கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.10.03

Page 1
LL S KK S GLLL S LLLLS
போரின்றி வ சாவின்றி பொழுது
தொடர்
| F.
*エ。
リ○ リ リーチ。
த இறைச்சி உண்ட குத்துவர் வியப்பு வித்தியாசமான செய்திகள்
விறுப்பான தகவல்கள்
 

下
*“ 33 OG IK .1998 650 سنة
δΠρου ΙΙ D奥、
A V ER
TIL É, ÓDI é5 ÓÖT (6) IITóOT T
விடிவதும் பெறுனது
எக்ஸ்ரே ரிப்போர்ட்
*一、
i'r Henry 崩

Page 2
தினமுரசு விநியோகஸ்தர்
கண்டியில் "தினமுரசு"
உங்கள் பிரதிகளுக்குத் தொடர்பு கொள்ளவும்
சென்ரல் குரோசரிஸ் 20. யட்டிநுவர விதி கண்டி கச்சேரி முன்பாக)
கவிதைப்போட்டி இல-16
GSNOJ,j,Jill "LGIN NGb
:
ாட்டுக்குரிய கவிதைகள்
பலம் உள்ளவரை
9IL. SLDJIT2) 6) T! நீங்கள் ரெடியா? உங்களிடம் கமரா இருக்கிறதா? இருந்தால் இப்போதே புறப்படுங்கள். உங்கள் சூழலில் கண்ணில்படும் வியப்பான வித்தியாசமான காட்சிகளை மராச் சிறைக்குள் மடக்குங்கள். பத்திரமாய் எமக்கு அனுப்புங்கள். சிறந்தவை பின் அட்டையில் அட. கமரா உலா பகுதியில் இடம்பெறும் கலர் படங்களே விரும்பப்படுகின்றன. முகவரி
PL,45 dJT 2 GA) T தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு -5.
நகக்கு ஜனநாயகம் உனக்கெதற்கு?
கே. சந்திரபாலன் SS S கண்டி (மரணித்து விட்டன) 3. மனித நேயம் 滚 மரணித்துவிட்ட இம்மண்ணில் மனங்களும் மரணித்து விட்டன. | Gurg,
ஆனந்தன் ரவிச்சந்திரன்
கொழும்பு-14 வடிவம் இது ஒன்றுதான் நெஞ்சுரம் அராஜகத்தின் பிஞ்சினை ஆரம்பமும் வதைத்திட இனப்பூசலின் எத்தனை இறுதியும் நெஞ்சுரம் இது ஒன்றுதான். உனக்கு?
க. தேவராஜா திருமதி விஜயகுமார் மரணித் மட்-புதுக்குடியிருப்பு மட்டக்களப்பு மனிதத் LDGvidfil தீனி LDGOSGOI பயங்கரவாதத்திற்கு ஒலிக்க சிறப்புத் தீனியோ? LDJGOST
-காரைதீவு இலக்கியன்
சொட்டு ஐ சர்வாதிகார தாண்டவக் க மிச்ச மிருந்த சொட்டு ஜனநாயகமும் Gla.
அதர்ம(ன்)ம் [ഞg தாங்கியுள் மறைந்தாலும் போர்மு உன்னை ஏந்தி புதைப தலையைத்தறிக்கும் GIGO.g. (.. அதர்ம ராஜனடா நான் மனிதம்
இர்ஷாத் மொஹமட்
தளுவகொட்டுவ
அன்பின் முரசிற்கு உங்கள் நகர ரவுண்டப் நிருபர் பலே பேர்வழிதான் போங்கள். அந்த ஒரே சமாச்சாரத்தை (நான் ஒரு கண்ணை சிமிட்டுகிறேன் என்பதைக் கவனத்திற்கொள்க) உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டு விடுகிறார் இல்லையே.
ஆனாலும் ஒரு மாற்றம் அகதிகள் பிரச்சனையை ஆராயத் தலைப்பட்டிருக்கிறார் என்றாலும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவேன் என்பதை முதல் பந்தியிலேயே தெளிவுபடுத்தியிருக்கிறாரே.
வேலு பத்மநாதன்-புப்புரஸ்ஸ. சமகாலச் சித்திரம் 12.1893 அன்றைய "தினமுரசு" வாரமலரின் "மக்கள் பிரதிநிதி எனும் சிறுகதை மனதை நெகிழ்த்தி விட்டது. கதாசிரியர் அவர்கள் சமகால நிகழ்வினை கருவாய்க் கொண்டு சமைத்த கதை-சமுதாய மரத்தின் ஒற்றுமை வேரை அரிக்கும் கொடிய கறையான்களை இனம் காட்டியது. தி/ இளையவனுக்குப் பாராட்டுக்கள்_பல.
ஷர்மிளா இஸ்மாயில்-கண்டி வியக்க வைக்கும் விந்தைமிகு செய்திகளை வித்தியாசமான பாணியில் தருவதால் முரசின் குரல் இன்று எட்டுத் திக்கும் ஒலிக்கிறது.
யார் கையைப் பார்த்தாலும் முரசு. யார் வாயிலும் முரசின் பேச்சு இது முரசின் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு
சல்வி மஸாஹினா ஆதம்பாவா கல்முனை-03, இவனின் வாழ்த்துக்கள். வாரமொரு வண்ணமலராய், வந்துதிக்கும் தினமுரசே, முத்தான உன் ஆக்கமெல்லாம். சத்தாகும் எமக்கு இங்கு விந்தை மிகு விஞ்ஞான உலகினிலே, வியப்பூட்டும் சம்பவங்களை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அகவிதைப் போட்டி இல--
ல உள்ள படத்தைப் பாருங்கள் உங்கள் உள்ளத்தில் உருவாகும் எண்ணங்களைத் தபால் அட்டையில் கொடுத்து அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 9.10.93
-முகவரிகவிதைப் போட்டி இல19 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ்,
கொல்வதே வீரம்
SIGJÄT தனனlனததை
துவம் · "a தானழிப்பதற்கு
ன்றவரைக்கும் இது என்ன ஐந்தறிவே போதுமே
is . . . ஆச்சரியம்? எதற்காக பகுத்தறிவு?
வேண்டும் என் சா. தேவமனோகரி க. நளினி
GAID essary. திருகோணமலை,
எல். கே. நாதன்
ஜனநாயகமும். இது எதுவோ?
பங்களினில் தஞ்சமிட
ரங்களில், பிஞ்சினது மறுதலிப்போ?
அன்றி வஞ்சகரின் கடத்தலினை மிஞ்சிவிடும் உயிர்த்துடிப்போ? $. Umặ. கொழும்பு.
la Külső ateiu, flaja isfi மண்டுர்,
படும் உண்மை
J,I CIBLIITri GOOGILINGü)
9 Gyroids, sit OI6)5 6 556).II
ஒன்றில் மனிதாபிமானம் குறைய குறைய FAG
மனிதம் நசுக்கப்படுகின்றது. ட்டு Hor திருமதி மணிமேகலை ஆயுதம் வளர்க்கப்படுகிறது றகை ஒடிககும
வரதராஜன் வானும் மண்ணும் தான் மிச்சமோ? IGRSITOI.
கல்குடா து. கலைவாணி San GNTait
uvTrisot
வாரந்தோறும் அள்ளிவந்து வாரி வழங்குவதில் நீ தனி நிகரே இனிதே தொடரும் உன் இலக்கியப்பணி,
இன்புற்ற இவனின் வாழ்த்துக்கள்
s(ISIGOuum
வதமுல்ல.
சூப்பர் ரஜனி முரசின் அனைத்து அம்சங்களும் படு சூப்பர். அதிலும், சூப்பர் ஸ்டாரின் நடு (flasfallafl) LIda, JL"LOTELDITGOI LILIb GIGJIN வெரி சூப்பர் முரசுக்கு எனது வாழ்த்துக்கள் ரஜனி தே களம் தரும் போட்டி சிந்தனை ஆற்றலைத் தூண்டி அறிவுக்கு
விருந்தூட்டும் தினமுரசின் கவிதைப் போட்டி அனைவரையும் கவிஞர்களாக மாற்றி விடும் சக்தி படைத்தது. ஒளிந்திருக்கும் கவிதை ஆற்றலுக்கு களம் கொடுக்கும் தினமுரசே நீ நீடுழி காலம் வாழ்க வளர்க என என் நெஞ்சார வாழ்த்துகின்றேன்.
எம்.எஸ்.வதூத்- மூதூர்-02.
அதிசயம் ஆச்சரியம்ாவியப்பு= தகவல்
பெட்டி பக்கம் அட்டகாசப்படுத்துகிறது! பல்சுவை கவிதை தேன்கிண்ணங்களில், கெளரிதாசன் தந்த கவிதை வித்தியாசமாக, அருமையாக இருந்தது. முகில் வண்ணன் பொழிந்த கதை வண்ணம், ஏவன் சிறந்த படிப்பினையாக கதை அமைந்திருந்தது! வழக்கம் போலவே ரசிகன் மதுமிதா மயக்கம் இனிமையாய் சுவைக்கிறது மொத்தத்தில் தித்திக்கிறது, தினமுரசு,
முத்து மணி-மட்டுநகர் வாரம் ஒரு முறை வலம் வரும் முரசே நீ வாரி வழங்கும் அத்தனையும் நல் முத்து. தேன் கிண்ணம் தெவிட்டாமல் இனிக்கிறது. வாலிபர் முதல் வயோதிபர் வரை உன்வரவுக் காக காத்திருப்பது தான் என்ன மர்மமோ? MTsN), SAJIT SEITSF gör - IEITGANGIR LLUIT.
ஒக்டோபர் 08-09, 1993

Page 3
66
ரிட்டிஷ் பிரதமர் ஜோன் மேஜருக்குப் உலகத்தமிழர் இயக்கம் புலிகள் நடவடிக்கைகளால் புலிகள் அமைப்பினரால் கடிதம் ஒன்று இயக்கத்தின் அமைப்புக்களில் ஒன்று என்பது தொண்டர் நிறுவனங் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. பாதிப்படைந்துள்ளன
உலகத் தமிழர் இயக்க ஜெர்மன் 15 இலட்சம் தமிழ் மக்கள் தமது தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளையின் சார்பாக அக்கடிதம் எழுதப் வீடுவாசல்களை இழந்துள்ளனர். களும் கடிதத்தில் gpಣ பட்டுள்ளது. அரசினதும் இராணுவத்தினதும் வடக்கு-கிழக்கில்
குடவர் கனடாவில்
கனடியக் குடி ஒன்பதினையும் அ அடையாள அட்டை வைத்திருந்த இலங்ை கனடிய நீதிமன்றம் கண்டுள்ளது. இவ விபரங்கள் எதிர்வரும் அறிவிக்கப்பட இருக்
37 வயதான ஞ சந்திரன் என்பவர் 1 மாதம் 6ம் திகதி பியாச வைத்துக் கைது செய்ய குச் செல்லவிருந்த பு ஒரு புகைப்பட அல் குடிவரவு பிரயான அடையாள அட்டைகளு பட்டிருந்தமை கண்டு
கடந்த வாரம் பிர கனடாவில் இருக்குப் வழங்கப்பட்ட இந்த
அகதி முகாம்களில் சுகாதாரக் குழுக்கள்
யாழ் மாவட்டத்தில் தற்போது 22 அகதி முகாம்கள் இயங்கி வருகின்றன. இட நெருக்கடிகளும், சுகாதாரச் சீர் கேடுகளும் அங்கு தொற்று நோய்களை உருவாக்கி வருகின்றன. தற்போது புலிகள் அமைப்பினரின் மருத்துவப் பிரிவினர் அகதி முகாம்களில் சுகாதாரக் குழுக்களை அமைத்துள்ளனர்.
சுற்றுப்புற சுகாதாரம் குறித்த கருத்தரங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
"இடைக்கால நிர்வாக
சபை ஏற்பட வேண்டும்”
(காரைதீவு நிருபர்)
"வட- கிழக்குப் பிரச்சனைக்கான தீர்வுத் திட்டமொன்றை வகுக்காமல் இலங்கையின் அரசியலமைப்பை எத்தனை தரம் மாற்றியும் பிரயோசன மில்லை. தமிழர் அமைப்புக்களால் கோரப்பட்டிருக்கும் இடைக்கால நிர்வாக F 60 LI G0) III நான் L4 DJ 6007 LD IT d#5 வரவேற்கின்றேன். அது மூவினத்தையும் சேர்ந்த தரமான படித்த பிரதிநிதிகளால் பிரதிநிதித்துவம் செய்தால் தற்போதுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவை விட சிறப்பாக இயங்கும். இதனால் வட-கிழக்கில் தேர்தலை நடாத்தவும், பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு
வரவும் முடியும்."
இவ்வாறு பழம்பெரும் அரசியல் வாதியும், முன்னாள் பதில்
நிதியமைச்சருமான சட்டத்தரணி எம்.எம்.முஸ்தபா முரசுக்கு தெரிவித்தார்.
மோசமாகிவரும் மீனவர் வாழ்க்கை 5oLoup gol ijIDIDI GIsola
கடல் பாதுகாப்பு காரணமாக கடலை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் பட்டினி வாழ்க்கையில் சிக்கியுள்ளன. அன்றாட உழைப் பாளிகளின் நிலைமை நாளுக்கு
நீாள் மோசமடைந்து வருகிறது. "இந்திரபேட்ேேக இந்தியா காந்திய நாடல்ல இரணி காத சிறு தொழிளாலர்களுக்காவது "இந்தியா சமூக விரோதக் பகலில் மட்டுமேனும் குறிப்பிட்ட கும்பல்கள் மூலம் போராட்டத்தை | ந | ற மணித்தியாலங்களுக்கு மட்டுப் ஒடுக்க முனைந்தது.
படுத்தப்பட்ட கரையோரத் "எமது போராட்டத்தின் தொழிலுக்கு அனுமதி வழங்கும்படி உன்னதத்தை எடுத்துக்காட்ட கனடி C பிரபல கவிஞரும் தில்லை நகர் திலீபன் உண்ணாவிரதத்தை இயங்கும் 4,650T did கிராமோதய சபைத் தலைவருமான மேற்கொண்டார். மூன்றாண்டுகளா செநவசோதிராசா மீன்பிடித் துறை "அதன்மூலம் இந்தியா காந்திய பார்வை பெ அமைச்சர், வடகிழக்கு மாகாண நாடல்ல, அது தமிழர்களை பட்டுள்ளது. ஆளுநர் ஆகியோருக்கு கோரிக்கை அழிக்கவே இலங்கைக்கு வந்தது | அங்கு இயங் விடுத்துள்ளார். என்பதை திலீபன் எடுத்துக் ტ}%000| சிகிச்சை 卤 திருகோணமலை பொலிஸ் காட்டினார்." இயக்கப்படும் சன
வளவுக்குள் 2
அத்தியட்சகர், கடற்படைத் தளக் இவ்வாறு புலிகள் அமைப்பின் உள்ளகத்தைக் ெ
கமான்டர் ஆகியோருக்கும் மீனவர் பிரமுகர் பரராஜசிங்கம் யாழ்ப்
நிலைமையை விளக்கிக் கடிதம் பானம் நல்லூரில் நடைபெற்ற CDUIT செலவில் நி எழுதப்பட்டுள்ளது. திலீபன் நினைவுதினக் கூட்டத்தில் ' ஒக்டே உரையாற்றும்போது தெரிவித்தார். அனாதிபதி திய
ஒக்டோபர் 08-09, 1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சார்பற்ற ளின் செயற்பாடுகள் என்று அக்கடிதத்தில் பின்வரும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன. இடம்பெற்று வரும்
சிங்களக் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
பொருளாதாரத் தடையை நீக்க பிரிட்டிஷ் அரசு உதவ வேண்டும்.
உலக வங்கியப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அபிவிருத்திப்பணிகளுக்காக
புலிகள் கடிதம்
தவியை நிறுத்தவேண்டும்"
உதவப்படும் நிதியை தமிழர் மீது எடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப் படுவதால் இந்நாடுகள் இலங்கைக்கு வழங்கும் நிதி உதவிகளை நிறுத்திவிட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. O
ரவு ஆவண மோசடி!
மாட்டிய இலங்கைத் தமிழர்!
வரவு ஆவணங்கள் வை தொடர்பான களையும் மறைத்து கத் தமிழர் ஒருவரைக் குற்றவாளியாகக் பருக்கான தண்டனை ஒக்டோபர் 18ம் திகதி கிறது. ானச்சந்திரன் ஜெயச் 992ம் ஆண்டு ஜூலை ன் விமான நிலையத்தில் |ப்பட்டார். இலங்கைக் அவர், தோல் பையில் பத்திற்குள் 9 கனடிய ஆவணங்களும் ரும் ஒளித்து வைக்கப் பிடிக்கப்பட்டது. ாம்டன் நீதிமன்றத்தில் இலங்கையர்களுக்கு ஆவணங்களை வேறு
இலங்கையர் பாவித்துக் கனடாவுக்கு வந்து, அகதி நிலை அந்தஸ்து கோருவர் என்று தெரிவிக்கப்பட்டது. கனடா இமிக்ரேவுன் அதிகாரி ஒருவர் சாட்சியமளிக்கையில் இப்படியான முகவர்களுக்குச் சிலர் சுமார் பத்தாயிரம் டொலருக்கு மேல் தருவதாகவும் இந்த முகவர்கள் எப்படியாவது இவர்களைக் கனடா சேர்த்து விடுவதாக வாக்குறுதி அளிப்பதாகவும் கூறினார்.
உண்மையான பிரயாண, குடிவரவு வணங்களைப் பாவித்து இலங்கையர்களை ந்த முகவர்கள் விமானத்தில் ஏற்றி விட்டுப் பின் அதே ஆவணங்களைப் பாவித்து மேலும் பல இலங்கையர்களைத் தொடர்ந்தும் விமானத்தில் ஏற்றுவதாக சிந்தியா கார்சியா என்ற அதிகாரி சாட்சியமளித்தார்.
நீதிபதி திரு.வில்லியம் எஃப்.பி. ரோஜெர்ஸ், திரு. ஜெயச்சந்திரன் தவறான நோக்கத்துக்காக உத்தியோகபூர்வ ஆவணங் களை மறைத்தார் என்றும் சோஷல்
கொழும்பில் அமைப்பினருக்காக யூரியா கடத்த முயன்ற வர்த்தகருக்கும் யாழ் அரசாங்க அதிபருக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகம் நிலவுகிறது. யாழ் அரச அதிபர் திருமாணிக்கவாசகர்
விடுதலைப் புலிகள் அமைப்பினரோடு நெருங்கிய தொடர்புடையவர் யாழ்ப்பாணத்தில் கருதப்பட்டு வருகிறார்.
இன்சுரன்ஸ், ஹெல்த், ஹொஸ்பிடல், பாங்க் அடையாள அட்டைகளைத் தவறான நோக்கத்துடன் பதுக்கினார் என்றும் ஒன்பது குற்றச் சாட்டுக்களிலும் குற்றவாளியாகக் 5GTLIII.
"பல்வேறு மனிதர்களை இந்த நாட்டுக்குள் கொண்டுவர இந்த ஆவணங்கள் பதுக்கி மறைக்கப்பட்டன" என்று நீதிபதி கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 வீதமான சிறுவர்கள் போசாக்கின்மை யால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
சிறுவர்கள் மட்டுமல்லாமல் வயது வந்தவர்களும் போசாக்கின்மையால் பாதிப்படைந்துள்ளனர்.
வன்செயல்களால் மக்கள் இடம் பெயர்ந்து வாழ்வதும், வேலை வாய்ப்புக்கள் இன்மை, அகதி வாழ்க்கை போன்றவையும் போசாக்
கின்மைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ே
யூரியாக் கடத்தலுக்கு உடந்தையா? யாழ் அரசாங்க அதிபர் மீதும் விசாரணை
இருந்து புலிகள்
என்று
யூரியா கடத்தல் விவகாரத்தில் யாழ் °Jó அதிபரிடமும் இரகசியப் விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் புலிகள் வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
OLUITots LOL- (3}L’L[[[}ổT
பதிவு இல்லை என்று பதில் வருகிறது! (இராகலை நிருபர்) நானுஒயா பகுதியிலுள்ள தோட்டங்கள் |ll, Jရေးjကြီး 1970ம் ஆண்டுக்கும் 1979ம் ஆண்டுக்கும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கைள Iopıಶಿಗಿಲ್ಲ நுவரெலியா LIDIT GILL LLI பதிவாளருக்கு விண்ணப்பித்தனர். ஆனால் இக்காலக் கட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களின் |tip L விபரங்கள் பதியப்படவில்லையென
அங்கு பதில் கிடைக்கின்றது.
விளைவாக, நேர்முகப் பரீட்சைகள், க.பொ.த (சாதாரண உயர்தர) பரீட்சைகளுக்கு முடியாதிருக்கின்றது. தொழில் வாய்ப்புகள் பெற முடியாதிருக்கின்றது. தேசிய அடையாள அட்டைகள் பெற விண்ணப்பிக்க முடியாதுள்ளது. தோட்டங்களில் பெயர் பதிய இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பல சிரமங்களை எதிர்நோக்கி யுள்ளதாக இப்பகுதி மக்களால் மத்தியம்ாகாண அமைச்சர் திரு.எஸ். சதாசிவத்திற்கு
பயிர்த்துக் மேற்பட்டோருக்கு
கண்டியில் கண் சிகிச்சைப் பிரிவு
வியோடு
கார்கள் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து
தொ.கா. நுவரெலியா மாநில தொழில் அதிகாரி திரு.எஸ்.இராஜகோபால், நுவரெலியா மாவட்ட பதிவாளரிடமிருந்து கடிதம் மூலம் விளக்கம் கோரியுள்ளார்.
(கண்டி நிருபர்)
பரியாஸ்பத்திரியில்
வினால் திறந்து வைக்கப்படுகிறது.
டாக்டர் சீமன் தலைமையில் இயங்கும் இந்த ഞഖഴ്സിu தனித்துவமாக இயங்கும். இந்த நிலையத்தினை
நிர்மாணிக்க தென்னாசிய கண் வைத்திய கூட்டகமும், கனடா கண் சத்திர சிகிச்சைப் பிரிவும் தாராளமாக நிதி உதவி வழங்கியுள்ளன. இவ்வாறு வெளிநாடுகளில்
லட்சமும், அரசாங்கத்தின் சார்பில் சுகாதார அமைச்சு 40 இலட்சம் ரூபாவும், ஜனாதிபதியின்
நிலைய சபை இதன் பின்னர்
இருந்து 60
பணிப்புரையின் மேலும் 25 இலட்சம் ரூபாவும், மற்றும் பொது அமைப்புக்கள் மூலமாக கிடைக்கப் பெற்ற எல்லாமு மாக 240 இலட்சம் ரூபா செலவில் இந்த அமைப்பு நிர்மாணிக்கப் பட்டுள்ளது.
சைப்பிரிவு மூலமாக கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட
272 பேருக்குப் இந்த கண் சிகிச்சை நிலையம் அரசு BGö8736'ıflai) வெள்ளைப்பூ படர்ந்து றுக் கொடுக்கப் சார்பற்றதாக தொடர்ந்து இயக்கப்படும். பார்வை குறைந்தவர்களுக்கும் மற்றும்
ம் அரச சார்பற்ற G1607:556ir 26IILTS,
இந்த சிகிச்சை நிலையம், இதற்குப் பொறுப்பான பிரபல கண் வைத்திய நிபுணர் டாக்டர் ரெஜி சீமன் அவர்களின்
பலதரப்பட்ட விபத்துக்கள், நோய்கள் Gg|TL LIII9. பார்வை இழந்து கண்பார்வை குன்றியோருக்கும் இந்த நிலையம் கைகொடுத்து உதவும் என
மூலம் ஆஸ்பத்திரி நேரடிக் கண்காணிப்பில் இயங்கும்.
O *ಅp -o- 140 படுக்கைகளையும் 4 சத்திர ಘ್ವಿ ': ண்ட மூன்று கோடி சிகிச்சை அறைகளையும் 9 சத்திர இர் CLP 驚 岛 &TՈ, ாணிக்கப்பட்டுள்ள சிகிச்சை படுக்கையறையும் கொண்ட 鷺 ? நாடு பர் 2ஆம் திகதி இந்த நவீன கண் சிகிச்சை நிலையம் 'இ.கிருது'
டி.பி.விஜேதுங்கா
இலங்கையில் முதலிடம் வகிப்பதாகும்.
நோயாளர்கள் நன்கு பயன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Page 4
(est. Geor graio) இந்நூலில் கணவன்-மனைவி வாழ்க்கைமுறைல்யயும் காதலில் தோல்வி கண்ட இதயங்களையும் அகதிகள் பிரச்சனையையும் ஆடம்பரமனிதர்களையும் எழுத்தாளர் ஏஎஸ்எம் நவாஸ் தொட்டுக்காட்டுகிறார். ஒவ்வொருவரும் படிக்கவேண்டியது. 1 ரூபாய் முத்திரைகள் 14 அனுப்பி இந்நூலைப் பெறலாம்
ரதிகளுக்கு முந்துங்கள் CENILAND (F6OfAG36AD6öITL "")
NO-13, ST, JOSEPH'S STREET COLOMBO-14.
SARIKA TEX Ladies Tailoring
உங்கள் எண்ணப்படிசாறி பிளவுஸ், சல்வார் கமீஸ், சாகரா சோளி, ஃபுறக்ஸ் மற்றும் ஸ்கேட் அன் பிளவுஸ் நிறைவாக வடிவமைத்துத் தரப்படும்.
கொஸ்லாந்தை பகுதி முரசு விற்பனைக்கு முகவர்கள்
தினமுரசு விற்பனைக்கு நேரிலோ, தபால் முலமோ விண்ணப்பிக்கவும் Thina MuraSUI 88/14, Somadevi Place, Kirilapone, Colomb0-5.
சிாறி பிளவுஸ் தைக்க வேண்டுமா உங்கள் மனதுக்கு நிறைந்தளவில் குறைந்த நேரத்தில் தைத்துத் தருகிறோம். 9{ezUa 23uildiu7 aN(p. 69/15-Z/Z, Galle Road ZDe/ize/a.
g, g, Carribgplb 02.10,97 திதி
asawara prof. செலுத்தினா load/rase. செலுத்தின Glaser G
சாந்திய இதயத்தால்
செலுத் ஓம் சாந்தி தங்கள் நி Doosra. LDg;65Tg,6ʻiII LDg;,6iTg;,6ʻiI
காணி நிலம் வேண்டும்! (கம்பஹா நிருபர்) "கம் உதாவ" கொண்டாட்டத்தை முன்னிட்டு கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் வீடற்ற - நிலமற்ற வறியோ க்கு உதவ முன்வந்துள்ள அரசாங்கம் ம்மாவட்டத்திலுள்ள திஹாரிய கிராமத்திலுள்ள வறிய முஸ்லிம்களுக் கும் வீடு-காணி வழங்க வேண்டும்.
மேற்கண்டவாறு திஹாரிய வாழ் வறியமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 16வது கிராம எழுச்சி (கம் உதாவ)யை முன்னிட்டு கம்பஹா மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் மொத்தம் 10,500 குடும்பங்களுக்கு வீடும்-காணியும் வழங்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் நீண்ட காலமாக சொந்த வீடின்றி-நிலமின்றி அவதியுறும் திஹாரிய முஸ்லிம் வறியோர்களின் தேவையும் பூர்த்தி செய்யப்படவேண்டியது மிக அவசியமாகும். இது விடயத்தில் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் உடன் ஆவன செய்ய முன்வரவேண்டுமெனக்கோரப்படுகிறது.
சுற்றம் திருத்தி வா
(அட்டாளைச்சேனை நிருபர்)
46 61(5L. தொலைபேசி வசதி இல்லை
வவுனியா மாவட்டத்தில் உள்ள உப தபால் அலுவலகங்களில் தரமான சேவையாற்றி வரும் நேரியகுளம் உப-தபால் அலுவலகத்திற்கு இன்னும் தொலைபேசி வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. சுமார் நாற்பத்தி ஆறு வருடங்களாக இயங்கிவரும் இத்தபால் அலுவலகத்திலிருந்து சுமார் இருபத்தைந்து கிராமங்களுக்கு தபால் பட்டுவாடா செய்யப்படுகிறது, இதில் பதினைந்து பாடசாலைகள், இராணுவ முகாம், உப பொலிஸ் நிலையங்கள் வைத்தியசாலை, நான்கு மதங்களுக்கு மான வழிபாட்டுஸ்தலங்கள், வியாபார நிலையங்கள், விளையாட்டு இளைஞர் கழகங்கள் என்று எண்ணிலடங்காத முக்கிய அலுவலகங்களை தன்னகத்தே கொண்டுள்ள இத்தபால் அலுவலகத் திற்கு தொலைபேசி வசதி கிடைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன
புரிவார்களா LDaği; 49,677 ஏங்குகிறார்கள்?
டீசந்திரன்
நேரியகுளம்,
ல கிடஇறிப்பி
அண்மையில், அட்டாளைச்சேனை ஆலம்குளம் பகுதி சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட "இளைஞர் சிரம பங்கு பற்றிய இளைஞர்கள், வீதியொன்றினை அ சிரமதானத்தில் ஈடுபட்ட போது பிடிக்கப்பட்ட படம்
தயவு செய்து நட
*
தபால் பெட்டி! சேவை
ஜனாதிபதி ! அக்கரைப்பற்று பகுதியில் கடிதங் பயனால் வா! களைத் தபாலி சேர்ப்பதானால் தினூடாகத் தெ தபாலகத்திற்கு மட்டுமே சென்று தபாலில் புள்ே ஏற்படுத் சேர்க்க வேண்டிய நிலை, ஆனால் ெ இடையில் எங்கும் உப தபால் தினங்களுக்குமே பெட்டிகள் கிடையாது. இது தொடர்பாக இது தொடர்பாக உரிய அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி களும் வேண்டுே செய்ய வேண்டும். இதுவரை எதுவி
க. முரசொலிமாறன்-அக்கரைப்பற்று) எடுப்பல்
எனவே தய மின்சாரம் வாழ் மக்கள் நல பட்ட அதிகாரிக கிடைக்குமா? மூலம் தொலைே மூதூர் தொகுதியிலே பாரதிபுரம் சீர் செய்து த என்னும் கிராமத்திலே நான் கொள்கிறேன்.
வசிக்கிறேன். இந்தக் கிராமத்திற்கு
அயல் கிராமமாகிய தங்க நகர்
எனும் கிராமம் வரை மின் கம்பங்கள் நடப்பட்டு கவனிப்பார் இன்றி இடை நிறுத்தப்பட்டு கிடக்கின்றது. எனவே வருடங்கள் பல இ தொடர்ந்து எங்கள் கிராமம் இருள் அந்தஸ்து வழி குழாது மின்சாரம் பெற உரிய : °Jö அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அந்தஸ்து கொடு வேண்டும். f.C. LUGU) 600 G65. UIT2g IT-UPSTIT. நிகழாமல் பார்த்து போது এস্ট্রে।
* eee 燃 ܡܛܪܬܐ 葱
孪。 GRETAT
6.
*
. (
繳 క Α
கல்லுவவேதில் 3கல்லுடைத்தல்
ീ5 ബ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு நினைவாஞ்சலி
பிரமணியம்
Mopat 08.085 R 05 1093 77ல் அஞ்சலி
ல் காய்ந்துவிடும். ால் அஞ்சலி лтой оллгарай0)ab.
luftpanosär டைய நாங்கள் நினைவாஞ்சலியைச் galai Gorth.
சாந்தி சாந்தி/ னைவால் வாடும்
- கமலினி, செந்தினி
LD6ögulrg, líb.
யில் தேசிய இளைஞர்
ாபிமான முகாம்-93ல்
மைக்கும் முகமாக இதுவாகும்.
DIT (QLD)
யோடு சரி நடமாடும் சேவையின் ரை உபதபாலகத் ாலைபேசி இணைப் நிக் கொடுக்கப்பட்டன. தாலைபேசிகள் சில ல் இயங்குவதில்லை. பல்வேறு தரப்பினர் ாள் விடுத்த போதிலும் த நடவடிக்கைகளும்
e).
வு கூர்ந்து வாகரை ன் கருதிச் சம்பந்தப் ள் கவனமெடுப்பதன் பசி இணைப்பினைச் |Ա5 LDITU) கேட்டுக்
தி லிங்கேஸ்வரன்
H. H. தமிழ்மொழி அரச கரும ரகடனப்படுத்தப்பட்டு |ன்னும் தமிழ் மொழிக்கு ங்கப்படவில்லை என்பது தமிழ்மொழிக்கு உரிய கின்றதோ இல்லையோ ககளில் தமிழ்க் கொலை கொண்டால் அதுவே மையில் அப்புத்தளை சென்றிருந்தேன். பிளக்வூட் தோட்டத்திற்கு அருகில் கொழும்பு பிரதான பாதை யில் மண் சரிவு ஏற்படும் அபாயம் பற்றிய அறிவிப் புப் பலகையில் தமிழ் மொழி மிகக் கொடுரமாக குதறப்பட்டிருப்பதைக் 656ösı (BİLGİsf. L.SloYr ögeyl ABLE&g) Ј,6061001 LIIILFTT606) ஆசிரியை ஒருவர் இது பற்றி தினமுரசிற்கு எழுதும்படி கேட்டுக் கொண்டார். நான் பார்த் ததை தினமுரசு வாசகர் களான நீங்களும் சம்பந் தப்பட்ட அதிகாரிகளும் LIITÍté,95GB6JGÖSTLMILDIIP
Ola, ajoying-6 Rugby
குறுக்கெழுத்துப் போட்டி இல-18
8
5
6
9.
O
SSS SSS SS S SS SS S S S S S SSS S SSSSS S S S S S SSS S SSS SSS
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
1. வானம் இதற்கொரு வீதி, 1. கப்பலோடு FLb Lus55Lu 3. -9ушу- 60ошоascombög gi/ աւL-51,
வழங்கப்பட்டதுண்டு. 2. இதை அறியக் கருவிகளும் 4. வெய்யில் நிவாரணங்களில் இருக்கின்றன.
ஒன்று. 3. பாடங்களில் ஒன்று. 7. தேவையானவற்றில் ஒன்று. 4 குடிக்க முடியாத ரசம்,
(திரும்பியிருக்கிறது) 5. நிலத்திற்குப் பொறிக்கலாம். 8. ஆண்பாலுக்கு எதிர்ப்பால். 6. இவர்கள் உள்ளேயும் 9. எதிராளிக்கு எதிராகச் இருப்பார்கள் வெளியேயும்
செய்வது. இருப்பார்கள். 10. உழைப்பிற்குக் கிடைக்கும், 8. இதை வாழவிடுமாறு
அரசும் சொல்கிறது. இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 09.10.93க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள் (அஞ்சலட்டைகளை மாத்திரம் உபயோகிக்கவும் அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-18 தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05. சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, 500/= பகிர்ந்தளிக்கப்படும்.
பத்து பரிசுப்பணம் ரூபா
குறுக்கெழுத்துப் போட்டி இல-16க்கான சரியான விடைகள்
"Giron * ഞ4; Pau வெ| ற் gó| . و q || 9 || , | ii, பி த்
Po | lb | lt |', , ,
gó 1 1 LD தி யூ 2 கி
GP fi ||''° LI . னி Ub
குறுக்கெழுத்துப் போட்டி இல16இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. எஸ். வேந்தன் 6. அப்துல் கபார் முகது யூசுப்
கண்டி Faraoufu T-3. 2. கே. ஜமால்தீன் 7. GS.GTLD. DIGI006 u Gin)
பண்டாரவளை, f7 GöOT GODifluLuIT. 3. ஆர்.என். இஸ்மாயில் 8. பி.எம்.எஸ். குமார்
காத்தான்குடி, விந்துலை. 4. வி. சந்துரு 9. எஸ். வைஜெந்தி வவுனியா, நீர்கொழும்பு. 5. அ. தவமலர் 10. ஜஸ்வர்யா வின்சன்
மட்டக்களப்பு. கொழும்பு-9 இந்த திஷ்டசாலிகளுக்கு பரிசுப்பணம் ரூபா 500/=
பகிர்ந்தளி கப்படும்.
டுநகர் ஆடைத் தொழிற்சாலையில் அடக்கு முறை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய தற்போதைய ஜனாதிபதியின் தொடர்ச்சியான வழிநடத்தலுக்கு ஏற்ப ஆரம்பிக்கப்பட்டது மட்டுநகர் ஆஞ்சநேயர் ஆடைத் தொழிற்சாலையாகும்.
ஆனால் இங்கு அடிமை ஊழியம் செய்வது போன்ற உணர்வு இங்கு வேலை செய்பவர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. இங்கு வேலை பெற்றவர்கள் ஜனசவிய உள்ளவர்களும், அத்தோடு தாய், தந்தை உறவினர்கள் இழந்தவர்களுமேயாகும். இவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என்பதை ஜனசவிய பெற்றதில் இருந்து உறுதிப்படுத்தப்படுகிறார்கள்.
இவர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படுவதில்லை. சில்லறை செலவுக்கு என சிறு தொகை இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்தொகை இவர்கள் தனி உணவுக்கே காணாததாகும். வர்கள் குடும்பப் பொறுப்பை தலையில் JELD") JGJ JGGI.
ஆனால் இவர்களுக்கு வேலை நேரம் (2) மணித்தியாலம் வழங்குகிறார்கள். காலை 7மணிக்கு வேலைக்கு செல்லும் யுவதிகளும் ஆண்களும் மாலை 6.30 மணி வரை தொடர்ச்சியாக ஊழியத்தை வழங்குகிறார்கள். அதற்கு பின் அவர்கள் வீடு செல்வது மிகவும் சிரமமாக காணப்படுகிறது. வீதிகளில் 6.30 மணிக்கு பின் ஆடைத் தொழிற்சாலை யுவதிகள் ஓட்டமும் நடையுமாக வீடு செல்வது கவலைக்குரிய விடயமாகும்.
எனவே ஆடைத்தொழிற்சாலையின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் உடனடியாக தலையிட்டு ஊழியர்கள் வாழ்வு சிறக்க ஆவன செய்ய வேண்டும்.
க. ரகு-மட்டக்களப்பு
G T if 03-09, 1998

Page 5
கிடந்த வாரம் நமது பாராளுமன் றத்தில் புரளி ஒன்று கிளம்பித் திரிந்தது.
புலிகள் அமைப்பினரின் அரசியல் ஆலோசகர் திருஅன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் பாராளுமன்றம் வந்தார். உணவருந்திச் சென்றார்.
யாரோ ஒரு அரசியல் குறும்பர் கிளப்பி விட்ட புரளி அது
5LD5 நாட்டின் பாதுகாப்பு
அமைப்புக்கள் மீது நம்பிக்கை குறைந்து வரும் நிலையில் பலர் புரளிகளை எல்லாம் சுலபமாக நம்பிவிடுகிறார்கள்.
திரு.பிரபாகரன் கொழும்பு வந்து கோல்பேஸ் கடற்கரையில் நிற்பதாகச் சொன்னாலும் heg, o " 4,6
C3 I IT IT
றி வாழ்
இலங்கைத் தமிழர்களின் அரசியலின் தரம் தாழ்ந்து போனதின் அப்பட்டமான வெளிப்பாடுதான் பரீனிவாசன்.
இயக்கங்கள் சில தமது அரசியல் தெளிவின்மையை பூர்த்தி செய்து கொள்ள எங்கிருந்தோ சிலரைப் பிடித்து வந்து தலைவர்களாகச் சுட்டிக்காட்டி அரசியலை கேலிக்கூத்தாக்கின.
தமிழ் பேசும் மக்களின் போராட்டம், அதற்காகச் செய்யப்பட்ட தியாகங்கள், செலுத்தப்பட்ட உழைப்புக்கள் என்பவற் றோடு எவ்வித தொடர்பும் அற்றவர்கள் தூக்கி நிறுத்தப்பட்டார்கள்.
இயக்கத் தலைவருக்குப் பிடித்தவராக இருந்தால் போதும் அவர் கியூவரிசையில்
சிலரைப் புலிக போதும் அவர்கள் த அனுமதிப்பதில்லை.
LLUIT 600 U 6TLTL. பயன்படுத்துவது: வைத்திருப்பது என் பிரபாகரன் காட்டி இன்றைய அவரது அதனை மறுக்க முடி அமுதர் சுெ இப்போது Ud) கொள்கிறார்கள்.
நீண்டகால அனுப சாணக்கியம் வாய்ந்த LJa) (og IIGöðIL6öIsr.
றிப் பொழுது வி
இருக்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் அதுபற்றிக்கேள்வி எழுப்பவும் பிரதிநிதிகள் இருக்கிறார்கள் பாதுகாப்புப் படையினரின் கண்களில் புலிகள் சுலபமாக மண்ணைத் தூவி விடுவார்கள் என்று சிங்கள அரசியல் தலைவர்களே நம்புகிறார்கள்
தற்போதைய யுத்தம் பாதுகாப்புப் படையினரின் திறமை மீது அவநம்பிக்கை ளையும் புலிகளின் சாகசங்கள் மீது நம்பிக்கைகளையும் தோற்றுவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா உயிரோடு இருந்திருந்தால் திருமதி அடேல் பாலசிங்கம் அவரைச் சந்திக்கவே வந்திருந்தார் என்று கூறியிருப்பார்கள்
அதனை வைத்து பெரிய அரசியல் நாடகம் ஒன்றே அரங்கேற்றப்பட்டிருக்கும். இனப்பிரச்சனையும் இல்லை. ஒன்றும் இல்லை என்று சொல்லியதால் தற்போதைய ாதிபதி தப்பிக் கொண்டார். புலியோடு அவரை இணைத்து எப்படி முடிச்சு போடுவது?
எல்லாம் இருக்க வதந்திக்கு என்ன ானம் என்று அறிந்த போது சிரிப்பதா அவதா என்று தெரியவில்லை.
வெளிநாட்டு அமைப்பொன்றின் பெண் உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றம் கிறார் திருபூரீனிவாசன் என்னும் மன்ற உறுப்பினரே அவரை வந்து விருந்து கொடுத்து -ாடியும் இருக்கிறார். இதனைக் ரே ஒரு குறும்பர் மொட்டைத் முழங்காலுக்கும் வதந்தியால் போட்டுவிட்டார்.
சளின் தரம் என்ன? தமிழர் அவருக்குள்ள மதிப்பு என்ன யெல்லாம் புரிந்து கொண்டி புவிகளோடு அவரை சம்பந்தப் விக்க மாட்டார்கள். வட கிழக்கு பிரிப்புக்கு முதலில் ா கொடி காட்டிய இலண்டன் ாள்ள தமிழர்தான் பூரீனிவாசன்,
நிற்காமல் பின்வழியாக சென்று ரிக்கற் பெற்றுக் கொள்ளலாம். ஆங்கிலம் தெரிந்திருந்தால் இன்னும் வசதி
அரசியல் என்பதை சாக்கடையாக மாற்றிவிட்டு முன்பிருந்த தலைவர்களைக் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள்
ஆயுதம் கையில் இருக்கிறது என்பதைத் தவிர முன்னாள் தலைவர்களோடு தங்களை ஒப்பிடும் துளியளவு தகுதி கூட இல்லாத வர்கள் எல்லாவற்றையும் கேலிக்கூத்தாக்கி aft'LT567.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியா? விடாதே பிடி யாரையாவது ஒருவரைப் போடு, ஒரு எம்.பி. எமக்கும் உண்டு என்று காட்டினால் போதும்.
எம்.பி. பதவிக்கு ஆள் இல்லையா? தலைவர் யோசிப்பார். தனக்குத் தெரிந்தவர்களில் அடங்கி நடக்கக் கூடிய ஆங்கிலம் தெரிந்தவர், அழகாகப் பேசத் தெரிந்தவர் யார் என்று யோசித்து ஒருவரைத் தெரிவு செய்வார்.
அவர் அவுஸ்திரேலியாவில் இருந்தால் என்ன, அயல் நாட்டில் கடத்தல் தொழில் செய்து கொண்டிருந்தால் என்ன? தரம் முக்கியமல்ல. காலம் போற போக்கில் ஓடி இயக்கம் நடத்துவதே முக்கியம்
இவ்வாறான அசிங்கமான போக்கின் வழியாக உருவானவரே பூரீனிவாசன்
இந்த பரீனிவாசன் புலிகளை சமரச வழிக்கு கொண்டுவரப் போவதாக முன்னர் கூறியிருந்தார்.
புலிகள் பூரீனிவாசனை 6? (UB) பொருட்டாகவே எடுத்துக் கொள்ள LDFILLIIflg.61.
இந்த விடயத்தில் ஏனைய இயக்கங் களில் இருந்து மாறுபட்டு எப்போதும் ஒரு உறுதியான போக்கை பிரபாகரன் கடைப்பிடித்து வருவதை மறுக்க முடியாது.
தவறான நபர்களை, போராட்டத்தில் சம்பந்தமற்ற - மரம் பழுத்தால் தேடி வரும் வெளவால்களை L.J.LIT5.J6öT வளர்த்து விடவில்லை.
1993 ,O3-09 30ܬܐ ܒܹ
அமுதர் கொன நியாயப்படுத்த முடி ஆனால், மறுபுற நபர்களை புலிகள் விடவில்லை என்ப (ULLUT3l.
ஏனைய இயக்க வரை பெரும்பாலா தலைமையை தூற்றிய அரசியலுக்கு கதவு
பூரீனிவாசனும் ஒவருவர்தான் அ6 அழைத்தது மாபெரு தன்னையறிந்தவன் பூரீனிவாசன் புத்திச அவரைச் சந்திக் வந்திருப்பார் என் நினைத்தால் பரிதாப
சிமீபத்தில் சி ஒன்றில் செய்தி ஒன் யாழ்ப்பாணத்தில் செய்வதற்கு புல விதித்துள்ளார்கள்.
கட்டுப்பாட்டுக்கு என்பதையும் அந் கூறியிருக்கிறது.
சவப்பெட்டிகள் பற்றாக்குறை ஏற். அத்தகைய கட்டுப் பட்டுள்ளதாம்.
மேற்கண்ட செ p_GöðI60)ID D_Gö10)L. முடியவில்லை. விப எனினும் சவப் ெ தாக்குதல்களுக்கு ( வழக்கமாகக் கொண் 9Iլի ண்டி ஆனையிறவு இராணு தாக்குதலில் புலிக LaTiras (BGITITG அனுப்பப்பட்டன.
 
 
 
 
 
 
 
 
 

ள் பயன்படுத்தும் ம் இஷ்டப்படி ஆட
ILY., எவ்வாறு எந்தத் தூரத்தில் கின்ற விசயத்தில் வந்த கவனமே பலத்தின் காரணம்
LUT9. ாலையை புலிகள் ரங்கமாக ஒப்புக்
வம் உள்ள அரசியல் தலைவரை புலிகள்
ல எவ்வகையிலும் பாத ஒன்றேயாகும். தில் மிக மோசமான இயக்கம் வளர்த்து தையும் மறந்துவிட
ங்களைப் பொறுத்த னவை கூட்டணித் படியே தரம் தாழ்ந்த திறந்து விட்டன.
அவ்வாறு வந்த ர் புலிகளை பேச ம் கோமாளித்தனம் புத்திசாலி. (GAS) LIGJIGA). அடெல் பாலசிங்கம் நம்பியவர்களை ம் வருகிறது.
ங்களப் பத்திரிகை கண்ணில் பட்டது. கதிரைகள் மேசைகள் Gil கட்டுப்பாடு
என்ன காரணம் நப் பத்திரிகை
செய்வதற்கு மரப் டாமல் தடுக்கவே ITG விதிக்கப்
தியில் எந்தளவுக்கு ாறு விசாரித்தறிய ம் கிடைக்கவில்லை. பட்டிகளோடு பாரிய சல்வதை புலிகள் டிருக்கிறார்கள்.
Gi) நடைபெற்ற வ முகாம் மீதான யக்க உறுப் சவப்பெட்டிகளும்
முற்படக்கூடும்.
அப்போதிருந்துதான் சவப் பெட்டி களோடு தாக்குதல்களுக்கு செல்லும் பழக்கம் அறிமுகமானது. இப்போது அதுவே பிரபலமாகிவிட்டது.
கழுத்திலே சயனைட் தோளிலை சவப்பெட்டி
தாக்குதல் நடவடிக்கைகளுக்காக வாகனங்களில் உறுப்பினர்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கும்போது மறுபுறத்தில் வேறு சில வாகனங்களில் சவப்பெட்டிகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கும்.
சாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.
திரும்பி வருவதை விட போரில் மடிந்து
வளர்க்கப்படுகிறது.
வெற்றி அல்லது வீரமரணம் போரிலே
அந்த உணர்ச்சியே பிரதானம் என்பதுதான்
பிரபாகரனின் 'ಶಿಳ್ಗು - கருத்து
இ ராணுவத் தளபதி ქჩქეფს வைத்தியரத்னா இவ்வருட இறுதிக்குள் கிழக்கை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வடக்கை அடுத்த வருட முற்பகுதியில் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதற்கு முன்னரும் இவ்வாறான கால வரையறைகள் கூறப்பட்டிருக்கின்றன.
எனினும் -ஒரு தீவிரமான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய தேவை பாதுகாப்புப் படைத் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
சிங்கள மக்கள் மத்தியிலும் இராணுவம் குறித்து நம்பிக்கையினங்கள் ஏற்பட்டு வருகின்றன.
புலிகளை வெற்றி கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
எனவே - ஏதோ ஒரு வகையில் இராணுவம் தன் பலத்தை நிரூபித்துக்காட்ட
எக்ஸ்ரே
GIT
யுத்தநிறுத்தம், பேச்சுவார்த்தை என்ற பேச்சுகள் இப்போது காணாமல் GLIIIIII o L'ILLGOT.
அரசாங்கத் தலைவர்கள் இப்போ தெல்லாம் புலிகள் அடக்கப்பட வேண்டும் தோரணையில் மட்டுமே GBLJdfod (IndfalôT DGOSTI.
புலிகள் யுத்தம் ஒன்றை வடக்கில் எதிர்பார்த்துத் தயாராகி வருகின்றனர்.
வடக்கே யுத்த விமானங்கள் வட்டமிட்டு வருகின்றன. சாதாரண மக்களும் பலியாகி வருகின்றனர். இடைக்கிடையே புலிகளும் பலியாவதுண்டு. அப்படிப் பலியாவது ஆச்சரியமான நிகழ்வாகவே கருதப்பட வேண்டும்.
போர் தொடர்வது நிச்சயம் என்ற நிலையில் அந்தப் போரின் விளைவுகள் எப்படியிருக்கும் என்ற அச்சமே எங்கும் பரவியிருக்கிறது.
போர் நிறுத்தம் கனவுதான். சமீப காலத்தில் போர் ஓய்வதற்கான அறிகுறிகள்
ിങ്ങെ',
விடியும் போது யாருடைய வீட்டில் மரண ஒலம் வரும் என்பது தெரியாது
எப்போதும் எதுவும் நடக்கலாம் அரசும்-புலிகளும் தம்பலத்தை நிரூபிக்கத் தயாராகின்றன. இடையில் பலிக்கடாய்கள் பொழுது விடியும் போது தாம் இருப் போமோ என்பது நிச்சயமற்ற நிலையில் தூங்கச் செல்கின்றன.
போரின்றி வாழ்வது அழகான கற்பனை, அப்படித்தான் யாழ்ப்பாண மக்கள் நினைத்துக் ள்கிறார்கள்

Page 6
பாலஸ்தீன ■
கேள்வி இஸ்ரேலுடனான சமாதான உடன்படிக்கையில் ஒப்பமிட்டுவிட்டீர்கள் அடுத்து என்ன? பதில் நாங்கள் பல சிக்கலான பிரச்சனை களை எதிர்நோக்குகிறோம். சைபரிலிருந்து தான் தொடங்க வேண்டியுள்ளது. காஸா வின் உள்ளமைப்பு நிர்முலமாக்கப்பட்டு விட்டது. எங்களுக்கு உதவி தேவை எமது சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோரிடத்தி லிருந்து மட்டுமல்ல, இந்தப் பிராந்தியத்தில் உண்மையான அமைதி நிலைபெற வேண்டு மென்று எண்ணம் கொண்ட அனைவரது உதவியும் எங்களுக்குத் தேவைப்படுகிறது. பாலஸ்தீனத்துக்கு அமைதி தேவை. அதே போன்று இஸ்ரேலியன், அமெரிக்கன், ரஷ்யன் ஆகியோருக்கும் ஒரு அராபியனுக்கும் கூட அதுவே இன்றுள்ள தேவை. உலகிலுள்ள எல்லா சக்திகளுக்கும் இந்தக் கேந்திரத் தானத்தில் கரிசினையுண்டு. ஏனெனில் இங்கு ஏராளமான எண்ணை வளமுண்டு. எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. கிளின்ரனின் அன்பும் பெருந்தன்மையும் என்னை ஆட்கொண்டு விட்டன. அதே போன்று வாஷிங்ரன் வாசிகளின் நட்புறவும் என்னைக் கவர்ந்து விட்டன. காகிதத்திலுள்ள அமைதித் திட்டத்தை உண்மையான நடைமுறைக்கு மாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் பங்களிப்பு எங்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.
கே. பாலஸ்தீன மக்களின் மனநிலை பற்றி எவ்வாறு கணிக்கிறீர்கள்?
ப எங்கும் கொண்டாட்டங்கள் நடை பெறுகின்றன. சில கண்டனங்களும் தலைகாட்டுகின்றன. இருப்பினும் இந்த நூற்றாண்டிலேயே காஸா மற்றும் ஜெரிக்கோ சுதந்திரமான தேசிய பாலஸ்தீன அதிகாரம் உருவாகும் என்ற நம்பிக்கை பெரும் பான்மையானோரிடம் காணப்படுகிறது. இந்தப் பகுதிகளிலிருந்து இஸ்ரேலியர்கள் பின்வாங்கவுள்ளனர். பலருக்குக் கவலையாக இருக்கலாம். ஆனால் இது இயல்பானதே. கே. ஹாமாஸ் போன்ற எதிர்ப்பாளிகளிடத்தி லிருந்து தொல்லைகள் தொடராதா?
கே இப்பொழுது உடன் படிக்கையில்
ஒப்பமிட்டுவிட்டீர்கள் அடுத்து என்ன?
ப என்னைப் பொறுத்தவரை, இதனை நடைமுறைப்படுத்துவதில்தான் பிரதானமானநிலை தங்கியுள்ளது. முக்கியமாக காஸாவில் பல சிக்கல்கள் தோன்றலாம்.
இங்கு ஏழரை இலட்சம் பாலஸ்தீனர்கள் வசிக்கின்றனர். வறுமை, பொருளாதாரம் மற்றும் சமுகவியல் பிரச்சனைகள் அங்குள்ளன. பாலஸ்ன விடுதலை அணியினர் இத்தகைய பிரச்சனைகளை எவ்வாறு சமாளிக்கப் போகின் றனர் என்பதுதான் சிக்கலானதாகும். ஒரு பெரிய சமுதாயத்தை வைத்து பொறுப்புடன் வழி நடத்தக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. FIL ஒழுங்குகளைக் கண்காணிக்க பயங்கரவாதத்தை முறியடிக்க பொருளாதாரத்தை வளமுறச் செய்ய கட்டடங்களை அமைக்க பாடசாலைகளை இயக்க தொழில் வளங்களைப் பெருக்க அவர்களிடம் ஆற்றல் இருப்பதாகத் தெரியவில்லை. காஸா ஜெரிக் கோவில் எத்தகைய நடைமுறைகள் கடைப் பிடிக்கப்படவிருக்கின்றன என்பதில் தான் எதிர்காலம் தங்கியுள்ளது.
கே. பாலஸ்தீனர்கள் தங்களைத் தாங்களே ஆளப்போகிறார்கள் என்று jaarširasóir
ப அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதற்கான நல்ல சந்தப்பம் இருக்கிறதென்றே நான் நம்புகிறேன். மிகப் பெருந்தொகையான பணம் வெளியிலிருந்து வந்து சேராவிட்டால் காலாப்பிராந்தியத்தையே அவர்களால் நிர்வகிக்க முடியாமற் போய்விடும் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.
கே:இஸ்ரேலின்பாதுகாப்புக்கான அபாயர் :ாகத் ப. பாலஸ்தீனர்கள் இராணுவ ரீதியில் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தப் போவதில்லை. குறிப்பிடப்பட்டுள்ள இஸ்ரேலியர் சிலருக்கு தனிப்பட்ட வகையில் அபாயம் நேரிடலாம்.
ப. இல்லை. அவ்வாறு நான் கருதவில்லை. இப்பொழுது நடைபெறும் சம்பவங்களை உள்ளிருப்போரிலும் வெளியே உள்ளவர் களிலும் கணிசமானவர்கள் ஆதரிக்கவே செய்கின்றனர். கே. எதிர்ப்பாளிகளுடன் எவ்வாறு சம்பந்தம் வைத்துக் கொள்ளுகின்றீர்கள்? ப அவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். ஹாமாஸ் குழுவினருடன் அவசரச் சந்திப்புக்கு வேண்டுகோள் விடுத்தேன். ஏமெனில் சந்திக்க ஒப்புதலளித்துள்ளனர். ஹாமாஸ் இயக்கத்தை உருவாக்கிய ஷேக் அகமட் யஸ்ஸின் விடுதலையினை வலியுறுத்தியுள்ளேன்.
கே இஸ்ரேலியர் களுக்கான தனிப்பட்ட பாதுகாப்புக்குரிய அபாயம்
All
ப: பயங்கரவாதம் தொடரு மானால், தாங்கள் ஒப்பந்தத்தின் மூலம் அளித்த வாக்குறுதிகளை பாலஸ்தீனர்கள் காப்பாற்ற வில்லை என்றாகிறது. அவ்வா றானால் ஒப்பந்தத்துக்கு என்ன அர்த்தம்
கே.அவ்வாறானால் உடன் up860860au 5905 LAIDA (USL, வைத்துவிடவேண்டியதுதானா?
ப; அவ்வாறு நான் கூறவில்லை. நீங்களே அவ்வாறு கூறுகிறீர்கள்.
இஸ்ரேல் வலதுசாரிகள் ஒப்பந்தத்துக்கு எதிராகக் கிளம்புவார்கள்ே uTo. Tä, lisi systisin எவ்வாறு நடந்து கொள்ளும்
அமைதிக்குயின் பனியில்
இத்தகைய தியாகங் பாலஸ்தீனர்கள் எதிர்க்கமாட்டார்கள். கே. ஏனைய அரபு நா அமைதியினை ஏற்ப உங்களுடைய ஒப்பந்த
பஜோர்தானியர்கள் எ நேரடியாகவே ஒப்ப டுள்ளனர். சிரியாவு இதனைப் பின்பற்றும் கே. விரைவில் நடந்தே ப. ஆமாம். அவ்வாறு ஆனால் ஜோர்தானுடன் பாலஸ்தீனத்துக்கான பாகவே எமது உடன்ப பகுதி மக்களின் தேர்வி இது அமையும் அதுவே விருக்கிறது. கேவளைகுடாப்போரில் அமைப்பு, சதாம் ஹர
"பலஸ்தீன ஆட்சின்
ஒப்பந்தத்தை சு(
ப. ஒரு பெரும் கிளர்ச்சி ஏற்படும் என்று நான் கருதவில்லை. இஸ்ரேல் ஒரு சனநாயக நாடு. எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கள் தலையெடுக்கலாம். ஆனால் அரசாங்கமும் மக்கள் சபையும் எடுக்கும் தீர்மானத்தை ஒட்டியே நடைமுறைகள் செயற்படுத்தப்படும்.
கே. பாலஸ்தீன அதிகாரிகளுக்கு எதிரான Aotitöisi GyriguNITästi al
ப அவர்கள் மத்தியில் பலதரப்பட்ட பிரச்சினைகள் தலையெடுக்கும் என்பதில் சந்தேக மில்லை. முக்கியமாக ஹாமாஸ் குழுவினர் எதிர்த்தெழுவர். இஸ்ரேலியர்களுக்கெதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை அதிகரிக்க அவர்கள் கவனம் செலுத்துவார்கள் உடன்படிக் கைக்கு மாறான முரண்பாடுகளை இஸ்ரேலி யர்களிடம் எற்படுத்துவதே சிறந்த மார்க்கம் என்று அவர்கள் நம்புவதால் அதன்படியே செயற்படுவார்கள். தற்கொலைக்கு ஒப்பான ÖVEGADEILD.
இதனால் சிக்கல்களே ம கேபலஸ்தீனர்களுக்க தொழிற்தட்சி தனது தளர்த்துகிறது போலுள்ள
ப. இல்லை. நான் இஸ்ரேலுக்கும் ஜோர்தா பிரதேசத்தில் சுதந்திரபால நான் எதிர்க்கிறேன், ! விருப்பத்தேர்வுகளை வெளியிடுவது நல்ல பல கருதவில்லை.
Gs: àflun, Glaus ஆகிய நாடுகளுடன் தொடர்புகள்ை உடன்படிக் ப; பாலஸ்தீனர்க பொருந்தப்பட்டுள்ள அம்சங்களையிட்டு பேசி ஏற்படுத்த முன்வந்த ப
o
தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளை மறுதலித்த இந்த வெற்றியை
டுகள் இஸ்ரேலுடன் iš glas Glassim sir GM gTGTGGas TATas
ங்களைத் தொடர்ந்து ந்தத்தில் ஒப்பமிட் ம் லெபனானும் என்று நம்புகிறேன்.
DIDI? தான் கருதுகிறேன். இணைந்த சுதந்திர ஒரு முன்னெடுப் ாடு உள்ளது. இரு னைப் பொறுத்தே எமது பொறுப்பாக
பாலஸ்தீன விடுதலை சைனை ஆதரித்த
மைக்காக அப்பிராந்திய நாடுகள் மிகவும் கோபமுற்றுள்ளனவே. இதில் தற்போது ஏதாவது முன்னேற்றங்கள் கின்றனவா?
ப இதில் ஒரு புதிய அத்தியாயம் ஏற்படும்
தென்படு
என்றே நாம் நம்புகிறோம். அவ்வாறு அமைந்தேயாக வேண்டும். உடன்பாட்டின் சகல அம்சங்களையும் உள்ளடக்கிய பிரதிகளை அரசர் ஃபஹ்துக்கு அனுப்பி வைத்துள்ளேன். வளைகுடா நாடுகளின் ஆதரவுக்கான ஒரு வரைவினை உருவாக்க அரசர் ஃபஹற்த் முயற்சித்து வருவதாக ஒமானின் சுல்தான் குயூஸ் பின் செய்ட் எனக்குத் தெரிவித்திருக்கிறார். கே. பல வருடங்களாக அரசியலுக்கப்பால் வாழ்ந்து பழக்கப்பட்டுள்ளீர்கள் புதிய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதற்கேற்ற ஆயத்தத்துடனுள்ளீர்களா? ப; கவலை வேண்டாம் பல அரபு நாடு களை உருவாக்கும் பணியில் பாலஸ்தீனர்கள் பங்கேற்றிருந்துள்ளனர். கே. ரியூனிசிலுள்ள பாவி அமைப்புத் தலைவர்களுடன் பாலஸ்தீனப் திலுள்ள ஒத்துழைப்பது கடினமாகவிருக்கக்கூடும் என்று பலர் நினைக்கின்றனர். ப எங்கள் உறவுகள் பற்றித் தெரியாதவர்கள் அவர்கள் பாலஸ்தீன LD556lfleir அடையாளமே பாவி அமைப்பாகும். உள்ளேயும் வெளியேயும் D GIGI உறுப்பினர்கள் இதனை நன்கு அறிவர். மட்றிட்டில் நடந்த பேச்சுவார்த்தைகளில் பங்கு பற்றுவதற்கான பிரதிநிதிகளை நானே தெரிவு செய்து ஒப்புதலும் அளித்தேன். ஆனால் அக்காலகட்டத்தில் இதனை இரகசியமாகவே வைத்திருந்தேன். இப்பொழுது தொடரும் LIGNflai, Gilgi) எல்லோரும் இணைந்தே ஈடுபடுகிறோம். இனிமேல் முற்றிலும் மாறுபட்ட கடுமையான பொறுப்புகள் எங்கள் முன் உள்ளன. ஆகவே சகலருடைய ஒத்துழைப்புகளையும் நாங்கள் இணைத்தெடுக்கிறோம். அவற்றைப் பலப் படுத்துவதுடன் எதிர்காலத்துக்கேற்றவாறு
தயார்ப்படுத்தவும் வேண்டியிருக்கிறது. கே பல்லாண்டுகாலமாக ಙ್ LIITA) 660Ti selli Árslas GITT BEGGA
ருந்துள்ளனர். நீங்களும் எப்போதும் ஸ்ரேலியர்களுடன் உங்கள் வாழ் நாளில் பரும் பகுதியைப் பொருதியே செலவிட் டுள்ளீர்கள்
BMW Grü2
இன்றைய மாற்றத்துக்கான
ப.பல வருடங்களாக சமாதானத்துக்காகவே நான் இஸ்ரேலியர்களிடம் GTI வந்துள்ளேன். அமைதி காண துணிவுள்ள மனிதர் தேவை. இப்பொழுது அரபாத்தும் ராபினும் முன்வந்துள்ளனர். யுத்தத்தைத் தொடங்குவது பலருக்கும் இலகுவானது. ஆனால் அமைதியை உருவாக்குவதுதான் மிகக் கடினமானது. இப்பொழுது உலகம் புதியதோர் வழிமுறைக்குத் திரும்புகிறது. நாங்கள் பாலஸ்தீனர்கள் அந்தப் புதிய உலகுடன் இணைய விரும்புகிறோம். அராபியர்களாகவே இணைய விரும்பு ଐG|pmid,
கே. ஒஸ்லோவில் நடைபெற்ற இரகசியப் பேச்சுவார்த்தைகள் என்று எந்தக் கால கட்டத்தில் நம்பினீர்கள்? ப பேச்சுவார்த்தைகள் அரைவாசி முடிந்துள்ள காலகட்டத்தில்- ராபினும் பெரசும் இணைந்து ஏற்றுக் கொண்டபோது கே உங்கள் வாழ்க்கையில் இத்தகைய காலகட்டம் ஒன்றுவந்து விடும் என்று நீங்கள் உண்மையில் கருதியதுண்டா? ப. நான் ஒரு வலுவான நம்பிக்கையாளன். கடந்தவருடம் சுடானில் நான் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளான போது எனக்கு இரு காட்சிகள் தென்பட்டன. என்னுடைய சகோதரர்களான அபு ஜிஹாட் மற்றும் அபுலியாட் ஆகிய இருவரும் விபத்தில் இறந்த காட்சி முதலில் என்முன் தோன்றியது. உயிர்தப்பியவர்கள், "எனக்காகக் காத்தி ருங்கள். நானும் வருகிறேன்" என்று நான் கூறியதைச் செவிமடுத்தனர். உடனடியாக ஜெருசலத்திலுள்ள அல் அக்சா பள்ளியினை நேரடியாகக் கண்டேன். அந்தப் பள்ளியில் நான் மீண்டும் தொழும் சந்தர்ப்பம் பெறுவேன் என்பதையே அக்காட்சி எனக்கு Goori 55ugs. O
யை எதிர்க்கிறேன்”
(5) L وغيرها لاطعمكماهوي,جمال
நட்டி வைப்ப
யக்கூடும். ஆைட்சிஅமைவதற்கு திர்ப்புணர்ச்சியைத்
|தனை எதிர்க்கிறேன். லுக்கும் இடைப்பட்ட தீன ஆட்சி நிலவுவதை து தவிர்ந்த ஏனைய |ந்தச்சந்தர்ப்பத்தில் ளிக்கும் என்று நான்
ன் மற்றும் ஜோர்தான் கள் கொண்டுள்ள கஎவ்வாறுபாதிக்கும்: டன் இணங்கிப் உடன்படிக்கையின்
ந அமைதித் தீவினை காளிகள், அவற்றை
நடைமுறைப்படுத்த உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஜோர்தானுடன் நாளையே நாம் ஒப்பந்தம் செய்து கொள்ள ஆயத்தமாக விருக்கிறோம். ஆனால், அது ஜோர்தானுக்கும் இஸ்ரேலுக்கும்மட்டுமுள்ள பிரச்சினைகளை மட்டும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். சிரியாவுடனும் உடன்பாடு ஏற்படலாம், ஆனால் அதற்கான காலக்கெடு சற்றுத் தாமதமாகலாம்.
கே. அரபாத்துடன் வாஷிங்டனில் நீங்கள் கைகுலுக்கிக் கொண்டீர்கள், நீங்கள் எப்படியோ சிரித்தீர்கள். அது உண்மையான சிரிப்பாஅல்லது போலியாக வரவழைக்கப்பட்டதொன்றா?
ப எனக்கு நினைவில்லை, அங்கு ஒரு மணி நேரம் வரை நின்றிருந்தேன். அக்காலகட்டத்தில் என்னிடத்தில் ஏற்பட்ட எல்லா உணர்வுகளையும் நான் நினைவில் வைத்திருப்பேன் என்று எதிர்பார்க்கிறீர்களா?
தேஅது என்றும் நினைவிலிருக்கவேண்டிய ஒரு நிகழ்ச்சியாகுமே. உங்களுக்கு எப்ப்டி
இருந்தது:
ப. அது அவ்வளவு சுலபமானதல்ல.
கே. பாவி அமைப்புடன் நேரடியாகத் GgTLių Gastriranjšg|Toru stry GIA GT är OK ?
ப உளரீதியாக இதற்கான நடைமுறைத் தடைகளிலிருந்து மீள எனக்கும் ஏனையோருக்கும் நெடுங்காலம் தேவைப்பட்டது. 30 வருடங்களாக பாவி அமைப்பு பல பயங்கரவாத நடவடிக்கை களில் ஈடுபட்டு வந்துள்ளது. இவற்றில் பலவற்றை அட்டூழியங்கள் என்று கூடச் சொல்லலாம். என்னுடைய தாழ்மையான அபிப்பிராயப்படி - ஒருவரை மற்றவர் ஏற்றுக் கொண்டமை - அவர் கள் ஏற்றுக் கொண்டுள்ள கடமை மற்றும் பொறுப்புகளுக்கேற்ப நடப்பார்கள் என்ற நம்பிக்கை பாவி அமைப்பு 'ன்பிருந்த நிலை யிலிருந்து முழுமையாக மாறிவிட்டது என்று நான் தீர்மானித்தமையால் ஆகும்.
கேஉங்களுக்குறுவயதுகிறது.உங்களுடைய அரசியல் வாழ்க்கையில் மிகவும் பிற்பட்ட்காலம் ட்டுள்ளமுடிவுக்குவரஅதுவே வயதும் அரசியல் முதிர்ச்சியும்) தூண்டுதலாக
Besidiarrior
ப எனது வயது ஒரு முக்கியமானதல்ல. அரசியலில் இன்று நான் இருப்பதுதான் பிரதானமானது நான் பிரதமர் பதவிக்குப் போட்டியிட முன்வந்தபோது, சர்வதேச அரங்கு
ja/J, LI DIT ?
மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேல் ஆகிய மூன்று முக்கிய முனைகளிலும் ஒரே நிலை உருவாகியிருப்பதனை அவதானித்தேன். இப்பிராந்தியங்களில் இரு முக்கிய இலக்குகளை எட்டுவதற்கான காலம் கனிந்திருந்தது அமைதி மற்றும் பாதுகாப்புடன் இஸ்ரேலிய மக்களின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அம்சத்தில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. நாட்டின் எல்லைதான் பிரதானமானது என்ற நிலையினைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை, 96 சத விகிதமான யூதர்கள் அவர்களுக்குரிய சுயாதீனமுள்ள நிலப்பரப்பில் ஒன்றிணைக்கப்பட்ட ஜெரூசலம் உட்பட, பச்சைக் கோட்டுள் வசிக்கின்றனர். இஸ்ரேலின் எதிர்காலம் 96 சதவிகிதமான யூதர்கள் மற்றும் 10 இலட்சம் யூதர்களல்லாத இஸ்ரேலியக் குடி மக்கள் ஆகியோர் தங்கள் பொருளாதாரத்தை சமுதாய மேம்பாட்டை கலாசார மற்றும் அறிவியல் ரீதியான முன்னேற்றங்களை எவ்வாறு அடைய முயற்சிக்கப் போகின்றனர் என்பதில்தான் தங்கியிருக்கிறது. O
ஒக்ே 08-09, 1993

Page 7
afhleðguflaör இன்றைய அரசியல் நிலவரம், ஒரு தாறுமாறான போக்கைக் கொண்டதாகக் காணப் படுகின்றது.
இலங்கையின் முக்கிய பிரச்னை யான இனப்பிரச்னைக்கு அரசியல்
கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
ஆனால் இக்கோரிக்கைகள் இன வாதக் கண்ணோட்டத்துக்குள்ளான தையடுத்தே இலங்கையில் இன்று இனப்பிரச்னை ஒரு தீராத நோயாக இருந்து வருகின்றது.
சேர்பியர்களு முஸ்லிம்களும் தாக்குதல்களில் ஈ இரு தரப்பினரது ளுக்கு பலத்த ே வருகின்றனர்.
மனித உரிமைகளை
நாகரிகத்ை
சிறந்த
மற்றவர்களாகவே ஆட்சியாளர்கள் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் சர்ச்சைக்குள்ளாகி
யுள்ள வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் இராணுவ ரீதியிலான கெடுபிடிகள் தொடர்ந்து கொண்டிருப்பதுடன் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே தென்னிலங்கையிலும் தமிழ் பேசும் மக்கள் சந்தேகத்துக்கிடமானவர் களாகவே நோக்கப்படுகின்றனர்.
வயது வேறுபாடின்றியும், ஆண் பெண்கள் என்ற வித்தியாசமின்றியும் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தமிழர்கள் கைதாகி வந்தனர். ஆனால் அண்மைக் J,Italiaflat) அரசாங்க, மற்றும் தனியார் துறையில்
கெளரவமான பதவிகளை வகிக்கும் தமிழ் பேசும் உத்தியோகஸ்தர்கள் கூட பொலிசாரினால் விசாரணைக்குள்ளாகி யுள்ள சம்பவங்கள், மிகவும் வேதனை யளிப்பனவாகவும் ஒருவரின் தன்மானத்
திற்குச் சவால் விடுவனவாகவும்
காணப்படுகின்றன.
தலை நகரில் தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்க உறுப்பினர்கள்
ஊடுருவியுள்ளனர் என்று அடிக்கடி கூறியபடி பொலிசாரும், பாதுகாப்புப் படையினரும் தேடுதல்களை மேற் கொண்டு வருகின்றனர்.
தலைநகரின் பாதுகாப்பு, அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு என்பன நிச்சயம் தகுந்த வகையில் உறுதி செய்யப்பட வேண்டும். ஆயினும் இப்பாதுகாப்பு நடவடிக்கைகள் நாகரிகமான முறை யிலும், ஒருவரது அடிப்படை மனித உரிமைகளைப் பாதிக்காத விதத்திலும் அமைந்திருக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரை இனப்பிரச்னை காரணமாக ஏற்பட்ட உயிர் உடமைச் சேதங்கள் ஒரு புறமிருக்க தனிமனித சுதந்திரத்தையும், அடிப்படை மனித உரிமைகளையும் பாதிக்கும் நடவடிக்கைகள் பிரதேச வேறுபாடின்றி நாட்டின் அனைத்துப் புறத்திலும் காலத்துக்குக் காலம் இடம் பெற்று வருவதையே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இன வேறுபாடின்றி அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள், கல்வி மான்கள், புத்திஜீவிகள், பத்திரிகை யாளர்கள் உட்பட பல்வேறு தரத்திலும் அப்பாவிப் பொதுமக்கள் கடந்த பத்து வருட காலத்தில் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும், ஆயிரக் கணக்கில் கொலையுண்டுள்ளார்கள்
அத்துடன் மேலும் ஆயிரக்கணக் கானவர்கள் தடுப்புக் காவல் கைதிகளாக தென்னிலங்கையின் சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் மற்றும் வடக்கேயும் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டி ருப்பதுடன், சித்திரவதைகளுக்கு முள்ளாகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் தமது இன, மொழி, மற்றும் பிரதேச ரீதியிலான தனித்து வங்களைப் பேணும் வகையிலேயே தமிழ்பேசும் மக்கள் அரசியல் ரீதியிலான
தீர்வைக் காண்பதில் எதுவித அக்கறையு.
களுக்கு முன்னர் தென்னிலங்கையின்
இலங்கை அரசு இனப்பிரச்னை யைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளாக பேச்சுவார்த்தைகள், GILLGLDG)ay மகாநாடுகள், மற்றும் ஒப்பந்தங்களைக் கூடச் செய்திருந்தது. ஆனால் இவை அனைத்துமே அரைகுறைத் தீர்வைத் திணிப்பனவாகவும், நீண்டகாலத் தீர்வைக் கருத்தில் கொண்டிராதவை யாகவுமே காணப்பட்டன.
பேச்சுவார்த்தைகளையும், ஒப்பந்தங்களையும் மேற்கொண்ட அதே வேளை, இராணுவ நடவடிக்கை களையும், ஏக காலத்தில் தமிழ் பேசும் பகுதிகளில் இலங்கை -9ΙΠ θ துரிதப்படுத்திவிட்டிருந்தது.
இது தவிர சந்தேக நபர்கள் என்று கைதாகிய தமிழ் இளைஞர்கள் பலர் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்ட நிலையில் விசாரணைகளுக்குட்பட்டி ருந்தனர். மேலும் பலர் விசாரணை களுக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமலும் போயிருந்தனர். 1877ம் ஆண்டிலிருந்தே யாழ் குடாநாட்டில் இராணுவ ரீதியிலான நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து தமிழ் இளைஞர்களின் தீவிரவாதப் போராட்டமும் விரிவடைந்த நிலையில், மோதல்கள் ஒரு Po 9/Lis). L'ILIGODL மனித உரிமை மீறல்களும் ஏட்டிக்குப் போட்டியாகவே அதிகரிக்கலாயின.
இந்த அதிகரிப்பு, இன்று ஓர் உச்ச நிலையை அடைந்த நிலையில், இலங்கை
யில் மனித உரிமை மீறல்கள் சகஜமான வையாகவே மாறியிருக்கும் காணப்படுகின்றது.
தென்னிலங்கையிலும் மனித உரிமை படுமோசமான நிலையை ஒரு சில வருடங்
நிலை
மீறல்கள் அடைந்திருந்தன.
ஆனால் இல பிரச்னை இந்தகை போக்கினைக் கொ வடக்கு-கிழக்கில் ே இராணுவ நடவடிக் களில் வாழும் மக்க இழப்புகளுக்கு நிலையை உருவாக் எனவே இந்த யுத்தக் கெடுபிடிக வந்து தென்னில புகுவோருக்கு அபய, அவர்களின் கைக விலங்கு மாட்டுவ
தரப்பினர் அக்கை
கடந்த வாரங் மாநகரில் சர்வதேசரீதியிலா6 இடம் பெற்றிருந்த
லோ ஏஸியா-9 என்று இந்த மச L JILL 9(U55ġġI.
ஆசியா பசுபிச்
பிரபல சட்டத்தரன்
பிரதம நீதியரசர்கள் g,61 o L'LIL fLLå கல்விமான்களும் ಇಂಗ್ಡಿ கொண்டி ம் மகாநா கொண்டிருந்த நாட்டுப் பிரதிநிதி எண்ணிக்கை
ருந்தது.
இம்மகாநாட்டி granuit (LAW A
புதிய தலைவராக பு சேர்ந்த பிரபல சட் குமாரசுவாமி தெரி
திரு. பரம் குமா
பல பாகங்களிலும் ஜே.வி.பி தீவிரவாதம் தலை காட்டியிருந்தது.
அப்போது இரத்தத்தையே உறைய வைக்கும் வகையில் தனிநபர் கொலைகள் இடம்பெற்றிருந்ததுடன் தென்னிலங்கை யில் வகை தொகையின்றி மனித உடல்கள்
குண்டுகள் துளைத்த நிலையிலும், கத்தி, கோடரியினால் குதறப்பட்டும் வீதியோரங்கள், வீடு, வாசல்களில்
வீழ்ந்திருக்கக் காணப்பட்டன.
இது தவிர ஆறுகளிலும் கொலை யுண்ட மனித சடலங்கள் மிதந்து சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததுடன், குவியல்களாக மனித உடல்கள் தீயிடப்பட்டிருந்ததையும், காணக்கூடியதாக இருந்தது.
இதே வேளை வடக்கு-கிழக்குப் பிரதேசங்களிலும் கடந்த ஓரிரு வருடங்களில் பெண்கள், குழந்தைகள் முதியோர் உட்பட நூற்றுக் கணக்கான அப்பாவிக் குடிமக்கள் மிருகத்தனமான முறையில் வேட்டையாடப்பிட்டிருந்த சம்பவங்களும் இடம் பெற்றிருந்தன.
எனவே இத்தகைய நிகழ்வுகள் இலங்கையில் மனிதாபிமானத்துக்கு மதிப்பளித்த காலங்கள் மலையேறி விட்டதையே சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றன.
இலங்கையின் பிரதான பிரச்னை யாகக் காணப்படும் இனப்பிரச்னையைத் தீர்ப்பதில் முனைப்பான அரசியல் நடவடிக்கைகளை முன்வைக்காதிருக்கும் ஆட்சியாளர்கள், அடிப்படை மனித உரிமை மீறல்கள் இடம் பெறுவதை தடுப்பதிலும் போதியளவு அக்கறை
காட்டாதவர்களாகவே இருந்து வருகின்றனர்.
உலகில் இன்று இரத்த வெறிபிடித்த இனக்குரோதத்துக்கு
எடுத்துக் காட்டாக யூகோஸ்லாவியா விளங்குகின்றது. இங்கு பொஸ்னிய ஸ்லிம்கள், மற்றும் சேர்பிய னங்களுக்கிடையிலான மோதல்கள் படுமோசமான முறையில் இடம் பெற்று வருகின்றன.
9 JG II 03-09, 1998
ஹில்டன் ஹோட்
பதவியேற்பு வைப போது தாம் ம சேர்ந்தவராக இ தமது பெற்றோர் பிறப்பிடமாகக் ெ குறிப்பிட்டிருந்தார்
திரு. குமாரசு சட்டத்துறை வல்லு மகாநாட்டு மண்ட உரையின் ெ அடிப்படை மனி குறிப்பிட்டிருந்தார் நாடுகள் மனித உயர்ந்த நிலையில் வேண்டியதன் அ குமாரசுவாமி எடு
'லோ ஏஸியா குமாரசுவாமி கூறி
"J9/L, LILJ60)L- உயர்ந்த தரத்தி உரிமைகளுக்கு த
ஒரு நாட்டிலேே 6) Gilfiddloud, SIT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

b, GOLT670)60flulu மூர்க்கத்தனமான பட்டு பரஸ்பரம்
DLULÝT, AD LL60)LDSE,
தத்தை ஏற்படுத்தி
இராஜதந்தி
திக்கும் நாட்டிலேயே
ங்கையின் இனப் மூர்க்கத்தனமான ண்டிராத போதிலும், ற் கொள்ளப்படும் கைகள், அப்பகுதி 0.677 LITUSTULDITGOT முகங்கொடுக்கும் கி விட்டுள்ளன.
வடக்கு-கிழக்கின் எளிலிருந்தும் தப்பி ங்கையில் தஞ்சம் கரம் நீட்டுவதைவிட ரில் கைதிகளாக ിLu 9lᏤᎯ
காட்டுகின்றனர். களில் கொழும்பு ஈட்டத்துறையினரின் மாநாடொன்று
I.
(LAW ASIA-93) ாநாடு அழைக்கப்
பிராந்தியங்களின் கள், நீதியரசர்கள், I, சட்டமா அதிபர் கல்வித்துறைசார்ந்த இந்த மகாநாட்டில் ருந்தனர். ட்டில் கலந்து உள்நாட்டு, வெளி மொத்த பூயிரத்தை எட்டியி
ன் இறுதியில் லோ SIA) அமைப்பின் லேஸியா நாட்டைச் டத்தரணி திரு.பரம் வாகியிருந்தார்.
ரசுவாமி கொழும்பு
LNWASIN93
தக் காணமுடியும்
o
"பொருளாதார ரீதியாகவோ, கைத் தொழில் ரீதியாகவோ ஒரு சிறந்த நாகரிகத்தைக் கொண்டிருக்க முடியாது. அடிப்படை மனித உரிமைகள் பேணப் படுவதன் மூலமே மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும். அத்துடன் மானிடப் பண்புகளையும் பாதுகாக்க
முடியும்.
"எனவே அடிப்படை மனித உரிமை களைப் பாதுகாப்பதன் மூலம் அடையும் வளர்ச்சியே ஒரு நாகரிகமான வளர்ச்சி யாக அமைய முடியும். இந்நிலையில் அனைத்து உலக நாடுகளும் அவற்றின் அடிப்படை மனித Sed _rfl60)[DJ560DGITL" பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கே தலையாய முக்கியத்துவம் தர வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
திருபரம் குமாரசுவாமியின் இந்த உரை இலங்கையில் தருணம் அறிந்து பகரப்பட்டதாகவே காணப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரை
அடிப்படை மனித உரிமைகள் என்ற விடயம், புத்தி ஜீவிகள் மட்டத்திலான கருத்துப் பரிமாற்றத்துக்குரிய விடய
லில் இடம் பெற்ற த்தில் உரையாற்றிய லேசியா நாட்டைச் நக்கின்ற போதிலும்,
இலங்கையைப் ாண்டவர்கள் என்று
வாமி, வெளிநாட்டு நர்கள் நிறைந்திருந்த த்தில் தாம் நிகழ்த்திய ானிப் பொருளாக உரிமைகள் பற்றிக் அத்துடன் உலக ரிமைகளை மிகவும் பேணிப் பாதுகாக்க வசியத்தையும் திரு. துரைத்திருந்தார்.
தலைவர் திரு.பரம் து இதுதான்:- மனித உரிமைகளை பேணி, அந்த ந்த மதிப்பளிக்கும் சிறந்த நாகரிக T(UPL), uqû0.
TJDGui
மாகவே பெரிதும் காணப்படுகின்றதே
தவிர, நடைமுறையில் அடிப்படை மனித உரிமைகளைப் பேணுவதென்பது சாத்தியமற்றதொன்றாகவே விளங்கு
கின்றது.
இலங்கையில் சர்ச்சைக்குரிய வடக்கு கிழக்குப் பிரதேச தமிழ் பேசும் மக்கள் தமக்கென ஒரு தகுந்த தலைமைத்துவம் அற்ற நிலையிலேயே தற்போது காணப் படுகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் அரசியல் ரீதியாகவும் மற்றும் சமூக, பொருளாதார ரீதியாகவும் பெரும்பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். தென்னி லங்கையில் மட்டுமல்லாது வடக்குகிழக்கிலும் ஒரு பூரண பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றனர்.
அடக்கு முறைகள், அசம்பாவிதங் களுக்கெதிராக குரல் எழுப்ப முடியாது ரு கட்டுண்ட நிலையில் அவர்கள் ருக்கக் காணப்படுகின்றனர்
இத்தகைய சூழ்நிலையிலேயே 'லோ ஏவியத் தலைவர் திரு.பரம் குமாரசுவாமி கொழும்பில் வைத்து மனித உரிமைகள் பற்றிக் குறிப் பிட்டவை ஆட்சியாளர்கள், அரசிய லாளர்கள் மற்றும் அடக்குமுறையாளர் 956γfoόΤ கவனத்துக்குரியவையாக விளங்குகின்றன.
இதே வேளை கடந்த 20ந் திகதி யன்று கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மகாநாட்டு மண்டபத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலதிபர் அமரர் அ.அமிர்தலிங்கத்தின் "..." விரிவுரையொன்றும் டம் பெற்றிருந்தது.
ந்த நூற்றாண்டின் சமய தத்துவ ானிகளில் ஒருவரும், முன்னாள் ந்திய ஜனாதிபதியுமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் புதல்வர் சர்வபள்ளி கோபால் இந்த ஞாபகார்த்த உரையை வழங்கி Lloj55Tir.
(BLJUпфrful gifton Jaitof (84пшта புதுடில்லி ஜவஹர்லால் நேரு
பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட GBLUT IT sfîrfuLuftsys6nfesio ஒருவரும், இந்தியாவின் பிரபல வரலாற்றறிஞரு LDIT6)IIIT
"தென் ஆசியாவில் சமயச்சார் பின்மை" என்ற தலைப்பில் பேராசிரியர் கோபாலின் விரிவுரை விளங்கியிருந்தது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளின் சமயச் சர்ச்சைகளை வரலாற்று ரீதியாக ஒப்பிட்டு ஆராய்வதாகவும், உலக அரங்கில் சமய வாதங்களின் நிலையை விமர்சிப்பதாகவும் இந்த விரிவுரை விளங்கியிருந்தது.
GLUT4/fuusi FIG)I LJ6itos. GSTLITGi) அரசியலில் எக்காரணம் கொண்டும் மதக் கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்த லாகாது எனக் குறிப்பிட்டிருந்ததுடன், தமது நாடான இந்தியாவில் இந்துமுஸ்லிம் சர்ச்சை ஏற்படுத்தியிருந்த தாக்கத்தையும் விபரித்திருந்தார்.
அவர் தமது விரிவுரையின் இறுதியில், மதச்சார்பின்மை இனங் 49,606ኸT ஒற்றுமைப்படுத்துவதிலும், ஒரு நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட நாடுகள் குறுகிய மத மற்றும் இனவாத விடயங்களை முதன்மைப்படுத்தலாகாது. அவை கல்வி, மற்றும் ஆரோக்கியமான சமூக வளர்ச்சிசார்ந்த 6) LVIIIŠ களிலேயே கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும், என்றும் தெரிவித்திருந்தார்.
9|LDIT
ஞாபகர்த்த பேருரை வைபவத்துக்கு முன்னாள் நிதியமைச்சர் திரு. ரொனி டி மெல் தலைமை தாங்கியிருந்தார். திரு. ரொனி டி மெல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் திரு. அமிர்த லிங்கத்துடன் ஒன்றாகக் கல்வி பயின்றவர். எனவே திரு.அமிர்தலிங்க மும், தாமும் பல்கலைக்கழக நாட்கள் முதற்கொண்டு பாராளுமன்ற நாட்கள் வரை கொண்டிருந்த உறவுகளை திரு. ரொனி டி மெல் இந்த ஞாபகர்த்த வைபவத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இன்றைய அரசின் அமைச்சர்கள், ராஜதந்திரிகள், இடது, வலதுசாரி அரசியலாளர்கள், பல்கலைக்கழக கல்விமான்கள், சட்டத்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள், பத்திரிகை GT36 g) LLL இன, மத வேறுபாடின்றி பெருந்திரளானோர் அன்றைய அமிர்தலிங்கம் ஞாபுகர்த்த வைபவத்தில் பங்குபற்றியிருந்தனர்.
இலங்கையில் சிங்கள, தமிழ் இனங்கள் அன்னியோன்யமாக வாழக் கூடிய வாய்ப்புக்கள் முற்றிலுமாக அற்றுப் போய்விடவில்லை என்பத னையே இந்த வைபவம் உணர்த்தி யிருந்தது.
திரு. ரொனி டி மெல் அமரர் அமிர்தலிங்கத்தை வாயாரப் புகழ்ந்தார் கூடவே திரு. அமிர்தலிங்கமும், ஏனைய தமிழ் அரசியலாளர்களும் தம்முடன் கொண்டிருந்த அன்னி
அமிர்தலிங்கத்தின்
Guitaring, 6061 பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
(U) GOITIÉNG,6f6őT அரசிய லாளர்களும் ஒருவரையொருவர்
சந்தித்துக் கொண்ட போதெல்லாம் கைலாகு கொடுத்துக் கட்டித் தழுவியிருந்தனர்.
ஆனால் தாம் தலைமை தாங்கிய மக்களிடையே மட்டும் கைகலப்பை உண்டு பண்ணி பகைமையைத் தூண்டி விட்டிருந்தனர்.
தி: இன்று இரத்த ஆறாகப் பிரவாகமெடுத்திருக்கும் நிலையில், அமிர் ஞாபகர்த்தக் கூட்டம் போன்ற வைபவங்களில், இரு இனங்களின் அரசியலாளர்களும் தமது Lld 60LDLIT607 2 D6 3,6061T -9.609 போடுவதை அவதானிக்கும்போது போலித்தனங்கள்-கபடத்தனங்களின் விளைவே இன்றைய இனக்குரோதம் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

Page 8
叱
கிTதல் இனிது குடும்ப வாழ்வில் காதல் போயின் கசப்பே மிஞ்சும் சலிப்பே தோன்றும்
"சே.இது என்ன வாழ்க்கை" என்று சோர்வே தலைகாட்டும்.
ஆணும், பெண்ணும் இணைந்து புரிந்து இயங்குதலே குடும்ப உறவுகளில் மலர்வை ஏற்படுத்தும்
புரிதல் என்பது முக்கியத்துவமானது. ஆணைத் திருப்திப்படுத்து கணவன் சீறினாலும் கட்டுப்பட்டு அடங்கிப் போ,
கணவன் முகம் கோணாமல் நடந்து கொள். இவைபோன்ற ஒரு பக்கச் சார்பான கட்டுப்பாடுகள் மட்டுமே இங்கே அதிகமாகப் போதிக்கப்படுகின்றன.
பெண், உயிருள்ள ஜீவன் என்பதை மறந்து விடுகிறார்கள்
பெண்ணும் உணர்ச்சிகள் உள்ள ஜீவன் தான் என்பதை உதாசீனப்படுத்துகிறார்கள். மனைவியை எப்படி நடத்த வேண்டும்? மனைவியோடு எப்படி நடக்க வேண்டும் என்று போதித்திருக்கிறார்களா? கிடையாது. ஆணைப்பெண்ணும் பெண்ணை ஆணும்
நீங்களும் தைக் கலாம்
குழந்தைச் சட்டை
புரிந்து நெருங்கி கலந்து வாழ்தலே குடும்ப உறவுகளில் புத்துணர்வுகளை ஏற்படுத்தும். மனம்விட்டுப் பேசுதல், விருப்பங்களை பகிர்ந்து கொள்ளுதல், விவாதித்தல், விட்டுக் கொடுத்தால், இன்பத்திலும், துன்பத்திலும் அனைத்திலும் சரிபாதியாய் பங்கெடுத்தல் என்பவையே குடும்ப D-Day 9,6067. வலுப்படுத்தும்,
குடும்பம் சுகம் குடும்பம் இனிதானது. ஊடலும், கூடலும் சுவையான கட்டங்கள்
ம், பெண்ணும் கலத்தல் என்பது வெறுமனே வாரிசுப் பெருக்கத்திற்கான இயந்திர ரீதியான தொழிற்பாடல்ல.
கலத்தல் என்பது இனிக்க வேண்டு மானால் உடல்கள் கலக்கு முன்னர் உள்ளங்
கள் கலக்க வேண்டும்.
வெறும் உடல் சுகம் மட்டுமே தேவை என்றால் இனிய துணை அவசியமில்லை.
உள்ளம் கலந்து உடல்கள் இணை கையில் இல்லறம் இனிமையாகிறது. தினமும் புதுமையாகிறது.
மணவாழ்க்கைக்கான ஆலோசகர் டாக்டர் வின்சென்ற்டி ஃபொலி கூறும் கருத்துக்களை
லத்துடன் இணைக்குக. F 6n 1705.jsgol G
* வரை'2 1/2"ற்கு 1/2"
s
○
உள் நோக்கி கை வரைக. A யிலிருந்து 18" H வரை அளந்து DH ஐ இணைத்து கீழ் மடிப்பு வெட்டுக.
கை, கழுத்து, கீழ் மடிப்பு போன்ற வற்றை divas; GAOL செய்தால் அழகாக இருக்கும். Ikussin விரும்பின் முன் பக்கத் திற்கு சிறியதாகப் பூப் போடலாம். குழந்தை களுக்கு அழகாகவும் எ ளமையாகவும்
இருக்கும்.
சுதா நீர்கொழும்பு 18"நீள அகலமான துணியை எடுத்து ABCD எனப் பெயரிடுக. B யும் D யும் ஒன்றாக சேரும்படி மடிக்குக. A யிலிருந்து B வரை 4"மும் A ಛೋ! F GAu Goog 'மும் அளந்துEFஐ இணைக்குக. Eயிலிருந்து பின் கழுத்தாழத்திற்கு IA"மும் முன் கழுத்தாழத்திற்கு கழுத்தகலம் B யிலிருந்து 1 வரை 1 1/4" எடுத்து கழுத்தக
J. GDLD'IGBLITIn
2.75
3.22.3.It
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S உருளைக்கிழங்குப் பொரியல்
உருளைக்கிழங்கு தேங்காய் முதல் பால் மஞ்சள் தூள் காய்ந்த மிளகாய்த்துள் கறிவேப்பிலை
ரம்பை இலை மாசிக்கருவாடு (தூளாக்கியது) உப்பு
இஞ்சி
D_citgif)
எண்ணெய்
சின்ன வெங்காயம் (வெட்டியது) செய்முறை
- IA afGaonr
汾 ፴ù - சிறிதளவு - 2 மேசைக்கரண்டி - சிறிதளவு - சிறிதளவு -2 மேசைக்கரண்டி - சுவைக்கேற்ப - 3 சிறிய துண்டம் - 3 பல்லு - போதியளவு - 5 மேசைக்கரண்டி
உருளைக்கிழங்கைக் கழுவி ஒரு பாத்திரத்தினுள் நீர் விட்டு வேகவைக்கவும்.
வேகியதும் தோலை உரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய
கிழங்குத் துண்டங்களை ஒரு பாத்திரத்தில் இட்டுத் தேங்காய்ப்பாலை
விடவும்.
வேறொரு பாத்திரத்தில்
மீதியுள்ள அனைத்து மளிகைப்
பொருட்களையும் (வெங்காயம் தவிர்ந்த) இட்டுக் கொதிக்க விடவும். வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் சிறிதளவு விட்டுக் கொதித்ததும், வெங்காயத்தை இட்டுத் தாளித்து அதனை முதற்பாத்திரத்தினுள் இட்டுக்
கிளறவும். கொண்டே கொதிக்க விடவும். கு
குழம்பைக் குறைந்த வெப்பத்தில் வற்றும் வரை கலக்கிக்
ம்பு வற்றியதும் இறக்கி வைக்கவும்.
இப்போது கவனத்தி
1. உங்கள் திருமண துணையையிட்டு களை முதலி கொள்ளுங்கள். நல்ல குண நல வரிசைப்படுத்தி பெரும்பாலும் ந இருப்பதை உண வியப்புண்டாகும் இவற்றையே உ மாக்குங்கள். துணை அதிக னால் அதற்கு யுங்கள்.இதற்ெ ரெனவே நீங் கருத்தூன்றுங்கள் மேலும் சுவைக் 2. உங்கள் இருவ (BILJITGÖTALUL DIT GOT G பாருங்கள். உ பிரச்சனைகள் எ அறிய முயலுங் ஐந்து நிமிட ஒளிவுமறைவு இ பேசுங்கள். ஒரு புரிந்து கொள்ள 3. உங்கள் துை
எப்பொழுதும் தில் வைக்கப்பட 3,061TII, p.1556. பெற்றாரோ கூ துணைக்கு அடு SGoofy...ILL. G. யைப் பங்குபோ மூலமோ அல்லது பிணக்குகள் 460016)IGML (BIDI
Sir 60
தமது தை LJay GLGörgei
தங்கள் தலையிலுள்
a Gapnia sir.
இதனால் அ
தலையர்களாகி வி இழந்த பின்னர் : செய்து விட்டதாக
இது உடலியல் அல்லது உளவளர் என்பதனை மருத்து முடியாதிருக்கிறது சத்துக்களின் குறை நிலைக்கு இவர்கள் என்றும் சிலர் கரு நோய் அல்லது ெ மிருப்பதைப் ெ உணர்வதில்லை. மருத்துவ நிபு லோசிக்கவும் நாட் தலை முடியி LITA)IGTIISI | மிகக்குறுகிய என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொள்ளுங்கள்.
தையிட்டும் வாழ்க்கைத் நல்ல பல எண்ணங் நிரைப்படுத்திக் உங்கள் துணையின் கள் அனைத்தையும் பாருங்கள். அவை ல பண்புடையனவாக ம் போது உங்களுக்கே
கள் உறவின் மூலதன உடலுறவில் உங்கள் TLLlb Ga:IGILGJI அவருடன் ஒத்துழை ன அவர் சிறந்தவ |ள் மனத்தளவிலும் கூடல் உங்களுக்கு D.
ருக்கும் மிக அந்நி நருக்கம் இருக்க வழி களுடைய துணையின் ன்னென்ன என்பதனை 1ள் ஒரு நாளைக்கு நரமாவது இருவரும் ல்லாமல் மனம் விட்டுப் ரை ஒருவர் பரஸ்பரம்
இது வழிவகுக்கும். ணயுடனான உறவே முக்கியமான ஸ்தானத் வேண்டும் குழந்தை தொழிலோ மற்றும் உங்கள் வாழ்க்கைத் த்த நிலையில் தான் பண்டும் வாழ்க்கை ட மற்றுமொரு பெண் ஆண் மூலமோ மட்டும் தோன்றுவதில்லை. LDGO) GOT Gasolus) LGLDII
உறவாட நெருங்கும் எவரிடமிருந்தும் சிக்கல்கள் உருவாகலாம். ஆகவே உங்கள் துணையுடன் ஒன்றியிருந்தால் főJ60GU Gla)ődő, () SIGIGIGUIIIb. 4. உங்கள் மண வாழ்வு ஒவ்வொருநாளும் புதுமையுடன் துலங்க வழி தேடுங்கள் புதுப்புது அம்சங்களை உங்கள் அன்றாட வாழ்வில் கண்டு பிடியுங்கள் வாழ்க்கையிலும் உறவிலும் புதுமை யினைத்தேடத்தேட தெவிட்டாத இன்பமே ஊறும். இத்தகைய புதிய அனுபவங்களை இருவரும் இணைந்தே ஒருவருக்கொருவர் தேடிக் கண்டுபிடிக்க முடிந்தால் வாழ்வில் சிரத்தையோ GGO)6JGBILIT என்றும் குறையப் போவதில்லை. 5. திருப்தியற்ற நிலையை- LD6015 துன்பங்களை வெளிப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். அவற்றைக் கண்டிக்க முற்படாமல் ஒருவருக்கொருவர் விளக்கி-உரிமையுடன் கருத்துப் பரிமாறிக் கொள்ள வேண்டும். குறைபாடுகளைக் கண்டாலும் கடிந்து விடாமல் அனுதாபத்தோடு இணைந்து தீவுகாணமுயல வேண்டும் விமர்சிக்கத் துவங்கினால் கோப உணர்வே தலையெடுக்கும். உங்கள் துணைக்கு உங்கள் உணர்வை எடுத்துக் கூற வேண்டுமே தவிர கண்டிக்கவோ விமர்சிக்கவோ கூடாது. எடுத்துக் காட்டாக கணவர் வீடு வந்து அங்கு எல்லாம் குழம்பிக்கிடப்பதைப் பார்த்து இந்த பன்றித் தொழுவத்தில் மனிதன் குடியிருப்பானா?" என்று கோபத்தில் கேட்டால் அதற்கேற்றாற் போல் மனைவியின் பதில் சூடாகவே அமையும். இதைவிடுத்து "இந்த வீடு கிடக்கும் நிலையும் நீ இதனைப் பொருட் படுத்தாமல் இருப்பதும் சங்கடமாக இருக்கிறதே" என்று பக்குவமாக கணவன் சொன்னால் மனைவியின் பதிலும் பக்குவமாக அமைந்து இருவரும் இணைந்தே வீட்டைச் சுத்தமாக்கும் தன்மைக்கு இடமளிக்கும்.
கண்டிக்க ஆரம்பித்தால் இருவருக்கு மிடையிலான உறவு கசக்கும். உறவு இனிக்க வேண்டுமானால் கலந்துரையாடி கருத்துப் பரிமாறிக்கொள்ள இடம் தருவது முக்கியமாகும்.
யே தனக்குக் கெடுதியா? லமுடியை தாமே பிய்த்தெடுப்போர்
தங்களை அறியாமலே ா முடிகளைப் பிடுங்கி
uff sich வழுக்கைத்
கின்றனர். முடியை ான் தாங்கள் தவறு விசனப்படுகின்றனர். தொடர்புடைய நோயா யானதொரு பாதிப்பா ர்களால் கண்டுபிடிக்க சில விட்டமின் ாட்டினால் இத்தகைய ாளப்பட்டு விடுகின்றனர் கின்றனர். இத்தகைய ட்ட பழக்கம் தம்மிட ரும்பாலானவர்கள் தெரிந்தாலும் இதனை ர்களிடம் கலந்தா ம் கொள்வதில்லை. ன மட்டுமே பெரும் திங்கி எடுக்கின்றனர். னிக்கையிலுள்ளவர்கள்
ரலை பரிசுத் திட்டம்
தங்கள் சுமக்கட்டு, முக்குத் துவாரம் போன்ற இடங்களிலுமுள்ள மயிர்களைப் பிடுங்கி எடுக்கின்றனர். சில ஆண்களிடமும் இக்குறைபாடு உண்டு இளவயதினராக
இருக்கும் போது மீசை தாடி வளர ஆரம்பித்ததும் அவற்றைப் பிடுங்கத் தலைப்பட்டு விடுகின்றனர். இதில் அவர்களை அறியாமலே ஒருவகை இன்ப உணர்வு பெறுபவர்களாகவும் உள்ளனர். சில பெண்கள் தங்கள் 5606u முடிகளைப் பிடுங்கி வாயில் வைத்து பற்களால் கடித்து விழுங்கியும் விடுகின்றனர். இவற்றை சீரணிக்க வைக்கும் ஆற்றல் வயிற்றுக்கு இல்லாமையால் மயிர்கள் திரண்டு உடலின் உட்பகுதியில் எங்காவது ஒட்டிக் கொள்ளுவதுண்டு. இதனை வெளியேற்ற சத்திரசிகிச்சையும் சில சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டதுமுண்டு.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள முடியுடன்
கூடிய நோய்களை ஆய்வு செய்யும் டாக்டர் பிராங்க் நீடில்ஸ் இத்தகைய பாதிப்புள்ள பலருடைய நிலை பற்றி ஆராய்ந்து வரு கிறார். இத்தகைய பழக்கமுள்ளவர் களுடைய முடிகளை ஒட்ட வெட்டுதல், அவர்களுடைய கைகளுக்கு உறை போடுதல் போன்ற பலமுறைகளைக் கடைப்பிடித்தும் சரியான சிகிச்சை முறைகள் கண்டு பிடிக்கப்படவில்லை என்கிறார் டாக்டர் பிராங்க்.
தங்களை அறியாமலே தங்கள் தலை முடியினை பிடுங்குபவர்கள், அதனால் வழுக்கையானதும் பெரும் மனவேதனை அடைகிறார்கள் வழுக்கையை மறைப்பதற்கு போலிமுடி டோப்பாக்களை அணிய ஆரம்பிக்கின்றனர். தங்களிடம் இத்தகைய குறைபாடு இருப்பதைப் பிறர் அறிந்து விடாமலிருக்க வேண்டும் என்றே கருதுகின் றனர். ஆனால் தங்களை அறியாமலே தலைமுடியினைப் பிய்க்கும் நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். இவ்வாறு டாக்டர் பிராங்க் நீடில்ஸ் கூறுகிறார்.
TJC ni
UD U 9Fi
J.G. T. If 03-09, 1998

Page 9
வியக்கப்பட்ட முகம் வி
அன்று சிந்தினாள் மோகனப் புன்ன.ை
இன்று பிச்சை எடு
எண்ணுகிறாள் சில்ல
15 வருடங்களுக்குப் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
தாய்லாந்துக்குச் செல்ல வேண்டும். அங்குதான் அந்த அழகுராணிப்போட்டி நடந்தது. வனப்பான, அழகுராணியாகத் தேவையான அளவுகளோடு அரங்கிலே தேவதைகள் தோன்றினார்கள்.
அத்தனை மண்ணுலக தேவதைகளையும் மண்டியிட வைக்கும் அழகுப் பெட்டகமாய் அரங்கிலே தோன்றினாள்.
அழகுராணிப் போட்டி காணவந்தவர்கள் அத்தனை பேரும் அந்த தேவதையின் நிலவைப் பழிக்கும் முகம் கண்டு சொக்கிப் போனார்கள். போட்டியிலே அவள்தான் வென்றாள். அழகுராணியாக அங்கீகரிப்பது தவிர அடுத்த Guitar Gas Labana).
அவள்தான் சூரிவொங்.
சகல வசதிகளும் பெற்ற ஒருவருக்கு சிறந்த பரிசாக எதனைக் கொடுக்கலாம்? யானையின் மலத்தைக் கொடுத்தால் நலம் இயற்கையானதும் கூட என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இருக்கும்தான். மேலே படியுங்கள் இங்கிலாந்தில் இப்பொழுது யானையின் எச்சத்துக்கு மவுசு பிறந்திருக்கிறது எதிர்வரும் கிறிஸ்தோதயத்துக்கு அமெரிக்காவில் இதற்கு தனியான கிராக்கி ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்திலுள்ள டெவோண் மிருகக் காட்சி சாலையில் தற்செயலாக ஆரம்பித்தது இந்த வியாபாரம், இந்தக் காட்சிக் சாலையின் விளம்பரப் பிரிவினர்தான் இம்முறையை ஆரம்பித்ததாக நிர்வாகி டியார்டே ஹொலோவே கூறுகிறார்.
மக்கள் எப்போதும் புதுமையானவற்றையே
சஞ்சிகைகளின் அட்டைகளில் சிரித்தாள். விளம்பரக் காட்சிகளில் தோன்றினாள் வர்த்தக நிலைய திறப்பு விழாக்கள் அவள் வந்து திறப்பதற்காகக் காத்திருந்தன.
ஒரு சோதனை வந்தது. காலை எழுந்து களிப்போடு கண்ணாடி அருகே சென்று முகத்தைப் பார்த்த சூரிவொங் அதிர்ந்து போனாள்.
அவள் கண்களுக்குக் கீழ் இருந்த சதை சற்று வீங்கியிருந்தது.
ஒன்பது வருடங்களுக்கு முன்னர்தான் அந்த நோய் அழகுத் தேவதையைத் தேடி வந்தது.
யானைக்கால் நோய் என்று சொல்வோமே அது போன்ற நோய்,
ஆனால் காலில் வீக்கம் ஏற்படவில்லை. எந்த முகத்தை முழுநிலவென்று தாய்லாந்து முழுவதும் புகழ்ந்து நின்றனரோ அந்த முகத்திலே வீக்கம் ஏற்பட்டது.
வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும் முக
விக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
முகத் தசைகள் பெருத்தன. கோரமான
வடிவத்தை ஏற்படுத்தின.
கண்டவர் வியந்து விழியசைக்க மறந்து
பார்த்துநின்ற பருவமுகம் பாழ்பட்டுப் போனது.
கண்டவர் பயந்து ஒடு உருப் பெற்றது. உறவுகள் அவளைவிட் வைத்தியர்களும் ை சத்திர சிகிச்சை மூ வளர்ச்சியை கட்டுப்படுத் கூறிவிட்டனர்.
600JR L'ILLA, BAGO ஓடினான். bpy:UG சுருட்டிக் கொண்டு ஒ முகத்தின் அழகு போனது புகழும் ே வைத்த செல்வமும் ே முன்னர் மோகனட் அழகுராணி சந்திக்கு
ப்போது பாங்
சூரிவொங் பிச்சை எடுத்
மாளிகை வாழ்க்ை மண் குடிசைதானும் யில்லை. முப்பத்தை பார்வையற்ற ஒரு இப்போது துணை
சோகமான அத்தி நாட்கள்
விரும்புகிறார்கள் அலுவலகத் தலைமை விருந்து மாற்றலாகிச்செ பணி புரியும் ஒரு பெ நினைவுப் பரிசாகக் கெ அதனை மனப்பூர் என்கிறார் அந்தப் பெண் போது மாப்பிள்ளையும் தோழனும் யானை எச்சர் போது உற்சாக முட்டும் சென்றனராம்.
மலத்தை நன்றா ஒருவகைப் பிசினுடன் வடிவம் கொடுத்து நல்ல ஒரு சிறு பீடத்தில் பொ இதன் விலை 10 OLII:
பெற்றவ ள்
L/7677 670 677 60) dz/ ö
கொஞ்சிடுவாள். உச்சி முகர்ந்திடுவாள். பிள்ளையோ பெற்றவள் மடியிலும், மார்பிலும் தலை சாய்த்து சுகம் காணும். இது மனிதர் முதல் விலங்கு வரை பொதுவான பாசம், தாயின் முக்கிலே தாடை வைத்து ஆனந்தம் காணும் நீர் யானை, தன் சேயின் செயலில் ஆனந்தம்
ஜெர்மன் நியூரெம்பேக் மிருகக் காட்சிச் சாலையில் கமராச்சிறையில் மாட்டிய க
- LB III i 03-09, 1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் முகமாய் கோர அவ்வளவுதான். டு தூரவிலகின. கவிரித்து விட்டனர். லம் கூட தசை
தமுடியாது என்று
எவனும் கைவிட்டு பன் பணத்தையும் டினான்.
போக சுற்றமும் பானது சேர்த்து UIT6073).
புன்னகை சிந்திய வந்தாள். கொக் தெருவில் துப் பிழைக்கிறாள். க போனது ஒரு இப்போது உரிமை ந்து வயது கண் பிச்சைக்காரர்தான்
பாயமாய் தொடரும்
தன்னுடைய அதிகாரியாக ல்பவருக்கு அங்கு ண் இதனை ஒரு ாடுத்தார். அவர் IIDTÆ gþptir எதிருமணத்தின் மாப்பிள்ளைத் தை வைபவத்தின் என்று வாங்கிச்
க் காயவைத்து
கலந்து உரிய மரத்தினாலான குத்தி வைத்தால் DUGOLD,
D5.
நடிகைகள் நாய் வளர்ப்பது பற்றித்தான் இதுவரை கேள்விப்பட்டிருப்பீர்கள்
நாய் வளர்க்கலாம் பூனை வளர்க்கலாம் கிளியும் வளர்க்கலாம் ஆனால் அமெரிக்காவில் உள்ள நடிகை டிஆலர்ன்தன் வீட்டில் புலி
வளர்க்கிறார்.
நடிகையின் வயது 62 வீட்டில் புலி தவிர அவருக்கு வேறு துணையே இல்லை, பேபி என்பது புலிக்கு வைத்துள்ள பெயர் பேபி ஒரு நாள் நடிகையோடு கோபித்துக் கொண்டு போய் விட்டது. விசயம் வெளியே தெரிந்து ஊர் முழுக்க ஒரே அல்லோல கல்லோலம்
ஒன்பது நாளுக்குப் பிறகு பேபி நடிகையிடம் வந்து சேர்ந்தது. பேபியை தேடிய செலவு மட்டும் 5000டொலர் கிட்டத்தட்ட இரண்டரை இலட்சம் இப்போது ஒரு பிரச்சனை நடிகை வீட்டில் கட்டிலில் படுத்துறங்கும் புலியை மிருகக் காட்சிச் சாலைக்கு அனுப்புமாறு ஊர் சொல்கிறது. நடிகை மறுக்கிறார். பிரச்சனை தொடர்கிறது.
பேபி ஹாயாக இருக்கிறது. ராஜ வாழ்க்கை

Page 10
  

Page 11
முக்கு பக்தன்
interminoj KAJ mi|V mi| அழைக்கப்படுகிறார் காடி டான் நாள் பார் Ali Mummilli millifbalırdılarının milliyinin is in - -,-,- * l-W L* பிந்ார் பக்க . Ain ni
it
ஆரம்பமானது
ULIMIT li lilu 'ILLA LI JIT, NLJIN VIR DIE ANTIT நபருமாடி li finali tat
TIL ANNAR CHILE A munisti SI. S. I E" |L III .
Lili III. A Tr பாடல் காட்சியில் கவர்சியாக வ
El Train III LL L SS L SS DD LL Z S L S S L L L L S SL S S S
TIL AITH Hılmır. Milli alının
L TT L tt L L L L L L tLLL S LLLLLT LL S LL TLLLLS
Will in OG I ill
Η ΑΕΠ
ni in
Trinin ni in
 

SLLLLL L uuu u S LL S u S S S S L L L L
ITT
- 11 ܠܐ ॥
it it it
S SS SS SS SS
மகாநதியாகும் நட்பு நன்றிக்கா மா படத்தில் நடித்தா
பொது நபாடதில் நடிக்கிா
LINIINI T'Illin ITIN AN TILLINN .7.ܬܐ ாப் பேசப்படுகிறது
TAMAN "Mulli டந்த ரப் பெக் விழா நாபடம் பிந்து
படப் பிளந்து
ாா
this
triunfar Ni III படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் நாசர் விசேகர் இயக்கும் வரவு பட்டா சொ பத்தனா படத்திலும் கதாநாயகராக நடிக்கவுள்ார் பிப்படத்தில் நாசருக்கு கொடி
 ாே சா.ா ளொ
"UROCZUCITATGES *囊
。 ---- : ட்விட்
॥
॥
S S S S S S S S S S S S CCS S S S S S S S S S S S S S S
ாந்திரு படத்தைப் in மீண்டும் ou normul-sung in Grupes
பாக்கியார் நீர்ாளித்திருந்தார் ஆராய் இன்வருடத்தில் வெறுபட வேண்டிகளில் மும்முரா பிருப்பதால் அடுத்த ஆண்டில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்
LS S S S S S S S S S D S D S S S S S S S S S S S S S S S S S S S
॥ தெமர் GEAG GIT ॥
|கப்பிடுங்கள் கமியை
L S S S S S S S S S S - - -
SLLL S S S S S S S S S S S S
-
॥
in ாங் III m. under i LL LL DD SYS L S S S S S S S
LLLL S S T L S S S L L L L L S T S TTT S S S ти. rt umum Moun numri || || || ||
mu un ந்ெதது L L L L L L TTTTT S S S TS LL S S
॥ L L L L L SS S L L L L L L L L L S S S S S S L S Miri i is in
| | | | ா Il T MINN
o
III || || || ||||||||||||||||||||||||||| ||
SAINT Vu vi ili
ONU MOU on I
தி 。
| TI I I II
| || || || III
LL SL S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S S L S LS
A L S S S S S L LSS LL DD L L S S L S L S S S S S S S S L LS L LSLS L L S S S S S L L S S L S L L S S S S L L L L S L S LLL L L L L L L LS S S S S S S S S S L S L L
in LL D D D S S S S S S S S S S LLLLL LLLLLL
S S S S S S
| " ,
S S S S S S S S

Page 12
[75) ULIMIT ULI ZID J5 fib 4,5
சிந்திரசேகர் அந்த நகரத்தில் மிகப் பெரிய வியாபாரியாகத் திகழ்ந்தவர். வியாபாரத்தில் நேர்மையுடன் நாணயத்தையும் கடைப்பிடித்து நிறைய சொத்து சேர்த்தார். அவரது வியாபார
வியாபாரத்தை ரங்கன் எடுத்துக் கொள்ளட்டும். காய்கறி வியாபாரத்தை வரதன் எடுத்துக் கொள்ளட்டும். உங்கள் மூவருள் யார் திறமைசாலி என்பதை நிரூபிக்கிறீர்களோ அவர்களுக்கே என்
GaoAO / /
ஆரம்பித்தனர்.
பத்து சதவிகித ெ கொஞ்சமாகச் ே அதிகமாகக் கடை தேவையான பல்
வெற்றிக்கு சுயநலமில்லாத அவருடைய சொத்து முழுவதையும் எழுதி களையும் வாங்கி வி நல்ல குணம் தான் காரணம் என வைப்பேன்," என்றார். தொடங்கினான். ஊரார் அவரைப் பற்றிப் பெருமையாகப் அப்பா சொன்னபடியே மூவரும் மூத்தவன் ரா GBLJdf), G), IIGS SILNING,6in. அவரவர் வழியில் வியாபாரம் செய்வதாக பழத்தின் விலை அ சந்திரசேகரைத் தேடிப் பல ஒப்புக்கொண்டு மறுநாள் முதல் பாதி பழங்கள் வ
உறவினர்கள் வந்தார்கள். பொருளுதவி கேட்டார்கள். கேட்டவர்களுக்கெல்லாம் இல்லை என்று கூறாது நிறையப் பொருளுதவியை வாரி வழங்கினார். சிலர் கடன் பெற்றுச் சென்றார்கள்.
திருப்பிக் கொடுக்கவில்லை. LULIDNĚJGGO) 6MT
சந்திசேகருக்கு மூன்று குமாரர்கள் க்கு ವಿಠ್ಠಲ್ಲ மூவருக்கும் தந்தையின் செய்கை வந்தான். "இந்தப் பிடிக்கவில்லை. நேர்மையும், நாணயமும் பழங்களை இரண்டு வியாபாரத்திற்கு ஒத்து வராது. மடங்கு விலை வைத்து சுயநலமும் அவசியம் தேவை என்னும் விற்று ஒரே வாரத்தில் குணம் உடையவர்களாக இருநூறு ரூபாய் ருந்தார்கள். GUILJED BILLU (BLJIT4)
இதைத் தந்தையிடம் சொல்ல
மூவருக்கும் பயம் தக்க சமயத்தை செய்தான் எதிர்நோக்கிக் காத்திருந்தனர். ரங்கன் இருநூறு நாளடைவில் சந்திரசேகர் நோய் ரூபாய்க்கு ஒரு முட்டை வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகி நெல் வாங்கி வந்தான். விட்டார் வியாபாரத்தைத் தமது மூன்று அதை அரிசியாக்கி மகன்களிடமும் ஒப்படைக்க எண்ணி அத்துடன் கல், உமி அவர்களை அழைத்தார். கலந்து இரண்டு மூத்தவன் பெயர் ராகவன் அடுத்த முட்ட்ையாக்குவதாகச் வன் பெயர் ரங்கன் மூன்றாமவன் சொல்லிக் கொண் பெயர் வரதன். இம்மூவரும் தகப்பன் முன்பு வந்து நின்றனர். மூன்றாமவன்
"9J LJLJ III வ்வளவு நாள் வியா பாரத்தை நீங்கள் கவனித்து வந்தீர்கள்.
வியாபாரத்தில் இலாபம் வந்தாலும் . என்று உங்களுடைய தாராள மனப்பான்மை அறிவிப்புப் பலகை யாலும், பிறநலத்தாலும் வியாபாரத்தில் எழுதி, 6L60)
நஷ்டம் ஏற்பட்டு விட்டது. தாங்களே
உடல்நலமில்லாமல் படுத்தபடுக்கையாகி
விட்டீர்கள். ஆகையால் இனி இதே வியாபாரத்தை எங்கள் விருப்பப்படி () yIIU அனுமதியுங்கள்",
அவரவர்கள் கடையை தனியாகப் பிரித்து
அழுகி வீணாகிப்
வியாபாரம் செய்யத்
தொடங்கினார்கள்
ராகவன் சந்தைக் குச் சென்று ஆயிரம்
றேன் என்று சபதம்
வரதன் தனது காய் கறிக் கடைக்கு நியாய
அழுகுபடுத்தி, புதிய காய்கறிகளை நூறு
ரூபாய்க்கு மட்டும் வாங்கி வந்து குறைந்த லாபத்தில் விற்க
வாரத்தில் பாதிப்ப ரங்கன் கடை
என்று DL)
ஆரம்பித்தான். Gallao. அரிசி வாங்கியவ
GB of lang தந்தையும், "உங்கள் விருப்பப்படியே T 鶯 : அரிசியில் ೫೧' ೫೧ வியாபாரத்தைத் தொடருங்கள். ஆனால் ஆயிற்று லாபம் இருபது ரூபாயில் புகார் செய்தா
யாரும் உங்களைப் பற்றி புகார் செய்ய என்னிடம் வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். மூன்று மாதங்கள் வரை நான் உங்கள் திறமையைக் JOIGOfLIGLIGöI. பழ வியாபாரத்தை ராகவன் எடுத்துக் கொள்ளட்டும். நெல்
தனது குடும்பச் செலவுக்கு 15 ரூபாய் எடுத்துக் கொண்டு மறுநாள் சந்தைச் செலவுக்கு ஐந்து ரூபாய் வைத்துக் கொண்டான் மலிவு விலையில் கிடைப்பதால் மக்கள் அந்தக் காய்கறிக் கடையிலேயே காய்கறிகள் வாங்க
கலப்படத்தைக் ெ விற்பனை செய்த புகார்கள் வந்த வ கலப்படம் செய்வ அவன் உணர்ந்த கடை வாடிக்கை வேறு கடையை வ
S SS SS SS SS SS SS SS SS 06:)Gli60OILib LsNIb (BLITL'La GNG کر ۔ விண்ணத்துப் பூச்சி" இ? .
Gól, lomig,GGirgiu. Ghif தில்லையடி மு ரு சண்முக வித்தியாலயம் GB,
திருகோணமலை,
umgjaldir póivúlur
குருநாகல், G செல்வி அஞ்சனா இரங்கசாமி
மகளிர் மகாவித்தியாலயம் G வவுனியா திகழி முஸ் ச. சுதர்சன் வாழைச்சேனை. க/ஜாமியுல் அஸ்வ GIGiu). GINI. s Giul GOTIT பதுரியா முஸ்லிம் வித்தியாலயம்-தியத்தலாவை raf சர்மிளா நிக்கலஸ் சந் வண்ண வண்ணப் பூச் கொட்டாஞ்சேனை өнцөгч மிகு பூச்சி வி. சுதாகரன் கண்ணைக் கவரும் பூச்சி இஇத/ம கவலையில்லாப் பூச்சி oճl(6)
d5 605 d5 (ODID GO பவில் கேனைக் கடிக்ே
ே * 莎 1. காளை கட்டிக்கிடக்கு கயிறு ஓடிக்கிடக்கு அது என்ன? பட்டுச் சிறகை விரித்தே 2. குப்பை தின்பான் கூளம் தின்பான். தண்ணியக் கண்ட பறந்து திரியும் பூச்சி. 3. அடுக்கடுக்காக பானை அதுக்கு மேலே பச்சை. அதுள 4. தொண்டமான் குதிரைக்கு தொடையளவு தண்ணீர் அ தம் தங்கையர் யாவரும் 5 என் வீட்டுக் கிணற்றில் எப்போதும் உப்புத் தண்ணீர் பார்த்து மகிழும் பூச்சி 6. தாடிக்காரன் மீசைக்காரன். கோவிலுக்குப் போனால் ே நல்ல நல்ல பூச்சி 7. சிங்கார மேடையில் சங்கீதக் கச்சேரி, அங்கே போனால் நான விரும்பும் 8 இறக்கை இல்லாதவன் ஊர் ஊராய்ப் பறப்பான். அவ "ESA"." ஜூயார் 8 டுபிடி9ற ரயறுைகிற '9 பூமடி கொட்டாரமுல்லை цесфел99* *р hரபிஐ 8 3 ரயஒைழ9
L. . . ." "P"
 
 
 
 

வியாபாரத்தில் ாபம் கொஞ்சம் சர்ந்து லாபம் பில் வீட்டுக்குத் வேறு சாமான் பாபாரம் செய்யத்
Guait GOLLG) திகம் என்பதால் ற்பனையாகாமல் போயின. ஒரே
கொண்டார்கள். வியாபாரத்தில் நஷ்டம், பணத்தேக்கம் ஏற்பட்டது.
சந்திரசேகர் மூவருடைய வியாபார
நிலையையும் கேட்டுத் தெரிந்து (0)9SIT GOOGILIITIT. ஒவ்வொருவரையும் அழைத்து, அவரவர்கள் செய்தது
தவறு என்பதை உணர்த்தினார்.
"ராகவா 虞
வியாபாரத்தில்
வாடிக்கையாளர்களை பணத்தை இழந்தால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் நம்மை விட்டுப்
அதனால் இழந்தான்.
(BLJINTGOTIATG)
LDFILLITT.G."
வரதன் புத்திசாலி நியாயவிலைக்
கடை என்கிற அறிவிப்பு பலகையின்
திரும்ப நம்மிடம் வர
ணத்தை இழந்தான். பில் முதல் வாரம் கள் அடுத்தவாரம் பந்திருப்பதை வந்து deit. /ரங்கன் காஞ்சம் குறைத்து ான். அப்போதும் |ண்ணம் இருந்தன. து தவறு என்பதை போது, அவனது III 6MTs 9,6i 6T 6U GADITLD ாடிக்கை பிடித்துக்
பேராசைப்பட்டாய்,
ஒரே வாரத்தில் கணிசமான லாபம் பெறலாம் என
எண்ணினாய். அதன் விளைவாகப் பழங்கள் அழுகி நஷ்டப்பட்டாய். பேராசை பெருநஷ்டம் என்பதை இப்போதாவது புரிந்து கொள் கொஞ்சம் கொஞ்சமாக லாபம் பெற முயல்வதுதான் வியாபாரம், உன் வியாபாரத்தில் பிற நலம் இல்லை. சுயநலம் தான் அதிகம். ரங்கனும் அதே தவறைச் செய்தான். நாணயத்தை விட ரூபாய் என்னும் நாணயத்தை முக்கியமாகக் கருதினான்.
லாபத்தில் நல்ல பொருட்களை விற்று, வாடிக்கையாளர்களைப் பெருக்கிக் கொண்டான். மூவருள் அவனே என் வாரிசாக வரத் தகுதியானவன்" என்றார்.
"அப்பா அண்ணன்களுக்கு இது அனுபவமாக இருக்கட்டும். அவர்களும் என் வழியில், என்னுடன் சேர்ந்து
கூட்டாகச் செயல்படட்டும்." என்ற வரதனை பெருமையுடன் பார்த்தார் தந்தை
பா சந்திரமதி ாலயம்-அன்புவழிபுரம் திருகோணமலை ஸ். சித்தி சப்னா ஸ்லிம் மகாவித்தியாலயம்-புத்தளம் ஜி ரூபன் புஸ்பகுமார்
கல்லூரி, மட்டக்களப்பு.
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
பிரபா நல்லசாமி வந்தாறு மூலை. ணசன் சத்தியதேவி தலாத்து ஒயா ஜஸ்மின் தாஹிர் லிம் பாடசாலை-ஏத்தாலை, ஜே. எம் பாரிஸ் ர் மத்திய கல்லூரி-உடத்தலவின்ன.
GIGiu, LuirGOTTI வல்லம்பிட்டிய திரிக்கா கிருஸ்ணன்
бlзыгоцуibц-15.
சி. சுதாகர்
ாவித்தியாலயம் இரத்தினபுரி
டகளும்
சத்துக்கிடப்பான். அது என்ன? TGOT?
stairear?
அது என்ன? வள்ளைக்காரன், அவன் யார்? அடியும் உதையும் அது என்ன? DIT LIITT?
帘、 பி. எம். மதிலா _நடுத்தீவு மூதூர்:
மேலே உள்ள படத்திற்கு அழகாக வர்ணம் அனுப்புங்கள். சிறந்த வர்ணம் தீட்டப் பட்ட படம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. வரைந்த வர்ணப்படத்தை |ೇಖ ஒட்டி அனுப்புங்கள் வந்து
சேரவேண்டிய கடைசித் திகதி 9.10.93
வர்ணம் தீட்டும் போட்டி இல: 09 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை, கொழும்பு-05.
j,CB III 03-09, 1993

Page 13
இலக்கிய நயம்
மொழி ஓர் இனத்திற்குப் பெயர் வைக்கிறது. அந்த இனத்தவர்கள் மொழிக்குப் பெயர் வைக்கிறார்கள்
இத்தாலியர்கள் தங்கள் மொழியை இசை மொழி என்கிறார்கள்
ஆங்கிலேயர்கள் தங்கள் மொழியை வணிக மொழி என்கிறார்கள்
பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் மொழியை காதல் மொழி என்கிறார்கள்
இந்தக் கூற்றுகளெல்லாம் பிசிறடிக்காத உண்மைகள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டதால் உருது மொழியை நாம் கவிதை மொழி என்று பிரகடனப்படுத்தலாம். பிழையில்லை.
உருதுக் கவிதைகளின் ஒய்யார நந்த வனத்தில் சாதாரணச் சருகுகளில் கூட சந்தன வாசம் புறப்பட்டு வருமென்றால் பூக்களின்
முகத்தில் அடித்து விட்டுப் போகிறது.
பாம்புக்கும் மயிலுக்கும்
பரம்பரைப் பகையென்று
IT GFITATIT?
GTIGST IDIÓ Gao!
நீ
பாம்பைத்தானே
ஜடை போட்டிருக்கிறாய்?
அவரவர் காதலி பற்றி நாசிக் யோசிக்க வைக்கிறான்.
காதலுக்கான காத்திருப்புகள் காதலின் ஞாபக சோகங்கள்- காதல் தோல்வியின் ரத்தக் கசிவுகள்- அழகில் விளைந்த அவஸ்தைகள்பிரிவில் நேர்ந்த பிரளயங்கள் இவைகளே பெரும்பாலும் பழைய கஜல் கவிதைகளின் பாடு பொருள்கள்.
வாசத்தை என்சொல்ல.
NuUi augsTiuj
விமானம் செய்வதற்காகவே சில உலோகங்கள் வார்க்கப்படுவது மாதிரி, கவிதை செய்வதற்காகவே உருது மொழி உருவாக்கப் பட்டிருக்கிறது.
உலகக் கவிதைகளின் எத்தனையோ வடிவங்கள் இறந்துவிட்டன.
ஆனால், உருதுவின் கஜல் கவிதைகள் மாத்திரம் காலத்தின் மழையில் நனையாமல் வெயிலில் கருகாமல்-காற்றில் கரையாமல் உலகத்தின் செவிகளில் உட்கார்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன.
கஜல் வடிவத்தில் எழுதப்பட்ட காதல் கவிதைகள் மோகலாகிரியின் உச்சத்தில் மதுக் கோப்பைகள் வற்ற வற்றச் சுரந்த கவிதைகள்
குடியில்- கூத்தில்- வெறியெடுத்த ராத்திரியில்-விடிய விடிய விழித்த விழிப்பில் பிரசவிக்கப்பட்ட பிறந்த மேனிக்கவிதைகள்
கஜல் கவிஞர்கள் வர்ணனையில் பாதாளத் தையும், ஆகாயத்தையும் ஒரே நேரத்தில் தொடவல்லவர்கள்
கஜல் கவிஞர்கள் காதலிகளின் கூந்தலைப் பற்றி மாத்திரமே முடிக்கொரு கற்பனையாகக் கோடிக் கற்பனைகள் குவித்து வைத்திருக் கிறார்கள்
"#üllıq
உன் கூந்தலை வாருகிறது.
என் மனதை
ஏனடி கலைக்கிறது"
என்று கேட்டுச் சொக்க வைக்கிறான் ஜுரத்
*
ஒரே ஊசியை இரண்டு கண்களில் ஏற்றுவது மாதிரி ஒரே எழுவாயை இரண்டு வினைகளுக்குப் பொதுவாக்கி அதிரடி கவிதை எழுதுகிறான் அவன்.
நாசிக்' என்னும் கவிஞன் தன் காதலியின் கூந்தலை இதுவரை யாரும் பார்க்காத பார்வையில் பார்க்கிறான்.
அவன் கவிதையை முடித்துவிட்டுப்போகும் போது கருநாகப் பாம்பொன்றின் வால் நம்
சனி செலவு மிகுதி உயர்ச்சி மேன்மை AIGO)
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி) ஞாயிறு உயர்ந்த எண்ணம், ஆடம்பர வாழ்வு திங்கள் தூர இடப் பிரயாணம், கரியானுகூலம் செவ்வாய்-துக்கச் செய்தி, மனக்கவலை புதன் பாராட்டு, உறவினர் நன்மை
வியாழன்-பணக்கஷ்டம், பொருள் நட்டம் வெள்ளி- தனலாபம் மறைமுக நோய் வருத்தம்
Faxfl
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்-5
(உத்தராடத்துப்பின்முக்கல்,திருவோணம், அவிட்டதுமுன்னரை ஞாயிறு உத்தியோக நன்மை அதிகாரம் திங்கள் கடின உழைப்பு மனக்கஷ்டம் செவ்வாய்-அரச பதவி, மனப் போராட்டம்
சனி மறைமுக எதிர்ப்பு இனசன விரோதம் காலை
அதிஷ்டநாள் - சனி, அதிஷ்ட இலக்கம்-8
சுப நே
மூலம் பூராடம், உத்தராடத்து முதற்கால்)
அதிஷ்டநாள் வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள் - வியாழன் அதிஷ்ட இலக்கம்-5
AIG)a) 11 (DM HIMA) 10 LDM SIGOGJ 7 DGosh LA L 4 Das LOL 5 DIGNON EIGOG)9 LDGM) உறவினரால் தொல்லை, உள்ளத் தெளிவு காலை 1 மணி
JIGODGAJ 8 LD6887) KIZGINGA) TO LINGOM 3,60a), 11 DIGNON
புதன் மனமகிழ்ச்சி காரியசித்தி L.L 3 DGM) வியாழன் பாராட்டு நன்மைகள் சேரல் L.LJ 4 DAM வெள்ளி தூரஇடப் பயணம் உயர்வு RIIGIDA) ZO LOGOM
நிமிஷம் யுகமாய் நீளுகிறது. தரையெல்லாம் நெருஞ்சிதலை யெல்லாம்
0,50ίLI.
காத்திருந்த கவிஞனுக்கு உலகமே கறுப்பாகி
விடுகிறது.
அவன் அழுது கொண்டே எழுதுகிறான். அவனது கஜல் கண்ணீரைச் சுரக்கிறது.
"இந்தியாவை ஆ மனினர்களுக்கே இலக்கியமொழி பல கஜல்கள் அர மாதுகளைப் பற்றி எழுதப்பட்ட முந்த கஜலின் சிறப்பு பொருளை மட்டுமே கஜலின் இறுதி பெரும்பாலும் இணைக்கிறார்கள் குள்ளேயே கையொப்பமாகிறது
கஜல் பாடிய கவிஞ நேசித்தவர்கள் ரசித்தவ அந்தந்த நிமிஷத்தை 4,604 LILILLITRGIT.
கவிதைக் குயிலை அடைத்து வைத்துக் அதைச் சிறகடித்துப் ப GJITSGI.
தத்துவம் போட்டுக்
வாழ்க்கைத் தேரை ஓட போட்டுக் கொடுத்த ப தேரை ஓடவிட்டவர்கள்
இப்படி எழுதுகிறா ஒரு கோப்பை ம உன் தொழுகைப் அடகுவை ஒரு பயனும் இல்ல இந்தத் தொழுகை மதுவருந்துவோரு விரித்துவை மதுவை மகிமை ெ மதுக்குவளையை வ play தூய ஆடையில் மதுக்கறை படியட் உன் புகழை உன் பெருமையைச் கொஞ்சம் ஒதுக்கி
நீ எழுந்து நில்லப்
"நீ வரவில்லை மதுக்கோப்பை குை DGA) i KGY மரியாதை செய்" மெளனம் அனுஷ்டிக்கின்றன வாழ்க்கை என்கிற பனித்துளிகள் வெளியே பிரவகிக்கிற அழுது வடிகின்றன நுரைகளே இவை போன் GJFIT GODGAJ La) உவமை என்பது இரங்கல் தீர்மானம் அணிதான். நிறைவேறுகிறது" ஆனால்-அந்த அணி இந்தக் கவிதை அந்தச் சோலையில் தேவை.
என்னையும் ஒரு பணித்துளியாய் அல்லவா
உவமை என்பது ஒரு
வைத்து விட்டது. காதலியின் நெற்றிய * முடியிலிருந்து ஒரு வி உருது கவிதைக்காகவே வார்க்கப்பட்ட கன்னத்தில் பட்டுத் தெ இதை எழுத வந்த மொழி என்றால் கஜல் காதலுக்காகவே கவிஞன்.
TäLüLLL uub. "Og Gun! கஜல் தட்சணத்தில் தோன்றி டெல்லிக்குச் ஈதென்ன அதிசய C ஒரு பனித்துளி வ கலாய அரசு தன்ராஜ சபைகளிலும் குரியனில் விழுகி ராத்திரி சபைகளிலும் கஜலோடு தினமும் -என்று ஆச்சரியப் கைகுலுக்கிக் கொண்டது. "நீயில்லாத
பாரசிக மொழியின் ஆக்கமும்-தாக்கமும் உருது மொழிக்கு உண்டு. ஏனென்றால்
DIGWolf
I LIDGWolf
Juli
(alg|I99l JIQI I6, 39|.|i), 0.0L) (
இந்தச் சோலையி
Lära ளூம் பனித்து
மீனம்: சுப நேரம் கப நேரம்
JG ko, LJGM, EI G)
(புரட்டாதி உத்திரட்டாதி ரேவதி) 1. பிரயாணம் காலை 7 மணி ஒரயிறு aici ಝೆಂಗ್ಯಕ್ಷರು QaFGavay மிகுதி MøMaj & LDOM E. தனலாபம், பிரயாணங்களால் நன்மை காலை 10 மணிஞ திங்கள். தனலாபம் பெரியோர் நட்பு காலை மணி செவ்வாய்-எடுத்த கரியம் வெற்றி பெரியோர் நட்பு பிப 4 மணி Garsijai Til- PITURRI, சிறக்கும் 0 Ulloa/ SITGOGA) TO LIDGNINN புதன் காரியானுகூலம் கடவுள் பக்தி L.L. S. LDON ||04 புதன நடைக்கஷ்டம் செலவு அதிகம் - KIIBONGAJ 9 LD600s வியாழன்- தொழில் சிறப்பு முன்னேற்றம் Høya) 10 IDM II வியாழன் பிள்ளைகளால் கவலை பணத்தட்டுப்பாடு பிய 3 மணி வெள்ளி. அதிரால் உதவிபகைவரை வெல்லல் வி வெள்ளி வெளியிடப் பிரயாணம், மனக்குளப்பம் பிய 5 மணி சரி. துயர் அதிகம் மறைமுக எதிர்ப்பு Igoa) e Lesso
ஞாயிறு- அகமகிழ்வு ஆடம்பரச் செலவு காலை 10 மணி ஞாயிறு அந்நியரால் உதவி அதிகார விருத்தி காலை 8 மணி மூ திங்கள் பயம் மிகுதி, வீண் பிரயாசம் LNL 4 Down ||klassin- LIGJIGJJay, allas, GJITá gangib. KEITGODGAJ 11 ID6581) 5 செவ்வாய்-அந்நியரால் உதவி அதிகாரம் பி.ப 9 மணி செவ்வாய்அறிஞர் சேர்க்கை அதிகார விருத்தி காலை 10 மணி ெ புதன் பாராட்டு காதல் விவகாரம் வெற்றி பிய 5 மணி புதன் மனமகிழ்ச்சி, துயர் நீங்கும் LÎL 4 LDGOos II வியாழன்-தனலாபம் குடும்ப மகிழ்ச்சி காலை 9 மணி வியாழன் கல்விப் பேறு கடின உழைப்பு LDL ini di வெள்ளி பலவித எண்ணங்கள் கடவுள் பக்தி FIGOG) 11 IDOof Glasgit Sif- SJU Jab, ILG || ISO 9660, LNL 2 DGNING சனி உயர்ச்சி முன்னேற்றம் காலை 10 மணி சனி புதிய திட்டங்கள், செலவு மிகுதி UITGANGAN 10 LDG Nos do
அதிஷ்டநாள் செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
95.CG3|| I || II i 03-09, 1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TL Glostgavltu பாரசீகமே
Z SS
அதிரடியான ஒரு போட்டி
* சுப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் காண விரும்புகிறீர்களா?
* தமிழகச் சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?
கில் ஆடும் நடன போட்டி போட்டு னைக் கவிதைகள்
து தனக்குள் ஒ
E. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் ரியில் கவிஞர்கள் ஒன்றிலிருந்து இருபது வரையான கூப்பன்களை நிரப்பி பத்திரமாக வைத்துக் ங்கள் பெயரை கொள்ளுங்கள்.
அது கவிதைக் போட்டி முடிவடைந்தவுடன் அனைத்துக் கூப்பன்களையும் எமக்கு அனுப்பி மிஞன் இடும் GAMAJäik SGA) Tib.
போட்டி சம்மந்தமான எந்த விடயத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது. போட்டியில் பங்குகொண்டு சரியான விடை எழுதுவோரில் ஒருவர் அதிஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஏனைய ஜம்பது அதிஷ்டசாலிகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிய அளவிலான வண்ணப்படங்கள் வந்து சேரும்.
★ ★
கள்-வாழ்க்கையை கள் ருசித்தவர்கள் அர்த்தமுள்ளதாக்க
ஒரு கூண்டுக்குள் Vý GIFTO) a TLD) க்கவிட்டு சிலாகித்த
கொடுத்த பாதையில் பிடாமல்-வாழக்கை தையில் தத்துவத்
கவிஞன் மிர் வுக்காக ዘ160ዘ!
T5
UTOI 伤
Fil
Till
சுப்பர் ஸ்டார் சந்திப்பு th. காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர்:-. Y.
படத்தின் இயக்குநர் பெயர்:-. ரஜினியின் ஜோடி/ஜோடிகள் யார்:- Hall இப்படம் வெளியான ஆண்டு. 动 IT கு இலக்க வரிசைப்ப்டி20 கப்பன்களையும் நிரப்பி அனுப்புவோர் கிறதே மட்டுமே போட்டியில் பங்குகொள்ள முடியும்.
சிறகில்லாமலே கண்ணீரின் பிசுக்கும், ரத்தத்தின் பிசுக்கும் 燃 ರಾ? பறந்து விட்டன" உலராமல் ஒட்டியிருக்கும் உயிர்க் கவிதைகள் ற கவிதைகள் என்று தொடர்ந்து துக்கம் வேறு அவை,
கொண்டாடுகிறான். திசைமாறிப் போன காதலிக்குத் தன் �() தககு : இதயத்தை அருவமாகப் HøML-f விண்ணப்பத்தைக் கஜலாக எழுதுகிறான்
UITITLJLJg/5/TUGST W606976/059.050 AJAP459. LDP காதலன. ரிசெய்வதற்கு அறிவு ஆனால் சிராஜ்' என்னும் உருதுக் கவிஞன் "காதலி
கவிஞனின் புலமை இதயத்தைச் சதையாகவே பார்க்கிறான். எனனைத கொன்ற பிறகு ல் ஒட்டிய கற்றை ர்வைத்துளி அவள் ரிந்து விட்டாய் புதைதது பாதே där fpgI. என் அன்பே DM/JTIT
தார்த்' என்னும் காதலெனும் எனது புதைகுழியை வைத்து
வாணலியில் வறுபடுகிறது உனது மலாவணததை ஏன் Tait கண்டுபிடிக்க வேண்டும்" இதயமென்னும் இறைச்சித்துண்டு உருது மொழியின் காதல் கவிதைகளைச் ழுக்கி இந்தக் கவிதையைப் படித்த போது மனது காதலிக்கத் தே ரோமங்கள் சுருகும் வாசனை அடித் Fआ.
விடுகிறான். எனக்கு (U) () 4娜颅凯 அந்தச் சோகக் கவிதைகளின் சுகம ★ துய்க்கவே மனது காதலில் தோற்றுப்போகவும் உருதுக் கவிதைகளில் பிரிவுக் கவிதைகள் துடிக்கிறது. *T
பேரழகானவை.
சு நேரம்
(KITIN 596095' LINGrypha Téb, GJITófilosofi, மிருகரிடத்து முன்னரை)
சுப நேரம்
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
Om- GALING GALINOMá Glákoa, Galb) GJITIÚIL, LN, LI 2 LD60|| ஒரயிறு அந்நியர் உதவி பொருள் பேறு HIMA) I DM BELGór loan to it. UNITY LI நீங்கல் LIGGA) Z 2 LDGOM வ்வாய்-எடுத்த கருமம் தாமதம், வீண் பிரயாசம் பிய மணி Garsari- நீங்கும் மனமகிழ்ச்சி ATGDA) 8 DGM) ன் ப்ெரியோர் உதவி பொருள் வரவு பிப 1 மணி புதன் பெரியார் பு கரியசித்தி IGOGV II IDGM ாழன் கடவுள் பக்தி காரியசித்தி ாலை மணி வியாழன் எடுத்தகாரியம் தடை மனக்கஷ்டம் TGG 10 Do roll. GUIs Lib, for Lyulaib. வெள்ளி மனஆறுதல் புகழ் கெளரவம் LOL 2 LD6887)
சனி கடின உழைப்பு காரியானுகூலம் LML 4 AOGOxf
பலவித பேறு கஷ்ட நிவர்த்தி
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்
J, li j, J, J, li சு நேர
(புனர்பூசத்து நாலாம் and, பூசம், ஆயிலியம்) ஞாயிறு வெளியிடப் பயணம் பொருள் விரயம் L J. LU 4 LOGOxf
திங்கள். தனலாபம் பொருள் விருத்தி ORIGINDGAV 7 DGWolf செவ்வாய் பணப்புழக்கம், கடின உழைப்பு MIGNa) II DM புதன் உறவினரால் தொல்லை, வீண் பழி கேட்டல், பிப 4 மணி வியாழன்- தேகாரோக்கியம் பாதிப்பு செலவு மிகுதி பிய 5 மணி வெள்ளி- இராஜ கௌரவம் உயர்ச்சி LOLU 2 LD6000s சனி ஆடம்பரச் செலவு () ÆIGMa) 9 |M
அதிஷ்டநாள் - வியாழன அதிஷ்ட இலக்கம்
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு துயர் மிகுதி குடும்பப்பிரச்சனை L).L. 3 Ld60s) திங்கள்- மறைமுக எதிர்ப்பு வீண் செலவு AIGOG) O DOM செவ்வாய் வெளிநாட்டுப் பயணம், மனமகிழ்ச்சி காலை 9 மணி புதன்- பணக்கஷ்டம் கொடுக்கல்வங்கல பிரச்சனை பிய 3 மணி வியாழன் வெளியிடத்தால் நன்மை, பணவரவு LULU 5 LIDGWA வெள்ளி அரச பதவி தொழில் பேறு IIGIDA) 11 LDGM Faxfl- செலவு மிகுதி, குறைகேட்டல் MøMay 10 IDM
அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்-5
திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) (உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
பிறு மறைமுக எதிர்ப்பு பணத்தட்டுப்பாடு காலை 10 மணிஞாயிறு துயர் நீங்கும் பொருள் வரவு IAMA) 7 LDM கள் பாராட்டு உறவினர் வருகை காலை 9 மணி திங்கள்- பாராட்டு, மனமகிழ்ச்சி MI60a 10 DM வ்வாய்-எண்ணிய கருமம் வெற்றி புகழ் பி.ப 9 மணிசெவ்வாய் வீண் பிரயாசம், காரியத் தடை IGOG) II IDGEs ன் தனதானிய லாபம், கடன் பயம் பிய 5 மணி புதன் பெரியோர் உதவி பொருள் வரவு LN, LU 3 LDGSs ாழன்-பெரியோர் உதவி மனப்பூரிப்பு பிப 4 மணி வியாழன் வெளிநாட்டுப் பயணம், துயர் நீங்கும் LL 4 LDGOs) ள்ளி வாழ்க்கையில் திருப்பம் சுபகாரிய மகிழ்ச்சி காலை 9 மணிவெள்ளி- தனவிருத்தி, கடிதங்களால் நன்மை, 6 logo
பலவிதச் சிறப்பு வீண் செலவு KIGOlav II LOGOWN | F Gas- செலவு மிகுதி, அந்நியர் உதவி HIMA) 9 IDM
அதிஷ்டநாள் - வெள்ளி, அதிஷ்ட இலக்கம் அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்

Page 14
  

Page 15
புதுமைத் தொடர் அத்தியாயம்-14
குலாம்ஷா திகைத்தார். குலாம்ஷா உள்ளே அதிர்ந்தார்.
இந்தக் குற்ற உலகின் கொடிய தலைவன் யாராக இருக்கமுடியும் என்ற விலைமதிப்பற்ற கேள்விக்கு இப்படி யொரு பதில் வரும் என்று குலாம்ஷா நினைக்கவில்லை.
குலாம்ஷா குழம்பியதும், அதிர்ந்ததும் புரிந்து ரம்யா சின்னதாய் சப்தம் வர
ரம்யா சிரித்தபோதுதான் குலாம்ஷா குழப்பத்திலிருந்து வெளியே வந்தார் - கேட்டார்.
"உண்மையாகவா ரம்யா?"
"எதற்குப் G) LIFTui G) FITGi) Gall) வேண்டும்?
"அப்படியானால்?"
"வைத்திலிங்கம்தான் எமது பொஸ் இந்தக்கூட்டத்தின் - குற்ற உலகின் கோமகன் அவர்தான். நம்புங்கள் ஷா நம்புங்க்ள்."
"சமூகத்தில் பிரபல மனிதர். மாபெரும் கோடீஸ்வரர்-மறைமுகமாய்க் கொடிய மிருகம்."
"வைத்திலிங்கம் எப்படிக் கோடீஸ் வரர் ஆனார் என்று உங்கள் டிப்பார்ட் மெண்ட் ஆராய்ந்ததுண்டா QyITP முடியாது. ஏன் எனில் உங்களைவிட வைத்திக்கு உரிய இடங்களில் செல்வாக்கு அதிகம்."
குலாம்ஷாவுக்குள் பாம்பு படமெடுத்து ஆடுவது போல கோபம் எழுந்தது.
"என்னிடமே நட்புக்கொண்டிருந் தான். சே. அவனைப்போய் நல்லவன் என்று. இந்த குலாம்ஷாவைக் கூட உன் நடிப்பால் ஏமாற்றிவிட்டாயே வைத்தி."
குலாம்ஷா உள்ளே கொதித்தார். வைத்திலிங்கத்தின் சிரிப்பு நெற்றியின் இரு புறத்தையும் கட்டை விரலாலும், ஆட்காட்டிவிரலாலும் அழுத்தியபடியே பேசும் வைத்தியின் பெரிய மனிதத் தோரணை. எல்லாம். எல்லாமே குலாம்ஷாவின் மனத்திரையில் றிவைன் ஆகிக் கொண்டிருந்தன.
"கோபம் போதும் ஷா இனி எப்படி மோதுவது என்று (BLIT flig, GUITLD. வைத்தியின் சுயரூபத்தை பிரபல புள்ளி என்ற முகமூடியை எப்படிக் கிழித்துப்
போடலாம் என்று (BLITafaj,AGJITLD. அதற்குமுன்."
ரம்யா சொல்லிக் கொண்டிருக்க
இடையில் வெட்டி குலாம்ஷா கேட்டார்.
"அதற்கு முன்?" "இங்கிருந்து தப்ப வேண்டும் ஷா" சொல்லிவிட்டு முன்நோக்கி நகர்ந் தாள். பின் தொடர்ந்தபடி குலாம்ஷா (BULLITÍT.
ரம்யா நீ செத்தது எப்படிப் பொய்யானது?"
"உங்களுக்கு எதிலும் அவசரம் ஷா
சில விஷயங்களில் பொறுமையும் சுவை
தரும்."
சிரித்துக் கொண்டே நடந்தாள். "எந்த விஷயங்களில் ரம்யா?" நடந்து கொண்டே கேட்டார். ரம்யா குலாம்ஷாவின் கேள்வியால் நடை நிறுத்தி சடுதியாகத் திரும்பினாள். திடீரென ரம்யா நின்றதால் பின் வந்த குலாம்ஷா அவள் மீது மோதினார்.
ரம்யா பின் திரும்பிய நொடியில் குலாம்ஷா மோதியதால் ரம்யாவின் சிகர அழகுகள் குலாம்ஷா நெஞ்சில் மோதி அழுத்தின. ஷா உள்ளே நொருங்கினார். எதிர்பாராத தாக்குதலால் மறுநொடி
குலாம்ஷாவை இறுக அணைத்தாள் TlioIIIT.
பெண்ணுக்குப் பலம் இல்லை என்று
எந்த மடையன் சொன் சுதந்திரத்தை (UP. எறிந்திவிட்டு பலம் சொல்லித் தொலைத் கிறார்கள் காதலில், க ulei) (o 160 | 160.In பாதி,
G)EJGo760GTL G). மனிசியாக மதித்தா ஆணை மெய் மறக்க பலம் அவளை மெய் பரஸ்பரம் ஒருவரை பதும், பலம், பலவீன ஊடலில், கூடலில், .ெ பூரண சுகம் கொடுக் ரம்யா இறுக அை அணைப்பிலே உன குலாம்ஷா மீது ரம்யா யான ஈர்ப்பு தெரிந்த
அனைத்தவள் உயர்த்தி ஷாவின் இதழ்களால் இறுக இப்போது or. விரும்பவில்லை. இ தன் உதடுகளால் வ அனுப்பி ரம்யாவின் (
அன்பின் சிந்தியா, தவறுகள் தண்டிக்கப்பட வேண்டுமா? திருத்தப்பட வேண்டுமா?
எஸ்.மணி-பூண்டுலோயா அது தவறுகளைப் பொறுத்து தீர்மானிக்க வேண்டியது.
சிந்தியா- சின்னவீட்டை மறக்க ஒரு யோசனை சொல்லம்மா பிளிஸ்?
எ.பி.சதாசிவம்-கொழும்பு-2. பெரிய வீடாகப் பார்த்து குடியேறுங்கள்
முரசு தான் முந்தித் தந்தது!
இன்றைய ஜனாதிபதி டிபி விஜயதுங்கா பற்றி for oifig, áit?
ஏ.ஜி.மு ஆத்-தோப்பூர்-03, அவசரமான முடிவுகள்-அவசரமான பேச்சுக்கள் அவரது பலவீனம்
பதினைந்து பிள்ளைகளை ஒரே சமயத்தில் பிரசவித்த செய்தி தமிழக ராணி வாரஇதழிலும் வெளிவந்துள்ளது கவனித்தீர்களா?
எம்.மதிவதனி-மட்டக்குளி, கவனித்தேன், முரசுதான் அந்த உலக சாதனையை முந்தித் தந்தது. ராணி "டு லேட்
உலகிலே எது நிற்காமல் ஓடிக் கொண்டி ருக்கிறது?
இரா.திருச்செல்வம்-கொழும்பு-14 நேரம்
ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தும் நட்சத்திரங்கள் உணர்ச்சி வசப்படுவதுண்டா?
எம்.பி.எஸ்.மணியம்-எல்கடுவ, நடிகர்-நடிகையர்களும் மனிதர்களே
திரையுலகம் தற்போது எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?
ஏ.சி.எம்.முஸம்மில்-மாவனல்ல. தொழில்நுட்பத்துறையில் படங்கள் வெளிவரும் தொகையில், ஆடைகள் பாலாடை போல மெல்லியதாகும் வகையில் என்று பலவற்றைச் 0lig Tibiliól). Tit),
டியர் சிந்தியா, வெளிநாடுகளில் புலிகளின் நிலைப்பாடு என்ன?
எஸ்.எம்.தன்குரியா-மூதூர். காட்டுக்குள் இருப்பதே பாதுகாப்பு என்று கருதுகின்றன.
முரசில் இடம்பெற்ற முகில் வண்ணனின் கதையில் தற்கொலை பரிகாரமாகக்கூறப்பட்டதுசரியா சிந்தியா? இவ்வாறான கதைகளுக்கு முரசு இடம் தரலாமா?
அ.தெய்வசிகாமணி-கண்டி வாழ்வின் சிக்கலுக்கு தீர்வுகாண தற்கொலை என்பது கோழைத்தனம் எதிர்த்துப் போராடுவதே அவசியம் முரசில் இடம் பெறும் அனைத்து ஆக்கங்களும் முரசின் கருத்துகளாகத் தான் இருக்கும் என்பதில்லை.
ஒக்டோபர் 08-09,
ஐஸ்வர்யாவுடன் ஏற்கனவே கிசு கிசுக்கப் பட்டவரைத்தானா அவர் திருமணம் செய்துள்ளார்?
சேத்தூர் எஸ்.பகிரதி-மட்டுநகர். ஆம். ஒரு திருத்தம் இறுதியாகக் கிக கிகக்கப்பட்டவரை
தினமுரசு வாரமலரின் இளமையின் இரகசியம் SIGTST)
செல்வி ரின்ஸியா-புத்தளம். உவு அதுபரம இரகசியமாக்கும்
காதலில் தோல்வி அடையும் ஆண்கள் மதுவை நாடுவது ஏன்?
செல்வி தேவி மஞ்சுளா-சாமிமலை.
அதிலும் 'ம'இருக்கிறது என்ற திருப்தியோ தெரியவில்லை.
நடிகர் சத்தியராஜ் நடித்த "வால்டர் வெற்றிவேல் அவருக்கு வெற்றிப்படமா?
சே.மு.முபயிதீன்-காங்கேயனோடை-13. வெற்றிப்படம் மட்டுமல்ல, வெள்ளிவிழாப் படம்
ஆண்கள் ஏன் பெண்களை ஏமாற்றுகிறார்கள்?
கே.ஜெயகெளரி-நிலாவெளி. எல்லா ஆணிகளும் ஏமாற்றுவதும் இல்லை. எல்லாப் பெணிகளும் ஏமாறுவதும் இல்லை. ஏமாறுகிறவர் உள்ளவரை ஏமாற்றுவோரும் இருப்பர் ஜெயகெளரி
கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளர்கள் ஒரு அணிக்குச் சார்பாக வர்ணனை வழங்குவது சரியானதா?
செல்வன் இ.சந்திரபாலன்-இரத்தினபுரி 56)II.
எதிர்பாராமல் பிரிந்த உண்மைக் காதலியைப் upply
எம்.எஸ்.நஜீம்-கொழும்பு உமக்குத்தான் தெரியும்
தளபதி-உடன் பிறப்பு இருபடங்களிலும் நட்பின் புனிதத்தை காட்டுவது எந்தப்படம்
எம்.எல்.எம்.பாஹிம்-மாளிகாவத்தை இரண்டிலும் இரு வேறு கோணங்கள் உணமை நட்புக்கு பல பரிமாணங்கள் உண்டு அவற்றில் சில கட்டங்களே இரண்டிலும் காட்டப்பட்டன.
GLILLuft:
கே. சதிள் வயது: 23 முகவரி 270 41 17
தெமட்டசெ
భ
இ. வயது: 24 முகவரி 71, ஸ்ரே கொழும்பு பொழுதுபோக்கு வாசித்தல், சினிமா
சிவத
பெயர் ஏ.எல். மு oմա5/: 22
முகவரி 205/6 ம6
புதிய கா: பொழுதுபோக்கு:
வாசித்தல், வானொ
நண்பர் தொடர்பு, ெ
 
 
 
 
 
 
 
 

ானது? பெண்ணின் றித்து மூலையில்
இல்லை என்று துக் கொண்டிருக் மத்தில், வாழ்க்கை பாதி, ஆண்பலம்
பண்ணாக - ஒரு ல் அவள் பலம் வைக்கும் ஆண் மறக்க வைக்கும். ஒருவர் மதிப் ங்களை பகிரலுமே தாடரும் வாழ்தலில் கும். ணத்தபோது அந்த ார்ச்சி இருந்தது. வுக்குள்ள கவர்ச்சி 5g).I. அப்படியே முகம் உதடுகளை தன் மூடினாள்.
ளம் இதழ்களைத் ரவேற்றார். கரம்
முதுகு வருடினார்.
இதழ்களில் இருந்து விலகி, முகம் குனிந்து ரம்யாவின் மென்மையான கழுத்தில் உதடு பொருத்தினார்.
ரம்யாவிடம் இருந்து சூடான பெருமூச்சு கிளர்ந்து வந்து குலாம்ஷாவின் கழுத்தைத் தடவிச் சென்றது.
ரம்யாவின் உள்ளே. வேள்வி நடக் கிறது. ஷாவின் உள்ளே காமம் ஒரு
குதிரைபோல கட்டறுத்துப் பாயத் துடிக்கிறது.
ரம்யாவின் கழுத்தில் இருந்து
விடுபட்டு விலகிய உதடுகள் கன்னத்தில் பதிந்து அவள் காதுமடலில் வந்து நின்றன. உதடு பிரித்து ரம்யாவின் காதுமடலைக் கடித்தார் ஷா
ரம்யா தன்னை மறந்து. "குலாம்ஷா" என்று கிறக்கமாய் உச்சரித்தாள். கூச்சத்தால் நெளிந்து, உணர்ச்சியால் மயங்கி குலாம்ஷாவின் கழுத்தில் கடித்தாள்.
அந்த மயக்கமான பொழுதிலும்
குலாம்ஷாவின் உள்ளே இன்னொரு குலாம்ஷா எச்சரிக்கைத் கொடி plus 5,560TTir.
பெண் சுகத்தில் உன்னை மறந்தால், துரத்திவரும் எதிரியிடம் ഇ 6rഞെ இழப்பாய்.
எச்சரிக்கை புரிந்து மயக்கம் விலக்கி னார். ரம்யாவின் நெற்றியில் அழுத்தமாய் ஒரு முத்தம் இறக்கிவிட்டு அணைப்பில் இருந்து விடை கொடுத்தார். ரம்யா விடுபட விருப்பம் இன்றி விலகினாள்
"இப்படியே இருக்கலாம் போல்
இருக்கிறது ஷா"
"தப்புவது முக்கியம் என்று நீயே சொல்லிவிட்டு இப்போது நீயே தடுக்கி விழலாமா?
"ஆசைக்கு சூழல் புரியாது ஷா" "ஆசையே துன்பங்களுக்குக் காரணம்."
"நியாயமான ஆசைகள் நிறைவேற துன்பங்களை தூசாக நினைக்கலாம் ஷா, எல்லோருமே துறவிகள் ஆகிவிட்டால் புதிய பிறவிகளே உருவாக முடியா "קחו (6ט606ש.
சொல்லிச் சிரித்தாள்.
"நன்றாகப் பேசுகிறாய்."
"செயலில் மட்டும் நான் கோட்டை விடுகிறேனே என்ன?
"இல்லை. நீ ஒரு செயல் வீரி சிரித்து ரம்யாவின் முதுகில் தட்டி.
"வழியைக் காட்டு பெண்ணே."
"சொர்க்கத்திற்கே வழி காட்டக் காத்திருக்கிறேன்."
t பின்னர் இப்போது தப்புவதற்கு வழிகாட்டு."
நண்பர் அரங்கம்
பேஸ்லைன் வீதி ாட கொழும்பு-9.
ITâም 60T
ஸ் வீதி,
II.
பத்திரிகை பார்த்தல்,
மகமட் சதாத்
ண்முனை, த்தான்குடி,
பத்திரிகை வி கேட்டல், பேனா பிளையாட்டு.
பத்திரிகை, தையல்
Guuft: LDIT. Lirfilda T வயது 25 முகவரி, கீனாக்கலை த.வி.
Lig516067T. பொழுதுபோக்கு ரீவி. பார்த்தல், வானொலி கேட்டல், நாவல் வாசித்தல்
பெயர்: பெளஸான்-உல்-ஹக் 6նա&ի 20 முகவரி "லங்கா ஜெம்ஸ்" இல-40, ரேஸ்கோஸ் வீதி, பதுளை. பொழுதுபோக்கு வானொலி, ரீவி, பத்திரிகை.
Gao) Luft: GTD GT am). Lusin) L67 uurt Gin)
հմածի 17
முகவரி இல-265A, டாம் வீதி, கொழும்பு-12
பொழுதுபோக்கு வானொலி,
ரம்யா மறுபடி இருட்டில் வழி புரிந்து முன்னேறினாள்.
"இன்னும் ஐந்து நிமிடத்தில் வெளிக்காற்று வந்து தழுவும். இங்கிருந்து விடுபட்டுக் கொள்ளலாம்."
சொல்லியபடியே நடந்தாள் ரம்யா அடுத்த ஐந்து நிமிடங்கள் பேச்சின் றியே நடந்தனர். பேச்சின்றியே வழியை அடைந்தனர்.
இருளில் சுவரில் பட்டன் தேடி அழுத்தினாள் ரம்யா,
சுவர் விலகி வழி ஒன்று திறந்தது. (QLD6)6)ш ()a Joffljoj ID (oloholf(ВШ தெரிந்தது.
வெளியே கால் எடுத்து வைத்து முகம் நீட்டி இடதுபுறம் பார்த்தாள் ரம்யா, பின் வலது புறம் பார்க்கத் திரும்பினாள்.
திரும்பிய முகத்தில் இறங்கியது ஒரு கரம்
முகத்தில் குத்து வாங்கி, எதிர்பாராத அதிர்ச்சியில் பின்புறமாய்ச் சரிந்தாள் TIDILIT.
மறுமுனை போனில் சிரிக்க டி.ஐ.ஜி. G)L.6öTaflai) (BöfTLILDIT60TÍ.
"unਨੂੰ
(3g,LʻLITiT.
"உங்கள் நண்பன் நலன்விரும்பி அல்லது உண்மை விளிம்பி, இதில் ஏதாவது ஒரு பெயரை வைத்துக் கொள்ளுங்கள் டி.ஐ.ஜி."
கேலியாய்ச் சிரித்தது மறுமுனை குரல் காரமாய் இருந்தது.
"யார் வேண்டும் உனக்கு?"
'டி.ஐ.ஜி. டென்சில்தானே பேசுகி
இடியாய்
றிர்கள்?
“G) LUGU." "நல்லது நீங்கள் தான் வேண்டும்." பொறுமையைத் தொலைத்தார் Lyle).
"யாரடா - நீ
வேண்டாம். இந்த டா.டி. டேய் கோபம், துள்ளல், துடித்தல் எக்ஸ் செட்றா, எக்ஸ்செட்றா இதெல்லாம் (366ööTLITLD."
"வேறு என்ன வேண்டும்? உன் சாவுவேண்டுமாடா முட்டாள்?"
"பிறகும் பாருங்கள் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் ஒரு முட்டாள் எப்படியப்பா டி.ஐ.ஜி. டென்சிலின் தங்கையை, பாசமலரை பக்குவமாய் கடத்திவர முடியும்? ஒரு முட்டாள் எப்படியப்பா டி.ஐ.ஜி. முன்னால் அவர் காவலர்களை டுமீல், டுமீல். செய்திருக்க முடியும். ஒரு முட்டாள் எப்படியப்பா கிரைம் புலி குலாம்ஷாவை மடக்கித் தன் கோட்டைக்குக் கொண்டு போயிருக்க
முடியும்? இப்படி எத்தனை கேள்விகள், பதில் தேடிப் பாருங்கள். இனி முட்டாள் என்ற வார்த்தையை மூட்டை கட்டி வைத்து வீடுவீர்கள்."
"நீ முட்டாளோ இல்லையோ அதைப் பின்னர் முடிவு செய்யலாம். நீ ஒரு கோழை, சுத்தமான ஆண்மகன் அல்ல." "அப்படியா..? உங்கள் பாசமலர் என் அருகில்தான் இருக்கிறது மிஸ்டர் டென்சில், நீங்கள் இறுதியாகச் சொன்ன வார்த்தைகளுக்கு அவளை விட்டே பதில் ().JFTGUGU GO)O).J.J.G.III?"
"பிரச்சனை உன் கூட்டத்திற்கும் எமக்கும்தானே தவிர என் குடும்பத் தோடு விளையாடாதே முடியுமானால் என்னோடு மோதிப்பார். உன் வீரத்தைப் LITij, GjFTI).”
மறுமுனை மீண்டும் சத்தம் போட்டுச் சிரித்தது.
"எமது வழியை விட்டு விலகுவ புத்திசாலித்தனம் இல்லை, முடியாது,
விளையாடியே தீருவேன் என்று நீங்கள் அடம் பிடித்தால்.”
அவன் சொல்லி நிறுத்திய மறுநொடி.
"அண்ணா."
என்று டென்சிலின் தங்கை அலறும் குரல் மறுமுனையில் இருந்து கேட்டது. "என்ன டி.ஐ.ஜி. நெஞ்சு துடிக்குமே இதயம் இறங்கி கீழே வந்திருக்குமே
கேலி பேசி சிரித்து எரிச்சலூட்டி டி.ஐ.ஜி. டென்சிலின் உள்ளே நெருப்பு
மூட்டினான்.
"ஒகே. டி.ஐ.ஜி. யோசித்து முடிவு செய்யுங்கள் உங்கள்
தாமரைப்பூ கண்ணீரிலே காணாமல் போக வேண்டுமோ என்று யோசியுங்கள். பின் மீண்டும் தொடர்பு கொள்வேன். குட் பை"
தொடர்பு துண்டிக்கப்பட்டது. டி.ஐ.ஜி. டென்சிலின் உள்ளே சினம் கொம்பு சீவப்பட்டு எதிரியைக் குத்திக் குதறத் தயாரானது.
மயக்கம் தெளிந்து மதுமிதா கட்டிலில் எழுந்து அமர்ந்தாள்.
"டி.ஐ.ஜி." சினம் உள்ளே சிலிர்த்தெழுந்தபடி இருக்க, குரல் கேட்டு திரும்பி அவள் முகம் பார்த்தார்.
அருகில் வருமாறு கரம் அசைத்து சைகையால் அழைத்தாள் மதுமிதா
(இன்னும் வரும்)

Page 16
மன்னார் அகதிகளுக்கென ஒதுக்கப் பட்டிருந்த அந்த அகதி முகாம் தூண் கம்போடு சாய்ந்து கண்களை முடிக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான்.
"ஏங்க. நாம நம்மட ஊருக்கு எப்பவாக்குல போவம்."
மனைவியை முகத்துக்கு நேரே பார்த்தவன் வழமை போல எவ்வித வார்த்தைகளும் பேசாது அமைதியாக ஆறுதலாக எழுந்து சற்றுத் தூரத்திலிருந்த பள்ளிவாசலை நோக்கி விரைந்தான்.
சே. என்ன வாழ்க்கை இது? அவனுக்குள் வெறுப்பு மேலும் அதிகரித்தது. ஏதோ ஒரு வகையில் தாங்கள் இன்னும் விரட்டியடிக்கப்பட்டுக் G)JITGSGL இருப்பதாக ஒரு எண்ணம் அவனுள்ளத் தில் டவுண்ல வாழனும் வசதிகளை அனுபவிக்கணும் என்பதே அப்போதைய அவனது ஆசைகள் இப்போ அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது தான். ஆனால், அதன் மாறுபட்ட தன்மை கண்டு மனதிற்குள் கொதித்தான்.
மன்னார் பட்டிணத்திலிருந்து கிழக்கால சங்குப்பிட்டிக்குச் செல்லும் பாதை வழியாக உள்ள பள்ளமேட்டு சந்தியில் இறங்கி, பெயருக்கென கொஞ்சம் தார் ஊற்றப் பட்டிருக்கும் அந்தக்கால வீதியால் காட்டுப் பாதையூடாக சுமார் எட்டு மைல்கள் தூரம் சென்றால் அந்த சிறிய பெரியமடு கிராமம் இப்போ அந்த கிராமத்திற்குள் காகம் கூட இருக்காது என்பதையவன் அறிவான். அநேகமாக இடிபாடடைந்துள்ள வீடு களுக்குள் பற்றைகள் வளர்ந்து விச ஐந்துக்கள் ஜீவனம் நடத்திக் கொண்டி ருக்கும். கடந்த கால வடக்கு கிழக்கு வன்செயலுக்கு முன்னர் அந்த மாவட்டத்தின் விவசாயத் தேவைகளில் கணிசமான பங்களிப்பைச் செலுத்திய கிராமம் அது மன்னார் மாவட்டத்திலே அந்த ஊரின் பெயரை அங்கு விளையும் மாம்பழங்கள் நிலைநாட்டிக் கொண்டிருந்தன.
பஸ் பெயர்ப்பலகையின் முன்பாக குறுக்கால் ஒரு வெள்ளிக் கம்பிச் சட்டம் விழுந்த அல்லது ஜன்னல்களினூடாகத் தெரியும் தலைப்பாக்கள், முக்காடுகள் என்பன அந்த ஊருக்கு செல்லும் பஸ்ஸின் அடையாளம் நேர அட்டவணைப்படி என்னவோ 215 மணிக்குப் புறப்படும் என்று டைம் கீப்பர்கள் சொன்னாலும், பஸ் புறப்பட எப்படியும் 300 மணியையும் தாண்டிவிடும். ஏதோ அந்த ஊருக்குச் சொந்தமான பஸ்தான் என்ற நினைப்பு ஊர்க்காரர்களுக்கு நடத்துனர்களும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. 10 அல்லது 15 நிமிசத்துக்கப்புறம் தான் வருவேன் கொஞ்சம் நின்று போங்க
என்று யாராவது சொன்னால் அவர்கள் வரும் வரைக்கும் காத்துக் கொண்டிருப்
Higgit. சிநேகிதம்
ஊர்க்காரர்களை விட அந்த பஸ்ஸுக் குத்தான் அடிக்கடி சுகவீனம் வரும் நடு வீதி என்றும் பாராது அசையாது அடம் பிடித்துவிடும். கேட்டால் பிறேக்டவுன் என்று பதில் வரும் ஊர்க்காரர்களுக்கோ அது பழக்கப்பட்ட விசயமாகையால் பெரிது படுத்தாமல் இறங்கி, அவ்வழியால் செல்லக்கூடிய சங்குப்பிட்டி பஸ்ஸைக் காத்திருந்து அதற்குள் நசுங்கிக் கசங்கி பள்ளமேடு சந்தியில் குதிப்பார்கள் எட்டு மைல் தூரம் நடப்பதென்பது அவர்களுக்குச் சர்வசாதாரணம். இதெல்லாம் அவனுக்கு ஜீரணிக்கவே முடியாத வெறுப்பாக இருந்தது. இப்படி எளவு பிடிச்ச
தில்லை, யாருடனும் கதைப்பதில்லை. சிரிப்பதில்லை, முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு. ரொம்பவும் மாறிப் போயிருந்தான் ரகுராமன். அந்த நிதிக் கம்பனியின் முகாமையைப் பொறுப்பேற்று நிறுவனத்தையே கலகலப்பாக்கி, மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்க வைத்தவன் சோர்ந்து போனான். எந்நேரமும் கோட்டும் சூட்டுமாகக் கம்பீரமாகத் திரிந்தவன், கதர்வேட்டி சட்டைக்கு மாறி, ஒரு இனம் புரியாத விரக்தியிலிருந்து மீள முடியாமல். தானாய் சிரித்தான், தனிமையில் அழுதான். அவன் வாழ்வில் ஏட்பட்ட இடைவெளியை எந்தவகையிலும் அவனால் ஈடுசெய்ய முடியவில்லை. "செல்வி.ஆத்மார்த்தமாக அழைத்தவன், 6)ʻ9)LDLAS)laESTITG6y. விழிகளை நீர் மறைத்தது.
அது நிலவு தேகத்தை எரித்த காலம, அவனுககு அவளதான அபிராமி. மெளனமாய் மனதிற்குள் காதலித்தான். பூக்களைக் காதலிக்க அனுமதி தேவையில்லையென்று தத்துவம் பேசினான்.
அந்த விழிகளுக்கு அதிக
ஊரோடு அப்படியொரு வந்து வாகனம்
முக்கியத்துவம்
ஊர்லயும் வாழனுமா..? வர்ற விலைக்கு எப்படியும் காணி பூமியை வித்துட்டு டவுண்ல பொழைக்கிற வழியைப் பார்த்தால்தான் நிம்மதி தனக்குள் புலம்பிக் கொண்டே நடப்பான்.
அந்த ஊருக்குரிய தேசிய வாகனமே மாட்டு வண்டிதான் வண்டியோட்டி களிடம் ஒரு தாராள மனதென்னவென்றால், காட்டுப் பாதையால போகின்ற யாரைக் கண்டாலும் வண்டியில் ஏற்றிக் கொள்வார்கள், பலதரப்பட்ட ஊர்க் கதைகளுடன் ஆடிக் குலுங்கிச் செல்லும் அந்தப் பயணம் சுவாரசியமானது. ஆறுதலாக இருட்டுக்குள் ஊரை அடைவது தான் அந்த மாட்டு வண்டிப் பயணம் இதையும் அவன் வெறுத்தான் இரவு படுக்கையில் அங்க இங்க உடம்பு பிடிக்கும் போது ஊரையும் அந்தப் பயணத்தையும் திட்டித் தீர்த்துக் கொண்டே உறங்கிப் GBLUTGITT GÖT.
பள்ளமேட்டுச் சந்தியிலிருந்து வடக்காகப் பார்த்தால் தூரத்தில் விடத்தல் தீவு கிராமத்தின் ஒட்டு வீட்டுச் சிகப்புக்கள்
கூட்டம் கூட்டமாகத் தெரியும். பெரிய மடுக்குப் போக என்று புதிதாக யாரும் ல்லாது மாட்டிக் கொண்டால் அவர்களுக்கு ஆறுதல், அடைக்கலம் எல்லாமே அந்த விடத்தல் தீவுதான். அவனோட வேலைத்தளக் காரியாலயம் டவுணில் இருப்பதனால் அடிக்கடி பிற ஊர்க்காரர்கள் அவனைத் தேடிவந்து வாகனம் கிடைக்காது இப்படி பரிதாபமாக மாட்டிக் கொள்வார்கள் அவர்கள் அதைப் பெரிதாக எடுக்கா விட்டாலும் அவனைப் பொறுத்தளவில் அது இமயம் அளவுக்குக் குறைபாடாக மனதை உறுத்திக் கொள்ளும் நாலு பேருக்கு முன்னால் தன் ஊர்ப் பெருமை யினைச் சொல்லவே வெட்கப்பட்டு ஒதுங்கிக் G) GIFTIGT GJITGÖT.
கொஞ்சம் தூரத்துடன் நான்
ояло. விழி களினால் விழிகளுக்கு காதல் கடிதம் எழுதினான். அனுப்பவில்லை!
"சொல்லி அழுவதைவிட, சொல்லாமல் அழுவதே மேல்" என்பது அவனின் காதல் கொள்கை, சொல்லாமலே அழுதான்!
இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் அந்த நிலவுக்குக் கேட்டிருக்க வேண்டும்.
ஒருநாள் பூக்கள் பேசின. நிலவு சிரித்தது. அபிராமி வந்தாள். வண்டுக்குப் பச்சைக் கொடி காட்டிய அந்த வட கடல் முத்து, முத்தங்கள் பதித்தாள். காதல் ஆரம்பம். "போட்டு வைத்த காதல் திட்டம்
ஓகே கண்மணி அவன் டூயட் பாடினான்.
எத்தனை காலம்தான் டூயட் பாடுவது?
வண்டுகள் சட்ட ரீதியாகக் கலக்க விரும்பின, கல்யாணம் செய்தன.
தடைகள் விடைகொடுக்க, சந்தோஷம் சரித்திரம் படைத்தது. காமன் இவர்களிடம் பாடம் கற்றான்! ரதி பதவி நீக்கம் செய்யப்பட்டாள்
அதிக மகிழ்ச்சியும், மிதமிஞ்சிய சந்தோஷமும் நிலைப்பதில்லை
வரவில்லை. நீங்க ( தன்னைச் சுருக்கிக்ெ கடந்ததும், எங்கும் மழைக்காலம் என்ற வீதி தன்னை ஈரம சைக்கிள்களை நம்பி பாடு பரிதாபம்தா6 அவன் அந்த ஊை விடுவான், பஸ்விட தில் தற்காலிகமாக கமர்த்திக் கொண்டு வீதி தன்னை உல நிலைமைக்கு வந்து 6 பின்னரே புது தெம்புடன் ஊருக்கு அவனோட வழக்க ஊர்க்காரர்கே வெயிலுக்குக் கூடம் காலில் செருப்பில் பாதையால் விை பக்கமும் பற்றைக் E" வெளிகள் Gaull
6]ggርጋጠ
சமாளித்துக் கொள் இல்லாத பகுதிகளும் காட்டுவயல் பக்கம் நிலையில் பனை மர சில இடங்களில் பரட் ஆல மரங்களும், வீதியோரம் நின்று
வழக்கம் போ ஆரம்பம், அவனுக்கு கிடைத்த புதிது. விடுதியையும் காரிய யிருந்தார்கள். எப்படி குடும்பத்தாருடன் கி வெறி அவனுள்ளத் வீடு வயல்களை நம் கையளித்துவிட்டு வேண்டிய ஆயத் தொடங்கினான். அ
என்பதைப் போர் விபத்தில் அந்த மகிழ்ச்சி ஓய்ந்த
போன ரகுரா "அபிராமிக்கு ே தனிமை வாட்டி முத்துக்குளித்
 
 
 
 
 

போங்க, என்பதுபோல காள்ளும்தார் வீதியைக் மணல் பாதைதான். ால் சேறும், சகதியுமாக ாக்கிக் கொள்வதனால் LJLIGOLD ()JlLIGIJ,67 ன். அக்காலங்களில் ர முற்றாகவே ஒதுக்கி மாட்டார்கள். பட்டணத் ஒரு வீட்டை வாடகைக் மழைக்காலம் முடிந்து ர்த்தி பழைய மணல் பிட்டது என்பதையறிந்த மாப்பிள்ளைக்குரிய நள் வருவான். இது 血。
TTT சுட்டெரிக்கும் பயப்படுவதில்லை. லாமல் அந்த மணல் ரவார்கள், இரண்டு காடுகள் பச்சையாக LiЈ96ifle) ()a JL 60L su7a)6öI EIIö. Q萨
ள ஒரு பிடி நிழலும் ஏராளம் தூரத்தில் உயர்ந்த வக்கற்ற ங்கள் காற்றில் ஆடும். டைத்தலை விரித்தபடி பால மரங்களும் ஆறுதல் அளிக்கும். ல ஒரு மழைக்கால அப்போ பதவியுயர்வு பட்டணத்தில் ஒரு பாலயத்தால் வழங்கி யும் மழைக்கு முன்னர் ளம்பியாகணும் என்ற திலே உயர்ந்திருந்தது. பிக்கையானவர்களிடம் தனது பயணத்திற்கு தங்களைச் செய்யத்
ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை அவ்வூர்க் காரர்கள் வானொலியிலும் பத்திரிகை யிலுமாக ஆர்வத்துடன் அறிந்து கொண்டிருந்தனர்.
அன்று ஒரு சனிக்கிழமை விடுமுறை நாள் பஸ்ஸுக்காக குடும்பத்தினருடன் ஊர் விளையாட்டு மைதானத்திற்கு முன்பிருந்த 'காக்கா தேனீர்க்கடை அருகிருந்த தரிப்பிடத்தில் காத்திருந்தான். காக்கா தேனீர் கடைக்கு முன்னால் நீட்டி நிமிர்ந்திருந்த வாங்கில் அவன் குடும்பம் ஊரைவிட்டுப் பிரியப் போகின்றோமே என்ற ஏக்கப் பெருமூச்சு அவனுடைய மனைவியின் உள்ளத்தில் நிறைந்திருந்தது. "எப்ப டாடி பஸ் வரும்.?" கடைசி மகள் நச்சரித்துக் கொண்டேயிருந்தாள். மனைவி பொறுமையிழந்து நெளிந்து கொண்டிருந்தாள்.
"பேசாம மாட்டு வண்டியில சந்திக்குப் போய் பஸ் பிடிப்போமா..?
"மாட்டு வண்டியிலா அதவிட நடந்தே போகலாம்." வெறுப்புடன் மனைவியைப் பார்த்தான்.
"உங்களால நடக்க முடியுமா." "பள்ள மேட்டுச் சந்திக்குத்தானே. கடைசித்தடவையா நடந்திட வேண்டியது தான். இந்த ஊர்ல நடையைவிட்டா வேற கதி என்ன?
நடந்து கொண்டே அந்தக் கிராமத்தை ம் தான் வளர்ந்த - விளையாடிய டங்களையும் சோகத்துடன் நோட்ட LLLLLL LLLLTS LETMOTTLLT S LLL LLTLLTLTTMTL ஏனோ அவனால் புரிந்துகொள்ள முடிய வில்லை. அவள் எதுவுமே பேசாது மெளனமாக தொடர்ந்து கொண்டிருந்தாள். பெரிய மடு கிராமத்தில் தொடங்கிய காலை வெயில் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடு பிடிக்கத் தொடங்கியது. எப்படியும் மத்தியான சூட்டுக்கு முன் சந்திக்குப் போயிடனும் என்ற எண்ணத்திற்கு ஏற்ப நடையைத் துரிதப்படுத்திக் கொண்டான். "மவன் வெரசா எட்டுவைச்சு நட. உச்சி வெயில் வந்தா பொறவு கஷ்டம்." "காலிலதான் நமக்குச் செருப்பிருக்கே அதால வெயில் சுடாதே." சின்னவளோட அறியாமை அவனுக்குச் flsfll60L. யேற்படுத்தியது.
"கால் சுடாதும்மா ஆனா தலை சுடுமே. ஊரை விட்டுக் கொஞ்ச தூரம்தான் பிரிந்திருந்தார்கள். அவனது மனைவியைப் பொறுத்தளவில் இவ்வளவு தூரம் நடப்பதென்பது குறைவுதான். மற்றவர்கள் சொல்லும் அந்தச் சுவாரசிய மான கதைகளைக் கேட்டு தானும் அந்தக் காட்டுப் பாதையால நடந்து பலவிதமான பறவைகளின் ஒலிகளையும் சிறிய பிராணிகளின் துள்ளல்களையும் மற்றும் சிறிய விலங்குகளின் இயற்கைவாழ்
தன்மைகளையும் மனசுதீர காண வேண்டும் என்ற நெடுநாளைய ஆசைக்கு அன்று சரியான சந்தர்ப்பம். மற்றவர்கள் சொன்னது போல அந்தக் காட்டுப் பாதை யால நடப்பது சுகமான அனுபவமாகவே யிருந்தும் அதனையவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
"தாட்டுப் பாதையால நடந்து போகணும்னு உங்களுக்கு ரொம்ப ஆசைதான்."
அந்த வார்த்தைகள் அவனுக்கு எரிச்ச லூட்டியதால் சற்று மெளனமாகி,
"இது பெரிய நந்தவனப்பாதையாரு. புழுதி மணலும், காட்டுமிருகங்களும்."
"அதையெல்லாம் விட ஊர்ல நல்ல மனுசருங்க இருக்காங்க அவளோட வார்த்தைகள் எதையோ குத்திக் காட்டுவதை
"உனக்கு டவுணைப்பத்தி என்ன தெரியும்? ரெண்டு பேர் சத்தமா கதைச் சாலே அக்கம் பக்கத்திலிருந்து குமிஞ்சிடு GJITË 3. கேட்டா சமாதானப்படுத்த வாறாங்களாம்-நாகரிகம் தெரியாத பட்டிக் GITLLII6örg,6it."
'டவுண் வாழ்க்கையில இரண்டு பேர் அடிபட்டு, குத்துப்பட்டு துடிச்சுக் கொண்டிருந்தாலே நமக்கு ஏன் வம்பு என்று பார்த்தும் பாராம ஒதுங்கிப் போறதா நாகரிகம் பகிரங்கமாகக் கேட்டுவிடத் துடித்தாள். ஏனோ பொறுமையாக அடக்கிக் கொண்டே,
"நல்ல மனசிருக்கிறதால உதவிக்கு வாரங்க ஒரு நேரத்துல யாரும் சமைக் காட்டி எத்தனை வீட்டிலிருந்து சாப்பாடு அனுப்பி வைப்பாங்க. உங்களுக்கே தெரியுமே."
எவ்வளவு ஒத்துமையான சாதிசனங்க. இவங்கள விட்டா பிரியணும்.? மேற் கொண்டு பேச்சுக் கொடுத்தால் எங்கே தன் மனசு மாறிவிடுமோ என்ற அச்சம் GLDGIÚIL GYLDIGTGOTI DIT GOTITIGO.
தூரத்தில் சில மாட்டு வண்டிகள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு போட்டி போட்டுக் கொண்டு வந்தன. பாதுகாப்பாக வீதியை விட்டிறங்கி ஓர் ஒரமாக எல்லோரும் நின்றுகொண்டனர். அவர்களுக்கருகிலும் எங்கும் புழுதிமயம் வேகமாக வந்து கொண்டிருந்த ஒருவன் இவர்களைப் பார்த்துப்பலமாகக் கத்தினான்.
"எல்லோரையும் pGIGOU விட்டு விரட்டுறாங்க மீறி இருந்தா ஆபத்தாம். அந்தப்பக்கத்தால போகாதீங்க."
வார்த்தைகளைக் கேட்டதும் அவன் துடித்துப் போனான். வடக்கு-கிழக்கில் தலை விரித்தாடிய வன்செயல் தங்கள் கிராமத்தையும் பிடித்துவிட்டதே என்று நடுங்கிப்போனான். ஏற்கனவே பல ஊர்களில் நடைபெற்றதாகக் கேள்விப்பட்ட வன்செயல் சம்பவங்களும் உயிர்ப்பலிகளும் அவனை மேற் கொண்டு செல்லத்தடுத்தது. ஊரைவிட்டுச் செல்ல இருந்தவன் இப்போ ஊரோடு செல்ல வேண்டிய நிலைக்காளாகி செய்வதறியாது தவித்தான். எதிரே, உதவிக்கென நிறுத்தப்பட்டிருந்த அந்த மாட்டு வண்டியில் பரபரப்பாக ஏறி பயணத்தை திசை மாற்றிக் கொண்டான். அன்று விடிவதற்குள் ஊர் அமைதிப்பட்டு விட்டது.
"நேரமாச்சு போங்க தம்பி பள்ளியப் பூட்டப்போறாங்க" முஅத்தீன் வார்த்தை களால் சிந்தனை விடுபட எழுந்து கொண்டவன் கண்களைத் துடைத்துக் கொண்டான். இப்போ அந்த ஊரில் வாழனும் என்ற ஆசை அவனைக் கொன்றுகொண்டிருந்தது. எப்படியாவது அங்கு போயாகணும். அந்தக் காட்டுப்
பாதையால நடக்கணும். அந்த காட்டுவயல்களை, குளங்களை மாட்டு வண்டிப் பயணங்களை அனுபவிக்கணும் என்று துடித்துக் கொண்டிருந்தான் தான் வெறுத்த அந்த ஊரின் காற்றுக்காக இப்போ ஏங்குவதை வெளியே சொல்ல முடியாது உள்ளுக்குள் அழுதான். இப்போதும் தினந்தோறும் விடிகின்றது ஆனால், அகதி முகாமில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த ஊர்க்காரர்களின் நிம்மதியான வாழ்வுக்கு எப்போதுதான் விடிவுகள் தோன்றுமோ..?
இந்த மண்ணில் அறிந்தவர்கள் - வெளிச்சத்தில் உறங்குகிறார்கள். அறியாதவர்களோ - இருளில் விழித்திருக்கிறார்கள்
ப்போ வடக்கு கிழக்கில் யுணர்ந்து கொண்டான். (சம்பவங்கள் கற்பனை)
முத்து முத்தாய், அவனின் விழிகளுக்குள் சேர்த்து வைத்த சின்னக் கதை
இப்போது 60 ቇና "என்னடா இது, வெள்ளை சுரே ܝ - "மெளனத்தில் விளையாடும் """""""""""amicum
@}} மனசாட்சியே, ஆயிரம் நினைவாகி, இதைக் கட்டுறதில எனக்கொரு
ஸ் எதிர்பாராத ஒரு நிலவு தேய்ந்தது.
I. பிரிவால் துவண்டு
மண் மனதிற்குள் காயில் கட்டினான். L51.
NNNN NA dlalo
്ഗ്ഗ
ا // رض
ஆயிரம் கனவாகி, It fullb தவறானால் கண்களில் நீராகி." சிரித்தான்.
"ரகு".கேள்விப்பட்டேன்.ரகு, நாங்களும் எண்ணைக்காவது ஒரு நாள் போகப் போறவங்கதான். மனசைத் தேற்றிக்கோ." சொன்னவன்,
திருப்தி, ரகு சொன்னதும் சிவா கேலியாய் சிரித்தான்.
"இவ்வளவு காலமும் கோட் சூட் போட்டு வேலைக்குப் போனவன், திடீரென்று வெள்ளை வேட்டி சட்டையோட ஆபிசுக்குப் போறி LIT GLDP உனக் கென்னடா பைத்தியமா பிடிச்சிருக்கு?
"நீ வெள்ளை வேட்டி, சட்டை உடுக்கிறதால யாருக்கு என்ன நன்மையிருக்கு? அப்பிடியும் இல்லாட்டி நீவெள்ளை உடுக்கிறதால செத்துப் போன ஒன்னோட செல்வி திரும்பி வரவா போறாள்? கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினான் ரகுராமன், அவன் கண்களுக்குள் நீர்த்திரைகள்
"flat..." "என்ன? "சிலவேளை நான் செத்துப் போய், என்னோட செல்வி இதே மாதிரி வெள்ளைச் சேலை உடுத் திருந்தா நீ இப் பிடிச் சொல்லுவியா? ரகுராமன் கேட்டதும் வாயடைத்துப் போனான் சிவா,
ரகுராமன் அதற்கும் மேல் விபரிக்க முடியாமல் விம்மி அழ ஆரம்பிக்கிறான். மீண்டும் அவள் நினைவு.
(யாவும் கற்பனையே)
ஒக்டோபர் 08-09 1998

Page 17
mill 97, GTV 23323 TABகாறாத்தல் தேத்தண்ணிக் கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டு, லொத்தர் சீட்டு முடிவுகளை அன்றைய தினசரிப் பேப்பரில் பார்த்துக் கொண்டிருந்தேன்.
(o) LuffNL LNGMOG)GISTGM) இருந்த இடத்திலே இருந்து ஆயிரமாயிரமா
"அதுதான் மென் னாகிட்டிங்களே.
சம்பாதிக்கலாமே. அப்புறம் எதுக்குத்தான் வேலையில்லாம டிக்கட்
வாங்கிறீங்களோ சொல்லியபடியே வந்தான் எனது தோழன் உமறு
"உம் டிக்கட் விழுந்தா வாங்கிக்க வலிக்குமாடா, டோ நீ ஒருத்தன்"
அப்போது எனது பக்கத்து வீட்டுக்காரன் அணிவாட மகன் ஓடி வந்தான்.
"முதலாளி. வாப்பா பேப்பர வாங்கிட்டு வரச் சொன்னாரு. டிக்கட் முடிவு பார்க்கணுமாம்."
"பேப்பர் தரமுடியாது.வேணும்னா டிக்கட்ட வாங்கிட்டு வா. விழுந்திருக் காண்டு பார்த்துச் சொல்றன்."
அவன் ஓட்டமாக வீட்டுக்குப் போய் டிக்கட்டை எடுத்து வந்தான். வாங்கிப் பார்த்தேன். அவன் தந்த டிக்கட்டுக்கு ரூபாய் பத்தாயிரம் விழுந்திருந்தது.
"இந்தா தம்பி. அந்த வெத்திலைக் கடைக்குப்போய் எனக்கு ரெண்டு ரூவாய்க்கு வெத்திலை, பாக்குப் போயிலை வாங்கிட்டு வா."
அவனிடம் காசைக் கொடுத்தனுப்பி விட்டு அவன் தந்த டிக்கட்டை மறைத்து வைத்துக் கொண்டேன்.
அவன் வெத்திலை பாக்குப் புகையிலையுடன் திரும்பி வந்த போது அவன் கையில் வேறு ஒரு டிக்கட்டைக் கொடுத்து, இந்தா.பரிசு எதுவும்
விழல்ல.போய்வாப்பாகிட்ட சொல்லு"
னெக்கு என் அம்மா மேல் மகா கோபம் வந்தது. பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறி அரைமணி நேரம் நின்று நசுங்கி, நெருங்கி தள்ளாடியபடி வீட்டுக்கு வந்தால் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க விடமாட்டேன் என்கிறாளே!
அம்மாவின் அருமை புத்திரன் லீவில் வீட்டுக்கு வருகிறானாம். (அண்ணா என்றாலும் 'னா போட்டு தான் பழக்கம்) ஹோட்டல் சாப்பாடு தின்று மட்டையான
அவன் வாய்க்கு ருசியாக அவன் இருக்கப்
போகும் ஒரு கிழமைக்காவது சமைத்துக் கொடுத்துவிட வேண்டும் எனப் பரபரத்தாள்.
வகை வகையாய் சாப்பாட்டு வகைகள் செய்து தலையைக் கோதியபடியே அருமை மகன் சாப்பிடுவதை அன் பொழுக கவனிப்பாள். அத்தனை வேலை களுக்கும் என் உதவி அவசியம் தேவைப் படும். அதை வெட்டு, இதை இடித்துத்தா, பிசைந்து எடு, தட்டிப் போடு என ஓயாமல் உத்தரவிட்டபடி அம்மாவும் பம்பரமாய் சுழல்வாள். எனக்கும் தலை சுழலும்,
நானும் வேலைக்குத்தானே போய் வருகிறேன். இவனுக்கு மட்டும் என்ன
இப்படி ஒரு விஷேச கவனிப்பு? ஆண் பிள்ளை என்பதால் தான் இத்தனை கொட்டமும் வரவர மனசுக்குள் ஒரு வித எரிச்சல் எட்டிப் பார்க்கும். இன்னும் வாய் பேசாது அம்மாவின் உத்தரவுப்படி பணியாற்றி விட்டாச்சு
இரவு படுக்கையில் 12.30 காலையில் 600க்கு எழுந்து மெளனமாய் வேலைக்குப் போனேன். மனசுக்குள் ஒரு இரகசிய சபதம். இன்று சாப்பிடவே கூடாது
குட்டிக்
என்று கூறி அனுப்பி
மறுநாள் அவசரமாக ெ புறப்பட்டுக் கொண்
"முதலாளி ஒரு LJLJLJLJLJUITA: LJL அணிவா எந்த விதச நின்றிருந்தேன் நான் "முதலாளி.நேத் டிக்கட்ட கொடுத்து
frayLLITTE o GFIT மூச்சு வாங்கச் சொ
எங்கே கண்டு பி என்று திக்திக் என்ற
"பரிசு விழல்ல எ திருப்பி அனுப்பிட்டி இன்னொரு தரம் . டிக்கட் வாங்கின கன பார்த்தேன். அந்த பு ப்ரைஸ் அஞ்சு லெ முதலாளி பட ப பரவசமாகச் சொ (BLITT 95,
LDLIák SLDITGGSTGör அது நான் ம அனுப்பிய டிக்கட்டு:
(யாவும்
லஞ்ச் பக்கட்டை வேன் போய்() கிச்சன் டே விட்டு விட்டுப் போ மாலையில் வீடு வந்திருந்தார்(ன்) ஓர் GT0 DLGOTITLG). இருந்தது. "ஏன், லஞ்ச் போய்ட்டியே, சாப்பிட்டியா? அ எதுக்கு பசிக்கல இ மில்லாத கோபம். ே ஏறி நீட்டி நிமிர்ந்து
"வேணாம் நான் (G); ITGWTGL LGBT.
"ரொம்ப டயர்ட் எழுந்திரு. நான் சோ காலைல இருந்து ட என்னாகும்? கட்டி அம்மா! வார்த்ை வாயினுள் ஓர் தயக்
"20 வயசு ஆகுது ஊட்டி விடுங்க உங் குழந்தைக்கு-சத்தம அண்ணாவின் கொண்டது.
வெளிச்சம்
ஜெயந்தி-பம்பலப்பிட்டி
களைத்துப் போன மனது சஞ்சலப்பட்டுக் கொள்கிறது. இனம் புரியாத துயரம் திக்கறியாது சகலரிலும், சகல நேரத்திலும், சகலத்திலும் சினப்படுகிறது. எனது நான் தொலைந்து போவதே நிதர்சனமென்பதில் பயமெழுகிறது. இலக்கறியாத இவ் வாழ்வு ஏனென்றே புரியவில்லை.
இந்தப்
பத்ரிகா யாகத்தில்
GTaiT
அக்னிப் பிரவேசம்
சுயபலம் கொணர்கிறது.
எல்லாம் என்னால் அறியமுடியாவிடினும் உங்களை உணர முடிவதே உற்சாகம் தருகிறது. யாரோவோர் ராஜேஸாய், பாலுவாய், பிரகாஷாய். கற்பனாவுலகமே ரம்யமானது. இக்கணத்தில் தோன்றுவதெல்லாம் முகமறியாத நண்பனின் விரல் நுனி பற்றிப் பரஸ்பர ஸ்நேகமுணர்த்த வேண்டுமென்பதே இது மடலல்ல, என் பிரிய ஸ்நேகனுக்கு ஆத்ம சுத்தம் நேச விசுவாச மையில் எழுதும் முன்னுரை
காலம் மாறும் என்கின்ற எதிர்பார்ப்பே இங்கே பலரது விடிகாலைக் கனவாயிற்று. இதனை மெய்ப்பிக்கப் போகும் அந்தச் சூரிய தேவன் யாரென்பதே நெஞ்சைத் தினமும் குடைகின்ற கேள்வி ஏக்கங்கள் அடிமைத்தனம் வளர்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை, எங்கள் சுயபலம் இங்கே சுயநலமானது திணிக்கப்பட்ட விஷயமே தவிர தற்செயலானதல்ல. எதிர்காலம் ஒரு சற்புத்திர வருகையால் தீர்மானிக்கப்படுவதே சாத்தியமானது.
காதலை எதிர்ப்பவன் கனவுகளை எரிக்க வேண்டும். இதுதான் காலத்தின் ஞாயம் வாழ்வை யாசிப்பவன் வீழ்ச்சியை மறக்க வேண்டும் தொலை தூரத்தில் தென்படுகின்ற வெளிச்சமே இப்போதைக்கு என் போன்ற வர்களின் கனவுகளின் சரணாலயம்.I
ஒக்டோபர் 08-09
புதிய வாகனம் எமனேறும் 6 TU GOTLD) GIOS60 IDGICB60 IDUIg, பழமையென்று நினைத்தானோ அவனும்எனவேதான் மாற்றினானோ தன் ரதத்தை "எயிட்ஸ்" என்று.
-மூதூர் ஆ. கமல்ராஜ்
 
 
 
 
 
 
 

துைகள்
வைத்தேன்.
agricu Qural அலுவலகமொன்றில் பணிபுரியும்
டிருந்தேன். சிவாவும் ரகுவும் விடுதி ஒன்றில் தனியறை Bob" | எடுத்துத் தங்கியிருக்கின்றனர். ரகு யாரையோ இறங்கி வந்தான் சந்திப்பதற்குச் சென்று விட்ட்ன். சிவா
னமும் காட்டாமல் கட்டிலில் சாய்ந்தவாறு தனது டயறியைப் |ೇಶಗಳು: அதனுள் இருந்து திவ்யாவின் து என்ற மகன்கிட்ட புகைப்படம் விழ சிவா அதை எடுத்து அனுப்பி உங்களை "ஹாய் திவ்யா என்று முறுவலிக்கிறான். ல்லி இருந்தேனே". அது திவ்யாவையறியாமல் அவளிடமிருந்து GOTGOTIT GOT ØYGAI GOT, சிவா எப்படியோ பெற்றுக் கொண்ட புகைப்படம்"விரல் விட்டு எண்ணக்கடிய 4த்து விட்டானோ லட்சாதிபதி ஒருவரின் மகளான திவ்யா து எனககு மட்டுமே வட்டமடிக்கும் பருவச் ண்டு நீங்கடிக்கட்ட சிட்டு சிவா அவளை விரும்பினாலும் அவள் ங்க சரி எதுக்கும் கேட்கும் போதெல்லாம் தன் ஏழ்மையால் ார்ப்போம் என்டு வரும் தாழ்வுமனப்பான்மையினால்பேசாமல் பயில கொடுத்துப் இருப்பான். ஆனால் திவ்யாவோ சிவாவை க்கட்டுக்கு பெஸ்ட் விடுவதாக இல்லை. அவள் துரத்தித் ச்சம் விழுந்திருக்கு துரத்திக் காதலித்தாலும் சிவா அவளோடு டவென்று அவன் சும்மா கதைப்பதோடு சரி.
அவளைச் சீண்டி அழ வைப்பதில் சிவாவுக்கு கொள்ளை ஆசை அதிலும் PITE, கோபத்தால் திவ்யாவின் முகம் சிவப்பதையும், ாற்றிக் கொடுத்து உதடுகள் துடிப்பதையும் கையில் கிடைப்பதை SITGOT. சிவா மீது எறிவதையும் பார்த்துக் கொண்டே கற்பனை) இருக்க வேண்டும் போல் சின்னச் சின்ன ஆசைகள் இன்னும் பல "சிவா.சிவா ண்டுமென்றே மறந்து செல்லமாக அழைத்தவாறு வந்த திவ்யாவைக் பிளிலேயே : கண்டதும் "ஹாய் அணுகுண்டு" என்ற சிவா Barar. திவ்யா அமர கதிரையைக் காட்டினான். வரவே, அண்ணா முறைத்தவள் "நான் ஒண்னும் இருந்து ரு வார்த்தைகளில் அலட்ட வரவில்லை. உங்ககிட்ட கடைசியா இன்னும் கோபம் கேட்கிறேன். என் மேல உங்களுக்கு பக்கட்ட மறந்திட்டு 12′ fa IIT. L'6f6ÝV,... தாவது வாங்கி சொல்லுங்க" என்றாள் திவ்யா அவளைக் ம்மா"சாப்பாடு குறும்பாகப் பார்த்த சிவா "ஆமா து நான் காரண விருப்பமில்லை" என்றான். "ஏன் என்றவாறு பசாமல் கட்டிவில் திவ்யா அவனைப் பார்க்க "உங்க தகுதிக்கு படுத்தபிற நான்.வேண்டாம் திவ்யா அவன் கொஞ்சம் வியா? அம்மா கடுமையாகவே சொன்னான். கண்ணை முடிக் அவள் அழத் தொடங்கினாள் சிவாவோ அதை ரசித்தவனாய் திவ்யாவுக்கு கோபம் டா இருக்கா? எங்க வருவதற்காக "ஸாரி திவ்யா நான் உங்க று ஊட்டி விடறேன். ஃப்ரெண்ட் ஜெயாவைத்தான்.அவன் பட்டினி உடம்பு முடிப்பதற்குள் "யூ.யூ." என்றவாறு வின் பக்கத்தில் தலையணைகளை எடுத்து சிவா மீது வீசினாள் தகள் வரமுன்பு சிவா அவளைப் பார்த்து உதடுகளை மடித்து Lib. அழகாகச் சிரித்தான். திவ்யாவுக்குப் பற்றியது. இன்னும் சோறு அவள் நிற்கும் நிலையையும், கன்னங்கள் க செல்லக் குஞ்சுக் சிவப்பதையும் சிவா ரசித்தான் அழுகை ாய் முன் ஹோலில் யினூடே நான் இனி இந்தப் L59, b ரல் ஒலித்துக் வரமாட்டேன். நீங்க ஜெயாவோட சந்தோஷமா நான் இனி உங்களை பார்க்கவே
61651
துப்பாக்கித் தேரில்
அதில் மனிதமில்லா மனிதர்கள் LIGhisof
அங்கே இனவேற்றுமைகள் ஒரு பாடத்திட்டமாக புகுத்தப்பட்டுள்ளது. കൂg,ങ്ങITസ,
விதியின் '6Ngrirë, gjit"
ഖuിന്റെ தூவப்பட்டதனால் BITSDGITL மனித வேட்டைக்கு நாங்கள்
சிரிக்காத மோனாலிசாவுக்கு
PIGSTI உன் தங்கமுக் குத்திசிரிக்காத JLSLIDIT GB6n. மோனாலிசாவுக்கு கழன்று போய்விடப்
Χ. , ! போகிறது ഞ്ഞrഥഞ്ഞി ! எனைப் பார்த்து- plast முறைக்கும்போது. கரட் நிற கொஞ்சம்- எழில் முகத்திற்கு குறைத்து முறை * 。
TGO 619, PROT L.L.,
எனக்கு மட்டுமா? அந்த காய்ச்சலுக்கும்
எனைப் பார்த்து
genruijgrgt பீட்ரூட் ஆகபிடித்துவிடப்போகிறது சிவப்பேறிப் போகும். உந்தன் - அழகுமிகு ஆதரியே கவர்சிக் கண்களிரண்டும்
fûr- 19ᏓL- Ꮣ, 32ᏏᎯsfᎢ !Ꮣ.
எப்போது உன்னோடு. ஒப்பந்தம் செய்தது? என்ன அழகு? உனக்கும் - அதற்கும் எந்தவித சம்பந்தமும் Bщthஇல்லை என்று?
புகைத்தல்அட புன்னகையும் கூட உடல் நலத்திற்கு உந்தனுக்கு என்னலஞ்சம் கொடுத்ததோ?
முறைத்தலும்புன்னகைக்கவே. உடல் நலத்திற்குகூடாதென்று? (3a, Lita,Gotthi.
ஆகவே கண்மணி பார்த்து கொஞ்சம் சிரி கண்மணி பார்த்து. நான்
உன் முன்னம் @jabovптд, эшошth பார்த்து ச(சிரி
இப்படி முறைத்தால்உனக்கு - மேலும் எழில் சேர்க்கும்.
தேசத்தைப் பார்க்கிறேன்
உலா வந்து கொண்டிருக்கிறது!
வந்து கொண்டிருக்கிறார்கள்
தயாராக வேண்டியுள்ளது
- ஆரையம்பதி த. மலர்ச்செல்வன்
முறைக்கும் போது
அந்தக் கோபத்திலும்
கேள்விப்பட்டிருப்பாய்.
கேடாகலாம் என்று அதுபோல கண்மணி
கோட்டை முனை வாஹிட் ஏ. குத்தூஸ்
சின்னச் சின்ன ஆசைகள்.
-சேத்தூர் எஸ்.பி. ஹீரா மட்டுநகர்
LDITIOLoir" GTsirp 56III ш 6fll" () வெளியேறினாள்
அவள் இவ்வாறு கூறிச் சென்றாலும் சிவாவைப் பார்க்காது இருக்கவே மாட்டாள் திவ்யாவின் புகைப்படத்தை எடுத்த சிவா “ஸாரிடியர்.உன்ளை' 'எடி அ வைக்கும் போது நீ எவ்வளவு அ தெரி கன்னம் மாதுளம் பூவாய் சிவப்ப பார்க்க
ஆசையாய் இருக்கும். நீஉதடுகளை கோபம்
வரும் போது அழுத்திக்கடிப்பாயே அதையும் பார்க்க எவ்வளவு ஆசை தெரியுமா? என்றவன் "சின்னச் சின்ன ஆசை" என்ற பாடலை
முணு முணுத்தபடி "ஐ லவ் யூ திவ்யா"
சிவாவின் நண்பன் ரகு திணறியபடி "சிவா.சிவா திவ்யா தற்கொலை." ரகு முடிப்பதற்குள் "நோ" என கத்திய சிவா திவ்யாவின் வீட்டை நோக்கி ஓடினான். குத்து விளக்குகள் எரிய கூடத்தின் நடுவிலே திவ்யா கிடத்தப்பட்டிருந்தாள். கண்கள் கண்ணீர் சொரிய திவ்யாவை வெறித்துப் பார்த்த சிவா வெளியேறினான் போன வேகத்திலேயே திரும்பிய சிவா திவ்யாவை நெருங்கினான். இமை வெட்டாது எல்லோரும் சிவாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். முழந்தாளில் விழுந்தவன் அழுதவாறே திவ்யாவின் முகத்தைப் பார்த்து "திவ்யா ஐ லவ் யூ. ஐ லவ் யூ திவ்யா குமுறியவாறு திவ்யா மீது சரிந்த சிவா திரும்ப எழும்பவே இல்லை. அவனது கையிலிருந்த நஞ்சுக் குப்பி நழுவி தரையில் உருண்டது. அவன் திவ்யாவுடன் சங்கமமாகிவிட்டான். அங்கு இருந்தவர்களுக்கு
ரிந்ததோ தெரியவில்லை, அந்த விட்டில்
ன்னும் பெரிதாக ஒலித்தன அழுகைக் குரல்கள்
(கற்பனையே)
தின வேள்விகள் தேசம் பலிபீடமாய் Gargo, Gogur தினம் நிகழ்த்துவதான BONJUGIMOTJUDI.
மானிடமும் மரணத்திற்குப் பயந்ததான ஒவ்வொரு புலருதல்களும் மறைதல்களும்
நெருக்கப்பட்டுப் போவது தேவ பீஷ்ம மையங்களும் தான்
இனிவரும் காலம் எப்படி அமையப் போகிறது? உலகத்தைச் சுற்றி ologinruiditor (Big,óirgí.
ஒவ்வொரு நாளும் சாகுதல் வேண்டும் உலகம் இயம்புவதான வாய்ப்பாடு
இனி
labor our (gg, so truth பகலாக்க நினைக்கும் விஞ்ஞான முயற்சிக்கு உயிர்ப்பு கொடுக்கலாம். எல்லாம் வெளிச்சத்தில் என்பதாகி விடுவதால்
ஓசோன் படைக்கும் ஒரு ஆறுதல் பூமியில் புகைகளால்க்கூட அது அடைபட்டுப் போக Աբդպth,
தீ விலகிய உஷணம் தணிந்து ஆயுதாதிகள் தொலைந்து ஒரே ஒரு மனிதன் தானும் எஞ்சும் வரைக்கும் தினமும் வேள்விகளில்த் தான் கண் விழிக்க வேண்டுமென்பது சர்வதேசத்திற்கான தற்கால விதி.??
-அக்குறனை ஹரீரா அனஸ்

Page 18
மார்பைக் கிழித்த மரக்ெ
இப்படியும் நடக்குமா? என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சம்பவங்கள் உலகில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
கழுத்துக்கு வந்தது கொல்லாமல் ே
அல்லவோ
பறந்தது மோட்டார் சைக்கிள்.
முன்னால் சென்று கொண்டிருந்த
வாகனம் திடீரென்று பிரேக் போட்டு
வாகன சாரதி வாகனத்தில் ஏற்றி ம சென்றனர்.
டாக்டர்கள் சத்
சில நேரங்களில் அது விபத்து என்று நின்றது. கிளையை அகற்றின அழைக்கப்படும். வேறு சில சமயங்களில் எதிர்பாராத நிறுத்தம் என்பதால் நெஞ்சில் பாய் அதுவே வியப்பான உலக சாதனை மோட்டார் GOJFjaloi அந்த இதயத்தையோ அல் undo Gib. வாகனத்தோடு மோதியது. gITLഖിഞ്ഞബ്
இந்தப்படத்தைப் பாருங்கள், மார்பு காதலனும்- காதலியும் தூக்கி அதுதான் அத வழியாகப் பாய்ந்த மரக்கிளை முதுகு எறியப்பட்டனர். பிழைக்க முடிந்தது.
வழியாக வெளியே வந்து விட்டது.
ஆனாலும் ஆள் தப்பி விட்டார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் உல்ரிச்
காதலன் உல்ரிச் படுகூரான மரக்கிளை ஒன்றின்
ஷால்டு. மீது Gunui
விடுமுறையைக் கழிக்க ஜெர்மனியக் விழுந்தார். கிராமம் ஒன்றுக்கு சென்றார். அந்தக் கிளை இப்போது சற்று
Dailang (IBU 54a) 9lauGlIII() alவர் 懿 : அவர்மார்பை துளைத்து முதுகு வழியாக கூறுகிறார்.
阿颅g <别QUg *T岛 வெளியே எட்டிப் LITIT 599 உல்லாசம் சந்தோச உச்சிவரை செல்லும் கொண்டிருந்தது. எப்படியோ இ
போனதால் உயிர்
பலஸ்தீன-இஸ்ரேல் சமாதான
றார்கள் குழுக்கள் சில எதிர்க்கின்றன.
யாசீர் அரபாத்தின் படங்கள் பழமைவாதிகளும், இளை சிறுவர்களும் அரபாத் மீது சீறு
பலஸ்தீன அகதி முகாம் அரபாத்துக்கு மரணம்' என்ற வ
வரைகிறான்.
விளையாட்டுத் துப்பாக்கியை
சிறுவர்களும் சீறு
சிறுவன் மனதுக்குள் மரணதண்ட
பார்க்கிறான்.
ஆக, சமாதானம் என்பது சுல்
அந்தப்பு ||][0]
GOTT GÖTGOT au6mLb திருநாட்டில் என்று கே இல்லாமல் இருக்கலா
ஆனால் எண்ணை அது செல்வம் குவிக்க தினசரி ஒரு லட்ச ஆயிரம் பீப்பாய் எண்6ை அதுதான் புறுானை சுல்தான்களை தெரிய கிடையாது என்று செ உலக நாடுகளுக்ே கோடீஸ்வரர்கள்.
அந்த சுல்தான் பிரதான நகரங்களில் உ இருக்கின்றன.
சுல்தான்களில் ஒரு பொல்கியா என்றுவரு மாளிகைகளில் ஒன்று நூறுல் இமான்'
அந்த மாளிகையில் agogos).560.56OL (35Ll ஆயிரத்து எழுநூற் அந்த சுல்தானின்
புறுணை நாட்டின் ed GuefiaiiiiT L5S, LI GL JI அவர்தான்.
அந்த சுல்தானி அவ்வப்போது விருந் களைகட்டும்.
உலகப் பிரமுகர்சி G) GESIT 6T6IITÍTE6iT.
அந்தப் பிரமுகர்களு Ga). Galillop
அதற்காகவே உ அழைக்கப்படுவார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Luggaoririt.
திரசிகிச்சை செய்து மரக் ார். துளையை அடைத்தார். ந்த மரக்கிளை அவரது லது முதுகுத் தண்டையோ
தயத்துக்கு வந்தது விலகிப்
பிழைத்தது.
முயற்சிகளை பலஸ்தீன
எரிக்கப்படுகின்றன.
மட்டுமல்ல
ஞர்களும் கிறார்கள்.
ஒன்றின் சுவர்களில் ாசகத்தை ஒரு சிறுவன்
சுட்டுக்காட்டி மற்றொரு னையை நிறைவேற்றிப்
பமான பாதையல்ல.
இல்லை இந்தத் கக் கூடிய நாடாக b。 வளம் இருக்கிறது. றது. ந்து தொண்ணுாறு ன பெறப்படுகிறது. . அந்த நாட்டின் தவர்கள் உலகில் GiG 56) LGUIT).
கடன் வழங்கும்
ளுக்கு உலகின் DGUITaf LDII6slø0)ggøit
ரான ஹஸ்ஸனஸ் க்கு சொந்தமான ான் 'இஸ்தானா
உள்ள அறைகளின் 1ல் தலை சுற்றும். எண்பத்தெட்டு. Jug 47.
ன்னர் அவர்தான். ப பணக்காரரும்
LIDIT 6f60), LÍNGÜ து வைபவங்கள்
வந்து கலந்து
கு ஒரு சந்தோசம்
கப் பேரழகிகள்
If a DUU
DaÜfflj604 தத்துவமனைக்குக் கொண்டு
ஷ்டம். அதுதான் உயிர்
க் கழுத்துவலி இருப்பதாக
ரம் சென்றதாக அழகி மீது குற்றம்
சுல்தான்களால் பிலிப்பைன்
தமிழக நடிகைகள் θα Lதருவிக்கப்படுவதுண்டு.
எனினும் சிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் அழகு ராணிகளுக்கு வரவேற்பு அதிகம்.
பிரமுகர்களை திருப்திப்படுத்தும் கச்சிதமான வித்தைகளைக் கற்றவர் களுக்கு நாடு திரும்பும் போது கை நிறையவும், பை நிறையவும் பொன், பொருள் கொடுத்து அனுப்புவார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் பேரழகி நடிகை நானெட்டி மெட் வேடுக்கு புறுானே வருமாறு அழைப்புக் கிடைத்தது.
இரண்டு வாரம் வந்து தங்கினால் போதும். 50 ஆயிரம் டொலர் தரப்படும் என்று கூறப்பட்டது.
அழைப்பை ஏற்க அந்த நடிகை மறுத்து விட்டார்.
எனினும் பிலிப்பைன்ஸ் நாட்டில் அண்மையில் ஒரு சர்ச்சை உருவானது. பிலிப்பைன்ஸ் நாட்டு அழகு ராணிப் போட்டியில் வெற்றி பெற்று, உலக அழகு ராணிப் போட்டியில் பங்கு பெறக் காத்திருந்தவர் றுாஃபா குட்டியரேஸ்.
அந்த அழகி புறுணை நாட்டு அந்தப்புரத்தை அலங்கரித்து விட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. L 26AÚIL'I GODLJI GÖT6ÝU GYFGOTL" F6ODLJILLONGU ஒரு பெண் செனட்டர் ஒருவரால் பிரேரணையும் முன்வைக்கப் பட்டுள்ளது.
தமி ழகத்தின் திகில் கதை LD6ÖT GOTİT முரசுக்காக எழுதும்
எழுதப்போவது யார்?
சில் குழப்பம்
Ljla) 160)LJ GöIGiu அழகிகள், நடிகைகள், மொடல் அழகிகள், பாடகிகள் ஆகியோர் புறுணை சென்று பிரபல பிரமுகர்களுக்கு விருந்தாகி வருவதாக பிரேரணை கூறுகிறது.
வெறும் குற்றச்சாட்டு மட்டுமல்ல விருந்து கொடுக்க பெற்ற தொகையும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
அழகுராணி றுாஃபா குட்டிய ரேசிக்கு வயது 19,
தான் குற்றமற்றவர் குட்டியரேசி கூறுகிறார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் உலக அழகுராணிப் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பை பறிக்கும் சதி என்று புலம்புகிறார்.
பிலிப்பைன்ஸ் செய்தித்தாள் களுக்கு நல்ல தீனி, இப்போது சுல்தான்களின் தினமும் அந்தப்புரம் சென்று வந்த அழகிகள் பற்றி செய்திகள் வருகின்றன.
வாதப் பிரதிவாதங்கள் சூடு பிடிக்கின்றன.
அப்பாவிகளும்பாதிக்கப்படக்கூடும்.
என்று
39,3 r. 1 i 03-09, 1993

Page 19
பெண்ணைப் பேயாக்கும் பொறாமை
சிதன்மன், சுதேகை இருவரும் கருத் தொருமித்த தம்பதிகள் சிவபக்தர்கள் பண்பில் சிறந்தவர்கள். பிள்ளையில்லாக்
குறையில் வாடுபவர்கள். ஆணான சுதன் மா தன் மனவருத்தத்தை அவ்வளவாகக் காட்டிக் கொள்ளா
விட்டாலும் சுதேகையால் அப்படி இருக்க முடியவில்லை. பிறர் முன்னிலையில், பிள்ளையில்லா மலடி என்று தலை குணிய வேண்டிய தன் அவலத்தை, அவளால் பொறுக்க முடியவில்லை. அதன் பலன், பிள்ளைப் பேற்றிற்காக,
கணவனை மறுமணம் செய்து கொள்ள வேண்டும், என்று வற்புறுத்தத் தொடங்கினாள்.
சுதன்மன் இணங்கவில்லை. ஏதோ ஒரு வேகத்தில் விவேகத்தை இழந்து செய்ய நினைக்கும் இந்தச் செயலால் வாழ்வில் நிம்மதி பறிபோகும் என்று எடுத்துக் கூறினான். தன்னுடைய நற்குணத்தில் சுதேகைக்குத் திட நம்பிக்கை. வந்தவளோடு இணங்கி வாழ்வேன், வாழ்வில் நிம்மதி நிலவ நான்
உத்தரவாதம்' என்று உறுதியளித்தாள். பெண்ணின் பிடிவாதத்தின் முன் அந்த ஆணின் அறிவு அடிபணிந்து போனது இரண்டாவது மனைவியாக குசுமை வந்தாள். அவளும் நல்லவள் சிறந்த சிவ பக்தை தினமும் மண்ணால் லிங்கம் செய்து, பூஜை செய்வாள். பின் அந்த லிங்கத்தை அருகிலுள்ள தடாக நீரில் சேர்த்து விடுவாள்.
முத்த மனைவியும், இளைய மனைவியும் உடன் பிறந்தவர் போன்று இணங்கி வாழ்வதில் சுதன்மா நிம்மதி
அடைந்தான்.
இளைய மனைவி ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள். அதன் பிறகு தான் சுதேகையின் வெள்ளை மனதில் மெல்ல மெல்ல கரும்புகை படியலாயிற்று தான் ஒதுக்கப்படுவதாகவும் இளைய வளுக்கு கணவனிடமும், உறவினரிடமும் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாகவும் எண்ணி, மனம் மருகி, உருகி உடல் இளைத்தாள். இளையவளின் அன்பான உபசரணை கூடக் கசந்தது.
LIII
(o)und (BLIJ ஆக்கினைக்குக் கூட ம6 என்பதை புனித வேத
Gug, கிறிஸ் தெழுதலைக் குறித்து சாட்சி கொடுக்கிறார் கேட்டு, விசுவாசித் சொத்துக்களையெல்ல பணத்தை அப்போஸ்த வைக்கிறார்கள் தேவையானது பகிர்ந்த
அப்போது அனணி
சுதேகையின் பெ பும் குழந்தையிடம் பாய்ந்தது. ஒரு நாள் 60IIILD 560T 560 60I060 சுதேகை, ஒருவருக் குழந்தையை வெட்டி போய், அருகிலுள்ள தி விட்டாள். மறுநாள் கா காணவில்லை என்று ம தானும் தேடுவது ே செய்தாள்.
பெற்றவள் பதற ஈசன் சித்தம் என்று பூஜை செய்து நீரில் லிங்கத்தை எடுத்துக் கரைக்குச் சென்றாள். பக்திக்கு மெச்சி, சி குழந்தையை உயிர் பெற ஒப்படைத்தார் நடந் பெற்றவளின் திடம மகனைக் காப்பாற்றிக் அவளது நல்ல உள்ளம் கொன்ற மூத்தவளை செய்தது.
விலைமதிப்பற்ற ை வீழ்ந்தால் கரியாகிவிடு பெண்ணும் பொறான பேயாகி விடுவாள் என் திலுள்ள இக்கதை
உயிருள்ள சிங்கங்கள் என்பதை
நிரூபித்த தெ
இலங்கையின் தேசியக் கொடியிலேயே சிங்கம் இருக்கக் காணப்படுகின்றது. ஆனால் இலங்கையின் காடுகளில் சிங்கங்கள் உயிர்
வாழ்வதில்லை.
தென்னாபிரிக்காவில் flyš 3. Iš 356 இன்றுங்கூட உயிர்வாழுகின்றன. தென்னா
பிரிக்க வனப் பிராந்தியங்கள் பல பெருமளவில் சிங்கங்களைக் கொண்டிருக்கக் காணப் படுகின்றன.
எனவே இத்தடவை இலங்கைக்கு சுற்றுப் பயணஞ் செய்து சிரிக்கெட் போட்டிகளை ஆடிய தென்னாபிரிக்கர்கள் டெஸ்ட் பந்தயத் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் தாம் உயிருள்ள சிங்கங்கள் என்பதனை நிரூபித்துள்ளார்கள்.
தென்னாபிரிக்கர்களின் இலங்கை விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தென்னாபிரிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதை படுத்து இலங்கைக்கு முதல் தடவையாக இத்தடவை விஜயம் செய்திருந்தது.
ஒரு நாள் சர்வதேச பந்தயத் தொடர் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தது. ஆனால் டெஸ்ட் பந்தயத் தொடரில் தென்னாபிரிக்கா வென்றிருந்தது.
9,3. It if 03-09,
ன்னாபிரிக்க அ
இலங்கையைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்தளவு இத்தடவை பிரகாசிக்கவில்லை. இருந்த போதிலும் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மொரட்டுவையில் நடந்த முதலாவது டெஸ்ட் பந்தயத்திலும், எஸ்.எஸ்.ஸி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அபாரமாக பந்து வீச்சை மேற் கொண்டு இலங்கை அணிக்கு நல்ல பங்களிப்பைச் செய்திருந்தார்.
இதே வேளை தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள் சிறந்த முறையில் பந்து வீசி தமது அணியின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பைச் செய்திருந்தனர்.
தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களான ஷல்ஸ், அலென் டொனால்ட் ஸ்நெல், மெக்மிலென் ஆகியோர் இலங்கை சுற்றுப் பயணத்தின் போது தென்னாபிரிக்க அணி கைப்பற்றிய 45 விக்கெட்டுகளில் 39 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தனர்.
இது தவிர துடுப்படி வீரர்களான, ஜொண்டிரோட்ஸ், ஹான்ஸி குரொன்ஜே டாரில் குலினன் ஆகியோர் நூறு ஓட்டங்களைப் பெற்று துடுப்படியில் திறமையை வெளிப் படுத்தியிருந்தனர்.
தென்னாபிரிக்க வீரர்களில் ஜொன்டி ரோட்ஸின் ஆட்டமே குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஏனெனில் இவர் துடுப்படியில் திறமையாக போதிலும், பந்து தடுப்பதிலும் (Fielding) தனது திறமையை வெளிப்படுத்தி யிருந்தார்.
துடுப்படியில் அடிபட்டு வந்த பந்துகளில் அநேகமானவை மிக அரிதாகவே இவரின் பிடியை மீறிச் சென்றன. பந்துகளை லாவகமாகப் பிடிப்பதிலும், தடுத்து நிறுத்து வதிலும் ஜொன்டிரோட்ஸ் அசகாய சூரராகவே Ghalidari.
அணித்தலைவர் கெப்லர் வெஸ்ஸல்ஸ் அமைதியாகவும், அதே வேளை ஆர்ப்பாட்ட மில்லாமலும் சிறிய சைகைகளின் மூலம் தமது அணியை வழி நடத்தியமை அவரிடமுள்ள அபரிமிதமான தலைமைத்துவப் பணியை வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது.
இலங்கை அணியினர் G)LGA)L'
பந்தயங்களைப் பொறுத் அனுபவமில்லாதவர்கள் ே ஈடுபட்டிருந்தனர்.
ஏனெனில் பல ச பட்டு துடுப்படியில் பொறுமையாக விளை
தருணங்களில், ஒருநாள் ே விரைந்து ஆட முற்பட்ட டெஸ்ட் அனுபவமின்மை இலங்கை டெஸ் விளையாடுகின்ற ஒரு மார்தட்டிக் கொண்டாலு ரணதுங்க உதவிக்காப்டன் மற்றும் ஏனைய ஓரிருவ அணியினருக்கு போதிய அனுபவமும் மற்றும் விளையாடிய அனுபவமு காணப்படுகின்றது.
எனவே எதிர்காலத்தி அளவு டெஸ்ட் பந்தயங்க சென்று விளையாடி,
ழ்நிலைக்கும் முகங்கெ லங்கை அணி பெற மூலமே ஒரு தரமான glasog fjo Loga:T
 
 
 
 
 

வதால் LDU GOOI னிதன் உள்ளாவான் ாகமம் காட்டுகிறது. துவின் உயிர்த் அப்போஸ்தலர்கள் 3,61. அதனைக் தவர்கள் தங்கள் ாம் விற்று அந்தப் லர்களின் பாதத்திலே அவனவனுக்குத் தளிக்கப்படுகிறது.
யா என்ற மனிதனும்
ாறாமையும் வெறுப் விசுவரூபமெடுத்துப் இரவு, பெண்மை யயும் இழந்து விட்ட கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு டாக நீரில் எறிந்து லை, குழந்தையைக் ற்றவரோடு சேர்ந்து பான்று பாசாங்கு
பினாலும், எல்லாம் எப்போதும் போல கரைக்க வேண்டி, கொண்டு தடாகக் அவளது கலங்காத வபிரான் தோன்றி ச் செய்து, அவளிடம் ததைக் கூறினார்.
ான சிவபக்தி அவள் கொடுத்து விட்டது. தன் குழந்தையைக் D68roflja,Lj.
வரமும் நெருப்பிலே ம், தேவதைபோன்ற மையில் வீழ்ந்தால், பதை சிவபுராணத்
உணர்த்துகிறது.
O
i "Gou 3OTi
தவரை போதியளவு பான்றே ஆட்டங்களில்
மயங்களில் அவசரப் ஈடுபட்டதையும், VILJITIL வேண்டிய
போட்டிகளில் போன்று மையும், அவர்களின் யை வெளிக்காட்டின. DL பந்தயங்களில் முக்கிய நாடு என்று ம், காப்டன் அர்ஜுன அரவிந்த டி சில்வா, ரைத் தவிர இலங்கை ளவு டெஸ்ட் பந்தய
வெளிநாடுகளில் மும் மிக அரிதாகவே
ல் மேலும் கூடுதலான ளை, வெளிநாடுகளில் *öQ) விதமான ாடுக்கும் பக்குவத்தை வேண்டும். இதன் கிரிக்கெட் அணியாக சிக்க முடியும்.
சொல்லாதீர்கள் |
அவனது மனைவி சப்பிராளும் தங்கள் நிலத்தினை விற்கிறார்கள். தன் மனைவி அறிய, அந்தப் பணத்தில் ஒரு பங்கை அனனியா வஞ்சித்து, மீதியை அப்போஸ்தலரின் பாதத்தில் வைக்கிறான். அப்போது பேதுரு, "அனனியாவே நிலத்தின் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொல்லும் படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையா? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட 6TGöSIGOOIL) கொண்டதென்ன? மனுஷரிடத்திலே அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னாய்" என்கிறார். அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்ட உடனே கீழே விழுந்து மரித்துப் போனான்.
ஏறக்குறைய மூன்று மணிநேரத்திற்குப் பின்பு, அவனது மனைவி நடந்ததை அறியாது அப்போஸ்தலரிடத்தில் வருகிறாள். பேதுரு அவளை நோக்கி, "நிலத்தை இவ்வளவுக்குத்தானாவிற்றீர்கள்? எனக்குச் சொல்" என்றார் அவள், "ஆம், இவ்வளவுக்குத்தான் என்கிறார். மீண்டும் பேதுரு அவளிடத்தில், "கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒரு மனப்பட்டதென்ன? இதோ உன் புருஷனை
அடக்கம் பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது. அதனைக் கேட்ட மாத்திரத்திலே அவள் பேதுருவின் காலடியில் விழுந்து மரித்துப் போனாள். (அப்போஸ்தலர்5-10) ஒரு பொய் இரண்டு பேரை மரண ஆக்கினைக்கு உட்படுத்தி விட்டது.
இயேசுவோடிருந்து, அவரைக் காட்டிக் கொடுத்துப் பொய்ச்சாட்சி பகன்ற யூதாசும் தற்கொலை செய்து மாண்டு போனவன்தான்.
உலக வாழ்வில் இவற்றினைப் பாடமாகக் கொண்டாவது மனிதன் பொய் சொல்லாமலும், பொய்சாட்சி சொல்லாம லும் இருப்பானாக
பலவீனத்தால் போன் புகழ்
golji f'LLUIT GOT EL TIL LETGØT 9D L Gi),
ஒரு குத்துப் போதும். எதிரி நிலை குலைந்துபோவான்.
ஒவ்வொரு குத்துக்கும் ஒரு விலை இருந்தது. கோடிகள் குவிந்தன. புகழ் திக்கெட்டும் பரவியது.
பல்லாயிரம் ஆண்கள் அந்த உடல்மீது ஆர்வம் கொண்டனர். தமது உடலும் அவ்வாறு வரவேண்டும் என்று பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
பெண் ரசிகைகள் கூட்டம் அவர் செல்லுமிடமெல்லாம் மொய்த்தது. மலர்க் கூட்டத்திற்கும் ஒரு மயக்கம். அவர்தான் மைக் டைசன். குத்துச்சண்டை உலகின் ஒரு கால முடிசூடா வேந்தன். டைசனின் பலவீனம் பெண். பலத்தைப் பலவீனம் வென்றது.
பலவீனம் இல்லாத மனிதன் அரிது எனினும் பலவீனங்கள் பலத்தை அரிப்பதாக மாறக்கூடாது.
விளையாட்டுலகின் சாதனைவிரர்கள் சிலர் சரிந்து போனதற்கு பலவீனங்களின் வெற்றியே பிரதானம்.
மைக்டைசனின் வரலாறு வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பாடம் விளையாட்டுக்களில் எப்போதும் அவதானம் தேவை.
மைக் டைசனுக்கு சிறை வாழ்க்கை நிச்சயம் இனிக்காது. டைசன் தன் விடுதலைக்குப் போட்ட மனுக்களை எல்லாம் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இனி வெளியே வந்தாலும் முந்தைய பலம் இருக்குமா என்பது சந்தேகமே. ஒரு சிறந்த வீரன் தன் தலையில் தானே மண்அள்ளிப் போட்டிருப்பதுதான் கொடுமை.

Page 20