கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.10.10

Page 1
தான் அரசியல்
pomog A. விடுகின்த்
 

T o 16.95s
DITULADOMDİ LDUt
■,ws (,20
இராணுவ நடவடிக்கை
559 UT ിഖ്
D.
- sön
\மாடியில் இருந்து
ബിബji !,

Page 2
கவிதைப்போட்டி இல-1
விதைக்கப்பட்டவற்றில் வெற்றி சூடியதும், வியக்கப்ப்ட்டவையும்
வெற்றி
தீர்வு ---
இனப்பிரச்சனைக்கு
தீர்வும் கிடைத்துவிட்டதோ?
ஒற்றுமை ம்னிதனிடம் இல்லாத ஒன்று 2) ALIJA,Gift Li
அழகானந்தம் அரவிந்தன் கொழும்பு-15,
ஆறறிவின் மனிதர- நீ சிந்தித் திழைத்திருந்தும் இங்கே சிறு பிராணியிடம் தோற்றாயடா!
அமிர்த-சந்திரபாலன் திருகோணமலை.
உயிருக்கு உலை வைக்கும் உலகத்தில்-அன்பு உணர்வுக்கு உரமூட்டும் எங்கள் உறவு
LDuud;J;ib,... -பிறேமலதா நாட்டில் நாவலப்பிட்டி வெடி முழக்கம் இனங்களின் ஒற்றுமை காட்டில் இனங்களில்-நாம்
வேறென்றாலும்
ಕ್ಲಿಕ್ದೀ" ஒரு மயக்கம் ஒனறுதான
க. சறோஜினி இனியும் மனித திருகோணமலை
IDTHavTIDT?
அறிவு ஆறறிவுகள் C இ.யூரீதர் தொலைத்த LIWAT 56080T ஒற்றுமை மாற்றம் எனும் ஓரறிவு 2-பதினை ஐஅறிவுகளில் யுத்தம்" செய்ய ஒட்டிக் ിഞ്ഞ கொண்டதோ அன்புமழை" பொழிகிறது!
அறgசன் கேசிவபாதம் Clan upu புறூக்செமிட்
ஒரி ஒற்
ஒற்றுமை ஓரி உங்களுக்கு இருக்கும் ஒற்றுமை சிந் எங்களுக்குள் இருந்தால் பொங்கிப் பெருகும் வசந்தம் பொறாமையும் பூசலும் lotsfles அறவே மடியும் போர்வே கரெட்ணையா இவை ே
மட்டக்களப்பு இருந்தாலி வையகத் அமைதி
"பகைமையை மறந்து துயில் கொள்ளும் ஐயறிவு ஜீவன்களே! உம்மைப் பார்த்தாவது வென் பாருலகைப் பதம் பார்க்கும் ஒட்டத்தில் ஆறறிவு ஜீவன்கள் வாட்டத்தில் கண்மலரக்கூடாதா?" நாட்டத்தில்
aus5ʻQIsoToTA)rT ILLAGOTTIT I ஜீட்நெளலாத் Gledal.
தோப்பூர்,
நந்தவன நாட்கள்
தந்தவர் வருத்தம்! TGT
"நந்தவன
நாடகளுககு" 26.09.93 இதழில் களம்-கொடுத்த
அதில்-என்னை இனம் காட்ட மறந்ததேன்- முரசே!
ரீவாணி-வாழையூர் தவறுக்கு மிக வருந்துகிறோம். (ஆர்)
நீ.நீதான் வேண்டும்? அன்பின் தினமுரசே! 1909.93 அன்று நான் உன்னை வழமையா வாங்கும் இடத்தில் நீவிரைவில் முடிந்துவிட்டா இ கடைக்காரர்கள் என்னை வேறு ஏதாவது ஒ
இபத்திரிகையை வாங்க சொல்கின்றார்கள். நானே
* வேண்டாம் என்று சொல்லிவிட்டு உன்னை பு இடங்கள் அலைந்து பெற்றுக் கொண்டேன்.
மணி. கலாராணி-நுவரெலிய துஷடர்கள் துரவிலக! உண்மையான செய்திகளை மறைக்காம அப்படியே அந்தந்த நேரம் சுடச்சுட வெளியிடு உன் துணிச்சலை கண்டதும் என் மனம் துள்ள குதிக்கிறது, துஷ்டர்கள் உன்னை கண்டு தூரவில் ஓடுகிறார்கள் என்றால் பாரேன்
செல்வி.சரவனேஸ் டெயிசி-கலவாை
நெஞ்சோடு அணைத்து. புத்தம் புதிய பொழிவோடு புன்னகை பூக்கும் முரசே நித்தம் நீ வந்தாலும் நெஞ்சோடுன்னை அணைத்து முத்தமாரி பொழிவேனே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேலே உள்ள படத்தைப் பாருங்கள் உங்கள் உள்ளத்தில் உருவாகும் எண்ணங்களைத் தபால் அட்டையில் வடிவம் கொடுத்து அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 1610.93
-முகவரி
கவிதைப் போட்டி இல:20
தினமுரசு வாரமலர்
88/14 சோமாதேவி பிளேஸ்,
கொழும்பு-5
sold Gaga மனிதர் அன்பு
蠶 PISANTI G றுமை கண்டிரோ DI 9 ஆயுத ஏந்த துணை தேடுது
இணைந்து விட்டோம் 32Ꮣ6Ꭹ)Ꭿ ன மானிடரே - உங்கள் என்று சொல்லி அசைத்து விட்டதோ தடுமாறுது ஒற்றுமையும் வேற்றுமையும் தனைதான் எங்கே? ஐ. சுஜான் படத்தில் எங்களுக்குள்
9. L-sivu IT FT ġ புத்தளம் உனைக்காணவே ஒற்றுமையின் நெருக்கம் நிவிட்டிகல கவிதை ஏன். DIT RJ5611831 இன்னும்
ஏன் உனக்கு சி.வி. சச்சர். உங்களுக்குள் Argia) திருகோணமலை வேற்றுமையின் விரிசல்
நன்முனையூர் கையூம் தில் நிலவாதா ,。驚。 supos.
Galli) (155) Ltd, 20 GDri6). 600III அன்பு |
கொழும்பு-13 :I பேதங்களைத்'திறந்து
பிோக்கே இன்பமாய் உறங்கும் து யார்? நம்பிக் எங்கள் முகங்களைப் பார். ' ராபினையும் அரபாத்தையும்-நபரு மனிதா வீழ்ந்தாரென்று பின்பற்றி விட்டோம் புலம்பலும் அழுகையும் р» эн штотуш பிரபா அண்ணாவும் விஜயதுங்க ஐயாவும்-எங்கள் பூமியில் மறைந்திட ரிவு ஒன்று. பின்னால் வருவார்கள் என்ற நம்பிக்கையில் இணைந்திடு எங்களைப் போல் Gaismuog) gau ymgen சாந்திகுமார் கவிப்பிரியா செல்வி-ஏறுத் சந்திரிக்கா திருகோணமலை, inlâsasert ÜLI : கோட்டைக்கல்லாறு
வாசகர்)சாலை
ஒக்டோபர்
ரசே நீ வாழியவே! GRA சுல்பிகா ராசிக்-ஒபேசேகர டவுண். போகும் சோகம் வெள்ளி தோறும் பவனி வந்து அனைத்து மக்கள் மனங்களையும் குளிரச் செய்து சோகங்களை போக்கும் என் அன்பு தினமுரசே வாழ்க மேலும் உன் புகழ்,
ரஸ்மியா ரபீர்மன்-மாத்தள்ை பைந்தமிழ் நடையில். செந்தமிழ் தேன் முரசே! நிலாவென மிளிரும் தினமுரசே! பைந்தமிழ் நடையில் பரவசம் தருவாய் படித்திட சுவை தருவாய் "வாழ்க உன் சுவை G|IGI/i J, D-667 (3.JPG06)J"
-யாழுர் மர்வான்
இந்த முத்தம் முரசே முத்தமிடுகிறேன். உன்னை அல்ல, உன் இதழ்களை உன் இதழ்களில் நீ தாங்கி வரும் தொடர்கதையை படித்த நாள் முதல் பைத்தியமானேன். மதுமிதா மீது அல்ல, உன் மீது இன்னும் என் பைத்தியத்திற்கு வைத்தியம் கிடைக்கவில்லை. ஐயோ யார் அந்த ரசிகன்.
எனக்கு மட்டும் ரகசியமாக கூறிவிடு.
ஆறுமுகம் விஜயகுமார்-பம்பரகெலை எஸ்டேட்
கவிதை தரும் கரங்கள்! நாங்கள் அறிந்திராத சினிமா, அரசியல், வெளிநாட்டுச் செய்திகளை தருவது தினமுரசு என்றால் அது மிகையாகாது. கவிதைகளால் கவிதைப் பூங்காவாக மாற்றும் கரங்களை கட்டாயமாக வாழ்த்தித் தீரவேண்டும். அத்துடன் சிந்தியாவின் பதில்கள் சிரிக்கவும்
சிந்திக்கவும்
வே.சேகர்-அக்கரப்பத்தனை,
1993
10-16.

Page 3
யாழ்தேவி திரும்பியது ப ஒரு பகுதிக்குச் சென்று திரும்பில் இராணுவத் தீர்வென்றால் நாடு பி
Iதேவி இராணுவநடவடிக்கைமூலம் கிளாலியைக் கைப்பற்றிய டையினர் அங்கிருந்து மீண்டும் ஆனையிறவுமுகாம் திரும்பிவிட்டனர். கிளாலியைத் தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு அதிகளவான படையினர் தேவைப்படுவார்கள் பெருந்தொகையான இராணுவத் தளபாடங்களும் தேவைப்படும் 8.
கிளாலியை விட்டுப் புலிகள் பின் வாங்கிய போதும் மீண்டும் கெரில்லாத் தாக்குதல்களில் ஈடுபடவே செய்வர்
முன்னர் பூநகரிப்பகுதியை படையினர் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தபோது பின்வாங்கிச் சென்ற புலிகள் பின்னர் அங்கொரு கெரில்லாத் தாக்குதலை மேற்கொண்டனர்.
இராணுவ பலம் அதிகமாக இருந்தமையால் புலிகளால் வெல்ல டியவில்லை. புலிகளின் மன்னர் தளபதி சுதனும் அத்தாக்குதலில் L J GALLIGOTIFTIT.
ஆனால், கிளாலியில் புலிகளின் ஊடுவித்தாக்கும் நடவடிக்கையை எதிர்பார்த்து படையினரை குவித்து வைத்திருப்பது சாத்தியமில்லை என்றே படைத்தலைமை கருதியது.
கெரில்லாத் தாக்குதல் மூலம் புலிகள் கிளாலியில் படையினரை பேரழிவுக்கு உட்படுத்தினால் யாழ்தேவி இராணுவ நடவடிக்கை பற்றிய அரசாங்கப் பிரச்சாரங்கள் நகைப்புக்கிடமானதாக மாறிவிடும்.
எனவே கிளாலியைப் பிடித்தோம் புலிகளின் படகுகளை அழித்தோம் என்ற திருப்தியோடுமுகாமுக்கு திரும்புவதேபுத்திசாலித்தனம் என்று படைத்தலைமை நினைத்திருக்க வேண்டும்.
கிளாலியைக் கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருக்க முடியாமல் போனமை படையினரின் பக்கத்தில் உள்ள பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது என்பதுதான் பக்கச் சார்பற்ற கணிப்பாளர்களது கருத்தாகும்.
மிகப் பெரிய தயாரிப்புக்களோடு முப்படை தளபதிகளும் நேரில்
பைத்தியத்தில் பாய்ந்த பிரதி பூனையைக் கண்டு புலி என்று பதறினார்!
နွာဆေး၊
வெற்றிலைப் பிரியர்கள் கவலை ஆங்கிலதின இதழ்மீது அவதூறுவழக்கு
(அக்குறணை நிருபர்) (திருகோணமலை)
எப்போதும் இல்லாமல் பாக்கின் விலை அவதூறு பரப்பும் நோக்குடன் செய்தியொன்றை தற்போது அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெளியிட்டதற்காக தேசிய ஆங்கில நாளிதழ் கிராம் பாக்கின் விலை ரூபா 300 வரை ஒன்றுக்கெதிராக திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு செல்கின்றது. ஒரு பாக்கின் விலையோ 3 ரூபா. தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு வெற்றிலைப் பல் வைத்தியர் ஒருவர் தொடர்பான செய்தி அ பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. யொன்றை மேற்படி பத்திரிகை தனது 19693 தின பாக்கின் விலை குறையுமட்டும் இப்பகுதி வாழ் இதழில் வெளியிட்ட்மை தொடர்பாகவே இவ் வழக்கு ஏழு வெற்றிலைப் பிரியர் பிரியைகள் மிகுந்த தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இவ் வழக்கில் பத்திரிகை
கவலையுடன் காத்திருக்கிறார்கள். நிறுவனம் முதலாம் எதிரியாகவும், அதன் ஆசிரியர்
ஆனாலும்-இன்னும் சில மாதங்களில் இரண்டாம் எதிரியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரெ
பாக்கின் விலை குறையும் என்று ஓர் அதிரடிச் இளம் சட்டத்தரணி ஆஜெகசோதி மனுதார் தரப்பில் பல
செய்தியும் காற்றில் அடிபடுகின்றது. ஆஜராகவுள்ளார்.
95.CG3|| I || II i 10-16, 1993 0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டையினரின் தோல்வியா? பர இத்தனை பலிகள் தேவையா? Uyui என்கிறார் முன்னாள் தளபதி
சென்று கவனித்து நடத்திய இராணுவ நடவடிக்கை மீண்டும் முகாமுக்கு திரும்புவதில் முடிந்திருக்கிறது.
படையினர் பாரிய தாக்குதலை நடத்தினார்கள் என்ற பிரச்சாரம் தெற்கில்படையினர் பற்றிய அதிருப்திகளைத்தணிக்கப் பயன்படக்கூடும் ஆனால், இவ்வாறான இராணுவ நடவடிக்கைகள் நீண்டகால நோக்கில் பார்க்கும்போது புலிகளுக்கு பாரிய பலவீனத்தை ஏற்படுத்தி விடவில்லை. ஒருபகுதிக்கு சென்று திரும்பிவர இத்தனை உயிர்ப்பலிகள் அவசியமா என்பதே ஆராயப்பட வேண்டியதாகும்.
புலிகள் கூறுவதன்படி யாழ்தேவி இராணுவ நடவடிக்கையில் அவர்கள் தரப்பில் பேர் பலியாகியுள்ளனர். பொது மக்கள் நூறு (BLIGAJGOU LDTGÄSTGGTGTGOTI.
ஆனால் படையினர் அதனை மறுத்துள்ளனர். பொது மக்கள் பலியாகவில்லை என்று படையினர் ஒரேயடியாக மறுத்துக்கூறுவது பலியான பொதுமக்களை புலிகளாகவே அவர்கள் கருதுவதாக அர்த்தப்படுகிறது. இவ்வாறான மறுப்புக்கள் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் வெறுப்புக்களையே உருவாக்கும்.
யாழ்தேவி இராணுவ நடவடிக்கை பற்றி அரசாங்க வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் முக்கியத்துவமளித்து செய்திகளை வெளியிட்டு வந்தன.
அதே சமயம் முன்னாள் விமானப்படைத் தளபதி ஹரி குணதிலக இலண்டன் பிபிசியின் சிங்கள சேவைக்கு ஒரு பேட்டியளித்திருந்தார். அரசியல் தீவு இல்லாமல் இராணுவ நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் 2000ம் ஆண்டில் நாடு பிரியும் என்று அர்த்தப்பட அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சிங்கள வார இதழான ராவய பத்திரிகை ஆசிரியரும் புத்தம் தொடருமானால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார். O
போரை நிறுத்தலாம் என்று எல்லோரும்தான்
சொல்கிறார்கள். பொது மக்களைக் காப்பதற்காக என்று ஆனால் போரில் ஈடுபடுவோர் போரில் தம் றியபடியே போரில் ஈடுபடும் தரப்புக்கள் நோக்கங்களை நிலை நிறுத்தவே முயல்கிறார்கள் ழிவுகளைப் பற்றி அக்கறையற்று இருப்பதுதான் ஆகவே தொடர்கிறது யுத்தம் statD. உயிர்கள் வாடிய பூக்களாய், நசிபட்ட இரத்தம்-சதை கண்ணீர்-போரில் மித மலிவாகப் இதழ்களாய் மண்ணில் காணாமல் Gjithë ாய்விடுகின்றன. கொண்டிருக்கின்றன.
წწ. 6 Z மக்கள் டிவதுதான் மாபெரும்
பார்வையாளர் அரங்கின் பரிதாப நிலை கூரைக்கு தகடு போடுங்கள்! குறையைத் தீருங்கள்!
(நிந்தவர் நிருபர்)
நிந்தவூர் உயர்கல்விப் பீடமான நிந்தவூர் அல்-அஷ்றக் மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்திற்கென மைக்கப்பட்டுள்ள பார்வையாளர் அரங்கின் ஸ்ரேடியம்) பரிதாப நிலையையே இங்கு படத்தில் காண்கிறீர்கள்
இந்த வித்தியாலயத்தின் ஆரம்பகால முன்னாள் அதிபர் மர்ஹும் சீஓலெஸ்தகிர் அவர்களின் ஞாபகார்த்தமாக ழந்துள்ள இந்தப் பார்வையாளர் அரங்கின் கூரைத்தகடுகள் (அஸ்பெஸ்டஸ்) கடந்த 1992ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி யே மினிச் சூறாவளி ஒன்றின் போது உடைந்து நொறுங்கி, கூரை ஓட்டையாகவே காணப்படுகின்றது.
மாதங்கள் பல கடந்தும் இந்த அரங்கிற்கு புதிய கூரைத்தகடுகள் போடவும், திருத்த வேலைகள் நடைபெறவும் ஆவன ய்யப்படவில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கண்கள் இனியாவது திறக்குமா? அரங்கு புதுப்பொலிவு பெறுமா? எனப் ரும் அங்கலாய்க்கின்றனர். நிந்தவூரில் பொது விளையாட்டு மைதானம் ஒன்றின்மையால் மேற்படி பாடசாலை மதானத்திலேயே சகல விளையாட்டுப் போட்டிகளும், பயிற்சிகளும் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
TID3vi

Page 4
olombuň meg,
UGOOIL) எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்
என்ன குறை?
P.K. SAAMY
鞑
உண்மைச் சேவையாற்றி வரும் உலக மலையாள
கைரேகைகள், ஜாதகங்கள் மாந்திரீக ரீதியில் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவா
தொழில் பிணக்குகளர் காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர், மனைவி குடும்பப் பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா?
ASSOCIATE PVT. LTD. 33, Daily fair Complex, NUWARA ELIYA. Dia: 052-2508 AR 3093 Celtel. 072-26088, 078-61933
COLOMBO BRANCH: 26, CHARLY MONT ROAD, WELLAWATTA. DIALO 1583250. FAX: OO94-523093
தமிழ் தெரியாத அதி
ILDGOGDUIT GIT
மாந்திரீகம் தாமதமாகும் திட்ட உலகளாவிய ரீதியில் 27 (இராகலை நிருபர்) வருடங்களாகத் தொடர்ந்து நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் ெ
வலப்பனை, ஹங்குரங்கெத்த, அம்பேகமுவ, கொ ஆகிய உதவி அரசாங்க பிரிவுகளுக்கு தமிழ்
மாந்திரீகச் சக்கரவர்த்தி அதிகாரிகள் நியமிக்குமாறு மத்திய மாகான PKசாமி, எஸ்ஸோஸியேட் மகளிர் விவகார அமைச்சர் ஹலீம், சம்பந்தப்ப பிரைவேட் லிமிட்டெட் பணிப்புரை விடுத்துள்ளார்.
LT6 GB FGO) GJILLING) தமிழ் கிராம அபிவிருத்தி அதிகாரி
அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் திட்டங் கொண்டு செல்லப்படுவதில்லை என்றும், நு அரசாங்க வைத்தியசாலையில் தமிழ் உ சிற்றுாழியர்களும் மிக மிகக் குறைவ தோட்டப்பகுதிகளிலிருந்து இங்கு சிகிச்சை
முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் மத் சுகாதார குழுக் கூட்டத்தில், நுவரெலியா திரு.எஸ்.எஸ். அருள்சாமி புகார் தெரிவித் தொடர்ந்து நுவரெலியா மாவட்ட அரச
தற்போது நிலவி வரும் தமிழ் அதிகாரி பற்றாக்குறையின் விபரங்களை உடனடியா மாவட்ட வைத்திய அத்தியட்சகரிடம் கேட்க
தடங்கித் தொடர்ந்த இ (கந்தப்பளை நிருபர் நுவரெலியா பட மாளிகை ஒன்றில் 24ம் : ஷர்மிலாவின் இதய ராகம் 25ம் திகதி திடீரெ பட்டன. பட மாளிகை வாசலில் ரசிக ரசிகர் காத்துக் கொண்டிருந்து ஏமாற்றத்துடன் வீடு ( 27ம் திகதி படக் காட்சி ஆரம்பிக்கப்பட்டது. இ மீண்டும் குதூகலத்துடன் இதயராகம் படத்தை
ஆசிரியர்கள் திரும்ப
பெற இன்றே
வந்தது.
வேலைகளும்
LUGOU)
வருகின்றனர்.
மேலும் இம்மண்டபத்தைத் திறந்து வைப்பதன் திரைமறைவில் சில சர்ச்சைகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது.
எனவே இல்லாமல் இருந்த ஒன்று கிடைத்த பின்னும் இயங்காமல் இருப்பது கவலைக்குரியதே.
ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் இப் பிரச்சனையைத் தீர்த்து வைத்து மிக விரைவில் இந்த அஸம்பிளி மண்டபத்தை திறந்து வைக்குமாறு மாணவர்களும் பெற்றோர்களும் அங்கலாய்த்துக் கொள்கின்றனர்.
கண்டியில் ஒலிபரப்பப்படும் கண்டித் தமிழ் ஒலிபரப்பு 130993ம் திகதிக்கு முன்பாக எஃப்.எம். அலை வரிசையிலும், எம்.டபிள்யூ அலை வரிசையிலும் ஒலிபரப்பாகி வந்தது.
ஆனால் தற்பொழுது எம்.டபிள்யூ அலை வரிசையில் மட்டும் தான் இவ் ஒலிபரப்பு நடத்தப்படுகிறது. ஆகவே இவ் அலைவரிசை தெளிவு இல்லாமையால் நேயர்களின் ஆக்கமாக ஒலிபரப்பப்படும் இளைஞர் பூங்கா, எங்கள் தெரிவு இப்படியான நிகழ்ச்சிகளை புத்தளம் மாவட்டத்தில் கேட்க முடியவில்லை.
ஆகவே இவ் ஒலிபரப்பை
(அட்டாளைச்சேனை நிருபர்) அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் நீண்டகாலமாக ஒரு அஸம்பிளி மண்டபம் இல்லை என்ற ஒரு குறைபாடு நிலவி எனவே, இதைக் கருத்திற் கொண்ட சில அரசியல், கல்வி அதிகாரிகளின் பெரு முயற்சியினால் இக்கல்லூரிக்கென ஒரு பாரிய மண்டபம் அமைக்கப்பட்டு, மண்டபத்தின் அனைத்து த்தியாகி சுமார் 2 வருடங்களாகின்றன. எனினும் வரை பயன்படுத்தப்படாமலேயே உள்ளது. இலட்சம் ரூபாய்கள் செலவு செய்து அஸம்பிளி மண்டபமொன்று கட்டப்பட்டிருந்தும்- மாணவர்கள் கொட்டும் வெய்யிலில், வெட்ட வெளியில் காலை ஆராதனையில் ஈடுபட்டு
LOIT 600T6A u nTeSubeiSĠeb Lillpl
(மன்னார் நிருபர்) சென்ற 1990ம் ஆண்டு மன்னாரிலிருந்து தற்போது மீளக் குடியேறியுள்ளனர். எனினு இப்பகுதிக்கு இன்னும் தலைகாட்டவே இல்ை மன்னார் தீவில் 15ற்கும் மேற்பட்ட பா வருகின்றபோதிலும் முஸ்லிம் பாடசாலைகள் ஏழு வரவு மிகவும் மோசமாகவுள்ளது. சில பாடச மட்டுமே உள்ளனர். ஆசிரியர்களும் சொந்த பல மாணவர்கள் போதிய கல்வி இன்றி கஷ் குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளிலேயே இ திரும்பி வராததினால் மாணவர்கள் பா திரும்புவார்களா ஆசிரியர்கள்?
நீண்ட நாள் கோரிக்கை நிவர்த்தி செய் கெகுணகொல்லை உபதயாற் கந்தோருக்கு தொலைே தரப்படவேண்டும் என பலர் நீண்ட காலமாக எடுத்து வந்த முயற்சிக தபால் தொடர்புகள் அமைச்சோ, மாகாணசபையோ இவ்விடயத்தி செலுத்தாமல் இருப்பது இப்பகுதி வாழ் மக்களை பெரும் ஆச்சரியத் இத்தபாற் கந்தோர் சுமார் பதின்மூன்று வருடங்களுக்கு தபாற்கந்தோராக தரமுயர்த்தப்பட்டது. ஆனால் உரிய வசதிக
கொடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பல ெ தொலைபேசி வசதிகளைப் பெறச் செல்கின்றனர். GT6 அதிகாரிகள் இக்குறைபாட்டை உடனே நிவர்த்தி செய்து தரவே மக்கள் கேட்கின்றனர்.
J, STS)
கிண்ணியாத் துறைப்பாலம் திருகோணமலை மாவட்டத்தின் ஒரு பிரிவுதான் கிண்ண ஏறத்தாழ எழுபதாயிரம் மக்கள் வாழ்கின்றனர். "மக்க தேவைகளும் அதிகரிக்கும் என்பது கண்கூடும். இவர் நிறைவேற்றும் பொருட்டு கிண்ணியாத் துறையைக் கடக்க இச்சந்தர்ப்பத்தில் இத்துறைக்கு ஒரு பாலம் இல்லாததால் அல்லல் படும் நிலையில்தான் படகுப் பாதை மூலம் பிரயான அது மட்டுமல்ல, கிண்ணியா வைத்தியசாலையிலிருந்து மி நோயாளிகளை கொண்டு செல்வது கூட, பாலமில்லாமல் கின்றது. இதனால் சில சந்தர்ப்பங்களில் நோயாளி இறக்க
இனிமேலாவது மக்களின் கஷ்ட நிலையை கருத்திற் ச்ெ வெகுவிரைவில் அமைத்து தருவார்கள் என எதிர்பார்க்சி எம்.ஐ.முஜிப் றஹ்மான், எஸ்
இரவோடு இரவாக மாகாண சபை து
எஃப்.எம். அலை வரிசையிலும் ' .' வலியுறுத்தியும் திருப்பித் தர கேட்டுக்கொள்கிறேன். திருகோணமலை நகராட்சி மன்ற பெறப்பட்டுள்ளது '8"இ2 பொது நூலகம் 18.0589ல் வடக்கு-கிழக்கு தேவையான வரை கொத்தாந்தீவு மாகாணசபையால் நூல்கள் யாவற்றையும் என்பனவும் தயார் இரவோடிரவாக வாகனங்களில் ஏற்றப் நிதியை வெளிநா LI (LB956OL 535 குIெங்கள * படமாளிகையில் மூலம் பெற வட விக்கப்பட்டு, அங்கேயே நூலகத்தை ஆளுநர் -9|61/ LIULIGöILI(6th (56ITIEI 56ITTO) IDT T கூறப்பட்டது. அன்று மேற்கொண்டுள்ள திருகோணமலை மாவட்டத்தில் மூதூர்த் தொடக்கம் இன்று வரை நகராட்சி திருகோணய தொகுதியில் பின் தங்கிய கிராமமான மன்ற செயலாளர், வாசகர் வட்டம், கட்டிடங்கள் எது
பள்ளிக்குடியிருப்பில் O GTGIT LD3567 நூலக ஆலோசனைக்குழு ஆகியோரால் வாடகைக்குக் விவசாயத்தை நம்பியே வாழ்க்கை நடத்திக் பல தடவைகள் நூலக கட்டிடத்தினை இந்நிலையில் மிகு கொண்டு வருகிறார்கள். இப் பகுதியில் | திரும்ப ஒப்படைக்க கோரிக்கை இந்த வாடகை வீட் ஒரு போகப் பயிர்ச் செய்கையே |Noia நூலக கட்டிடம் திரும்ப இந்த வீட்டில் எ6 மேற்கொள்ளக்கூடியதாகவுள்ளது. சென்ற ஒப்படைக்கப்படவில்லை. இல்லை என்பன ஆண்டு வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட திருகோணமலையில் நடைபெற்ற விரும்புகின்றேன்.
அழிவுக்கான நஷ்டஈடுகள் இன்னும் வழங்கப்படாத நிலையோடு இரண்டு குளங்கள் (கிராண்ட குளம், மரவட்டகுளம்) பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதைப் புனரமைப்பதோடு அல்லது நீர்ப்பாசன குளமாக்குவதன்மூலம் இம்மக்க ளின் பட்டினியைப் போக்க முடியும். ஏனெனில் இங்கு வாழ்கின்ற மக்களில் 95% வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின் றார்கள். இவர்களின் பரிதாப நிலையைத் தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்
ாதிவாகரன் பள்ளிே
ஜனாதிபதி நடமாடும் சேவையின் போது வரியிறுப்பாளர்கள் சங்கம் பொது நிர்வாக
இச்செய்தியை எழு தொடர்பு கொண்
|மாகாண சபைகள் அமைச்சரை சந்தித்து எடுக்கப்பட்டுள் | திரும்ப நகராட்சி அறிந்து அதன் மு மன்றத்திடம் ஒப்படைக்க கோரிய போது பதிலைப் பெற்றிரு அமைச்சர் இதற்கு இணங்கி கட்டளை அதிகாரிகளின் இட்ட போதும் இன்று வரை நூலக குறிப்பிடுவது கட்டிடம் நகராட்சி மன்றத்திற்கு அக்கறை கெ கிடைக்கவில்லை. அதிகாரிகளின்
திருகோணமலை நகரின் சனத் செயலாகும் என்ப தொகை நூலகத்தின் சேவைப் பிரிவுகள், அறியத்தருகின்ே நூலகத்தின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்திற் கொண்டு புதிய நூலகம் |அமைக்க தபாற் கந்தோர் வீதியில் காணி நகராட்சி ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாகுதியில் உள்ள மலை, நுவரெலியா கிராம அபிவிருத்தி 3F GOLU SF95 T55/TU, ட்ட அதிகாரிகளுக்கு
|ள் இல்லாததால், ஈள் தோட்டங்களுக்கு பரெலியா மாவட்ட தியோகஸ்தர்களும் ாக இருப்பதால் பெற செல்வோர் திய மாகாண சபை ாவட்ட உறுப்பினர் தார். அதனைத் வைத்தியசாலையில் ள், சிற்றுாழியர்கள் சமர்ப்பிக்குமாறு பட்டுள்ளது. தயராகம்!
கதி திரையிடப்பட்ட காட்சிகள் தடைப் ள் பல மணி நேரம் |சன்றனர். மீண்டும் தயராக இரசிகர்கள் கண்டுகளித்தனர். sólsö6060 |Sleiosos
வெளியேறிய பலர் ம் பல ஆசிரியர்கள் A). டசாலைகள் இயங்கி லும் மாணவர்களின் IT 606) 66f6) 35 GLI டம் திரும்பாததால் டப்படுகின்றனர். 'வ்வாறு ஆசிரியர்கள் திப்படைந்துள்ளனர்.
لـ
வார்களா?
பசி வசதி செய்து it LIG)Graf isolagoa). ல் இன்னும் கவனஞ் தில் ஆழ்த்தியுள்ளது.
முன் முதலாநதர ள் இன்னும் செய்து மைல்களைக் கடந்து வே சம்பந்தப்பட்ட ண்டுமென இப்பகுதி
ஸலர்ம்-நாரம்மலை.
ாங்கே? ரியா. இவ்வூரிலே ள் அதிகரித்தால் 1ளின் தேவையை வேண்டியுள்ளது. மக்கள் பெரிதும் ாம் செய்கின்றனர். வும் கடுமையான கடினமாக இருக் ம் நேரிடுகின்றது. ாண்டு பாலத்தை ன்றோம். பாறுக்கான், நியாஸ்
Garfurt-0.
ன் நூலகம் அமைக்க படங்கள் மதிப்பீடுகள் செய்து தேவையான டு அரசாங்கங்கள் து -கிழக்கு மாகாண EGIT நடவடிக்கை T. லையில் இருக்கும் ம் நூலகம் நடாத்த ിഞL;&ഖിബ ഞെ. த சிரமத்தின் மூலம் ட எடுக்க முடிந்தது. களோ, கறையானோ வலியுறுத்திக்கூற தங்கள் நிருபர் தும் முன் என்னுடன் நூலகம் தொடர்பாக நடவடிக்கைகளை தனது கேள்விக்குரிய லாம். இதை விடுத்து மந்த போக்கு என லகத்தின் நலனில் ண்டு உழைக்கும் ாதை புண்படுத்தும் தங்கள் கவனத்திற்கு . மொ.ஜெகதீஸ்வரன்
Quam anti | ம், திருகோணமலை. TUIGi UDU
ரிகளும்
குறுக்கெழுத்துப் போட்டி இல-19
2. 3.
-- -- -- -- -- -- -- -- -- -->ܚ9-
இடமிருந்து வலம்
தாமரையின் காதலன்
IO
மேலிருந்து கீழ்
1 திரெளபதை இதில்தான் LJø00ILILD G06) Jögl ILILLITeit.
3. ஆற்றலுக்கு இன்னொரு பெயர். 5. மதுரை எரியக் காரணமாக
இருந்தது. 6. தேவையற்ற சாவு என்று
Gar IIGDG) ITTU,67. 8. பாரிலே பஞ்சமும் போரும்
நிலவும் நாடுகளில் ஒன்று. 9. இது வேண்டாம் என்கிறது
மனிதகுலம். இது நிறைந்த படங்களை இதயநோயுள்ளவர்கள் பார்க்கக் 97. LTTg57.
IO.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
2. பக்கச்சார்பின்றி வழங்கப்பட
வேண்டியது. 4. அந்தக்காலம் தொட்டு இந்தக் காலம் வரை ருக் கிறார்கள். 6. அடிக்கலாம். பிடித்தும் நடக்க லாம். (திரும்பியிருக்கிறது) 7. மனித குலத்திற்குத் தேவை
LLUIT 60T9J. 8. நடக்கப் போவதைச் சொல்
வது.(குழம்பியிருக்கிறது) 1. நமது நாட்டில் அதிகமாகி
வருகிறது. 12. சகுந்தலை தொலைத்தது.
வெட்டி ஒட்டி
16.10.93க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி
அனுப்பிவையுங்கள். (அஞ்சலட்டைகளை மாத்திரம் உபயோகிக்கவும்)
அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-19 தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05
சரியான விடையை அதிஷ்டசாலிகள் 500/= பகிர்ந்தளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-17க்கான சரியான விடைகள்
எழுதி அனுப்புபவர்களில் தெரிவு செய்யப்பட்டு,
பத்து பரிசுப்பணம் ரூபா
குறுக்கெழுத்துப் போட்டி இல17இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. செல்வி லக்ஷாந்தி
மட்டக்களப்பு. 2. சி. பிரகலதா திருமலை. 3. என். நிஸாம்
கல்முனை. 4. பா. கதிரேசன்
கண்டி
பொலன்னறுவை. இந்த அதிஷ்டசாலிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
பிரதான பாதையின் பழுது திரு மா?
பூண்டுலோயாவுக்கும் நுவரெலியா வுக்கும் இடையிலான பிரதான போக்கு வரத்து பாதை கடந்த சுமார் 10 ஆண்டுகளாக திருத்தப்படாமல் இருக்கின்றது. இதனால் இப்பாதை குன்றுங் குழியுமாக உள்ளதோடு, பெரும்பாலான டங்களில் கற்களே EIGOOIG) flata)a). மண் தரைகளிலேயே வாகனங்கள் ஓடுகின்றன. பாதைகளும் குறுகிக் கொண்டு போகின்றது.
பூண்டுலோயா பகுதியிலுள்ள பேர்லேண்ட் சொய்சி, நோத் பூண்டுலோயா, டன்சினன், ஹரோசீன் ஆகிய தோட்டங் சேர்ந்த தொழிலாளர்களும் கிராமத்தவர்களும், தமது முக்கிய அலுவல் களை செய்து கொள்ள நுவரெலியாவுக்கே வரவேண்டியுள்ளது. அத்துடன் இரண் டொரு பஸ் வண்டிகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.
இதனால், இப்பகுதி மக்களோடு, பாடசாலை பிள்ளைகள் தினந்தோறும், சொல்லொணாத் துன்ப்ங்களை அனுப வித்துவருகின்றனர். வேலைக்கு செல்வோர் காலையிலும் மாலையிலும் நேரத்தோடு
ஒக்டோபர் 10-16, 1993
6. எஸ். பார்வதி
நுவரெலியா, 7. ஆர். நெளசாத்
புத்தளம். 8. கே. ரங்கநாதன் நீர்கொழும்பு. 9. திருமதி. தேவகி பத்மநாதன்
கொழும்பு-6. 10. எம். சாரங்கன்
பண்டாரவளை.
பரிசுப்பணம் ரூபா 500/=
சென்று திரும்ப முடியாமல் அவதிப் படுகின்றனர்.
இதனை இப்பகுதியிலிருந்து பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்கள் கவனத் திற்கொண்டு இப்பாதையை திருத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மெனப் பொது மக்கள் கோருகின்றனர். கே.என்-இராகலை, இங்கும் அப்படியா?
எவ்வளவுதான் தமிழ் மொழி அமுலாக்கல் பற்றிப் பேசப்பட்டாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான் கொழும்பு மாநகரில் கூட்டுறவு வர்த்தகக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள (மருதானை தொழில் நுட்பக் கல்லூரி முன்பாக) இரு அமைச்சுக்களின் பெயர்களும் இப்படி அமைந்துள்ளன: கொன்கை திட்டமிடல், செயற்படுத்துகை அமைச்க, உணவ கடட்டுறவு சனசக்தி அமைச்சு என்ன புதுக் கண்டுபிடிப்போ சம்ப பட்டவர்கள் கவனம் எடுப்பார்களா?
லின்னாஸ் செளக்கத்-மக்கொன

Page 5
Iழ்ப்பாணத்திற்கு கொழும்பில் இருந்து, யாழ்தேவி ரயில் சென்று வந்து மூன்றாண்டுகள் ஆகப் போகின்றன.
ரயில் போக்குவரத்துக்கள் நடந்த மைக்கான தடயங்கள் கூட இப்போது யாழ்ப்பாணத்தில் இல்லாத நிலையில் தற்போதைக்கு ரயில் போக்குவரத்துப் பற்றி நினைக்க முடியாது.
தோன்றத் தொடங்கின.
அரசும், புலிகளும் விடாக்கொண்டன், கொடாக்கண்டன் நிலையில் நின்று மோதிக் கொள்வதால் தாம் அநியாயமாகப் பலியாவ தாக பொதுமக்கள் விரக்தி கொண்டார்கள். பொது மக்கள் மட்டும்பலியாகவில்லை. தாமும் கணிசமான பலி கொடுத்திருக் கிறோம் என்பதை வெறுப்புற்ற மக்களுக்கு
எப்படியிருப்பினு போக்குவரத்தை மு (UDLG) UITgl.
அப்படித் தடுத் எதிரான LDGØTL மக்களிடம் உருவாக்
அது மட்டுமல் தேவைகளும் போக்கு
தண்டவாளங்கள் யாவும் புலிகளால் போரின் தேவைகளுக்காக பெயர்க்கப்பட்டு 60f7', LGOT. பங்கர்களுக்கு உபயோக மாகின்றன.
நிலைமைகள் ஒருவேளை சீரானால் கூட ரயில் போக்குவரத்துக்கு நீண்ட காலம் ஆகும்.
அரசாங்கம் வட பகுதிக்கு ரயில் சேவையை நடத்த முடியாமல் இருந்தாலும் இப்போது யாழ்தேவி இராணுவ நடவடிக்கையை நடத்தியிருக்கிறது.
கடுகதி ரயில் சேவையான யாழ்
தேவியின் பெயரில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும் நினைத்த
வேகத்தில் படையினர் முன்னேற முடியவில்லை.
என்றாலும் சமீபகாலத்தில் நடைபெற்ற
மிகப் பெரிய மோதலாகவே யாழ் தேவி இராணுவ நடவடிக்கை அமைந்துள்ளது. படையினர் தரப்பில் பலத்த இழப் புக்கள் ஏற்பட்டுள்ளன.
புலிகளின் தரப்பிலும் இழப்புக்கள் அதிகமாகியிருக்கின்றன.
கொழும்பில் நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட படையினரின் உடல்கள் தனியார் சவச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்ததாக சில தகவல்கள் கூறுகின்றன.
அப்படிப் பார்க்கும் போது பலியான LUGODLUNGO:TInf GöI GIGGST GWOxf7360), GNGJ61f7GBALI கூறப்படுவதை விட அதிகமாக இருக்கக் கூடும் என்றே நம்பப்படுகிறது.
புலிகள் முதல் நாள் மோதலில் பலியான 80க்கும் மேற்பட்ட தமது உறுப் பினர்களின் உடல்களை யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காக வைத்திருந்தனர்.
படையினரும் புலிகளில் பலியான உறுப்பினர்களின் 20க்கு மேற்பட்ட சடலங்களை தாம் கைப்பற்றியதாகக் கூறியுள்ளனர்.
பொதுவாகவே இவ்வாறான மோதல் களில் உண்மையான இழப்புக்கள் பற்றிய விபரங்கள் உடனடியாக வெளியே சொல்லப்படுவதில்லை.
புலிகளும் தமது இழப்புக்களை காலம் கடந்தே ஒப்புக் கொள்ளுவது வழக்கமாகும். எனினும் இம்முறை 80 உடல்களை புலிகள் அஞ்சலிக்காக வைத்திருந்தமை, மக்களின் அனுதாபத்தை வென்றெடுக்கும் நோக்கத்தில் என்றே கருத முடிகிறது.
விமானப்படையினரின் தாக்குதல்களால் பொது மக்கள் பலர் பலியானார்கள். இலக்கற்ற குண்டு வீச்சுக்களால் இம்முறை யும் கோவில்கள் சேதமடைந்தன.
பதுங்கு குழிக்குள் இருந்த பொது மக்களும் விமானத் தாக்குதலால் பலியாகிப் (BLIGOTTIT.J.GI.
போர் நடைபெறும் பகுதிகளுக்கு அப்பாலும் விமானத் தாக்குதல்கள் நடத்தப் படுவது பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது.
இம்முறை பொது மக்களின் இழப்புக் கள் அதிகமானதால் யாழ்ப்பாணம் இழவு வீடு போல் மாறியது.
ஒரு புறம் அரசு மீது வெறுப்பும், மறு புறம் இது தேவையற்ற யுத்தம் என்ற கருத்தால், புலிகள் மீது அதிருப்தியும்
10-16
ஒக்டோபர்
LJGISILIITG07
தெரியப்படுத்தவே 5LD57 உறுப்பினர்களது உடல்களை உடனடியாக புலிகள் அஞ்சலிக்கு வைத்தனர்.
பொது மக்களைவிடத் தமது உறுப் பினர்களே அதிகமாகப் பலியாகியுள்ளனர், என்பதை தெரியப்படுத்துவது புலிகளுக்கு அவசியமானதாகவே இருக்கிறது.
இல்லாவிட்டால் புலிகளுக்காக மக்கள் பலியாவதாக அர்த்தமாகிவிடும்.
மறுபுறத்தில் அரசாங்கமும், படையினரின் இழப்புக்களை வெளியிட் டுள்ளதன் மூலம் இராணுவ நடவடிக்கை யில் தீவிரம் காட்டுவதை வெளிப்படுத்த முயன்றுள்ளது.
புலிகளை தோற்கடிப்பதில் தன்னை தீவிரம் கொண்டவராகக் காட்டி வரும் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்காவை திருப்திப் படுத்த படைத்தலைமையும் இயன்றவரை முயன்றுள்ளது.
இராணுவம் என்ன செய்கிறது? இராணுவ உயரதிகாரிகள் என்ன
செய்கிறார்கள் என்று தெற்கில் சிங்கள
ஆங்கிலப் பத்திரிகைகள் எழுப்பிய கேள்வி களுக்கு, யாழ் தேவி நடவடிக்கை மூலம் பதிலளிக்கவும் முயன்றுள்ளனர்.
இராணுவத்தில் இருந்து ஆயிரக் கணக்கானோர் தப்பி ஓடிய செய்திகள் வெளியே பரவிவிட்டன.
அதனால் இராணுவம் பற்றிய ஆச்சரியமான பார்வைகளும் தெற்கில் அடிபட்டுப் போகின்றன.
எனவே இராணுவத்தினர் நாட்டுக்காக தியாகங்களைச் செய்யப் பின் நிற்கவில்லை. பலியாகியும் போரிட்டும் வருகிறார்கள் என்பதை தெரியப்படுத்த வெளியிடப்பட்ட இழப்பு விபரங்களும், களமோதல் செய்திகளும் உதவலாம்.
அதன் மூலமாக சிங்கள மக்கள் மத்தியில் இராணுவம் குறித்து ஏற்படுத் தப்பட்ட அலட்சியமான அதிருப்தியான எண்ணங்களை நீக்கலாம் என்று படைத் 9560)GA)60)LD ಅಣಿಅಣಿಗಾರು
யாழ்தேவி இராணுவ நடவடிக்கை யின் முக்கிய இலக்கு புலிகளின் கடல்வழிப் போக்குவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகும்.
கிளாலியைப் பிடித்ததோடு, தமது நோக்கத்தில் ஒரு பகுதி வெற்றி என்றே படையினர் தரப்பில் கூறப்படுகிறது.
புலிகளைப் பொறுத்தவரை கிளாலி பறிபோனமை பாரிய இழப்பாகவே கருதப்பட வேண்டும்.
ஆனையிறவு, பூநகரிப் பாதைகள் ஊடான போக்குவரத்துகளுக்கு புலிகள் இதுவரை மறுத்து வந்தனர்.
ராணுவம் சோதனையிடக்கூடாது
என்றும் அப்படியானால்தான் பூநகரிப் போக்குவரத்து நடக்கும் என்றும் கூறிவந்தனர்.
இப்போது கிளாலி படையினர் வசம் வந்துவிட்டதால் பொது மக்களின் போக்கு வரத்து விடயத்தில் புலிகள் என்ன செய்யப் போகிறார்கள், என்ன சொல்லப் போகி றார்கள், என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
1993
பட்டுள்ளன. யாழ் பகுதிகளில் இரு துண்டித்தால் பு பாதிக்கப்படவே செ
ஆனையிறவுப் போல போக்குவர படையினர் நாட்டம் பொது மக்களை கிளாலிக் கடல் ஏ தடைப்பட்டதில் ஒரு G) glija III.
p_ufla)U GOLÍe
சேற்றிலும், தண்ணீரி செய்வது எத்தனை என்பதை அப்பா செய்தவர்கள் மட்டு தமது உறவின அனுப்பி விட்டு உ எல்லாம் மன்றாடிட் குடும்பங்கள் போக்கு நிம்மதிப் பெருமூச்சு (BLITÍ76) lJ60)LIý) ஈட்டுத் தொகை பலியானோரின் குடு களும் பல உண்டு. புலிகள் பலியா புலிகளின் குடும்பத்தி நிவாரண உதவிகள் ஏனையோரை வி மாவீரர் குடும்பம் எ பினரால் முன்னு படுகிறது.
நினைவுத் தூ In L'Lild,67 6T6 செய்யப்படும்.
ஆனால் அரசி இடையிலான போரி மக்களின் கதி என் சம்பந்தப்பட்டவ தவிர, வேறு ய போவதில்லை.
குடும்பத்தின் தி பரிதவித்து நிற்கும் ( ஒரு சில நொ ஒரு குடும்பத்தையே
சிறுகச் சிறுக கட்டியது போல யுத்தமும், குண்டுக செய்துவிடலாம். afleIIIa)uslei) வர்களின் குடும்பத் சொல்வது.
ஆனையிறவுப் வேண்டாம், பூநக வேண்டாம் என்று புலிகளால் கிளால பொறுப்போடு போனது ஏன்?
LILIGO of Gfair சோதனையிடக் கூ Gef 1650 650.5 Go)9516567 (BLITT GOTGJİ3,6ïT LIDITGI குடும்பங்களோ மீ யிலும் வேதனையி அவர்களின் தின சோதனையானது.
 
 
 
 
 
 
 

ம் பொதுமக்களின் bறாகத் தடுக்க
ல் அது புலிகளுக்கு பாக்குகளைத்தான்
0.
ாமல் புலிகளின் ரத்தோடு தொடர்பு
குடாநாட்டை ஏனைய ந்து முற்றர்கத் பிகளும் அதனால் tientita,67. பாதையூடாக முன்பு த்தை நடத்துவதில் கொண்டுள்ளனர். ப்பொறுத்த வரையில் ரிப் போக்குவரத்து புறம் சந்தோசப்படவே
b பிடித்துக் கொண்டு
லும் தோய்ந்து பயணம் பெரிய அவலம் தையூடாக பயணம் மே அறிவர். T3606İTL'ı LILLIGIØSTLD ள்ள தெய்வங்களை கொண்டு இருக்கும் வரத்துக்கள் சீரானால்
விடுவர். னர் பலியானால் நஷ்ட வழங்கப்படுகிறது. ம்பத்தினருக்கு சலுகை
னால், கூட பலியாகும் னருக்கு இயக்கத்தால் வழங்கப்படுகிறது. ட சகல இடங்களிலும் ன்று புலிகள் அமைப் மையும் கொடுக்கப்
567, அஞ்சலிக் றும் கெளரவங்கள்
க்கும், புலிகளுக்கும் ல் பலியாகும் பொது ATP
களின் குடும்பத்தினர் ரும் கவலைப்படப்
லைவர்களை இழந்து டும்பங்கள் எத்தனை? டகளில் ஒரு குண்டு நாசமாக்கி விடலாம். சமித்து, குருவி வீடு உருவாக்கிய வீட்டை நம் உருத்தெரியாமல்
துவரை பலியான
னருக்கு யார் ஆறுதல்
பாதையால் போக ÜLITT GODg5YLITT Gio (BLITT, உத்தரவு போடும் இழப்புக்கள் பற்றி ந்திக்க முடியாமல்
பையை இராணுவம் ாது என்று புலிகள் ருக்க, கிளாலி வழி டு போக, அவர்கள் முடியாத சோதனை ம் வீழ்ந்து போயின. f வாழ்க்கையே
I juli DJJ
பேச்சுக்களால் அரசியல் தீர்வு பற்றிய
அதிரடி அய்யாத்துரை
வறட்டுத்தனமான (JITIf 609.6 எப்போதுமே இவ்வாறான விளைவு களைத்தான் ஏற்படுத்தி விடுகின்றன. அவ்வாறான கோரிக்கைகள் மக்களது ஆதரவையும் பெற முடிவதில்லை.
விமானக் குண்டு வீசசுக்கள், ஷெல் அடிகள் என்பவற்றையிட்டு பொதுமக்கள் தீராத வெறுப்புக் கொண்டுள்ளனர்.
LIII60ՖԱԼ-IT60/ போக்குவரத்துக்குப் பதிலாக நேரான போக்குவரத்து வசதி ஏற்பட்டால் அதனை ஒரு ஆறுதலாகவும் கருதுவர்.
இதுதான் புலிகளின் பலவீனம் தமது பலத்தின் மூலம் மக்கள் மீது தமது கட்டுப்பாடுகளை திணிக்கும் போது அதுவே புலிகளை பலவீனப்படுத்தவும் காரணமாகிவிடுகிறது. இதனைப் புலிகள் புரிந்து கொள்ளாத வரை வறட்டுத் தனங்களில் இருந்து அவர்கள் மீள (UPI)-(IIIThl.
யாழ் தேவி இராணுவ நடவடிக்கை வெற்றி என்று படையினரும், தமக்கே வெற்றி என்று புலிகளும் கூறிவருகின்றனர். இருதரப்பிலும் ஏற்பட்ட இழப்புக்கள் உயிரழிவுகள், செலவுகள் நாட்டுக்கு நஷ்டம் ராணுவ வெற்றி தோல்வி பற்றிய
எக்ஸ்ரே GTi
இராணுவத்தின் கைகள் மேலோங்கு மானால் அரசியல் தீர்வு பற்றி அரசாங்கம் மூச்சுவிடாது என்று அரசியல் தீர்வில் அக்கறையுள்ளோர் கூறுகின்றனர்.
தற்போது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பகுதிகளை தொடர்ந்து பாதுகாப் பது படையினருக்கு சுலபமான காரிய மல்ல. எப்படியாவது தமது போக்கு வரத்துக்கு உள்ள தடைகளை உடைக்க புலிகளும் முற்படுவர்.
ஆகவே மோதல்கள் தொடரும். GIBLJITrifa) வெல்வது மட்டுமே பிரச்சனைகளுக்கு தீர்வாகாது என்பதை அரசும் புலிகளும் உணர வேண்டும்.
போரில் உண்மையான வெற்றி மக்களின் மனங்களை வெல்வதே.
துரதிஷ்டவசமாக இருதரப்பினரும் அதில் தோல்வியே கண்டு

Page 6
OLITů பாடகரின் புகழ் சரி
ز 00060EUEU5HTلیU50DRITUb)
ஒரு ஒலிப்பதிவு நாடாவை (டேப்) இலட்சம் டொலர் Gau GafluóLIGGIGITATIñi. ரோத்மன் மைக்கல்
25 நிமிடம் ஒடிய அந்த டேப்பில் ஜாக்சன் மறுத்தை பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறும் பலாத்காரம் புரி சிறுவனின் தந்தை ஏற்பாடு செய்த நாடகத்தை அரங் சட்டத்தரணியின் பேச்சு பதிவாகி ஜாக்சனின் தரப்பு
யிருக்கிறது. டேப்பில் பதி ஜாக்சனை மிரட்டிப் பணம் பறிக்கும் பலாத்காரம் செ நோக்கத் தோடுதான் புகார் சட்டத்தரணி குறிப் செய்யப்பட்டது என்பதை நிரூபிக்கவே என்றாலும் அந்த டேப் வெளியிடப்பட்டிருக்கிறது. Lagandmar II
சினிமாப் படம் ஒன்றுக்காக 35 அதை வைத்
ஜாக்சனால் பலாத்காரம் செய்யப் பட்டதாகக் கூறப்படும் சிறுவன்'
Gluma பாடகர் மைக்கல் ஜாக்சன் சிறுவன் ஒருவனை பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சர்வதேச ரீதியாக மைக்கல் ஜாக்சனின் வரலாறு வாழ்க்கைமுறை எல்லாம் பத்திரிகைகள், சஞ்சிகைகள் முலமாக அலசி ஆராயப் LILLGOT.
மைக்கல் ஜாக்சன் சிறுவர்களோடு காணப்படும் புகைப்படங்கள் வெளியிட்டு சந்தேகங்களை மேலும் வலுப் படுத்தினார்கள்.
இப்போது மைக்கல் ஜாக்சனின் தனிப்பட்ட புலனாய்வுப் பொறுப்பாளர்
மதன் ஆபிரிக்காவில் நிறவெறி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று உலக இ நாடுகளெல்லாம் அன்று குரல் கொடுத்தன. ஆனால் அந்நாட்டு G) GNU Gİ GO GMT 9 Udi சிறிதளவேனும் விட்டுக் கொடுக் கவரில் லை
Dei, Tg5 Dr. காந்தி அடிகள் தென் ஆபிரிக்காவின் நிற வெறியை எதிர்த்துத் தான் முதல் சத்தி யாக்கிரகப் போராட் டத்தை அந்த நாட்டில் ஆரம்பித்தார். அங்கு பெரும்பான்மையின ராக இருந்த போதும் கறுப்பின மக்கள் சிறு LUIT Gör GOLD GANGAJ GiTG20) GMT uao LDjsaj, GITIT Gi) வஞ்சிக்கப்பட்டார்கள் அடக் கு CLP GOP D அகோரத் தாண்டவ
LDFIL-U51
உலக நாடுகள் விடுத்த
கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க மறுத்த
பிறிட்டோறிய ஆட்சியை வழிக்கு கொண்டு
ஒரு வாரம் லீவில் இருந்ததால், இன்னும் ஒரு வ்ாரம் லீவில் இருக்க ஆசை வந்தது. *
வலுக்கட்டாயமாக ஆசையைத் துரத்திவிட்டு அலுவலகம் புறப்பட்டோம்.
வெளியே வானம் நல்ல முடில் இருந்தது. பூமியை கறுப்புப் : வழி இருக்கு போகப் வைத்திருந்தது. காற்றில் ஏறிவந்த குளிர் புரியாமல் பார்த்தே நம்மையும் இதமாகத் தழுவிச் சென்றது. சிரிப்பை உதிர்த்தார்.
இலங்கையின் தலைநகரம் நேற்றுப் "உடம்பு பிடித்துவிட பொழிந்த மழையில் தற்காலிகமாக தெருக்களை தெரியாதோ அதுதான் தொலைத்து விட்டு நின்றது. கண்ணடித்துச் சி பஸ்சில் போவதை விட படகில் போவது தகவல் பிடுங்கும் பு வசதி என்று தோன்றியது. போட்டுவிட்டு முன்னால் குடையை விரித்து அதற்கு முன்னர் "நல்லாப் பிடித்து காற்சட்டையை முழங்கால் வரை மடித்து எங்கே கொக்கியைப் GLJ) பள்ளம் இருக்குமோ என்று பயந்து அடி மேல் கொண்டார். அடி வைத்து நடந்தோம். அல்லது நகர்ந்தோம். சுற்றும் முற்றும்
பெரு மழை பெய்த போதும் பேருந்துகள் தள்ளிப்போய் நின்று ெ நிரம்பி வழிந்தன. சன வெள்ளம் அவர் அருகே போனே
hiljö,
நமது பஸ் வருவதற்காக ஒது நின்றோம்.
காதருகில் ஒரு செருமல் சத்தம், திரும்பிப் பார்த்தோம் என்ன ஆச்சரியம் நமது தகவல் வங்கியாளர் தனது பல்லின் வெண்மைகள் சுத்தமாகத் தெரியச் சிரித்தார். அவர் பாவிப்பது எந்த ரகப் பற்பசை என்று கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
"என்ன ஒரு கிழமையா ஆளைக் IIGSlogia)a)."
"லிவு அடிச்சுப் போட்டன்."
"லிவு ஒரு வியாதி மாதிரி ஒரு முறை எடுத்தா அடிக்கடி எடுக்கச் சொல்லும், உலகத்தில் அதிக லிவு நாள் இலங்கையில் தானாம். படு சோம்பேறி நாடு என்று யாரோ வழக்குப் போடப் போறதாகவும் கேள்வி"
அம்புலன்ஸ் வண்டிகள் கூவிக்கொண்டு பறந்தன. அடாது மழை பெய்தாலும் விடாது போரும் நடக்கிறது.
凯
இருக்கின்றனர்: வினால் பாய எத்தனை செலவு நுண்ணிய செயற்திறன் கொண்ட புதிய வகை
g
ஏவுகணைகளை விற்பனைக்கு வைத்துள்ளது. இங்கு வானம் மழைபொழிகிறது. வடக்கே "உடம்பு பிடித்து ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வானத்திலிருந்து என்ன பொழிகிறதோ உடம்பில் படிந்தும் வி செலுத்தப்படும் வகையில் அந்த ரக ஏவுகணையாக கவலையோடு நினைத்துக் கொண்டோம் பெயர்ப் பலகைக்கு பின் எஸ்.எஸ்2 என்ற பெயரில் புதிய ஏவுகணை "கடுமையாத்தான் அடிபாடு நடக்குதுபோல ஐசே." தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்விலை 1 இலட்சம் இருக்குது என்ன சோர்வாக இருக்கிறீர்?" என்ன தொழில்? டொலர்கள்.ஏவுவதற்கான லோஞ்சர் ஒன்றின் விலை தகவல் வங்கியாளர் கேட்டார். சோர்வு "சுத்த டியூப்லைட் இலட்சம் டொலர்கள் இதைக் கொண்டு செல்லும் தீர்க்கடைக்கு அடிக்ககூப்பிடப் போகிறாரே சொல்லிவிட்டு வா வாகனத்தின் விலை 1 இலட்சம் டொலர்கள். அதிக என்று பயந்தோம். குலுங்கிச் சிரித்ததால் அ
பட்சம் 120 கிமீற்றர் வரை இது பாய்ந்து செல்லும்
போர் என்றால் செலவுதான்.
"சோர்வு போக்க உடம்பு அலுப்பு தீர ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களை சட்டத்தரணி ஜாக்சனிடம் கேட்டார். மயால் சிறுவன் மீது பப் பட்டதாக ஒரு கேற்றினார் என்று கூறுகிறது. வாகியுள்ள பேச்சில் ய்யப்பட்டது பற்றி |Lou toწესეფევს. அந்த டேப் ஒரு சிதான். து புகாரை மறுக்க
கொடுமைக்கு
ஏற்படுத்துவதற்கு முன்வந்து விட்டது
வர அந்த நாட்டின் மீது பல நாடுகள்
ருளாதாரத் மேற்கொண்டன. இந்தியாதான் முதன் முதலில் - 1948ல் தென் ஆபிரிக்காவின்
LIIGSMAGÒ GOD GODULIITIL) |
(UDL-ELITE).
இதே வேளையில் சிறுவர்களோடு மைக்கல் ஜாக்சனின் நடத்தைகள் குறித்த சர்ச்சைகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்று ஜாக்சனின் ஆதர வாளர்கள் கூறுகிறார்கள்
அண்மையில் சிங்கப்பூரில் நடந்த மைக்கல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சியில் 40 ஆயிரம் இரசிக இரசிகையர் கூடினார்கள். அது மைக்கல் ஜாக்சனின் மவுசு குறையவில்லை, என்பதற்கு சாட்சி என்பது ஆதரவாளர்களது
தடையினை
எதிராக கண்டனக் குரல் எழுப்பியதுடன் : பொருளாதார த தடையினையும் விதித் 29.
இன்று தென் ஆபிரிக்கா, பெரும் இ பான்மை கறுப்பு இன மக்களுக்கும் ஆட்சி யில் உரிமை வழங்க வும் சனநாயக ஆட்சி : முறைக்கு வழி வகுக் கவும் முன் வந்துள் : 67951. இந்தியாவும் : அந்நாட்டின் மீது :
இதுவரை விதித் : திருந்த பொருளா : தார - வர்த்த கத்
தடையினை நீக்கியது.
அத்துடன் அந் நாட்டுடனான இராஜ தந்திர உறவுகளையும்
போகிறீரோ" கேட்டார். ம் வழக்கமான நசுக்கல்
சில இடங்கள் இருக்குது மசாஜ் கிளப்புக்கள்." த்தார். த்தி அலுப்பை அடித்துப் சிறிக்கொண்டு வந்தது. விடுவார்களோ" ட்டோம் கொழுவிக்
பார்த்துவிட்டு, சற்றுத் காண்டார். நாமும் விலகி MILIO.
விடுவது மட்டுமல்ல வார்கள். நாகரிகமான னால் தொழில் நடக்குது
ஐசே நீர்" ப் பொத்திச் சிரித்தார். வர் தொந்தியும் சேர்ந்து
"சொன்னால் புரியாது காணும்.
பொக்கற்றுக்குள் எவ்வளவு வைத்திருக்கிறீர்?"
சொல்லத் தயங்கினோம். முறியல் கேஸ் சொன்னால் பொக்கற் காலி
"விசயம் அறிய வேணும் என்று விருப்பம் இருந்தா, காசு போகும். கவலைப்படக்கூடாது. ரவுண்டப்புக்கு சூடான தகவல்கள் விரல் துணியிலை வந்து விழும் கானும் விழும்"
தகவல் திரட்டும் ஆவல் தலை உயர்த்த "ஐநூறு ரூபா தேறும்"
"அது போதும் வாரும் அந்த ரூட் பஸ்சும் வருகுது பாரும் நேரம் நல்லாயிருக்குது. ஏறும்."
அவரோடு மினி பஸ்சில் தொற்றிக் கொண்டோம் ரிக்கற் செலவு நாமே.
தலைநகரில் உள்ள அந்தப் பிரபல பாடசாலை அருகே அவர் பின்னால் இறங்கினோம்.
"பார்த்திரோ பாடசாலைக்கு பக்கத்தில் கூட
றங்க நாமும்
JUSTIGADLD
பருவ விருந்து கொடுக்கும் நிலையம் கெட்டுப் போச்சு"
சொல்லியபடியே நடந்தார். இந்த நேரத்தில் மசாஜ் பற்றிய ஒரு ஜோக் நமக்கு நினைவுக்கு வந்தது.
வைத்திய சாலைக்கு சென்ற அழகான பெண் ஒருத்தி வெள்ளை உடையுடன் காணப்பட்ட இளைஞனை வைத்தியர் என்று நினைத்து விட்டாள். உடனே அவனிடம் சென்று தனக்குத் தோளிலே வலி என்று சொல்லியிருக்கிறாள். "அப்படியா அந்த சோபாவில் சாய்ந்துக் கொள்
மசாஜ் செய்து விடுகிறேன்" என்றான் இளைஞன்.
அவள் கேட்டாள் "தோளில் தானே வலி என்று சொன்னேன். நீங்கள் மசாஜ் செய்வது அங்கில்லையே." அதற்கு இளைஞன் சிரித்துக் கொண்டே சொன்ன பதில்,"நான் டாக்டர் அல்ல என்பதால் எந்த இடத்தில் வலித்தால் எந்த இடத்தில் மசாஜ் செய்வது என்பது தெரியாது." "அப்படியானால் சரிதான்" என்றாள் அழகி
"அது தான் இடம்" என்றார் நமது தகவல் வங்கியாளர். அவர் காட்டிய கட்டிடம் வெள்ளை வர்ணம் பூசப்பட்டு கண்ணியமான தோற்றத்துடன் காட்சி தந்தது. அருகே செல்ல வாட்டசாட்டமான சிலர் நம்மை மேலும் கீழும்பார்த்துமுறைத்தனர். ஒரு அடி போதும் உயிர் போகும் நமக்கு உள்ளே உதறல் எடுத்தது ஓடி விடலாம் ஓடினால் சந்தேகப்பட்டு துரத்தி துணி துவைப்பது போல் அடித்து, காயப்
மைக்கல் ஜாக்சின்
போட்டு விடுவார்கள்.
"பயப்பட வேண்டாம் காவலுக்கு இருக்கிற அடியாட்கள், பிரச்சனை வந்தா மட்டும்தான் கை நீட்டுவார்கள்."
மெல்லச்சொன்னார். உள்ளே நுழைந்தோம். எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு தடியனைப் பார்த்து அசட்டுச் சிரிப்பை கொடுத்தோம். பாவி முறைத்தான் சிரிக்கக்கூடாது என்று சபதமோ தெரியவில்லை.
சுத்தமான நளினமான ஆங்கில உச்சரிப்பில் "உள்ளே வாருங்கள்." என்றாள்.
கவர்ச்சியான பெண். 20 தான் வயது இருக்கும். மார்புகள் பயமுறுத்தினவே தவிர, முகம் முழுக்க பல்லாகச் சிரித்தாள்.
"ஹலோ" என்றாள் தகவல் வங்கியாளர் அவளும்,
"ஹலோ" என்றாள். எத்தனை போத்தல் தேன் பாவிக்கிறாள் என்று கேட்டிருக்கலாம். தாண்டிப் போனோம் உள்ளே விசாலமான ஹோல்,
நமக்கு எக்கச்சக்கமான அதிர்ச்சி, கூடவே GGIL'),b.
எண்ணிப் பார்க்கவில்லை என்றாலும் 20-22 பெண்கள் இருக்க வேண்டும்.
இளமையாக இருந்தார்கள் உரித்துவிடுவது போலப் நம்மையே பார்த்தார்கள்
அடுத்து நடந்ததுதான் சுவாரசியம், அது அடுத்த வாரம்,
(மீதி அடுத்த வாரம்)
ஒக்டோபர் 10-16, 1993

Page 7
இ லங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்னையை காத்திரமான அரசியல் நடவடிக்கைகள் மூலம் தீர்க்க முடியு மென்றிருந்த நம்பிக்கை நலிவடைய ஆரம்பித்துள்ளது.
ஆரோக்கியமான அரசியல்
நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்
கப்படாத த்தருணத்திலேயே இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திரு. ஹொவார்ட்
டெப்பென்ஹாம் இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஸ்தானிகள் ஹொவார்ட் டெப்பென் ஹாம், அண்மையில் அவுஸ்திரேலியா வில் வர்த்தகப் பிரமுகர்கள் சிலர் மத்தியில் உரையாற்றிய போதே, இலங்கை னப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வின் தேவையைக் குறிப்பிட்டிருந்தார். கூடவே இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும்
பேச்சுவார்த்தைகளில் நேரடியாக ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
ன்றைய இலங்கையின்
அரசியலை அவதானிக்கும் போது நாட்டின் பிரதான பிரச்னையாக விளங்கும் வடக்கு-கிழக்கு சர்ச்சையை சுமுகமாகத் தீர்த்து வைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சகல நடவடிக்கை
களும் வெறும் கண்துடைப்பாகவே இருந்துள்ளதை நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது.
1991ம் ஆண்டில் பெரும் பிரசாரத் டன் பாராளுமன்றத் தெரிவுக்குழு தீவைக்காணும் அமைக்கப்பட்டிருந்தது. இத் தெரிவுக்குழுவிடம் இலங்கையின் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் தமது தீர்வு யோசனைகளை முன்வைத் திருந்தன.
ஆனால் தெரிவுக்குழுவை உருவாக்கி யிருந்த ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ, அல்லது அத்தெரிவுக் குழுவுக்குத் தலைமை ஏற்றிருந்த திரு. மங்கள முனசிங்கவின் கட்சியான
பரீலங்கா சுதந்திரக்கட்சியோ தீர்வு யோசனைகள் எதனையும், பாராளு மன்றத் தெரிவுக்குழுவிடம் முன் வைத்திருக்கவில்லை.
எனவே இலங்கையின் இரு பிரதான தேசியக் கட்சிகளாக விளங்கும் ஆளுங் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், எதிர்க்கட்சியான லங்கா சுதந்திரக் கட்சியும் தமது தீர்வு யோசனைகள் எதனையும் முன்வைக்காத நிலை யிலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழு விரைவில் தனது இறுதி அறிக்கையை வெளியிடவிருக்கின்றது.
சில காலத்துக்கு முன்னர் பாராளு மன்றத் தெரிவு தனது நடவடிக்கை கள் குறித்து இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இடைக்கால அறிக்கை வடக்கு-கிழக்குப் பிரச்னை தொடர்பாகப் பாராளுமன்றத் தெரிவுக்குழு கொண்டுள்ள நிலைப் பாட்டை விளக்குவதாக இருந்தது.
ஆண்டாண்டு காலமாக வடக்கு கிழக்கு பிரச்னையில் பல இழப்புக் களையும், அவஸ்தைகளையும் அனுப வித்த தமிழ் அரசியல் கட்சிகள் தமது அனுபவங்களை மையமாக வைத்து சமர்ப்பித்திருந்த (BLIGOGOTJ.GOGL புறக்கணித்துவிட்டு, கடுகளவில் தானும் முக்கியமற்றிருந்த ஒரு சிலரின் அபிலாஷைகளைப் பிரதி பலிப்பதாகவே அந்த இடைக்கால அறிக்கை விளங்கியிருந்தது.
இதனையடுத்து தமிழ் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தெரிவுக்குழுவி லிருந்தும் வெளிநடப்புச் செய்திருந்தன. இவ்வெளி நடப்பையடுத்து பாராளு மன்றத் தெரிவுக்குழு, தமிழ்க் கட்சிகளின் அதிருப்திக்கான காரணத்தை அறிய முன்வந்திருக்கவில்லை. அத்துடன் அவற்றின் எதிர்பார்ப்புக்களுக்கு மதிப் பளிக்கும் வகையில் ஒரு மாற்றுத்
திட்டத்தையோ உருவாக்க முன்வர ഖിങ്ങെ',
இந்நிலையிலேயே தற்போது தனது
இறுதி அறிக்கையையும் வெளியிட பாராளுமன்றத் தெரிவுக்குழு தயாராகி வருகின்றது.
பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆரம்பிக்கப்பட்டிருந்த நாட்களில் அதன் நடவடிக்கைகள் குறித்து தமிழ் பேசும் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டி ருந்தனர்.
தமிழ் அரசியல் கட்சிகள் ஓர் அரசியல் தீர்வில் நம்பிக்கை கொண்ட
பிரமுகரான பேராயர்
இந்த
வையாக பாராளுமன்றத் தெரிவுக் ழுவில் கலந்து கொண்டிருந்தன. 5. a தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான திரு.எஸ். தொண்டமான் LUTTUTTGAU) மன்றத் தெரிவுக்குழுவுக்குத் தீர்வு
(BILITAF60)60TJ760673 முன்னின்றிருந்தார்.
திரு.தொண்டமான் தமது யோசனை கள் பாராளுமன்றத் தெரிவுக் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் தாம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வும் தயாராக இருப்பதாக அறிவித்
5555 Tit.
ஆனால் திரு.தொண்டமானின் யோசனைகளை உதாசீனம் செய்யும் பாணியிலேயே தென்னிலங்கையின் அரசியலாளர்கள் நடந்து கொண்டி ருந்ததுடன், தொண்டாவின் யாழ்ப்பாண விஜயம் குறித்தும் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் கூட்டத் தொடர்கள் நடந்து கொண்டிருந்த தறுவாயிலேயே தென்னிலங்கையி லிருந்தும் பல சமய ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள் வடக்கிற்குச் சென்றி ருந்தனர்.
இச்சமய ஸ்தாபன பிரதிநிதிகளில் தென்னிலங்கையின் பிரதான கிறிஸ்தவப் கென்னத் பெர்னாண்டோவின் யாழ் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கி யிருந்தது.
இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் யக்கத்தலைவரான திரு. வேலுப் பிள்ளை பிரபாகரனையும் சந்தித்து உரையாடியிருந்தார்.
இவர் தவிர பெளத்த மத பிக்கு மார்கள் அடங்கிய குழுவொன்றும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, புலிகளின் முக்கிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது. இவ்வாறு வடக்கிற்கு விஜயம் செய்திருந்த தென்னிலங்கையின் நல்லெண்ணக் குழுக்கள் அனைத்துமே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்
சமர்ப்பிப்பதில்
ஆரோக்கியமான களையும் கொண்டிரு என்ற அபிப்பிராயத் யாகவே காணப்படு
வடக்கு-கிழக்கு ஒன்றிணைந்த ஒரு
சிங்களத் தலைவர் லண்டன் சென்ற சேர்
முறையையே தமி தீர்வு யோசனைக ருந்தன. ஆனா? தெரிவுக்குழு இந் (BUSITI filġ,60) UEGOLI L | யிலேயே தனது வெயிடவுள்ளது.
எனவே பாரா ழுவின் DL GI இந்திய 6 ஒரே மாகாணமாக பட்டிருந்த வடக்குகளை, இரு வெவ்ே பிரிப்பதையே முச் கொண்டிருந்ததைத் தெளிவாக அறிந்து ெ இருக்கின்றது.
லங்கையில் த எக்காலத்திலும் பெரு இனத்தவர்களுக்கெர் ஏனைய இனத்தவர்
இலங்கையர்களி உலகறியச் செய்த கலாே
அரசியலில் \
துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கக் on L) ILI FITZBÜLDIT 601 சூழ்நிலைகள் காணப்படுவதாகவே அறிவித்திருந்தன.
ஆனால் பாராளுமன்றத் தெரிவுக் குழு வடக்கு-கிழக்குப் பிரச்னை குறித்து ஒரு முற்றுமுழுதான ஆய்வினை மேற்கொள்ளாது, சர்ச்சைக்குரிய பிரதேசங்களுக்கும் சென்று அங்குள்ள நிலைமையை நாடிபிடித்தறிய முன் வராத நிலையில் இன்று இறுதி அறிக்கையையும் வெளியிடத் தயாராகி யிருக்கின்றது.
வடக்கு-கிழக்கு நிலவரத்தின் காரசாரமான போக்கைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாத தென்னி லங்கையின் அரசியல் கட்சிகள், மற்றும் வடக்கு- கிழக்குப் பிரச்சனைக்கு ஓர் அரைகுறைத் தீவைத் திணிப்பதில் ஆர்வங் கொண்டுள்ள பேரினவாத சக்திகள், பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.
ஆனால் தமிழ்க் கட்சிகள் இந்த இறுதி அறிக்கை, வடக்கு-கிழக்கு நிலவரத்தைத் தீர்க்கும் வகையில் எதுவித
ஒக்டோபர் 10-16, 1993
துவேச உணர்வு கொண்டிருக்கவில் பிரித்தானியரின் உயிர் வாழ்ந்த தமி தமிழ் அரசியல்வ இன, மத ரீதியிலா துக்குள் தம்மை ை
frigg, T60ful
அரசியல், கல்வி
துறைகளில் பிற தலைவர்கள் முழு 5LD51 SITU 95LDIT3 இனத்தவர்களுடனு வர்களுடனும் வாழ்ந்ததுடன், ந காட்டிகளாகவும் 6 1915ம் ஆண்டி முஸ்லிம்களுக்கும் மிடையே மத ரீ முண்டிருந்தது. அ யை ஆட்சி செய்த கலவரத்துக்கு மூல வர்களை சிறையி சிறை வைக்கப் டி.எஸ்.சேனநாய சேனநாயக்கா உட்ட தலைவர்கள் பலரு
இலங்கையின் களில் கடும் போக் பிரிட்டிஷாரிடம் சி சிங்களத் தலைவ செய்யக் கோருவத் பலம் இராமநாதன் யிருந்தார்.
சேர்.பொன் இ தலைவர்களின் வ கொழும்பிலிருந்து பயணஞ் செய்திரு (Up (U50) T6) 19:51, 22 ருந்த காலம் கட களின் கெடுபிடி காணப்பட்டிருந்த ஆனால் சேர் ( இத்தகைய அபா களுக்கெல்லாம் ராகவே, சிங்களத்
 
 
 
 
 
 
 
 

அணுகு முறை க்கப் போவதில்லை தைக் கொண்டவை கின்றன.
LDITSECTGooTig,67 பிரதேச சுயாட்சி
g,65) GIT F)
மக்கட்சிகள் தமது எளில் குறிப்பிட்டி பாராளுமன்றத் த அடிப்படைக் புறக்கணித்த நிலை
(UDLG). 6006).
ரூமன்றத் தெரிவுக் வடிக்கையானது, ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக் கொள்ளப் கிழக்குப் பிரதேசங் வறு பகுதிகளாகப் கிய நோக்கமாகக் தற்போது கொள்ளக்கூடியதாக
மிழ் பேசும் மக்கள் நம்பான்மை சிங்கள நிராகவோ, அல்லது களுக்கெதிராகவோ
மீட்கும் வகையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர் களைச் சந்திக்க லண்டன் சென்றிருந்தார். GU6öðIL6öfla) (Baffi.6)LIIT6ör UTTLD நாதன் தமது முயற்சியில் வெற்றி கண்டிருந்தார். இதனையடுத்து அவர் கப்பல் மார்க்கமாக தாயகம் திரும்பி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த போது சிறையில் இருந்து விடுதலையான சிங்களத் தலைவர்கள், அவருக்குப் பெரும் வரவேற்பை வழங்கியிருந்தனர். துறைமுகத்தில் சேர் பொன் இராமநாதனை ஏற்றிச் செல்ல அவரது குதிரை வண்டி தயாராக நின்றிருந்தது. ஆனால் திரு.டி.எஸ்சேனநாயக்கா உட்பட அன்று துறைமுகத்தில் கூடியிருந்த சிங்களத் தலைவர்கள் பலரும் சேர்.பொன் இராமநாதன் ஏறியிருந்த குதிரை வண்டியைச் சூழ வர நின்று வண்டியில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளை அப்புறப்படுத்திய பின்னர், தாமாகவே அந்த வண்டியை இழுத்துச் சென்று தமது நன்றியையும், மகிழ்ச்சி யையும் தெரிவித்திருந்தனர்.
இந்த நடவடிக்கையானது தமிழ், சிங்களத் தலைவர்கள் பரஸ்பரம் கொண்டிருந்த நல்லுறவைப் புலப் படுத்தியிருந்ததுடன், இலங்கையரின் நலனில் தமிழ்த் தலைவர் சேர்.
G) LIMIT 6ör: GOSTLİ) GNU Lib இராமநாதன் கொண்டிருந்த அக்கறையையும் வெளிக்காட்டியிருந்தது.
சேர்.பொன் இராமநாதன் மட்டு மல்லாது, அவரது சகோதரரான சேர். பொன் அருணாசலமும் முழு இலங்கை யின் நலனில் அக்கறை கொண்ட 6) 1UTTJ,(361 57600TL'ILILLITÎ.
இவர்கள் தமது நாட்களில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முன்பாக நிகழ்த்திய உரைகள், மற்றும் பிரிட்டிஷ் கல்வி மான்கள், சட்ட அறிஞர்கள் ஆகியோ ருடன் மேற்கொண்டிருந்த சந்திப்புக்கள் என்பவற்றின் போது இலங்கையின்
J56) TJ TIJ,0)QI
கி ஆனந்த குமாரசுவாமி
567. எதனையும் 0)o)),
ஆட்சிக்காலத்தில்
ழறிஞர்கள், மற்றும் ாதிகள் ஆகியோர் ன குறுகிய வட்டத் வத்திருக்கவில்லை. ஆட்சிக்காலத்தில் மற்றும் நிர்வாகத் காசித்த தமிழ்த் இலங்கையையும் கருதி சிங்கள ம், ஏனைய சமூகத்த 1966r60 fNGBILIT68iru LDITU, ாட்டின் நல்ல வழி விளங்கியிருந்தனர்.
ல் இலங்கையில் சிங்கள மக்களுக்கு யிலான கலவரம் ப்போது இலங்கை பிரிட்டிஷ்காரர்கள், காரணமாக இருந்த லடைத்திருந்தனர். பட்டவர்களில் திரு. 9, IT, எவ்.ஆர். ட முக்கிய சிங்களத் அடங்கியிருந்தனர். ஆட்சியதிகார விடயங் கைக் கடைப்பிடித்த றை வைக்கப்பட்ட ர்களை விடுதலை ai) (BSFÍNT. GYL JITGÖTGOTLD பெரும் பங்காற்றி
ாமநாதன் சிங்களத் டுதலை வேண்டி, பண்டனுக்கு அன்று தார். லக யுத்தம் மூண்டி ASGJ (BLITTst 3,9; L'IL JGR) 1ள் பெருமளவில்
பான் இராமநாதன் கரமான சூழ்நிலை மகங் கொடுத்தவ லைவர்களை சிறை
ஒருமைப் பாடு, தன்னாதிக்கம் உட்பட இலங்கையரின் சுதந்திரத்தையும் வலியுறுத்தியிருந்தனர்.
இது தவிர சேர்.பொன் இராம நாதனின் நெருங்கிய உறவினரான 9, GUITGL IIa) ஆனந்த குமாரசுவாமி இலங்கையர்களின் கலை, பண்பாடு, கலாசாரம் என்பவற்றை உலகறியச் செய்வதில் பெரும் பங்காற்றியிருந்தார். ஒரு கலாரசிகனாக ஆராய்ச்சி LITGT60TTT95, வரலாற்றாசிரியனாக கலாயோகி ஆனந்த குமாரசுவாமி இலங்கையின் அனைத்துப் பகுதிக்கும் பிரதேச வேறுபாடின்றி விஜயம் செய்திருந்தார்.
சிங்கள மக்களின் வாழ்க்கைமுறை அவர்களது கலையம்சம் மிக்க படைப் புக்கள் என்பற்றை ஆராய்ந்து கட்டுரைகள் பலவற்றையும் வெளியிட்டி ருந்ததுடன், இலங்கையர்களின் கலைத்திறனை சர்வதேச ரீதியிலும் அறிமுகப்படுத்தியிருந்தார்.
த்தகைய தமிழ் பெரியார்கள் தமது எண்ணத்திலோ அல்லது செயலிலோ எதுவித இன, மத பிரதேச வேறுபாடு 9,606 III) கொண்டிராதவர்களாக, முழு இலங்கையர்களினதும் அரசியல், சமூக வாழ்க்கை முறைகளில் பெரும் பங்காற்றியிருந்தனர்.
பிரிட்டிஷாரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெறும் வகையிலும் இலங்கையின் ஏனைய சமூகங்களின் தலைவர்களுடன் சேர்ந்து காலனித்துவ ஆட்சிக்கெதிரான போராட்டங்களையும் நடத்தியிருந்தனர்.
ஆனால் இலங்கை ஒரு சுதந்திர நாடாக மாறிய பின்னரே இலங்கையின் அரசியலில் இன, மதத் துவேசங்கள் தலைவிரித்தாட ஆரம்பித்தன.
தமது சொந்த அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு தமிழர்களையே சிங்களத் தலைவர்கள் பலிக் கடாக்க ளாக்கியிருந்தனர்.
தெளிந்த நீர்த்தடாகம் போலிருந்த இலங்கையின் சமூக அமைப்பில், சிங்கள மொழியை வலியுறுத்தியும், தமிழர்களின்
றைமீட்க
ராஜதந்தி
பொன். இராமநாதன்!
பாரம்பரிய பிரதேசங்களை ஊடறுத்தும், சிங்கள ஆட்சியாளர்கள் அரசியல் ரகளையை ஆரம்பித்திருந்தனர்.
இந்த ரகளை சிங்கள மொழியின் மீதோ அல்லது பெளத்த மதத்தின் மீதோ அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தின் வெளிப்பாடாக விளங்கி யிருக்கவில்லை. குறுகிய அரசியல் இலாபங்களை மையமாகக் கொண்ட தாகவே அவர்களது இந்த இன, மதத்துவேசங்கள் விளங்கியிருந்தன.
தனையடுத்து அப்பாவிச் சிங்கள மக்களும், தமிழருக்கெதிராக போர்க் கொடி உயர்த்தலானார்கள். இன்று இப் போர்க்கொடி பட்டொளி வீசிப் பல்லாயிரக்கணக்கானவர்களைப் பலி யெடுத்துள்ள போதிலும், ஆட்சியாளர் கள் கொடிய இனப்பிரச்னையைத் தீர்ப்பதில் எதுவித அக்கறையுமற்ற வர்களாகக் காணப்படுகின்றனர். தமது பதவிகளைத் தப்பவைத்து வரட்டுத் தனமான கெளரவங்களைப் பேணுவதில் மட்டும் ஆர்வம் காட்டுபவர்களாக அவர்கள் விளங்குகின்றனர்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கையும் தென்னிலங்கை அரசியலாளர்கள் ஒரு பூரணமான தீர்வில் அக்கறை கொண்டிராததையே வெளிப் படுத்துவதாக இருக்கின்றது: இந்நிலையிலேயே அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகள் திரு. ஹொவார்ட் டெப்பென்ஹாம், அரசும் புலிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டு மென வலியுறுத்தியுள்ளார்.
அவரது இந்த வலியுறுத்தல் காலமறிந்து வெளியிடப்பட்டதாகவே காணப்படுகின்றது.
ஏனெனில் அரசியல் நடவடிக்கை களை முன்னெடுப்பதை விட இராணுவ நடவடிக்கைகளைத் தொடருவதிலேயே அரசாங்கமும், மறுபுறத்தே புலிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு-கிழக்குப் பிரதேசங்களுக்கு புதிதாகப் படைகளில் சேர்க்கப்பட்ட வர்கள் ஆயிரக்கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டு மோதல்கள் மும்முர மடைந்திருந்தன. அத்துடன் புதிய பாதுகாப்பமைச்சின் Gallartants ஜெனரல் ஹமில்டன் வனசிங்கவும், ஏனைய சிரேஷ்ட இராணுவ D LLLJ LJg99, III(f) களும் யுத்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து படையினருக்கு உற்சாகமூட்டி ufus big,60Ts.
வடக்கே மோதல்கள் உக்கிரமடைந்த நிலையில் இரு தரப்பிலும் இழப்புக்கள் பாரதூரமாகவே இருக்கின்றன. பொதுமக்களும் பலத்த இழப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
போர்க்குணத்தின் தீவிரத்தினால் கடந்த காலங்களில் இராணுவத் தலைமைக்கு மட்டுமல்ல, நாட்டின் தலைமைக்கும் பலத்த அடி விழுந்த நிலையே காணப்படுகின்றது.
எனவே அவுஸ்திரேலிய ஸ்தானிகள் கோரியிருப்பதைப் போல அரச தரப்பினரும், தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கத்தினரும் ஆயுதங்களைக் கைவிட்டு, ஆரோக்கியமான அரசியல் நடவடிக்கைகளில் குதிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகின்றது.
இல்லையேல் நாட்டின் அமைதிக்கு குறிதவறாது குந்தகம் ஏற்படுவது
ருக்கும்.
தவிர்க்க முடியாததாகவே

Page 8
- UT IT
ஒரு தனவந்தர் வீட்டுக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. ஐந்து
வயதும் நிரம்பாத பெண் குழந்தைகள்
ஒரு குழந்தை தன் கால்களை நீட்டி அமர்ந்தது. அதன் மடி மீது ஒரு பொம்மை கிடத்தப்பட்டது. அருகே இருந்த மற்றொரு குழந்தை ஒரு சிறு பாத்திரத் திலிருந்த தண்ணீரை ஒரு சிறு கோப்பை யிலெடுத்து பொம்மை மீது ஊற்றியது. இருவருமாகச் சேர்ந்து சோப்புப் போடுவது
கதையாக ஒரு அட்வைஸ்
െ
அக்கா
பால் கொடுத்துப் படுக்க வைத்துவிட்டு, தங்கையை பார்த்துக் கொள்ளச் சொல்லி
விட்டு தாயார் வேறோர் அலுவலுக்காக
எங்கோ சென்றுவிட்டாள்.
அக்கா குழந்தையின் ஆசை நிறைவேற அன்று நல்லதொரு சந்தர்ப்பம் தண்ணீர் இருந்தது. படுத்துக் கிடந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு தண்ணீர் பாத்திரத்
தடிக்குக் கொண்டு சென்றாள். குழந்தையை மடியில் கிடத்தினாள்.
போன்ற பாவனைகளையெல்லாம் தண்ணீரை ஒரு சிறு பாத்திரத்தால் அள்ளி செய்தனர். உடலைத் துவட்டினர் பவுடர் அள்ளி ஊற்றினாள் குழந்தை கதறி போட்டு, பாலூட்டி, தூங்குவதற்காக அழுதாள். தனக்குத் தெரிந்த அரவணைப் தாலாட்டும் பாடி அருகே படுக்க புக் கதைகளைக் கூறிய வண்ணம் சோப்புப் வைத்தனர். GLIIILLIGi. துடைத்தாள், பவுடர்
அவர்களுக்கு அவர்கள் தாய்மார் செய்த போட்டாள். குழந்தையை அப்புறமும்
அத்தனை பணிகளையும் அந்தச் சிறு குழந்தைகள் பொம்மைக்குச் செய்தனர்.
இந்த விளையாட்டை சற்றுத் தொலைவில் இருந்து கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மற்றுமொரு சிறுமி இதே வயது தான் அவளுக்கும். ஆனால் இவளை அந்தச் செல்வந்தர்
இப்புறமும் புரட்டி சட்டையும் போட்டாள். இவள் தாலாட்டுப் பாட வேண்டிய அவசியமே இல்லாமல் குழந்தை
ங்கிவிட்டது. ஆமாம் நீண்ட தூக்கம் னிமேல் எழுந்திருக்க முடியாத தூக்கம் அது
இந்தியாவின் ஒரு மூலையில் நடந்த
GafL (5) gi. குழந்தைகள் சேர்த்து ந்த உண்மைச் சம்பவம் இது சிறு விளையாடமாட்டார்கள் இவள் குடிசை கதை வடிவிலும் பிரசுரமானது. arraf. இவள் விளையாடுவதற்கு இக்கதையை நமது தாய்மார் படித்து
அத்தகைய பொம்மையும் கிடையாது. ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
குடிசை வாழ் குழந்தைக்கு ஒரு குட்டித் தங்கை அவளும் பிறந்து சில மாதங்களே ஆகியிருந்தன. அன்று குழந்தைக்குப்
இதிலுள்ள படிப்பினையை உணர்ந்து கொள்ள வேண்டுமென்றே இதனைத் தருகிறோம்.
நமது தாய்மார்கள் சிலர் குழந்தைப் பருவம் மாறாத சிறுவர்களிடம் தமது சிறு
JL LI தேவையான ெ
உகிழங்கு I/2 G)GAI ißlagITLLuib- 50 Luijk oor Sogn - 50 Inflaön Sär- 500 றஸ்க் தூள்- 20 முட்டை- 2 மிளகுதூள், உப்பு-தே GIgor Geori- தே செய்முறை
உருளைக்கிழங்ை தோல் நீக்கி சிறு சிறு வைத்துக் கொள்ளுங் பச்சை மிளகாய், ஆகி துண்டுகளாக வெட்டி ரின் மீன் உடைத்
-8A)!!
குழந்தைகளை எங்காவது சென்று வி வேறு பல காரியங்க விபரமறியாத குழந் தாய்மைத் தனத்தில் விடுவார்கள். இத6 ஏதாவது அபாயம் 6 குழந்தைகள் அழுகிறது என்று : பருகும் அக்குழந்தை உண்ணும் சோற்று ஊட்டிவிடக் கூடும். தடுமலுக்கோ தாயோ களோ பாவிக்கும் மரு சிறு சிசுவுக்குப் பூசி 6 விடவோ கூடும்.
இதற்காகத்தான் எட்டாத இடங்களில் வேண்டும் என்று மரு EGI. SGOLEGINGÜ GII மீதும் எச்சரிக்கை பெ சிறு குழந்தைகள் தங்கள் சிசுக்களை பொறுப்பினை எந்த தங்கள் மூத்த குழந்தை
விடாமல் கவனமாக
А а" в
/
レイ
1%
D
நீங்களும் தைக்கலாம் .
ஆண் குழந்தைகளுக்கான பள்ளிச் சீருடை (Shirt)
பின் சட்டை அகலம் பின் சட்டை நீளம் 20"2"-23" பின் கழுத்து அகலம் 2" பின் கழுத்து இறக்கம் "
17 A"-i" = 18 1/2" = 9 A"
தோள் நீளம் 14"2-7" முன் சட்டை அகலம் "A" A"= 10 Aே" முன் சட்டை நீளம் 18"2"–20"
கொள்க. C யிலிரு
R வரை குறித்து (o)FI615.
A. 6%
முன் கழுத்து அகலம் 2
முன் கழுத்து இறக்கம் 2" 霹 கை நீளம் 6"A"-1 1/2"-a" 2 கை அகலம் *=6 A” நுனிக்கைச் சுற்றளவு 101"=1'+2= 5 1/2" பக்கப் பொருத்து நீளம் 5' 1 1/2"= 6 1/2" கொலர் நீளம் A"I" – 14 IA's 2- 7 A" '' * ご丁" 3. E. படத்தில் உள்ளவாறு A யிலிருந்து 2
2" B வரையும் A யிலிருந்து " F ー /" " வரையும் குறித்து EFஐ இணைத்துப் 5巻
4." பின் கழுத்து வரைக. B யிலிருந்து 5"G வரையும் B யிலிருந்து 'H வரையும் குறித்து GHஐ இணைத்துக் கை வரைக. 20" நீளமும் 10 3/4" அகலமும் கொண்ட துணியை எடுத்துக் கொள்க. 22 படத்தில் உள்ளவாறு திறப்புக்காக 1 1/" உள்விட்டு மடித்துக் கொள்க. A 'யிலிருந்து 2 B வரையும் A யிலிருந்து 2" F வரையும் குறித்து EFஐ இணைத்து முன் கழுத்து வரைக. பின் உடம்புக்கு உள்ளது போலவே B யிலிருந்து 5"G வரையும் B யிலிருந்து 6" H வரையும் குறித்து GHஐ இணைத்துக் கை வரைக. 9% B யிலிருந்து B வரை 1 1/2" குறித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

G3 IT in GDG)
"G3 LITTLD
6) பாருட்கள்:
f) Gaon கிராம் signitin கிராம் (ரின்) கிராம்
60alШТ60I Јота. OGILITG GIGITa.
க அவியவிட்டு, பின் துண்டுகளாக வெட்டி 1956, Gaulius II WILD, பவற்றையும் சிறு சிறு
வைக்கவும்.
து அதனுள் இருக்கும்
ப்படைத்து விட்டு டுவார்கள். அல்லது ளில் ஈடுபடுவார்கள். தைகள் இயல்பான எதையாவது செய்து னால் பால் குடிக்கு Iற்படலாம். அழுதால் பசியால் தாய்ப்பால் மட்டுமே யின் வாயில் தான் பருக்கைகளையே தலைவலிக்கோ அல்லது பெரியவர் தை அந்தச் சின்னஞ் பிடவோ வாயிலூட்டி
சிறு குழந்தைகளுக்கு மருந்துகளை வைக்க த்துவர்கள் கூறுவார் 1ங்கும் மருந்துகளின் ாறிக்கப்பட்டிருக்கும், poliպ60ւա ՑյունIDITil க் கண்காணிக்கும் ச் சந்தர்ப்பத்திலும் களிடம் ஒப்படைத்து இருத்தல் வேண்டும்.
ந்தி நீரை வெளியேற்றவும்.
அதன் பிற்பாடு மேலே கூறிய மூன்றையும் ஒன்றாய் ஒரு பாத்திரத்தில் இட்டு, அதனால் சுவைக்கேற்ப உப்பு உறைப்புக்கேற்ப மிளகுத் துளை போட்டு நன்றாக பிசைந்து வைக்கவும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு பீங்கானில் வையுங்கள். இதனை விரும்பிய வடிவில் செய்யலாம்) பின்பு முட்டை வெள்ளைக் கருவை எடுத்து நன்றாக நுரை எழும்பும் வரை அடித்துக் கொள்ளவும்.
றஸ்க் துளையும் ஒரு பீங்கானில் இடவும். உருண்டைகள் ஆக்கிய கலவையினை முட்டையுள் தோய்த்து றக்ஸ் தூளில் நன்றாகப் பிரட்டி எடுத்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்நிறமாக பொரித்து எடுக்கவும்.
இடியப்ப பிரியாணி
தேவையான பொருட்கள்:
அவித்த இடியப்பம்- 25
கரட்- 500 футтй, உகிழங்கு 500 கிராம் Gasinauna- 500 கிராம் சோயா மீற்- I/4 šas மிளகாய்த் தூள்- 1 மேசைக்கரண்டி Gunfu Gallis ItuliLuj-GOF LASAGITSITü
எண்ணெய்அல்லது மாஜரின் தேவைக்கேற்ப, குடுகு சின்னச் சீரகம், கறிவேப்பிலை, உப்பு ஆகியவை தேவைக்கேற்ப செய்முறை
இடியப்பத்தை சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும், கரட், உகிழங்கு கோவா மூன்றையும் சுத்தம் செய்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி அதனுள் அளவாக உப்பு மிளகாய்த்துள் ஆகியன சேர்த்துக்கலந்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சோயா மீற்றை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவிட்டு நீரைப் பிழிந்தபின் சிறு சிறு துண்டுகளாக்கி பொரிக்கவும். பின்பு வெங்காயம், பச்சைமிளகாய் போன்றவற்றைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மாஜரீனில் வதக்கவும்.
அரைப்பதம் வெந்ததும் கடுகு சின்னச்சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு மீண்டும் 5 நிமிடம் வதங்க விடவும். பின்னர் பொரித்து வைத்த மரக்கறிகளையும் சோயா மீற்றையும் தூளாக்கிய இடியப் பத்தையம் போட்டு நன்றாக கிளறவும். கிளறும்போது சிறிதளவு மாஜனும் சேர்க்கவும் 10 நிமிடம் வரை அடுப்பில் வைத்த பிற்பாடு இறக்கி ஆறியதும் பரிமாறலாம்.
" அகலமும் 14 1/2" "Hಿ
G துணியை எடுத்து 7 畿 6DT
இரண்டாக மடித்து ABCD எனப் பெயரிடுக. A யிலிருந்து 1/4" உள்நோக்கி B வரை குறித்துக் கொள்க. Eயிலிருந்து C வரை கொஞ்சம் வளைவாக வரைந்து H கொள்ளவும் C யிலிருந்து F வரை 34 ம் Rலிருந்து 0 வரை 34"மும் அளந்து குறித்துக் கொள்க. GBஐ இணைத்து வரைக.
A_?。 B
ー |E 「下 「 - F. 2烃 孙
% C
வரைந்து குறித்துக் ந்து " உள் நோக்கி EFஐ இணைத்துக்
2. B
挠
6%
D கொலர் தைக்கும் போது கொஞ்சம் பொறுமையாகத் தைக்க வேண்டும். முதலில் வெட்டி வைத்திருக்கும் இரண்டு கொலரையும் இணைத்துத் தைக்க வேண்டும். பின்பு DCபோன்ற பகுதிகளில் ஒன்றைத் தனியாக எடுத்து 1/4" அளவில் தைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு சட்டைக் கழுத்துடன் மற்றைய அதாவது தைக்கப்படாத கொலரை வைத்துப் பொருத்தவும். இனி, கொலரைத் திருப்பி வைத்து தைத்த கொலரின் நுனிப் பகுதியில் தையல் இட்டுக் கொள்ளுங்கள்
இந்த முறையில் தைத்தால் கொலர் சுருக்கமில்லாமல் கச்சிதமாக இருக்கும்.
அன்னையின்
நினைவாற்றல் அன்னை தெரசாவின் கல்விக் கூடத்தில் ப்யிலும் ஒவ்வொரு மாணவியின் பிறந்த நாளையும் அன்னை
நினைவில் வைத்துக் கொண்டு, அதேநாளில் அதிகாலையில் அவர்களை அழைத்து அவர்களுக்குப் பூச்செண்டு கொடுத்து கெளரவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அன்னையின் இந்த நினைவாற்றல் அனைவரையும் அதிசயிக்க வைக்கிறதாம்.
ஒக்ே
10-16,
1993

Page 9
ா
கிண் போலக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லுகிறோமே, அது கண்ணுக்கு எவ்வளவு க்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதற்கு எடுத்துக்
JUSTILLGÄUGAVGJIT. ಅಣ್ಣಿ: ಆಕ್ಟಿ அந்தக் கண்ணுக்கே L QIIhg|TG) Le (o)J6ô70). UITGUIT 9(507
a 7. 蠶 ஆபத்து வந்த நைலோன் கயிற்றை வேகமாக
தென் ஆபிரிக்காவில் பிறந்தவன் தொன்ஸ்மினி இழுத்தார்.
சின்னம் சிறு பையன் அவன். கயிறு இழுக்கப்பட்டதும் அவன் கண்ணுக்கு வந்தது அபாயம் இரும்பு மரத்திலிருந்து விடுபட்டுமேலே
ஆணியின் வடிவிலே அந்த அபாயம் வந்தது. 9 Փլիմա ಖೈರಾಗಿ சிறுவன் நடந்ததை அறியும் ஆவல் எழுகிறதல்லவா? தென்ஸ்மினியின் கண்ணில் இதோ விபரம் LITib.55).
தென் ஆபிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரைச் சேர்ந்தவர்கள் ஜாய், ஜானி தம்பதிகள்
அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் சுற்றுலா ஒன்று ஏற்பாடாகியிருந்தது.
பெற்றோரோடு சிறுவன் தொன்ஸ்மினியும் சுற்றுலாச் சென்றான். துள்ளி ஓடித்திரிந்தான்.
ஒரு பூங்காவில் உடலில் நைலோன் கயிற்றைக்
கட்டிக் கொண்டு அனைவரும்
சுற்றிச் சுற்றி வந்து விளையாடி
G0III/3,6t.
நைலோன் கயிற்றின் ஒரு
முனை ஆணியில் கட்டப்பட்டு
கண்ணில் பாய்ந்த ஆணி கழுத்து வழியாக வெளியே வந்தது.
சிறுவன் துடித்து விழுந்தான் செய்வதறியாது பெற்றோர் கலங்கினர்.
கூடியிருந்தோர் ஒரு காரில்
சிரிக்கிறது குழந்தை! துடிக்கின்றனர் பெற்றோர்!
மூலம் குணப்படுத் தலாம் என்கின்ற னர் மருத்து Guirasat.
இந்த நோயை முதலில் கண்டு பிடித்தவர் பிரிட் டன் மருத்துவ நிபுணரான ஹாரி ஏஞ்சல்மென்.
அமெரிக்காவில் இதுவரை 400பேர் அந்த நோய்க்கு இலக்காகி இருக் கின்றனர்.
崇 மலர்வது போல் குழந்தை சிரிப்பதும் அழகாக இருக்கும். மனதுக்கு இதமாக இருக்கும்.
குழந்தை சிரித்தால் பெற்றோருக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவுண்டோ ஆனந்தம் பொங்கும் அன்றோ
ஆனால் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மார்க் அலிவ் தம்பதியினர் தம் குழந்தை சிரித்தால் வேதனையில் துடிக்கிறார்கள்
அந்தத் தம்பதியினருக்கு இரு குழந்தைகள், இரண்டாவது குழந்தையின் பெயர் விட்னி
விட்னிக்கு இரண்டு வயதான போது அவளது சிரிப்பில் ஒரு மாற்றத்தைக் கண்டனர்.
தொடர்ந்து சிரித்தாள். ஆரம்பத்தில் சாதாரணமாக நினைத்தனர். போகப் போக சந்தேகம் ஏற்பட்டது.
அது மட்டுமல்ல கைகளை மேலே உயர்த்தி, கால்களை குத்திட்டு நின்று பொம்மலாட்ட பொம்மைபோல் குதித்து குதித்துச் சிரித்தாள்.
வைத்தியர்கள் பலர் பரிசோதித்தனர். என்னவென்று அறிய முடியவில்லை.
வருடங்கள் உருண்டோடின. இப்போது விட்னிக்கு III 6 JULIUg.
நோய்க்கான காரணம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மகிழ்ச்சி நோய் எனறு பெயர். இதற்கு இதுவரை சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை. பயிற்சிகள்
நோய்
உயிருக்கு ஆபத்தில் லை. ஆனால் வருடம் முழுவதும் சிரிப்
புத்தான்.
@9师°颅 விட்னி படிப்பிலே படு சுட்டி விளை யாட்டில் கெட்டிக் காரி ஆனாலும் சிரித்துக் கொண் டே இருக்கிறாள். அழும்போது ፴ሒ ዚ__ Gf L. GOTI) flflóaflplrót.
அளவுக்கு மிஞ்சினால் அமு தமும் நஞ்சு அளவுக்கு மீறின சிரிப்பு விட்னி என்ற பிஞ்சுக்கு  ெக |ா டு  ைம செய்கிறது.
எடை குறைந்தால் வரி குறையும்
மலேசியாவின் கோல செலாங்கூர் மாநிலத்தில் புதிய வரி வசூலிக்கும் முறை அமுலுக்கு வந்துள்ளது. வரி செலுத்தும் குடும்பத்தலைவர் அதற்குரிய அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள எடைக் கருவியில் அவர் ஏறி நிற்க வேண்டும். அவருடைய எடைக்கு ஏற்றபடி அவரிடம் வரி வசூலிக்கப்படும். அதிக எடை கூடியவர் அதிகவரியும், எடை குறைந்தவர் குறைவான வரியும் கட்ட வேண்டும்
நாட்டு மக்களின் எடையைக் குறைப்பதற்கான தந்திரமாக இருக்குமோ..? நம் நாட்டிலும் பின்பற்றி பார்க்கலாம் அல்லவோ?
தாயை விட்டுப் பிரிந்து திபெத் மலைக்காடுகளில் தனியாக அலைந்து திரிந்தது இந்தச் சிறுத்தைக் குட்டி
இப்போது ஹொங்கொங் மிருகக் காட்சிச் சாலையில் இருக்கிறது. மிகப் பயங்கரமான மிருகமான சிறுத்தைக் குட்டிக்குள்ளும் சிநேக உணர்வு இருக்கிறது.
வேட்டையாடும் சிறுத்தைக் குணத்தை தூக்கியெறிந்துவிட்டு மனிதனை நேசித்து விருப்பம் கொள்ளும் குணம் வந்து விட்டது. மிருகக் காட்சிச்சாலை ஊழியரான லுயிசியுடன் ஒட்டிக் கொண்டது. அவர் எங்கு சென்றாலும் கூடவே போகிறது.
லுயிஸ் உணவு உண்ணும் போதும் அவருடைய உணவையே தானும் உட் கொள்கிறது.
குளிக்கும் போதும் அவருடன் கூடவே விளையாடுகிறது.
லுயிசுக்கு ஒரு கவலை. அந்த சிறுத்தைக் குட்டியை வளர்த்து ஆளாக்க பத்து வருடம் செலவிட வேண்டியிருக்குமாம்.
தாய் பத்து மாதம் பிள்ளை சுமக்கிறாள். லுயிஸ் பத்து வருடம் சிறுத்தை சுமக்கப் போகிறார்.
எல்லாமே பாசம்தான். மனிதனும் மிருகமும் கூட நட்பாகி அன்பு பொழியும் உலகில் : மனிதனை மனிதனே விழுங்கும் கொடுமையும் நடப்பதை நினைத்தால் : சோகம்தான் வருகிறது.
குளித்து குதித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(6) LIL LI
னிகண்ணிலே ஏறியது!
சபெத் டெய்லரும் எய்ட்ஸ் என்ற செய்தியும் ஹொலிவூட் திரையுலகின் கனவுக் கன்னியாக புகழ் ஏணியில் இருந்தவர் எலிசபெத் டெய்லர்
இப்போது வயது போய் இருந்தாலும்கூட எழிலரசியாகவே உலா வருகிறார் திடீரென்று ஒரு வதந்தி பரவியது எலிசபெத் துக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது. இதைச் சொன்னவன் எய்ட்ஸ் மருத்துவ மனையோடு தொடர்புடைய ஒரு நபர் எலிசபெத் டெய்லர் காதல் லீலைகளில் ஈடுபட்டவர்தான். ஹொலிவூட்டின் பிரபல நாயகர்கள் பிரபல தயாரிப்பாள கோடிஸ்வரர்கள் எலிசபெத் என்ற கட்டழகியின் கட்டிலறைக்கு செல்லக் காத்துக் கிடந்தவர்கள்தான். ஆனால் எலிசபெத்துக்கு எய்ட்ஸ் என்பது கட்டுக்கதையே தவிர வேறில்லை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள் எலிசபெத் டெய்லருக்கு கையொன்றில் நோய் இருக்கிறது.
சிறுவனை ஏற்றி வைத்தியசாலைக்கு
கொண்டு சென்றனர்.
சிறுவனின் முகத்தை உடனடியாக எக்ஸ்ரே எடுத்தனர்.
கண் புருவம் வழியாகப் பாய்ந்த ஆணி கண் விழியை ஒரு ஓரமாகத் தள்ளி விட்டு முக்கு எலும்பு வழியாக சென்று தாடை எழும்புக்கு மேலே சென்று கழுத்து சதை வழியாக வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
சிறுவன் பிழைப்பானா என்பதில் வைத்தியர்களுக்கும் சந்தேகம்
சத்திர சிகிச்சை நடை பெற்றது. என்னே ஆச்சரியம் சிகிச்சை வெற்றி பெற்று விட்டது.
அது மட்டுமா சிறுவனின் கண் பார்வையும் பறி போகவில்லை.
தனது 31 வருட அனுபவத்தில் இப்படி ஒரு பயங்கர சம்பவத்தைப் பார்க்கவில்லை என்று சத்திர சிகிச்சை செய்த டாக்டர் வியப்புடன் கூறினார்.
| ||0||
D
நாம் வாழும் இந்தப் பூமி ஒரே சீரான உருண்டை வடிவத்தில் இல்லை. நடுவரைக் கோடு எனக் கருதப்படும் பூமத்திய ரேகைப் பகுதியில் பரந்து விரிந்து காணப்படும் இதன் வட-தென் துருவப் பகுதிகள் தட்டையாகவுள்ளன. நடுவரைக் கோட்டில் பூமியின் வட்டத்தின் குறுக்களவு (விட்டம்)
12,756.274 gf) (3a) IT u SLI' LIri . 7926.381 மைல்) வட-தென் துருவங்களுக்கான GSL)
12713.505 fGaunt ELLii. (7899806 மைல்)
தென் துருவ அரை வட்டத் தின் நீளத்தை விட வட துருவ அரைவட்டத்தின் அளவு 45 மீட்டர் (148 அடி) அதிகமாகும். நடுவரைக் கோட்டிலிருந்து துருவ ஊடு விட்டத்துக்கு மிடையிலும் சிறு வேறுபாடு ாணப்படுகிறது. 37 Italia, தீர்க்க ரேகையின் நீள அச்சு குறுகிய அச்சைப் பார்க்கிலும் 159 மீட்டர் (522 அடி அதிகமாகக் காணப்படுகிறது. DGEL பிழம்புரு, பப்புவா நியூகினிப் பிரதேசத்தில் 73 மீட்டர் (240அடி) புடைத்திருக்கிறது. இதே வேளை இந்து மாக்கடலில்- இலங்கையின் தெற்கே 105 மீட்டர் (344அடி) உள் அமுங்கியுள்ளது.
பூமியின் நடுவரைக் கோட்டில் (பூமத்திய ரேகை) சுற்றளவு 40,075.02 Gaunt Billi (24, 901,46 மைல்)
பூமியின் பரப்பளவு 510,065, 600 சதுர கிலோ மீட்டர் (196, 937400 சதுர மைல்) இது தன்னைத் தானே சுற்றி வர எடுக்கும் சரியான நேரம்
23 மணி 56 நிமிடம் 40996 நொடியாகும்.
பூமியின் கன LInfLDIT GNOSTLD
1083.200.000,000 56747GayIT LBLL. ராகும். (250,875,300,000 கனமைல்) மேற்பரப்பு சுமார் 80 கிலோ ட்டர் (50 மைல்) உரமான இயற்கை அமைப்பினால் முடப்பட்டுள்ளது.
மேல் பரப்பிலிருந்து கீழே 1 | Gህ6)160 J5ዚ 1 ዚ 1ዚ__6ህበኔ/ Ó,6በ {D 6በ 6ቨ6Ñ . இவற்றின் மொத்த ஆழம் 2809 கிலோமீட்டர் (1745மைல்) இதன் கீழ் மையப்பகுதியில் 4500 பாகை (சென்ரிகிறேட்) வரை உஷ்ணமுள்ள உலோகக் கலவை இருப்பதாகவும் இதில் இரும்பே பிரதானமான பொருளாகும் என்றும் கருதப்படுகிறது.

Page 10
  

Page 11
  

Page 12
வலூர் என்ற ஊரில் வள்ளி நாயகி என்ற பணக்காரப் பெண் ஒருத்தி இருந்தாள் அவளது கணவர் அவளுக்கு ஏராளமான சொத்துக்களை வைத்து விட்டு இளம் வயதிலேயே இறந்து போயிருந்தார். அப்பொழுது அவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் இருந்தனர். முத்தவன் பெயர் மாதவன் இளையவன் பெயர் சகாதேவன். மாதவனின் வயது ஆறு சகாதேவனின் வயது நான்கு
வள்ளி நாயகி அம்மாள் மாதவனையும், சகாதேவனையும் கஷ்டம் தெரியாமல் மிகவும்
வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள்
சிறுவயதிலிருந்தே முத்தவன் சகாதேவன் தாயின் சொல்லை அவ்வள வாகக் கேட்பதில்லை. அவனுக்கு இடப்பட்ட வேலைகளையும் தம்பி சகாதேவனிடம் கொடுத்து விட்டு எங்கேயாவது விளையாடப் போய் விடுவான். இப்பொழுது வளர்ந்து பெரியவனாகி விட்டதால் அவனை அடக்குவது பெரும் சிரமமாக இருந்தது.
அவன் சரியாகப் பள்ளிக்கூடம் செல்வதில்லை. ஒழுங்காகப் படிப்பதில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதும்,
நாயகி
இளையவன் சகா கேட்டு நல்ல பிள்
விட்டான். தாய் எ தட்ட மாட்டான்.
ஒழுங்காகப்படிப்பான் அவனே தோட்டத்ை தொழுவத்திலுள்ள மா போட்டு நன்கு பராம சென்று வீட்டிற்கு JETLDIGia:GOGI GJITij) அவன் பழகியத
அருமையாகவே வளர்த்து வந்தாள். அவர்களுக்கு தந்தை இல்லையே என்ற குறை தெரியாமல் மிகவும் பாடுபட்டு அவர்களின் மேல் அன்பு செலுத்தினாள் அதே சமயம் உழைப்பையும் அதனால் கிடைக்கக்கூடிய பலனையும் அவள் சொல்லிக் கொடுக்கத் தவறியது கிடையாது. அவர்கள் சோம்பேறித்தனம்பட்டு விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு ஏதாவது சிறு சிறு வேலைகளைச் செய்யும்படி கட்டளையிட்டுக் கொண்டிருப்பாள்.
இப்படியே மாதவனும், சகாதேவனும்
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
தாயிடம் வற்புறுத்திப் பணம் பெற்று சினிமா நாடகம் என்று செல்வதிலுமே கவனம்
செலுத்தினான். தாய் அவனைக் கண்டித்தால், "அப்பா எனக்குத்தான் at a dialdi சொத்து வச்சிட்டுப்
போயிருக்கிறாரே. அப்புறமும் நான் ஏன் கஷ்ரப்பட்டு சம்பாதிக்கணும். காசைத் தூக்கி எறிஞ்சா காரியம் நடந்திட்டுப் போகுது என்று திமிராகப் பதில் சொல்லி விட்டுப் போவான். இனிமேல் அவனைச் சொல்லித் திருத்த முடியாது. எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட்டாள் வள்ளி
வாழ்க்கையில் அவனு புரிந்தன.
மாதவன் முழுக்க விட்டிருந்த நேரத் பட்டப்படிப்பு முடித் சமயத்தில் அவன் நோய்வாய்ப்பட்டு தங்களுக்கு இருந்த ஒ இறந்து விட்டதால் கொண்டான் சகாே எவ்வித துன்பமும் ெ போலவே பொறுப்பி
விடுக
1. s(güLI Epi flismihőse
2. ஒராயிரம் பேர் சேர்ந்து உட்கார இடமில்லை. அ
3. உண்டு விட்டு உண்டு
urti? 魔 4. ஊசி போட்டவைத்தியர் 5. நான் கண்ட காட்சி பி
ー
左 ha 'று டுரளி ஓடுபா 9ாக ك=("\)' ,/كس மேலே உள்ள படத்திற்கு சிறந்த வர்ணம் தீட்டி தபாலட்டையில்
ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணப்படம் ஒன்றுக்குப் பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 1610.93 வர்ணம் திட்டும் போட்டி இல 10 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை, கொழும்பு-05
ஒரு காட்டில் பச்சை ப மழையில் மலரும் வெல் உலர்ந்த கொப்பிலே ம தொப்பென்று விழுந்தா stairs?
5. ஐந்து வீட்டிற்கு ஒரு மு
வருவதும் போவதும்- இன்பம், துன்பம்
2. வந்தால் போகாதது- புகழ், பழி
3 போனால் வராதது- DIT GOTLD, Dufft" ondfin
4. தானாக வருவது- இளமை, முதுமை
5. நம்முடன் வருவது- பாவம், புண்ணியம்
6 அடக்க முடியாதது- ஆசை, துக்கம் g9 LI
7. தவிர்க்க முடியாதது- பசி, தாகம் IpLISPIg
8. நம்மால் பிரிக்க முடியாதது- பந்தம், பாசம்
9 அழிவைத் தருவது- பொறாமை, கோபம்
10. எல்லோருக்கும் சமமானது- இறப்பு, பிறப்பு Glu
க. நிமலதாசன், மாங்காடு ச.வி. செட்டிபாளையம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வன் தாய் சொல் штен алатijђg
சொன்னாலும் ள்ளிக்குப் போய் மற்ற நேரங்களில்
பராமரிப்பான் திரிந்தான். திறமையும் இல்லாமல் இருந்த அவனுக்குப் களுககுத தீவனம் இதனால் அவர்களது சொத்தில் பெரும் பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழியே LIΠ00T 360LθΘ9 பகுதியை அவன் அழித்தே விட்டான் தெரியவில்லை.
தேவையான இதனால் மேலும் துன்பமடைந்த சகாதேவன், ருவான். இப்படி
குழந்தைகளே! தாய் சொல்லைக்
இருக்கின்ற சிறிதளவு சொத்தை இருவரும் கேளாததால் மாதவனுக்கு நேர்ந்த கதியைப்
நடைமுறை பகிர்ந்து கொள்வோம் என்று சொன்னான். பார்த்தீர்களா? "அன்னையும் பிதாவும்
படிப்பை வைத்து ஒரு வேலை தேடிக் கொண் டான் சகாதேவன்.
தனது சாமர்த்தியத் தாலும், தாய் சொல்லிக்
DLGösTG8)LDG8)uu di; G) a95ITGöisT. டும் படிப்படியாக
னான். ஒரு சில வருடங் களிலேயே தனது மேலதி காரியின் அன்பிற்கும், மதிப்பிற்கும் பாத்திரமாகி அவருடைய மகளையே மணந்து கொண்டு சீரும் சிறப்புமாக வாழத் தொடங்கினான்.
சொத்தைக் கொடுக் காமல் சகாதேவனை எமாற்றிய மாதவன், இருந்த சொத்துக் களையும் விரைவிலேயே
L 000 D. க்குப் பல விஷயங்கள் அவனிடம்
நண்பர்கள் அவன் ஏழையானது தெரிந்ததும் முழுக்க ஊதாரியாகி அவனை விட்டு விலகிச்சென்று விட்டார்கள் தில் சகாதேவன் ஒரு வேளை சாப்பாட்டிற்குத் திருந்தான் இந்தச் தெருத்தெருவாக அலைந்து பிச்சை எடுக்கும் தாய வள்ளிநாயகி நிலை வந்த போதுதான் மாதவன், தன்னைப் இறந்து விட்டாள். பற்றியும், இந்த உலகத்தைப் பற்றியும் உணர ரே ஆதரவான தாய் ஆரம்பித்தான்.
பெரிதும் துன்பம் தனது செயலுக்காக மிகவும் மனம் வன். மாதவனோ வருந்தினான். அழுதான். ஆனால் எந்த
377 GITESTILOGU GAupat: 3540 வித படிப்பறிவும் இல்லாமல், எந்தவிதத் ப பாதினாவெல முஸ்லிம் வித்தியாலயம்
ல்லாமல் ஊர் சுற்றித் தொழிலும் தெரியாமல், எந்த விதத்திலும்
Úlflj,6)gL', இணைந்து விளையாடிய இரட்டையர்
1 ஏ.ஜி கிரிபால்சிங்
ஏ.ஜி மில்காசிங் (இந்தியா)
நல்லெலி பற்றிய கன்னியர் பாடசாலை
மாதவனோ, சகா முன்னறி தெய்வம்", "தாயிற்சிறந்ததொரு தேவனுக்குச் சொத்தில் கோயிலுமில்லை", "ஒரு நல்ல தாய் நூறு சிறிது கூடக் கொடுக்கா ஆசிரியர்களுக்குச் சமம் என்ற நீதி மல் அவனைத் துரத்தி மொழிகளுக்கேற்ப நடந்த சகாதேவன் GALLIT GÖT. வாழ்க்கையில் அடைந்த முன்னேற்றத்தைப் அண்ணன் என்ற பார்த்தீர்களா? ஆகவே, நீங்கள் தாய் உறவும் அறுந்து போன சொல் கேட்டுச் சகாதேவனைப் போல நிலையில் முழுக்க முழுக்க வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
அனாதையாகி விட்ட : R ஐ
* @so-7 நிலையில், தனது பட்டப்
செல்வன் ப. ருசான் விஷனு ஆலய விதி-கல்குடா
செல்வி எப். பாசிதா
கொடுத்த உழைப்பின் அல் அக்ஸா முஸ்லிம் வித்தியாலயம்
ിurേഖസ. கிசந்திரிக்கா
வேலையில் முன்னேறி கொ/நல்லாயன் அரசினர் தமிழ் வித்தியாலயம்
6), TOgbI-13. அசிருத்திகன் இந்துக்கல்லூரி, கொழும்பு
LigoriT (Usi மோதர கொழும்பு-15,
விசகுந்தலா
நுவரெலியா கே. யோகேஸ்வரன் தமிழ் மகா வித்தியாலயம், கலஹா
கவிஜிதா
புனித தோமையர் பெண்கள் பாடசாலை
மாத்தளை எம்.எப்.எப் நப்லா
சூதாடி அழித்தான். முஸ்லிம் பாலிகா மஹா வித்தியாலயம்
களுத்துறை எம்ஜே முகமட் கதபி மதீனாமத்திய கல்லூரி LDL6)IGIt LIGUITÍ. பாத்திமா றினுஸா, எம்ஹனிபா பது சரஸ்வதி மத்திய கல்லூரி LISIGOGIT செல்வன்-வநிரோஷன் கார்மேல் பாத்திமா கல்லூரி கல்முனை
ஆர்.எம்.சுமைதா
பொறகஸ்
முகமட் இஸ்திகார் அமீதியா மகாவித்தியாலயம் ജൂിരിഖ്, ஜேசலாஹதீன் மட்/அந் நூர் மகா வித்தியாலயம் வாழைச்சேனை எஸ்.எஸ்.ஏ. பிரிந்தினி பாரதி வீதி, திருகோணமலை
2. எஸ்.சுரிந்தர் அமர்நாத்
மொகிந்தர் அமர்நாத் (இந்தியா) 3. எஸ்.வசீர் அலி
எஸ். நசீர் அலி (பாகிஸ்தான்) 4. எல். அமர்சிங்
எல். ரஞ்சித் சிங் (இந்தியா) 5. இயன் சாப்பல்
கிரேக்சாப்பல் (அவுஸ்திரேலியா) 6. டி.ஆர்.ஹேட்லி
ஆர்.கே. ஹேட்லி (நியூசிலாந்து) 7. ஹனிப் முகம்மது
சாதிக் முகமது (பாகிஸ்தான்) 8. ஜே.ஆர்.ஸ்டோல் மோயர்
67.67 j.6T 6U 6ýUGBLINTIGU GELDITULUI (இங்கிலாந்து) வெள்ளைக் கரைச் சேலை 9 ஆர்.எம்.போலக் கட்டிய மாளிகை ஆனால் ஆர்.ஜி.போலக் (இங்கிலாந்து) து என்ன? 10. ஜே.ஜேக்ரோ பிட்டு உறங்குவான். அவன் எம்டி க்ரோ (நியூசிலாந்து)
எம்.என்.தாரிக் முஹம்மத்
1. இரத்த அழுத்தம் - சிபிக்மோ 2. இதயத்தின் இயக்கங்களை பதிவு
3. மின்னோட்டம் - அம்பியர்மானி 4. காற்றின் வேகம் மற்றும் ஆற்றல் -
7. பாலில் உள்ள நீரின் அளவு -
அளக்கும் கருவிகள்
செய்தல் - கார்டியோகிராப்
அனிமோமீற்றர் 6. ஈரப்பதன் - ஹைக்ரோ மீற்றர்
லக்டோ மீற்றர் 8. திரவ அடர்த்தி-ஹைட்ரோ மீற்றர் 9. அதிர்வின் தன்மை - லீஸ்மோ
ற்றர் 10. நீர்மூழ்கிக் கப்பலின் அடியில் இருப்பவர்களுக்கு மேல் உள்ள வற்றை பார்க்க உதவும் கருவி - பெரிஸ்கோப் (சூழ்காட்டி)
scór. Gloggi söT GOTIN விவேகானந்தாக் கல்லூரி
Sumulo.
பாடிக்கொண்டு போகிறார்? T LIITITծծ (Մ)ւգ-աn 55/? 1. ஓடினாலும் சாடினாலும்
99p 'g ஓடோடி வருவான் கருப்பன்
ரி த அவன் யார்?
LUP "A 2. வீட்டுக்குள் வீடு கட்டி,
ஐ g வீட்டையே கொள்ளையடிக்கும்.
DEF II அது என்ன?
Eም9 3. பெற்றோருக்கு வால் உண்டு. எச்.ஆர் எப்.ரிப்கா ஆனால் பிள்ளைகளுக்கு கொழும்பு-13. இல்லை. அது என்ன?
bLi தொங்குது. அது என்ன? வெளுத்த 5. அண்ணன் மேளமடிக்க, தம்பி தொப்பி கழண்டான். அது ಙ್ அழுகிறாள்?
குமாரசாமி இராஜா ராஜாஜி
HITIDUITAII பக்த வத்சலம் அண்ணாதுரை கருணாநிதி எம்.ஜி.ராமச்சந்தின் ஜானகி அம்மாள் ஜெயலலிதா
செல்வன்-எம். சிவகுமார் Ujil / 98535 WTL1595956060 கொத்தணி த.ம.வி.
அக்கரப்பத்தனை
றம். அது என்ன? Gla)Las67
“dito9ал “ф9109 ц9ул "bл6 -д ஹ)ெ ஐ ரதிர்ர்ேடிஅருயா | USP, "3
(குவிதி செல்வி பாத்திமா ரிசானா ராசிக் GODGOIULUIT GLtiuf வத்தெகெகர முஸ்லிம் வித்தியாலயம் குடா, மட்டக்களப்பு. Glu6V GINGSGÜGAVIT.
g2) ji,GBI I I I i 10— 16, 1998

Page 13
புதுப்பிக்கப்படும் புரட்சி
எனது தேசம் இப்போது J. Garmig, Grflast gegooid Goud தாங்க முடியாமல் தள்ளாடுகிறது.
љovoljniљопло கைப்பற்றப்பட்ட தேசம் குருதி மழையில் குளித்து முடியவில்லை; அதனால் இன்னும் சமாதான வானின் கிழக்கும் விடியவில்லை.
எத்தனை தடவை யுத்த நிறுத்தம் செய்தீர்கள்?
ஆயுதக்காத ஆதித்தத்தில் ഉ_t:( இழந்த சக்க
LDLIITOST Uplift அழிக்கப்படும் சமுதாயச் சு
ITINGING ஆற்றப்படாம குரோதமென் தினந்தோறும்
臀 வைக்கப்ப
நம் காதல் ே செல்வாக்கு பெற்றுவிட்டது . அந்த மர நிழல் மறைமுகங்கள் கூட மக்கள் வசமாகிவிட்டது
@pjäs figyrjäsib 6NaF tů ULI ஞாபகக் காகிதங்கள் நம் . . ---
(D, SL606).IUT6Ngs என்னுயிரே. இரகசிய ஒத்திகைகளுக்கும் @š
2) LLGöI LIL "Lo. i J, GITT? அன்றெல்லாம் பகிரங்க கலியுகக் கா f களமமைத்து விட்டார்கள் -ஹப்புத்தழை
ஆதிக்க வேசியின் அன்போடு அனுப்பி இனிமேல்
, GoLji, gGassi Trigo Giuliai வைத்த கணக்கிலா நாம்
கரைந்து போனவர்களே. காகிதங்களெல்லாம் ) S. அஞ்சத்தேவையில்லை
நீங்கள்- g, Gwŷr Gofi Gwy i'r ffugs / ২৯২ LË J,TJ,GS) ai
அதிகார போதையை உந்தனின் செய் ண்டு
அருந்திக் கொண்டபோது biћорсош.
7.
அன்பினை அபி ஆக்கி விட மட்
góirstrThug) gög தகர்ந்த தேசமல்லவா?
★
உதவி அளித்தா உதடுகளிலே- அக் காகிதத் துவேசத்தைத் நம் கடந்த தொங்கவிட்டுக் கொண்டு காதல் இராச்சியத்தை வார்த்தைகளால் இன்னமும் ஐக்கியத்தை அலங்கரித்த இமைத்து வேசதாரிகளே
★
அதிகாரம் என்ற 2) LIGIJI, GifNGST
காம வெறியால்
இழந்தாள் கற்பை
இலங்கைக் கன்னி
அனுமதி கிடைத்தாயிற்று
Gas, asarason gr.
அறியாமை நான் கவிதைக்குள் புதையல் தேடி தோற்றுப் போனவன் கவிஞன் சொன்னான் "pL in Got uur, கவிதையே புதையல்தாண்டா" முத்துக்குமார் ரமேஷ் கொழும்பு-15,
வட கிழக்கில்
ஊற்றெடுத்த
இரத்த மஹாவலியை
திசை திருப்பினீர்கள்
தெற்குக்கும்
அங்கும்
பெருகியது பிண விளைச்சல்
அப்போதும் மேடைகளிலே நீங்கள்
முழங்குவது. "புனித தேசத்தை புதுப்பிப்போம்" என்று:
என் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும். வாயில் நுழையக் கூடிய பெயராகச்
இங்கே- சொல்லுங்கள்.
புதுப்பிக்கப்படுவது LDiibImpGauir: ʻ6x9 DT gi)ʻ GTGirmDI G8)GAuuuriäuassGin.
புரட்சியல்லவா..? 100 D D ரச்சி
alsTESTOrelp. Bel- அவர் இங்கே புகைபிடிக்கக்கூடாது என்ன?
எழுதியிருக்கிறதே,
அவன் என்னுடைய குடை என்று 'சீதை மீது ராவணன் (
GOLLU, SIT GROOT GA976i) GOEDGA). ломоћјалоlavama)шт? காதலை ஒரு தலைக்
மற்றவன்: அது எப்போது மற்றவர்: நாண் புகையைப் சொல்லுறதா? பத்து
தெரிந்தது? பிடிக்கவில்லையே. அதை
காதல்னு சொல்லுறதா வெளியேதானே விடுகிறேன். L' "
வந்தவர்: உங்கள் ஊரில் யாராவது பெரியவர்கள் பிறந்திருக் dipnirg, GTIT?
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு வெளியார் உதவி வீண் பிரயாசம் திங்கள் குடும்ப மகிழ்ச்சி, பொருள் கஷ்டம் செவ்வாய்- மனைவியினால் கவலை செலவு அதிகம் புதன் உறவினர் இழப்பு, மனக்கவலை வியாழன் துயர் நீங்கும், தெய்வ அனுகூலம் வெள்ளி வெளியிடப் பயணம், வீண் செலவு IGOG) 9 LDGSM Faxfl- பொருள் வரவு, ஆடம்பர வாழ்க்கை AKITGROGAVINI DGSM)
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1
அவன் மழை நின்றவுடன் (go Leo II DLato என்று நினைத்த போது?
ஊர் பிரமுகர் இல்லை. எல்லா குழந்தைகளாகத்தான் பிறந்
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்
LNL 2 DGNON : கெளரவம், மனமகிழ்ச்சி
BIGMa) 11 (DGM KIIGOGA) 10 LDGIRMf LĴ),LJ 4 LDG887) LO). LI 6 LDGSON
ங்கள்- உயர்ந்த நிலை, பணத்தட்டுப்பாடு செவ்வாய்- அந்நியர் உதவி புதிய முயற்ச்சி புதன் தொழில் சிறப்பு உயர்வு வியாழன்- மனமகிழ்ச்சி மறைமுக எதிப்பு QaGraf QaGML LUTAM, elas NUTS I) சனி துன்பம் நீங்கும் வெளியிட வாழ்க்கை
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி) ஞாயிறு பொருள் வரவு காரிய சித்தி திங்கள்- அந்நியர் சகவாசம், பெரியோர் உதவி செவ்வாய்-வீண் பழி கேட்டல், பொருள் இழப்பு புதன்- கடவுள் நம்பிக்கை தனலாபம் வியாழன்-புண்ணிய யாத்திரை உறவினர் உதவி வெள்ளி துயர் அதிகம், குடும்பப் பிரிவு | #afl- 0alosus) aligib, GLIGói dóu ú.
அதிஷ் நாள் = 4ዎ6ኽfi,
fJ, li உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம் அவிட்டதுமுன்னரை ஞாயிறு உறவினரால் மகிழ்ச்சி குடும்ப சுகம் திங்கள்- தனலாபம், அகால போசனம் செவ்வாய்-தூரஇடப் பயணம், மனமகிழ்ச்சி புதன் காதல் பிரச்சனையுண்டு, குடும்பக் கலகம் வியாழன் வெளியிடத்தால் நன்ம்ை,தொழில் சித்தி வெள்ளி மனமகிழ்ச்சி, பொருள் இலாபம் IL MILIJ 2 LD60s) சனி கடின உழைப்பு காரியானுகூலம் L MLI 3 LDGQof
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்-5
தனு, கப நேரம்
மூலம் பூராடம், உத்தராடத்து முதற்கால்)
நீங்கும் புகழ் கீர்த்தியுண்டு. LA.L 3 Daf. ாள் கெளரவம், பண வரவு Ls), 4 DIGNON ாம்-தேக சுகம் உறவினர் பகை LĴ),LTI 5 LD6807) நள் அந்நியர் உதவி பொருள் நட்டம் JløDa 9 (DM விான்-பாக்கஷ்டம் மனக்குழப்பம் ST 606), 11 1060af வெளி வின் முயற்ச்சி தெய்வானுகூலம் KITGROGA) 10 DG28MM ETT60608 (DGBas
பணவரவு பாராட்டு ܝ ܒ
அதிஷ்டநாள் - வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-9
LDL 3 Doh Ls). L 4 LDGOVOM UITGANGAJ 11 LDGWolf HIMA) 10 IDM
2 IDG
LĴ),LJ 2 LDG887) இலக்கம்-7
Ls). L 4 LDGOVOM BIG060 9. (DG001) SIGAG) 11 LDGS) RIIGI0au 10 DIGWolf L5L 4 DGSON
(விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு உயர்ந்தோர் நட்பு பாரிய இழப்பு திங்கள் துயர் அதிகம், கடன் பயம் செவ்வாய்-வீண் நம்பிக்கை பொருள் கஷ்டம் புதன் அந்நியரால் உதவி கவலை மறையும் வியாழன்- மறைமுக எதிர்ப்பு பதவி உயர்வு வெள்ளி தூர இடப் பயணம் பொருள் விரயம் சனி மனமகிழ்ச்சி காரியானுகூலம்
0II80a), 9
3 2 I609, 9 IIIIg)al II UITGANGA) 10 L.L 2
அதிஷ்டநாள் வியாழன் அதிஷ்ட இலக்கம்-4
g) ji,GBI I I I i 10-16, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

པོ་ད་
) 9, ITGlob s
அதிரடியான ?(5 GITILI
i napu Thის
* சுப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் காண விரும்புகிறீர்களா? േ * தமிழகச் சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:
* ஒன்றிலிருந்து இருபது வரையான கூப்பன்களை நிரப்பி பத்திரமாக வைத்துக் யுடேயிர்களையும் (5 LIJI. நி த்திர
* போட்டி முடிவடைந்தவுடன் அனைத்துக் கூப்பன்களையும் எமக்கு அனுப்பி து apsilja,a) пр.
* போட்டி சம்மந்தமான எந்த விடயத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது. unha * போட்டியில் பங்குகொண்டு சரியான விடை எழுதுவோரில் ஒருவர்
அதிஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
GÖS * ஏனைய ஜம்பது அதிஷ்டசாலிகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிய
எண்ணையூற்றி அளவிலான வண்ணப்படங்கள் வந்து சேரும்.
டுகிறது
atnsöguGolir
எப். லெனாட்குமார்
கப்பர் ஸ்டார் சந்திப்பு காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர்:-. படத்தின் இயக்குநர் பெயர்:-. ரஜினியின் ஜோடி/ஜோடிகள் யார்: இப்படம் வெளியான ஆண்டு-. கு இலக்க வரிசைப்படி 20 கப்பன்களையும் நிரப்பி அனுப்புவோர்
மட்டுமே போட்டியில் பங்குகொள்ள
דררה
க்கொரு
கொண்ட காதல்னு தலைக்
($up ქflaწraუrქ. திருக்காங்க "கவுண்டமணியைக் கதாநாயகனாகப் போட்டு பி.வாசு படம் எடுத்தால்
Grassor GLfr Goen. Infr?” "உதைப்பாளி"
(கார்த்திகைப் பின்முக்கால் ரோகிணி,
மிருகரிடத்து முன்னரை) மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ாயிறு பயமிகுதி பணக்கஷ்டம் காலை 9 மணிதாயிறு பணவரவு கடின உழைப்பு RIIGI06A) 7 DGWolf கள் வீண் வாக்குவாதம் துயர் அதிகம் கால்ை 1 மணி திங்கள் காரிய சித்தி பொருள் நLLம KITGROGA) 11 UDGOM?) வ்வாய் பொருள் சிறப்பு பூமியினால் நஷ்டம் காலை 10 மணி செவ்வாய் பூமியால் இலாபம் குடும்ப p60/60LD. RIIGOA) 10 DG28MM) தன் செல்வாக்கு காரியசித்தி பிப 4 மணி புதன் அதிகார விருத்தி ஆடம்பரச் செலவு LA L 3 DGai பாழன்-அறிஞர் தொடர்பு அதிகார சித்தி பிய 5 மணி வியாழன் குடும்பக் கலகம் பொருள் விரயம் LĴ),LI 4 LDGOAP) பள்ளி கடன்படல், தெய்வ அனுகூலம் வெள்ளி காரிய நஷ்டம், பெரியோர் உதவி LĴ),LJ 5. LDGSM) தனவிருத்தி வீண்பழி கேட்டல் ாலை 1 மணி சனி பொருள் வரவு உறவினரால் கஷ்டம் AIGO9) 6. DG அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்-7 அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்
ஞாயிறு காரிய தாமதம், வீண் பிரயாசம் LA L 3 DGA திங்கள் சுபகாரிய மகிழ்ச்சி, அந்நியர் சகவாசம் Ls).L| 5 ||Dóðs செவ்வாய் பணத் தட்டுப்பாடு, மனப்பயம் LA L 4 LOGON புதன் துயர் நிவர்த்தி தூர இடப்பயணம் SIGA) 10 LDGEN வியாழன் மனமகிழ்ச்சி, தெய்வ அனுகூலம் SIGOG) II LDGM வெள்ளி உறவினரால் கஷ்டம், பணச்செலவு LO). LI 4 LDGOos) சனி பெரியோர் சகவாசம், காரியசித்தி LUMLU 3 LDG Gof
அதிஷ்டநாள் - வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-9
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு அரசியல் இலாபம் அதிகாரம் L).L 4. IDM
திங்கள் கடின உழைப்பு கடன் படல் L97, L 3 DG Mafi
செவ்வாய் வாக்குக் கலகம் பாராட்டு L J. LU 2 LIDGNsf
புதன் கஷ்டபலன் நீங்கும் காரியானுகூலம் Ls), LU 4 LDGORI?
வியாழன் பொருள் வரவு பூமிப் பேறு L) LT I DGM)
வெள்ளி வைத்தியச் செலவு, மனக்குழப்பம் ANTIGEDIGAU 9 DG Gof
Faxfl- அந்நியர் உதவி அதிகார விருத்தி IGOG) II IDGM
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-6
Ulu Tib. , LI GUDJI i Jirof. சுப நேரம்
திரையின் பின்னரை, சுவாதி விசாகத்துமுன்முக்கால்) (உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
யிறு கடன் தொல்லை நீங்கும் காரிய சித்தி பிய 1 மணி ஞாயிறு பெரியோர் உதவி பொருள் சேர்க்கை LIN,LI 3 LDGONN
கள்- தெய்வ அனுகூலம் துயர் நீங்கும். காலை 1 மணி திங்கள் பணவரவு, உறவினரால் தொல்லை. UITG206A) 9 DGDOM
வ்வாய்-மன மகிழ்ச்சி உறவினர் பகை காலை 9 மணிசெவ்வாய் நடைக்கஷ்டம், காரிய சித்தி SITGOG) 11 DGSX)
ன்- அந்நியர் உதவி பொருள் இழப்பு காலை 10 மணி புதன் அந்நியர் உதவி அதிகார விருத்தி DI 4 DG
ாழன்-வீண் முயற்ச்சி, காரியத்தடை பிய 2 மணிவியாழன் புதிய பதவி கிடைத்தல், மன மகிழ்ச்சி. பிய 5 மணி
ள்ளி எடுத்த கருமம் வெற்றி தார சுகத்தடைபிய 4 மணிவெள்ளி பாராட்டு, காரியானுகூலம் Ls). L 6 LDGOVOM
பொருள் விரயம், புதிய முயற்ச்சி. பிப 4 மணி சனி மனமகிழ்ச்சி, குடும்ப முன்னேற்றம் Ls).L 1 DGOVOM
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்-8 அதிஷ்டநாள் - திங்கள் அதிஷ்ட இலக்கம்-5

Page 14
கல்சியம் (மிகி) கலோரி
கொழுப்பு குறைந்த பால்
@a喻) 310 வாதுமை (4 அவுன்ஸ்) 300 கொழுப்பற்ற பால் (8 அவுன்ஸ்) 29 7 சோள முறுக்குகள் 2.94. 5 நடுத்தர தோடம்பழங்கள் 280 பால் (8 அவுன்ஸ்) 275 1 1/2 கோப்பை புரோக்கோலி
(பூக்கோசு) 267 2 கோப்பை பன்றி இறைச்சியும்
போஞ்சியும் 266
அவுன்ஸ் ரொஃபு (1 கோப்பை) 260
தயாரிக்கப்பட்டது.
130 668
90 469 325 150
69
536 188
பசட்ேனாவிலுள்ள தென் கலிபோனியா பல்கலைக்கழகம் நடத்திய கல்சியம் இரத்த அழுத்தம் ஆய்வின் பெறுபேறுகளின் அடிப்படையில்
Qg Qgu
குரைக்கும் நாய் கடிக்காது. கடி கடித்தால் வம்புதான். ஊசிகள் ே கடி வலி ஒரு புறம், ஊசி போ என்றாலும் ஒரு மாதிரியாக குண ஆனால் விசர் நாய் கடித்தால் வேறு இதுவரை விசர் நாய்க் கடிக்கு ச பிடிக்கப்படவில்லை.
கடிபட்டவர் நாய் போல் குரைப் அருகில் போவோரையும் ஒரு க அப்படிக் கடிபட்டவருக்கும் அதே க
இப்போது யாழ்ப்பாணத்திலும் வெறிகொண்ட விசர்நாய்களின் தெ வருகின்றன.
மருந்தும் இல்லை. ஒன்றும் இல்ை வடக்கு-கிழக்கில் மருந்து கிடையாது. மருந்துக்கு எங்கே போவது?
எல்லாம் இருக்க, இப்போது ஒரு . விந்தை!
சீன நாட்டு வைத்தியர் டாக்டர் லி ஆழமாக யோசித்து ஆராய்ந்து ஒரு
விசர் நாய் கடித்த பிறகு மருந்து நாய்க்கு விசர் போக வைத்தால் என் யோசித்ததோடு நிற்கவில்லை. ெ
அக்யூபஞ்சர் சிகிச்சையை ஆயுதமாக ஆரம்பித்தார். அக்யூபஞ்சர் சிகிச்ை கண்டுபிடிப்பு
பைத்தியம் பிடித்த நாய்களை ட குணப்படுத்தி வருகிறார்.
நோய்க்கிருமிகள் நாயின் முளைக்கு அக்யூபஞ்சர் ஊசிகள் அந்தக் கிருமிகள் விடுகின்றன.
நம் நாட்டிலும் இதே முறையைப் பய
பலர் மத்தியில் அநாகரிகமான செயல் கொட்டாவி விடுதல் ஒரு ெ
C
உடலின் இன்றியமையாத என்று வல்லுநர்கள் கூறுகி GSILLIG, fall நன்ற வெளிவிடுவதே நல்லது. இ முகத்தில் வேண்டாத சுளி தோன்றி அசிங்கமான GILLIGIOL GGGG. அசெளகரியத்தை விட அ ஏற்படும் முகத்தோற்றம் சு LASOJ, Ĵ, GJIGJ GULDITAJ, GT GöőIGOGI நமது உடலின் பிராண ஆகியவற்றின் செறிவைச் தான் நமக்குக் கொட்டாவி காற்றோட்டமில்லாத ஓர் அ போது உடலிலுள்ள கர்
505 пдиIр. Nuiట్టిలీ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள் - ஆனந்தமாய் வாழுங்கள்
கும் நாய் குரைக்காது. ாட்டு உடல் வலிக்கும். ட வலி மறுபுறம். [[Tö46] 6\fll_GUITLD. 697 GODGOT GALI GGJ GÖSTLITLID. யான மருந்து கண்டு
ார். கதறுவார்.
கடித்தார் என்றால் தான். வவ்.வவ். ட்டக்களப்பிலும் கூட ல்லைகள் அதிகமாகி
சாதாரண நோய்க்கே விசர்நாய்க் கடிக்கு
திய செய்தி மருத்துவ
விசர் நாய்க்கடி பற்றி முடிவுக்கு வந்தார். தேடுவதை விட, விசர் 20T?
சயலில் குதித்தார். ப் பாவித்து சிகிச்சையை முறை சீனர்களது
ாக்டர் லிங் இப்போது
செல்வதற்கு முன்னரே ளக் கொன்று அழித்து
படுத்திப் பார்க்கலாமே!
அல்ல
கொட்டாவி விடுதலை என்று கருதுகிறோம். கட்ட செயலல்ல. அது
செயற்பாடுகளில் ஒன்று மார்கள். தானாக வரும் ாக வாயைத் திறந்து தனை அடக்க முயன்றால் ப்புகளும் நெளிப்புகளும் தோற்றத்தைத் தரும். பற்றுவதில் ஏற்படும் தனை அடக்கும் போது றிநிற்போர் நம்மையிட்டு வைத்துவிடும். பாயு மற்றும் கரியமிலவாயு சமப்படுத்தும் போது வருகிறது. சுத்தமான றையில் ஒருவர் இருக்கும் பமிலவாயுவின் செறிவு
ā
ஜிதீ திரீயறுடன் கதை ) ഫ്രഞ്ചtധourഥ
sever இருக்கும். Geagen, தேங்கியுள்ள கரியமிலவாயு வெளியேறி, அந்த இடத்தில் பிராண வாயு உட்செல்ல வழி பிறக்கிறது. கரிவாயு வெளியேறுதலே
கொட்டாவியாகும்.
பலர் சுற்றியிருக்கும் போது ஒருவர் 1 சுவாரசியமற்ற ஒரு கதையினைக் கூறும் போது உங்களுடைய சுவாசம் ஆழமற்றதாக இருக்கும். அப்போது இயல்பாகவே சோம்பலும் ஏற்படும். உடனடியாகக் கொட்டாவியும் வெளியாகும்.
இது தொற்றும் தன்மையுடையதுமாகும். பலர் ஒன்று சேர்ந்திருக்கும் போது ஒருவர் கொட்டாவி விட நேர்ந்தால் தொடர்ந்து ஏனையோருக்கும் இது தொற்றிக் கொள்ள நேரும்.
தூங்குவதற்கு நேரம் வந்தாகி விட்டது
என்பதை முன்னறிவிக்கும் அறிகுறியாகவும் கொட்டாவி விளங்குகிறது.
த்தாலும் &გვხვდა -21
ககட9 ஜாவை பார்த்திற07
காந்தக்கல்லும் நோய் கொல்லும்
5ாந்தக்கல் உடலில் ஏற்படும் பல உபாதைகளை நீக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அழுத்தம் காரணமாக ஏற்படும் தாக்கங்கள், நரம்பியல் மண்டலத்தில் உண்டாகும் பல சிக்கல்கள் ஆகியவற்றை நீக்கு வதற்கு காந்தக்கற்களைப் பயன் படுத்தலாம் என்ற முறை இப்பொழுது
நடைமுறைக்கு வந்திருக்கிறது.
லண்டனிலுள்ள இந்திய மருத்து வரான டாக்டர் பாரதி வியாஸ், தன்னுடைய மருத்துவ மனையில் காந்தக்கல் சிகிச்சையினை அறிமுகப் படுத்தி வெற்றி கண்டு வருகிறார்.
காந்தக்கல் DL 60TL9-LIT 9 இரும்பைக் கவரும் இயல்புடையது. உடலில் காணப்படும் செங்குருதியில் இரும்புச் சத்து ஓரளவு தென்படு கிறது. உடலில் எங்காவது வலி கடுமையாக ஏற்பட்டால் அக்யூபஞ்சர் முறையில் காந்தக்கல் flafia). மேற்கொள்ளப்படுகிறது.
ளமையின் இரகசியம்
GLIIT di நியூமானுக்கு 68 வயதாகிறது. 916) I (560LL உடல் பருக்கவில்லை. இப்போதும் கட்டுக் குலையாமல் கவர்ச்சிகரமாகக் காட்சி அளிக்கிறது. கட்டான கவர்ச்சி மிகு உடல் விசயத்தில் இரகசியம் அவரிடம் இருக்கிறது.
அவர் ஒரு மீன் பிரியர் தண்ணீரில் வேகவைத்து டப்பாவில் அடைக்கப்படும் கீரி மீன்வகையே அவருக்கு மிகவும் பிடித்தமான உணவு
கொழுப்பு மற்றும் உப்பு நிரம்பிய பழங்கள், காய்கறிவகை ஆகியவற்றை அதிகமாக உண்ணுவதுடன் கோழி இறைச்சியையும் அன்றாடம் சேர்த்துக் கொள்ளுகிறார்.
தனது வயிற்றில் தொந்தி விழாமல் காத்துக் கொள்வதற்காக அவர் செய்யும் தேகப் பயிற்சி மிகச் சாதாரணமானது. தினமும் 100 தடவைகள் இருந்து எழுந்து கொள்ளுகிறார். இருதயத்துக்கு வலுவூட்ட
சைக்கிளில் தினசரி ஒரு குறிப்பிட்ட அளவு தூரம் ஓடுகிறார்.
பைக்குள் நியூமான் தனது முகத்தைப்
மற்றுமொரு தினசரிப் பயிற்சி. ஐஸ் கட்டிகளைக் கொண்ட
ஒரு
புதைத்துக் கொண்டு விடுகிறார். இதனால்
ஒக்ே
முகத்துக்கு மட்டுமல்லாமல் உடலின் சகல பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் துரித மடைகிறது. இதனால் அவருடைய சருமம் என்றும் இளமைத் தோற்றத்தைத் தருகிறதாம். O
II i 10-16, 1993

Page 15
அத்திய u D- 1 5 Gafla), GGJ GINGBILI (Up # Üb நீட்டி இடது புறம் திருப்பிப் பார்த்தாள் திரும்பியவள், எதிர்வந்த கரம் இறக்கிய குத்து முகத்தில் வாங்கினாள்
முகத்தில் வாங்கிய குத்தில் அதிர்ந்து பின் புறமாய் உள்ளே
சரிந்தாள் ரம்யா,
சரிந்த ரம்யாவை வலக்கரம் நீட்டி தாங்கினார் குலாம்ஷா தாங்கியபடியே நிலவறையின் உள் சுவரின் ஒரமாய் ரம்யாவை அணைத்தபடி ஒட்டி நின்று தற்காப்பு நிலை எடுத்தார் குலாம்ஷா
முகத்தில் வாங்கிய குத்தில் பட்ட அதிர்ச்சி விலகி தலையை இருபுறமும் வேகமாய் ஆட்டி, சூழல் புரிந்து உஷாரானாள் ரம்யா,
குலாம்ஷாவின் கரத்தில் இருந்து விடுபட்டு நிமிர்ந்தாள் ரம்யா,
இடுப்பில் இருந்து ரம்போ கத்தி உருவி தயாரானாள்.
வெளியே இருந்தவன் வித்தை தெரிந்தவனாக
இருக்கவேண்டும்.
முகத்தில் குத்தி விட்டு
உடனே உள்ளே வர
முயலவில்லை.
வெளியே வரட்டும் என்று காத்திருக்கிறான்.
அல்லது தன் ஆட்களை திரட்டிக்
வழியே வந்து சுவரிலே பட்டன் அழுத்தி, சுவர்
இ ரகசிய நிலவறை
பின் வலது புறம்
கொண்டுவர திட்டமிடு தான் எதிரிக்கு அவன் பலம் திரட்ட சந்தர்ப்பம் கொடுப்ப
dp/Tait.
குத்தியதோடு சரி. எட்டிக்கூடப் 6) GiGO)G).
G) GNU Gif) (BILLI LDLG) ng/16õIII?
அவன்
நிற்கிறதா?
அல்லது மடிந்தால் இருவரும் மடிவோம்.
டு து: ஜெயிப்போம்." ஒரு 莎岛川 சொல்லியபடியே வாசல் நோக்கி கிளம்பியவளை கரம்
தாக அமைந்து விடும்.
"நீ உள்ளே இரு நான் வெளியே சென்று நிலமையைச் பாது சமாளித்து அழைக்கும் போது வா"
குலாம்ஷா சொல்ல ரம்யா பிடிவாதமாய் மறுத்தாள் "என்னைக் கோழை என்று நினைத்து விட்டீர்களா ஷா?
ஜெயித்தால் இருவரும்
அவன் மட்டும் எனில் பிடித்துத் தடுத்தார் குலாம்ஷா
எதிர்ப்பது சுலபம் மிக Iúilg, if {}, 6 DLIII). குறி தவறாது வெடி தீர்த்து கதை முடிப்பது சுலபம். - - -
குலாம்ஷா மனதுக்குள் பயன்படும்."
"5ä UIDIT. "இருக்கிறது ஷா" கத்தியை ஷாவின் முகம் எதிரே தூக்கிக் காட்டினாள் "வெளியே கத்தி உபயோகமாகாது ரம்யா துப்பாக்கிதான்
உன்னிடம் ஆயுதம் இல்லை."
"வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், அதையே கொஞ்சம்
அந்த நேரத்திலும் பயமே இல்லாமல் சுவையாய் பேசும் ரம்யாவின் அவள் உறுதி வியந்து ஷாவும் சிரித்தார். அவள் கன்னத்தில்
கணக்குப் போட்டுப்
பார்த்துக் கொண்டார். மாற்றிப் பாருங்கள். வல்லவளுக்கு."
குலாம் ஷாவின்
காதருகே
சூடான மூச்சுக்காற்று மெல்லத் தட்டிச் சொன்னார்.
6)I (U5 L.q. df சென்றது.
மெல்லிய குரலில் அவர் பலம் ரம்யா எத காதோடு உதடு படப் பாய்கிறேன். பின்னால் நீ தொடர்"
சொல்லிவிட்டு வாயில் நோக்கிச் சென்றார் குலாம்ஷா வாயிலில் இருந்து கரணம் அடித்து வெளியே பாய்ந்தார். வெளியே இரண்டு பேர் நின்றிருந்தார்கள். தடி
(BLf6 OTTIGT.
"தாமதிப்பதை விட
முன்னேறி முடிவைப்
பார்த்துவிடலாம் ஷா"
ரம்யா சொல்வது சரி
ஆசாமிகள்
"வல்லவளுக்கு கத்தியும் ஆயுதம் உன் துணை பெரிய
எதற்கும் முதலில் நான் வெளியே
ஷா கரணம் அடித்து பாய்ந்து வர அவர்களின்
என்றே பட்டது. உள்ளே ரைபிள்கள் சீறின.
காத்திருந்தாலும் ஆபத்துத்
கரணம் அடித்து ஷா உருண்டதால் குறிகள் தவறின,
உங்கள் கருத்தென்ன?
Glorii assir:AI four-Glumas Aujlgaumau. இன்றைய சாதனைகளை நாளைய சந்ததியும் தெரிந்து கொள்ள பக்குவமாய் குறித்து வைத்துள்ள புத்தகம் - பொக்கிஷம் சாதனைகளை ஒத்துக் கொள்ளாத சந்தேகப் பேர்வழிகளுக்கு அது ஒரு JILLII.
அன்பாகப் பேகம் ஆண்களின் இதயம் எப்படி இருக்கும்?
ஜொஹரா ஹலைன்-தியத்தலாவ,
பிரபு - குஷ்பூ திருமணம் உண்மையா?
தாய்க்கும்-தாரத்திற்கும் உள்ள ஒற்றுமை sisirsor
செ. பிரகாஷ்-கண்டி தாய் உங்களை வயிற்றில் சுமந்தாள். தாரம் உங்களை மனதில் சுமக்கிறாள். இருவரும் ஏதோ ஒருவகையில் சுமப்பவர்கள்தானே
காலங்களால் காதல் அழியுமா?
எஸ். சுகுமாரன்-நமூணுகல. காதலர்கள் அழிந்தாலும் காதல் அழியாது சுகுமாரன்
இன்றையவடக்கு-கிழக்கு முஸ்லிம் அகதிகளின் நிலை பற்றி
செல்வி.நஸ்லிஹா பறகத்துல்லா
மல்லவப்பிட்டிய கடலில் இருந்துதுப்பாக்கி என்னும் தூண்டிலால் தரையில் தூக்கி எறியப்பட்ட மீன்கள்
கே.எஸ் ராஜா எங்கே?
Tair, syddir y safl-urgellium gwrth. என்ன அன்ரனி நீர் தொலைக்காட்சிகளிலும் இப்போது அவர் குரல் கேட்கிறதே
மனம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும் எஸ். உமாப்பிரியா-வத்தளை மனதை அதன் விருப்பம் போல அலைய விடாமல் சுயகட்டுப்பாடு என்னும் கயிற்றால் கட்டிப் போட்டு வைத்திருக்க வேண்டும்
நம்மிடம் வந்து பிறரைக் குறை கூறுபவர்கள் பற்றி?
எஸ்.கலாதாசன்- நானுடியா நீங்கள் செவி கொடுத்துக் கேட்பதால்தானே அவர்கள் கூறுகிறார்கள் அவர்களை மட்டும் எப்படிக் கோபிப்பதாம்
சதம் அடித்தோர் பட்டியலில் நவாப் பட்டோடி இங்கிலாந்து என்று குறிப்பிடப்பட்டுள்ளதே! அவர் இந்திய வீரராயிற்றே
நஇராமச்சந்திரன்-திருகோணமலை. பட்டோடி என்ற பெயரில் வேறு இந்திய வீரரும் இருந்தார் நவாப் பட்டோடி இந்தியாவில் பிறந்து இங்கிலாந்து சென்று அங்குள்ள கிரிக்கெட் குழுவில் ஆடி சாதனை படைத்தவர் முரசின் செய்தி சரியே.
L L L L L 0 LLLLT LLLLT TLLLLLLL LLLLL S LLLLL LLLL ttLLL LLLLLL
ஒக்டோபர் 10-16,
அன்பொழுகும் பேச்சிலும் விஷம் இருக்கும்
ஆகவே பேச்சை வைத்து மட்டும் இதயதரம் அறிய
முடியாது பேச்சோடு செயலையும் நோக்க வேண்டும்
பூவையர் உள்ளத்தைத் திறக்க எந்தச் சாவியைப் பயன்படுத்தலாம்?
இம்டியாஸ் மும்தாஜ்-பேருவளை அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்
மக்களின் குரல் நிகழ்ச்சியைப் பற்றி சிந்தியாவின் பதில் என்ன?
சிந்திணைமா இசான்-ஹேனமுல்லை. புலிகளின் தவறுகளை மட்டுமே கட்டிக் காட்டுகிறார்கள்
ஆண்களை தடுமாற வைக்கும் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
வி.எஸ்.மணியம்-பசறை இப்போதும் மேனகைகள் இருக்கிறார்கள் விசுவாமித்திரர்களும் இருக்கிறார்கள்
பெண் புத்தி பின் புத்தி என்றால் என்ன?
வேசேகர்-அக்கரப்பத்தன. எந்தவொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண இருப்பதைத்தான் அப்படிச் சொல்லி யிருக்கிறார்கள்
சில பெண்கள் ஆண்களைப் போல் முடியைக் கத்தரிப்பதன் நோக்கம்
ஏ.எம்.எ.ரகீம்-பொத்துவில் அவர்கள் முடி அவர்கள் செளகரியம் உமக் கென்ன ரகீம் அதனால் அசெளகரியம்
ரஷ்ய பாராளுமன்றம் யெல்சினை மீண்டும் அங்கீகரித்துக் கொள்ளுமா?
கிண்னியா அஸ்ரப்டின்-கொழும்பு-1. பாராளுமன்றத்தை அவரே அங்கிகரிக்கவில்லை. அடித்துவிரட்டுகிறார் இனிச்சமரசத்திற்கு இடமில்லை.
குஷ்பு-பிரபு திருமணச் செய்தி உண்மையா?
air. Larrat-usetts. வெறும் புரளி தமிழக சஞ்சிகைகள் சில கிளப்பிவிட்ட கற்பனைக்கதை முன்னரும் இவ்வாறான புரளிகள் உலவியதுண்டு சிவாஜி சகுந்தலா,
சிவாஜி-உஷாநந்தினி பிரபு-ருப்பிரியா என்று இணைத்துப் பேசப்பட்டு புனையப்பட்ட கதைகள் போலவே இதுவும்
கரணம் அடித்து படுத்த ஷாபிஸ்டலை குறி தவறவில்ை பொட்டில் தோட்டா ரைபிளை நிலத்தில் சாய்ந்தான்.
அடுத்தவனை ே விட அவன் நின் திரும்பிய ஷா வியந்: மல்லாந்து வா6 விழுந்து கிடந்தான்.
நெஞ்சின் மைய ஷாவைப் பார்த்துக் ெ ரம்யா கத்தி வி கத்தியை குறி θιου ΠΟΠ'60Ι (8ο) ΙούγουΙΙ கலை, பயிற்ச்சி ( அவசியம், ரம்யா இடம் அறிந்து பிரயே தரையில் இருந் படிந்த மண் தட்ப பார்த்தார் குலாம்ஷா வித்தை எப்படி, என்பது போல ஷா சிமிட்டினாள் ரம்யா பின் மல்லாந்து சென்று அவன் நெ உருவினாள் கத்தியி அவன் சட்டையில் சு உயிர் எடுத்த தி கத்தி, கத்தியை இ பார்த்து தன் இடு கொடுத்தாள்.
ஷாவைப் பார்த் உதடு திறந்தவள் அ முகத்தில் பதட்டம்
நாய்கள் குரைக் குரைத்த சத்தத்தி பயங்கரமான நாய்க புரிந்து விட்டது.
"ஷா இனித்தான் திரட்டிக் கொண்டு
சுற்றிலும் நோக் கருங்கல்லுச் உயரம். ஏணி ை எட்ட முடியாத உ நின்றன.
"இங்கு தப்பிக் ெ பின்புறமாய் ஒரு வழி அதிகமாக இருக்கும் அந்த வழி மட்டும்த
 
 
 
 
 
 
 
 
 
 
 

| தரையோடு ஒட்டிப் கோபப்பட வைத்தார். ல. ஒருவன் நெற்றிப்
வாங்கிக் கொண்டு நழுவ விட்டு தரையில்
நாக்கி பிஸ்டலை சீற ற திசை நோக்கித் STIT.
னத்தைப் பார்த்தபடி
த்தில் செருகி நின்று காண்டிருந்தது கத்தி சியிருக்கிறாள்.
தவறாமல் வீசுவது ல்ல. அதுவும் ஒரு முக்கியம், லாவகம் கலை தெரிந்தவள். ாகிக்கத் தெரிந்தவள். து எழுந்து உடையில் டயபடி ரம்யாவைப்
என் திறமை எப்படி வைப் பார்த்துக் கண்
கிடந்தவன் அருகில் ஞ்சில் இருந்த கத்தி இருந்த இரத்தத்தை தமாகத் துடைத்தாள். ப்தியில் பள்பளத்தது
ரு புறமும் திருப்பிப்
ப்பில் இருக்கஇடம்
து ஏதோ சொல்ல |ந்தச் சத்தம் கேட்டு SITEL 60TTGit. தும் சத்தம் ல் இருந்தே வருவது
i என்று ஷாவுக்கும்
LIAULD வருகிறார்கள்." கினார் குலாம்ஷா வர்கள். மாபெரும் வத்து ஏறினால்கூட பரத்தில் கம்பீரமாய்
TeileIT GJIIIIIIII NavCoQJ. இருக்கிறது. காவல்
எனினும் உள்ளது ன் வாருங்கள் ஷா"
ரம்யா ஓடினாள் ரம்யாவின் பின்னால் குலாம்ஷாவும் ஓடினார்.
இப்போது நாய்கள் குரைக்கும் சத்தம் மிக அருகில் கேட்டது.
திடீரென்று அந்தப் பகுதியையே அதிர வைத்தபடி அபாயத்தைச் சொல்லும் அலாரம் கதறியது.
முன்னால் ஒடிக் கொண்டிருந்த ரம்யா ஓட்டத்தை நிறுத்தினாள்.
ஷாவுக்குச் சைகை காட்டியபடியே பக்கத்தில் இருந்த குரோட்டன் செடி மறைவு நோக்கிப் பாய்ந்தாள் பாய்ந்தார்.
டுமீல்டுமீல்டுமீல். எதிரே இருந்து தோட்டாக்கள் கொல்வதே முடிந்த முடிவு என்று பறந்து GILD560T.
பின்புறமாய் குரைத்தபடி இருவரை யும் நாய்கள் நெருங்கிக் கொண்டிருந்தன.
திரும்பிப் பார்த்தார் ஷா மூன்று நாய்கள் ஒவ்வொன்றும் ஒரு ஆள் உயரம் பெரிய செவிகள் வேறு ப முறுத்திக் கொண்டிருந்தன.
இரை கிடைக்கப் போகும் படு சந்தோசத்தில் மூன்று நாய்களும் நீளமான நாக்குகளை வெளியே தொங்கப் போட்டபடி நெருங்கி வந்தன.
குரோட்டன் செடி மறைவில் அவர்கள் பதுங்கியது தெரிந்து மறைவு நோக்கியும் சல்லடை போட எதிரே இருந்து பொழிந்தன தோட்டாக்கள்.
வைத்திலிங்கம் அந்த ஆடம்பரமான அறையில், அதி விலை உயர்ந்த கட்டிலில், அதி உயர்ந்தறிட்டாவின் மார்பில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
"போதும் வைத்தி என்றாள் றீட்டா "இன்னும் வேணும் றீட்டா" என்றார் வைத்தி
வைத்திலிங்கத்தின் வெற்று மார்பில் ஒரு மலைப்பாம்பு அகலத்தில் தங்கச் சங்கிலி புரண்டு கொண்டிருந்தது.
நீட்டா-வைத்திலிங்கத்தின் அந்தரங்கக் காரியதரிசி, காரிய அரசிதான்
முன் நிமிர்ந்து மிரட்டும் தாராள மார்புகள் அந்த தாராளம் தெரிய வேண்டும் என்பதற்காகவே ஆழமாக வெட்டப்பட்ட ரவிக்கை வயிற்றின் சுழிப்புக்கள் தெரியவேண்டும் என்பதற்காக மிக அக்கறை எடுத்து அபாயமான இறக்கத்தில் கட்டப்பட்ட சேலை.
வைத்திலிங்கம் என்ற பெரிய கோடிஸ்வரர் நீட்டாவின் அழகில் தன்னை இழந்தது ஒன்றும் ஆச்சரியமல்ல.
றிட்டாவின் வயிற்றில் முகத்தைப் புதைத்து புதைத்த முகத்தை மெல்ல கீழே சமயத்தில் இண்டர்கொம் அழைத்தது.
அடி வயிற்றில் வைத்தியின் முகம் புதைந்து ஏற்படுத்திய கூச்சத்தால் நெளிந்து கொண்டே இண்டர்கொம் எடுத்து காதில் வைத்தாள் நீட்டா
றிட்டாவின் தொப்புள் சுழியில் நாவல் கோலம் போட்டுக் கொண்டிருந்தார் வைத்தி
வைத்தியின் காதில் செல்லமாய் திருகிக் கொண்டே எதிர்முனை சொன்னதைக் கேட்டாள் றிட்டா
"G) fough ogó
இறக்கும்
பேச வேண்டும் நான்
Ls).GTLD, GUITG)."
இண்டர்கொம்மை வைத்தியிடம் நீட்டி "உங்களுக்குத்தான் லால் பேசுகிறான்.
மற்றவன் சந்தோசமா இருந்தால் பிடிக்காதே.நேரம் காலம் தெரியாத கரடிகள்."
றிட்டாவின் மென்மையான வயிற்றில் இருந்து முகம் உயர்த்தி முணுமுணுத்து
հիցլին) Մոլի հյոլեյմ),
"GT GÖTGOT GAOITIG)." , "மன்னிக்க வேண்டும் பொஸ்" "மன்னிக்கலாம் சொல்லு" "குலாம்ஷா பிரச்சனை பண்ணுகிறான் ரம்யா சாகவில்லை. ஏமாற்றிவிட்டாள் ராட்சசி. இப்போது நிலவறையில் இருந்து வெளியேறித் தப்பிக் செல்கிறார்கள்."
லால் சொல்ல வைத்தியின் முகம் சிவந்தது.
"நாய்களே அங்கே என்னடா செய்து கொண்டிருந்தீர்கள்? குள்ளன் எங்கே?
"குள்ளனாலும் தடுக்க முடியவில்லை, நம் ஆட்கள் நாலு அல்லது ஐந்து பேர்
செத்துவிட்டார்கள் பொஸ்"
"இப்போது ஷா எங்கே"
"இதுவரை நம் எல்லையைத் தாண்ட வில்லை. அநேகமாக இப்போது மாட்டியும் இருக்கலாம்."
"இருக்கலாம் என்னடா இருக்கலாம். ஷாதப்பிக் கொண்டால் நம் தலை எழுத்தே மாறிவிடும் அதற்கு முன் உங்கள் தலை எழுத்தை நான் முடித்து விடுவேன் போ.
இப்போதே நானும் வருகிறேன்."
"6)լյ6ն ()լյII6Խ." "போபா எரிச்சலாய் இண்டர்கொம்மை வைத்தார்.
வேகமாய் கட்டிலை விட்டு எழுந்து சட்டை மாட்டி,
"றிட்டா நீ இங்கேயே இரு போய் வந்து உன்னை கவனிக்க வேண்டும். இன்று நீவீட்டுக்கு போகப் போவதில்லை
"ஏன் டியர்?" "என் கோபத்தை இறக்கி குளிரூட்டும் கலை உனக்குத்தானே தெரியும்"
வைத்தி புறப்பட்டார். வைத்தி புறப்பட்டுச் செல்லக் காத்திருந்து றீட்டா சென்று கதவை உட் புறம் தாழிட்டாள்.
கட்டிலில் அமர்ந்து அவசரமாய் இண்டர்கொம் 'ರಾಣಿ"
டிஜஜி டென்சில் மதுமிதா அருகில் சென்று.
"காயம் பலமில்லை. தோளிலே தான் தோட்டா பட்டிருக்கிறது."
மதுமிதா பெருமூச்சு GIMLLLIGT இளமைகள் இரண்டும் விம்மித் தணிந்து கிறக்கம் காட்டின மயக்கம் விதைத்தன.
பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டார் டென்சில்,
* 魯g" மெல்ல அழைத்தாள் மதுமிதா "என்ன மதுமிதா" "உங்களிடம் ஒரு விசயம் பேச வேண்டும் மனம் திறந்து பேச வேண்டும் இதுவரை என் மனதில் பாரமாய் அழுத்தும் பிரச்சனையை இறக்கி வைக்க வேண்டும் இனியும் பாரம் தாங்காது டிஜஜி"
மதுமிதா முச்சிறைக்கப் பேசினாள் "அவசரமான விசயமா மது?" "ஆம், மிக அவசியமானதும் கூட உங்கள் விசாரணைகளுக்கு அவிழ்க்க முடியாத புதிர்களை எங்கிருந்து அவிழ்க்கத் தொடங்குவது என்று நீங்கள் அறிவதற்கு
"வன் றிட்ை சொல்லிவிட்டு, தொலை பேசி எடுத்து வேகமாய் சில உத்தரவுகளை வழங்கிவிட்டு திரும்பினார் டி.ஐ.ஜி டென்சில்
வெளியே கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க வைத்திலிங்கம்-மதுமிதாவின் அப்பா வைத்திலிங்கம் வந்து கொண்டிருந்தார்
"அப்பா வருகிறார் மது" டி.ஐ.ஜி. சொல்ல மதுமிதாவின் முகம் கறுத்தது.

Page 16
மஞ்சுளாவுக்கு இன்று கல்யாணம் அதற்குரிய ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தன. திருமதி எனும் பட்டத்திற்கு தாலியை ஏற்றுக்கொள்ள மணப்பெண்ணாக
அன்ன நடைபோட்டு நாணத்துடன் தலைகுனிந்து வரும் மஞ்சுளாவை ஒரு தரம் எதிரே நின்று பார்க்கிறான் கோபி அவளது கண்களும் அவனைத் தேடியதால் அவன் பார்வை பட்டபோது அவளும் பார்த்து விட்டாள். நாணத்தால் இன்னும் அவள் தலை குனிய கோபியின் உதட்டின் ஒரம் ஒரு புன்னகை தவழ்கிறது. மனதுக்குள் என்ன நினைத்து புன்னகைக்கிறான்? தாலி கட்டும்போது அவள் நாணம் எப்படியிருக்கும் என்றோ? அல்லது அந்த நேரத்தில் கன்னம் சிவக்கும்போது என்ன செய்வாள் என்றோ?. "மாங்கல்யம் தந்துனானே."என்று தாலி கட்ட ஐயர் மந்திரம் சொல்லாவிட்டால் கோபி கற்பனையிலே லயித்திருப்பான், மஞ்சுவின் கழுத்தில் தாலியும் ஏறிவிட்டது. அம்மி மிதித்து அருந்ததியும் பார்த்தாச்சு ஆரவாரங்களும் மெல்ல மெல்ல ஓய்ந்து கொண்டிருக்கும்போது "என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள்" என கோபியின் பாதங்களில் விழுந்தாள் மஞ்சு
விழுந்து கும்பிட்டவளை தன் இருகரங் களாலும் மெல்ல தூக்கியவன் 'மஞ்சு என் இதயத்தை தொட்டுக் கொண்டிருக்கும் உன்னை நான் ஆசிர்வாதம் பண்ணாமல் இருப்பேனா? ஏன் என் பாதங்களை தொட்டுக் கும்பிடுகிறாய்? என மனதுக்குள் கேட்டவன் "தீர்க்க சுமங்கலியாய் வாழ என் வாழ்த்துக்கள்" என்று வாழ்த்தினான்.
அந்நேரம் அவள் மனதும் பேசிக் கொண்டது.
pGtsBø) Lillu6öUIDIGML(6)L600]á %0)L. யொன்றின் முதலாளியான ஏகாம்பரத்தின் அண்ணனின் மகன்தான் கோபி அவன் சிறுவயதிலே விபத்தொன்றில் பெற்றோர்களை இழந்ததால் சித்தப்பாவான் ஏகாம்பரத் தோடுதான் வளர்ந்தான். பணத்திற்குப் பஞ்சமில்லாத ஏகாம்பரத்தின் வீட்டில் மனைவியின் அதிகாரம் தாண்டவமாடியது. தன் பிள்ளைகளை செல்லப்பிள்ளைகளாக வளர்த்து கோபியை ஒரு வேலைக்காரன் போல நடாத்தினாள் "கோபிக்கு புத்தி இல்லை. படிப்பு ஏறாது. அதனால் படித்தது போதும் படிப்பை நிற்பாட்டி கடைக்கு உதவியாக வைத்துக்கொள்ளுங்கள்" என புருஷனிடம் சொல்லி ஐந்தாம் வகுப்புடன் படிப்பை இடைநிறுத்தியது மட்டுமல்லாது. அவருக்குத் தெரியாமல் கொடுமைகளும் செய்தாள். அதை தாங்க முடியாத கோபி வேதனைப்பட்டு அழுத வேளைகளில் பக்கத்துவிட்டு மஞ்சுதான் யாருக்கும் அஞ்சாமல்
வேலியால் எட்டி நின்று ஆறுதல் சொல்வதும், தன் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக் கொடுப்பதும் அக்கம் பக்கத்து வீட்டில் இருவரும் இருந்த போதும் பணக்காரனான சித்தப்பாவோடு கோபி கோபுரத்தில் வளர்கிறான். மஞ்சுவோ ஆண்கள் துணை யின்றி தாயாரோடும், தங்கையோடும் குடிசையில் வாழ்கிறாள். அதனால் வீட்டு சிநேகிதம் சித்திக்கு பிடிக்காமல் இரு வீட்டுக்கும் விரிசல்கள் ஏற்பட்டன. ஆனால் சித்திக்குத் தெரியாமல் கோபியும், மஞ்சுவும் சிநேகிதம்
கோபியும், மஞ்சுவும் ஐந்தாம் வகுப்பு வரையும் ஒன்றாகப் படித்தபோதும் கோபியால் தொடர்ந்து படிக்க முடியாது சித்தப்பாவுக்கு உதவியாக கடையில் வேலை செய்தான். ஆனால் மஞ்சுவோ தன் தாயாரின் முயற்சியால் தொடர்ந்து படித்து இன்று ஒரு ஆசிரியையாக இருக்கிறாள். ஆனாலும் பருவங்கள் மாறி உருவங்கள் மாறியபோதும் பாசங்கள் மாறாது கோபியும், மஞ்சுவும் சிநேகிதம் அன்று சித்தியாருக்குப் பயந்து பயந்து மஞ்சுவோடு பழகியவன் இன்று அவவுக்கு எதிரே துணிந்து நின்று கதைப்பான் வாலிபனாக வளர்ந்துவிட்டதால் அவனோடு முண்டப் பயந்து சித்தியார் விலகிவிட்டதும் அவனது துணிவுக்கு ஒரு காரணம்
சிறுவயதிலிருந்து தனக்கு ஆறுதலாயிருந்த மஞ்சுவை எதிர்காலத்திலும் துணையாக்க வேண்டுமென்ற ஆசை வந்ததால் கோபிக்கு
20IGOLD நெஞ்ச
இனம் புரியாத காதல் உருவானது. ஆனால் எப்படி தன் காதலை
அவள் மேல்
மஞ்சுவிடம் தெரிவிப்பது? என்பதுதான் பிரச்சனை என் காதலை மஞ்சு ஏற்றுக் கொள்வாளா? என் உத்தியோகத்திற்கு உன் தொழில் தகுதி வாய்ந்ததா? என்று அவள் நான் படிக்காததை சுட்டிக் காட்டிவிட்டால் என்னால் அதை தாங்கமுடிமா? அவள் தூய காதலைப் புரியாமல் உத்தியோகத்தில் கெளரவம் பார்த்துவிட்டால்.அவள் மேல் எனக்கு வெறுப்பு வந்துவிடுமே கடவுளே
வேண்டாம் என்னால் மஞ்சுவை மறக்க முடியாது என் காதலை தெரிவித்து எதிர்ப்பையும், வெறுப்பையும் சம்பாதிப்
பதைவிட என் மஞ்சுவோடு நான் கனவுலகி லாவது சுதந்திரமாக வாழ வேண்டும். ஆம் நிஜவுலகில் நாம் வாழ நம் அந்தஸ்து தடையான போது கனவுலகிலாவது நான் மஞ்சுவுடன் வாழ வேண்டும் என அவன் மனதில் ஓசைகள் ஓலமிட்டன.
"என்னிடம் பணமிருந்தும் என்ன பிரயோசனம் படிப்பும், உத்தியோகமும் இல்லாத காரணத்தினால் தானே மஞ்சுவிடம் என் காதலை தெரிவிக்க முடியாமல் தவிக்கிறேன் என்ற கவலைகள் கோபியின் மனதில் தோன்றியதால் அவன் தன்னைக் கவனிக்காமல் தாடி வளர்க்கவும், குடிக்கவும் தொடங்கினான். ஒரு நாள் குடித்துவிட்டு மஞ்சு வீட்டுக்குப் போயிருந்தபோது அவனின் மாற்றங்களை அவள் அவதானித்துவிட்டாள். "கோபி, நானும் ஒரு கிழமையாக கவனிக்கிறேன் நீ குடிக்கிறமாதிரி தெரியுதே ஏன் தாடியும் வளர்த்து அலங்கோலமாக திரிகிறாய்?" என்று கரிசனையோடுதான் விசாரித்தாள்.
"மஞ்சு உண்மையைச் சொல்கிறேன். நான் இப்போ குடிக்கிறேன். மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் என் பணத்திலதான் நான் குடிக்கிறேன். கூட்டத்தில வாழ்ந்தாலும் நான் ஒரு தனிமனிதன்தான். எனக்கென்று யார் இருக்கிறார்கள்? குடித்தாலும் யார் கேட்கப் போகிறார்கள்? என் கவலைகளை யாரிடம் சொல்வது? அதனால்தான் இந்த தாடி, குடி" என்றான் கவலையோடு
"கோபி, மூடி மறைக்காமல் உண்மையைச் சொல்லிவிட்டாய் என்று பெருமைப்படாதே. நீ குடிப்பது எனக்கு எள்ளளவும் பிடிக்க ഖിബ്, உன் பணத்தில் குடிப்பது எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லைதான். இருந்தாலும் குடிப்பதால் நீ கெட்டுப்போய் விடுவாயோ என்று நினைக்கும் போது என் மனம் எவ்வளவு வேதனைப்படுகிறது என்று தெரியுமா உனக்கு அதுமட்டுமல்ல, குடித்தாலும் யார் கேட்கப் போகிறார்கள்
என்று கேட்டாயே ஏ உனக்கு? நான் கே. Ga160604606II 616ö16ðsl_l என்று மஞ்சு பரிவுடன் மஞ்சு உன்னை வ முடியாததுதான் என் எப்படி உன்னிடம் குடிப்பது உனக்கு விரு உனக்காக குடியை 6 அதன் பின்னாவது புரிந்துகொண்டு நீ மாட்டாயா என்று கொண்டு, "மஞ்சு என் அக்கறையோடு குடிச் சொன்னால் நான் அை støöpiIGår.
"உன் நலத்தில் இருக்குதுகோபி, நீ இன் விட வேண்டும்" என்ற தலுக்கு இணங்க அவ
அன்றிலிருந்து விட்டபோது 'கோபி, காதலிப்பதால்தான்ே வேண்டாமென்று தடுத் நீ என்னைப் புரிந்து அல்லது புரிந்தும் பு கொள்கிறாயா? நா தெரிவிப்போமென்றால் கூவி பொழுது கேட்பார்களே. அது நான் உன்னைக் க சொன்னால் அக்காத6 மரியாதையாக இரு என்னோடு பழகினாலு ஏழை, பணக்கரன் என் ஆளாக நீ இருந்தால் ஒற்றைக்கல் தோட்ே உறவாடும் மெல்லிய ெ நான் எப்படி பணத்தே என்னை விரும்புகிறா கோபி என் காதை நீயாக என்னை வ GAFATGJIGULDITLILIITILIIIIP" GTI ஏக்கங்கள் மூச்செடுத்
"மஞ்சு என்
கேட்டு வீட்டுக்குள்ளிரு வந்த மஞ்சு என்ன செல்லமாக கேட்க வேணும் என்றுதான் என்ன வேணுமா கேட்டால் தருவாயா நினைத்தான். ஆ
அன்று வெகுநேரமாகியும் நளினி துங்கவேயில்லை. கட்டிலில் குப்புறப்படுத்து முகத்தை தலையணையில் புதைத்தபடி அழுது கொண்டிருந்தாள்
அப்போது மெதுவாக அடிமேல் அடி வைத்து அவளது கட்டிலை நெருங்கிய தங்கம்"ஏம்மா நளினி.இப்படி நேரங்கெட்ட நேரத்திலெல்லாம் தண்ணி வென்னி கூட இல்லாம அழுதுகிட்டேயிருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்? எழுந்திரிச்சி கொஞ்சம் ஆப்பிள் ஜுஸ் குடிம்மா என் கண்ணில்ல' ஜூஸ் அறிப்போவுது பாரு" என்றாள் நளினியின் தலைமயிரைக் கோதியபடி
நிமிர்ந்து தங்கத்தை நோக்கிய நளினி "அம்மா. நான் உண்மையிலேயே நல்லாயிருக்கணும்னு நீ நெனச்சா அந்த மாப்பிள்ள எனக்கு வேண்டாம். இந்தக் கல்யாணத்த உடனடியா நிறுத்து" என்றாள் அழுது கொண்டே
"ஏம்மா.அந்த மாப்பிள்ளைக்கு என்ன கொறைச்சல் கோடி கோடியா சொத்தி ருக்கு நாலுகாரும், முணு வேனும் வச்சிருந்தாரு அதோட ரெண்டு முணு
(-மாத்தளை ஆர். சின்னவீடும் வச்சிரு சொன்னாரே! இத
நமக்குக் கெடை யோசிச்சிப்பதில் ெ தங்கம்.
"நீ என்ன சொ அந்த மாப்பிள்ள வேணும்னா நம்மபச் கட்டிக்கிறேன்." கட்டிலில் எழுந்து உ அச்சமயம் பார் Glogija)LD "GIGI GOT மூஞ்சியே சரியில்லே என்றாள் வெற்றிை பற்களைக் காட்டிய
 
 
 
 
 
 

ன் நான் இல்லையா கக்கூடாதா? உன் சொல்லக்கூடாதா? கேட்டாள். ரும்புவதை சொல்ல ഖഞ്ഞഖ, 9ഞg சொல்வது? நான் பமில்லையென்றால் விடுகிறேன். ஆனால் என் விருப்பத்தைப் ான்னைக் காதலிக்க மனதுக்குள் கேட்டுக் GOfici) p 630760)LDULJINTGOT க வேண்டாமென்று த நிட்சயம் கேட்பேன்"
எனக்கு அக்கறை றிலிருந்து குடிப்பதை அவளின் வேண்டு னும் சம்மதித்தான்.
அவன் குடியை நான் உன்னைக்
உன்னை குடிக்க .
தன். அப்போதாவது (laДејтапајајарашПР. யாத மாதிரி விலகிக் னாக என் காதலை , "பெட்டைக் கோழி விடியுமா?" என்று (BLIIIGU GPLu6887.608TIT607 தலிக்கிறேன் என்று மலருமா? அல்லது (9յIDIT? அன்பாக கல்யாணம் என்பதில் று கெளரவம் பார்க்கும் காதோடு ஒட்டிய டாடும், கழுத்தோடு சயினோடும் இருக்கும் டு புரளும் உன்னிடம் ா? என்று கேட்பது. ப் புரிந்து கொண்டு நம்புகிறேன் என்று மஞ்சுவின் மனதிலும் 16ዕ|. சல்லக்குட்டி" என |ந்த கோபியின் குரல் து துள்ளிக்குதித்தோடி ா கண்ணா என்று னைத்தாலும் என்ன (39;L"LIT6i7. ா? "உன் இதயத்தைக் என்றுதான் கேட்க "எதையும்
கார்னு நம்ம தரகர் ட நல்ல மாப்பிள்ள JATI U IT? நல்லா ல்லம்மா" என்றாள்
னாலும் சரி எனக்கு LIGVISTGGNI GGJ GUSTITÚD. து வீட்டு மாமாவைக் ன்றபடியே நளினி ார்ந்து கொண்டாள். அங்கு வந்து சேர்ந்த ரண்டு பேருக்கும் GT Gör GATIT GULJITFGODGOT?" காவி படிந்த தன் யே, "ஒண்ணுமில்ல
கேட்டால்தான் தருவாயா?" என்று டபில் LÉGofiljici) (BOLLIGöI.
கேட்காமலே என் இதயத்தை தந்தால் ஏற்றுக் கொள்வாயா? என்று மனதுக்குள் கேட்ட மஞ்சு, "உனக்குத் தேவையானது எதுவென்று கேட்டால்தானே தெரியும்" என்றாள் அழுத்தமாக
"எனக்குத் தேவையானது எதுவென்று புரிந்து கொண்டு நீயாக தரமாட்டாயா?
தப்பாகநான் புரிந்துவிட்டால் நீஎன்னை (33.TL 73.J.LDITLLITUIP"
எனக்குத்தேவையானதை எப்ப நீ சரியாக புரிந்துவிட்டேனென்று நினைக்கிறாயோ அப்போதா, அதுவரையும் காத்திருக்கிறேன். இப்போ ஸ்ரோங்கா ஒரு தா என்று உரிமையோடு கேட்டு வாங்கிப் பருகினான். அன்றும் மஞ்சு வேலைக்குப் போகும் போது வழமைபோல அந்த இடத்தில் கோபி தனியாகத்தான் நின்றான். "குட்மோர்னிங் என்று ஒருவரையொருவர் தெரிவிப்பதைத் தவிர வேறு எதுவும் அந்த இடத்தில் கதைப்பதில்லை. ஆனால் இருவர் மனதிலும் ஏக்கங்கள்.
நாள்தோறும் இந்நேரங்களில் உன்னோடு கதைப்பதற்காகத்தானே இந்த இடத்தில் தனிமையில் நிற்கிறேன். அதை நீ புரிந்து கொள்ளாமலா "குட்மோர்னிங்" என்ற வார்த்தையுடன் புன்னகை மட்டும் சிந்தி விட்டுப் போகிறாய்? உனக்கு நான் தகுதியில்லாதவன் என்றபடியால் தானா இந்த இடத்தில் கதைக்காமல் போகிறாய்? பரவாயில்லை. உன் புன்னகை சிந்தும் வதனத்தை தனிமையில் நின்று ரசிப்பதற்காவது நான் இந்நேரங்களில் காத்திருப்பேன் என தன்னோடு கதைக்காமல் போன மஞ்சுவை நினைத்து கோபியின் மனம்அழுதது
கோபி, தெருவில் மட்டும் ஏன் என்னோடு நீகதைப்பதில்லை. கதைப்பதால் மற்றவர்கள் தப்பாக எண்ணக்கூடும் என்று நினைத்து தப்பிக்கொள்கிறாயா? அல்லது வேறு யாரை யாவது எதிர்பார்த்துக்கொண்டு நிற்கிறாயா? ருவேளை உனக்கென்று காதலியாரும் ருக்கிறார்களா? கடவுளே அப்படி யாரும் இருக்கக்கூடாது. வெகுநாளா மனதுக்குள் நான்தான் உன்னைக் காதலிக்கிறேன். என்னைத் தவிர உனக்குவேறுயாரும் இருக்கக்கூடாது நாள்தோறும் நான் வரும் நேரத்தில் நீ காத்திருப்பது எனக்காகத்தான் என்ற என் சந்தோவு கனவுகளில் மண்ணை அள்ளித் தூவாதே. இன்று எப்படியும் என் விருப்பத்தை உன்னிடம் சொல்லத்தான் போகிறேன். அதன் பிறகுதான் நீ என்னில் எப்படியான அன்பு வைத்திருக்கிறாய் என்று தெரியும்" என்று கோபியைக் கண்டதும் தன் மனதோடு கதைத்துக் கொண்டு சென்ற மஞ்சுவுக்கு திடீரென தன் தாயார் சொன்னது ஞாபகம் வர திரும்பி கோபியிடம் வந்தாள். "கோபி, அம்மா உன்னோடு ஒரு முக்கியமான விசயம் கதைக்க வேண்டுமாம். நேரமிருந்தால் வீட்டுக்கு வரும்படி உன்னிடம் சொல்லச் சொன்னவ. இப்பத்தான் எனக்கு ஞாபகம் வந்தது. வீட்டுக்குப் போறியா? என்று கேட்டதற்கு அவன் சரியெனப் பதிலளித்தான். திரும்ப வந்த மஞ்சு தன்னிடம் என்ன கதைக்கப் போகிறாள் என்று பலவாறு சிந்தித்தவனுக்கு அவள் சொன்னது ஏமாற்றமாகத்தான் இருந்தது. இருந்தும் காதலித்தால் துணிந்து நில்! அல்லது ற்றாக மற என்று யாரோ கூறியது ப்பத்தான் அவன் மனதில் உதித்தது. மறக்க முடியாத மஞ்சுவிடம் தன் காதலைச் சொல்லத் துணிந்துவிட்டான். எப்படியாவது இன்று பின்னேரம் உன் வீட்டுக்கு வரும் போது என்னைக் காதலிக்கிறாயா என்று கேட்கத்தான் போகிறேன். என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை. என் வாழ்க்கை அத்தியாயத் திற்கு ஒரு அர்த்தம் இருப்பதாயின் நீ என்னை விரும்புவாய் இல்லையேல் இந்த அத்தியாயம் தனிமையிலே அர்த்தமில்லாமல் தொடரட்டும் என்று இரண்டில் ஒரு முடிவைத் தெரிந்து கொள்ள அந்தப் பின்னேரம் எப்ப வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
அதற்கிடையில் மஞ்சுவின் தாயார் சந்திக்கச் சொன்னது ஞாபகம் வர அங்கு சென்றான்.
இருவரும் தங்கள் காதலை ஒருவருக் கொருவர் தெரிவித்துக்கொள்ள எதிர்பார்த்த
செல்லி.நளினிக்கு நான் ஒரு கோடீஸ்வர மாப்பிள்ளையப் பார்த்து வச்சிருக்கேன் அவ என்னடான்னா அந்த மாப்பிள்ள வேணாம், பக்கத்து வீட்டு மாமாதான் வேணுங்கிறா" என்றாள் கவலையோடு
"யாரு.அந்த சோடாப்புட்டிக் கண்ணாடி சோணாசலமா? அவருக்கு மட்டும் என்ன கொறைச்சலாம்? அந்த சோடாப்புட்டிக் கண்ணாடியும், நரைச்ச முடியும், ரெண்டு ஓட்டைப்பல்லும் என்னா அழகு.என்னா அழகு. எனக்குக் கூட அவருமேல ஒரு கண்ணுதான். அவரு மட்டும் ஒம் பொண்ணுக்குப் புருஷனா கெடச்சிட்டா இந்த உலகத்தில நளினி மாதிரி அதிஷ்டக்காரி வேறயாருமே இருக்க முடியாது. அவரோட் பொஞ்சாதியும், ரெண்டு பையன்களும் இவள நல்லா கவனிச்சிக்குவாங்க முடிஞ்சா தரகர் மூலமா பேசிப்பாரு தங்கம், விட்டுடாதே." "அப்படியா சொல்ற சரி நாளைக்கே எப்படியாவது பேசி முடிச்சிடுறேன். என்னம்மா நளினி இப்ப உனக்கு சந்தோஷந்தானே.இனியாவது இந்த
நேரம் வந்தபோது கோபி கங்ராஜுலேஷனஸ் என மஞ்சுவுக்கு கைகொடுத்து வாழ்த்தினான். வாழ்த்துக்கள் ஏன் என்று தெரியாத மஞ்சு விழித்துக்கொண்டு "வாட்ஃபோர் என்று GELLIGT.
"என்ன மஞ்சு? அம்மா உனக்கு விசயத்தை ിr[ബun?
"கோபி புரிகிற மாதிரி சொல்லு" "உனக்கும் ரஞ்சன் மாஸ்டருக்கும் கலியாணம் ஃபிக்ஸ் என்பது உனக்கு இன்னும் 09/ÎIIII9/12"
"கோ.ஃ.பி நீ என்ன சொல்கிறாய்? எனக்கும் ர.ஞ்சன் மாஸ்டருக்குமா g,6ÚluIII60Mb %Lsló,6ju?" நா தடுமாறி வார்த்தைகள் வெளிவர மறுத்தன. அந்த நொடிப்பொழுதில் அவள் கனவுகள் கலைந்து போக ஏமாற்றத்தில் மெளனமானாள்
நல்ல விசயத்தை சொல்லும் போது சந்தோசப்படாமல் ஏன் மஞ்சு மெளனமாக இருக்கிறாய்?
சந்தோசமா? அது எனக்கா அல்லது உனக்கா? என்னை நீவிரும்புவாய் என்றுதான் நினைத்தேன். ஆனால் யாரோ ஒருவனுக்கு என்னைத் தள்ளிவிட்டு நீ யாரும் பணக்காரப் பெட்டையை செய்யப் போவதை நினைத்தால் உனக்குத்தான் சந்தோசமாக இருக்கும் எனக்கு எப்படி சந்தோசமாக இருக்கும் நல்லவேளை என் காதலைச் சொல்லி உன்னை நான் பகைக்கவில்லை என்னதான் இருந்தாலும் நீ என் அன்புக்குரிய கோபிதானே. சந்தோசமாக வாழ்ந்தால் எனக்கு அது போதும். என மனதுக்குள் சிந்தித்தவள் "கலியாணம் என்றதும் சந்தோசம் தாங்காமல் மெளனமாகிவிட்டேன்." என்று ஒரு விரக்தி புன்னகையுடன் பதிலலித்தாள்
தன்னோடு வாழ கனவு கண்ட மஞ்சு ஏமாந்து போனதால்தான் மெளனமானாள் என்பதை கோபி அறிவானா?
மஞ்சு உனக்கு சந்தோசம் என்று எனக்குத் தெரியாதா? உன் அந்தஸ்த்துக்கும், அழகுக்கும் ஏற்ப படித்தவன், உத்தியோகம் பார்ப்பவன் கணவனாக வந்தால் சந்தோசமாகத்தானே இருக்கும். உன்னோடு வாழ கனவு கண்ட என்னிடம்தானா உன் அம்மா, ரஞ்சன் மாஸ்டர் உன்னை கலியாணம் செய்ய விரும்பிக் கேட்டதைச் சொல்லவும், அவரின் குணநலங்கள் எப்படியென்று விசாரிக்கவும் வேண்டும்? அவ கதைத்த போது என் மனநிலை எப்படி இருந்தது என்று சொல்லிப் புரிய வைக்கமுடியுமா? எனக்கு கனவுகள்தான் நிரந்தரமா? சித்தி செய்த கொடுமைகளுக்கு நீ ஆறுதல் சொன்னாயே. இப்ப இந்த வேதனைக்கு யாரிடம் ஆறுதல் கேட்பேன்? என்னை குடிக்கவேண்டாம் என்று தடுத்தாயே! மீண்டும் அதைச் செய்யத் தூண்டிய எனக்கு எங்கேயாவது போய் மோத வேண்டும் போலிருந்தது. ஆனால் மஞ்சு நீ என்னை ஏமாற்றவில்லை. உன்னிடம் கேட்டிருந்தால் நீஎன்னை விரும்பியிருப்பாய் பாழாய்ப்போன படிப்பும், உத்தியோகமும் litir, நான்தான் உன்னிடம் கேட்கவில்லை. அதனால் என் மஞ்சு என்னை ஏமாற்ற வில்லை. நான்தான் ஏமாந்துவிட்டேன் என்று ஓலமிட்ட என் மனது மீண்டும் என் மஞ்சுதானே வாழப்போகிறாள். நான் வருத்தப் பட்டு அவளை வெறுக்காமல் விருப்பத்தோடு வாழ்த்துவோம் என்று தேற்றியது.
மஞ்சுவின் தாயாரோடு கதைக்கும்போது தனக்கு நேர்ந்த அவல நிலையை மீண்டும் ஒருதரம் நினைத்துப் பார்த்துவிட்டு "மஞ்சு உன்னை விரும்பி ரஞ்சன் ஸ்டர் தான் கேட்டார். அப்படிப்பட்ட நல்ல குணமுள்ளவர் உனக்கு கிடைப்பாரா? உன் அந்தஸ்துக்கும், அழகுக்கும் ரஞ்சன் மாஸ்டர்தான் பொருத்தம் என்று நான்தான் உன் அம்மாவிடம் GIFTIGÖNGGOTGÖT. அப்போதே கல்யாணம் ஃபிக்ஸ் என்றாகிவிட்டது. மஞ்சு நீஒன்றுக்கும் யோசிக்காமல் கலியாணத்திற்கு சம்மதம் என்று சொல்லு கல்யாணச் செலவு முழுக்க என்னுடைய பொறுப்புத்தான் என்றான் கோபி. '.ஏழையென்றபடியால்தான் என்னை நீ விரும்பவில்லை என்று நினைத்தேன். ஆனால் எனக்கு உன்னுடைய செலவிலே கலியாணத்தை முன்னின்று செய்தது மட்டுமல்லாது, அன்பளிப்பாக உன் வீட்டையும் எழுதித் தந்துவிட்டாயே. இந்த நன்றிக்காவது உன் பாதங்களை தொட்டு கும்பிட்டால்தான் எனக்கு நிம்மதி என்று உளமாரத்துதித்தான்.
ஜூஸைக்குடி.நல்லா ஆறிப்போயிரிச்சி" என்றபடி ஒரு கிளாஸை எடுத்து நீட்டினாள் தங்கம்.
"அம்மான்னா அம்மாதான். என்ற வாறே சிரித்த முகத்தோடு தங்கத்தைக் கட்டிப்பிடித்து அவளது இரு கன்னங் களிலும் மாறி மாறி முத்தமழை பொழிந்தாள் நளினி
இதைப் பார்த்துக் கொண்டிருந்த செல்லம் "நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா முத்தமாக்கொடு அத மொத்த மாக்கொடு." என உரத்த குரலில் பாடியபடி தன் கன்னத்தையும் காட்டினாள்.
அதே சமயம் "ராத்திரி பத்து மணிக்கும் மேலாச்சி. இன்னும் தூங்காம எல்லாரும் கத்திக்கிட்டு என்ன செய்றிங்க?" என கத்திக்கொண்டே நர்ஸ் ஒருத்தி அந்த இடத்திற்கு வந்தது தான் தாமதம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியின் அந்த 46ம் நம்பர் வார்ட் கப்சிப் என அமைதியடைந்தது.
(யாவும் கற்பனை)
ஒக்டோபர் 10-16, 1993

Page 17
செந்தில் நாதனும் முரளிதரனும் நல்ல நெருங்கிய நண்பர்கள் இருவரும் ஒரே காரியாலயத்தில் வேலை செய்வதாலும் பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் நெருங்கிப் பழக வேண்டிய சந்தர்ப்பங்கள் நிறையக் கிடைத்தன.
செந்தில் நல்ல குடிகாரன், கந்தோர் விட்டதும் பாருக்குச் சென்று ஒரு அரைப் போத்தல் போடாமல் வீட்டுக்குச் செல்ல மாட்டான் நிறை வெறியிலேயே வீடு செல்வான். முரளிக்குக் குடிப்பழக்கம் இல்லாததால் முதலில் அவனைத் தட்டிக் கழித்துவிட்டு சென்று விடுவான்.
சொந்தில் திருமணம் முடித்து இரு குழந்தைகளுக்குத் தந்தையாகி இருந்தான். அவனுக்கு மனைவி இந்திராவும் குழந்தைகள் சுதந்திராவிசித்திரா என்று இரு பெண்களும் இருந்தனர். முரளிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவனுக்கு செந்திலை விட வயது குறைவுதான்.
செந்தில் பெற்றோரின் விருப்பத்திற்காக இளமையிலே கல்யாணம் முடித்ததாகவும், வசந்தகாலமான இளமைக்காலத்தை அனுபவிக்க முடியாமல் கால்கட்டுப் போடப்பட்டு விட்டதாகவும் கூறுவான். அதுமட்டுமின்றி இளமையிலேயே தன் மனைவி இந்திராவை 18 வயதிலே தாய்மை யடையச் செய்துவிட்டதாகவும் அவளும் இளமையிலேயே குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டி ஏற்பட்டதால் வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை என்றும் குறைபட்டுக் கொள்வான். அவனது மனதில் இக் குறை நிரந்தரமாகக் குடியேறிவிட்டது எனலாம். அதனால் தானோ என்னவோ குடிப் பழக்கத்தையும் கைக்கொண்டான் என்பது புரியவில்லை.
செந்திலுக்கு ஆறுதலுக்காக முரளி கூறுவான்."செந்தில் நீ அதிஷ்டக்காரன்டா, எத்தனை பேர் குடும்பப் பொறுப்பின் காரணமாக 35 வயதாகியும் மணம் முடிக் காமல் அதற்காக ஏங்கித் தவிக்கின்றார்கள். அப்படி இருக்க வாய்ப்பு வலிய வந்தும் நீ வருத்தப்படுகின்றாய். அன்ட் என்ஜோய் த லைப்" என்றான்.
"போடா நீ புரியாமல் பேசுகிறாய். பள்ளிப் பருவம் போல இளமைக் காலமும் இனிமை நிறைந்தது. அதை அனுபவிக்காமல் குடும்பம் என்னும் கூட்டுக்குள் அடைபட்டுக் கொண்டால் அதன் அருமை தெரியாது. ஆடி அடங்கிய பின்னர்தான் இதில் அகப்பட வேண்டும். யூஆர் லக்கி" என்பான் அவன். கந்தோரில் ஏதும் பாட்டி நடந்தால் செந்தில் ஃபிளாட் ஆகிவிடுவதும், முரளி கூட்டிவந்து வீட்டில் கொண்டு விடுவதும் வழக்கமாக இருந்தது. அப்படி ஒரு நாள் கூட்டி வந்து விட்டபோது செந்திலின் மனைவி இந்திரா கலங்கிய கண்களுடன் சொன்னாள், "இஞ்ச பாருங்க முரளி இவர்
இப்படித்தான் தினமும் குடிவெறியுடன் வந்து விழுவார் விடிந்ததும் எழுந்து செல்வார். குடும்பத்தில என்ன நடக்கிறது என்பது பற்றியே சில மாதங்களாக இவருக்குத் தெரிவதில்லை. இந்தப் பிஞ்சுகள் கூட அவருடன் ஒட்டி உறவாடுவது இல்லை. பயந்து ஒதுங்கிவிடுகின்றன. நீங்கள் அவரது நல்ல நண்பர் போல தெரிகின்றது. அவரைக் கொஞ்சம் புத்தி சொல்லித் திருத்தக் கூடாதா?" என்று கேட்டாள்.
அவளது கலங்கிய கண்களையும் கால்களைப் பற்றியபடி இருபக்கமும் இருக்கும் குழந்தைகளையும் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருந்தது முரளிக்கு
"நானும் சொல்லிப் பார்க்கிறேன். அவர் “ flan அப்பா அழைக்கும் சத்தம் கேட்டதும், படித்துக்கொண்டிருந்த சிவகுமார் எரிச்சலுடன் எழுந்தான்.
இப்பொழுது அவர் அழைப்பது மூன்றாவது றை முதன் முறை அழைத்து அருகிலுள்ள ரும்புச் சாமான்கள் விற்கும் கடைக்குச் சென்று கம்பி ஆணிகள் வாங்கிவரச் சொன்னார். திரும்பி வந்து இரண்டு கணக்குச் செய்து முடிப்பதற்குள் மறுபடியும் அழைத்து சமைப்பதற்கு அரிசி
வாங்கிவரச் சொன்னார். இது மூன்றாவது
(U)001).
“சீ. சற்று நேரம் நிம்மதியாகப் படிக்க
முடியாது" என்று முணுமுணுத்தவாறு
அப்பாவிடம் சென்றான்.
"சிவா.இந்தப் பார்சல்களையெல்லாம் கட்டிக்கொண்டு போகவேனும் பஸ் ஸ்டாண்ட் வரை இவற்றைத் தூக்கிக்கொண்டு வா. கொழும்புக்குப் போகப் போகிறேன்." என்றவர் இரண்டு பார்சல்களைத் தூக்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினார்.
இரண்டு பார்சல் களைச் சுமந்து கொண்டுபோய் பஸ் ஸ்டாண்டில் அப்பாவிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தபொழுது மணி ஏழு முப்பத்தைந்தைத் தாண்டி விட்டது.
"ஓ.லேட்டாயிடுச்சு." என்று அவசர அவசரமாக சீருடைகளை அணிந்து கொப்பி புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு, "சிவா. சாப்பிட்டு விட்டுப் போவன்." என்ற தாயின் குரலுக்குப்பதில் கொடுத்துவிட்டு, பாடசாலைக்குச் சென்றால்-மணி எட்டு
பாடம் தொடங்கிப்பதினைந்து நிமிடங்களின் பின் வந்து நிற்கும் சிவகுமாரைக் கண்டதும் கணித ஆசிரியர் வைகுண்டநாதனுக்குக் கோபம் தலைக்கேறியது.
"நீ எப்பொழுதுமே லேட் கேஸ்தான். நீங்கள்லாம் ஏன் ஸ்கூலுக்குவர்ங்க. எங்காவது தையல் கடையிலயோ அல்லது ஹோட்டலிலயோ வேலைக்குச் சேர வேண்டியதுதானே" என்று
9 C3 I II i 10-16,
டேக் இற் ஈஸி
கேட்கிறாரில்லை. எதற்கும் முயற்சிக்கிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.
இப்படியான நாட்களில் செந்திலுக்கு இந்த உலக நிகழ்வுகள் அடுத்த நாள் காலையிலே தான் தெரியும். அதுவரை மயங்கிய நிலையிலேயே தூங்கிப் போவான். சாப்பாடு எதுவும் இல்லை. இதனால் அவனது உடல் பலவீனமாகி வருவதை அவன் உணர்ந்தாலும் பழக்கத்தைக் கைவிட முடியவில்லை.
அன்றிலிருந்து சாத்தானுக்கு வேதம் ஒதும் முயற்சியில் இறங்கினான் முரளி அவனது முயற்சி மூன்று மாதங்களில் ஒரளவு வெற்றி பெற்றது.
ஆமாம் அவனது சொற்படி கேட்கத் தொடங்கினான் செந்தில் முடிந்ததும் 415க்கு வீட்டுக்குப் புறப்படுதல், ஆறுமணி வரை வீட்டு வேலைகளைக் கவனித்தல், ஆறுமணிக்குப்பின்னர் முரளி வீட்டுக்குச் சென்று வரும்போது அரைப் போத்தல் வாங்கி வருதல்- தவறணையில் வாங்கினால் விலை குறையவாங்கலாம் என்ற ஏற்பாடு வீட்டிலே வைத்துக் குடித்து சாப்பிட்டு விட்டுப் படுத்தல், முரளி வீடு திரும்புதல் இதுதான் ஏற்பாடு
இந்த ஏற்பாட்டின் படி இரண்டு மூன்று கிழமைகள் நடைபெற்ற போது இந்திரா மட்டுமின்றி குழந்தைகளும் தந்தையைப்
புதுமனிதனாகக் gaðar L60Tsi. GLI#1 மகிழ்ந்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல இந்த
மாற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டன. முரளியை வற்புறுத்தி செந்தில் குடிக்க வைத்தான் எனக்குப் 'பாட்னர் வேண்டும் இல்லாவிட்டால் நான் பாருக்குச் சென்று விடுவேன்' என்று பயம்காட்டினான். கொஞ்சம் கொஞ்சமாக முரளியும் குடிக்க ஆரம்பித்தான். அரை இப்போது முழுசாகி அதற்கு மேலும் செல்லத் தொடங்கியது. இருவருக்கும் "டேஸ்ட் செய்து கொடுப்பதில் ஈடுபட்டாள் இந்திரா
புனிதரையும் சாத்தான் வென்று விட்டதைக் கண்டு மனம் கலங்கினாள் இந்திரா என்றாலும் இது வீட்டில் நடப்ப தால் ஒரு நிம்மதியாக இருந்தது.
காலம் உருண்டோடியது. ஐந்து வருடங்கள் சென்று இருக்கும். அப்போது பெரும் அதிர்ச்சியைத் தந்தான் செந்தில் ஆமாம், சொல்லாமல் கொள்ளாமல் பத்து வயது சுதந்திராவையும் ஒன்பது வயது விசித்திராவையும் அனாதைகளாக்கி விட்டு இந்திராவை விதவையாக்கி விட்டான்.
நட்ட நடுநிசியில் குடிபோதையில் இருக்கும் போது வந்த மாரடைப்பு மூலம் காலன் அவனைக் கவர்ந்து சென்றான். செய்வதறியாது திகைத்து நின்றாள் இந்திரா. பிரேத பரிசோதனையின் போது அவனது இருதயம் சுருங்கி இருந்ததாக அறிவிக்கப் பட்டது. சாவீட்டில் அவர்களது சுற்றத்தாருடன் நின்று பாடுபட்டான் முரளி அன்றிலிருந்து குடியைவிட்டான். எட்டு நாட்கள் அங்கேயே தங்கி நின்றபின் வீடு சென்றான். அதன் பிறகும் அடிக்கடி வந்து நலம் விசாரித்துச் செல்வான். இந்திராவின் அழுகை அவனை வாட்டி வதைத்தது.
31ம் நாள் தொடக்குக் கழிவு வரை சொந்தம் பந்தம் எல்லாம் கூடிக் குலவியது. அதன்பின் எல்லாம் அகன்று விட்டது. ஆமாம் அவள் இப்போது வருமானம் இல்லாத விதவை இரு குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு அவளுக்கு இருந்தது. இதனால் அவள் தங்களிடம்
திட்டித் தீர்த்தவர் தன்னுடைய பாட நேரம் முழுவதும் வெளியே நிற்கச் சொல்லிவிட்டார். சிவாவுக்குக் கோபமெல்லாம் அப்பாவின மேல்தான். படிக்கச் சொன்னால் வேற வேலைகள் செய்யக்கூடாது. இல்லாவிட்டால் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு நில்லென்று விட வேண்டும் படிக்கவும் வேண்டும். வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டுமென்று இதென்னது கூழுக்கும் அசை மீசைக்கும் அசை?
ஒருவாறு அந்தப் பாடம் முடிந்தது. மற்றப் பாடங்களிலெல்லாம் சிவகுமாருக்கு கவனமே செல்லவில்லை. இன்று வீட்டுக்குச் சென்றதும் இரண்டிலொரு முடிவெடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான்
"என்ன சிவா.ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறாய். கணித சேர் வெளியால விட்டதற்கா..? என்று கேட்டான் அருகிலிருந்த பிரதீப்
நண்பன் கேட்டதுதான் தாமதம் தன் நெஞ்சில் குமுறிக்கொண்டிருந்த அனைத்தையும் கொட்டத் தொடங்கினான் சிவகுமார்
"பிரதீப்.எங்கட வீட்டு நிலமையைப் பத்தி உனக்குத் தெரியும்தானே. படிப்பதற்காக உட்கார்ந்தால் காணும் அந்த வேலை இந்த வேலையென்று ஒவ்வொரு வேலையாக வந்து விடும் நான் படிக்கவேணுமெண்டு விரும்பினால் இப்படியெல்லாம் வேலைகளைத் தந்து என்னைக் குழப்புவார்களா? போன வருவும்கூட ஒஎல்லில பெயில் பண்ணிட்டதைப் பத்திக் குறை கூறுகிறார்கள் இப்படித்தான் போனமுறையும் படிக்க விடாமல் வேலைகளைத் தந்தார்கள் இந்த முறையும் அப்படித்தான் இருக்கிறது. எனக்கெண்டால் இந்தப் படிப்பில் ஆர்வமே விட்டிடும் போல இருக்கு.சே." என்று விரக்தியுடன் கூறினான்.
அதனைக் கேட்டதும் பிரதீப்புக்குப் பரிதாபமாக இருந்தது.
"சிவா. வீணாக மனசப் போட்டு
(
ஏதும் உதவிக்கு வர G)9ITGWTLGOTT.
முரளி வழமைே செய்தான். அவளது அக்கறை எடுத்தான். உதவினான். அவளது ஒடியாடித் திரிந் கொழும்புக்கு இரன் கூட்டிச் சென்றபின் கண்டான். இவ்வாறு ஓடிவிட்டது. இந்த ஒரு குடும்பத்தைக் கவனி அவளது முழுத் அதில்தான் முரளியி கொடுத்தாள். மிகுதி இனித்தான் மாதா ம போகிறதே. இனி இல்லை.
அவளது குடும்ப நெருங்கி வர ஆரம் ஆலோசனை கூறத் ெ என்பதால் புறக்கணிச் இதனிடையில் பன்னிர அடைந்தாள் சுதந்தி பார்த்துக் கொண்டி முரளியின் ஆே ப்பு நீராட்டுவிழா தில் சொந்தக்கார வுக்கும் முரண்பாடு "நீ இருக்கும் அவசியம்தானா? நீ நடக்கிறாய்? அவனுக் துக்கும் என்ன ச மெல்லமாக வெட்டி "முரளி மட்டும் நான் இப்போது ந பிச்சை எடுக்க வேண் வருடமும் என்னை உங்கள் எவருக்கும் இ எனக்காகக் கஷ்டப்
நியா
அலட்டிக்காத வீட் என்கிறதுக்காக படிப் சொல்லி ஸ்கூலுக்கு பாடங்களில ஏதாவது வ கேள் சொல்லித் தர் கூறினான். 凯Q川 செய்யமுடியும்?
கொழும்பு பஸ் பஸ் ஸ்டாண்டில் ஏ தொழிலாளர் பகிஷ்க வராது என்று கூறின
அடிக்கொருதரம் யாராவது தெரிந்தவ என்ற நப்பாசையில்
 
 
 
 
 

இல்லையா? அவன் செய்த உதவிகளுக்கு
-முகில்வண்ணன்
ாம் என்று ஒதுங்கிக்
ால் வந்தான் உதவி குடும்ப விஷயங்களில் காசு பணம் கொடுத்து G)LIGöre GT G.9)LLIDITg. தான். அவளைக் ாடு மூன்று முறை அதில் வெற்றியும் திரிந்ததில் ஒருவருடம் வருடமும் முரளியே த்தான். தொகை கிடைத்ததும் டம் பெற்ற கடனைக் MIu Susi flussaslLLIT6II. ாதம் பென்சன் வரப் அவளுக்குக் கஷ்டம்
த்தினர் இப்போது பித்தனர். அவளுக்கு நாடங்கினர் சொந்தம் கமுடியவும் இல்லை. "ண்டு வயதில் பருவம் Tit. BIG)åg stlig i ருந்தாள் விசித்ரா,
AJITFGO) GOTINGGIT GLInflaai) கொண்டாடப்பட்டது. ர்களுக்கும் இந்திரா ஏற்பட்டது.
நிலையில் இது ரன் அவன் சொற்படி கும் உங்கள் குடும்பத் ம்பந்தம்? அவனை விடு" என்றனர்.
இல்லை என்றால் டுத்தெருவில் நின்று டும். இந்த இரண்டு பற்றிய எண்ணம் ருக்கவில்லை. முரளி பட்டுத் தன் நேரம்
காலத்தையும் செலவிட்டு உதவி செய்து இருக்கிறார். அவருக்கு நான் எந்த பிரதி உபகாரமும் செய்யவில்லை. இப்போது வந்த நீங்கள் முரளியை விரட்டும்படி கூறுகிறீர்களா? நீங்கள் எல்லாரும் என்னைத் தனியே விட்டாலும் பரவாயில்லை. நான் முரளியை விரட்டத் தயாரில்லை" என்று அடித்துக் கூறிவிட்டாள்.
"நீ அவனை வைத்து இருப்பதாகவும் அதனால் தான் அவன் இதுவரை திருமணம் செய்யாமல் இருப்பதாகவும் ஊரார் கூறிக்கொள்கிறார்கள். இது உனக்கு நல்லாக இருக்கிறதா?
"ஊரார் என்னைப் பற்றி இவ்வாறு கூற மாட்டார்கள். இது உங்கள் சந்தேகம் என்பது எனக்குப் புரிகின்றது. இது பற்றி நான் கவலைப்படப் போவதில்லை." என்று கூறிவிட்டு அழுதாள் இந்திரா
"எங்களை விட உனக்கு அவன்தான் பெரிசு என்றால் நாங்கள் வருகிறோம்" என்று சென்றவர்கள்தான்.
முரளி இவை எதையும் பொருட்படுத்தா மல் வழமை போல் வந்து சென்று கொண்டிருந்தான். அவள் குடும்பத்துக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவன் போல், முரளி இத்தனைக்கு அவள் குடும்பத்திற்காகப் பாடுபட்டாலும் அவன் இரவு வேளைகளில் அங்கு தங்குவதே இல்லை. பூப்பு நீராட்டு விழாவின் போது மட்டும் தான் நின்றிருந்தான். அப்படி இருக்க, அவள் அவனை உண்மையாக வைத்து இருக்கிறாளா என்பது எல்லாருக்கும் சந்தேகமாகவே இருந்தது என்றாலும் அப்படி ஒன்று இல்லாமல் இவன் ஏன் இத்தனை பாடுபட வேண்டும்' என்று கருதினர். ஆனால் இந்திரா உண்மையில் மனம் திறந்து சொன்னால் தான் அது தெரியும்.
ஆமாம் அப்படி இருந்தால்தான் என்ன? எனக்கு என்ன வயதா போய்விட்டது இளமை
பங்கள் மாறுமோ?
=கதைவாணன்Øየሚ- . ܠ ܕ hy ܢܠ ܓSܢ
1. ܐܠܬ
ல வேல சொல்றாங்க விட்டிடாத வீட்ல ஏளயாவே வரப்பார் IÄISIGILLII) 665 GILID ரன்." என்று ஆறுதல் ால் வேறு என்ன
★ ★
அன்று வரவேயில்லை. பட்ட கூட்டம் அன்று L'ALIMIGO) USILIITIG) LIGN) (BGM)
6t.
மணி பார்த்துக் கொண்டு ள் வரமாட்டார்களா? வீதியையே பார்த்துக்
கொண்டிருந்தார் சிவசங்கரன்-சிவாவின் அப்பா சீ.நாள் பூரா கஷ்டப்பட்டு ஏதாவது சம்பாதிக்கலாம் என்று நினைத்தாலும் ஏதாவது பிரச்சனை ஒன்று வந்துவிடுகின்றதே. இன்று இதை கொழும்புக்குக் கொண்டு போய் விற்றுவராவிட்டால் இரண்டு நாளைக்குப் பட்டினிதான்.
தனது விதியை நொந்து கொண்டார் சிவசங்கரன்,
இனி இருந்து பிரயோசனமில்லை, ஆனால் நான்கு பார்ஸல்களையும் அவரால் தூக்கிச் செல்ல முடியாதே
"fail வந்தாலாவது கொண்டு GLIJAJITI). ம். அப்பாவை விட்டு விட்டு
நான் என்ன உபகாரம் செய்யப்போகிறேன்? என்று இப்போதுதான் எண்ணத் தொடங்கினான்.
பூப்பு நீராட்டுவிழா முடிந்ததும் பாடசாலைக்குச் செல்ல முன்னர் தனக்கு பைசிக்கள் வாங்கித்தர வேண்டும் என்று அடம்பிடித்தாள் சுதந்திரா, "அக்காவுக்கு வாங்கிக் கொடுத்தால் எனக்கும் வாங்கித் தர வேண்டும்" என்றாள் விசித்திராவும். முரளி வரட்டும் என்றாள் இந்திரா. முரளி அன்று வந்ததும் இதைக் கூறினான்.
"இந்திரா இதைப்பற்றி நான் ஏற்கனவே GT GOT GOING GOTT. இப்படி இருவரும் கேட்பார்கள் என்றே பேசாமல் இருந்தேன். சரி முன்னர் சுதந்திராவுக்கு வாங்கிக் கொடுப்போம்" அடுத்த மாதம் விசித்திரா வுக்கு வாங்கிக் கொடுக்கலாம்" என்று தீர்த்து வைத்தான்.
இப்படி எதுவும் அவனது ஆலோனை யின் பேரிலே எல்லா அலுவல்களும் நடந்தன. கால ஓட்டத்தில் இரு குமர்களுக்கு தாயாகப் பாரம் தாங்கிக் கொண்டிருந்தாள். சுதந்திரா ஓஎல் எடுத்த பின்னர் வீட்டில் நின்றிருந்தாள் இருந்தும் ரியுசன்' அது இது என்று பைசிக்களை அடிக்கடி எடுத்துக் கொண்டு சென்று விடுவாள் சுதந்திரா யாரோ ஒருவனுடன் திரிவதாக தனது தோழிகள் கூறியதை அறிந்து வந்து தாயிடம் கூறினாள் விசித்திரா
பதறிப் போன தாய் முரளி வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் வந்த போது கூறினாள் சுதந்திரா வரும்வரை முரளிகாத்து இருந்தான் வந்ததும் தாய் நிறுத்தினாள்.
"சுதந்திரா இது உனக்கே நல்லா இருக்கிறதா?" என்று கேட்டாள் முரளி
"அங்கள் கேட்கிறார் பதில் சொல்லண்டி" இதுதாய்.
"சுதந்திரா இது நல்லதில்லை. ஒழுக்க மாக இருக்க வேண்டும் அம்மா உங்களை வளர்த்து ஆளாக்கப்பட்ட கஷ்டத்தை எண்ணிப் பார்த்து நடக்க வேண்டும். உங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது. காலாகாலத்தில் அதைச் செய்து கொள்ளலாம். இனிமேல் அவனைச் சந்திக்கச் செல்லாமல் இருப்பது நல்லது என்று புத்திமதி கூறினான்.
"நீங்கள் யார் எனக்கு இதைச் சொல்ல? நீங்கள் அம்மாவுக்கு என்ன முறை அம்மா இந்த வயதிலும் உங்களை வைத்து இருக்கும் போது நான் எனக்கென ஒருவரைத் தேடிக்கொண்டால் என்ன? எனக்கு வயது வந்துவிட்டது. இனி யாரும் புத்தி சொல்லத் தேவையில்லை." என்று கூறிவிட்டுச் சென்றாள் சுதந்திரா
செய்வதறியாது திகைத்துப் போய் இருந்தான் முரளி
"இத்தனை உதவிகள் செய்த முரளிக்கு என்ன உபகாரம் செய்வது என்று தெரியாமல் இருந்த போது ஊரார் நான் வைத்து இருப்பதாகப் பேசிய பின்னர் எனது இளமையை இழந்தேனே இறைவா அதற்கு நீ என் மகள் மூலம் தரும் தண்டனையா இது? கடவுளே என்ன செய்வேன் நான்? என்று எண்ணிய போது இந்திராவுக்குத் தலைசுற்றி வந்தது.
மயங்கி விழுந்தாள். சுதந்திரா அதையும் பொருட்படுத்தவில்லை. முரளிதான் ஓடிச் சென்று பிடித்து கிடத்தி விட்டு தண்ணீர் எடுத்து முகத்தில் தெளித்தான்.
(யாவும் கற்பனை)
வந்தோமே பஸ் வந்துதா? போயிருப்பாரா? என்று ஒருமுறை வந்து பார்த்தானா? இன்று வெள்ளிக்கிழமை கல்லூரி பதினொரு மணிக்கே விட்டிருக்குமே" என்று முணுமுணுத்தவாறு யாராவது வருகின்றார்களா என்று பார்வையை (ŠLDILIGYELETÍ.
"என்ன அங்கிள்.இங்க நிற்கிறீங்க." என்றவாறு சிவாவின் நண்பன் பிரதீப் வந்தான் "அட்டே பிரதீபா.நல்ல நேரத்திலே வந்திருக்கே ஒரு சின்ன உதவி. என்று இவர் கூறுவதற்குள் அவனே தெரிந்துகொண்டான்.
"இரண்டு பார்சல்களைக் கொண்டு வரவேண்டும் அப்படித்தானே" என்று கேட்டுச் சிரித்தவன் இரண்டு பார்சல்களைத் தூக்கியவாறு நடக்கத் தொடங்கினான்.
"தம்பி." பாரம் தூக்கும் களைப்புடன் அழைக்கின்றார் சிவாவின் தந்தை
"என்ன அங்கிள்."
தம்பி பிரதீப், நீ நல்லாயிருப்பே தம்பி.எங்கட சின்னத் தொழிலுக்குள்ள ஆட்டோ பிடிக்கவோ அதிகமாச் செலவு செய்யவோ கூடாதெண்டு நான் எவ்வளவு கஷ்டப்படுறன் பார்த்தாய் தானே தம்பி அவனும் இருக்கானே. அவன்தான் சிவா.அப்பா இப்படிக் கஷ்டப்படுறாரே ஏதாவது உதவி செய்வோம்னு நினைச்சிருப்பானா? ஏதாவது சொன்னா படிப்பு படிப்பெண்டு இருக்கான் இந்த வயசான காலத்தில எங்களையும் கொஞ்சம் அனுசரிச்சுப் போகக்கூடாதா தம்பி.?"
மனவருத்தத்துடன் கேட்கின்றார் சிவசங்கரன்.
இவர் கேட்பதிலும் நியாயம் இருக்கின்றதே 'சிவா கூறியதன் பக்கம் நியாயமா? இவர் கூறுவது நியாயமா? என்று குழம்புகின்றான் பிரதீப
ஓ நியாயங்கள் பக்கத்துக்குப் பக்கம் Dip/3uDI"
(நிஜம்நிழல்)

Page 18
ஓய்வுக்குப் காதலர்க
சட்டையுடனும் அவர் TG டயானா இந்த மனிதருடன் பேசினார் மனமகிழ்வுடன் கான
அந்த உணவுச் சாலை இருவருக்கும் மட்டுமே ஒதுக்கப்ப வெள்ளைச் சீருடை அணிந்த கள் சிலர் மட்டுமே பவ்வியமாகப் கொண்டிருந்தனர். உணவுகள் இருந்த போதும் தாய் ( உணவு வகைகளையே இருவரும் விரும்பி உண்டனர்.
பல மணி நேரமாக இருவரும் மாக உரையாடிக் கொண்டி நேரம்போவது தெரியாமல் கொண்டிருந்தார்கள்
ஒரு பிரபலஸ்தர் அந்த ஹே வந்துள்ளார் என்பதைத் தவிர டயனா தான் வந்திருக்கிறார் என் ஹோட்டல் ஊழியர் எவருக்குே வில்லை என்று கூறப்படுகிறது
இளவரசியின் பாலித்தீவுப் பயணம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டது.
தனது முக்கியமான நண்பர்களுடன் டயானா அங்கு சென்றார் அங்குள்ள அமனுசா என்ற பிரபலமான ஹோட்டலில் ' பிரத்தியேகமான ஒரு பிரிவிலே தங்கினார். கூடுமானவரை அந்த ஹோட்டலில் தங்கியிருந்த ஏனைய வாடிக்கையாளர்களின் கண்ணில் தென்படாமல் ஒதுங்கியே இருந்து கொண்டார்.
அந்த ஹோட்டலில் 4 நாட்கள் தங்கியிருந்தார். பாலித்திவின்
இறுதி நாளன்று டயானா ஒரு இளைஞனுடன் இரவு உணவை DLG), IT GOTL IT iii . டயானாவின் ஏனைய சின்ேகிதர்கள், டயானா அடுத்த நாள் மெய்காப்பாளர்கள் எவருமே அங்கு காணப்படவில்லை. நீச்சல் தடாகத்தில் குளித்துக் ெ
டயானாவையும் அந்த மனிதரையும் தனித்திருக்க விட்டு விட்டு சிே' அப்போது மற்றுமோர் வ அனைவரும் விலகிக்கொண்டனர். யாளர் தன்னை சந்தேகக்கன்
அவர் ஒரு ஆங்கிலேயர் என்பதை சுலபமாக அறிந்து கொள்ள பார்ப்பதை அறிந்து கொண்டார்
Atal அளவில் பெரிதான ஒரு ரி-சேட்டும் அரைக்கால் உடனடியாக தன்னுடைய உன்
இரு வீணை தலைகீழாய் இருத்தல் போன்று இடைக்குக் கீழ் இன்ப போதை ஊட்டுகின்ற உருவத்தாள் இணையாகக் குலுங்குகின்ற இளநீரைக் கெட்டியாக இறுக்கிப் போடும் கச்சையணிந்த கன்னிப் பருவத்தாள் கன்றுக் குட்டியொன்றைத் தாம்பில் பிணைத்து
என்றும் போல் இசைபாடிக் குதித்து மகிழ்ந்து
குன்றுக்கு அருகேயுள்ள தோட்டத்தை நெருங்கிடவே
குறுக்கிட்டான் எதிரே குறுஞ்சிரிப்புக் காளையொருவன் அசையாமல் நிற்கின்ற காளைமாடென ஆகிவி ஆம்பற்கொடி போன்று அவள் கையில் பிடித்திருந்த ஏட்டிக்குப் போட்டியாக ஏதேதோ சொல்லி தாம்புக் கயிறுதனை ஒரு கையால் பற்றிக்கொண்டு காட்டிவிட்டாய் உன் காதல் எண்ணத்தை"
சாம்பல் நிறக் கன்றுக்குட்டி நலந்தானா? அதனை உயிராக எனக்கடு மொழியுரைப்பவள் போல் நடித்தவா ஒம்புகின்ற என்னுயிரே, நீயும் நலந்தானா? எனக் கேட்டான். எள்ளளவும் வெட்கமின்றிப் போனவனே என துள்ளிப் பாய்ந்திட்டாள் அத்துடியிடையாள்- நீ பட்டென்று பதிலாய்ப் படபடவெனப் பொழிந்த அள்ளிப்பருக நான் என்ன அருவி நீரா பட்டுப்போல் மென்சொற்களாலே ஒன்று கேட் வழியில் போகும் என்னிடம் எதற்காக வீண் வம்பு என் நாளை நான் கறவைக் கலமுடனே பசுமேயும் இ விழியின் அனல்கண்டு விலகிப் போ இல்லையேல் என் மொழியும் காளை நீ அப்போதும் அங்கேயும் வருவ
KAWAVITØyub," அக்கேள்வி என எச்சரித்த இளமங்கைக்கு நேர்நின்று புரிந்து கொண்டான் அவள் உள்ளம் பின்னர் ஏந்திழையே! எதற்காக நான் விலகிப் போக வேண்டும் பிரிந்து சென்றார் புன்னகை புரிந்தவாறே பிடிக்க வருவோரைப் பின்காலால் உதைத்து வாலால் அடித்துப் பிடிபடாமல் ஓடுகின்ற பெண் எருமைக் கன்றைப்போல் எனை * பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு இடித்துத் தள்ளிவிட்டு இங்கிருந்து நீ ஓடிவிடு உரையாட தாம்பின் ஒரு தலை பற்றினை சங்கு எம் இஷ்டத்தான் உனக்கும் ஊர்வாயை முடமுடியாதே என அஞ்சுகின்றாய் சி' நின்றாங்கே எல்லா முதலில் உன் வாயை என் உதடுகளால் முடட்டுமா? ஒகோ என்னையே (PADDITU? டு பதிவில்லை எனில் ஒப்புதலுக்கு அடையாளமோ என்றான். விடேனன் தொம இய செல்வார்த் துமித்
கடுவய நாகு போல் நோக்கித் தொடுவா நீங்கிச் சினவுவாய் மற்று. நீ நீங்கு கன்று சேர்ந்தார்கண் கதாற்றா வன்கண்ணள் ஆய்வரல் ஒம்பு யாய் வருக ஒன்றோ பிறர்வருக மற்றுறி கோ வரினும் இங்கே வருக தளரேன் ய நீ அருளி நல்கப் பெறின் நின்னையான் சொல்லினவும் பேனாய் ந கனைபெயல் ஏற்றின் தலைசாய்த்து எை
என்ன துணிவிருந்தால் எனை வழிமடக்கி இன்னல் விளைத்திடுவாய் என் தாய்க்குச் சேதி தெரிந்தால் இந்நேரம் ஓடிவந்து வீதியிலே கன்றை வளைப்போர் மீது சினம்பொங்க வேகமாய்ப் பாய்ந்து முட்டும் பசுவைப்போல் விரட்டியடிப்பாள் உனை என்றாள் அவன் சிரித்தான் "உன் தாயே வரட்டும் அல்லால் இந்த ஊரே வரட்டும் ஊராளும் உன் தந்தை கூட உருவிய வாளுடன் வரட்டும் யாருக்கும் நான் அஞ்சத் தேவையில்லை. இந்தச் சின்ன எழில் JALI LI தேருக்கு நான்தான் சாரதியென நீ சொல்லிவிட்டால் என்றான். :* JAV அவளோ உடல் குலுக்கி முகம் களித்து அவனை நோக்கி வருவையால் நாணிலி நீ ஆர்ப்பாட்டம் பலபுரிந்து எதிர்ப்பு காட்டி * கலித்தொகை பாடல் 16 முல்லைக் கல) அய்யா நீ பெருமழை பொழியும்போதும் அறியாமல் பாடியவர் சோழன் நல்லுருத்திரன்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BLITTGÖT இடத்தில் L LULI TGOTT 2) L6bGDITJIb! ள் பட்டியலில் புதிய பெயர்
TLLLJLL LITT. சிரித்துப் FT LI LILL ITii. அவர்கள் ட்டிருந்தது. GJIGJ GJITGTTTT பரிமாறிக் GGO), TGT தாய்லாந்து) பெரிதும்
அந்தரங்க நந்தார்கள். b GLI#15
ாட்டலுக்கு
இளவரசி பது அந்த ம தெரிய
எடுத்துக் கொண்டு ஓடி, தனது அறையில் போய் ஒழிந்து கொண்டார். உடனடியாக அந்த ஹோட்டலை விட்டு வெளியேறு வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. பாலியிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலை விலுள்ள மோயோ என்ற சிறு தீவிலுள்ள அமன்வானா என்ற ஹோட்டலுக்கு தனி விமானத்தில் இளவரசியும் குழுவினரும் பறந்து சென்றனர்.
அமன்வானா, உண்மையில் ஒரு வனத்தின் நடுவில்-இயற்கை அழகு மிகு சூழலில் அமைக்கப்பட்டுள்ள விடுதி அமைதியையும் தனிமையையும் விரும்புபவர்களுக்காகப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட- சகல
வசதிகளும் கொண்ட விடுதி, நீர்வீழ்ச்சி, இயற்கைத் தடாகங்கள் ஆகிய வசதிகள் விடுதியின் அருகிலேயே உள்ளன. சும்பாவா என்ற சிறு நகரிலிருந்து அமன்வானா ஹோட்டலிருக்கும் மோயோ தீவுக்கு வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே விமான சேவையுண்டு.
கட்டான பங்கள இங்குதான் தங்கினார் ட்யானா
|ங்குள்ள
இருப்பினும் டயனாவின் அவசரத் தேவைக்காக
காண்டி உடனடி சிறிய ஜெட் விமானம் ஒன்று அங்கு ாடிக்கை பறந்து சென்றது. இளவரசியின் நண்பர்களும் ானுடன் குழுவினரும் இந்த விமானத்தில் பறந்து
சென்றனர்.
ዕ}L__J,60@ዘ" டயானாவுடன் 5.III al II ஒருவர்
麟
a
காணப்பட்ட விசயத்தை பத்திரிகைகள் மோப்பம் பிடித்து விட்டன.
பாலித்தீவு-அமனுசா ஹோட்டலில் டயானாவுடன் உணவு அருந்திய வாலிபர் யார் என்பதனைக் கண்டறிய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியில் அவர் வில்லியம் வான் ஸ்ட்ரெளபென்ஸி என்று கண்டுபிடித்தார்கள். டயானாவுடன் நெருக்கமான தொடர் புடையவர்கள் என்று டேவிட் வோட்டர் ஹெளஸ் என்ற பாதுகாவலர், பிலிப் டுன்னே என்ற பிரபல வங்கியாளர், ஜேம்ஸ் இல்பே மோட்டார் வியாபாரி மற்றும் மேஜர் ஜேம்ஸ் ஹெவிற் ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டன.
இப்பொழுது இந்தப்பட்டியலில் வில்லியமும் சேர்ந்துள்ளார்.
டயானாவும் சாள்சும் தம்பதியாக
வாழாமல் பிரிந்திருக்கின்றனர். இதே கால கட்டத்தில் டயானா மற்றுமொரு ஆடவனுடன் நெருங்கி உறவாடுகிறார் என்று நிருபிக்கப் பட்டால், அவருடைய பொறுப்பிலுள்ள குமாரர்களான இளவரசர்கள் வில்லியம், ஹரி ஆகியோருடைய பராமரிப்பு டயனாவிட மிருந்து பறிக்கப்பட்டுவிடும். இதனை அவரால் தாங்க முடியாது என்பது என்னவோ உண்மைதான்.
LITLI!
I இழித்துரைத்து ள் எனினும்
I
த்துக்குச் செல்லுகிறேன்! யோ" என்பதுதான்
Go). Luft: Goj). L. 17. fleGJIT முகவரி ஆலோசகர் காரியாலயம் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையம்
சென்கூம்ஸ், தலவாக்கலை
ாநிதி- - - - - -
பொழுதுபோக்கு பாடல்கள் கேட்டல், நிதி #?"
பெயர்: ஏ.எல். சஹாப்டீன்
oմա5ք 24 முகவரி 133 மீதொட்டமுல்ல ரோட்
வெல்லம்பிட்டிய
araGalb si பொழுதுபோக்கு வானொலி கேட்டல் பத்திரிகை வாசித்தல், பாட்டுப் பாடுதல் שו
எதிர் மண்டும் Maj
சென்றாங்கு |பெயர்: முஹம்மது பர்ஜான்
|வது 19
முகவரி 68, ஸ்ரேசன் வீதி,
旋 Go).6 657 95Ld.
பொழுதுபோக்கு வழமையானவை
Msg (Fá 1512th
Ji
அரங்கம்
பெயர்: எஸ். விஜி 6JULI39 F முகவரி கே-5 நவகம்புர,
ஸ்ரேஸ் வீதி, கொழும்பு-14 பொழுதுபோக்கு வானொலி, பத்திரிகை, கதைப்புத்
2O
பெயர்: எம்.ரி.எம். தஸ்லிம் օսածի 23 முகவரி 55. ஜும்மா மஸ்ஜித் வீதி, வியாங்கல்லை, அகலவத்தை பொழுதுபோக்கு பத்திரிகை, கதைப் புத்தகம் பெயர்: எம்.ஜே.எம். றிஸான் сиил 20 முகவரி 61, ஸாஹிரா வீதி,
LDITou GÖTGÜ606). பொழுதுபோக்கு பத்திரிகை, புத்தகம்,
Gunt Getta).
பெயர்: ஜே. ஷிரோமி வயது 15 முகவரி 544, விடி மாவத்தை,
கந்தானை. பொழுதுபோக்கு பூவேலைகள் செய்வது வானொலி கேட்டல், பத்திரிகை படித்தல்
1993
10ー16。
T

Page 19
மவான், மேனை இவர்கள் பெற்ற மகள் பார்வதி. நாரதர் ஒரு சமயம் சிவபிரானைப் பற்றிக் கூற, அதைக் கேட்ட பார்வதி சங்கரிடம் காதல் கொண்டாள். தன் காதலை நிறைவேற்றிக் கொள்ள வேண்டித் தவம் செய்ய எண்ணினாள் அதற்குத் தந்தை சம்மதித்தாலும், தாய் சம்மதிக்க வில்லை. மகளின் துயரத்தைக் கண்டு பிறகு சம்மதித்தாள்.
பார்வதி மலைச் சிகரத்தை அடைந்து தவம் செய்தாள் வருடங்கள் கடந்தன. பலன் தான் எதுவுமில்லை. பார்வதியின் பெற்றோரும் சகோதரர் களும் அவளிடம் வந்து, "ஒருவேளை சங்கருக்கு உன்னை மணக்க இஷ்ட மில்லை போல் இருக்கிறது. 鹰 அரண்மனைக்குத் திரும்பி விடு" என்றனர்.
"இன்னும் எத்தனை ஆண்டுகளா னாலும் முயற்சி திருவினையாகும் வரை விடமாட்டேன், என்று பார்வதி உறுதியாகக் கூறிவிட்டாள் வேறு வழியின்றி அவர்கள் திரும்பிப் போய்
மேலும் சில காலம் கழிந்த பிறகு சப்தரிஷி களைஅழைத்து, 'தவம் செய்யும் பார் வதியைப் பரீட்சித்து வா ருங்கள்" என்று சங்கரர் அனுப்பி வைத்தார்.
அவர்கள், "சிவன் சுடுகாட் டில் வசிப்பவன். தங்கத் தட்டில் சாப்பிடும் நீ அவனிடம் போ னால் மண்டை யோட்டில் தான் FITLUL 97 GG IGOT டும், என்றும் இன்னும் அது போல் நிறையக் கூறி, பார்வதி யைப் பயமுறுத் faoTTiras, sit. Lu Tir வதி வில்லை. "நான் மனதால் வரித்த பரமனே GT Gör LDGOSTIT GITGóT". என்று தன் உறுதியிலிருந்து சரியவில்லை.
அடுத்து, தானே ஒரு கிழவனாக உருமாறி, பார்வதியிடம் வந்தார் சங்கரர். அவரும் தன் பங்கிற்கு நிறையப் பய முறுத்தினார். "அந்தச் சிவனை மணந் தால் உன் கதி அதோகதிதான், என்று காரண காரியங்களோடு விளக்கினார். பார்வதி அந்தக் கிழவனிடம் சீறினாள் "அந்த ஹரன் ஒருவரே என் மனோ ஹரன்" என்று உறுதியாக மொழிந்தாள். ஈஸ்வரர் மகிழ்ந்து தன் சுய உரு வோடு தரிசனம் கொடுத்தார். சந்தோ ஷத்தில் திக்குமுக்காடிய பார்வதியிடம், "என்னுடன் கைலாசத்திற்கு வா" என்றார். தன் நெடுநாள் முயற்சி பலித்த அந்தத் தருணத்திலும், பார்வதி கொஞ்சம் நிதானித்தாள். "ஸ்வாமி, என் பெற்றோ ரைக் கேட்டு என்னை மணக்கலாகாதா, என்றாள். "அப்படியே" என்ற ஈஸ்வரர், மீண்டும் முனிவர்களை ஹிமவானிடம் பெண் கேட்டு அனுப்பினார். திருமணத் திற்கு நாள் குறிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு தேவர்களின் சூழ்ச்சி மாறினாள். "திரு வேண்டும்" என்றா கல்லைக் கட்டிக் கட் போடுவேனே தவிர, கொடுக்க மாட்ே "மரணத்தை மணந்த அல்லாமல் மற்ற விட மாட்டேன், மலையரசன் மச உறுதியாக நின்றால் இறுதியாக மே மாறினாள்.
எல்லா இடையூ பார்வதி-பரமேஸ்வர கோலாகலமாக நிை காதல் வயப்பட் எத்தனை இடையூறு உறுதியில் மாறாமல் என்பதையும், அதே தெரியாமல் காதலே போய் திருமணம் விடாமல், முடிந்த பெற்றோரின் சம்ம வேண்டும் என்பை வாகிய தேவியே பூமி பிறந்து காதலித்து 95 TILLS LIDELIGI095 UQU5360
LITU) 6TT60 | தீமைகளுக்கும் வே ஆனால், மனித έ560T60)00TΦ (ΤΠ Π 154 வளமோடு 6UTԼՔ எண்ணி பணம் ஒ இருக்கிறான். வர்களைக் குறித் வெகுவாய் எச்சரி "பொருளாகை staff) dia), until ஏனெனில் எவ்வ |ஆஸ்தி இருந்: அவனுககு ஜீவன்
பூமியிலே உங் ஷங்களைச் G GBG) u GootT L LIT Lib ... LI உங்களுக்குப் ெ சேர்த்து வையுங்க DIÉ INGGIT GALIN
இருக்கிறதோ அ இருதயமும் இருச்
69 LIL GOTT. (
னாவின் தடகளப் போட்டி வீரர்கள் பல உலக சாதனைகளை முறியடித்து வருகிறார்கள் உலகே வியக்கும் வண்ணம் அவர்கள் சாதனைகள் படைக்கின்றனர்.
அந்தச் சாதனைகளின் பின்னணியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தலும் இருக்குமோ என்று பலர் கருதுகின்றனர்.
அமெரிக்க பெண் வீராங்கனைகளும் அமெரிக்க வீரர்களுமே பகிரங்கமாக தங்கள் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் சீனத் தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டிகளில் உலக சாதனைகள் பல முறியடிக்கப்பட்டுள்ளன.
10,000 மீட்டர் ஒட்டப் போட்டியில் வாங் ஜுங்சியா என்ற 20 வயதுப் பெண் ஏற்கனவே நிலை நிறுத்தப்பட்ட உலக சாதனையை முறியடித்துள்ளார். 41.96 நொடிகளால் உலக சாதனை முறியடிக் கப்பட்டது. 3000 மீட்டர் பரீட்சார்த்த ஓட்டங் களிலும் வாங் மற்றுமொரு சாதனையினை முறியடித்தார். த்தூரத்தினை 8 262 நேரத்தில் ஓடி முடித்தமை உலக சாதனை யாகவிருந்தது. வாங் இந்தத் தூரத்தை 608 நொடியில் ஒடி சாதனை நிலை நாட்டினார். கியூ யுனிக்சியா என்ற 21 வயது வீராங்கனை 13 வருடங்களாக முறியடிக்கப் படாதிருந்த மற்றுமொரு சாதனையை முறியடித்துள்ளார். 1500 மீட்டர் ஒட்டப் பந்தயத்தை 35048 என்ற கணக்கில் ஓடி முடித்திருக்கிறார்.
சீன வீரர்களின் இத்தகைய சாதனைகளை யிட்டு ஐயம் கொள்ளுவோருக்கு விடையளிக்கு முகமாக சீன தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்குப் பயிற்சி யாளரான மா தகுந்த விடை அளித்துள்ளார். பல்லாண்டு கால ஆராய்ச்சிகளின் மூலம் பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் சீன விளையாட்டு வீரர்கள் பயிற்றப்பட்டு வருவது வெற்றிக்குப் பிரதான காரணம் என்கிறார். போதை வஸ்து என்பதனை எந்த நிலையிலும் தானோ அல்லது விளையாட்டு வீரர்களோ அறிந்திருக்கவில்லை
Tsiri Dr.
வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகளையிட்டும் மா பல விவரங்களையும்
95 GB. III i 10-16,
தந்திருக்கிறார். ஆறு களில் காணப்படும் ஒரு வகை ஆமையின் இறைச்சி மற்றும் எலும்புகளை உப யோகித்துத் தயாரிக் கப்படும் குப் வண்ணாத்திப்புழுக் காளானிலிருந்து தயா ரிக்கப்படும் ஒரு வகை தின்பண்டம் ஆகியவை விளையாட்டு வீரர் களுக்குத் தரப்படு QI 5T அவர் கூறுகிறார். அத்துடன் நாய் இறைச்சியும் உணவுடன் தரப்படு கிறதாம். இவை யெல்லாம் சாதாரண கிராமப்புறங்களில் நடைமுறையிலிருந்து பெறப்படும் உணவு முறைகள் என்று கூறப்படுகிறது.
மான்கள் மற்றும் தீக்கோழிகளின் ஒட்ட முறைகளைக் கண் காணித்து, அவை வேகமாக ஓடுவதற்கு எத்தகைய எத்தனங் களைப் புரிகின்றன என்பதனை அறிந்து பயிற்சியில் 606) புகுத்தப்படுகிறதாம்.
விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுப் பதிலும் பலமுறைகள் கையாளப்படுவதாகவும் மா கூறுகிறார். இவர்கள் மிகவும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களிலிருந்தே பொறுக்கியெடுக்கப்படுகின்றனராம். அவர் களால் தான் கடுமையான நிலைகளுக்கு ஈடுகொடுக்க முடியும் என்றும் சொல்லி யிருக்கிறார்.
கியூ என்ற வீராங்கனையின் பெற்றார் அவள் கடந்த வருடம் ஒட்டப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக அணிய வேண்டிய பாதணி களை வாங்குவதற்காக, அவர்களிடமிருந்த
ஸ்போர்ட்ஸ்) நம் வியக்கும்
வியப்பால் உருவாகும் சந்தேக
ஒரேயொரு பன்றிை நிலையிலிருந்தனராம் 2000ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் வைப்பதற் முயற்சிகளை மேற்கொன் ஒலிம்பிக் குழு இப்போ யாவின் துறைமுக வைப்பதற்கான தீர்வ இதனால் சீனா பெரும் ஏ அறியக்கிடக்கிறது. சீன மீறப்படுவது தொடர்பா சீனாவுக்குச் சாதகம என்று தெரிகிறது.
 
 
 
 
 
 
 
 
 

-
ஒரு இடைஞ்சல், UITGV) GELDGODGOT LID GOTLD பணத்தை நிறுத்த III. "GTGÖT LIDS, GANGIT3 லில் போட்டாலும் அந்தச் சிவனுக்குக் டன்" என்றாள். ாலும் மனப்பேனே வரையும் மணக்க
T60TDI sit panal)(LITa)
னை தான் மனம்
களையும் வென்று, ர், திருமணம் மிகக் றவேறியது.
பெண், இடையில் ஈள் வந்தாலும் தன் இருக்க வேண்டும் சமயம் யாருக்கும் னாடு புறப்பட்டுப் செய்து கொண்டு பரை முயற்சித்து, தத்தோடு மணக்க தயும், ஜகன்மாதா யில் பார்வதியாகப்
அதில் உறுதி !  ெ ழிகாட்டுகிறாள்
சயே எல்லாத் ராக இருக்கிறது. னோ தானும் சந்ததியினரும் வேண்டும் என ன்றிலே குறியாக
இப்படிப்பட்ட து கிறிஸ்தவம் க்கை செய்கிறது. Fயைக் குறித்து
இருங்கள். |ளவு திரளான
ாலும், <别gu叫
(லூக்கா 12:15) களுக்குப் பொக்கி சர்த்து வைக்க
(பொருளாசையை
விட்டொளியுங்கள்)
இவைதானே உண்மை
இயேசு பொருளாசையைக் குறித்து ஒரு அழகான உவமையைத் தனது உபதேசத்தில் வெளிப்படுத்தி
இருக்கிறார்.
"ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
அப்பொழுது அவன், நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைப்பதற்கு இடமில் லையே? நான் ஒன்று செய்வேன். என் களஞ்சியங்களை இடித்துப் பெரிதாக்கி கட்டி எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருட்க ளையும் அங்கே சேர்த்து வைத்து பின்பு: ஆத்துமாவே உனக்காக அநேக வருஷங்களுக்கு 虞
பூரிப்பாயிரு' என்று ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக் கொண்டான். தேவனோ அவனை நோக்கி, "மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத் திரியிலே எடுத்துக் கொள்ளப்படும். அப்பொழுது, நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்?" என்றார்.
ஆக பொருளாசையை விட்டொ ழித்தால் தான் மனிதன் வாழ்வு செம்மை அடைவதோடு பரலோக ராஜ்ஜியத்தில் இடம் பிடிக்க முடியும். ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்.
4ே டிடி) இளைப்பாறி புசித்துக் குடித்து (மாற்கு 12
O)6) JOIT ங்கள்!
விற்க வேண்டிய
pain 55 GLITEL usagof ாக சீனா பலதரப்பட்ட டது. ஆனால் சர்வதேச டிகளை அவுஸ்திரேலி நகரமான சிட்னியில் னை எடுத்துள்ளது. மாற்றமடைந்திருப்பதாக வில் மனித உரிமைகள் வே பல உறுப்பினர்கள் , alta,G,Gadaa
lucosot (
urtoa) e ushtressit
தாத்தா பனை மரத்திற்கு கீழ் நிற்பார் எமக்கு எரிச்சல் வந்தது. "தொண்ணுறு வயசாகியும் சாவு வருதில்லையே" என்று புலம்பினோம்.
பனைமரம் கீறச்சொன்னா பனைமரத்தைக் கீறுவதா அல்லது எங்கட தாத்தா முருகுவை கீறுவதா என சின்னவயதில் குழம்பியிருக்கிறேன். ஏனென்றால் எங்கடதாத்தாவும் அவர் வளர்க்கிற அந்த பனைமரமும் அப்பா- பிள்ளைகள் போலம்.ஹம் அப்படியும் சொல்ல முடியாது. உயிரும் உடலும் போல எந்த நேரம் பார்த்தாலும் அந்த மரத்திற்குக் கீழ் எங்கட பெரிய கல்வீடு அவருக் குப் பிடிக்காது. அந்த பனைமரத்திற்கு அருகில் அதன் ஒலைகளால் வேயப்பட்ட சின்னக்குடில் தான் எப்பவும் அவர் வசிப்பிடம் சனிஞாயிறுகளில் கள்ளுப் போத்தலும், கையுமாக பனைமரத்துக்கு கீழ் இருந்து குடிப்பார் கேட்டால் "போடா சின்ன பெடியன் நான் பாலல்லவா குடிக்கிறன்" பனைமரத்துக்குக் கீழ் இருந்து பாலக்குடிச்சாலும் கள்ளென சொல்லும் சனம் என்று பழமொழி யெல்லாம் இழுப்பார். ஆனால் அப்பழமொழியிலும் பனை இருக்கும்.
இப்ப எனக்கு முப்பத்தி ஐந்து வயது என் பிள்ளைகள் இரண்டிற்கும் இப்பொழுதும் அவரின் பனைமரத்தைப் பற்றி புளுகுவார். அவருக்கு அதில பற்றுவரக் காரணம் என்னவென்றால், அவரே பனங்கொட்டை போட்டு உருவாக்கினது அடிக்கடி சொல்லுவார். "யாழ்ப்பாணத்தவன் எதை வளர்க்காட்டியும் பனை வளர்க்க வேண்டும். ஏனென்றால் அவனின் கலாசாரச் சின்னம் அது." என்பார் எனக்கு ஒன்றுமே புரியாது, கிழவன் கவலைப்படும் என்பதற்காக தலையாட்டுவன்.
இப்படி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக தாத்தாவிற்கும் பனைமரத்திற்கும் இடையில் பாசப்பிணைப்பு இறுகி வந்தது. அன்று ஒரு நாள் பதுங்கு குழி வெட்ட பனை தேவை என்று பெடியள் அனுமதி பெற்று அதை தறிக்க வர, தாத்தா மறித்து தன்னை வெட்டி விட்டு மரத்தை வெட்டுமாறு கத்தினார், நாங்கள் "சனியன் இந்த கிழவயதிலும் பாடாப்படுத்துது போய்த் துலையுதுமில்லை" என்று பதிலிற்கு கத்திவிட்டு மரத்தை விட்டுவிட்டோம் அப்ப தாத்தா சொன்னார். "பார் ஒரு நாளைக்கு இதனால் பெரிய பயன் வரும் உனக்கு" என்று. அதற்கு நான் "பனையாலயா.ஹிஹி பனையால என்னத்த பயன்? வெறும் பனங்கொட்ட தான் குப்பலாம்" என்று விட்டு திரும்பினோம் தாத்தா தொடர்ந்து புறு புறுத்துக் கொண்டு இருந்தார். நாட்டுப் பிரச்ச்னையும் பனைமரம் மாதிரி வளர்ந்து கொண்டே போனது இன்று எல்லா இடமும் பயங்கர ஷெல்லடி குண்டுவீச்சு நாமனைவரும் பதுங்கு குழிக்குள் தஞ்சம் கோர
ஷெல்லடி மோசமாக இருந்தது. இரவு சற்று அமைதி, நாங்களனைவரும் பயந்தபடி வீட்டிற்குள் போய் படுத்துக் கொண்டு, ஷெல்லடி மேலும் தொடர்ந்தா பங்களிற்குள் ஒடுவம் என இருந்தோம் நடுநிசி 1815 இருக்கும் திடீரென ஷெல்கள் விழத் தொடங்கின. ஐந்து ஆறு படபடவென வெடித்தன. எழும்பி ஓடவும் முடியாமல் பயந்து கொண்டு இருக்க மூன்று அடுத்தடுத்த ஷெல்கள் விர்ரென வந்த சத்தம் கேட்டு.முன்றும் வெடித்தன. மிக அருகில் மிக மிக அருகில் ஒன்றும் கேட்டது. சுத்திப் பார்த்தோம், வீட்டிற்குள் விழவில்லை. இண்ணைக்குத்தான் தாத்தாவும் எம் கல்வீட்டிற்குள் படுத்தார். அவரும் பயத்தால் வெல வெலத்து இருந்தார். ஷெல்லடி அதன் பின் கேட்கவில்லை. வெளியே வந்தோம். ஒலைகள் குருத்துகள் சிதறிக் கிடக்க.மேலே அண்ணாந்து பார்த்தோம். பனை தன் தலையை இழந்து நின்றது. பனையில் பட்டு வந்த ஷெல்லை தாங்கி.அதில் வெடிக்க பனையிற்கு வட்டுடன் தலையே போய்விட்டது. பனைமட்டும் இல்லாது இருந்திருந்தால் அது நேரே எம் வீட்டிற்குள்தான் விழுந்து வெடித்து இருக்கும் தாத்தா கதறி அழுதார். பிள்ளை இறந்தால் கூட இப்படி அழுவாரோ தெரியாது. காலை 10 மணியானது திடீரென வீட்டுப் பெண்கள் கத்தி அழுத சத்தம் கேட்க ஓடிப் போய் பார்த்தேன். தாத்தா இறந்து கிடந்தார். எவ்வித நோயும் இல்லாமல் இயற்கை மரணம் பனை மரம் இறந்த அன்றே தாத்தாவும் இறக்க கண்கள் கண்ணீரை தள்ளின.
தாத்தாவின் உடலை மயானம் கொண்டு போய் எரிக்கையில் தீச்சுவாலையூடாக "பார் ஒரு நாள் இதனால் பெரிய பயன் வரும் உனக்கு என்று பனையை காட்டி சொன்னது கேட்டது.
(யாவும் கற்பனை)

Page 20