கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.10.24

Page 1
أن يتقدمين
NANAN NA NATO
egistered as a News Paper in Sri Lanka
கிடப்போரை
GUP!???
HHHHH
5
 

2-80.1.19
-
ழர் அரசியலில்
எக்ஸ்ரே
f'ICB ITILI
。亚 11 ܢ
தகவல்பெட்டி
エ エー
雪 *
Bosnio (GIL)
| უკანას 12||
Illin III

Page 2
கவிதைப்போட்டி இல-1 வந்து குவிந்தவற்றில் பரிசுதட்டிக்கொண்டது
LITJTLGü
பெற்றுக் கொண்டவையும்
நவீன இளமைத் துடிப்பில் ஜனநாயகத்தி ഉ_ിrഞഖ് ഥþഖണ് புதிய flaireori முதுமை முடிவில் கலா முகம்மது ந உனக்காகச் சுமக்கிறாள் Alsurgrufuu
orrtarogs Locurrirantisör
all lesiosurrou. நியதி
வயதின் ᏪᏂᎧ0Ꭰ , Ꭰ வரையறையை இ:" நான் თ :L 6ტlგრr.
LD LIGLI651 Ldorša, Gold Gou u ITÍ 20 OJÉN
வென்றுவிட்டது LDLILIITIT!
TLD. L. TLD. GADE அஸ்மியா அன்வர் கம்மல்து
கண்டி
மறதி மனிதர்கள் மறந்து போனார்கள் 39, LDIITLIČINI (BLIETUji C மரணமும் கூட மறந்து போனது.
surism GestLBlues
வயிற்றுச் சுமையை போக்குவதற்கு முதுகுச் சுமைதான் வேதனமா?
செ. யேசுதாஸ்
மட்டக்களப்பு
பவுண் க. வழியின்றி பலிக்கள பொதி கய வட பகுதி அன்னைே
steiv.6).
கொழு
LNi. மகிழ்ச்சி கொண்டோம் தினமுரசு மேலும் மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள் NS, UTHAYA KUMAR AM WASSER 138 ZURICH. 8049-SWITZERLAND
அன்புள்ள ஆசிரியருக்கு நான் இங்கு குறிப்பிட்ட விலாசத்தில் சில வருடங்களாக பணி புரிகின்றேன். இங்கு உங்கள் பத்திரிகை சில நண்பர்கள் மூலமாக கிடைக்கப் பெற்றேன் அதைப் பார்த்ததில் இருந்து ஒவ்வொரு வாரமும் உங்கள் பத்திரிகையை பார்க்க வேண்டும் என்னும் ஆவல் உள்ளது. தயவு செய்து எனக்கு வாரம் தோறும் அனுப்பு முடியுமா? அதற்குரிய சந்தாபனம் 1 வருடம் எவ்வளவு என்பதை அறிவித்தால் உங்கள்
9IL. JBLDUIT 2. LGDIT! நீங்கள் ரெடியா?
உங்களிடம் கமரா இருக்கிறதா? இருந்தால் இப்போதே புறப்படுங்கள். உங்கள் குழலில் கண்ணில்படும் வியப்பானவித்தியாசமான காட்சிகளை கமராச் சிறைக்குள் மடக்குங்கள். பத்திரமாய் எமக்கு அனுப்புங்கள். சிறந்தவை அட்டையில் அட. கமரா உலா பகுதியில் இடம்பெறும் கலர் படங்களே விரும்பப்படுகின்றன. முகவரி
- L...d5 opti e last தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கிருலப்பனை
வங்கி கணக்கு இலக்கத்திற்கு என்னால் பணம் காசோலையாக அனுப்ப முடியும். இது விடயமாக பதில் அனுப்பதேவைப்படும் பணம் சவூதி றியால் 5 உள்ளது. சிரமத்தை பார்க்காமல் எனது ஆவலை நிவர்த்தி செய்ய உடன் ஏற்பாடு
செய்யவும்.
M.S.M.ASHRAI SAUDIOGER LTD-POST BOX 3023. YANBU AL. SINAIYAH
K, S,
அன்புடன் ஆசிரியருக்கு நான் 1992-09-0ல் தொழில் வாய்ப்புப்பெற்ற சவூதி அரேபியா வந்தேன். ஆனால் இங் வந்தபின் தான் அறிந்தேன். தினமுரசு என் இனிமையான, இதமான சிறுவர் முதல் கும வரை, குமரிமுதல் பாட்டிவரை, சின்னவர்
கொழும்பு-5.
பெரியவர்கள் வரை விரும்பி தாம் விரும்பு
கடல் கடந்து வந்த கடிதங்களில் இடம் பிடிக்கும் சில கடிதங்கள்
அன்பின் முரசே. உயிர்துறந்த தியாகி திலீபனின் நினைவுத் தினத்தையாழ்ப்பாணத்தில் 12 நாட்கள் புலிகள் அமைப்பினர் அனுஷ்டித்துள்ளதை பார்க்கும் போது மிகவும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஏன் என்றால், அந்த அகிம்சை விரும்பியான அவன் மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த வேளையில் மருத்துவ உதவிகளை செய்து உயிரை காப்பாற்ற முயற்சி செய்யாதவர்கள் இன்று இறந்து போன, அவன் பெயரை வைத்து இயக்கத்துக்கு புகழ் தேட முயற்சிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? நீயே சொல்
MM.M.HUSSAN,MANAMA 314. BAHARAIN
தினமுரசு பத்திரிகை ஆசிரியர் அவர்களுக்கு தங்களின் பத்திரிகை சுவிற்சலாந்தில் கிடைக்கக்கூடியதாக இருந்தது.
பகுதிகள் அதில் வரும் என வாரந்தோறு எதிர்பார்த்து ஞாயிறு நாளில் நடு றோட்டி நின்று நாளொன்று நீயொன்று என முண்டியடித்துக் கொண்டு வாங்கிப்படித்து பயன்பெறுவதாக எனது சகோதரர் எனக் அனுப்பிய மடல் மூலமும் எனக்கு அனுப்பி பத்திரிகை மூலமும் அறிந்து கொண்டேன் இப்பத்திரிகை பல கிளைகள் Gall)Lʻi ( பல்லாண்டுகாலம் நிலைத்திருக்க என
வாழ்த்துக்கள்.
M.I.A., AZI POBOX.5510-JEDDAH-21432-K, S,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைப் போட்டி இல-2
NGör
AIÄN
-
l Founsiv
፱6መወ.
உணர்வுகளில் உருவாகும் எண்ணங்களைத் தபாலட்டையில் பதிவுசெய்து அனுப்பி வையுங்கள். அனுப்பவேண்டிய கடைசித் திகதி-300.93
-முகவரிகவிதைப் போட்டி இல:22 தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கொழும்பு-5 நீ குனிந்து கொண்டதால் ஒழுகிக் வறுமை நிமிர்ந்து கொண்டதோ? முதுமைச் சுமை கொண்டிருக்கிறது வாழ்வா gran முெ. கிறிஸ்ரினா போதாதென்றா g) ushti: போராட்டத்தின் flaiteoir in úGumadi -idí i lárassiliúla. முதுகிலும் சுமை? Log Goor CBLD விளிம்பில் ஒரு
என்றுதான். argitu. Mr. Tab. lusiosaurrak, 6 165r68 fll Lab பட்ட மரம்! ஜனநாயகம் மரணிக்க கல்முனை-5 PEGIT m.af. Gaussin னிேதாபிமானம் சிறகொடிய, 66 பாத்திமா Tar கொழும்பு-13. E வறுமையில் முதுகெலும்பு தாயே ஆலம்குளம்-1 என்றுதான் நிமிருமோ? நெஞ்சிலும் சுமை மனிதநேயம் முதுகிலும் சுமை- நின்று ஜனநாயக நாட்டு
செல்வன் மு. நவநீதன் நிமிர்வது எப்போது? சரித்திரத்தில் L_ எந்தனை-வத்தளை. றொபினா கைராஸ். ಖ್ವ
Ꭿ560ᎧᎧ0ᎢGuᏗᎥᎢ.,? கொடுரம் ഇബ്
மன்னித்துவிடு தாயே! திருமதி வளர்மதி மூர்த்தி மறுபிள் என்றிருந்தால் அணு' நடத்தி JB5(yP989)I86 SA). GIGGS LILIL-ITA5 அழிகின்ற உலகில் கொடுரமான ls 17lassMmNG3umril PP"
Dg,60mg, filoj, g, பார் நடத்தி தாட்டியே! உன் #തങ്ങ, Ti: பிணமாகும் ஏழை முதுகெலும்பை ಫ್ಲಿನ u, or Closio 0601. Argyoródroot GDIYasa y Tefst C D9505 D மட்டுநகர் செ. ஆனந்தராஜா 994-95695 Tal
Glasnaoûou- Sym Gau TGVIDL. யுத்தக்களத்திலொரு ULIMIT LIITáFerdis as "LL LIGADGIT வெற்றிக்கொடி un GUNTör முதியோரை முறி நடுகின்றார்கள்.? டி. எளியோரை வருத்து து. கலைவாணி
எம்.ஆர் ஜேம்ஸ்-மட்டக்காப்பு எந்தளை-வத்தளை
சாராமல் நோக்கல் எந்தவொரு பக்கமும் சாராமல், அரசியல் கண்ணோட்டத்தைத் தரும் ராஜதந்திரிக்கும், நாரதருக்கும் சபாஷ் தொடரட்டும் அலசல்,
மு.விஜயகுமார்-கொழும்பு-1,
பார்த்து நடக்கட்டும் தமிழர்களது அரசியல் தரம் தாழ்ந்து போனதையும், பிரதிநிதி ஒருவர் படும் பாட்டையும் அம்பலமாக்கி யிருந்த முரசுக்கு பாராட்டுக்கள் இனியாவது பைத்தியங்கள் பார்த்து நடக்கட்டும்.
செல்வி ஆர். ரஞ்சனி-திருகோணமலை,
தகவல்பெட்டி அற்புதம் எங்கிருந்து திரட்டி இத்தனை
III in
Ur
(ᏪᎠ Ꭶ தருகிறதோ, அப்பப்பா. முரச்சுக்கு நிகர் முரசு
தான்.
அ.தயானந்தன் நீர்கொழும்பு
சினி விசிட்டில் தமிழக சஞ்சிகைகளில் கூட வராத புத்தம் புதிய செய்திகள் வந்து எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. வர்ணப்படங்கள்
LILIII.
திருமதி திவ்யா ராமச்சந்திரன் கண்டி
நியாயமா இது? ரசிகன் தரும் கண்ணே மதுமிதா எங்களை சொக்க வைக்கிறாள். அடுத்த வாரம் எப்போது வரும் என்று ஏங்கவைத்துவிடுகிறீர்களே! நியாயமா இது
த.பவானி-ஹட்டன்.
அஸ்வதியின் கதை அருமை. சுரேஷ் வாராவாரம்புதுமையான கருத்தோடு அசத்தி வருகிறார்.
திறமையானவர்களுக்கு தொடர்ந்தும் களம் தந்து வரும் முரசுக்கு வாழ்த்துக்கள்
எம்.சியானுதீன்-குருநாகல்,
ஏ! தினமுரசு வாரமலரே,
உந்தன் வரவால் எங்கள் முகங்கள்
மலர்கின்றதே ஏன்?
நீ சுமந்து வரும் அம்சங்கள் அனைத்தும்
சுவையானதே! அதுதான்.
நீ வாழ்க
நீ வளர்சு,
என்.எல். முஸம்மில்-புதிய காத்தான்குடி-06
அன்பின் தினமுரசே! நீதாங்கிவரும் தேண்கிண்ணம் மதுகிண்ணமாய் என்னை மயக்கி விடுகிறது. சிறுகதைகள் உலக நடப்புக்கள் வெரி ஃெபன்டாஸ்டிக் வாழ்த்துக்கள் பலகோடி சென்றவாரம் தான் நான் உன்னை இரண்டாம் முறையாக தொட்டேன். நீ நாளும் பத்திரிகை வானில் சுடர் விட்டு பிரகாசிப்பாயா. ப்ளீஸ்.
செல்வி, சுஹாதா புஹாரி BINIMIRJ.
முரசே, பத்திரிகைகளில் நீயே அரசு பாரினில் நீ எங்களுக்குக் கிடைத்த பரிசு மொத்தத்தில் நீ நீதி, நேர்மை, நியாயம், நடுநிலைமை எனும் படிக்கற்களை உடைய 5 UTair.
சுஜீதா ஜபருல்லாஹ்மன்னார்.
வண்ணத்தில் மின்னிடும் வாசமலர்களைத் தன்னகத்தே சுமந்திடும் தினமுரசே! பூக்கூடையும் மணப்பது போல் அனுதினமும் உன்னைச் சுமக்கின்ற என் மனமும் மணக்கிறதே முரசே சுகந்தமாய்
செல்வி.எப்.அனுஷா-திஹாரிய
வாரந்தோறும் வண்ண வண்ணமாய், புதுமையாய் பூத்துக் குலுங்குகின்ற முரசே நீ தருகின்ற ஆக்கங்களோ தனித்தேன் சுவைதான். புத்தம் புதிய விடயங்களை அறிமுகப் படுத்துவதில் உனக்கு நிகர் நீயே குறுகிய கால இடைவெளியில் வாசகர் மனதில் மங்காப் புகழ் படைத்து விட்ட முரசே நீ வாழ்க GLIGITIS, DLIIT.
செல்வன்.பெ. ராஜசெல்வம்-மஸ்கெலியா,
ரசிகனின் ரசிகை "கண்ணே மதுமிதா'வை
ரசித்து, ரசித்து எழுதும் ரசிகனே!
அதனை ருசித்து, ருசித்து வாசிக்கும் நான் உனது எழுத்தின் ரசிகையே
அன்புடன் ரசிகை
எம்.கே. மம்தா,
9,3 r. i 24-30, 1993

Page 3
ஜனாதிபதி மீது பு
யாழ்ப்பாணத்தில்
கடந்த சனிக்கிழமை,
16.10.93 அன்று புலிகளின் குரல்
வானொலியில் முக்கிய அறிக்கை ஒன்றை புலிகள் வெளியிட்டனர்.
LDd5 35 677
தமிழ்
பாதுகாப்பாகவும்,
கெளரவமாகவும் வாழ்வதற்கு உள்ள ஒரே
வழி ஆயுதம் ஏந்துவது மட்டுமே என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,
நடைபெறவுள்ள ஜனாதிபதித்
தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாகவர டி.பி.விஜேதுங்கா விரும்புகிறார். அதனால் அரசியல் விளையாட்டில் அவர் ஈடுபட்டுவருகிறார். சிங்களப் புத்திஜீவிகளும், பத்திரிகை களும், தொடர்பு சாதனங்களும் தீவிரவாதப் புயலைக் கிளப்பி வருகின்றன.
சமாதானப் பேச்சுக்கள் மூலமோ
சமாதானப் பாதை மூலமோ தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கும் என்ற
கனவை நிரந்தரமாக அழித்துவிட வேண்டும்.
வயது வேறுபாடின்றி ஆயுதப் பயிற்சி
பெற அனைவரும் முன்வர வேண்டும்.
எமது தாயகத்தை மீட்டு தனி அரசொன்றை நிறுவுவது மட்டுமே நமக்குள்ள ஒரே வழியாகும்.
வ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் இயக்கத்தின் உத்தியோக பூர்வமான பத்திரிகையான விடுதலைப் புலிகள் பத்திரிகையிலும் ஆசிரியர் தலையங்கத்தில் மேற்கண்ட கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமாதானக் கதவுகள் நிரந்தரமாக மூடப்பட்டு, படையினரின் கரங்கள் பலப்படுத்தப்படுவதாகவும் புலிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சமாதானப் பேச்சுகளுக்கு தயார் என்று இதுவரை கூறிவந்த புலிகள் அமைப்பினர்
இப்போது முதல் தடவையாக சமாதானப் களை என்று
பேச்சுக்கள் என்பது
அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் GLITITÄJTGJ சூழலைப் பிரதிபலிக்கும் நாடகங்கள், நாட்டுக்கூத்துக்கள் என்பவையும் புலிகள் அமைப்பினரால் பரவலாக நடாத்தப்பட்டு வருகின்றன.
யாழ்தேவி இராணுவ நடவடிக்கையின் பாணியில் வடக்கின் முக்கிய நகரைக்
கைப்பற்றுவதற்கு படையினர் திட்டமிட்டு
வருவதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.
புத்தாண்டில் தாக்குதல் ஆரம்ப மாகலாம் என்றும் புலிகள் அமைப்பினர் கணிப்புத் தெரிவித்துள்ளனர்.
தமது இயக்கத்திற்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்காகவே புலிகள் அமைப்பினர் அவ்வாறு பிரச்சாரம் செய்துவருவதாக பாதுகாப்புப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அப்படியான்ால் வடக்கே தற்போது தாக்குதல் ஆரம்பிக்கும் சாத்தியங்கள் இல்லையா என்று கேட்ட போது, "தாக்குதல்கள் தொடரும். ஆனால் புலிகள் கூறுவதுபோல் புத்தாண்டில் தாக்குதல் ஆரம்பிக்கத் திட்டம் என்பதெல்லாம் உண்மையில்லை" என்று அந்த அதிகாரி கூறினார்.
இதே வேளையில் போருக்கு இளம் பெண்களையும், இளைஞர்களையும் அணிதிரளுமாறு கோரும் வாசகங்கள் அடங்கிய ஒவியங்கள் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் பார்வைக்கு G06) IőGLILIL'(I)GTGI GOT.
போர் அம்மா, தாயகக்கனவு போன்ற புலிகள் அமைப்பினரால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களும் காண்பிக்கப்பட்டு வருகின்றன.
கொழும்புப் பல்கலைக்கழக ஒன் றுகூடல் 6) GILIGIL)
(எம். சுரேஸ்)
அண்மையில் கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் வைபவம் பல்கலைக்கழகத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அண்மைய ஆண்டுகளில் தமிழ் பேசும் மாணவர்கள் அதிகமாக கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்ததால் உண்மையில் இந்த ஒன்றுகூடல் வைபவம் இரு இனங் களுக்குமிடையிலான புரிந்துணர்வையும், சேர்ந்து செயற்படும் தன்மையையும் வளர்க்கும் ஒரு முயற்சியாகவே தென்பட்டது.
"தமிழ்ச்சங்கம்" என்பது மொழியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்ட சங்கம். ஒரே மொழி பேசும் முஸ்லிம், தமிழ் மக்களிடையே பேதங்கள் இல்லை, வாருங்கள் கைகோர்த்து நடப்போம் "
என்பதைப்போல் தமிழ், முஸ்லிம் மாணவ, மாணவிகள் இணைந்து செயற்பட்டமை ஒரு புதிய
உத்வேகத்தை - எழுச்சியை மனதில் உண்டாக்கியது.
தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. ரவிந்திரன் தலைமையில், அவரின் உரையோடு ஆரம்பமான கலை
நிகழ்ச்சிகளிலும், தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் ஒன்றிணைந்து கலை வளர்த்தனர்.
முதலாம் வருட சட்டபீட மான வர்கள் பைசாலின் தலைமையில் வழங்கிய கதம்ப நிகழ்ச்சி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. இரண்டாம் வருட வர்த்தகப் பிரிவு மாணவர்கள் வழங்கிய "கற்பனையும் நகைச்சுவையும்" மண்டபத்தைக் கலகலப்பாக்கியது.
(FLILLSL LDITaxares) செல்வி ரம்யாவின் பாடலோடு ஆரம்பமான திரையிசை நிகழ்ச்சியில் ஆனந்தன், பர்வீன், முனாஸ்,நாவேந்தன், இப்திகார் ஆகியோர் பாடினர். ஏயெம்தாஜ், அப்துல்லா ஆகியோரும் தமது பெயரைச் சிறப்பாகக் குறிப்பிடும் படியாக) அருமையாகப் பாடினர்
மற்றும் கைலாசமுர்த்தி தயாபரன், யோகன் ஆகியோரும் கதம்ப நிகழ்ச்சிகளை வழங்கினர். இங்கே கலை நிகழ்ச்சிகள் நடந்தது என்பதை விட இரு இனங்களின் நெருங்கிய செயற்பாட்டுக்கு கலை நிகழ்ச்சிகள் உதவி புரிந்தன என்று கூறினால் அது மிகையில்லை.
ஆயுதப் பயிற்சிக்கு வருமாறு நிரந்தரமாக மூடப்பட்டுவி
தொகுதியிலும், பழ தொகுதியிலும் வெ தமிழக முதல்வர் ெ
Dnes (305špmi.
புலிகளோடு ெ வர் என்று கைதுசெ இருந்தவர் சுப்புலட்
அவர் திமுக ராகவும் இருந்தவர் சிறையில் இருந்த இருக்கும் என்று தொகுதியில் அவ நிறுத்தினார்கள்.
அவர் வேட்பாள பின்னர்தான் தி.மு நிலையை அடைந்த திருமதி சுப்பு நாஞ்சில் மனோகர மானவர் என்று கரு
நாஞ்சில் மே குற்றம்' என்று கவி கருணாநிதியோடு வெளியேற்றப்பட்டவ
இப்போது வெ தி.மு.கவுக்குள் ை குழுவுக்கு ஆதரவாக
எனவே நாஞ் நெருக்கமானவரா சுப்புலட்சுமி ஜெகதீ தேர்தல் பணி செ
stillasiana).
அதுமட்டுமல்ல, onoj. (34пште) др П ஆதரவாளர்களுக்கு
செய்யப் போதிய படவில்லை.
ster Ga, GTGG) சாதகமாக அமைந் செல்வியின் கரங்கள் எனினும், கிடை அடிப்படையில் பார் வின் செல்வாக்கு G)grâJG1996T () grâJam விட குறைந்திருப்பது
கலைஞர் கருவி D GÖTGAT GLUMTitan Intan அழைக்கப்பட்டவர்
燃 போது அ கலைஞரின் குடும்ப பு உயர்ந்திருக்கிறது.
அந்த வாளை வி திட்டவட்டமாக விட்டதாகவே தெரி இந்திய மத்தி திமுகவை உடைக்
மட்டு | )|(6)
|DLG. LDIGILL |பிரதேசங்களுக்கு G). நம்பிக்கை பொறுப்பு
மட்டு மாவட்ட ||ಶ್ದಿಲ್ಲ நிருவாக இய பேரில் இத்திட்டம் சு
வாழைச்சேனை |பிரதேசத்திற்கு குடி
காத்தான்குடி பிர
ஒடும் ரயிலில் தமிழர்களை மிரட்டல் கொழும்பு-வவுனியா ரயிலில் தமிழ் பயணிகளிடம் அடையாள அட்டை கேட்டு மிரட்டும்முயற்சியில் கும்பல் ஒன்று ஈடுபட்டு வருகிறது. அடையாள அட்டை கேட்டு அவற்றை வாங்கிவிட்டு பின்னர் ஒரு குறிப்பிட்ட தொகை பணம் கொடுத்தால் மட்டுமே திருப்பிக் கொடுககிறார்கள். ரயில் வண்டிகளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவோர் இவற்றை கவனியாமல் இருப்பது பற்றி LJшаоaflaci gonjama) தெரிவிக்கின்றனர்.
i.
24一30,
என்ன மொழி இந்த மொழி
அம்பாறை மாவட்டத்திலுள்ள சியம்பலாந்துவ என்னுமிடத்தில் அமைந் திருக்கும் வைத்தியசாலையில் தமிழ் பட்டிருக்கும் பாட்டைப் பாருங்கள் "சுகாதார வைத்திய அதிதாா காதியாவயம், சிம்ப வானடுவ" தளச ரோகவ சியம்ப வாணடுவ"
இது எதற்கு எழுதப்பட்டுள்ள தென்றால் 'சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் சியம்பலாந்துவ, அத்துடன் மாவட்ட வைத்திய சாலை, சியம்பலாந்துவ ஆகியவற்றினைக் குறிப்பதற்காகும்.
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழிக்கு நேர்ந்துள்ள கதியினைப் பார்த்து தமிழ் தெரிந்தவர்கள் மனம் நொந்து (BLITARIDITFrgel
முன்மொழியப்பட்டு
இராணு
யாழ்தேவி இர தளபதி சிசில் வை; யாழ்தேவி @ உற்சாகமூட்டல்களி படைத்தலைமை அ பாதுகாப்பு இராணுவத்தளபதி முன்னரங்க இராணு இதே வேளையி யாழ்தேவி இராணு புலிகள் அமைப் யாழ்தேவி இரா இருந்ததாகவும், பே பத்திரிகை கூறியுள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 

NSJ, GT J, GOõTIL LGOTLD !
1டை சட்டமன்றத் னி பாராளுமன்றத் றிபெற்ற களிப்பில் ஜயலலிதா உற்சாக
ாடர்பு வைத்திருந்த யப்பட்டு சிறைக்குள் சுமி ஜெகதீசன்
ஆட்சியில் அமைச்ச
மையால் அனுதாபம்
கருதி பழனித் ர வேட்பாளராக
ராக அறிவிக்கப்பட்ட க உட்பூசல் உச்ச
5. லட்சுமி ஜெகதீசன் ணுக்கு மிக நெருக்க தப்படுவர். ாகரன் கருவின் தை எழுதி கலைஞர் மோதி கட்சியால்
ரியே இருந்தபடியே N. GEITL UITGADSFINTLAS) ப் பேசி வருகிறார். ல் மனோகரனின் கக் கருதப்பட்ட சனுக்கு ஆதரவாக ய்ய கட்சி ஆர்வம்
உட்கட்சி பூசலால் மிக்கும், அவரது ம் தேர்தல் பணி வாய்ப்பும் வழங்கப்
ம் ஜெயலலிதாவுக்கு தன. வெற்றிக்கனி ல் வந்து விழுந்தது. 55 afstå Golf GTEMID க்கும் போது திமுக
உயர்ந்திருப்பதும் க்கு கடந்த தேர்தலை
A. தெரிகிறது.
ணாநிதியின் கையில்
என்று முன்னர் GI) 6), (349;ITJIT GAJAFITIS). ந்தப் போர்வாள் திக்கத்திற்கு எதிராக
சியெறிய கலைஞரும் முடிவுசெய்து கிறது.
உளவுத்துறை கச் சதி செய்கிறது
அனைவருக்கும் அழைப்பு!
டன சமாதானக் கதவுகள்
ஆமிழகச் செய்திதஹ் ஏழுமலை நரை நோக்கி உயரும் போர்வாள்!
ருணாநிதி முன்னர்
D கூறிவந்தார்.
தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்படக்காரணமாக இருந்தது இந்திய மத்திய உளவுத்துறைதான் என்று கலைஞர் முன்பு கூறியுமிருக்கிறார்.
அப்படியிருக்கும் போது புலிகள் தன்னைக் கொல்ல சதி என்றும், வை. கோபாலசாமி அதற்கு ஆதரவு என்றும் மத்திய உளவுத்துறை சொன்னவுடன் கலைஞர் அதை எப்படி நம்பினார் என்பதே வைகோபாலசாமி வட்டாரத் தின் கேள்வியாகும்.
அதற்கும் கலைஞர் கருணாநிதி பதில்
வைத்திருக்கிறார்.
கடந்த ஒரு வருடமாக வைகோபால சாமியின் நடவடிக்கைகள் சரியில்லை. தன்னைப் புகழ்ந்தவர்களை நம்பினார். திமுகவுக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட நாஞ்சில் மனோகரனை கட்சியில் மீண்டும் சேர்க்குமாறு பகிரங்கக் கூட்டத்தில் பேசினார். சமீபத்தில் ராணிப் பேட்டைத் தேர்தல் பிரச்சாரத்தில் தனது பிரச்சார வான் தாக்கப்பட்டபோது கோபாலசாமி நேரில்வந்து துக்கம் விசாரிக்கவில்லை.
இப்படிப் பல காரணங்களை கலைஞர் சொல்லியிருக்கிறார்.
இனிச் சமரசத்துக்கே இடமில்லை. கட்சியின் செயற்குழு, பொதுக்குழு இரண்டையும் கூட்டுங்கள் என்று வைகோபாலசாமி கோரிவருகிறார்.
Laufs 56060 LDU as LDITGOT G)FGrgo Goruña) o Giron அண்ணா அறிவாலயத்தை கோபாலசாமி வட்டாரம் கைப்பற்றக்கூடும் என்று ஒரு செய்தி பரவியது.
அப்படி ஒரு பிரச்சனை வந்தால் அந்த அலுவலகத்தை சீல் வைத்துப் ட்டிவிட்டு நீதிமன்றத்தில் பிரச்சனையைத் கொள்ளுமாறு சொல்வதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது.
முன்னர் திமுக ஆட்சியில் இருந்த போது அ.தி.மு.க தலைமையகத்தை பூட்டிச் சீல்வைத்த விசயத்தை செல்வி மறக்கவில்லை.
கலைஞர் வைகோபாலசாமி தானாக விலகட்டும் என்று எதிர்பார்க்கிறார். "நாமாக வெளியேற்றினால் அதனால் அவருக்கு அனுதாபம் ஏற்பட்டுவிடும்" என்று நினைக்கிறார்.
ஆனால் வைகோபாலசாமி தானாக வெளியேறத் தயாரில்லை. "கடைசிவரை உள்ளே இருந்தே போராடுவேன்" Greiraspirit.
அறிக்கை மோதல்கள் குடு பறக்கின்றன. இதற்கிடையே கோபால சாமியை துரோகி என்று சொன்னதற்காக கட்சித் தொண்டர் ஒருவர் தீக்குளித்து மாண்டு போனார்.
"தமிழீழக் கோரிக்கையை தான் ஆதரிக்கவில்லை" என்று கலைஞர் சொல்ல, "தமிழீழக்கோரிக்கையை திமுக முன்னரே ஆதரித்துவிட்டது என்று வைகோபாலசாமி அறிக்கை விட்டுள்ளார்.
காங்கிரஸ்-திமுக உறவு எற்படப் போவதாகவும், அதற்கு குறுக்கே நிற்கக்கூடும் என்பதால் வைகோபால சாமியை தூக்கி எறியப் பார்க்கிறார்கள் என்றும் ஒரு சாரார் பேசுகின்றனர்.
எப்படியோ கலைஞரின் 'கையில் இருந்த போர்வாள் இப்போது அவரை நோக்கியே உயர்ந்துவிட்டது.
ட்டத்தில் ஜனசவிய வேலைத்திட்டங்கள்
(வாழைச்சேனை நிருபர்)
தில் உள்ள
காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை ஆகிய
ாள்கைத்திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சின் கீழ் உள்ள ஜனசக்தி நிதியத்தின் நான்கு அபிவிருத்தித் திட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப்.ஹிஸ்புல்லா அவர்கள் ஜனசக்தி
குநர் சரித்த ரத்வத்த அவர்களை சந்தித்து கேட்டுக்கொண்டதன் மார் 25 இலட்சம் ரூபா செலவில் அமுல் செய்யப்படவிருக்கின்றது.
பிரதேசத்திற்கு நான்கு ஆரம்பப் பாடசாலைகளும், ஏறாவூர் விநியோகம், வீதி நிர்மாணிப்பு, சந்தைத் தொகுதி போன்றவையும்,
தேசத்திற்கு நான்கு ஆரம்பப்பாடசாலைக்
கட்டிடங்களும்
பாழ்தேவி வெற்றி
றுவத் தளபதி மகிழ்ச்சி!
ணுவ நடவடிக்கை வெற்றியாக முடிந்தது என்று இராணுவத் தியரத்ன தெரிவித்துள்ளார்.
ாணுவ நடவடிக்கைக்குப் பின்னர்
படையினர் மத்தியில்
ம், அடிக்கடி இராணுவத்தளங்களுக்கு விஜயம் செய்வதிலும் கறை காட்டிவருகிறது.
GOLDjafast GYFLuaJITGMT
ஜெனரல் ஹமில்டன் வனசிங்க,
சிசில் வைத்தியரத்ன ஆகியோர் வடக்கு-கிழக்கில் உள்ள |வ நிலைகளுக்கு அடிக்கடி விஜயம் செய்து வருகின்றனர்.
கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள வார இதழ் ஒன்று நடவடிக்கையை குறை கூறியுள்ளது. னர் சிறப்பாகப் போரிட்டதாகவும் அந்த வார இதழ் கூறியுள்ளது. றுவ நடவடிக்கையின் போது தமது நிருபர்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதைப் புலிகள் நேரில் காண வைத்ததாகவும் அப்
வெளியேற்றப்பட்ட அகதிகள் சொந்தப்பகுதிகளில்குடியேறஅச்சம்
கொழும்பு முகத்துவாரம் அகதி முகாம் திடீரென்று முடப்பட்டது. அங்கிருந்த அகதிகள் மட்டக் களப்புக்கு அனுப்பிவைக்கப் 1 11_1__ GüIበT .
தமது சொந்த இடங்களில் சென்று அவர்கள் குடியேற வேண்டும் என்று கூறப்பட்ட போதும் தற்போதைய சூழ்நிலையில் சொந்தப்பகுதிகளுக்குச் செல்ல பலர் அஞ்சுகின்றனர்.
கொழும்பில் புலிகள் அமைப் பினரின் ஊடுருவல் பற்றிய தகவல்களையடுத்து அகதி முகாம்களும் SYGNU FUT LIDT மூடப்பட்டுவிட்டன.
தற்போது கொழும்பு பம்பலப்பிட்டியில் சரஸ்வதி மண்டபத்தில் மட்டுமே ஒரேயொரு தமிழ் அகதிமுகாம் இயங்கி வருகிறது. அதுவும் விரைவில் மூடப்படும் என்று தெரிகிறது.
அக் கட்டிடத்தை திருப்பித் தருமாறு சமய நிறுவனமொன்றும் au pÓ LA DAN 55 g5) வருவதாக கூறப்படுகிறது.
缀。

Page 4
சிறு விளம்பரப் பகுதி
உங்கள் உடலமைப்புக்கேற்றபடி நவீன முறையில் தைத்துக்கொள்ள Vezuva S/2 opping CorrapleA ENGp. 69/75 - 1/1, 1st CFLoor,
விடுமுறை தாருங்கள் சந்திரசேகர
LD6006)ULINT 6IT
отуђ5th India family душтi i உலகளாவிய ரீதியில் 27 வருடங்களாகத் தொடர்ந்து (கண்டி நிருபர்) உண்மைச் சேவையாற்றி மத்திய மாகாண சபைக்கு சந்திரசேகர ouji) pove, LDomovШпан மக்களின் பிரதிநிதியாக நான் மாகாண சை மாந்திரீகச் சக்கரவர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளேன். பதவியேற்க 5 KM எஸ்லேவி தற்சமயம் தடுப்புக் காவலில் அதற்கு வ ரைவே .ெ இருந்து வருவதால் எனக்கு கோரி எழுத LITI) 65 சேவையில் சபைக்கு வந்து சத்தியப் திரு. கைரேகைகள் தங்கள் பிரமாணம் எடுத்துக்கொள்ள எதிராக வி மாந்திரீக ரீதியில் உங்கள் முடியவில்லை. எனவே அவரால் இ பிரச்சனைகளுக்கு நிவா எனத்கு லீவு அனுமதியுங்கள்." திற்காக வ ரணம் பெ இப்படி LD554LI LIDIT SITGIOGT GG) FLIJULUL'LULL. எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் தொழில் குகளர் சபையின் தலைவரைக் கேட்டுள் தாப கோ காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர் மனைவி, குடும்பப் ளார் நுவரெலியா மாவட்ட இயலாதென பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய சுயேச்சைக் குழு உறுப்பின தலைவருக்கு ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா? ரானவரும் ஜே.ஒளி, குண்டு செயலாளர் என்ன குறை வெடிப்புச் சம்பவம் தொடர் இது ப P.K. SAAMY பாக வரதனுக்குப் புகலிடமளித் கஹகே ச6 ASSOCIATE PVT. LTD., ததாக பாதுகாப்புப் பிரிவினால் தெரிவிக்கை 33, Daily fair Complex, NUWARA ELIYA. குற்றம் சுமத்தப்பட்டுள்ள சத்தியப்பிர Dia: 052-2508 R. 3093 மலையக மக்கள் முன்னணியின் ழ்நிலையில் Celtel. O72-26088, O78-61933 Φ90ου010 ΙΟΠ007 திரு. GOLJIfULFITILIÓ) ருப்பதால் COLOMBO BRANCHI: சி' , ' 26 CHARLY MONT ROAD திரு சந்திரசேகரன் லிவு அவரது
கேட்டு எழுதிய கடிதத்தை தொடர்பாக WELLAWATTA. மத்திய மாகாண சபையின் தலைவர் என் DIALO-58325O, FAX: OO94-523093 கூட்டத்தில் சபைத் தலைவர் இப்பிரச்சிை
திரு சரத் கோங்கஹகே சபை தேர்தல் முன்பு எடுத்துக் கூறினார். இதுபற்றி SARIKA TEX திருந்திரன் சத்திய தாகவும்.அ பிரமாணம் எடுப்பது தொடர் யைத் தான் Ladies Tailoring பாக சபைத்தலைவர் பாது இருப்பதாக த்தில் காப்பு அமைச்சின் செயலாள கோங்கஹே
ருக்கு எழுதிய கடிதத்தில் திரு கூட்டத்தில்
பிரதான
வீதி சீரற்ற
(கிண்ணியா நிருபர்
கிண்ணியாதம்பலகாமம் பிரதான வீதி மிகவு குன்றும், குழியுமாக காணப்படுகின்றது.
இதனால் தற்பொழுது பெய்து வரும் மழையில்
நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.
கிண்ணியா பிரதான வீதி அடிக்கடி பழு Gale Road) வருகின்றது. ஆனால் எந்த விமோசனமும் இல் DeAizue La SoutA. மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஊதியமில்லாத சேை தொலைபேசி இயக்குநர்கள் (திருகோணமலை நிரு 1991 மார்ச் மாதத்தில் நியமனம் பெற்ற தொலைபேசி இயக்குநர்களுக்கு இன்றுவரை சம் ஊதியம் வழங்கப்படவில்லை. வருடங்களாகிய போதிலும் அவர்களது
அது மட்டு
மாக்கப்படுதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழங்கப்பட்டு வந்த தினப்படியான 5140 மட்டுமே இன்றுவ வருகிறது.
செல்விகள் பி.ஏ.மஞ்சுளா பிரியந்தி, சிராணி அரியரத்தி பெருமாள் ஆகிய மூவருமே பாதிக்கப்பட்ட பெண் தொலைபேசி ஜனாதிபதி நடமாடும் சேவையில் முறையிட்டும் இதுவ எடுக்கப்படவில்லையென வருந்தும் இவர்கள் திணைக்களம் பூரீ என்று மாற்றப்பட்டும், பழைய சம்பளத்திலேயே வேலை ெ
5600TL DITGILL-55) உகுரஸப்பிட்டி ஆகிய இரு கிராமங் களுக்கும் இதுகாலவரைக்கும் தபால்
தினமுரசுக்குத் தெரிவித்தனர்.
25வது முரசோடு
இலவச இ
அலுவலகங்கள் இல்லாமையினால்
இப்பகுதிகளில் வாழும் மக்கள் பல வெற்றிக
கஷ்டங்களை அனுபவித்து வருகின்றார்கள் 256.g5 CUPU இப்பகுதிகளிலுள்ள மக்கள் கடிதங் y sirų ir GT GJITF 86 655 FÄIGU
களையோ, பொதிகளையோ அஞ்சல் செய்வதாயின் பல கஷ்டங்களின் மத்தியில் கட்டுகஸ்தோட்டை நகரிலுள்ள தபால் நிலையத்திற்கே செல்ல வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி வாழ் மக்கள் கவலை கொண்டுள்ளார்கள்
ഗ്രീക്ഷിക്കുമr ഖ
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி உங்கள் பிர களிடமும் பல தடவைகள் எடுத்துக் முன்கூட்டியே உங்கள் கூறியும் இதுவரையிலும் பலன் கிட்ட ngay செய்து Glasurire
வில்லை.
எனவே மேற்படி இரு கிராம மக்களின் தேவைகளை சிரமமின்றி பூர்த்தி
கல்முனையில் ஒரு கவலைக்கு
செய்வதற்காக வேண்டி அக்கிராமங் கல்முனைக்குடி கடற்கரைப்பள்ளி போய்விட்டார்கள் களிலேயே உப தபால் நிலையங்களை பிரதான பாதையின் குறுக்கு விதி ஒன்று எற்கனவே இவ்வி விரைவில் அமைக்கப்பட வேண்டும் என்று இப்பகுதி வாழ் மக்களுக்கு மிக நீண்ட நீர் வடிந்தோட வழியில்
இனிகலை, உகுரஸப்பிட்டி பகுதிவாழ் மக்கள் கோருகின்றனர்.
காலமாக ஒரு பிரச்சினைக்குரியதாகவே இருந்து வருகிறது.
கடற் பள்ளி றோ போக்குகளால் எ
கே.எம். முஜீப் காரணம் இவ்வீதி மிகவும் பள்ளப் பாய்ந்தோடி வரும் இனிகலை-கட்டுகஸ்தோட்ட் பகுதியில் அமைந்திருப்பதுதான். ஒரு இவ்வீதியிலேயே தஞ் சிறு மழை பெய்தாலும் சேறும் சகதியுமாக வீதியை ஒரு சிற்ற கொழும்புக் கோட்டையிலிருந்து 10 மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத மாதக்கணக்கில் நீர் மணிக்குப் புறபபடம புகையிரதம் ha நேரங்களில் அளவுக்கு மோசமாகவுள்ளது. அத்தோடு நுளம்பு வரவும் வாய்ப் தாமதித்துப் புறப்படுகின்றது. இதனால் கிராமப் வருட இறுதியில் மழை கடுமையாகப் ப்பகுதி வாழ் மக்கள் புறங்களுக்கு செல்லக்கூடிய மக்களுக்கு பெரிதும் பெய்யும் காலங்களில் இப்பாதையில் சொல்லிலடங்காது. சிரமங்கள் ஏற்படுகின்றன. இவர்கள் வசிக்கும் முழங்கால் அளவுக்கும்மேல் நீர் தேங்கி போக்குவரத்துச் கிராமங்களுக்கு நேர அட்டவணைப்படியே பஸ் நிற்கிறது. நீர் வடிந்தோட எந்த வசதியு நிலை ஒரு புறம் GIGI GI செல்கின்றன. uീബ. ஒரு புறமுமாக
உதாரணமாக வெலிப்பெண்ண, கல்மத்த தேர்தல் காலங்களில் மட்டும் துன்பத்தை அனுபவி ஆவித்துவ துன்துஆகிய பகுதிகளே குறிப்பிட்ட கால்வாய் கட்டித்தருகிறோம் எங்களுக்கே அண்மையில் கிராமங்களாகும் இங்கு பலர் தினசரி வேலை ஒட்டுப் போடுங்கள் என்று எத்தனையோ செப்பனிடவென்று கிர
ார்க்க கொழும்புக்குச் சென்று வருபவர்கள் கட்சிக்கட்டங்களில் பேசியாகி விட்டது. கொட்டினார்கள். இவர்கள் இறுதிபஸ் வண்டியைப் பிடிப்பதற்காக சென்ற வருடம் நடுப்பகுதியில் "இவ் வாரத்தின்பின் மீண் இந்த புகையிரதத்தில்தான் வருவார்கள் விதி கல்வட்டிதருகிறோம் அதற்கு அள்ளி ஏந்திக்கொண் இப்புகையிரதம் தாமதி தால இக்கிராம மக்கள் முதல் இந்த வீதியைப் புனரமைப்புச் சம்பந்தப்பட்ட பஸ்தரிப்பிடத்தில் பஸ் ன்றி அலையும் நிலைக்கு வேண்டும்" என்று சொல்லி மேலாவது இவ்வீதிக் ஆளாகி விடுகின்றனர். இந்தப் பரிதாபமான கடற்கரைப்பள்ளி பிரதான பாதையின் கொடுப்பார்களா? நிலைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட பிரச்சினைக்குரிய பாதையின் அல்லல்பட்ட மக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எதிரே ஏகப்பட்ட கிரவலைக்கொட்டி அகமும் முகமும் மல இம்டியாஸ் மும்தாஜ் வீதியை நன்றாக உயர்த்தி, போதாக்குறைக்கு Fósú losun
பேருவளை) பெரியபோதும் வைத்துவிட்டு வர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் கேட்கிறார் Biai Iápril.
ன் இற்றைவரை ப உறுப்பினராகப் வில்லை எனவும், கை செய்யுமாறும்
யிருந்தார். சந்திரசேகரனுக்கு சேட ஷரத்தின் கீழ் ழைக்கப்பட்ட குற்றத் ழக்குத் தாக்கல் டிருப்பதால் பிரஸ் ரிக்கையை ஏற்க த் தெரிவித்து சபைத் 5. அமைச்சின் பதிலளித்திருந்தார். |ற்றி சரத் கோங் ')LJusla) மேலும் பில், சபைக்கு வந்து மாணம் எடுக்காத திரு.சந்திரசேகரன் , தனக்கு லிவு இயலாது எனவும் ந்தப் பிரச்சினை LDIT95ITGOOT aF60)LJu97Gö7 |ற வகையில் மேலும் னக்குத் தீர்வு காண ஆணையாளருக்கு எழுதி ULL) வரது ஆலோசனை எதிர்பார்த்து வும் திரு.சரத் J. LDITGITG001 eføOL 13. அறிவித்தார்.
நிலை
ம் சீரற்ற நிலையில்
ால் வீதிகள் யாவும்
முது பார்க்கப்பட்டு லை என இப்பகுதி
| 6) IULIT?
iT J, GDIGDGILD ! பர்)
மூன்று பெண் பள உயர்வுக்கேற்ற மல்ல இரண்டரை வேலை நிரந்தர
ஆரம்ப நாட்களில் ரை வழங்கப்பட்டு
னம், விமலேஸ்வரி
இயக்குநர்களாவர். ரை நடவடிக்கை Viunt GNL GNMG) amb ஈய்துவருவதாகவும்
CartG க்கு இனிய அன்பளிப்பு முங்கும்
சாகாதே! வல்)
ணைப்பு
திகளுக்கு குதி முகவர்களிடம் | Aisir!
I off.
தியில் தேங்கி நீற்கிற லை. இந்த நிலையில் ட் டி ல் வைத்த ங் கிருந்தெல்லாம்
நீர் குறிப்பிட்ட சம் புகுந்து இந்த ாறாக்கி விட்டது. தேங்கி நிற்பதால் பாகிறது. இதனால் படும் அவஸ்த்தை
செய்ய முடியாத |ளம்புத் தொல்லை ம்மக்கள் பெரிதும் கிறார்கள். கூட இவ்வீதியை வல் கொண்டு வந்து அப்புறம் ஒரு டும் அக்கிரவலை ) (LITür alslLLIIssgött. அதிகாரிகள் இனி கொரு விமோசனம் இது நாள்வரை
ர வாழ்வார்களா? ஹினா ஆதம்பாவா BSG) (Lp GOD GOI-03.
போட்டி இல-21
குறுக்கெழுத்துப்
3. 4.
8
O
12 13
-இவ- - - - - - - - - - - - - - - - - - - -
இடமிருந்து வலம்
1. இதுவும் ஒரு திருவிழாவாக
நடப்பதுண்டு. 4 இரசிகர்களுக்கு இப்படியும்
6ք (Ա 6)ւյա/r. இதில் பலவகை உண்டு. 9. சமையலுக்குள் அடக்கம்
(குழம்பியிருக்கிறது) 12. GL JG 537956f6öI புருவத்தை
இதற்கு ஒப்பிடுவதுண்டு. 13. இது இல்லாமல் போனால் கிள்ளினாலும் தெரியாது.
8.
மேலிருந்து கீழ்
1 வருகிறது விரைவில் 2. go u I LJT L DIT 60T LLo. 3. தூக்கத்திற்குத் தோழன் 5. L I Go 6) u 60), டிசைன்களில்
ο οδοτO5), 6. இதனால் தாகம் தீராது. 7. மனித வாழ்வில் ஒரு கட்டம். 10. நீதியுள்ள சக்கரவர்த்தி, 11. மனித வாழ்வில் நிச்சயமான
9667 (DI.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 30.10.93க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் Gurr, La Fay-27
னமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு வருக்கும் 95ᎶᏍᎱᎢ ※
50
பரிசாக வழங்கப்படும்
8.
சூ f "தா of
L'
h
ம் பு
GOOGOOOO
ULICT || f
திருமதி: அ. அருணாகரன் LIsgj6TLD. 2. இம்றான் றியாஸ்
LD, G, TGTI. 3. செல்வி, நேசமலர்
கொழும்பு-14 4, ஏ.எல். அமீர் ஹுஸைன்
கல்முனை-03. 5. அமீர்டின் கே. முகமட்
திருகோணமலை,
குறுக்கெழுத்துப் போட்டி இல19இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
6. எம். கவிதா
flau JITLLED. 7. வி. யோகராஜா கொழும்பு-5. 8. கே. பசுபதி
பண்டாரவளை, 9. Grön). God)Luft GOSPOTT GÖTGLIET
வவுனியா, 10. ஆர். ஜெயக்குமார் மட்டக்களப்பு.
இந்த அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ரூபா80/= வழங்கப்படும்.
இடம் பெயர்ந்த DIT GOOTTO I 500 இடர்படுகின்றனர் வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தின், கல்பிட்டி LL LLLL LL LL000LLLLS SS YLT S S00000 LLLLCLLL0LLLLLT மாலை நேரப்பாடசாலையில் கல்வி பயில்கின்றனர். இம்மாணவர்களில் பெரும் பான்மையானோர் அயல் ஊர்களில் இருந்தே வருகின்றனர்.
பி.ப200க்கு ஆரம்பித்து 5.30க்கு (Up Lq 6, 160) Luqib LJITILFIT 6006), bLDIT6925 வர்கள், குறிப்பாக உயர்வகுப்பு மாணவிகள் இந்த வேளையில் பிரயாணங்களுக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். சில வேளை இரவு 8.00 மணியாகியும் வாகனம் கிடைக்காமலும் உள்ளது.
எனவே மேற்கூறிய விடயத்தை மிகவும் விரைவாக கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வேளையில் பஸ் சேவை ஒன்றை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
இட்ம்பெயர்ந்தஇளைஞர்கள் ஒன்றியம் கல்பிட்டி
| SL
ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக
உடைந்த (GYPITULI திருத்தப்படுமா? (சீனக்குடா) குடாக்கரை குழாய் நீர் விநியோகத்திட்டத்தின் கீழ் நாச்சிக்குடா பகுதிக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. ஆனால் நாச்சிக்குடா பகுதிக்கு இணைக்கப்பட்டுள்ள குழாயில் சில இடங்களில் வெடிப்புகள்
அந்த வெடிப்புகள் வழியாக தண்ணீர் வீணாக ஓடிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. இதனால் நாச்சிக்குடாப் பகுதியில் குழாய் இணைப்புகள் பெற்றுள்ள பல வீடுகளுக்கு குழாய்களில் நீர் வருவதே இல்லை. ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெடித்துள்ள குழாய்களை உடனே திருத்தி, நாச்சிக்குடாப் பகுதி மக்களுக்கும் சீரான நீர்விநியோகம்
கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென
தினமுரசு மூலம் கோருகின்றனர்.
ஒக்டோ 血僵2£0,1998

Page 5
இ ந்திய தூர்தர்ஷன் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் இங்கும் காண்பிக்கப்படப் போகிறது.
எம்.ரி.வியில் தொடராக வரப்போகிறது. மகாபாரதத் தொடர் இந்தியாவில் ஒளிபரப்பான போது மாபெரும் வரவேற்பு ஒரு ஊரில் நடந்த சம்பவம் இது மகாபாரதம் தொடர் ஒளிபரப்பான நேரத்தில் அந்த ஊரே வீடுகளுக்குள் தொலைக்காட்சிப் பெட்டிகள் முன்பாக இருந்தது.
திடீரென்று மின்சாரம் நின்றுவிட்டது. கத்தி, பொல்லுகள் சகிதம் ஊரே திரண்டு போய் அந்தப் பகுதியில் இருந்த மின்சார நிலையத்தை இருந்த இடம் தெரியாமல் செய்துவிட்டது.
பீகார் மாநிலத்தில் மண்சரிவு கூடத் தெரியாமல் மகாபாரதம் பார்த்துக்கொண்டி ருந்த குடும்பம் ஒன்று மாண்டுபோனது
வ்வாறு பல சம்பவங்கள். எதற்கும் நம்மூர் மின்சாரப் பகுதியினர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
மகாபாரதத்தின் சில காட்சிகளை ஏற்கனவே இங்கு எம்.ரி.வி தொலைக்காட்சி நிலையத்தார் போட்டுக் காண்பித்தார்கள் இந்தியாவில் முழுக்க முழுக்க இந்தியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் என்பதால் இங்கு புரிவதற்காக சிங்களத்தில் காட்சிக்கு காட்சி விளக்கம் போடப் போகிறார்கள்
மகாபாரதக் கதையை சிங்கள மக்களும் அறிந்து கொள்வதும், இந்தியக் கலாசாரங்களைப் புரிந்து கொள்வதும் வரவேற்கப்படவேண்டியதே.
அதே சமயத்தில் சிங்களமும், தமிழும் சம அந்தஸ்த்து பெற்றுள்ளதாக கூறப்படும் நம் நாட்டில், இந்தித் தொடரைப் பார்க்கப் போகும் தமிழர்கள் அதைப் புரிந்து கொள்ள, நிலையத்தார் என்ன எற்பாடு செய்யப் போகிறார்கள்? -
இந்தியாவில் பல மாநிலங்கள். பல மொழிகள், அத்தனை மொழிகளிலும்
66155) போடுவதென்றால் தொலைக்
காட்சித் திரை கொள்ளாது.
இலங்கையில் இரு மொழிகள் அதுவும் சம மொழிகள் இரு மொழி களிலும் விளக்கம் போட்டால் என்ன? டியுமா? முயல்வார்களா? என்று
ப்போதே பலர் கேட்கத் தொடங்கி
6) 9)LʻL6OTfT.
அநேகமாக நடக்காது என்றே சொல்லத் தோன்றுகிறது.
மனித வெடிகுண்டுக்குத் தேவையான தயாரிப்புக்களோடு வெடிபொருட்கள் மாட்டிக்கொண்டன.
மறு நிமிடமே கொழும்பெங்கும்
பொலிசாரும், முப்படைகளும் மூலைக்கு மூலை அலசத் தொடங்கி விட்டார்கள்
யாழ்ப்பாண அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் சந்தேகக் கண்ணோடு நோக்கப்படுகிறார்கள். தடுத்தும் வைக்கப் படுகிறார்கள்.
தேசிய அடையாள அட்டைகள் என்பவை இந்த நாட்டின் பிரஜைகள் என்பதற்கான சான்றுகளில் ஒன்று
அதனை பகுதி பிரித்து ஆட்களைச் சுலபமாக சந்தேகிக்கும் அடையாளச் சின்னமாக மாற்ற முயல்வது சரியல்ல.
வடக்கு-கிழக்கைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இடுப்பில் குண்டோடு வருவ தாக கற்பனை செய்யத் தொடங்கினால், எல்லை பிரித்து அங்கு நின்று அவர்களை திரும்பி அனுப்பவேண்டும்.
வாருங்கள் என்று தலைநகர் வரை அனுமதித்துவிட்டு வேண்டா விருந்தாளி களாக நடத்துவது விரும்பத்தக்கதல்ல.
கொழும்பில் தமிழர்களும் சிங்கள
வர்களும் சகோதரர்களாக வாழ்கிறார்கள் என்று நமது ஜனாதிபதி சொல்லியிருக்கிறார்.
கொழும்பில் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதும், பாதிக்கப்படாமல் இருப்பதும் சகோதரத்துவ உணர்வுகள் மேலும் இறுக்கமாக வழிவகுக்கும்.
கொழும்பில் புலிகளை அடையாளம் காண்பது சுலபமான வேலையல்ல. ஆனால் அதற்காக அடையாளம் காணப்பட முன்னரே அநியாயமாகச் சந்தேகிக்கும் அணுகுமுறைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அநுரா பண்டாரநாயக்கா தானாகவே இராஜினாமாச் செய்துவிட்டார்.
சிறிலங்கா சதந்திரக்கட்சித் தலைமை யைப் பொறுத்தவரை தலையிடி தானாகவே விலகியது என்ற நிலைதான்.
சிறிலங்கா சுதந்திரக்
கட்சிக்குள்ளும் பிரகாசமான காட்சிகள்
கண்ணுக்குத் தெரியவில்லை.
திரு. அநுரா பண்டாரநாயக்காவால்
என்றாலும்,
வருகின்ற தேர்தல்களில் தீர்க்கமான பங்குவகிக்க முடியாமல் போகலாம்.
தென்னிலங்கை அரசியலின் போக்கை தீர்மானிப்பவராக அவரால் தன்னை வளர்த்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகமே.
ஆனால், சிறிமா-அநுரா பிளவு சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கிகளில் பாதிப்பை எற்படுத்தும். வாக்குகள் சிதறுவதால் ஆளும் கட்சிக்கே சாதகம் அதிகம்.
கலைஞர் கருணாநிதி இலங்கையில் தமிழ்பேசும் மக்களால் நன்கு அறியப்பட்ட தலைவர்.
எத்தனையோ தமிழ் நாட்டு தலை வர்கள் இலங்கை வந்து போயிருக்கிறார்கள். அமரர் எம்.ஜி.ஆரும் இலங்கை வந்து போயிருக்கிறார்.
ஆனால் கலைஞர் கருணாநிதி இலங்கை வர முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டதுண்டு.
தந்தை செல்வநாயகம் அவர்கள் மறைந்தபோது கலைஞர் வந்து மரியாதை செலுத்தப் போவதாக செய்திகள் வந்தன. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் அவரால் வரமுடியாமல் போய்விட்டது. அந்தளவுக்கு இலங்கைத் தமிழர்களது நெருங்கிய நண்பராக அன்றைய அரசாங்கம் அவரை மதிப்பிட்டு மறிப்புச் செய்தது.
"தமிழ் ஈழ கோரிக்கைக்கு கலைஞர் கருணாநிதி ஆதரவானவர் என்றே இலங்கை அரசு கருதியிருந்தது.
அவர் இலங்கைக்கு வந்தால் தமிழ் ஈழக் கோரிக்கைக்கு மேலும் ஆதரவு ஏற்படும் என்றும் நினைத்தது.
இலங்கைத் தமிழர்களது அரசியல் தலைவர்களாக இருந்த அமரர் தந்தை செல்வநாயகம், அமரர் அமிர்தலிங்கம் போன்றவர்கள் கலைஞர் கருணாநிதியோடு நெருக்கமான உறவுகளை கொண்டி ருந்தனர்.
தமிழ் நாட்டில் பேரறிஞர் அண்ணா வால் உருவாக்கப்பட்ட தமிழ் உணர்ச்சி அலைகள், இலங்கைத் தமிழ் அரசியலிலும் தாக்கங்களை ஏற்படுத்தின.
அண்ணா போல, கலைஞர் போல தம் குரலை மாற்றி GLDGold, Ghai பேசுமளவுக்கு தமிழகத் தலைவர்கள் மீது இங்கொரு கவர்ச்சி ஏற்பட்டே இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது தேர்தல் பிரச்சாரங்களில் தமிழகத் தலைவர்கள் முடிவுகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசிய காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அண்ணா நினைவு தின ஊர்வலங்களின் முன்னணியில் அமரர் அமிர்தலிங்கம் கம்பீரமாக நடந்து சென்ற காட்சியும் கண் எதிரே தெரிகிறது.
காலம் மாறி ஆயுதம் ஏந்திய அமைப்புக்கள், முன்னணிக்கு வந்தபின்னர் அந்த அமைப்புக்களில் இருந்தவர்கள் பலர் தமிழக தலைவர்கள் தங்களுக்கு
ஒக்டோபர் 24-30, 1993
உதவுவார்கள் னார்கள் தெ LTTa,67.
ஆயுதப் புக்கள் விட செய்வதற்குத ஆரம்பத்தில் 6նIIIMց,air,
Largot நட்புக்கரம்
1960) GUGGJ) ரெலோ இய முக்கியத்துவ 995G0III அமைப்புக்க சற்றுத் தள்ளி அமரர் 6 இயக்கத்தை மகேஸ்வரன் கொண்டிருந் புலிகளை
f) GOTITIT.
இலங்ை பேரறிஞர் அ தி.மு.க ஆர்ட் நடத்தியதுண் ஆனால் இலங்ை பிரச்சனை தமிழ் நா உணர்வுபூர்வமான ஆண்டுக்குப் பின்னரே 1983க்கு பின்ன அதிகரித்த இலங்கைத் தொகையும், பயிற்சிக்க உறுப்பினர்களின் தொ தமிழர் பிரச்சனையை த முன்னரை விட அதி விட்டது.
தமிழக மக்கள் அகதிகளை வரவேற்ற இயக்கங்களது தமது பிள்ளைகள் பே
இலங்கையில் ஏற் கலவரம் தமிழக மக் தமிழர்கள் மீது ஆழ்ந்த வைத்தது.
இலங்கைத் தமிழ் கொடுக்காத தமிழக கட் தமிழர் மீதும் பற்று இ கருதப்பட்டன.
இந்நிலையில் இ களுக்காக அதிகம் பே போட்டியும் தமிழக களிடையே ஏற்பட்டன தி.மு.க ஹர்த்தால் விடுக்க, எம்.ஜி.ஆர் ம தமிழகம் எங்கும் ஒருநா (பந்த்) பிரகடனம் செல்வாக்கை உயர்த்தி
இவ்வாறு பல இலங்கைத் தமிழர் அரசியல் முரண்பா படுத்தப்பட்டதை மறு
ஆனால் கட்சிகளி மற்றும் சாதாரண தமி ಸ್ಥಿತಿ"! கருதாமல்
து பரிவு காட்டின் பொழிந்தார்கள் என்
In LT51.
தமிழ் ஈழப் போ பங்களிப்பு என்று சொத்துக்களைக் கெ தமிழகத்தில் இருக்கிற அவர்கள் எல்லா
தெரியாத தெரியவும் 6
மனிதர்கள்.
எனினும் இயக் ஏற்பட்ட மோதல்கள், ! ஒருவர் தேடி அழி தமிழக மக்களை ந செய்தன.
ராஜீவ் காந்தி வற்றுக்கும் சிகரம் தமிழக மக்களின் கன இலங்கைத் தமிழர்கள் வழிவகுத்தது.
அமரர் எம்.ஜி.ஆர் கலைஞர் கருணாநி நெருக்கமான உறவு யிருந்தனர்.
தமிழக சட்டமன்ற நியாயப்படுத்தியும், புல இல்லை என்ற அர்த்த முதல்வராக இருந்த மிருக்கிறார்.
இந்திய அமைதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்றே நம்பி ாடர்புகளும் கொண்
போராட்ட அமைப் பத்தில் உதவிகள் மிழகத் தலைவர்கள் தயக்கம் காட்டி
óna)D Qard)a) ட்டினார்கள்.
கருணாநிதி கத்தையே முதலில் ப்படுத்தினர்.
வேறு தமிழ் iள் அவரைவிட்டு
யே நின்றன.
ம்.ஜி.ஆர் பிளொட் g Ο ΙΟΠ உடன் தொடர்பு த போதும், பின்னர் ஆதரிக்கத் தொடங்
கத் தமிழர்களுக்காக
ண்ணா காலத்திலும் புாட்ட ஊர்வலம் டு. கத் தமிழர்களது ட்டு மக்களிடையே ாக்கத்தை 1983ம்
எற்படுத்தியது.
தமிழ்நாட்டில் தமிழ் அகதிகளின் ாக சென்ற இயக்க கையும் இலங்கைத் மிழக அரசியலோடு
கமாக இணைத்து
வாஞ்சையோடு |60Tsr.
உறுப்பினர்களைத் ால நேசித்தனர்.
LILL 83 og 960av, களை இலங்கைத் அனுதாபம் கொள்ள
ர்களுக்காக குரல் சிகள் தமிழ் மீதும், ல்லாதவையாகவே
லங்கைத் தமிழர் சுவது யார் என்ற அரசியல் கட்சி
நடத்த அழைப்பு நில அரசு மூலமே ள் வேலை நிறுத்தம் செய்து தனது |க் கொண்டார்.
FLbLU I Iiiii U, git . பிரச்சனை தமிழக டுகளிலும் பயன் துவிட முடியாது. ன் தொண்டர்கள், முக மக்கள் எவ்வித லங்கைத் தமிழர்கள் TÍTUGT, LIIIglb தை மறந்துவிடக்
ாட்டத்திற்கு தமது தமது சொந்த டுத்தவர்கள் கூட Titet. O GOJ67|(ŠL G)LILÍ. பிரும்பாத உண்மை
கங்கள் மத்தியில் ளவுகள், ஒருவரை கும் வேட்டைகள் பிக்கை இழக்கச்
G) GENTIGO)6) GT GO GUIT வைத்தது போல, ரிசமான ஆதரவை
இழந்து போக
றைவுக்குப் பின்னர் நியோடு புலிகள் ளை ஏற்படுத்தி
தில் கூட புலிகளை கள் தமிழ்நாட்டில் ப்படவும், கலைஞர்
போது பேசியு
|ப்படை தாயகம்
திரும்பியபோது ஒரு அணி சென்னை விமான நிலையத்தில் இறங்கியது.
மாநில முதல்வர் என்ற ரீதியில் அந்த அணியை வரவேற்க செல்ல வேண்டிய கலைஞர் செல்லவில்லை.
தமிழக எதிர்க்கட்சிகள் சில அதனைக் கண்டித்தும் இருந்தன.
கலைஞர் தலைமையிலான தமிழக அரசு கலைக்கப்படவும் புலிகள்-கலைஞர் உறவே முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது. எனினும் ராஜிவ் கொலை விவகாரத்தில் புலிகளின் சம்பந்தம் வெளிப்படையாக தெரியத் தொடங்க, கலைஞரும் யோசிக்கத் தொடங்கினார்.
தன்னோடு உறவு வைத்திருந்தபடி தனக்கும் தெரியாமல் புலிகள் செய்த கொலை அவரை கசப்படையச் செய்தது. எனவே "ராஜீவ் கொலைக்கு பின் புலிகளோடு எனக்கு உறவு இல்லை. எனைய தமிழ் அமைப்புக்களோடு புலிகளை
தெரிவித்தார்.
இக்கருத்து புலிகளுக்கு கசப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
அவர்களும் கலைஞர்பற்றிய அதிருப்தி யான கருத்துக்களையே வெளியிட்டு வந்தனர்.
என்றாலும் புலிகள் ஒன்றை மறந்து விடக்கூடாது.
இலங்கைத் தமிழர்களுக்காக யார் குரல் கொடுப்பது என்பதில் போட்டி நிலவிய காலம் மாறிவிட்டது.
இலங்கைத் தமிழர்கள் பற்றி பேசுவதே பிரச்சனை என்ற நிலமைதான், இப்போது தமிழ் நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.
தவறுகள் இயக்கங்களின் பக்கமே அதிகம் இருக்கின்றன. புலிகளும் அதற்குள் அடக்கம்.
மிகப் பெரிய பின்பலமான தமிழக மக்களது ஆதரவை சரியாகப் பயன்படுத்திக்
நட்புறவு கொள்ள வைப்பதற்கு முயற்சி செய்தேன். புலிகள் ஏற்கவில்லை." என்று (தொடர்ச்சி 6-ம் பக்கம்)
அதிரடி அய்யாத்துரை
கொழும்பு வங்கி ஒன்றில் காசோலை மாற்றப் போனவருக்கு நல்ல அனுபவம் காசோலை தமிழில் எழுதப்பட்டிருந்தது தங்களுக்கு தமிழ் தெரியாது என்று ஊழியர்கள் சொல்ல, அங்கு நின்ற காவலரும் அதற்கு வக்கலாத்து வாங்கினாராம் தமிழும் தேசிய மொழிதானே தமிழ் ஆட்கள் சிங்களம் படிக்கிற மாதிரி நீங்களும் படியுங்கோ அல்லது தமிழ் ஊழியரையும் பக்கத்தில் வைத்திருங்கோ என்று அவர் சத்தம் போட முகத்தைச் சுழித்துக்கொண்டு காசோலையை வாங்கி கணக்கில் வைத்தார்களாம். இத்தனைக்கும் அது அரச வங்கி சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கிறேல்லை என்கிற உதுதானாக்கும்.
யாழ்ப்பாணத்தில் இரெண்டு எழுத்துக்காரர் நீதிமன்றம் நடத்துகினம் நீதிமன் நிர்வாகம் சொல்லுற தொகையைத்தான் சட்டத்தரணி வாங்கி சட்டைப்பையிலை வைக்கலாம் இதை எக்ஸ்ரே ரிப்போட்டிலைபடிச்சுக் கொண்டிருக்க ஒரு பழைய நினைவு அந்தக்காலத்தில ரோம அரச சபையிலை வழக்காடும் சட்டத்தரணியள் வருமானத்தைப் பார்த்து வழக்கு நடத்துவது கிடையாது தன் கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் விசயத்திலை தான் குறியா இருப்பினம் அவர்கள் அணிந்திருக்கும் கோட்டுக்கு பின்னால் ஒரு பை தொங்கும் வழக்கு வெற்றியா முடிஞ்ச சந்தோசத்திலை கட்சிக்காரர் அந்தப் பையிலே காசு போடுவினம் எவ்வளவு போடுகினம் என்று கூட அவருக்கு தெரியாது பிறகுதான் கணக்குப் பார்த்து ரேட் பேசி வாங்குற தொகைக்கு ஏற்ப பாய்ஞ்சு பேசுற தொழிலா சட்டம் பேசுறது மாறிப்போனது இப்ப இரண்டெழுத்துக்காரர் ரோமர் காலத்துக்கு கிட்டக் கொண்டுவந்து நிறுத்திப் போட்டினம்
வுெனியா போய் வந்த ஒருவர் சொன்னது 'அங்கு இரவில் பெண் பிரசுகள் கூட் தெருவில் நடமாடுதுகள் தியேட்டர்கள் களை கட்டுது. இப்படிப் பல பல முன்னேற்றங்கள் இடைக்கிடை தோசம் மாதிரி ஆட்கடத்தல் களவுகள். ஆனால் திருமலையோடை ஒப்பிடேக்க வவுனியா பெட்டர் வவுனியாப் பொலிஸ் பற்றியும் நல்ல அபிப்பிராயம் ஆனால் திருமலையில் பல குறைகள் அடிபடுகுது அப்படி எண்டால் திருமலையில் என்ன சர்வதேசப் போர்ப்படையோ நிர்வாகம் நடத்துகிறது? ஏன் இந்த முரண்பாடு? எனக்கு தலை சுத்தும் போல கிட்க்கு
அகதிமுகாம்களை முடும் வேகம் அகதிகளை உரிய இடங்களில் குடியேற்றுவதில் இல்ை எண்பதுதான் கவலையான விசயமாய் கிடக்குது.
ஒரே பெயரில் இரண்டு இயக்கப் போட்டியில் காதோடு காதாக இரண்டு 影
காணாமல் போனதா ஒரு தகவல் தலைநகரில்தான் தலை போனதாம் முன்னாள் இயக்கத்தலைவர் ஒருவரின் பெயரை தன் பெயரில் பாதியாக வைத்து திடீரென்று தோன் அமர்க்களமாய் அறிக்கைகள் விட்டவரை காணவில்லை. இனிக் காணவே முடியாதோ?
யாழ்ப்பாணத்திற்கு மண்ணென்னை அனுப்பும் விசயத்தில் சிலர் நல்லா உழைக்கினம் இரண்டு எழுத்துக்காரருக்கு மாதம் இவ்வளவு எண்டு பேசி நல்ல தொகை கொடுத்து எண்ணெய் அனுப்பி உழைக்கினம் அவை பரமசிவன் கழுத்திலும் இருக்கினம் தேவைப்பட்டா பெயரையும் சொல்லலாம். இப்ப வேண்டாம் பிழைக்கட்டும். ஆனால் பாருங்கோ தாங்கள் சுத்தம் எண்ட் மாதிரி அவை சத்தம் போடக்கூடாது பிறகு இந்த அய்யாத்துரை கண்டபடி எழுதிப் போடுவான் என்ன முரசிலை ஆத்திரம் வருகுதோ வரட்டும் வந்தாத்தானே எனக்கும் முகமுடி கிழிச்சுக்காட்ட வசதியா இருக்கும் சனம் சாகுது அவனவன்
சம்பரதிக்கிறான்.
ந்தியப் பத்திரிகையாளர் ஒருவர் அந்த அரசியல்வாதியைப் பேட்டி கண்டார் இலங்கை அரசியல் நிலவரம் பற்றிக் கேட்க அரசியல்வாதி பட்டென்று பதில் சொன்னாராம் இங்கு யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை இரண்டு எழுத்துக்காரர்தான் தீர்மானிக்கிறார்கள் பத்திரிகையாளர் ஆச்சரியமாய்ப் பாத்தாராம் உடனை அரசியல்வாதி சொன்னாராம் இங்கு மட்டுமல்ல, உங்கள் நாட்டிலும் யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் பேட்டி கொடுத்தவர் வேறு யாருமில் அம்மையாரின் மைந்தர்தான்
பட்டினத்தார் பட்டு அறிஞ்சு நாலு விசயத்தை சொன்ன மனுசன் பெற்றவளை விட் பிள்ளையை புரிஞ்சு கொண்டது வேறையார் எல்லா உறவும் போன்ாலும் இறுதிவரை உள்ள உறவு கருவில் தொடங்கிட தாய் உறவுதானே. அதைத்தான் பட்டினத்தார் சொல்லுறார் பாருங்கோ:
ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப் பையலென்றபோதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் ஏந்தி கனக முலை தந்தாளை எப் பிறப்பில் காண்பேன் இனி"
கஷ்டம்தான் சில உறவுகள் பிரிவோடு சரி பிறகு யாராலும் நிரப்ப முடியா பாருங்கோ

Page 6
கொள்ள இயக்கங்கள் தவறி விட்டன.
இந்தத் தவறில் புலிகளுக்கு ஒரு முக்கியமான பங்கு இருப்பதை மறுத்துவிட UPI)-III/Igl.
ஏற்கனவே கடந்துவந்த பாதைகளை திரும்பிப் பார்த்து தவறுகளைச் சீர் செய்யும் நடைமுறை இங்கு காணாமல் போய்விட்டது. அதனால் விட்ட தவறுகளே மீண்டும், மீண்டும் சுற்றுவட்டம் போல வந்து தலைகாட்டுகின்றன.
தமிழக மக்களது ஆதரவை இழந்த மைக்கான காரணம் ஆராயப்பட்டு மீண்டும் ஆதரவை உருவாக்குவதற்கு எவரும் முயல்வதாகத் தெரியவில்லை.
இலங்கைத் தமிழர்களது நலன்கள் சம்பந்தப்பட்ட நீண்டகால நோக்கில் தமிழக மக்களது பின்பலம் என்பது மிக அத்தியாவசியமானதே.
ஆனால் சமீபத்தில் புலிகளது அரசியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று
உள்ளதையும், கெடுப்பது (BLITTGAV அமைந்திருக்கிறது.
கலைஞர் கருணாநிதிக்கு புலிகளால் ஆபத்து நேரலாம் என்று இந்திய உளவுப் பிரிவினர் கூறியிருக்கின்றனர்.
தமது இயக்கம் பற்றிய செய்தி ஒன்றை, அது தவறான செய்தி என்றால் மறுத்துப் பேச வேண்டியது புலிகளின் கடமைதான்
ஆனால் செய்தியை மறுப்பதோடு நின்றுவிடாமல் தமிழக அரசியல் தலைவர் களை ஒட்டு மொத்தமாகக் குற்றம் சாட்டி யிருப்பது அரசியல் விவேகமல்ல.
புண்ணுக்கு வலியோ மருந்துக்கு வலியோ என்றொரு பழமொழி இருக்கிறது. தமிழக அரசியல் தலைவர்களை கண்டிப்பதால் நஷ்டம் அவர்களுக்கு ஏற்படாது.
தமிழக அரசியல் கட்சிகளது தொண்டர் களதும், ஆதரவாளர்களதும் வெறுப்பை சம்பாதிப்பதால் நஷ்டம் புலிகளுக்கே
புலிகளுக்கு மட்டுமல்ல பொதுவாக இலங்கைத் தமிழர்களுக்கும் நஷ்டமே.
ஆயுதக் குழுக்களுக்குள்
அகதிகளோ மனிதக் கேடய
பிரிக்காவின் தென்மேற்கே தென் அத்லாந்திக் பெருங்கடலுடன் ஒட்டினாற் போலுள்ள சின்னஞ்சிறிய நாடான லைபீரியா, உள்நாட்டுப் போரில் சிக்கிச் சின்னா பின்னப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கும் மற்றுமொரு நாடு, 1989ல் வெடித்த இந்த
உள்நாட்டு யுத்தம், 150,000 பேரைப் பலி கொண்டதுடன் இன்று 350,000 மக்களை உணவு, உறைவிடமற்ற அகதிகளாக்கி விட்டிருக்கிறது.
நாட்டின் ஆதிக்கத்தையார் கைப்பற்றுவது என்று ஆயுதக்குழுக்கள் தனித்தனியாக ஆட்சி மீது போர் தொடுத்தது மட்டுமல்லாமல் தங்களுக்குத் தாங்களே முட்டி மோதிக் (opløst L60.
இதன் பயனாக இறந்தவர்களில் அனேக மானோர் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் எப்பக்கமும் சாராத பொதுமக்கள்
மாற்றுக்குழுவுடன் தொடர்புகொண்டவர் என்று சந்தேகம் ஏற்பட்டால் போதும், அந்த நபர் உடனடியாக சித்திர வதைக்குள் ஆளாகி உயிர்விடுவார்.
அதுமட்டுமில்லாது ՑIQ/Ա560ԼԱ) குடும்பத்தவர் அனைவரும் பூண்டோடு அழிக்கப்பட்டு விடுவார்கள்
இந்தப் பயங்கரச் சூழ்நிலைகளுக்குள் இருந்து தப்பி வெளியேறிய அகதிகள்
இக்குழுக்களின் மனிதக் கேடையங்களாக
பயன்படுத்தப்படுகின்றனர்.
தாய்நாட்டுப் பற்றுள்ளோரின் தேசிய
முன்னணி என்றோர் இயக்கம். இதன்
தலைவர் சாள்ஸ் ரெய்லர். இவர் மேலை நாடுகளில் கல்வி பயின்றவர் லைபீரியாவை முன்னேற்ற வேண்டும் என்ற அவாவினால் உந்தப்பட்டு இயக்கத்தை ஆரம்பித்தார். ஆதப் போரின் மூலமே ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்றதுடிப்புக்கொண்ட இவருடைய தலைமையின் கீழ் பெரும் படை திரண்டது.
அரசாங்கப்படைகளின் கணிசமான தொகை
யினர் கூட ரெய்லரின் விடுதலைப்படையில் சேர்ந்து கொண்டனர்.
அரசாங்கப்படை போதுமான ஆற்றலுள்ள தாகவில்லை. இதனால் நாட்டின் மூன்றில் இரண்டு பங்குப் பிரதேசத்தை ரெய்லரின் படைகள் கைப்பற்றிக்கொண்டன. இதே அரச படைகள் நடந்து கொள்ளுகின்ற
முறையும் பொதுமக்களின் அதிருப்தியினைரே
சம்பாதித்துக்கொண்டது.
வளமுள்ள ஆபிரிக்க நாடொன்று ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் மெக்சிக்கோவில் இருந்து'ல் மீற்றர் தூரத்தில் உள்ள டொலுகா நகரப் பகுதியில் வயதான பெண்ணுக்கு குழந்தைகள்
spjögjä GTIGNY,
முன்று குழந்தைகள் ஆண்கள் மற்ற நான்கும்பெண்கள்போதுமான்வளர்ச்சியின்றிப் பிறந்தமையால் ஏழு குழந்தைகளும் அடுத்தடுத்து Ga போயின. தாயின் உடல் Där GNSITAS LITä Liliain AG INDING DIGATA
வன்முறையால் சீரழிவதை விரும்பாத ஆபிரிக்க பொருளாதார சமூகத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூண்டுதலின் பேரில் கடந்த ஜுலை மாதம் யுத்த நிறுத்தம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் பயனாக ஐக்கிய நாடுகளின் அங்கீகாரம் பெற்ற அமைதி
காக்கும் படை ஒன்று, நைஜீரிய நாட்டுத் துருப்புகளின் தலைமையில் அமைதிகாக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது.
இதே கால கட்டத்தில் வீடிழந்து வாழ்க்கை வசதியிழந்து தத்தமது இருப்பிடங் களை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் தங்கள் தங்கள் பிரதேசங்களுக்குத் திரும்பிச் செல்ல இயலாத நிலையில் உள்ளனர். நீறு த்த நெருப்புப் போல் ஆயுதக் குழுக்கள் ன்றும் குமுறும் நிலையிலேயே நடமாடிக் கொண்டிருப்பதால் எந்த நேரத்தில் மீண்டும் வன்முறை வெடிக்குமோ என்ற அச்சம் அவர்களைச் சூழ்ந்துள்ளது.
இலட்சக்கணக்கான அகதிகளுக்கு அன்றாட உணவளித்துக் காப்பாற்றுவ தென்பது இலேசான காரியமல்ல.
அகதிகளுக்காகக் கொண்டு செல்லப்படும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் புதந்தாங்கும் இயக்கங்களின் கைகளிலோ, :":"T:
{
■ rബിഭr ബr ിമി) ബ/
மாறிவரு ம் ஜப்பான் மண6
ஜப்பான் மக்கள் கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கை கொண்டவர்கள் என்று உலகளவில் ஒரு கருத்து இருந்தது. இப்போது கதையே வேறு 3 நிமிடத்துக்கு ஒரு தம்பதியர் என்ற வீதத்தில் அங்கு விவகாரத்துக்கள் நடந்து வருகின்றன.
அண்மையில் ஜப்பான்
குழுக்களிடமோ முடியாத நிலை நலன்புரிச்சங்க இதனால் உண்மையான அ சேருவதில் முட்டுக்கட்டைக பெரும்பாலான அகதிகளுக்கு வசதிகளற்றமையினால் தின தொடர்கதையாகி விட்டன, ! குழந்தைகளின் எண்ணிக்கையும் போகிறது.
இதற்கிடையில் ஆயுதம் தா ஒன்றுள் புகுந்து கண்டமாதிரி செய்தனர். கொல்லப்பட்டனர். இவர்களுள் படுகாயமுற்று, மருத்துவ வசதி உயிரூசலாடிக்கொண்டிருக்கும் நூறு பேர் அடங்குவர்.
இந்தப் படுகொலைக்கு பற்றுள்ள தேசிய முன்னணியே கூறப்பட்டது. ஆனால் கடந்த ெ வெளியான ஐ.நா சபை விசா
கொள்ளை அடிக்கும் சில பயங்கரவாதக் வெகு தூரத்திலில்
ஆதரவும், அனு நிலையில் இருக்கும் நடந்துகொள்ள வுே பதிலுக்குப் கவிழ்த்தேன் பாணி அரசியலில் விவே நெளிவு சுழிவு புக்களும், திட்டவ J.LU 560LUD60 இல்லாமல் அரசிய இலக்கை எட்டவும் வேண்டுமானா காட்டலாம். பத்தி தீனி போடலாம்.
தமிழக அரசிய பிரச்சனை பகடை பட்டதாகப் புலி அவர்களது அறிக் அதில் ஓரளவு ஆனால் பய நிலைமையை ஏற்படு பலவீனங்களுக்கும்
சென்றுவிடா
இந்தத் தா
தகவலைத் தந்திரு அரசபடைகே
படுகொலையைச் தெரிவித்திருக்கிறது தான் மிகவும் விசி நாட்டைப் பு எங்களுக்கு உணவு சோம்பிக்கிடக்கும் இ தாராளமாகக் கிடை இதுதான் அர குக் காரணமாக அ ரெய்லரின் பல களின் தலை அமைதிப்படையை புக்கான முன்னேற். இதனால் இந்தப் தாக்குதலை மீண்டு எதிர்பார்க்கப்படுகி இங்குள்ள பல் தங்களுக்கே அதிக போரிடுகின்றன. GfloelGITU, 150, பட்டுள்ளனர். தற்க யுத்த நிறுத்தம் நீ லைபீரியாவுக்குக் 35 CU535 (UPLG) UITg5600L. மேகம் மழை பொ
பெண்களிடம் ஒ 95 GWofNLI தங்கள் க நீண்டகாலத்தி எனற கருத் பெண்கள் மத்தி 9 FIT பத்திரிகைக்கு
அளித்த .ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாபமும் தேவைப்படும் நாம் தான் விவேகமாக ண்டும்.
பதில், அடித்தேன், ரியில் செயல்படுவது LDIT95IT95I. ளும், விட்டுக் கொடுப் படமான இலக்கோடு செயல்திட்டங்களும் ல் நிலைக்க முடியாது.
UGUITSI.
ல் தற்காலிக பரபரப்புக் ரிகைகளுக்கு செய்தித்
லில் இலங்கைத் தமிழர் காயாக பயன்படுத்தப் ள் சொல்கிறார்கள் கை கூறுகிறது.
உண்மையும் உண்டு. ன்படுத்தப்படக்கூடிய த்தியதில் நமது தரப்புப் பங்கு உண்டு என்பதை
DJ. J. GiT மல் பார்த்துக்கொள்ள ங்களுக்கு ஏற்பட்டுள்ளது. கதிகளுக்கு உதவி போய்ச் ஏற்படுகின்றன. உணவு, மருந்து போன்ற சரி பட்டினிச்சாவுகள் ஊட்டச்சத்தின்றி வாடும் அதிகரித்துக் கொண்டே
ங்கிய சிலர் அகதிமுகாம் துப்பாக்கிப் பிரயோகம் க்குதலில் 400 பேர் 103 பச்சிளம் குழந்தைகள். நியின்றி சாவின் மடியில் நிலையில் மேலும் பல
ரெய்லரின் தாய்நாட்டுப் ாரணம் என்று அப்போது சப்டம்பர் மாத மத்தியில் ணை பெரும் அதிர்ச்சித் க்கிறது.
ௗ இந்தப் பயங்கரப் செய்திருப்பதாக ஐ.நா. இதற்குக் காரணம் த்திரமானது.
ாதுகாக்கப் போராடும் f60-596îâ606). BiblDIT
வர்களுக்கு மட்டும் உணவு க்கிறதே." சபடைகளின் கோபத்துக் மைந்திருந்தது. டகள் நைஜீரியத் துருப்பு மையில் இயங்கும் வெளிநாட்டு ஆக்கிரமிப் ாடு என்று கருதுகின்றன.
படைகள் மும்முரமான ம் தொடங்கலாம் என்றே
து. வேறு இனங்கள் தங்கள் ம் வரவேண்டும் என்று இந்தப் போராட்டங்களின் 200 GL IIT G JIGGOL) லிகமாக உருவாக்கப்பட்ட ரந்தரமான அமைதியை கொண்டு வரும் என்று யினால் மீண்டும் போர் ழிய ஆரம்பிக்கும் காலம் O).
тра, богът பத்திரிகை கருத்துக் நடத்தியது. ΓΟΙ60TLDΠΠ ΦΙΔΙΦ60ΘΤ கு நேசிப்பதில்லை பெரும்பாலான ல் வேரூன்றியுள்ளது.
ஷிம்பன் என்ற ரு 38 வயது பெண் டியில் இப்படிச்
Usi
(UDJ J.
மறுத்துவிட முடியாது அல்லவா?
ரெலோ கலைஞர் பக்கம் என்றால், லிகள் எம்.ஜி.ஆர் பக்கம் நின்றார்கள். போட்டிகளால் யாரை யார் ஆதரித்து, அதிக பயன்பெறுவது என்ற நிலை இயக்கங்கள் மத்தியிலும் ஏற்பட்டது. இயக்கங்களுக்குள் இருந்த பிரச்சனை கள், இயக்க உறுப்பினர்களைவிட இந்திய புலனாய்வு நிறுவனங்களுக்கே தெளிவாகத் தெரிந்திருந்தன.
சொன்னது யார் என்றால் இயக்கத் தலைமைகள்தான்.
ஆக, தமிழக அரசியல் முரண்பாட்டை இயக்கங்களும் பயன்படுத்தின என்பது உண்மை. புலிகளுக்கும் அது பொருந்தும். என்றாலும் நம்மால் சரியாகப் பயன்படுத்தக் கூடத் தெரியவில்லை.
இப்போது சதுரங்க ஆட்டம் முடிந்தது. பகிரங்கமாகவே தமிழக மக்களது வெறுப்பு தெரிகிறது.
அதனைத் தக்கவைப்பது போல
மக்களாட்சிகள் மலரும் காலத்தில் கம்போடிய நாட்டில் மறுபடியும் மன்னராட்சி மலர்ந்திருக்கிறது.
கடந்த முப்பது வருடங்களுக்குமேல் உள்நாட்டுப் போரால் இரத்தம் ஆறாகப் பெருகிய நாடு கம்போடியா
கம்யுனிசவாதிகளும், கெம்றோகு களும் தமக்குள் மோதி, ஒருவரை ஒருவர் தேடி வேட்டையாடி நாட்டை இரத்தக் SIT LITš5dfa6GTITIT SEGI.
கம்போடியாவை விட்டுத் தப்பி ஓடி தஞ்சமடைந்திருந்தவர் நார்தோம் சிகிநோக். N
கம்போடியாவை பண்டு தொட்டு ஆண்டுவந்த மன்னர் பரம்பரையி வாரிசு- முடிக்குரிய இளவரசர்தான் நார்தோம் சிகிநோக்,
நாட்டைவிட்டு ஓடியபோதும் உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்ட முடிக்குரிய இளவரசர் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
மோதிக்கொண்ட குழுக்களை பேச்சு வார்த்தை மேசைக்கு அழைத்து அமைதிகாண உழைத்தார்.
ஐக்கியநாடுகள் சமாதானப்படை கம்போடியாவிற்குள் காலடி வைத்தது. பொதுத் தேர்தல் ஒன்றை நடத்து வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
பொதுத் தேர்தல் நடைபெற்றால் இரத்தக் களரிதான் ஏற்படும். வன்முறை யாளர்கள் வாலாட்டுவார்கள் என்று அவதானிகள் பலர் ஆருடம் சொன் 60TITIT%61.
ஆருடங்கள் பொய்த்தன. யாரும் எதிர்பாராத வகையில் பொதுத் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
கம்போடிய ஆட்சியைக் கொண்டு
நடத்தும் பொறுப்பு தேர்தல் மூலம்
தெரிவான தேசிய சபையிடம் ஒப்படைக் கப்பட்டது.
தேசிய சபை கூடியது. சமாதானம் ஏற்பட உழைத்த முடிக்குரிய இளவரசர் நார்தோம் சிகிநோக் அரசராக இருந்து அவரின் கீழ் பாராளுமன்றம் செயற்படு வதென்று முடிவு செய்தது.
39 ஆண்டுகளுக்கு முன்னர் பட்டத்து regua ாட்டை விட்டுப் போனவர்
மாறிவந்த மாதம் சென்ற முரசில் காதலியோடு இப்படியொரு கார்ஒட்டம் செய்தியில் ஒரு தவறு. சம்பவம் நடந்தது 22993 அது 22.10.93 என்று தவறாக
இடம்பெற்றுவிட்டது.ஒரு கிழிகிழித்து
தவறு சுட்டிக்காட்டிய நெஞ்சங்களுக்கு
நன்றி
இலக்கியத்துக்கான நோபல் பரிசை அமெரிக்க கறுப்பு இன Glar எழுத்தாளர் டோனி மாரிசன் வென்று all L177.
அவருக்கு இப்போது 62 வயது பரிசு கிடைத்த செய்தியறிந்ததும் டோனி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. "உண்மையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம் இது, எனக்கு மனசு கொள்ளாத சந்தோசம்" என்று டோனி மனம்திறந்து சொல்வியுள்ளார்.
1962ம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்கர் ஒருவருக்கு இலக்கியத் சொல்கிறார்: "உணர்ச்சியே இல்லாமல் மரக்கட்டை போல சுருண்டு படுக்கும் கணவருடன் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது? கடந்த வருடத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் 75 லட்சம்பேர். அதில் விவகாரத்துப் பெற்றவர்கள் 18 லட்சம் பேர்.
ஒக்டோபர் 24-30,
முடிக்குரிய அரசராக மாறிவிட்டார்.
காரசாரமான அறிக்கைகள் தேவையா என்பதே கேள்வி
கலைஞர் கருணாநிதியை குறிவைத்து கரும்புலிகள் வந்திருப்பதாக தமிழகத்தில் பரபரப்பான செய்தி உலாவுகிறது.
இந்த நேரத்தில் ರಾ'! மீது வெறுப்பான வார்த்தைகளை வீசுவதால் கலைஞர் உயிருக்கு ஆபத்து என்றால் அது புலிகளது தலையில் விழவே வழி வகுக்கும்.
கலைஞர் மீதும், தமிழக அரசியல் தலைவர்கள் மீதும் புலிகள் தொடுத்துள்ள கண்டனம் காலப் பொருத்தமற்றது.
மீண்டும் ஒரு சறுக்கல் சாண் ஏற முழம் சறுக்கும் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளாதவரை நண்பர்களைவிட எதிரிகள் தொகையே அதிகமாகும்.
இது புலிகளை மட்டும் பாதிக்கும் ang LLDGUGU.
முழு இலங்கைத் தமிழர்களையும் நீண்டகால நோக்கில் திக்கும் 6)ʻ9)aFILIL bil
இன்றைய உலகில் பல நாடுகள் மன்னர்களால் ஆளப்பட்டு வருகின்றன. இருப்பினும் அங்கெல்லாம் மன்னர்கள், பண்டையக்கால அரசர்கள் போன்று ஆதிக்கம் செலுத்தவோ, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மக்கள் மீது திணிக்கவோ முடியாது.
LDdi;9; GIIIT Gi) தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட பாராளு
மன்றமோ, தேசிய சபையோ உருவாக்கும் சட்டங்களை ஆமோதிக்கும் ஒரு சம்பிரதாயச் சின்னமாகவே மன்னர்
கருதப்படுகிறார். கம்போடியாவின் மன்னரும் கூட இதே நிலையில்தான் கருதப்படுவார்.
நம் நாட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களும்
அவருக்கிருக்கமாட்டாது.
கம்போடியா ஒரு LGBTGÖLÜ பெருமை வாய்ந்த நாடு. தமிழ்
வரலாறுகளுடன் தொடர்புடைய நாடு பெளத்த சமயத்தைத் தழுவுகின்றவர்களே அதிகமாக வாழ்ந்தாலும் சைவப்பண்பாடுகளை இன்றும் அங்கு காணலாம். நீண்டகால பேரழிவிலிருந்து விடுபட்டு புதிய பாதையில் முன்னேற்றக் காலடி எடுத்து வைத்துள்ள கம்போடிய நாடு, அரசர் நார்தோம் சிகிநோக்கின் வழிகாட்டலில் புதுப்பொலிவு பெறும் என்று உலகம் எதிர்பார்க்கிறது.
(நார்தோம் என்றால் நாரதன் என்பது தான் பொருள்)
"மாபெரும் சந்தோசம்'
I துக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. அதனால் அமெரிக்காவுக்கும் பெருமை.
அதிரடி பாடகர் துருக்கியில் அதிரடியான பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் துருக்கியின் தலைநகர் இஸ்தன்பூலில் இசை நிகழ்ச்சி நடத்தினார். 20 ஆயிரம் இரசிகர்கள் ஆரவாரத் துடன் இரசித்தனர்.
1993

Page 7
அமெரிக்க இராணுவத்தின் அதி நவீன யுத்த தளபாடங்கள் ஆபிரிக்க நாடான சோமாலியாவில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன.
இத்தளபாடங்கள் அனைத்துமே அமெரிக்காவின் வல்லரசுத் தன்மையை
இக் குதூகலமும், ஆடல், பாடல் என்பனவும் குறுகிய காலமே நீடித்தன. தொடர்ந்து சோமாலியாவின் முக்கிய கிளர்ச்சிவாதத் தலைவரான ஜெனரல் மொகமட் ஐடீட் ஐ.நா படையினரிடம் சரணடைய மறுத் தப் போராட்ட
aյլDյում (9), முழுவேகத்துடன் தருணத்தில் ஒருநா அசுர வேகத்தில் ப பல விமானங்கள் கு
பிராந்தியத்தை
மட்டுமல்லாது, அதன் விரிவான தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் வளர்ச்சியையும் பறை சாற்றுவனவாக இருக் கின்றன.
இராட்சத திமிங்கிலங்கள் வாயைப் பிளந்தவாறு தரையில் படுத் திருப் பதைப் போல, அமெரிக்காவின் இராணுவபோக்குவரத்து விமானங்கள் சோமாலியாவின் தலைநகரான மொகாதிஸ" விமான நிலையத் தில் தரை இறங்கி நிற்கின்றன. இவ் விமானங்களின் முகவாய்ப்பகுதிகள் 19ᎱᎯ5Ꮆu) விரிந்து காணப்படுகின்றன. தொடர்ந்து இவ் விமானங்களின் உட்புறப் பகுதியிலிருந்தும் கவச வாகனங்கள், ஜீப் வண்டிகள் இவற்றுக்கும் மேலாக கனரக யுத்த டாங்கிகள் கூட ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து தரை இறங்குகின்றன.
ஒவ்வொரு யுத்த டாங்கியும் L (OA) தொன்கள் σΤώ0)I கொண்டவை. இத்தகைய டாங்கி களை அமெரிக்காவிலிருந்து, ஆபிரிக்காவின் சோமாலியாவரை காயத்தில் சுமந்து வந்து றங்கிவிட்டுள்ள அந்தப் போக்குவரத்து விமானங்களைப் பார்க்கும் போது இப்படியும் ஒரு விஞ்ஞான முன்னேற்றமா? என்று முக்கில் விரல் வைக்கத் தோன்றுகின்றது.
(3ցրլDIToMար, எத்தியோப்பியா போன்ற நாடுகள் கடந்த வருடங்களில் எத்தகைய கோணத்தில் இருந்தன என்பதை முழு உலகமும் நன்கறியும் எலும்புக்கூடுகள் புதை குழிகளி லிருந்து வெளியே வந்து நடமாடுவது போல திரும்புமிடமெல்லாம் சோமாலிய, எத்தியோப்பிய மக்களி, நடப்பதற்குக் கூட திராணியற்றவர்களாகக் காணப்
ΟΕ στη παρ των 50μ , που 5ου - ο
மொன்றையே ஐ.நா படையினருக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடலானார்.
இன்று இந்த ஆயுதப் போராட்டம் விரிவடைந்த நிலையில் காணப்படு கின்றது.
சோமாலியாவில் பட்டினிச்சாவுக்கு எதிராகப் போரிடவும், அங்கு ஒரு சுமுகமான நிர்வாகத்தை ஏற்படுத்தவும் வந்த ஐ.நா. அமைதிப்படையினர் பிரதான கிளர்ச்சித் தலைவரான ஜெனரல் மொஹமட் ஐடீட்டுக்கு எதிராக ஒரு போரையே ஆரம்பித்திருந்தனர்.
சோமாலியாவுக்குள் ஐநா அமைதிப்
கரு ங்கழுகு கை
C83 g / ZADAT GASCALAIG
LIL'ILGOITI,
மேலும் பலர் தரையில் குற்றுயிராகக் கிடந்து நீராகாரம் என்பன இன்றி ஜீவமரணப் போராட்டம் நடத்தியிருந்தனர். இலட்சக்கணக்கானவர்கள் சோமாலியா வில் பஞ்சம், பட்டினியால் மரணத்தைத் தழுவியிருந்தனர்.
இந்நிலையில் அந்நாட்டில் கிளர்ச்சிக் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் மோசமடைந்திருந்ததுடன், பட்டினிச் சாவுகள் சர்வசாதாரணமான நாளாந்த நிகழ்வுகளாக விளங்கியிருந்தன.
கடந்த வருடங்களில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் பேர்வரை பட்டினியால் இறந்தவண்ண மிருந்தனர்.
இதனையடுத்தே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சர்வதேச அமைதிப்படை யொன்றை சோமாலியாவுக்கு கடந்த ஜூன் மாதம் அனுப்பி வைத்திருந்தது. இந்த சர்வதேச ஐநா அமைதிப்படையில் அமெரிக்கத் துருப்பினரே அதிகளவில் காணப்பட்டனர். அத்துடன் அமெரிக்க யுத்த தளபாடங்களும் அதிகளவில் இடம்பெற்றிருந்தன.
பட்டினிச்சாவினால் அல்லலுற்ற சோமாலியாவில் உணவு விநியோ கங்களைச் சீர்படுத்தி, அங்குள்ள கிளர்ச்சியாளர்களையும் ஒரு நேர்த்தியான அரசியலில் ஈடுபடச் செய்ய முடியு மென்றே ஐ.நா ஸ்தாபனம் எண்ணி யிருந்தது.
சோமாலியாவுக்குள் ஐ.நா படை களுடனேயே நிவாரணப் பொருட்களும் வந்துகுவியலாயின. உணவுப் பண்டங் களுடன் மருந்துவகைகள் என்பனவும் பட்டினியால் வாடிய மக்களிடையே விநியோகிக்கப்பட்டன.
இதனையடுத்து சோமாலியாவில் மக்களிடையே குதூகலம் மேலிட் டிருந்தது. பசி, பட்டினியால் வாய் திறக்கக்கூட திராணியற்றிருந்த மக்கள், உணவுப் பொருட்கள் நாட்டுக்குள் வந்து சேரத் தொடங்கியதும் வீதிகளில் இறங்கி ஆடிப்பாடலானார்கள்.
படையினர் வந்திறங்கியதையடுத்து இது வரை சுமார் 60 ஐநா படைவீரர்கள் கிளர்ச்சித் தலைவர் ஐடீட்டின் TTLLTt0 tTLLLLLLL G 00S M LLLLLL G MGL LLS
டுள்ளார்கள்.
அத்துடன் அமெரிக்க இராணு வத்தின் ஹெலிகாப்டர்களையும்
அக்கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தி யுள்ளார்கள்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்கத் துருப்பினரையே ஜெனரல் ஐடீட்டின் ஆட்கள் குறி வைத்துத் தாக்கியிருந்தனர். ஜெனரல் ஐடீட் தலைமையிலான கிளர்ச்சியாளர்களால் கருங்கழுகு (Black Hawk) என்றழைக்கப்படும் அமெரிக்கா வின் அதிநவீன ஹெலிகாப்டர் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது. கூடவே அதன் விமானியும் யுத்தக் கைதியாக கிளர்ச்சியாளர்களிடம் சிக்கியிருந்தார்
இதனையடுத்து சோமாலியாவில் ஐ.நா படைகளுக்கு எதிரான யுத்தத்தை தனக்கெதிரான ஒரு 296 UITGUITO, அமெரிக்கா கருதியிருந்தது.
இதன் காரணமாகவே இன்று (8 ფrrrupn aი)u//ra).j]6ტr தலைநகரான மொகாதிஸ் ஒரு பாரிய இராணுவத் தளம் போல காட்சி தருகின்றது.
இராட்சத விமானங்கள், ஹெலி காப்டர்கள், டாங்கிகள் மற்றும் அணி, அணியாக அமெரிக்கத் துருப்புகள் மொகாதிஸாவை மொய்த்திருக்கக் காணப் படுகின்றன.
சோமாலியாவில் இன்று நிலவும் சூழ்நிலை இலங்கையில் ஆறு வருடங் களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தோன்றியிருந்த நிலைமையை ஒத்த தாகவே விளங்குகின்றது.
1987ம் ஆண்டு வடக்கே அரச படையினர் வடமராட்சி ஒப்பரேஷன் என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.
வடமராட்சியைத் தமது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வரும் வகையில் பெருமளவு யுத்த தளபாடங்களுடன் யிரக்கணக்கான துருப்புகள் இந்த நடவடிக்கையில் குதித்
ஓர்டோபர் 24-30, 1993
any LLIDITITL"ffi (g) யில் ஈடுபட்டுள்ள இருக்கலாமென அ பதுங்கு குழிகளைய
ஆனால் அவ்வு களை வீசுவதற்குப் (Parachute) pavLDT மருத்துவப் பொதிக ஆரம்பித்தன.
இதனையடுத்து செய்தியில் இந்தி விமானங்கள்,'ஒப்பு என்று பெயரிடப்
நடவடிக்கையின் நாட்டினுள் உண போட்ட தகவல் ெ இலங்கை அ வடமராட்சி ஒப்ப யினால் பீதியுற்றி மக்களுக்கு மன ஆ நடவடிக்கையாகே படையின் ஒப்பு விளங்கியிருந்தது.
இதனையடுத்ே ஒப்பந்தம் கைச்ச வடமராட்சி ஒப்பே இடைநிறுத்தப்பட்( சர்ச்சைக்குரிய Liu G.5d 556 9/60 வகையில் இந்திய குடாநாட்டில் வந் (3#ITLDITaýluIII.6) அமெரிக்கத் துரு பாணியிலேயே இ அமைதிப்படையில் ஆயிரக்கணக்கில் வந்திறங்கியிருந்த இந்திய விமா ரஷ்யத் தயாரிப்பு af DIISO/IE 3,6 இராணுவத் தளப விமானத்தளத்தில் இதுதவிர கப்பல்கள், கடல் வ மற்றும் இராணு வடக்கே கொண்டு இந்திய அரசி களின் முக்கிய ே சர்ச்சைக்குரிய வ களில் தமிழ்த் களுக்கும், அரச யேயான மோதல் இந்திய - இல அமுல் செய்வது இந்தியப்பன யடுத்து தமிழீழ
IIIág, Lb e LLIL தீவிரவாத இயக்க களை அரசிடம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணுவ ஒப்பரேஷன் இடம் பெற்றிருந்த பிற்பகல் வேளை ரிய இரைச்சலுடன் ாநாட்டின் ஆகாயப்
viholj- 91 19555
|ა სხვადაარბრა არ არი
மொக்கத் ாணுவ நடவடிக்கை | 6) ՈլDIToorր, ց, 6որ ց: |ஞ்சி பொதுமக்கள் ம் நாடியிருந்தனர். விமானங்கள் குண்டு பதிலாக பாரசூட்கள் க உணவு மற்றும் ளைத் தரையில் போட
அன்றைய மாலைச் Այ հիլDITogrլյլ յ60)լ- ரேஷன் பூமாலை ஒரு விசேட
JE
துரு ட்பு கள்
ஆனால் ஆயுதக் கையளிப்புகள் இடம் பெற்று ஒரு சில வாரங்களில் வடக்குகிழக்கு மாகாணங்களின் நிர்வாக அமைப்புக்குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும், இந்தியப் பிரதிநிதிகளுக்குமிடையிலான பேச்சு வார்த்தைகள் முறிவடைந்திருந்தன.
தொடர்ந்து பலாலியில் இலங்கைப் படையினரின் காவலில் இருந்த முக்கிய புலிகள் இயக்க உறுப்பினர்கள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, இந்தியப்படையினருக்கும், புலிகள் இயக்கத்தினருக்குமிடையே 1987ம் ஆண்டு
களின் துணையுடன் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தனர்.
ஆனால் 19уашfrд6ітт6і) புலிகளைச் சமாளிப்பது மிகவும் சிரமமான காரிய மாகவே இருந்தது. அத்துடன் இருவருடகாலம் வடக்குகிழக்குப் பகுதியில் பெரும் படைபலத்துடன் பிரசன்னமாகி
பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை மற் கொண்டிருந்த போதிலும்
தமது நோக்கம் நிறைவேறாத நிலையிலேயே இந்தியப் படையினர் இலங்கையிலிருந் தும் வெளியேறியிருந்தனர்.
இன்று இலங்கையிலிருந்து இந்தியப்படையினர் வாபஸ் பெற்று மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் இந்தியரின் வெளியேற்றத்தை யடுத்து இலங்கைப்படை யினரால் மேற்கொள்ளப்படும் புலிகளுக்கெதிரான யுத்த நடவடிக்கைகளும் தகுந்த வெற்றிகளைப் பெறத் தவறியவையாகவே காணப் படுகின்றன.
இதே வேளை இந்தியப் படையினர், மற்றும் GUi 60J.LI படையினருடன் துணிகரமாக மோதிக் கொண்டபோதிலும் ஒரு நிரந்தர வெற்றியையோ அல்லது வடக்கு கிழக்கில் ஒரு அமைதி நிலையையோ ஏற்படுத்த முடியாதவர்களாகவே தமிழீழ விடுதலைப்புலிகள் காணப்படுகின்றனர். அண்மையில் இடம் பெற்றிருந்த ஒப்பரேஷன் யாழ்தேவி நடவடிக்கைகூட அரச படையினரின் பலவீனத் தையே புலப்படுத்துவதாக இருந்தது.
மின்சாரமின்றி, போதியளவு உணவு,
மருத்துவ வசதிகளின்றி யாழ்குடாநாடு
ச் சட்டுவீழ்த்திய
匠三互sGy了广艺Gs
கஷ்டநிலைக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலைமைகளைத் தமக்கு சாதகமாக் கருதியே அரச படையினர் ஆனையிறவு
மூலம் யாழ்குடா வுப் பொதிகளைப் வளியாகியிருந்தது. ரச படையினரின் ரேஷன் நடவடிக்கை ந்த யாழ்குடாநாட்டு யூறுதலைத்தரும் ஒரு இந்திய விமானப் ரேஷன் பூமாலை
த இலங்கை-இந்திய ாத்தாகியிருந்ததுடன், வுன் நடவடிக்கையும் இலங்கையின் வடக்கு-கிழக்குப் மதியை ஏற்படுத்தும் படையினரும் யாழ் நிறங்கியிருந்தனர். Gi) தற்போது புகள் வந்திறங்கிய தியத் துருப்புகளும், Tr at går p GLufflå ாழ் குடாநாட்டினுள்
ாப்படையின் ராட்சத போக்குவரத்து g/Մ5ւմ Լվ 5606ն պth, டங்களையும் பலாலி தரையிறக்கலாயின. |ந்திய கடற்படைக் ழியாகவும் டாங்கிகள், ο) / (ο) ΙΙΙ ΦούτΤΕΙ ΦοO)OIT. பந்து சேர்க்கலாயின. ன் இந்த நடவடிக்கை ாக்கம் இலங்கையின் டக்கு-கிழக்குப் பகுதி தீவிரவாத இயக்கங் படையினருக்குமிடை ளை நிறுத்துவதும், கை ஒப்பந்தத்தை மயாகும்.
யின் வருகையை விடுதலைப் புலிகள் அனைத்து தமிழ் களும் தமது ஆயுதங் கையளித்திருந்தன.
Unjoni
(UDJ De
அக்டோபரில் மோதல்கள் வெடித் திருந்தன.
அமைதிப்படையினர் என்ற பெயரில் வந்த இந்தியப் படையினர் புலிகள் இயக்கத்தினருக்கெதிராகப் பூரண போர்க் கோலம் பூண்டனர்.
இந்தியாவின் நவீன Gլ յրի } சாதனங்கள் புலிகளை அழிக்கும் பணியில் முழு அளவில் ஈடுபடுத்தப்
launugot.
இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் வந்த இந்தியப்படையினர், புலிகளின் எதிர்த்தாக்குதலை தமக் கெதிரான ஒரு சவாலாகவே எடுத்துக் Gagfreiterta)staðIITsta,67.
அமைதிப்படையினர் என்று வந்தி றங்கிய இந்தியப் படையினர் கனரக யுத்தத் தளபாடங்களுடன் யுத்த நடவடிக்கைகளை ஆரம்பித்ததைக் கண்டு யாழ்குடாநாட்டினர் பெரும் பிரமிப்புக் குள்ளாகியிருந்தனர்.
அத்துடன் ஆயுதங்களைக் கையளித்த புலிகள் இயக்கத்தினர் இந்தியப் படை யினரைத் துணிச்சலுடன் எதிர் கொண்டதைக் கண்டதும் அவர்களது பிரமிப்பு இருமடங்காகியிருந்தது.
சோமாலிய கிளர்ச்சித் தலைவர் ஜெனரல் மொஹமட் ஐடீட்டைத்தேடி அமெரிக்கப்படையினர் வலை விரித் திருந்த Lurroof)wOGBGOGBu அன்று இந்தியப்படையினரும், தமக்கெதிராகப் போரிட்ட புலிகள் இயக்கத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தேடி வலைவிரிக்கலானார்கள்
இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக புலிகள் நலிவடைந்திருப்பார்கள் மற்றும் ஆயுதங் களைக் கையளித்த நிலையில் அவர்கள் இலகுவில் சுற்றிவளைக்கப்படக் கூடியவர்களாகவே இருப்பார்கள் என்று இந்தியப்படையினர் எண்ணியிருந்தனர். ஆனால் புலிகள் குறித்து அவர்கள் கொண்டிருந்த கணிப்பீடுகள் யாவும் தப்புக்கணக்குகளாகவே இருந்தன.
இந்தியப்படையினர் வடக்கு
Bou Goto
பெரும்
இராணுவ நடவடிக்கையை ஆரம் பித்தனர். ஆனால் இப்பிரயத்தனத்தில் தோல்வியையே அவர்கள் கண்டிருந்தனர். சோமாலியா என்றவுடன் அங்குள்ள மக்கள் எலும்புக்கூடுகளாக நடமாடித் திரியும் காட்சியே அமெரிக்கர்களின் கண்களில் தெரிந்தது.
ஆனால் சோமாலியாவில் காலடி எடுத்து வைத்த போதே பட்டினியால் அல்லற்பட்ட மக்கள் தமக்கெதிராகத் தாக்குதல் தொடுத்ததைக் கண்டு அமெரிக்கத் துருப்பினர் ஆச்சரிய மடைந்தனர்.
அமெரிக்காவின் யுத்த தளபாடங்கள் இன்று சோமாலியாவில் குவிக்கப்பட்டு, அவர்களின் கருங்கழுகு (BlackHawk) என்றழைக்கப்படும் அதிநவீன இராணுவ ஹெலிகாப்டர்கள் கூட ஜெனரல் ஐடீட் தலைமையிலான கிளர்ச்சியாளர்களைத் தாக்கவென முழு அளவில் பயன்படுத் USLUULLGOT
ஆனால் சோமாலியக் கிளர்ச்சி யாளர்கள் இந்த கருங்கழுகுகளையும் சுட்டு வீழ்த்தி அமெரிக்கர்களுக்குப் பெரும் சவால் விட்டிருந்தார்கள்
இதனையடுத்து ARGITsjálfur fremf: களுடன் சமரசத்தை மேற்கொள்வதற்கும் அமெரிக்கர்கள் முன்வந்திருக்கின்றனர். இராணுவ பலத்தினால் பட்டினி
கிடப்பவர்களைப் பந்தாடி விட முடியாது என்பதை உணர்த்துவதாகவே சோமாலியாவில் Llifo
பெறும் சம்பவங்கள் அமைகின்றன. இலங்கையின் வடக்கு-கிழக்கிலும் இராணுவ நடவடிக்கைகள் எதிர் பார்த்த வெற்றியைத்தராதவை யாகவே காணப்படுகின்றன.
இந்நிலையில், பரந்துபட்ட பரஸ்பர விசுவாசத்துடன் கூடிய அரசியல் நடவடிக்கையின் மூலமே தீர்வொன்றை எட்ட முடியுமென்பது அனுபவ ரீதியிலான உண்மையாக இருக்கின்றது.

Page 8
9) Ig,60)GITI பைத்தியமாக்க 6a) பெண்ணால் முடியும்!
பரபரப்பாகப் பேசப்பட்டு வாழ்ந்து மறைந்தவர் ரஜனிஸ், சர்ச்சைக்குரிய அவரது போதனைகளில் சில நல்ல விசயங்களும் இல்லாமல் இல்லை.
வித்தியாசமான சிந்தனை என்ற fluídla), ரஜனிஸ் சிந்தனைக்கு இடம் தரப்படுகிறது.
3. வரும் சகல கருத்துக்களோடும் முரசுக்கு என்று அர்த்தமல்ல.
மாறுபட்ட சிந்தனைகள், வேறுபட்ட GIGI :: MMUMDMD EDBg|Oldstoltag EMIFI மல்லவா! அதன் இது இனித் தொடர்ந்து படியுங்கள்
இரு பெண் ஆணைப் பைத்தியமாக்க (PL. ALDIT?
இது அந்த மனிதனைப்பொறுத்த விஷயம் புத்திசாலியாக இருந்தால் ஒரு பெண்டாட்டி தாசன் ஆகிவிடுகிறான். இல்லையென்றால் அவனுக்குப் பைத்தியம் பிடிப்பதைத் தவிர வேறுவழியில்லை.இதனால்தான்997ஆண்கள் பெண்டாட்டிகளுக்கு அடங்கிப் போகிறார்கள் இல்லையேல் அவர்கள் இல்லறத்தில் நீடிக்க இயலாது.
பெண்களிடம் எந்தக் குறையுமில்லை. வேண்டுமென்றே அவர்கள் உங்களைப் பைத்தியமாக அடிக்க முயலவில்லை. அவர்களது சிந்தனையோட்டம் வேறு திசையில் செல்கிறது. அதனால்தான் அவர்கள் கவர்ச்சி கரமாகத் தெரிகிறார்கள். ஆண்களை அவர் கள் ஒரு காந்தத்தைப் போல் கவர்கிறார்கள். எத்தனைக்கெத்தனை ஒரு பெண் உங்களிட மிருந்து வேறுபடுகிறாளோ அத்தனை தீவிரமாக அவள் உங்களைக் கவர்கிறாள். அவள் உங்களைப் போலவே இருந்து உங்களைப் போலவே சிந்தித்தால் அவள் மேல் உங்களுக்குக் கவர்ச்சி இருக்காது. உங்கள் இருவரது தொடர்பிலும் ஒரு விறைப்பு இ க்காது ஏன் உறவே அறுந்து போகும். இந்த ஆண், பெண் உறவு என்பது ஒரு கட்டட வளைவைப் போன்றது. கட்டட வளைவை நிர்மாணிக்கும்போது செங்கற்களை ஒன்றையொன்று எதிர்த்து இறுக்கும் வகையில் கட்டுகிறோம். எதிர் எதிர் நிலைகளே வளை வின் உறுதியை நிர்ணயிக்கின்றன. வளைவால் முழுக் கட்டடமும் வலிமை பெறுகிறது. வளைவின் வலிமை எதிர்ப்பில்தான் இருக்கிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான உயிருள்ள தொடர்பு கொஞ்சம் பைத்தியக் காரத்தனமானதுதான் தன்னுடைய வாத வலிமை கொண்டோ தர்க்க நியாயம் காரணமாகவோ ஒர் ஆண் ஒரு பெண்ணைப் பைத்தியமாக அடிக்க இயலாது. ஆனால் பெண் அப்படி இல்லை. அவளது எண்ணங்கள் தர்க்கத்திற்கு உட்பட்டவை அல்ல, அவள் அப்படித்தான். சிந்தனையின் ஆழ்நிலையில் அவள் உணர்வுமயமானவள் உச்ச நிலையில் அவளுக்குத் தீர்க்க தரிசனம் உண்டு ஆண் அப்படி இல்லை. ஆழ் நிலையில் அறிவு மயமாகவும் உச்சநிலையில் புத்திபூர்வமாகவும் அவன் இருக்கிறான். உணர்வு நிலை, தீர்க்க தரிசனம் இரண்டும் தர்க்கத்திற்கு அப்பாற் பட்டவை. தர்க்கத்தால் தர்க்கத்திற்கு அப்பாற் பட்ட மனிதரைப் பைத்தியமாக அடிக்க முடியாது. அப்படி அடிக்க முனைந்தால், தர்க்கத்திற்கு உட்பட்ட ஆண்மனம்தான் அதன் விளைவை சாதக பாதகத்தைச் சந்திக்க
பைத்தியம் என்பது தர்க்கத்திற்குட்பட்ட மனத்தின் இயல்பு, இங்கே பைத்தியம் என்று எதைச் சொல்கிறேன் என்றால் எப்போது உங்கள் தர்க்க நியாயம் செயலற்றுப் போகிறதோ அந்த நிலையைச் சொல்கிறேன். நீங்கள் அந்தப் பெண்ணை விரும்புகிறீர்கள் அவளைக் கைவிட எந்த நிலையிலும் தயாரில்லை. அவளுக்காக வருந்துகிறீர்கள் அவளைப் புரிந்துக்கொள்ள முயல்கிறீர்கள் என்னதான் முயன்றாலும் உங்களால் முடியவில்லை, தர்க்க நியாயம் உங்களுக்குத் துணை வரவில்லை. அவள்தான் அதற்கு அப்பாற்பட்டவளாயிற்றே அவள் ஒரு புதிர் ஒரு குறிப்பிட்ட பெண்ணைப் படிக்க நீங்கள் காலம் முழுவதும் செலவிட்டாலும் சரி அவளை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது.
விலக்கப்பட்ட கணியைப் புசிக்க வைத்தவள் ஏவாள்தான். இந்த மரத்தின் அருகில் செல்லாதே என்றும் அதன் கனியைப் புசிக்காதே என்றும் கடவுள் சொன்னரே என்று ஆதாம் வாதம் செய்தான் ஏவாள் என்ன சொன்னாள்? நாம் அறிவுக்கனியைப் புசித்தால் கடவுளுக்கு இருக்கும் அறிவைப் போலவே நமக்கும் அறிவு வரும் அதனால் அவர் பொறாமைப்படுகிறார் என்று ஏவாள் ஆதாமை வென்றாள்.அவனைத்தூண்டினாள் கடவுள் உலகைப் படைத்திருக்கலாம் ஆனால் நமக்குத் G5 is is palath பெண்ணால் உரு GITIS,
ஒரு பெண் Gray'), gŵr ID Gwrth எப்படிச் சிந் திக்கிறது என் பதைக் கவனித் தால் நீங்கள் தெளிவடைய இய லும் அதைப் புரிந்து கொள் வது இயலாத காரியம், அந்த முயற்சியே உங்க ளைப் பைத்திய iDIT is alth.
ஒரு பெண் ஆணைப் பைத் தியமாக அடிக்க இயலும், ஆனால் அதற்கு ஆணின் ஒத்துழைப்பு அவ சியம். நீங்கள் ஒத்துழைக்கவில் லையேல் அது சாத்தியமில்லை. அவளைப் புரிந்து கொள்ள முயல் வதற்குப் பதிலாக அவளை அனுப விக்க முயன்றால் அவள் உங்களைப் பித்துப்பிடிக்கும்படி செய்யமாட்டாள் புரிந்து கொள்வது என்று ஆரம்பித்தால் அவளை அனுபவிக்கவே மாட்டீர்கள். அவள் வேறு வழியின்றி உங்களைப் பைத்தியமாக்குவாள். அவளது உறவை அனுபவியுங்கள். அவள் உங்களோடு மாறுபடுவதையும் வாழ்க்கையைக் குறித்து அவளது மாறுபட்ட அணுகு முறைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்
உங்கள் மனைவியுடன் தனித்திருக்கும் போது மனத்தைக் கழற்றிவையுங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள் அறிவு பூர்வமாகச் சிந்திக்காதீர்கள். அவளைக் காதலியுங்கள். அவளோடு நடனமிடுங்கள். பாடுங்கள், வாதம் புரிய முயலாதீர்கள் எப்போதும் அவளோடு ஒத்துப்போக முயலுங்கள். இதனால் நீங்கள் இழக்கப் போவது எதுவுமில்லை, வாதம் செய்தாலும் இறுதியில் அவளுடன் ஒத்துப்போகவே நேரும் அதிகம் வாதம் செய்தால் அவளும் அப்படியே அடம்பிடிப்பாள். அவளது பெண்மை சக்தி வாய்ந்தது. அவள் சொல்வதைக் கேட்கா மலிருக்க முடியாது. ஏனென்றால் அவள் உங்களைப் போல் வாதம் செய்யமாட்டாள். வாதத்தை விட்டு விட்டு இருவரும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அதையே நீங்கள் விரும்புவீர்கள்.
தனது மனைவி மேசையில் எதிர் எதிரே அமைதியாக, குளிர்ச்சியாக அமர்வதையே ஒவ்வொரு கணவனும் விரும்புகிறான். "அதைப்பற்றி நாம் கலந்துரையாடலாம்" என்று சொல்லியே விரும்புகிறான். ஆனால் அவன்தான் முதலில் எடுத்தெறிய ஆரம்பிக் கிறான். அமைதியாக இருந்தால், அவளை நீங்கள் வென்றுவிடலாம் என்பது அவளுக்குத் தெரியும் உங்கள் சாப்பாட்டில் உப்பை அதிகம் போட்டோ, தேநீரில் சர்க்கரையைக் குறைத்தோ அவள் உங்களை வம்புக்கு இழுக்கலாம். தர்க்கத்திற்கு எட்டாத வழிகளில் உங்களைச் சங்கடப்படுத்தலாம், அழலாம். தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளலாம். குழந்தைகளைக் காரணமில்லாமல் அடிக்கலாம்.
ariji)
இவை எல்லா பின்னும் நீங்கள் அ போக வேண்டும். பிரச்சினை எந்தப் என்பதுபற்றியதாக ெ வெல்லப் போகிறா நீங்கள் ஏன் வாத தோற்க வேண்டும்? என்ன? எடுத்தது கிடைக்கும் 'ஆம் சொன்னேன். நீ அவளே சொல்லும் osoitoa JylI0ung இருவருக்கும் வெற் சர்க்கரை சரியாக உப்பு சரியாக இருக் அடி உதை மிச்சம். ஒரு பெண் வீட்டைே எல்லாவற்றிற்கும் க
ட்டுக் (
5606 (P.L. UG வேண்டுமா? வாரத்
எண்ணெய் தேய்த்து கித்துக் குளிக்கவும்.
வடித்த கஞ்சி அல் தலையில் தேய்த்துக் கூந்தல் மென்மையாக
வாரத்திற்கு எப்படி கவலைப்படாதீர்கள்
இருக்கிறது. ஒரு கொள்ளுங்கள். காற்ே மரப்பெட்டியின் அபு விடுங்கள், மணல் மி தெளித்து விடுங்கள்.
அடுக்கி மூடி வை வாரத்திற்கு வாடாமல்
இருக்கிறதா? தட்டு, கழுவினபிறகு சிறிது மீது தினமுரசின் மீ வைத்து விடவும் ஈ பிறகு எடுத்து உள்ே
உங்கள் வீட்டு சாப்பிட மறுக்கிறார்க விடாதீர்கள். அவர்கை ஒரு எளிய வழி உடைத்து ஒரு கொள்ளுங்கள், ! விடவும். வெள்ை தேக்கரண்டி சீனி க கொள்ளவும் தோை சீனி கலந்த முட்டை தோசையின் மீது ஊற் இந்த முட்டைத் தோ சாப்பிடக் கொடுங்கள். வெள்ளைக் கருவை போட்டு வேகவைத்து சாப்பிடலாம். பானுட
 
 
 
 
 
 
 

வற்றையும் பார்த்த வளோடு ஒத்துத்தான் ஒரு வேளை உங்கள்
படத்திற்குப் போவது ருக்கலாம். அவள்தான் ள் என்னும் போது ம் செய்து இறுதியில் வள் வழியே போனால் ம் வெற்றியல்லவா அதைத்தானே நான் னைத்தேன்' என்று டி நடந்து கொண்டால் உங்களுக்கும் மகிழ்ச்சி. றி. உங்கள் தேநீரில் இருக்கும் காய்கறியில் கும் குழந்தைகளுக்கும் சின்ன விஷயத்திற்காக யநாசமாக்கி விடலாம். ாரணம் நீங்களே!
குறிப்புகள்
பளவென்று இருக்க திற்கு ஒரு முறையாவது சீயாக்காய் தூள் உபயோ சியாக்காய் தூளை சோறு லது மோருடன் கலந்து குளித்துப் பாருங்கள். ப் பளபளப்பாகி விடும்.
95 ULI 6f606) மலிவு என்று
சட்டை நீளம்- 14'+2" கழுத்தகலம்- 2 1/2" பின் கழுத்து இறக்கம்- 4" தோள் நீளம்- 4 1/2"
கை நீளம்- 8"+ 1/2
ع_ 2/' +4 A2%a E
P
H
D
92 C படத்திலுள்ளவர்று A யிலிருந்து 214'Eவரையும் A யிலிருந்து "Fவரை யும் குறித்து EPஐ இணைத்து பின்
E LIGNaVNN " G 'ஆ'ச'
5 β
P صص 绯飞 H
I'
நிறைய
GJITij)
LîrîIL",
இல்லை.
ஒரு
வாடாமல் வைத்திருப்பது? அதற்கு ஒரு வழி மரப்பெட்டியை எடுத்துக் றாட்டம் இருக்கவேண்டும் Wal) LD600760GULT LIUL'ILI து லேசாகத் தண்ணீரைத் அதன் மீது கரட்டுக்களை த்து விடுங்கள் ஒரு வதங்காமல் இருக்கும்.
LigЛGI
G5IGOLIJGDGIG)LIGAJI நரம் ஒரு செய்தித்தாளின் து வேண்டாம்) கவிழ்த்து மெல்லாம் போய் விடும்.
வைத்து விடவும்
நீங்களும் தைக்கலாம்
சட்டை அகலம்- 18'+1'- 19'+2 = 9 1/2"
- 16"
முன் சட்டை அகலம்- 19'+1'-20'+2=10." முன் சட்டை நீளம்- 14'+2"=16"
'I'- ZA" கை அகலம்- 16'+1'-17'+2= 8 1/2" நுணிக்கைச் சற்றளவு- 11" | 1 "ε 12 " + 2-6 "
வரையும் B யிலிருந்து "H வரையும் குறித்து GHஐ இணைத்துக் கை வரைக.
10" அகலமும் 16" நீளமும் கொண்ட துணியை எடுத்துக் கொள்க. படத்திலுள்ள
A.
(%
%
திறப்புக்காக " உள் மடித்துக் கொள்க, A யிலிருந்து 2 1/4" E Quam pruqúb A ăಣ್ಣ 5" F வரையும் குறித்துEFஐ இணைத்து முன் கழுத்து வரைக.
பின் உடம்புக்கு உள்ள போலவே Eயிலிருந்து 4 வேரையும் Bயிலிருந்து 6" H வரையும் குறித்து G,H ஐ இணைத்துக் கை வரைக.
கையின் அளவுக்குBயிலிருந்து 1 A" குறித்து AEஐ வளைவாக வரைந்து குறித்துக் கொள்க. 0 " உள் நோக்கி Fவரை குறித்துEFஐ இணைத்துக் கொள்க. கழுத்திற்கு சரிவாக மிக மெல்லிய நாடா போன்ற துணியை வைத்துத் தைத்தால் கழுத்தானது மிக அழகாகவும் கச்சிதமாகவும் இருக்கும்.
J. GDGDI'I (3LI TLD
தேவையானவை: மாஜரின்- 1 இறாத்தல் சீனி-1 இறாத்தல் மா-1 இறாத்தல் முட்டை- 8 ஸ்ரோபேரி ஜாம் போத்தல் முந்திரி வற்றல் (கிறேப்ஸ்) 100 கிராம் முந்திரிப் பருப்பு-100 கிராம் வணிலா 3 தேகரண்டி எலுமிச்சம்பழம்- 1/2 பேக்கிங் பவுடர்- 2 தேகரண்டி செய்முறை:
மாவையும், பேக்கிங் பவுடரையும் சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை சவித்தெடுக்கவும். long/fleir, fas) இரண்டையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு சீனி கரையும் வரை நன்றாக அடிக்கவும் அடிபட்டதும் முட்டையையும் சேர்த்து இன்னும் நன்றாக அடிக்கவும். பின்பு மாவை கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி கிளறவும். அத்தோடு வணிலா, எலுமிச்சம் சாறு இரண்டையும் சேர்த்துக் கிளறவும் அடித்த கலவையை பகுதிகளாகத் தனித்தனியே எடுத்துக் கொள்ளவும் ஒரு பகுதியில் வெட்டிய முந்திரிப்பருப்பு, மற்றும் கிரேப்ஸ் கியவற்றைச் சேர்த்துக் கிளறவும். ஒரு ள் சதுர தட்டின் மீது முன்பு தனியாக எடுத்து வைத்திருந்த கலவையை ஊற்றி பரப்பவும். அதன் மேல் பழம் சேர்த்த கலவையை ஊற்றி பரப்பவும் மிஞ்சி உள்ள மிகுதி கலவையை அதன் மேல் ஊற்றி பரப்பி ஒரே அளவான குடுள்ள குட்டடுப்பில் அவண்) வைத்து எடுக்கவும்
இரு
கத்தரிக்காய் ஈரல் குழம்பு
தேவையானவை:
Pripra) -1/4 Gavm
கத்தரிக்காய் - 3 மிளகாய் வத்தல் தூளாக்கியது 12 மல்லி சீரகம் வறுத்தது 2 மேசைக்கரண்டி மிளகு சிறிதளவு
மஞ்சள் தூள் சிறிதளவு சிறிய வெங்காயம் அரிந்தது- 1 மேசைக்கரண்டி உள்ளி அரைத்தது- 1 மேசைக்கரண்டி இஞ்சி அரைத்தது சிறிதளவு ரம்பை இலை- சிறிதளவு கறிவேப்பிலைசிறிதளவு கறுவாப்பட்டை சிறிதளவு ஏலக்காய் தூளாக்கியது 4
எண்ணெய் - போதியளவு
புளி தேங்காய்ப்பாலில் கரைத்தது 20 கிராம் தேங்காய்ப்பால்- 1 1/2கப் செய்முறை:
கத்தரிக்காயைக் கழுவிசிறிய சதுரத் துண்டங் களாக வெட்டவும் அதன் மீது உப்பு மஞ்சள் தூளைத் தடவிக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் போதியளவு எண்ணெய் எடுத்து அதனுள் கத்தரிக்காய்த் துண்டங்களை இட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். ஈரலைக் கழுவி ஒரு பாத்திரத்தில் இட்டு, ஓரளவு நீர் விட்டுக் கொதிக்க விடவும் ஈரல் அவிந்ததும் அதனைச் சிறிய துண்டங்களாக்கவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பால்தூளாக்கப் பட்ட மளிகைப் பொருட்கள் மிளகாய், உள்ளி இஞ்சி, கறுவாப்பட்டை ஏலக்காய், மிளகு புளி, உப்பு வெங்காயம், ரம்பை இலை, கறிவேப்பிலை, ஆகியவற்றில் அரைவாசி) பொரித்த கத்தரிக் காய், அவித்த ஈரல் அனைத்தையும் ஒன்றாக இடவும் வேறொரு பாத்திரத்தில் எண்ணெயிட்டுச் குடாக்கிமீதிப் பொருட்களை இட்டுத்தாளிக்கவும். இதனுள் எடுத்து வைத்திருக்கும் ஈரல் உட்பட அனைத்துப் பொருட்களையும் விட்டு நன்றாக வெந்து வாசனை வந்ததும் இறக்கவும்.
குழந்தைகள் முட்டை ா? வற்புறுத்தி ஊட்டி முட்டை சாப்பிட வைக்க ருக்கிறது. முட்டையை ண்ணத்தில் ஊற்றிக் சள் கருவை எடுத்து விக் கருவில் இரண்டு ந்து நன்றாக அடித்துக் செய்யும் போது இந்தச் ன் வெள்ளைக் கருவை வேகவைத்து எடுக்கவும் சயை குழந்தைகளுக்குச் விரும்பிச் சாப்பிடுவார்கள் ட்டும் தோசைக் கல்லில் ரொட்டியுடன் சேர்த்துச் சேர்த்தும் சாப்பிடலாம்.
ஒக்டோபர் 24-30, 1993

Page 9
கப்பல் இதுவரை கண்டுபிடிக்
அமெரிக்க கடற்படை மற்
றும் கரையோரக் காவல் படையினர் தேடுதல் வேட்டை நடத்துகின்றனர்.
எனினும் கப்பல் காணாமல் போன செய்தி மிக இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் பஹாமா தீவின் துறைமுக நகரமான ஃபிறிபோட்
அமெரிக்கா வின் மியாமி, பேமுடா ஆகிய பிரதேசங் களையும், கியூபாவின் மேற்கு மற்றும் டொமினித்தன்
குடியரசின், வடமேல் பகுதி களையும் உள்ளடக்கிய கடல் பிராந்தியத்தில் நீண்ட பல காலமாக ஒரு பெரும் மர்மம் சூழ்ந்திருக்கிறது.
இப்பகுதிக்குள் நுழையும் கப்பல்கள் மட்டுமல்ல, மேலே பறக்கும் விமானங்களும் மாயமாக மறைந்து விடுகின்றன. இதுவரை அந்த மர்மம் கண்டுபிடிக்கப்படவில்லை.
"பேமுடா முக்கோணம்" என்றழைக்கப்படும் அப் பகுதியில் உள்ள மர்மத்தை விஞ்ஞானிகள் கூட இதுவரை விடுவிக்கவில்லை.
இறுதியாக அப்பகுதிக்குள் நுழைந்து காணாமல் போயிருக் கிறது இத்தாலிய நாட்டு
LS S E LaE LLLLL E LLLSLLS S S LLLL S 0 0E0E L E S EL c L S cLLS
அக்கப்பலின் (2) LJ |LI fi "காறாமியா, 1530 பேர் அக் கப்பலில் பயணம் செய்தனர். காணாமல் போன அந்தக்
கப்பலின் காப்டன் கார்மென் ஃபோர்மிசெல்லர் : பதிவு
டில்தான் இக்கப்பல் கடைசி
GaguiLLI LIL u li டுள்ளது. இங்கிருந்து புறப் பட்டுச் செல்லும் போது இது மாயமாக மறைந்துள்ளது.
இக்கப்பலில் 1530 பயணி
களுடன் 615 சிப்பந்திகளும் இருந்தனர். 708 அடி நீளமான இக்கப்பலில் சகல நவீன வசதி களும் உள்ளன. ஜெனீவாவைச் சேர்ந்த கார்மென் ஃபோர்மி செல்லா இக்கப்பலின் காப்டனாகக் கடைமை பார்த்தார்.
காறா மியா' கப்பல் மாயமாக மறைந்ததை தான் நேரடியாகக் கண்டதாக கரிபியன் கடலில் கடல் இறால் பிடிப்பதில் ஈடுபட்டிருந்த ஃபீலிக்ஸ் புரோச் கூறுகிறார். 30 வயதான இவர் இக்கப்பல் சென்று கொண்டிருந்த இடத்திலிருந்து சுமார் அரை மைல் தொலைவில் இயந்திரப்படகொன்றில் இறால் பிடித்துக்கொண்டிருந்தார்.
நல்ல வெய்யில் எறித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஒரு புகார் சூரியனை மறைத்ததாம் தொடர்ந்து பல விபரிக்க முடியாத மாற்றங்கள்
நேர்ந்ததை அவதானித்துள்ளார்.
மேற்கொண்டு அவர் விபரித்ததை
ஒக்டோபர் 凶巴O,1993
事L J鲤
25 Tia
அப்படியே தருகி "ஒரு பச்சை எங்கும குழநதது அகப்பட்டுக் கெ நிமிடத்தில் க எதுவுமின்றி எர் அமைதி சூழ் கடுமையாக எ இப்புகார் மை திடீரென குளிர் நிமிடங்களில் புயல் வேகமாக அடித் பயங்கரமாக எ( "நான் இருந் யிருந்த பச்சைப் அந்தப் பெரிய ச
பத்து நிமிடம் புகாரையே ஞாபகம் புகார் தது; அதே பிரமாண்டமான தெரியாமல் மை "22 LGBT L-ULITT g/TS)JaÜ LIGOLLsgöT
() நாய் ம
நாய் நன்றியுள்ளது. மறக்கும் காலமிது.
நல்ல காலமாக நாய் மாறாமல் இருக்கின்றன.
நாயின் நன்றிக்கு உத சம்பவங்கள் பல உண்டு
Fußujá) JODrillä as நடந்த சம்பவமும் மேலும் அது இதுதான் நியூயோர்க்கைச் சேர் என்ற8 வயது முதியவர்த T. G.S.
Glygodfa II AIGA |ಿ
L-ಶಿಶಿಲಿಶಿತ್ತಿ ತಿನ್ನು கொடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

yr AlbaNy G Ft aras
காறா மியா கப்பல்
றோம்:
வர்ணப்புகார் இதில் நானும்
ாண்டேன். ஒரே டல் அலைகள் கும் அசாத்திய ந்தது. LÓlgá, றித்த சூரியனை மத்தது. எங்கும் கவ்வியது. சில போன்று காற்று ததும் அலைகள் PIB 59560Ti
த இடத்தை முடி L-4951 TIT - 9495 GOTILLOT ப்பலை முழுமை ஐந்து அல்லது, வரை அந்தப் பார்த்திருந்ததாக திடீரென மறைந் போல அந்தப் கப்பலும் சுவடே றந்து விட்டது. * *L仰°JT° ருடன் வானொலி
மூலம் தொடர்பு கொண்டேன். நான் இருந்த கடல் பகுதியின் கோட்டிலக்கங்களைக் கொடுத்தேன். 2.LGOTIQ.UT3, தேடுதல் ஆரம்பித்தமைக்கு அடையாளமாக விமானங்களும், ஹெலிகாப்டர்களும் அந்தப் பிராந்தியத்தை சுற்றி வளைத்து தேட ஆரம்பித்தன."
புறுச் தனது இறால் பிடிப்புப் பணியினை முடித்துவிட்டு 2 நாட்களின் பின்னர் கரையை அடைந்த போது, ஒரு முரட்டு ஆசாமி அவரை அணுகி, நடந்த சம்பவத்தை எவரிடமும் கூறலா காது' என்று எச்சரித்துள்ளார். மீறினால் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் கூறியதாகச் சொன்னாா
அமெரிக் காவின் மியாமி, பேமுடா ஆகிய பிரதேசங்களையும் கியூபாவின் மேற்கு மற்றும் டொமினிக்கன் குடியரசின் வடமேல் பகுதியையும் உள்ளடக்கிய கடல், பிராந்தியமே பேமுடா முக் கோணம்' என்று வழங்கப்படுகிறது.
LIGA)
இப்பிராந்தியத்தில் LL 0 LL LLLLL S S E r S ELL EL YS நடைபெற்று வந்துள்ளன. இக்கடலில் பயணம் செய்யும் கப்பல்கள், மேலே பறக்கும் விமானங்கள் ஆகியன மர்ம மான முறையில் மறைந்து விடுவதாக அடிக்கடி பரபரப் பான தகவல்கள் GlejGf) வருகின்றன. இதே போன்று தான் இத்தாலியின் உல்லாசப் பயணக் கப்பலும் மறைந் திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இத் தகவலை அமெரிக்க அதிகாரிகள் மர்ம மாகவே முடி மறைத்து விட்டனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விஞ்ஞானம் விடை காணாத விசயங்கள் இன்னும் பல இருக்கின்றன. காலப்போக்கில் விடைகள் கிடைக்கலாம்.
அப்படித்தான் இந்தக் கடல் மர்மமும் காலம் காலமாய் நீடிக்கிறது.
தர்கள் மாறிவிட்டனர்". ,
Giai (6) ட்டும் மாறவில்லை "ஃே
GAIGILITi. மனிதர்கள் கூட நன்றி இவர் சென்ற இடம் தெரியாமல் உறவினர்
கள் இன்னமும் குணம்
ாரணமான் உண்மைச்
நியூயோர்க் பகுதியில் ஒரு உதாரணம்
ந்த டானியல் ஸ்கொட் னது வளர்ப்பு நாயுடன்
வனத்துள் உலாவப் தெரிகிறது.
Oj, GJET
த்துக்கோ
(UDJ Die
எங்கும் தேடினர்.
நாட்களின் பின்னர் அடர்ந்த வனத்துள் நாயொன்று குரைக்கும் சப்தம் கேட்டு தேடுவோர் சென்று பார்த்தபோதுகளைத்துப்போய்படுத்திருந்த எஜமானின் அருகே இருந்த இந்த நாய் குரைத்துக் கொண்டிருந்ததைக் கண்டனர்.
ஸ்கொட்டைக் கண்டு பிடிக்க அவர் வளர்த்த அந்தநாயே உதவியிருக்கிறது. பசி,தாகம் எதையுமே பொருட்படுத்தாமல் அந்த நாய் ஸ்கொட்டின் அருகிலேயே அசையாமல் இருந்ததாகத்
2) Louesû Loug Týlů
GLIITL" சமீபத்தில் écoImaßlö நடந்தது. GOTT GOD 689 சேர்ந்த யூபிங் தனக்கு முன்பிருந்த ಇಂಗ್ಬಣ್ಣ" ஒதுககித தள்ளிவிட்டு
96), FTB6060T படைத்துவிட்டார். 16 மி.மீ தடிமன்கொண்ட இரும்புக் கம்பியைத் தன் # ப் பலம் மூலம் வளைத் s அனைவரையும் வியக்க வைத்துவிட்டார். யூபிங் இந்தச் சாதனையைப் படைப்பதற்கு முன்னர் உலக
UGUSTGOLTS நியூசில: சர்ந்த ரிகு
f GTI GÖTLu Guit. இப்போது யூபிங் தான் உலக LGBTG).
கழுத்தால் உயர்ந்த புக g

Page 10
-- -- செல்வன் ரெடியாகிறான் டேேெ
குற்றாலத்தில் ஆரம்பமாகிா கிரக யார் சுயா
ԱՀԿ-ի ,
Little
॥ -- -- 1 ܐ ܐ * *"T"""" リー_一エ in the Error -------
॥ பந்து
=
. 1
திருத
ரேன்
நோம் பிதா அதே என் பாபட்டு ப்போது ஓய்ந்து பிட்ட
உறுதியாக
ாப்பத்திா படம் ந்ெ மாறிப் பொாா
AGRICUÑA 量*下 RO40 0 0 000 UF|| | | |
A USA பர்ட்டப்பந்தம்
u ju
litriail uair ar aistil i litir
ாடு பார் வரு W I w. w segunresión Gunugs விள்ை மற்றிருக்கக்கூடும் LL LL S T T S TL LLLLLL
urmaw тивни и . It is
Li nur tiun al mi kun milion, La
। ருவரும் டாந்தபின் பிான
நிாக்கிறார்கள்
நடிக பாருபொறு பங்களில் சொந்தக்குரலில் ெ
பொது பிரே து gike:S ARIMA 19504
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:
ன்ைறு திரையில் வரத் திட்டல்
TUM ாறிருந்துவிருவி QUI AUTES PRIMENORMANA
| լրիվ աղյին կալի:
திரு பண்டிருப்பு
ISIL INFIL NACIONA
Ghiyatytrong Riants a GI NG யெருெ ெ ՎԱԼԱՄԱՑԱՆ
NA ARIANT இப்பிடுஆந்திப்புப் இ SqSZ L TY LL
■エ エl@f R) LLS S S S S S D S T LS : S L S L TT S LL S LSL
I sin an niini In
■ - in In A L T |L T
॥ ॥
இசையமைப்பில் முன்ன்ன்ஸ் இந்த மனை insersitàs விஸ்வநாதன்
DTTTTTTTT u Z TTTTTT TTLT Z uT uku uTT T TTLTTZTT Z T TTT YSZ TTTT YS ei yu TT TTTTS TT T T T LLL S LSZ L TZZuT TTD yySS TTTT TT S T LTT y SZTTT TTTTTTT S Run insiderers in
॥ பதற்குப் பிற்கு ஒரு படங்களில் நடித்தார் மீண்டும் பாபிள் Lu TTTuT u uTTT S TTTTTTT uTTTTTT S SY uT TYYu T TT TTTuT ST TTu uT S SY uS
॥
SZyTT u TD DS STTY T S ZZ S TTTTT Z ZZ LLLS SS T S S LLLLS L L LLL S TTTL ZZ S Z uu u T Tu S
இங்க்கியுள்ளார் கற்பகம் வந்தார் என்ற படத்தைத் தயாரித்து வரும் இவர் 1 விரைவில் ஒரு முன்னணி நகரை வைத்து ஒரு பக்கவுள்ளார் 1
SqLTTTT TTTT TTTT L LLL T TTT TTT T T T TT T TT TT TT uu uu S T TTTT TTTT TTSS L T S uu u T SZ S TT u uD D S S S S S TTT SS SCLT TT T T T u ZL Tu S K Y u S TT T L SY TTTTT TDS
YS S TTTT TTT T TTTTTS TLL TTTTT TS TT TTTTTTT TTTTT T S S TTTTTT TTTTTT S ZT
வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயனம் மேற்கொண்டுள்ளார் இரண்டார மாத - இச்சுற்றுப் பயனாத்தின் பின்னர்தாள் இவர் நடிக்கும் வீரா படத்தின் படப்பிடிப்புக்கள் டேஆரம்பமாகும் T0S S S TTTTTY TTuu TTT TY TTTTTTu u YS TTTLL TTTTS Tu u uTuTTTT TTT LT TTS
॥ |ʼLIII - -L- ாடா நாறக் கட்டி வருகிறா

Page 11
பூங்கொடி இமயத்தில் பற்றுதல்
D A LItt itt túl
| an of
Mü) Ulusal ′ - * T டிராட்டுக்குள் தெரிந்து ங் E
ாதாப பு
தாங்குமோ பாதுகாப்பா
Trial
டிடி இந்தின் மீது மேலும்
- is a பாது துப் ா
if . 1 so
■
as G. KULLE TITUTE Humbi) \\
விட்டில் ஓய்வாக இருக்கும் பொது | ா T.
ரவி நடித்த படங்களை மீடியால் AUT
போட்டுப்பார்த்துக்கொண்டிருப்பாராம் |
ESTARF är MIOPAUCA
wiL w III WMR fiń), JF || || எப்படியெய்யாம் நடித்திருக்கிறார் என்ற துருக்கங்கா சரவணன் கர்ந்து
niilpi.
ܙܕܩܬܐ 1 ܫܩܬܐ நீதின் ஏன் தி கொடுப்பதோடு சரி அப்போகிறது. и алб. ாள்ாம் "T தற்கான E. 冕。 விந்திரார்
தங்கு அதுதான் 。 அாப்பதுதாரர்களுக்கு ார ரத ரத்தா ரொடி ாதிகள் की या।था । நடிக்கும் அதர் படுவர பவர்
ார்ந்து வருகிா பாடல்கள் வரவி | | und
அத்து அது வேறு இது வேறு
ராதியின் துதிய வீட்டிற்கு #
YYZ S SS TTTTTT TTTTTTTT YTTTTTTY TTTTT YYTTTTTY L L L L S L LS பத்திரிகையின் நடந்து பிடத்திற்கு E. யார்
In lini Maj-Lill இரம்பம் வறு எரிமா வாழ்க்கை வேறு என்று கரி
படம் நாசிவருகி
கர்கள் மூன்று கதாநாயகி of Tirit
அந்த பெரும் புதுமுகர்
நம் உண்டு முர்த்திர கண்டு காரம்
ாந்திர புத்
திர திட்டமிட்டுள்ளார்
சொல்லுகிறோம்
பகிக்கு இப்போது பல்லான நேரம் கள் பப்படங்கள் ஆனதால்ரெட்டை குக்கிறாராம் முன்னர் 1 லட்சம் வாங்குவது இலட்சம் என்றாலும் 『轟。
இளம் நடிகரோடு இனைத்துப்1 டால் தன் புகழ் பாதிக்கப்பட்டு விரோத நடிகை த்தப் ாம் நிச்சயமாய்ச் சொல்கிறேன் பங் எதுவும் பின்னங்" என்கிறார் ப்படி சொல்வ ஒரு சினிமாவுவகக் இப்படிச் சொல்கிறார். "அந்த அவர்கள் இடையே எதுவும் தாள்" Tim Brun Girl FT க்கு வேறு வெளிவ பிஸ்ளவ.
Alf II (lad நட்சத்திர தொட்டவில் தங்கி ார்களுக்கு போன் கொல்பொட்டு கேட்டுப்பார்த்தார். அவர்கள் பாவதோடு சரி ஒரு படத்தில் வாய்ப்பு வந்திருக்கிறது. வெறுப்பில் திரும்பிவிட்டார் நவம்பரில் வத்து பப் பயன்படுத்துவாராம்.
ா தன் கனவளர பேபி என்று ாகக் கப்பிடுகிறாராம்.
நடிக புதிய விட்டில் குடியேறிய | Taire (Java, LJL WTin(III kww. விட்டா மகேந்திரனாரும் புது பிடித்துக்கொண்டதால் அர்சள் பாடு பெரும்பாடாம்
ாகக்கு ஒரு ஆசை உடம்பெல்லாம் ாடு மகாராளி போல் ஒரு படத்தில் i Siri, lili si ufiri i பப் போட்டெ நடிக் காயத்து பகப் போகிறார்கள் படமொன்றில் இதுவரை இல்லாத ராா நடிகை ஆளடக்குறைப்புச் ாம் கவர்ச்சிப் போட்டியில்
காாம் போகின்றன. டுகளுக்குலைவிழா என்றுபோகும் sunt on ரெங்களில் கலை கன்யா ஆகிவிடுவதால் அழைத்துப் ார்கள் அலுத்துப்போகிறார்கள்
பாபா ரோட்டமா கா
வெளிநாடு என்பதால் துணிவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாாந்தா 'गाणी
in
III, III கட்டு தாந்தும்ாட்
FAMILITANTITUIT
கார் ரயில் தமது ாங்க்ள் ா VIITSIOMTAT
நாடக விெருப்பான்றதிறவுர்ேபெக்டர் வசம்
புத்துங்கர் பர்ட்டூர் | ,
வெளிநாடு செல்ல முன்னர் of Griful S.L.
திார்ா ார் பாழா
ார்பர ர்ெவதி Lair LRT april TBT TIPO th
A NAISA AY NA ாங் ராக்குர்ரா திாதாந்தரம்
::: :: ாமர்வெரருக்கு திறன்
Trama நிகழ்ச்சிகள்
■■ *
ாராரு T
SAMMALIH OLLUHIHAYA
ாப் பொள் அதிகா துரத்தாநின்றத்து கொண்டு ா ட்ருவாக்கிய படம்தான் வெளி lernu!
அந்தப் படம் வெள்ளிர sinin iyirmişdirilminillifi, milli Milli பபெறும் கப்டன் ர என்று திரடியாகவே அதிகாரின் |aliात (a या सातता
மாத்தில் இருந்து தமிழகு மொழி மாறிவரும் அந்தப் பத் காந்ாாள் ம்ொகங்ால்
manu un அரசின் அசோகர்போன்ற படங்கள் தமிழில் மொழிமாற்றப்பட்டு வரி
பர்ாான்று விா
Awwi lil Tul Mille
ாறு பர LLEOLADH ாள்ாடர்ந்து
Moun niini Hist gunungsaanusformistutti
Lár tungl néri MILIAT Ii it it
ாக கொரும்
வியா
வள் நாளம் கொள்டது
அதுதானோ
அழகுகள்ெ
இருகா

Page 12
மட்டு மங்கலம் என்ற ஊரில் பூபதி
என்ற பண்ணையார் ஒருவர் இருந்தார்.
அவர் ஒரு முரட்டுப் பேர்வழி,
மனிதாபிமானம் என்பது அவரிடம்
கிடையவேகிடையாது.
ஏராளமான நிலங்கள் அவருக்குச் சொந்தமாக இருந்தாலும், அவற்றில்
எல்லாம் அவருக்கு மனநிறைவு ஏற்படாமல், மற்றவர்களின் நிலங்களுக்கும் ஆசைப் LULLTIT.
ஏதாவது ஒரு சூழ்ச்சி செய்து ஏழை, எளிய மக்களின் நிலங்களை அபகரித்து தன் நிலங்களோடு சேர்த்துக் கொள்வதில் கைதேர்ந்தவராக ஆகிவிட்டார்.
அந்த ஊரில் வித்யா என்ற பெண் இருந்தாள். அவள் மிகவும் ஏழை, கணவனை இழந்தவள். அவள் ஒரு சந்தர்ப்பத்தில் பூபதியிடம் சிறிய தொகை ஒன்றினைக் கடனாகப் பெற்றிருந்தாள். அதை அவளால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரம் கொண்ட பூபதி, வித்தியாவின் நிலத்தை அபகரித்துத் தன் நிலத்தோடு சேர்த்துக் G) BIGONLITÍ.
அந்த நிலத்தைத் தவிர, வேறு எந்தச் சொத்தும் இல்லாத ஏழைப் பெண் வித்யா. தன் நிலத்தைக் கொடுத்து விடுமாறு கெஞ்சினாள் அழுதாள், புலம்பினாள். னால் எதற்காகவும் பூபதியின் மனம் ளகவில்லை.
ஓர் ஏழைப் பெண்ணிற்கு அநியாயம் நடந்திருப்பது தெரிந்தும், பூபதிக்கு அஞ்சிய ஊர்மக்கள் வித்தியாவிற்கு உதவக்கூட முன்வரவில்லை.
தன் நிலத்தை இனித் திரும்பப் பெறமுடியாது என்பதைத் தீர்க்கமாக உணர்ந்தாள் வித்யா ஒரு தினத்தில் ஒரு சாக்குப் பையை எடுத்துக்கொண்டு பண்ணையார் பூபதியின் வீட்டிற்குப் (LIII60IIIGiI.
அவரிடம் அந்தச் சாக்கு நிறைய என்
சிறுகதைக்குள் விடுகதை
நிலத்து மண்ணை எடுத்துச் செல்லவாவது அனுமதிப்பீர்களா? என்று கேட்டாள்.
ஒரு சாக்கு மண்ணினால் தனக்கு எந்த இழப்பும் வரப்போவதில்லை என்று நினைத்த பூபதி, "ஒரு சாக்கு மண்தானே? தாராளமாக எடுத்துச் செல்?" என்று சொன்னார். உடனே பூபதியும், வித்யாவும் அந்த நிலத்திற்குச் சென்றார்கள்.
பூபதியின் கண் எதிரிலேயே ஒரு
ஒரு கூட்டினுள் உள்ள கிளிகளில், சில வெளியே பறந்து சென்றன. பறந்து செல்லும் கிளிகளில் முன்னே பல கிளிகளும் பின்னே ஒரு கிளியும் பறந்து சென்றது. பின்னே செல்லும் கிளி, முன்னே செல்லும் கிளி ஒன்றைப் பார்த்து நாம் எல்லோரும் கூட்டினால் எத்தனை பேர் இருக்கிறோம் எனக் கேட்டது. அதற்கு முன்னே செல்லும் கிளி சொன்னது நாங்களும்
என்றது. எனவே பறந் மொத்த எண்ணிக்ை cyfriflunir 607 657 600. எங்களளவும்
எங்களில் பாதியும் பாதியில் பாதியும் உன்னையும் சேர்த்தால் 59.
மத்திய ம
6) uñT GOSTOTLD GSLI TL Lg
புனித மிக்கேல் கல் பாராட்டுக்கு செல்வி கிருபாஷி
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் 196)If 裘 AFONSTIT ಸ್ಖ
GILE, GiGiu, Glidi, BJ Googmu Air-Egg Turi GSla, Ir Lea T5:
ச.அரவிந் ஜெயகுமரன்-புனித தோமஸ் கனிஷ்
6lᎧiv,0BuᏗᎧvᎦᏙlᏰᏏlᎢ-pᎧᎧ SS) GEN LILI INDO LDAR SIT
தேசிய ஒற் ஈழம் எங்கள் தாய் ந
இனிய இன்பத் தேன் நாளும் போற்றி வாழ் நன்றி நன்மை செய்ே வங்கக் கடலின் அரவி வடிவாய் முத்துத் தே பொங்கும் உணர்வு ே போற்றி செய்து வாழ் நாட்டில் உள்ள பொ நமது இனிய சொத்த வீட்டைப் போன்று இ
வாழ்வோம் ஒன்றாய் ஒற்றுமை ஓங்க ஒரு த குழந்தைகளாகக் கால கற்றுத் தேர்ந்து கலை வாழ்வோம் அன்பு வ செல்வி சந்திரசேக
தி/ழரீ சண்
மேலே உள்ள படத்திற்கு சிறந்த வர்ணம் தீட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் தீட்டப்பட்ட படம் ஒன்றுக்குப் பரிசு ரூபா 54 காத்திருக்கிறது. தபால்ட்டையில் படத்தை ஒட்டி அனுப்பவும் அனுப்பவேண்டிய கடைசித்திகதி 0.10.1993
வர்ணம் தீட்டும் போட்டி இல 12 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை, கொழும்பு-05,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யன்றாள். முட்டை நல்ல கனமாக ருந்ததால் அவள் ஒருத்தியால் அதைத் தூக்க முடியவில்லை.
"ஐயோ மூட்டை மிகுந்த கனமாக இருக்கிறது. இதைத் தூக்கி என் தலையில் வைக்க உதவுகிறீர்களா? என்று கேட்டாள். பூபதி அந்த மண் முட்டையைத் தூக்கி அவள் தலையில் வைக்க முயன்றார்.
عیسی
கனமாக இருக்கிறது. என்னால் தூக்க முடியவில்லை," என்றார் பூபதி,
உடனே வித்யாவிற்குக் கோபம் பொங்கியது.
"பாவி, இதில் இருப்பது மண்ணல்ல, பாவம். இந்த ஒரு முட்டை பாவச் சுமை யையே உன்னால் தூக்கமுடியவில்லையே. என் நிலத்தில் இது போன்று, எத்தனை முட்டை மண் இருக்கும்? என் வாயிலும், வயிற் றிலும் அடித்து இந்த நிலத்தை அநியாயமாக எடுத்துக்கொண்டாயே? அவ்வளவு பெரிய பாவச் சுமைகளையும் நீ எப்ப டித்தான் தூக்கிச் சுமக்கப் போகிறாயோ?" என்று முழங்கினாள் வித்யா
அதைக் கேட்ட பூபதி முதலில் திடுக்கிட்டார். பிறகு சிந்தித்தார்.
வித்யா வயிறு எரிந்து சொன்னது எத்தனை உண்மை என்று பட்டது. அன்றே அவரது அரக் கத்தனம் அவரை விட்டு ஒடியது.
வித்தியாவிடம் மட்டுமன்றி, இதுவரை பிடுங்கிய நிலத்தையெல் லாம் அவற்றின் சொந்தக் STUů995595 505ůl lé கொடுத்து, நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தார் பூபதி.
குழந்தைகளே! அடுத்தவரை ஏமாற்றிப் பிழைப்பது எவ்வளவு கொடிய செயல். இத
கட்டினாள் வித்யா. அவரால் முடியவில்லை.
8¤¤-೧% PiaಣLeseñeral
தொன்றாகும். -பேட்டன் றசல்.
து சென்ற கிளிகளின்
னால் பிறர் மனம் எத்தனை துன்பப்படும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா?
அனுபவ மொழிகள்
பயிருக்கு முள் வேலி பணத்திற்கு தருமம் வேலி, -கிருபானந்த வாரியார். செல்வம் என்பது சிந்தனையின் நிறைவாகும். குமரகுருபரர். நல்வாழ்வு என்பது அன்பினால் உந்தப்பட்டு, அறிவினால் வழிகாட்டப்படுவ
கால் தடுமாறினால் சமாளித்துக் கொண்டு நிற்கலாம். ஆனால் நா தடுமாறினால் மீளவே முடியாது. -பெஞ்சமின் பிராங்கிளின்
அச்சம் என்கின்ற வெள்ளம் உட்புகாதவாறு நாம் துணிவு என்ற அணைகளை தொடர்ந்து கட்டிக்கொள்ள வேண்டும்.
-மாட்டின் லூதர் கிங்
தொகுப்பு- க. நிமலதாசன் மட்/மாங்காடு ச.வி
Φ 6ΤΩΙΘΙΟΙΤΩΝή தூய மனதில் உதிக்கும் எண்ணம் விரைவில் செயலாக வடிவெடுக்கின்றது.
உள்ளத்தை வென்றவன் உலகை வென்றவனாகின்றான். "LD. 6TLD.. 9)L6O)6). 6YV)
காவித்தியாலயம்
ாத்தான்குடி-04.
செட்டிபாளையம்.
இலட்3 விடுகதைகளும் விடைகளும்
ரியவர் 1. பச்சை வீட்டுக்கு சிகப்பு வாசல், a dinidios uses "g சோமு அது என்ன? 6) gruege A. 2. பரட்டைத்தலை மாமியார். பம்பரம் Fegg "g Lb போல் மருமகள். அது என்ன? ரவிாரபூயடிகுடிஅை
' 3. நாங்கள் நினைக்காமல் செய்யும் цсеол бcoөслш96* *й. கல்லூரி-நுவரெலியா quis Lusipibus? * I POSU வேலை இரண்டு. அது என்ன? se u dísz ez இரலயம் மக்கான 4。 ಆಸ್ಟ್ಲಿ மூலையி PUKUMS "I youtheaten ““,“ ,“,“ ,“, செல்வி.ப. றிஹான ரி-வாழைச்சேனை. 627aGOD Las Gir பேருவளை, நாவலப்பிட்டி ம9மாறு 1 சிவப்புப் பையன் சில்லறைக் காசுகள் தியடிே 977ராசிடிஜ 9 முஜூ 8 , அது என்ன?
ஐசிாரசிடீரலகு 2 2 சோற்றைக் கொட்டி விட்டுப் UILa Tool-Ola, IgE-03, U937 பானையைச் சாப்பிடுவார். அவர் utleton-laiojalun, த.கோகிலன் Lumi?
D தெமட்டகொடை. 3 மாப்பிள்ளையே சிறக்க வைக்கும்
Ol GO 1. மஞ்சள் உறைக்குள் மறைந்திருந்து முத்துப் பல்லை ஆட்ட வைக்கும்.
மக்கள் பசி தீர்ப்பான். அவன் யார்? அது எனன? eSՓ | 2. FfuUum 687 நீதிபதி நீதி GYIGUGUG III. 4. வெய்யிலில் அடங்கிக் கிடப்பான். G36 urtGSzzo yQuñ LIITñi? மழையில் கூத்தாடுவான அவன்
urtGSzzo/ 3. ஒரு அம்மாவிற்கும் அப்பாவிற்கும் unti? (googora na 57a) பன்னிரெண்டு பிள்ளைகள். அது 5 வெள்ளி மாளிகையின் கதவைத் ான்றிடவே என்ன? திறந்தால் தங்கம் மின்னுகிறது. அது LDGantzigs 4. ஒரு குளத்தில் ஒரு பொருள் விரிந்து T60760? வோமே! கொண்டே இருக்கும். அது எது? 6. மொட்டை மரத்தில் 300 காக்கா, ரு ளெல்லாம் 5 ஒரு பிள்ளைக்கு ஆயிரம் கண், அவன் அது என்ன? GED Lumi? 7 போகும் இடமெல்லாம் கோடு கிழித்து
வை காத்து 6. காலையிலும் மாலையிலும் திறந்து கனி சேர்த்து கொண்டே இருப்பான். இரவில்
யின் முடி விடுவான். அவன் யார்? மெல்லாம் 7 குளம் நிற்க நிற்க கொக்கு வத்த பயின்று வத்த அது என்ன?
ரி "த்து 18 ஒரு மனிதன் ஓடி ஓடி வந்தான். ரம் மீனலோஜினி கோட்டை கழற்றி விட்டு, கிணற்றுக்குள் Ps வித்தியாலயம் பாய்ந்தான். அவன் யார்?
திருகோணமலை.
விடுவான். அவன் யார்?
மேறதி மேறர்: тое усло ΠμΘωπος ஒெ0ரி gi di Upseur றய உபஅர re**:கு
செல்விஸித்திரிஸா மன்சூர்
பேருவளை,

Page 13
ால்த்தடங்கள் gFIDITU, TGWT|| LIm606).19,6m
Bal :
LD9Sl 9F. 9rg95p6gBSTJIg560Dg5 * Tam தடங்கள் களவு கொடுத்துவிட்டது 0606 *** Gist துப்பாக்கியின் கண்ணிர்ச்சுவடுகள் தும்மலுக்கும்.
சப்பாத்தின் 65 froosvg| Gursor சத்தத்திற்கும். GIsk அடிமையாகிவிட்டது இதயத்தைக் காட்டும் ** கல்லறையின் சமாதிகள் அட்டுழியங்கள் தான்
இந்தத் தேசத்தின் dit Gör பூமியின் அன்றாடங்கள் : காதல்வெற்றிக்கு AAA நுணிச் சாம்பல்
Mgår ஈனக்குரல்கள் தான் இங்குள்ள5fᎢᏛv ಆಕ್ಟಿ-ಹಕ್ இந்தத் தேசத்தின் அனுபவிப்புகளி 血 så "தேசிய கீதங்கள் படர்ந்திருக்கின் எரிந்த எ *** அக்கிரமத் தூசு காதலியின் இரத்த ஆறுதான் ಇಂಫಿಥಿಯಾ இந்தத் தேசத்தின் இரத்தக் குரல்க PSIT if D6II bapudkassir சேர்த்து வைத்திருக்கும் ff Domst *** பட்டப்படிப்புப் புத்தகங்கள் சடலங்கள் தான் இதயங்களின்
இந்தத் தேசத்தின் sorgiù Guro இது gel "Golger காதுகளுக்குக் கால் தடங்கள் ஆனால்
ஒப்பந்தங்களும் "பூட்ஸ்" பாதங் star யுத்த நிறுத்தங்களும் குவித்துக் குவி கண்ணிர்ச் சுவடுகள் சுதந்திரத்தைத் தேடி- மண்ணில் முை apogloub உணர்வின் புத வி.சுதாகர் "சமாதானப் பறவைகள்" கைது செய்தது
-ஆரையம்பதி, நமலர்ச் செல்வன் சிறையில் போட
சித்திரவதைப் ப
Dydis as RD1Tüusibop-08.
இன்னும் இன்னு என் கவிதைகளில் நட. நெஞ்சில் ரணங் Lufilo 6NaFuửuuửL ΟΥ ΠΟΤΕ ΕΟ
யுத்தங்கள் வேண்டாம்! நிலவை எடுத்து. அடக்கு முறை விற்பனை செய்து வாழ்க்கை வன்முறைகளில் தேடுதல் சுழற்சி நசிந்து போனது. இலட்சிய முக தேசமெல்லாம் கண்ணிர் அழிக்கப்பட்டுப் LDLILDIRIŞ- என்றாலும் அந் இது இன்றைய யுகம் அக்கினிப் பிரசவி Sribifur 5 LIVLIIb ஆத்மாக்களிலே பங்கே விரக்தியின் தாகம் stഖil#ഞണ് I இதயமெல்லாம் வெறும் சோகம் , GASGITTSN) gust
Atgim||||| இங்கே enim
அக்கினி யாகம் அதில் இலட்சிய எரிம # I sifili" ysbas, Syr Tuli 6 sir.jpg#.6as Tassifil இதயத்தில் கம
l மனித தேகம் 9 STOGNSV, a figurg, 9. ஆதிக்க சிந்தை இலங்கை திகதி ஏட்டில் எழுதாத "Lorgs Mr" மரணங்கள் ந்திர காய்ப்பட்டு பா ஓராயிரமா ஒன்பதாயிரமா AEGSEM GESTfi ဂါး။န္#lfi எண்ணிக்கையில்லா சொந்த மணினெ நரியிடம் * U I இழப்புக்கள் இங்கே தூவப்படும்! தந்திரம் கற்று husban katin
Tushi lib Historin
நடத்து "Ᏸ!-* . இன அத்துடன் r. grał Lbas Galegoa Krist," assor மரணித்து " " தன் மட்டும்தான் உயிர்பெற பழகு GOppåkas Tuoúh. இன்னும் இறக்கவில்லை.
மனிதம்
ill" வெற்றியின் தாகம் இத
இரத்தங்களென்றால் o யுத்தங்கள் வேண்டாம் pாசமாதானம் Silb I Do II ! ! ! சாம்ராஜ்ய கனவு இரு I Hill மனிதாபிமானம் பிறக்கட்டும் | PICU I மனிதனாக வாழ்வோம். 49(67 سا | ву, варвата“ ΟIIT.
mission-assor.
I
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
Billi li li . (அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்
ஒரயிறு உயர்வு முன்னேற்ற மேன்மை L)LI 4 (DGM) : LN, LU 4 LDGIRMf திங்கள் கெளரவம், தேகசுகம் பாதிப்பு L.M.LJ 9 uDGXosf செவ்வாய்-மறைமுக நோயத் தொல்லை, மனப்பயம் காலை 9 மணி
செவ்வாய் தூரஇடப் பயணம் செலவு மிகுதி காலை 1 மணி புதன் உதியா உான பணவரவு காலை 11 மணி ெ T SS TTLL TTTLLS TTTTLTTSTLLTLLL 0 LLLLLLLLS வியாழன்- காரிய சித்தி தெய்வ அனுகூலம் காலை 10 மணி பு வியாழன் உறவினர் பகை மனச்சஞ்சலம் பிய 1 மணி வெள்ளி வெளியிடப் பிரயாணம் வீண் சிரமம் SITGIOGA) 8 DG3ss) || வெள்ளி- தனலாபம், தாரசுகம் பிய மணி சனி உறவினர் வருகை நடைக்கஷ்டம் L.L 2 IDGBof G Fgs- Мила (шпанић, Омама Џеј Lu 2 logo
அதிஷ்ட இலக்கம்- 5
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி) ஞாயிறு ஏமாற்றம், வீண் பிரயாசம் LAL 2 Daga திங்கள். தனலாபம் உறவினரால் மகிழ்ச்சி L JJLU 4 LDGSAs) Gaiami-p withd., LIGO alga. HIMA) II DM புதன் மறைமுக எதிர்ப்பு பூமியால் இலாபம், காலை 10 மணி வியாழன்-எண்ணங்கள் நிறைவேறும் தேகசுகம் பாதிப்பு காலை 9 மணி வெள்ளி புதிய முயற்ச்சி, வீண் செலவு L JDLU 9 LOGNs) சனி அந்நியர் உதவி அகால போசனம் LĴ),LJ 5. LDGR") 9 gal இலக்கம்- 7
I, II. (உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம், அவிட்டதுமுன்னரை
சு நேரம்
Супер- Џемаида, влfu (ludan L).L. 3 lpGf திங்கள் உறவினர் பகை செலவு மிகுதி Ls). I 2 DGSON செவ்வாய்-தனலாபம், பிள்ளைகளால்மகிழ்ச்சி L N. LU 4 LDGSs புதன் காரியசித்தி, பணத்தட்டுப்பாடு AKITGROGA), 10 LDGAAN வியாழன் துயர் நீங்கும் உதவிகள் கிட்டும் ÆIGMa) 11 logs வெள்ளி எடுத்த காரியம் நன்மை, வீண் நடை பிய 2 மணி சனி செலவு மிகுதி, கடன் படல் Ls.L| 4 |DeM
அதிஷ்ட இலக்கம் - 2
í II í hli.
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) (விசாகத்து நாலாங்கால், அனுவும், கேட்டை) (f ஞாயிறு அறிஞர் நட்பு மனச்சந்தோவும் பிய 1 மணி ஞாயிறு அந்நியர் உதவி அறிவுத் தேட்டம் L.L 1 (Do திங்கள் பணவரவு வீண் தொல்லை. காலை 11 மணி திங்கள்- துயர் அதிகம், பணத்தட்டுப்பாடு L. LU 3 LDGB:sf J) செவ்வாய் பூமியால் இலாபம் செலவு மிகுதி காலை 10 மணி செவ்வாய்-காணி பூமி நன்மை, கவலை மறையும், காலை 1 மணி ெ புதன் திடீர் சுகமீனம், வைத்தியச் செலவு காலை 9 மணி புதன் செய்தொழில் விருத்தி, தூரஇடப்பயணம் காலை 10 மணி பு வியாழன் புதிய முயற்சி, பணவரவு பிய 2 மணி வியாழன்-வெளியிடப் பிரயாணம் செலவு மிகுதி பிய 2 மணி வி வெள்ளி காணி பூமிப் பேறு கஷ்டம் நீங்கும் பிப 4 மணி வெள்ளி உயர்ச்சி மேன்மை, உறவினர் பகை LslL 4. Das () சனி பெரியோர் உதவி, மனமகிழ்ச்சி பிய 3 மணி சனி மனமகிழ்ச்சி காரிய சித்தி L JI, LI 1 LOGWIN FI
அதிஷ்ட இலக்கம் - 4 அதிஷ்ட இலக்கம்- 5
ಪ್ಲi(31-11 24=30, 1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிரடியான ஒரு போட்டி * சுப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் காண விரும்புகிறீர்களா? * தமிழகச் சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் * ஒன்றிலிருந்து இருபது வரையான கூப்பன்களை நிரப்பி பத்திரமாக வைத்துக்
கொள்ளுங்கள் போட்டி முடிவடைந்தவுடன் அனைத்துக் கூப்பன்களையும் எமக்கு அனுப்பி
GODINAS GOTTLD போட்டி சம்மந்தமான எந்த விடயத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது. போட்டியில் பங்குகொண்டு சரியான விடை எழுதுவோரில் ஒருவர் அதிஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஏனைய ஜம்பது அதிஷ்டசாலிகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிய அளவிலான வண்ணப்படங்கள் வந்து சேரும்.
த்த }LñGu!
իդ (Լքլpմthւb
plast கேட்கிறதா?
Geogrg.
ட்டிருக்கின்றன
Gd6MS TIL
serfs Igótt
GALIITUNGOVI,
IEig,6rflöt
உயிர்ப்பார்கள் உச்சரிக்கும் Nurflg.g,6r.
சுப்பர் ஸ்டார் சந்திப்பு காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர்: படத்தின் இயக்குநர் பெயர்:-. ரஜினியின் ஜோடி/ஜோடிகள் யார்:. இப்படம் வெளியான
கு இலக்க வரிசைப்ப்டி20 கப்பன்களையும் நிரப்பி ரவி
αγιό.
மட்டுமே போட்டியில் பங்குகொள்ள LIII.
Borg, Gorfsör
த்து 66hsár
ரகீம். பிரம்மச்சாரி என்பவன் யார்
நஜீம் தினமும் ஒவ்வொரு திசையில் இருந்து
அலுவலகத்திற்கு வருபவன்.
ortúGtb
ST5A5rtföreslp soygpl
வே கலையாதிே) " *Үлгі т.
g பல் டாக்டர்- இன்னும் வாயை அகலமாகத் அவன். என்னடா கிரி தலையில்
Nou ITG gs. திறவுங்கள் கிரி- கிரிக்கட்டு விளையாடும் போது
தை விட்டகலாதே அவர் ஏன் டாக்டர் நீங்கள் பல்லை அடிபட்டுவிட்டது.
யப் பூங்காவின் வெளியிலிருந்து பிடுங்கப்போகிறீகளா?
F ш06wGл வாய்க்குள் போய் பிடுங்கப் அவர்-திருமண வாழ்க்கை என்பது என்ன?
ராதே Gurdjiras TT இவர் இருவர் ஒருவராகி பின் மூவராவது,
தைச் சூழ்ந்த
: fAL நீலா- சந்தான கிருஷ்ணன் விட்டமின் நீலா- ஒட்டோ டிரைவரிடம் ஜோக்
நதோடி (መ5 மாத்திரைகளை அதிகம் விழுங்கியதால் Glenároviri (TúLigé állúLITI 2
நிலவே. என்ன ஆனான் தெரியுமா? மாலா குலுங்கி குலுங்கி
பஹஸீனா ஸலிம் மாலா- என்ன ஆனான்?
கொட்டராமுல்லை. நீலா- சத்தான கிருஷ்ணன் ஆகிவிட்டான்.
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
| | | I | I || ||
(கார்த்திகைப் பின்முக்கால், ரோகிணி, மிருகசீரிடத்து முன்னரை)
TudnDI- SITIVIGILO, SI KAKI), LIGANTË QAFAJAI. பிய மணி ஒரயிறு பணவரவு புத்திக்கூர்மை L).L 2 IGM :: KITGROGAV 9 LDGIRM திங்கள் அந்நியர் உதவி கெளரவம் „Пара) 10 шај வ்வாய்-தூரஇடப் பயணம் கவலை ஒழிதல், பிய 1 மணி செவ்வாய் பூமிச் சேர்க்கை பொருள் பேறு MI600) 11. DM ன்- எதிர்பார்த்தகருமம் வெற்றி பண LA LU 3 LDCs) || 45" | 10*D* எதிர்ப்பு மனக்கிலேசம் 2 of பாழன் அந்நியர் நட்பு அகால போசனம், பிப 4 மணி வியாழன் உறவினர் பகை உள்ளத் ಇಂಗಿ... LNL 3 LDGIRMf பள்ளி வெற்றி வாய்ப்பு திடீர் அதிஷ்டம் வெள்ளி தூர இடப் பயனம் பெரியோர் நட்பு LA L 4 Dagoh நடைக்கஷ்டம், பணச்சிக்கல் Nu a Down || Flash- வெளியிட வாழ்க்கை வீண் மனஸ்தாபம் பிய 2 மணி
திஷ்ட இலக்கம்- 6 அதிஷ்ட இலக்கம்- 7
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம் ஞாயிறு தெய்வ அனுகூலம் பொருள் பேறு S D: திங்கள- பணத்தட்டுப்பாடு, கெளரவம் LNL 5 Los செவ்வாய்-துயர்நிலை, பணவருவாய் HIMA 9 LM) புதன் அந்நியர் உதவி, மனைவியால் கவலை I806) II IDM வியாழன் தாரசுகம் பிள்ளைகளால் மகிழ்ச்சி AIGOA) IO NGOs) வெள்ளி பெரியோர் நட்பு, கடன் தொல்லை. KITGANGAN 9 LINGSSY சனி தூரஇடப் பயணம் செலவு மிகுதி Lu 3 ton
திஷ்ட இலக்கம்- 4
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு பணவரவு காரியானுகூலம் LOL 4 DGR திங்கள் மனக்கிலேசம், வீண் பழி கேட்டல் L).L 3 Dof. செவ்வாய் உயர்ந்தோர் நட்பு பணவரவு RIIGIDA) 9 LDGIRMf புதன் மேன்மை, கீர்த்தி புகழ் உண்டு. KEITGOOGA) LI LOGAN வியாழன் காரியசித்தி, பணத்தடையுண்டு LALU 4 LOGANA வெள்ளி வெளியார் பகை, பணவரவு LĴ),LJ 3 IDIGOR
Fgs- செல்வாக்கு அதிகரிப்பு தேகசுகமுண்டு காலை 10 மணி
அதிஷ்ட இலக்கம்- 5
| Mi. | || Зуи , Sr.). I, III GBJ
திரையின்பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) (உத்தரத்துப்பின்முக்கால், அத்தம் சித்திரையின்முன்னரை)
யிறு துயர் நீங்கும், பூமிப்பேறு பிய 3 மணிஞாயிறு மனச்சந்தோவும், புதிய முயற்ச்சி L JILJI 8 LOGANA கள் வருவாய் அதிகம், பிரச்சனை தீரும் பிய 2 மணி திங்கள் கெளரவம், புகழ் தேகசுக நன்மை LNL 2 DGNOM வ்வாய்-எடுத்த காரியத் தடை வீண் முயற்சி பிப 4 மணிசெவ்வாய்- மறைமுக எதிர்ப்பு துயர் அதிகம் GRIGOGA) 10 LDKOM ன் பெரியோர்நட்பு எண்ணியகருமம் வெற்றி காலை 9 மணி புதன் அந்நியரால் தொல்லை, அரசவிரோதம் காலை 11 மணி ாழன்-அறிஞர் சிநேகிதம், வீண் வாக்குவாதம் காலை 1 மணிவியாழன்- வீண் பிரயாசம், பணத்தட்டுப்பாடு &IIGMa) 9 |DM பள்ளி துயர் அதிகம், தெய்வானுகூலம் பிய 2 மணிவெள்ளி எதிர்ப்பு நீங்கும் மனச்சஞ்சலம் மறையும் பிய 1 மணி - மறைமுக எதிர்ப்பு காதல் பிரச்சனை. பி.ப 9 மணி சனி வாகனாதி நன்மை, பகை நீங்கும். DU 2 Day.
அதிஷ்ட இலக்கம்- 6 அதிஷ்ட இலக்கம்- 8

Page 14
அறிந்து கொள்ளுங்கள் - ஆரோக்கியம்
மருத்துவ
D2 எந்தக் குழந்தை வேண்டு
猪 அதே நேரத்தில், குழந்தை பெண்ணாக இருக்க வேண்டு மென்று விரும்பினால் கல்சியம், மக்னீசியம் போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். LITai), காளான்கள், பேரீச்சம்பழம், திராட்சை, அத்திப்பழம், பீட்ரூட், தக்காளி இவற்றுடன் கல்சியம் மாத்திரைகளையும் சாப்பிடலாம். குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரோமோசோம்களே நிர்ண யிக்கின்றன என்ற உண்மையை வைத்துப் பார்த்தால், இது முட்டாள்தனமான ஆராய்ச்சி முடிவு என்று சில மருத்து வர்களே "ருத்துத் தெரிவித்திருக்
குழந்தை ஆணாகவோ, பெண்ணா கவோ நாம் விரும்பியபடி பெற முடியும் என்று பிரான்ஸ் மருத்துவர்களின் ஏழாண்டு
ஆராய்ச்சிப்புலன் முலம்தெரியவந்துள்ளது கிறார். ஆனால் தாயின் x பெண்கள் கருத்தரிப்பதற்கு முன்று க்ரோமாம்ேகள் எந்த மாதங்கள் முன்பிருந்து பொட்டாசியம் க்ரோழோசோமுடன் இணைவது சோடியம் உணவில் அதிகமாகச் சேர்த்துக் என்பதைத்தாயின் உடலில் உள்ள கொண்டால் ஆண்குழந்தை பிறக்கிறது. இந்தத் தாதுஉப்புக்கள் வெங்காயம், கோவா, போஞ்சி, கரட் இவை நிர்ணயிக்கின்றன என்று களில் பொட்டாசியம், சோடியம் அதிகமாக அடித்தச் சொல்கிறார்கள் உள்ளன. உப்பின் அளவைக் கொஞ்சம் ஆராய்ந்தவர்கள்
அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சுறுசுறுப்புடனும், தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணமும் கொண்டி ருங்கள் எதையும் ஞாபகத் தில் வைத்துக்கொள்ள விரும்பினால் அதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் ஞாபக சக்தியை அதிகப்படுத்த மன ஒருமித்தல் மிக முக்கியமாகை யால் ஒரு செயலைச் செய்கிற பொழுது அதிலேயே கவனம் செலுத்துங்கள். 2. D.I.G. Gargolia, Goa
உருவங்களாக எண்ணிப் பாருங்கள், புதிய விசயங் களை நீங்கள் முன்னமே அறிந்த விசயங்களோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் பொழுது அவை எளிதில் ஞாபகத்துக்கு வருகின்றன. எனவே உங்கள் ஞாபகத் திற்குள் எது இருக்க வேண்டு மென்று எண்ணுகிறீர்களோ, அதற்கு ஒரு உருவம் கொடுத்து விடுங்கள். 3. பொதுவாக எல்லோருக்கும் உள்ளது மறதி சாவியை GTI GUS வைத்தோம், ஃபானை நிறுத்தினோமா, காஸ் சிலிண்டரை நிறுத்தி னோமா போன்றவைகள் இப்படிப்பட்ட பிரச்சனை
*子、s J洽 リ @。 این کتابی *面呜 စွစ္ထိ ရှီး၊ ခွဲ
F, ଦ୍ବାର୍ତ୍ତୁ g ஆநந்திடைமில் திவ்யா
፴ሽtለጅ
ங்ெகள் ரூத் ஃபுளோரைட் உள்ள கூறுவதைத் தினம் : If, onS). GNINGILDLIJEG கிறோம். இந்த ஃப பற்பசையை உரு பேராசிரியர் ஜோர் என்பவர். இவர் ( உண்மையையும் கை துச் சொல்லி இ
G) FIT h (360 L. அதிகமாகச் சாப்பி நாள் அன்று மட பிட்டால் போதாதோ களின் பற்கள் கூடிய சொத்தை ஆகிவி என்ற உண்மையை னொரு உண்மைை ஸ்ரூக்கி தனது பா மூலம் கண்டு பிடித் அடிக்கடி சிப்ஸ் வத்தல், வடாம் ே களைக் கொறிக்கு களின் பற்கள் மிக வி பழுதடைந்து ே பற்களாகி விடுகின்ற
அவர் கண்டுபிடிப்பு
களை எளிதில் இந்தப் பொருள் தான் வைக்க நியதியுடன் D.5IUGOTLDT3 DGT GGM GG) FGör பக்கவாட்டுச் சவ மாட்டுங்கள். பி. அப்படித்தான் பொருட்களை பிடித்துவிடலாம்
4. எதையும் ஒழு செய்யுங்கள் வீ களைக் கையாளு மறதிப் பிரச்சை வீட்டில் மருந்து இடத்தில் ை கொள்ளுங்கள். வேண்டிய விச படுத்தி எழுதிக் உதவியாக இரு பிறந்த நாள் தினங்களை ச வையுங்கள்.
5. நீங்கள் ஞாபகத் வேண்டிய வி முறையாவது ஞாபகத்திற்குக் 95 T 68TIT495 DLPAJ 4956 பதிந்து கொள் மறக்க மாட்டீர் GJITuila) Gafir உருவத்தையும் யானால் அந்
f 6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள் - ஆனந்தமாய் வாழுங்கள்
வயிற்றுவலி எப்போதாவது வயிற்று வலி வந்தால் பஸ்ட்டில் உடனே மருத்துவரைப் பார்க்க
ஓட வேண்டாம் கொஞ்சம் மிளகை
து என்று
தினம் நாம் லேசாக வறுத்து கஷாயம் வைத்து ՈaՆ Լյրի կ։ அதில் கொஞ்சம் கற்கண்டையும் புளோரைட் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்று JITÄ)UG)II வலி சரியாகிவிடும்.
ஜ் ஸ்ரூக்கி :* மலச்சிக்கல் தீர *ண்டு பிடித் பேரீச்சம்பழத்தைப் பாலில் வேக ருக்கிறார். வைத்து இரவு படுக்கப் போகும் டுக்களை முன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் டும் (பிறந்த சரியாகிவிடும்.
ட்டும் சாப் P) குழந்தை சிகரெட் பிடிப்பவர்கள்
விரைவில் டுகின்றன சாப்பிட வேண்டிய காய் | հիւ- இன் சிகரெட்டை விட முடியவில்லை ய ஜோர்ஜ் என்கிறீர்களா? பரவாயில்லை. சோதனை புகைத்து விட்டுப் போங்கள் திருக்கிறார். ஆனால் அடிக்கடி வெள்ளரிக் ப, முறுக்கு காயைச் சாப்பிடுங்கள். புகைப்ப
பான்றவை ம் குழந்தை ஸ்ரார்ச் அதிக அளவு கொண்ட உணவுப் GJITHSONID) 26G) o Lólas ayub நலது ரைவிலேயே பண்டங்கள் வாயில் ஒருவித அமிலத்தைச் சுரக்க தே LDGOGULI GLIITSS சொத்தைப் வைத்து அவை பற்களின் மீதுள்ள எனாமலை சிலருக்கு உடம்பில் கை கால் ன என்பதே அரித்து விடுவதால் பற்கள் மிக விரைவிலேயே கழுத்துப் போன்ற இடங்களில் தோல் உளுத்துப் போய் விழுந்து விடுகின்றன. வெளுத்துத் திட்டுத் திட்டாகக் காணப்படும். இதைத் தேமல் நீர்க்கலாம். வீட்டில் என்கிறார்கள் ளை இந்த இடத்தில் 6 புதிய விசயங்களை முறையாக இந்தத் தேமல் மீது பப்பாளி இலைச்
உங்கள் மனதை விட்டு அகலாது.
வேண்டுமென்ற வரிசைப்படுத்துகின்ற பொழுது சாற்றைத் தினம் தடவிவந்தால் செயற்படுங்கள். எளிதில் ஞாபகத்தில் தேமல் நீங்கிவிடும். கதவைத் திறந்து வைத்துக்கொள்ளலாம். உதாரண றவுடன், சாவியை மாக ஒரு சொற்பொழிவைக் கேட்கும் உடல சூடு தணிய fó உள்ள ஆணியில் பொழுது அல்லது ஒரு பாடத்தைப் வில்வதிலைக்கொழுந்தை எடுத்து GOTLA "ಇಂದ್ಲಿ படிக்கின்ற பொழுது தகுந்த துணைத் நன்றாக மென்று விழுங்கியவுடன் ஒரு GNF Viljari39, GSI. தலைப்புக்கள் கொடுத்து வரிசைப் டம்ளர் பசும்பால் குடிக்க வேண்டும். எளிதில் கண்டு படுத்துங்கள் வரிசைப்படுத்துகின்ற இப்படி சரியாக நாற்பது நாட்கள் பொழுது எழுத வேண்டியுள்ளதால் சாப்பிட்டால் உடற்சூடு தணிவதோடு pங்கு முறையுடன் அவைகள் எளிதில் ஞாபகத்தில் உடம்பும் புத்துணர்ச்சி பெறும் ட்டில் நல்ல பழக்கங் பதிந்து விடுகின்றன. நதல் உங்கள் ஞாபக 7 மன அமைதியுடனும் ዚ06ûI னகளைக் குறைக்கும். ஒருமைப்பாட்டுடனும் ஒரு விசயத் களை ஒரு குறிப்பிட்ட தைப் பார்க்கின்ற முரட்டுத்தனம் Në 5LI பழகிக் அவை நம் ஞாபகத்தில் ஊன்றி 6)/(U5 த் ஞாபகத்தில் கொள்ள விடுகின்றன. அதிக மன உளைச்சல், KLJAÅ 3568) GNT GAJrflaO)JFL பரபரப்பு, களைப்பு இருக்கின்ற கொள்ளுதல் மிகவும் பொழுது உங்கள் மனதில் கும். உதாரணமாக விசயங்களும் சரியாகப் பதியாது. போன்ற முக்கிய பல புதிய விசயங்களை ஒரே லண்டரில் குறித்து சமயத்தில் ஞாபகத்தில் வைத்துக்
கொள்வது வயதானவர்களுக்குச் தில் வைத்துக்கொள்ள சிரமமான பிரச்சனை விசயங்களை ஷயங்களை மூன்று ாபகத்தில் வைததுக கொள்ள மீண்டும் மீண்டும் ளைஞர்களை விட அதிக நேரம் ! கொண்டு வாருங்கள் எடுத்துக் கொள்வார்கள் இவர்கள்
மனதில் எளிதாகப் உங்கள ஞாபகத்திற்கு ஒரு Garud ஆண் பெண் கலத்தலின் போது ரூம் எப்பொழுதும் வரவில்லை என்றால் கவலை முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும்
G. gigascauda) கொள்ளாதீர்கள். மனதை :" வேறுபத்திருப்புங்கள் கொஞ்ச : கொடுப்பீர்களே நேரத்தில் விஷயம் தானாக றனா எனறு புதிய ஆயவு
முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. த விசயம் என்றும் ஞாபகத்திற்கு வந்துவிடும். அமைதியான முறையில் நடந்து கொள்பவர்கள், நீண்டபொழுது சோர் வின்றி இன்பம் துய்க்க முடியும் என்று
விதுஷா O | ეწTე0163უyprr@品編é*函 O) lootagoTonita09) očí - - - .
ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தாங்கள் முரட்டுத்தனமான முறையில் கலத்தலில் ஈடுபடுவதால் பூரணமான இன்பத்தை அடைய முடியும் என்று பெரும்பாலான ஆண்கள் கருதுகிறார்கள்.
இதனால் ஆண்மைத் தன்மை விரைவில் குறைந்து போய் விடக்கூடும் என்று டாக்டர் இர்வின் கோல்ட்ஸ் ரெயின் கூறுகிறார்.
வீரியம் குறைந்த பல ஆண்களை வைத்து டாக்டர் இர்வின் ஆராய்ச்சி களை மேற்கொண்டபோது இந்த உண்மையினைக் கண்டுள்ளார்.
"தாங்கள் கலத்தலில் ஈடுபடும் போது சற்று முரட்டுத்தனமாகவே 。 ఆల్హెల్ நடந்து கொண்டமையினால் உறுப்புகள் JS21-19 !წვიანდსა காயம்பட்டுப் பாதிப்படைந்ததை N இவர்கள் ஒப்புக் கொண்டார்கள் இயற்கைக்கு மாறான முறையில், சேர்க்கையில் ஈடுபட்டமையினால் தங்கள் உறுப்புகளில் காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்தே இன்று வீரியக்குறைவு ஏற்பட்டுள்ளதைத் தெரிந்து வியப்படைந்தனர்"
இவ்வாறு டாக்டர் இர்வின் சொல்கிறார். தன்னிடம் சிகிச்சை பெற வந்த 15 சதவிகிதமானவர்கள் தங்கள் தவறான போக்கின் காரணமாகவே உரிய காலத்துக்கு முன்னர் தளர் வடைய நேர்ந்தது என்பது புலனா யிற்று புண்களோ அல்லது இயற் கைக்கு மாறான மாறுபாடுகளோ, உறுப்புகளுக்கு ஏற்படாவண்ணம் நடந்து கொள்வோருக்கு ஆண்மைக்
3திரிபந்திரு
ANNO
NAS A YD స్క్రీస్
MOU AA afill 13 e 28 2ಜ್ಡ Ø ፕTOffö) இந்' GRÄÄë A ΟΕ |16)(5 -
விது d
S.
குறைவு சீக்கிரம் ஏற்படமாட்டாது ற்: என்று டாக்டர் இர்வின் மேலும் IR\\ GNEITIGTGOTIT iii. O سے
III și DU. g) ji,(BI I I I i 24-30, 1993

Page 15
அத்தியாயம்-17
LÎl ஸ்டலின் வயிறு காலியாகிவிட்டது. எதிரியிடம் கவர்ந்த பிஸ்டல் என்பதால் வயிற்றுக்குள் எத்தனை தோட்டாக்கள் இருந்தன என்பது தெரியாமல் போய் விட்டது.
குலாம்ஷாவின் பிஸ்டல் இனி பயன் கொடுக்காது. இனி பந்து தன் பக்கம் என்று எதிரி புரிந்துகொண்டான். புரிந்து கொண்டதால் கொடுரமான சிரிப்பொன்றை முகத்தில் படரவிட்டான்.
எதிரியின் ஏகே47 குலாம்ஷாவை விருப்போடு பார்த்தது. 'அன்புக்குரிய விரோதியே நலமா என்பது போல மார்பின் மையத்தை நோக்கி நீண்டு பார்த்தது.
இன்னும் ஒரு நொடிக்குள் உயிர் போகும்.
கிரைம்புலி, சாவின் மடியில் ஒரு தோட்டா உபயத்தில் களும்
Gaյցաnլի விரைந்து கொண்டிருந்தது அந்த வெள்ளை பியட்கார்
காருக்குள் லால் இருந்தான்.
இன்பராஜின் பிடியில் இருந்து விலகி, இண்டர்கொம் தூக்கி
"என்ன
"மேடம்தானே?
"தான் சொல்லு"
"உங்கள் நண்பராம். பேச வேண்டு மாம். லைனில் இருக்கிறார் மேடம் கனெக்ஷன் தரட்டுமா?"
"பெயர் என்ன கேட்டாயா கீதா?
"கேட்டேன். உங்களுக்குத் தெரியும்"
“616üI6ኽT?”
"என்று அவர் சொல்கிறார் மேடம்" றிட்டா ஒரு நொடி யோசித்து
"ஓ.கே. கனெக்ஷன் கொடு
என்று சொல்லி, இண்டர்கொம் வைத்து, சிவப்பாய் பளபளத்த போனின் றிசீவர் எடுத்து காதுக்கு கொடுத்தாள். மறு முனை உயிர்த்தது.
"என்னம்மா றீட்டா கண்ணு நலம். நலமறிய ஆவல். உன் பளிங்கு மேனி சுகமா? அருகே யார் இன்பராஜா? உன் மேனிக்கு பொலிஷ் போட்டுக் கொண்டி
போல இருந்தது. இ பார்த்துக்கொண்டிரு "உனக்கு வேண் கோபம் பயன்த இறங்கி வந்தாள்.
"குட் சுற்றி ெ விசயத்துக்கு வந்தா எனக்கு வேண்டிய இருக்கிறது."
நீட்டா புரியா ரூமைச் சுற்றி பார்ன்
மறுமுனை வ றிட்டாவுக்கு உள்ளே
"GT GÖTGOT GIFTIG) "புரியவில்லைய "சுத்தமாக இல் “Փ ԱՈր, ո றிட்டா திகைத்த "பயப்படர்தே எனக்கெதற்கு உ LDIT6ðIIIG) o_LIGIIIgUI கச்சிதமான அந்த
g5 ಹಾr Gad
சாரதிக்கு அருகே
இருந்த லால் இருப்புக் கொள்ளாமல் தவித்துக்
கொண்டிருந்தான்.
இருக்கிறார்.
லால் அவசரப்படுத்த சாரதி தெருவில் இருந்து பார்வையை விலக்காமல் பதில் சொன்னான்.
"அதற்காக என்ன பறந்தா போக முடியும் லால்?"
"பறக்கிறாயோ இல்லையோ, ஷா தப்பிவிட்டான் என்று வை, எங்கள் உயிர் மேலே பறப்பது மட்டும் சர்வ
நிச்சயம்."
லால் சொன்னது பயமூட்டியது.
காரின் பின் சீற்றில்
இருந்தார்கள் மூன்று பேரிடமும் ஆயுதம்
"வேகமாய் போடா முட்டாள். பொஸ் கோபத்தில்
மேலும் வேகம் எடுத்து தெருவில் வழுக்கிச் சீறிப் பாய்ந்தது பியட்
எதிரே வந்த லொறிக்காரன் ஏதோ திட்டிக் கொண்டு
போவது தெரிந்தது. கெட்ட வார்த்தைளை வீசியிருப்பான். அலட்சியம் செய்து பியட் வேகம் குறையாமல் சீறிச்செல்ல, எதிரே மஞ்சள் கோட்டில் பாடசாலை மாணவிகள் தெருவைக் கடந்து கொண்டிருந்தார்கள்.
வேகமாய் நெருங்கியது "
சாவைக் கண்டு குலாம்ஷா என்றுமே பயந்ததில்லை. சாவைக்கண்டு பயந்து சவால்களை சந்திக்காமல் ஓடியதுமில்லை.
எனினும் இப்போது சாவது விரயம் எடுத்த காரியத்தை முடிக்காமல் சாவதில் பிரியம் இல்லை.
இந்தக் கொடிய கூட்டத்தின் தலைவன் யார் என்று அறிய முடிந்தது காரியத்தில் பாதிக்கு மேலான வெற்றி னி மடக்குவது சுலபம். அத்தனைபேரையும் அள்ளி எடுத்து சட்டத்தின் கரங்களில் கொடுப்பது சுலபம். சந்தர்ப்பம் வாய்த்தால் பிஸ்டலின் தீனியாகவும்
சிலரைக் கொடுத்துவிடலாம்.
கொடிய குற்றவாளிகள் சிலர் பெரிய புத்திசாலிகளாக வும் இருப்பதால் சட்டம் சில சமயங்களில் கோட்டை
விட்டுவிடும்.
ஒரு புத்திசாலி வழக்கறிஞர் சட்டத்தின் ஒட்டைகளால் அவர்களை வெளியே கொண்டுவந்துவிட முடியும்.
இரகசிய உலக குற்றவாளிகள் செய்த குற்றங்கள் பலவற்றுக்கு ஆதாரங்கள், சாட்சியங்கள் இருப்பதில்லை.
சட்டத்திற்கு ஆதாரம் முக்கியம் சாட்சியம் அவசியம்
தவறினால் குற்ற நபருக்கே சாதகம்
எனவே, குலாம்ஷா குற்றவாளிகள் தாம் மடிதலுக்கு தாமே சந்தர்ப்பம் கொடுக்கும் தருணங்களையே விரும்புவ துண்டு. அந்தத் தருணங்களை உருவாக்குவதும் உண்டு. இந்தக் கூட்டத்திலும் ஒழிக்கப்பட வேண்டியவர்களை முடியுமானவரை ஒழித்து விடுதலே ஷாவின் விருப்பம் போட்ட கணக்குகள் யாவும் பிஸ்டல் காலைவாரி
விட்டதால், ஒரே ஒரு தோட்டா இல்லாமல் போனதால் தப்புக் கணக்காகிப் போவது தான் ஷாவுக்கு இப்போதைய வருத்தம்
எதிரியின் ஆட்காட்டி விரல் ஏகே47 இன் விசையை நோக்கி விருப்பமாக விரைந்தது.
ஒன்று.இரண்டு.மூன்று இதோ விசையைத் தட்டப் போகிறான். ரெடி
L
றிட்டா மெல்ல முனு முணுத்தாள் செல்லமாய் சிணுங்கினாள்.
பெண் சிணுங்கினால் ஆணுக்கு வேகம் வரும் மேலும் அவளை வியக்க வைக்க தன் பலம் காட்டும் ஆசை வரும்.
இன்பராஜ் வேகமானான் றிட்டா மீது மிகுந்த மோகமானான். இன்பராஜ் ஆசை Arad, Gastaltar.
றிட்டாவின் அழகான சின்ன நெற்றியில் ஆவேசமாய் முத்தமிட்டான். மூன்று முத்தங்கள். அப்படியே உதடு கீழிறக்கி றிட்டாவின் முக்கில் பதித்து பின் உதடு பிரித்து முக்கை மெல்லக் கடித்தான்.
றிட்டா கரம் உயர்த்தி இன்பராஜின் காதுமடல் பற்றித் திருகினாள் பின் மேலே சென்று அவன் முடியைக் கோதினாள்.
இன்பராஜின் இடது கரம் றீட்டாவின் இடுப்பு வளைவுகளில் ஒட்டப்பந்தயம் நடத்திக் கொண்டிருந்தது. பின் நின்று வளைவில் இறுக்கமாய் அழுத்தியது.
இன்பராஜ் என்று கிறக்கமாய் அழைத்து இறுக்கமாய் அவனை தன்னோடு அணைத்தாள் றீட்டா
இன்பராஜ் நீ படு மோசம்' என்று சொல்லி அவன் உதட்டை தன் இதழ்களால் oplyststoft.
இண்டர்கொம் குக்குக் கூப்பிட்டது.
என்று
95.CG3 til i 24-30
ருக்கிறானா?
மறுமுனை பேச நீட்டா பூகம்பம் கண்ட பூமிபோல அதிர்ந்தாள்
கட்டில் சாய்ந்தபடி பேசிக்கொண்டி ருந்தவள் அதிர்வோடு எழுந்து
"யார் நீர் என்று கோபத்தில் வெடித்தாள் "உன்னை அறிந்தவன்"
" graնI60յլիլDր கண்ணு புரியவில் லையா? ஜமீன், உன் உடலில் எங்கெங்கு மச்சம் இருக்கிறது என்பது வரை தெரிந்தவன்."
"இடியட்' றிட்டா சீற, இன்பராஜ் கட்டிலில் புரண்டு வந்து,
"யார் றிட்ட்ா போனில், உதட்டில் ஆட்காட்டி விரல் வைத்து
அவனை பேசாதே என்று ഞgഞ്ഞ0; காட்டினாள் றீட்டா
"என்னம்மா றீட்டா உன் கட்டில்
நாயகன் கோபப்படுகிறானா?"கேட்டுவிட்டு கேலியாய் சிரித்தது மறுமுனை எங்கோ கேட்ட குரல் போல் இருந்தது. உடன் நினைவுக்கு வர மறுத்தது. றிட்டா யோசிக்க மறுமுனை மீண்டும் பேசியது. "றிட்டா நான் யார் என்பதை பின்னர் யோசி. இப்போது நான் சொல்வதைக் கேள். வைத்தியைக் கொல்ல நீயும் இன்பராஜும் போட்டுள்ள திட்டம் எனக்குத் தெரியும்."
"நீ ஏதேதோ பேசுகிறாய். றிட்டா (39;ITLUL'LULLITIGT.
"வைத்தியின் கையெழுத்துப் போல் நீயே போட்டு நேற்று இன்பராஜ் மூலம் இரண்டு இலட்சம் ரூபாய்கள் வங்கியில் இருந்து எடுத்தாய் அல்லவா? அது கூட எனக்குத் தெரியும்."
நீட்டாவுக்குதலையில் இடி இறங்கியது
1993
உலகை மறக்கலாம் "எல்லை மீறுகி "எல்லை மீறின சுக உலகுக்குள் சுதர் எனக்கு வேண்டிய இன்பராஜின் உயிர்
பெயர்: எஸ். த முகவரி 121 பிர நீர்கொ பொழுதுபோக்கு
GEBLIGOTIT
வரைத
பெயர்: கே. புஸ் Գնացի 14 முகவரி ராஜன்
 
 

ன்பராஜ் அவளையே ந்தான். L9 ugl 6T 6ö760T?" ராது என்று புரிந்து
ளைக்காமல் நேரில் பார். இது குட் து உன் அருகில்
ல் தன்னிச்சையாக
வ வீசினாள்
ய்விட்டுச் சிரித்தது. கோபம் எரிந்தது.
"קחו (6עba
OG).
6.
"LII. po Gör go lui ன் உடலை வேண்டு படுத்திக்கொள்ளலாம். மேடு பள்ளங்களில்
"GT657607?"
யெஸ், இன்பராஜின் உயிர் உன் கட்டில் காதலனுக்கு நீயே காலனாக மாற வேண்டும்."
"மறுத்தால்" "நீ மடிவாய். அதற்கு முன் வைத்தியிடம் உன் சுயரூபம் ஆதாரத்தோடு சொல்லப்படும். நீ வெளியே விரட்டப் படுவாய் அல்லது வைத்தியால் கொல்லப் படுவாய் வைத்தி உன்னை மன்னித்தாலும் நாம் உன்னை விடமாட்டோம் எப்படியோ நீ மடிவாய் என்ன சொல்கிறாய்."
தன் உயிர் குறிவைக்கப்படுவது தெரியாமல் இன்பராஜ் கட்டிலில் புரண்டு மறுபுறம் சென்று சிகிரெட் எடுத்து சுவாரசியமாய் பற்றவைத்துக் கொண்டி ருந்தான். அவன் மீது பார்வையை விலக்காமல் றீட்டா சொன்னாள்,
"நான் யோசிக்க அவகாசம் வேண்டும்." "ஓ.கே. ஆனால் அவகாசம் ஒரு நாள் LDL (GGBILD. விரமாய் யோசி எனக்கு உன் பணம் வேண்டாம் வைத்தியிடம் நீ
ரிசீவரை வைத்துவிட்டு யோசனையாய் திரும்ப இன்பராஜ் சிரித்தான்.
அவன் கையில் இருந்து றீட்டாவைப் பார்த்துக் கொண்டிருந்தது பிஸ்டல். 9.M.M. LjlevL6).
குலாம்ஷாவை நோக்கி விசையைத் தட்டி தோட்டாவை அனுப்ப எதிரி நினைத்த நொடியில்,
அவன் மார்பை நோக்கி பறந்து வந்தது ரம்யா வீசிய கத்தி,
விசையில் இருந்து விரல் விலக, தீனமான குரல் எழுப்பி தரை நோக்கிக் குப்புறக் கவிழ்ந்தான்.
கவிழ்ந்தவனை நோக்கி வேகமாய் பாய்ந்து காலால் எட்டி உதைத்து அவனை மல்லாக்கப் புரட்டினார் குலாம்ஷா, ஏ.கே. 47 ஐ குனிந்து தன் கரத்தில் எடுத்து மறுகரத்தால் மூச்சு வருகிறதா என்று நாசியில் வைத்துப் பார்த்தார்.
அப்பீலே இல்லாத சாவு, குலாம்ஷா ரம்யாவைப் பார்த்தார்.
TOT LIDg5 Lf5l475 TT
ஒரு ராணி போல இடுப்பின் இரு புறமும் கரம்
றாய் நீ"
ால்தானே இங்கிருந்து திரமாய் நுழையலாம். து உன் உயிரல்ல.
வராஜ் தான வீதி, քibւ,
சினிமா, ஓவியம் நண்பர் தொடர்பு
SSSSS
1ጫጋ፵IT
ஸ்ரோஸ், குளம், வவுனியா, Ö፡ Luj glnflama. osvrnem) கட்டல் பார்த்தல், கதைப் நல்,
| (B.J.LLIII.
G).gif|GolfTET.
"ரைட்"
Ly.39.27?"
SITf995 lb.
சுருட்ட நினைக்கும் கோடிகள் வேண்டாம் இன்பராஜின் உயிர் மட்டும் போதும் பின் உன் குறுக்கே எப்போதும் நான் வரமாட்டேன். நம்பு"
உண்மை அவன் குரலில் புரிந்தது. அவனாகவே தொடர்பைத் துண்டித்தான்.
(a) Iиr: етеј), дешт nugF 16 முகவரி 126 மட்டக்களப்பு வீதி, கல்முனை-01. பொழுதுபோக்கு கதைப்புத்தகம், வாசித்தல்,
பெயர்: எம்.எம். ஆயிஷா Saugft 16 முகவரி இல.25 அல்ஹிரா
,(ولي لأمه இகல, கொட்டாறமுல்லை.
பொழுதுபோக்கு கதைப்புத்தகம்,
வாசித்தல், கவிதை எழுதுதல்.
கான்ஸ்டபிள்கள் இருவரும் அம்புலன்சில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
இன்ஸ்பெக்டர் அரவிந் தரையை அங்குலம் அங்குலமாக பார்வையால் சுத்தமாகத் தடவிக் கொண்டிருந்தார். தடயங்கள்
ஏதாவது கிடைக்கிறதா கொண்டிருந்தார்.
"மிஸ்டர் வைத்திலிங்கம், உங்கள் மகள் மதுமிதாவிடம் சின்ன விசாரனை ஒன்று செய்ய வேண்டியிருக்கிறது."
நடந்தபடியே டென்சில் சொல்ல, வைத்தி டென்சிலை திரும்பிப்பார்த்து புருவம் உயர்த்தினார்.
"என் மகளிடம் விசாரனையா? என்ன சொல்கிறீர்கள்
"பதட்டப்படாதீர்கள் விசாரணைக்காக வந்த இடத்தில்தான் இத்தனை விபரீதங்கள்." வைத்திலிங்கம் காற்சட்டைப் பொக்கற்றுக்குள் இருந்து கைக்குட்டை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டார் கைக்குட்டையை வெளியே எடுக்கப்பட்ட போது வைத்திக்கு தெரியாமல் வெளியே விழுந்து பறந்தது ஒரு துண்டுக்
வைத்தபடி கம்பீரமாய் புன்னகைத்தாள் ரம்யா,
"மன்னிக்க வேண்டும் ஷா" தரையில் முழந்தாளிட்டு அமர்ந்து மடிந்து போன
எதிரியின் உடைகளுக்குள் அலசல் நடத்தியபடி (ja)Tibort
"எதற்கு ரம்யா மன்னிப்பு? "நீங்கள் தளபதி சாதாரண படையாள் மீறியதற்கு"
"நீயா சாதாரணமானவள்? உனக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும் பெண்ணே."
சொல்லியபடியே அவன் சட்டையின் உள் பொக்கற்றுக்குள் இருந்த அடையாள அட்டையை எடுத்து பத்திரப்படுத்திக்
தளபதியின் கட்டளையை இந்த
அடையாள அட்டை, இரண்டு ஜநூறு ரூபாய் தாள்கள். வேறு எதுவும் இல்லை.
தரையை விட்டு ஷா எழுந்தபோது தூரத்து குரோட்டன் செடிகளுக்குள் சலனம் தெரிந்தது. பதுங்குவது புரிந்தது.
யாரோ அதற்குள்
டி.ஐ.ஜி டென்சில் வைத்தியின் அருகே வந்து, அவர் தோளில் தட்டினார்.
"உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும் மிஸ்டர் வைத்திலிங்கம்."
வைத்திலிங்கம் தோளைக் குலுக்கினார்.
"அதற்கென்ன, உள்ளே போய் பேசலாமா டி.ஐ.ஜி
உயிரற்ற உடல்களாய்
என்று தீவிரமாய்த் தேடிக்
மிஸ்டர் வைத்திலிங்கம்,
தடயம் தேடிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் அரவிந்
கண்களில் அது பட்டுவிட்டது.
அந்தத் துண்டுக் காகிதத்தை நோக்கி, இரை தேடும் புலிபோல விரைந்து வந்தார் இன்ஸ்பெக்டர் அரவிந்
இன்னும் வரும்
பெயர்: ஓ. நளீம் வயது 19 முகவரி நெல்லயாகம, பலாகல,
கெக்கிராவ. பொழுதுபோக்கு வானொலி கேட்டல் பத்திரிகை வாசித்தல்.
G)Luñ: Gg-GTLb, avITLflit av USAF 20 முகவரி பரீட் நகர், இல10/
காத்தான்குடி பொழுதுபோக்கு வானொலி, பத்திரிகை Glgia)kartlaf.

Page 16
எம்.டி- மனேஜிங் டிரெக்டர் அனை வரையும் தனது காரியாலயத்துக்கு அழைத்து இருந்தார். சில நாட்களாகப் UGU Lig). முகங்கள் கொழும்புக் காரியாலயத்துக்கு அறிமுகமாகி இருந்தனர். அவர்கள் எல்லோரும் அங்கு கூடி நின்றனர். அதிகமானவர்கள் பெண்க ளாகவே இருந்தனர்.
"மிஸ்டர் ராஜா, நீங்கள் இதுவரை இந்தக் காரியாலயத்தில் மனேஜராக இருந்தீர்கள் இன்றிலிருந்து மிஸ்டர் ராஜேஷ் அந்தப் பொறுப்புக்களை ஏற்றுக்
கொள்வார். நீங்கள் உங்கள் வேலைகளை
எல்லாம் பாரம் கொடுக்கவும் மற்ற நாலு பெண்களை அறிமுகப்படுத்தினார். "சாந்தி, ரமணி, புவனேஸ், சந்திரா இவர்கள் இங்கு அறிமுகமாக இருக்கும் புது முகங்கள். இவர்களில் இருவரையும், ஏற்கனவே இருக்கும் கல்யாணி, கமலினி இருவரையும் உங்களுடன் எடுத்துக் கொள்ளுங்கள் வெள்ளவத்தையில் முதலாம்
திகதி முதல் திறக்க இருக்கும் கிளைக் காரியாலயத்துக்கு நீங்கள் பொறுப்பாக இருக்கப் போகிறீர்கள் மிஸ்டர் ராஜா
உங்கள் திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பிஸ்னெஸ்ஸை அங்கும் ன்னேற்ற வேண்டும் ஓ.கே. அதுவரை
வர்களுக்கு ங்கு தேவையான பயிற்சியைக் கொடுங்கள்," என்று கூறி முடித்தார் எம்.டி.
எல்லோரும் அப்படியே நின்றனர். "எனி புராப்ளம்? என்று கேட்டார். "இல்லை என்று எல்லோரும் தலைய்ை ஆட்ட
"யெஸ் யூ ஒல் கென் கோ.நீங்கள் எல்லாம் செல்லலாம்," என்று கூறினார். ஐம்பதைக் கடந்து விட்ட ராஜாவிடம் இருந்து முப்பதை எட்டிப்பிடிக்கும் ராஜேஷ் அன்று பொறுப்பேற்றார். அன்றிலிருந்து கடமைகள் அவருக்குச் சொல்லித்தரப்பட்டன. அதே வேளை, தன்னோடு வரவிருக்கும் பெண்களுக்கும் தேவையானவற்றைக் கூறிக் கொண்டி
ருந்தார்.
ராஜேஷ்-கம்பீரமான உடற்கட்டு கொண்ட இளம் காளை சுருள்சுருளான
கேசம் முகத்தில் எப்போதும் புன்சிரிப்பு ஏற்கனவே ஒரு காரியாலயத்தில் மனேஜராகக் கடமையாற்றியவன். இந்தக் 9;LDLIGOf விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தான். அங்கு கிடைத்ததை விட ஆயிரம் ரூபாய் சம்பளம் கூடுதல், ஆகவே ஒருமாத முன் அறிவித்தலுடன் விலகி விட்டான்.
அங்கும் பல பெண்கள் வேலை செய்கிறார்கள்தான் என்றாலும் இவ்வளவு நெருக்கமும், இனிமையும், வேலையில் ஒரு மகிழ்ச்சியும் அங்கு இருந்ததில்லை. அங்கு இருந்தது செயற்கை காற்றை அனுபவித்தது போலவும், ங்கு பூந்தோட்டத்தில் உலவும் தென்றலை அனுபவிப்பது போலவும் இருந்ததில், கடமையில் ஒரு பிடிப்பும் உற்சாகமும் தோன்றியது. இது அறிந்து தானோ என்னவோ எம்.டி. அதிகமான பெண்களை வேலைக்கு அமர்த்தி இருந்தார்.
எம்.டி வெளியே சென்றுவிட்டால் பூனை இல்லாத வீட்டில் எலிகள் விளையாடுவதுபோல்தான் கந்தோர் இருக்கும். து இங்கு மட்டுமல்ல எங்கும் தான். ஒரே கொண்டாட்டமும் கும்மாளமும்தான். எம்.டி இருக்கும் வரை கப்சிப் எம்.டி.யும் இவற்றைக்
காணாதவர் போல் நடந்து கொண்டார்.
ரமணி அடிக்கடி ராஜேஷை நெருங்கி வந்து வேலைகளைக் கேட்டுத் தெரிந்து
ஐயோ!
கொண்டாள். சொல்வதையும் ஒரே முறையில் புரிந்து கொள்ளுவாள். இதனால் அவளுக்கு வேலை சொல்லிக் கொடுப்பதில்
பார்சலைப் பிரித்துக்
"சொறி மிஸ் அவசரமாகச் சாப்பி
இன்று எப்படிய
-முகில் வண்ணன்
A
' (
சிரமம் இருக்கவில்லை. மற்றப் பெண் களுடன் மாரடிக்க வேண்டி இருந்தது. இதனால் ரமணி மீது ராஜேஷக்கு ஒரு பற்று ஏற்பட்டது. எடுத்ததற்கெல்லாம்
9/6)J60677GBILI Sin L'IL MILLITÍT.
ரமணி ஒரு வேலையென்றில்லாமல் ரிசப்ஷனில் இருந்து எக்கவுண்ட்ஸ் வரை எல்லா 'சப்ஜெக்டுகளையும் தொடர்பு படுத்தி வேலைகளைப் பழகிக் கொண்டு வந்தாள்.
ரமணி சிவந்த மேனியும் எடுப்பான தோற்றமும் எல்லோருடனும் நன்கு பழகுபவளாகவும் இருந்தாள். அவள் ஒரு தமிழ்ப் பெண்தானா என்று கேட்கும்படி நவநாகரிகமான ஆடை தினம், தினம் மாற்றி அணிந்து வருவாள். நெற்றியில்கூடப் பொட்டு இருக்காது. பழையவர்கள் மிஸ்டர் ராஜா மிஸ்டர் ராஜேஷ் என்று அழைப்பதைப் பார்த்து புதியவர்களும் அவ்வாறே அழைக்கத் தொடங்கினர் ஆனால் ரமணி மட்டும் சேர் என்றுதான் அழைத்தாள். ஆனால் ஏனோ அவள் மட்டும் தன்னை ராஜேஷ் என்று அழைக்க வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தது ராஜேஷுக்கு.
ரமணி தன்னையே சுற்றிவர வேண்டும். தன்னிடமே எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அக்கறை காட்டினான் ராஜேஷ் வேலைகள் அனைத்தையும் விரைவில் படித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் அவள் எதையும் பொருட் படுத்தவில்லை.
கந்தோர் சாப்பாட்டு அறையில் பெண்கள் முன்னரும், ஆண்கள் பின்னரு மாகச் சாப்பிடுவது தான் வழக்கம். அன்று ராஜேஷுக்கு அவசரமான GBGJKGOGA) இருந்ததால் சாப்பாட்டு அறைக்குச் சென்றபோது ரமணி தன் சாப்பாட்டு
а у ао албари
நீ ஆரம்பத்திலேயே என்னை
அன் போடு கவனித்திருந்தால்.
நானும் அவனும்
கரேவஷ்
- GILD அவன் ஒரு போதும் என்னைத் தொட்டதில்லை. கவனித்ததில்லை.
சுருக்கமாகச் சொன்னால் நான் இருக்கிறேன் என்பதையே அவன் மறந்திருந்தான், குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் தனது முகத்திற்கும், கைகளுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட "வாழ்க்கைத் துணையாகிய எனக்கு வழங்கவில்லை. நான் பல தடவை தனிமையில் அழுதிருக்கிறேன். பகல் முழுக்க அவனுக்காகவே ஓடி ஒடி வேலை செய்து, இந்த உலகமே அவன்தான் என்று ஒட்டிக்கொண்டிருக்கும் என்னை அவன் கவனிக்காவிட்டால் என் மனம் எத்தனை கஷ்டப்படும்? அவன் அதைப் புரிந்து கொள்வதாக இல்லை. ஊரெல்லாம் மேய்ந்துவிட்டு இரவு பத்துப் பதினொரு மணிக்கு வந்தால் அப்படியே கட்டிலில் விழுந்து உறங்கி
விடுவான். பகல் முழுக்க அவனுக்காகவே ... உழைத்த எனக்குப் பயங்கர உடல்வலி, உறங்க முடியாது. அநேகமான இரவுகளில் அவன் உறங்குவதும், நான் அழுவதுமே வழமையாகிப் போனது இருப்பினும் எங்கள் விசயத்தை நான் வெளியில் யாருக்குமே சொன்னதில்லை. சொன்னால் "என்னவனுக்குத்தானே அவமானம்.
லைன்ஸ் ஒப்பீஸ் எம்.டி. யூ.கே.செல்ல
வரட்டாம்," என்று அமர்ந்தார்.
"தற்ஸ் ஒல்றை
தனது பார்சலில் இ எடுத்து வைத்தாள், ! பொரியலை எடுத்து ை "LIITIT DIÉJJEL 'a கட்டித்தாறது?" என்று யடைந்தான் ராஜேஷ், "நோநோ என கல்யாணமே ஆகல்ல. தருவா" என்றான்
"ஐயேம் சொறி" "அதற்கென்ன? நாட்களாக தொண்டை வைத்து இருந்ததைக்ே இன்று துணிந்து விட் "LDATIGO) GULLÝ76) GTIG என்றான்.
"வீட்டில் விலை ருப்பேன்."
"ஏன் 'கோல் ே லென்ன நானும் வரை அங்கேதான் இ
துணிந்து
"ஒ.யெஸ். வர ஞாயிற்றுக்கிழமைகளி வருவேன்."
"ஈவினிங் எதிர்ப "எத்தனை மணி "ஐந்துக்கு" "வீட்டுக்குச் சொ "ஆறுக்குச் செல் "ஓ.கே.பட் அ LDITL'CBLair..."
"ஓ.யேஸ். 6
உள்ளம், ஆனந்தத்தில் வெளியே விழாதது
G
GNSSIT GIGIGAJIT அவனின் உற G).J.ITGAILITai) முடியாது GOTIITSIJLD, DIGKEITAF GOTI
சுருக்கமாகச்
வாழ்வே அதுதானே ந G.I. இந்த நிலையில்தான் எதிர்பாராத விபத்ெ எனக்குப் பாரதூரம உயிர்போவதைப் .ே அன்றுதான் அவன் என்னைக் கனிவோ பார்த்தான் தடவி விம்மி அழுதான்!
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டிருந்தாள். ரமணி" நான் LLG) GaĵLCG) “6TILITň
பும்.
செல்ல வேண்டும். டிக்கட் போட்டு கூறிக்கொண்டு
" என்ற ரமணி, நந்து சில கறிகளை தனது பங்குக்கு மீன் வத்தார். ராஜேஷ். RODGNI LILIT” LJITFG) கேட்டதும் அதிர்ச்சி
க்கு இன்னமும் அம்மாதான் சமைத்து
IG). FTLDIT5.
என்றாள் ரமணி. என்றவன், நீண்ட க் குழிக்குள் அடக்கி கட்கவேண்டும் என்று LITGöT. ன்ன செய்வீர்கள்:
ாயாடிக் கொண்டி
பஸ்" பக்கம் வந்தா மாலையில் ஏழுமணி
ருப்பேன்." என்றான்
லாம். ஆனா நான் Gi) சில நேரம்
ராஜேஷ் அன்று மாலை வந்தரமணியை அழைத்துக்கொண்டு நடந்தான். கட்டில், கடற்கரை ஓரத்தில், புல் தரையில் சோடி சோடியாக இருந்து காதல் புரிபவர்களைக் காட்டினால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ரமணிபுரிந்து கொள்வாள் என்று எதிர்பார்த்தான். சற்றுத் தூரம் நடந்ததும் "ஓரிடத்தில் அமர்ந்து இருப்போமா? என்று கேட்டான் ராஜேஷ்
"ஓம் சேர். "இந்தச் சேர் எல்லாம் ஒப்பீஸோட விட்டுவிட வேண்டும். இங்கு நான் வெறும் ராஜேஷ் மட்டும்தான்." என்றான் (BESITLUL DIT 35.
"அப்படிச் சொல்லிப் பழகிவிட்டதே "அதுதான் வேண்டாம் என்கிறேன். மற்றவர்கள் எல்லாம் மிஸ்டர் ராஜேஷ் என்றுதானே கூறுகிறார்கள். நீ என்னை
ராஜேஷ் என்றே ஒப்பீஸிலும் J.LIL laUTLO."
"பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க
வேண்டும் என்று 'டாடி கூறியிருக்கிறார். மரியாதை கொடுத்துத்தான் மரியாதை வாங்கவேண்டும் என்று கூறுவார் என்றாள் அவள்
நமக்குள்ளே என்ன மரியாதை நாம் 'பிரண்ட்ஸ் மாதிரி. இனி அதெல்லாம் தேவையில்லை" என்றான் ராஜேஷ்
இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்ததும், தான் இதுவரை எடுத்த முயற்சி எல்லாம் சுத்த அபத்தம் என்று புரிந்தது அவனுக்கு
ரமணி சற்றுத்தள்ளி எதிரும் புதிருமாக அமர்ந்து கொண்டாள்.
இவள் இதுவரை பார்த்ததெல்லாம் என்ன இப்போது நடப்பதென்ன?"இவள் இருபது வயதுப் பெண்ணா, அல்லது ஜடமா. ஆண்களைப் போல் உடை அணிவதால் ஆண்மை கொண்டவளோ? என்ற சந்தேகம் எற்பட்டது ராஜேஷுக்கு இப்போது தானே ஆரம்பம் விட்டுப் பிடித்துப் பார்ப்போம் என்றிருந்தான்.
"ஏன் உங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகல்ல?
"எனக்கென்ன முப்பது வயதுதானே ஆகிறது. கை நிறையச் சம்பளம் இன்றிக் கல்யாணம் முடிப்பதில்லை என்றிருந்தேன். இப்போது : நிறையச் சம்பளம் பெறுகிறேன். இனிக் கல்யாண ஒழுங்கைக்
5,6J6Oflö, 3, GUITLD.”
"அம்மாவின் விருப்பப்படியா? இல்ல உங்கள் விருப்பப்படியா திருமணம் நடக்கும்?"
"எனது விருப்பம்தான் அம்மாவின் விருப்பமாகவும் இருக்கும்."
"யு ஆர் வெறி லக்கி" என்றவள் கடலைக்காரன் வர கஜபக்கட் வாங்கினாள். எட்டிக் கொடுக்க முடியாது போகவே அந்தப் பையனிடமே கொடுக்கும் படி
கொடுத்து விட்டாள். ராஜேஷ் காசு எடுக்க முதல், தனது கைப்பையில் இருந்து கொடுத்துவிட்டாள்.
இப்படிப் பல நாட்கள் நடந்தன. ஆனால் அவள் தான் நெருங்கி வர மாட்டேன் என்கிறாளே, என்ற தவிப்பு ராஜேஷக்கு இருந்தது. அதிலும் ஒரு ஆறுதல், இப்போது கோல்பேசிலும் சரி, கந்தோரிலும் சரி சேர் மிஸ்டர் ராஜேஷ் இல்லை. எல்லாம் நீங்க நாங்க உங்கள் தான். இது ஒரு முன்னேற்றம் என்று
நெருங்க விடுகிறாள் இல்லை. இந்த ஞாயிறு எம்.டி.யூகே இருந்து வருகிறார். அதற்கு முன்னர் ஒரு முடிவு எடுத்து விட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தான் ராஜேஷ், முன்னேற்பாடாக சனிக்கிழமை அரைநாள் விடுமுறையாகக் கந்தோர் விட்டுச் செல்லும் போதே, ஞாயிறு நாலு மணிக்குக் காத்திருப்பேன்" என்று கூறிவிட்டுச் Gargötmlasll'LII6öI.
ருவரும் ஒரு பெஞ்சில் பக்கம் பக்கமாக உட்கார்ந்து கொண்டு ஐஸ்சொக் சாப்பிட்டனர். கொஞ்சம் கிட்ட நெருங்க வேண்டும் என்று ராஜேஷ் நினைக்க அவள் தள்ளி உட்கார ஏதாவது செய்வாள். அதனிடையில் அவளது LLIGGIL61) சிலபேரும் கண்டு அறுத்துவிட்டுச் சென்றதில் அரைமணித்தியாலம் வேஸ்ற்
"எம்.டி. நாளைக்கு ஒப்பீஸ் வருவார். கவனம்" என்று எழுந்து விட்டாள்.
வேலை நேரத்தில் கவனம் சரி. கோல் பேஸில் ஏன்? நாளைக்கு வருவாய் தானே."
தலையை ஆட்டி விட்டு, அவள் சென்று பஸ்ஸில் தொற்றிக் கொண்டாள். பஸ் வெள்ளவத்தையை நோக்கி நகர்ந்தது. அடுத்த நாள் காலை வந்த எம்.டி. ஏதோ பிஸியாக இருந்தார். இரண்டு BITrf)LUITGUIII வேலை என்பதாலோ என்னவோ வேளைக்கே சென்றுவிட்டார். மாலை வரவில்லை.
அன்று மாலையும் வழக்கம் போல் ராஜேஷ் ரமணி சந்திப்பு நடந்தது. இன்று எப்படியும் தன் காதலைத் தெரியப்படுத்தி அவள் முடிவை அறிய வேண்டும் என்ற திடசங்கற்பத்தோடு வந்திருந்தான் ராஜேஷ் வந்து அமர்ந்து அரை மணித்தியாலம் தான் இருக்கும். எம்.டி. சற்றுத் தொலை வில் இவர்களை நோக்கி நடந்து வருவதைக் கண்டு "எம்.டி" என்று முனு முணுத்த வனாக எழுந்து நின்றான் ராஜேஷ் நெஞ்சு படக் படக் என்றடித்து மெல்ல எழுந்தாள் TLD60öfl.
"ரமணி உன்னை GISG).5G GUIII) தேடுவது நல்ல வேளை மம்மி சொன்னா, நீ சிலவேளை ராஜேசோட கோல் பேஸில் இருப்பாய் என்று. அதுதான் இங்கே வந்தேன். மாப்பிள்ளை இன்னும் அரை மணித்தியாலத்தில் யுகேயில் இருந்து கோல் எடுக்கிறாராம். வீட்டில் உன்னை இருக் கட்டாம்" என்றார் எம்.டி.
"யெஸ் மிஸ்டர் ராஜேஷ், ரமணி விஷயமாகத்தான் யூகே போய் வந்தேன். அங்கே ஒரு 'பிராஞ்ச்" திறக்கப் போகிறேன். அதற்கு ரமணியும், மாப்பிள்ளையும் தான் இன்சாஜ், அதுதான் இவளை இங்கே வேலை பழகவிட்டேன். இவள் சொல்லி விட்டாள் எம்.டியின் மகள் என்று யாருக்கும் சொல்லக்கூடாது என்று தெரிந்தால்
எல்லாரும் சலுகை காட்டுவார்களே தவிர, வேலை பழக முடியாது என்று கூறிவிட்டாள். நீங்களும் நல்லா உதவினிங்க என்று சொன்னாள். தாங்க் யூ."
ராஜேஷுக்கு தொண்டை வரண்டு விட்டது. நா எழவில்லை பேசுவதற்கு
"கம் டாடி கெதியாப் போவம்." "அரை மணி இருக்கு கம் ராஜேஷ் வி வில் ஹேவ் எ டிரிங், கூல் ரிங்க்ஸ் குடிச்சுத்துப் போவம், சியர்ஸ் போர் ராஜேஷ்" என்றார் எம்.டி.
Tij,GUTLDIT?” கருதினான் ராஜேஷ், ராஜேஷின் முகத்தில் அசடு வழிவது
* @" ஒரு கிழமையா-எம்.டி. யூகே சென்று அந்தக் கோல் பேஸ் விளக்குகளுக்கும் இருந்த போது, ராஜேஷ் கந்தோரைத் தெரிந்ததோ என்னவோ மிகவும்
Gi) арттырау пр” தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது மங்கலாகவே ஒளி வீசிக்கொண்டிருந்தன.
லலாம்தானே!" போல, ரமணியையும் தனது கட்டுப்பாட்டில் எம்.டி எவ்வளவு அனுபவசாலி என்று
தற்குப் பிந்தி நிற்க கொண்டுவர வேண்டும் என்று பெரும் தொண்டையை நனைத்தான் ராஜேஷ்,
முயற்சி எடுத்தான். ஆனால் அது தான் "LIITILI"
ான்ற ராஜேஷின் வெற்றியளிக்கவில்லை. "பாய்." என்று காரில் ஏறிப்
துள்ளிக் குதித்ததில் கந்தோரிலும் பிடி கொடுக்காமல் புறப்பட்டாள் ரமணி.
தான் குறை. பேசுகிறாள். கோல்பேஸிலும் கிட்டே (யாவும் கற்பனையே)
ப்பம் கடைசியில் "அட என்னைக் கவனிக்காவிட்டாலும்
ரு அவமானம்
அது எனக்கும்
ம் விதிப்படிதானே க்கும்? எனக்கு வாய்த்தவன்
GLIITIDJüLupp C).160TIT6 இருக்கிறான் என்பதற்காக அவனை மாற்ற Մ)ւգ պտո? -9|aught வண்டுமாயின என் வத் துண்டித்துக் ஆனால நான வைத் துண்டித்துக் வெளியே நடமாட ப்படியே நடமாடி பலகதை பேசும். G&FITG&TGOITIT Gij, po uiii த சிரமமாகிவிடும். மக்கு இந்த சமூகம் டுத்திருக்கும் பரிசு
ஒரு நாள் தான்றில் சிக்கி TGOT SATULUID. ான்ற வலி முதன் முதலாக
தொட்டுப் கொடுத்தான்.
இவன் என்மேல் எத்தனை அன்பு வைத்திருக்கிறான் என்பதை நினைக்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது." வைத்தியசாலையில் என்னைப் பூப்போல வைத்திருந்தனர். எல்லா உறவினர்களும் வந்து கலங்கிய கண்களோடு என் நலத்தை விசாரித்தனர். என்னைப் பரிசோதித்த வைத்தியர் ஒரு பெரிய ஒஃபரேசன் செய்ய வேண்டுமென்றும், அதில் நான் பிழைப்பது முடியாத காரியமென்றும் உறுதியாகக் கூறிவிட்டார். அவன் கதறினான். பல தடவை என்னை அன்பாகத் தடவிக் கொடுத்தான். வைத்தியசாலையென்றும் பாராமல் எனக்கு முத்தம் கொடுத்தான் முத்தம் கொடுத்த போது அவனின் கண்ணீர்த்துளிகள் என்மீது விழ, என்னையறியாது நானும் அழுகிறேன். ஆமாம் அது அவனுக்காக நான் அழும் கடைசி அழுகை "ஐயோ" என்னவனே! நீ ஆரம்பத்திலேயே என்னை அன்போடு கவனித்திருந்தால், இத்தனை விரைவாக நான் உன்னைவிட்டுப் பிரிய நேர்ந்திருக்காதே. துண்டிக்கப்படப் போகும் அவனின் வலது "காலின் புலம்பல் யாருக்குமே கேட்கவில்லை! ஆனாலும் அந்தக் கால் புலம்பிக் கொண்டே இருந்தது.
இவன் கவலை
இரு நண்பர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். ஒருவன் மிகவும் சோகமாகக் s76 por LILILLIT67, y6/67 GLA607/767. "இந்த உலகத்திலே என்னென்ன சுகங்கள் உண்டோ, அத்தனையும் எனக்கு வாய்த்திருந்தது. பணம், வசதியான பங்களா, அழகும், செல்வமும் நிரம்பிய பெண் இத்தனையும் இருந்தது. ஆனால் என் துரதிஷ்டம் பாரேன். ஒரு நாள் அதிகாலையில் என் மனைவி வீடு வந்து தொலைந்தாள்."
பல ஆண்டுகள் நெருங்கிப் பழகிய ஜியார்ஜிம், e Garfura/b soldfula) கல்யாணம் செய்து கொண்டார்கள். தேனிலவும் போனார்கள். திரும்ப வந்ததும், குளோரியாவின் சிநேகிதி égőorrfu/rapová Geslil/roir, "தேனிலவு எப்படி இருந்தது" é5Gorit/fut ugiai G75/76örsororsír, "உண்மையைச் சொல்வதானால் எனக்கு எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை."
ஒக்டோபர் 24-30, 1993

Page 17
இ Ih (39
சண்முகத்தார் திண்ணையில் அமர்ந்திருக்க, அவர் அருகே மனைவி மரகதம் புதினங்களைச் சொல்லிக் கொண்டிருக்க, அந்நேரம் அவர்களது கடைசி மகள் மோகனா அவர்களுக்கெதிரே வந்து நின்று தயங்கிக் கொண்டிருக்க, என்ன என்று கேட்பதைப்போல் மோகனாவை அவர்கள் பார்க்க, அவள் தாயையும் தகப்பனையும் பார்த்து "உங்கள் இரண்டு பேருக்கும் தான் சொல்கிறேன் கேளுங்கள். வசந்தன் என்னை விரும்புகிறார் நான் அவரை கலியாணம் செய்யப் போகிறேன் என்று சொன்னவள் வாயை மூட முன்னர், "அடிப்பாவி என்ன கதையடி கதைக் கிறாய்? என ஒருமித்து வாயைப் பிளந்தார்கள் தாயும் தகப்பனும்
"ஏன் இப்படி வாயைப் பிளக்கிறீர்கள்? நான் கலியாணம் செய்தாலென்ன?
மகள் உனக்கு கலியாணம் செய்து வைக்க எங்களுக்கும் விருப்பம்தான். ஆனால் நடக்கக்கூடிய விசயமாயிது? சில சம்பிர தாயங்களுக்கு கட்டுப்பட்டு, நாம் இந்த ஊருடன் ஒத்து வாழ வேண்டும் இல்லை யேல் ஊருக்குள் எங்களுக்கு மரியாதை யிருக்காது. சம்பிரதாயங்களை நாங்கள்தான் மீறினதென்று அவமானப் பெயர் எங்களுக்கு வரக்கூடாதம்மா. வசந்தன் உனக்கு வாழ்வு தந்தால் அது தியாகம், உனக்கு வாழ வேண்டுமென்ற ஆசை வந்தால, அது முதல் கணவனுக்கு செய்யும் துரோகம் என்று தானம்மா இந்த ஊர், உலகம் சொல்லும், அந்தப் பட்டம் உனக்கு வேண்டாம் மகளே. "நீ வசந்தனை மறந்திடு" என்று மகளை அனைத்துக்கொண்டு சொன்ன தகப்பன் அழுதார்.
எற்கனவே மகளின் கோலத்தைக் காணும் போதெல்லாம் அழுகின்ற மரகதத்திற்கு இந்தக் காட்சியைப் பார்த்ததும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிற்று
சுமங்கலியாக வாழ வேண்டிய மகள் வாழாவெட்டியாய் இருப்பதை நினைக்கும் போதெல்லாம் பெற்றோர்களுக்கு கவலையைக் கொடுத்தாலும், இந்த சமூகத்தின் சம்பிரதாயங்களை மீறி அவளுக்கு மறுவாழ்வு கொடுக்க முடியாமல் மனதுக்குள் அழுது கொண்டிருந்தார்கள்
gical மாணிக்கம், வசந்தனிடம், "பேசி வருகின்ற சம்பந்தங்கள் எதையும் வேணாம், வேணாம் என்று தட்டிக் கழித்துக் கொண்டிருந்தால் உன் முடிவுதான் என்ன? யாரையும் விரும்புகிறாயா? அல்லது கலியாணம் செய்து கொள்வதில்லையா? இப்பவும் ஒரு சம்பந்தம் பேசி வந்திருக்குது. மீனாட்சி அந்த பொம்பிளையின் போட்டோவைக் கொண்டு வந்து கொடு அதைப் பார்த்துவிட்டாவது, தன் சம்மதத்தை
சொல்லட்டும்" என மனைவிக்கு உத்தரவிட்டான் மாணிக்கம்
"JLILIT, 6T60Tä.() aflULLILDITødt
பொம்பிளையை நீங்கள் பேசமாட்டீர்கள். அதனால் அந்தப் போட்டோவை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்றான் வசந்தன்.
"அப்படியென்றால் உனக்கு விருப்ப மானவள் யார் என்று சொன்னால்தானே எங்களுக்குத் தெரியும்."
"மோகனா என்றான். மறுகணம் பூகம்பம் வெடிப்பது போலிருந்தது.
"மோகனாவா. யார்? ஏற்கனவே வாழ்விழந்தவளையா? உனக்கென்ன அறிவு இருக்கிறதா? வேறு பொம்பிளை கிடைக்காமல் போயும், போயும் அவளா உனக்கு கிடைத்தாள்? வாழ்க்கைக்கு அதிஷ்டமில்லாத அவளையாநிகலியாணம் செய்யப் போகிறாய்? வசந்தன், அவளை மறந்திடு. இதற்கு சம்மதம் கிடைக்குமென கடைசி வரையும் எதிர்பார்க்காதே." என்று உறுதியாக JELLG06III/ILLITT567 மாணிக்கமும், மீனாட்சியும்.
மோகனாவுக்கு கலியாணம் நடப்பதில் தர்க்கம். ஏனெனில், எற்கனவே நான்கு வருடங்களுக்கு முன்னர் மோகனாவுக்கு கேசவனை முறையாக சம்பந்தம் பேசி, அந்தச் சிறிய கிராமத்திலும் ஆடம்பரமான முறையில், வெகுவிமர்சையாக, ஊரறிய உலகறிய அம்மன் ஆலயமொன்றில் கொட்டு மேளங்கள் முழங்க வந்தவர்கள் வாழ்த்த அதன் மத்தியில் திருமணம் நடைபெற்றது. இனிதே நிறைவு பெற்ற திருமணத்திற்குப் பின்னர் விருந்துகள் எனவும், தேனிலவு எனவும் தம்பதி மகிழ்வுடன் திரிந்தனர். ஒருவரையொருவர் புரிந்து கொண்டும், இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொண்டும், மற்ற வர்களுக்கு அல்லை தொல்லையில்லாமலும், தாங்களும் தங்கள் குடும்பமுமென சீரும், சிறப்புடனும் வாழ்ந்த அவர்களுக்கு பேர் சொல்லவும் ஓர் ஆண்மகனாக ரகு பிறந்து விட்டான். அதன் பின்னர்தான் அவர்களுக்கு வந்தது ஒரு க(ச)தி
ஒருநாள் இரவு திடீரென வீட்டுக்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய, இனம் தெரியாத நபர்கள் கேசவனைக் கடத்திக்கொண்டு (LIIIgMITstg,6I. மோகனா ஊரெடுக்கக் கூக்குரலிட்டும் ஓடிவந்து தடுக்க, இந்த விசயத்தில் பொது மக்களிடம் என்ன ஆயுதமா இருக்கிறது? கடத்திக்கொண்டு போனவர்கள் தலைமறைவாகி போனதை உறுதியாக தெரிந்த பின்னர் தான் சம்பிரதாய வழக்கப்படி g|Jákob Gafla#Tafilhas, 9 LUGAGNI fis-sGIjib, மற்றவர்களும் வீட்டுக்கு வந்தனர். ந்த விசயத்தில் மட்டும் தப்பிக்கொள்ளும்
αρ (3ι τι 1 ή 24-30,
அவர்களை குறை சொல்லவும் முடியாது. ஏனெனில் ஆயுதம் தாங்கிய இனந்தெரியாத நபர்கள் இதயமுள்ள மனிதர்களை இனங் காண்பதில்லை. அதனால்தான் ஓடிவந்து தடுக்க அவர்களுக்கும் பயம்.
மோகனா அந்த நடுச்சாமத்தில் அழுது ரண்டும் என்ன பிரயோசனம் ஒரு பத்திலும் போய் முறையிட முடியாமல் போய்விட்டது விடிந்ததும் ஒவ்வொரு கேம்பிலும் கணவன் பெயரைச் சொல்லி விசாரித்து அழுதாள். எல்லாக் கேம்பிலும் கேசவனைப் பிடித்ததற்கான பதிவு ஏது மில்லை என்று சொல்லி, 600,60ዘ| விரிக்கிறார்கள், அதற்கிடையில் ஊரின் எல்லையில் ஒதுக்குப்புறமான இடத்தில் பிணம் ஒன்று கேள்விப்பட்டு பதறிக்கொண்டு அவ்விடத்திற்கு ஓடிப் போகிறாள். அங்கே பிணமாகக் கிடந்தது வேறுயாருமில்லை- கேசவன்தான்.
ஒருவருட வாழ்க்கையுடன் பொட்டிழந்து, விழந்து மகிழ்விழந்து வாழ்விழந்து ருபத்தொரு வயதில் இளம்விதவையானாள் மோகனா, அந்த விதவைக்கு இன்னொரு கலியாணம் எப்படி செய்துவைப்பது என்று தான் தர்க்கம் வாழ்க்கைக்கு அதிஷ்ட மில்லாதபடியால்தான் புருசனை பறி கொடுத்தாள் என்று இந்தச் சமூகத்திடம் ஒரு தப்பான அபிப்பிராயம். அதனால்தான் மறுவாழ்வுக்கு ஒரு மாப்பிள்ளை கொடுக்க பயப்பிடுகிறார்கள் ஆண்களைப் பெற்றவர்கள் அதுமட்டுமல்ல ஒருத்தனோடு வாழ்ந்தவள். இன்னொருத்தனோடு வாழ்வது முறையல்ல என்பதும் ஒரு சம்பிரதாய வழக்கம்
மறுநாள் விடிந்ததும் LJU 6 IGAUNTY, கதையடிபட்டது. மோகனாவையும் வசந்தனையும் காணவில்லையென்று கூட மோகனாவின் மகன் ரகுவையும் காண வில்லையென்று அவர்கள் யாருக்கும் தெரியாமல், அந்த ஊரைவிட்டு வேறு எங்கேயோ ஓடிவிட்டார்கள்
இந்தச் செய்தி கேசவனின் தாய்க்கும் எட்டியது. "என்ர மகனை இந்தமானங்கெட்ட குடும்பத்தில் கட்டிக்கொடுத்ததால்தானே அவனுக்கு ஆயுள் குறைந்தது. மகனைப் பறிகொடுத்த என் வயிறு பத்தி எரியுது மனைவியென பத்தினியாய் இருக்க வேண்டிவளை படிதாண்டி யாரோ ருவனோடு ஒட வைச்சிட்டீங்களே. E. அவமானம் வந்த பிறகும் பெத்ததாய், தகப்பன் என்று ஏன் உயிரோடு இருக்கிறியள். நானாயிருந்தாள் நாக்கைப் பிடுங்கி செத்திருப்பேன். இல்லையேல், ஒடிப்போனவளை தேடிப்பிடித்து மகளென்றும் பாராது கொன்றிருப்பேன், DIT GOTIES GALL (95C6)LbLILb. நீங்கள் நல்லாயிருப்பீர்களா? ஓடிப்போனவள் நல்லாயிருப்பாளா? என்ர மகன் செத்தது போல, அவளுக்கும் ஒரு சாவு வராதா?
என மோகனாவின் பெற்றோர்களுக்கு முன்னால் மண் எடுத்துத் திட்டினாள் கேசவனின் தாய்.
விட்ட பேச்சைத் தொடர ஓடிவருவது போல் வந்தாள் வசந்தனின் தாய், "அடியேய் என்ர மகனுக்கு போட்டி போட்டுக்கொண்டு பொம்பிளைகள் தேடி வரும் போது உன்ர வாழாவெட்டியை என்ர மகன்ர தலையில கட்டிவைச்சிட்டியே. வாழ்க்கைக்கு அதிஷ்டமில்லாதவள் அவன்ர உயிரையும் பழிவாங்கப் போகிறாளே. -Walá நல்லாயிருப்பாளா? என ஒடிப்போன வர்களை கண்டு பிடிக்காததால் வீட்டில் இருந்த சண்முகத்தாருக்கும், மரகதத்திற்கும் தான் பேச்சு விழுந்தது. அவர்களும் மகள் ஓடிப்போவாள் என்று சற்றும் எதிர்பார்க்க வில்லைதான். ஆனாலும் ஓடிப்போனவளை ஊராரைப் போல் திட்டமுடியுமா? மனதார வாழ்த்திக்கொண்டு மெளனமாக இருந் தார்கள்.
வாழ்விழந்தவள் சகுனத்திற்கு கூடாது. நல்ல காரியங்களுக்கு முன்னிற்கக்கூடாது என ஒதுக்கிவிட்ட சமூகத்திற்கு அவள் மீண்டும் ஒரு வாழ்வைத் தேடிவிட்டாளே என்பது தான் பொறாமை,
அடுத்தவன் வீட்டில் ஏதும் தவறாக ஒன்று நடந்துவிட்டால் தன் வீட்டில் தவறாக ஒன்றுமே நடக்காதது போல, அந்தத் தவறை இழிவாக கதைப்பதில்தான் எத்தனை குதூகலம் இந்த சமூகத்திற்கு அதே போல்தான் வசந்தனும், மோகனாவும் ஓடிப்போன செய்தி அவலாக கிடைத்தது போல வீட்டுக்குள் கூடி நின்றும், வேலிக்கு வேலி தாவி நின்றும் சுவாரசியமாகக் கதைத்துக்கொண்டிருந்தார்கள்
முதல் புருசன் செத்திட்டான் என்பதற்காக இன்னொரு கலியாணம் கட்டுவதா? அவனோடு வாழ்ந்ததை மறந்துவிட்டாளா? செத்த புருசனுக்கு இப்படியும் ஒரு துரோகம் யாரும் செய்வார்களா? என செத்தவனுக்காக அனுதாப்பப்பட்டவர்களும்,
"புருசன் இல்லையென்று கவலை யிருந்தால் அல்லது ஒரு பிள்ளையிருக்கிறதே என்று நினைப்பிருந்தால் ஓடிப்போவாளா? து.மானங்கெட்டவள். இவளும் ஒரு பொம்பிளையா" என காறித்துப்பியவர்களும், "வேறு இடத்தில புருசனை இழந்தவர்கள் தனியாக இருக்கல்லையா? இவளுக்குத்தானா ஒரு துணை தேவைப்பட்டது" என நையாண்டி LJØstøMu6)Iflg. Gibb,
"புருசன் இல்லையென்று தாய் தகப்பன் அவளை ஒதுக்கியா வைத்தார்கள்? நல்லாத்தானே வைத்துப் பராமரித்தார்கள். அப்படிப்பட்ட தாய் தகப்பன் முகத்தில இப்படி கரியைப் பூசிவிட்டாளே. இவளும்
ஒரு மகளா?" என தாய் பரிதாபப்பட்டவர்களும்,
"தாய் தகப்பன் சரியாய் நடந்திருக்குமோ? வசந்: வந்து கதைக்கும் பே விட்டுட்டுத்தானே இருந்தை பெடியனை வராமல் செய் இல்லையேல் பெட்டையின் முறித்து வீட்டுக்குள் விட்ட
என தாய் தகப்பனை OJÍ4,675|Ď,
ஒருத்திசம்பி மறுகல்யாணம் செய்து காட்
இனி இருக்கும் விதவைகளு
III.
செய்தால, இந்த ஊரின் ம என அங்கலாய்த்தவர்களு "ஓடிப்போனவளை வேண்டும் இல்லையே சேர்ந்து நீங்களும் இந்த விட வேண்டும்" என ெ எச்சரிக்கை செய்தவர்களும் சனங்கள்தான்.
இப்படியெல்லாம் வாழ்க்கையில் தவறேதும் அல்லது இனிமேலும் செய் என்ற எண்ணமோ? அ
உலகையே மறந்து முழ்கியிருந்தாள் என்னவு தென்றல் காற்று. வாச இத்தனையும் எனக்கு இருப்பதை (மிதப்ப உணர்வையூட்டியது.
"ம்" நான் அருகில் உணராமல் அப்படியெ gffubl
சில நிமிட நகர் கூப்பிடலாம் என நீ அவளின் அழகு என்ன செய்தது. இடை தெரிய "பட்டுச் சேலையிலிருந்து வாசனை என் முக்கினு நான் கல்லூரியின் காலங்களில் என் நண்பர்
-ՁՈ)IIIֆֆ அமுதன். நடராஜ். "செக்ஸ்'சைப் பற்றி அவற்றில் நான் தலை அவர்கள் பேசுவதைக் க கேட்பேன். அவர்கள் அ விவாதித்து பேசிய விட என் நினைவுக்கு வந்தது உடலுக்கு ஒரு விதமா உண்டு பண்ணியது.
அப்படியே அவளை முத்தமிடலாம். "சே ே யோசனை. இருந்தாலு முன்று வருடமா காதலிக்கும் நான் ஒ தெரியாமல் கூட இவளின் கூட தொட்டதில்லை. ெ மில்லை. அவள் தொ மில்லை. ஆனால். உணர்வுகள் கூட இப்ே LIG dipG 5..."lh".
பேச நினைத்த அனுமதிக்கவில்லையே. களையும், பேச்சுக்கை பரிமாறல்களையும் பகி எங்கள் கண்கள். என் விதமாய்ப் பார்க்கிறதே. சிறு இடைவேை என்னையறியாமல் எ அவளைக் கட்டித் : அவளின் எதிர்ப்புக்கு ம இதழோடு இதழ் வைத்து "LILIITIT" GTIGör 95 Göta
 
 
 
 
 
 
 
 
 

தகப்பனுக்காகப் தாயங்களையும், சட்டங்களையும் கடைப்பிடிக்க െ
நந்தால் இப்படி ன் வீடு தேடி து பேசாமல் யள். அப்பவே திருக்க வேணும். 60560U 5TT606) ருக்க வேணும" தறை சொன்ன
தாயங்களை மீறி டட்டாளே என்று ம் மறுகல்யாணம்
வேண்டுமென்பதில் கண்ணியமானவர்களோ? ஐம்பது வயதிலும் ஆசைகள் நரைக்காத மானிடர்கள் இருக்கும் போதும், இளம் வயதிலே ஆசைகளை அடக்கி, உணர்வுகளை ஒடுக்கி வாழ்வது மோகனாவுக்கு மட்டும் விதிவிலக்கா? தாலி கட்டியவன் உயிரோடு இருக்கும் போது மறுவாழ்வு வாழ்ந்தால் அது துரோகம் தான். ஆனால் உயிரோடு இல்லாதவனை வாழ்க்கை பூராவும் நினைத்து வேதனைப்படுவதுதான் நியாயமா? அதுதான் சமூகத்திற்கு சந்தோசமா? இந்தச் சமூகம் ஏன் அவளின் வயதை யோசிக்க வில்லை? உணர்வுகளை மதிக்கவில்லை எதிர்காலத்தில்
னம் என்னாவது o,
(5 segi
அவளுக்கு ஓர் துணை தேவையென்பதை ஏன் உணரவில்லை? அவளுக்கு மறுவாழ்வு
கொடுத்த போதும் ஏன் இந்தச் சமூகம் ஏ ற நு க' கொ ள ள | ம ல தூற்றிக்கொண்டிருக்கிறது? மனிதனால் மனிதனுக்கு வகுக்கப்பட்ட சம்பிர தாயங்களையும், சட்டங்களையும் கடைப்பிடிக்க வேண்டியது கடமையாயிருந்தாலும் அந்த சம்பிரதாயங்களும், 蠶 இரு மனிதனை உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு பைத்தியங்களாக்கக்கூடியதாய் இருக்க வேண்டுமா? தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களுக் சம்பிரதாயங்களை விட்டுக்கொடுக்க இந்த சமூகத்திற்கு ஏன் மனிதாபிமானம் இல்லை.
ஊருக்குள் என்ன கதைத்தாலும் என்ன? ஊரைத்தாண்டிய வசந்தனுக்கும் மோகனா வுக்கும் அந்த ஊரில் நல்ல வரவேற்பிருந்தது. அதனால் எந்த தடையுமில்லாமல் சந்தோசமாக இருந்தார்கள்
தன்னையும், மகனையும் ஏற்றுக்கொண்ட தற்காக வசந்தனுக்கு நன்றி சொன்ன மோகனாவின் கண்களில் ஆனந்தக் கண்ணி சொரிந்தது. அதனைக் கண்ட வசந்தன் மோகனாவை தன்னருகே இழுத்து மார்போடு அனைத்துக்கொண்டான். இதமாக அவள் கூந்தலை வருடிக்கொண்டிருந்த போது மோகனா கேட்டாள், "இந்நேரம் எங்களைக் காணவில்லையென்று ஊருக்குள் என்ன கதைத்துக் கொண்டிருப்பார்கள்?"
அவள் கேட்ட கேள்விக்கு வசந்தன் ஒரு குட்டிப் பிரசங்கமே செய்துவிட்டான். "ஊருக்குள் எங்களைப்பற்றி அப்படியென்ன பெரிசாக கதிைக்கப் போகிறார்கள், வீட்டுக்கு வீடு கூடிநின்று எங்களைப்பற்றி இழிவாகத்தான் கதைக்கப் போகிறார்கள் இனி ஏன் அந்த சமூகத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்? "ஊருக்குள் கதைத்ததை நேரில் கேட்டறியாவிடினும் புரிந்து கொள்ளக்கூடியதாயிருந்தது அவனுக்கு
"அனர்த்தங்களாலும், அநீதிகளாலும் பாதிக்கப்பட்ட இளம் உள்ளங்களுக்கு நாங்கள் ஓர் எடுத்துக்காட்டு உள்ளங்களையும், உணர்வுகளையும் நசுக்கும் சமூகத்தையும் சம்பிரதாயங்களையும் உடைத்தெறிந்து அவர்கள் வெளியே வரட்டும் கிராமத்துக்கு கிராமம், ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு என வேறுபட்ட சம்பிரதாயங்கள் இருப்பதை எங்களை வாழ விடாத
கைகழுவிவிட கொடுக்க ஏன் இந்தச் சமூகம் அறியட்டும் "ಇಂದ್ಲಿ ಇಂದ್ಲಿ ಸ್ಲೀ ಕ್ಲಿಫ್ಟ್ಸ್ ஊரைவிட்டு ஓடி என்ற குறைபாடோ? இருந்தால்தான் என்ன? கொண்டு, எங்களுக்கு ஆதரவுதர 皺 '?? ளமையும், உணர்வுகளும் அவளிடம் எங்களுக்கென்று ஒரு சமூகம்
இந்த கிராமத்து இருக்கிறதுதானே. ஆகாரத்திற்கும், இல்லாமலா போய்விடும்
பணத்திற்கும் தாய் தகப்பனிடம் குறைவில்லாத "சபாஷ் வசந்தன். உங்கள் கருத்துக்கு
கதைத்தவர்கள் ஆதரவுதான் இருந்தும் மரணித்துப்போகாத GT6öT கலக்கினாள் :
செய்ததில்லை. உணர்வுகளுக்கும் அவர்களிடம் சுகம் தேட *ՓՄԳ` ககுலு பப் போவதில்லை முடியுமா? யாரோ ஒரு புண்ணியவானுக்கு (UDIJUD
ல்லது சம்பிர மனிதாபிமானம் வந்து அவளுக்கு வாழ்வு (யாவும் கற்பனை)
சிந்தனையில் திடுக்கிட்டேன்.
|ள், மாலை நேர ம் வீசும் பூங்கா, எங்கேயோ தை) போன்ற
வந்ததைக் கவிட ாரு சிந்தனை.
பிற்குப் பின். னைத்தாலும். 60 GT6T6TGolf
உடுத்தியிருந்த வந்த 'சென்ட T UPLJIMA ŽI. LIL-95 (51D ளான பிரகாஷ்.
தப்புங்க . . .
வருசமா காதலிச்ச
"மயூரி. வலியும்.வெட்கமும் தானே வந்தது. எழுந்தாள்.
"என்னங்க. உங்க புத்தி எங்கங்க போச்சி? உங்களுக்கு இன்னைக்கு என்னங்க ஆச்சி உங்கள ஒரு உத்தமனா நினைச்சேனே. ஏவுட்டு எதிர்பார்ப்புல மண்ண அள்ளி வீசிட்டிங்களே. முணு நீங்க ஏவுட்டு கைய
காதல் ஒரு ஆணுக்கு விபத்து போன்றது. பெண்ணுக்கோ அது
போன்றவர்கள்
Gurg. It is, Git. பிடாவிட்டாலும் து கொடுத்துச் |ன்றொரு நாள் யம் இப்போது நினைத்ததுமே ன மாற்றத்தை
அள்ளியெடுத்து
இவளை ரு நாளேனும்
விரல் நுனியைக்
ாட நினைக்கவு
அனுமதிக்கவு ஆனால். என் பாது உசுப்பப்
lt AL (BLJg
வறும் சந்திப்புக்
யும், பார்வை
ந்து கொண்ட
டா இது ஒரு
1.நொடியில் கரங்கள் ழுவுகின்றன. தியில் அவளின் ல முத்தங்கள். த்தில் தான்.
கூடத் தொடலையே. நிறுத்தினாள். நான் தலையை கவிழ்த்தினேன்.
"ஏங்க. நீங்க ஆம்பளைங்க, எந்த தப்பையும் செய்துட்டு GLI FITLD இருந்துடுவீங்க.
"ஆனா நாங்க பொம்பளைங்க. எந்தத் தப்பையும் செய்துட்டு முடி மறைக்க GJØVITSJ, ஏன்னா கடவுள் எங்கள அப்படி படைச்சிட்டான்.ன்ே அருகில் வந்தாள்.
"பொம்பளைக்கு கற்புபோனா அதற்கு Lip(j) GTIGST GOTIT IBIU, வாழ்க்கை
எங்களுக்குனு தமிழ் பண்பாடு. கலாசாரம் அது இதுனு இருக்கு. ஆம்பளைய யாரும் கெட்டுப் போயிட்டானு @g፣m 6ህ ጨ) LDIt Lititas. பொம்பளைய. கண்ணில் வடிந்த கண்ணீரை துடைத்தாள்.
"இங்க பாருங்க இனிமே நீங்க வரச் சொல்லுற ஒவ்வொரு இடத்துக்கும் வந்து உங்கள சந்திக்க மாட்டேன், ஏன்னா உங்க நடத்தையிலேயே எனக்கு சந்தேகம். நீங்க காதல உயிரா நினைச்சி என்னயும் உயிரா நினைச்சா. நல்ல ஒரு நாளயில என்ன பொண்ணு கேட்டு வாங்க. அதுவரைக்கும் நான் காத்திருப்பேன்."
சொல்லி விட்டு நடந்தாள்.
"காதல் ஒரு ஆணுக்கு விபத்து போன்றது. பெண்ணுக்கோ அது
சரித்திரம்" என்று யாரோ ஒரு ஆங்கில புரபெசர் சொன்ன வாக்கியம் என்
நினைவுக்கு வந்தது.
"காதலே.இப்படியென்றால் கற்பு.?
என்னைப் பற்றியே நான் வெட்கப் LILGL6ör.
அவள் வெகு தூரம் போயிருந்தாள். ஆனால் அவளின் சொற்கள் என் இதயக்கல்லில் பதிந்திருந்தது.
நல்ல ஒரு காதலி கிடைத்த நினைவுடனும், நாளையே நல்லதோர் நாள் பார்க்கவேண்டுமென்ற எண்ணத் துடனும் நான் வீடு செல்ல தயாரானேன்!
(வெறும் கற்பனையல்ர)

Page 18
பெய்யெனப் பெய்யாமல் தான் விரும்பும் நேரத்தில் மட்டும் பூமிக்கு தூவானங்களை தூதுவிட்டுக் கொண்டி
ருந்தது வானம், இடைக்கிடையே GAGNJiuflaj ITSji சிரித்துக்கொண்டும் இருந்தது.
கொழும்பின் புறநகரில் தெகிவளை யில் மிருகக்காட்சிசாலைக்கு முன்னர் நின்று கொண்டிருந்தோம்.
மனிதர்கள் பின்னால் அலைந்து திரிந்து தகவல் திரட்டியது அலுத்து விட்டது.
ஒரு மாற்றத்துக்காக மிருகக்காட்சிச் சாலைக்குள் புகுந்து மிருகங்களை நோட்டமிட்டால் என்னவென்று யோசனை OAU AB595g/l.
தெருவோரத்தில் நீண்ட வரிசையில் சனங்கள் காத்து நின்றனர்.
பெரிய புள்ளிகளைக் காத்திருந்து பார்ப்பது போல இங்கு மிருகங்களைப் பார்க்கவும் கியூவில் காத்திருந்தனர்.
604a1a (Upala OIGMOM, SIGMTGMT காற்றாடிகளை, காத்திருக்கும் கியூவில் விற்றுவிடும் ஆசையில் வியாபாரிகள் சுற்றிச் சுற்றி வந்தனர்.
நாமும் கியூவில் செருகிக் கொண்டோம்" அம்ப கெடி றுப்பியல் தஹயட்ட பஹய் மாங்காய் வியாபாரிகள் செவிகளுக்கு செய்தியனுப்பிவிட்டு முகங்களைப் பார்த்தனர்.
நாவு ருசி தேடியது. ஒரு மாங்காய் இரண்டு ரூபாய்க்கு வாங்கி நாவுக்கு வஞ்சகம் செய்யாமல் சுவைக்கக் கொடுத்தோம். மிளகாய்ப் பொடி கலந்திருந்தார்கள். உப்புடன் புளியும் கலந்து நாக்கில் சுள்ளென்று ஏறியது.
உள்ளே போக தலைக்கு பத்துரூபாய் கட்டணம். ஐந்து ரூபாயாக இருந்தால் நல்லதாகப்பட்டது. வாழ்க்கைச் செலவு உயர்ந்துவிட்டதால் கட்டணமும் ஏறி விட்டது.
அருகே சிறு சலசலப்பு மூக்கை நீட்டினோம். வீடியோ கமராவோடு ஒருவர் உள்ளே நுழைய அனுமதி கேட்டு அடம்பிடித்துக்கொண்டிருந்தார்.
காவலாளி தடுத்துக்கொண்டிருந்தார். வீடியோவோடு நின்றவர் நம் மொழிக் ፴ffUቨ. காவலாளி மசிய மறுக்க வீடியோக்காரர் பொக்கற்றுக்குள் இருந்து எதையோ எடுத்தார். நமக்கு திக் என்றது நெஞ்சு கால நிலை அப்படி அதுதான் திக் திக்
ஓடுவதற்கு முன் ஒரு முறை உற்றுப் பார்த்துவிடுவோம் என்று நினைத்துப் பார்த்தோம்.
அவர் எடுத்தது 50 ரூபாய் நோட்டு கசங்காத புதுத்தாள்.
மெல்ல அதைக் segun666 கையில் திணித்தார். காவலாளி கடமையே கண்ணாக சுற்றிலும் நோட்டமிட நாம்
வேறு புறம் பார்வையைத் திருப்பிக்
G)3ITGgorGLITLD.
வீடியோக்கமராக்காரர் இப்போது உள்ளே வந்துவிட்டார். பணம் பாதாளம் வரை பாயும் என்று சொன்னவன் சத்தியமாக ஒரு அனுபவசாலி.
நாமும் உள்ளே நடந்தோம். மீன் காட்சியகத்தினுள் புகுந்தோம்.
Lßer GITLflu. வர சோகம் எம் தெரிந்திருக்க ே ஒருவர் வலிய 6 "தம்பி, எட்டு பேரப்பிள்ளைக
மிருகக் காட்சி சா
Lara, Git.
துள்ளிவிளையாடும் அழகான பெண்களின் கண்கள் போல மனதைக் கொள்ளையிடும் வண்ண மீன்கள் தேடி கண்கள் அலைந்தன.
அதிர்ச்சியாக இருந்தது. காட்சியகம் பாழடைந்திருந்தது. சில தொட்டிகளுக்குள் தண்ணீர் மாற்றப் படவில்லை என்று தெரிந்தது. மீன்
காட்சியகம் என்று சொல்வதைவிட வீண் காட்சியகம் என்று G)gFIT 6) 60 GUITLD. ஆச்சரியம் தரும் அழகு மீன்கள் ஒன்றுகூட இல்லை. மோசமான கவனிப்பு
துருவக்கரடி ஒற்றையாய் இருந்தார். ஜோடியைக் காணவில்லை. கவலையான நிலமை. அவள் பறந்து போனாளே” என்று பாடுவாரோ தெரியவில்லை.
மனிதக் கா
வந்திருக்கிறேன். வளம் மிகுந்த மி இதுவும் ஒன்று த GLITILITEGT.
GLIfluo I G நமது அலட்சி சிறப்புக்கள் யா ருக்கின்றன.
இன்னொரு பெரியவரே செ
"முன்னர் மணிக்கு வந்த சுற்றிப் பார்ப்ே uumTGO)68T GAS)laO)GYII செல்லுவோம். GENGIGIfGALI GLINGGA
இலங்கையின் சிறந்த விளையாட்டு
இந்த நவீன உலகத்தில் ஜாதிகள் ရွှံ့ရံ ၅။tf
ஒழியவில்லையே?
எஸ்.சிவா-நமுனுகுல. ஜாதி வெறியர்களை முதலில் முறிக்க வேண்டும்
துன்பம் வரும்போது கூட இருந்து உதவுபவர்கள் யார்?
செல்வி. ராதா ராமநாதன்-பூண்டுலோயா நெஞசிஸ் நேசத்தை சுமக்கும் உணிமை உறவுகள் உங்கள் நல்ல நேரத்தில் மட்டும் கூட இருப்பது போல் வேசம் போடும் சிலர் துன்பம் வரும்போது தூரவிலகிடுவார்கள்
ரர் யார்?
நியாயங்கள் எப்பொழுதுமறைக்கப்படுகின்றன?
முரஞ்சன் துரைசிங்கம்
நோட்டன்.
அநியாயங்கள் எங்கும் இருளாகச் சூழும்போது
நடிகை ரேவதி ஏன் கவர்ச்சியாக நடிப்பதில்லை
எம்.ஸ்பீக்-காத்தான்குடி-06. கதையை நம்பி கதைக்கு ஏற்ப நடிக்கும் தன் திறமையை நம்பும் நடிகை அவர் பிறகேன் சதையை நம்ப வேண்டும்
கவியரசு கண்ணதாசன், கவிஞர் வைரமுத்து இருவருக்கும் உள்ள சிறப்பு அம்சம் எது?
கே. தர்மராஜ்-கொழும்பு-13. இருவரும் எவருக்கும் புரியக்கூடிய வகையில் எளிமையாக எழுதுகிறார்கள்
டியர் சிந்தியா உலக சாதனையாளர்களின் பெயர் பதியும் கின்னஸ் புத்தகம் எந்த நாட்டில்
இருக்கிறது?
.எம். நாசர்-நுவரெலியா வெளியீட்டகம் இருப்பது இலண்டனில்
யாருடைய வாழ்க்கை வரலாற்றைப் படித் விட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறீர்கள்
சவ்யா நசார்-குருநாகல் ஆர்ஜென்டினாவில் பிறந்து கியூபாவில் புரட்சி செய்து பாதுகாப்பு அமைச்சர் பதவியை துச்சமென தூக்கிப்போட்டுவிட்டு பொலிவியா சென்று புரட்சி நடத்தி புகழ் ருத்தாரே சேகுவேரா. இறுதிவரை விசுவாசம் மாறாத நட்புக்கும், உறுதிக்கும் எடுத்துக்காட்டான அவரது வரலாறு இன்றுவரை என்னை வியக்க வைக்கிறது. சில நேரங்களில் இதயத்தைக் கணக்க வைக்கிறது.
பெண்கள் வெட்கப்படக் கூடாத நேரம் எது?
Taio. Barrier-LOGahurou. தம் ஆற்றலை வெளிப்படுத்தவேண்டிய நேரத்தில் வெட்கம் அங்கு ஒரு திரையாக விழுந்து மறைத்துவிட பெணிகள் அனுமதிக்கக்கூடாது என்ன நிலாம்தீன் பதில் திருப்தியா?
இளைஞனுக்கு பெண்மீது வேகமாக அன்பு ஏற்படுவது ஏன்?
ஏ.கே.ஏ. நஸார்-கந்தளாய். வயது சார் வயது
வாசகர்சாலைக்கு தபால் அட்டையிலா கவரிலா அனுப்பவேண்டும்?
தபாலட்டை போதும்
no. Lordshur-ason.
டியர் சிந்தியா காதலைப்பற்றிய உங்கள் îIîJIuli săror
எம்.டி வாரிதின்-பொத்துவில் வாழ்க்கை என்னும் ஏட்டில் வசீகரமான ஒரு பக்கம் நான் உண்மைக் காதல் பற்றி மட்டும் சொல்கிறேன்.
உண்மையான அன்பு எப்படியிருப்பார்கள்?
6) JJ, ITGSMiLGIË A, sin
all. Lorray-Liairlfry also. நீங்கள் விழும்போது அழவேண்டும் அணைக்க வேண்டும் எழும்போது மகிழ வேண்டும் தன்னால் நேசிக்கப்படுபவர்கள் உயரும் போது தாமும் உயர்வதாக நினைப்பார்கள்
யாரை நம்பக் கூடாது?
og fåvun-udåranst. கூட இருந்து கொண்டே உங்களால் என்ன லாபம் என்று கணக்குப் பார்ப்பவர்களை
Bagi GIGITA gigi?
* AEG, BELGau. சித்தங்கள் கலக்காத போது
ஒரு எழுத்தாளரின் கோபம் எப்படிப்பட்டது?
இந்து-இரத்தினபுரி. ஒரு சிறந்த எழுத்தாளனின் இதய கோபம் எழுத்தில் விரிந்து படிப்பவர்களை பற்றிக்கொண்டால் சக்தியாய் மாறும்
பாடகர் ஜேசுதாசின் தாய்மொழி என்ன?
எம்.ராமகிருஷ்ணன்-பண்டாரவளை, மலையாளம்
ரசிகன் சமூகக் கதை ஒன்று எழுதுவாரா? எமது கோரிக்கை நிறைவேறுமா?
ஆர்.நிர்மலா-நீர்கொழும்பு கணிணே மதுமிதாவைத் தொடர்ந்து அடுத்துவரும் கதை அப்படியிருக்கும் என்று ஒரு தகவல்
கல்விக்கு வறுமை தடையா?
un-pgrf.
இலங்கையில் சிறந்த விளையாட்டு வீரர் யார்?
கே.சரவணன்-கொழும்பு-06 சிறீனிவாசன், அவருக்குப் பிரிக்கவும் தெரியும் பிய்த்துக்கொண்டு குதிக்கவும் தெரியும்
இலக்
த
அருமையான வருகிறான். அ தெறிக்கும் என்பது கொண்ட பூங்கொடி உடம்பு துடிக்கிறது யார் இவள் தேவே DIGIÕIGJfGALIIII? பேர்களைச் சந்தித்த நினைக்கிறான். பெண்ணா, என்று a;/Tābeg:600GT a'r LITiffôsydd நிற்கின்றன. அெ தேவலோகத்தில் ெ காரியங்களும் பார் கால்கள் "நிலம் பா பூமியிற் பாதம் பட்ட பெண்தான் என்று போகிறான் இறை 'கண்ணே என்கிற உன்னை "லவ்”வுகி அவள் பேசாமல் விரகதாபத்தோடு கனவிலும் அந்தக் தருகிறாள். மன பொறுப்பதில்லை" ஊரறிய மடல் ஏற gpL6)JG0)LDäk; (9SITGa5)ʼuLILDI. (BLDELD.
பூங்காவிலே மோகனக்குமாரி, இருக்கிறது? அ காட்டுகிறான். களைக் கொட்டு அப்படியே வைத் நமது மனைவியர் அவர்கள் எவ்வ தெரியுமா!
"ஏ" பெண்ே எப்படி இருக்கி பூமாலை தட்டாத எட்டாத பச்சை
மாலையிற் பிறவ ல்லாத செல்வ
படித்துச் சொல்ல நவரசம் சுவை ெ உதிரப்பூங்கொம்பு கலவி என்னும் . வட்டமுகக் கட்ட
 
 
 

கத்தை விட்டு வெளியே முகத்தில் பளிச்சென்று
வண்டும். வயோதிபர்
பந்து பேசினார்.
வருடத்திற்கு முன்னர் ளோடு நான் இங்கு
GODGJ LGG) ாதல்
ஆசியாவில் இயற்கை நகக்காட்சி சாலைகளுள் ம்பி இன்று கைவிட்டுப்
சான்னது பொய்யல்ல. யங்களால் நாட்டின் பும் சிதைந்து கொண்டி
D விசயத்தையும் TGÖTGATITI.
பிடியக்காலையில் எட்டு ால், நாலு மணிவரை பாம். ஐந்து மணிக்கு யாட்டுப் Litijaj: ஆறரை மணிக்குத்தான் ாம். இப்போது இரண்டு
மணி நேரத்தில் முழுவதையும் சுற்றிப் பார்த்துவிடலாம்."
பெரியவர் சொல்லிக்கொண்டிருக்க நாம் யோசித்தோம்.
இங்கு பராமரிப்புக்கு வெளிநாட்டுக் காரர்கள் சிலர் பணம் அனுப்புவதாக சொல்லப்படுகிறது. அப்படியானால் அந்தப் பணம் எங்கே போகிறது?
யோசித்தபடி நடக்க வேக ஓட்டத்
திற்கு பெயர் பெற்ற தீக்கோழியார் தெரிந்தார். சோமாலியா அகதி போல பரிதாபமாய் தோற்றம் காட்டினார். இறகுகள் எப்போதோ தொலைந்து போய் இருக்க வேண்டும்.
அடுத்த இடம் போக அம்புக்குறி தேடினோம். தேடியது நமது தவறு. இலக்கம் அழிந்து போய் இருந்தது.
நடந்தோம். பல தொடர் கூடுகள் கலவரத்தால் பாதித்த பகுதிபோல கவலையோடு காட்சியளித்தன. கூடுகளின் கம்பிகள் துருப்பிடித்திருந்தன. சுவர்கள் இன்றோ நாளையோ ஆயுள் முடியும் நிலையில் பழுதடைந்திருந்தன. குரங்குக் கூட்டின் சென்றோம்.
முக்கிய அறிவிப்பு கண்ணில் பட்டது. அது அழியாமல் இருந்தது ஆச்சரியம். "தயவு செய்து உணவோ வேறெந்தப் பொருட்களோ கொடுத்து தொந்தரவு GlarusiuGalgöstl_IIlb."
என்று அறிவிப்புச் சொன்னது. மும் மொழிகளிலும் அறிவிப்பு தெளிவாக இருந்த போதிலும் பலர் கவனித்ததாகத் தெரியவில்லை.
தோடம்பழம் வீசி ஏறிய குரங்கார் அதை கபில்தேவ் ஸ்ரைலில் பாய்ந்து 'லபக்' என்று பிடித்தார். அவ்வளவுபசி ஏன் தொந்தரவு என்று பராமரிப்பாளர் களும் எதுவும் கொடுப்பதில்லையோ தெரியாது.
குரங்குகள் முகத்தில் இனம் புரியாத சோகம். இங்கும் கம்பிகள் துருப்பிடித்து, சுவர்கள் தொல்பொருள் காலச் சுவர் களாய். கூரைத்தகரம் விழுந்து ஒட்டையாய்.இதென்ன குரங்குகளும் அகதி வாழ்க்கை நடத்துகின்றனவோ என்று நினைக்க வைத்த காட்சிகள்
இங்கு மனிதனும் அகதி மிருகமும் அகதி கவனிக்கப்பட வேண்டியவை கவனிக்கப்படாமல், கவனிக்க வேண்டிய வர்களே கண்மூடி இருப்பதால் எங்கும் அவலமே பொது நியதியாகி விடுகிறதோ? நகர்ந்தோம். பறவைகள் இருக்கும் கூடுகள் வெறுமையாய் இருந்தன. ஏதோ சிரிப்பொலி, பறவைகள் சிரிக்குமோ? அதுவும் 'களுக்' என்று சிரிக்க முடியுமோ? எட்டிப்பார்த்தோம். suficiará.
அருகே
குடைகளே கூடுகளாக மாறியிருந்தன. ஜோடிப்பறவைகள் உள்ளே இருந்து உலகை மறந்திருந்தன. மனிதப் பறவைகள் காதல் என்னும் சிறகு கட்டி குடை என்னும் கூட்டுக்குள் வந்து நெருங்கியிருந்து தொட்டால் பூ மலரும் தொடாமல் காதல் மட்டும் எப்படி மலரும்? என்று பாடும் பறவைகள்
என்றாலும் முன்பைவிட இப்போதும் காதல் ஜோடிகள் சற்றுக் குறைவாகவே
ITGBTLultifact.
குடைகளுக்குள் தொடர்ந்து சிரிப் பொலிகள். இது மனிதக் காதல் அல்ல. மிருகக் காட்சிச் சாலையில் நடக்கும் காதல் என்பதால் ஏதோ ஒன்று.
நகர்ந்து போன போது பூட்டிய கூட்டுக்குள் இருந்து பல புலிகள் நம்மைப் பார்த்தன. தலைநகரெங்கும் புலிகளைத் தேடுகிறார்கள். இங்கே புலிகளும், சிங்கங்களும் கூடுகளுக்குள் இருந்து நம்மைப் பார்க்கின்றன.
சில புலிகள் மெலிந்திருந்தன. பெரிய பள்ளங்களில் காணப்பட்ட புலிகளும், சிங்கங்களும் ஓரளவு பொலிவாகத் தெரிந்தன.
அந்த இடம் விட்டு அகன்று வந்த நம் மனதை ஒட்டகச் சிவிங்கிகள் கொள்ளையடித்தன. காண்டாமிருகமும் ஊட்டச் சத்தோடு தெரிந்தது.
முன்பு நல்ல கொழுத்த பாம்புகள் இருந்தன. இப்போது பாம்புகள் தென்படவே இல்லை. பெரிய ஆமைகளும், முதலைகளும் முன்பு ஆச்சரியமாகப் பார்க்கப்படும். இப்போது அவை இருந்ததற்கான அடையாளமே இல்லை. திடீரென்று மேகத்திற்கு பூமி மேல் மோகம் வர அடை மழையாய்ப் பொழிந்தது. மிருகங்கள் இருக்கவே ஒழுங்கான இடமில்லையாம். நாம் ஒதுங்கவோ இடமிருக்கும் நனைந்தோம். ஒட்டமும் நடையுமாய் வெளியேறினோம். ஆசியாவின் சிறந்த மிருகக் காட்சியகம் இப்போது மெலிந்த காட்சியகமாய் நம்மை வழியனுப்பி வைத்தது.
இப்போது உல்லாசப் பயணிகள் வருகையும் முன்பு போல இங்கு பெரியளவில் இல்லை. வந்து பார்க்க என்ன இருக்கிறது?
கட்டணமாய்க் கொடுத்த பத்து ரூபாய் தண்டமாய் தெரிந்தது. மழையில் நனைந்த செலவு நாளை டாக்டரைப் பார்க்கும்
போதுதான் தெரியும். லேசாகத் தும்முகிறது.
நடிகை ஜஸ்வர்யா
பதில்கள் அடுத்த முரசில் வரும்.
I III
கட்டாத
ᏓᏏLᏝᎥᎢ60Ꭷ6Ꭰ
LLIT, 6 LITTÖLIITTOO)6OI !
பூங்கா ஒரு இளைஞன் ங்கே அன்பினால் ரத்தந் போல் மெல்லிய உடல் ஒருத்தி நிற்கிறாள் பயலுக்கு உள்ளம் தந்தியடிக்கிறது: லாகத்துப் பொதுச்சரக்காகிய அவளுக்கு மேல் அதிகம் UlboUGUIP 6160piani) பூமியிலே இது போன்ற திசயிக்கிறான். கடைசியில் றான். கால்கள் பூமியிற்பட்டு ன் கேட்ட கதையெல்லாம் |ண்கள், அந்தரத்திலே சகல ILITIS.gif அவர்களது வா" என்பதுதான ஆகவே, ருப்பதால் இவள் மானிடப் தீர்மானிக்கிறான். கிட்டப் கொட்டாமல் பார்க்கிறான் ன் தடுமாறுகிறான், "நான் ான் நீசம்மதி'என்கிறான். போய்விடுகிறாள்; அவன் அலுத்துத் தூங்குகிறான். ாரிகை வருகிறாள். காதல் றந்துவிடுகிறாள். "இனிப் என்று பயல் எழுகிறான். அவளை மணப்பது என்று கச் சமைத்திருக்கிறான், காள
ய நிற்கிறாளே அந்த வளது உருவம் எப்படி து அணுவாகப் பிளந்து வி வசீகரமாக வார்த்தை DIT Gór, அத்தனையையும் துக்கொண்டு, நாமெல்லாம் ம் சென்று வர்ணித்தால் வு சந்தோவுப்படுவார்கள்
என் மனைவியே நீ
ய் தெரியுமா? கட்டாத பொற்பாவை யாருக்கும்
இளந்தோகை கற்பகப் வாச வண்டு வேந்தரிடம் மேகம் சேராத மின்னல் மல் தானே பேசும் கிள்ளை bற தீபம் தெவிட்டாத தேன்; தாபந்தணிக்கும் தனி மருந்து வி தரும் தெய்வம் ஆகா,
இந்தப் பக்கம் தாவே ஒரு முத்தம் மோடி வேண்டாமே மானே ஜோடிக் காதலர் நாமே ஆடி மகிழ்வோம் வாடி" என்று மனைவியரிடம் பேசிப் பாருங்கள். அன்றைய வாழ்க்கை ஜாலியாகவே இருக்கும் காளமேகம்பாட்டுடைத் தலைவியைப் பற்றி அவ்வளவும் சொல்கிறான்.
அவளுக்கு எதை உவமை கூறலாமென்றால், பளிங்கு கண்மணி, கண்ணாடி ஆகியவற்றில் அவளுடைய உருவத்தையே காணலாமன்றி வேறு En JD (UPLA-ULITgl. அங்கம் அங்கமாகச் (6)gMaighIIIg)...!
நாட்டங்க ளெல்லாம் நடுங்கப் பெருந்தவத்தோர் கூட்டங் குலைக்கும் குவிமுலையாள் நாட்டை அளவிடும் பச்சைத்துளவோன் ஆலிலையென்றே கண் வளர இடம் பார்க்கும் வயிற்றாள் மாமுலையாம் கைத்தாளஞ் சுற்றிய நீலக்கயிறு நால்வதென வித்தார ரோமம் விளங்குவான் முத்தாற்றில் வெள்ளஞ் சுழிக்கும் வியன்சுழிபோல் மேதினியோர் உள்ளஞ் சுழிக்கின்ற உந்தியாள் தெள்ளியதோர் வான்படைத்தோன் தன்பதவி மாருதிபெற்றால்பின்பு தான்படைக்கில் உண்டாந் தனிமருங்காள் மீன்பிடித்து திக்காளுத் தேரோன்றன் தென்றற்காலங்கழித்தால் அக்காலத் தேராகும்
ஆகா யானைகளையெல்லாம் நடுங்கச் செய்யும் தனங்களாம்மலையை உவமை சொன்ன கவிஞனெல்லாம் செத்தான் போங்கள் குவிந்த தனங்களாம் அவன் (சுப்பிரதீபன்) குத்தனம் என்றான். இவன் அதனை மென்மையாக்கி தவிந்த தனம் என்கிறான். நாட்டை அளந்த மகாவிஷ்ணு படத்துத் தூங்குவதற்காக உள்ள ஆலிலைபோல் தோன்றும் வயிறாம் நம்முடைய கடவுளெல்லாம் இதுமாதிரி உவமையிலேதான் தூங்குகிறார்கள். இவர்களல்லவோ கடவுள்கள் வயிற்றில் உள்ள ரோமத்தில் தூங்கும் கடவுள்கள் வாழ்கதோழர் மகாவிஷ்ணு தனங்கள் இரண்டும்
தாளங்களாம் அதில் சுற்றிய கயிறு அதிலிருந்து தொங்குவதுபோல் ரோமம் அமைந்திருக்கிறதாம் ஆற்றில் வெள்ளம் சுழித்துக்கொண்டு ஓடுகிறதே அது மாதிரி உந்தியில் சுழியிருக்கிறதாம் காற்றால் சிருட்டிக்கப்பட்டது போல், உண்டோ இல்லையோ எனக் கூறும்படி உள்ள ஆடையாம்-மம் முதனுக்குத் தேர்த் தென்றலாம். அந்தத் தேர். ஒய்வெடுத்துக்கொண்டால், இவளைத்தேராக உபயோகித்துக்கொள்வானாம்.
அவளைப் பார்க்கிறான் அந்தக் காதலன். பார்த்ததும் எல்லோருக்கும் நியாயமாக என்ன நடக்கும் உணர்ச்சி மீதூறும் உடல் சூடேறும் இதுதானே! ஆனால் அவனுக்கு அப்படியல்ல!
மெய்தளர்ந்துவிடுகிறது. அடடா என்ன ஆச்சோ என்ன எழவோ
ஏந்திழையே பூந்தடத்தில் இப்போது
பூப்பறிக்க வந்திரோ அல்லது மாந்தர் உயிர் பறிக்க வந்திரோ? கானற்குழல் செய்த சொல்லீர்! உனது கொங்கையைக் குடமாக்கிக் கொண்டு பகவான் கிருஷ்ண பரமாத்மா கூத்தாடுகிறானே! வடமேந்தும் கொங்கை அந்தரத்தில் நிற்கிறதே! நான் கொஞ்சம் சந்தேகத்தை விட்டுவிட்டுத் தாங்கவா? உனது மார்பாகிய கயிலாயத்திலே என்னைச் சேர்த்துக்கொள்ளேன் உந்தியிலே ஓடையில் எழும் சுழி போல் சுழி தெரிகிறதே. நான் அதில் குளிக்கட்டுமா! நீ என்னை என்ன செய்யச் சொன்னாலும் செய்கிறேன் பேராசை ஆற்றில் நான் விழுந்துவிட்டேன். உனது தோள் என்னும் கப்பலில் ஏற்றிக்கரை சேர்க்கமாட்டாயா? உனது தனம் என்கிற மலையிலே, எனது நகம் என்கிற எழுத்தாணியால் மன்மத யுத்தம் என்னும் காதல் யுத்தத்தை மகாபாரத யுத்தம் போல் எழுதிக் காட்டட்டுமா? காதல் என்கிற கடலிலே பாய் விரித்து, உனது. என்னும் படகிலே பயணந்தொடங்கிசுகபோகம் என்னும் தீவிற்குப் போக நான் ஆசைப்படுகிறேன் பாவையே நீ நாட்டியக்காரி நான் நட்டுவன் ஒன்று அவளிடம் இன்னும் பலப்பல பேசுகிறான். அவற்றில் அதிகம் சுவையுமில்லை! புதுமையுமில்லை.
இதற்குப் பிறகு மடல் ஊர்வதற்கு முடிவு செய்வதெல்லாம் 'சப் பென்று இருக்கிறது. ஆகவே, இதோடு சித்திர மடலை முடித்துக் கொள்கிறேன்.
ஓர்டோபர் 24-30, 1993

Page 19
தீயவை தீய்ந்திட 3'
போன்ற செம்மையின்
திடசங்கற்பம் யூனுவோம் :
நவராத்திரியின் அடுத்த
B5III. நவராத்திரி சிந்தனை இறுதி மூன்று நா வெளிப்பாடாக விளங்கும் -சிவபிருந்தா- முன்னோர்கள் அமை
உலகில் வாழும்மாந்தர் அனைவரும் சிறப்பாக சக்தியின் அருட்கடாட்சம் தேவை, சக்தியின்றி எதுவுமே கலைகளுக்கெல்லாம் வாழவேண்டும் என்பதற்காகப் பொதுவான விதிமுறை இயங்க முடியாது சிவத்தின் இயக்கமே சக்தியாக உருவகித்துத் தந்துள்ள களை நமது முதாதையர் வகுத்துத் தந்துள்ளனர். வெளிப்படுகிறது. இந்தச் சக்தியிடமிருந்தே எமது உடலின் uJTrigla si அவற்றை முறை தவறாது பின்பற்றி வருபவர்கள் வலிமையைப் பெறுகிறோம். ஆரம்பத்தில் சிறந்த மாந்தருள் மாந்தராக-ஏன் தெய்வத்துக்குச் சமமாகவே எமது உடல் வலிமைபெற்று உள்ளம் தூய்மையடைய விளங்குகிறான்.தனது சக் மதிக்கப்படுகின்றனர். சக்தியின் ஓர் அம்சமான துர்காதேவியின் அருள் தேவை. துணை நின்று செல்வத் வீரத்தின் பிரதிபலிப்பாக விளங்கும் துர்காதேவி அதே மாநிடன் பராசக்
பெறவில்லையானால் (PQROIDNUTTA JAWBONDUITS
Dilla) a agoILD செல்வத்தைச் சேர்த்தா அறிவையோ அல்லதுக பெறப்படும் ஆக்கபூர் ஆற்றலுடன் கூடிய அறிை முன்னர் பெற்ற உடல் தேட்டத்தினாலும் உரிய slujögräsgrifiwa GTITI நலத்தையும் உள வள செல்வத்துக்கதிபதியான பொருளீட்டுகிறான். அறுபத்து நான்கினை கருணையினால் அறிை வாழ்வாங்கு வாழ்கிறா பெற்றவன் மாந்தருள்
ஆதி பராசக்தியின் எமது முன்னோர் மூன்று எமக்குத் தந்துள்ளனர். விரதமிருந்து உரிய மு: சக்தியின் பூரண கடா வேண்டும் வெறும் புறப் விட்டால்-பிரசாதங்களை மட்டும் பலனடைந்துவிட மனம் வாக்குகாய எமது செயல்களை நடை
எமது உள்ளத்தில் ஒழித்தாக வேண்டும் அன்னையின் வயிற்றிலிருந்துவெளியேறிய காலம் பராசக்தியின் முழு முதல் அம்சமாகத் திகழுகிறாள். இதற்காகவே நவரா முதல் நாம் பஞ்சபூதங்களின் ஆட்சிக்குட்பட்டே இதற்காகவே நமது முன்னோர்கள் நவராத்திரியின் பராசக்தியின் அருளிை இயங்குகிறோம் ஆரம்பத்தில் தாய் தந்தையரின் வழி முதல் முன்று நாட்களையும் துர்க்கை-சக்திவழிபாட்டுக்காக அடுத்தநாள்-பத்தாவது காட்டலிலும் பின்னர் ஆசானுடைய அற வழியிலும் ஒதுக்கித் தந்துள்ளனர். நோன்பினை நோற்று தொடர்ந்து செய்யும் தொழில் தேடி சுற்றாடல் சக்தியின் அருள் பெற்று உடலையும் உள்ளத்தையும் வேண்டும் எம்மை
சூழ்நிலைகளுக்கேற்ப வாழ்க்கை நெறிகளை வகுத்துக் தூய்மைப்படுத்திய ஒருவனால் தான், செம்மையான தீயவற்றை விட்டொழித் கொள்ளுகிறோம் வாழ்க்கைக்கு ஏற்ற துணையையும் முறையில் பொருள் சேர்க்க முடியும் தேடிய பொருளை அன்று முதல் புதிய தேடி குடும்பம் என்ற இன்பத்தையும் இணைத்துக் அறத்தின் வழி நின்று செலவிட்டு தன் சுற்றம் சூழ துவங்குவான திட் கொள்ளுகிறோம். Fájlőj5 hpúLITA IPP). இத்தகைய சிறந்த பத்தாவது நாளை நாம்
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் எமக்கு வாழ்க்கையினைப் பெற சக்தியை செல்வமெலாம் தரும்
(IITs
மேற்கிந்திய தீவுகளுக்கிடையேயான டெ போட்டியில் இந்தியாவைச் சேர் புAகுந்தோனை சோபாஸ் திரு
அழைத்தார்.
அதனால் அப்போதெல்ல நடுவர்களுக்கு ஆடுபவர்கள் மீது ஒரு மதி இருந்தது.
எவ்வித தொல்லையும் இல்லா நடுவர்கள் தமது பணியைச் செய்தனர். ஆனால் இன்று ஆட்டக்காரர்கள் ப சத்தியமாக அவுட் என்று தெரிந்தால் இடத்தை விட்டு நகர்வது கிடையாது.
பந்துக்கு சம்பந்தமில்லாததன் உடம் எல்லாப் பகுதிகளையும் தொட்( காண்பிப்பார் அங்குதான் பந்துபட்டதா M|alIII. அதைவிடக் கொடுமை காலைச் சுற்றி போல்ட் ஆனால் எதிரணியின் விக்கெட் கீப்பர்தான் ஸ்டம்பைத் தட்டிவிட்டன போல அவரை ஒரு பார்வை நடுவரை நோக்கி 'ஏனப்பா சரி ப்போதெல்லாம் பார்த்தியா உண்மையாகவே அவுட்தானா என்பது போன்ற பார்ன கிரிக்கெட் ஆட்டங்களின் போது நடுவர்கள் கடும் நடுவர் தன் விரலைத் தூக்கிக் கொடி தூக்குவது போல காண்பித்தால் மட்டு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் வேண்டா வெறுப்பாக இடத்தை விட்டு விலகுவார்.
நடுவர்கள் சிலர் தவறுசெய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
அதே நேரம் கிரிக்கெட் ஆட்டக்காரர்களும் முன்பு போல இப்போது இல்லை.
கிரிக்கெட் என்பது கனவான்களின் ஆட்டம் என்று ஒரு காலத்தில் கூறப்பட்டது.
அப்பொழுது ஆடியவர்கள் உண்மையான கண்ணியத்துடன் நடந்து கொண்டார்கள்
ஆட்டக்காரர்கள் தாம் அவுட் என்று அறிந்தவுடன் நடுவர்களின் விரல் அசைப்புக்குக் காத்திராமல் வெளியேறிவிடுவார்கள்
பந்து வீச்சாளர்கள் ஆடுபவர் அவுட் என்று தீர்க்கமாகத் தெரிந்தால் மட்டுமே ஹெள இஸ் தட் என்று குரல் எழுப்புவார்கள்
ஆட்டத்தின் வேகத்தில் உணர்ச்சிவசப்பட்டு குரலெழுப்புவர் அம்பயரிடம் சொறி பொஸ் என்று மன்னிப்புக் கேட்ட காலம் அது
பந்தைத் தடுப்பவர்களும் ஒரு பந்தை சரியான முறையில் தாம் பிடித்தால் மட்டுமே நடுவரிடம் முறையிடுவர்.
அது மட்டுமா? நடுவர் தவறாக அவுட் கொடுத்தால் கூட எதிர்க் குழுவின் தலைவரே நடுவரிடம் பேசி ஆட்டக்காரரை திரும்ப அழைத்த சம்பவங்களும் உண்டு.
1961ம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற இந்திய
pji,GB II li li 24-30, 99.
 
 
 
 
 

- - ܬܐܘ
ாம் இலக்குமிசெந்தாமரை இருப்பிடமாகக் காட்டப் யத் துதிப்பதற்காக iறுநாட்களையும் ஒதுக்கித்
Koau in táblát Jylla ரஸ்வதியைத் துதிப்பதற்காக |த் தந்திருக்கின்றனர். பதியாக கலைவாணியை
அருள்பெற்ற மாநிடன் காரோக்கியமுள்ளவனாக க்கேற்ப அதேபராசக்தியின் தச் சேர்க்கிறான். ஆனால் பின் அறிவுக்கடாட்சத்தைப் அவனுடைய வாழ்க்கை
பெற்றாலும் தேடற்கரிய ம் கல்வியால் பெறப்படும் van Gasflidska sLÍTil sjöss (Ta) DIT GST ar u fjöjs Gogar ufor யோ பெறவில்லை என்றால் வலிமையாலும் பொருள் JwGOGYü Gup (pg|WT5. துர்கையினால் நல்ல உடல் தையும் பெறும் ஒருவன் லக்குமியின்கட்ாட்சம்பெற்று தபோல் ஆய கலைகள் ம் நல்கும் கலைமகளின் ப் பெற்று அறவழி நின்று ன். அத்தகைய மூன்றும் TahääDTpist.
ஆற்றல் வெளிப்பாடுகளை தவிகளாக உருவகப்படுத்தி நவராத்திரி காலங்களில் றயில் பூசைகளைச் செய்து ட்சம் பெற நாம் முயல பூசைகளை மட்டும் புரிந்து உண்டுகளித்து விட்டால் ாம் என்று கருதுவது தவறு ஆகிய திரிகரண சுத்தியுடன் முறைப்படுத்த வேண்டும் தோன்றும் தீய சக்திகளை
த்திரி ஒன்பது இரவுகளிலும் வேண்டிப் பெற்றவர்கள் நாளன்று விஜயதசமி என்ற வெற்றி பூசையினை நடத்த இதுவரை ஆட்டிப்படைத்த வெற்றி கண்டநாளாகமனிதர்களாக வாழ்வைத் ங்கட்பம் பூணும் நாளாக கொள்ளவேண்டும்
LIDIT GOUJILLID
Z
மகிழ்ச்சி இருக்கிறது.
உண்மை முஸ்லிமல்ல.
முடியும்
கிடைக்கக்கூடிய பலாபலன்களாகும்.
நேசியுங்கள்.
தருமமாகும்.
உரிமையாளன் இறைவன்.
திருப்பதியில்
திருப்பதி ஏழுமலையானுக்கு உண்டியலில் பலவிதமான காணிக்கை கள் செலுத்தப்படுவதுண்டு.
தங்கம், வெள்ளி, டொலர், கார், மோட்டார் சைக்கிள் போன்றவை காணிக்கையாக வழங்கப்படுவதுண்டு. இப்போது முதல் தடவையாக ஒரு பெண், தன் குழந்தையைக் காணிக்கை யாக வழங்கியுள்ளாள்.
கோவில் மண்டபத்தில் ஆண் குழந்தையை பிரசவித்து, ஒரு பெண் காணிக்கையாக விட்டுச் சென்றுவிட்டாள்.
-விரைவில் தமிழகத்தின் பிரபல
விடை அ
எழுத்தாளர் வழங்கும்
-புதிய தொடர்
蠶 II i IT i 2?
யும் போட்டியும் உண்
சிறக்க மாநபியின் போதனைகள் சில
SSS SSS SSS SSS SSS SS SS SS SS SS SS தருமங்களில் மேலானது மக்களுக்கிடையில் சமாதானம் நிலவச் செய்தலாகும் 2. நீங்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக நடந்து கொள்ளுங்கள் ஒற்றுமையாக நடப்பதில்தான்
3. எவர் இனப்பகைமை காட்டியும் குலப்பெருமை காட்டியும் செயற்படுகின்றாரோ அவர்
4. மனிதரில் பிறப்பால் ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவரல்லர், ஆனால் ஒழுக்கத்தால் உயர
5. இவ்வுலகில் மனிதவர்க்கத்துக்காகச் செய்கின்ற நற் செயல்களே அவனுக்கு மறுவுலகில்
6 மக்களுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்த மாட்டார். 1. நீங்கள் இறைவனை நேசிக்க விரும்புகின்றீர்களா? அப்படியானால் இறைவனது படைப்புக்களை
8, எவனிடமிருந்து நன்மையை எதிர்பார்க்க முடியாதோ எவனது தீமையிலிருந்து மக்கள்
தப்பமுடியாதோ அவனே உங்களில் தீயோன் 9. மலர்ந்த முகத்துடன் விளங்குங்கள். அப்படிப்பட்டவர்களையே இறைவன் நேசிக்கின்றான்.
முகம் சிவந்து கடுகடுப்புடன் இருப்போரை இறைவன் நேசிப்பதில்லை. பிறருடன் உரையாடும் போது பின்னர் எண்ணி வருந்தத்தக்க சொற்களைப் பேசாதீர்கள் இன் சொற்களைப் பேசுவதும் ஒருவரின் கேள்விக்குச் சாந்தமாகப் பதிலளிப்பதும் ஒருவகை
ஒரு மனிதனுடைய உள்ளத்தை மகிழ்விப்பதும் பசியுடன் இருப்போரின் பசிப்பிணியைப் போக்குவதும் துன்பத்தில் இருப்போரின் துயரத்தை நீக்குவதும், துக்கத்தில் இருப்போரின் இடுக்கண்களைக் களைவதும் மிக மேலான நற் செயல்களாகும் ஒருவன் தவறு செய்து விட்டாலும் அவனைத் தண்டிக்கத் தகுதியிருந்தும் எவர் மன்னிப்பின் முலம் கோபத்தை அடக்கி ஆள்கின்றாரோ அவரே மனிதர்களில் மேலானவர். நெருப்பினால் தண்டனை வழங்க எவருக்கும் உரிமையில்லை.
ஏனெனில் நெருப்புக்கு
ஒருவன் கெட்டவன் என்பதற்காக அவனோடு பேசுவதையும் பழகுவிதையும் எவரொருவர் நிறுத்திக் கொள்கின்றாரோ அவரே உலகில் மிகவும் கொடியவராவார்.
தொகுப்பு: ஏ. எச்.ஏ. ஹூஸைன்
ஏறாவூர். ஆச்சரியம்!
காணிக்கையாக குழந்தை!
D. L 60T LQL KLU IT d5 தேவஸ்தான நிர்வாகிகள் குழந்தையை மருத்துவ மனைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் அனுப்பிவைத்தனர்.
மருத்துவமனையில் வேலை செய்யும் ஒரு ஊழியர் இப்போது அக் குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார்.
பவுர்ணமி அன்று கிடைத்த குழந்தை என்பதால் சந்திரன் போல் பிரகாசிப்பான் என்று கூறி, வெங்கடேசன் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
முரசில்
பழைய ஆட்டக்காரர் போல புதிய ஆட்டக்காரர் இல்லை!
பந்து வீச்சாளர்களே இன்னும் ஒரு
ILM ஆடுபவரது
விட்டால் போதும் அவர் அவுட் ஆவதற்கு ம் சாத்தியக் கூறுகள்
JILI
கொடுத்து ஒரு நடனமே ஆடிவிடுவார்கள். ல் நடுவர் அவுட் கொடுக்காது போனால் குடியே முழ்கிவிட்டது போல் கையைத் வர் தலையில் வைத்துக் கொண்டு வானில் ட இருக்கும் தேவர்கள், பூமிக்குள் இருக்கும் அசுரர்கள், கூடியிருக்கும் மக்கள் என்று |ன் அனைவரிடமும் முறையிடுவர்.
d அவருக்குத் கக் குழுவினர்.
அவரைச் சுற்றி நின்று அழுகின்ற ட பிள்ளையைத் தேற்றுவது தப் தேற்றிக்கொண்டு, பா "பாவி குழந்தையை இப்படிப் பண்ணி
விட்டாயே" என்ற ID,
DU JUU
படி மேலே நிற்கிறார்கள்
இல்லையோ ஹெள இஸ்தட்" என்று குரல்
காலில் பந்து பட்டு
இருக்கிறதோ,
95/60068NT JY GAIUS ROLU
GLII) நடுவரைப் பார்த்து
LIITAG) GNulla)
முறைத்துக்கொண்டு நிற்பார்கள்
நடுவர் பாவம். ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்று கலங்கி நிற்பார். இவற்றுக்கெல்லாம் மேலாக பந்து தடுப்பவர்கள் பந்து தரையில் படாமல் மேலெழுந்தால் போதும் அது ஆடுபவரது மட்டையில் பட்டதா என்று கூடப் பார்க்காமல் பந்தைத் தூக்கி மேலே வீசி 100 மீட்டர் பந்தயம் ஒடுபவர் போல ஒடி நடுவரிடம் முறையிடுவார். நடுவர் மசியாது போனால் மேலே சொன்ன அனைத்தும் நடக்கும்.
நடுவர்களின் நிலை பரிதாபமாக இருக்கும். ஆட்டக்காரர்கள் எடுத்ததற்கு எல்லாம் அவுட் கேட்பதால் அவர்கள் மேல் உள்ள மதிப்பும் குறைந்துவிடும் அவர்கள் எது சொன்னாலும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துத்தான் செயற்பட வேண்டும் என்று நடுவர்கள் நினைப்பார்கள்
மேலும் இப்போது வசதிகள் பெருகியுள்ளதால் நடுவர்களது பணியும் கஷ்டமாகிவிட்டது.
வெறும் பஞ்சாலான கால்தடுப்புகையுறை என்பவை மாறி புதிது புதிதாக கால் தடுப்புக்கள், கையுறைகள் முழங்கை தடுப்பு தொடை தடுப்பு என்று பலவகை உபகரணங்கள். அவற்றில்பந்து எங்குபட்டாலும்மட்டையில் பட்டது போன்ற ஒசை எழும்
இதில் பந்து எங்கு பட்டது என்பதை உடனடியாக நடுவர் தீர்மானிக்க வேண்டும்
இதைவிடப் பெரிய சோதனை வேகப் பந்து வீச்சாளர்களின் புதிய கண்கட்டுவித்தையை சமாளிப்பது பந்தின் ஒரு பக்கத்தை அப்படியே புதிதாக-பளபளப்பாக
வைத்துக்கொண்டு மறுபக்கத்தை பழையதாக்குவது பந்தில் இருக்கும் தையலை நகத்தால் பிரிப்பது இவ்வாறு பலமுறைகளால் யானை துதிக்கையை ஆட்டுவது போல, பந்தை காற்றில் நகரச் செய்கிறார்கள்
இவ்வாறு மணிக்கு 90-95 மைல் வேகத்தில் செலுத்தப்பட்ட பந்தை தடுத்து ஆடுபவர் காலில் பந்தை வாங்கிக் கொண்டால் 5 12 அவுன்ஸ் எடையுள்ள பந்து ஸ்டம்பை வீழ்த்துமா வீழ்த்தாதா என்பதை நடுவர் சில விநாடிகளுக்குள் தீர்மானிக்க வேண்டும்
அப்படியானால் அவருக்கு எவ்வளவு அனுபவம் வேண்டும் திறமை வேண்டும்
அவ்வாறான அனுபவத்தையும் திறமையையும் சகல நாடுகளும் தங்களது நடுவர்களுக்கு கொடுத்திருக்கிறதா என்பது கேள்விக்குறியே
இந்தத் திறமையும் அனுபவமும் இங்கிலாந்து நாட்டு நடுவர்களுக்கு இருப்பதால்தான் அந்த நாட்டுக்கு ஆடச் செல்லும் எந்தவொரு குழுவும் அவர்கள் மீது குற்றம் சொல்வதில்லை.
ஆக, நடுவர்கள் சிறப்பாக செயற்பட வேண்டு மானால் அவர்களுக்கு உரிய அனுபவத்தையும் திறமையையும் பெருக்கிக் கொள்ள அந்தந்த நாட்டு கிரிக்கெட் அமைப்புக்கள் கவனம்செலுத்தவேண்டும் இப்போது தேவை நியாயமான நேர்மையான விளையாட்டு முறை

Page 20
பிங் நிொள் எழிலூட்டும் LIITTIINI ULI full குறித்த ந்ேதி டாமுத்து நருதே
எங்கள் தளிர் சிறப்பு
ஜாவாவர்ஸ்
(l LI கொழுப்பு-11
كي زيلاني ايتلافياييS
ங்கே கு
NINGST GIGAS சூரியன் மரயாத சாம்ராஜ்யம் சரிந்துவிட்டது. ஆனால் சூரியன் பதிக்காத பிராந்தியம் இன்னும் பிருக்கிறது.
தென் துருவப் பிராந்தியத்தில் ஒவ்வொரு வரு மும் நாட்களுக்கு சூரியனின் ஒளிய தென்பட
ாட்டாது இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் நிலையங்கள் மாரி நேரமும் மின் விளக்கு I Liu Li Ai Iin, தொடருகின்றன
இங்குள்ள ஹல்வே ஆய்வு நிலையம் இவ்வாறு நாள் நாட்கள் பிரவும் HisJAFFin affi Maksur les
சுருடன் காட்சிதரும்
ர்ெ ஒரு ந் ரது போட்டு 1 நிமிடங்கள் முழுமையா
niinin niiningi mihi niini கதி நீர் பதிப்பகத்தால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாயிா புடான் === "~~~~
TIL ETT ATT TIL நங்க பாருங்கு
ETT TIL 5 || || || L
॥ I ATAi SLLL D DD L L S S Tu L LL ॥
ஜெயலதா ஜூவல்லர்ஸ்
பிரட்டியா நெரு
கார் வானொடுக்கார்புெ
மாடதிரடியே துரிதமாக பாட மாற்றும் நரம் ார்காாரம்
பிப்போது டா டி ரவ புரப்பட்டுப்பார் புதவியாளர் பிராடார அபப்
ந்தாரம் விற்காட்டா பிரசிர்கள் பிர ாங்காவோ எாற்றத்தோடு திரும்பினர்கள்
ாடல் டொயே நிகழ்சி நடந்துவதால் தமது போன் தாது பாடல் ந்தா
ரிப்பியாகும்போ செய்யப்பார் நிர்வாகும்ார்ருதினார்ாள் in rairlift split
. . . . . . . . . . . . . . . . .11
இ
22 ° 12
#ಣ್ಣೀ-
தி ந் தி
LLLLLL S LTtTT YS LT 00Z TTTTT TTT T S T TT T TTY TTTTTTTT
டுர்து