே வகித்தவர் அவரைப் பார்ப்பதற்கு முன்னமேயே காலம் குறித்து-அதே நேரத்தில் அன்னார் வாழும் இல்லம் சென்றோம். சென்னையில் தான் அவர் ஓய்விலிருந்தார்.
-துரோனர்
LILL-GOLD LIGATITG)
எங்களை வரவேற்க வாயில் கதவு திறக்கப்பட்டது. வரவேற்றவர் அந்தப் பிரமுகரின் குமாரத்திதான் என்பதை அறிந்து கொண்டோம். play (GIT அனுமதித்தார், நாங்கள் இருவர்தான் என்னுடன் வந்த நண்பரின் கையில் ஒரு 95LDJIT. என்னுடைய கையில் ஒரு சிறு-கோப்புகள் வைக்க ஏற்ற அட்டைப் பெட்டி
அம்மையார் கதவண்டை இறங்கி எங்களுடன் வேறு UITU (TG)J 57 வந்துள்ளார்களா என்பதைப் பார்த்தார் போலும், நாங்கள் சென்ற வாடகை வண்டியும் எங்களை இறக்கி விட்டதும் பறந்து விட்டது. அம்மையார் எங்கள் இருவரையும் மிக உன்னிப்பாகப் பார்த்தார். GITIÉS, GIT இருந்தவற்றையும் பார்த்தார். அவர் எங்களை ஆராய்ந்து அளவிட்டமை எங்களுக்கே ஒருவகைக் கூச்சத்தை ஏற்படுத்தியது. அந்தப் பிரமுகரை=
அம்மையாரின் தந் எங்களை அனுமதி என்று யோசித்தார்
இத்தனைக்கும் முன்னமே சந்திக்கு பட்டது. இருக்கைகள் என்று ஒரு வார்த்ெ மாடியிலிருக்கும் தந் எங்கள வருகையை தான்.
படியிறங்கி வந்த வழியைக் காட்டினார் பேர்வழிகளைக் கண் அந்த அம்மையார் தமைக்கான காரணி எங்களுக்குத் தெரிய அன்று மாலை சந்தித்த போது சமபவததை அவ அவரும் ஒரு தமிழ் அவர் பொறுமைய வத்தைக் கேட்டுக்
இடைமறித்து "ஆமா
எங்கு
9)
போது ஒண்ணு GLIT GUGLIT?" "காமரா கொண்டு ( அவர் படம் பிடிக் என்றோம் நண்பர் "என்னப்பா அந்தப் செல்லும் போது போனீர்கள்? அற் ஆப்பிளோ அல்லது ft. Lauff flg9)Läge GESITLULILULLIT iii.
"அப்பேற்பட்ட உங்களைப் பார்த்
1976anfibiog(345, G. Lurflu a»
காண்டிருந்தவர்கள் L607. திலேயே விழுந்து க் கடைக்குள் புகுந்த ர் சாய்ந்தனர். ஒரு LLITÍd.6T, 15 ஒரே குடும்பத்தைச் மரணமடைந்தனர். று ஒழுங்கையில் 6 நினர்.
நேரம் அவர்கள் மொத்தம் 21 பேர் அத்தனை பேரும் 5,036. து பல சம்பவங்கள் த் தொடர்கின்றன. என்ன என்று விசாரணைகள் ). உத்தியோகப் ரின் படி இத்தகைய 1656i வேறு சட்டம்-ஒழுங்கைப்
5 Ku வீதிகளில் தாங்கிய 8
பராமரிக்கும் பொறுப்புக்குரிய இராணுவப் பொலிஸ் பிரிவினரே என்று தெரிய வருகிறது.
உள்நாட்டில் போதை வஸ்துக் கடத்தல் பேர்வழிகள் அதிகம். இவர்களுடைய குழுவினர் முதல் நாள் இராணுவப் பொலிசைச் சேர்ந்த நால்வரைக் கொன்று as L60Ts. இதற்குப் பழிவாங்கும் பொருட்டே அடுத்த நாள் இரவு 21 பொது மக்களைக் கொன்று பழி தீர்த்து திருப்தியடைந்துள்ளனர் இந்த இராணுவப் GOLITIGAD) FITT.
அமெரிக்க மனித உரிமைகளுக்கான "அமெரிக்கன் வோச்" என்ற அமைப்பு, "மேற்கு உலகில் பிரேஸிலின் பொலிஸ் படையே மிக மோசமான வன்முறை யாளர்கள்" என்று வர்ணித்துள்ளது.
சா ஓ பெளலோ பிரதேசத்தில் மட்டும் கடந்த-வருடம் பொலிசார் 1470 பேரைக் கொலை செய்துள்ளனர். சில மாதங்களுக்கு றியோ டி-ஜனரோ நகரில்
சிறுவர்களை இதே இராணுவ பொலிசார் சுட்டுக்கொன்றனர். இச்செய்தி உலகையே உலுக்கியது.
இராணுவப் பொலிசாரை கூலிக்காகக் கொலை செய்ய ஏவி விடுவோரும் உண்டு. தங்களுக்கு வேண்டாத ஒருவரை ஒழித்துக்
கட்ட இந்த இராணுவப் பொலிசார் ஒருவரை விலை கொடுத்து வாங்கிவிடலாம்.
இவ்வாறு பொலிசார் மீது குற்றம் சுமத்தப்பட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்கள் மீது எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
1964 முதல் 1985வரை சர்வாதிகார ஆட்சியிருந்த போது இராணுவப் பொலிசாருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதிலிருந்தே இவர் களுடைய அட்டகாசங்கள் அதிகரித்துள்ளன. இந்தப் படையில் தற்போது 29,800 பேர் உள்ளனர். இவர்கள் இராணுவத்துக்குத் தேவையானால் ஒத்தாசைகளும் வழங்குகின்றனர்.
ாணுவப் பொலிசாரின் வேட்டையில் வீழ்ந்த உடல்கள் குழுமி நின்று காணும் பொதுமக்கள்.
o
தையைப் பார்க்க ப்பதா இல்லையா போலும்,
ஒருவாரத்துக்கு D 517 GOLD 9513,5L. இருந்தும் இருங்கள் 295 dan Ld6 91, ADITILDGA) தையிடம் சென்றார். அறிவிப்பதற்காகத்
ார். மேலே செல்ல ஏதோ அநாகரிகப் து போல் எங்களை பார்த்து முறைத் |TLD அப்போது "g5I.
ஒரு நண்பரைச் காலையில் நடந்த டம் கூறின்ோம். நாட்டுக்காரர்தான். க எமது அனுப கொண்டிருந்தவர் நீங்க அங்கு போகும்
பக்கம் போய் ஒரு இருபது ரூபா கொடுத்திருந்தீங்கன்னா ஆரஞ்ச் ஆப்பிள் இப்பிடிக் கொஞ்சம் பழம் போட்டு ஒரு கூடையை தந்திருப்பான். ஒரு இரண்டு ரூபா கொடுத்தால் ஒரு ரோஜா மாலையே தந்திருப்பான். அந்தப் பழக்கூடையை அந்த அம்மாளிடம் கொடுத்திருந்தீங் கன்னா அவங்க மனம் மகிழ்ந்திருப் பாங்க, மாலையோட மேலே போயிருந் தீங்கன்னா அந்தப் பெரிய மனிசனும் புன்சிரிப்போடு GLfluóbùLIIT iii. மாலையைக் கழுத்தில போடேக்க ஒருவர் படம் பிடித்திருந்தா மறுப்புக்கே இடமில்லை பிரசங்கமே செய்தார்.
இப்பழக்கம் பண்டு தொட்டு இன்று வரை தொடரும் தவிர்க்க முடியாத பழக்கம்.
அமைச்சர்களையோ ஆளுநர் களையோ அல்லது வேறு பிரமுகர் களையோ காணச் செல்லும் எவரும் வெறுங்கையோடு செல்வது அநாகரிகம் என்ற நிலை எங்கும் உள்ளது.
மேலதிகாரியை வீட்டில் கண்டு தனது உத்தியோகப் பதவி உயர்வு, அல்லது மாறுதல் கோரிக்கையுடன் செல்பவர் அந்த மேலதிகாரியின் இல்லம் சென்றால் வெறுங்கையுடன் செல்வது வழக்கமல்ல. மேலதிகாரியின் மனைவியைக் கண்டு தன்னுடன் கொண்டு சென்ற கருவாட்டு பார்சலையோ தயிர் முட்டியையோ கொடுத்து விட்டுத்தான் அவரைப் பார்க்க
என்று ஒரு குட்டிப்
கடுகதியில் 'கிளார்க்கரின் மேசைக்கு வந்து விடும்.
அன்று நாகரீகமான முறையில் கையுறை என்றிருந்த பண்பு பின்னர் கைலஞ்சமாகி இன்று ஊழல் என்ற முடைநாற்றமெடுக்கும் பண்பற்ற சொல்லாக மாறிவிட்டது.
ஊழலை ஒழித்துக்கட்ட எத்தனையோ தனிச்சிறப்பு அமைப்புகளையும் உருவாக் கினார்கள். இவர்களின் விசாரணை களுக்குள்ளும் இலஞ்சம் வந்து விழுந்து தன் ஆட்டத்தைப் போட்டு விடுகிறது.
இலஞ்சம்-ஊழல் என்பன வளர்முக நாடுகளில் மட்டும் தலைவிரித்தாடும் ஒரு பழக்கம் அல்ல. செல்வந்த நாடு களையும் சுரண்டல் ஆட்கொண்டு விடுகிறது. இன்றைய உலகின் பொருள் வளத்திலும் தொழில் வளத்திலும் உச்சாணிக் கொம்பிலுள்ள ஜப்பானில் இலஞ்ச ஊழல், ஆட்சி பீடமேறியவர் களையே வசப்படுத்தியமையினால் ஆளும் கட்சி தோல்வி கண்டது.
ஏனைய செல்வந்த நாடுகள் பற்றி விபரிக்க வேண்டியதேயில்லை.
எந்தக் காரியத்தை முடிப்பதானாலும் கையுறையோடு செல்லும் ஒருவர் காத்திருக்காமல் காரியத்தை முடித்து விடுகிறார். அவருக்கு அலைச்சல் குறைவு. கையுறை கொடுக்க வசதியற்றவர் தன் காரியத்தை முடிக்க, 'இன்று போய் நாளை வா' என்ற கீறல் விழுந்த இசைத் தட்டையே ஒவ்வொரு நாளும் கேட்க
றைந்தது- என்றுமிருப்பது
ஊழலோ - ஊழல்
மே கொண்டு ன்று வினவினார். ானோம். ஆனால் மறுத்து விட்டார்" லமாகச் சிரித்தார். ரமுகரைப் பார்க்கச் வெறுங்கையுடனா ஸ்ட் ஒரு நல்ல ரு எலுமிச்சம்பழம் Geog)" எனறு
G)LIfflu LD68flar Gör ப் பேச அனுமதி ரியம், பழக்கடைப்
Di I
DUGU :
முடியும். கையுறை பெற்ற களிப்போடு அதிகாரியின் மனைவி நம்மைப் பற்றிய சிறிய சிபார்சையும் செய்து விட்டிருப்பார். இப்பொழுதெல்லாம் பண்டங்களை விட பணம் என்ற மாமுலாகி விட்டது.
இப்பொழுதெல்லாம் அலுவலகங் களில் ஏதாவது காரியம் நடைபெற வேண்டுமென்றால் மேலதிகாரியிடம் போக வேண்டியதில்லை. காரியத்தைக் கையாளும் 'கிளார்க்கை மனம் குளிர வைத்தால் காரியம் கைகூடும். இன்னும் கொஞ்சம் கீழிறங்கி குற்றேவல் புரியும் சிற்றுாழியரைக் கவனித்தால் பல்லாண் J.G.I. J.IGIDI, GLIGIT Gan IGL
வேண்டும். ஆகவே வசதியற்றவரும் கூடக் கடன்பட்டாவது கைக்கூலி தயார் செய்து கொள்ளுகிறார்.
வேண்டா வழியில் வரும் பொருள் நிலைத்து நிற்பது கடினம் வாழ்வின் அடி வேரையே ஆட்டம் காண வைத்து விடும். நம்முடன் மட்டும் நீங்கிவிடாமல் நமது வம்சத்தையே பழி வாங்கி விடும். இந்த உண்மைகளை உணர்ந்தால்உணரவைத்தால் இலஞ்சப் பேயை ஒழித்துக் கட்டலாமே தவிர வெறும் சட்ட திட்டங்களினால் ஒருபோதும் இதனை வேரனுக்க ᎬᎭ"*
GNU (GNI IN II - ஒக்ே 26-02, 1993
Page 7
இனாதிபதி டிங்கிரி பண்டா விஜேதுங்க அண்மையில் இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக தமது நிலைப்பாட்டினை வெளிப் படுத்தும் உரையொன்றை நிகழ்த்தி யிருந்தார்.
இந்த உரையில் "இனப்பிரச்னை
எதுவும் இலங்கையில் காணப்பட பயங்கரவாதமே நிலவு கின்றது. எனவே இதனை முறிய
டிக்கவே அரசு சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது." என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் இனவாதம் இல்லை என்று தாம் கூறியதை நிரூபிக்கும் வகையில் சில உதாரணங்களையும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். தமது க்கிய செயலாளர்கள் தமிழர்களாக ருக்கின்றார்கள் என்றும், இது தவிர கொழும்பில் தமிழர்கள் தற்போது நிரம்பி வழிவதுடன், அவர்கள் சிங்கள மக்களோடு அன்னியோன்யமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் ஜனாதிபதி தாம் குறிப்பிட்ட உதாரணங்களில் கூறியிருந்தார்.
கடந்த மே மாதத்திலேயே திருவிஜேதுங்க இலங்கையின் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் அகால மறைவு, திரு. விஜேதுங்கவை பிரதமர் பதவியிலிருந்தும் ஜனாதிபதி பதவிக்கு உயர்த்தி விட்டிருந்தது.
ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டதையடுத்து, திருவிஜேதுங்க
மாகாண சபைத் தேர்தல்களை அறிவித்திருந்ததார். இத் தேர்தலுக் கான பிரசாரக்கூட்டங்களில் அவர்
பங்குபற்றியிருந்த போது, நுவரெலியா வில் இடம் பெற்ற பிரசாரக் கூட்ட மொன்றில் உரையாற்றுகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
இலங்கை இனப்பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமெனவும், எனவே எவராவது தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்துடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கினால், அந்த ஒத்துழைப்பை ஒரு பெரும் உதவி யாகவே தம்மால் கருத முடியும் எனவும் திரு விஜேதுங்க தமது அப்பிரசார உரையில் குறிப்பிட்
ஜனாதிபதி
டிருந்தார்.
இதே
இலங்கையில்
ன்று விஜேதுங்க, இனப்பிரச்னை காணப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளதுடன், பயங்கரவாதப் பிரச்னையே தற்போது இலங்கையில் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையைப் பொறுத்தவரை இன்று வடக்கு-கிழக்குப் பகுதியில் காணப்படும் நிலைமை மிகவும் பாரதூரமானதாகவும், flj, J, GNO நிறைந்ததாகவும் காணப்படுகின்றது. இலங்கையில் இனப்பிரச்னை காணப்படவில்லை என்றும், பயங்கர வாதமே நிலவுகின்றதென்றும் தெரிவித் துள்ள ஜனாதிபதி விஜேதுங்க, கொழும்பில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டுள்ள நிலைப்பாடு குறித்தும், அவற்றின் கோரிக்கைகள் குறித்தும் எத்தகைய கண்ணோட் டத்தைக் கொண்டுள்ளார் என்பது புதிரானதாகவே காணப்படுகின்றது. இலங்கையில் இனப்பிரச்னை SLSL S SSS S M Y S 0000Y ஆண்டிலும், 1977ம் ஆண்டிலும், பின்னர் 1983ம் ஆண்டிலும் தமிழ் பேசும் மக்கள் என்ன காரணங் களுக்காக சிங்கள Dj, U, GITT GÜ தாக்கப்பட்டார்கள் என்ற கேள்விக்கு
விடையளிக்க வேண்டியவராகவே ஜனாதிபதி விஜேதுங்க காணப் படுகின்றார்.
இலங்கையில் இதுவரை காலமும் ஆட்சிப் பொறுப்புக்களை ஏற்றிருந்த தலைவர்கள் அனைவரும் தமிழ் அரசியலாளர்களுடன் நேரடியான தொடர்புகளைக் (თ) ყ || 6უზ1 | ი ||1 களாகவும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்னை தொடர்பாக பல்வேறு விடயங்களை ஆராய்ந்தவர்களாகவுமே விளங்கி யிருந்தனர்.
ஆனால் ஜனாதிபதி திருவிஜேதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு சிரேஷ்ட
உறுப்பினர் என்ற ரீதியில் பிரதம ராகவும், பின்னர் ஜனாதிபதியாகவும் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், தமிழ் அரசியலாளர்களுடன் அவர் எந்தவகையிலும் நேரடித் தொடர்புகளை பெரியளவில் வைத்துக்
அலட்சியப் படுத அக்கோரிக்கைக6ை தட்டிக் கழிக்கும் முடுக்கி விடப்பட்ட இந்த பலாத்கார
திர்ச்சியடைந்த ஜனநா LĴOJg57LIG)ÙĜLI JFLIDG
கொண்டவராகக் காணப்படவில்லை. இது தவிர திரு விஜேதுங்க தமது பாராளுமன்ற நாட்களில் கூட சிரேஷ்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் களுடன் தமிழர் பிரச்னையை விவாதிக்கும் சந்தர்ப்பங்களைக் கொண்டிருக்கவில்லை.
எனவே தமக்கு முந்திய தலைவர் களைப் போல தமிழர் பிரச்னையைக் கையாண்ட அனுபவம் போதியளவு இல்லாத காரணத்தினாலேயே ஜனாதிபதி விஜேதுங்க இலங்கையில் இனப்பிரச்னை காணப்படவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாரோ, என்றே எண்ணத் தோன்றுகின்றது.
இனக்கலவரங்கள் வெடித்திருந்ததுடன் குறித்த பிரச்னை தன்மையைக் காணப்படுகின்றது. இரு வருடங்களு டில் லி ஜவஹர் பல்கலைக்கழகத்ை பேராசிரியர் மு5 விரிவுரையொன்ன யிருந்தார்.
அவ்விரிவுரைய முனி பல்வேறு இை நாட்டில் இனப்பிர வதற்கான காரண
தமிழ்பேசும் மக் 9 6ubg, 9JáuIGi அமைவானதாகவே
விஜேதுங்க இலங்கையில் இனப்பிரச்னை இல்லை
ஜனாதிபதி
என்று கூறலாம். ஆனால் இலங்கையில் வெவ்வேறு இனங்கள் இல்லை என்று கூறி விட முடியாது.
சிங்கள இனமே இலங்கையில் பெரும்பான்மையினமாகவும், மொழி, மத பிரதேச ரீதியாக அதன் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வசதி வாய்ப்புக்களைப் பெருமளவில் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
எனவே தமிழ்பேசும் மக்களும் மொழிவாரியாகவும், பிரதேச வாரியாகவும் தமது தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற நியாயமான விருப்பத்தை வெளியிட்ட போதே பேரினவாதிகள் இக்கோரிக்கை களை இனவாதக் கண் கொண்டு நோக்கினர்.
இதனையடுத்தே தமிழ்பேசும்
மக்களின் நியாயமான கோரிக்கைகள்
aran ni- 93 Ii 26-02, 1993
[[Î(U}{59;ITI.
பேராசிரியர் இதுதான்:
"ஒரு நாட்டி பெரும்பான்மையின தனது ஆதிக்கம் உறு வேண்டுமென்றே 6 எனவே சிறுபான்ன 3ο Πηρο) Lρθροοριση ο) /ς தனித்துவத்தைப்பே கோரிக்கைகளை மு: பெரும்பான்மை இ U.67 குறித்து ஆரம்பிக்கின்றது.
"சி) 'ான்மையி உரிமைகள, மற் தனித்துவமான அ. வாய்ப்புக்களை வழி சிறுபான்மை இனத் அரசியல் ரீதியாக அ என்ற அச்சம் யினத்தவரிடையே விடுகின்றது. இதன் நாட்டில் சி கோரிக்கைகளைத் பெரும்பான்மை இ
இருக்கின்றது எ
முனி தெரிவித்திரு பேராசிரியர் மு விரிவுரையில், த இந்தியாவில் பெரு களும், முஸ்லிம் அடிக்கடி மோ களின் எழுச்சி கு கொண்டுள்ள அ காரணமாக இருச் தெரிவித்திருந்தார்.
ஆயினும் இந்த இனங்கள், மற்றும் வாழுகின்றபோதிலு தனித்துவத்தைப் நிர்வாக அமைப்பு
தப் பட்டதுடன் LIGUIT;55ITULDITd, டவடிக்கைகளும் ருந்தன. அணுகுமுறையின் தமிழருக்கெதிராக
பக அரசியல் அமைப்பின்
டி ஆட்சி முறை
三つ
இலங்கையில் ா, இன்று தமிழர் ஒரு பூதாகரமான கொண்டதாகவும்
நக்கு முன்னர் புது ის) II ის நேரு தச் சேர்ந்த E கொழும்பில் நிகழ்த்தி
பில் பேராசிரியர் பங்கள் வாழுகின்ற னைகள் தோன்று Iங்களை விளக்கி
தன்மையைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.
இந்தியாவில் பலமொழிகளைப் பேசும் பல்வேறு இனத்தவர்கள் காணப்படுகின்றனர். எனவே இந்தப் பல்லின மக்கள் அவர்கள் வாழுகின்ற பிரதேசங்களில் அவர்களுக்கென தனித்துவமான நிர்வாக அமைப்புக் களைக் கொண்டிருக்கக் கூடியதாகவே இந்தியாவின் நிர்வாகப் பரவலாக்கம் காணப்படுகின்றது.
இந்தியாவில் காணப்படும் ஒவ்வொரு மாநிலமும், நிர்வாகத்துறை, கல்வி, சட்டம்-ஒழுங்கு சுகாதாரம், உல்லாசப் பயணத்துறை, நிதித்துறை ஆகியனவற்றைத் தத்தமக்கேயுரிய வகையில் கொண்டனவாகக் காணப் படுகின்றன.
இன-மத ரீதியிலான பதட்டங்கள் இந்தியாவில் அடிக்கடி தோன்றுகின்ற போதிலும் அங்கு காணப்படும் அடிப்படை நிர்வாக அமைப்பு அங்குள்ள பல்வேறு இனங்களினதும் மொழி, மத, கலாசார பாரம் பரியங்களைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கத்தைக் கொண்டதாகக் விளங்குகின்றது.
இன்று உலகில் ஜனநாயக ரீதியாகப் பெரிதும் வளர்ச்சி யடைந்துள்ள அமெரிக்கா, கனடா, சுவிற்சர்லாந்து மற்றும் ஸ்கன்டிநேவிய நாடுகள், Lf7ff) Lo' L. Gör , அவுஸ்திரேலியா என்பனவும் நிர்வாக ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்தைக் கொண்டவை யாகவும், மத்திய அரசு என்ற அமைப்பின் கீழ் நிர்வாக அதிகாரத் தைக் குவித்து வைத்திருக்காமல் பிரதேச ரீதியாக அதிகாரப் பரவலாகத்தை மேற்கொண்டவையாகவும் காணப்படு கின்றன.
66T GJ,Tij,6).
மாற்றங்களுக்கு காணப்படுகின்றது
முனி கூறியது
ல் காணப்படும் ம் அந்நாட்டில் தியாக நிலைபெற திர்பார்க்கின்றது. LDuflaðIshigeir fLD பியுறுத்தி தமது ணும் வகையில் வைக்கும் போது, னம் அக்கோரிக்கை
கலவரமடைய
னமொன்றுக்கு சம DIth அதன் ங்களைப் பேணும் பங்கும் பட்சத்தில், ன் கரங்கள் ஓங்கி, து பலமடையலாம் பெரும்பான்மை தோன்றி ாரணமாகவே ஒரு பான்மையினரின் தட்டிக்கழிப்பதில் னம் முனைப்பாக ாறு பேராசிரியர் தார். னி மேலும் தமது D57 AB ITILIT 607 பான்மை இந்துக் இனத்தவர்களும் வதற்கு முஸ்லிம் நித்து இந்துக்கள் ச்சமே முக்கிய கின்றது எனவும்
பாவில் பல்வேறு பல மதத்தவர்கள் ம், அவர்களின் பேணுவதற்கான
ஒரு மேம்பட்ட
சோவியத் யூனியன் என்ற அமைப்பின்கீழ் ஒருங்கிணைந்திருந்த பதினைந்து சோவியத் மாநிலங்களும் இன்று தமக்கென கூடுதல் அதிகாரத்தை இனரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் கொண்டவையாகக் காணப்படுகின்றன.
கம்யூனிஸம் சோவியத் யூனியனில் நிலைகுலைந்ததையடுத்து சோவியத் யூனியன்அமைப்பில் இடம்பெற்றிருந்த
ஒவ்வொரு குடியரசும் தற்போது தத்தமக்குரிய வகையில் நிர்வாக அமைப்பைக் கொண்டுள்ளன.
இத்தகைய அதிகாரப் பரவலாக்கல்
றைகளைக்கூர்ந்து நோக்கும்போது : அல்லது பிரதேசரீதியாக சமஷ்டி முறையில் நிர்வாகப் பரவலாக்கல் இடம்பெற்றிருப்பதையே நன்கு அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.
இந்நிலையில் சமஷ்டி அமைப் பென்பது நன்கு முதிர்ச்சியடைந்த ஜனநாயக ஆட்சிமுறையின் வெளிப் பாடாகவே காணப்படுகின்றது.
எனவே இலங்கையின் தமிழ் அரசியலாளர்கள் , தமிழ்பேசும் மக்களின் தனித்துவத்தையும், பிரதேச பாரம் பரியத்தையும் பேணிப் பாதுகாக்கும் வகையிலேயே சமஷ்டி அமைப்பு முறையை பந்நெடுங் காலத்துக்கு முன்னரே கோரியிருந்தனர்.
இன்று 5LD9 தனித்துவத்தைக் (oU, IT IfIL'I போராட்டங்களை நடத்திய இனங்கள் தமக்குரிய ஆட்சியதிகாரங்களையும், சுயாட்சி அமைப்பு முறையையும் பெற்றுவரும் இத்தருணத்தில், இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் கோரிக்கைகள் எத்துணை அர்த்த புஷ்டியானவை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கடந்த பல வருடங்களாகத் தமது
லசுவது-இ
ராஜதந்தி
பிரதேச,
மற்றும் விடுதலைக்காகப் போராடிவந்த பாலஸ்தீன மக்கள் கூட தமது சொந்தக் காலில் நின்று
தமக்குரிய சுயாட்சி அமைப்பை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பத்தைப் பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர். தென்னாபிரிக்காவில் எதுவித உரிமையும் அற்றவர்களாக வாழ்ந்த கறுப்பின மக்கள் கூட் வெ ரவில் தமக்கென ஆட்சியதிகாரங்களைப் பெறவிருக்கின்றனர்.
ஆனால் இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் தமது அடிப்படைப் பிரச்சினைகள் தகுந்த முறையில் அணுகப்படாத நிலையில் காணப் படுகின்றனர்.
தமிழ்பேசும் மக்கள் தமது பாரம்பரிய பிரதேசமான இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதியில் தமது தனித்துவங்களைப் பாதுகாக்கக்கூடிய நிர்வாக அமைப்பு முறையை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் பெரும்பான்மையின ஆட்சியாளர்கள் தமிழ்பேசும் மக்களின் கோரிக்கைகளது உண்மைநிலையைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாதவர் களாகவே காணப்படுகின்றனர்.
இலங்கையில் சமஷ்டி அமைப்பு முறை மூலம் தமிழ்பேசும் இனம் தனது தனித்துவத்தைப் பாதுகாக் கும்போது, மறுபுறத்தே பெரும் பான்மையினமான சிங்கள இனமும் தனது தனித்துவத்தைப் பாதுகாக் 953;n-L9 I ULI வகையில் பெருமளவு வாய்ப்புக்களைப் பெற்றதாகவே இருக்கும்.
சிங்களமொழியும், மற்றும் அம்மொழி சார்ந்த பிரதேச பாரம்பரியங்கள் முழு அளவில் பாதுகாகக்கப்படுவதுடன், சிங்கள
மக்கள் வாழுகின்ற பிரதேசங்களில் விவசாய கைத்தொழில் திட்டங்களும் எதுவித இடையூறுகளுக்கும் உட்படாத
நிலையில் ஆரோக்கியமான தோற்றம் பெறும்.
இலங்கையில் சமஷ்டி அமைப்பு (UD60) D மூலம் இனங்களின் தனித்துவம் உறுதி செய்யப்பட்டு, ஒரு பொதுவான அரசியலமைப்பின் கீழ் அந்த இனங்கள் ஒன்றிணைக் கப்படும்போது, பிரிவினைவாதம், இனவாதம் என்ற (3LJ járá,(3J, இடமில்லாத நிலை ஏற்படும்.
எனவே ஆட்சியாளர்கள் குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் இனப்பிரச்னை எதுவும் நாட்டில் இல்லை என்று கூறுவதைவிடுத்து, இலங்கையில் தமிழ்ப்பேசும் இனத்தின் சுயநிர்ணய உரிமைகளை, ஐக்கிய இலங்கை என்ற அமைப்பின் கீழ் அங்கீகரிக்க வேண்டும்.
ஏனெனில் இலங்கையின் தமிழ்பேசும் மக்களின் கோரிக்கை களும் உலக அரசியல் அரங்கில் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் மாற்றங்களுக்கு அமைவானதாகவே காணப்படுகின்றன. O
வளர்ச்சியடையும் சூழ்நிலைகள்
Page 8
. . . . . . . . . 2)
ங்கள் குழந்தையை வளர்க்க இதோ சில ஆலோசனைகள்
ஒவ்வொரு தாய்மாரும் - ஏன் வயது வந்த பெண்களும் அறிந்திருக்க வேண்டிய விடயம் இது தமக்கோ அல்லது பிறருக்கோ உதவக்கூடிய சில குறிப்புக்கள் இவை.
எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியாக உடல் வளர்ச்சியோ அல்லது ஆரோக்கியமோ இல்லாத தால் நாம் குழந்தைகளின் எல்லா வரிதத் தன்மைகளுக்கும் ஏற்ப அவர்களை வளர்க்க வேண்டியது அவசியம்.
ஒரு குழந்தை ஒன்றரை வயதுக்குப் பின் ஒவ்வொரு நாளும் கொடுக்க வேண்டிய உணவு வகைகள்:
முழுத்தானிய ரொட்டி, அல்லது பரிஸ் கட் ஒரு நாளுக்கு 1-3 கொடுக்கலாம்.
மாச்சத்துள்ள கிழங்கு வகிை
2அல்லது 3 முறை பழங்கள் அல்லது பழரசம் கொடுக்க வேண்டும்.
விற்றமின் டி சத்துள்ளவற்றைத் தவறாமல் கொடுக்க வேண்டும். கவனிக்க வேண்டியவை:
குழந்தைகளுக்கு தினமும் கொடுக்க வேண்டிய ஒன்றரைப் பைந்த் பாலை யும் எல்லாக் குழந்தைகளும் பூரண மாகக் குடிக்கமாட்டாது. அவ்வாறு குடிக்க மறுக்கும் குழந்தைகளுக்கு வேறு எவ்விதத்திலோ உடலினுள்
L CC C C C S CCLLL L LLLLL LLLLLS L L L L L L L L L L C L C LS """""""""""""
பால் ஒன்றரை பைந்த் அல்லது 2 பைந்த் கொடுக்க வேண்டும். கோழி அல்லது மீன் ஒவ்வொரு நாளும் கொடுக்க வேண்டும். இறைச்சிக்குப் பதிலாக முட்டை கொடுக்கலாம். அல்லது இரண் டும் கலந்து கொடுக்கலாம். மஞ்சள் நிற அல்லது பச்சைக் காய்கறிகள்(வெண்டிக்காய், கீரை, கரட்) இவை குழந்தைகளின் ஆரோக்கி யத்திற்கும், எலும்பு, முடி வளர்ச்சி, கண்பார்வை போன்றவற்றிற்கு மிகவும் பயனளிக்கக் கூடியவை.
இவற்றை உடனுக்குடன் சமையல் செய்து கொடுத்தல் நன்று. சிலவற்றைப் பச்சையாகவே உண்ணக் கொடுக்கலாம்.
செலுத்த வேண்டும். அதனால் பால்
மாவினால் தயாரிக்கக்கூடிய உணவுப் பண்டங் களைத் தயாரித்துக் கொடுக்கலாம். உதாரணமாக புடிங், கஞ சி. விரும்பி உண்ணும் குழந்தைகளுக்கோ அல்லது விரும்பி உண்ணாத குழந்தைகளுக்கோ புதியவகை உணவு ஒன்றை ஒரே நேரத்தில் முழுமையாகக் கொடுக்கக் 9in. LT5. படிப்படியாக சிறிது சிறிதாகக் கூட்டிக் கொடுத்து அவர் களின் நிலமைகளை அவதானித்தே முழுமையாகக் கொடுக்கவும். குழந்தைகளுக்கு உலர்ந்த பழங்கள் கொடுக்கக் கூடாது. அவை குடலில் ஒட்டிக் கொள்ளும் தன்மை உள்ளதால் அவர்கள் வயிற்றினுள் பூச்சி
DiGial LTJGDIT).
குழநதைச சL.ை Drily.j app67y நீளம்
கழுத்தாழம் %{4P5546010
தோள்
தோள் சரிவு முதலாவது குறுக்களவு இரண்டாவது குறுக்க பின் கழுத்தாழம் முன் பக்கம் வை 12" நீளமும் மார்புச் பிரித்து வரும் அளவு அகலமாகவும் ெ சதுரத்தினை வரைந்: பெயரிடுக. A யில் தகலத்திற்காக 1 3/4" பெயரிட்டுக் கொள் கழுத்தாழத்திற்காகவு கீழ் நோக்கி 1 3/4" பெயரிட்டு EE புள்ளி கோட்டினால் இணை கீறிக் கொள்ளவும், ! யை நோக்கி 2 1/4" பெயரிடவும். t நோக்கி1A" அளந்து EH புள்ளிகளை நே இணைத்து தோள்ச் ச F இல் இருந்து முத விற்காக 4" தள்ளி எனவும் பெயரிடுக. கீழ் நோக்கி 1 1/2" புள்ளியிட்டு யில் இரு குறுக்களவிற்காக 4 குறுக்களவிற்கு சமாந் K எனவும் பெயரிடு இருந்து கீழ் நே
L0 ஸ்டுப்
| L60)
ஆணும், ெ urg-un.
கவலை மனதை மூடி மறைத்து மு
minrich Jar *n m ית לג6+ G + (6י וזמן
ருப்பதால் தீர்ந்து வ மேலும் அதிகரிக்கும் பேசி மற்றவரிடம் கவலை தீரும். வேலையும் விளை விருப்பமில்லாத செய்ய வேண்டிய இருந்தால் உடே செய்துவிடுபட்டு நல்லது. அது ப கொண்டே இரும் காரியத்தைச் செய் வேதனையை விட அளிப்பதாக இருக் நினைவில் இருக்க உள்ளத்தின் ஒட்டையாக இருக்கு
J. GDLD'ICB III in
2.75
3.22.13. It
S S S S S S S S S S S S S S S S S S S S S S
கத்தரிக்காய் குழம்பு
தேவையானவை: நடுத்தரமான கத்தரிக்காய் -5 கடுகு அரைத்தது - மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் வறுத்து அரைத்தது - 10 மாசிக்கருவாடு அரைத்தது -2 மேசைக்கரண்டி சிறிய வெங்காயம் அரிந்தது - 2 மேசைக்கரண்டி உள்ளி அரைத்தது - 4 பல்லு இஞ்சி அரைத்தது - சிறுதுண்டுகள் ரம்பை இலை - சிறிதளவு கறுவாப்பட்டை -2' துண்டு வெந்தயம் - தேக்கரண்டி வினிகர் - மேசைக்கரண்டி எண்ணெய் - போதியளவு தேங்காய் பிழிந்த பால் - 12கப் மஞ்சள் தூள் - சிறிதளவு செய்முறை:
கத்தரிக்காயைக் கழுவி நீளவாக்காகச் சிறிய துண்டங்களாக்கவும். உப்பு, மஞ்சள் தூள் கலந்த கலவையை கத்தரிக்காய் மீதுதடவி, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் இட்டுச் சூடானதும் அக் கத்தரிக்காயை இட்டுப் பொன்னிறமாகப் பொரிக்கவும். வேறொரு பாத்திரத்தில், தேங்காய் பிழிந்த பாலையும், ஏனைய மளிகைப் பொருட் கள் அனைத்தையும் இட்டு நன்றாகக் கொதிக்க விடவும். குழம்பு தடிப்பானதும் பொரித்த கத்தரிக்காயை அதனுள் இட்டுக் குறைந்த வெப்பத்தில் சில நிமிடங்களுக்கு வேக விடவும் அடிப்பிடிக்கா வண்ணம் கரண்டியால் கலக்கிக் கொண்டே இருக்கவும், வெந்து வாசனை வந்ததும் இறக்கி வைக்கவும்.
பால் கொழுக்கட்டை
தேவையானவை: புழுங்கல் அரிசி - 1/2 கிலோ Lumaj - 1/2 aappir சிறு பயறு - 100 கிராம் வெல்லம் - 500 கிராம் தேங்காய் - முந்திரிப் பருப்பு - 50கிராம் ஏலக்காய் - 4 OlaGGINGSST i - சிறிதளவு செய்முறை
அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதைச் சுத்தம் செய்து அரைத்து எடுக்கவும். ஒரு வெள்ளைத் துணியில் மாவைச் சிறிது சிறிதாக உருட்டிப் போடவும் அதில் சிறிது மாவை எடுத்துக் கொள்ளவும் வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறு பயறைச்சுத்தம் செய்து தேவையான தண்ணீரை ஊற்றி வைக்கவும் தேங்காயைத் துருவிக் கொள்ள வும். முந்திரிப்பருப்பை வெண்ணெயில் வறுத்தெடுக்கவும். பாலை நன்றாகக் காய்ச்சவும். ஏலக்காயைப் பவுடராக்கிக் கொள்ளவும் உருட்டிய உருண்டைகளை ஸ்ரீமரில் வைத்துஅவித்து எடுக்கவும் சிறு பயறு நன்றாக வெந்த பிறகு எடுத்து வைத்துள்ளமாவை கரைத்து அதில் ஊற்றி 10 நிமிடம் கிளற வேண்டும். பிறகு வேக வைத்த கொழுக்கட்டையில் பருப்பு ஏலக்காய் போட்டுப் பாலை ஊற்றி வெல்லத்தைத் தூள் செய்து அதில் போட்டு 5 நிமிடம் கிண்டி இறக்கவும் ஆறிய பின் பரிமாறவும்.
நிரப்பி வாழ்க்கை மானதாகச் G |பெண்ணும் சேர்ந்து |Ավան: ருவரின் பெருமை இல்லை விடக்கூடாது. அவரவர் sld அவரவர்க்குரி சரிவரச் செய்து மனைவியும் ஒத்து மணவாழ்வு சிறக் நலனுக்காக ஆணு சரிசமமாகத் தமது செய்ய வேண்டும்.
ல்ல மனைவி வேண்டும் எண் ஆலோசனைகளை அறி விஞ்ஞானிகளும் பத் களூடாக முன்வைச் | မွဲါ 95 GODTGJ GOTTW என்று எவரும் கூற மனைவி எப்படி எதைச் செய்ய ே எதிர்பார்க்கும் க நீங்களும் அதைே நீங்களும் நல்ல கண
புதிதாகப் பெயின்ட் Da qIIIOLADI Gu நிரப்பி அதில் வெங்காய போடவும்
வெந்நீரில் உப்பைவி |விட்டு அரைமணிநேரம்
கழுவினால் பிளாஸ்க் நள்
(Baby Shirt)
20" IA A.
IA." " Tay4 IA"
A.
ரயும் முறை: ஈற்றளவை 4ஆல் ான 5 3/4"த்தை காண்ட நீள் J A,B,C,D GIGIL இருந்து கழுத் அளந்து Eஎனப் இவ்வாறே ம் A யில் இருந்து அளந்து F எனப் GOOII olIGOOIOIIIGOT த்து கழுத்தினைக் யில் இருந்து B அளந்து G எனப் ல் இருந்து கீழ் எனப் பெயரிட்டு ர் கோட்டினால் ரிவினைக் கீறவும். லாவது குறுக்கள புள்ளியிட்டு 1 F இல் இருந்து பதித்து எனப் ந்து இரண்டாவது 1/4" முதலாவது தரமாக வரைந்து க. பின் E இல் ாக்கி இரண்டு
னகிக் கொண்டி
பிடாது. மாறாக
மனம் திறந்து சொல்வதால்
வும்:
எதையேனும் நிர்ப்பந்தம் ன அதனைச் விடுவதுதான் ற்றிச் சிந்தித்துக் பது, அந்தக் பதால் ஏற்படும் அதிக வேதனை கும். ட்டும்! p மூலையில் :: இட்டு யைப் பரிபூரண சய்ய ஆணும் வாழ்ந்தால்தான் றி மற்றவர்க்குப் ான்பதை மறந்து
| др. 60)шеб)ш јகணவனும், ழைத்தால் தான் தும். குடும்ப ம் பெண்ணும் шћа,eiflirao)ш ј
600/T6)/60)/I
எப்படி இருக்க பல்வேறு பும், கருத்துக் ர்களும், சமுக |ffa0095, GJITGGOTATGAU) கிறார்களே தவிர ருப்பது எப்படி வில்லை.
இருக்க வேண்டும், வண்டும் என்று TeleTLDITs 5GGIT, செய்யுங்கள். பனாயிருப்பீர்கள்.
அடிக்கப்பட்ட வீட்டில் க குவளைகளில் நீர் துண்டுகளை நறுக்கிப்
9ä asajuj / ufar Taivada) றிய பின் நல்ல நீரில்
சுத்தமாகும்.
in
U.
人、
A.
*
Σ 出三、
VM
19.
ܝܘ
திரு மதி உமா மனோகரன் (பாரிஸ் ஈழநாடு)
குறுக்களவுக்கும் செங்குத்தாக 5" நேர் கோடு வரைந்து L எனப் பெயரிடுக. L இன் ஊடாக AB க்குச் சமாந்தரக் கோடு வரைந்து MN எனப் பெயரிடுக. N இல் இருந்து மேல் நோக்கி 1" அளந்து 0 எனப் பெயரிட்டு பின் HIKOஆகிய புள்ளிகளை வளைவான கோட்டினால் இணைத்துக் கையினைக் கீறவும் D யில் இருந்து 1 1/2" வெளி நோக்கி அளந்து P எனப் புள்ளியிட்டு P யில் இருந்து மேல் நோக்கி 1/2"
நீங்களும் தைக் கலாம்
SELEAS s به او به ":۱ به
13 ܩ
தள்ளி () எனப் பெயரிட்டு CD நேர்கோட்டை () வுடன் வளைவாக இணைத்துக் கொள்ளவும். பின்பக்கம் வரையும் முறை பின்பக்கத்திற்கு கழுத்தாழத்திற்காக 3/4" மாத்திரம் விட்டால் போதும். திறப்பிற்காகவும் 1/2" வெளிநோக்கி விடுதல் வேண்டும். மிகுதியாகவும் முன்பக்கத்தைப் போன்றே வரைந்து கொள்ளவும். தையல் விடுவெளிக்காக கீழ் மடிப்பிற்கு 1 1/2" மும் பக்கப் பொருத்திற்கு 34"மும் மிகுதியாவற்றிற்கும் 1A"மும் விடுதல் வேண்டும்.
வீட்டுக் குறிப்பு க்கள்
வீட்டில் விருந்து முடிந்து டைனிங் டேபிள் ஒரே அழுக்காகக் கறை படிந்துள்ளதா? அரை பக்கட் வெது வெதுப்பான நீர் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தேக்கரண்டி உப்பு ஒரு தேக்கரண்டி சவர்க்காரத்தூள், ஒரு தேக்கரண்டி வெள்ளை வினிகர் கலந்து பருத்தித்துணியில் நனைத்து டைனிங் டேபிளை அழுத்தமாகத் துடையுங்கள், கறை இருந்த இடம் தெரியாமல் போய், டேபிள் புதியது போல் பளபளப்பாகி விடும்.
சட்டை, கவுண் போன்றவற்றை யெல்லாம் தைத்து முடித்த பின் துண்டுத் துணிகள் நிறைய மீதமாகி இருக்கிறதா? தூக்கியெறிந்து விடாமல், சதுரம், சதுரமாக ஒரே அளவாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் துண்டுகளை எல்லாம் இணைத்து உறை தைத்து, அதனுள் வெட்டி வீணாகிப் போன துணிகளை எல்லாம் போட்டு தலையணை செய்து விடுங்கள்.
எதிர்பாராத விதமாக முட்டை உடைந்து விட்டது. DL6OTIL-LULJIT 45 முட்டையைச் சமைக்க வேண்டிய அவசியமும் இல்லை. என்ன செய்வது? கையைப் பிசைந்து கொண்டிராமல்,
உடைந்த முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். கொஞ்சம் உப்பைப் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள். கெட்டுப்போகாமல் இருக்கும். தேவையான போது எடுத்து
DuGurdassaintin.
வாணிஷ் போட்டு பொலிஷ் செய்யப்பட்ட மேசை மீதுமெழுகுவர்த்தி உருகி வழிந்திருக்கிறதா? அதை அப்படியே பிய்த்தெடுக்க முயற்சிக் காதீர்கள். மேசையின் வாணிஷ் உதிர்ந்து விடும். உருகி வடிந்த மெழுகின் மீது நீராவி படும்படி செய்யவும். மெழுகு உருக ஆரம்பிக்கும். மெழுகு உருக
உருக கத்தியைக் கொண்டு சுலபத்தில்
நீக்கி விடலாம்.
சின்னதாக, பெட்டி மாதிரி க்கும் அறையை அழகு படுத்த விரும்பினால்,
அறைக்குத் தகுந்தபடி கதிரை, GFITLIITEGOGILI போடுங்கள். 00L L z LMtr S LaLLTL S aLLLLLLLa
குஷன்களைப் போட்டு அறையை மேலும் சிறியதாகத் தோன்றும்படி செய்து விடாதீர்கள். அறைக்குப் பொருந்தக் கூடிய வகையில் சிறியதாக, வட்ட வடிவம் அரை நிலாவடிவம், ஒவல் வடிவம் போன்றவற்றில் ஒன்றைத் தேர்ந் தெடுத்துப் போடவும். இதனால் அறையின் தோற்றம் மாறி அழகாகத் தோற்றமளிக்கும்.
தரையில் எண்ணெய் சிந்தி பிசுக்கு ஏற்பட்டால் அதன்மேல் கோதுமைத்தவிட்டைத் தூவி அழுந்தத் துடைத்து விட்டால் தரை பிசுக்கு நீங்கி சுத்தமாகி விடும்.
ஒரு லீற்றர் நீரில் இரண்டு ஸ்பூன் கிளிசரின் கலந்து பட்டுப்புடவைகளை அலசி உலர்த்தினால், சுருக்கம் விழாமலும் நூல் இழைகள் விலகாமலும் இருக்கும்.
Page 9
93. இரண்டாம் உலகப் போர் உக்கிரமாய் நடந்த காலம்
1944ம் ஆண்டு, ஒக்டோபர் 28ம் திகதி, அமெரிக்க விமானம் ஒன்று குண்டுமாரி பொழிந்தது.
ஜெர்மனிக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் குண்டுகளால் துளைக்கப்பட்டு கடலில் மூழ்கியது.
மூழ்கிய கப்பலுக்குள் ஜெர்மன் நாட்டு உளவாளிகள் நூற்றுக்கு மேற்பட்டோர்
இருந்தனர்.
கப்பல் மூழ்கடிக்கப்பட்டு அரை
நூற்றாண்டுகள் ஆகின்றன.
பசுபிக் கடலில் மூழ்கிய கப்பல்
கிடப்பதை அறிந்து சுழியோடி ஒருவர் ஆய்வு செய்யச் சென்றுள்ளார்.
கெவின் ஹோட்டர் எனப்படும் அந்தச் சுழியோடி வெளியிட்டுள்ள தகவல்கள் வியக்கவைக்கின்றன.
மூழ்கிய கப்பலைச் சுற்றி பொசுபரசு
எனப்படும் எரி அதனால் கப்ப தென்படுகிறது.
JIL'IL J GalaiiiiT 676) ĝ5ft) go_67 (367 மரண ஒல கேட்டன.
G)LJITaHLIJTaH தில் நூற்றுக்கண கண்ணுக்குத் தெ
குளித்து முடித்து ஒரு திருட்டு
விசித்திரத் திருடர்கள்- வாங்கியதோ
விளையாட்டு பொம்மைது
தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் அங்குள்ள செல்வந்தர் வீடுகளில் திடீர் திடீரென்று திருட்டுக்கள் நடக்க ஆரம்பித்தன. பொலிசார் விசாரித்தார்கள் ஒரு துப்புக்கூடக் கிடைக்கவில்லை.
செல்வந்தர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.
பொலிசார் முடியைப் பிய்க்காத குறையாக குழம்பிக் கொண்டிருந்தனர்.
குழப்பங்களுக்கு விடை தெரியும் அந்த 5ÍTOTT NAVAD 55/.
அன்று அவசரமாக கழிவறைக் குச் சென்றார் ஒரு பெண்மணி
சென்றவர் அவலக்குரல் எழுப்பி
அதிர்ச்சியால் விறைத்துப் போனார்.
கழிவறைத் துவாரத்தில் இருந்து ஒரு தலை மேலே வந்தது. பின்னர் உடல் வந்தது. 14 வயதுள்ள சிறுவன் ஒருவன் தோன்றினான்.
பெண்மணி போட்ட கூச்சலால் சிறுவன் மாட்டிக் கொண்டான்.
தரும அடி கொடுத்து விசாரித்தபோது உண்மைகள் வெளியே வந்தன.
துப்புக் கிடைக்காத திருட்டுக்களின் மர்மம் துலங்கியது.
தமது உடம்பைரப்பராக மாற்றிகழிவறைக் குழாய்களுள் முதலில் புகுந்து விடுவார்கள்
பின்னர் கழிவறைக்குள் சென்றதும்
அங்குள்ள தண்ணி
ரில் குளித்து தம்மைச்
சுத் தப் படுத் திக் GSAT GİTGAZITÄTSGT.
பின்னர் வீட்டின் அறைகளுக்குள் புகுந்து 60) ፴) arfai) FGO) Läs as T(0) GAITĪTAS GYT.
இவ்வாறு FIT is is liga ஈடுபட்டவர்கள் அனைவரும் சிறுவர் கள்தான்.
முதலில் இவர் கள் சொன்னதை பொலிஸ் நம்ப alayaa). Nasagi தம் ፴ - L_ 606ህ வளைத்து அவர்கள் செய்து காட்டி GMTÍ361.
நேரில் கண்ட வர்கள் அதிர்ச்சி யடைந்தார்கள்.
இவ்வாறு கழிவறைத் துவ ரங்கள் (p) (a) II உல்லாச ஹோ LGU 415 GITE, Dol G00T6 விடுதிகள், செல்வந்த இல்லங்கள் என்று அந்தச் சிறுவர்கள் சுருட்டிய தொை யின் பெறுமதி 600 அமெரிக்க டொலர் as Git.
சுருட்டிய பண தில் அவர்கள் ஒன்று சொந்தமாக வீடு * Lalalala). al II பாரம் தொடங் வில்லை.
வீடியோ விளை III (äss, GLIIT மைகள் வாங்குதல்,
விலையுயர்ந் gGOOGST u GiaaoOGAT ALIITTI டுக்கருவிகள் வார் குதல் என்பவற்றி (G) Fajalo Limitas GMTIT விளையாட்டு திருடர்கள்!
செப்டெம்பர்- ஒக்டோபர் 26-02, 1993
y
கிய கப்பலுக்குள் ஆவிகள் நாட்டியமம்
கழியோடியுடன் மண்டைகள் நடனம்
கூறுவதோடு மட்டும் அவர் நிறுத்திக் Gandhenofficboop.
"அந்த மண்டை ஓடுகள் என்னைச் சுற்றி வந்து நடனமாடத் தொடங்கி விட்டன என்றும் சொல்லியிருக்கிறார்.
கண்ணுக்குத் தெரிந்தன என்று
நிலை பெயர்ந்திருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் என் காதுகளுக்குள் @5LL 9aa ஒலங்கள்? ன்று நினைத்தாலும் குலைநடுக்கம் ஏற்படுகிறது. இனிமேல் என் ஜென்மத்துக்கும் இத்தகைய தொரு பணிக்கு நான் நிச்சயமாகச் செல்ல լDIյլ (3լ հնr."
ல் ஒளிப்பிழம்பு போல்
உடைவுகள் சிதைவுகள்
க்கான மண்டை ஓடுகள் fig607.
மேலும் சுழியோடி சொல்வதைக் கேளுங்கள்:
நான் சில நிமிடங்கள் அமைதியாக நின்றேன். அந்த மண்டை ஓடுகளும் ஒருவாறு அமைதி அடைந்து அந்தந்த இடங்களில் அமர்வதைக் கண்டேன். நீண்ட காலம் அமைதியாக இருந்த இடத்தில் நான் சென்ற போது ஏற்பட்ட சலனத்தினால் நீர் தழும்பியது. அதனால் மண்டை ஓடுகள்
"அந்த மண்டை ஓடுகளுக்குள்ளிருந்து கேட்ட அவல ஒலங்கள் இன்றும் என் காதுகளில் ஒலித்தவண்ணம் கருத்தையும் கலக்கி வருகிறது. எனது இறப்புவரை இத்தகைய ஒலியை நான் மறக்க மாட்டேன். எனது முடிவுவரை இந்த இரைச்சல் என்னைப் பயமுறத்திய வண்ணமே இருக்கும்.
சுழியோடியான கெவின் தன்னுடைய
40 அடி நீளமான இயந்திரப்படகில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்து இத்தகவல்களைக் கூறினார்.
இதுவும் கிழங்குதான்!
Linfill glo- 6Τιμ ΤΓταδρου ούτου οιήίρ Πούτι γι αυσίθι) Go) LI Gior Goof) Gör கையில் தென்படும் இந்தப் பொருள் அந்த விமானத்தில் பயணம் செய்தது. அதற்கு மிக முக்கியமான பிரமுகருக்கு அளிக்கப்படும் அந்தஸ்து அளிக் கப்பட்டது. விமானத்தின் முதல் வகுப்புப் பிரயாணிகளுக்கான இருக்கையில் முதல் வரிசையில் இடம் கொடுக்கப் பட்டு, லண்டன் விமான நிலையத் தில் இறக்கப்பட்டது.
தென் ஆபிரிக்காவில் 6ԲԱԵ பண்ணையில் விளைந்த உருளைக் கிழங்குக்குத்தான் இத்தனை மவுசு. 30 இறாத்தல் எடை கொண்ட இந்த உருளைக்கிழங்குக்கு கின்னஸ் சாதனைகள் வரிசையில் இடம் தேடித்தரவே விமானப் பணி மங்கை எலிஸ்பத் இத்தனை மதிப்பினைத் தருகிறார்.
காணப்படுகிறது.
செல்ல முயன்றேன். ங்கள் என் செவியில்
எரியத்தின் வெளிச்சத்
9L.
tilt
F(Ur
Page 10
தாக் பானு நடிா தினமும் தொல்லை நடிகர் முன்றுக்கு வந்தாலும் அவ அவரது தொழில் என்கிறது எளிய தாயாருக்கு அதிர்ச்சி யத்தியம் அதிரடியா டும் டும் செய்தினா
டனடந்து போயிருக்கிறார் பாட்டி எவக்கிறார் ஆால் கள் நடி படிந்துத் திரிகிறார் தெலுங்குப் படவுலகில் கவர்ச்சிப் படகப் பக்கம் வரக்கிடும் - அதிருந்து தற்போது தம்மைவிட்
என்று நெரு நிமிர்த்தும் நாய
ஆகியிருக்கிறதாம்
* பெரிய நடிகர்களோடு நடித்தால் என்று வயு கண்டவர் தரமான இயக்கும் படத்தில் பந்தா காட்டப் இடம் கொடுக்கவில்ா அவர்களுக்கு மரியான் திரிகிறாராம்
துவா நடிகைகள் சிா கொள்ளும் இயக்குறா மற்றும்
பகிரங் ரோம் பாசி முறையிட்டாலும் ।
責。戴LL。I - *-
தடை பொட்டு விட்ட ாட்டபடியாவிா விழுந்து விட்ட
பநடிாகுபடிகும் - Ferred
ாக்கு பங்ாய ாப்பா
li li mill
FH. It , Li İı
■山』匾*T ாா
|7||11 - სკაუტი",
grunn ||
II. I.
in III
தாரு படம் இயக்கச் சொல்வி கொடுக்கிறாராம் எந்தவொது ருக்கு தொல்வை கொடுப்பதே I ELT II.
செய்யத்தான் ஜன் நடிா LVIII, II யாதவையில் அடித்துப்பா கயே ஜாவி முட்டி விட்
.
LUJ LJP - JIUJILLO ஒருபர் ா
H Llywelyn Llundain Glannau Ei III L IL
பெரிய நடிா டாம் பாடினாயாதா பாதா வியக்குர்
niini. Nuo VIII | Lu MIT II s
எழுதியது பா எதி LETT A ULI
+1 1 1
* * *
I TET L S L LSSLS S S Y D DD YY SD DSS SSS S பாக் ரா ட்பு
ாருள் நாம் ருபாய் வேடம் தருமாறு Nunc inter" ("""""""
DigEGOITIÉ
in Jult III
II புகுந்து
||| NJ || IV Ollanau AIABO. m2。 cm "* படமுகா வா natur
ாது வரும் பாட்ட
ப புர்து
காடாட்ாம் பக்க firit
ா டான் பா நாதுரிதா
* திாதம்
| rowsu na "
ROTI
Inner II ROMAGANN ARTITAT
ாடி வதுதாபி
மாய யதி திாம்பர்
ப டா
antil | | | | |
until III
. 11
பிரபுவின் நூறாவது படமா ராஜகுமாரனில் நடிப்பதற்கு நடிகர்முதலில் ரேவதியை கேட்டிருந்தா ரேவதியின் aliquit, i
தேதிகள் ஒத்துவராததால் நதியாவை ஒப்பந்தம் செய்தன_
ா விடவில் வெளிவந்தி ॥ ஆதாயப் III, III ':
ராதா முன்னர் பட்டது IL GALILLET வேண்டும்
பிாடப் போகிறது என்கிறார் it in ாகும் நாள் ப் நினைப்தெல்லாம் மிய படங்களின் வெற்றியல் வந்திருக்கி
மழ்ச்சியொருக்கும் அடுத்து ஆர்பி சொந்திரி மயிட
படமும் சத்திய கோரி விற்றிற்காக ஒரு படமும் மக்கள்ார். மிகப் பதிப்
பிரம்மாண்டமான ப்ொருட்செல்வில் இப்படங்கள் பொவர போரிங்ா yan
எனக்கு
ாராம்பெ
IA
அப்போது
த்ெதில் பெரியற்ற ஜா தொ என அம் தொகுப் பிருந்தா
- எழுதியுள்ள தியான் மீண்டும் த்ெ ஆரம்பத்தி *
ா வாம் எழுதி ஒரு படாத
LSL MLMT LLLLLLLLYS LLL S DD DD D D SLSSDSDD SDS
T - - * - * i u na li u
if T if
SDSDSDDS SDSDSDS DDS SDS
ன்ொல்மன் பட இயக்குநர் ஷங்கர் அடுத்து பிரபுதேவ தாநாயாக நடிக்க காதவன் என்னும் படத்தை இயக்கவுள்ளார் இப்படத்தையும் கரி குஞ்சுமொன் தயாரிக்கிறார்
முற்ற படத்திற்கு முன்னர் ா யாத்து பாதி0 alır , H 9 மீறும் தொடங்கப்படாது ப்ெபடத்தில் மொன் | UTGITTAIN", ти и "на
॥
டா படத்தில் இடம்பெறும் நீதி என்ற பாடகி ரவின்
ப் பென் ஒருவர் பர்டியுள்ளார்.
--
பயிற்சியே பலம் -
திருடாதி
என்றும்
Page 11
கமலும் ஒன்றுதான் கந்தசாமியும் ஒன்றுதான் SqT T L L Y u uD DDD D DDDLLS -
it Hill ॥ குரு யாருமே அாட்டு ராய
TITI U KONJUNTOWN
t * *。
॥ ॥
॥ -) -贰 -
-s- - -
ONGILAJ, Lf5
S S SSLS S S S S S S S S
Gufi
MINI Tie ili Ali ா ர் ரிா பும் பர்பிருக்க imwieli li lill
பரும் கிடந்த
Llwynwy awgryw:
airlift GITA HIP நியாதயொன்று
பியா will
IIIIII, ம்ே மகள் நூள் விர 『冒壘雷I இல்லை வெற்றி நிச்சயம்
நடிகர்கள் ** IALLarri, IAEST first
Warrilluar LT, நம்பன் பிருக்கிறது
இப்படி விாயிரு
இயக்ரா அவர் பெயர்
a fift
நோ படத்தை புற்றி மதுராந்து தாய் பிய பதிபர்
IAI நாம் L L D DD DDDLLL TTT TTT
-l.
LS S S S S S S S S S S S S S *,
கலக்கிவரும் கல்நாய்க்
உருசய்த சிறை | rown Milliminn i finaal:Muusi
LLLLLL LLLL LL LLL T LLL LLTTTTLLLL ாண்ாமல் பாய் இருக்கிறார்கள் தரபாது இது வருவாக்கிவரும்
ாடம் காயம் கறுப்பு சந்தையில் இப்போதும் A lui unui
ாண்டிருக்கிற சந்தர்ாந்திய பிருக்கா
""
TIL 7,
* காடு நடித்தா
வைக்க வேண்டும் அதற்கு
It is a litir a leathair 19 i litir
பிழைக்கத் தெரிந்த Lilium III,
i TV DEN ா பாருறா வா
டொபிரர் வரா ா ரா நாடு yn yn fwy
ாரு வாரம் nan Kini ini
பாராஜா பாருங்ா வருக்கும் பாப் பிடித்து பிட்டது
*-**
III பாரா பிா பார் ாதிருப்பா
II unifu wa I ADMINI புகழ் பொட்டா
out . In படமாக அவர் தொப் பா
| | | 0 का ார் ர்ொ
Page 12
நமக்கு ஒருவர் திங்கு இழைத்தார் என்றால் உடனே நாம் அவரை பழிவாங்க ஆத்திரமும், கோபமும் கொள்வோம். பழிவாங்கமுயல்வோம். ஆனால், பழிவாங்க முடியாது தோற்று அவமானம் அடைவோம். இதற்குக் காரணம் எதிரியின் பலம் என்ன என்பதை நாம் அறியாததுதான். நம்மைக் காட்டிலும் பலமானவர்களை எதிர் நின்று தாக்கக்கூடாது. அதனால் அழிவே நேரும் அதனால் மற்றொரு வலியவனைச் சார்ந்திருப்பது போல நடித்து எதிரியை அடித்து விரட்ட வேண்டும். சின்னஞ்சிறிய முயல்கள் பெரிய பெரிய யானைகளை எப்படி விரட்டி அடித்தன என்பது தான் இக்கதை
முன்னொரு காலத்தில் உஜ்ஜயினி என்று ஒரு நாடு இருந்தது. அது எல்லா வகையான இயற்கை வளமும் நிரம்பப் பெற்றுச் சிறந்து விளங்கியது. மன்னன் மகேந்திர சிங்கும், நீதி வழுவாது தர்ம நெறியோடு ஆண்டு வந்தார். மாதம் மும்மாரி மழை பெய்தது. அறம் செழித்தது.
அவ்வளவு செழிப்பாகவும், சிறப்பு மிகுந்த தாகவும் இருந்த உஜ்ஜயினி நாட்டில் ஒருமுறை வானம் பொய்த்தது.
வானம் பொய்த்தது என்றால் மழைபெய்ய வேண்டிய பருவத்தில் மழையே பெய்யவில்லை
என்று பொருள் மழை பெய்யத் தவறி விட்டால்
பயிர் பச்சைகள் விளையாது. LD536 பஞ்சத்தாலும், வறுமையாலும் வாடுவர். இந்த நியதி மக்களுக்கு மட்டுமல்ல, காட்டில் வாழும் எல்லாப் பிராணிகளுக்கும், மிருகங்களுக்கும் சேர்ந்தது.
உஜ்ஜயினி நாட்டில் ஒரு காடு இருந்தது. அதன் பெயர் சுந்தரவனம். சுந்தரவனம் என்றால் அழகான காடு என்று அர்த்தம். காலம் தவறாது மழை பெய்த போது நதியில் நீர் பெருகியதால் காட்டில் செடி கொடிகளும், புல் பூண்டுகளும் செழித்து வளர்ந்தன. காட்டிலுள்ள நீர்நிலைகள் எல்லாம் தண்ணீரால் நிரம்பி காடு மிகவும் அழகாக இருந்ததால் அதற்குச் சுந்தரவனம் என்ற பெயர் உண்டானது. உஜ்ஜயினி நாட்டில் மழை பொய்த்துப் போனது போலவே சுந்தரவனத்திலும் மை பெய்யவில்லை. அதனால் ஆறு வரண்டது. நீர் நிலைகள், குளம் குட்டைகள் காய்ந்தன. தண்ணீர் பஞ்சம் மிகவும் கடுமையாயிற்று
ஆனால் காட்டின் நடுவே ஒரு குளம் இருந்தது. அதில் மட்டும் தண்ணீர் இருந்தது. அந்தத் தண்ணீர் வற்றாமலும், அளவு குறையாமலும் இருந்தது. தண்ணி சுத்தமாகவும், தெளிவாகவும் வேறு இருந்தது. அக்குளத்திற்குப் பெயர் என்ன தெரியுமா? சந்திரபுஷ்கரணி
சந்திரபுஷ்கரணியைச் சுற்றி நான்கு கரை களிலும் இருந்த மரங்கள் பசுமையாக இருந்தன. அவை கொடுக்கும் நிழல் குளிர்ச்சியாக இருந்தது. குளத்தைச் சுற்றி நிறைய புதர்கள் இருந்தன. அப்புதர்களில் நிறைய முயல்கள் இருந்தன. அவை அநேகமாக வெண்மைநிறமாக இருந்தன.
விடுகதைகளும் விடைகளும்
1. வேலி கட்டிய வீட்டினுள் பதுங்கி
யிருக்கிறான் வாயாடி 2. ஆற்று நடுவிலே ஒற்றைத் தடி அதிலே
காயுது வெள்ளைத் துணி 3. அடிக்காமல் அழவைப்பாள்.
அங்காடியில் அமைந்திருப்பாள். 4. வெள்ளைக்காரன் பிள்ளைக்குத் தலையில் மட்டும் கறுப்புத் தொப்பி 5. ஒரு கிண்ணம் சந்தனம், ஊரெங்கும்
9, Giuli GOOTib. 6. பகலிலே தூங்குவான் இரவிலே
அலறுவான். 7. கடும் வெய்யில் எறித்தால் கரும்
தாமரை மலரும். 8. grsfluIIIlDa) giffluIII fló, Brfl6)ulaða)fTið
வரியாகிக் குறுகிப் போகும். 9. ஒட்டு வீட்டை உடன் கொண்டு
செல்லுவார். 10. ஊசி முக்கன் சந்தைக்குப் போவான். 11 நகர முடியாது ஓடாமலுமிராது. 12 உயிருக்குள் சடம் சடத்துக்குள்
D_tíslir. 13. மனிதனின் வாயிலே மலரும் பூ
எனன பூ
тcoөттаfi) “ат ga rí Lí ar bia ar II oe LIGS-OI
απω973 -
C9 LP 1997 (9)
cos 462) * ஒரு ஒர்க் டிஅாபெ தி ஜூஒஓ gIn USEPP:IleU) ஒெபகுை ஜெயப் LoSPTGoog೨
வ, நஸ்ரீன்-மூதூர்-07.
நீரோடு நிலங்கருக்க நிலபாவல்
குருத்தெறியக் காரோடும் பட்டணத் தில் காயுந்தின்னலாம் பூவுந் தின்னலாம் இலையுந்தின்னலாம் பழந்தின்னக்கூடாது. அது என்ன?
பாப்பா முரசுக்கு உங்கள் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன
அவை, உண்ண பசுமையான புற்களும், அருந்த சுவையான நீரும் அங்கே இருந்ததால் சந்திரபுஷ்கரணி அருகிலேயே தங்கள்
வாசஸ்தலத்தை அவை அமைத்துக் கொண்டன.
மகிழ்ச்சியாக அங்கு விளையாடின
சந்திரபுஷ்கரணியில் பருகச் சுவையான தண்ணீர் நிறைய இருப்பதைத் தற்செயலாக அங்கே வந்த ஒரு யானை பார்த்தது. தண்ணிருக்குத் தவித்துக் கொண்டிருந்த அது குளத்திற்குள் தன் துதிக்கையை விட்டுத்தண்ணீரை உறிஞ்சிக்குடித்தது. அதன் உறிஞ்சல் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்து முயல்கள் பார்த்தன. பெரிய யானை ஒன்று தண்ணீர் குடிப்பதைப் பார்த்தன. பெரிய உடம்புடைய யானை குளத்து நீர் முழுவதையும் குடித்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவைகளுக்கு உண்டாயிற்று நல்ல வேளை அந்த யானை சிறிது தண்ணீரே குடித்து விட்டுச் சந்தோசத்தில் வாலை ஆட்டிக் கொண்டு காட்டுக்குள் போய்விட்டது. அதைப் பார்த்த முயல்களுக்குச் சந்தோசம் உண்டாயிற்று இனி அந்த யானை சந்திரபுஷ்கரணிப்பக்கமே வராது என்று நினைத்து குதித்து விளையாடின.
சிறிது நேரத்தில் மரக்கிளைகள் எல்லாம் படீர் படீர் என்று உடையும் சப்தம் கேட்டது. அரண்டு போன முயல்கள் எல்லாம் தம்
காதுகளை உயர்த்தி நிமிர் சற்று முன் நீர் குடி யானை இப்போது தன் யானைக் கூட்டத்தையே கூட் கொண்டிருந்தது அ அட்டகாசமாகக் குளத்திற் குடித்தன. குளித்தன. துத் எடுத்து ஒன்றின் மீது மற்ெ கொண்டது.
யானைகளின் பிரவே GIGÖNGUMILD UITGAWALITA) GAML'LA என்று முயல்கள் கவலைப் IIII60)60T.J.LLLb புஷ்கரணிக்கு வந்து தெ குளிக்கவும் ஆரம்பித்தன. அட்டகாசத்தினால் சில மு காலடியில் சிக்கி இறந்த
سے 2 کم 0/ تg
2. பக்கமெல்லாம் பட்டையுண்டு. மரமுமல்ல. பெயர்த்தெடுத்தால் முத்துண்டு. சிப்பியல்ல. உடைத் தெடுத்தால் விதையுண்டு. பழமுமல்ல அது என்ன? 3. சுற்றுவேன் அந்த மரத்தை சூடேன் அந்தப் பூவை நத்தேன் அந்தக் காயை நாடுவேன் அந்தப் பழத்தை அது என்ன? 4 ஒரு குப்பிக்குள் இரண்டு எண்ணை
அது என்ன? 5. சிவத்தப் பைக்குள் சில்லரை காசு
அது என்ன? 6. வாலால் கிண்டி தலையால் மேயுது
அது எது? 7 அட்டைக்கு ஆயிரம் கண் முட்டைக்கு மூன்று கண், பெருமாளுக்கு ஒரு கண், அவை எவை? 8. இரவினில் தூங்கியிருப்பான் பகலில்
வெளிச்சம் தருவான்.
bрлесе “тап ш9егg/9°go ன் ரசி ஒ(குடிறகு டிஅடிகுடிஅசிகு
ாடிஅர95 றபளிபeரா (குளிர்கு
* 7oeյdh) ·
Гаагалер
Œ7 Lo LJ 473)
зғcoerg 97)сf7)
L95 ICSE 2
8.
stlo. stin. LIm stólfr 9|= (!p - LITL9:ITഞ6)
புத்தளம்.
IIII”. ܓܔܛܠ MAIN III" ര
TUTTIVT IV
২২ イ>
}<
வர்ணம்தீட்டு வெற்றி பெற்றவரும்
பரிசுக்குரியவர்: எம்.எஸ்.நூருல்லா வத்தளை, பாராட்டுக்குரியவர்கள்
ரி. குகேந்திரா நு சாந்த உமஸ்
தலவாக்கலை,
ரூபன் புஷ்பகுமார் இந்துக்கல்லூரி, மட்டக்களப்பு.
பாத்திமா ஷாமிலா அக்குறணை,
dafalatastas தமிழ் மகாவித்தியாலய
இராந்துங்கட
குறித்துக் கொள்ளுங்கள் 1. இலங்கையின் பரப்பளவு எத்தனை
கிலோ மீற்றர்? 65,610 சதுர கிலோ மீற்றர். 2. புவியின் பரப்பளவு யாது?
332000,000 சதுரக் கிலோ மீற்றர். 3. சூரிய ஒளிக்கதிர் பூமியை வந்தடைய எத்தனை நிமிடங்கள் எடுக்கும்? 8 12 நிமிடங்கள். 4. பூமி சூரியனிலிருந்து கிட்டத்தட்ட எத்தனை கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது? 14880,000 கிலோ மீற்றர். 5. இமய மலைத் தொடரின் நீளம்
என்ன? 2414 கிலோ மீற்றர்.
6. எவரெஸ்ட்
உயரம் என்ன?
8848 மீற்றர். 7. ஒரு மீற்றர் எத்த
328 அடியாகும். 8. ஒரு கிலோ மீ
மைல்களாகும்?
0.62 மைல் ஆகும் 9,480°15,402 颚
L5ğarı66örg9ü Lifli
பெரிய எண்?
21, 10. பத்து தொடக்கம் !
எண்களின் கூட்டு
1230.
து பார்த்தன. த்து விட்டுச் சென்ற றுடன் ஒரு பெரிய டிக் கொண்டு வந்து GOOIJ 677 GIG)GUIL) தள் இறங்கி நீரைக் க்கையில் தண்ணீரை ான்று பீச்சியடித்துக்
சத்தால் குளத்து நீர் ல் என்ன செய்வது படத் தொடங்கின.
அடிக்கடி சந்திர ண்ணி குடிக்கவும்,
அவை செய்த யல்கள் அவைகளின் ன முயல்களுக்குக்
குளத்து நீர் காலியாகி விடுமா என்றிருந்த பயம் போய் யானைகளின் காலடியில் சிக்கி எங்கே தங்கள் இனமே அழிந்து போய் விடுமோ என்று பயந்தன.
சின்னஞ்சிறிய பிராணிகளான தாங்கள் எப்படி அவ்வளவு பெரிய மிருகமான யானை களைக் குளத்திற்கு வர விடாமல் தடுப்பது எனத் தெரியாமல் விழித்தன. அப்படி யானை களைக் குளத்திற்கு வராமல் செய்தால் தான் தாங்கள் குளக்கரையில் வசிக்க முடியும் என்றெண்ணின. யானைகளை விரட்டியடித்து அவற்றை வராதிருக்கச் செய்ய உடலமைப்பில் பலங்குன்றிய தாங்கள் என்ன செய்வதென எல்லா முயல்களும் கூடி ஆலோசித்தன. அவைகளை மூளையை உபயோகித்து ஏதாவது தந்திரத்தின் மூலமே துரத்த வேண்டும் என முடிவு செய்தன.
அந்த முயற் கூட்டத்தில் வயதான முயல் ஒன்று இருந்தது. அது எல்லா முயல்களையும் ஒன்று கூட்டி என்ன செய்யலாம் என்று ஆலோசித்தது. ஒவ்வொரு முயலும் ஒவ்வொரு வழியைச் சொல்லிற்று. ஆனால் அவற்றால் யானைகளை விரட்ட முடியாது என்பது தெரிந்தது அந்த வயதான முயலுக்கு அது தாடையைச் சொறிந்து கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தபடி யோசனை செய்தது. அப்போது
சந்திரன் வானில் வலம் வந்து கொண்டிருந்தது. திடீரென யானைக் கூட்டம் குளத்தில் தண்ணீர் குடிக்க வருகிற சப்தம் "திமு திமு வெனக் கேட்டது. முயல்கள் அவைகளின் காலடியில் சிக்கி நசுங்காதிருக்க நாற்புறமும் விழுந்தடித்துக் கொண்டு ஓடின. வயதான முயல், "குழந்தைகளே யானைகளைக் கண்டு பயந்து ஓடாதீர்கள். அவை இன்னும் சிறிது நேரத்தில் வந்த வழியே திரும்பிச் செல்லப் போவதை நீங்களே பார்க்கப் போகிறீர்கள் என்றது.
எல்லா முயல்களும் கரையோரமாகப் புதர்களில் பதுங்கித் தலையை மட்டும் வெளியே நீட்டி தாத்தா முயல் எப்படிப் பெரிய பெரிய யானைகளை விரட்டியடிக்கப்போகிறது? என்று LIITINGGOT.
யானைகள் கூட்டமாகத் தண்ணீர் குடிக்க சந்திரபுஷ்கரணியை நோக்கி வந்தன.
வயதான முயல் சட்டென்று அருகிலிருந்த ஒரு மரத்தின் மீது தாவி ஏ, யானைகளே நில்லுங்கள். இது யாருடைய குளம் தெரியுமா? சந்திரபகவானுடைய குளம் GLI will சந்திரபுஷ்கரணி நாள் தோறும் இரவில் சந்திர பகவான்தன் மனைவியருடன் வந்து இக்குளத்தில் நீராடுவது வழக்கம் சிறிது நாட்களாக நீங்கள் வந்து இக்குள நீரைக் கலக்கி விடுவதாக சந்திரபகவான் உங்கள் மீது மிகவும் கோபமாக இருக்கிறார். நீங்கள் வந்ததும் உங்கள் தும்பிக்கையைப்
エ స్టో
の %ே
பிடித்து இழுத்துத்திருகி உங்களைச் HITSEI) da, Jyali (g61756), 20 ibil6067
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.
நான் சொல்வதில் உங்களுக்கு وr
份 % நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள்
குளத்தைப் பாருங்கள் தண்ணி குடிக்க நீங்கள் குளத்தினுள் துதிக்கையைவிட வேண்டியதுதான் தாமதம். உங்கள் உயிர் போய் விடும்" என்றது.
முயலின் பேச்சைக் கேட்டு நம்பாத யானைகள் குளத்தின் அருகில்சென்றுஎட்டிப்பார்த்தன. வானிலுள்ள பூரண சந்திரனின் வட்டமான பிம்பம் நீரினுள் இருப்பதைக் கண்டு யானைகள் பயந்து போயின. தங்கள் துதிக்கையை குளத்தில் LI). விட்டால் உள்ளே இருக்கும் சந்திரபகவான்தங்கள் துதிக்கையை பிடித்திழுத்துத் திருகிக் கொன்று விடுவாரெனப் பயந்தன. அவ்வளவுதான். திரும்பிக் கூடப் பார்க்காமல் காட்டிற்குள் ஓடி விட்டன. அதற்குப்பிறகு யானைகள் அந்தப் பக்கம் வரவே இல்லை.
முயல்கள் அச்சம் நீங்கி சந்திரபுஷ்கரணிக்கரையில் முன்பு போலக் குதித்து விளையாடி மகிழ்ந்தன.
ம் போட்டி இல-5ல் பாராட்டுப் பெறுபவர்களும்
லெ. உம்மு ஹபீபா காத்தான்குடி-5 ஜெயாழினி கணேச வித்தியாலயம், மட்டக்களப்பு
முகமட் பர்சான் மாளிகாஹன முஸ்லிம்
வித்தியாலயம் பேருவளை,
9, ഞരമ്നേ பாபுல் ஹசன் மத்திய மகா
வித்தியாலயம், S SS SS SSLSS வரக்காப்பொல, மேலே உள்ள படத்திற்கு சிறந்த வர்ணம் தீட்டி அனுபழங்கள சிறந்த வர்ணத்திற்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. கார்த்திகா அனுப்பவேண்டிய கடைசித் திகதி-21093, , கொழும்பு-13. முகவரி:
ஐஎவ், பாத்திமா ரிஹானா திருகோணமலை,
மலைச்சிகரத்தின்
ன அடியாகும்?
றர் எத்தனை
ALL GT GÖSTEGO GIT கக் கூடிய ஆகப்
ம்பது வரையுள்ள
தொகை
க.நிமலதாசன் OlgELLLLIMIGO GATULUID.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
வர்ணம் திட்டும் போட்டி இல-08 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் கொழும்பு-05.
1. அ, அரவிந்தன்
கொழும்பு-15, 2. ஏ. நிஸ்ஃபா
InöIGIII. 3. செல்வி உமாஜெயந்தி
மெய்யநாதன் உடப்புசல்லாவ 4. ஆர்.எஸ். பவன்
செங்கலடி 5. GILDI.GID. GIUGTITI
fleiði osfluII-06.
GNU GO DI I -
7. . எழுதியோர் பலர். பிரசுரமாகும் அதிஷ்டசாலிகள் இவர்கள்;
இஸட் நஜிபா கல்முனை. 7 செல்வி கந்தசாமி மங்களநாயகி
அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, திருமலை, 8. எம்.ஆர். இர்ஸாட்
slogant.
G i 26-02, 1993
Page 13
அலுவலகத்துள் புகுந்து அனைவரது காலை வணக்கங்களையும் பெற்றுக் கொண்டு, தனது பிரத்தியேக அறையினுள் புகுந்து கதிரையில் உட்கார்ந்த போது மேசையிலிருந்த பழுப்பு நிற கடித உறை ரகுவின் கவனத்தை ஈர்த்தது.
நந்தவன ந/7ட்
ரகு, ஆறடிக்கு மூன்றங்குலம் குறைவான உயரத்தில் திடகாத்திர மாயிருந்தான். கற்பனைக்குரிய கதாநாயகன்
வடிவத்திலில்லா விட்டாலும், கொஞ்சம் கவர்ச்சியாகவே இருந்தான்.
கடித உறையில் "அந்தரங்கம்" என எழுதப்பட்டிருந்த எழுத்தைப் பார்த்ததும், ரகுவின் மனசும் வாயும் உச்சரித்த
"ரேவதி,ரேவதி, அசப்பில் நடிகை ரேவ போலிருந்தாலும், அந்தக் கண்கள் நிரம் கதை பேசும். ரகு ரேவதியைச் சந்தித்தது. உத்தியோகத்திற்கான பயிற்சிக் காலத்தில் ரேவதியும் பயிற்சிக் குழுவில் அங்கம் வகித்திருந்தாள். ஒரு நாள் வகுப்பில்
"ஹலோ, ரேவதி என்ன ரொம்ப டல்லாயிருக்கீங்க?"
"நோ நத்திங்" இது அவள் அவனுடன் பேசிய முதல் வார்த்தை
இன்னொரு நாள், "ஏன் ரேவதி எங்களைக் கண்டால் ஓடி ஒளியிறீங்க?"
"இல்ல, அப்படியெல்லாம் இல்ல." இது அவள் பேசிய இரண்டாவது வார்த்தை
பயிற்சிக்குழுவில் எல்லோரிலிருந்தும் ரேவதி வெகுவாக ஒதுங்கியிருந்தாள். அடக்கமாயிருந்தாள். இது ரகுவின் மனசினுள் விதை போட்டது.
மற்றொரு நாள், "ரேவதி, என்ன டிருக்கீங்க?"
"ஆ.ஒண்டுமில்ல" "அப்ப கையில புத்தகம்?" "இல்ல, படிச்சுக்கிட்டிருந்தன்." "griffNLIITLI GEBLJIT'LIT. கொடுங்க புத்தகத்தை பார்ப்பம்."
கொடுத்தாள். "நந்தவன நாட்கள்" அட, கவிதைப் புத்தகம், கவிதை ரொம்பப் பிடிக்குமா?"
“ùb” "இந்தாங்க கூடவே நாளைக்கு நானும் கொஞ்சம் கவிதை கொண்டு வந்து தாறன்
படிச்சுக்கிட்
படிச்சுப்பாருங்க" சொல்லிவிட்டு அகன்றான்.
மறுநாள் கொண்டுவந்தும் கொடுத்தான்.
மூன்று நாட்கள் கழித்து, ஒதுங்கியிருந்த ரேவதி முதன் முதலாய் அவனுடன் தானாகக் கதைத்தாள்.
"ரகு இந்தாங்க நீங்க தந்த கவிதை இதையெல்லாம் எங்கிருந்து தொகுத்தீர்கள்?
எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது."
"தொகுத்தா? போச்சடா, இதெல்லாம் என் சொந்தக் கற்பனைகள் அம்மணி.
"என்னது? நீங்கள் எழுதியதா? இவ்வளவு நல்லா எழுத 6) I (DLDIT உங்களுக்கு என் வாழ்த்துக்கள்."
"அட, கவிதையின்னா இவ்வளவு இஷ்டமா உங்களுக்கு என்னிடம் பெட்டி பெட்டியா இருக்கு கொண்டு வந்து தாறன் படியுங்க."
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு பொருள் வரவு, பிரயாணம் திங்கள் உயர்ச்சி நிலை, புண்ணியப் பேறு செவ்வாய் அதிகார விருத்தி, மனஅறுதல் புதன் துயர் நீங்கும், மன மகிழ்ச்சியுண்டு. வியாழன்-காரியானுகூலம், கீர்த்தி வெள்ளி பெரியோர் சகவாசம், காரிய சித்தி சனி பொருள் சேர்க்கை பூமியால் இலாபம்
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இ
(அவிட்டத்துப் பின்னரை, சதயம், புரட்டாதி) ஞாயிறு மனஆறுதல், தனவிருத்தி திங்கள் எடுத்த காரியம் வெற்றி வீண் தொல்லை. செவ்வாய்-பணத் தட்டுப்பாடு, வெளியிட பிரயாணம் புதன் மறைமுக எதிர்ப்பு மனைவியால் துன்பம் வியாழன் துயர் நீங்கும், பொருள் வரவு
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு உயர்ச்சி நிலை, பூமியால் இலாபம் திங்கள் கவலை தீரும், பணவரவு. செவ்வாய்-காரியானுகூலம் உயர்ச்சி புதன் வெளியிடப் பயணம், காரிய சித்தி வியாழன்-பெரியோர் சகவாசம், பண நெருக்கடி வெள்ளி- பகைமை நீங்கும், எதிர்பாரா உதவி சனி மனமகிழ்ச்சி, உல்லாச வாழ்க்கை
வெள்ளி தெய்வ அனுகூலம், கீர்த்தி Ls). L 5 D69) சனி காரிய சித்தி, கவலைகள் மறையும் LN, LU 1 LDGWAY அதிஷ்டநாள் - செவ்வாய்,அதில் இலக்கம்-7
(உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம், அவிட்டதுமுன்னரை
ஞாயிறு பயந்த நிலை, பெண்களால் தொல்லை. I808) 7 D6 திங்கள்- மனமகிழ்ச்சி உயர்ச்சி நிலை ARTIGOGA) NO LDGIRM செவ்வாய்-துயர் நீங்கும், பணத்தட்டுப்பாடு IIGOG) 9 LDGS) புதன் பணவரவு, கடன் படல் Lige 12 DM வியாழன் காரிய சித்தி பெரியோர் நட்பு LĴ),LJ 2 IDGM) வெள்ளி நடைக்கஷ்டம், தொழில் சித்தி LOL 4 DGSON சனி உயர்ந்தோர் நட்பு, பாராட்டு SIGNA) 10 IDGNs)
அதிஷ்டநாள் - புதன், அதிஷ்ட இலக்கம்
அதிஷ்டநாள் - புதன், அதிஷ்ட இலக்கம்-5
!
"அப்பிடியா? ரொம்ப தாங்க்ஸ்" மெல்லிய இழையொன்று மனசினுள் அறுந்தது ரகுவிற்கு
கவிதையால் உருவானது நட்பு கவிதையைப் போலவே இருந்தது. மரியாதை வார்த்தைகள், உரிமை வார்த்தைகளாயின.
"நீங்கள் போய் "நீ வந்தது. கவிதைத்தனமான நட்பில் கவிதைத்
தனமே GO GUITLDG), ஒரு நாள்
பட்டவர்த்தனமாய் கேட்டான், ரகு
ரேவதியிடம்
"ரேவதி, என்னைக் கல்யாணம்
LJødslø00 flå, Glgsteit (3616år?"
"ரகு". அதிர்ச்சியுடன், ரேவதி. "பிரியமில்லையா ரேவதி? "பிளிஸ் ரகு இனி அப்படி ஒரு வார்த்தை பேசாதீர்கள் என்னில் நீ வைத்த அபிமானம் இவ்வளவுதானா? கேட்டுவிட்டுப் போய்விட்டாள்.
சுக்குநூறாகிப் போனான் ரகு மறுநாள் தபாலில் ஒரு கடிதம் ரகுவின் பெயரிற்கு உடைத்தான், ரேவதியின் சின்னமுத்து எழுத்துக்கள் அன்பு ரகு,
என்னிடம் ஏன் அப்படிக் கேட்டாய்? ரகு, அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் தான் என்னுடன் பழகினாயா? இல்லை யென்று சொல்ல வேண்டுமென்று மனம் எதிர்பார்க்கின்றது. ரகு உன் கவிதைகளை யெல்லாம் என்னிடம் தந்தாயே ஞாபக மிருக்கிறதா? அந்தக் கவிதைகளில் நீ வடித்திருந்த சோகங்கள், வேதனைகள்
என்னை நிரம்பவும் பாதித்தது. நீ சிறு வயதில் தாயை இழந்ததையும், அன்புக்காக ஏங்கியதையும், கஷ்டப்பட்டு - மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்ததையும், படித்ததையும் கவிதைகளால் வடித்திருந்தாயே. அவற்றையெல்லாம் படித்ததும் தான் உன்னில் எனக்கொரு ஈர்ப்பு வந்தது. ஆனால் அது காதலல்ல. "அன்பு நீ பெற முடியாத அன்பு நட்புமுறையில்
மேடம்
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்
ü ாயிறு துயர் நீங்கும், மனமகிழ்ச்சியுண்டு. KITIGONGAJ 10 LDCOM
山 2 E. தனவிருத்தி காரியானுகூலம் காலை 9 மணி | பிப 4 மணி செவ்வாய்-வெளிர் உதவி வீண் மனஸ்தாபம் பிய மணி காலை 9 மணி புதன் எதிர்பார்த்த வெற்றி, துயர் நீங்கும் பிப 4 மணி காலை மணி வியாழன் உயர்ந்தோர் நட்பு புதிய தொழில் முயற்ச்சி காலை 8 மணி காலை 8 மணி வெள்ளி- பூமியால் நன்மை மனப் போராட்டம் ATOa) 7 LDCM) | பிய 1 மணி சனி துன்பம் மறையும் பணவரவு Ls.L| 1 |D6ðs || L.L 3 LDGW
லக்கம்-4
LJ96) 12 |Dóðs L).L| 2 |DGós SIGOG) 17 DGO SITGINDGAV 9 LDGON L MLU 4 LOGOs
பிப 4 மணி ஞாயிறு பணவரவு காரிய சித்தி TGOGU 9 LDGE) பிய 5 மணி திங்கள்- புதிய தொழில் கிடைத்தல், ஆடம்பரச் செலவு காலை 1 மணி கால்ை1 மணி செவ்வாய்வரவுக்கு மிஞ்சிய செலவு கடன் பயம் காலை 9 மணி காலை 9 மணி புதன் கவலை அதிகம், மனைவியால் ஆறுதல் பிய 3 மணி பிப 4 மணி வியாழன் உயர்ந்தோர் நட்பு செலவு அதிகம் காலை 8 மணி பிய 5 மணி வெள்ளி வீண் பிரயாசம், நடை நோய் gI60a) 10 |Dags காலை 1 மணி சனி- பகைவரை வெற்றி கொள்ளல், கீர்த்தி காலை 1 மணி
அதிஷ்டநாள் -வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-1
(விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை)
அதிஷ்டநாள் -வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-8
நான் தந்தேன். அதை நீ ஏன்? எப்.
நினைத்தாய். LDA நினைப்பை மறந்துவ காமல் மறுமுறை என் அன்பாக நட்போடு முடியாவிட்டால் தா வா. இவற்றைெ முக்கிய விடயம், முறைப்பையனுக்காக பட்டவள் ரகு.
J.6os)I'IGLITGOITGöI
JGj.
ரேவதியைத் தே கண்ணீருடன் கேட்ட "வாசித்தாயா ர உடைந்தான். Gallegith GITG) வழிந்தோட.
"மன்னித்துவிடு "இல்லை ரகு து மன்னிப்பு, நன்றி இர இருக்கவே கூடாது. நம்மால் உயிருள்ளவி களாயிருக்க முடியும்
அன்று அவள் அன்பு பாசம், எல்லாமாய் இன்று இ இந்தக் கதிரையில் ர அவள் பிரிந்த வார்த்தை
d
"ரகு, என் வாழ்த்து உன்னதாகே
UGUIidu(II, iba, களிலிருந்து 'ಸ್ತ್ರ್ಯ பிரியமான அந்தப் சேதமாக்காமல் உை பிரியமான ரகுவிற் உன்னன்பு ரேவ எனக்கு நிச்சயி
கப நேரம் |
செப்டெம்பர்- ஒக்ே
26-02, 1993
-25 (σΥ/
ரிமைகள் தந்தேன்.
டிப்பிடித்த போது, GiT.
அணையுடைந்த கண்களால் நீர்
ரேவதி ாய்மையான நட்பில் ண்டு வார்த்தைகளும் இதை மறந்துவிடு. ரை நல்ல நண்பர்
கொடுத்த ஊக்கம்,
அதிரடியான ஒரு போட்டி
சுப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் காண விரும்புகிறீர்களா?
தமிழகச் சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:
ஒன்றிலிருந்து இருபது வரையான கூப்பன்களை நிரப்பி பத்திரமாக வைத்துக்
கொள்ளுங்கள்.
போட்டி முடிவடைந்தவுடன் அனைத்துக் கூப்பன்களையும் எமக்கு அனுப்பி
среu jaja)пш).
போட்டி சம்மந்தமான எந்த விடயத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது.
போட்டியில் பங்குகொண்டு
சரியான விடை எழுதுவோரில் ஒருவர்
அதிஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஏனைய ஜம்பது அதிஷ்டசாலிகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிய
அளவிலான வண்ணப்படங்கள் வந்து சேரும்
சுப்பர் ஸ்டார் சந்திப்பு காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர்:- படத்தின் இயக்குநர் பெயர்:-. ரஜினியின் ஜோடி/ஜோடிகள் யார்:-
黑尝 வெளியான ஆண்டு.
கு: இலக்க வரிசைப்படி 20 கப்பன்களையும் நிரப்பி அனுப்புவோர்
மட்டுமே போட்டியில் பங்குகொள்ள முடியும்.
வருகிறமாதம் நடைபெறப்போகிறது. அதற்கான என் முதல் அறிவிப்பு உனக்குத் தான் என் முறைப்பையன் அதுதான் வரப்போகும் கணவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா? உன்னைப் பற்றியெல்லாம் சொன்னேன். அவர் அனுமதியுடன்தான் உனக்கான என் முதல் அறிவிப்பு நம் ஒப்பந்தப்படி எனக்கான முதல் வாழ்த்தும் உன்னிடமிருந்தே வாழ்த்துவாயல்லவா
நண்பனே?
பிரியமுடன், ரேவதி. விழிகளில் நிறைந்த நீரோடு,
"நாட்டில் கற்பழிப்புக்கள் அதிகரித்து
| Irfan, (Birbirlin).......
Gana : அவனை ஆளாக்கிய, விட்டது பிரபு. நீங்கள் (9) அந்த அன்பு உள்ளத்திற்கு, வேண்டுமானால் மாறுவேடத்தில் போது G) jTai 60I வாழ்த்தாய் கவிதை எழுத ஆரம்பித்தான் சென்று பாருங்கள் மன்னா"
J(j. - - - - -
நிறைந்தது- அந்தக் கண்றாவியையா?
ருமணத்தில் முதல்
வ இருக்க வேண்டும் o as ao usTJ, GT GT GUGUITLD கண்களுடன் நினைவு எவ்வளவு கஷ்ரப்பட்டுச்
ரகு, அவளுக்குப் சம்பாதிச்சு DL5/5GOGTZ பழுப்புநிற உறையை, படிக்க அனுப்பியிருக்
கிறாங்க. உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?
| flori.
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
பத்தான்.
伤, தி எழுதிக்கொள்வது, க்கப்பட்ட திருமணம்
I, II, 3b Juli
(கார்த்திகைப் பின்முக்கால், ரோகிணி, மிருகச்ரிடத்து முன்னரை)
Tón)- LIIIĽG), GJ6||JQJĎ, fňš5. Ls). L 2 LDGOSKIM ஞாயிறு கீர்த்தியுண்டு, பிணி தீரும் SIGODGAJ 9 LDGOoss E. Ls). L 4 LIDGWolf திங்கள் பொருள் கிடைக்கும் சுகம் உண்டு. IGDAV 11 LDGE) சவ்வாய்-தொழில் கேடு, பணக்கஷ்டம் LOL 5 DGSON செவ்வாய் If IIIb) ಇಂಗ್ಲಿ உறவினர் LI60፵. L.L 2 IDGM தன் மனமகிழ்ச்சி, கடன் பயம் காலை 1 மணி புதன் பொருள் இலாபம் அந்தியர் உதவி Lj). LU 1 LDIGNON யாழன்-பணத்தட்டுப்பாடு, பெரியோர் உதவி காலை 0 மணி வியாழன் பகைவர் வெற்றி மறைமுக எதிர்ப்பு DL 3 Dah வள்ளி வெளியர் உதவி இராச அபகீர்தி வெள்ளி செய்தொழில் விருத்தி இனசனக்கொண்டாட்டம் காலை 9 மணி னி துயர் நீங்கும் தூரஇடப் பிரயாணம் பிப 1 மணி சனி நடைக் கஷ்டம், அந்நியர் பகை IGOA) 11 IDGEs)
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள் - வியாழன், அதிஷ்ட இலக்கம்-6
J, j, J, JJ, I. (புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்
ஞாயிறு பொருள் வரவு உயர்ச்சி நிலை KATGOGAJ 9 LDGIRMf திங்கள்- பணத்தட்டுப்பாடு, மனக்கவலை TGDA) 70 DGEM செவ்வாய் புதிய முயற்ச்சி கவலை மறையும் SIGOGU 7 LDGM) புதன் பெரியோர் நட்பு புதுமனைப் பிரவேசம் பிய 3 மணி வியாழன் அந்நியரால் நன்மை, மன ஆறுதல் L).L 4 DG வெள்ளி கெளரவம், புகழ் மேன்மை Ls). L 2 DGSON) சனி செய்தொழில் நன்மை பொருள் பேறு IGOG) 8 LDGM
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்-5
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு துயர் அதிகம், பணச் செலவு Ls). I 2 LD60s) திங்கள் நடைக் கஷ்டம், அந்நியர் சகவாசம் EIGOGU 10 LDGSM செவ்வாய்- தூரஇடப் பிரயாணம் செலவு மிகுதி காலை 7 மணி புதன்- உறவினர் தொல்லை எடுத்த கருமத் தடை பிப 1 மணி வியாழன் வெளியிடப் பிரயாணம், தனலாபம் L), 3 D6 வெள்ளி வருமானம் வீழ்ச்சி, கடன் படல் Ls). L 2 LD60SM) Fast- செலவு அதிகம், வீண் மனஸ்தாபம் SITGANGA), 11 LOGRAM
அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்-8
(உத்தரத்துப்பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
த்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்)
ாயிறு நடைக் கஷ்டம், கவலை மிகுதி பிய 2 மணிஞாயிறு குடும்ப சுகம் உயர்ந்தோர் நட்பு Ls.L| 2 ||DM |ங்கள்- பயணம் செலவு மிகுதி பிப 4 மணி திங்கள்- அரச பயம், அதிகார விருத்தி, LĴ),LJ 3 ID68M) சவ்வாய்-அந்நியர் சகவாசம், அகால போசனம் பிய 5 மணிசெவ்வாய்-எண்ணிய கருமம் வெற்றி முதியோர் சசுவாசம் பிய 5 மணி தன் பெரியோர் நட்பு, பணவரவு காலை 1 மணி புதன் பாராட்டு, பொருட் செலவு IIIGMay 10 IDM யாழன் வீண் அலைச்சல், துயர் நீங்கும். காலை 10 மணிவியாழன் உறவினர் பகை பொருள் வரவு KIGOGA), 11 ADGANAN வள்ளி புதிய தொழில் முயற்ச்சி, காரியத் தடை காலை 9 மணிவெள்ளி- திருடர் பயம், வீண் வாக்குவாதம் L6) 12 LD6 னி பங்காளர் அதிருப்த்தி காரியானுகூலம் காலை 8 மணி சனி உயர்ந்த எண்ணம் வெளியிட உதவி L). I D
அதிஷ்டநாள் - வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள் - திங்கள் அதிஷ்ட இலக்கம்
Page 14
அறிந்து
GJ, II ள்ளுங்கள் -
ஆரோக்கியம்
சிறுமியின் தலை சுமந்த சந்தேகத்தோடு நடந்த சத்திர
அஸ்சான் ஃபுற்Rயா என்ற சிறுமிக்கு அவளுடைய தலையின் பின் புறம் தலையின்
அளவைப் பார்க்கிலும் பெரிய கட்டி வளர்ந்திருந்தது
இரண்டு தலையுடைய பயங்கர மிருகத்தைப் போல் அக் குழந்தை காட்சியளித்தது.
சத்திர சிகிச்சை நிபுணர்கள் இக்கட்டியை வெட்டிப் பிரித்து அச்சிறுமிக்குப் புது வாழ்க்கை அளித்துள்ளனர்.
அந்த மூன்று மாதக் குழந்தை எதியோப்பியா நாட்டிலிருந்து இத்தாலி யிலுள்ள பவியா எனும் இடத்துக்கு விமான மூலம் கொண்டு வரப்பட்டாள்
அவளுடைய தலையின் பின்புறமாக மற்றுமொரு தலை ஒட்டி வைத்ததைப் போன்று ஒரு பெரிய வளர்ச்சி ஒட்டிக் கொண்டிருந்தது. இதனை உடனடியாகப் பிரித்தெடுக்க முடியாவிட்டால் அக்குழந்தை பிழைப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்று கருதிய மருத்துவர்கள் இதனை அறுத் தெடுக்க ஆயத்த LDIIlsgðIII.
ஆனால் அது சுலபமான காரியமல்ல என்ற உண்மையினை தலையினை எக்ஸ்ரே' முதலான கருவிகள் மூலம் ஆராய்ந்ததில் தெரியவந்தது குழந்தையின் முளையின் ஒரு பகுதி பின்புறம் வளர்ந்த கட்டிக்குள்ளும் ஊடுருவியிருந்தது.
இத்தாலியசத்திர சிகிச்சை நிபுணரான டாக்டர் பியர் பாலெட் தனது இரு உதவியாளர்களுடன் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
பின்புறமுள்ள கட்டிக்குள் ஊடுருவி யிருந்த முளைப் பகுதிகளை குழந்தையின் தலைக்குள் உரிய இடத்தில் சேர்ப்பதே அவர்களுக்குப் பெரும் Մ6լIII GUII ), இருந்துள்ளது.
இதனை முடித்தபின்னர் 14 இறாத்தல் எடையுள்ள அந்தக் கட்டியை வெட்டி
யெடுப்பது அவர்களுக்
மூளையின் பெரு ஊடுருவி இருந்தமையி பகுதி செயலிழக்க ஆர
சத்திர சிகிச்சையின் முடிந்ததும் அதன் அங் பின்னர் கட்டி பிரித்தெடு சிகிச்சை மூலம் தை எத்தியோப்பிய இராணு தந்தையிடமும் தாயிடமு
கனன் திரை
நோய் விலக.
கண்மணியின்பின் புறத்தே அமைந்துள்ள திரை பிரதானமானது நாம் பார்க்கும் காட்சிகளனைத்தும், இந்தத் திரையிலேயே பிரதிபலிக்கிறது. ரெட்டினா என்றழைக் கப்படும் இத்திரையில் பல நோய்கள் ஏற்பட்டு கண்பார்வை மங்குகிறது. அது மட்டுமல்லாமல்
LIL)
இல்லாமற்
LT), L. Un DT y விடுவதுமுண்டு
It is
Omo Arts N Cuente : | Coffბისr"|ჩ L'E11 (H,4157 امبر - - -
Lotte C. Ir city EF 5 Ás
"பரே ܓܠ
-_-
కChcalk (β. ) όταν
עץ מי Ar Y LAO . 7
D C
வதன் மூலம் கண் திை நோய்களை நீக்கி விடு: ஏதாவது அடிபட்டோ கண்திரையில் காயம் ஏ ஒளி வீச்சினால் சீராக்கி முகம் பார்க்கும் கண் பூசப்பட்டுள்ள பூச்சு சுர போல ரெட்டீனாவின் ஒரு விடுகிறது. லேசர் ச இதனையும் சரிப்படுத்தி
エ - ー いcc
N
· · · · ·ხ I" სიი“
' )
/
Air,
|@
ut fant 35TD 艮、 SC Voo|| (), Etto of 、
ー。」r_ー
L !
Sණ
ఇస్తృతి
'-''' | '' A.
○リエー |% სახე შესხუმის ინა VEVE's ܢܠ ܼܲ
ー "("cm /
பெறுங்கள் - ஆனந்தமாய் வாழுங்கள்
சிநிர்முை!!
சிரமமாக இருக்கவில்லை. பகுதி பின்புறமுள்ள கட்டிக்குள் ால் குழந்தையின் உடலில் ஒரு ம்பித்திருந்தது.
முதற் கட்டம் வெற்றிகரமாக ங்கள் அசையத் தொடங்கிவிட்டன. க்கப்பட்டதைத் தொடர்ந்து பிளாஸ்ரிக் ல சீர்செய்யப்பட்டு அக்குழந்தை வ உயர் அதிகாரியான அதன் ம் ஒப்படைக்கப்பட்டது
இவெற்றிகரமான சத்திர சிகிச்சைக
குப்பின் கட்டி வெட்டி அகற்றப; பட்ட குழந்தை அசன்
யில் ஏற்படக்கூடிய
சளி விலக பலுண் ஊதுக
தாக்கமேற்பட்டோ
ற்பட்டாலும் லேசர் புரொங்கைட்டிஸ் எனப்படும் கோளாறு நீங்கிவிடுவதாக புதிய GLa D. மாப்புச் சளி நோயிலிருந்து நிவாரணம் ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு சாதாரண ணாடியில் பின்புறம் பெற பலூனை உளதுங்கள் உபாதை பலூனை பல தடவைகள் விட்டு ண்டப்பட்டு விடுவது குறையும். விட்டு ஊதும் போது DIT 'IL FIGU வகைப்பூச்சு உதிர்ந்து மாப்புச் சளி நோய் உள்ள ஏற்படும் சளி அடைப்பு நீங்கி திர்ப்பாய்ச்சலினால் வர்களுக்கு சாதாரண பலூனை ஊதிக் விடுகிறது. சுவாசிப்பதில் சிரமம் விட முடிகிறது. கொண்டிருப்பதன் மூலம் சுவாசக் ஏற்படும் வேளையில் | 16yT633
აCliog | *葵
mit -" "" ulate it's OS
sullan tAimrio
வாதப்படும் போது வெளியிடப்படும் لارنسی) سے کے அ(3 - முச்சக்கு ஈடாக வெளியிலிருந்து ட சுவாசம் வேகமாக உட்செல்ல ని வேண்டியிருக்கும். இதனால் சுவாச (டிடி' அடைப்பு நீங்கி விடுகிறது.
el tio surte/ . இப்பயிற்சியை எவ்வித மேற் წაზიდიუმს. பார்வையுமின்றி 岑sGT இல்லங் களிலிருந்த வண்ணமே செய்யலாம். செலவும் குறைவு பலூண் வாங்கு வதற்கு மட்டுமே செலவு ஏற்படுகிறது.
தொடரும்
செப்டெம்பர்- ஒக்டோபர் 26-02, 1993
Page 15
அத்தியாயம்-13 ரம்யாகத்தியை நீட்டினாள் நீட்டியபடியே
(BLf6 OTTIGT.
"துப்பாக்கியை விட கத்தி வசதி சத்தம் வராது. ரத்தம் மட்டும் கொட்டும் வீச்சு சரியாக இருந்தால் சத்தியமாய் மூச்சுப் போகும்." குலாம்ஷா புரிந்து கொண்டார் எதிரே வரும் எதிரியை சப்தம் இல்லாமல் சரிக்கச் சொல்லுகிறாள். பிஸ்டல் பேசினால் எதிரிகள் விழித்துக் கொள்ளக்கூடும். காதோடு காதாக எதிரியின் உயிரோடு கத்தியால் பேசச் சொல்லுகிறாள்.
அவள் ரம்யாதானா என்று எட்டிப் பார்த்த சந்தேகம் இப்போது சற்று விலகிக் கொண்டது. எனினும் தோட்டா வாங்கி, இரத்தம் சிந்தி நிலத்தில் துடித்து விழுந்ததைக் கண்டதும் பொய்யா? அல்லது விழித்திருக்கும் போதே கண்ட அழகான கனவா?
குலாம்ஷா மீண்டும் குழம்பினார். மதுமிதா சுட்டதை ரம்யா ஆ. ஒென்று அலறி சுருண்டதை நிருபராஜ் வக்கிரமாய் சிரித்ததை.எல்லாவற்றையும் மனத்திரையில் மலரும் நினைவாக ஓடவிட்டுப் பார்த்தார் (yjGUITibQpIT.
எல்லாமே துல்லியமான காட்சிகள் புத்தம் புதிய ஈஸ்டுமன் கலர் பிரதி போல ஒரு சின்னக் கீறல் கூட இல்லாமல் ரம்யாவின் கொலை மனத்திரையில் விரிந்தது.
மனத்திரையில் காண்பது பொய் எனில் இவள் முகத்திரை விலக்கி பார்க்க வேண்டும்.
Lä.Lö.Lä. ஷாவின் சிந்தனையை தட்டி நிறுத்தியது hIIGVL) AGMF.
ஷா எதிரியை மடக்க தயாராகி கத்தியை தான் சொன்னபடி செய்யும் நிலையில் வைத்துக் G)IIGILIIT.
ரம்யா இன்னொரு கத்தியை தன் இடப்பக்க இடுப்பில் இருந்து உருவிக் கொண்டாள்
புத்திசாலிப் பெண். யுதம் கொண்டு ஆயத்தமாக வந்திருக்கிறாள். ந்த புத்திசாலித்தனம் ரம்யாஎன்று இன்னொரு ஆதாரம் சொல்கிறது. அப்படியானால் கண் எதிரே கண்ட கொலை.
குலாம்ஷா மேலும் குழம்பாமல் எதிரியின் சமீபம் தடுத்தது.
ஷாவின் கரத்தில் ரம்யா கொடுத்ததுரம்போ கத்தி வயிற்றிலே செருகி குடலைக் குடையலாம். உயிர் அழிவுக்கு நம்பகமான உத்தரவாதம்,
இரகசியப் பாதையின் சுவரோடு சுவராய் ஷாவும் ரம்யாவும் பதுங்கி பாயத் தயாராய் காத்திருந்தனர்.
இருட்டுக்குப் பழக்கப்பட்டவனாய் முன்னேறி வந்த எதிரியின் முகம் தெளிவாகப் புரியவில்லை.
அடிக்கடி காதல் சம்பந்தமான கேள்வி
களைக் கேட்கும் மாணவிகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
நதீர் முகமட் உடத்தலவின்ன.
அறிந்து கொள்ள ஆர்வப்படுகிறார்கள்
தவறல்ல. ஆனாலும் வேகத்தடை விழுந்து
விடாமல் தடுக்க உதவும்
கர்நாடக மாநிலத்தில் தமிழ் சினிமாக்க
ளுக்கு தடையாமே ஏன்?
எஸ்.ரி.சுபையிர்-பொத்துவில். வேறென்ன மொழி வெறிதான்.
நமது நாட்டில் தற்போது மலிந்துள்ளது GIST?
ஜனனி மதுரலிங்கம்-கொட்டாஞ்சேனை. மரணம் மரணம் மரணம்
கனவுகள் எல்லாம் எப்படியிருக்கும்?
நலூபா மொஹிடின்-குருநாகல், எதிர்பார்க்கும் ககம் இருக்காது. அட இவ்வளவுதானா என்று ஆகிவிடும்
நனவானால்
நடிகை ஐஸ்வர்யாவின் மணவாழ்க்கை நீடிக்குமா?
செல்வராஜா-கலதெனிய ஏன் தலைவா ஆரம்பத்திலேயே (goTLDITújgtőr filopsoria, Golovről tor?
சிரிக்கத் தெரியாதவர்களைப் பற்றி?
ம, பூரீகாந்தன்-ரயிகம-இங்கிரிய. ஆயுளை அதிகரிக்கும் சந்தர்ப்பத்தைத் தவற விடுகிறார்கள் அடுத்தவரை சந்தோசப் படுத்தவும், அடுத்தவர் சந்தோசத்தில் கலக்கவும் தெரியாமல் இருக்கிறார்கள்
qui ri-fpfbfluLI IT! uuïIIIGodig, Grip
ஆர்.கே.செல்வநாயகம்-லபுக்கெலை. என் உள்ளே இருக்கும் மனச்சாட்சிக்கு
உலகில் யாருக்கு
இன்றைய அரசியலின் நிலை என்ன? செல்வன் சிவகுமார்-தெரணியகலை.
AEGI GADGU jfr Lib.
Disör6opuLI LIGL6ög, (STB, ĝi (g5 Lib · 696ör6ogpu பாடல்களுக்கும் இடையே plgrant
(pdfluoros sínguerrib Giror?
வி. சுனிதா-கண்டி,
GJ G - 93
சூழலுக்கு ஏற்ற
ஷாவுக்கு மிக நெருக்கமாய் ரம்யா நின்றாள். ரம்யாவிடம் இருந்து வந்த ரம்மியமான வாசனை அவள் ரம்யாவேதான் என்று சத்தியம்பண்ணியது. ரம்யா உபயோகிக்கும் சென்ற் வாசனை ஷாவின் முக்குக்குப் பழக்கமானது.
கட்டிலில் ஷா மீது புரண்டு, மென்மையான தன் உதடுகள் கொண்டு ஷாவின் உதடுகளை ரம்யா சாப்பிட்டு முடிக்கத் துடித்த நெருக்கமான நொடியில் வீசிய கிறக்கமான வாசனை
கடினமாக கவர்ந்திழுக்கும் சாந்தமான இளமைகள் இரண்டும் தன் நெஞ்சில் சரிந்து தவழ்ந்த நொடிகளை ஷா நினைத்துக்கொண்டார். நினைப்பே இனித்தது.
இனித்த நினைப்பை அருகில் வந்துவிட்ட எதிரியின் காலடி ஆவேசப்படுத்தியது.
சுவரோடு சுவராய்வு அருகே ஒட்டியிருந்த ரம்யா எட்டிப் பாய கால் தூக்கி வைத்தாள். கரம் இருந்த கத்தியை பார்த்துக்கொண்டாள். ரம்யாவின் அசைவில் அவள் தயாராதல் புரிந்து குலாம்ஷா இடக்கரம் நீட்டித் தடுத்தார். அப்படி நீட்டியதில் ரம்யாவின் மெத்தென்ற மார்பில் தட்டியது கரம். அந்த பதட்ட நொடியிலும் இளமையின் மென்மை உள்ளே குளிரூட்டியது.
பெண் இனிமை, அழகிய வீணை. ஒவ்வொரு மீட்டலிலும் புதிது புதிதாய் சுகராகங்கள். ஒவ்வொரு முறை புரட்டும்
அன்றைய பாடல்களில் அர்த்தம் இருந்தது. இன்றைய பாடல்களில் சத்தம் இருக்கிறது.
நீங்கள் பதில் அளிக்கும் போது என்ன நினைப்பீர்கள்?
என்.எல். முஸம்மில்-புதிய காத்தான்குடி-6 ஏற்ற பதில்தானா என்று.
சில ஆண்கள் பெண்களைப் போல் முடி வளர்ப்பது பற்றி?
எம்.தில்லை சிவராசன்-புத்தளம்.
முடி அழகர்கள்ஹி..ஹி..ஹி.
புதிய நடிகர்களோடு பழைய நடிகைகள் நடிப்பதில்லையே ஏன்?
ஜி.எம்.நாசர்-நுவரெலியா, நடிக்கிறார்களே, ஜோடியாக நடிக்க முடியாமல் வயது ஏறிவிட்டதால் அம்மா வேசத்தில் நடிக்கிறார்கள்
அன்பு G, TGirgrowth
முத்தத்தை யாரோடு பரிமாறிக்
கே.எம்.சன்பரா-மதுரங்குளி, அன்பு முத்தத்துக்கு உண்டோ மறுக்கும் முகம் சிவக்காமல் இருக்க வேண்டுமே உமது முகம்
டியர் சிந்தியா காதல் என்பது எது வரைக்கும்?
எஸ். சிவயோகம்-அக்கரப்பத்தன. இனிய காதலுக்கு இல்லையாமே எல்லை.
இஸ்ரேல்-பாலஸ்தீன ஒப்பந்தம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
த.கணேசன்-குருநாகல் காலம் மாறுகிறது. கைகலந்தவர்கள் கைகுலுக்கிக் கொள்வதும் நடந்தது நடந்த தாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக மாறட்டும்' என்பதும் புதிய உலக விதியாகி வருகிறது. நாம் மட்டும் வீதியில் நின்று வெடிபட்டுக் கொண்டிருக்கிறோம்.
கவிதை புனைவதற்கு ஏட்டுப் படிப்பா அல்லது உலகப் படிப்பா அவசியம்?
செ. பாலேந்திரா-சாவகச்சேரி இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தால் மலரும் கவிதை ஒரு அதிசயம்
பாலஸ்தீன - இஸ்ரேல் ஒப்பந்தம் யாருக்கு வெற்றியளித்துள்ளது?
A circumfluum civyüLesir-Glasmuglio-7.
சமாதானத்திற்கு
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கணவனுக்காக மனைவிக்கா இருக்கவேண்டும்? a pl(parú, eilgiugenitil-glaiolraillit. இருவருக்கும். ஒரு தரப்பில் மட்டுமே செய்யப்பட்டால் அது விட்டுக் கொடுத்தல் அல்ல விஜயகுமார்
26-02, 1993
போதும் புதிய புத்தக புதிய புதிய புதிர்கள்
எனினும் பெண் பெண்னை நீயும், உன் கொண்டால் மட்டுமே ! கிளம்பும்
ஆணுக்கு பெண் ஆண் பலம். ஒருவ கவர வைப்பதில் பல ரம்யா புத்திசாலி புத்திசாலித்தனத்தை வீசியவர்களுக்காகப் விரயமாக்கியவள்.
ஷா ரம்யாவுக்கா ரம்யாவின் துணிச்சலு கூர்மையும் வியக்கவை இப்போது ரம்ய தடுத்ததில் காரணம்
எதிரி தம்மைக் க கொடுத்து அவன் ! குலாம்ஷா போட்ட கடு
குலாம்ஷாவின் முன்னேறி தாக்க ( என்று இடக்கரம் நீட்டி ஏற்பட்ட அசைவுகளும்
6 MILLGOT. ருட்டுக்குப் பழ அசைவும் கூட துலக்
Gao) un fr: வயது: 24 முகவரி இல. A வவுனிய பொழுதுபோக்கு வாசித்தல், வானெ களுடன் அரட்டை
ஆர் வி
பெயர்: எம்.ஆர்
6նա5ի 18 முகவரி இல 91
உடுகெ பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்
மாய் புதிய கதை விரியும். விரியும் அவிழும்.
வெறும் சதையல்ல. னைப் பெண்ணும் புரிந்து இனிய நாதங்கள் பீறிட்டுக்
பலம் பெண்ணுக்கு ரை ஒருவர் கவர்தலில், ம் அதிகமாகும். Il GUGiat. 676ofg9/lo சமூகம் மீது கத்தி பயன்படுத்தியதால்
க அனுதாபப்பட்டார். ம், துல்லியமான புத்திக் த்தன. ாவை பாயாதே என்று இருந்தது. டந்து செல்ல சந்தர்ப்பம் மீது பாய்ந்து விடுவதே BOTökg. ணக்கு புரியாது ரம்யா முயன்றதும், வேண்டாம் ஷா தடுத்ததும் அதனால் வந்தவன் விழிகளுக்குள்
க்கமான விழிகள், சிறு கமாய் புரிந்தது.
நண்பர்
விவேகானந்தன்
2 குடியிருப்பு,
ITT.
பத்திரிகை, சஞ்சிகை ாலி கேட்டல், நண்பர் யடித்தல்
எம். நிஸ்வான்
நஸார் ம த்தை,
ாட, ருக்க (6).
வானொலி கேட்டல், தல்.
முகவரி, இல, 27 பெலஸ்பாத்,
பொழுதுபோக்கு
சுவர் பார்த்து திரும்பி முறைத்தான். விழிகளால் அலசினான்.
எதிரியின் விழிப்பை புரிந்து குலாம்வு உஷாரானார்.
யார் அது என்று அதட்டலாய்க் கேட்க வாய் திறந்தவன்
யார் என்று கேட்டதோடு அடுத்த பேச்சுக்கு உதடு திறக்க முன்னரே பவுண்ட்றி நோக்கிப் பாய்ந்து செல்லும் பந்து போல
எதிரியை நோக்கிப் பாய்ந்தார் குலாம்ஷா நெஞ்சின் மையத்தில் துளிகூட விலகாமல் ரம்போ கத்தியைக் கச்சிதமாகச் செருகினார்.
கச்சிதமான குத்து வாங்கி உச்சக் கட்டமான மரண சுகம் கண்டு மடங்கிச் சரிந்தான் எதிரி சரிந்தவனை குனிந்து நோக்கி பின் மடங்கி அமர்ந்து மூச்சிருக்கிறதா என்று அவன் முக்குக்கு விரல் அனுப்பி விசாரித்தாள் ரம்யா,
சுத்தமான கொலை, சத்தியமாய் செத்துவிட்டான்.
குலாம்ஷாவை நிமிர்ந்து பார்த்து கட்டை விரல் நிமிர்த்தி வெற்றிக் குறி காட்டினாள் JIbIII.
மங்கிய ஒளியில் குறியை ஷா கண்டு கொண்டார். சரிந்து கிடந்தவனை கால்களில் பிடித்திழுத்து சுவர் ஒரமாய் போட்டுவிட்டு. "தாமதித்தால் ஆபத்து விரைவாக வெளியேறாவிடில் சுலபமாய் சிக்குவோம்"
சொல்லியபடியே இருட்டில் முன்னேறி னாள் ரம்யா, அவள் பின் தொடர்ந்தார் குலாம்ஷா
ரம்யாவின் அருகே சென்று மெதுவாய் தன் சந்தேகம் கேட்டார் ஷா,
"இத்தனை நேரமாய் இப்பாதை வழியாக வந்து மடக்க அவர்கள் ஏன் வரவில்லை"
விரைந்து நடந்தபடியே பதில் சொன்னாள் JibuLIIT,
"நியாயமான கேள்வி" மெல்லிய ஒலியில் சிரித்தாள். "ஏன் சிரிக்கிறாய்? உனக்கு தெரிந்த இரகசிய வழி அவர்களுக்கு மட்டும் தெரியாமல் போகும் என்று நம்பச் சொல்கிறாயோ?"
"நம்பச் சொல்லவும் இல்லை. நம்ப வேண்டாம் என்று சொல்லவும் இல்லை. இப்போது நான் தான் உங்களுக்கு பொஸ், பேசாமல் நான் சொல்லும்படியெல்லாம் கேட்க வேண்டும் சொல்லும் வழியெல்லாம் வரவேண்டும்."
மீண்டும் மெல்லச் சிரித்தாள். இடது கரம் நீட்டி குலாம்ஷாவின் கரம் பற்றி ஆதரவாய்ஆர்வமாய் அழுத்தி பின் விலக்கினாள்
"பொஸ்சுக்கு மட்டும்தான் இந்தப் பாதை தெரியும் ஒரு பலவீன நொடியில் அவரால் காட்டப்பட்டதுதான் இந்தப் பாதை"
"Այրի Փ հի 6)լյրհի):" திடீரென்று அந்தக் கேள்வியைத் தூக்கிப் போட்டார் ஷா
எந்த நேரத்தில் எந்தக்கோணத்தில் இருந்து
அரங்கம்
95 LOGO
Guruf: Gran). 6նածի 30 முகவரி 52, மீப்பிலிமான,
5/a/GlpTallum. பொழுதுபோக்கு பத்திரிகை புத்தகம் Guit Gatt G39, iai).
வாசித்தல்,
பெயர் முகமட் தஸ்லிம்
ճմաՖԻ 24 முகவரி 23/4 கபடாகொடபுர
பேருவளை, பொழுதுபோக்கு பத்திரிகை, en Geortoj).
20
பேருவளை,
கதைப்புத்தகம், நண்பர்களுடன் கடிதத்
தட்ட - வேண்டும் விசயம் வெளியே வரஎன்பதை புரிந்து வைத்திருக்கிறீர்கள் ஷா"
"பாராட்டுக்கு நன்றி ரம்யா தேவையானது என் கேள்விக்குப் பதில்"
"என்ன அவசரம் ஷா, நான் தான் கூடவே வருகிறேனே."
"இது மரணவிளையாட்டு ரம்யா. யார் இருப்போம். அடுத்த நொடியே யார் மடிவோம் என்பது யாருக்கும் தெரியாது. முந்துகின்றவன் MTTTLS YS TTLLLtL S LLLLL LLLL TT LLLLSLS
அவசரம் காட்டினார். வளைந்து நடந்த ரம்யா திடீரென்று நின்றாள்.
சொன்னால் என்ன தருவீர்கள்? கிறக்கமாய் குரல் வீசிக் கேட்டாள். "என்ன வேண்டும் ரம்யா?" ஷா கேட்க சுட்டு விரல் நீண்டது. ஷாவின் நெஞ்சு நோக்கி நீட்டி உறுதி கலந்த கிறக்கமாய், எனினும் சூழல் மறக்காமல் மெல்லிய குரலில் Gårligitalitet.
"நீங்கள்.யெஸ்.நீங்கள் வேண்டும் எனக்கு"
"உனக்கென்ன பைத்தியமா ரம்யா? fi6OTILDITU, Ü, (BULLITÍT,
"உண்மை, முற்றிலும் உண்மை. நான்
சாவதற்கு முன் மிஸ்டர் ஷா, டியர் ஷா எனக்கு வேண்டும் உறுதி தாருங்கள். நான் உங்களுக்குத் தேவையான விபரம் தருகிறேன். எனக்குத் தேவை நீங்கள் உங்களுக்குத் தேவை விபரங்கள்."
"இப்போது விவாதித்துக்கொண்டிருந்தால் வலையில் மாட்டிவிடுவோம் ரம்யா"
ஓகே ஆறுதலாக பேசலாம் இப்போது GJTJ.GJITLD."
சொல்லிவிட்டு நடந்தாள் ரம்யாதானா இவள் என்ற சந்தேகத்தின் பெரும்பான்மைப் பலம் பறிபோன நிலையில் அவள் ரம்யா தான் என்று ஷா இப்போது நம்பினார்.
ரம்யா நில்
நின்றாள்.
"எனக்கிருக்கும் சந்தேகம் தீர வேண்டும், அதன் பின் உன் கோரிக்கைகள் பற்றி (BLIT), GUIT)."
"உங்கள் மனத்திரையில் சம்மதம் என்ற வார்த்தையைக் காணவேண்டுமானால் என் முகத்திரை விலக வேண்டும்?"
"GYLL67)"
"Gas"
அலட்சியமாய் முகத்திரை விலக்கினாள்
சத்தியமாய் இவள்.
ரம்யா.ரம்யா.
குலாம்ஷாவின் மனது ஒத்துக் கொண்டது.
"என்ன ஷா.உங்கள் மனத்திரையில் சம்மதம் என்ற வார்த்தையை வர்ணக்கலரில் காண UpЦ ШIDTP"
அவகாசம் இல்லை. விலையைவிட கிடைக்கும் பொருள் பெறுமதியானது.
யார் பொஸ் என்ற இரகசியம் மாபெரும் p LJGIJI).
எனவே ஷா சொன்னார்.
"சம்மதம் யெஸ். இப்போது பொஸ் யார்
என்று சொல் ரம்யா"
"சொன்னால் அதிர்ந்து போவீர்கள் ஷா" "புதிர் போட இது நேரமில்லைப் பெண்ணே." "தெரியும்" "நல்லது சொல்" G)FITsira T6TTOLIII. GLILIGOUd GdFITsir GTIT6T, அழகான இதழ்கள் திறந்து ரம்யா அந்தப் பெயர் உச்சரித்தாள்.
எதிர்பாராது அதி வலு கொண்ட மின்சாரம் தொட்ட அதிர்வில் 'ಸಿ' GFT.
டி.ஐ.ஜி டென்சில் வணக்கம். இது எங்கள்
முதல் மரியாதை
உமது உறுதி நிதானமான தெளிவு எமக்குத் தெரியும்
உம்மோடு மோதுவது எமக்கும்
பிடித்தமானது அல்ல.
தூங்கும் புலியை இடறிவிடாதே என்று சொல்வது அறிவீர்கள்.
இப்போது யார் தூங்கும் புலி, யாரை யார் இடறுவது இடறிவிட்டிருப்பது என்று புரியவில்லை. நீங்களா? நாங்களா?
ஆனால் டென்சில், டி.ஐ.ஜி டென்சில் மன்னித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் நண்பர் குலாம்ஷா, தொழில் முறையில் மட்டுமல்ல, நட்புமுறையிலும் உங்கள் உயிர் நண்பர் இப்போது எமது வசம் நலமாய் D GÖTGATITI.
அத்தோடு உங்கள் இனிய சகோதரி பள்ளி சென்று வரும்போது நாம் அன்பாக பேசி எமது இடத்திற்கு அழைத்து வந்துவிட்டோம்.
கோபமா டி.ஐ.ஜி பத்திரமாய் உங்கள் பாசமலர் கிடைக்க வேண்டுமானால் இந்த முதல் மரியாதையோடு வழிவிட்டு விலகுங்கள். வேண்டுமானால் ஒரு நல்ல விலை கேளுங்கள். அது புத்தி
கடிதம் படித்து வெறுப்பாய் மடித்தார் GALGörfai).
கையொப்பம் இல்லாத கடிதம் கையாலா காதவர்கள். "உன்னோடு முடியாது. உன் குடும்பத்தோடு விளையாடுகிறோம்" என்று காட்டும் கோழைகள்
டென்சிலின் உள்ளே சினம் கொண்டு சீறும் மிருகம் பிடரி சிலிர்த்து எழுந்தது.
இனி வேட்டைதான். வேகமாய் திரும்பி மதுமிதாவின் வீட்டு முன்னால் போன் நோக்கிப் போகவும்:
அது சிணுங்கவும் சரியாக இருந்தது. தூக்கி எடுத்து "ஹலோ" மறுமுனை சிரித்தது. உரத்துச் சிரித்தது.
இன்னும் வரும்
Page 16
"களைக்க விழுந்து ஒருதரும் படாத கஷ்டமெல்லாமல் பட்டு, வெள்ளம் சேறு எண்டு கூடப் பாராமல் குழந்தையளையும் கூட்டிக்கொண்டு கொழும்பிலையிருந்து வந்திருக்கிறம் ஒரு நாயாவது ஏணெண்டு வந்து பார்த்துதோ?”
"நீங்கள் என்னப்பா, அவை எங்கடை பரமவிரோதியள் அவை ஏன் வரப் போகினம் வரவும் வேண்டாம். உங்களுக்கு நானும் பிள்ளையஞம், எனக்கு நீங்களும் பிள்ளையஞம் இருக்கிறம் போதாதே? குசினியிலிருந்து வெளியே வந்தபடி புவனம் G FITG GOTIG. :: தேத்தண் ணியைக் குடியுங்கோ
"பத்துப்பன்னிரண்டு மைலுக்கு அங்காலை வந்து என்னை ஏன் எடுத்தனிங்கள்? உனக்கும் கொத்தானையே
கட்டித்தந்திருக்கலாமெல்லே ஆத்திரத்தை
எங்கு கொட்டுவது என்ன பேசுவது எனத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான் சர்வேஸ்வரன்.
"உனக்கு எஞ்சினியர் மாப்பிள்ளை பேச, கொக்கா என்ன சொன்னவா அக்காவின் மேல் அளவிட முடியாத ஆத்திரம் புவனத்திற்கு இருந்ததே இந்தக் காரணத்தால் தான். சரியான நேரத்தில் சர்வேஸ்வரன் அவளைச் சீண்டி விட்டான். இவ்வளவு நேரமும் கணவனைச் சமாதானப் படுத்த முனைந்தவள் கணவன் பக்கமே சாயத் தொடங்கினாள் வீட்டிற்குக் குறுக்கே நிற்கும் பேர்லின் சுவரைத் தாண்டிச் சத்தம் போக வேண்டும் என முயற்சித்தாள். ஒரு தொடர்புமில்லாமல் சுவரோடு கதைத்துக் கொண்டாள்.
அந்த இளைப்பாறிய ஆசிரியருக்கு இரண்டு பெண்பிள்ளைகள் இரண்டாவது தான் புவனம் வயது வந்தும் புவனத்திற்கு நீண்ட காலமாகத் திருமணம் நடைபெற வில்லை. இடையில் ஒரு எஞ்சினியர் மாப்பிள்ளை சரிவரலாம் என்றிருந்தபோது அக்கர்தான் குறுக்கிட்டு 'எனக்கு மட்டும் வாத்தியார் மாப்பிள்ளை அவவுக்கு எஞ்சினியரோ என்று கேட்டு விட்டா புவனம் அப்போது குவைத் போவப் பொறுமையாக இருந்தாள்.
"பிள்ளை கொஞ்சம் கவனமாகக் கேள். குடும்பத்திலை மூத்த பிள்ளை மற்றப் பிள்ளைகளுக்குத் தாய் மாதிரி ஆனால் நீ தேவையில்லாத பிரச்சனைக்கு அமெரிக்கா குதிச்ச குதியெல்லே குதிக்கிறாய். உனக்குக் கொத்தானைப் பிறந்த வீட்டுக்கையே சாணை போட்டு வைச்சிட்டம் அவன் படியாமல் தோட்டக்காரனாக வந்திருந் தாலும் உனக்குத்தான் எண்டு எங்கடை குடும்பம் இரண்டும் முடிவு எடுத்துப் போட்டுது. பாவம் சின்னவள் உன்ரை உடன் பிறப்புத் தானே. அவள்
நல்லாயிருக்கிறது உனக்குப் பிடிக் கேல்லையோ, வீட்டுப்பிரச்சனையைத் தீர்க்க உலகப் பிரச்சனையையும் வீட்டுக்குக் கொண்டு வந்து தனது அரசியல் அறிவை யும் மகளுக்குக் காட்டினார் தகப்பன்
யார் யாரோ பரீட்சை எழுத
குளிர் முள்ளம் தண்டில் ஊசியாய் குத்தியது. ஒன்றுக்குமேல் ஒன்றாய் இரண்டு மூன்று கம்பளிச் சட்டைகள் அதற்கும் மேல் ஒரு சுவீட்டர்.அப்படியும் குளிர் விட்டபாடில்லை. அவசர அவசரமாக தேனீரைத் தொண்டைக்குள் கொட்டிக் கொண்டு நேரத்தைப் பார்த்தான் ரவி. நேரம் அதிகாலை 4 மணி
முத்தையா இன்னும் சுருண்டு படுத் திருந்தார். அவர் போர்த்திக் கொண்டு தூங்கும் விலையுயர்ந்த கம்பளிப் போர்வை ரவியை பெருமூச்சுவிட வைத்தது.
'ம். முத்தையா அண்ணனுக்கென்ன பிள்ளைகுட்டி இல்லாதவர். 8 மணித்தியால வேலை அவருக்குத் திருப்தியாப் போதும் ஆனா எனக்கு.
ரூமில் தங்கியிருக்கும் பிரம்மச்சாரியான முத்தையாவைப் பார்க்க அவனுக்குப் பொறாமையாக இருந்தது.
ச்சே. முத்தையா அண்ணனை மாதிரி இருக்காமல், கலியாணத்தையும் கட்டி பிள்ளைகளையும் பெத்து. நான் எவ்வளவு பெரிய முட்டாள். பைத்தியக்காரன்.
தன்னைத்தானே நொந்து கொண்டான். இனியும் தாமதித்தால் எட்வட் முதலாளியின் கார் கழுவும் சந்தர்ப்பமும் கைநழுவிப் போகும்.
ஊர் சனமெல்லாம் இங்கே வந்து நிறைந்ததால், இப்போது இங்கேயும் வேலையில்லாப் பிரச்சனை. ஒருவருடைய வேலையை இன்னொருவர் தட்டிப் பறிக்கச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எங்கள் ஊர்களில் பெரிய்ய, பெரிய வேலைகள் செய்த மனிதர்கள்கூட இங்கே பேப்பர் டிலிவரி செய்வதற்கும், கார் கழுவுவதற்கும் போட்டி போட்டுக்கொண்டு, இரவுபகலாக ரோட்டில் அலைவதைப் பார்க்கும்போது வேதனைதான் இருப்பினும் என்ன செய்வது.
ஊரிலும் இருக்க முடியாத நிலை தொழில் செய்ய முடியாத நிலை, அப்படியே தொழில் செய்தாலும் பொருள் சேர்க்க முடியாத நிலை. ஆகவே யாரை யார்
விடைத்தாள்களாய் மக்கள்!
"இங்கை இஞ்சினியர் மாப்பிள்ளை வந்தால் இப்ப இருக்கிற வாத்தி
மாப்பிள்ளைக்கு மரியாதை குடுப்பீங்களோ?
இல்லாட்டில் என்னர அவருக்குச் சீதனம் குடுத்தனிங்களோ? மூத்தவள் கேட்டாள்.
"பிள்ளை தம்பி சொந்த மருமகன், என்னர ரத்தம் கிட்டத்தட்ட என்னர மகன் மாதிரி"
"உந்த நாடக வசனத்தை விடுங்கோ அப்பா வாறமாப்பிள்ளைக்குக் குடுக்கிற அதே அளவு சீதனம் எனக்கும் வேணும். அதோடை இங்கை ஒரு எஞ்சினியர் மாப்பிள்ளை வாறதாயிருந்தால் என்னை மறந்து போங்கோ ஒரு வாத்தியார் அல்லது அதுக்குக் கீழை ஏதாவது தான் வரவேணும். அவருக்கும் அதுதான் விருப்பம்" மூச்சு விடாமல் முத்தவள் நஞ்சைக் கொட்டிவிட்டு அறைக்குப் சென்றாள்.
ஆயிரமாயிரம் அறிவாளிகளை உருவாக்கும் ஆசிரியத்தொழில் கூட அவளுக்கு அருவருப்பாயிருந்தது.
கணவனும் ஒரு ஆசிரியன் என்பது வேறு 6sll IIILD.
தகப்பன் நீண்ட நாட்களுக்கு நேரத்திற்குச் சாப்பாடு, நித்திரை இல்லாமற் தவித்தார். புவனத்தின் திருமண ஏற்பாடு களை அவ்வளவில் நிறுத்திவிட்டு வீடு, வளவு, வயற் காணி, பனை வடலி எல்லாவற்றையும் இரண்டாகப் பிரித்தார். வீட்டிற்கு நடுவில் '. வளர்ந்தது.
அறிக்கைகளும், ஆட்சேபனைகளும் கிழக்கு ஜேர்மனிக்கும் மேற்கு ஜேர்மனிக்கு மிடையிற் பறந்து கொண்டிருந்தன. மக்கள் இணைவதையே விரும்பினார்கள் அரசியல் அவதானிகள் பலவிதமாகக் ஹேஷ்யம் கூறிக்கொண்டிருந்தார்கள் மனிதநேயத்தை யும் சமாதானத்தையும் விரும்பும் சகலரும் கிழக்கும் மேற்கும் இணைவதையே விரும்பினார்கள்.
பலம் பொருந்திய இரண்டு நாடுகள் ணைந்தால். உதட்டளவிற் சமாதானம் பேசுவோர் தமது பணிகளைச் சிறப்பாகச் செய்தார்கள். ஜேர்மனியர்கள் ஓயவில்லை. உணர்ந்தும் பிரிதல் இருபதாம் நூற்றாண்டில் மடமைத்தனம் அறிக்கை களும் ஆட்சேபனைகளும் பறந்து கொண்டிருந்தன. சமாதானத்தின் ஜனனத் திற்காக ஜேர்மன் துடித்தாள்.
மீண்டும் புவனத்திற்குக் கலியாணப் பேச்சுக்கள் ஆரம்பித்தன. சர்வேஸ்வரன் வீட்டுக்காரர் பாதி வீடு, வளவு, வயற்காணி, LUGO) GOTGILGAS) 6Τού ρυ Πth பெற்றுக் கொண்டார்கள். நீண்ட காலமாக இழுபறிப் பட்ட சகோதரியின் திருமணம் நடைபெறப் போகின்றதே என்று சந்தோசப்பட
முடியாமல் இருந்தது முத்தவளுக்கு சர்வேஸ்வரன் கொழும்பில் பிரபலமான பாடசாலையொன்றிலும் தனது கணவன் ஊரிலுள்ள பாடசாலையிலும் கற்பிப்பதே காரணமாயிருந்தது. முன்பே தெரிந் திருந்தால் அதையும் ஒரு நிபந்தனையாக்கி
யிருப்பாள்.
முத்தவளின் புருவு நாலைந்து பெண் சகே அவரும் பெண்ணாகி சர்வேஸ்வரனோடு பழகினார். அது மூத் 6) GiGOG).
"எங்கடை சாதி
தூரத்திலிருந்து வந்த
}(9H62ڑھ
حصے % Z
கிட்டத்தட்டக் குை மாதிரித்தான். அவைே என்ன கதை வேண்டிச் முந்தானையைப் பிடி
இடையிடையே சச்சரவுகள் சகோ தோன்றியன கண
பிடித்தார்கள். அவர்க உருளத் தொடங்கிய
கச்சை கட்டிக் கொண்ட யில் கொடி பிடித்தா
கழுவித் தண்ணி ஊற் எடுத்ததற்கெல்லாம்
வேளைகளில் காரண புவனத்தோடு இ தகப்பனையும் தன்னே கொண்டாள் மூத்தவ
எம் சுரேஷ் புதிதாய்.
குற்றம் சொல்வது? விசாரித்துப் பார்த்தால் எங்கள் நாட்டில் யாருமே குற்றம் செய்வதில்லை என்றுதான் பதில் வரும் அதுதானே நம் நாட்டின் அடிப்படைப் பிரச்சனை!!
நினைவுகள் அலைபாய கதவைச் சாத்திவிட்டு வீதிக்கு வந்தான் வீதி வெறிச் சோடிக்கிடந்தது. குளிர்காலமாகையால் வீதியின் இருமருங்கிலும் பனித்துளிகள் சேர்ந்து- நம்மூர் உப்பளத்தில் உப்புக் குவித்திருப்பதைப் போல் வெள்ளையாக குவியல் குவியலாய் பரந்து கிடந்தது.
காலில் அகப்பட்ட வெற்று "விஸ்கி டின்களை வேகமாய் ஓங்கி உதைத்தபடியே நடக்க ஆரம்பித்தான் ரவி.
இன்னும் சிறிது தூரத்தில் இருக்கும் பாருக்கு அடுத்ததாக இருப்பதுதான் எட்வட் முதலாளியின் வீடு, அவர் ஒரு வெள்ளைக் காரத் தொழிலதிபர். தினம்தோறும் ரவி சென்று காரைக் கழுவி விட்டால்தான்
அவருக்கும் ஒரு திரு
ரவி நேரத்தைக் நடையைத் துரிதப்படு ஒரு வெள்ளைக்கார பயப்படத் தேவையி அநாகரிகமாகப் பேசத் மேலாக அவனுக்கு"ம காணத் தெரியும்
வழமை போல் எ மிக உற்சாகமாக "கு விட்டு நகர்ந்தார். தலையாட்டிய ரவியின் ஆறுமுகம், ரவிய ஆசிரியராகக் வடமராட்சிப் பகுதி ஆறுமுகம் மாஸ்டரு பிருந்தது. அப்படி இ ஆசையால் இங்கு வி மேல் படிப்பு ஓடா செய்வதைப் போலவே
ன் பாவம் ஒரு பசு, தரிகளுடன் பிறந்து
விட்டார். அவர் நல்ல மாதிரிப் தவளுக்குப் பிடிக்க
சனம் எண்டாலும் LDILIL)6706I.
கொழும்பு போகும் போதெல்லாம் தனித்தவளானாள் புவனம் முத்தவளுக்குத் தெரியாமல் தாயும் தகப்பனும் புவனத்தோடு உறவாடினார்கள். புவனம் தனித்திருப்ப தால் சண்டை சச்சரவுகள் ஓரளவு குறைந்தன. சர்வேஸ்வரன் ஊருக்கு வரும் போது வழமை போல் காரண மில்லாமற் சண்டைகள் ஆரம்பித்தன. புவனத்திற்குக் கணவன் துணையே தவிர அவளாகவே சண்டையை ஆரம்பிப்ப தில்லை.
ஹதி.
றந்த சாதியள் யாடை உங்களுக்கு கிடக்கு அவரும் த்துக் கொண்டார்.
சிறு சண்டைகள் தரிகளுக்கிடையிற் வன்மார் விலக்குப் ளுடைய தலைகளும் போது தாங்களும் பார்கள். கிணற்றடி ற் சண்டை. மீன்
றினாற் சண்டை.
FGTG.O.L. f.2) மின்றிச் சண்டை. ருந்த தாயையும்
டு இழுத்து வைத்துக் i. சர்வேஸ்வரன்
தி. கருத்தில் கொண்டு
த்தினான். எதிரே பொலிஸ்காரன் லை. அவனுக்கு தெரியாது. அதற்கும் தரை" அடையாளம் திக்கவும் தெரியும் ரே வந்த ஆறுமுகம் GLIDIT GOrfni” (GNSITUGAJ) பதிலுக்கு சும்மா மனம் சங்கடப்பட்டது. புத்த பாடசாலையில் டமையாற்றியவர். மக்கள் மத்தியில் கு ஒரு தனிமதிப் ந்த மனிதர் "சுவிஸ்" 8) வகுப்புக்கு A 21-6) JD 5 DIT60s, பேப்பர் கட்டுக்களை
புவனமும், கணவனும் கொழும்பிற்குப் பெயர்ந்தனர். புவனம் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயானாள் யாரும் வந்து பார்க்கவில்லை.
தாய், தந்தையின் மரணங்களின் போது சர்வேஸ்வரனும் மனைவியும் ஊருக்கு வந்தார்கள். உரிய மரியாதை கிடைக்க ഖിഞ്ഞഖ.
அதன்பின் குழந்தைகளோடு இன்று தான் ஊருக்கு வந்திருக்கிறார்கள். சர்வேஸ்வரனின் ஒரு சகோதரிக்குத்
திருமணம் நீண்ட காலத்தின் பின் வந்ததால் வீடு தூசி மண்டிக் கிடந்தது. சமையற் பாத்திரங்கள் பாவிக்க முடியாத வாறு கிடந்தன.
"இங்கை குடியிருக்கிறதெண்டால் இனி முதலிலையிருந்து தொடங்க வேணும் சுமந்து கொண்டு ரோடு ரோடாக அலைவதைப் பார்க்க மனவருத்தம் தான். இதையெல்லாம் நாங்கள் விரும்பியா செய்கிறோம். இல்லையே?
எட்வட் முதலாளியின் முன் கேட்டைத் திறந்து கொண்டு, உள்ளே சென்று முன்பக்கம் நிறுத்தி வைத்திருந்த காரை வேகமாகக் கழுவி முடித்தான் ரவி. கார் பளபளத்தது.அதன் மேல் ஆசையாய் கை வைத்துப் பார்த்தான் பெருமூச்சு விட்டான். இந்தக் காருக்கு முன்னால் நின்று எடுத்த போட்டோவைத்தான் கடைசியாக "நான் சொந்தமாகக் கார் வாங்கிவிட்டேன்" என்ற குறிப்போடு, அம்மாவுக்கும், அனுப்பி யிருந்தான்.
வீட்டுக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த எட்வட் மகிழ்ச்சியால் "குட்மோனிங் சொன்னார். பதிலுக்கு ரவி தலையாட்டியதும்
"என்ன ரவி, நாளைக்குப் புது வருசம். நீ இந்த வருசமும் ஊருக்குப் போக வில்லையா? உன் மனைவி, குழந்தைகளைப் பார்க்க உனக்கு ஆசையாக இல்லையா?"
ஆங்கிலத்தில் அவர் கேட்டதும் ரவி திடுக்கிட்டான்.
என்ன? புது வருஷமா? போன புதுவருஷம் போய் கொஞ்சநாள் கூட ஆகவில்லை. அதற்குள் இன்னொரு புது வருஷமா? திகைத்துப் போனான் ரவி.
மனைவி, குழந்தைகளைப் பிரிந்து 6 ஆண்டுகள். ச்சே. குழந்தைகளுக்கு ஒரு புதுவருட வாழ்த்தாவது போடமுடியாமல் போயிற்றே வருந்தினான்.
புது வருடத்திற்கு ஊருக்குப் போனால் இங்கு திரும்புவது இயலாத காரியம் அப்படியே மனைவி, குழந்தைகளை இங்கே வரவழைக்கலாம் என்றால் அதற்கும் வசதி யில்லை. ஊர் நிலமை சரிப்பட்டாலாவது ஒரேயடியாக ஊருக்கே போய்விடலாம். ம். புது வருடங்களுக்கு மாத்திரம் குறைவே இல்லை. நாங்களும் நமது நாடும், நாட்டு நிலையும்தான் இன்றும் பழமையாகவே. புது வருடம். அதை நினைக்க அவனுக்கு அமைதிக்கால புது வருடங்கள் சித்திரவதை செய்தன.
"நாளைக்கு புது வருடம், அதனால் நாளைக்கு நீ கார் கழுவ வரவேண்டாம். ஒய்வாக சந்தோஷமாக இரு" கூறியபடியே
நாங்கள் எங்கடை வீட்டை போயிருப்பம், ஒரு கிழமைக்குத் தானே" என்றான் சர்வேஸ்வரன்.
"ஒமப்பா அதுதான் நல்லது இங்கை நிண்டால் பொடியளும் பழுதாப்போங்கள்." சொல்லிக் கொண்டே தேனீர்க் கோப்பையை உள்ளே எடுத்துச் சென்றாள் புவனம்.
புவனத்தின் முற்றத்திற்கு வந்தாள் மூத்தவள். "ஓமடி எங்கடை பொடியள் கூடாததுகள் தான். அதுகள் உன்னர கொழும்புப் பொடியளைக் கெடுத்துப் போடுங்கள் கெதியாகக் கூட்டிக்கொண்டுப் GBT.**
"நான் ஏன் கூட்டிக்கொண்டு போக
வேணும்? இது என்னர வீடு. நான் எப்பவும் போவன் வருவன். நீயார் அதைக் கேக்க" புவனம்.
"வந்தநேரம் தொடக்கம் நீ எங்களைக் கரிச்சுக் கொட்டிக் கொண்டு தான் இருக்கிறாய். சண்டை பிடிக்கவே கொழும்பிலையிருந்து வந்தனி
"என்னர வீட்டுக்கை நிண்டு நான் கதைக்கிறதுக்கு நீ ஏன் காதுகுடுக்கிறாய்? ஒட்டுக் கேட்டுத்தானே உன்னர புருஷன் செகிட்டு வாத்தியானவர்."
"உன்னர புருஷன் மட்டும் என்ன அவற்றை முக்கும் முழியும். செம்பாட்டுக் காலும்.து."
தங்கள் அங்கலட்சணங்கள் வர்ணிக்கப் பட்ட போது ஆண்களும் கலந்து கொண்டார்கள். சண்டை உக்கிரமடைந்தது. குழந்தைகள் நான்கும் வேடிக்கை பார்த்தன. வேலிகளில் புதிதாகத் தலைகள் முளைத்துக் GUIGSILGT.
தெருவில் ஒரே இரைச்சல், விமானம்
ஒன்று தாழப் பறந்தது. முத்தவள் சண்டையை விட்டு விட்டு வீட்டிற்குள் ஓடினாள் வீட்டைப் பூட்ட புவனத்தின் குழந்தைகள் இரண்டும் விமானத்தைப் பயமின்றிப் பார்த்தன. மூத்தவளின் பிள்ளைகளின் முகத்தில் பீதி, பதுங்கு
குழி வசதி எதுவுமில்லாத புவனமும் கணவனும் பயத்தில் வெளுறிப் போனார்கள். செத்தாலும் சாவேனே தவிர உவளெட்டை அடைகலம் போகமாட்டன் எனப் புவனம் நினைத்துக் கொண்டாள். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் முத்தவளின் இரண்டு பிள்ளைகளும் புவனத்தின் இரண்டு பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு வளவின் பின்னால் இருந்த பதுங்குகுழியை நோக்கி ஓடினர்கள்
ஓய்வு ஒழிச்சல் இல்லாத ஜேர்மனியர்களின் பேச்சுவார்த்தைகளும் அறிக்கைகளும் உலக சமாதானத்தைத் தலையிற் தூக்கி வைத்துக் கொண்டன. கூத்தாடினார்கள்.கொண்டாடினார்கள். பழமை வாதிகளின் வாயை அடைத்தார்கள்
தம்மைப் பிரித்த அந்தப் பாரிய சுவரை இடிக்கத் தொடங்கினார்கள் புதியவர்கள்.
பழையவர்கள் பிரமித்து நின்றார்கள் 'GLIGSail சுவர் மெல்ல சரியத் தொடங்கியது
கைகளுக்குள் சில தாள்களைத் திணித்துவிட்டு காரில் ஏறிக் கொண்டார் எட்வட் முதலாளி
ரவி கைகளைப் பிரித்துப் பார்த்தான். வழமையாகத் தரும் தொகைக்கு மேலதி கமாக 50 டொலரைத் தந்திருந்தார். இது
புதுவருட அன்பளிப்பாக இருக்கும்.
தான் 3 மாதங்களுக்கு முன் வீட்டுக் கனுப்பிய பணத்தை நினைத்துப் பார்த்தான். அது மிக நீண்ட தூரம் கடந்து கொழும்புக்குப் போய்ச் சேர்ந்திருக்கும். ஆனால் கொழும்பைத் தாண்டி, கிளாலிக் கடலைத் தாண்டி ஊருக்குப் போயிருக்குமா என்பதை சிந்திக்க அவனுக்கு வலுவில்லை.
இந்த 50 டொலரை என்ன செய்வது? இந்தச் சிறிய தொகையை வீட்டுக்கனுப்பவும்
(Upl-UHT gl.
சரி. வீட்டுக்குக் காசை மிச்சப் படுத்துவதற்காக, இங்கே வந்த
நாள்தொடக்கம் தினம்தோறும் பாணையும், ரொட்டியையும்தான் உண்கிறேன். இன்றைக் காவது ஒரு ரோஸ் சிக்கனும், சில பியர் டின்களும் வாங்கிக் கொண்டு ரூமுக்குப் Gurt Gaitúd.
நினைத்தபடியே இரண்டு தெருக்களைத் தாண்டி அந்த பழக்கமான உணவு နှီးမြို့နှီ முற்பட்டவன்,"அண்ணே! வாங்குங்கே வாங்குங்கோ, ஊர்ப்புதினங்கள் நிறைஞ்ச சிலோன் பேப்பர் சிலோன்
பேப்பர்!" ஒருவன் பத்திரிகை விற்றுக் கொண்டிருந்தான்.
"ஊர்ப்புதினங்கள் அந்த ஒரு
சொல்லுக்காகவே, பறந்து சென்று ஒரு பத்திரிகையை ஆவலாய் வாங்கியவன் பிரித்தான் இருபகுதிக்கும் மோதல் இடையே அகப்பட்ட 5 பொதுமக்கள் பலி தலையங்கத்திற்குக் கீழே தலை அங்கம் சிதறிய நிலையில் சில மனித உடல்கள்
பட்டென்று பத்திரிகையை அடித்து மடித்தவன், அதைக் கசக்கிப் பைக்குள்
திணித்தபடி உணவு விடுதிக்குள் நுழைந்தான். அங்கே அவன் ரோஸ் flägig)6MGuII, Luft டின்களையோ
வாங்கவில்லை. பதிலுக்கு இரண்டே இரண்டு ரொட்டிகளை மாத்திரம் வாங்கிக் கொண்டு ரூமை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான்! மீண்டும் பணி பெய்கிறது.
செப்டெம்பர்- ஒக்டோபர் 26-02, 1993
Page 17
“G|Tabania, Gunda Dinorib (BLJirás மரியாதை கெளரவம் எல்லாம் போச்சு இனி என்னத்திற்கு வாழ்வது? இதைவிட செத்துப் போகலாம்" என்று சொல்லிச் சொல்லி நெஞ்சில் அடித்துக் கொண்டாள் அருந்ததி.
இந்திராணி இப்படிச் செய்வாள் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. பெற்ற தாயைவிடப் பெரிதும் பாதிக்கப்பட்டவள் அருந்ததிதான். தாய்க்கும் கவலைதான். அழுது கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் அருந்ததிக்குத்தான் அதன் பாதிப்பு அதிகம். அவளால் அதைத் தாங்கிக் கொள்ள G fligo)a).
கொழும்பில் எத்தனை கெளரவமாக வாழ்ந்து வருகிறாள். ஒரு கணத்தில் அவற்றை எல்லாம் பாழடித்து விட்டாளே, இனி எப்படித் தலை நிமிர்ந்து நடக்கப் போகிறாள். கொழும்பில் எந்தக் கோயில் விழா என்றாலும் அவளுக்கு அழைப்பு இருக்கும். எந்தப் பெரிய மனிதர் வருகிறார். வரவேற்பு என்றாலும் அவளே முன் நிற்பாள். எந்த மந்திரி எந்த விழாவில் கலந்து க்ொள்கிறார் என்றாலும் அங்கு அருந்ததி சமூகமளித்திருப்பாள்.
இத்தனைக்கும் அவளை உயர்த்தியது அவளது வாழ்க்கைமுறையே எல்லாரும் தான் வாழ்கிறார்கள். `ஆனால் அவர் களுக்கெல்லாம் கிடைக்ாதது அருந்ததிக்கு மட்டும் எப்படி கிடைத்தது. சகோதரிக்காகத் தன் வாழ்வையே தியாகம் செய்து இன்று வரை தூய்மையாக வாழ்ந்து வருகிறாளே. இது ஒன்று போதாதா?
கன்னியாக வாழும் போது எத்தனை களங் கம்தான் ஒரு பெண்ணுக்கு வருகின்றது. அத்தனையும் அருந்ததிக்கும்
வந்தது. அவற்றை எல்லாம் தாங்கிக்
கடந்து வந்து விட்டாள். அதனாலே பெருமை மிக்க இவ்வாழ்வு கிடைத்து இருக்கிறது. அவற்றைக் கண்டு துவண்டு சோர்ந்து போயிருந்தால் இன்று பெருமை மிக்க வாழ்க்கை அமைந்து இருக்க முடியுமா?
அதிலே தான் மண்ணை அள்ளிப் போட்டு விட்டாள். ஆமாம். யாருக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தாளோ? யாருக்காகப் பாடுபட்டு உழைத்து பணம் சேர்த்து நல்ல வாழ்வு வாழ வைக்க வேண்டும் என ஆசைப்பட்டாளோ? அவளே முகத்தில் கரி பூசி விட்டாள்.
ஆமாம் அருந்ததியின் அக்காவின் மகள் இந்திராணி வீட்டை விட்டு ஓடி விட்டாள். இதைத்தான் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவளுக்கு வயது பதினாறுதான். பள்ளியிலே படித்துக்
கொண்டிருக்கிறாள். வயசுக்கு வந்து இன்னும் மூன்றுவருடம் கூட ஆகவில்லை அதற்கிடையில் இப்படி ஒரு காதலா?
குடும்பத்தின் மானம் கெளரவம் எல்லாம் நன்கு அறிந்தவள். அவற்றை எல்லாம் உதறி எறிந்து விட்டு ஓடி விட்டாளே, எப்படித் தாங்கிக் கொள்ள முடியும் நேற்று வரை ராணி ராணி என்று தோளிலும் மார்பிலும் போட்டு
மனித உரங்கள்
SIGI
, GOBOMGO:s för 9, Gofai, இத்தேசம்
காணாமல் போனது.
சமாதியாய் சரிவது சந்தோஷமானது.
*
எப்போது உடையும் என் விலங்கின் பூட்டு?
வளர்த்த குழந்தை இப்போது இங்கில்லை. அவளுக்குப் பெயர் மட்டும் ராணி இல்லை. ராணியின் உபசாரமே வீட்டில் கிடைத்தது. பாடசாலைக்குப் போக வேன். ரியுசனுக்குப் போக ஆட்டோ, கோயிலுக்குப் போகப் பாதுகாப்பு கிட்ட எவரும் நெருங்க முடியாத பாதுகாப்பு வீட்டில் அவள் விரும்புவது தான் சாப்பாடு, வைத்ததுதான் சட்டம். அவளுக்கு எந்தக் குறையும் இல்லாமல் ராணி போலவே வீட்டில் வாழ்ந்தாள். இப்படிப் பட்டவள் ஓடி விட்டாளே என்றால் எப்படி இருக்கும். இதனை எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும் அருந்ததியால்,
1987ல் இந்தியப் படைகள் வந்ததில் நடைபெற்ற யுத்தத்தில் யாழ்ப்பாணத்தில் பலருக்கு இழப்புகள் ஏற்பட்டன. அப்படி
இழப்பு ஏற்பட்டவர்களில் ஒருத்தியாக வசந்தி தனது மூன்று குழந்தைகளுடன் விதவையாகக் கொழும்புக்கு வந்து சேர்ந்தாள். அண்ணன் மார் இருவர் கூட
வைத்திருக்க, அருந்ததி- தங்கையும் கொழும்பிலே வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
பத்து வயதுக் குழந்தையான
இந்திராணியும் தம்பிமார் இருவருடனும் வந்த தமக்கையைப் பார்த்ததும் உருகிப் போனாள் அருந்ததி, இனித் தான் அக்கா வுக்காகவே வாழ்வது என்று தீர்மானித்தாள். அக்காவின் குழந்தைகளை வாழ வைப்பதே இனித் தன் வாழ்வின் இலட்சியம் என்று சங்கற்பம் பூண்டு கொண்டாள்.
ஆண்டுக்குப் பின் ஆண்டு கடந்தது. "வயது ஏறுகிறது திருமணத்துக்குச் சம்மதம் தா, நாங்கள் வசந்தியையும் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்கிறோம் நீ திருமணத்தை முடி" என்று அண்ணன்மார் வற்புறுத்திப் பார்த்தனர். ஆனால் அவள் அசையவே
Gህ606ል).
அவளுக்கு ஆண்கள் மீதே நம்பிக்கை ல்லை. அண்ணன்மார்தான் மணம் முடித்ததன் பின் மனைவிமாரின் பேச்சைக் கேட்டு அக்காவை நடுத்தெருவில் விட்டு விட்டால். தனக்கு வருகின்ற கணவனும் தன்னை கட்டுப்படுத்தினால் அக்காவினதும் பிள்ளைகளினதும் கதி? . அவளால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. அதன் முடிவே திருமணத்தை அவள் கைவிட்டது. தங்கை திருமணம் முடிக்காமல் தாங்களும் முடிப்பதில்லை என்று அண்ணன்மார் இருவரும் ፴ጢ'ዚ திருமணத்தை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தனர்.
வசந்தியும் பிள்ளைகளினதும் வாழ்வுக்காக இவ்வாறு மூன்றுபேரும் திருமண வயதைக் கடந்தும் திருமணத்தை வெறுத்து வாழ்ந்து வருகின்றனர். அத்தனை பெரும் பாக்கியம் பெற்ற- பேறு
பெற்ற பிள்ளைகளாக வளர்ந்து வந்தனர் வசந்தியின் மக்கள். அவ்வாறு வளர்ந்து வந்தவர்களில் ஒருத்தியான இந்திராணி தான் இன்று வீட்டை விட்டு ஓடி விட்டாள். இத்தனைக்கும் அவளுக்கு வயது பதினாலுதான்.
இதைத்தான் அருந்ததியால் ஜீரணிக்க முடியவில்லை. அவளுக்கென்ன வயசு
வந்து விட்டது. க போடப்பட்டதா? அல்: வேண்டாம் என்றார்கள் வயதில் இப்படி ஏன் அவனோ?- பக்க GOLIU6äT. (36)I60a) G6. வெள்ளையும் வெள் கொண்டு காலையி *#f9f756).9;L''' 605 60677IIIIIIIITL அதிகமாக அவள் செல்லும் நேரமே 3 திரும்பி வரும் நேர இதைத் தவிர அ வந்ததென்றால், அவளு விழாவுக்கு வீடு சோ எப்படித் தொ எப்படி உறவு வள
இத்தனைக்கு- ஓடிப் வளர்ந்தது?
அது சரி இப்ே விட்டு விட்டு அவனு அளவுக்கு என்ன
ОIULIA
உயிர்களை விற்று நான்இனவாதம் வாங்கி தளைகளை உடைத்தால் மனிதர்கள் பயங்கரவாதி இங்கு வாழத்துடிக்கின்றனர். மெளனமாய் அமர்ந்தால்,
அஹிம்சாவாதி plast Gostவன்மச் செடிக்கு அதனால்- தேடிக்கொண்டிருக்கிறேன் குரோதப் பசளைகள்- விடுதலை எனக்கு இந்த குருதியாய் இடப்படுகின்றன. விலாசம் தரவில்லை. இரவின் மடியில்.
ஒரு நாயின்சுதந்திரம் கூடவா
மனிதனுக்கு இல்லை?
களை பிடுங்குவதைப் போல்தலை கொய்வதும் தணலிடுவதும்,
இப்போது தர்மமாய் போனது.
சாத்திய வீட்டில் JGIJSTI
ாழ்வதை விட
உதடுக்ளை முத்தமிடும் எங்கள் உடல்தள் அக்கினியின் ஸ்பரிசத்தில் அஸ்தியாக மாறும் போது கடலில் கரைக்கப்படாத எங்கள் அஸ்திகள் காற்றில் மிதப்பதால் அருவங்களாய் அலையும் நாங்களும் அவனியில் என்றும் அபலைகளே
Algus oviral arij,soavair. Anayafiunt.
இருந்தும் என்னஈழத் தொட்டிலில் ஓர் அகதிக்குழந்தையாய் அழுது வடிப்பேன்.
யுத்தக் காற்று
, Tavoir "qij 6aFasihan யுகங்களை தின்று நானும் ஒரு நாள் இந்த மண்ணின் பசிக்கு உரமாகிப் போவேன்.
ஒட்டமாவடி அறபாத்.
"முரண்பாடு" வெள்ளைப் புகைக்குள் இத்தனை சுகமா.
půLIůLIr. மனிதன் சொன்னான்.
"மரணத்தின் வாசலுக்கு நீ வழிகண்டுவிட்டாய்." போதைப் பொருள் சொன்னது
முத்துக்குமார் ரமேஷ் கொழும்பு-15,
ஞாபகக் கனதியால்
இருதயத்தில் ஒட்டை விழப் போகிறது.
ՓԱԵநிலாக்கால பின்னிரவில் நீயும், நானும் Girar பேசிக் கொண்டிருந்தோம் ஞாபகம் இருக்கிறதா?
முத்தம் சூழ்ந்த மங்கிய வெளிச்சத்தில் இரவுகள் கூட
ஏகாந்தமாய் இருந்ததே.
உந்தன்தாவணித்துண்டு என் தண்லயிலிருந்த பனியின் ஈரத்தை ஒத்தி எடுக்கையில்sisi 9 uniநீண்டு போனது
சொல்லாமல் போனசேதி Gigi
இருதயக் கடுப்பை அதிகமாக்கிவிட்டது.
மறுபடியும் இங்கு எப்போது வருவாய்.
பொத்துவில் ஏ.மஜீத்.
G G if I - 9 53 26-02, 1998
இவை எல்லாம் விடைகாண முடிய அருந்ததிமுன் வந்து இந்திராணியைத் என்றும், அக்கா வளர்ப்பதாகவும், அதர் முடிக்காமல் இருப்ப தான் கெட்டுப் போ
இலட்சிய க காலமெல்லாம் எழுதியை கையிலேந்தி கடைத் தெருவில் நான் ! களைத்துப் போனேன். கண்டவரோ. எது? கவிதை என்று கேட்டார். காதலில்லை வேண்டாெ கரத்தில் தந்தார். "காம ரசம் இருந்தால் த காக சேரும். கண்டறியா தத்துவமா? கன கதைகள் கூறியே கதவுகளை சாத்தியே கடுகடுப்பார். 3,6ý LDGIST GLIDIT கண்ணிரில் நின்று வேகு கவியரசன் கல்லறையை பார்த்து ே "கண்டிரோ? இலக்கியத்தி கதியை" என்று கரம் கூப்பி.அடி தொழுது கால்கள் சோரும் கடியதொரு வறுமையெ கண்ட போதும் காலமெல்லாம் ஏழையெ கழித்த போதும் கன்னிரசம் பிழிவதற்கு கற்பனையை கடுகேனும் பயன்படுத்த கவஞன் யானும்-என் கலைமீது சத்தியத்தை
யாணம் தள்ளிப் து யாரும் இல்லை? பாடம் படிக்கும் டந்து கொண்டாள்? து வீட்டு ஊதாரிப் டி இல்லாதவன். ளையும் அணிந்து GB, ITGS) GEBLUGU வருவான். இது பாடசாலைக்குச் வன் பேட்டுடன் முமாக இருக்கும். வன் வீட்டுக்கு டைய பூப்பு நீராட்டு பக்கத்தான். ர்பு ஏற்பட்டது? ந்தது? எப்படி போகும் அளவுக்கு
ாது படிப்பையும் ன் ஓடிப் போகும் அவசரம் வந்தது?
எத்தனை களங்கத்தை அவள் மீது கூறினார்கள். இதையெல்லாம் தாங்கிக் கொண்டு அவர்களை ஆளாக்க வேண்டும் என்று பாடுபட்டாளே. அதுக்குக் கிடைத்த பரிசு இதுதானா? எண்ண எண்ண மனசு வெடித்து விடும் போல் இருந்தது.
விஷயம் அறிந்த பொலிஸ் பொறுப் பதிகாரி வீட்டிற்கு வந்து விசாரித்தார். பொடியனைப் பிடித்து அடித்தார். அடைத்தார். ஆனால் ne வீட்டுக்குத் திரும்ப மறுத்து விட்டாள்.
அம்மா கெஞ்சிப் பார்த்தாள். சித்தி காலில் விழாத குறையாகக் கேட்டாள். மாமன்மார் இதமாகக் கேட்டனர். "அழைத்து வாருங்கள் நாளைக்கே நான் எனது மகனுக்கு முடித்து க்ைகிறேன்" என்றார் ஒரு மாமா ஆனால் அவள் வந்தால் தானே!
இத்தனைக்கும் அவளுக்கு வயது பதினாறுதான். காதல் என்றால் என்ன
என்று தெரியுமோ என்னவோ? வெறும் DLGOOTÍ jsfL) | Литотд, lb -a-apor ஆட்கொண்டதோ? கவர்ச்சி கவர்ந்து
என்ன ஆச்சு?
- முகில் வண்ணன்
புரியாத புதிராகTg) ofla)LLIT3,
நின்றன. தனது குழந்தை குழந்தை என்று காகவே தான் மணம் தாகவும்- இப்படித் னவள் என்று கூட
ன்று
சாறு போடும்?" திப்பகத்தார்
Testb.
Iõን) ©ን፤
蜥)
ய்து நிற்பேன்!
"op5g longaar"
கொண்டதோ? வாழ்க்கை என்றால் என்னவென்றும், குடும்பம் என்றால் எப்படி, வாழ்க்கை நடத்துவது எப்படி என்றும் அவளுக்குத் தெரிந்திருக்க நியாயம்
அப்படித் தெரிந்திருந்தால் இப்படிக் காலடி எடுத்து வைத்திருக்க மாட்டாள் தனது குடும்பத்தைப் பற்றி ஒரு கணம்
போதையினை போதையினை நாடாதே பொகங்கிப் போவாய்
பொருள் செல்வம் அழிந்தே நீ நசுங்கிப் போவாய் நீதியினை நீ மறந்து நேர்மையற்று நெஞ்செங்கும் பாவத்தைச் சுமப்பாய் வாழ்க்கைப் பாதையிலே பள்ளங்கள் பெருகக் காண்பாய் பருகுகின்ற மதுவாலே உருகிப் போவாய் ஆதலினால் செப்புகிறேன். அன்புத் தோழா அடிமையென போதைக்கு ஆகிடாதே பெற்றோரின் பேச்சுதனை தட்டிச் செல்வாய் பெரியோரை மதிக்காமல் வெட்டிச் செல்வாய் குற்றமெனும் ஆற்றுக்குள் குதித்து நிற்பாய் குடும்பத்தைக் குடியாலே மிதித்து நிற்பாய் பற்றுதலே இல்லாமல் வாழ்க்கை தன்னைப் பாழாக்கிப் பரிதவிப்பாய் இடிந்தும் போவாய் சற்றேனும் புத்தியுடன் இயங்க மாட்டாய் சாலையெலாம் பைத்தியமாய் அலைந்து செல்வாய் சத்தியத்தைச் சாகவைப்பாய் வாயில் பொய்யை சளைக்காமல் செப்பி நிற்பாய் மயக்கங் கொண்டு நித்திரைக்குள் மூழ்கி நிற்பாய் நெஞ்சில் பாவ நீரினையே கரக்க வைப்பாய் குருதி வற்றிச் செத்திடுவாய் குடியாலே இல்லறத்தைச் சீரழிப்பாய் உடலிலுள்ள இளமை யென்ற நத்துதனை நாசமாக்கி நலிந்து போவாய் !போதையினால் அழிந்து போவாய் ܕܘܬܐ"
காத்தான்குடி அணு
சிந்தித்து இருப்பாள். இருந்தால் இந்த விபரீதம் ஏற்பட்டிருக்குமா?
துக்கம் விசாரிக்க வந்தவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் அருந்ததி அறையில் முடங்கிக் கிடந்தாள். அவளது மானம் மரியாதை எல்லாம் காற்றில் பறந்து விட்டதாகவே உணர்ந்தாள். இத்தனை காலமும் ஏற்படாத சோதனை வாழ்க்கையில் இப்போது ஏற்பட்டு இருக்கிறது. அதனால் நிலை குலைந்து (ELITGOTITGIP
மாதம் ஒன்று கடந்து இருக்கும். அருந்ததி வெளியுலகுக்கு காலடி எடுத்து வைத்தபோது எல்லோரும் முக்கில் விரலை வைத்தனர். இது அருந்ததியா? என்று.
செல்வியாக வாழ்ந்து, கட்டுமஸ்தாககவர்ச்சியான உடம்பு இப்போது தளர்ந்து பாதியாக இருந்தது. எலுமிச்சைப் பழ நிறம் ஒளி வீசிக் கொண்டிருக்கும். இப்போது அதுவும் மங்கியதாக இருந்தது. அதைப் பார்த்ததுமே அவளை அந்தச் சம்பவம் எப்படிப் பாதித்து இருக்கிறது என்று தெரிந்தது.
அந்த நாய் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்று இருந்து விட முடியவில்லை. பாடுபட்டது, உழைத்தது, சேர்த்தது எல்லாம் அவளுக்காகத்தானே. எல்லா வற்றையும் உதறிவிட்டுச் சென்றுவிட்டாளே? அவனுடன் எப்படி வாழப் போகிறாள்?
ரண்டு மாதம் சென்று இருக்கும். அவளைப் பற்றி செய்தி எதுவுமே அறிய முடியவில்லை. எங்கிருக்கிறாள் என்ன செய்கிறாள் என்று தெரியவில்லை. அறியவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் ல்லை. ஆனால் எப்படிக் கேட்டுத் தெரிவது? போனால் போகட்டும் என்று இருந்து விட வேண்டியதுதானே! பெற்ற மனமும் வளர்த்த மனமும் கேட்கு தில்லையே! அதுதானே பாசம்.
அது அவளுக்கில்லையே!
ன்று மாதம் கடந்து விட்டது. } மாப்பிள்ளையிடம் இருந்து ' செய்தி வந்தது. இந்திராணிக்குரியதை எல்லாம் ஒப்படைத்து விடும் படியும், சீதனத்தைத் தரும்படியும் இல்லையேல்அவளைத் தான் திருமணம் முடிக்கவில்லை என்றும் கெட்ட நிலையிலே விட்டு விடுவேன் என்றும் செய்தி எட்டியது. பேதை நெஞ்சங்கள் துடித்தன. போனால் போகட்டும் என்று விட்டுவிட முடியுமா குடும்ப கெளரவம் என்னாவது? நடுத்தெருவில் அவள் நாதியற்று 9|ഞഖഖgT? எப்படியாவது அவள் வாழ்ந்து போகட்டும் என்றால் இப்போது அது வேறு வடிவம் எடுக்கின்றதே
அருந்ததி துடித்துக் கொண்டிருந்தாள். பெற்றவள் "தங்கச்சி இனி நீ அவளைப்பற்றி இங்கிருந்து எதுவும் கதைக்கக்கூடாது. பெற்றவள் நானே தலை முழுகி விட்டேன். என்னிடம் எதுவுமில்ல்ை கொடுப்பதற்கு இனி நீ எதுவும் செய்யத் துணிந்தால் எனது பிணத்தைத்தான் முதலில் பார்ப்பாய்" என்று தீர்மானமாகக் கூறினாள்,
O
அருந்ததி.?
(யாவும் கற்பனை)
-யுத்த மரத்து நிழல்போதிமரத்து ஞானோதயம் போல் யுத்த மரம் வளர்த்த இந்த மிருக மனிதர்களுக்கும்- ஒரு நாள் ஞானம் உதிக்கும். முன்பொரு காலத்தில் யுத்த விருட்சம் வளர்த்து நின்று குண்டுகளையும் ரவைகளையும் புஷ்பித்தவர்கள்-அன்று குந்தியிருந்து அழுவார்கள் தேசத்தைக் கொன்றுவிட்டு இறந்து போன காலங்களுக்காய் சூன்ய நிகழ்காலங்களில் சோகம் அனுஷ்டிப்பார்கள் மனிதர்களே இல்லையெனும் நிலையில்-ஏகாந்த வெறுமையில் ஏக்கமாய் முணுமுணுப்பார்கள் "நாம்-கொன்று தீர்த்தவர்களை எல்லாம் முழுதாய் வெறுக்கவுமில்லை-எம்மைச் சார்ந்து நின்றவர்களைக் கூட ஒழுங்காய் நேசிக்கவில்லை." அப்போதைய யுத்த மர நிழல்- இப்போது தணலாய்ச் சுடும் ung IGio.
spira Alarm gacio LorTafilato
கண்டி
ஒ. கிளாலியே எங்கிருந்து வந்தாய் நெருங்கி வா Meremu output நேஸத்துக்குரியவளே இந்த மண்ணின் எந்தப் புதையலிற்காய் நெருங்கி வா. எதிர்காலத்துக்கான இத்தனை நரபலி? நெருடல்களின் தீர்வு உன் யாகத்தில் நொறுங்கல்களை முன்வைப்பதிலாவது ஆகுதியாய் மனிதர்களா? எறிந்துவிட்டு, அவர்தம் மரண கொஞ்சம் ஒலங்களே சங்கொலியா? நெருங்கி வா. ജൂൺങ്ങബ. 6) Luurt Gíslomrubu Jujifjab, Iruït இந்தத் தேசத்துக்கான கருத்தின்றிப் பிதற்றும் விடுதலையை இன்றைய அரசியல்வாதிகள்போல் 61 LDUSIநீயும் ஒரு காதலுக்குள் வைத்து விளம்பரம் தேடுகின்றாயா? கொஞ்சம் %. பிஞ்சாய்ப் பழமாய் கதைத்துப் பாப்ரேம், 9pHC
Gör GSIIIb Gij, UE, GOOGST விரைந்து வா!
இன்னும் எத்த வேண்டும்?. Qಹ್ಲಿ எப்போது தீரும் நின்றுகொண்டு, யதார்த்ததாசன்உன் மரணப்பசி? மாலையிடுவதைவி nnaflansăsit(9-2.
செ. ஜெயச்செல்வி
Page 18
நண்பர் உங்கள் சுருட்டு வியாபாரத்தில் நஷ்டம் எப்படி வந்தது?
முதலாளி பாட்னர் லாபத்தைச் சுருட்டிக்
கொண்டு போனதால்
LGOL 5. முத்தமிடுவதால்
ஆரோக்கியம் கெட்டுவிடுமாமே! நண்பர் எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது. மிஸ்டர் கீச் நீ முத்தமிட்டது கிடையாதா? நண்பர் ஆரோக்கியம் கெட்டதில்லை.
స్
ി கோலங்களும்
(சென்ற வாரத்தின் மறுபகுதி) வடை ஒன்றை எடுத்து ரசித்துக் கடித்து சுவைத்துவிட்டு சொல்லத் தொடங்கினார் நமது தகவல் வங்கியாளர்
"டிஸ்கோ நடன விடுதிகளுக்கு போகாது போனால் சமூக கெளரவம் மண்ணாகிப் போகும் என்று சிலர் கவலைப்படுகிறார்கள் - ஐயோ"
"யார் அந்த சிலர் "இளவட்டங்களைப் பெற்றவர்களான உயர் மட்டப் பெற்றோர் சிலர் தான் அப்படிக் கவலைப்படுகிறார்கள்
நம்ப முடியாமல் பார்த்தோம் தகவல் வங்கியாளர் தட்டைக் காலி செய்து முடிக்கும் கடமையே கண்ணாக இன்னொரு வடையை எடுத்துக் கொண்டார்.
"உமக்கு வடை பிடிக்காதோ? நல்ல சூடு, ஒன்று தள்ளிப் பாரும்.
பணம் கொடுப்பது நாம் சிபாரிசு அவர் எல்லாம் நமது நேரம்
"இப்பதான் சாப்பிட்டு வந்தது. ஹவுஸ் புல்"
பொய் சொல்லி கிளாசில் இருந்த பச்சைத் தண்ணி எடுத்து தொண்டையை நனைத்து வயிற்றுக்கு அனுப்பினோம்.
"நீ நம்பமாட்டிர் ஐசே கொழும்பில் நாகரிகம் உச்சிக் கொப்புக்குப் போய் இருக்கு தங்கட மகனோ மகளோ டிஸ்கோ கிளப்பு களுக்குள் போய் இருக்கிறதை சொல்லுறதில் சில பெறறோருக்கு ஒரு பெருமை
சொல்லிவிட்டு குடித்தார். தட்டைப் பார்த்தார். இன்னொரு வடை காலியாகப் போகிறது என்று பயந்தோம் அவர் நாகரிகமாக
வயிறு
தட்டை தள்ளி வைத்தார். எமக்கு மகா ஆச்சரியம்
"சர்வர். இதைக் கொண்டு போய்
வைத்துவிட்டு சுசியம் கொண்டுவாப்பா"
எமக்கு அச்சரியம் கோபமாய் மாறியது. அவர் ரஜனி ஸ்ரைலில் ஒடர் கொடுத்துவிட்டு கூலாகப் பேச்சைத் தொடர்ந்தார்.
வசதியான குடும்ப இளவட்டங்கள் மத்தியில் புளு எலிபண்ட் மிகப் பிரபலம்,
புரியாமல் பார்த்தோம். "புளு எலிபண்ட் என்பது நடன விடுதி
"அந்த காபரே டான்சர் மிகவும் கூச்சம் உள்ளவள் போலிருக்கிறது"
"எப்படிச் சொல்கிறாய்?"
"உடைகளை கழற்றும் போது
360673,0677 கொள்கிறாள்.
கீச் ஐந்து வருடமாக குழந்தை வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். இப்போதுதான் புரிகிறது. நண்பர் என்ன? மிஸ்டர் கீச் குழந்தை பெற்றுக்கொள்ள அது
மட்டும் என்று.
LINGSVLi
ஐயா விடுதி, அங்கு டிஸ்கோ நடனம் தூள் கிளப்பும் ஜோடிகளாய் போய் ஆடுவார்கள்." சுசியம் வந்தது விட்டால் கிடைக்காது என்பது போல கதையைக் கட் பண்ணி சுசியம் எடுத்து கடித்துவிட்டு தான் விட்ட இடத்தில்
ருந்து பிக்கப் பண்ணத் தொடங்கினார்.
புளு எலிபண்ட் மட்டுமல்ல. 'கொழும்பு 2000 சாப்டர் வண் லிட்டில் ஹட் இப்படிப் பல உல்லாச விடுதிகள் கொழும்பில் களை காட்டுகின்றன. எல்லாம் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவை."
"அதென்ன தனித்துவம் "அப்படிக் கேளும் புளு எலிபண்ட் போற ஜோடிகள் ஆடிக் களைத்து திரும்பலாம். டிஸ்கோவைத்தான் சொல்லுறன் கொஞ்சம் ஜாலியாய் இருக்க விரும்புகிறவர்கள் லிட்டில் ஹட் போன்ற இடங்களுக்கு போகிறார்கள்
"அனுமதி இலவசமோ? மேலும் தகவல்பிடுங்க அப்படிக்கேட்போம் "நீ ஒரு ஒசி ரிக்கற் பேர்வழி உம்மைக்
கலைஞர் மு.கரு இருந்து சிந்தும் ஒ நீங்களே உணரும் புதிய புதிய நூல் கொண்டேயிருக்க வேண் பழங்கால இலக்கி திரும்பப் படித்துச்
மறுமலர்ச்சி இ வரினும் அவன் கைகளி கண்வழி சென்று கருத் கொள்ளும்
நில நூலா - வரலா ஏடுகளா- கட்டுரைய
நவீனங்களா-நாடகங்க படித்து முடித்தால் தா6 ஒரு துளி நிறைவேறு படித்தவை போக களுக்காக ஏங்கிக் அவ்வளவு அறிவுப் பு இதயத்தில் மூண்டி ஈடுகொடுக்க நூல் நிை LDGöILLI(5136HTuflaÖI. இரைப்பை உண்டிட உண்டிட ஓ எச்சரித்து விடும்
இதயப்பையோ கிடைத்திடக் கிடைத்திட தின்ற தீனி செரித்துக் ெ புதிய தீனியைத் தேடிக் நூல்களை நாடி பொருளைத் தெளிவா
தான்-புதிது புதிதாக அ
கண்டால் அங்கு உதை விழும் கட்டணம் உண்டப்யா ரூபா நூறு முதல் முன்னூறு வரை பிரவேசக் கட்டணம் கறக்கப்படும்"
"குறைந்த ரேட் தான்." "அங்கு தான் பிழை விடுகிறீர் ஐசோ "சும்மா ஒரு கூல் சோடா குடித்தால் போதும் பில் 200 ரூபா என்று வரும்."
"அதுவும் அப்படியோ?” வேறை எப்படி? கோக் முதல் அழகான பெண் வரை கிடைக்கும் விலைதான். சிலர் துணையோடு வருகிறார்கள். சிலர் துணைப் பறவை தேடி வருகிறார்கள், !
சொல்லி நிறுத்தி மிகுதி ரியையும் குடித்து முடித்துக் கிளாசை சுத்தமாக்கினார்.
"அதில பாரும் நவீன நடன விடுதிகள் பெரிய பெரிய 5 நட்சத்திர ஹோட்டல்களில் நடப்பதால்பொலிசும் ஒன்றும் செய்யமுடியாது." சொல்லிவிட்டு அடுத்து என்ன என்பது போல மேசையில் விரல்களால் தாளம் போட்டார். நீங்கள் நேரில் போய் பார்த்தது போல்
சொல்லுவதை எப்படி ந வேண்டுமென்றே அ யைத் தூக்கிப் போட்டோ "உம்மை மாதிரி ஆ முடியாது. எனக்கு என்ன அடித்து ஒரு நாள் உள் அறிந்தவன் நான்"
கொலரைத் தூக்கி வ 'JGIL SIL'da)L. G. உருட்டி மெல்லிய குரலி GLITGiò (BLJfi60III.
"சொல்லுங்கள்" என் "உள்ளே சில அழகிக வாழைகள் மினிச் சட்ை மணி வாழைக் கால்களை ஆடினார்கள் இடைக்கி மடிப்புக்கள். திடீரென் Glgifu, GLDIIP"
சஸ்பென்சாக நிறுத்
பIதைவஸ்துப் பாவிக்கும் இளைய தலை ன் சீரழிவுகள் பற்றி தினமும் பிரச்சாரங்கள் பட்டு வருகின்றன. ானதான் சொன்னாலும் கெட்டே தீருவோம் திட்டமிட்டது போல போதை வஸ்து பார் தொகை உயர்ந்து வருகிறது. விப்போர் தொகை உயர்வதால் போதை களின் விலையும் வேகமாய் உயர்ந்து வருகிறது. *ண்கள் மட்டுமல்ல பெண்களும் போதைப் ட்களின் அடிமைகளாக மாறிவருவது உலக ன் இன்றைய காட்சி ாடுகிறார்கள். போதை ஏறி ஆடுகிறார்கள். இறங்கியபின் மீண்டும் போட்டுக் கொள்ள வியாபாரிகளை தேடி ஓடுகிறார்கள். லயாக எதைக் கேட்டாலும் கொடுக்கத் வதில்லை. பத்தில் அழகான உடலும் விலையாகக் கப்படுகிறது. கத்திற்கு மிக வேகமாகச் செல்லும் பாதை ம் பயணம் செய்கிறார்கள் காலிக சுகங்கள். அன்பு, பாசம், பரஸ்பர ல் இல்லாது இயந்திரமயமாகி வரும் குடும்ப
T. ாலித்தனமாகி வரும் சுற்றம் கபடத்தனமான
T. வ அனைத்தும் சேர்த்து போலியான சுகம் பிரட்டுகின்றன. லாவற்றில் இருந்தும் விடுபட்டு ஓடத் துடிக்கும் பிக்கைக் குறைபாடும் இன்னொரு காரணம்.
960LLITGITIE/ 3,677.
போதைப்
பொருள் விலை அதிகமாகி விட்டதால்
இப்போது புதிய போதை ஒன்றைக் கண்டுபிடித்து
GYLLITfts, 61.
விலை குறைவு
வெறி அதிகம். அதுதான்
GLGO).G.).j FITLDLJG).
95 GV7GLIIT GOffluunt 697a)
கடந்த ஒரு வருடத்திற்
குள்ளாகவே சுடலைச் சாம்பல் பாவிப்பது பரவலாகி
விட்டது.
அங்கு மயானங்களில் பாத்திரங்களில் சேகரித்து
வைக்கப்படும் ஆரம்பித்தது.
சாம்பல் திடீரென்று காணாமல் போக
பொலிசார் விசாரணை செய்த போது விசயம் வெளியே வந்தது.
சுடலைச் சாம்பலைப் பாவிப்பது மூலம் 4 மணி
நேரம் முதல்
12 மணி நேரம் வரை அதிக
போதையோடு இருப்பதாக பாவனையாளர் சிலர்
கூறியுள்ளனர்.
லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க் போன்ற நகரங்களில் மனிதச் சாம்பல் ஒரு டோஸ் என்ற அளவுப்படி 30 முதல் 50 டொலர் வரை விலைபோகிறது.
சுடலைச் சாம்பல் விற்பனையாளர் மீது வழக்குப் போடுவதும் கஷ்டம்.
ஏன் எனில் சாம்பல் சட்ட விரோதமான பொருள்
له (أهوى
உறவினரின் சாம்பல் என்று சொன்னால் என்ன
செய்வது?
பொலிசார் தலையிடியில் இருக்கிறார்கள் இள வட்டங்கள் தமது தலையில் தமது கைகளால்
காரணங்கள்.
6T.
களைப் படித்துக் தனக்கு ஏற்கனவே இருந்த அறியாமையை *ண்டும் அவனுக்கு எண்ணிக் கொண்டு வியப்படைகிறானாம் யங்களைத்திரும்பத் இன்று ஒரு நூற் பொருளைப் புரிந்து KGOOILILIT6öII கொண்டு அறிவு நீரோடையில் மூழ்கிடும் லக்கியங்கள் எவை போது நேற்று குளித்தெழுந்த நீரோடை ல் ஏறிக்கொள்ளும் இதனினும் சிறப்புக் குறைந்ததேயென்று
தறையில் அமர்ந்து
றா- அறிவுத்துறை ா- கவிதைகளா
ாா- அனைத்தையும் ன் அவன் ஆசையில்
ஒவ்வொரு நாளும். ணாநிதியின் சுவைமிகு படைப்பான குறளோவியத்தில் ரு துளி துளி ஒன்றுதான். ஆனால் சுவை?. அதை
எப்படியோ சீரழிவின்
குறளோவியம்
முடிவுக்கு வருகிறான்.
இப்படி நூற்பொருளைப் புதிது
புதிதாகக் கற்றுணரும் போது அவனுக்கு
ஏற்படும் இன்ப உணர்வை, எதனுடன்
ஒப்பிடுவது எனச் சிந்திக்கிறான்.
அவனது அருமைக் காதலியுடன் கூடும் பொழுதெல்லாம் ஒவ்வொரு நாளும்
எஞ்சியிருப்பவை வ்வொரு வேளையும் இன்பம் புதுமையாக கொண்டிருப்பான். ருந்து அதற்கு முன் கண்ட சுகம் இதற்கு சி அவனுக்கு இரண்டாவதே என எண்ணிடத்தக்க ருந்த அந்தப் பசிக்கு அளவுக்கு அமைகிறதல்லவா-அந்த ஓர் லயங்களே விருந்து உணர்வுடன் மட்டுமே ஒப்பிட முடியுமென்ற
முடிவுக்கு வருகிறான். ருக்கிறதே அது "கண்ணின் மணியே இன்று கண்ட பவு தேவை என்று இன்பம் நான் இதுவரையில் கண்டதில்லை"
"நானும் தான் அத்தான்! அறிவுத்தீனி ஒவ்வொரு முறையும் இப்படியே விரிந்து கொடுக்கும் இன்ப உணர்வில் மயங்கி, இதற்கு முன்பு காண்டேயிருக்கும் இதனை அறியாமல் இருந்தோமே என கொண்டேயிருக்கும் நினைத்திடும் காதலர்நிலைதான் ஒவ்வொரு ப் பெற்று நூற் நூலையும் படித்து அதன் நூற்பொருளை க் கற்ற ஒருவன் அறிந்திடுகின்றவருக்கும் இதுவரை இருந்த அறியாமை, புதிது புதிதாக அறிந்திட
சாம்பலை அள்ளிப் போடுகிறார்கள் அழிவு நிச்சயம்.
அறிந்திட வெளிப்படுவது போல இதுவரை கற்றிடாத கூடல் வகையும், புதுப்புது
விதமாய்க் கூடிக் களிக்கும் போது புலப்படுகின்றன போலும்
"செந்நிற அணிகலன்களைப் பூண்ட இவளிடம் பொருந்தும் பொழுதெல்லாம் ஏற்படுகின்ற ன்பத்தை உணர்வது நூற்பொருளை அறிய-அறிய முன்னிருந்த அறியாமையை உணர்ந்தாற் போன்றது."
என்றார் திருவள்ளுவர் என்னே அழகான உவமை இதோ அந்தக் குறள்: அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு அதிகாரம் i புணர்ச்சி மகிழ்தல் பாடல் 10 செறிதோறும்= சேர்ந்து பொருந்தும் போதெல்லாம்.
|றிந்திட அறிந்திட,
OLIGOJIJ?" படியொரு கேள்வி . . ட்கள் தான் போக குறை? கோட் சூட் (36/1 (SLJIl algullo
ட்டுக் கொண்டார். ால்லவோ விழிகளை ல் மகா இரகசியம்
நமட்டுச் சிரிப்பை உதிர்த்து விட்டுத்தொடர்ந்தார். "ஆடிக் கொண்டிருந்தவள் ஆடைகளையத் தொடங்கினாள். அவளோடு ஆடியவன் ஆடை களைய பட்டன் கழட்டி உதவினான். உதவுற மனசுதான். எங்கேபோய் உதவுதுபார்த்தியளோ? கேட்டுவிட்டு தானே நமக்குமாகச் சேர்த்து சிரித்துக் கொண்டார்.
"ஆடை களைந்தவன் அவள் மார்பில் முகம் புதைத்து. நீர் என்ன சுசியம் கூட சாப்பிட மாட்டீரோ? கடைசியாக நான் தான் தட்டைத் தனியக் காலியாக்க வேண்டிக் கிடக்கு"
வயிறுக்குள் ஒரு பெரிய அண்டா வைத்திருக்கிறார் போல் இருக்கிறது. என்ன மனுசன் இது நினைத்துக் கொண்டோம்
"அது மட்டுமில்லைக் காணும் இன்னும்
உச்சகட்ட நடனங்கள்,காட்சிகள் எல்லாம் இருக்கு
ஆனால் யாரும் பெரிசா கண்டு கொள்ளுறது கிடையாது ஏன் தெரியுமோ? அடிக்கடி போற ஆக்களுக்கு அது பழக்கமான காட்சி"
தலைநகரில் நாகரிகம் என்ற போர்வைக்குள் இளம் தலைமுறையை நாசமாக்கும் விடுதிகள் பற்றி ஏன் யாரும் கவனிப்பதில்லை. நமது யோசனையை விளங்கியவர் போல தகவல் வங்கியாளர்,
"எல்லா விடுதிகளும் மோசம் இல்லை. சிலவற்றில்தான் மது மாது போதைப் பொருள்
றோம். என்று எல்லாமே நடக்கிறது. பாவனையில் ள் கால்கள்-அடடா இருக்கிறது."
யில் இருந்தார்கள். "அனுமதியில் வயசுக்கட்டுப்பாடு உண்டோ?
எடுத்து வைத்து "கிடையாது அதுதான் கொடுமை." அவரும் டையே சுளிப்புக்கள் கவலைப்பட்டுக் கொண்டார்.
என்ன நடந்தது வேறு ஆரோக்கியமான பொழுது போக்குகள் இல்லை. வாரத்தில் ஐந்து நாட்கள் அல்லது ஒரு ஆறு நாட்கள் இயந்திரமாக உழைப்பார்கள்
lő, GJELLITIT,
ஒரு மாற்றம் தேடி இவ்வாறான இடங்களுக்குச் செல்கிறார்கள்.
ஆனால், தமது பிள்ளைகள் சீரழிவதற்கு சமூக அந்தஸ்து என்று கெளரவம் கொடுக்கும் பெற்றோரை என்ன சொல்வது?
டிஸ்கோ நடன விடுதிகளுக்குத் தம் பெண்பிள்ளை அல்லது ஆண் பிள்ளை செல்வது சமூக அந்தஸ்தின் சின்னமாக கருதும் பெரிய மட்டத்து சில்றைத் தனங்களை எப்படி சீர்திருத்துவது
"என்டுேமையாக யோசிக்கிறீர்? டிஸ்கோ JAGILUL Mla) LMGTGOMENTI LÍNGIGO)6II LÝ/Gö7 தகப்பன் 67 GÖTGOT சொல்லுகிறாராம் தெரியுமோ?
"блейтsлаЈпшb?" "யாராவது ஒரு பெண் என் கதவைத் தட்டி இதோ உமது பேரன் என்று ஒரு குழந்தையோடு நிற்காவிட்டால் அது போதும்."
"அடக்கருமமே அது சரி நீங்கள் அடிக்கடி போவது உண்டோ?
தகவல் வங்கியாளர் கண்ணடித்தார்.
இப்ப நான் சொன்னதெல்லாம் உம்மை மாதிரி ஒரு நம்பகமான பத்திரிகையாளர் ஒருவர் மூலமாக பெற்ற தகவல்கள் காணும் முதல் சொல்லியிருந்தா சுவாரசியம் இருந்திருக்காது. அது தான் ஒரு சின்னப் பொய் என்றாலும் தகவல்கள் யாவும் உண்மை."
சொல்லிவிட்டு எழுந்தார். பில் பார்த்து மயக்கம் போடாத குறையாக பணம்செலுத்திவிட்டு வெளியில் வந்தோம் தண்டம்தான்.
தகவல் வங்கியாளர் அக்கறையாகக் கேட்டார் "ரிப்ஸ் குடுத்தனிரோ?
உதைக்கலாம் போல் இருந்தது. வேறு யாரிடம் தகவல் கறப்பது? அதனால் பொறுமை காத்து விடை பெற்று நழுவினோம்.
செப்டெம்பர்- ஒக்டோபர் 26-02, 1993
Page 19
ܐ
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS த பேதம் அகற்ற உருவம் மாறிய பெருமாள் 2.
உலகத்தி
SN WR
MANYAN N NS
N
S
参臀、 స్ప్రిన్ద్యే NSS یع
澳
காட்டுங் அடு அறி அகத்திய føSTITIT.
DLL G இடங்களி கோவிலு நேற்றுக் வர்கள் இ வரவேற்
தான் Gaflituú கருவன்ற (0)9SMT GOTL
Go)grifir 60f2G பேதமன நரகத்தில் லிருக்க கிறேன். இரு கர பிடித்துத் அழுத்தில்
GT6 அடிமை" பெருமா
அகத் பணிந்தா அழுத்த
9llblᏪᏂlᏂlᏧ. அழுந்திக் GLIMT GÜ LD
சிெவம்- வைணவம் என்று சிவபக்தர்களும், விஷ்ணு பக்தர்களும் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலம். அகத்தியர் குற்றாலத்திற்குச் சென்றார். அந்நாளில் அங்கே நெடிய உருவோடு திருமால்தான் கோவில் கொண்டிருந்தார். திருநீறு அணிந்து வரும் அகத்தியரைக் கண்டதும் அங்குள்ள வைணவர்கள் கோவில் கதவையே சாத்தி விட்டார்கள். நடந்து வந்ததில் கால்கள் நொந்ததிற்கும் அதிகமாக, மனம் நொந்து போனார் அகத்தியர்.
அந்த வேதனையோடே மெல்ல நடந்து இருட்டிய நேரத்தில் இலஞ்சியை அடைந்தார். அது முருகன் கோவில் கொண்டுள்ள ஒரு சிறப்பு வாய்ந்த
தலம். உடல் சோர்வும், மனச் சோர்வும் சேர அகத்தியர் அங்குள்ள மண்டபத்தில் படுத்து உறங்கி விட்டார்.
தன்னைத் தரிசிக்கக் ÖሒL_- மனமில்லாமல் படுத்து உறங்கி விட்ட அகத்தியர் கனவில் முருகப் பெருமானே தோன்றினார்.
"அகத்தியரே, கவலை வேண்டாம். உமக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தையே, உலக மக்களுக்குக் கிடைக்கும் சன்மானமாக மாற்றி விடுங்கள். நாளை தாங்கள் நீரணந்த நெற்றியில் திருமண் காப்பிட்டுக் கொண்டு குற்றால நாதர் கோவிலுக்குச் செல்லுங்கள். நாதன் ஒருவரே, அவரே ஹரி அவரே ஹரன், இருவருக்கும் பேதமில்லை என்று
Gli திருமுகம் மாத்திரப் அதன் மூலம் குற் கடந்த தெய்வம 60 FG.III ; 677 GIGMT வைணவர்கள் வை ஒரு வருக்குள் 5 இருவருக்கும் பேத மக்கள் அறிவு ெ திருப்தியோடு தன் தொடங்கினார் அ
பேதம் அகற்ற உருவத்தை மாற்றி எல்லா மதத்தி இணைத்துக் கொள்ளு ஊட்டுகிறது.
ஸ்பெயின் நாட்டில் இன்றும்
மக்களிடம் செல்வாக்குப் பெற்ற காளை அடக்கும் விளையாட்டுகர்ணம் தப்பினால் மரணம் என்பதற் கொப்பானது. பம்பெலோனா என்ற இடத்தில் கிறிஸ் என்ற வீரர் மோதிக் கொல்ல வரும் முரட்டுக் காளை யிடமிருந்து மயிரிழையில் தப்பினார்.
சென்றிருந்தனர்.
அண்மையில் நடைபெற்று முடிந்துள்ள பெண்களுக்கான ஐந் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி வெற்றிக் கிை கொண்டது. இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியுடன் வி6ை இங்கிலாந்து அணியினரைப் பாராட்ட நாலாயிரத்திற்கும் மேற்பட்ட
ஆட்ட்ம் காண வந்த முக்கிய பிரமுகர்களில் ஒருவர் பிரிட்டிஷ்
N
XA
邺
حے سے صبے
BITWITTGOT I
இந்தியாவின் கனைகளுள் ை புகழீட்டியவர்.
செல்வி வுைன என்பவரை மன 6IT Goflas:0), Lüdo 67760)61TL
ப்பொழுது 60III Gaunt 6T66T60TG
Ꭿ- ᎱᎢg560060Ꭲ Ꭿ56Ꮱ6lᎢ இருப்பினும் இள நிச்சயமாக மீன் நம்பப்படுகிறது.
ஸ்ரட்காட் டே ஒட்டப் போட்டியி களில் ஓடினார். வேண்டிய நேரம்
fly,
അ
'');
தி - - ܐ
ற்கு எடுத்துக் ளே." எனறாா. த்த நாள். விலிகளுக்கு அறிவூட்ட ர் பயணம் தொடங்
வில் பன்னிரெண்டு ல் நாமம் பளிச்சிட, க்குள் நுழைந்தார். கதவை அடைதத இன்று எதிர்கொண்டு D607 it.
தனித்திருந்து பூஜை போவதாகக் கூறிக் க் கதவைச் சாத்திக் ார் அகத்தியர். ளே நெடிய திருமாலும் அகத்தியரும் மட்டுமே. ருமானே, பக்தன் றன், உன் பக்தர்கள் ம் பூண்டு பாவிகளாகி ஆழ்ந்து விடாம வேண்டிச் சொல் குறுகுக!" என்று தம் |ங்களாலும் எட்டிப் திருமாலின் சிரசை TIT.
பக்தனுக்கு நான் என்று கீதை சொன்ன னல்லவா? ந்தியர் சொல்லுக்குப் ர், அகத்தியர் அழுத்த குறுகிக் குறுகி ள் ஒன்றினுள் ஒன்று கடைசியாக லிங்கம் ாறி விட்டார். ஈத்திற்குள் திரு மாலின் Wனமுறுவல பூததது. றால நாதர் பேதம் ாகத் திகழ்கிறார். ங்கும் சிவலிங்கம், ணங்கும் நாராயணர், உருவர் அடக் கம், மில்லை என்று இனி பெறுவார்கள் என்று அடுத்த பயணத்தைத் கத்தியர்.
பெருமானே தன் னார் என்பது இன்று
னரையும் பேதமற ரும் பக்குவத்தை நமக்கு
O
கிப்பல்கள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடும் காற்றுக்களால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி நினைக்கும் இடத்திற்கு நேராக, மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும். "அப்படியே நாவானதும், சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொழுத்தி விடுகிறது. நாவும் நெருப்புத்தான். அது அநீதி நிறைந்த உலகம் நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச் சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொழுத்தி விடுகிறதாயும், நரக அக்கினியினால் கொழுத்தப்படுகிறதாயும் இருக்கிறது. நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது. அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. (யாக்கோபு 8:5-8) என்கிற வேதம் ஆரோக்கியமுள்ள நாவு ஜீவ விருட்சம் - நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும் என்கிறது. எனவேதான் 'உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல் தன்'இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தெய்வபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தெய்வபக்தி வீணாயிருக்கும், என்றும் கூறுகிறது. நாவின் வெளிப்பாடுகள்:
இனிமையான சொற்களே நாவின் வெளிப்பாடாக இருக்கட்டும் மற்றவர்களிடம் அன்பானவார்த்தைகள் பேசும் போது நம்மை நோக்கி அன்பான வார்த்தைகளே வரும். எனவே நாம் அன்பான, ஆறுதலான தன்னம்பிக்கையான சொற்களை எப்பொழுதும் பேசத் தீர்மானிப்போம். கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள். கெட்ட வார்த்தைகள் ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம் பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோசனமுண்டாகும்படி பேசுங்கள்' எபேசியர் 6, 9, 4:29) என்று வேதம் போதிக்கிறது.
'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்பது சான்றோர் வாக்கு. ஏனெனில் அறிவுள்ளவர்களை விட அன்பு, ஒழுக்கமுள்ளவர்களைத்தான் மக்கள் அதிகமாக நேசிப்பார்கள். மனிதனுக்கு அறிவு (கல்வி) உயிர் என்றால், நல்லொழுக்கம் உடையாகும். நபி (ஸல்) எச்சரிக்கிறார்கள் மக்களிடம் கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ்வும் பேரருள் புரிவதில்லை. அதாவது அன்பு ஒழுக்கம் என்பது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குத்தான் மரியாதை செய்ய வேண்டும் என்பதல்ல, எச்சமூகமாயினும் ஒரு முஸ்லிம் மற்றவனிடம் மரியாதையுடன் நடப்பது அவசியம். அல்லாஹ் குறிப்பிடுகின்றான்: "இறைவனுக்கு இணை வைப்போர் யாரும் உங்களிடம் பாதுகாப்பு கோரினால் அல்லாஹ்வின் வசனங்களை செவியுறும் வரை அவனுக்கு பாதுகாப்பு அளியுங்கள்." (9:6)
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: இறைவனுக்காக ஒருவன் (மக்களுடன்) பணிவாக நடந்தால் நிச்சயமாக அல்லாஹ் அவனைச் சிறப்பாக்குவான். மழை பாறை, விளைநிலம் இரண்டிலும் பொழிகிறது. விளைநிலத்தில் தான் தாவரங்கள் விளைகின்றன. ஆனால் பாறைகளில் விளைவதில்லை. அவ்வாறே ஒழுக்கமுள்ளவர்களிடமே இறைஞானம் உதிக்கும்.
சிலர் வாலிப, பணத்திமிரால் பெரியோர்களுக்குரிய மரியாதை செய்யாமல் தரக் குறைவாக பேசுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. நபி (ஸல்) குறிப்பிடுகின்றார்கள், "நீ பிறரை மதிப்பது போன்றே மதிக்கப்படுவாய்" மேலும் நம் சிறுவர்களுக்கு அன்பு செலுத்தாதவனும் நம் பெரியோருக்கு மரியாதை செய்யாதவனும் நம்மைச் சார்ந்தவன் அல்ல. "ஏனெனில் பண்பில்லாவனுக்கு மக்களுடன் நன்கு பழகத் தெரியாது. இவன் எவ்வாறு இறைவனிடம் பண்பாக நடப்பான்? எனவே தான் இஸ்லாம் பண்பிற்கு அதிக மதிப்பளிக்கின்றது. இவை அனைவருக்கும் அவசியம். எனினும் பட்டதாரி, ஆலம், அறிஞர், சமுக நலவாதிகளுக்கு மிக மிக அவசியம்.
ருக்ஷான் அமீன் உடுதெனிய,
(சென்றவாரப் பட்டியலின் மறுபகுதி) பெயர்/நாடு ஓட்டங்கள் எதிரணி இடம் ஆண்டு
30ஹனுமந்த் சிங் (இந்தியா) s இங்கிலாந்து டெல்லி 1963-64 ஹோலிட் இபாதுல்லா (பாகிஸ்தான்) 166 அவுஸ்திரேலியா கராச்சி 1964-6s 32பி.ஆர்ரெய்லா (நியூசிலாந்து) s இந்தியா கல்கத்தா 1964-65 33.கே.டி.வோல்ரஸ் (அவுஸ்திரேலியா) 155 இங்கிலாந்து ffsvGuór 1965-66 34.ஜே.எச்ஹம்ஸ்பேர் (இங்கிலாந்து) 107 மேஇதீவுகள் லோட்ஸ் 1969 35.ஜி.ஆர்.விஷ்வநாத் (இந்தியா) 137. அவுஸ்திரேலியா கான்பூர் 1969-70 36ஜிஎஸ்சப்பல் (அவுஸ்திரேலியா) 108 இங்கிலாந்து பேர்த் 1970-71 37எல்ஜிரோவி (மேஇதீவு) 2,100 நியூசிலாந்து கிங்ஸ்ரன் 1971-72 38.ஏஐகாளிச்சரன் (மேஇதீவு) 100x. நியூசிலாந்து ஜோர்ஜ் ரவுன் 1971-72 39.ஆர்.இரெட்மண்ட் (நியூசிலாந்து) 107 பாகிஸ்தான் ஓக்லண்ட் 107ፂ–78 40ல்சிஹெய்ஸ் (இங்கிலாந்து 106 x மே.இ.தீவுகள் ஒவல் 1973 4. நீனிட்ஜ் (மேற்கிந்தியத்தீவு) 7. இந்தியா பெங்களுர் 1974-75 42லிபாய்சன் (மேஇதீவு) 105 பாகிஸ்தான் 1974-7s ஜிேஜெகோஸிர் (அவுஸ்திரேலியா) 09 மேஇதீவுகள்) மெல்போன் 1975-76 44சுரேந்தர் அமர்நாத் (இந்தியா) 24 நியூசிலாந்து ஒக்லாண்ட் 1975-76 45ஜாவிட் மியாண்டாட் (பாகிஸ்தான்) 163 நியூசிலாந்து Gurg, 1976-77 46.ஏ.பி.வில்லியம்ஸ் (மே.இ.தீவு) OOX அவுஸ்திரேலியா ஜோர்ஜ் ரவுன் 1977-78 47 டிஎம்வெல்ஹாம் அவுஸ்திரேலியா) 108 இங்கிலாந்து ஒவல் 1981 4சலீம் மலிக் (பாகிஸ்தான்) o இலங்கை கராச்சி 1981-82 49.ஹெப்லர் வெஸல்ஸ் (அவுஸ்திரேலியா) 162 இங்கிலாந்து பிரிஸ்பேன் 1982-83 தாவது உலக் கிண்ண 50.டபிள்யூயியிலிப்ஸ் (அவுஸ்திரேலியா) 159 பாகிஸ்தான் பேர்த் 1983-84 1ண்ணத்தை சுவீகரித்துக் 51முகம்மட் அசாருதீன் (இந்தியா) o இங்கிலாந்து கல்கத்தா 1984-85 ாயாடி வெற்றி பெற்ற 32பிரண்டன் குறுப்பு (இலங்கை) ox நியூசிலாந்து கொழும்பு 1986-ጸ7 இரசிகர்கள் திரண்டு 53மார்க் கிரேட்பட்ச் (நியூசிலாந்து) 107x இங்கிலாந்து ஓக்லண்ட் 10ዘ7-፱፱ 54மார்க் வோ (அவுஸ்திரேலியா) 3. இங்கிலாந்து அடிலெய்ட் 1990-91 பிரதமர் ஜோன் மேயர். 55அன்ரூ ஹட்சன் (தென் ஆபிரிக்கா) 163 மே.இ.தீவுகள் பிரிட்ஜ் ரவுன் 1991-92 56.ரொமேஷ் கலுவித்தாரன (இலங்கை) 182 அவுஸ்திரேலியா கொழும்பு 1992-93 57.டேவிட் ஹொட்டன் (சிம்பாப்வே 121 இந்தியா ஹராரே 1992-93 53.பிரவீன் ஆம்ரே (இந்தியா) தெலுபிரிக்கா ரேயன் 1992-93 59. கிரஹாம் தோயே (இங்கிலாந்து) அவுஸ்திரேலியா ட்ரன்ட் பிரிட்ஜ் 1993
ஆேட்டமிடிக்காது பின்னர் தாமதம்
தடகளப் போட்டி வீராங் ஷனி வில்சன் சர்வதேசப்
ஏபிரகாமாக இருந்தவர் வில்சன் எந்து திருமதி வில்சனானார். ாட்டு அரங்கை மறக்கவில்லை. ஒரு குழந்தைக்குத் தாயானத மோ அவரால் முன்பு போல் நிலைநாட்ட முடியவில்லை. மையும் துணிவும் உள்ள வுைனி ண்டும் மின்னுவார் என்றே
பாட்டிகளில் ஷைனி 800 மீட்டர் ல் பங்கேற்று 2 நிமி.6.64 நொடி ஆனால் இதற்காக எடுக்கப்பட
2நிமி.0.30 நொடிகளாகும்.
Page 20
ாட்டு எடுப்பான தயாரிப்புக்கள்
ா நளிர் சிறப்பு
A III, III || |||||||||||||||||||||||||||
al
॥
சாதனைக்கும் வயது தும் சம்பந்தம் இல்லை முயற்சி உறுதி தன்னம் பிக்கை ~~~~=====निश्चात्॥ போதும்.
ந வரி 4ம் திகதி பெண் களுக்கா | flatfis ம்ே வட்விங் நீச்சல் போட்டி அவுஸ்திரேலியாவில் நடந்து அதில் வென்றது " ார்கள் சீனாவைச்
था ।
சேர்ந்த பூே மிங்கியா வயது அதிகம் 5*"ملا
மட்டுமே
in
MTV
WW || ||||||||||||||| || ||
வாழைக்
ா டா in in Lou
IIT
Ju pli ol li
III III Nuwun || || || || ||
III עם חושחששוחרה קשה שוחד.
in
in
- 1 1+1n 7:11
In nuwun
res Nuwun
ANTAW ALLE
| மிா
ாந்ாம் எட்டா ா வந்தா
LLLLLL S Y S LLLS L L LSSSY S LLTLLL SYS TTTT T TTLS
En in nan III || ||
D S S S S S SLLL D S S S L L L S S S S பெறா ாே ெ
LL LLLLLL TT LLLTTT T S
Π Π - SARIKATEX
Ladies Tailoring படங்கள் எாண்பபடிாறி பிளவுள் சன்யா மீன், சாகா சோரி புறக்ள் மற்றும் கேட்ஸ் பிளவுள் நிறைவாக வடிவமைந்துத் தரப்படும் ாேறி பிாயுஸ் நைக்க வேண்டுமா டங்கள் மனதுக்கு நிறைநாவின் குறைந்த நேத்தில் தந்துத் தருகிறோம் * Nfrs. We zwaren naar
ாார Ο Νίο ΕΡ Ι Ι (Υ.Ε. Λειτα
- |-
It |
@1
T
Nuwun Win || ||I/M|| ||||||||||||||
邸I yú D 邸L Il
in
ou umumi || || || || ||
In
S L S D D L S S S
Nuo VIIMIN NA
un'un || ||
-W*
S S D S S S L S S S S S S L S SS S S S S S S S S S S LSL L LLL
S S L S S S S Y L S YS S S
S S S S S LS S S War II
APPARPA WAMMW" L L L L L L S S S S S S S LS SLLSL S S S S S S YYS S S S
L L S S S S S Y LL L Y L S L L ர் (ாாடு
ா ட்ட | ալի, I த்ெ தி பி டிர்
in
■