கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.10.17

Page 1
Resteels Nevs Paperin Sri La
_ endotik
TUINAMURAS ANAS
 

|LILLI 下 ملفقة سنة 1998 و 28-17
国、 /நகர்
வேண்ட
轟
ot

Page 2
வெற்றிமுகம் கண்டது
Lð GísluIj,3ú
Gör sisir Gogol அடிபட்டுக்
வாழ்க்கையு
அக்கரையி புத்தரின் போதனையை இக்கரை இத்தரை உணர்வதற்கு äsnrú நான்தான் தேவையென்றோ சில நிமிட நாயகியாய் ஆக்கியது.
தர்ச்சிக்கா கனகசிங்கம்
மட்டக்களப்பு ষ্ট্রেऍiji மரணித்துவிட்டது உன் பெருமூச் மனிதம், என் இதயமும் மரணித்துவிட்டது. உருகுது தாே தாய்மை தடுமாறுகிறது! வறுமையின் இ sciu, Glastatuoj இரும்பிலும் ெ
auga safluum.
"noml#6 ადაყ;"
நாடே பிச்சை வாங்க யுகத்தில்
நமக்கென்ன வெட்கம் என்று
நடுத்தெருவை நாடினாயோ?
Ċess, simi (Losin பொகவந்தலாவ,
GlığFFIGIJI, Gili
ந்த வயதிலும்
ஞ்சியிருக்கும் LITij, Guib.
S. Lalanyroyd
ageassuum
யுத்த அரக்கன் சப்பித் துப்பிய së GDS. oմյ16ուՕպմ: வயோதியமும் வாட்டிடும் штisog.
உதறிய ஊனம்
Girau шоур உதறித் இரு தள்ளியதால் (BMTİ og Isonomi இன்னு கிடக்கிறது இரை உயிர் ஒன்று േഖ
olor Ht B. uit
பாத்திமா ஷானா பழை
fault. ஆலம்குளம். கந்ை
ஏமாற்றி விட்டார் இலக்கியத் திருடர் தவறாது தினமுரசு படிக்கும் தீவிர வாசகர்களுள் நானும் ஒருத்தி எதைப் படிப்பது எதை விடுவது என்று திணற வைக்குமளவுக்கு செய்திகளை சுவாரசியமாக வழங்கும் திறமை வியக்க வைக்கிறது. அத்துடன் உடனுக்குடன் விரைவாக செய்திகளைத் தரும் தினமுரசை பாராட்டியே ஆக வேண்டும் இலக்கியத் தாகம் உள்ள என்னைப் போன்றவர்களுக்கு "இலக்கிய நயம், தேன் கிண்ணம் போன்ற பகுதிகள் தீனி போடுகின்றன. அரசியல், அலசல் விறுவிறுப் பாகவும், நியாயமான கருத்துக்களை முன்வைக்கத் தயங்காமலும் அரங்கேறுகிறது.
30.09.93 அன்று தினமுரசு கைக்கு கிடைத்தது தினமுரசில் எதையும் விடாமல் படித்துவிடுவேன். "ஏமாற்றம்" என்ற கதையை வாசித்தபோது எங்கேயோ வாசித்தது போல இருக்கிறதே என்று பொறி தட்டியது. வீட்டில் இருந்த இந்திய சஞ்சிகைகள் அத்தனையையும் பக்கம் பக்கமாகப் புரட்டினேன். அதன் விளைவுதான் இந்தக்கடிதம் இத்துடன் அந்த கதையையும் அனுப்பியுள்ளேன். (2.293) விகடன் நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள் பெயர் மட்டுமே வித்தி யாசம் ஆசிரியர் அவர்களே வளர்ந்து வரும் தரமான பத்திரிகையான தினமுரசில் இப்படி ஒரு தவறு ஏற்படலாமா? "ஏமாற்றம்" என்ற கதை மூலம் எங்கள் எல்லாரையும் ஏமாற்றப் பார்த்தாரா மீராவோடை எல்.டி.ஏ.ஸஜ்ஜாத்
அன்பு வாசகி-ஆர்.கே.கெளரி கொழும்பு-6.
அன்பின் தினமுரசே, நீ சுமந்துவரும் ஒவ்வொரு அம்சங்களும் தேனிலும் சுவையானது வாரம் தோறும் உன்னைச் சுவைக்காவிட்டால் என் உறக்கம் தொலைந்துவிடும். முரசே! வாழவேண்டும் உன் பட்டம் வளர வேண்டும்
plair GFGOa.
செல்வி. றிஸ்வானா ஏஹமீட்-அக்குறனை
கண்ணுக்கும், கருத்துக்கும், சிந்தைக்கும் விருந்தளிக்கும் என் அபிமான முரசே!
வாழ்க்கைக்கு வழிகாட்டும் வண்ண முரசே! உன் புதுப் பொலிவைக் கண்டு பூரிப்படையும், உள்ளங்களுக்கு நீ ஒரு புது (பொது) அரசே! என்றும் என் தினமுரசே!
ம.முரஞ்சன் துரைசிங்கம்-நோட்டன்
தித்திக்கும் தேனமுதாய், சிந்தைக்கு நல்விருந்தாய் வாரம் தோறும் எங்கள் வாசல் வந்து மகிழ்விக்கும் உன்னை வாஞ்சையோடு வரவேற்கிறோம்.
8,8(5GTGyőr-égősiTGTLDOG).
என் இதயத்தில் பதிவுகொண்ட தினமுரசே! வாரம் தோறும் உன் ஆக்கங்கள் கூட வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I LGSGIIIb. றும் கவிதைகள்
காள்வதால் Του (26).
இங்கே
Tio, 67. Luitemsö குருநாகல்
லவரம் மகனைக் வர்ந்து விட்டதால் []ഞഥ -Lഞ്സ, தைக்கிறது. அ. முஹம்மது ஆதில் தலைமன்னார் பியர்
றங்காயோ?
6) o atom LDg1 ல் சேரும் வரை கடலே நீ பம் உறங்காயோ?
ஆர். யோகநாதன்
வவுனியா
- வெப்பத்தில்
Quinter" (LP351000LD ിഖ്ളji
இயலாமையை முயற்சி
ിഖ്ള
பிறேமலதா-நாவலப்பிட்டி
Di Asin
கொடிது ாத்தில் தே ಇಂpa |ಞಣ್ಣ ": போதனை தயா காந்தரூபன்
பூண்டுலோயா
உன் வளர்ச்சி எல்லை இல்லாமல்
வளர்ச்சியடைய வேண்டும் இன்ப
முரசே,
செரவிச்சந்திரன்மத்துகம
என் தாகங்களைப் போக்கி
விட்ட தினமுரசே!
என் இதயத்தை அல்லவா திருடி விட்டாய் உன் வரவில் தித்திக்கும் தீங்கரும்பாய் இனித்து நிற்கிறதே அத்தனையும்
GTLD. STOU, GUADITLULe001 அக்கரைப்பற்று.
வாரந்தோறும் வந்தெம்மை வாரியணைக்கச் செய்யும் வாரமலரே, நீ வாசனையுடன் வாரி வழங்கும் ஆக்கமனைத்தும் சுவையிலும் சுவை இன்னும் உன் தேன் சுவை பெருக என் வாழ்த்துக்கள் பற்பல!
நீசத்தனத்தின் நிதர்சனங்களை நிகழ்கால நிகழ்வுகளை
அவர்கதிகளாம் பாசங்களை பறிகொடுத்து பாதையிலே பட்டினியாய் பரிதவிக்கும் நாங்கள் அவ)கதிகளாம்!
செ. சுகுமார்-மாங்கேணி
கொடுமை
மேலே உள்ள படம் கண்டதும் உங்கள் உள்ளத்தில் உருக்கொள்ளும் உணர்வுகளை மடலில் பதிவு செய்யுங்கள். எமக்கு அனுப்பிவையுங்கள். சிறந்த கவிதை ஒன்றுக்கு முதல் பரிசு ரூபா 100/= தபாலட்டையில் பதிவு செய்து எமக்கு அனுப்பவேண்டிய கடைசித் திகதி 2301993
-முகவரிகவிதைப் போட்டி இல:21 தினமுரசு வாரமலர்
88/14 சோமாதேவி பிளேஸ், கொழும்பு-5
மானுடத்தின் பிரதிபலிப்புகளை கலையம்ச தத்துவங்களை பிழையாமல், பிசகாமல் கலையாமல், குலையாமல் தரும் தினமுரசே நீ வாழ்க
என் இனிய இதய (தின) முரசே எப்போ வியாழனின் விடியல் என எமை ஏங்க வைத்து விடுகிறாய். நீ தாங்கி வரும் அனைத்து அம்சங்களும் மிக மிக அருமை. இதுவரை நாம் அறிந்திராத பல விந்தைச் செய்தி களை அள்ளித் தருகிறாய் மற்றும் லேடீஸ் ஸ்பெசல், தேன் கிண்ணம் ஆன்மீகக் கருத்துக்கள் அப்பப்பா மொத்தத்தில் காலங்காலமாக பாதுகாக்கப் படவேண்டிய அரிய
பொக்கிஷம் நீ.
செல்விஎல்.ஜெயந்தி-கிளிநொச்சி
அன்பின் தினமுரசே எல்லோருக்கும் உண்ட பின்
9HL. L., USILDJIET 2D 6DET!
உங்களிடம் கமரா இருக்கிறதா? இருந்தால் இப்போதே புறப்படுங்கள். உங்கள் குழலில் கண்ணில்படும் வியப்பான - வித்தியாசமான காட்சிகளை கமராச் சிறைக்குள் மடக்குங்கள். பத்திரமாய் எமக்கு அனுப்புங்கள். சிறந்தவை பின் அட்டையில் அட. கமரா உலா பகுதியில் இடம் பெறும் விரும்பப்படுகின்றன. முகவரி
88/14, சோமாதேவி பிளேஸ்,
நீங்கள் ரெடியா?
As a J/ j ze z A67 as Gay
SLSLDUIT DouT! தினமுரசு வாரமலர்
கிருலப்பனை கொழும்பு -5.
தான் பசி போகும். ஆனால் எனக்கோ உன்னை கண்டபின் தான் பசிபோகும் வாரம் ஒரு முறை பசி தீர்க்க வரும் உனக்கு என்
பாராட்டுக்கள் பல.
ST. GTib. GODLJEF GW-BSÍDLIGO) GIT.
யோவ் ஏதோ தினமுரசை பத்திரப்படுத்த முனைந்தால் முடியாது போலிருக்கிறதே அதை நீரே வெட்டி குறுக்கெழுத்துப் போட்டியை ஒட்டி அனுப்பச் சொல்லியிருக்கிறீரே ஏன் போட்டியை பத்திரிகையின் ஒரு மூலையில் வெட்டுவதற்கு தோதாக அதன் நேர்மறுபக்கத்தில் கவிதைப் போட்டியை போட்டால் குறைந்தா போய்விடுவீர் ஒ.அய்யேம் சொறி
A. FIA-Lusia.
குறுகிய காலத்தில் பல்லாயிரம் நெஞ்சங்களில் இடம் பிடித்து விட்ட தினமுரசே நீ சுமந்து வரும் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் அருமை யானவை அதிலும், அதிரவில்லை அசைய வில்லை, வீடு எரிந்த போதிலும் என்ற அம்சம் எம்மை திகைப்பூட்ட வைத்தது. அரசியல் கட்டுரைகள் அபாரம், அரிய பல தகவல்களை அள்ளி வழங்கும் தினமுரசே வாழ்க முரசு
GIGITĪTS, Ø GÖT LIGOWs).
செல்வி பாத்திமா றஹீம்-உக்குவெல,
தினமுரசு வெளிவர ஆரம்பித்ததில் இருந்து நாம் நல்ல ஆசானை பெற்றுவிட்ட திருப்தி புதுமை, தரம் குன்றுவதே இல்லை. சிறுவர் முதல் வயோதிபர் வரை உனது பெயரை உச்சரிக்க வைத்து விட்டாய் 皺 D-6019
தனிச்சிறப்பு வளர்க உனது பணி
சி.பிரதீபன்-கொழும்பு-06,
வாரம் ஒருமுறை வலம் வரும் முரசே நீ வாரி வழங்கும் அத்தனையும் நல்முத்து. தேன்கிண்ணம் தெவிட்டாமல் இனிக்கிறது. வாலிபர் முதல்வயோதிபர்வரை உன் வரவுக்காக காத்திருப்பதுதான் என்ன மர்மமோ?
எஸ்.கலாதாசன்-நானுஒயா
கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு நாளுக்கு ஞாயிரழகு எங்களுக்கு தினமுரசழகு
ரமீஷ், ஹக்மான்சிப்ரி-நுரைச்சோலை,
"சினிமாவின் சித்திரமும் சிங்காரத் தொடர் கதையும் கனிவோடு குறளமுதும், கலந்து வைத்த
கவியரங்கும் துணிவோடு அரசியலும் துலங்கவரும் தினமுரசே பிணியகல சில வழிகள் பெருமையுடன் தருவாயா" னித்தம்பி-செல்வநாயகம் கொழும்பு-15,
| 7-28, 199)

Page 3
போருக்குத் தயாராகும
Iாழ்தேவி இராணுவ நடவடிக்கை யை அடுத்து இன்னுமொரு பாரிய தாக்குதலுக்கு அரசு ஆயத்தம் செய்து வருவதாக புலிகள் அமைப்பினர் யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளனர்.
புலிகளின் அரசியல் பிரிவு அறிக்கை ஒன்றை யாழ்ப்பாணத்தில் வெளியிட் டுள்ளது.
இன அழிவுப் போர் தொடங்கி விட்டது. பொதுமக்களை இலக்காகக் கொண்ட பெரும் போர் ஒன்றினை படைகள் ஆரம்பித்து விட்டன.
"இந்தியப்படை- புலிகள் மோதலில்
இன்னொரு முறையால் படை யெடுப்பை நடத்தப் படைகள் ஆயத்தம் செய்கின்றன. அதற்காக இருபதினாயிரம் படைகள் ஆயத்த நிலையில் வைக்கப் பட்டுள்ளன.
இவ்வாறு புலிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
யாழ் குடாநாட்டில் போர்க்காலக் கருத்தரங்குகளும் மீண்டும் நடைபெறத் தொடங்கியுள்ளன.
"படிப்பது, வேலை பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அவற்றை விட
973 புலிகள் பலி"
இந்தியப் படைக்கு எதிராக தாம் நடத்திய யுத்தத்தில் தமது தரப்பில் 973பேர் பலியானதாகப் புலிகள் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
யுத்தம் தொடங்கிய 6வது ஆண்டைக் குறிக்கும் முகமாக இம்மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் அந்த விபரம் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
இந்தியப்படையினர் ஆறாயிரத்துக்கும்
மேற்பட்ட தமிழர்களை கொலை செய்த தாகவும் புலிகளின் அறிக்கையில் குற்றம்
FILCLULIL (5) Gir677:57,
இந்தியப் படை அமைதிப்படை என்ற பெயரில் இலங்கை அரசுக்கு உதவி செய்தது. வடக்கு-கிழக்கில் 600 முகாம்களை அமைத்திருந்தது. இந்த யுத்தத்தின் மூலம் இந்திய அரசின் முகம் உலகுக்கு இனம் ծոււմLILւծ/ என்றும் புலிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gorilst GSL g
|5յC8B5պto oun:11
(கல்முனை நிருபர்)
கில்முனை மட்டக்களப்பு பிரதேசத் தில் இருந்து அதிகமானோர் கொழும்பு செட்டியார் தெருவுக்கு நகை வியாபாரம் சம்பந்தமாக வருவதுண்டு. இவர்கள் தொலைபேசித் தேவைக்காகப் பெறுமதி யான உடமைகளுடன் ரெலிபோன் த்தைத் தேடி அலைய வேண்டி ಙ್ಗಾ? L SCIL Mesi7Gifu LITTI, GLDL 07667 வீதி, அல்லது கொச்சிக் கடைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது என்று குறைப்பட்டுக் கொள்கின்றார்கள்
நாட்டின் முக்கிய வியாபார நிலையங் கள் உள்ள பகுதிகளில் ஒன்றான
செட்டியார் தெருவில் ரெலிபோன் பூத் அமைக்க வேண்டிய அவசியத்தை லங்கா பே போன் கவனத்தில் எடுக்காதது ஏனோ என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்புடன், அவசிய தேவையை நிறைவு செய்யக்கூடியவாறு செட்டியார் தெருவில் ஒன்றோ இரண்டோ பூத்களை லங்கா பே போன் நிறுவித்தர வேண்டும் என நகை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
லங்கா பே போன் இதைக் கவனத்தில் எடுத்து ஆவன செய்யும் என்று எதிர்பார்க் கின்றோம்.
தொட்டதால்
பட்ட காயம்
யாழ்ப்பாணம் கச்சாய்க் கடலில் மிதந்து வந்த பொருள் ஒன்றைக் கண்ட நான்குபேர் அதனைப் பரீட்சித்துப் பார்த்தனர். அப்பொருள் வெடித்ததினால் நால்வரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னொரு தாக்குதலு
(யாழ் நிரு போராடுவது முக் GLITTj Taj, 岛 உரையாற்றிய புலிக வாஞ்சிநாதன் என்ட
போருக்கான த கள் அமைப்பினர் தீ தையும், அதற்க ஆதரவை திரட்டு தையும் அவதானி
யாழ்தேவி இராணு இடம் பெற்ற விம
| £ ல்முனை
வீதியில் வளத்தாப்பிட் யானைகளின் அட்ட இப்பகுதியால் பி பயணிகள் பெரும் அ
#L5Llŷglai) கல்முனை நோக்கி வ ஒன்று மேற்படி வளத்
திரு துெ 2J (42 LDGODIGD அனுதாபம் தேட கலைஞர் முயற்
கடும்பாதுகாப்பு கூட்டங்களும் இ கொலைச் சதிச் செய்தியால் பரப
தமிழ் நாட்டில் இலவச சேலைத் திட்ட்ம் மாநில அரசால் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
சமீபத்தில் பழநித் தொகுதியில் இலவச சேலை வாங்கச் சென்ற 12 பெண்கள் கூட்ட நெரிசலில் மிதிபட்டு இறந்தார்கள்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிசார் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியலில் காலடி எடுத்து வைத்தபோது அவரைக் கடுமையாக எதிர்த்தவர் எஸ்.டி.சோமசுந்தரம்
எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை வளர்த்து விடுகிறார் என்று கட்சிக்குள் பிரச்சனை
6|LILL16) T.
இப்போது ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அமைச்சராக இருந்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சி மீது கடும் தாக்குதல் நடத்தி எஸ்.டி. சோமசுந்தரம் பெயரில் அறிக்கைகள் வருகின்றன.
அண்மையில் காங்கிரஸ் கட்சியைக் கிழித்து ஒரு அறிக்கை அவரது பெயரில் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்டது. அதில் வேடிக்கை என்னவென்றால் அந்த அறிக்கை வெளியான போது அவர் GF66/6061Tufai) @ಅತಿಸಣ
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக அறிவித்ததை யாருமே சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.
தொண்டர்கள் திரள்வார்கள் ஒதுங்க வேண்டாம் என்பார்கள் தொண்டர் களுக்காக தொடர்ந்து இயங்குவேன் என்று கலைஞர் அறிக்கை விடுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்.
அப்படியேதான் நடந்தது. முடிவை முகமாற்றிக் கொண்டார்.
கலைஞர் கருணாநிதி 6slöéf)([höéf) 67
IIIi 17 - 28 ,
தொண்டர்கள் விருப்பம் என்று முடிவை மாற்றியும் இருக்கிறார்.
புலிகளால் கலைஞர் கருணாநிதிக்கு
ஆபத்து என்று இந்திய மத்திய அரசின் உளவுப் பிரிவு தமிழக அரசுக்கு அறிவித் திருக்கிறது.
இப்போது அவருக்குக் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
வைகோபாலசாமிக்கு ஆதரவாகவே புலிகள் கலைஞரைக் கொல்ல சதி செய்வதாகச் செய்திகள் வந்தன.
606. G39. TIL UITGA) FITLÓ") செய்தியில் உண்மையில்லை அதுசதி என்கிறார்.
கலைஞரால் வளர்க்கப்பட்டவன் நான். அவர் மீது தூசு விழுந்தாலும் தாங்க மாட்டேன் என்று வைகோபாலசாமி
1998
சாமி மீது கோபம் இருக்கிறார்.
606.J. (BGBÍTL UITGA) FINI ஏற்படாமல் தடுக்கவே ஒதுங்கப்போவதாக அதன் மூலம் தொ தன் மீது திருப்பிவி வைகோ வட்டாரம்
கலைஞரைக் கெ திட்டமிட்டுள்ளது மூன் கெட்டதனத்தை இப் உணர்ந்துக் கொள்வ
என்று தமிழக காங்
திரு.வாழப்பாடி யிருக்கிறார்.
கலைஞருக்கு கொடுக்க வேண் நடமாட்டத்தை தமிழ் வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலை6 பிரமணியம் கூறியிரு புலிகள் சதி என் கட்டுக்கதை என்று வட்டாரம் கூறியுள்ள அவ்வாறு கருதவில் தமிழக அரசி ஏற்பாடுகளை எற் கலைஞர் கடிதம் எ ஒரு சில பெ இரத்துச் செய்தும்
தேவேளை இ உளவுத்துறை அதி முகாமிட்டு புலிகளின் விசாரித்து வருகிறா இந்திய யூனியன் அப்துல் சமது கருை பதில் அவரது கட் செயல்பட வேண்டு விடுத்துள்ளார்.
திரு. ப. நெடுமா கட்சித் தலைவர் திரு புலிகளின் சதி என்ப கூறியுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாறு புலிகள் அழைப்பு
கு அரசு ஆயத்தமாம்!
பர் வர்மா) கியம். இவ்வாறு ருத்தரங்கொன்றில் ள் இயக்கப் பிரமுகர் வர் கூறியுள்ளார். யாரிப்புக்களில் புலி விரம் கொண்டுள்ள ான பொதுமக்கள் பதில் ஈடுபட்டுள்ள க்க முடிகிறது. ணுவ நடவடிக்கையில் னக் குண்டுவீச்சுச்
காச யானை கொட்டமடிக்கிறது
LIGNS I LIUTNIrig, GiT
Tri J. GiT அம்பாறை பிரதான டிப் பகுதியில் காட்டு | 95TTSFLID 95/TU GOOTILDITU, ரயாணம் செய்யும் |ச்சமடைந்துள்ளனர். அம்பாறையிலிருந்து ந்த பயணிகள் வான் தாப்பிட்டிப் பகுதியில்
ரத்து!
IJIII || || ||
கொண்டவராகவே
மி மீது அனுதாபம் அரசியலில் இருந்து லைஞர் அறிவித்தார். ண்டர்கள் கவனத்தை ட்டிருக்கிறார் என்று கூறுகிறது. Iல்லுவதற்குப் புலிகள் பம் அவர்களது நன்றி போதாவது கலைஞர் Iர் என்று நம்புகிறேன் ரெஸ்கட்சித் தலைவர் ராமமூர்த்தி கூறி
முழுப்பாதுகாப்பு டும். புலிகளது ாட்டில் கட்டுப்படுத்த தமிழக சட்டமன்ற ர் எஸ்.ஆர்.பாலசுப் க்கிறார். பது மத்திய அரசின்
606. GBA, ITILITGAD FFILÉS) போதும் கலைஞர் 10ᎠᎶᏁ) .
GÖT பாதுகாப்பு றுக் கொள்வதாகக் ழுதியிருக்கிறார். ாதுக்கூட்டங்களையும் இருக்கிறார். ந்திய மத்திய அரசின் ாரிகள் தமிழகத்தில் நடமாட்டங்கள் பற்றி 561. முஸ்லிம் லீக் தலைவர் ாநிதியைப் பாதுகாப் சியினர் விழிப்போடு ம் என்று அறிக்கை
Dன் பாட்டாளி மக்கள் DITLD516) - Gusii து கட்டுக்கதை என்று
சம்பவங்கள் புலிகளின் பிரச்சாரங்களுக்கு நன்கு பயன்பட்டு வருகின்றன.
இதே வேளையில் யாழ் குடாநாட்டில் ஹெலிகளும், விமானங்களும் தொடர்ந்தும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றன. தாக்குதல்களும் இடைக்கிடையே நடை பெறுகின்றன.
போரைத் தொடர அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதிகளவான நிதி ஒதுக்கப்படுவதாகவும் புலிகள் அமைப் பினர் கூறியுள்ளனர்.
கிளாலிவரை முன்னேறிச் சென்றதன்
(நிந்தவூர் நிருபர்) யானை ஒன்றினால் தாக்கப்பட்ட போது அந்த வானில் பயணம் செய்த இருவர் மரணமடைந்ததுடன், பத்தொன்பது பேர் படுகாயங்களுடன் அம்பாறை ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் காட்டு
யானைகளின் அட்டகாசத்தால் தமிழ்,
மோதிப் பார்த்ததாலே வானுக்கு நேர்ந்த சேதம்
மூலம் படையினர் தமது பலத்தை நிரூபித்து விட்டனர். பொதுமக்களையோ, பொதுமக்கள் பயன்படுத்தும் பாதை களையோ, பயன்படுத்தித்தான் நாம் முன்னேற வேண்டும் என்று அவசிய இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஹமில்டன் வனசிங்க பேட்டி ஒன்றில்
கூறியிருக்கிறார்.
கிளாலியில் இருந்து படைகள் திரும்பிச் சென்றது தமது தாக்குதலுக்கு அஞ்சியே என்று புலிகள் கூறியுள்ளனர்.
brot!
முஸ்லிம் ளின் நெற்பயிர்கள், தெங்குத் தோட்டங்கள் நாசமாகி வருவது போதா தென்று இப்பொழுது பிரயாணிகளையும் பதம் பார்க்கத் தொடங்கி விட்டன.
யானைகளால் ஏற்படும் அழிவுகளுக்கு நஷ்டஈடுகள் ஏதாவது வழங்கப்படுவதாக வும் இல்லை பாவம், ப்ரிதாபத்துக்குரிய LD53,61.
இருப்பிடங்களை
இயற்கையின் சிற்றத்தால் தம் இனியவர்களைப் பறிகொடுத்தும் இழந்தும் உடமைகளைத்
தொலைத்தும்
தவிக்கின்ற இரத்தினபுரி வாழ் மக்களின் சோகத்தை தினமுரசும் பகிர்ந்துகொள்கிறது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறது.
“எவராயிருந்தா Geograda 2
ஜனாதிபதிக்கும் இதுதான்!”
(கண்டி நிருபர்)
"எனது அடையாள அட்டையைக் காண் பித்தும் என்னை அவமானப்படுத்தும் வகையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நடந்து கொண்டார். "உம்மை மட்டுமல்ல ஜனாதிபதியையும் கூட நான் சோதனை செய்வேன்" என்றும் அந்தப் பொலிஸ் கான்ஸ்டபிள் கூறினார். அங்கு பல பேர் முன்னிலையில் அவர் இவ்வாறு நடந்து கொண்ட தால் அந்தச் சம்பவம் என்னைப் பெரிதும் அவமானத்திற்கு உள்ளாக்கி விட்டது. முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வருகிறேன்."
இப்படி மத்திய மாகாண சபைக் கூட்டத்தில் பேசிய உறுப்பினர் திருஆர். தங்கவேல் மேற்கண்டவாறு கூறினார்.
பயங்கரவாதிகள் என்ற போர்வையில் இவ்வாறெல்லாம் எமக்கு இப்படியான சோதனை யென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன வாகும் என திருதங்கவேல்சபையில் முதலமைச்சர் முன்னிலையில் கூறியபொழுது ஏனைய உறுப்பினர்களும் தங்களுக்கு அடிக்கடி ஏற்படும் தொல்லைகள் குறித்தும் அதிருப்தியைத் தெரிவித்தனர். இது இனிமேல் தொடரக் கூடாதெனக் கூறிய முதலமைச்சர் உடனடியாக
மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விடயத்தை எட்ட வைப்பதாகக் கூறிய உறுதி மொழியை சபை ஏற்றுக் கொண்டது.
புலிகளுக்கு உதவி என்று சந்தேகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இயங்கும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருவதாக அறியப்படுகிறது.
அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் சில இராணுவக் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் புலிகள் அமைப்பினருக்கு உதவி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. அதனை யடுத்தே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமது சுதந்திரமான செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இதே வேளையில் மட்டக்களப்பில் உள்ள தமிழ் அதிகாரிகள் நான்கு பேர் மட்டக்களப்பை விட்டு வெளியேறக்கூடாது எனத் தடுக்கப் பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக் கின்றன.
விடுதிப் பிரச்சனையால் வேறு இடம் தேடும் வைத்தியர்கள்
(திருகோணமலை நிருபர்)
வட-கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தின் கீழுள்ள ஆதார வைத்திய சாலைகள் பலவும் உடனடியாக மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அம்பாறை, கல்முனை, வவுனியா திருகோணமலை ஆகிய 2,517 U. வைத்தியசாலைகளுடன் கந்தளாய் மாவட்ட வைத்தியசாலையும் மத்திய அரசின் நேரடி நிருவாகத்தின் கீழ் வருகின்றது.
இச் செய்கை வட-கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரங்களைக் குறைக்கும் நோக்கத்துடனானது என்று மாகாண சபை வட்டாரங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன.
இது இவ்வாறிருக்க வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் திருகோணமலை வைத்திய
சாலை அண்மையில் மாறுதல் பெற்று வந்தவர்களைத் திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டள்ளதா எனக் கேட்கப்படுகிறது.
வைத்திய நிபுணர் சிவசுமித்திரன் தனக்குரிய அரசாங்க விடுதி வழங்கப் படாமையினால், வவுனியாவுக்கு இட மாற்றம் கோரிப் பெற்றுள்ளார். வைத்திய நிபுணர்களுக்கான விடுதியில் நிர்வாகத் துறையினர் குடியிருந்து வருவதாலேயே இச் சிக்கல் எழுந்துள்ளது.
இவ் வைத்திய நிபுணர் கடந்த மாதம் தான் திருகோணமலைக்கு மாற்றம் பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விடுதிப் பிரச்சனை மேலும் பல வைத்திய நிபுணர்களை இடமாற்றம் கோரத் தூண்டியுள்ளதாகவும் அறியப் படுகின்றது.

Page 4
D60) (6) UTGIT மாந்திரீகம் உலகளாவிய ரீதியில் 27 வருடங்களாகத் தொடர்ந்து உண்மைச் சேவையாற்றி வரும் உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி 5 KM GT60GGLIG) Cul' பிரைவேட் லிமிட்டெட் LT6 (3 606) Lola) கைரேகைகள், ஜாதகங்கள் மாந்திரீக ரீதியில் உங்கள் 。 பிரச்சனைகளுக்கு நிவா ரணம் பெற ன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் தொழில் பிணக்குகளர் காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர், மனைவி, குடும்பப் பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா? என்ன குறை
நிலையத்தில் சிகிச்சை பெற்று கண்பார்வை பெற படமும் - செய்தியும் கண்டி காதுகொடுத்துக் கேட்காத குருநாகல் முஸ்லிம்களின் 1 (குருநாகல் நிருபர்) குருநாகல் நகரத்தில் முஸ்லிம்களுக்குத் நிலையம் ஒன்றைப் பெற்றுத் தருமாறு கடந்த காலமாகக் குரல் எழுப்பப்பட்டு வருகின்ற இன்னும் அதற்கான இடத்தைப் ெ சம்பந்தப்பட்டவர்கள் தயக்கம் காட்டுகின்ற குருநாகல் நகரத்தில் 80சத வீதமானோ
P.K. SA AMY ASSOCIATE PVT. LTD., 33, Daily fair Complex, NUWARA ELIYA. Dia: 052-2508 & 3093 Celltel. 072-26088, 078-61933
COLOMBO BRANCHI: இருந்தும் அவர்களின் கோரிக்கை மறுக்கப்பு 26, CHARLY MONT ROAD, இந்த நகரத்தில் ஏனைய சமூகங்களுக்கு WELLAWATITA கலாசார நிலையங்கள் இருந்து வருகின்ற
DIALO1-583250. FAX: OO94-523O93 குருநாகல் குளத்துக்கு அருகில் இதற்கு
40 பேர்ச்சஸ் காணித் துண்டு தரிசு வருகின்றது.
இது பற்றி குருநாகல் மாநகர சபைக் சபை உறுப்பினர் அல்ஹாஜ் எஸ்.ஏ.எஸ். அவர்களினால் பிரேரணை ஒன்று கொன்
ஐந்து பேர் பெரியவர்கள்) கொண்ட குடும்பம் ஒன்றிற்கு இரு அறைகளுடன் கூடிய ரூபா 3000இற்கு மேற்படாத
வாடகையில் @ தேவை புரோக்கர்கள் வேண்டாம். இன்னும் செயற்படுத்தப்பட்டதாகத் தெரிய still eye, No.3, 1st Chappel Lane, : :* LIU 616)II4, 6
Wellawatta, குருநாகல் நகருக்கு வந்து செல்லும் பே
Colombo-6. கூட்டங்களை நடாத்த பெரிதும் கஷ்டப்பட்( இATE*" திருமலையில் ஒருசிறப்பான
(திருகோணமலை நிருபு Ladies Tailoring ' C 鹤 συOf அனுசரணையுடன விஞஞானபபகுதி கெ 24 to நேரத்தில் கு. சதாசிவம் அவர்களால் ஒழு BRITO GITGΣΙΟΥυ விஞ்ஞானக் கண்காட்சி அக்டோபர் முதலார் g. GüD GOLIITri gGLAŠG i際 நாட்களுக்கு பூரீ சண்முக வித்திய
பெற்றது.
உங்கள் உடலமைப்புக்கேற்றபடி அண்மைக்காலக் கல்வி வரலாற்றில் நவீன முறையில் தைத்துக்கொள்ள 19սմա கண்காட்சியாகும். திருகோணமலை
சகல பாடசாலைகளும் தங்கள் விஞ்ஞான கன 19Hezava S/1opping Corrupsea. இக் கண்காட்சியில் வெளிப்படுத்தியிருந்த
மாணவர்களது விஞ்ஞான ஆற்றலை முகமாகவும் பொதுமக்களிடம் விஞ்ஞான முகமாகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட அக்கண் மாகாண பணிப்பாளர் திருகேதியாகராசா
のVp.69/5-7/7/ Ist spor。 Galle Road, DefitzUesa Soutfi.
javni oučio njem ourt. . ... " ug: புகார் பெட்டி
கொழும்பில்
முடிச்கமாறிகள்
b) Jбоду
கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் தற்போது முடிக்சுமாறிகள் தங்கள் கைவரிசையை அப்பாவி மக்களிடையே பரவலாகக் காட்டி வருகிறார்கள்.
சமீபத்தில் புறக்கோட்டை பஸ் நிலையத்துக்கருகில் தூரப் பிரயாணி கள் சிலரிடம் தங்கள் கைவரிசையைக் காட்டி விட்டு சாமர்த்தியமாக நழுவிவிட்டனர். இப் "பிக் பொக்கெட் பேர்வழிகளினால் பிரயாணிகள் பயணத்தைத் தொடர முடியாமல் அவதிப்பட்டதைக் காணக்கூடியதாய் இருந்தது.
கடமையிலிருந்த பொலிசாரிடம் முறையிட்டும் பலன் கிடைக்காது "அம்போ" வென்று குழந்தைகளுடன் தத்தளித்த பிரயாணிகளின் நிலை கவலைக்குரியதாய் இருந்தது.
"என்ன புதினம்" என்று, புலம்பிய வர்களை எட்டிப் பார்த்தவர்களின் பொக்கெட்டும் காலியானது வேடிக்கையிலும் வேடிக்கை
எம்.சிவசங்கரன் GFITLÁSALDGODA).
கந்தப்பளை நகரம் இயற்கையழகும் பசுமைப் பொலிவும் கொண்ட நுவரெலியா நகரிலிருந்து 6 மைலுக்கு அப்பால் அமைத்து இருக்கும் ஒரு அழகுமிகு நகரம். இங்கு இருந்து மக்கள் நுவரெலியாவிற்கும், ராகலைக்கும் தினந்தோறும் பயணம் செய்கின்றார்கள். காலையில் இருந்து தனிவாகனங்கள் இபோசபஸ்கள் போட்டி போட்டுக் கொண்டு சேவையில் ஈடுபடு கின்றன. மாலை 6 மணிக்குப் பிறகு ஒரு வாகனமும் சேவையில் ஈடுபடுவதில்லை. மக்கள் தனி வாகனம் வாடகைக்கு எடுத்துச்
மஸ்கெலியாவில் கும்பா
மஸ்கெலியா பூரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தின் ஜீரனோத்தாரண மகா கும்பாபிஷேகம் இம்மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை நடைபெறும். மஸ்கெலியா பழைய நகரம், மவுசாக்கொல்லை நீர்த்தேக்கத்தில்
1968ம் ஆண்டு முழ்கியதைத் தொடர்ந்து, புதிய நகரில் எழுந் தருளியுள்ள மேற்படி ஆலயத்தின் இரண்டாவது கும்பாபிஷேகம் இதுவாகும்.
முதலாவது கும்பாபிஷேகம் 1977ல் இடம் பெற்றது.
கும்பாபிஷேகத் மஸ்கெலியா இ பேரவையின் சார் ஒன்றும் வெளியிட
இவ்வாலயத்தி பணிகளுக்கு மஸ் வெளியூர் வர்த்த பலரும் மனமு யுள்ளார்கள்.
கும்பாபிஷேக வி அனைவரும் கர் சிறப்பிக்குமாறு ஆ6 அழைப்பு விடுத்து
DIT6)ón)UITG). In 65T (BJ 600 (ur'
செல்லவேண்டிய நிலையில் இருக்கின்றனர்.
பேருந்து திரும்ப வருமா?
புத்தளத்திலிருந்து சமீரகம ஊடாக உடப்பு வரை சென்ற பஸ் வண்டி தற்போது வெகுகாலமாக சேவையில் ஈடுபடவில்லை. இதனால் இப்பகுதி வாழ் மக்கள் போக்குவரத்துக்கு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்கிறார்கள். இதனால் எத்தனையோ நோயாளிகள் கூட ஆஸ்பத்திரிக்குச் சென்று நோயை குணப்படுத்த போக்குவரத்து தடையாக உள்ளது. ஆகவே பஸ் சேவையில் ஈடுபட இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயற்சி எடுப்பார்களா?
என்.எம்.அப்துல் மனாப் சமீரகம.
இ.போ.ச. பஸ் சில நேரங்களில் இரவு 8.00 மணிவரை உடLசல்லாவை பஸ் சேவையில் இருக்கும். வேறு சில நேரத்தில் இருப்பதில்லை. அத்துடன் நுவரெலியா பொது பஸ் தரிப்பு நிலையம் 6 மணிக்குப் பிறகு இருள் சூழ்ந்து இருக்கும். இதனால் பயணிகள் பயப்படுகிறார்கள். அதுதவிர பச்சைக்காரர்களின் தொல்லைகள், இதனை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் அமைச்சர்கள் மாநகர உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுஜிகுமார் கந்தப்பளை
தெல்தொட்ை களிலும், தனியார் சேவை புரியும் தெ பிரதி வெள்ளிக்கிழ போயா தினங்கள தினமாக பிரகடன் பெற்றுக் கொடுக்கு முன்னேற்ற காங் ஐ.எஸ்.எம். அயீப் தொழில் ஆணை மூலம் கேட்டுக்செ
அனுராதபுரம் தேர்தல் தொகுதியில் தடைப்படுகின்றது. நாட்களில் நீண்ட மி GOLDALINTIGU LJ676dfa III நிகழ்ச்சிகளை நடா சிரமமேற்படுகின்றது அறியப்படுத்துவதற்: சென்று அனுராதபுர தொலைபேசி அழை திருத்த வேலையே பெறுவதில்லை.
எனவே இதனை கெஸ்வெவ பிரதேச F6O)Lu 򹤃 GOLLITT6 இப்பகுதி வாழ் விடுக்கின்றனர்.
St. Gil SLn
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLL asGior Lumin goal க்காத்துள்ளவர்கள்.
நிருபர்.
கோரிக்கை
பிரச்சனை!
தனியான கலாசார பல ஆண்டுகளாக
芭1, பற்றுக் கொடுக்க GOTIT. ர் முஸ்லிம்களாக பட்டு வருகின்றது. த் தனித்தனியான IOT ாக ஒதுக்கப்பட்ட நிலமாக இருந்து
கூட்டத்தில் மாநகர தஸ்லிம் ஜே.பி. னடு வரப்பட்டது. ബിബൈ), பாழ் முஸ்லிம்கள் ாதும் விழாக்கள்,
Iñi)
ணைக்களத்தின் J657 LI LUGO,OfLILIITGMIf ங்குபடுத்தப்பட்ட திகதி தொடக்கம் ாலயத்தில் இடம்
இதுவே மிகப் மாவட்டத்திலுள்ள னிதத் திறமைகளை
பப் புலப்படுத்து அறிவைப் பரப்பு காட்சியை கிழக்கு
திறந்து வைத்தார்.
ஷேகம்
தை முன்னிட்டு ந்து இளைஞர் L 576ij G7GB&FL DGJfi ப்படவுள்ளது.
ன் புனருத்தாரண கெலியா மற்றும் கப் பிரமுகர்கள் பந்து உதவி
ழாவில் பக்தர்கள் பந்து கொண்டு ய நிர்வாகத்தினர் GiTGIMIGOTñt.
க்கிழமை
தேவை!
நகரில் கடை நிறுவனங்களிலும் ாழிலாளர்களுக்கு மை நாட்களிலும், லும் விடுமுறைத் ாம் செய்து லீவு ாறு தொழிலாளர் கிரஸ் தலைவர் கண்டி உதவி பாளரைக் கடித TGöoT(0)6ia6mmti.
fairy Tyn நுவரகம்பலாத்த டிக்கடி மின்சாரம் குறிப்பாக வெள்ளி தடை நிலவுகின்ற ல்களில் தீனுடைய துவதில் பெரிதும் இதனை ாக நீண்ட தூரம் மின்சார சபைக்கு புக் கொடுத்தாலும் உடன் நடை
துக்கு ஓர் மின்சார று தேவையென 3,56T, GESIT Ifj.609,
மிஸாருள்லாபி líflClæsioGlousu.
குறுக்கெழுத்துப் போட்டி இல-20
-鲁<一一----------------一一
இடமிருந்து வலம்
1. தொடர்புகளுக்கு ஒரு நல்ல
91ഞഞ്ഞT
2. மனிதனுக்கு மிக அவசியம்.
3. இங்கே இதற்கு விலை கூடும்
(960)յDպւD.
5. சுவைகளில் ஒன்று.
7. ரசின் தகவல் பெட்டியில்
ருப்பவரை இவ்வாறு G) afIT GU GJGJITLD. 8. காந்தரியை இப் படியும்
அழைப்பார்கள்.
10. பல வர்ணங்களில் இது உண்டு. (வலமிருந்து இடமாக உள்ளது)
11. இதற்குக் காளான்கள் எதிரி. 12. சூரியனைக் கண்டால் இதற்குச்
சந்தோசம்.
மேலிருந்து கீழ் 1. குழந்தைகளுக்கு இதுதான்
பஞ்சனை.
4. திருடர்களுக்குப் பிடிக்காதவன்.
உதவியின் மறுபெயர். L u IT GODGAD6) u 60 TIiiiuJenfasi) இருக்கிறது. 8. நடுங்க வைக்கும் பாம்பு இதைக்
கண்டால் ஆடும். 9. இது இல்லாத ஊரில் குடி யிருக்கக் கூடாது என்று ஒரு பழமொழி உண்டு.
91 gablo
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 23.10.93க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள். (அஞ்சலட்டைகளை மாத்திரம் உபயோகிக்கவும்)
அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-20 தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
cyfriflunir 607 657 600 600au அதிஷ்டசாலிகள் 500/= பகிர்ந்தளிக்கப்படும்.
எழுதி அனுப்புபவர்களில் தெரிவு செய்யப்பட்டு,
பத்து
பரிசுப்பணம் ரூபா
குறுக்கெழுத்துப் போட்டி இல-18க்கான சரியான விடைகள்
2 R 點 தி JI D
3. II 6009 I ULI Ig
5 9. LIT 5 னிை J. 呂 of
7 8 LD J. LD D II | 609,
ர கு வ
Lh LI OI si و 10
குறுக்கெழுத்துப் போட்டி இல18இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1 ய. நிரூஷா
திருகோணமலை. 2. எஸ். ராமராஜ்
நீர்கொழும்பு. 3. என். அஸ்வர்கான்
புத்தளம். 4. ஏ. தர்சிகா கண்டி 5. பி. ரகுதேவன்
கொழும்பு-5.
6. F. f).JTLDGOOf
நுவரெலியா, 7. திருமதி. வி. நல்லதம்பி
காத்தான்குடி, 8, எஸ்.ஏ.எம். பலீல்
அம்பகஸ்தோவ.
9. எம். றசீதியா
மட்/அறபா வித்தியாலயம், ஏறாவூர்-6. செல்வி நஸ்ரின் முகமட் யூசுப்
10.
இந்த அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ரூபா80/= வழங்கப்படும்.
தீரவேண்டும்
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நாவலடிக்கிராமத்தில் மின்சாரம் .ேழங்கப்பட்டிருக்கின்றது. இது வெறும் .ெயருக்கே வழங்கப்பட்டுள்ளது. கரணம், கிராமம் பூராகவும் இணைப்புக் கொடுக்கப்படாது 1/2 ugálág மாத்திரமே இணைப்புக் கொடுக்கப் பட்டுள்ளது. இக்குறை தீர பெரும் செலவாகும். அவை நீடித்தாலும் இவை இரண்டும் நீடிக்கக்கூடாது. 9J606. uIITGau60T, மின்கம்பத்திலுள்ள மின்விளக்குகள் சரிவர ஒளிர்வதில்லை. இவை தீர வேண்டும். அடுத்தது மாலை 5.30-9.00 மணி வரை வீட்டு மின் சுற்றுக்கு போதிய மின் கிடைப்ப தில்லை. இதனால் மின் மூலம் பாவிக்கும் பொருட்களைப் பாவிப்பது கடினமாக இருக்கின்றது. எனவே இக்குறை தீர வேண்டுமென்று மின் பாவனையாளர்கள் சார்பில் உரிய அதிகாரிகளைக் கேட்டுக்
கொள்கின்றேன்.
உருத்திரமூர்த்தி-யுவநாதன் BITGIGOly.
ஒக்டோபர்
தோப்பூர்மக்களின்
குறை நீங்குமா?
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தொகுதியில் தோப்பூர் கிராமம் அமைந்துள்ளது. மூதூரிலிருந்து எட்டு மைல் தொலைவில் உள்ளது. எமது மக்கள் அத்தியாவசிய தேவையை மூதூருக்குச் சென்று நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். எட்டு மைல் கடப்ப தென்றால் பிரயாணத்திற்காக இ.போ.சவாகனம் ஒன்றே ஒன்றுதான் தற்பொழுது சேவையில் ஈடுபடுகின்றது. இவ்வாகனத்தின் உள் ஆசனம் நிரம்பிய நிலையிலும் மிதிபலகையில் தொங்கிய வண்ணம் மக்கள் பிரயாணம் செய்வதைக் தாணக்கூடியதாக உள்ளது. சில வேளை இ.போ.ச வாகனத்திற்கு பழுது ஏற்பட்டால் மக்கள் நடையிலும், துவிச்சக்கர வண்டியிலும் நடமாடுவதை காணலாம். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோப்பூர் மக்களின் போக்குவரத்து கஷ்டத்தை மனதில் கொண்டு, இன்னும் ஒரு இ.போ.ச பஸ் சேவையிலிடுபட ஆவணை செய்ய, சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
கே.எம். றவ்பீக்-தோப்பூர்-4
17-28, 1993

Page 5
இ ப்போதெல்லாம் நாட்டு நிலவரங்களை எழுதி முடிப்பதற்குள் நிலைமையே தலைகீழாக மாறிவிடுகிறது.
கடந்த வாரம் எக்ஸ்ரே ரிப்போர்ட் எழுதிக் கொடுத்தபோது இராணுவத்தினர் felista)usla) நின்று கொண்டிருந்தனர்.
எழுதியது அச்சில் ஏறி மை காய்வதற்கு முன்னரே இராணுவத்தினர் படுவேகமாக முகாம் திரும்பியிருந்தனர்.
அத்தனை வேகம் ஏன் என்பதற்கு ராணுவத் தரப்புக் கூறும் நியாயங்கள் நம்பக் கூடிய வகையில் அமையவில்லை.
அரசால் நடத்தப்படும் பத்திரிகையின் செய்தியின் படி படையினர்-பொதுமக்கள் உட்பட நானூறுபேர் வரை யாழ்தேவி சென்றுவர தம் உடல்களை தண்டவாளங்களாகக் கொடுத் துள்ளனர்.
அரச பத்திரிகையின் செய்தியின் படி பார்க்கும்போது படையினர் தரப்பில் 200 பேருக்கு மேல் பலியாகியிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது.
அப்படிப் பார்த்தால் புலிகளை விட
படையினர் தரப்பில் இழப்புக்கள் அதிகம்
பரந்தவெளியில் மோதல் நடந்தமையால் இழப்புக்கள் அதிகம் ஏற்பட்டன என்று படையினர்
வட்டாரங்கள் கூறுகின்றன.
மோதலில் கலந்து திரும்பிவந்த ஒருஅதிகாரி தன் நண்பர் ஒருவருக்கு மோதல் அனுபவத்தைச்
சொன்னாராம்
சுற்றிலும் ஒரே கும்மிருட்டு முன்னோக்கி செல்ல படையினர் முயலும் போதெல்லாம் புலிகள் சுட்டுக்கொண்டே இருந்தார்கள்
எங்கிருந்து சுடுகிறார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை. சுலபமாக முன்னேற முடியவில்லை என்று சொன்னாராம்.
கிளாலியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதே யாழ்தேவி இராணுவ நடவடிக்கையின்
நோக்கம்
அதன் மூலம் தரைகடல்வழியாக புலிகளை
முற்றுகையிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கலாம்
புலிகளின் எதிர்ப்பும், படையினர் தரப்பி ஏற்பட்ட இழப்பும் 300 படகுகளை எரித்து விட்டு, அத்தோடு போதும் என்று திரும்பிவர வைத்திருக்கிறது.
யாழ்தேவி திரும்பியபோதும் வான்வெளி மூலமான தாக்குதல்கள் தொடரவே செய்கின்றன. படையினருக்கு இரு சங்கடங்கள் இருக்கின்றன.
பரந்த வெளியில் ஏற்கனவே அங்கு பதுங்கு நிலைகளை அமைத்துள்ள புலிகளை எதிர்த்து முன்னேறுவது கஷ்டம்
அதனால் விமானத்தாக்குதல் மீதே கூடிய கவனம் செலுத்துகிறார்கள்.
மறுபுறம் குடியிருப்புக்கள் மத்தியில் புலிகளது முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதால் விமானங்கள் இலக்கறிந்து தாக்குவது சுலபமான VEITINWILDGÄNGA).
படையினரைப் பொறுத்தவரை இது ஒரு சிக்கலான யுத்தம்
யாழ்ப்பாணத்தில் புலிகள் பாரிய யுத்தத்தை எதிர்கொள்ளத்தயாராகுமாறு அழைப்பு விடுத்துள் ளார்கள்
யாழ்தேவி இராணுவநடவடிக்கையின்போது ஏற்பட்ட பொதுமக்களின் இழப்பை முன்வைத்து விரிவான அறிக்கை ஒன்றையும் புலிகள் வெளியிட்டுள்ளனர்.
யாழ்குடாநாட்டுக்குள் படையினர் வந்தால் பாரிய அழிவுகள் ஏற்படும் என்பதையே புலிகள் தமது பிரதான பிரச்சாரக் கருத்தாக முன்வைத்துள்ளனர்.
விமானத்தாக்குதல்கள் முகாம்களில் இருந்து மேற்கொள்ளப்படும் வுெல் தாக்குதல்கள் புலிகளின் பிரச்சாரங்கள் எல்லாம் சேர்ந்து மக்களை கிலிகொள்ள வைத்திருக்கின்றன.
அதனால் இரவில் கூட
இராணுவ நடவடிக்கைகள், புலிகளைத் தோற்கடிப்பதற்கான காலவரையறைகள் என்பவை ஒருபுறம் இருக்கத் தமது கட்டுப் பாட்டில் உள்ள பகுதி களில் புலிகள் தமது
நிர்வாக முறைகளை கட்டியெழுப்பிக் கொண்டி
ருக்கின்றனர்.
ஏற்கனவே காவல்துறை என்னும் அமைப்பை புலிகள் நிறுவிக்கொண்டார்கள்
தமிழீழ காவல்துறை என்று அதற்கு பெயரும் வைத்துள்ளார்கள்
இலங்கையின் பொலிஸ் சேவையில் முன்னர் இருந்த பா. நடேசன் என்பவர் காவல்துறைக்குப் பொறுப்பாக இருக்கிறார்.
அவர் பொறுப்பாக இருந்த போதிலும் புலிகளின் தலைவர் திருவே பிரபாகரனின் நேரடியான கட்டுப்பாட்டிலும், கண்காணிப்
பிலுமே காவல்துறை செயற்படுவதாகக் கூறப் படுகிறது.
யாழ் குடாநாட்டில் 9 அலுவலகங்களும், வன்னிப்பகுதியில் மூன்று அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.
பெண்களும் புலிகளின் காவல்துறையில்
போன்கு
சேர்க்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையில் இருப்பவர்கள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களல்ல,
மாதாந்த ஊதியத்தின் அடிப்படையில் அவர்கள் பணியாற்றுகிறார்கள்
புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் லிகளின் காவல்துறையில் உள்ளவர்களுக்கும் டையே முரண்பாடுகள் ஏற்படுவதுண்டு,
நீலநிறச் சீருடைகளோடு புலிகளின் காவல்துறையினர் காணப்படுகின்றனர்.
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் காவல் துறைக்கு ஒரு விசேஷ முகாம் இருக்கிறது. அங்குகொண்டு செல்லப்படுகிறவர்கள் பலமாகக் கவனிக்கப்படுவார்கள் விசாரணைகளுக்கு செல்லாமல் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தால் பழைய பூங்கா தான் என்று பேசப்படுவதுண்டு முறைப்பாடு செய்யச் செல்பவர்களை வாருங்கள் ஐயா" என்று இனிய தமிழில் வணக்கம் சொல்லி வரவேற்கிறார்கள்
புலிகளின் உறுப்பினர்களது குடும்பங் களுக்கும் சாதாரண குடும்பங்களுக்கும் ရှိုးမျိုါ பிரச்சனைகள் ஏற்பட்டால் காவல்துறையில் உள்ளவர்கள் கையைப் பிசைவதாகவும், பக்கச் சார்பு காட்டப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட சிலர் கூறுகிறார்கள்.
என்றாலும் பெரியளவில் இதுவரை குறைவுகள் தெரிவிக்கப்படவில்லை.
ஒரு தனி அரசாங்கம் செயல்படுவது போன்ற LĴET60) LD60) LJ காவல்துறையும் ஏற்படுத்துகிறது.
சிற்றுரவைகள் மூலம், மக்கள் மத்தியிலான பிரச்சனைகளை முதலில் அணுகிய புலிகள் அமைப்பினர் பின்னர் காவல்துறையை உருவாக்கி சிற்றுரவைகளைக் கலைத்து விட்டனர்.
9 JB53|| I || II i 17-23, 1998
டுள் பிரபாகரனே அ வடிவமைத்ததாகப் ஆயினும் சட்ட அனுப தயாரித்து பிரபாக கையளித்திருக்கின்றன
புலிகளின் நீதி சட்டத்தரணியாகச் ெ சட்டங்கள் தெரிந்தா உபயோகமும் ஆகாது புலிகள் வெளியிட் படிதான் சட்டத்தரணி
நீதிபதிகள் புலி சட்டக்கல்லூரியில் இ கிறார்கள். இதில் ஒரு லிகள் அன்மப்பின் ருப்பர்.
தீர்ப்பு வழங்கு கைவிடத் தயாரில்லை. மீறிய தீர்ப்புக்கள் வழ உறுதி செய்யவே, நீதிபதிகள் என்ற வித் நீதிபதிகளாகத் ெ
குவரத்
பிரபாகரன் முன்னிை செய்து கொண்டார்கள் நீதிபதிகளும், ச அமைப்பினருக்கும், ! விசுவாசமாக இருப் பிரமாணம் செய்து ெ சட்டத்தரணிகளுக் சிக்கலான வேலை ஒ தாம் யார் தரப் அவர்கள் குற்றமற்றவர் உறுதி செய்து கொள் எந்தவொரு குற் செய்ததை ஒத்துக் ெ அப்படியிருக்கும் யார்? என்று கண் (B6), GOOGLJILJ GUGA).
அதுதான் சட்ட என்றால் பின்னர் நீதி வேண்டும்?
முரண்பாடான ! திற்குத் தூய்மையான ஏற்படுத்தவே உருவா கருதலாம்.
சட்டத்தரணிகளு பிரச்சனை, தனக்க ஒருவரை அமர்த்திக் ( சட்டத்தரணிக்கு நீதி பணத்தைச் செலுத்த பணம் செலுத்த வேண் முடிவு செய்யும்.
இவ்வாறான ெ தரணிகள் மீது ஒழுங்கு என்றும் புலிகளின் பட்டிருக்கிறது.
 
 
 
 

ச்சனைகளைத் தீர்க்கும் து பிரச் சனைப்படும் தரப்புக்களில் ஒரு தரப் அதிருப்தியை சம்பா துக் கொள்ள நேரும்,
வழங்கப்படும் தீப்புக்கள் றிக் குறைகள் கூறப்படும் து. அது இயக்கம் ான நல்லெண்ணங்களைப் நிக்கும்.
காவல்துறை என்ற மைப்பு மூலம் பிரச்சனை ளத் தீர்ப்பது சட்டரீதியான யல்பாடு போன்று தப்படும்.
மிகவும் முன்யோசனை டுதான் புலிகள் காவல் றயை உருவாக்கியுள்
6. காவல்துறையை அடுத்து போது புலிகளால் புதிதாக |ற்றுவிக்கப்பட்டு வருபவை Nழ நீதிமன்றங்கள்
புதிய சட்டக் கோவை றையும் புலிகள் வெளியிட் GİTİTÜ,67. |ந்தச் சட்டக்கோவையை புலிகள் அறிவித்தனர். வமுள்ள சிலரே அதனைத் ரனின் ஒப்புதலுக்காக 前,
மன்றங்களில் ஒருவர் ஈயல்படுவதற்குப் பழைய ல் போதாது. அவை
, டுள்ள சட்டக்கோவையின் ள் வழக்கு நடத்த முடியும் களால் நடத்தப்படும் ருந்து தேர்ந்தெடுக்கப்படு முக்கிய விதி, நீதிபதிகள் உறுப்பினர்களாகவே
உரிமையை இயக்கம் இயக்கத்தின் விருப்பை ங்கப்படாமல் இருப்பதை உறுப்பினர்கள் மட்டுமே வகுக்கப்பட்டிருக்கிறது. தரிவு செய்யப்பட்டவர்கள்
லயில் சத்தியப்பிரமானம் T. ட்டத்தரணிகளும் புலிகள் புலிகளின் தலைவருக்கும் போம் என்று சத்தியப் காள்ள வேண்டும். குநீதிபதிகளைப் போலவே ன்று இருக்கிறது. பில் ஆஜராகிறார்களோ, கள்தானா? என்று முதலில் ள வேண்டும். றவாளியும் தான் குற்றம் காள்வதில்லை.
போது குற்றவாளிகள் டுபிடிப்பது சுலபமான
த்தரணிகளுக்கு வேலை பதிகள் எதற்காக இருக்க
இந்த விதி தமது இயக்கத் ஒரு தோற்றப்பாட்டை கப்பட்டிருக்கிறது என்றே
நக்கு இன்னுமொரு fő, GIg|Lj FLL55.JGoof கொள்ளும் ஒருவர் அந்தச் மன்ற நிர்வாகம் மூலமே
முடியும். எவ்வளவு டும் என்பதை நிர்வாகமே
விதிகளை மீறும் சட்டத்
நடவடிக்கை எடுக்கப்படும் ஈட்ட விதியில் எச்சரிக்கப்
bITUIDSuoi
(DUS
பிரபாகரனுக்கு கருணைமலுப் போடலாம்.
புலிகளது மாவீரர் தினங்களில் பிரபாகரனது உத்தரவின் பேரில் பொது மன்னிப்புகள், தண்டனைக்காலக் குறைப்புக் கள் வழங்கப்படும்.
ஒரு அரசு போலவும், பிரபாகரனே அரசுத் தலைவர் போலவுமே நிர்வாக முறைகளும், விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.
அதே சமயம் இலங்கை அரசின் நிர்வாகப் பிரிவுகளும் வடக்கே இயங்கி வருகின்றன.
இலவச சேவைகளை புலிகள் விருப்பப்படி நடத்துவதற்கே அவை அனுமதிக்கப்படுகின்றன.
அவற்றை இயங்கவிடாமல் செய்தால் தமக்கும் நஷ்டம் என்பதை புலிகள் அறிவார்கள்.
யாழ்ப்பாணத்தில் உள்ள °刃° செயலகத்தை முடிவிட்டால் நிவாரணப் பொருட்கள் போவதும் நின்றுவிடும்.
பாடசாலைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை புலிகள் தமது சொந்தச் செலவில் நடத்த முடியாது.
அதனால் தமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட வகையில் அவற்றைப் புலிகள் இயங்க அனுமதித்துள்ளனர்.
வடக்கே சகல தளங்களிலும் தமது கட்டுப்பாட்டை நிறுவிக் கொள்வதில் புலிகள் தீவிரமாகவே உள்ளனர்.
புலிகள் உருவாக்கி வரும் நிர்வாக முறைகளும், பிரபாகரனைப் பற்றி ஏற்படுத்தி வரும் தேசியத் தலைவர் என்னும்
1്സ്]
GTi
தோற்றப்பாடும், மீண்டும் இலங்கை அரசுக் கட்டுப்பாட்டில் புலிகள் எப்படி செயல்பட முடியும் என்கின்ற கேள்விகளை எழுப்புகின்றன.
ஆணையிடும் வேலையைச் செய்யும் திரு. பிரபாகரன் இன்னொரு ஆணையிடும் அரசுத் தலைவரின் உத்தரவுப்படி எப்படி நடக்கமுடியும்?
புலிகள் உருவாக்கிவரும் புதிய சட்ட விதிகளும், அமைப்பு வடிவங்களும் இலங்கை அரசால் எக்காலத்திலும் ஏற்கப்படக் கூடியவையல்ல.
எனவே, தீர்வுகள் பற்றி அரசும் புலிகளும் பேசி வரும்போதும், இரு தரப்பும் ஒருவரை ஒருவர் வென்று தமது அதிகாரத்தை நிறுவிக் கொள்வதில் தான் குறியாக இருக்கிறார்கள் என்றே கருத இடமுண்டு.
அதே சமயம் புலிகளின் நிர்வாக முறைகளில் உழுத்துப் போன பழைய சட்ட முறைகள் சில உடைந்து போயுள்ளதையும் வரவேற்கவே வேண்டு
அதிரடி அய்யாத்துரை

Page 6
பலஸ்தீன விடுதலை தலைவர் யாசிர் அரபாத் மீது பல தடவைகள் குறி வைக்கப்பட்டது.
இஸ்ரேல் ஆட்சி பீடத்தின் உயர்மட்டத்தில் அரபாத்தை அழித்துவிட பல தடவைகள் விவாதிக்கப்பட்டது.
நான்கு தடவைகள் தன்னைக் கொல்வது
இயக்கத்தின்
பற்றி விவாதிக்கப்பட்டது. திட்டங்களும் தீட்டப்பட்டன. பின்னர் அந்தத் திட்டங்கள் கைவிடப்பட்டன. தான் இப்போதும் உயிரோடு இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்கிறார் யாசிர் அரபாத்
1967ம் ஆண்டு பலஸ்தீன விடுதலை இயக்கத்தை யாசீர் அரபாத் தோற்றுவிக்க முயன்றார். அப்போதே அந்த முயற்சியை முளையிலே கிள்ளி எறிய இஸ்ரேல் முயன்றது. அரபாத்தை உயிருடன் பிடிக்கவும், முடியாது போனால் கொல்லவும் திட்டம் வகுக்கப்பட்டது.
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பிரதேசத்துக்குள், அரபாத் ஆட்கள் திரட்ட வந்திருக்கிறார் என்று இஸ்ரேலுக்குத் தகவல்கள் கிடைத்தன.
அரபாத் தங்கியிருப்பதாக கருதப்பட்ட வீட்டை இஸ்ரேலிய உளவுப் பிரிவினர் சுற்றி வளைத்தனர்.
உளவுப் படையினர்தான் தங்கியிருப்பதை மோப்பம் பிடித்து வருவதை அறிந்து கொண்ட அரபாத் வெளியே நின்ற மோட்டார் வண்டியின் கீழே புகுந்து கொண்டார்
பின்னர் ஒரு குழந்தையைத் தோளில் தூக்கிக்கொண்டு பெண் போல வேடம் புனைந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இஸ்ரேல் பிரதமராக இருந்த கோல்டா
மெயிர் அரபாத்தை ஒரு பயங்கரமான மனிதன்
என்று கருதினார்.
அவரை ஒழித்துக்கட்ட ஒரு அந்தரங்க மான குழுவையும் அமைத்தார்
- ستان للسكتة التي كانت كلا -
ஒடுக்கப்பட்டது அடுத்தது என்ன? அடக்
கண்ட சிம்மாசனத்தை ரஷ்ய 9/SLUIT HITLJILJÍTiba), GETT GÖSTLITIT.
ரஷ்ய அதிபர் யெல்ட்சினைக் காப்பாற்று வதில் அமெரிக்கா ஒற்றைக் காலில் நின்றது. 9/GOLDIN 359, 9/5/Lust Lab deflaöILGö தொலைக்காட்சியில் நேரடியாகத் தோன்றினார்.
ரஷ்ய அதிபர் யெல்ட்சினுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்தார்.
சென்றவாரத்தின் மறுபகுதி த்தனை பெண்களும் இளமையாக இருந்தார்கள்
ஒரு மாதிரிச்சிரித்தார்கள் சிரிப்பிலே அழைப்பும் இருந்தது.
அந்நியக்கரங்களால்
சொந்தக்கரங்கள் 6
தீர்த்துக்கட்டும் வேலை அந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
1972ல் ஒலிம்பிக் போட்டிகளில் 1 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் கொல்லப் பட்டதற்கும் அரபாத்துக்கும் தொடர்பில்லை என்று கருதியதால் அரபாத்தை 16 பேர் பட்டியலில் பின்னர் சேர்க்காமல் விட்டனர். அந்தக் குழுவின் பட்டியலில் இருந்த 16 பேரும் கொல்லப்பட்டுவிட்டனர்
1982ல் பெய்ரூட் சுற்றி வளைக்கப்பட்ட போது அரபாத்தைக் கொன்றுவிடுமாறு இஸ்ரேல் தலைமை உத்தரவு பிறப்பித்தது. அரபாத் ஒளித்திருந்த பங்கரை இஸ்ரேலியத்துருப்புக்கள் அடையாளம் கண்டு GléIIGILGM.
பங்களில் இருந்து அரபாத் வெளியே வந்த போது இஸ்ரேலிய வீரன் ஒருவன் அவரை அடையாளம் கண்டு விட்டான்
எனினும் அந்த ஆபத்தில் இருந்தும் அரபாத் எப்படியோ தப்பிக்கொண்டார்
சரியாகக் குறிபார்த்து சுடும் இஸ்ரேலிய போர்வீரன் ஒருவன் 200 மீட்டர் தொலைவில் இருந்து ஒருதடவை அரபாத்தைக் குறிபார்த்தான்.
லெபனானை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த பலஸ்தீன விடுதலைப் படையினரோடு அரபாத் சென்று கொண்டிருந்தார்.
குறிபார்த்துக்கொண்டிருந்த அந்த வீரன் அரபாத்தை தன்னால் கொல்லமுடியும்" என்று உத்தரவு கேட்டான்
S S S S S S S S S S S S S S
6)լյցՆլ միջոցնր հիլ (6)լյaՆլ քlgofight நலனில் அமெரிக்காவுக்குத்தான் அக்கறை அதிகம்
ரஷ்யாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டது கம்யூனிசத் தீவிரவாதிகள் என்பதால் அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் அவர்களை அடக்க வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டன.
மீண்டும் ரஷ்யாவில் கம்யூனிச
சுரண்டினார்.
"அட்மிஷன் பீஸ் கொடுக்க வேணும் ஐசேஆ
ஆளுக்கு 150 மொத்தம் 300
கொஞ்சம் குறைத்துக் கேட்டுப்பாருங்கள் என்று சொல்ல நினைத்தோம் Difu To Gion),
அப்போது இஸ்ரே பெகின் அரபாத் விரும்பவில்லை என வில்லை. அரபாத் த
அரபாத்தை ஒழி
ແຕ່ຫຼິ (96u8IST60T
கருத்துக்கள் தலைகா கொடிகள் உயர்வதும் எரிச்சலை ஏற்படுத்த எப்படியோ நெ G) uLIGULʻaflGö7 தன் கொண்டுள்ளார்.
கம்யூனிச கருத்து யெடுப்பதற்கு இனி
தீவிரப் போக்கைகை நம்பப்படுகிறது.
இராணுவ கிளர்ச்சியாளர்கள் : மீண்டும் அங்கங்கே எதிரான கிளர்ச்சிகள்
கம்யூனிசத்தை போர்வைக்குள் தனது யெல்ட்சின் இரும்பு அடக்க முற்படலாம். அது ஒரு வே எதிரான எதிர்ப்பலை சென்று முடியலாம்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.
அதற்கு முன்பா பலமாக்குவதற்கு யெ
அதற்கு மேற்கு நாடு ரஷ்யாவில் யெல் நம்பகமான கூட்டாளி
பெற முடியாது.
உடல் பிடித்துவிடும் focuri
உள்ளே கண்ட காட்சிகளு
இருவர் மட்டும் சேலை கட்டியிருந்தார்கள் தமிழ் என்று முகத்தில் தெரிந்தது.
நமது பத்திரிகையாளர் முளை வேலை செய்தது. தமிழ் தெரிந்திருக்கும் பெண்மூலம் தகவல் திரட்டும் ஐடியா எட்டிப்பார்த்தது.
தகவல் வங்கியாளர் விரலால் கையில்
எல்லோரும் எம்மையே பார்க்கிறார்கள். அதனால் பொக்கற்புல் இருந்த ஐநூறில் முன்னுறை அவர் கையில் திணித்தோம்
ஸ்ரைலாக நடந்து போய், கறப்பதற்கு இருந்த பெண்ணிடம் பணம் கொடுத்தார்.
பணம் வாங்கிக் கொண்ட சந்தோசத்தில் திருப்தியாக பல்லைக்காட்டி 'யார் வேணும்" என்று
GELLIIGI.
சந்தையில் மாடு விற்
வைத்து வியாபாரம் செய்கி தகவல் வங்கியாளர் நம்
உயர்த்தியார் வேணும் என்று சேலை கட்டிய பென் தயாராய் எழுந்து புள்
 
 
 
 
 
 
 
 
 

நாக்கிவரும் ஆபத்து
POL யாமல் போனதை
செய்து
ல் பிரதமராக இருந்த கொல்லப்படுவதை வே உத்தரவு கிடைக்க L'IL SMÅ, GJITGÖSTILITİ,
த்துக் கட்டிவிட்டால்
படுவதும், கம்யுனிசக் மேற்கு நாடுகளுக்கு SusitGTGOT.
ருக்கடியில் இருந்து OGIJ; காத்துக்
1600LL6). I'r disgo)67 9606
ரஷ்ய அதிபர் ஒரு
டப்பிடிப்பார் என்றே
பலத்தின் மூலம் ஒடுக்கப்பட்டபோதும் யெல்ட்சினுக்கு தோன்றக் கூடும். ஒடுக்குவது என்ற அரசியல் எதிரிகளை க் கரம் கொண்டு
ளை யெல்ட்சினுக்கு ளை உருவாக்குவதில்
g"Gofeb U GALI Gg5g56)
க தனது நிலையை ல்ட்சின் முயலுவார். களும் உதவும்.
ட்சினை விட ஒரு யை மேற்கு நாடுகள்
பது போல, பெண்களை றார்கள் மைப்பார்த்தார்.புருவம் விழிகளால் விசாரித்தார். ாணைக் காட்டினோம் னகை தந்து வாருங்கள்
(pidie, LDI?
அவருக்கு அடுத்து தலைவராக வருபவர் மேலும் தீவிரமான வராக இருக்கக்கூடும் என்று gsv (Tai தலைமைப்பீடம் நினைத் 岛弧,
அந்த நினைப்புத் தான் அரபாத்தைப் பல தடவைகள் காத்தது.
1985 6) ցլյ6)լլի பாரில் பலஸ்தீன விடுதலை அமைப்பின் மூன்று வீரர்கள் சைப் பிரசிலுள்ள லாறனோ என்னும் இடத்தில் இஸ்ரேலிய படகொன்றைத் தாக்கி GOTIT.6i.
மூன்று இஸ்ரேலிய அதிகாரிகள் கொல்லப் LILL-GOTI.
தாக்குதலை நடத் திய மூவரும் அரபாத் தின் தனிப் பாதுகாப்புப் fogo "CELTIGNU 17” குழுவைச் சேர்ந்தவர்கள்
தகவல் அறிந்த இஸ்ரேலிய தலைமைப் பீடம் கொதித்தது.
பலஸ்தீன விடுதலை இயக்கத் தளபதிகள் அரபாத்தை சந்திக்கப் போவதாக உளவுப்
பிரிவு அறிந்து சொன்னது
ரியூனிசில் உள்ள தலைமை அலுவல கத்தில் சந்திப்பு நடக்கப் போவதாகவும் இஸ்ரேலிய உளவுப்பிரிவு அறிந்து கொண்டது.
அரபாத்தையும் அவருடைய இராணுவ அதிகாரிகளையும் ஒரே நேரத்தில் ஒழித்துக் கட்ட இஸ்ரேல் திட்டமிட்டது.
"கூட்டம் நடைபெறும் இடத்தை குண்டுவீசி தகர்த்து விடுங்கள்" என்று உத்தரவிட்டார் அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் வுைமன் பெரஸ்,
உத்தரவு நிறைவேற்றப்பட்டது. ஆறு ஃஎப் 16 ரக ஜெட் 6a SOLDAT6OTILÄ J,677 பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைமையகம் மீது குண்டுமாரி பொழிந்தன.
கட்டடங்கள் பல தகர்ந்தன. மடிந்தனர்.
அரபாத்தும் தளபதிகளும் கூடிப் பேச இருந்த மண்டபம் மீதும் குண்டுகள் விழுந்தன. ஆனால் 9 JLIIIj அப்போது அங்கிருக்கவில்லை. தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து 20 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தமையால் அரபாத் தப்பிக் (){};II68ILIIII.
இஸ்ரேல் அரபாத்தைக் கொல்வதற்கு மேற்கொண்ட பாரிய முதலும் கடைசியுமான முயற்சிதான் தலைமையகம் மீதான தாக்குதல், இப்போது இஸ்ரேலுடன் அரபாத் கைகுலுக்கியிருக்கிறார்.
ப்போது ஆபத்து உள்ளே இருக்கிறது. அரபாத் ஒழிக்கப்படவேண்டும் இஸ்ரேல் அழிக்கப்படவேண்டும். என்று கூறும் தீவிரவாதிகளின் துப்பாக்கிகள் எந்த நேரமும் முழங்கக்கூடும்.
சொந்தக் கரங்களே அவர் உயிருக்கு உலைவைக்கும் அபாயம் உருவாகியிருக்கிறது என்று அவதானிகள் கூறுகின்றனர்.
73 (8լ յի
காதலியோடு இப்படியொரு கார்ஒட்டம்
வாயடைத்துப் போனார் நீதிபதி!
தென் ஆபிரிக்காவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் பிளாண்ட் அவருக்கு 29 வயது வேடிக்கைக் குணம் கொண்டவர்.
தென் ஆபிரிக்க தலைநகரான ஜோகன்ஸ் பர்க் நகர வீதியில் ரிச்சட் தனது காரை வேகமாக ஒட்டிச் சென்றார் பக்கத்தில் அவரது singa),
காரின் வேகத்தைப் பார்த்துவிட்டு அதை மறித்த போக்குவரத்து பொலிஸ்காரர் விசாரிப்பதற்காக காரின் உள்ளே தலையை நீட்டினார். அவ்வளவுதான் அலறியபடி தலையை வெளியே இழுத்துக் கொண்டார்.
ரிச்சர்ட் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
காரணம் சுவாரசியமானது காரைச் செலுத்தி வந்த ரிச்சர்ட் மேலே சட்டை மட்டும் தான் போட்டிருந்தார்.
என்று சொல்லி முன்னே நடந்தாள் தொடர்ந்தோம். தகவல் வங்கியாளர் நாகரிகமாய் உடையணிந்து கால் அழகுகாட்ட காலுக்கு மேல் கால் போட்டிருந்த பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தார்
முன்னாள் சென்ற சேலை ஒரு அறைக்குள் GJONPAPIE 53ST,
ஒரு மண்டபத்தைப் பிரித்துப் பல அறைகளாக மாற்றியிருந்தார்கள்
சிறிய அறையாக இருந்தது. உள்ளே ஒரு கட்டில் சின்னதாக ஒரு மேசை மேசையின் மேலே மசாஜ் செய்யும் போது பயன்படுத்த ஒலிவ் எண்ணெய் மற்றும் பவுடர்
ஒலிவ் எண்ணெய் போத்தலில் நிரம்பியிருந்தது. எப்போதும் பயன்படுத்தப்படவில்லை என்று aðalhlíflá0alIgir(LIlh.
இங்கு வருபவர்கள் ஒலிவ் எண்ணெயைப் பயன்படுத்த வருவதில்லை, மசாஜ் செய்ய வந்து தாங்களே மசாஜ் செய்துவிடத் துடிப்பவர்களுக்கு ஒலிவ் எண்ணெய் எதற்கு
தமிழோ என்று கேட்டோம்" தயங்கினாள் பின் "ஆம்" என்று சொல்லி "எண்ணெயா பவுடரா என்று ஒரு சம்பிரதாயத் துக்கு கேட்பது போலக் கேட்டாள்.
"எதுவும் வேண்டாம்" என்று சொன்னோம் எதுவும் என்றதை அழுத்திச் சொன்னதால் புரியாது UITriigi Tör,
நட்போடு ஒரு புன்னகையை வீசியபடி பொக்கற்றுக்குள் மீதியாக இருந்த இரு நூறை எடுத்து கையில் கொடுத்தோம்.
"பத்திரிகை அடையாள அட்டையை எடுத்துக் காட்டினோம்."
"Iya LIGi. "பயப்படவேண்டாம் என்று கூறினோம். பெயர் வராது தகவல்கள் சில தேவை. அவ்வளவுதான்." என்றோம்.
யோசித்தாள். அப்போது தான் கவனித்தோம். அறைக் கதவில் ஒரு துளை போட்டு வைத்திருக் கிறார்கள்
உள்ளே ஏதாவது கசமுசா என்றால் வெளியில் இருந்து பார்க்க வசதி
"Oului Ista, "சந்திரா" என்றாள். சத்தியமாபொய் நமக்கென்னபெயராமுக்கியம் இங்கு எத்தனை பேர் வேலை செய்கிறீர்கள்
ஒக்ே
பொது இடத்தில் ஆபாசமாக வலம்வந்ததாக வழக்குத் தொடரப்பட்டது.
நீதிபதியைப் பார்த்து ரிச்சர்ட் பொறுமை யோடு தனது வாதத்தை முன் வைத்தார்.
"சட்டை மட்டும் போட்டுக்கொண்டு நான் கார் செலுத்தியது உண்மைதான். ஆனால் அது
எப்படி ஆபாசமாகும் வெளியே தெரியக் கூடியதாக நடமாடினால்தானே அது ஆபாச மாகும். நான்தான் என் காதலியை மடியில் வைத்திருந்தேனே, பிறகு என்ன தெரியும் இதுதான் அவரது வாதம்
ரிச்சர்டின் வாதத்தைக் கேட்டுப்புல்லரித்துப் போன நீதிபதி மறுபேச்சே இல்லாமல் அவரை விடுதலை செய்துவிட்டார்.
2003 அன்று இந்த சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது.
Lágallofsá Gal.0LIú.
அப்படியே பேச்சுத் தொடர்ந்தது. ஆரம்பத் தயக்கம் மறைந்து மெல்லிய குரலில் பேசத் தொடங்கிவிட்டாள்.
சந்திராவின் கதை சோகமானது காதலன் தேவையானவரை பயன்படுத்திவிட்டு கைவிரிக்க வீடு துரத்தியது விதியை நினைத்து அழுதவளை"வீதியில் பிச்சைஎடுப்பதைவிட இது மேல்" என்று சொன்ன உறவுக்காரப் பெண் ஒருத்தி இங்கு சேர்த்துவிட்டாள். மசாஜ் நிலையங்கள் சில கெளரவமாக மசாஜ் செய்வதோடு மட்டுமே நிறுத்திக் கொள்கின்றன. ஆனால் மசாஜ் என்ற பெயரில் உடல் வியாபாரம் செய்யும் நிலையகளுக்குத்தான் வருமானம் அதிகம் இங்க 24 பெண்கள் வேலை செய்கிறார்கள் வாரத்தில் ஒருநாள் விடுமுறை கிடைக்கிறது.
மாதம் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்குக் குறையாமல் ஒவ்வொரு பெண்ணுக்கும் வருமானம் கிடைக்கிறது. வாடிக்கையாளர் ஒருவர் உள்ளே 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க அனுமதி உண்டு ,
வருமானத்தில் ஒரு பகுதியை மசாஜ் விடுதி உரிமையாளருக்குக் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுத்தாலும் கூட மாதம் பத்தாயிரம் கையில் கிடைக்கிறது.
இன்னொரு கொடுமையான கதையையும் சந்திரா Gy TGGTT Gir.
"குடிபோதையில் வந்து வக்கிரமாய் நடக்கும் வாடிக்கையாளர்களோடு அனுசரித்துப்போகாவிட்டால் நிர்வாகம் கடுமையாக நடந்து கொள்ளும்"
"மசாஜ் விடுதிகள்" என்று நடத்தப்படுவதால் பொலிஸ் உள்ளே வருவதும் கஷ்டம் ஏதாவது புகார்கள் பிரச்சனைகள் என்றால் மட்டுமே வரமுடியும் வெளியே அறைக்கதவு தட்டப்பட சந்திரா அவசரப்பட்டாள்
நாமும் "நன்றி சொல்லி விடை பெற்றோம். வெளியே வர தகவல் வங்கியாளர் உற்சாகமாகச் forflögök és Girar gjøTi.
பொருளாதார நெருக்கடியும், ஏமாற்றப்படும் பெண்களை சமுகம் தள்ளிவிடுவதும் எவ்வாறான уп i da Lisala (la. Tay()ају мајка стi சேர்த்துவிடுகின்றன என்று நினைத்தபடி வெளியேறினோம்.
உள்ளே போகும் போது முறைத்த தடி ஆசாமி இப்போது கொஞ்சம் சிரித்தது போல் இருந்தது.
量三23,1993

Page 7
ஒப்பரேஷன் யாழ்தேவி, ஒரு சிறு பூகம்பம் போல முழங்கியடித்து ஒய்வடைந்துள்ளது.
இந்தியாவில் மத்திய பிரதேஷ் மாநிலத்தின் கிலாரி என்ற இடத்தில் முற்றிலும் எதிர்பார்த்திராத வகையில் பூகம்பமொன்று ஏற்பட்டு முப்பதாயிரத் துக்கும் அதிகமான உயிர்களை கடந்த வாரங்களில் பலியெடுத்திருந்தது.
இந்தியாவில் பூகம்பம் வெடித்திருந்த வேளையிலேயே இலங்கையின் வட புலத்திலும் கிளாலியில் ஒப்பரேஷன் யாழ்தேவி ம்முரமடைந்திருந்தது.
இந்தியா ல் பூகம்ப அழிவு ஏற்பட்ட அதே காலப்பு தியில், தென் ஆசியாவில், இடம் பெற்ற மற்றுமொரு அழிவாகவே இலங்கையில் ஒப்பரேஷன் யாழ்தேவியின் இழப்புக்களும் விளங்கியிருந்தன.
வடக்கே இருந்து கிடைக்கும் தகவல்கள் மற்றும் தெற்கிலிருந்து வெளியாகும் தகவல்களை மையமாக வைத்து நோக்கும் போது படையினர் புலிகள், மற்றும் பொது மக்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை ஒப்பரேஷன் யாழ்தேவி பலியெடுத்துள்ளதையே தெளிவாக அறிந்து கொள்ள முடி கின்றது.
உயிரிழந்தவர்கள் தவிர மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் LITUSTITLDIT607 முறையில் காயமடைந்துள்ளனர். இவர் களில் அநேகரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், பலர் அங்கவீனர் களாகியுமுள்ளனர் என்றும் வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒப்பரேஷன் யாழ்தேவி என்ற பெயர் இன்று இராணுவ நடவடிக்கையைக் குறிப்பதாகவே இருக்கின்றது. ஆனால் வடபகுதியின் இறுதி நிலப்பிரதேசமான காங்கேசன்துறை வரை கொழும்பிலி ருந்து யாழ்மதவி என்ற கடுகதிப் புகையிரதம் விரைந்த நாட்கள் மனதை விட்டகலாதவையாகும்.
தினந்தோறும் ஆயிரக்கணக்கான வர்களை ஏற்றிக்கொண்டு வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையே ஒரு பெரும் பிணைப்பை ஏற்படுத்தும் சேவையையே கடுகதி யாழ்தேவி வழங்கியிருந்தது.
ஆனால் இன்று இந்த உன்னதமான ரயில் சேவையின் பெயரில் இராணுவ நடவடிக்கையொன்று மேற்கொள்ளப் பட்டிருப்பது, வடக்கிற்கும், தெற்கிற்கு மிடையிலான பிளவுகள் மேலும் விரிசலடைவதையே புலப்படுத்துவதாக இருக்கின்றது.
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்தேவி கம்பீரமாக நெளிந்து, வளைந்து வடக்கு நோக்கிப் புறப்படும் OSITLEGBILI அழகானதாகும்.
கோட்டைப் புகையிரத நிலையத்தி லிருந்து நாட்டின் பல்வேறு பகுதி களுக்கும் செல்லும் ரயில் பாதைகளின் பிணைப்புகளிலிருந்தும் விலகி, வடக்கு நோக்கிய நேரான பாதையில் தனக்கேயுரிய மிடுக்குடன் யாழ்தேவி பவ்வியமாக இறங்கிவிடும்.
தொடர்ந்து மூங்கில்மரச் சோலை களை ஊடறுத்துப் பாயும் களனி கங்கை யின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலத்தின் ஊடாக தனது வேகத்திற் கேற்ற ஒலியையும் எழும்பியவாறு யாழ்தேவி தனது பயணத்தை முழு மூச்சுடன் ஆரம்பிக்கும்.
இதனையடுத்து யாழ்தேவி செல்லும் பாதையில் தென்படும் அனைத்துமே மனோரம்மியமானவையாகவே இருக்கும் குளங்கள், வயல்வெளிகள், தாமரை பூத்த தடாகங்கள் அத்தடாகங்களை மொய்த்திருக்கும் புல்லினங்கள், இவை யனைத்துக்குமப்பால் நீண்ட நீல மலைத்தொடர்கள், குன்றுகள், அவற்றி னிடையே தென்படும் பெளத்த விகாரை கள் அடர்ந்த காடுகள் என வைத்த கண் வாங்காது லயித்திருக்கச் செய்யும் காட்சி களே இந்த ரயில் பயணத்தின்போது தோன்றி மறையும்.
இவ்வாறு காடு, களனிகளைக் கடந்து சென்று நீண்ட பயணத்தின் பின்னர் யாழ்தேவி ரயில் வண்டி யாழ்ப்பாணக் குடாநாட்டினுள் பிரவேசிக்கும் நுழை வாயிலே ஆனையிறவுப் பிரதேசமாகும். இப்பிரதேசத்திலிருந்தும் காங்கேசன் துறை வரையிலான பயணம் யாழ் குடாநாட்டின் அழிகை அணு, அணுவாக அனுபவிக்கச் செய்வதாகவே இருக்கும். யாழ் குடாவின் கடலேரி ஊடாகச் செல்லும் போதே நெடிதுயர்ந்த பனை மரங்கள் அடர்த்தியாகத் தென்பட ஆரம்பிக்கும். தொடர்ந்து வயல் வெளி கள், மணல் திட்டுக்கள், பூவரச மரங்கள் மற்றும் அகன்று விரிந்த வெளிகளின் இடையே காணப்படும் கோயில்கள், குளங்கள் என குடா நாட்டின் அழகே தனியொரு அழகாக இருக்கும்.
இவ்வாறு தென்னிலங்கையிலிருந்து யாழ்குடா நாட்டுக்கு அற்புதமான பயண அனுபவங்களை வாரிவழங்கிய யாழ்தேவி, இன்று ஓர் இராணுவ நடவடிக்கையின் நாமமாக மாறி நூற்றுக் கணக்கானவர்களைப் பலி யெடுத்த நிலையில் காணப்படுகின்றது.
1990ம் ஆண்டு அரச படை
யினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே, இந்தியப்படையின் வாபஸையடுத்து இரண்டாவது தடவை யாகப் போர் மூண்டது.
இதனையடுத்தே வவுனியாவுக் கப்பால், காங்கேசன்துறை வரையிலான
ஒப்பரேஷன் யா digitallaoud, 603, "L. பகுதிவரை முன்னே வத்தினர் திட்டமிட்டி இம்முன்னேற்ற மேற்கொள்ளமுடியும்
ரயில்பாதையின் சிலிப்பர் கட்டைகள் ஆகியனவற்றைப்
தண்டவாளங்கள்
புலிகள் தமது பாவனைக்கென அப்புறப்படுத்தியிருந்தனர்.
இன்று இந்த ரயில் தண்ட வாளங்களும், சிலிப்பர் கட்டைகளும் யாழ்குடாநாட்டில் காப்பரண்களாகவும், பதுங்கு குழிகளின் கூரைகளாகவும் மாறியுள்ள நிலையிலேயே அரச படையினர் ஒப்பரேஷன் யாழ்தேவியை ஆனையிறவிலிருந்தும் ஆரம்பித் திருந்தனர்.
ஆனையிறவை அண்டிய கிளாலி யைக் கைப்பற்றுவதும், வடக்கே சாவகச் சேரிவரை முன்னேறுவதுமே அரசபடை யினரின் பிரதான நோக்கங்களாக இருந்தன.
ஆனையிறவுப் பகுதியில் இரு வருடங்களுக்கு ன்னரும் பலத்த மோதல் ஒன்று இடம் பெற்றிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் ஆனையிறவு இராணுவ முகாமை சுற்றிவளைத்துப்
பெருந்தாக்குதல் ஒன்றைத் தொடுத் திருந்தனர்.
ஆனையிறவு இராணுவ முகாம், இச் சுற்றிவளைப்பையடுத்து புலிகளின் வசமாகும் பத்தை எதிர்நோக்கி யிருந்தது. தனையடுத்து புலிகளை இராணுவ
எதிர்கொண்டு ஆனையிறவு
முகாம் மீதான முற்றுகையை முறியடிக்க ஆயிரக்கணக்கான துருப்புகள் வெற்றிலைக் கேணி என்ற பிரதேசத்தில் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து இத்துருப்பினருக்கும் புலிகளுக்குமிடையே இடம்பெற்ற மோத லில் இரு தரப்பிலும் நூற்றுக்கணக் கானவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் அநேகர் படுகாயங்களுக் குள்ளாகியிருந்தனர்.
ஒப்பரேஷன் பல வேகய' என்று அந்த இராணுவ நடவடிக்கைக்கு அரச படையினர் பெயரிட்டிருந்தனர். மறைந்த வடபகுதித் தளபதியான மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ, அவரது துணை அதிகாரியான பிரிகேடியர் விஜய விமலரத்ன ஆகியோர் முன்னின்று இந்த இராணுவ நடவடிக்கையை மேற் கொண்டிருந்தனர்.
இறுதியில் பலத்த இழப்புக்களுக்கு மத்தியிலேயே அரச படையினர் புலி களிடமிருந்து ஆனையிறவு முகாமைக் காப்பாற்றியிருந்தனர்.
எனவே 1991ம் ஆண்டில் இடம் பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையை யடுத்து ஆனையிறவில் மேற்கொள்ளப் பட்ட மிகப் பெரும் தாக்குதலாகவே ஒப்பரேஷன் யாழ்தேவி விளங்கியிருந்தது. ஆனையிறவுக்கப்பால் வடக்கே புலிகளின் நடமாட்டம் காணப்பட்டி ருந்தது. இது தவிர கிளாலிப் பகுதியைப் Loud 5556OTT.
D
எதிர்பார்த்திருந்தனர் அத்துடன் புலிகள் சமாளித்து விடமுடி யிருந்தனர்.
ஆனால் புலிகள் அவர்கள் தப்புக்
ந்ததையே நடந்து ழப்புக்கள் தெளிவு
உயிரிழப்பு கோடிக்கணக்கான களாகவும், துப்பாக்கி இந்த யுத்தத்தின் பே பட்டுள்ளன.
வடக்கேயிருந்து களின் அடிப்படை விடுதலைப் புலிகளும் உயிர்ச் சேதத்தை என்பதை அறிந்துக் ெ இருக்கின்றது.
இது தவிர வீச்சுக்கள், ஷெல் தா றினால் கோயில்கள் மட்டுமல்லாது, நில: பட்டிருந்த பதுங் தாக்கியழிக்கப்பட்டு
FITG)), Garfit' சங்கத்தானை என்ற குண்டு வீச்சினால் ட சரிந்ததில் அதனுள்ள அப்பாவிப் பொதும் LDUGUILDIrdu/67GİTTİra இந்நிலையில் யாழ்தேவி வெற்றி களையே பெரிதும் கொண்டதாகக் கான் GAILLIDUTITL'f) (9)) முதற்கொண்டு ஒப் வரை பல இராணு வடக்கே மேற்கொ புலிகளின் பலத் அவர்களின் - பகுதிகளை மீட்ப து நடவடிக்கைகளின் களாக இருந்தன.
ஆனால் இராணு ஆரம்பிக்கப்பட்டடே களுக்கும், உடமைக பாரியளவில் ஏற்ப ஆரோக்கியமான ( எட்டப்பட்டிருக்கவி
ஒப்பரேஷன் வடைந்த தறுவாய் பிரபல ஆங்கிலத்தி செல்வாக்கிற்குட்பம் டெயிலி நியூஸ் (D நிலவரம் குறித்து ஒன்றை எழுதியிரு
யுத்தமொன்று பட்சத்தில் வெற்றி இழப்புக்களே பொ எனவே இந்த யுத் தோல்வியையோ உயிரிழப்புக்களை இருக்கின்றது. இர் இளஞ்சந்ததியின பெருமளவில் இற எதிர்காலத்தையே வதாகவே விளங்கு ஆசிரியத்தலையங் பட்டிருந்தது.
மேலும் வடக்கு சமாதானமாகத் தீர்; ரீதியான DL6) னெடுக்கப்பட வே டெயிலி நியூஸ் ஆசி குறிப்பிடப்பட்டிரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவியின் போது றி, சாவகச்சேரிப் றுவதற்கு இராணு ருந்தனர்.
நதை இலகுவாக என்றே படையினர்
லசுவது-இராஜதந்தி
ளையும் கஷ்டமின்றிச் யும் என்று எண்ணி
ன் பலம் குறித்து ணக்குப் போட்டி முடிந்த போரின் புட்டுத்தியுள்ளன. 1ள் மட்டுமல்லாது ரூபாய்கள் குண்டு வேட்டுக்களாகவும் ாது விரயமாக்கப்
கிடைக்கும் தகவல் LINGU தமிழீழ குறிப்பிடத்தக்களவு
அடைந்துள்ளனர் கொள்ளக்கூடியதாக
விமானக் குண்டு குதல்கள் என்பவர் T, கட்டிடங்கள் தினடியில் போடப் குழிகளும் ITGITGOT. பகுதியை அண்டிய இடத்தில் விமானக் துங்கு குழியொன்று ருந்த சுமார் முப்பது க்கள் மூச்சுத்திணறி
GT
ஒப்பரேஷன் ளை விட இழப்புக் சம்பாதித்துக் ணப்படுகின்றது. ாணுவ நடவடிக்கை பரேஷன் யாழ்தேவி வ நடவடிக்கைகள் ள்ளப்பட்டிருந்தன. த ஒடுக்குவதும், ட்டுப்பாட்டிலுள்ள மே இந்த இராணுவ பிரதான இலக்கு
றுவத் தாக்குதல்கள் ாதெல்லாம் உயிர் ளுக்குமே சேதங்கள் "L607(6).J. தவிர வற்றிகள் எதுவும்
6a). யாழ்தேவி முடி ல் இலங்கையின் னசரியும், அரசின் ட பத்திரிகையுமான aily News) цja, ஆசிரியத்தலையங்கம் 555).
இடம் பெறும் தோல்விகளைவிட தாக இருக்கின்றன. ம் வெற்றியையோ, டையாத நிலையில் யே கொண்டதாக நாட்டின் இன்றைய இருதரப்பிலும் திருப்பது நாட்டின் கேள்விக் குறியாக்கு ன்ெறது என அந்த த்தில் குறிப்பிடப்
கிழக்கு நிலவரத்தை து வைக்க அரசியல் டிக்கைகளே முன் ண்டுமெனவும் அந்த யத் தலையங்கத்தில் 557.
வடக்கே ஒப்பரேஷன் யாழ்தேவி ம்முரமடைந்திருந்த வேளையிலேயே லங்கையின் வெளி விவகார அமைச்சர் திரு. எ.ஸி.எஸ்.ஹமீத் இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் கடந்த வாரம் உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.
இலங்கையின் கடந்த பத்து வருட கால அரசியலை நோக்கும் போது, அமைச்சர் ஹமீத்தின் பங்களிப்பும் கவனத்திலெடுக்கப்படவேண்டிய தொன் றாகவே காணப்படுகின்றது.
திரு.ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் ஆட்சிக்காலத்தில் வெளி விவகார அமைச்சராக திரு.ஹமீத் நியமிக்கப் பட்டிருந்தார். இன்றைய இந்தியப் பிரதமர் திரு. நரசிம்மராவ் முன்னாள் இந்தியப் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் ஆட்சியில் இந்திய வெளியுறவு அமைச்சராக இருந்த காலத்தில் திரு. ஹமீத் இலங்கையின் வெளி விவகார அமைச்சராக இருந்தார்.
1983ம் ஆண்டு கொழும்பில் இனக்கலவரம் வெடித்திருந்த போது நிலைமையை நேரில் அறிந்து வர அன்று இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி, திரு.நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்பியிருந்தார்.
திரு.ராவை அன்று கொழும்பில் எதிர்கொண்டழைத்ததுடன், அன்றைய நிலவரம் பற்றி அவருக்கு அமைச்சர் ஹமீதே முதலில் விளக்கமளித்திருந்தார். இதனையடுத்து 1983ம் ஆண்டி லிருந்து இந்திய அரசுடன் வெளி நாட்டமைச்சர் என்ற ரீதியில் திரு. ஹமீத் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக பேச்சுக்களை நடத்தியதுடன், அப்பிரச்னை சார்ந்த பல்வேறு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார்.
மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேம தாசாவின் ஆட்சிக்காலத்தில் திரு.ஹமீத் நீதி, உயர் கல்வி அமைச்சராக இருந்தார். அப்போது இனப்பிரச்னை குறித்து அனைத்துக்கட்சி மகாநாடுகள் நடந்த போதெல்லாம் அவற்றுக்கு அவர் தலைமை தாங்கியிருந்தார்.
இது தவிர திரு. பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியபோது, திருஹமீத் புலிகள் தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்ததுடன், யாழ்ப்பாணத் துக்குச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் திரு.வே.பிரபா கரனையும், சந்தித்திருந்தார்.
எனவே இன்று ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் வாதிகளில் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்னையுடன் நன்கு பரிச்சயமுள்ள ஒருவராகவே திரு. ஹமீத் விளங்குகின்றார்.
திரு.ஹமீத் இலங்கை இனப் பிரச்னைத் தீர்வு தொடர்பாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும், அவரால் எந்த வகையிலும் பிரச்னைக்கான தீர்வினை எட்ட முடியாதிருந்தது.
ஆயினும், இனப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு அரசியல் ரீதியிலான முயற்சிகளே சிறந்த வழி என்ற முடிவில் அவர் நம்பிக்கை கொண்டிருப்பதையே அவரது ஐ.நா.ஸ்தாபன உரை வெளிப் படுத்துவதாக இருக்கின்றது.
திரு.ஹமீத் இலங்கையின் இனப்பிரச்னை நீடிப்பதை ஏற்றுக் கொண்டிருப்பதுடன், அரசியல் ரீதியிலான நடவடிக்கை மூலமே ஒரு
ர்வைக்கான முடியும் எனவும் தமது உரையில் குறிப்பிட் டிருந்தார்.
ம்ேலும் அவர் இலங் 60) is life இனப் Nj<GGIGODLJ (9) ANTIGO). யினாலேயே தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் இலங்கையில் அரசியல் தீர்வுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படுவதாக இல்லை. இராணுவ ரீதியிலான நடவடிக்கைகள் முன்வைக் கப்பட்டு, பெருமளவில் உயிர்ச்சேதங்கள் ஏற்பட் டுள்ள நிலையே நாட்டில் காணப்படுகின்றது.
அரசியல் ரீதியிலான முயற்சிகள் மூலமே ஒரு தீர்வைக்காண முடியு மென்று இலங்கையில் அனைத்துத் தரப்பினரும் நன்குணர்ந்துள்ளனர்.
ஆனால் அரசியல் முயற்சிகளை உரிய விசு வாசத்துடன் முன்னெடுப் பதில் அக்கறையற்றவர் களாகவே ஆட்சியாளர்களும், ஏனை யோரும் காணப்படுகின்றனர்.
ஆட்சியிலிருப்போர் இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டு, பிரச்னை யைத் தீர்க்க முழு அளவில் அரசியல் ரீதியாக இயங்க வேண்டுமென்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் மறுபுறத்தே தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வளவு தூரம் அரசியல் ரீதியான செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பது தெளிவற்றதாகவே இருக்கின்றது.
அரசியல் ரீதியிலான நடவடிக்கை களில் தாம் நம்பிக்கை கொண்டுள்ள தாகவும், பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் அடிக்கடி கூறிவருகின்றனர். ஆயினும் அவர்கள் தகுந்த அணுகுமுறைகள் மூலம் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளில் தமக்கிருக்கும் நம்பிக்கையை வெளியிடத் தவறியவர்களாகவே இருக்கின்றனர்.
அரசாங்கமும், தமிழீழ விடுதலைப்
புலிகளும் பேச்சுவார்த்தைகளுக்கு வர வேண்டியது இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானது என்பதனையே நடந்து முடிந்த ஒப்பரேஷன் யாழ்தேவி உணர்த்துவதாக இருக்கின்றது.
இலங்கையில் பிரிட்டிஷ்காரர் ரயில் வண்டிகளை ஓடவிட்டிருந்த காலம்
மலையகத்தில் தேயிலை மற்றும் பெருந்தோட்ட உற்பத்திகளின் போக்கு வரத்துக்கென்றே ரயில் பாதைகள் ஆரம்பத்தில் போடப்பட்டன. பின்னர் படிப்படியாக இலங்கையின் ஏனைய பாகங்களுக்கும் ரயில் பயணங்கள் விஸ்தரிக்கபபடலாயின.
சேர்.பொன் இராமநாதனே வடபகு திக்கு ரயில் பாதை (BLJL LLJL வேண்டுமென்ற யோசனையை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் முதலில் தெரிவித் திருந்தார்.
அப்போது சிலர் இந்த யோசனை யைக் கிண்டல் செய்தனர். "வடக்கிற்கு ரயில் பாதை அமைப்பது ஒரு கடினமான பணி, யாழ்ப்பாணத்துக்கு ரயில்பாதை போடுவது, சந்திரனுக்குச் செல்ல பாதையிடுவதைப் போன்ற நடவடிக்கை யாகும்" என்று அப்போது தெரிவிக்கப் பட்டிருந்தது.
ஆனால் இன்று வடக்கிற்கும் தெற்கிற்குமிடையே பாதைப் பிணைப்பு மட்டுமல்ல, அரசியல் பிணைப்பொன்றை உருவாக்கி, இரு தரப்பினருக்குமிடையே ஒரு சமரசத்தை உண்டுபண்ணுவதுகூட சந்திரனுக்குப் பாதையிடுவதை யொத்த LUGO,OsfuLIITONGB6N ನಿಠತಿಣ್ಣಣ

Page 8
சேலை கட்டும்
விலை உயர்ந்த புடவைகளோ, நிறைய புடவைகளோ வைத்திருப்பதில் ஒன்றும் பெருமை இல்லை. அந்தப் புடவையை நீங்கள் எப்படி அணிகிறீர்கள் என்பதில் தான் அழகும் பெருமையும் அடங்கி இருக்கிறது. இதோ சில ரிப்ஸ்:
திருமணங்களுக்குச் செல்கையிலும், தெய்வ வழிபாட்டில் கலந்து கொள்ளும் போதும் பட்டுப்புடவைகளை அணி யுங்கள் மிகவும் அகலமான சரிகைக் கரையைவிட உடல் பூராவும் வேலைப் பாடுகள் செய்த புடவைகளே
கவர்ச்சியான தோற்றத்தைத் தருகிறது. சாதாரணமாக புடவைகள் கனத்த நிறமாயின் பிளவுஸ் வெளி நிறமாகவும், புடவைகள் வெளிர் நிறமாயின் கனத்த நிற பிளவுசும் ஏற்றதாக இருக்கும். நீங்கள் அணியும் கழுத்து அணிகளை எடுத்துக் காட்டும் வகையில் ஜாக்கெட் இருக்க வேண்டும். அல்லது ஜாக் கெட்டுக்கு பொருத்தமாக கழுத்து நகை அணிய வேண்டும். இரண்டும் பொருந்தாத வகையில் இருக்கக்கூடாது. கடைகளுக்கோ, வேறு இடங்களுக்கோ போவதாயின் நைலக்ஸ் சேலைகளை அணியுங்கள் கடற்கரை பூங்கா, சிநேகிதி வீடு என்று எங்காவது ‘ஹாயாக போவதென்றால் கைத்தறிப் புடவைகளை அணியுங்கள் தேநீர் போன்ற விருந்துகளாயின் அழகு வேலைப்பாடுகள் செய்த உடைகளே ஏற்றவை.
புடவையில் நெடுங்கோடு இருந்தால் உயரமான தோற்றத்தையும், குறுக்குக் கோடுகளாக இருந்தால் குட்டையாக இருப்பது போலவும் ஒரு அபிப்பிராயம் வரும். தை கவனத்தில் கொண்டு டிஸைனை தேர்ந்தெடுங்கள்.
பொதுவாக உடல் பூராவும் கொடி
போல் வேலைப்பாடுள்ள புடவை மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும்.
சற்று உயரமாக இருப்பவர்கள் அகலமான
போர்டர் உள்ள புடவைகளைக் கட்டலாம் உயரம் தெரியாது. மற்றவர்கள் மெல்லிய போர்டர்களைத் தேர்ந்தெடுப்பதே நல்லது
புடவைகளின் உடல் வேலைப்பாடுகள்
நிறைந்ததாகவோ, அல்லது கோடுகள்
இருக்குமாயின்
கொண்டதாகவே வேலைப்பாடுகள் எதுவும் இல்லாத வெறும் துணியே ஜாக்கெட்டுக்குப் பொருந்தும் கையில் அகலக் கரையும் கழுத்துப் பகுதி அகலக் குறைவாகவும்
உள்ள ஜாக்கெட் து
வெறும் கரை மட்டு
கலர் புடவை எ புள்ளிகள் போட்ட
பெரிய விழாக்களின்
பங்கெடுத்துக் ெ 6ff6Îủ00||6|||||Î60 [[]6
p LJGшПgija, (30)Ja அழகை அதிக JOITä flITGOT GLIT
புடவைகளைப் ே லும் கோடுகளைக் வேண்டும். கோடு இருந்தால் கைக உடல் ஒல்லிய குறுக்குக் கோடு கைகளும் உடலும் தோன்றும். பூ வேலைகளிலும் கையை நீண்டு தோன்றச் செய்யு ஜாக்கெட் மெல் அமைந்திருந்தால், பிரா பூ வேலை அணிந்து கொன் மேற்சொன்ன 6 அணிந்து பாருங்க உங்களைப் பார் ஆர்ம்பித்து விடுவ பிரியமானவரும் ,
கொம்பியூட்டர் யுகத்தில் குழந்தை வ
ரகலாதன் கதை பலருக்குத் தெரியும்
கருவிலிருக்கும் போதே நாரதர் பிரகலாதனின் தாய்க்கு கதை சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் அந்தத் தாய் தூங்கி விட்டாள். ஆனால் கருவில் வளர்ந்த குழந்தை "உம்.உம்." என்றுகதை முழுவதையும் கேட்டதாகக் கதை தொடர்கிறது.
இது புராணக்கதை தான். ஆனால் இதில் உண்மையும் புதைந்து கிடக்கிறது.
ஒரு குழந்தை தாயின் வயிற்றில் வளரும் போதே அதற்கு பல புறத்தாக்கங்கள் ஏற்படுகின்றன. அத்தகைய தாக்கங்களே அந்தக் குழந்தையின் குண நலன்களை வடிவமைக் கின்றன.
இதனால்தான் கருவுற்ற தாய்க்கு எத்தகைய மனக்கிலேசமோ சங்கடமான நிலைமைகளோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுகின்றனர்.
பிறக்கும் போதே சில குழந்தைகள் சிறந்த மேதைகளுக்குரிய இலட்சணங்களைக் கொண்டு விளங்குவதாக அறிகிறோம். பெரும் பாலும் கருவிலிருக்கும் போதே அதன் தாயாருக்கு ஏற்படுகின்ற அநுபவங்கள் குழந்தைக்கு கருவிலேயே தொட்டு விடுகின்றன. கருவுற்ற தாயார் இசைப்பயிற்சி செய்துகொண்டிருந்தாலோ அல்லது நல் இசையினை தொடர்ந்து செவி மடுத்து வந்தாலோ பிறக்கும் குழந்தைக்கும் இசையில் நாட்டம் ஏற்படவே செய்யும் பிறவிக் கலைஞர்கள் இவ்வாறு தான் உருவாகிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பாரம்பரிய உயிரணுவிந்து ஆகிய
அம்சங்களும்கூட பிறவித் திறமைசாலிகளை உருவாக்கும் காரணிகளாக அமைவதும் உண்டு. இன்று பிறக்கும் குழந்தைகளின் அறிவுக் கூர்மை இற்றைக்கு 50 வருடங்களுககு முன் பிறந்த குழந்தைகளிடம் இருக்கவில்லை. ஒரு குழந்தை வளர்ந்து அறிவாற்றல்மிக்கவனாகவோ, வீரனாகவோ அல்லது முட்டாளாகவோ போக்கிரியாகவோ மாறுவது பிறப்பினாலோ பாரம்பரிய வழிமுறைகளினாலோ ஏற்படுவதை விட அது இளமையில் வளரும் சூழ்நிலையைப் பொறுத்தே அமைகிறது.
நீதி வழுவாதவர் என்று பெயரெடுத்த ஒரு நீதிபதி ஒரு நிரபராதியை-சாட்சியங்களை அடிப்படையாக வைத்து குற்றவாளியாகக் கண்டு, அந்த நபருக்கு பல வருடங்கள் சிறைத் தண்டனை விதித்தார்.
தண்டனையை அனுபவித்து விட்டு சிறை மீண்ட அந்த நபர் பழிக்குப் பழி வாங்கும் நோக்குடன் அந்தந்தியரசருடைய மகன் ஒருவனை கடத்திச் சென்று ஒரு பிரசித்தி பெற்ற கொள்ளைக்காரனாக மாற்றி விடுகிறான். வட இந்தியாவில் உண்மையாக நடைபெற்றதாகக் கூறப்படும் இக்கதை இந்தித் திரைப்படமாகவும் வந்துள்ளது.
தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாப் பெற்றோருக்கும் இருக்கவே செய்யும் ஆனால் அதற்கான சிறந்த சூழ்நிலைகளை தக்கபடி ஆரம்பத்திலேயே ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற உண்மையினை மறந்து
விடுகிறார்கள்
கொம்பியூட்டர் யுகம் கருவிலேறும்போதே அ வளர்ச்சியும் அதே ே இருக்கிறது. குழந்ை நிலைக்கேற்ப அதனை வ பெற்றார் கடைப்பிடித்த குழந்தை பிறந்து ஆ அதற்கு எழுத்துக்களை பயிற்சிகளை ஆரம்பித்த விரைவிலேயே படிக்குப் விடும் என்று இஸ்ரேலி அவிலில் ஆசிரியராகக் ஸ்ரேண்பேக் கூறுகிறார். இவருக்கு 1958 ஆ. குழந்தை பிறந்தது. கற்பித்தல் முறையின் மூ குழந்தைக்கு பயிற்சி அ வயதில் அக்குழந்தை ப6 போது அக்குழந்தை வீட் தாள்களைப் படிப்பது புத்தகங்களையும் முழு கருத்தினையும் அறிந்து ெ பெற்றுவிட்டதாம்.
15வது வயதில் ரெ கழகத்தில் கணிதம்
ஆற்றலையும் ருத் பெற்
குழந்தை பிறந்து ம வீடு வந்த நாளிலிருந்து வளர்ந்த அறையினுள் சா6
 
 
 
 
 
 
 
 

ந்ெதப் பெண்ணிலும் இல்லாத ஒன்று அவரிடம் இருக்கிறது.
அதுவும் முகத்தில் இருக்கிறது. அது அவருக்கு அழகும் கொடுக்கிறது.
அந்த அழகியின் பெயர் அன்னா நிக்கோஸ் விளம்பரப் படங்களுக்கு தோற்றம் கொடுக்கும் மொடல் அழகி அன்னா,
அவரது பளிர் முகத்தில் ஒரு மச்சம்.
பால் வண்ண முகத்தில் சிறு புள்ளி யாய் இருக்கும் அந்த மச்சமே அவரது அழகுப் புள்ளி என்று அவர் படங்களை ரசிப்பவர்களால் கூறப்படுகிறது.
முகத்தில் மச்சமிருப்பது என்ன அதிசயம் என்று நீங்கள் கேட்கக்கூடும்.
அங்கேதான் இருக்கிறது விசயம். அந்த அழகுப் புள்ளி அடிக்கடி இடம் மாறுகிறது.
நட்சத்திரம் நகர்வதுபோல அந்த விளம்பர நட்சத்திரத்தின் முகத்தில் உள்ள மச்சமும் படத்திற்கு படம் வெவ்வேறு இடத்தில் காணப்படுகிறது.
அன்னாவிடம் கேட்டால் பதில் சொல்லாமல் நழுவுகிறார்.
"அவரது முகத்தில் உள்ள மச்சம் இயற்கையானது. ஆனால் அது எங்கே இருக்கிறது என்பதைக் கூறமாட்டேன்." என்கிறார் அன்னாவின் ஒப்பனையாளர். உலகப் பிரசித்தி பெற்ற சஞ்சிகை களின் முன் அட்டைகளை அலங்கரிக்கும் அழகுத் தேவதையின் மச்சத்திலுள்ள மர்மம் அறிய இரசிகர்கள் ஆவல் படுகிறார்கள்.
விரைவில் அன்னா திரைப்படத்தில் தோன்றுகிறார்.
அப்போது அழகுக் குறியும் கமரா வெளிச்சத்தில் தெரியும், மர்மம் துலங்கும்
Gaugural Duitar
ஒரு
|ணி அழகைத் தரும். )Lib (BLIIILʻL L5)ks0)GITGöT|: ன்றால் கோடுகள், பிளவுஸ் அணியலாம்: மாலை நேரத்தில் ாள்வது என்றால், ன்னும் உடைகளையே ண்டும். அதுதான்
பட்டுச் சேலை பரிசுத்
ரிப்பதோடு ஒரு
லிவையும் தரும். பாலவே பிளவுஸ்களி கவனித்துத் தைக்க
கள் நீள வாட்டத்தில் ள் நீளமானதாகவும் ாகவும் தோன்றும்.
களாக இருந்தால் சிறிது பருமனாகத்
உயரமான வகை, இருப்பது போல D.
லிய துணியினால் உள்ளே அணியும் பாடுகள் செய்ததாக
வேண்டும். பிதங்களில் புடவை ள் மற்ற பெண்கள் து பொறாமைப்பட ார்கள் உங்களுக்குப்
சந்து போவார்.
6ոհմւլ/
என்பதனால் குழந்தை
தனுடைய மூளையின் வகத்துக்கு ஈடாகவே
கவைப்போம்
தேவையானவை: கோதுமை மா- 1/2 கிலோ பேக்கிங் பவுடர்-1 தேகரண்டி Glasgor6)GT-1/4 dJGajI
நறுவல் நறுவலாக இடித்த மிளகு கொஞ்சம்
உப்பு-சிறிதளவு செய்முறை
கோதுமை மாவையும் பேக்கிங்
பவுடரையும் சேர்த்து ஒன்றாக இரு
தடவைகள் சலித்தெடுக்கவும். மாவை ஒரு பாத்திரத்தில் இட்டு அதனுள் அளவாக உப்பு, மிளகுதூள் ஆகிய
முன்றையும் சேர்த்து குழைத்து சிறிது
நேரம் முடி வைக்கவும். பின்பு அதனுள் சிறிது சிறிதாக நீர் விட்டு ரொட்டிக்குக் குழைப்பது போல் குழைக்கவும்.
அதைச் சிறு சிறு உருண்டைகளாக்கி ஒரு நீள்சதுர பலகையில் அல்லது சுத்தமான தகட்டில் வைத்து உருட்டி விரும்பிய வடிவில் வெட்டி பொன்னிற மாகப் பொரித்து எடுக்கவும். இப்போது கார பிஸ்கட் ரெடி
5 JD IJFTIGT
மது சமையற் பாக முறைகளில்
கரம் மசாலா என்றொரு பதார்த்தத்தைக் குறிப்பிடுகிறோம். இது என்ன பொருள் என்று கேட்டு பல சகோதரிகள் எழுது கின்றனர். பொதுவாக இந்தியச் சமையல் களுக்கு குறிப்பாக இறைச்சிக்கறிகளுக்கு இந்தக் கூட்டுப் பொருளைப் பயன் படுத்துவார்கள். இது மிகச் சாதாரணமான கூட்டுத் தயாரிப்பே. மொத்தமாகச் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் அடிக்கடி பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையானவை கொத்தமல்லி- 2 மேசைக்கரண்டி ஜாதிக்காய்- 1 கராம்பு - 1 தேக்கரண்டி ஏலக்காய்- 2 தேக்கரண்டி சீரகம்- 2 தேக்கரண்டி மிளகு- மேகரண்டி கறுவாப்பட்டை- 3 அங்குலத்துண்டு. செய்முறை
ஜாதிக்காயை உடைத்து உள்ளிருக்கும் பகுதியை சிறு துணுக்குகளாக்கிக் கொள்ள வும் பட்டையையும் சிறு சிறு துண்டுகளாக கையால் உடைத்துக் கொள்ளலாம். ஒரு பாத்திரத்தை அளவான குடுள்ள அடுப்பில்
த பிறந்ததும் கால ார்க்கும் முறைகளையும் Iós (36.670 lb. றாவது மாதத்திலேயே அறிமுகப்படுத்தும் Iல் அக்குழந்தை மிக ஆற்றலைப் பெற்று தலை நகரான ரெல் டமைபார்க்கும் ஆறன்
ஸ்ட் 16ல் ஒரு பெண் தான் கண்ட புதிய லம் ருத் என்ற தன் ளித்தார். ஆறாவது |ளிக்கு அனுப்பப்பட்ட ல் அன்றாடச் செய்தித் ன் வேறு இரண்டு மையாகப் படித்து காள்ளும் ஆற்றலையும்
ல் அவில் பல்கலைக் போதிக்கும் அளவு ருந்தாள்.
ரத்துவமனையிலிருந்து அந்தக்குழந்தை ருத்திரிய சங்கீதம் மட்டுமே
ஒலிக்கத் தக்கவகையில் வானொலி இயக்கப் பட்டது. "இது குழந்தையின் ஆத்மாவைப் புனிதப்படுத்தும்" என்று தனது மனைவியிடம் ஸ்ரேண்பேக் கூறினார்.
குழந்தைக்கு விளையாடுவதற்கு பொம்மை களும் அவை போன்ற சாதனங்களும் கொடுக்கப்பட்ட போதும் சந்தர்ப்பம் அறிந்து அதன் கவனத்தை அறிவு புகட்டும் திசையில் திருப்பியிருக்கிறார்.
எழுத்துக்களை தனித்தனியாக அட்டைகளில் அழகாக எழுதி அவற்றை மெல்ல மெல்ல அக்குழந்தைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். குழந்தை தூங்கும் சமயத்தை தவிர்த்து ஏனைய நேரங்களில் வீண் பொழுதைக் கழிக்காமல் அக்குழந்தை கண்ணும் கருத்துமாகக் கண்காணிக் கப்பட்டு வந்தது.
இதன் பயனாக இக்குழந்தை ருத்1 மாதக் குழந்தையாக இருக்கும் போதே உன்னுடைய வயதென்ன" என்று தகப்பன் கேட்டுள்ளார்.
குழந்தை தன்முன் கிடந்த எண்ணும் எழுத்துமுள்ள அட்டைகளை உருட்டிப்புரட்டி 10 என்று பொறிக்கப்பட்ட அட்டையினை எடுத்துக்காட்டியதாம். பின்னர் அந்த அட்டை களுள் எதையோ தேடியிருக்கிறது. தேடிய பொருள் கிடைக்கவில்லை, உடனே தனது ஒரு
ஒக்டோபர் 17-23, 1993
வைத்து மேற் கூறப்பட்ட சகலவற்றையும் தீய்ந்து போகாமல் வறுத்து, ஆறியபின் இடித்துத் தூளாக்கி, நீர்ப்பிடிப்பில்லாத பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள் ளுங்கள். தேவையான போது பதார்த்தங் கள் தயாரிக்கும் அளவுக்கேற்ப பயன் படுத்தலாம்.
விரலைக் காட்டியிருக்கிறது.
இளமையில் பழக்கப்பட்ட காரணத்தினால் எப்போதும் புதுமையான சம்பவங்களை அறிய வேண்டும் என்ற துடிப்புருத்திடம் அதிகமாகவே இருந்துள்ளது. எனைய குழந்தைகளுக்கு ஏற்படும் முரட்டுப் பிடிவாதங்களும் ருத்திடம் இல்லாமற் போகவில்லை என்று கூறும் ஸ்ரேண்பேக் இன்று சிறந்த அறிவாளியின் தந்தை என்று கூறுவதில் பெருமைப்படுகிறார்.
"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்று பழமொழி உண்டு. ஆகவே குழந்தைகளாக இருக்கும்போதே குழந்தைகளின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைப் பருவத்திலேயே பழக்க வேண்டும். ஒரு தந்தையை விட தாய் தான் குழந்தையுடன் மிகஅதிகமன நேரத்தைச் செலவிடுவதனால் அக்குழந்தையைப் பழக்கும் பொறுப்பு தாயையே சார்ந்து நிற்கிறது.

Page 9
மனிதர்கள்
ஆச்சரியம்
960ITG) D 6006OLD!
மனிதருக்கும் கொம்பு முளைக்க லாம். மருத்துவ சஞ்சிகை கூறுகிறது. "காலத்துக்குக் காலம் மனிதர்களுக்கும் கொம்பு முளைக்கும் சம்பவங்கள் நடைபெறுவது உண்மை தான்" என்று உளவியல் நிபுணரான டாக்டர் ஜோஜ் பிரவுண் கூறுகிறார்.
அண்மைக் காலங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து பின்வரும் தகவல்கள் திரட்டப் பட்டுள்ளன.
நியூயோர்க் புரூக்ளினைச் சேர்ந்த ஒருவருக்கு தலையின் வலது புறத்தில் செம்மரி ஆட்டின் கொம்பு போன்ற வளைவான வளர்ச்சி காணப்பட்டது. 34 வயதான இவர் இதனை தொப்பியை அணிந்து 6 வருடங்கள்-பிறருக்குத் தெரியாமல் மறைத்து வந்தார். ஒருநாள் திறந்த வெளியில் பணியிலிடுபட்டிருந்த போது, பலமாக வீசிய காற்று இவருடைய தொப்பியைப் பறித்து விட்டது. இதனைக் கண்டு, உடன் பணி
தென் ஆபிரிக்காவில் 17 வயதான ஒரு
ரிந்தவர்கள் பயந் து பெண்ணுக்கு கால் கைகளிலெல்லாம் ருவருடனான தொடர்புகளை மொத்தம் 45 கொம்புகள் முளைத் முறித்துக் G) U, IT GOST LI GOT fi . 3/676|1607,
அன்றுடன் தனது தொழிலையும் மெக்சிக்கோவில் பாரம் சுமக்கும் ' தாழிலையு தொழிலாளி ஒருவரின் தலையில்
9 j,C3, III i II i 17-23, 1993
கொம்பு முை கிளைகளும் ( அடிப்பாகம் காணப்பட்டது 88 வயதான அங்குள நீள
ஒன்று வலது
"புராண -இ மனிதர்கள் கொ அறியக்கூடியதா J560TITI LITÄLI
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைகள்
ாத்தது. இதற்கு மூன்று முளைத்தன. கொம்பின் 14 அங்குல சுற்றளவில்
ஒரு முதியவருக்கு 6 மான வளைந்த கொம்பு 60) J.LÝ7ci) (LDGO)6IT 3,H,I,II.
காசக் கதைகளில்தான் டன் காணப்பட்டதாக ருக்கிறது." இவ்வாறு LÝDIGDIGIÖST.
TUI vi
அழகிய குழந்தை ஒன்றுக்குத் தாயாகப் போவதை எண்ணி மகிழ்ந்தாள் அந்தத்தாய் S SS SS SS
ஆனால் அவளுக்குப் பிறந்த குழந்தை யைக் கண்டதும் அதிர்ந்து போனாள்
ஓர் உடலும் இரு தலைகளும் கொண்ட பெண் குழந்தை ஒன்றே பிறந்திருந்தது. ரஷ்யாவில்தான் இந்த ஆச்சரியமான குழந்தைகள்) பிறந்திருக்கிறது.
இந்தக் குழந்தை உயிருடன்தான் இருக்கிறது. ஆனால் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும் என்று மருத்துவர் களால் கூறமுடியவில்லை.
இரு தலைகளிலும் கறுத்த முடி வளர்ந்திருக்கிறது. சாதாரண குழந்தை களைப் போன்று இதற்கு இரு கைகளும் இரு கால்களும் உள்ள போதிலும், உடலுக்குள் இரு இருதயங்களும், இரு முள்ளந்தண்டுகளும் நான்கு சுவாசப் பைகளும் உள்ளன.
இத்தகைய பிறவிகள், 1986ம் ஆண்டு சோவியத் யூனியனில், உக்கிரேன் குடியரசில் அமைக்கப்பட்டிருந்த அணு உலை விபத்தின் பின்னர் சகஜமாக ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதே. இந்த விபத்தின் பின்னர் பிறந்த பல குழந்தைகளுக்கு ஏதோ ஒரு வகையான குறைபாடு இருந்த போதிலும் இரு தலை களுடன் குழந்தைகள் பிறக்கவில்லை என்று ரஷ்ய நிபுணர் யூறி கஸாறெப்ன் கூறுகிறார்.
இந்தப் பிராந்தியத்தில் பிறப்பு வீதம் 30 வீதம் குறைந்திருக்கிறது. இருப்பினும் கடந்த 12 மாதங்களில் 1500 குழந்தைகள் குறைபாடுகளுடன் La pjbgj GTGTGOT.
"ரஷ்யாவில் பெண்கள் கருத் தரிப்பதை சில காலம் வரை ஒத்தி GOGNI, SITGALLIT GÅ) GFI GTITLS) தாக்கத்தின் விளைவாக இத்தகைய குறைபாடுகளுள்ள குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க முடியாது என்று டாக்டர் கஸாரெயின் கூறுகிறார்
இரு தலைகளுடன் பிறந்துள்ள
இக்குழந்தையின் உடலுக்குள் இரு தனித்தனிக் குழந்தைகளுக்கான உள்ளுறுப்புகள் இருக்கின்றன. ஆனால் வெளியே ஒரே குழந்தைக் குரிய இரு கைகளும் இரு கால்களுமே DIGTGTGOT.
இதனால், ஏனைய சையமிஸ் இரட்டையர்களைப் போன்று இக் குழந்தை(களை)யை வெட்டிப் பிரிக்க முடியாதென வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இக்குழந்தை இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் வாழும் என்று சொல்வதற்கும் அவர்களால் முடியாதிருக்கிறது.
"எனது 20 ஆண்டு மருத்துவ அனுபவத்தில் இத்தகைய அமைப்புக் கொண்ட ஒரு குழந்தையை நான் கண்டதில்லை" என்று மருத்துவ நிபுணர் டாக்டர் பெற்று ஸ்ட்ரட்டு ரலாட் தெரிவிக்கிறார்.
5IGIL15T607 GLIT GOf முன்னாள் குத்துச்சண்டை வீரர். 61 միGaյր எடையைத்துக்கி முடித்துவிட்டு இன்னும் கொஞ்சம் அதிகம் தூக்கும் ஆசை வந்தது. 165 Ga. GIGOLGOLIIII Liaoyang) தூக்கியிருக்கிறார்.
தாடை
பளுதூக்கும் வீரர்கள் பற்றி எலும்புகள்
அறிந்திருப்பீர்கள்.
LLIDIT GIN). LIDIT GÜ.
பல்லால் பளுதூக்கும் வீரர்கள் பற்றி இனிமேல் 65 அறிந்திருக்க மாட்டீர்கள். கிலோவுக்கு 61 கிலோ எடைகொண்ட பளுவைச் மேல் சுலபமாகத் தூக்கிவிடுகிறார் டோனி தூக்குவதில்லை
என்கிறார்.
இந்த 88 வயதானவருக்கு டாக்டர் பிரவுண் சிகிச்சை அளித்தார்.
'அனோமலிஸ் அன்ட் கியூறியோ சிட்மீஸ் ஒஃப் மேடிசின் (மருத்துவத் துறையில் வழமைக்கு மாறான மற்றும் வியப்பூட்டும் விந்தைகள்) என்ற நூலில் மனிதர்களுக்கு கொம்பு முளைப்பது பற்றிய விபரங்கள் பல தரப்பட்டுள்ளன. இதில் ஒரு பெண்ணுக்கு மொத்தம் 185 கொம்புகள் முளைத்திருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கொம்பு முளைப்ப தற்கான மருத்துவரீதியான சரியான காரணமெதுவும் கண்டுபிடிக்கப் LЈLolei)6060.
(புரூக்ளினைச் சேர்ந்த நபருக்கு கொம்பு முளைக்க ஒரு காரணம் இருந்தது.
அவருடைய தலையில், வேறொரு வருடனான சண்டையின் போது அடிவிழுந்துள்ளது. அடிவிழுந்த
இடத்தில் ஒரு சிறிய கட்டி தோன்றியது. மருத்துவரிடம் காண்பித்தபோது அதனை சத்திர சிகிச்சை மூலம் வெளியே எடுத்து alts.
ஒரு மாதத்தின் பின்னர் அதே இடத்தில் மற்றுமொரு கட்டி வளரத் துவங்கியது. மறுமுறையும் சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆறுமாதங்களில் மீண்டுப் கட்டி ஏற்பட்டு மிக வேகமாக வளர ஆரம்பித்தது.
மென் மேலும் 9l fᎠ16Ꮱ Ꭷ! மருத்துவம் செய்ய விரும்பாத அந்நபர் கொம்பை மறைக்க தொப்பி அணியத் துவங்கினார். அவருடைய குழந்தை கள் கூட அவரை தொப்பியின்றிக் காணவில்லை. உடன் பணி புரி வோரும் அவ்வாறே, பலமாக வீசிய காற்றுத்தான் குட்டை 6/6/6fիլն
படுத்தியது.
$)

Page 10
  

Page 11
  

Page 12
த்துபுரி என்ற ஒரு நாட்டை பொன்னிவளவன் என்ற ஓர் அரசர் ஆண்டார். ஏழைப்பங்காளர் தம் ஆட்சியை அவர் திறம்பட நடத்தி வந்ததால் மக்கள் இன்பமாகக் கவலையில்லாது மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
பொன்னிவளவன் தம் நாட்டு மக்கள் சுகமாயிருக்க நல்லாட்சி நடத்தக் காரணமாக இருந்தவர், அவருடைய அமைச்சர்களில் ஒருவரான அறவாணன், சிறந்த மதியூதி நன்கு யோசித்துச் சிந்தித்தே எதையும் Glen GÜGIT, Qarija IITIT, அதன்படியே எல்லாம் நடக்கும். அவர் மக்களுக்கு நன்மை தரும் செயல்களை மட்டுமே சொல்வார், செய்வார். அதனால் பொன்னிவளவனுக்கு மந்திரி அறவாணனிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அவருக்கு விசேஷ் கெளரவம் கொடுப்பார்.
இவைகளை எல்லாம் பார்த்த பிற அமைச்சர்கள் அறிவாணன் மீது பொறாமை GNOSTIGVISILGOTNY. நாளுக்கு நாள் மந்திரி அறவாணனிடம் அரசர் பொன்னிவளவனுக்கு மதிப்பும், மரியாதையும் கூடுவதைக் கண்டு பொறாமை கொண்டார்கள். அவர் மேல் அரசன் கொண்ட அளவற்ற மதிப்பாலும், மரியாதையாலும் மன்னன் எங்கே தங்களை மதிக்காது போய்விடுவானோ என்று பயந்தனர். மந்திரி அறவாணனைப் போல தாங்களும் சிறந்த அமைச்சராக இருக்க வேண்டும் என்பதை மறந்து போன அவர்கள் அவரை எப்படி மன்னனின் மதிப்பிலிருந்தும், மரிய்ாதையிலிருந்தும் இறக்கி விரட்டி யடிக்கலாம் என்று (UII #15% ஆரம்பித்தார்கள்.
அரசவை ஒற்றர்கள் காற்றுப் புகாத இடத்திலும் புகுந்து விடக் கூடியவர்கள் அல்லவா? மற்ற மந்திரிகள் எப்படி அறவாணனை விரட்டி அடிக்கலாம் என்பதை யோசிக்கின்றார்கள் என்பதை அறிந்து வந்து அரசன் பொன்னிவளவனிடம் தெரிவித்தார்கள்.
அவன் இதை அறிந்ததும் அதிர்ச்சி யடைந்தான். ஒருவன் நல்லவனாக இருப்பதைக் காண மற்றவர்கள் பொறுக்க மாட்டார்கள் என்பதை அரசன் பொன்னி வளவன் அறியாததல்ல. மதிகெட்ட மந்திரிகளுக்கு அறவாணன் எவ்வளவு பெரிய அறிவாளி என்பதை உணர்த்தி வட விரும்பினான். அப்பொழுது அவர்கள் அவமானத்தால் தலை குனிவார்கள் அல்லவா? அதுதான் அவர்களுக்குப் பெரிய தண்டனையாக அமையும்.
மறுநாள் அரசவை கூடியது. மன்னன் பொன்னிவளவன் வந்து தன் அரியாசனத்தில்
39.(9) LD600 LLILD)
அமர்ந்தான். எல்லா அமைச்சர்களும் வந்திருக்கிறார்களா? என்று பார்த்தான்.
செய்யட்டும்" என்ற "அப்படியே ஆ GLI16660fael Gigi. G. கட்டுவது என்பது அதன் ஆரம்பப் அறவாணன் எங்கே
வந்திருந்தார்கள்.
மந்திரி அறவான னும் வந்திருந்தார்.
அரசன், "மந் திரி யாரே. தங்க ளால் ஒரு காரியம் ஆக வேண்டியிருக் கிறதே! அதை நீங் கள் தான் செய்து முடிக்க வேண் டும்." என்று அறவாணனரிடம் கூறினான்.
அரசே! என்றார் மந்திரி மதியூகி.
நம் நாட்டில் பல ஆலயங்களைக் AltylulUyö4)6(DİTü). அபூர்வ சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கலைக் கூடங்களை நிர்மா ணித்துள்ளோம். இவைகள் எல்லாம் மண்ணில் மலர்ந்த Da)frg.6ir..." GT6ö1 றான் அரசன்.
உடனே மந்திரி அற வாண ன "அரசே! மண்ணில்
மலர்களை மரலச் செய்த தாங்கள் விண்ணிலும் விநோதங்கள் செய்ய விரும்புகிறீர்கள்." என்றார்.
"மந்திரியாரே. எவ்வளவு சரியாகச் சொல்லி விட்டீர்கள், விண்ணில் ஒரு மாளிகை கட்ட வேண்டும் என்பதே என் விருப்பம்." என்றான் பொன்னிவளவன். மந்திரிகளும் மற்ற அரசவைப் பிரதானிகளும் விண்ணில் எப்படி மாளிகை கட்டமுடியும் என்பதையும் மெளனமாக ஒருவரை ஒருவர் பார்த்துப் பார்வையாலேயே கேட்டுக் G)&ITGöILITITSGIT.
"அரசே நீங்கள் விரும்பியவாறே விண்ணில் மாளிகை கட்டும் பணியை உடனே தொடங்கிவிடுகிறேன். ஆனால்." என்று இழுத்தார்.
"சொல்லுங்கள் மந்திரியாரே, என்றான் GLI1676 of IGIGIGir.
"விண்ணில் மாளிகை கட்டும் முதல் கட்டப் பணியை நான் தொடங்கிவிடுகிறேன். மற்ற வேலைகளை மற்ற அமைச்சர்கள்
என்ற எண்ணத்தில் மற்றக் கட்டட வேண் செய்வதாக ஒப்புக் ெ
சபை கலைந்தது
மந்திரி அறவா தம் மாளிகையை அன முடிவுக்கு வந்தவர் பட்டார். காற்றினால் ஒரு பலமான துணின் கொண்டு ஒரு பெரி அதன் மூன்று முனை என்று ஒலிக்கும் கட்டினார். மிகவும் நீ துமான நூலினால் வானில் பறக்க விட் நன்றாக வீசும் கால பறந்து சென்று ஒரு றியது. கையில் பி நுனியை ஒரு மரத்தின் மதியூகி.
- - - - - - -
ஆடே ஆடே வெள்ளாடே அருகில் வந்து நில்லாடே
பசியால் வருந்தாே
வைப்பேனுணக்குப் புல்லாடே
நாடே புகழும் நம்மண்ணில் நல்ல காந்தித் தாத்தாவும் நாடியுனது பாலைத் தான்
o டைகளும்
1. முட்டையிடும், செட்டை கழட்டும் 6 மாதம் அடைபடுக்கும் நாக்கை நீட்டும். படமெடுக்கும். நான் அறியப் புறம்பல்ல. 2. காய்க்கும் பூக்கும் காகம் நிற்கக்
Ganilata)a). 3. பாதி சிவப்பு, பாதி கருப்பு உடைந்தால்
பருப்பு திண்றால் கசப்பு 4. ஒரு பறவையின் பெயரையும் ஒரு தாவரத்தின் பெயரையும் இணைத்து வரும் ஓர் ஊரின் பெயர் 5. கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூப் பூக்கும். தின்னப் பழம் பழுக்கும். தின்னாத காய் காய்க்கும். 6. பொட்டுப் போல் : இருக்கும் கவரிமான் பூப் பூக்கும் தின்னக் காய் காய்க்கும் தின்னாத பழம் பழுக்கும். 7. ஆட்டலாம் அசைச்கலாம் பிடுங்க
(UDLSUIT). 8. வெட்ட வெட்ட ஒட்டும். 9. வெட்ட வெட்ட தளிர்க்கும். 10. தொப்பென்று விழுந்தான்
கழண்டான்.
"qadfirqa usasra 4/977077 புதுப் себуе ഇgrg എഗ hared
Peugeouse முவளை பிறெ
G
岛
T
LTU
LÎ
O
O77ease-Essou proto
cases asas casert
"" ca, Asman Alcar Garfum-6. 1. சிவப்பு நிறச் சிங்காரி தண்ணீர் பட்டால்
கறுப்பாயி, 2. மரத்துக்கு மேலே காய், காய்க்கு மேலே
3. அத்துவானக் காட்டிலே குடை பிடித்து
நிற்கிறாள் ஒரு ராணி, 4 அள்ளும் போது சலசலக்கும், கிள்ளும்
போது கண் கலங்கும். 5. மேடு கண்டால் ஒதுங்குவார். பள்ளம்
கண்டால் பதுங்குவார். 6. உள்ளூர் உத்தமிக்கு உள்ளங்கையில்
ஒட்டை 7. ஆழக்குழி வெட்டி அதிலே ஓர் முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை 8. ஓங்கி வளர்ந்தாள், ஒரு பிள்ளை பெற்றாள்
புழுத்துச் செத்தாள். 9. அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும்
LLILIT LLILIT.
* G2)Asas сит болсicaэшлээ ராள மடிஅடிறகு тcaeme1974) бірта பூவ9டிஅள் Tu spuro) 29 UA.A9_LISP முயம9டிஅள்
ரர வெகு Lesap ge-9
ஐ றினூஸா பேகம்
மூதூர்-4 1. காற்றிலே பறக்கும் கண்ணாடித் துண்டு, கையால் தொட்டால் காணாமல் போகும். அது என்ன? 2. வெட்டின கட்டையிலே கோழி கூவுது
அது என்ன? முகமூடி அணிந்த முக்கண்ணன் உச்சியிலே உறங்குகிறான். கண்களைத் திறந்துவிட்டால் கண்ணீரை சிந்துகிறான். அது என்ன? 4. பாறைக்குமேலே தண்ணீர் தண்ணீருக்கு
8.
5. சிவப்பு அறைக்கு 6. உயிர் இல்லை,
பெருமூச்சு விடுவ 7. ஊசி நுழையாத
அது என்ன? 8. வெள்ளிக் கொலு
6I6öIGOTP 9. ஐந்து அடுக்கு ந 10. வாலைப் பிடித்த் அது என்ன?
(Tces
G
-- வர்ணம் தீ பரிசுக்குரிய சி. சுதாகர் இஇரத்தினபுரி தமிழ் மகாவி இரத்தினபுரி
செல்வன் ஹிபாம் அல்ஹஸனியா முமவித் Dj, 60Ng, IT GOOI. கனகசிங்கம் நிஜந் 5rg65 Log6i III ldt "Låg,ømtil
ബIDDസെ கோணேஸ்வரா இ
கல்லூரி
திருகோணமை
 
 
 
 
 
 
 
 
 
 

அறவாணன்
ட்டும்," என்றான்
IGoofla DITGha). டவாத காரியம். |ணியை மந்திரி சய்யப் போகிறார்
كر
I
ܒ ܛ ܐܠ
மற்ற மந்திரிகள் மறுநாள் மக்கள் பார்த்த போது வானில் லகளைத் தாங்கள் கறுப்பாக எதுவோ தெரிந்தது. காற்றின் 9,TGO,IL TÍTUGT. அசைவினால் மூன்று மணிகளும், கணிர் கணி என ஓசை உண்டாக்கின. மக்கள் னன் யோசித்தபடி எல்லாரும் அதைக் கேட்டார்கள். வியப்புக் டந்தார். பிறகு ஒரு குள்ளானார்கள். afflufla) sin. L'ILLb ாய் செயலில் ஈடு கூட்டமாகக் கூடி அந்த அதிசயத்தைப் ழியாத அழுத்தமான பார்த்தார்கள். யை எடுத்து அதைக் பொன்னிவளவனுக்கும் செய்தி | பட்டம் செய்தார். போனது. அவன் தன் அரண்மனை
களில் 'கணி கணிர் முன்று மணிகளைக் BITLDT60,Tg.Jib LUGAJLIDIT 607
பட்டத்தைக் கட்டி டார். அது காற்று
மாடத்திலிருந்து பார்த்தான். கறுப்பாக ஏதோ தெரிந்தது. தொடர்ந்து மணியோசை கேட்டது. உடனே, தன் அரசவையைக் கூட்டினான்.
"மந்திரி அறவாணரே வானில் ஏதோ
ம் பட்டம் மேலே கறுப்பாகத் தெரிகிறது. தொடர்ந்து மணி பந்து போல தோன் யோசையும் கேட்கிறதே? என்றான் அரசன். டித்திருந்த நூலின் "அரசே தங்கள் கட்டளைப்படி வானில்
உச்சியில் கட்டினார் அதிசய மண்டபம் கட்டும் பணியின்
முதல்கட்டம் முடிந்து விட்டது. இன்னும்
H. H. H. H. H ன் முட்டையை உடைத்துத் 5 T5 (Up D நீரிப்பு 2 GBSTAITAKä பக்கும் வாயுமாக அதிசயத்தைச் செய்கிறது ங்கை மரத்தின் மீது நெருப்புக்கோழி இவை முட்டையிடும் : காலத்தில் பல முட்டைகளை ஒரே று நரி கேட்க, குழியில் போடுகின்றன. க்குப் பாதியென்ன இப்படி இரண்டு டசின் முட்டை தும் எடுத்துக் கொள்ளும் கள வரை ஒரு குழியில் வந்துவிடும் சில முட்டைகள் முந்திக் கொண்டு வ்ாரித்து விடுக்ன்றன. இப்படி முந்திப் பொரிக்கும் குஞ்சு
கெ முடியவில்லை
களுக்காக மற்ற முட்டைகளை உடைத்து ஊட்டி விடுகிறது தாய்.
லும் தோற்றுப் போகும் று சொல்லிக் காகம் து விட்ட முறுக்கு பின் மீது பட்டு
இறந்து போச்சு.
6guig
Lib. 6 D. Th. " S S S S S S S SS SS SS SS SS SS S SS
6T667? ள், சில்லறைக் காசுகள். அது என்ன? ஊரைச்சுமப்பான், பேச்சு இல்லை, TGÖT. அவன் LLIIT. ண்ணம் உள்ளே இருக்குமாம் வெள்ளம்.
- போடலாம் கழற்ற முடியாது. அது
ன்கு இடுக்கு அது என்ன? இழுத்தால் வளர்ந்து கொண்டே வரும்.
7ярсyә и/Ф) /*?qјгтсyе и/Ф “о
ce rig99әсов •
orce Isrs)
пұт шағrg/9°go
Сеутг73 ாறய உபஅர விரய9 42) se lege In User:Uasur ogedforg ucece fi ரிராஜெபுதுப்
கலைச்செல்வி கிருஷ்ணப்பிள்ளை இந்துக்கல்லூரி-வாழைச்சேனை.
Apj. வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
சுவர், மற்றும் கூரை அமைக்க கற்கள், சுண்ணாம்பு, மரம் தேவைப்படுகிறது. அதைத்தான் விண்ணிலிருந்து வேலை யாட்கள் மணி அடித்துஅறிவிக்கிறார்கள். பொருட்களையும், அடுத்த கட்ட வேலைகள் செய்ய ஒப்புக்கொண்ட அமைச்சர்களையும் விண்ணுக்குப் போகச் சொல்லுங்கள் அர்சே" என்றார் மந்திரி அறவாணன்
மன்னன் பொன்னிவளவனும், மற்ற அமைச்சர்களும் பொருட்களை எடுத்துக்
கொண்டு உடனே விண்ணுக்குச் செல்ல
உத்தரவிட்டான்.
அமைச்சர்களால் எப்படி முடியும்? தலைகுனிந்து செய்வதறியாது நின்றனர். தங்களால் முடியாதென்று ஒப்புக்கொண்ட அவர்கள் மன்னனைப் போலவே தாங்களும் மந்திரி அறவாணருக்கும் மதிப்புக் கொடுக்கவும், மரியாதை கொடுக்கவும் தொடங்கினார்கள். மன்னன் பொன்னி வளவனும் மனம் மகிழ்ந்தான்.
தன்முட்டையே தன்குஞ்சுக்குத்தீனி
ட்டும் போட்டி இல-8
செல்வி யுகந்தி நடராஜா இந்துக் கல்லூரி utgavumb மாத்தளை
ஆர். ஜனனி = பாத்திமா மத்திய கல்லூரி
புத்தளம்
பாத்திமா றிஸ்வானா
Do Gnosti TGuurb, மாளிகாஹேன முஸ்லிம்
வித்தியாலயம் digit GLICorso6r. 9. DloustoIII Ο ΤΟΥ ΟΝΟ பள்ளிவீதி
ѣ6ö(црвоблт-оз. துக் 616iv, 6\l_flj;
69, TCD bi-13. எம்.எம். பெரோஸ்
மேலே உள்ள படத்திற்கு சிறந்த வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணப்படம் ஒன்றுக்குப் பரிசு ரூபா 254 காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 2340.93
ம் தீட்டும் போட்டி இல 11 தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை, கொழும்பு-05.
6gsådgirl ødt II ol`i
J、 ஒக்ே
17-23, 1993

Page 13
Daoinfhu in ag gior g, gwir fhéidir T i .. "அப்புச்சியின் உடல் லண்டனில் இருந்து கொழும்புக்கு வந்துவிட்டது" காகிதத்தை வாசித்த 495 LID GULO தன்னையறியாமல் வாய்விட்டுக் கதறினாள். சேலைத் தலைப்பில் தொங்கிக்கொண்டிருந்த இரு வாரிசுகளையும் சோகத்தின் விரக்தியால் உதறிவிட, அவைகளும் வீறிட்டு அழ ஆரம்பித்தன.
"நீ என்ன பிள்ள செய்யப் GLIffG፱ወ?” மணியத்தின் கேள்வி அவள் சோகத்தை மேலும் கிளறியிருக்க வேண்டும். "நான் இப்பவே கொழும்புக்குப் போக வேணுமண்ணே." பதில் குரல் "ஓ" வென மேலெழுந்து ஒப்பாரியாய் பரிணமித்தது.
முன்பு மாடிவீட்டில் வாழ்ந்து, பின்பு சாதாரண வீடுகளுக்குக் குடிபெயர்ந்து.எல்லா வீடுகளையும் இலக்குத் தவறாமல் விழுந்த குண்டு கள் நிர்மூலமாக்கியதால் இப்போது ஒதுக்குப்புறமாய் நாலைந்து குச்சி களைச் செருகி உருவாக்கியிருந்த ஒலைக் கொட்டிலுக்குள், அந்த இரண்டு பிஞ்சுகளும், அவளும் குடி வந்தபோதுதான் இந்த இடியும் வந்து விழுந்தது.
ஒப்பாரிக்குரல் இது ஊருக்குப் பழகிப்போன அன்றாட விடயம்தான். இருப்பினும் அக்கம் பக்கத்து ஜனங்களுக்கு கமலத்தின் ஒப்பாரிக் குரல் ஆச்சரியத்தையும், ஒரு இனம் புரியாத மேலதிக சோகத்தையும் வரவழைத்தது.
வழமையாக ஆண்களும், இளைஞர்களும் இருக்கும் வீடு களில்தானே ஒப்பாரிச் சத்தம் கேட்கும்? சாதாரண வீடுகளில் கேட்பதென்றால் ஒன்றில் குறி தவறாமல் தாக்கும் விமானம் வந்திருக்க வேண்டும், அல்லது குறியேயில்லாமல் தாக்கும் "ஷெல்" அடிக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டுமே கடந்த சில தினங்களாக நடக்கவில்லையே! அப்படியானால். குடிசை முற்றத்தில் கூட்டம். ஆளுக்கொரு ஆறுதல் வார்த்தைகள். இதற்காகத்தானே செத்தாலும்
ஊரோடு சாகவேணுமெண்டு எங்கட சனம் நினைக்குது. ஒன்றென்றால் ஓடிவரும் சம்பிர தாயம் இப்போது இங்கே மட்டும்தான்!
புவனமக்காதான் ஆரம்பித்தாள். "பிள்ளை கொத்தான்." "gGuitt. Lodia, It..." as sparitain கமலம், நெற்றிப் பொட்டில் ஓங்கி
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு மனக்குறையுண்டு வீண் பிரயாசம் திங்கள்- செய் தொழில் விருத்தி, பணவரவு செவ்வாய் மறைமுக எதிர்ப்பு பூமியால் இலாபம் புதன்- தெய்வானுகூலம், கெளரவம் வியாழன் அந்நியர் நட்பு, தேகசுகம் வெள்ளி மனச் சஞ்சலம், பணத்தட்டுப்பாடு Foof- செலவு மிகுதி, தேகாரோக்கியக் குறைவு
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி) ஞாயிறு அதிகார விருத்தி செலவு மிகுதி திங்கள் முன்னேற்றம் உயர்ச்சி செவ்வாய்பணவரவு பதவி உயர்வு புதன் காணி பூமி பேறு கடன் படல் வியாழன் எதிர்பாரா வெற்றி புகழ் வெள்ளி பெரியோர் அனுகூலம், மகிழ்ச்சி சனி பணரவு விருந்தினர் வருகை
அதிஷ்ட இலக்கம் - 2
மகரம் உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம், அவிட்டதுமுன்னரை ஞாயிறு மனமகிழ்ச்சி குடும்ப நன்மை திங்கள்- பயமிகுதி பாராட்டு செவ்வாய்-கெளரவம், கீர்த்தி, மேன்மை, புதன் பெண்களால் தொல்லை, வீண் சிரமம் வியாழன் அந்நியர் நட்பு அரச விரோதம் வெள்ளி- தனலாபம் தருமசிந்தை சனி திடீர்ச் செலவு, பணக்கஷ்டம்
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு தனலாபம், காரிய மேன்மை திங்கள்- மறைமுக நோய், துயர் அதிகம் செவ்வாய்-பெரியோர் நட்பு வீண் கலக்கம் புதன் அந்நியர் உதவி, பணத்தட்டுப்பாடு வியாழன்-கடன் பயம், காரியத்தடை வெள்ளி கடவுள் பக்தி காரியசித்தி graaf- oficis Garavay, fiiaOGAI'ILOIfa/.
அதிஷ்ட இலக்கம் - 1 I
சுப நேரம்
அதிஷ்ட இலக்கம் - 8
தனு சு நேரம்நேரம்
அடித்தாற் போல் ஒரு வலி, புவனம்
g, Glorif,760TIT GöI. மீண்டும் அவள் கமலத்திடம் ஏதோ கேட்க முற்பட மணியம் இடைமறித்தார்.
"என்னக்கா கேக்கப் போறியள்? "உது எப்பிடித் தம்பி.?" "இவன் அப்பண்ணா வேலை செஞ்ச தொழிற்சாலையில, திடீ ரென்று மூண்டு கேஸ் சிலிண்டர் வெடிச்சு."
LIDGWOf Lu Lib) GLD, GT GOAT LIDIT GOTIT fi . அதற்கும் மேல் என்ன தகவல் வேண்டிக்கிடக்கிறது? வந்தவர்களும் மெளனமானார்கள். அப்படியானால் அப்புச்சி, . "அப்பண்ணா" என்ற பெயர்தான் ஊராரின் வாய்க்குள் அப்புச்சியாய் மாறிப்போயிருந்தது. அந்த அப்புச்சி தான் இப்போது La TLDIT, ...
"ம். பாத்தியளோ அக்கா, அவன் பெடியனுக்கு லண்டன் போய்ச் சாகவேணுமெண்டு விதி சரசு பெருமூச்சுவிட்டாள்.
"நான் இண்டைக்கே கொழும்புக் குப் போக வேணுமண் னே." விம்மினாள் கமலம் போவதற்குப் பாஸ் வேண்டுமே நினைத்தவுடன் போவதற்கும் வருவதற்கும் இது என்ன பழைய யாழ்ப்பாணமா?
'தம்பி காந்தன் நீ ஓடிப்போய்
LITGAN).”
"அண்ணே அந்தப் பேச்சே எடுக்காதீங்கோ. சாகித்திய விழா
வுக்கு ஒரு கிழமை பாஸ் ஒபீஸ் குளோஸ்!. அவசரமா LITan) வேணுமெண்டால் இனிக் கோண்டா விலுக்குப் பாக்கவேணும்."
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
போய்த்தான் பேசிப்ட
அலட்சியம் இருந் யைத்தானே சொ யம் என்பது தமிழ டறக் கலந்துவிட்ட
பிறந்தவனை இறந்தவனை வி தமிழரின் தன இப்போது அவர்க இருக்குமோவென
★
dattali; , கிட்டத்தட்ட ஒ போல். முட்டை LIITILILILL LD5 போட் ஒடுவது
"நேற்றிரவு நடு தங்கள் வீரத்ை பொதுமக்களை குழந்தைகளுமாய் இடத்துக்கு அனு மாம." நகைசசுை GBL, Ijf49;!
அப்படி இ கடப்பதற்கு இன்று போட்டுக் கொன் வேறு என்ன தா சியை பறிகொடு, அவளைப் போன் படியும் கொழும்
தானே ஆகவேண்
ஒன்றை தேர்ந்தெ( தேர்ந்தெடுக்கலா கனியைக் கொடுத் G)g Li Lij G)g IT 60 செய்வது? 6) களுக்குப் பதிலா
திடீரென்று
Tüml= |fiệIInfl:0|, }||||||||ñj. ДIGMOUT ID&M SIGOG) 8 DGoof : : சுகவாழ்வு காலை 1 மணி காலை மணி செவ்வாய்-அந்தியர் நட்பு பணவரவு ло . . . காலை 9 மணி புதன் வைத்தியச் செலவு பணத்தட்டுப்பாடு காலை 10 மணி | Ls). L 2 LD60s வியாழன். பூமியால் இலாபம் மனக் கலக்கம் காலை 3 மணி | பிப 4 மணி வெள்ளி தரஇடப் பயணம் செலவு மிகுதி LĴ),LJ 2 LDG0oif) | பிய 1 மணி சனி எதிர்பாரா செலவு இடமாற்றம் L]|| 4 ||6M]|[
KIIGONGAJ 9 LDG Gof
அதிஷ்ட இலக்கம்
SIGOGV 10 IDGM
WEITG20)GV 71
RITG20)GV 70 ITGOG), 9 L).L1 3 Ls). L J 2 I606) ||
SITG20) GAV 9
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
( காலை 7 மணி ஞாயிறு மனக்குறை தீரும் மகிழ்ச்சி LÎLI ở I06Mì|| காலை 9 மணி திங்கள்- பயணம் பொருள் நட்டம் L D, LU 4 LDGs of | | காலை 11 மணி செவ்வாய்-காரியானுகூலம் அதிகார விருத்தி KIIGONGAJ 9 LOGONI ( பிப 4 மணி புதன்- பிள்ளைகளால் செலவு பணத்தட்டுப்பாடு காலை 1 மணி பிய 2 மணி வியாழன் பிரயாச மிகுதி காரியானுகூலம் KIGOMAJ 10 DC3s || 4 பிப 4 மணி வெள்ளி பெரியோர் நட்பு பிடிவாதத் தன்மை பிய 2 மணி g/160A) 9 DKPs føds- ogi. Ogsåøya), DGI-hashåb, LÎ|| 5 [06]|
அதிஷ்ட இலக்கம் - 5
அதிஷ்ட இலக்கம் - 3
39 BG3|| I || II i 17-23, 1993
 
 
 
 
 
 
 
 
 

தாலும் உண்மை ல்கிறான் அலட்சி ர் வாழ்வில் இரண் ஒன்றாயிற்றே!
விட்டாலும் , டாமல் இருப்பது ரித்துவம். அது Farfaðir LuaJGSGOTLIDITS,
ஒரு சந்தேகம் ★ ★大
டலின் அக்கரை ரு போர்க்களம் முடிச்சுகளுடன் கள், இன்றைக்கும் சந்தேகம்தான். க்கடலில் "யாரோ தக் காட்டி 16 (பெண்களும், I) அமைதியான ப்பிப் போட்டின வ கலந்த விரக்திப்
ருந்தும் கடலைக் ம் மக்கள் போட்டி எடு நிற்கிறார்கள். ன் வழி? அப்புச் த்த கமலங்களும், றவர்களும் எப் ம்புக்குப் போய்த்
ாடும்.
ளைக் கொடுத்து டுக்கச் சொன்னால் ம். ஒரே ஒரு து ஒன்றை தெரிவு
F6უrma-ს ானத்தில் காகங் ய் கழுகுகள்
"இன்றிரவு போட்
தன்
புதன்
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால் தாயிறு குறைகேட்டல், வீண் தொல்லை. காலை 9 மணி ஒரயிறு பணவரவு காரியசித்தி L).L1 3 ID6M E. மறைமுக எதிர்ப்பு நிலைப்பிரிவு பிப 1 மணி திங்கள் அந்நியர் உதவி மனமகிழ்ச்சி L M,LJ 2 LDGYsh செவ்வாய்-வெளியிடப் பயணம், காரியானுகூலம் பிய 3 மணி செவ்வாய் கடன்பம் காரியத்தடை M.IL 4 DGDOM நடைக்கஷ்டம் எண்ணங்கள் நிறைவேறும் பிய 2 மணி 'தி" பூமியால் வருமானம் குடும்ப நன்மை GRIGOGA) 8 DGSON வியாழன்- தனலாபம், துயர் நீங்கும். காலை 0 மணி வியாழன் தனவிருத்தி புத்திர சுகம் NIGMA 9 DM) வெள்ளி பெரியோர் நட்பு காரியகஷ்டம் வெள்ளி வெளியிடப் பிரயாணம், வீண் செலவு. ARTIGOGA) 8 IDGINSN Faxfl- கண்டத்திற்கு மேற்பட்ட நோய், செலவு சாலை 9 மணி சனி அந்நியரால் தொல்லை, அலைச்சல் BITGOG) 11 IDG007
ஷ்ட இலக்கம்-7 அதிஷ்ட இலக்கம் - 6
கக்கடகம் கப நேரம் (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு பயமிகுதி, குடும்பப் பிரச்சனை SIGG) IO IDG திங்கள்- துயர் நீங்கும், மனஆறுதல் JII60a) 9 |Dags) செவ்வாய் மனைவியால் கவலை, காரியானுகூலம் EIGOOGA) TIT LIDGNsf புதன் தூரஇடப் பயணம் செலவு மிகுதி SIGOG) 10 IDGoof வியாழன் உறவினரால் தொல்லை, இடமாற்றம் LML 2 (D69of வெள்ளி காரியத்தடை, கடன் பயம் LNL 4 LDGIRMf Fass- பொருள் வரவு, பூமிப் 臀 L). 1 LIGOs
அதிஷ்ட இலக்கம் - 3
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு துயர் நீங்கும் வீண் அலைச்சல் L.L 2 IDGs திங்கள்- வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி LML 4 Do செவ்வாய் தாரசுகம், குடும்ப மகிழ்ச்சி L).L1 3 067 புதன் வீண் மனஸ்தாபம் மனக்கவலை L. N.LI 4 LDGSs வியாழன் வெளிவட்டார நன்மை, செலவு அதிகம் காலை 9 மணி வெள்ளி பெரியோர் நட்பு சுகம் KATGOGA) 10 LDGIRMf Faxfl- பணத்தட்டுப்பாடு, எதிர்பாரா செலவு SIGOGU11 LDGSM
திஷ்ட இலக்கம் - 8
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்துமுன் முக்கால்) (உத்தரத்துப்பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை) ஞாயிறு சிநேகிதர் மேன்மை, பொருள் இழப்பு காலை 9 மணிஞாயிறு பெரியோர் நட்பு பிரயாசமிகுதி Ls). L 2 DIGNON Ar- DGradioagib, ali JII. காலை 1 மணி திங்கள்- மனமகிழ்ச்சி, சுபகாரிய நன்மை LDL 3 DGI செவ்வாய்-தனலாபம், காரிய மேன்மை, காலை 10 மணிசெவ்வாய் தனலாபம், வீண் மனஸ்தாபம் KIIGOGA) 11 DG82M) பலவிதச் சிறப்பு பூமி சேரவாய்ப்பு பிய 2 மணி புதன் கடன் பயம், காரியத் தடை KITGOOGA) 10 LOGWINN வியாழன் எடுத்த கருமம் வெற்றி, பணவரவு பிய 3 மணிவியாழன் வெளியாரால் தொல்லை, துயர் மிகுதி HIMA) II (DM வெள்ளி அந்நியரால் உதவி அதிகார விருத்தி பிய 2 மணிவெள்ளி எடுத்த காரியம் வெற்றி, சுகவாழ்வு SIGG) 9 DGO ானி பெரியோர் நட்பு காரியானுகூலம் சனி மறைமுக எதிர்ப்பு செலவு மிகுதி KEITGEDGA) 10) LDGBsf
அதிஷ்ட இலக்கம் - 4 அதிஷ்ட இலக்கம் - 9
கொள்ளுங்கள்.
GYMGAIS, GAJITLD.
போட்டியில் பங்குகொண்டு
சுப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் கான விரும்புகிறீர்களா?
தமிழகச் சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:
ஒன்றிலிருந்து இருபது வரையான கூப்பன்களை நிரப்பி பத்திரமாக வைத்துக்
போட்டி முடிவடைந்தவுடன் அனைத்துக் கூப்பன்களையும் எமக்கு அனுப்பி
போட்டி சம்மந்தமான எந்த விடயத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது சரியான விடை எழுதுவோரில் ஒருவர் அதிஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஏனைய ஜம்பது அதிஷ்டசாலிகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிய அளவிலான வண்ணப்படங்கள் வந்து சேரும்.
LS
சுப்பர் ஸ்டார் சந்திப்பு காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர்:-. Y. படத்தின் இயக்குநர் பெயர்:-. ரஜினியின் ஜோடி/ஜோடிகள் யார்:- இப்படம் வெளியான ஆண்டு:-.
ஓடுமாம்" செய்தியைத் தொடர்ந்து அவசர நடவடிக்கைகள், கமலத்திற்கு 157ம் இலக்கச் சீட்டு வழங்கப் படுகிறது. அதாவது அவள் 157ம் இலக்கப் படகில்தான் பயணம் செய்ய வேண்டும்.
கும்மிருட்டில் அவளும் ஒரு படகில் ஏறுகிறாள். சொந்த நாட்டி லேயே திருட்டுத்தனமாய் பயணம் செய்யும் கேவலம் கிட்டத்தட்ட (ஒன்றாக) 200 படகுகள் அக்கரையை நோக்கிப் புறப்பட்டன.
★ ★★★ மறுநாள் காலை கொழும்பில் வெளியாகும் பிரபல தமிழ்ப் பத்திரிகையின் தலைப்புச் செய்தி "கிளாலியில் மோதல் 20க்கும் மேற்பட்ட பொது மக்கள் பலி, பலரைக் காணவில்லை."
இறந்தவர்கள் பட்டியலில் "கமலம் அப்பண்ணா உடுப்பிட்டி".
கு இலக்க வரிசைப்படி 20 கப்பன்களையும் நிரப்பி அனுப்புவோர்
Lol ()Gio G. I/TI Ly-uflai L//ă/gal4/76767
அதற்கும்
அவளுக்கும் ஒரு இடம். கீழ் பெரிய எழுத்துக்களில் ஒரு
புத்திசாலி அதிகாரி அறிக்கை விட்டிருக்கிறார்.
"கிளாலிப் பாதை போக்கு வரத்திற்கு தடை G) Fiii III LILILLபிரதேசம் என பல 9Lഞഖ அறிவித்தும் மக்கள் அதை பயன்படுத் துவது தவறானது."
அப்படியானால் வேறு எப்பாதை யால் மக்கள் பயணங்களை மேற் கொள்வது?
'தடை செய்யப்பட்ட பிரதேசம்" எனத் தெரிந்திருந்தும் மக்கள் உயிரையும் மதிக்காமல் 'ஷர்மிலாவின்
இதயராகம் பார்ப்பதற்காகவா இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள்?
GTINGGIT நின்று 3.LDaJü) farfá, áfpsT6it1!
கொஞ்சம் கற்பனை-நிறைய நிஜம்)

Page 14
அறிந்து கொள்ளுங்கள் - ஆரோக்கியம்
களும் மாதர் சங்கங்களும் ஒருங்கி ணைந்து கண்டனக் குரல்களை எழுப்புகின்றனர். சுயநினைவிழந்த (கோமா) நிலையிலுள்ள ஒரு
கொண்டு வந்த ஒருவன் பெலிண்டாவின் வண்டியுடன் மோதினான். கடுமையான தலைக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெலிண்டா நினை
பேனார்ட் ஹாரிஸ்
ஹாரிசுக்கு ஓர் நினைவிழந்த நிலையி மனைவி மூலம் தனக் aufTiflfleMcM -() வேண்டும் என்பதே ஆசை.
அவருடைய கரு கேட்ட மருத்துவ நிபுண ஆரம்பத்தில் இதனை : கொள்ளவில்லை.
தங்களுக்கென குழந்தையைப் பெற்ெ
பெண்னைக் கர்ப்பவதியாக்கிய மைக்கு எதிராகவே இக்கண்டனம் எழுந்துள்ளது.
30 வயதான பெலிண்டா ஹாரிஸ் தென் ஆபிரிக்க நகரமான கேப்ரவுணில் மோட்டார் ஒட்டிச் சென் கொண்டிருந்தபோது
மகிழ்ச்சியென்றாலும்துக்கம் என்றாலும் அதனை உள்ளடக்கி வைத்திருப்பதால் அபாயம் ஏற்படலாம் எத்தகைய உணர்ச்சி பானாலும் அதனை வெளிப்படுத்துவது உள்ளத்துக்கும் உடலுக்கும் மிகவும் நல்லது
எதிர்பாராத ஒரு துக்ககரமான சம்பவம்
நடைபெற்றால், கூடுமானவரை அத்துக்கத்தால்
அன்றிரணு is
விழந்தாள் 13 வாரங்களாக மருத்துவ உதவிகள் அத்தனையும் அளிக்கப்பட்டும் அவளுக்கு நினைவு திரும்பவில்லை.
இவளைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கணவன் பேனார்ட் ஹாரிஸ் துடியாய்த் துடித்துக் கொண்டி
ji;f.ADITii.
உணர்வுகளை ஒருநாளும் ஒளிக்கவேண்டாம் மனம்திறந்து பேசாமல்மறைக்கவேண்டாம்!
உண்டாகும் உணர்வுகளை வெளிப்படுத்துவதே சிறந்தது.
பலர் கண்ணீர்வடித்து அழுது தங்கள் துயரங்களை வெளிப்படுத்தி விடுகிறார்கள் வேறு பலரோ தங்கள் துயரங்களை வெளிப்படையாகக் காட்டி விடாமல் உள்ளடக்கி விடுகின்றனர்.
வேண்டும் என்று த தீர்மானித்த அதே கா6 இத்தகைய விபரீதம் விட்டதே என்று வ புலம்பினார்.
பெலிண்டாவின் L'inflags) (95 (LDGö 60Ti 95||
Oঠাষ্ট্র ಟ್ವಿಟ್ಲಿ கதை bலா
- リア ஓவியம்- கிதிறவு
சில நாடிகளில் Bule636
出
AZZZZY
႕႔၏ဂိg၅။ class@。 条リ%
.22 10 ܕܚܝܝܢ. 4ಣ್ಣೇ 粉 -으-
படிப்கிெ 8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள் - ஆனந்தமாய் வாழுங்கள்
விந்தைகள்
ஆசை. இருவரும் கொண்டிருந்த லுள்ள அன்னியோன்ய உறவின் த ஒரு வெளிப்படாக ஒரு குழந்தை வாக்க யைப் பெற்றெடுத்தால் அது அந்த பெலிண்டாவுக்கே ஒரு ஆத்ம திருப்தியாக இருக்கும் என்று ந்தைக் ஹாரிஸ் வற்புறுத்தினார். ார்கள் அதனால் மருத்துவர்கள் ஏற்றுக் இசைவு தந்தனர்.
ஓர் உயிர் உதயமாகு ஒரு வதற்காக மற்றுமோர் உயிர் றடுக்க பிரிவதில் தவறு இருக்க நியாயமில்லை என்ற அடிப் படையில் ஹாரிசின் உயிர you canlayn Gor G) Luay) göst LTT (saf) söz
டாக்டர்கள் கூறுகின்றனர்.
எதுவுமில்லாமல் சாதாரண
கருப்பையில் வைத்து afl Løgtir. குழந்தையாக வளர்ச்சி அவருககு **
செப்டம்பர் இரண்டா யடைந்து வருவதாகக் ' வது வாரத்தில் பெலிண்டா கூறுகின்றனர். LIDOU) இதுவாகள கூறுகணறனா 8 மாதக் கர்ப்பிணியாகி குழந்தையை சுகமாகப் G) : விட்டார் நினைவிழந்த பெற்றெடுக் கூடியதே. பிெறடுத்தும் 'து லத்தில் பெலிண்டா இறந்தாலும், தனது
பெலிண்டா இன்னும் சில நலம் GALUGAUNGSOTILATGAL
வாரங்களில் குழந்தையைப் மில்லை என்பதனால் 'ஆ' நிறை ' வேறுவதனால் பெலிண்டாவுக்கு
பெற்றெடுப்பாள் என்று குழந்தை பிறக்கும் நேரத்தில்
ஆத்ம திருப்தி ஏற்படும் என்றே மருத்துவர்கள் கூறுகின் C)LIaflgjörl_ITeýleór ஆவி நம்புகிறேன்" என்று ஹாரிஸ்
Jomfronti.
நடந்து Omtrifle)
ELVIÓNii
குழந்தை பாதிப்புகள் Lfltflualiń in Glüh stsärg)
பழு ஏற்படுகிறது. இது உள்ளத்தையும் உடலையும் மட்டுமல்லாமல் முளையையும் பெருமளவில் பாதித்து விடுகிறது.
மனத்தை அழுத்தும் துன்ப உணர்வு வெளிவராமல் அடக்கப்படும்போது தாக்கம் அதிகரிக்கிறது. அழுத்தத்தைக் குறைப்ப தானால் உணர்வுகளை வெளியிட வேண்டும் உள்ளத்தைத் தாக்கித் Iன்புறுத்தும் சம்பவங்களை உள்ளே முடி வைக்காமல் வெளியேற்றும்போதுமனப்பாரம் குறைகிறது. அழுத்தமும் விலகுகிறது. தனது துயரை உறவினர்களிடமோ நண்பர்களிடமோ எடுத்துக் கூறும்போது நம்மை அறியாமலே பாரம் குறைவதை உணரலாம்.
நமது உணர்ச்சிகளை வெளிக்காட்டி னால் அது பண்புக்கு இழுக்கான செயல் என்று கருதப்படுவதுமுண்டு. ஆனால் உணர்வுகளை வலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்துவதனால் துயரத்தின் அழுத்தமும் அதிகரித்து மன உளைச்சல் ஏற்பட்டு இறுதியாக முளைக்கோளாறும் ஏற்படக்கூடிய நிலையும் உருவாகலாம்
பெரும்பாலான மன நோய்களுக்கும் இதுவே காரணமாகி விடுகிறது. இதனால் தான் உளவள மருத்துவர்கள் மன நோயாளர்களை மனம் திறந்து பேசுவதற்கு வழி வகுக்கிறார்கள்
நோயாளியின் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவத்தை விபரிக்கச் சந்தர்ப்பம் அளிக்கிறார்கள். அவருடையதுயரத்துக்கான காரணம் வெளியே கூறப்பட்டதும் அவர் அநேகமாகக் குணமடையும் நிலைக்கு வந்து si04.pni.
நம் நாடுகளில் ஒரு வீட்டில் ஒரு துயரமான சம்பவம் நடைபெற்றால் அவ்வீட்டிலுள்ளவர்கள் அழுது புலம்பி கண்ணீர் விட்டு கவலையை ஓரளவு பரஸ்பரம் வெளிப்படுத்தி விடுகின்றனர். இன்னும் சிலர் தங்கள் மனதை அழுத்தும் துயரத்தை வெளியே காட்டுவது அநாகரிகமான செயல் என்று அடக்கி வைக்க முனைகின்றனர். ஆனால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, எங்காவது ஒரு முலையில் போயிருந்தாவது அழுது புலம்பினால் மன அழுத்தம் கொஞ்சம் நீங்கிட வாய்ப்பு ஏற்படும்.
மேலை நாடுகளில் தங்கள் துயரங்களை முடி மறைத்து வேடம் போடுவதுதான் நாகரிகம் என்று கருதப்படுகிறது. இதனால் தான் நமது நாடுகளை விட மனோவியாதியால் பாதிக்கப்படுவோர் தொகை அங்கெல்லாம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
II i 1 7 -23, 1993

Page 15
புதுமைத் தொடர்
அத்தியாயம்-16
திெரே பொழிந்து கொண்டிருந்த தோட்டாக்கள்
பின்புறமாய் மிக நெருங்கிவந்த ஆளுயர நாய்கள்.
மூன்று நாய்கள் வஞ்சகமில்லாத கவனிப்பில் கொலுத்துப் போய் மிரட்டும் இராட்சத நாய்கள்.
குலாம்ஷா திரும்பிப்பார்த்தார். அவரை நோக்கி இராட்சத நாய்களில் ஒன்று தாவிப் பாய்ந்தது.
மறு நொடியே தாமதிக்காமல் குலாம்ஷாவின் பிஸ்டல் சீறியது.
இராட்சத நாய்கள் வயிற்றில் தோட்டா குறி தவறாமல் செருகியது.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மற்றைய இரண்டு நாய்களும் வெறித்தனமான பாய்ச்சலில் வர,
ரம்யா இரு கரங்களிலும் கத்திகள் உயர்த்தினாள்.
மிகச் சரியான கோணத்தில் கத்திகள் aflønnen.
அலறல் குரல் எழுப்பி இராட்சத நாய்கள் இரண்டும் தரையில் உருண்டன.
தோட்டாக்கள் மட்டும் எதிரே இருந்து பொழிந்து கொண்டிருந்தன.
நெருங்கி வராமல் தூர இருந்தே தன்னியங்கித் துப்பாக்கிகளின் வயிற்றை எதிரிகள் காலி செய்து கொண்டிருந்தார்கள் ரம்யா தரையோடு தரையாக நகர்ந் தாள். திலை உயர்த்தாமல் முழங்கைகளால் தரையில் ஊன்றி செத்துக் கிடந்த இராட்சத நாய்களை நோக்கி நிர்ந்தாள்
செருகி நின்ற கத்திகள் இரண்டையும் உருவி எடுத்து, ஒன்றை இடுப்பில் பத்திரப் படுத்தினாள் இன்னொரு கத்தி கெயில் தயாராக இருந்தது.
குரோட்டன் செடி விலக்கிதரையோடு நகர்ந்து தலைநீட்டிப் பார்த்தார் குலாம்ஷா தூரத்தில் நின்று துப்பாக்கிகளை பொழிய வைத்துக் கொண்டிருந்தார்கள்
இத்தனை நேரமாகியும் அவர்கள் அருகில் வரவில்லை என்பதால் அச்சப்படு கிறார்கள் உதவி வரும்வரை சுட்டுக் கொண்டே இருக்க நினைக்கிறார்கள்
இது தற்காப்புக்கான துப்பாக்கிப் பிரயோகம்
தற்காப்பு என்பது எதிரியின் அழிவில் தான் நிறைவு பெறுகிறது.
எதிரியை அழிக்க முன்னேற முடியாத போது தற்காப்பு என்பது பின்வாங்கு தலாகவும் மாறக்கூடும்.
இவர்கள் முன்னேற முயலவில்லை. எதிரி பலமானவன் என்று நினைக்கிறார்கள்.
பேனா நண்பர்
| பெயர் கே.ஆர். ஞானேந்திரன்
Գնացի 24
முகவரி 45 பிரதான விதி
Lauri trausnist. பொழுதுபோக்கு கதைப்புத்தகம்
| jန္တ#### வாசித்தல், ጨዘT@]6ሽTITጨክ
கேட்டல், தொலைக்காட்சி பார்த்தல்
Բացյի 33 முகவரி 17 டீன்ஸ் வீதி, மருதானை,
கொழும்பு-10
பொழுதுபோக்கு வானொலி கேட்டல்,
பத்திரிகை வாசித்தல்,
ம2.
2 5.G3 TIL I 17-23
- 鄭 - 鄭
அந்த நினைப்பே இவர்களை வெல்லுவதற்குப் GALInfluiu LGAULD.
போரிலே எதிரியைக் குறைத்து மதிப்பிடுகிறவனும் தோற்கிறான். அதி கூடுதலாக மதிப்பிடுகிறவனும் துவண்டு போகிறான்.
இவர்கள் எதிரியைப் பற்றிக் கூடுதலாக மதிப்பிட்டுள்ள பலவீனமான எதிரிகள் இப்போது தேவையானது கொஞ்சம் சாகசம் கொஞ்சம் விவேகம் இரண்டில் ஒன்று பார்த்துவிடும் துணிச்சல் நிரம்பிய செயல் குலாம்ஷா சூழலைப் புரிந்து கணக்குப் போட்டு ரம்யாவைத் திரும்பிப் பார்த்தார். ரம்யா புத்திசாலிப் பெண் குலாம்ஷா சூழலைக்கணக்கெடுத்து தன் சொம்பியூட்டர் முளையில் அலசிப் பார்த்து செய்துவிட்ட முடிவு புரிந்து பேசினாள்
"இங்கிருந்து பிஸ்டலால் சுடுவதோ கத்தி எறிவதோ கஷ்டம் ஷா இன்னும் முன்னே போக வேண்டும் முயல வேண்டும் முயலலாம். நான் ரெடி"
கட்டைவிரல் உயர்த்திக் காட்டினாள் முகத்தில் உறுதி அறுதிப் பெரும்பான்மைப் பலத்தில் இருNதது.
மெல்லக்  ைநீட்டி ரம்யாவின் விரல் பற்றி அழுத்தினா குலாம்ஷா
அந்த அழுத்தல் பொதும் உறுதியை ஊக்குவிக்கும் உற்ாகம் தெரிந்தது. பத்திலும் கலங்காமல் கூடவரும் துணை து ஆழமாய் நேசம் காட்டல் புரிந்தது.
நட்பு என்பதும், நேசித்தல் என்பதும் լիցլյ ()ւյfիա Ճից արյց «T, (08/0/i
Għuuuuuiir Luigi TaTi imfassi முகவரி 10340 மீரிகம வீதி,
நீர்கொழும்பு பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல், முத்திரை சேகரித்தல்
பெயர்: கா.மு. இஸ்மத்
Գնացի 22
முகவரி ரிஹானா ஹாட்வெயார்ஸ் இல.20 ம்ே குறுக்குத்தெரு, கொழும்பு-11
பொழுதுபோக்கு பத்திரிகை, புத்தகம்
பெயர் மாமுத்து வசந்தராணி
வயது 16
முகவரி 55, பதுளை வீதி,
ஹாலி-எல.
பொழுதுபோக்கு முத்திரை
சேகரித்தல், கதைகள் படித்தல்
வானொலி கேட்டல்
リ
1993
அரங்கும்
LDL விசயங்கள் அல்ல. தன்னால் நேசிக்கப்
சொற்களாக
தன்னைக் கொ முடிந்ததைச் செய்தி சந்தோசம்
இரும்பு உலைக்க யாகுவது போல, உண் யிலும், சூழ்ந்து வ உறுதிப்படுகிறது.
மனித வாழ்வி சாதாரண காரியம். நட்பை பெறுவதும், ே திளைப்பதும் மாபெ giflu).
குலாம்ஷாவுக்கு ஏனெனில் நண்பர்கள் என்பதற்கும் குலாப் வட்டத்திற்குள் வரக் சிலராகவே இருந்தார் புயல் வீசிய பின் கூரைகள் போல, நெரு நில்லாமல் போகிற
யில்லை. குலாம்வு அதுதான்.
ரம்யா இந்தக்
சேர்ந்தாள் என்று தெரியாது. விபத்தா என்றே நினைத்தார். மும் கொண்ட பெண் பிடாரி என்று சமூகம் வைத்திருக்கிறது . பெண்கள் ஆற்றலை புழுங்கி நசுங்கிப் போ அதனால் சமுக பாதியைத் தொலைத் பூலான்தேவி என்ற கதையை விழுந்து ப சிலர் தன்வீட்டுப் ெ
எரித்து சீறுகிறார்கள்
பூலான் தேவிகள் பின்னாலும் சமூகம் கொடுரத்தின் வெளி |கிடக்கின்றன.
TübLItalar 19site இருக்கேடும் SIGUIT இருக்கக்கூடும்.
ரம்யா நல்லவள் ே நேசத்துக்காக உயர்ந்த இழக்கவும் தயங்காதவி
குலாம்ஷா ரம்யா GENTLIT. ONGAU luanມີ உணர்ந்தார்.
ரம்யாவின் விரல் ரம்யா நீ வர அவர்களை கவனித்து "ஏன் ஷா என் தி இல்லையா?
"இரு க்கிறது ரம்யா, எதற்கு தடு "உண்மையைச் ெ "சொல்லுங்கள் வு "உன்னை இழக்க என்னைக் காக்க எனக்கு உடன்பாடில்
குலாம்ஷாவின் சோகத்தில் கம்பியது.
ரம்யா உள்ளே ெ இதுவரை ரம்யாச அவளை அணைக்க நில அன்பில் நனைக்கநிலை | Tips அழகான இ மார்புகள் மட்டுமே அவ ரம்யாவும் சுகம் எனினும் அது வெறு மட்டுமே. இப்போதுதா |aları: நேசிக்கு
சந்திக்கிறாள்.
தன்னை நேசிக்கவும் *III-l-au 905 glor முழுக்க ஒரு நிறைவு நனைந்த பூப்போல மன குளிரும்
ரம்யாவுக்கு மனது
வுெக்கு மனது குளிர்ந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

...Α. έθεί μια είχε
శ్రోతg
டுமே உச்சரிக்கும் தனது நட்புக்காக டும் ஒருவருக்காக த்தல், தன்னால் ல் அகில உலக
ா நெருப்பில் உறுதி மை அன்பு நெருக்கடி நம் ஆபத்திலும்
சாவு என்பது வாழும் போது நல்ல நசித்தலின் சுகத்தில் ரும் உன்னதமான
நண்பர்கள் குறைவு என்பதற்கும், நட்பு ஷா வரையறுத்த கூடியவர்கள் மிகச் SEGI.
ItagornLD) GLIGAY க்கடிகளில் சேர்ந்து நண்பர்கள் தேவை ாவின் சித்தாந்தம்
கூட்டத்தில் ஏன் குலாம்ஷாவுக்குத் நேர்ந்த விபரீதம் துணிச்சலும், விவேக எணுக்கு அடங்காப் ஒரு கெட்ட பெயர் அதனால்தான் பல
மறைத்து உள்ளே கிறார்கள் ம் தன் பலத்தில் து விடுகிறது.
கொள்கைக்காரியின் டிக்கும் ஆண்களில் LIGOPOT JOGOOTTUFFAUTUU
விடுவது போல்
ரின் கதைகளுக்குப் பெண்மீது காட்டிய ப்பாடுகள் புதைந்து
ாலும் ஒரு சோகம் கத்தால் பட்ட காயம்
நசிக்கத் தெரிந்தவள். பட்சமாய் தன்னை JIGT.
மீது இப்போது நேசம் ள் துணை பெரிய
பற்றி அழுத்தி விட்டு வேண்டாம். நான் க் கொள்கிறேன்."
றமையில் நம்பிக்கை
நிறைய இருக்கிறது" is first art." சால்லட்டுமா?
T." ான் விரும்பவில்லை. ன்னை இழப்பதில் |ეფე), "" உறுதியான குரல்
நகிழ்ந்து போனாள். ந்தித்த எந்த ஆணும் னத்தார்களே தவிர, Tää olijoa). Ulbun. ளமையான, நிமிர்ந்த ர்களுக்கு தெரிந்தன.
கண்டிருக்கிறாள். ம் உடல் பகிர்வு ன் தன்னை ஒரு சக ம் ஒரு ஆணைச்
ம், தன்னில் அக்கறை உள்ளபோது மனது
வரும் பணியில் சு சந்தோசாரத்தில்
இனித்தது. ரம்யா து குலாம்ஷாவை
இறுகத் தழுவி இதழ்கள் கலந்து சந்தோசத் தைப் பகிர வேண்டும் என்று மனது துடித்தது.
துடித்த மனதுக்கு சூழல் இடம் கொடுக்க மறுத்தது.
இப்போது ரம்யா தரையோடு கிடந்த படியே தனது இடது கரம் நீட்டி குலாம்ஷா வின் விரல்களுக்குள் தனது ஐந்து விரல்களும் கலந்து கோர்த்து இறுக்கினாள்.
"உங்களை இழக்க நான் மட்டும் சம்மதிப்பேன் என்றா நினைக்கிறீர்கள்? இந்த விடயத்தில் மட்டும் உங்கள் மறுப்புக்கள் தடுப்புக்கள் என்னைக் கட்டுப்படுத்த நான் சம்மதிக்கமாட்டேன் ஷா"
கோர்த்திருந்த விரல்கள் மேலும் இறுகின. ரம்யாவை தடுக்க முடியாது என்று ஷாவுக்கும் தெளிவாய்ப் புரிந்தது.
"ஓகே ஒரு நிபந்தனை" "அது என்ன ஷா" "நான் முதலில் சுட்டுக் கொண்டே ன்னேறுவேன். நான் அழைக்கும் போது ': வந்துகொள் என்ன ரம்யா 2009; LLUIT?"
ரம்யா ஒரு நொடி தாமதித்து "இந்தப் போரில் நீங்கள் தானே தளபதி கட்டுப்படாவிட்டால் முதலில் சுட்டுப்போட வேண்டியது என்னையல்லவா, ஓசுே"
முகத்தில் சோகம் கலந்த புன்னகை It'lgaririt.
இப்போது ஷா குரோட்டன் செடி மறைவு விட்டு முன்னாள் பத்தடி தூரத்தில் இருக்கும் மற்றொரு குரோட்டன் செடி மறைவு நோக்கிப் பாயத் தயாரானார்.
குலாம்ஷா வெளியே பாய தோட்டாக்கள் அவரை தொட்டுவிடும் அருகில் பாய்ந்து சென்றன.
குலாம்ஷா தோட்டாக்கள் படாதவாறு வளைந்தும், நெளிந்தும் முன்னேறி ஓடினார். எதிரே ஆயுதங்களோடு நிற்பது நாலுபேர் மட்டுமே என்பதை குலாம்ஷா savotä4.0ä GaitaitLTi.
குலாம்ஷா முன்னேறி ஓடிவர எதிரிகள் பதட்டமாகினர் ஒருவன் சுட்டபடியே பின்நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.
குலாம்ஷா பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததால் அச்சப்பட்டார்கள்
குலாம்ஷா முன்னால் நின்றவனை குறிவைத்து பிஸ்டலின் விசையை தட்டி ai LLITT.
குலாம்ஷாவின் குறி தவறுவது அரிது. முன்னால் நின்றவன் ஆ.வென்று அலறியபடி துப்பாக்கியை வீசிவிட்டு நெஞ்சின் மையத்தைக் GODSE LITT GÖ பொத்தினான். தொப்பென்று தரையில் சாய்ந்தான்.
முன்னால் உள்ள குரோட்டன் செடி மறைவை அடைய இன்னும் நான்கு அடிகளே பாக்கியிருந்தன.
இரண்டாவது எதிரியைக் குறிவைத்து விசையைத் தட்டினார்.
குலாம்ஷாவின் பிஸ்டல் குறிவைப்பதை உணர்ந்து அவன் துள்ளி இடது புறமாய் a97a) f'GINTITIGT.
தோட்டா விரயமானது மீண்டும் குலாம்ஷாவின் பிஸ்டல் கோபமாய் குறி பார்த்து சீறியது.
இம்முறை குறி மிகச் சரியாக இருந்தது. அதுவும் எதிரியின் நெற்றியின் மையத்தில் வட்டப் பொட்டாக துளையிட்டு காரியம் முடித்தது.
இன்னும் இருவர்தான். அவர்கள் குறியில்லாமல் சுட்டுக்கொண்டிருந்தார்கள் தமது சகாக்கள் இருவர் மடிந்து போனதால் பயந்து போயிருந்தார்கள்
குலாம்ஷா இப்போது குரோட்டன் செடி மறைவுக்குள் புகுந்து கொண்டார்.
பிஸ்டல் மீண்டும் உயர்ந்தது. இரை தேடி உயர்ந்தது. வாயில் கேற் அருகே நின்றபடி, துப்பாக்கியை இயக்கிக் கொண்டி ருந்தவனை விருப்பத்தோடு பார்த்தது.
பிஸ்டலின் விருப்பம் போல குலாம்ஷா விசையை தட்டிக் கொடுக்க தோட்டா விரைந்து அவன் வலது தோள்முட்டில் முத்தம் கொடுத்தது. மறுபடியும் விசையைத் தட்ட இம்முறை நெஞ்சின் மையத்தில் சாவுக்கு சத்தியக் கடதாசி கொடுத்தது.
மீதி ஒருவன்தான். மூவரும் மடிந்துவிட இனிச் சாவுதான் தனக்கும் என்று அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
தப்பிப் போய் பொஸ்ஸின் கையால் அடிபட்டுச் சாவதைவிட இங்கேயே சாவது மேல் என்ற முடிவில், அவன் சுட்டுக் கொண்டே குலாம்ஷா இருந்த மறைவு நோக்கி முன்னேறினான்.
குலாம்ஷா மறைவில் இருந்து திடீரென்று மின்னல் வேகத்தில் வெளிப்பட்டார் ன்னேறிவரும் எதிரியை நோக்கி பிஸ்டலை ட்டி விசை தட்டினார்.
பிஸ்டல் சத்தம் போடவில்லை. பிஸ்ட லின் வயிறு காலியாகிவிட்டது. தோட்டாக்கள் தீர்ந்து போய்விட்டன. குலாம்ஷா உள்ளே அதிர்ந்து திகைத்துப் போக,
எதிரி மிக நிதானமாக தன் துப்பாக்கியை ஷாவின் நெஞ்சுக்கு ಅಣಿಗಾಶಿರಾ நீட்டினான்.
வைத்தியின் அந்தரங்க காரியதரிசி நீட்டா இப்போது இன்பராஜின் பிடியில் இருந்தாள்.
இன்பராஜ் கம்பீரமாய் இருந்தான். கவர்ச்சியான தோற்றத்தோடு இருந்தான் மீசையை அளவோடு கட்பண்ணி, தினசரி சவரம் செய்த சுத்தமான முகத்தோடு, தன் உதடுகளால் றீட்டாவின் உதடுகளை அளவெடுத்துக் கொண்டிருந்தான்.
lட்டா இன்பராஜின் வெற்று மார்பில் கரம் போட்டு வித்தை காட்டிக்கொண்டி ருந்தாள்.
ரீட்டாவின் உதடுகளை நாவால் ஈரப்படுத்தி விட்டு, மெல்லக் கடித்தான். பின் உதடு விலக்கி,
"வைத்தி என்ன சொல்கிறான் றீட்டா? என்று கேட்டான்.
"உங்கள் மீது முன்பு போல் வைத்திககு நம்பிக்கை இல்லை ராஜ்"
"கிழவன் முந்தப் பார்க்கிறான். தனக்கு அடுத்த தலைவன் நான்தான் என்று சொல்லிக்கொண்டிருந்தவன் இப்போது என்னை ஓரத்தில் தள்ளிவிடப் பார்க்கிறான்." "இனிமேல்தான் கவனமாக இருக்க
வேண்டும் ராஜ் வைத்தி பொல்லாதவன்,
g5 GirG9)Gordi; asm dkasi G7 j5g5 67 Gi)G8) Gv) QJGaog uy ib செல்லக் கூடியவன்"
"நீ வைத்தியின் அருகில் உள்ளவரை நான் யோசிக்கவே வேண்டியதில்லை நீட்டா" சொல்லிக்கொண்டேட்டாவின் மார்பில் சுரம் இறக்கினான். விம்மிய அழகுகள் கரம் இறங்கி வர வரவேற்பு கொடுத்தன.
வைத்தி வந்து கொண்டிருப்பதாகச் சொன்னதும் மதுமிதா மெளனமானாள்
தன் வாழ்க்கையை திசைதிருப்பிய அந்தப் போட்டோக்கள்
அதனால் எற்பட்ட விபரீதங்கள் தொடரும் அபாயங்கள் இன்னும் இன்னும் புரியாத சில புதிர்கள் பற்றியெல்லாம் டிஜஜிடென்சிலிடம் மனம் திறந்து கொட்ட நினைத்தவள் மெளனமானாள்
இரத்த வெள்ளத்தில் கிடந்த இரு கொன்ஸ்டபிள் அருகே அதிர்ந்தவர் போல வைத்தி நின்றுகொண்டிருந்தார். டிஐஜி டென்சில் வெளியே வைத்தி அருகே செல்ல,
"என்ன என்ன டிஜஜி. ஒ. காட். என் வீட்டில். கொலை. எப்படி?
திணறியபடி பேசினார். நெற்றியில் கரம் வைத்து அழுத்தியபடி முகத்தில் (PLULD ITLLAGITIT.
வைத்தியின் தோளில் ஆதரவாய் தட்டி
"எல்லாம் சொல்கிறேன். அமைதியாக இருங்கள் மிஸ்டர் வைத்திலிங்கம்"
அம்புலன்ஸ் அவசரக் குரல் எழுப்பிக் கொண்டு வந்து உள்ளே புகுந்தது.
அம்புலன்சில் பின்னால் இரு ஜீப்புக் களில் ஒரு பொலிஸ் படையே வந்து இறங்கியது.
இன்ஸ்பெக்டர் அரவிந் டிஐஜி டென்சி லின் முன்பாக வந்து நிமிர்ந்து சல்யூட் செய்தார்.
வைத்தி திடீரென்று நினைவு வந்த 6.I DUT:05,
"மதுமிதா எங்கே டிஜஜி என்று பதட்டமாய் கேட்டார்.
"எந்தப் பிரச்சனையும் இல்லை. பத்திரமாக இருக்கிறாள்"
*魯澳." "என்ன அரவிந்? "கொஞ்சம் பேசவேண்டும்."
வைத்தியைப் பார்த்து "எக்ஸ்கியூஸ்மி மிஸ்டர் வைத்தி சொல்லி விட்டு அரவிந்தோடு ஜீப்பின் பின்புறமாகச் சென்றார் டி.ஐ.ஜி.
டிஐஜியின் காதோடு காதாக அந்தச் செய்தியை அரவிந் சொல்லிக் கொண்டி ருக்க, டி.ஐஜியின் முகம் சிவந்தது.
வைத்தியை நோக்கி ஆவேசமான முகத்தோடு விரைந்தார் டிஐஜிடென்சில், டி.ஐ.ஜி. டென்சில் வந்த வேகம் பார்த்து வைத்தி உளளே அதிர்ந்தார்.
இன்ஸ்பெக்டர் அரவிந் GTGGTGOT சொல்லியிருக்க முடியும் என்று யோசித்தார்.
தன்னையும் அறியாமல் வைத்தியின் கரம் இடுப்பில் இருந்த பிஸ்டலைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது.
இன்னும் வரும்)
வந்து
தனியாகப்

Page 16
இறுகதை
இயற்கையின் அருட்கொடையாய் நறுமணம் கமழும் அந்தப் பேராதெனியப் பூங்காவின், சுகந்தமான தென்றலின் சுகத்தில்-சுத்தமான பச்சைப் பசுந்தரையில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். சின்ன வயதுக் காதலர்கள். இருபத்தி மூன்று வயது வசந்தனும். பதினெட்டு வயதுப் பருவமங்கை மாலதியும்.அவன் மடியில் அவள் இதமாய்ச் சாய்ந்திருந்தாள்.
ஆனால்அவளுதடுகள் மட்டும் அவனுதடு களுக்குள் முத்தமாய்- மொத்தமாய் அடைக்கலமாகிப் போயிருக்க இன்பமான சில நிமிடங்களில் உலகை மறந்திருந்தார்கள்.
"கிஸ் ஈஸ் கீ ஒப் தி லவ்" என்று சும்மாவா சொன்னார்கள்? உண்மையோ, பொய்யோ இவர்களைப் பொறுத்தவரையில் முத்தம் காதலின் திறவுகோள்' என்றுதான் கொள்ள வேண்டும்.
அந்த உதடுகள் மென்மையாய்ப் Lslsflu.....
வசந்தன் மென்மையாய்க் கேட்கிறான். GOLDGiba)LIDITLii. "மாலதி. LNL&#áfubókas:T?”
"ச்சிப் போ.இதென்ன கேள்வி: எனக்கு உன்னையும் பிடிச்சிருக்கு உன் உதடுகளின் ஐஸ் கிறீம் சுவையையும் பிடிச்சிருக்கு
"என் காதலை." "பிடிச்சிருக்கு அவளது பதிலில் அவன் மெய் சிலிர்த்துப் போகிறான்.
"நியென்னை மறந்துடுவியோன்னு.சில நேரங்களில் ஏதோவொரு பட்சி என் மனசுக்குள்ள சொல்லுது நீயென்னை மறந்துடுவியா மாலதி
அவன் ஏக்கமாய்க் கேட்கிறான். "ஏன் அப்படிக் கேக்குறே வசந்தன்?" "இல்ல.உன் வசதிக்கும் அந்தஸ்த் துக்கும் மத்தியில யாருமே என்னை விரும்ப шопLLп6il шул604), என் ஏழ்மையை விரும்புமாட்டாங்க. ஆனால்.சத்தியமாக நானுன் பணத்தை விரும்பல மாலதி உன்னைத்தான் விரும்புறேன். ஆனால்
என்னை உனக்குப்
வசந்தன் வார்த்தைகளைத் தொடர் வதற்குளி, மாலதி அவன் வாயைப் பொத்தி விடுகிறாள். அவசரமாய்.
"அப்படிச் சொல்லாதே வசந்தன். நீயில்லாம என்னால ஒரு வாழ்க்கையை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதுடா. உன் ஏழ்மையைக் காரணம் காட்டி நானுன்னை விட்டு Glad GL IIIlfill
LDIILGL6öI. நீதாண்டா. போகிறது.
"என் உயிரே நீதான் மாலதி வசந்தன் குரலில் உடைந்து போகிறான். "வசந்தன் ஏன்டா சும்மா பயப் படுறே.?"
"பயமில்ல மாலதி. காதலிச்சுத் தோற்றுப்போகிற வேதனையை கதைகளில தான் படிச்சிருக்கேன் சினிமா விலதான் பார்த்திருக்கேன். ஆனால். அதையே என்னோட அனுபவத்துல வைத்துப் பார்க்கும் போது தாங்க முடியல மாலதி. நீ எனக்குக் கிடைக்காமல் போனால், நான் அப்படியே செத்துப் போயிடுவேன்."
ஆண்பிள்ளை அவன் கண்களிலும் கண்ணி திரையிடுகிறது.
"என்னடா சின்னப்பிள்ளை மாதிரி." மாலதி பதறிப்போய் அவன் கண்ணீரை தன் கரங்களால் துடைத்து விடுகிறாள். நிமிடங்கள் மெல்லமாய்க் கரைய. மீண்டும்.அவர்களது எச்சில் இதழ்கள் காதலாய் இணைகின்றன.
அந்த முத்தச்சூட்டின் பின்னணியில்
ஏன்னா என் வாழ்க்கையே அவள் கண்களில் கோடு
மாலை மங்கிக் கொண்டிருந்தது.
இரவு நேரம் அந்த டைனிங் டேபிளைச் சுற்றி அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்பா, லோயர் பத்மநாதனும். மகள் மாலதி யும். பணக்காரத்தனமான 'டின்னரில் மூழ்கியிருந்தார்கள்.
"மாலதி மாலதி அண்ணாந்து பார்க்கிறாள். "என்ன டாடி?
"உனக்கு வசந்தனைத் தெரியுமா? "எந்த வசந்தன் டாடி, "நம்ம பக்கத்துத் தெருவில குடி யிருக்கிறானே, லாரி ட்ரைவர் முருகேசன். அவனோட மகன் வசந்தன். வசந்த குமாரன் என்கிற பெயரில கதையெல்லாம் பத்திரிகையில எழுதுவானே."
"ஒ.அவனா? அவங்க அம்மா கூட அப்பம் சுட்டு விற்பாங்களே. அந்த வசந்தனைக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் டாடி. ஏன் டாடி"
"இல்லை.அவனுக்கும் உனக்கும் இடையில ஏதோ காதல் கீதல்னு ஊரில பேச்சு அடிபடுது. அதான். உண்மை யாம்மா அப்படி ஏதாவது உங்களுக்குள்ள நட்பு இருக்குதாம்மா? என்ற பத்மநாதன் முகத்தில் எந்த வித உணர்ச்சியுமே யில்லாமல். சாப்பிட்டுக்கொண்டே போகி றார். கோழிக்கறி நாவுக்கு ருசிக்கத்தான் செய்கிறது.
மாலதியின் முகத்தில் எந்தவித சலனமுமில்லை. "LIII) ?" “gDLGöosI6ODLDLLITLDLDIT?" "என்ன டாடி. உங்கள் மகள் பைத்தியக்காரி.சுத்தப்பட்டிக்காடு என்று நினைக்கிறீங்களா? உங்க அந்தஸ்த்து என்ன? தகுதி என்ன? பணமென்ன? கெளரவமென்ன? அப்படியிருக்க போயும், போயும் மண் குடிசையில ஒரு எச்சில் குடும்பத்துல. பிச்சைக்கார வாழ்க்கை வாழ நான் ஆசைப்படுவேனாப்பா"
பத்மநாதன் மெலிதாக முறுவலிக்கிறார். சொல்கிறார்.
"அந்தப் பையன் உன் பின்னாடி சுத்தறதாகவும் கேள்விப்பட்டேனே"
"நாய் மனிசன் பின்னால சுத்தித் திரியலாம். ஆனால் மனிசன் நாயின் பின்னால சுத்தித்திரியலாமா டாடி. அவன் என் பின்னால சுத்தி வர்றான். ஆனால் எனக்கு வேற வேலையில்லையா? காதல் கத்தரிக்காயெல்லாம் சினிமாவிலதான் நன்றாயிருக்கும் டாடி. வாழ்க்கைக்கு ஒத்துவருமா? நான் உங்க பொண்ணு டாடி. எனக்கு பணக்கார டாடி மாதிரி, நல்ல வசதியுள்ள பணக்கார இடமாப் பார்த்து நீங்களாகவே கல்யாணம் பண்ணி
வைக்கிறவரைக்கும் நான் அவசரப் படமாட்டேன் டாடி.."
"ப்ராமிஸ் பத்மநாதன் மாலதியின் விழிகளை நோக்கிக் கேட்கிறார்.
"செத்துப்போன என் அம்மாமேல சத்தியமா சொல்றேன் டாடி. காதல் கீதல்னு நான் நாறிப் போகமாட்டேன். என் கல்யாணத்துல உங்க விருப்பம்தான் என் விருப்பம் டாடி.."
"வெரி குட்! நீ என் பொண்ணும்மா" அவள் பிரகாசமாய்ச் சிரிக்க. பத்மநாதன் மனதுக்குள் மலர்ந்து போகிறார்.
இருவரும் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, குட்நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்லிப் பிரிந்து, தத்தம் அறைகளை நோக்கிப் போகிறார்கள்
நேரம் ஊர்ந்து கொண்டிருக்க. பத்மநாதன் எந்தவிதக் கவலைகளுமே இல்லாமல் தூங்கிப்போகிறார்.
மாலதியோ. அவளும் எந்தவித மனக்கஷ்டங்களுமே இல்லாமல்.பேப்பரும் பேனாவுமெடுத்து (அ)சாதாரணமாக எழுத ஆரம்பிக்கிறாள்.
வசந்தனுக்கு DITGO, O 60T60) 60 உனக்காக .ஏக்கம ருக்கவும் இல்லை என்னை விரும்பிக் நான் பொழுது போ பழகினேன். எதைய கொள்ளாதே என்னையும் மறந்து என் தகுதிக்கு தேடிக்கொண்டிருக் ஏற்றவளை நீ தேடி எழுதி முடித்து ஒரு வெற்றிப் புன் அப்படியே அ இட்டு, தன் நாவி யொட்டி, சேரவேண் வசந்தனது பெயரை
"JITG). Gulla) வேண்டும் மனது நினைத்துக் கொள்கி பணக்காரத்தனமா
உறங்கிப் போகிறாள் பணக்காரக் கிராதகி. GL JG 3079565 LID6öIGOfij,
காதல் என்பது வேடிக்கையாயிருக்க ஆனால் வசந் வரையில்.அது அ வசந்தன் இந்த தாங்கிக் கொள்வான எவை எப்படியே 'வஞ்சகம் அவள் மலேயா போகும்? நெஞ்சுக்குத் தெரியு
C இந்தக் கதையி முடியாதவர்கள். (GO), ITGBW GBL (BLITT அவர்களுக்காக காத்துக்கொண்டிரு
வசந்தன் அந் அதிர்ந்து உள்ளுக் நொறுங்கிப் போக் நம்பவே முடியவில் தன்னோடு கொஞ்ச்
"பெண்ணுக்குப் பெண்ணே எதிரி
என்பார்களே அதே தான். அந்த எதிரி என் அம்மா" அந்தப் பெண் யார்? முகம் தெரியாத அவளுக்காய்ப் பரிதாபப்பட்டாள் ரேணுகா, காரணம்? இன்றைக்குப் பெண் பார்க்கப் புறப்படுவதாய் ஏற்பாடு ஒன்றிரண்டு பேரா போகிறார்கள் என்றால், அது தானில்லை அம்மா, அம்மாவின் செல்லப் பிள்ளை - அதான் ரேணுவின் அண்ணாமாப்பிள்ளையாகப் போகும் ரகு அம்மாவின் அம்மா, அம்மாவின் அக்கா, அவரின் கணவர், அப்பா, அம்மாவின் தங்கை, அவரின் கணவர்.பட்டியல் இன்னும் நீண்டது. பாவம் அந்தப் பெண். இவர்கள் அனைவருக்கும் பிடித்துப் போக வேண்டும் அவள் நினைக்கவே மனசுக்குள் வெறுப்பு மண்டியிட்டது. ரேணு போவதையிட்டும் தவிர்ந்து கொள்ள நினைத்தாள்.
கண்ணாடி முன்னால் நின்று தலையை வாரிக்கொண்டிருந்தாள் ரேணு "ஏய் ரேணு, பெண் பார்க்கப்போறதுக்கு நீ வரலியாமே? அண்ணன் ரகு தொம்மென்று அவளது கட்டிலில் வந்து விழுந்தான். இல்லை உட்கார்ந்தான். தீர்க்கமாய்த் திரும்பிப் பார்த்தாள். அவளுக்கும் அவனுக்கும் இடையே ஐந்து வருட வித்தியாசம் வயதில் மட்டுமல்ல, குணத்திலும் தான். மென்மை யான, கவிதைபோன்ற மனம் கொண்டவள்
பெண்ணுக்குப் பெண்
ر) స్ట్రీA se)
C
இவள் பிடிவாதம், முரண்டு உருக்கொண்ட வன் அவன் அவனைச் சொல்லிக் குற்ற மில்லை. எல்லாம் அம்மா கொடுத்த செல்லம், ஓ லெவல் பரீட்சையில் கோட்டை விட்டவன் விட்டவன் தான். பள்ளியையும் விட்டு விட்டான். அப்பாவும், அம்மாவும் அலட்டிக் கொள்ளவில்லை. பிள்ளைச் செல்வத்தைப் பிடித்து பிளேனிலேற்றி அனுப்பினார்கள். படிப்புபோனால் என்ன? பணம் வந்தால் போதும்.
ရွီးခွံ့ရွံ့
泷
-ஷர்மிளா இஸ்மாயில்
ஐந்து வருடம் தாய்நாடு+வீடு திரு சாப்பாடு ஆளையே கிட்டத்தட்ட சதாம் உ தடித்துப் போய் செழு அம்மாவும் அப்பாவு மகனுக்குத் திருமண கொண்டனர். அதன் இது அண்ண ஆறாவது பெண்
 
 
 
 
 
 

விரும்பவுமில்லை. க ஏங்கிக் கொண்டி மாறாக நிதான் கொண்டிருக்கிறாய். காகவே உன்னுடன் ம் மனதில் வைத்துக் ால்லாவற்றையும்.
ஏற்றவரை அப்பா |றார். உன் தகுதிக்கு }6) ցոցի 1
அவள் முகத்தில் கை படர்கிறது. தை என்வலப்பில் ால் எச்சில் தடவி டியவர் முகவரியில்.
எழுதுகிறாள். BLITT GNU L' LIGIØST GOOI குள் அலட்சியமாய் றாள். அப்படியே. ன கனவுகளோடு
நெஞ்சுக்குத் தெரியும்
தஞ்சமென்றிருந்த மாலதியா இப்படியொரு கடிதம் எழுதினாள்?"
"அவளுக்கு எப்படி மனசு வந்தது?" தேள் கொட்டினாற்போல் உடம்பு முழுக்க உஷ்ணமாய் வேதனையை அனுபவித்து. மனம் ஓவென அழுகிறது. தன் உயிரே தன்னைவிட்டுப் பிரியும் உணர்வில்.வாழ்க்கைமீது பாரிய வெறுப்பு உண்டாகிறது.
"காதலையும், முத்தங்களின் சுவை யையும் கூட இவ்வளவு சீக்கிரம் அவளால் மறந்துவிட முடியுமா? அந்த எண்ணங்களே மலைபோலிருந்த மனதைக்குழப்பி நாட்கள் நான்கு உருண்டோடிவிடுகின்றன. வசந்தன் வசந்தமிழந்துபோய். மீண்டும் பழைய நிலைக்கே வர முயல்கிறான்.
மனதில் புதுத் தெம்பு பிறக்கிறது. "வானத்தில் இருக்கிற நட்சத்திரங்களின் எண்ணிக்கையைக் கூட இலேசாகக் கணக்கிட்டுச் செல்லலாம். ஆனால்.ஒரு பெண்ணின் மனதில் இருக்கும் எண்ணங் களை எந்த அறிஞனாலும் கூறமுடியாது.
மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்
மாலதி என்ற அந்தப் (மற்றைய பணக்காரப் வும்)
அவள் வாழ்வின் ΕυΙΤΙΟ...... தனைப் பொறுத்த h16ñI Đ_[[]] |
பாரிய இடியைத் [[TP ா. அவள் செய்யும் நெஞ்சுக்குத் தெரியா கட்டாயம்.அவள் M மற்றும்
முடிவை ஜீரணிக்க தொடர்ந்து வாசித்துக் லாம். ஏனெனில் ன்னொரு முற்றும் கிறது.) த மடலைப்பார்த்து தள் ஆயிரமாயிரமாய் றான். 9youайтпаi) ல. நேற்றுவரைக்கும் க்குலாவி தன்மடியே
TGGOT
கழித்து மீண்டும் பினான். அராபிய உருமாற்றியிருந்தது.
சைனின் தம்பி போல மையாய் திரும்பினான். பூரித்து வெடித்தனர். செய்து வைக்க சித்தம் விளைவு.
பார்க்கப்போகும் pன்னைய ஐந்திலுமே
பெண் மனம் ஒரு புரியாத புதிர்"
ஏதோவொரு புத்தகத்தில் வாசித்த ஞாபகம்.
வசந்தன் சிந்திக்க ஆரம்பிக்கிறான். எந்தக் காதலனுமே தன் காதலியை பழிவாங்க நினைக்கமாட்டான். ஆனாலும். வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல். வித்தியாசமாய் ஏதாவது செய்யவேண்டும்.
வசந்தன் அடுத்தவர்களைவிட வித்தி LITELDIGOTG)JGöT.
கிஸ் ஈஸ் கீ ஒப்தி லவ்" என்று சொன்னவர்கள்."லவ் லொக்கர் ஒப்தி லைப் என்றுமல்லவா சொல்லியிருக் கிறார்கள் ஆக காதல் வாழ்க்கையின் பூட்டே தவிர, மரணத்தின் பூட்டு அல்லவே. பெண்மையின் வஞ்சகத்தில் மரணித்துப் போவது மடத்தனம். ஆகவே, அவளது வஞ்சகத்துக்காக வித்தியாசமாய் ஏதாவது பண்ண வேண்டும். பண்ண வேண்டும். ஏதாவது பண்ண வேண்டும்.
மதிய நேரம் சாரதா டீச்சர்
இவனைத்தேடி வந்தார்.
இதே சாரதா டீச்சரிடம் இரண்டு
எங்கேயாவது ஒரு குறையைக் கண்டுபிடித்துக் கழித்து விட்டார்கள். ரகுவுக்கு எதுவும் குறையாய்ப் படாவிட்டாலும்- நிச்சயம் கூடப் போகும் அம்மாவுக்கும், அவளின் உடன் பிறப்புக்களுக்கும் எங்கேயாவது ஒரு ஒட்டை தெரியும் உடனே ரிஜெக்ட்' பண்ணி விடுவார்கள் பெண் வீட்டில் போய் வெட்கமில்லாமல் வயிறு முட்ட சாப்பிட்டது லாபம் ரேணு ஒவ்வொரு முறையும் எரிந்து போனாள். இவள் சொல்லிக் கேட்பது யார்? "அண்ணா, நீங்க செய்யிறது சரிதானா? நாளைக்கு என்னப் பெண் பார்க்க வர்றவங்க இப்படிச் செய்தா எங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும். அதுபோலத்தானே இதுவும். ஏன் இத்தனை பேர் கோஷ்டியா போய் பெண் பார்க்கிறீங்க? உங்களுக்குப் பிடிச்சா, வேற யார் என்ன சொன்னாலும் மனசுல போட்டுக்காம அந்தப் பெண்ணையே முடிக்கிறது தானே. அதவிட்டுட்டு இப்படியே ஒவ்வொரு பெண்ணையும் கழிச்சுட்டு வந்தா அந்தப் பெண் மனசு எவ்வளவு வேதனைப் படும்? எரிகின்ற மனசைக் கொட்டினாள். வார்த்தைகள் சுட்டன போலும் மெளனமாகக் கேட்டவன் சீறினான். "நீ என்னடி எனக்குச் சொல்ல வர்றது? இஷ்டம்னா வா இல்லாட்டி இரு நாங்க புறப்படுறோம். பெரிய இவள்னு நெனப்பு கத்திக் கொண்டே எழுந்து போனான்.
"ஏன் ரகு ஏன் சத்தம்போடுற கேட்டவள் அம்மாதான், "இவள பாருங்கம்மா, பெரிய
வருடங்களுக்கு முன்பு வசந்தன் இலக்கியம் படித்திருக்கிறான். இப்போது இதே டீச்சரிடம் மாலதியும் இலக்கியம் படிப்பது வசந்தனுக்குத் தெரியும். வசந்தனோடு நட்பாகப் பழகும் அன்பான டீச்சர்.சாரதா
ஐம்பது வயதுகளில் மரியாதைக்குரிய டீச்சர்
"வசந்தன்."
"6766/60/ Le &g-ի, "
"உனக்கும் மாலதிக்கும் இடையில காதல்னு கேள்விப்பட்டேன். உண்மை
IIIIILIII.P"
"யார் சொன்னது டீச்சர்?" "ஸ்கூலில ஸ்டுடன்ஸ் எல்லோரும் பேசிக்கிறாங்க."
"அதெல்லாம் சுத்தப் பொய்.புருடா Lášā"
"இல்லைப்பா.நீகடிதம் தர்றதாகவும், அவள் பின்னாடி சுத்தறதாகவும் மாலதியே என்கிட்ட சொன்னாள் வசந்தன். சதா நீ அவளைத் தொந்தரவு பண்றியாம்."
KFITU5IT Log g| வனது முகம் பார்த்துக் கேட்கிறார்.
வசந்தனோ பிரகாசமாய்ப் புன்ன கைக்கிறான்.
"காகம் வேணும்னா குயில் தன்னோட சொந்தம் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால்.குயிலுக்கு அப்படிச்சொல்லிப் பெருமைப்பட வேண்டிய அவசியமில்ல 心萨J.*
"என்னப்பா சொல்றே சாரதாமச்சர் புரியாமல் பார்க்கிறாள்.
"காதலிக்கிறதுக்கு ஏதாவது தகுதி வேணுமா டீச்சர் பணம், அந்தஸ்த்து, வரட்டு கெளரவம் இப்படியேதாவது.
அந்தக் கேள்வி சாரதா டீச்சரை அசர
வைக்கிறது.
"தேவையில்லையப்பா." "அப்போ.என்ன தகுதி வேணும்
"மனசு என்கிற தகுதி மட்டும் இருந்தாப் போதும்ப்பா."
"லோகாதலுக்கு மனசு வேணுமின்னு சொல்றிங்க. மாலதியிடம் பணமிருக்கு அந்தஸ்திருக்கு வரட்டு கெளரவமிருக்கு ஆனால். மனசிருக்கா டீச்சர்?"
"வசந்தனா 'ம்ெ (BLIS, கிறான்? வசந்தன் சாதுவாச்சே. சாரதா டீச்சர் தடுமாறி குழம்பிப்போகிறார். ஆனால். அந்த சாது மிரண்டு போயிருப்பது அவருக்குத் தெரியாது.
வசந்தனே தொடர்கிறான். "பணக்காரி மனசுல பணத்திமிர்தான் இருக்கும் டீச்சர் தவிர, மனசுன்னு எதுவுமே இருக்காது. அப்படியிருக்க. போயும், போயும் நான் அவளைக் காதலிப்பேனா டீச்சர்.
"நீ கடிதம் எழுதுகிறதாகவும் அவளே GIFTIGöIGOTHIGGIT...."
வசந்தன் உதடு சுழித்துச் சிரிக்கிறான்.
"நான் கதை கவிதைதான் எழுதுவேன். கடிதமெல்லாம் எழுதமாட்டேன் டீச்சர் ப்ளீஸ்.எதையுமே நம்பாதீங்க டீச்சர்
"சீச்சி.நான் நம்பு வேனா வசந்தன். நீ என் ஸ்டுடன்ட் ஆச்சே! சாரதா டீச்சர் பெருமைப்பட்டுப் போவது அவர் முகத்தில் தெரிகிறது.
"அப்போ நான் போய் வரட்டுமா வசந்தன்?"
"L(o&##Ffi,...”
"6T66T60ILLIII?"
"இல்ல.இன்னைக்கு தினமுரசில் என்னோட கதையொன்னு பிரசுரமாகி யிருக்கு பார்த்தீங்களா? அவன் ஆர்வமாய்க் கேட்கிறான்.
"இதுவரையில பார்க்கையில்ல. உன்னோட கதையாச்சே. வீட்டுக்குப் போய்த்தான் பார்க்கணும். அதுசரி. கதையின் தலைப்பு என்னப்பா?
வசந்தன் உடம்பு முழுவதும் பிரகாச மாகி. தெளிவாகச் சொல்கிறான்.
"அவள் நெஞ்சுக்குத் தெரியும்"
(முற்றும்)
இவளாட்டம் புத்தி சொல்ல வாறா'.என்று தொடர்ந்தவன் ரேணுவின் வார்த்தைகளை அம்மாவிடம் ஒப்புவித்தான். அம்மாவின் முகத்தில் கோபம் தெறித்தது. "ஏன்-என் பையன் ராஜகுமாரனாட்டம் இருக்கான் அவனுக்கேத்த பெண்ணாப் ப்ார்க்கறதில என்ன தப்பு அம்மா மூன்றாம் பேரிடம் கேட்பது போல ரேணுவிடம் கேள்விகேட்டாள் ஒலெவல் கூட ஒழுங்கா பாஸ் பண்ண முடியாத ராஜகுமாரன்
ரேணு மெளனமானாள். 2.É19 ராஜகுமாரனுக்குப் பெண் தேடி இன்னும் எத்தனை பெண்களின் மனச புண்படுத்தப் போlங்கேளா தெரியல. மனசுக்குள் அழுதாள் வீட்டுக் கதவை அறைந்து சாத்தியபடி அத்தனை பேரும் வெளியேறி முன் நின்ற வாகனத்தில் அடைந்து கொண்டனர். மொத்தம் 12 பேர் ஒரு பெண் பார்க்க டசின் பேர்கள்!'ஆண்டவனே இந்தப் பெண்ணையாவது எல்லார்க்கும் பிடித்துப் போக வேண்டும். மீண்டும் பெண் பார்க்கும் படலம் தொடரவே கூடாது. முகம் தெரியாத அந்தப் பெண் வீட்டுக் காரர்களை விடவும், மிகவும் உருக்கமாய் இறைவனிடம் இறைஞ்சினாள் இவள், பெண்ணுக்குப் பெண் எதிரி என்பது ரேணுவைப் பொறுத்தவரையில் பொய்யாகிப் போகிறதோ?
(உண்மை தானே?)
ஒக்டோபர் 17-23, 1993

Page 17
g துதான் அருணா LJ60DU பாராளுமன்றம் முன்னுக்கு வைச்சிருக்கிற சிலையள் எல்லாம் பெரிய பெரிய தலைவர் மாருடையது." பாராளுமன்றக் கட்டிடத்தை பஸ் கடந்து கொண்டிருந்த போது அவர் தனது மகளுக்கு அதனைக் காட்டினார். முதன் முதலாகக் கொழும்புக்கு வந்த அருணாவிற்குத் தனித்தனியாக ஒவ்வொரு வரைப் பற்றியும், விளங்கப்படுத்த முடிய வில்லையே என சிறிது கவலையடைந்தார். "எங்களின்ரை உரிமைகளுக்கெல்லாம். குழி பறித்தது இப்பிடி ஒரு அழகான கட்டிடத்திலைதானோ சிலைகளாயிருக்கிற ஒவ்வொருத்தரைப் பற்றிய ஒரு பக்கச் சரித்திரம் எனக்குத் தெரியும், சமூகக் கல்வி புத்தகத்திலை எழுதியிருக்கு அதோடை இவையின்ரை மறுபக்கங்களும் தெரியும்."
"உனக்கெப்படித் தெரியும்? "இப்ப நாங்கள் பகலிலை மட்டுந்தான் படிப்பம், இரவிலை முத்தத்திலை ஏதாவது விளையாடுவம் இருளில் வேறு என்ன தான் செய்யமுடியும் மின்சாரமுமில்லை, மண்எண்ணையுமில்லை. நாங்கள் விளையாடி, முசுப்பாத்தி பண்ணிறது பெரியண்ணாவுக்குப் பிடியாது. அவர் எல்லோரையும் கூப்பிட்டு வைச்சுக் கதை கதையாச்சொல்லுவார்."
"அப்பிடி என்ன கதை கொண்ணர் சொல்லிறவர்?
"பெரியண்ணாவின்னர ஸ்ரைலிலை சொல்லிறதெண்டால். இண்டைக்கோ. நாளைக்கோ.இல்லாட்டில் இப்பவோ நாங்கள் செத்துப் போகலாம். அப்பிடி இருக்கு எங்கடை வாழ்க்கை வீண் கதைகள் பேசி ஏன் பொழுதைக் கழிக்க வேணும். நாங்கள் பொது அறிவை வளர்க்கக் கூடிய மாதிரி ஏதாவது பேசுவம் சிறிது மூச்சு விட்ட பின்னர் அருணா தொடர்ந்தாள். தகப்பன் அவளையே பார்த்துக் கொண்டி ருந்தார்.
"விஞ்ஞானம் தவறாகப் பிரயோகிக்கப் படுகிறதிலையிருந்து அரசியல், கலை, இலக்கியம், அரசியலாளரின் அயோக்கியத் தனம், சரித்திரம், மலிவாப் போன மனித உயிர்வரைக்கும் எல்லாம் கதைப்பம், நாங்கள் கதைக்கும் சில விஷயங்கள் அம்மாவுக்கும் தாத்தாவுக்கும் பிடியாது. இடத்திலையிருந்து வருவம். பெரியண்ணா சொல்லுவார் அரசியல் வாதியளிலை அனேகமானவை இரண்டாவது DLGUSEL DETT யுத்த காலத்து, அமெரிக்க இராணுவத் தளபதி லெஸ்லி க்ரூவ்ஸ் மாதிரியாம்."
"ஏன் அவர் எப்பிடியானவராம்? "லியோ சிலார்ட் எண்ட விஞ்ஞானி தலைமையிலை ஒரு விஞ்ஞானிகள் குழு, அணுகுண்டின்ரை ஆபத்தை விளக்கி, அதுக்குப்பிறகும் ஜப்பானியர் சரணடையாது விட்டால் அணுகுண்டைப் பாவிக்கலாம்.
இரவில்
எண்டு ஒரு விண்ணப்பத்தை எழுதி, இந்தத் தளபதி மூலமாக ஜனாதிபதி ட்ரூமனிடம் சேர்க்கச் சொல்லிக்கொடுத்து விட்டவையாம். ஆனால் 'க்ரூல்ஸ் அதைக் கடைசிவரையும் ஜனாதிபதிக்குக் கொடுக்கவேயில்லை."
தகப்பன் இடைமறித்தார். "அதுக்கும் 6T is 9,60L அரசியல் வாதியளுக்கும் என்ன தொடர்பு?
"இல்லை. உங்களுக்கு விளங்க வில்லை." அவள் சொல்ல தகப்பன் தனக்குள் சிரித்துக் கொண்டார்.
"தனிப்பட்ட ஒவ்வொருத்தரின்ரை
விருப்பு, வெறுப்பிலை எத்தினை தீமைகள்
நடக்குது. அந்தத் தளபதியின்ரை பிம்பங் கள்தான் எங்கடை அரசியல்வாதியள்."
பஸ்ஸின் "கட கட சத்தத்தை மேவி, அருணாவின் குரல் இருந்தது. அது புரிந்த போது, தகப்பன் பார்வையைப் படரவிட்டார். அருணா சொன்னவற்றை விளங்கிக் கொண்டவை போல சில முகங்கள். எதுவுமே புரியாதவை போல சில முகங்கள். அருணா எதனையும் பொருட் படுத்தவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டே யிருந்தாள். அடுத்த பக்க யன்னலூடாகக் கண்களை ஓடவிட்டவள்.
"ஓ! எங்களை ஆண்டவையின்ரை கொடியும், உலகத்தை ஆள நினைக்கிறவை யின்ரை கொடியும் பக்கத்திலை பக்கத்திலை
மழுங்கியது மனிதம் கூாபாரதது மரித்துக் போடப்பட்டது கொண்டிருக்கிறது. உறைக்குள், 5TGAS)IIíb df? 導 மனித நேயம் g, 6) 6)J, g, Glgu ஆன அழிந்து கொண்டிருக்கும்
கது சையது LOGOT6)ITJOGOI அந்ததளளயபடடது வீசவேண்டிய-இப் பிரதேசத்தில் சிறைக்குள் பூமி எங்கும் தினமும்முழு நிலவு மனித பினவாசனை ரத்தாபிஷேகம்! வளர மறுத்து வீசக்கூடும்.
கொண்டது கரைந்தோடும் மலிந்து விட்ட றைககுனா செங்குருதி 蠶° பிரார்த்தனைகள். (39: fiğ,609, umart65 தள வேண்டுதல்கள். மரணத்தின் ஜெபங்கள். நிறம்மாறக்கூடும். எல்லாமே-நாற்சுவர் காலம் இப்படியே அகிம்சை அழிந்து அறைக்குள் கடக்குமானால் ஆயுத நீருற்றலால் 6) i fi நாளை-நாடே 黨 NING" காடாகக் கூடும். ரூன்றியுள்ளது.
கொண்டது ஐயறிவு விலங்கினமே இருபதாம் நூற்றாண்டில் கறைக்குள் ': எங்குமிலா விலைவாசி
"LAPA 6 gruïlub இப்போதெல்லாம் ஆ 대 உயர்ந்திட்ட
நிலைவரக்கூடும். 26LUSI மனித உயிரிருப்பது அதன் பின்னாவது gimi
IIштд.) நாட்டில் தலை சறநத து TITI (BJ, gшћ ரவைக்குள் அராஜகம் ஒழிந்து 题
ரீவரணி அமைதி фотѣстѣштоты arrogi Cafanat. பிறக்கக்கூடும். ஏன்?.
(legislatili palut, anafilial
கலஹா. வேட்டுக்கள், GB தீட்டுவதால் எமது வண்டுகோள் கிடைக்குமா? நாங்கள வேண்டுவது. அகதிக் கற்கள்.
சூரிய நெருப்பால் உலர்த்தப்பட்டு தரையில் அடுக்கப்படுகின்றோம். LDGISTj, GJ, TIL "GOLJ, ir சீமெந்துக் கலவையாய் சிதைந்து போகின்றன.
நாங்கள்
கோபுரம் கேட்கவில்லை,
ஒழுங்கான நான்கு சுவர்களைத்தான் கேட்கின்றோம்.
-மக்கொன லின்னாஸ் செளக்கத்
LTLLLLLLL LL LLL LLL LLLLLLLLS
ஒக்டோபர் 17-23, 1993
தொடர்ந்து வரும் தோட்டாக்கள் சாதிப்பது எதுவுமில்லை
LD 666 6ni Tig 600 601 மறந்த நாசிகளில் இரத்த நெடி எப்போதும்.
மரண ஒலங்கள் தான் மழலைகளின் தாலாட்டு இப்போது.
" விடியாத இரவாய்.
(plurg, Gogu Tui. யுத்தங்கள் தொடர்கின்றன.
அழிந்து கொண்டிருக்கிறது அப்பிரதேசம்
யாழ்.அமர்குன் assuasos.
பறக்குது."
"சும்மா இரு "ஐன்ஸ்டீனின் சா சூத்திரம் தொடங் அணுக்கொள்கை, அல்பா சிதறல் நிண்டிருந்தால் பரவ கின்ரை நியூட்ரன் சு உலகத்தை உலுக்கிக் "அதுக்கு நாங்கள் அருணாவின் அதிக தகப்பனுக்கு என்னவோ கொஞ்ச (BUL "LITT.
"அதைப்பற்றித் யோசிச்சுக் கொண் யின்ரை வாயுக்குள் ஈறுகளுக்கு இடையி களை எடுக்கிற சின்ன முதலைக்குமிடையிலை கூட மனிசருக்கு இ அதோடை இந்த இை கூட ஆயுதத்தோடை பயந்து நடுங்கும் அல் சந்திக்கிற தாய்க்கு அே பிறவாது எண்டது உண்மை. ஆனால் பிறக்கிற குழந்தைய6
L L L L L L L L L L L L L L L L L L
ஓர் கண்ணோட்டம்
ിഞ്ഞ
நீ உடைவதில் எனக்கு உடன்பாடில்லை! ஏராளம் இதயங்கள் நாளும் நாளும் நொறுங்கிப்போகும் நமது தேசத்தில் PD LGBTUSI DL60L6006) நியாயப்படுத்துவதில் நியாயமில்லை! இதுகுற்றமே செய்யாத சுற்றவாளிகளும் தண்டனை வாங்கும் தேசம் நண்பனே! மதிய உணவிற்காய் சந்தைக்குப் போனவ வீடு திரும்பாமல் செத்துப் போனான் அவன் செய்த குற்றம் சந்தைக்குப் போனத சாப்பிட நினைத்ததா அப்பாவி மனிதனை கொல்லும் குண்டுகளைத்தானே உலக விஞ்ஞானிகள் உற்பத்தி செய்கிறார்
நீயும் நானும் குண்டுகள் பாய்ந்து ஒரு நாள் சாகலாம்! அதற்காய் சாவை நினைத்தே சாவது சரியா? இல்லை நீ உடைவதில் எனக்கு உடன்பாடில்லை!
எஸ்.புஸ்
65).6)mö(g,
LITAIG மன்னிப்புக் கொடு |ഞ്ഞ ഗ്രിപ്പ്
em
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்பியல் தத்துவம் தந்த கி நீல்ஸ் போரின் ருதர் போர்ட்டின் பரிசோதனையோடை Tufaio606). "FTTL 2.655" ண்டுபிடிப்புத் தான் கொண்டிருக்குது."
என்ன செய்யிறது?" ப் பிரசங்கித்தனம் எரிச்சலூட்டியதோ, "LO (BITLUL DIT 9 GB60||
தானப்பா உலகம் டிருக்கு. முதலை 606/1 (SLJITI, LJoi, லையிருக்கிற அழுக்கு ாஞ்சிறிய குருவிக்கும், உள்ள புரிந்துணர்வு GOLugo)) ബ). டயிலை பிறக்கிறவன் தான் பிறக்கிறான். லது அதிர்ச்சிகளைச் ராக்கியமான குழந்தை விஞ்ஞானம் கண்ட எங்கடை பகுதியிலை வீரத்தோடைதான்
பிறக்குதுகள், அதுக்கு தாயின்ரை மனசின்ரை எங்கையோ ஒரு இடுக்கிலை இன்னும் நம்பிக்கை இருக்கு எண்டதுதான் காரணம் எண்டு பெரியண்ணா சொல்லுவார்.
இவளை இப்படியே பேசவிட்டால் காபியஸ் கோப்பஸ் தான் எனக்கு உதவிக்கு வரவேணும் கொழும்புச் சூழ்நிலை அப்படி கதையை மாற்றுவதைத் தவிர வேறு வலியில்லை என்று தகப்பன் நினைத்துக் கொண்டார். படிப்புத் தவிர வேறு எதுவும் இந்தப் பத்து வயதுச் சிறுமிக்குத் தேவையில்லை என வீட்டுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்றும் நினைத்துக் G)4/TéglLIIst.
"யாரம்மா உனக்குக் கணித பாடம் படிப்பிக்கிறது?
கேள்வியில் எந்த நகைச்சுவையுமில்லை. ஆனால் அருணா வாய் விட்டுச் சிரித்தாள். தகப்பன் தன்னைத் திசை திருப்புவது அவளுக்குப் புரிந்தது.
"அரவிந்தன் சேர். கதை திசை திரும்பியதில் தகப்பன் சிறிது நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்.
"தமிழ்" "மஞ்சுளா மிஸ் இந்தப் பிரச்சனை பளுக்குப் பிறகு எங்கடை இலக்கிய விசயங்களிலையும், சிறிது வித்தியாசம் ஏற்பட்டிருக்கு எண்டு "மிஸ் சொல்லுவா, காதல் கத்தரிக்காய் பற்றி இப்ப எழுதிற ஆட்கள் குறைவு. அது இலக்கியத்தின்ரை தரத்தைக் குறைச்சுப் போடும் எண்டு சொல்லேலாது. ஆனால் நடைமுறையிலை இருக்கிற பிரச்சனையளை எழுதிறது ஒரு வரலாற்றுப் பதிவாகவும் இருக்கும்."
இவளைத் திசை திருப்ப முடியாது என்பதைத் தகப்பன் புரிந்து கொண்டார்
"கொஞ்சம் பேசாமல் இருக்கிறியே "ஏனப்பா உங்களுக்குக் கோபம் வருது? "இங்கை கண்டபடி எதுவும் பேசக் கூடாது. பிடிச்சுக் கொண்டு போயிடு வாங்கள். மிக மெதுவாகக் காதருகில் சொன்னார் தகப்பன்
"ஏன் பேசாமல் இருந்தாலும் பிடிக்கினம் தானே. நீங்கள் இருக்கிற வீட்டில் அண்ணாவைப் பிடிச்சுக்கொண்டு போய் இப்ப முண்டு நாள். அவர் வாய் திறந்து கதைக்கிறதில்லை."
எதுவுமே கேட்காதது போல் தகப்பன் வேறு திசையைப் பார்த்தபடி இருந்தார்.
பஸ் பம்பலப்பிட்டி சந்தியில் சிக்னலுக்கு நின்றது. சத்தமாகக் கதைத்தபடி நான்கு வெள்ளைத் தோல்கள் பஸ்ஸினுள் ஏறின. "எங்கடை நாட்டிலை எங்களுக்கு இல்லாத சுதந்திரம் எங்கையோ-இருந்து வந்தவனுக்கு ம். நாங்கள் சொந்த நாட்டிலையே அகதியாகிற LIS/GOLDUITGOT பிறவிகள்."
"சும்மா இரு "gjGOTLILIT?" "உன்ரை வயசுக்கு உது கூடிப் போச்சு இந்த வயதிலை நீநல்லாப் படிக்க வேணும். அதுக்குப் பிறகு மிச்சம்."
அமைதியானாள் அருணா தனக்குத் தெரியாத பல தகவல்களை இந்த வயதில் இவள் தெரிந்து வைத்திருக் கிறாளே என்ற பொறாமை அவரைக் கோபப்பட வைக்கவில்லை. இவற்றால் அவள் அனாவசியத் தொல்லைகளை ஏற்கவேண்டி வரும் என்ற நினைவுதான் மனதை அரித்தது.
பனைக்கு மூத்திரம் பெய்து மேலும் பனையைக் கறுப்பாக்குவது, களவாக மாட்னிஷோ பார்ப்பது, தலைக்கு எண்ணை வைக்க அம்மா கூப்பிட்டால் வீட்டைச் சுற்றி
ஓடுவது. அவருடைய பத்து வயது நினைவுக்கு வந்தது. ஆனால் இவள் அரசியல். யுத்தம். இலக்கியம்.
கலாசாரம்.அப்பப்பா மிக வேகமான ஓட்டம், சிறு பிள்ளைத்தனம் என்ற முகத்தை இவள் இழந்துவிட்டாளா?
இரண்டு சொட்டுக் கண்ணித்துளிகள் விழுந்தன. நல்ல காலம் அவள் SIGS16 giga).
அவளின் தலையை இதமாக வருடிக் கொடுத்தார். ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தவள். தகப்பனின் நிலையை ஓரளவு புரிந்து கொண்டவளாக.
"நாங்கள் எங்கையப்பா போறம்?" "ஒரு படம் பார்க்கப் போறம்" "அதுக்கு இவ்வளவு தூரம் வர Gag)sGLDP அங்கையெண்டால் பெரி யண்ணா ஏச ஏச சின்னண்ணா வீட்டு முத்தத்திலை படம் போடுவான்."
"கிட்டடியிலை என்ன படம் பாத்தனி "ரோஜா, மிஸிங் இன் அக்சன், யாத்ரா" பஸ் நின்ற போது இருவரும் இறங்கிக் கொண்டனர். தியேட்டரினுள் நுழைந்த பின்பும் நீண்ட நேரமாக எதுவும் பேச a faija).G).
மணி அடித்தது.இரண்டாவது
தடவையுமடித்தது. தியேட்டரை இருள் சூழ்ந்தது.
திரையில். அகர முதல எழுத்தெல்லாம். ஊதுபத்திப்புகை. திருவள்ளுவர் 'சிலோமோஷனில் திரும்பினார்.
தகப்பனின் கையை இறுகப்பற்றினாள் 97 (D6007 IT,
"66T600LDITP "மழைபெய்தால் இந்தப் பெரிய ரீவியை
எங்கையப்பா வைக்கிறது?
(யாவும் கற்பனை)
நானும் ØD LØT ஞாபகங்களும்
(6) உன் ஞாபகங்களின் الأوسط பெயரைத்தான் gov govТН346morroi. நிரப்பிக் கொள்கிறது. சஞ்சரித்துப் கிழித்துப் போட்டாலும் போயிருக்கிறேன். உன் நினைவுகள்
ΟOOTIO
என் மனதோடு சிரித்துப் பார்க்கிறது மறக்க முயன்றாலும் மறதிகளிலேயே
உன் ஞாபகங்களினால் Gigil இதய பிரபஞ்சத்தில்
சஹாராக்களே உன் ஞாபகங்கள் அதிகம் மறு பிறவி எடுக்கிறது. நான் ஷகி. உன் வரவை எத்தனை இரவுகள் எதிர்பார்த்து அழுது கொண்டிருப்பேன் ഖ്വിബീൺബ எத்தனை இரவுகள் ஆனாலும் எரிந்து கொண்டிருப்பேன். f என்னுடைய .
வரவுகள் աToլմ: என்னைச் சற்றி உனக்காகத்தான். வேதனைகள் மட்டும் 90 Gótopogor வெளிச்சம் போட்டு சந்திக்கும் போதெல்லாம் உட்கார்ந்து இருக்கிறது. சத்தியமாய் இருந்தும் இருதயம் அந்த இடைவெளி சோகப்படுக்கையில் | இல்லாமலே இன்னமும் இன்னமும்.
துடிக்கிறது நான் சோர்ந்து விடாமல் JUGA TAFLEGIJI, Git H. இருப்பது ஒட்சிசனை உன் சத்திய நிராகரித்து விட்டு ஞாபகங்களை
தெளிய வைக்கத்தான். நிலவின் ரசிகன்- பொத்துவில்
தூது செல்லாயோ'
மாலை மலரும் வான்மதியே மங்கை இவளின் நிம்மதியே மறைந்து தேய்ந்து செல்கிறதே! மனம் தன்னை பறித்துவிட்ட
அவளுக்காய் வாழுகிறேன்! குளிரோடக் கூடுகின்ற கோதை - அவள் T குறும்பு மொழி எனக்கூட்டும் போதை!
களிப்பூட்டும் அவள் பேசும் பேச்சு- காமக்
፴GiT!? கலவியிலே அனல் வீகம் மூச்சு மன்னன் அவனை காணாது
விழி வீசி எனைக் கொல்லும் வஞ்சி-அவள் மலையகக் கன்னி இங்கே விருப்புடனே நிதமென்னைக் கொஞ்சி மதிமயங்கி ஏங்குகின்றாள்! ஒழியாத இன்பத்தைத் தந்தாள்- பூவில் மண்ணில் ஊரார் துயிலும் நேரம்
வி' மன்னன் அவனின் காதின் ஓம் * று குனறு gtn" " மெதுவாய் நகர்ந்தே சென்றிடுவாய் தருககத்துக் கென்னிதயம் ஏங்கும்! மெல்ல சேதி சொல்லிடுவாய் மனம் கொண்ட மங்கை மனம் வெள்ளை - எழில் மனைவியவள் மடியினில்யான் பிள்ளை பெண்மை தனிமையில் தவிக்கிறதே பளிச்சென்னும் பல்வரிசை முத்து-என்றும் துணையை தேடி துடிக்கிறதே! பாவையிவள் தானெனக்குச் சொத்து ഉണtതു. ഈ p്.ഗ്രt tി.ഗ്രീൺഞണ്ഡ
குளிர்கால நோய்க்கு இவள் மருந்து-நான் உறவு சொல்லவும் யாருமில்லை ானந்தன் குதூகலித்துக் கொண்டாடும் விருந்து மதியே நீயும் வந்திடுவாய்
கண்ணிரண்டும் கயல்மீனின் சாயல் இதழ் மங்கை எனக்கு உதவிடுவாய்!
கற்கண்டு சர்க்கரையின் தோயல்
பெண்குலத்தின் அழகிலிவள் ரதிதான் -எனின், பிரியமுள்ள இவள் வதனம் மதிதான்!
குறங்கு நிகர் வடிவந்தான் வாழைநாளும்
மனதின் உதய சேதியைத்தான் மகிழ்வாய் உடனே எத்தி வைப்பாய் நேசம் வைத்த நெஞ்சமதை நெருப்பாய் தனிமை சுடுகிறது
மாதிரி
油
விளக்கு குமரிக்காய் வாழுகிறேன் காளை
. Loru gloGorub gaithal Co. லம்குளத்தூர் உறவினிலே எனை மறந்து போவேன்- இந்த M. : rait sy, glülfi. உத்தமியாள் இலையென்றால் சாவேன்! assroauusaoir Gagngapormt garra supervsör
அ.கெளரிதாசன்.
ffugis ganontau.
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 18
* உங்கள் தாயார் லட்சுமியோடு மீன்
கவர்ச்சி இல்லாத படம் C
அதற்கு எந்த அவசியமும் இல்ை உப்பற்ற பண்டம் எனக்கு அவரது துணைதேை ஐஸ்வர்யா சொல்கிறார்
ஐஸ்வர்யாவிடம் முரசு வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அவர் சொன்ன பதில்களும் சென்ற வாரத்தின் தொடரான பகுதி இது.
* கவர்ச்சியாக நடிப்பது இமேஜ் கு
என் விடயத்தில் அப்படி நடக்கவி ஏற்றவாறு கவர்ச்சி இல்லையென் சப்பற்ற சமையல் போலத்தான்
இருக்கும். ருககு
* மதம் மாறியது ஏன்?
3. தன்வீரை திருப்தி செய்வதற்காக
நினைக்காதீர்கள் என் மனதுக் நானே சுயமாக முடிவு செய்து
* திருமணமானால் மார்க்கட் குறையும் 해, II அப்படியா சொல்கிறார்கள்? தி நல்ல விளம்பரமும் கிடைத்துவி எப்போதும் போலத்தான் இருக்
* தங்கள் தாயார் அரசியலில் இணை அரசியலுக்குள் நுழைவீர்களா?
அது அவரது சொந்த முடிவு அ எனக்கு ஒன்றுமே o"ಶಿ
* ரசிகர்கள் உங்கள் அழகை இ
படுவீர்களா?
Agital இரசிக்கக்கூடிய அழகு இருப்ப; நிச்சயமாக சந்தோசப்புகிறே
* 'உள்ளே வெளியே படத்தில் கவர்ச்சி
GT6 கதைக்கு எவ்வளவு கவர்ச்சி தீர்மானித்தவர் பார்த்திபன் ஸா நடித்தவள் நான் என்றாலும் தேவைக்கு ஏற்ற அளவு கவர் படம் வெற்றி பெற்றது.
(வரும் வாரமும் வ
போருக்கு எதி தமிழகக் கவிஞர் அப்துல் ரகுமான். கூக்குரலிடும் இலக்கியங்களுக்குள் மூழ்கி வங்கி விடுமுை
த்தெடுத்து அதை நாமும் ரசிக்க நயமாகத் தருபவர். ல் பாகச்" ரசியுங்கள். சுவையுங்கள் (UP25 岛
சுகம் காணுங்கள். காதலியிடம்-பெண் முதன் முதல் கவிதை எழுதப் பேனாவை Ho எடுக்கும் இளைஞன் பெண்ணைத்தான் கொடுரமும் இருக்கி
வருணிக்கிறான். கேட்டால் அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை' என்கிறான்.
அநியாயமும் இருச்
பெண்ணை வருணிப்பது அப்படி ஒன்றும் மட்டுமா? அதி கிள்ளுக்கீரை வேலை அல்ல. வருணனை வெளிப்படை மட்டு வலைக்குள் சுலபமாக அகப்படும் மீன் அருள் வடியும் அல்ல அவள் ΦLIΠου LDΠ006υ Θ' வார்த்தைகளால் அவளைப் பிடிக்க ஆடும் காளியும் அ
முயல்வது வெளிச்சத்தைக் கைப்பிடிக்குள் பிடிக்க முயல்வது போலத் தான். மடக்கிய
மக்கஃபின் படிமக் கொண்டு பார்:
கைக்குள் இருள்தான் இருக்கும். வெளிச்சம்- "களைத்த D.L.) (5.5 துயிலைப் போன்று குணங் 8,676 o'r G வெளியே நகைத்தபடி இனியவள்" என்று தாகூருக்கும் இப்படிச் முப்பரிமாணம் அவள் வார்த்தையைவிடப் பெரியவள் சொல்லத் தெரிகிறது. பிரமிப்பூட்டுகிறது. அர்த்தத்தை விட ஆழமானவள். அவள் நவீன காலத்து எழுத்தாளர்கள் இன்னும் கவிஞர் இதோடு நிர் எடைகளை ஏமாற்றும் கனம் விடைகளைத் ஆழமாகச் செல்லுகிறார்கள் திணறும் ஆழத்தில் திகைக்கவைக்கும் வினா விளக்குகளின் . காதலியை, நீ தூர
வாாததைகளால அவள 66OTLANGOL முகத்தில் கரி பூசும் புதிர் வருணிக்க முடியாது. வேண்டுமென்றால் சொல்லுகிற புதுை பழைய புலவர்கள் அவளை வருணிப்பதற்கு அதை வயலினில் வாசித்துக் காட்டலாம். பூடடிச சிலிர்க்கச் G ஒரு சுலபமான முறையை வைத்திருந்தார்கள், அதுவும் தன் ஆன்மாவை அறிந்திருப்பது தொ பாதாதி கேசம் அல்லது கேசாதி பாதம் போல் அந்தக் கருவியை அறிந்த ஒருவனால் டிததுக கொளஞ கருநாகம, நிலா, கயல், பவளம், முத்து மட்டுமே வாசித்துக் காட்ட முடியும் என்று ஹிரோஷிமாவுக்கும் சங்கு மூங்கில் மலை, கொடி நீர்ச்சுழி தம் கதாநாயகி ரட்டாவை வருணிக்கிறார் இடையிலுள்ள தூர வாழை, தேர்த்தட்டு, வரால் என்று மாக்ஸிம் கோர்க்கி தாயின் முத்தங்களா
வரிசையாக ஒவ்வோர் உறுப்புக்கும் ஒரு ரெடிமெட் உவமை. அதுவும் அவளுடைய வெளி வடிவத்தை மட்டும் பிடிப்பதற்கு இந்தப்பாடு மனத்திரையில் இவைகளை வரைந்து பார்த்தால் ஒரு ப்ராங்கென்ஸ்டீன்' எழுந்து வந்து பயமுறுத்தும் அல்லது ஒரு கார்ட்டுன்' தோன்றி நகைக்கச் செய்யும். பிரெஞ்சுக் குறியீட்டு இயக்கத்தின் தலை சிறந்த கவிஞர் மலார்மே, வருணிப்பதற்கு அருமையானதொரு வழியைக் காட்டுகிறார்: "பொருளை வரையாதே பொருள் gjóLu@gögün adap GTGODGAJ GAIGADU." (Paint, not the thing, but the effect that it produces.)
ஒரு பொருள் ஏற்படுத்தும் விளைவுகளைச் சொல்லிவிட்டால் அந்த விளைவு உணர்வு களை அடைகிற வாசகன் அவற்றின்
புதுக் கவிதையாளர்கள் முழ்கும் ஆழமோ
லா.ச.ராமாமிருதம் தம் கதாநாயகியை வாசித்தே காட்டிவிடுகிறார். "வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வர ஜாதிகள் புது விதமாய்க் கூடி ஓர் அபூர்வ ராகம் ஜனிப்பது போல, அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாது முளைத்தாள்" என்று அவரால் மட்டுமே முடிகிற விதத்தில் அவர் சொல்லுகிறபோது எதிரே ஒருத்தி அவளுடைய சகல அதிசயங்களோடும் முன் தோன்றி முறுவலிப்பதைப் பார்க்க முடிகிறது.
இடம்)
தூரம்
நம்மைத் திக்கு முக்காடச் செய்கிறது. புதுக் கவிஞர் ரோஜர் மக்ஃப்யூ (Roger Mcgough) gi SI galau
(கல்வாரி-இயேசு சி
விபத்துக்கும் தொன் இடையிலுள்ள தூர இதயத் துடிப்புகள அதிகாரத்திற்கும் இடையிலுள்ள தூர
அரைக் கம்பக் கொ
உனக்கும் எனக்கும் இடையிலுள்ள தூர As Gior GofyTTG) y GTI எளிமையாகத் தொ
எவ்வளவு புதிராக இருப்பது போல் ெ
வெளிச்சத்தில் அந்தப் பொருளை அதன் வருணிக்கிற விதம்பிரமிப்பூட்டுகிறது. எவ்வளவு தூரத்தி சகல பரிமாணங்களோடு தரிசித்துவிடுவான். நள்ளிரவுத் தங்க மீனின் உணர்வு ஆழம் ச அற்புதமான உத்தி இது. அமைதிக்கு இடையே கடல் சிலர் அத பழைய புலவர்களில் கூட இந்த உத்தியைத் பூனையின் நகக்கால் நீ கொண்டு வேடிக்ை தெரிந்த சிலர் இருந்திருக்கிறார்கள். படகுகளில் சென்
விபத்துக்கு ஒரு பகுதியை ஆடவா கனடால அகறலும உண்டோ? அருகில் கிடக்கும் வருகிறார்கள். சில பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின் பொம்மைக் கரடி நீ! அதன் ஆழத்தில் என்று இரண்டே வரிகளால் சீத்தலைச் குழந்தைகளைக் கொல்பவளின் கண்டு சிலிர்க்க சாத்தனார் மணிமேகலையின் வசிய வாழ்க்கையில் புதுக்கவிதை ш வனப்பை அற்புதமாக எழுப்பிக்காட்டி இழந்த நாள் நீ! யிலிருந்து எப்படி ಬೆಂಲಿಂಗ GLDSAÉNasci கவிதையை விடப் உள்ளிய வினை முடித்தன்ன இனியோள் என்ன சாதித்து ெ நினைத்த செயலை முடித்தாற் போன்ற ரததததை அழுவதறகு முன தெரியாமல் கேட்ப இனிமையை அழகாகச் ()#II gúa) பூவிதழ் மீதிருக்கும் மக்ஃபின் இந்தக்
இளங்கீரனாருக்குத் தெரிந்திருக்கிறது.
பனித்துளி நீ!
 
 
 
 
 
 
 
 
 
 

டும் சேருவீர்களா?
நான் நான்தான். ப்படாது.
றய வைக்குமா? ன் மர்வான்-புத்தளம். bலை. காட்சிகளுக்கு வையுங்கள், உப்புச் எமது பாத்திரமும்
மீனலோயினி-கண்டி ான் மதம் மாறியதாக பிடித்தது. அதனால் DragóGaorsör.
என்கிறார்களே? தேவன்-நுவரெலியா, மணத்தால் எனக்கு டது என் மார்க்கட் கிறது.
ந்து விட்டார். நீங்களும்
எம்.வாகீட்-கல்முனை. சியல் பற்றியெல்லாம்
ரசிப்பதில் சந்தோசப்
னந்தன்-மட்டக்களப்பு ால் பெருமைதானே!
அதிகம் என்கிறார்கள்? இலியாஸ்-திருமலை,
தேவை என்பதை அவர் சொன்னபடி ான் அபிப்பிராயப்படி சி இருந்ததால்தான்
ரும்)
fläéü
ராகக்
ாற்று நீ
றக் காலையில்
த
சுவடு நீ! Eடம் வசீகரம் மட்டுமா? |றது. பேதமை மட்டுமா? து. கருணை மட்டுமா? றது. நியாயம் மட்டுமா? கிறது. சாதாரணம்
சயமும் இருக்கிறது. ா? மர்மமும் இருக்கிறது. உமையும் அவள்தான்; டி கோர நர்த்தனம் வள்தான்.
ண்ணாடியை மாட்டிக் தால் அவளுடைய மாத்த வடிவமும் கொண்டு சமீபித்து
பதாக இல்லை. முச்சுத் மேலும் முழ்குகிறார்: ' என்கிறார். இப்படிச் மயே நம்மைத் திகைப் ஈய்கிறது. எப்படிப்பட்ட லுகிறார். இதயத்தைப் ங்கள்.
கல்வாரிக்கும்
ம் நீ! ல் அளக்கப்படும் தூரம் வையில் அறையப்பட்ட
லபேசிக் கூண்டுக்கும் b ல் அளக்கப்படும் தூரம் ரசியல்வாதிகளுக்கும் ம் நீ! டிகளால் அளக்கப்படும்
-
ம் நீ! கப்படும் தூரம் கிற பெண் உண்மையில் இருக்கிறாள்! அருகில் ரிகிறவள் உண்மையில்
இருக்கிறாள்! ண முடியாத பெருங் கரையிலேயே நின்று பார்க்கிறார்கள். சிலர் இதன் மேற்பரப்பில் ட்டும் பார்த்துவிட்டு க்கு மட்டுமே முச்சடக்கி முழ்கி அற்புதங்களைக் டிகிறது. ழய மரபுக் கவிதை வறுபடுகிறது? பழைய புதுக்கவிதை அப்படி ட்டது? என்று விஷயம் T350/5959ZD GUITULJLJIT4. பிதையைக் காட்டலாம்.
|်ုhါဒွါခ်ိဳ႕h, ,
டி ஜோக்ஸ்
நீலா- அம்மா அதைக் கீழே போட்டாள் அது
pLGOLa7aivG0a). GIGöIGOT? LDITGJIT- (3GIGUI).
அவர்- குழந்தைகளுக்கு
வேண்டுமா? மற்றவர்-பன்னிரண்டுக்குமேல் என்றால்தான்
வாங்க வேண்டும்.
டிக்கெட் வாங்க
ரகீம்- புதிதாக ஒருவர் நீச்சல் குளத்தில் நீந்துவதற்கு முக்கியமாக இருக்க வேண்டியது என்ன?
அவர்- நல்லது என்னுடன் ஏழு குழந்தை நஜீம் தண்ணீர்
கள்தான் வருகின்றனர்.
நீலா- அந்த வீட்டில் நுழைந்த திருடன் ஊழியர்- இந்த மாதம் என் சம்பள பணத்தில் எதையும் திருடாமல் சென்றுவிட்டானாமே
பத்து ரூபாய் குறைகிறதே. அது ஏன்? முதலாளி- போன மாதம் பத்து ரூபாய் மாலா- அது அவனது சொந்த வீடாக
அதிகம் இருந்தது அல்லவா, அப்போது இருக்க வேண்டும்.
ஏன் சொல்லவில்லை. ஊழியர் ஒரு முறை தவறு செய்தால் ரகீம்- அது எல்லோருக்குமே பிடிக்கும்.
மன்னிக்கலாம். மீண்டும் தவறு செய்தால் எது? எப்படி? நஜீம்-ஜலதோசம்.
கடன் கொடுத்தவர்-நீங்க கொடுக்க வேண்டிய
சிறு விளம்பரம்
J, L.GOGO GJITIS) S, fff நடையாய் நடந்து என் GDIDIT Jj T செருப்பே தேய்ந்து B J 蠶 p
POLIII) |- OIGNiG DIT? கவலைப்படவேண்டாம் 6IIÖLÉlLLb நாடுங்கள் P.I., del : கொலு பொம்மைகள்
6. அவரதுவகறன சுவாமி சிலைகள் அவர்- உங்கள் வீட்டை stol 6 in
வாங்கலாம் என்று Shri நினைக் கறேன். DL 6060T35(5.95
C" தயாராகவுள்ளன. ஒன்றுமில்லையே? இவர் அஸ்திவாரத்தை அனபாகள வாடிககையாளாகள,
மட்டும் மாற்றிப் 6Siluunt LumTiflassiT 6TLDL6ll Llo (BLJITELITG) (BLJITAID. :: மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள உடன் நாடவும்.
வர்-வீட்டு வேை ஒரு ஆள் 醬: வாமிப் படங்கள் உங்கள் விருப்பறிந்து குறித்த
சொன்னீர் : உறுதியான பிரேம் இட்டுத் தரமாகத் தரப்படும்
66060 SITUALI
பீர்கள்? உங்கள் திருப்தியே எங்கள் இலக்கு நீதிபதி-ஏதோ நினைவில் உடன் நாடவும்.
血 : NALIN PICTURE PALACE NALINISTORES
E" | No. 102, SeaStreet No. 70, SeaStreet
ராதம். Colombo-11 Colombo-11
T.P. 3290.65 TP:435492
எம்.ஏறிஸானா-குருநாகல், மாற்றம் தேவை என்பதை ஆட்சியாளர்களே ஒப்புக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்
ஹலோ சிந்தியா-மறு உலகம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
கைஞன் நிஸா அஸீஸ்-கம்பொல அப்படி ஒரு உலகம் இருக்கிறதா என்ன?
இருந்தால் Dial உலகத்தை ಯಾ॥ கவலை இல்லாத மனிதன் இருப்பது எங்கே?
டியர் சிந்தியா, மோசமானதாக இருக்காதுஎன்றுதான்நினைக்கிறேன். வெளிநாடுகளில் நம்மவர்களின் அகதிவாழ்க்கை பற்றி? ஒரு பிரதிநிதிக்கு மூளையில் கோளாறாமே
செல்வன், அசுரேந்திரன்-புத்தளம். D opstøDicuit.
வி.நவநீதன்-கொழும்பு-1. உண்மைதான் கோளாறு அவர் மூளையில் மட்டுமல்ல நவநீதன் நமது அரசியலிலும்தான். தமிழர்கள் எல்லோருக்கும் பைத்தியம் பிடித்துவிடாமல்
சொந்த பந்தங்களைப்பிரிந்து மனதில் வேதனைத் தீ எரிவது ஒரு புறம் இருக்க இப்போது அங்குள்ள இனவாதிகள் அவர்களது உடல்களையுமல்லவா எரிக்கிறார்கள் தெருவில் கிடக்கிறது அவர்கள்
வாழ்க்கை இருக்க பிரார்த்திப்போம்
தற்போது கொழும்பில் எம்.ஜி.ஆரின் திரைப் கவலையே இல்லாத மனிதனை எங்கே படங்களுக்கு மவுசு அதிகரிப்பதன் காரணம்? gr688rguiris?
ரயிகம ரீகாந்தன்-இங்கிரிய. ஏ.எம்.இப்திகார்-புத்தளம் புதிய படங்களில் இல்லாத ஒன்று அது. ஏதோ கருவறையில் அவர் படங்களில் இருக்கிறது. அதை அறியாமல் அல்ல, அறிந்து கொண்டதால் இரசிகர்கள் மொய்க் முகம் பளபளப்பாக இருப்பதற்கு என்ன செய்ய கிறார்கள் வேண்டும்?
விநிரஞ்சலா தேவி-பதுளை அகத்தின் அழகு முகத்தில் தெரியும் மனம் உற்சாகமாக இருக்க வேண்டும் மேலும் தகவல் பெற லேடிஸ் ஸ்பெசலை தொடர்ந்து படிக்க வேண்டும்
வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் என்கிறார்களே இது உண்மையா?
விசுரேஸ்கன்னா-மட்டக்களப்பு போராட்டம்தான் வாழத் தெரிந்தவர்கள் வரும் பிரச்சனைகளைச் சந்தித்து எதிர் நீச்சல் போடத் தெரிந்தவர்கள் ஜெயிக்கிறார்கள்
பிரச்சனை இல்லாத நாடு இருக்கிறதா?
முகமட் ஹனீபா-மூதூர், இல்லை. இலங்கையில்தான் பிரச்சனை இல்லை என்று எவராவது சொல்லிவிடுவார்களோ தெரியவில்லை.
குஷ்பூ-ரோஜா-கஸ்தூரி-நந்தினி ஆகிய நடிகை களில் அதிகம் கவர்ச்சியுடன் நடிப்பவர் யார்?
கே.முரசொலி மாறன்-அக்கரைப்பற்று-9 போட்டி சூடாக நடக்கிறது. பொறுத்திருந்து LITJADIL.
புரட்சிக் கலைஞர் நடித்த கப்டன் பிரபாகரன்' இன்னும் ஏன் எமது திரையரங்குகளில் திரையிடப் IILoftgö6ða.
டியர் சிந்தியாகுஷ்பூ என்னைப்பார்த்து ஐலவ்யூ என்கிறார். அதைப் பற்றி?
எம்.ராசிக்-கொழும்பு-12. அது உம்மைப் பார்த்து அல்ல, கமராவைப் பார்த்து கனவுகள் ஜாக்கிரதை
எஸ்.மனோ-அக்கரப்பத்தன. திரையரங்கம் சென்று திரும்பும் போது சிறை யரங்கம் செல்லும் நிலை உங்களுக்கு ஏற்படுவதைத் தடுக்கவாக்கும் இன்னொரு விசயமும் கேளும் யாழ்ப்பாணத்திலும் அப்படத்திற்கு தடையாம்
7-28, 1993
எங்கள் நாட்டின் கல்வி நிலைமை பற்றி உங்கள் கருத்தென்ன?
It is

Page 19
அரசனால் இழந்ததை அம்பாள் தந்தாள்
நீலகண்ட தீட்ஷிதர் திருமலை நாயக்க மன்னரிடம் மந்திரியாக இருந்தவர். மிகப்பெரிய ஞானி, மீனாட்சி தேவியின் பரமபக்தர் மன்னனே வந்து வணங்கும் கெளரவத்தோடு வாழ்ந்தவர்.
ஒரு சமயம் சிற்பி ஒருவர் மதுரை மஹாலில் பட்டத்தரசியின் சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சிலையின் தொடைப்பகுதியில் சில் பெயர்ந்து பின்னம் ஏற்பட்ட வண்ணமே இருந்தது. அங்கு வந்த தீட்ஷிதர் தன் ஞானத்தின் மகிமை யால் பட்டத்தரசிக்கு இப்படித்தான் இருக்கும் இப்படியே விட்டு விடுங்கள் என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.
ஆனால் இது தெரிந்த மன்னன் மன தில் சந்தேகப் பேய் புகுந்தது. "தீட்ஷிதரைக் கூட்டிக் கொண்டு வா" என்று ஒரு காவலனுக்குக் கட்டளையிட்டார்
காவலன் தீட்ஷிதரின் மாளிகைக்குப் போனான். தீட்ஷிதர் பூஜையில் இருந்த நேரமது இப்படி ஒரு அழைப்புப் புதியது. தானே நாடி வருவது என்பது தான் இதுவரை மன்னன் நடந்து வந்த முறை. கண்மூடி யோசித்தார் தீட்ஷிதர். புறக்கண் மூடிய நிலையில் அகக்கண் திறந்தது. அதில் மன்னன் தன் கண்ணைக் குருடாக்கத் திட்டமிட்டிருக்கும் வஞ்சக எண்ணம் புரிந்தது.
கற்பூரத்தையே எடுத்துத் தன்
இரண்டு கண்களிலும் வைத்துக் Gaussmaniar LITi.
"காவலனே, lderstar
எனக்கு என்ன தண்டனையை
விதிக்க எண்ணியிருந்தாரோ,
அந்தத் தண்டனையை நானே
எனக்கு விதித்துக் கொண்டு
விட்டேன் என்று Gwyf TGS), இப்போது நீ செல்
தீட்ஷிதர் குரல் ஒரு அசரீ ரியைப் போன்று அமானுஷ்ய மாக, மிக மிக அமைதியாக ஒலித்தது. அதில் வலி தெரிய
66606), Grifércio Gigfu
புறக்கண்கள் பொசுங்கிய
நிலையில் அகக்கண்கள்
பேரொளி பெற்றன. அம்பிகை அற்புத அழகோடு அங்கே தரிசனம் கொடுத்தாள்.
அந்த அழகினைத் தேவி யின் பாதம் தொடங்கி திருமுடி முடிய தீட்ஷிதர் வர்ணிக்கத் தொடங்கினார். இதுவே 'ஆனந்த சாகரஸ்தவம்' என்று வடமொழி இலக்கியத்தில் தனிப்பெருமை யோடு இன்று பக்தியை வளர்த்தபடி விளங்குகிறது.
தேவியின் திருக்கண்களை இவர் வர்ணிக்கும் போது இவரது அவிந்த கண்கள் மீண்டும் ஒளியைப் பெற்றன.
ஆம், அரசனால் இழந்ததை அம்பாள் தந்தாள்.
நடந்ததை அறிந்து தன்.அறியாமையை நொந்து மன்னன் விரைந்தோடி வந்து, தீட்ஷிதர் பாதங்களில் விழுந்ததும், சினமே இல்லாது தீட்ஷிதர் மன்னனைச் சமாதானம் செய்தார். மன்னன் இனி ராஜசேவை தேவையில்லை என்று துறவு பூண்டு சித்தியடைந்ததும் தனிக்கதை
எனவே, அதிகாரிகளோடு பழகும் போது, நமக்கு நாமே ஒரு வரைமுறை வகுத்துக் கொண்டு அழவோடு பழக வேண்டும். நம்மை விடப் பணம் படைத்தவர்களிடம் பணியாற்றும் போது அதிகம் நெருங்கி விடாமல், நம் நிலை யிலிருந்து பழகினால் தன் மானத்தைக் காத்துக் கொள்ளலாம்.
தர்மபுத்ரர் ஒரு சமயம் தன்னை மறைத்துக்கொண்டு, விராட மன்னனிடம்
- -
oL66TLوج *毽
தனக்கு அதிகா ருக்கிறது என்கின்ற கடவுளின் சமூகத்தி தவறான செய்கைக ஈடுபட்டவனின் மு அமையும் என எச் கிறிஸ்தவம்
பெல்ஷாத்சார் இவன் தனது பிர விருந்தொன்று அளி திராட்சை ரசம் குடி லயத்திலிருந்து டெ பாத்திரங்களைக் ஆணையிட்டான். ே களில் குடித்து, போற்றிப் புகழ்கிறா அந்த நேரத்தில் ஒரு கை தோன்றி, சு எழுதி விட்டு மறை கண்ட ராஜா திகைத் மிரண்டு போகிறான். அர்த்தம் புரியாததால், பவர் தனது ராஜ்ஜிய அதிபதியாக ஆக்கட் அறிவிக்கிறான்.
பாபிலோனியாகு உணர்த்த முடியாத தானியேல் எனும் கிறான்.
"பரலோகத்தின் விரோதமாக உம்ை அவருடைய ஆலயத்தி நீரும், உம்மைச் சார்ந் தேவனை மகிமைப்ப தேவர்களை LDK அப்போது அந்தக் அனுப்பப்பட்டு எழுதப்பட்டது.
"GOLDGBGOT GYLDIGB60|| பார்சின் என்கிற அர்த்தம் என்னவென்
ராஜ்ஜியத்தை ம
தெளம்யா இவ்வாறு
"மன்னன் நம்மிட இருக்கிறார் என் அதிகமாக ஏற்றுக்ெ நெருப்பிடம் பழகுவது நெருங்கி விடாமலும் அதிகம் விலகி விட
மன்னரிடம் பழ பாடு, தெய்வத்திட
சாதாரண நிலையில் பழக வேண்டி
நிதானமாக கற்பூர ஆராத்தி செய்து
இருந்தது. அப்போது அவரது குருவான
நேர்மாறானது. ட பூஜையை முடித் தார். அந்தக்
ஐக்கியமாகி விட ே
இந்தியத் தீவின் கிரிக்ெ வீரர்கள் என்றவுட்ன் முதலில் நினைவுக்கு
மெரூன் கலரில் பிரியே அவரது காரும் ெ இருந்தது.
மேற்கு இந்தியத் பலசாலியாக இருந்த அர் ஓய்வு பெற்றுவிட்டார். அவரது இடத்தில் இருப்பவர் ரிச்சட்ஸன்,
முன்னாள் கப்ட கப்டனதும் பெயரில் சி. அதனால் பெயர்க் குழப் துண்டு.
தற்போது கப்டனா ஆரம்பத்தில் கால்பந்து
தனது 18 வயதில் ச போட்டிகளில் களம் க
18 வயதுவரை நினைத்துப் பார்க்காதரி நண்பரும் ஆலோசகருமா கிரிக்கெட்டின் பக்கம் த இரண்டு வருடங்க பெற்று தன் திறமையை
மேற்கு இந்தியத்தீவ கிடைத்தது.
தனக்கு முன்பே
கீரின்ட்ஜ் ஹெயின்ஸ், போன்ற ஜாம்பவான்க விட்டுக் கப்டனாக உய கப்டன் பதவிக்கு இருந்தது.
ரிச்சர்ட்ஸனுக்கு உயி என்றுகூட அஞ்சப்பட்ட
எனினும் கிரிக்கெட் கப்டனாக ஏற்று வி தெரிவித்தனர்.
Gila IIIGöI Ifja:ÍLGY இடத்தை ரிச்சர்ட்ஸன் நி பலரதும் எதிர்பார்ப்பா
தற்போது மோசம் மேற்கு இந்தியத்தீவு
வருகிறது.ரிச்சர்ட்ஸன் ப காப்பார் என்று இ தொடங்கிவிட்டனர்.
மேற்கு இந்தியத்
ஒக்டோபர் 17-23, 1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

അ fagay - صص ரம் வழங்கப்பட்டி ஒரே தைரியத்தில் ற்கு விரோதமாக, ளில் ஈடுபட்டால், டிவு பரிதாபமாக ரிக்கை செய்கிறது
என்றொரு ராஜா புக்களுக்கு பெரிய க்கிறான். இதில் ப்பதற்காய், தேவா ான், GGIGIGif கொண்டு 6) TU தவாலய பாத்திரங் விக்கிரகங்களைப் öT JITg|T.
கடவுள் அனுப்பிய
பரிலே ஒரு வசனம்
கிறது. இதனைக் து கலக்கமடைந்து,
அந்த வசனத்தில் அதனை உணர்த்து த்தின் மூன்றாவது
படுவான் 6ΤοOT
ானிகளால் புரிந்து, அந்த வசனத்தைத் மனிதன் உணர்த்து
ஆண்டவருக்கு ம உயர்த்தினீர். ன் பாத்திரங்களில் தாரும் குடித்தீர்கள். டுத்தாமல், அந்நிய ைெமப்படுத்தினர். கை தேவனால் இந்த Gargoth
தெக்கேல், உப்
இந்த வசனத்தின் றால் தேவன் உன்
ட்டிட்டு, அதற்கு
அறிவுரை கூறினார். ம் மிக்க அன்போடு DI FOJI 60969560677 காண்டு விடாதே. போன்று, அதிகம் அதே சமயத்தில் Tமலும் பழகு" க இந்தக் கட்டுப் ம் பழகும் முறை ாதத்தில் வீழ்ந்து பண்டும்.
முடிவுண்டாக்கினார். நீ தராசிலே நிறுக்கப்பட்டுக் குறையக் காணப்பட்டாய். உன் ராஜ்ஜியம் பிரிக்கப் பட்டு,
மேதியருக்கும் , பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது," என்கிறான்.
(தானியேல் 5-28)
அந்தநாளின் இரவிலேயே பெல்ஷாத்
சார் அதிகார மமதையில் செயற்பட்ட
HHHHH அதிகார மமதை ஆபத்தை விளைவிக்கும்
கொலை செய்யப்படுகிறான்.
மனிதன் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் கடவுளுக்கே பொறுக்காத வகையில் துஷ்பிரயோகம் செய்யும் போது அதன் விளைவு இப்படித்தான் இருக்கும். மனிதன் கடவுளுக்குப் பயந்து நடக் வேண்டும்.
மரூன் கலரில்தான்
தீவின் அணிக்கு 595 afla flugör för FL"Giv
இப்போது கப்டனாக
னதும் இந்நாள் வித்தியாசம்தான். பங்களும் ஏற்படுவ
| p6T6IT Ifj. F'L'OMU Göl வீரராக இருந்தவர். ர்வதேச கால்பந்துப் *ண்டும் இருக்கிறார்.
ilili (lat. 60)ц (3ш ச்சட்ஸனை அவரது 607 of L GOLD)(34.6) ரும்ப வைத்தார். ள் தீவிரப் பயிற்சி வெளிப்படுத்தினார். ன் அணியில் இடம்
அணியில் இருந்த மால்கப் மார்ஷல்
ளையே பின்தள்ளி
ந்துவிட்டார்.
பலத்த போட்டி
ரபாயம் ஏற்படுமோ
|ணியினர் அவரைக் ளயாட விருப்பம்
விட்டுச் சென்ற |ப்புவாரா என்பதே ம். இல்லாத வகையில் அணி விளையாடி ழைய பெருமையைக் சிகர்கள் நம்பத்
வின் மிகச் சிறந்த சட்ஸனும் முத்திரை TLD. O
JLDou`i
(IIT's
அட்டகாசமான வைரவிழா!
அரங்கேறுகின்றன அதிரடிப் போட்டிகள்!
இந்தியாவில் பெங்கால் கிரிக்கட் சங்கம் தனது வைர விழாவைக் கொண்டாடுகிறது.
வைரவிழாவை அட்டகாசப்படுத்த நவம்பர் 7ம் திகதி முதல் 6 நாடுகள் கலந்து கொள்ளும் ஒரு நாள் போட்டிகளை நடத்தப் போகிறது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் போட்டிகள் நடைறப் போகின்றன.
போட்டி அட்டவனை கீழே தரப்
படுகிறது.
மீண்டும் 61 (2 ODIITUIT
றுநீகாந்த்?
இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் விளாசல் மன்னராக இருந்தவர் பரீகாந்,
தமிழர் தமிழ்நாட்டுக்காரர்தான்.
அரங்கில் தோன்றினால் அதிரடிதான். பின்னர் இந்திய அணிக்கு கப்டனாகவும் இருந்தார்.
இப்போது பரீகாந் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.
திகதி மோதும் அணிகள் இடம் 7I1.93 Gigur-Qarians கான்பூர் 193 பாகிஸ்தான்-சிம்பாயே Afgige 911.93 Galions-Gingay LDLIIT 019 தென்னாபிரிக்காசிம்பாபே பெங்களூர் III199 | UTdaigni-Gavions GII 12.II.93 || Gjur-G:ssä saam difikast || GALäha
(பகல்-இரவு 14.II.93 || Gissär ar Tudorfkas IT-Gun Gay | Ubuni 15I93 Gaisa-AlbLIGu LINN 1611.93 suit-Gin Gay அகமதாபாத் 17119 || un digni-Ggărat Tiflis T| SLLTà 1819 இந்தியா-சிம்பாப்வே இந்தூர் 1919 பாகிஸ்தான்-மேஇதீவு guo TL 10.1193. || Gašiaa-astiranillian | 0вататј. 19 மேஇதீவு-சிம்பாப்வே ஐதராபாத் 22.1193ju-uidugi சண்டிகார் 24.II.93 || typsó ya Tudopa) (2-3) så sjør
(ura-Gray 25.193 12வது அரையிறுதி (1-4) Is bajs II
(பகல்-இரவு 27.1198 Gpiù GuTÈ கல்கத்தா
முன்னர் போல அவரால் பிரகாசிக்க முடியாமல் போனது தான் காரணம்
இந்திய அணியில் இல்லாத போதும் தமிழ்நாடு மாநில அணிக்கு இப்போதும் பூரீகாந் தான் கப்டன்.
அண்மையில் தமிழ்நாட்டில் புச்சிபாபு கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்றன. இந்தியாவின் சகல மாநில அணிகளும் பங்கு கொண்டன.
இடையிலே புச்சிபாபு பற்றி ஒரு சிறு குறிப்பு
100 ஆண்டுகளுக்கு முன் தமிழகத் தலைநகர் சென்னையில் கிரிக்கட் குழு அமைத்து ஆங்கிலேயருக்கு எதிராக விளையாடியவர் புச்சிபாபு
புச்சிபாபு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகளில் தமிழக அணியே வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியில் பழைய பரீகாந் முகம் காட்டினார்.
அவர் அடித்த 36 ரன்களில் 4 பவுண்டரி ஒரு சிக்சர் என்று விளாசி அந்த நாள் விளாசலை நினைவூட்டினார்.
தனது திறமையைத் தொடர்ந்து வெளிப்படுத்தினால் பரீகாந்ண்ேடும் இந்திய அணியில் இணைக்கப்பட வாய்ப்புண்டு.

Page 20
காலம் மாறினாலும் கோலம் மாறவில்லை
ாம்பூண்டிபாபா பொங்குவதாந்து
வின் பாது 臀 அப் ாாரு பொங்க வா
மயங்கிய ாாயார் அாந்தார்
■L* ■■ *
ா ருராயன்ம் ார்ாள் நன்றார்
REFREINSTITTANoord naar HALLAN ராமயெழுத்துக் கட்கிறது
Istwa mwiliwn ANTONOMINA ா
புருபரம்
- -
III ולקדון ווולקח *|
UNA MARIN LO |||||||||||||||||| VIII, II, III ImiiiiiiI nl III
செட்டியா தெரு ாப்பு-11
M. A.L.E.L.
| -
ܐܒܐ ܕܐܬܐ .
-
அது அந்த
*、
LAJ
ா
in Eli, si H i ri i
support ாா வெட் பாயத் தாக்கும் முாை எடுத்து - ராயும் தாவர் या था। "|三 NLA
L S L S L S S S TT S L S S S S S i lisi i
un ilmunum
- ா யொடும் பி
|-
nuwun
ாதார
IMALI TALJATI UNITI
ningen
| ।ा ।ा। பாதுதான் ம் நமது நாட்டில் கட்டுப்ா புரா ராம் டா குரு ராம உண்டு ரத்துடனும் | Loir. Le , un பாதாபா
| III
Inn | In it
In ா | Luri) ou «
han niini Mi nuju நன்றாக பரிட்டு மெது
ாராடிய ANTINEN IN
| | । । ।
| या ताता था।
|
II
Α. Ε.
பா பாபு שליחו שקוף בתחום ההתרחשוחד
ማEግ :ሥኖ? ா
ADTİHA ALININ İNALTILAR
SS S S S S S S L L LS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முயாரிான்ற
■■ **
ாாறுக்குப் போட்டி Moun niini ரம் நாயுள்ார்
HAN UTVIJA II. * म।
பந்து பெருவ
தி பி 醬
குழந்ாதய ஆண்டு * *
醬 ாட்டியில் ■
து பாய்
re. ாருங்கள் டா ாதுவா anal || || -
பருா து A UN ataupun
பட்ட புள்
im i
வார் பங்கள்
ா
9 . . பாரிக்க n
துவதற்கு து Dr. பாம்
I Lilla
பங்கள் *
I
மற்ப ரவி Inity
■ ■ | सा जाता था। =றும் என்று புரா Timur
TARTE
' ட் இம்ரா
ரா-ரவி нэгт
| " “ _ம் பாடு
=ய விர" in
...: