கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.10.31

Page 1

பக்கம்
II, 31 goli, OG, 1993 சூா)ே
ODI ITULAD 6D III
-- LUIT நகருக்குள் படைகள் செல்லுமா?
III Gri:Trii'' படையெடுப்பரல்
பத்திரிகையாளர்கள் சென்று வந்தனர்
|EDIG
NJITI

Page 2
கவிதைப்போட்டி இல-20 களம்தேடி வந்தவற்றில் வெற்றிமுகம்
- வியக்கப்பட்டவையும்
முடங்கிவிட்ட
இந்தி மனித சுதந்திரம்
sidasnailso
GAGA GIMILDGODIL தீர்ப்பு J.L. ". ஒ-சமுதாயமே இண்டது மனிதம் ஒரு சத்திய
இரும்பானது இதயம் சகோதரனுக்கு
மலிவானது மரணம் சமாதி தான்
அதற்கிங்கே விளம்பரம் 9FLDT5 T6B5 TILDET?
மன்னனூர் மதுரா ஏ.எம்.றாசிக் பரீத்
Heinra. முள்ளிப் பொத்தானை 3. 3. 9 U LIL D :
யுதக்களைகள் வதை பாதி கற்றப்படும்வரை, வறுமை பாதி
மைதிப் பயிர்களின் இணைந்ததுவோ
நிச்சயம்! இன்றைய நீதி.? கே.கோவிந்தராஜ் எஸ். சிராஸா பானு *இ வாழைச்சேனை. கெக்கிராவை
இது என்ன இன்னும் ஒரு குட்டிமணியா? அழகானந்தம் அரவிந்தன் G
கொழும்பு-15, மனிதனின்
அஸ்தமனதோற்றம் சிலையாகியதோ? தியாகச்சின்னர் süMyloaftuū aunaföloauft எங்கள் தேசத்தின் Balt.
தியாகச் சின்னம் சித்திரவதைகளால் "இதுவும் ஒரு வதை மனிதம் சிலுவையில்வரையறுக்கப்படும் அறையப்பட்டார். |2628), პრეზენზეე ზავნება புதிய கோட்பாட்டின் "தேவன் மகன்"
TypůúLLbl: அன்று இ அடுத்த சந்ததி gbhus 棘 அடிபணிதற்பொருட்டு முடியப்பட்ட |8428 線 இது "மனித மகன்"
அங்கீகரிக்கப்படுகிறது! இன்று
சிலை நிறுவுவதற்காக வாஹிட் ரகுத்து
மாவை-வரோதயன் மட்/கோட்டைமுை
வழி வேண்டும்! செத்தவனுக்கு விதைப்பெ சிலை வைப்பதில் பயனில்லை! LIഞg, '16',
உயிருடன் இருக்கும் எமக்கு 966005 (UPLA உரிமை வாழ்வு வாழ
வழி வேண்டும்!
க. பரமானந்தராஜா
முரசு தரும் அரசியல் அலசலும், எக்ஸ்ரே இரிப்போட்டும் பக்க சார்பின்மைக்கு தெளிந்த
சான்றுகளாகும் தொடரட்டும் பணி
வீ. சதாசிவம்-கொழும்பு-6.
இ ஏதாவது ஒரு சார்பு நிலை நின்று தவறுகளை
மறைக்காமல் யார் தவறு செய்தாலும், சுட்டிக்காட்டத் தவறாத துணிச்சலுக்கு என்றும் வரவேற்புக் கூறுகிறோம்.
எம்.நிலாம்தீன்- புத்தளம்
தேன்கிண்ணம் தரும் கவிதைகள் காலத்திற்
{கேற்ற படைப்புக்களாக எம் கருத்தைக் கவர்கின்றன,
படைப்பவர்களுக்கு பாராட்டுக்கள்
isiv, Gordon-Guropë Gs Goo,
கண்ணே மதுமிதா தொடர் சூப்பர். ரசிகனுக்கு கைகுலுக்கி வாழ்த்துக்கள். அஸ்வதியும்
அசத்துகிறார்.
ஆசோதி-குருநாகல்
ரு விண்ணப்பம் வளர்ந்து வரும் இளம் முஸ்லிம் எழுத்தாளர் களின் ஆக்கங்களை அதுவும் சிறுகதைகளை தினமுரசு மூலமாகப் படிக்கக்கிடைக்கின்றது. மகிழ்ச்சி
இருப்பினும் மனதில் சிறு உறுத்தல், அதாவது இவ்வெழுத்தாளர்களின் கதைகளில் வசந்தனும் மாலதியும் மட்டும் தான் வரமுடியுமா? வஹாப்பும் ஐரீனாவும் வரமுடியாதா?
இது சிறு உதாரணம்தான். நீண்ட காலமாக நான் அவதானித்து வரும் இந்தக் குழறுபடிக்கு தினமுரசு முற்றுப்புள்ளி வைக்குமா? நன்றி.
எம். மகேஸ்வரன்-கொழும்பு-6. திரு. மகேஸ்வரனின் கேள்விக்கு இளம் முஸ்லிம்எழுத்தாளர்கள் விடை தந்தால் அதற்குப் முரசு இடம் தரும் (ii)
வாரத்தில் ஒருமுறை வலம் வந்து எங்கள் இதயத்தை கொள்ளை கொண்ட முரசே உன் பணி மேலும் தொடர்ந்து சுடர்விட்டுப் பிரகாசித்து வளர் என் இனிய வாழ்த்துக்கள்
கே. மதி-ஹேவாஹெட்டை
முரசு என்றால் முகத்தில் ஒரு வனப்பு அதில் உள்ள மதுமிதா என்றால், கண்ணில் ஒரு மயக்கம், தெவிட்டாததென்கிண்ணத்தைக் கண்டால் மறக்காத ஒரு இனிப்பு சிந்தியாவின் பதில்களை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gun" (ნეს-23
அஸ்தமனம் போலே என்ன (அ)நியாயம்? Erfù "சமாதானம்" ரத்தமயமான பயங்கரவாத முட்கம்பிகளுக்குள் இந்நிலை கண்டால் எம்மையாவது Hurfio'r |#းပြီးဤး၅ கிடக்கும் குழந்தையும் வாய்திறந்து ற்புதமோ |pi நாட்டின் நிலையோ இது மண்ணுலகு காண மறுக்குமல்லவா பேசுவதற்கு
Ágsåsoy AJIT Gluais" in Glavom Gulumau நிஷார்தீன் அனுமதிகொடு SS கொழும்: Aaraflun. ()sö60óvGu6ðu.
நீயாவது ഖഞg, GuA சிறையில் sithgolo விதைத்து விட்ட சிறையெடு வதையின் து கலைவாணி வடிவங்கள்
எம்.ஏ. புகாரி சுதந்திரம் Élus Gastoriosoeu. மறுக்கப்பட்டு ஒவியம் மரணத்தின் அ(எ)து சித்திரவதையின் வாசலுக்கு அட.இது என்ன திறந்த வெளியரங்கு
fogun இறந்து விட்ட சுதந்திரம் GLI மனிதத்துவத்தின்
இ.யூரீதர் Glasgoslandan sarregler ք ան(3յThհալի பேராதனை வளாகம் பொல்வதுர Trio, Gas IGITA, där
, ԱՔ146)| ിളഞ്ഞ ബ மனித உயிர்ப் பறிப்புக்கு ததுவே விளைவததுவே கலியுகத்தின் இப்படியும் பரீட்சையா? தக்க பலி எடுத்தேன் ിളഞഖ ஜெ. பரமேஸ்வரி வு எனக்குமதே- இதுவோ கொழும்பு-14 செல்வி. வை. யுவதர்சிணி *·呜*
வாழைச்சேனை மாத்தளை
கண்டால் சிந்தனைக்கு ஒரு சிகரம் மொத்தத்தில் முரசே ஒரு இமயம் சிலாவத்துறை-ஓஎஸ்ஸாஹிர்
மானிலத்தில் மானிடரை கவர்ந்துவிட்ட எம் அன்பு மாமலரே! உன்னில் பொதிந்துள்ள செந்தமிழ் வண்ணக் களஞ்சியங்கள் ஆடவரையும் பெண்களையும் கவர்கின்றன. தேன்சுரக்கும் சினிவிசிட் செய்திகள் தெவிட்டாத சிறுகதைகள், மனதுக்கு இனிய கவிதைகள் மற்றும் பல்சுவை அம்சங்களும் வெகு பிரமாதம் உன் சேவை மென்மேலும் தொடர எங்கள் வாழ்த்துக்கள், !
வாழ்க வளம் பெ
()шI). (legislati. சித்ராதேவி, p நிர்மலாதேவி-பாரதெக்க
அன்பு மலரே!
வாரா வாரம் நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் பிரமாதம் குறிப்பாக எக்ஸ்ரேரிப்போர்ட் மூலம் இன்றைய அரசியலில் நிலைமையை அலசி ஆராய்ந்து தெட்டத் தெளிவாக துணிச்சலுடன் வெளியிடும் விதம் அருமையிலும் அருமை நீ வாழ்க நீ வளர என் வாழ்த்துக்கள்
எஸ்.கே தங்கதுரை-அவிசாவளை,
அன்பின் முரசே! பத்திரிகைக் களத்திலும், வாசகர்களது உள்ளத்திலும், சமாதானத்தின் நலத்திலும் நாட்டம் செலுத்தும் புதிய ஒட்டம் செலுத்தும் உனது உளப்பாடுகளும், வெளிப்பாடுகளும் கண்டு என்னுள்ளம் பூரிக்கின்றது. அதுமட்டுமின்றி, முரசினை உரசும்போது புரிகின்றது முரசுக்கோ, அரசுக்கோ தொடர்பில்லாத பண்பு அடுத்தவருக்கோ நாட்டைக் கெடுத்தவருக்கோ தலைகுனியாது. பத்திரிகை சுதந்திரத்தை பேணி வளர்க்கும் பாணி. இவைகளே உன் வளர்ச்சிப் பாதைக்கு ஏணி வாழ்த்துக்கள் பல
கல்லூர் சாந்தி-மட்டக்களப்பு
lysår Liflaðr (UpD700F நீ வாரந்தோறும் வழங்கும் கவிதைப்போட்டிகள் மூலம் முடங்கிக் கிடக்கும் மாணவர்களின் சிந்தனையாற்றலைத் தூண்டி, ஈழத்திலே எத்தனையோ ಇಂ" a Use Indial OUTApril, Gotha, el Gorg சேவை வாழ்க 5.
திவாகரன்-தோப்பூர்
JoshuGavir Joshua கடந்த 171093 தினமுரசில் வெளியான (பின்பக்கம்) அவியல் LLLLLTTTT T LLTTTT LLTLSL0LTTSYLS LLTLTTTTLLLLL சுவை எங்கள் குடும்பத்தினர் செளந்தரி அன்ரி, வாணி, லதா சுசி, விசாலாட்சி, லட்சுமி அன்ரி, அப்பா, சீனியப்பா சிவலிங்கம், சுதா, சுதாகரன், குட்டிசந்துரு பிளக்மதீஸ் டயானா, மதிமீனா மதியூரதன் பேபி
III),
சந்திரபானு ஆகியோர் சுவையிலே தமை மறந்து மகிழ்ச்சியுடன் இதனை எமக்களித்த திருமதி FIGLILIIT di Guilh GDLITBUITEIT GOOGI GAITU
கின்றார்கள்
சமைத்துப் பகிர்ந்தவர்திருமதி பத்மா முத்து மாதவன்.வாழைச்சேனை
வாரம் தோறும் அள்ளி வந்து வாரி
வழங்கும் தினமுரசின் அனைத்து அம்சங்களும் சிந்தனை ஆற்றலைத் தூண்டி விடும் கவிதை
போட்டி இனிமையை தருகின்ற இதுதினமுரசின்
வெற்றிக்கு எடுத்துக்காட்டாகும் என்னுடைய InGIOTISE GJITJh467.
யானா ஜவாட்-அக்குறணை,
விழிப்புடன் இருங்கள் | EIIL) JLy "DTovLIGlj5 90 Lov, அடி" தினமுரசு
மிகம-ரீகாந்தன்-இங்கிரிய
009 அன்றைய தினமுரசில் எம்.சுரே எழுதிய "மாற்றம்" என்னும் சிறுகதை புதுமையான கருத்தை எடுத்துக் காட்டி
க்கும் பெண்ணுக்கும் சமநியதி என்பதைப் புரியவைக்கிறது புதிய கருத்துக்களை முரசில் இடம் பெறச் செய்யும் கதாசிரியர் சுரேவுக்கு வாழ்த்துக்கள் பல
அஆத்திக்ா-இரத்தினபுரி,
பிற மலர்களில் இல்லாத புதுமணம்
என் இனிய முரசே உனது பெயரிலே அரிய கருத்துக்களைப் புதைத்துள்ளாயே "மு என்றால் முருகு எனவும், "ர" என்றால் ரசனை எனவும், "சு" என்றால் சுவை எனவும் பொருள் கொண்டுள்ளாய் அதுவே உனது புதுமணம்
முரசொலியின் மகிமை ஈழத்தின் தாயப்பா, இளைஞர்களின் இணைபிரியா தோழியப்பா உனை
இமைக்காது பார்க்கையிலே புதுமையான தமிழ்மொழியில் இலக்கிய வர்ணங்கள், காவியச் சிற்பங்கள், கவிபாடும் புத்துணர்வு
ஈடிணையற்ற முரசொலியின் மகிமையோ LIIII. ရှီးဈေပွါ கொண்டு யாவரையும் வியக்க வைத்து கொட்டுகின்றாயே, திறமான தமிழ் மொழியாய் நீடுழி வாழ்க வளர்தவென்று வாழ்த்துகிறேன் வாதகனாய். பொ.நாராயணன் சித்ரா-இரம்பொடை
வாரம் தோறும் பவனி வந்து எம் இதயங்களில் இடம்பிடித்த ஒரே பத்திரிகை தினமுரசே அதில் வரும் சிறுகதை, சினிமா அரசியல் கவிதை அனைத்து அம்சங்களும் எம்
இதயத்தை குளிரச் செய்கிறது.
: gleno.
-நவம், 993

Page 3
விரைந்து தாக்குதல் ந ராணுவத் தளபதியின்
யாழ்ப்பாணத்தில்
டெபகுதியில் இராணுவ நடவடிக்கைகளின் போது விரைந்து
இராணுவத் தளபதி gyflaf)6) வைத்தியரட்ண தலைமையில் அந்த புதிய
இதே வே குறிப்பாக யாழ்
தாக்குதல் நடத்தக்கூடிய படையணி பிரிவு செயற்படும் என்றும், அந்த பிரிவில் ஊர்வலங்களை யொன்று (ஆர்டிஎஸ்) இரகசியமாக ஒரு பகுதியினர் ஏற்கனவே வட Lu(955) சமீபத்தில் அமைக்கப்பட்டு வருவதாகப் புலிகள் இராணுவ முகாம்களுக்கு அனுப்பி "போர்க்கால தீ அமைப்பினர் யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் புலிகள் நடத்தப்பட்டது அறிவித்துள்ளனர். கூறியுள்ளனர். ஊர்வலத்த கொழும்புத் தகவல் ஒன்றை ஆதாரம் திறமையின் அடிப்படையில் கஜபாகு தீவட்டிகளோடு காட்டி புலிகள் வெளியிட்டுள்ள சிங்க படைப்பிரிவுகளில் இருந்து புதிய போராடப் அறிக்கையில் அந்தச் செய்தி தெரிவிக்கப் பிரிவுக்கு வீரர்கள் தெரிவு செய்யப் கோசமிட்டபடி பட்டிருக்கிறது. பட்டுள்ளதாகவும் புலிகள் மேலும் புலிகள் அன கூறியுள்ளனர். கொண்டிருந்த
இனப்பிரச்சனையைத் தீர்க்க இலங்கை அரசு நிதானபோக்கையும், உயர்ந்த இலட்சியங்களையும் கடைப் பிடிக்க வேண்டும்.
இவ்வாறு யாழ் மறை மாவட்ட பிரதம ஆயர் இம்மானுவேல் அடிகளார் கூறியுள்ளார்.
யாழ் புனித பத்திரிசாரியார் குருத்துவக் கல்லூரியின் விழா ஒன்றில் அவர்
உரையாற்றினார். மேலும் அவர் தனது
உரையின் போது,
"யாழ் குடாநாடு துண்டிக்கப்பட்ட
நிலையில்
இங்கு வாழ்வது கடின
ளாலியில் மீண்டும் படகுச் சேவை ஆரம்பித்ததையடுத்து பெருந்தொகையான பயணிகள் வந்து காத்துநிற்கின்றனர்.
யாழ்தேவி இராணுவ நடவடிக்கையின் போது புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளுக்குப் பயணிகள் சிலர் தமது கால்களை இழந்தனர்.
அதனையடுத்து நிலக்கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து அப்புறப் படுத்துவதில் புலிகள் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலக் கண்ணிவெடிகள் இருக்கக்கூடும்
என்று கருதப்படும் பாதைகளில்
தம்மிடமுள்ள கைதிகளை விட்டு புலிகள் அமைப்பினர் பரிசோதனை நடத்துகின்றனர். புலிகள் அமைப்பினரின் சிறைகளில்
இனப்பிரச்சனை இல் இம்மானுவேல் 9
மானதாகவும், சவால்கள் நிறைந்ததாகவும் உள்ளது. எம்மைப் போன்ற கல்வி சார்ந்த சமூகத்துக்கு இது இடர் நிறைந்ததாக உள்ளது.
அதிகாரம் தேடும் அரசியலுக்கும்,
பாதுகாப்பு நிறைந்த இராஜதந்திரத்திற்கும்
உள்ள ஏனைய தமிழ் அமைப்புக்களின்
உறுப்பினர்கள், மற்றும் புலிகள் இயக்கத் திற்கு விரோதமானவர்கள் என்று கருதப் படும் தமிழர்கள் ஆகியோர் அவ்வாறு கண்ணிவெடிகளைக் கண்டறியும் வேலை களில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சிரமதானப் பணிகள் என்று கூறப்பட்டு கைதிகள் நிலக்கண்ணி வெடிகள் உள்ள பகுதிகளில் வேலைகளில் ஈடுபடுத்தப்படு வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான செயற்பாடுகள் மனித உரிமைகளுக்கு முற்றிலும் மாறானதாகும். முன்னர் ஆடு மாடுகளையே கண்ணி
வெடிகளை கண்டுபிடிக்கப் பயன்படுத்துவ
துண்டு. கண்ணிவெடிகள் இருந்தால் அவை சிக்கிக்கொள்ளும்
இடம் கொடாம உயர் பண்புடனு அரசுக்கு வேண் எமக்குண்டு.
GILD97 ||
பத்திரிகை ராவ அந்தப் ப நாட்கள் வட அங்குள்ள நில கொழும்பு திரும் யாழ்தேவி! பெற்றி போது இருந்தனர். அர. விரும்புகிறது. afGaGus LIII.5/5 நாடாக இலங்ை இராணுவ பய என்று அவர்
அகதிக
தியை ஏற்படுத்த புலிகள் திட்டம் ಅತಿಹಿ; நம்ப வேண்டாம் என்று படையினர் அறிவுறுத்தல்
புலிகள் அமைப்பினர் யாழ்ப்பாணத்தில் இளைஞர்களை கவர முடியும் என்று 6. IL LUGU), பீதியை ஏற்படுத்தும் வகையில் புலிகள் நம்புகின்றனர். அகதிகளாக ெ பிரச்சாரங்களை மேற்கொள்வதாக புலிகளின் தலைவர்களது ஏமாற்று 23ம் திகதியுடன் பாதுகாப்புப்படைத் தலைமை கூறியுள்ளது. களுக்குப் பலியாகிவிடாதீர்கள். துளளது.
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அவர்களுக்கு வேண்டியதெல்லாம் சென்ற பிரசுரம் ஒன்றில் பின்வருமாறு தெரிவிக்கப் தமது நிலையினைப் பலப்படுத்தலாகும். மாதம் 23ம் தி பட்டுள்ளது: தமது சொந்த ஆதாயங்களுக்காக வட பகுதியில் சமீபகாலத்தில் வன்னியிலும், கிழக் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் வாழ்ந்து வந கிலும், புலிகள் தமது பெருந்தொகையான பலியிட அவர்கள் தயாராக உள்ளனர். மேற்பட்ட ( உறுப்பினர்களை இழந்திருக்கிறார்கள் அவர்களது ஆசைகளுக்காக உங்களை வெளியேற்றப்
இது தெரிந்தால் வடக்கில் உள்ள பலிக்கடாக்கள் ஆக்காதீர்கள். இவர்கள் இளைஞர்கள் தம்மோடு இணைந்து இவ்வாறு அந்தப் பிரசுரத்தில் வவுனியா கொள்ளமாட்டார்கள் என்பதனைப் புலிகள் படையினர் தெரிவித்துள்ளனர். அறிவார்கள். யாழ்ப்பாணத்தில் புலிகள் அமைப்பினர் 6)
எனவே, யாழ் குடாநாட்டில் பாரிய புதிய உறுப்பினர்களை திரட்டி வருவதை யாழ் ம தாக்குதல் ஒன்று நடைபெறப்போகிறது யடுத்தே படையினர் மேற்கண்டவாறு படைந்துள்ள என்னும் பீதியினை ஏற்படுத்துகின்றனர். தெரிவித்துள்ளனர். LIT gild இதற்காக இளைஞர்கள் தயாராக வேண்டும் வடக்கில் உள்ள வாலிபர்களுக்கு ஒரு அரியாை என்று கூறுகின்றனர். வேண்டுகோள் என்ற தலைப்போடு அந்தப் அதிகமாக இ இவ்வழியில் வடக்கில் உள்ள பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை
() t flmit திருமலையிலும் , D6lv6.J. Gú UIT6Yist) 95 (D
றப்பான கொண்டாட்டம்
(திருகோணமலை நிருபர்) மாபெரும் கும்பாபிஷேகம் I
நவராத்திரி விழா திருகோணமலையில் பல்வேறு நிறுவனங்கள், ஆலயங்கள் பாடசாலைகள் என்பனவற்றில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கும்பத்துமால் நடுமாரியம்மன் ஆலயத்தில் வழமை போல இம்முறையும் சிறப்பாக நவராத்திரி விழா அனுஷ்டிக்கப்பட்டது.
பூரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் நீண்ட நாட்களின் பின் இம்முறை ஒன்பது நாள் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புப் பேச்சாளர்கள் அழைக்கப்பட்டு சிறப்புரைகள் ஆற்றப்பட்டதுடன், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
ஏனைய பாடசாலைகளிலும் காரியாலயங்களிலும் கலை நிகழ்ச்சிகளோடு வாணி விழா இடம் பெற்றது.
ஒக்,31-நவம்.6,1993
மஸ்கெலியா பரீஷண்முகநாத ஸ்வாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் வெகு சிற்ப்பாக நடைபெற்றுள்ளது. பிரதிஷ்டா பிரதம குரு சிவபரீ சாமி விஸ்வநாதக் குருக்கள் தலமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவபூரீ டி.எஸ்.சாம்பழுர்த்தி சிவாச்சாரியார் அவர்களும், சிவபரீ.எஸ். முத்துக் குமாரசாமிக் குருக்கள் (கொழும்பு) சிவபரீ வை.சிவசுப்பிரமணியக் குருக்கள் (இணுவில்) பரீதரக்குருக்கள், (நோவூட்) சிவபூரீ இ. பிரேமகாந்தக் குருக்கள் இவர்களுடன் ஆலய பிரதமகுரு சிவபூரீ, சி.சிவசங்கர குருக்கள் அவர்களும் சேர்ந்து இக்கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடாத்தி வைத்தனர் என்று ஆலய அறங்காவலர்கள் தெரிவித்தனர்.
O
"திமுக கொலை செய்ய என்பதை நான் முதுபெரும் தய 9560)GVG) ICULDIT60Y சிவஞானம் கூற தமிழ்நாட்டி யில் அவர் வெ. யில் பின்வருமா முதலமைச் அமைதிப் பூங் கூறிவருகிறார். இதுதான் நானும் மகிழ்ச் தானே திருப் அப்படிக் கூறி
தமிழகம் பழைய கதை. காடாகிவிட்டது. கலைஞர் ஆ
Firal Fig TUGOTI
ஏற்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டத்த விசேச படையணி தலைமையில் செயற்படும்!
லிகள் கூறுகின்றனர்
ளையில் வடபகுதியில் குடாநாட்டில் புலிகள் நடத்தி வருகின்றனர். வடமராட்சிப் பகுதியில் வட்டி ஊர்வலம்" ஒன்று
தில் கலந்து கொண்டோர்
சென்றனர். புறப்படுவோம்' என்று dialogger (poium J. ) In Li Lloy i சென்று Gotfr.
"எங்கள் தலைவர் பிரபாகரன்' "புக்காரா குண்டு, விளையாட்டுப் பந்து போன்ற கோசங்களும் எழுப்பப்பட்டன. வடமராட்சியில் உள்ள பலியான புலிகள் அமைப்பு உறுப்பினர்களின் நினைவுத் தூபியில் Deri af ald முடிவடைந்தது. GBL u T iii ii, 9, TGA); கருத்தரங்கும் அங்கு நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போர்க்கால கருத்தரங்குகள் புலிகளால் நடத்தப்பட்டு வருகின்றன.
பொறுத்தது போதும்' என்ற வீதி நாடகமும் நடைபெற்று வருகிறது.
கடந்த 21ம் திகதி யாழ் வைத்திய சாலை ஊழியர்கள் அனைவரும் கறுப்புப் பட்டி அணிந்து கடமை யாற்றினார்கள்.
யாழ் பொது மருத்துவமனைமீது இந்தியப் படையினர் தாக்குதல் நடத்திய 6வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு jnlLlib ஒன்றும் நடத்தப்பட்டது.
) (6)6) என்று சொல்வதா? டிகளார் கண்டனம்
ல், மனிதத் தன்மையுடனும், றும் நடந்து கொள்ளுமாறு டுகோள் விடுக்கும் துணிவு
டிப்படை மனித உரிமை லாண்டுகாலம் போராடி
விருந்து வெளிவரும் சிங்களப் III
த்திரிகையின் நிருபர்கள் 7 பகுதியில் தங்கி இருந்து, மைகளை அவதானித்துவிட்டு பியுள்ளனர்.
இராணுவ நடவடிக்கை நடை அவர்கள் யாழ்ப்பாணத்தில் ாங்கம் இராணுவத்தீவையே அடுத்த ஆண்டில் ஆசியா ாப்புக்காக அதிக செலவிடும் 04. IDII)ü0 L/TLST606vå67 Plbf) GOLDALITÉSENTITA, LDII Dub 567. யாழ்ப்பாணத்தில்
தவி புலிகளுக்கே வெற்றி ப் பத்திரிகை பாராட்டு!
சாவுக்கும், அழிவுக்கும் உள்ளாகிய தமிழ் மக்களாகிய எம்மைப் பார்த்து இலங்கை ஜனாதிபதி இனப்பிரச்சனை இங்கு இல்லை என்று கூறியுள்ளார்.
சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிமோ இந்த நாட்டின் சுய மதிப்புடைய எந்தக்
பேட்டியளித்திருந்தனர்.
கொழும்பு திரும்பியபின் அவர்கள் இலண்டன் பிபிசி வானொலியின் சிங்கள சேவைக்கும் நீண்ட பேட்டியொன்றை வழங்கியிருந்தனர்.
யாழ்தேவி இராணுவ நடவடிக்கை தோல்வி என்றே அவர்கள் விபரித்தனர்.
யாழ் வைத்திய சாலையின் பிரேத அறைப்பக்கம் செல்ல முடியாமல் உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. பிரேத அறைக்கு மின்சார வசதியோ, குளிரூட்டும் வசதியோ இல்லை என்பதால் அவ்வாறு துர்நாற்றம் வீசுகிறது என்றும் ராவய பத்திரிகையாளர்கள் தமது பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
குடிமகனோ இதை உண்மை என்று ஏற்கப் போவதில்லை.
இனப்பிரச்சனையை மறுத்து பயங்கரவாதம்தான் இங்குள்ள ஒரே பிரச்சனை என்று கூறுவதால் அரசுக்கு நிதியுதவியும், போருக்கு ஆயுதங்களும் கிடைக்கும். ஆனால் சிங்களப் படை வீரர்களுக்கும், தமிழ் பொது மக்களுக்கும் இது மேலும் அழிவுகளையே கொண்டுவரும்."
இவ்வாறு இம்மானுவேல் அடிகளார் தனது உரையில் தெரிவித்தார்.
"தமிழ் அமைப்புக்கள் ஒன்றுப்ட் வேண்டும்"
சொல்லுகிறார் அமைச்சர் தொண்டா!
தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கும் முடிவை சிங்கள மக்கள் எதிர்க்கிறார்கள் என்று சொல்வது
பொய்யாகும்.
தமிழ் மக்களின் உரிமைகளை வழங்க சிங்களத் தலைவர்கள் விரும்பவில்லை.
இனப்பிரச்சனைத் தீர்வைப் பொறுத்தவரை சகல சிங்கள அரசாங் கங்களும் ஒரே விதமாகவே உள்ளன.
மூன்று ஆண்டுகள் நிறைவு தி வாழ்வுக்கு இல்லையா முடிவு
(மன்னார் நிருபர்)
தியிலிருந்து முஸ்லிம்கள் வளியேற்றப்பட்டு இம்மாதம் 3 ஆண்டுகள் நிறைவடைந்
90ம் ஆண்டு ஒக்டோபர் தி முதல் 30ம் திகதி வரை ஆண்டாண்டு காலமாக த ஒரு இலட்சத்துக்கும் முஸ்லிம்கள் புலிகளால் TILL GOTİ. யாழ்ப்பாணம், மன்னார், 'லைத்தீவு போன்ற
SLS ாந்திபேதிக்கு ஆறுபேர் L16ól வேறுபட்ட தமிழ் அமைப்புக்களின்
வட்டத்தில் வாந்திபேதியினால் இதுவரை
மாவட்டங்களைச் சேர்ந்த 15,000 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்களாவர். தற்போது வவுனியா, மாவட்டத்தில் சில பகுதிகளிலும், மன்னார் தீவின் சில பகுதிகளிலும் முஸ்லிம் அகதிகள் மீளக் குடியேறியுள்ளனர்.
சென்ற ஆண்டு ஒக்டோபர் 23ம் திகதியினை கருப்பு வெள்ளிக்கிழமையாக பிரகடனம் செய்யப்பட்டு நாடளாவிய ரீதியில் துக்கம் அனுஷ்டித்ததும், மருதானை ஜும்ஆப் பள்ளியில் ஆர்ப்பாட்டத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
368பேர் பாதிப்
குள்ளான நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.
, குருநகர், நாவாந்துறை பகுதிகளில் வாந்திபேதியின் பாதிப்பு
ருக்கிறது.
6 நோயாளிகள் மரணமாகியுள்ளனர்.
ணாநிதியைக் கொல்ல புலிகள் சதியா? மறுத்துச்சொல்லி ம.பொ.சி. அறிக்கை!
தலைவர் கருணாநிதியைக் புலிகள் சதி செய்கிறார்கள் நம்பமாட்டேன் இவ்வாறு ழறிஞரும், தமிழரசுக்கழகத் சிலம்புச் செல்வர் ம.பொ. புள்ளார். ன் தலைநகராம் சென்னை ளியிட்டுள்ள ஒரு அறிக்கை
கூறியுள்ளார். ர் ஜெயலலிதா தமிழகம் ாவாக திகழ்கிறது என்று
உண்மை நிலை என்றால் அடைவேன். தன்னைத் ப்படுத்தவே ஜெயலலிதா ருகிறார்.
மைதிப் பூங்கா என்பது தமிழகம் புலிகள் வாழும்
ட்சியில்தான் புலிகள் இங்கு க வந்து செல்ல வழி
OIIULDGvi
(தமிழ் நாட்டிலிருந்து ஏழுமலை)
D. GTGOLDLIII GT ஒற்றுமையில்தான் இதற்கான பரிகாரம் தங்கியுள்ளது.
இவ்வாறு அமைச்சர் செளமியமூர்த்தி
தொண்டமான் இலண்டனில் இருந்து
வெளிவரும் தமிழ் நேசன் பத்திரிகைக்கு
அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு பரிந்து பேசிய கலைஞரை அந்த அமைப்பினரே கொலை செய்வார்கள் என்பதை நான் நம்பவில்லை.
தனது ஆட்சி கலைக்கப்படும் அளவுக்கு புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி அப்படிப்பட்டவரை புலிகள் கொலை செய்வார்கள் என்ற செய்தியை நா நம்பவில்லை. புலிகள் முன்னாள் பிரதம
IILL DITL'LIIl Git. காட்டுவோர் தேசத்துரோகிகள்
ராஜீவ் காந்தி கொலையை வைத் இலங்கைத் தமிழரை இந்தியா வெறுப் நியாயமல்ல, இலங்கைத் தமிழ் மக்கள் இன் "இருதலைக்கொல்லி எறும்பாக தவிக்கின்ற அவர்களுக்காக மத்திய அரசு ஐநா சை குரல் கொடுக்க வேண்டும்.
வ்வாறு ம.பொ.சிவஞானம் அறிக்கையில் கூறியுள்ளார்.

Page 4
இந்தியாவிலிருந்து
g6NDIGEST-LI ULI
ܐ ܘܢ ܕ ܒ ܐ .
நவீன செய்து பளிங்கு
லெமினேற்"
"6) ou "
படங்களுடன்.
உங்கள் இல்லத்தின் தீபமான "மெய்முன்ை Tன்' '94
றிகள் இப்பொழுது தயார்
3un oմ ստfՈծ ժՈ6ւն அனைத்துமத பலவித கண்கவர் வண்ணப்
ஒன்றின் விலை ரூ 731 மெய்கண்டான் திருக்குறட் கலன்டர் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி வியாபாரிகளுக்கு விசேட கழிவு Girlriu Garreira, THE MEHANDAN PRESS LIMITED 161, SEA STREET COLOMBO 11, SRI LANKA o ; 32934.5
புத்தம்புது திரைப்படப் கட்ைடுகளை நியாய கொள்ளவும் பழைய-பு தரமாக ஒலிப்பதிவு நாடுங்கள் இனனி றெக்கோடிங் இல.22/11 ஆட்டுப் முதலாவது மாடி (ஆத (ஐந்து லாம்புச்
கொழும்பு
கிழக்கிலங்கையி வானில் இரு து திகழும் வர்த்தக வி அமைச்சர் ஜன மன்சூரும், பரீலங் காங் கிரஸ்
பாராளுமன்ற உறு அல்-ஹாஜ் எம்.எச். ஒரே மேடையில் புன் வீற்றிருக்கும் காட்சி படத்தில் காண்கிறீ கல்முனை மஹி
கவசத்தால் அணி
9; Ti
|D60)(6)UIIIT GT மாந்திரீகம் உலகளாவிய ரீதியில் 27 வருடங்களாகத் தொடர்ந்து உண்மைச் சேவையாற்றி au(pl. p.a.), шарашта. மாந்திரீகச் சக்கரவர்த்தி PKT, GUGUGUGu. பிரைவேட் லிமிட்டெட் LITING (3ց 60Գյլից) கைரேகைகள், ஜாதகங்கள் மாந்திரீக ரீதியில் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவா ரணம் பெற ன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் தொழில் பிணக்குகளர் காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர் மனைவி குடும்பப் பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா? என்ன குறை
P.K. SAAMY ASSOCIATE PVT. LTD. 33, Daily fair Complex, NUWARA ELIYA. Dial: 052-2508 & 3093 Celtel. 072-26088, 078-61933
COLOMBO BRANCHI 26, CHARLYMONTROAD, VVELI AM ATTA. DIALO1-583250. FAX: O094-52.3093 ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு தற்கால பலாபலனைத் தங்கள் பிறந்த திகதி மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதைய
அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோம் -—
SARIK ATEX
Ladies Tailoring 24 மணிநேரத்தில் சாறி பிளவுஸ்
gnബ[[ ][് ബ
உங்கள் உடலமைப்புக்கேற்றபடி நவீன முறையில் தைத்துக்கொள்ள 9ίετανα (Sβορρίγμα CσπιρίεA No. 69/5–1/7, 1st F/oor, Gate Real ZDefii zcela Sout/
கல்முனையில் மின்சார
கல்முனையில் கடந்த சில அவை மீண்டும் வாரங்களாக முன் அறிவித்தல் பாவனையில் 2 எதுவுமின்றி அடிக்கடி மின்சாரத் பெட்டி தொை தடை ஏற்படுகிறது. மின் விசிறிபோ
இது பற்றி பத்திரிகையிலோ, திடீர் தாக்கத்தி வானொலியிலோ அல்லது போகின்றன. இப்பகுதியில் ஒலிபெருக்கி மூலமோ 3 ш шg எதுவும் அறிவிக்கப்படுவதில்லை. மின்மாற்றிகள்
இதனால் மின் பாவனையாளர் இடையிடையே களும், தொழிலகங்களும் பலவித துண்டிப்பு சம் இன்னல்களை எதிர்நோக்க வேண்டி சாடுகின்றார்க யுள்ளது.
மின்சாரம் தடைபட்டு திடீரென
செய்தி கேட்க (PI). Li6
அக்கரைப்பற்றுப்பிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் கா 6 மணிக்கு ஒலிபரப்பாகும் செய்தியறிக்கையைக் ே PMMWSW இம்மூன்று அலைவரிசைகளுமே காலை 7 வேலை செய்கின்றன. அதுவும் SW அலைவரிசை கின்றது. இவ்வாறு செய்தியறிக்கையைக் கேட்காது விடு பொருளியல் கற்கும் மாணவர்கள் தமது பாடத்துடன் பயனுள்ள தகவல்களைப் பெறமுடியாதுள்ளது.
அதே வேளை காலை 6 மணிக்கு வெரித்தா6 ஒலிபரப்புக்கள் தெளிவாக உள்ளன. எனவே இ கூட்டுத்தாபனத்தின் பொறியியல் பிரிவினர் இதற்கு வேண்டும். மா, யோகராஜன்
கொஞ்சம் கவனிக்க ே
இலங்கையில் பரீட்சைத் இருக்கின்றனர். திணைக்களம் ஆற்றிவரும்பணிகள் மிகவும் கூடிய விரைவு பெறுமதிவாய்ந்ததாகும் பல பரீட்சைகளை செய்ய வேண்டு திறம்பட நடாத்தி வருவது, இதற்கோர் அத்துடன் சான்றாகும். ஆயினும், பரீட்சை முடிவு சிரியர்பதவிக்கு களை கூடிய விரைவில் வெளியிடுவதன் இலங்கை வர் மூலம் ஊழல்களை இயன்றவரை தடுக்க விண்ணப்பங்கள் முடியும் அத்தோடு, பர்ட்சாத்திகளின் எனினும் 5 பு விரக்தி நிலையையும் போக்க முடியும் கூட இதுவரை என்பதை வினயமாக தெரிவித்துக் நேர்முகப் பரீட் 6 கொள்கிறோம். ப்பர்ட்சைக்குவ
1993-05-29ந் திகதி காரியாலய காரிய பலரும் மிகவும் சேவகர் (கே.கே.எஸ்) பதவிக்கு பரீட்சை காணப்படுகின்ற நடைபெற்று 4 1/2 மாதங்கள் பரீட்சையை நடத் கழிந்துவிட்டன. இதுவரை பரீட்சை தன்னாலான மு முடிவுகள் வெளியிடப்படவில்லை. குறித்த வேண்டும். பதவிக்கு விண்ணப்பித்த பரீட்சாத்திகள்
0llini, Guilbao. D ól fillLIIIII59, algii 600Iúil
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

50 մ34 մuււ LITLaÚ 69.g.Gurr லையில் பெற்றுக் u LITLaja 607675 ஈய்யவும் இன்றே
"மஹாவெலி ஆரு" "மகாவலிஆறு இவ்விரண்டிலும் எது சரி? இப்படிக் கேட்கிறார்கள் தமிழ்பேசும்மக்களும் பாடசாலைச் சிறுவர்களும்
பள்ளேகல மத்திய மாகாண சபைக்குச் செல்லும் மகாவலி பாலத்தின் நுழைவாயிலுக்கு முன்பாக பொருத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் "மஹாவலி ஆரு" என தவறாக பெயர் எழுதப்பட்டிருப்பதால் இந்தத் தமிழ் கொலை குறித்து தமிழ் பேசும் மக்கள் வெறுப்பும், வேதனையும் கொண்டுள்ளனர்.
இந்த நுழைவாயிலின் ஊடாகவே மோட்டார்
மாகாண சபை கவனித்தால் என்ன? பாலத்தின் நுழைவாயிலில் தமிழின் கோலம்! (கண்டி நிருபர்)
வாகனங்களில் தமிழ்பேசும் இரு அமைச்சர்களும் 14 தமிழ் பேசும் உறுப்பினர்களும் மத்திய மாகாண சபைக்கூட்டங்களுக்கு அடிக்கடி செல்கின்றனர். பளிச்சென்று கண்களுக்கு எட்டக்கூடிய நிலையில் இந்தப் பெயர்ப்பலகையில் காணப்படும் தவறை :: சொல்லித் திருத்தி எழுதிவைக்க இயலாதா என்று அதனைத் தாண்டிச் செல்லும் தமிழரும் முஸ்லிம்களும் அடிக்கடி அங்கலாய்க்கின்றனர். மாகாண சபைதான் இந்தப் பிழையைத் திருத்த வேண்டுமென அவர்கள் மேலும் வலியுறுத்திக் கூறுகிறார்கள்.
ஒன்று துரு வங்கள் இரண்டு
(நிந்தவூர் நிருபர்)
ன் அரசியல் ருவங்களாகத் ாணிபத்துறை ாப், ஏ.ஆர். கா முஸ்லிம் தலைவரும் , ப்பினருமான ாம். அஷ்ரஃபும் முறுவல் பூக்க யையே இங்கு rgan.
றமூத் மகளிர்
கல்லூரியில் நடைபெற்ற வடக்கு, கிழக்கு மாகாண கல்வி கலாசார அமைச்சின் சாகித்திய விழாவில் அமைச் சர் மண் சூர் பிரதம அதிதியாகவும், அல்-ஹாஜ் அஷ்ரஃப் கெளரவ அதிதியாகவும் கலந்து
கொண்ட போதே ஒரே மேடையில் இருவரையும் காணும் சந்தர்ப்பம் கல்முனைப் பிரதேச மக்களுக்குக் கிடைத்தது. எமது நிருபரும் இந்தக் காட்சியைத் தமது கமராவுக்குள் Leggöglö, Glassint Gior LITñt.
இவர்கள் இருவருக்கும் மத்தியில் டாக்டர் திரு.எம். முருகேசபிள்ளை காணப்படுகின்றார்.
அரசியலில் இரு துருவங்களாகத் திகழும் இவர்கள் கிழக்கிலங்கையின்குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தியில் ஒருங்கிணைந்து செயல்பட முன்வரமாட்டார்களா? எனப் பலரும் அங்கலாய்த்ததையும் அறியமுடிந்தது. எளிதில் நடக்கக் கூடிய காரியமா இது?
வழங்கப்படுவதால் ள்ள குளிர்சாதனப் லக் காட்சிப்பெட்டி, ன்றவை மின்சாரத் ால் செயல் இழந்து
தியில் போதிய இருந்தும் ஏன் மின்சாரத் பந்தப்பட்டவர்களை பொதுமக்கள்.
எம்.சி.கலில் கல்முனை-05
მისთის 1
a)LONGU GAJNIGINGOIT GASONLÓGU ட்க முடிவதில்லை. ணிக்குப் பின்புதான் மாத்திரமே பிடிபடு வதனால் அரசியல், சம்பந்தப்பட்ட பல
இந்தியா ஆகிய ங்கை ஒலிபரப்புக் கவனம் செலுத்த
is as GOULL DID-08.
D0
ண்டும் னவே, பெறுபேற்றைக் வெளியிட ஆவன
வெளிக்களப் போதனா 04:2ந்திகதி வெளியான மான பத்திரிகையில்
கோரப்பட்டிருந்தன. தங்கள் முடிவடைந்தும் பாட்டிப் பரீட்சையோ, யோ நடைபெறவில்லை. |ணப்பித்தபர்ட்சாத்திகள் ாற்றமடைந்த நிலையில் எனவே, இந்த பரீட்சைத் திணைக்களம் சிகளை மேற்கொள்ள
ந்துறை ஏசஹாப்டீன்
ஐரி.என். ஒரு அரசாங்க ஒளிபரப்பு நிலையம் தானே? இதன் நடைமுறைகள் ஏன் இவ்வாறு கீழானதாக இருக்கின்றன.
மிகக் குறுகிய நேரமே ஒளிபரப் பப்படும் தமிழ் நிகழ்ச்சிகள் ஏன் ஞாயிற்றுக் கிழமை தோறும் இவ்வாறு நேரம் மாறி ரூபவாஹினி தமிழ் நிகழ்ச்சிகளை குறுக்கீடு செய்யும் நோக்கோடு ஒளிபரப்பப்படுகின்றது. தமிழ் மக்கள் மீது இத்தனை வெறுப்புணர்ச்சியா? அல்லது நிர்வாகச் சீர்கேடா? அல்லது நேரந்தவறாமை பற்றி அறியாததாலா? உள்ளூர் மக்கள் மட்டுமின்றி உள்ளூரில் இருக்கும்
வெளிநாட்டவர்களும் 2.GÜGUITAFLÜ பிரயாணிகளும் ஐரி.என்.ணின் நேர ஒழுங்கைக்கண்டு முக்கில் விரலை வைக்கிறார்கள்.
முத்துச்சரம் ஞாயிறு ஒரு மணிக்கு என்று விளம்பரப்படுத்தப்படுகின்றது. ஆனால் ஒளிபரப்பப்படுவதோ 130மணிக்கு அதே நேரம்-130 மணிக்கு போடும் விளம்பரம் 1.30க்கு ரசிகர் அரங்கம் என்று போட்டுவிட்டு அந்த நேரம் தான் 1 மணிக்கு ஒளிபரப்பப்பட வேண்டிய முத்துச்சரத்தைப்
பாதை இருந்தும் பயணிகள் இருந்தும்.
G3; ; T 60 al) மாவட்டத்தில் புலத்கொபிட்டிய என்னும் நகரில் இருந்து ஏழு கட்டை தொலைவிலிருக்கும் தேதுகலை எனும் இடத்திற்கு பஸ் போக்குவரத்து சீர்கேடான நிலையில் உள்ளது. இதனால் அங்கு வாழும் மக்கள் பெரும் அவல நிலைக்கு உள்ளாகி உள்ளனர். காலை தொடக்கம் பிற்பகல் வரை ஒரேயொரு பஸ் சேவையில் ஈடுபடும். அதுவும் சுமார் ஒரு மணியளவில் நின்றுவிடும். பின்னேரம் ஐந்து மணிக்கு புலத்கொபிட்டியிலிருந்து தேதுகலைக்கு ஒரு பஸ் சேவையில் ஈடுபடும். அதுவும் சில நேரங்களில் தான் சேவையில் ஈடுபடும். இதனால் அங்கு பஸ் சேவை மிகவும் சீர்கேடான நிலையில் உள்ளது. எனவே இப்பகுதி பிரதேச சபை இதை கவனத்திற்கொண்டு இந்நகருக்கு (தேதுகலை)சரான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
ஜே.பீலிக்ஸ் சிம்சன்-தேதுகல.
போடுகிறார்கள். இது முடிய 2 மணியாகி விடுகின்றது.
இதே நேரம் ரூபவாஹினியில் வேறு தமிழ் நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதால் 1.30க்கு ஆரம்பமாகவேண்டிய ரசிகர் அரங்கம் விழலுக்கிறைத்த நீராகின்றது. இதை நிர்வாகிகளும் தயாரிப்பாளர்களும்
9 gounia, GTIT?
தமிழ்மக்கள் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை நாங்கள் போடும் நேரம்தான் போடுவோம்' என்று நிர்வாகம் அடம் பிடித்தால் பரவாயில்லை. நேரத்தை 1.30க்கு முத்துச்சரம் என்றும் 200 மணிக்கு ரசிகர் அரங்கம் என்றும் மாற்றிப் போட்டு ஒரு இலங்கை ஸ்தாபனத்தின் நற்பெயரைக் காக்கும்படி வேண்டுகின்றோம்.
விளம்பரதாரர்கள் எதற்காக இந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்கிறார்கள் என்று நிர்வாகம் சிந்திக்காது போனாலும் விளம்பரதாரர் களாவது தங்கள் நலன் கருதி கவனத்தில் எடுப்பார்களா?
வே. சண்முகநாதன். கொழும்பு-1.
அட்டாளைச்சேனை G).4FLIGUI), L'
Liu (gar பிரிவில் அமைந்திருக்கும் சின்னப்பாலமுனை கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்படாதது ஒரு குறையாகவுள்ளது.
சென்ற ஆண்டு இப்பகுதிக்கு மின்சாரம் வழங்குவதற்காக {: முஸ்லிம் காங்கிரஸ் சுமார் 2 இலட்சம் ரூபாயினை ஒதுக்கீடு செய்தது.
எனினும் நிதிப் பற்றாக்குறையினால் மின் வழங்கும் வேலைகள் கைவிடப்
பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இங்குள்ள அரபுக்கலாசாலை உட்பட ஊரின் பல பகுதிகள் மின்சாரம் இல்லாததால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன.
உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இங்குள்ள மக்கள் தினமுரசு மூலமாகக் கேட்டுக் கொள்கின்றனர்.
டி.எம்.நப்ஹான்.
ஒத்,31-நவம்,6,1993

Page 5
இ ப்போதெல்லாம் அரச தரப்பில் இருந்து முன்னுக்குப் பின் முரணான குரல்களை கேட்கக் கூடியதாக இருக்கிறது.
இனப்பிரச்சனையே இல்லை என்று ஜனாதிபதி முதலில் சொல்லியிருந்தார்.
பின்னர் அவரே வடக்கு கிழக்குப் பிரச்சனைக்கு அரசியல்தீவு காணவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அமைச்சரே அரசியல் தீவு பற்றிப்பேசியபின், இங்கே நம் நாட்டு சபையிலே சமீபத்தில் நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர்-விடிய விடிய இராமர் கதை கேட்டுவிட்டு, ராமன் யார்- சீதை யார் முறை என்ன? தலைஎன்னவென்று கேட்பது போலப் பேசி
LITIlija GJITLDIT? LITirë
அமைச்சரது பே சிறில் மத்தியூக்களின் நினைவுக்கு வருகின்ற
மறுபடியும் மத் எடுத்துக்கொண்டிரு கேள்வியும் எழுகிறது. யாழ்ப்பாணத்தில்
ஜனாதிபதி தன் கருத்தை மாற்றிக் கொண்டபோதும் ஆளும்கட்சியில் உள்ள சில மதிப்புக்குரியவர்கள் இன்னும் கொஞ்சம் மேலே போய் எள் என்றால் எண்ணெய் என்று நிற்கிறார்கள்.
இங்கு இனங்களே கிடையாது என்று சொன்னாலும் சொல்வார்கள் என்பதுபோல அவர்களின் பேச்சுக்கள் இருக்கின்றன.
ஜனாதிபதியை திருப்தி செய்ய நினைக் கிறார்களோ என்று சந்தேகமும் வருகிறது.
என்றாலும் வெளியுறவுத்துறை அமைச்சர் எ.சி.எஸ். ஹமீட் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது அரசியல் தீவின் அவசியத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்.
அரசியல் தீர்வு காண அரசு தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
ஐநா சபையில் நின்று வெளியுறவுத்துறை
அதிரடி அய்யாத்துரை
ஒக்,31-நவம்.6,1993
யிருக்கிறார்.
வடக்கு-கிழக்கு பிரச்சனைக்கு காரணம் என்னவென்றும் அவர் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார்.
தமிழர்கள் தாயகக் கோட்பாட்டை வலியுறுத்துகிறார்களாம். அதுதான் பிரச்சனைக்குக் காரணமாம்.
சர்வகட்சி மாநாடும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவும் நீண்டபல மாதங்களாக கூடிக் கலந்து ஆராய்ந்த பிரச்சனைக்குச் சுலபமான காரணம் கண்டுபிடித்துவிட்டார்.
நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் எல்லாவற்றையும் உடைத்துப் போட்டுவிடுவார் போலவே தெரிகிறது.
பொறுப்பான பதவியில் இருப்பவர் மரியாதைக்குரியவர். அதுவும் பொறுப்பான சபையில் நின்று வெந்த புண்களில் வேலைப்
éfilé567
இருந்தது. வென்றனர். GT6 சொல்லியிருக்கிறார்.
இன்றைய சரி மாறிக்கொண்டிருக்கி சரித்திரம் பேசியிருக்
இனங்களை ெ இனப்பிரச்சனைக் காலகட்டத்தில் 器 பட்டுள்ளது. இன் "உன் முன்னோர்கை முன்னோர்களாக்கும் கூறப்படுகிறது.
கண்டியை ஆண் தமிழர்தான் என்பதை மறந்துவிட்டார்.
இலங்கை முழு ஆட்சியில் இருந்தது அவருக்குத் தெரியாமல் சரித்திரம் பேச ஆரம்பி இருக்கலாம்.
பரணில் கிடக்கு எல்லாம் கொண்டுவ விவாதம் நடத்திக்கெ ஆனால் இன்ன தீர்ப்பதற்கு சிங்கள DGörgÖTÍJ CBGI LÉGöI போவதில்லை.
அந்தக் காலப் ே பேசிக்கொண்டிருப் பிரச்சனைகளுக்கு தீ போவதும் இல்லை.
எந்த இனம் ெ வரிந்துகட்டிக்கொண் ஒற்றுமைக்கே சேதம் துட்டகைமுனுக் பேசப்பட்டது.
ஒரு பக்கம் கடல் என்று கைமுனு G)JETIGooTLITT567.
இவ்வாறான பே LDdi; 3956if)LLb நம் உருவாக்கின. தமது சந்தேகங்களையும் ே வையும் கசப்ப பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் செய்யா வரலாறுகள்
GT GÖTGOT GASFinAL ( செய்வதில்லை. எ கூடாதோ அதைச் ே
நம் நாட்டின் இன் காரணம்.
கற்றுக் கொள்ள வரலாற்றை தவறிவிட்டார்.
தேவையற்ற ெ
கொட்டி எரியும் ெ
ஊற்றியிருக்கிறார்.
இங்கு இனப்பிரச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சியிருக்கிறார். சைப் பார்க்கும் போது பேச்சுக்களே மீண்டும் 607.
/7/725/7
தியூக்கள் அவதாரம் க்கிறார்களா? என்ற
தமிழர் இராச்சியம்
போர் முளுமா?
ருக்குள் செல்லுமா?//
மன்னர்கள் அதனை றெல்லாம் சரித்திரம்
ந்திரமே தரித்திரமாக Dg. 9/60LDáří Leoplu கிறார்.
நருங்கிவரச் செய்து தீர்வுகாணவேண்டிய னப்பெருமை பேசப் னொரு இனத்தின்மீது ள வென்றவர்கள் எம் என்ற தொனியில்
ட கடைசி மன்னனும் அமைச்சர் வசதியாக
வதும் சோழர்களின்
என்ற சரித்திரமும் போய்விட்டது. பழைய த்தால் பேசிக்கொண்டே
பழைய சான்றுகளை ந்து தூசு தட்டி வாத, ண்டும் இருக்கலாம். றய பிரச்சனையைத் மன்னர்களோ, தமிழ் டும் எழுந்து வரப்
பருமைகளை மட்டுமே பதால் தற்காலப் வுகள் கிடைத்துவிடப்
ருமைக்குரியது என்று வாதம் செய்வது இன விளைவிக்கும்.
1ள் பற்றி முன்னர்
மறுபக்கம் தமிழர்கள் சான்னதாகக் கூறிக்
ச்சுக்கள் தமிழ் பேசும் ரிக்கையினங்களையே பாதுகாப்பு குறித்த ாற்றுவித்தன.
ான வரலாறுகள்தான். கடந்தகால தவறுகளை ல் இருப்பதற்கான
வண்டுமோ அதனைச் தயெல்லாம் செய்யக் சய்வது என்பதுதான் றைய சோகங்களுக்கு
வேண்டிய கசப்பான மைச்சர் கவனிக்கத்
சயத்தை வெளியே 15(U5 t'IL 57ai) 6TGöisTG)6987 ali
னை தோன்றியதற்கும்,
III și DJ H
தாயகக் கோட்பாட்டுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப் பட்டபோது சிங்களத் தலைவர்களே நாடு பிரியும் அபாயத்தை பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார்கள். நேரம் உள்ளபோது அமைச்சர் பழைய குறிப்பேடுக்ளை புரட்டிப் பார்க்கலாம். சரித்திர அறிவுக்கு உபயோகமாக இருக்கும்.
இனப்பிரச்சனையின் தோற்றம், வளர்ச்சி பற்றியெல்லாம் பொறுப்பான இராஜாங்க
அமைச்சருக்கே ஆரம்பத்தில் (U155 சொல்லித்தர வேண்டியிருக்கிறது.
இந்த இலட்சணத்தில் இனப்
பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பது சுலபமான வேலையா என்ன? கஷ்டம்தான். சந்தேகம்தான்.
தமிழர்கள் சிலர் உயர் பதவிகளில் இருப்பது யாரும் இரங்கிக் கொடுத்த வரம் அல்ல. அவர்களிடம் திறமை இருக்கிறது. அதனால் அந்தப் பதவிகளுக்கு உயர்ந்தார்கள். தமிழர்கள் என்பதற்காகவே சிலர் திறமை இருந்தும் பதவி உயராமலும் இருக்கிறார்கள்
ஆங்கிலேயர்ஆட்சியில் சிங்களவர்களுக்கு தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கு பதவிகள் கிடைத்தன. பின் எதற்காக ஆங்கிலேயரை G)6N6f GBL GBLJITáj (GG) FITGö7 GB60TITILIO?
ஆக உயர் பதவிகளில் சிலர் இருப்பதோ, தமது கடின உழைப்பால் தமிழ் பேசுவோர் வர்த்தகத்துறைகளில் முன்னேறியிருப்பதோ இனப்பிரச்சனை இங்கே இல்லை என்பதற்கு சான்றுகள் ஆகாது.
செய்தது போலவும், தமிழர் என்பதால் அவரை
விசாரிக்கவில்லை என்பது போலவும் அமைச்சரின் பேச்சில் அர்த்தம் வருகிறது.
அரசாங்கத்தில் உள்ள சிறந்த திறமைமிக்க அதிகாரி திரு. பாஸ்கரலிங்கம். அவரது திறமையால் நாடு பலன் அடைந்தும் உள்ளது. திறமை உள்ள ஒருவர் மேலே உயர யாரது கருணையும் தேவையில்லை.
என்றாலும் ஒரு விசயத்தில் அரசாங்கம் திரு பாஸ்கரலிங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.
Dg5YTUGGOTüb EITLILyf GlaFITGibavakh, L. ULI உயர்ந்த பதவியில் அவர் இருப்பதால்தான் அடிக்கடி சுட்டிக்காட்ட முடிகிறது.
இனவாதிகளும் லிங்கங்களின் தலைகளை உருட்டுகிறார்கள். இனப்பிரச்சனை இல்லை
என்று சொல்ல நினைப்பவர்களும் லிங்கங்களின் தலைகளை உருட்டுகிறார்கள். அதுதான் சுவாரசியமான விசயம்
எப்படியோ தீவுகளை விட சிக்கல்களே உருவாகிக்கொண்டிருன்றன.
எதிர்வரும் புத்தாண்டில் படையினர் ஒரு பெரும் தாக்குதலை நடத்தப் போவதாகச் சொல்லி இயக்கத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
போர்க்காலச் சூழலை சித்தரிக்கும்
N
N
நாடகங்கள், நாட்டுக்கூத்துக்கள், கருத்தரங்குகள் என்று யாழ்ப்பாணத்தில் ஒரு பரபரப்பும் தெரிகிறது.
வடக்கில் உள்ள முக்கிய நகர் ஒன்றைப் பிடிப்பதே படையினரின் நோக்கம் என்று புலிகள் கூறுகின்றனர்.
அது எந்த நகரம் என்று கூறப்பட alaga).
கிளாலிப் பகுதிக்கு சென்றுவிட்டு படையினர் திரும்பிவந்த வேகத்தைப் பார்க்கும் போது வடக்கே முக்கிய நகர் ஒன்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்க படையினரால் முடியுமா என்று யோசிக்க வைக்கிறது.
உடனடியாக அது சாத்தியமில்லை என்றே தெரிகிறது.
இராணுவத்துக்குப் புதியவர்கள் திரட்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்
புதியவர்களுக்கு பயிற்சி கொடுத்து, ஆயுதவசதிகள் அளித்து இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்த குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும்.
எனினும் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றுக்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை. படைத்தளபதிகள் இப்போது தீவிரமான வர்களாக மாறத் தொடங்கிவிட்டனர். இராணுவத் தளபதி ஜெனரல் சிசில் வைத்தியரத்ன உற்சாகமூட்டும் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு இராணுவத்தளங்களுக்கு அடிக்கடி சென்று படையினரை உற்சாக மூட்டி வருகிறார்.
அரசியல் தீவு பற்றிய பேச்சுக்களும் குறைந்து போயுள்ள நிலையில் இராணுவ நடவடிக்கைக்குரிய சாதக நிலைகள் ஆராயப்படுகின்றன. புலிகளும்
முந்திக்கொள்ளவே
பார்க்கிறார்கள்.
புத்தாண்டில் இராணுவ நடவடிக்கை என்ற செய்தியை முக்கியப்படுத்தி யாழ்ப்பாணத்தில் போர்க்கால சூழ்நிலைக்குரிய ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டனர். இராணுவம் வரப்போகிறது. அதனால் போர்காலச்சூழல் அவசியமே என்ற கருத்தை புலிகள் ஏற்படுத்துகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இளைஞர்களது எண்ணிக்கை குறைந்துள்ளதால், மாணவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இருந்தே புதிய உறுப்பினர்களைப் புலிகள் திரட்ட வேண்டும் அதனால் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படும் கவலைகளை போர்கால சூழலின் பரபரப்பு மறைத்துவிடும் என்றே புலிகள் கருதுகின்றனர்.
படையினர் யாழ் நகருக்குள் பிரவே சித்தால் அழிவுகள் ஏற்படும் என்பதே புலிகளின் முக்கியமான பிரச்சாரமாகும்.
புத்தாண்டில் போர் என்பது புலிகளின் பிரச்சாரத் தந்திரம் என்றே படையினர் தரப்பில் கூறப்படுகிறது.
யாழ்தேவி இராணுவ நடவடிக்கை இரு தரப்பிலும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி இருப்பதால், இரு தரப்புமே தம்மை வலுப்படுத்திக் கொள்வதில் கவனம் கொண்டுள்ளன.
ஆட்பலத்தை அதிகரிப்பதன்மூலம் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தக்க வைப்பது புலிகள் அமைப்பின் யுக்தியாக இருக்கிறது.
ஆக, மொத்தத்தில் போர் தொடர்வது நிச்சயம் பாரிய போர் எப்போது முளும் என்பது வேண்டுமானால் நிச்சயமற்ற விசயமாக இருக்கலாம்.
FLDTESTGOTá angyaya6061T 9J Uair py விட்டது. பேச்சுக்கள் மூலம் பிரச்சனைகளை தீர்ப்பது என்பது வெறும் கனவே என்று புலிகள் அறிவித்தும் விட்டனர்.
மூன்றாண்டுகளில் நாடு பிரியும் என்றும் புலிகள் யாழ்ப்பாணத்தில் பரவலாகச் சொல்லி வருகின்றனர்.
வடக்கு-கிழக்கில் புலிகளை தோற் கடிப்பது நிச்சயம் என்று இராணுவத் தளபதியும் கூறியிருக்கிறார்.
இந்தப் பலப்பரீட்சையில் பாதிக்கப்படப் போவது பொதுமக்களே என்பதுதான் LIf SITUI).
பாரிய மோதல் முடிந்த பின்னர் இரு தரப்புக்களும் தமது சாதனைகளைப் பற்றிப் பேசிக்கொள்ளுவார்கள்.
பாதிக்கப்பட்ட பலியான பொதுமக்கள் ப்ற்றி யாரும் அக்கறைப்படப் போவதில்லை
சோகம் அதுதான்.

Page 6
திருமதி பெனாஸிர் பூட்டோ
பாகிஸ்தானின் புதிய பிரதமராகத் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.
திருமதி பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள்
கட்சி கடுமையான அரசியல் பிரயத்தனங்களின்
பின்னர் தற்போது பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. திருமதி பெனாஸிர் பூட்டோ பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக 1989ம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது தடவை யாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருமதி பெனாஸிர் பூட்டோ அரசியல் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் பாகிஸ்தானில் மிகவும் செல்வாக்கு மிக்க பின்னணியைக் கொண்டவராக விளக்குகின்றார்.
கல்வியிலும் இவர் ஏனைய பாகிஸ்தானிய பெண்களைவிட மேம்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றார்.
அமெரிக்காவின் பிரபல பல்கலைக்
பாகிஸ்தானில் மூலம் தெரிவான முதலாவது பிரதமராக விளங்கியிருந்தார்.
ஜெனரல் ஸியாவுல் ஹக்கினால் திருபூட்டோ ஆட்சி கவிழ்க்கப்பட்டார்.
இதனையடுத்து பூட்டோ மீது இராணுவ ஆட்சியாளரான ஜெனரல் ஹக் பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை சிறை வைத்தார். இறுதியாக கொலைக்குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் பூட்டோவை 1979ம் ஆண்டு ஜெனரல் ஹக் தூக்கிலிட்டார்.
இதன் பின்னரே பூட்டோ குடும்பத்துக்கு சோதனை காலம் ஆரம்பமாகியிருந்தது. தந்தையார் தூக்கிலிடப்பட்டதையடுத்து பெனாஸிர் பாகிஸ்தான் மக்கள் கட்சியைப் பலப்படுத்தும் LUGOGALLING) தம்மை
பெனாஸிர் அவ சகோதரரான ஷாநவா இழந்தார். ஷாநவாஸ் பிரான்ஸில் தமது இல் BTT600TUILLILITT.
தந்தையின் இழ குடும்பம் மீதான ஜென முறையினாலும் ம குள்ளாகியிருந்த பென
ஷாநவாஸின் இழப்பின் போயிருந்தார்.
ஆனால் அவர்
கழகமான ஹாவார்ட், இங்கிலாந்தின் புகழ்மிக்க பல்கலைக்கழகமான ஒக்ஸ்போர்ட் ஆகியவற்றில் பெனாஸிர் கல்விபயின்றிருந்தார்.
பாகிஸ்தானில் இஸ்லாமிய கோட்பாடுகள், பெண்களை மிகவும் கட்டுப்பாடான ஆசாரங்களுக்குட்படுத்தி வைத்திருந்தது. ஆனால் பெனாஸிர் அவரது தந்தையாரான திருசுல்பிகார் அலி பூட்டோவின் வழிகாட்டலின்படி ஒரு நல்ல பாரம்பரியங்களுடன் கூடிய இஸ்லாமியப் பெண்ணாக வளர்க்கப்பட்டிருந்த போதிலும் உயர்கல்வி விடயத்தில் பரந்த கண்ணோட்டத்துடன் மேற்கத்தேய பாணியிலேயே வழிநடத்தப்பட்டிருந்தார்.
இவ்வாறு கல்வி மற்றும் உலக விவகாரங்கள் என்பவற்றில் அவர் ஒரு முன்மாதிரியான பாகிஸ்தானியப் பெண்ணாக விளங்கியிருந்தபோதிலும், தமது வாழ்க்கையில் GlLIGITGVII எதிர்கொண்ட JQma) @ Q) எந்தவொரு பெண்ணும் முகங்கொடுத்திராத கசப்பான அனுபவங்களைப் பெரிதும் கொண்டதாக விளங்கியிருந்தன.
பெனாஸிரின் தந்தையார் சுல்பிகார் அலி பூட்டோ II பாகிஸ்தானில் ஒரு பிரபலம் மிக்க அரசியல்வாதியாக
விளங்கியிருந்தார்.
அந்நாட்டின் பிரதம மந்திரியாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
பாகிஸ்தான் பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றதையடுத்து அதன் முதலாவது பிரதம மந்திரியாக முகமது அலி ஜின்னா விளங்கினார். ஆனால் அதன் பின்னர் பாகிஸ்தான் பெரும்பாலும் இராணுவ ஆட்சியாளர்களினாலேயே ஆளப்பட்டு வந்தது. இராணுவத்தளபதிகளே ஆட்சியாளர் களாக மாறி நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றி வந்தனர். அத்துடன் அவர்களே பாகிஸ்தானின் சகல நிர்வாக விடயங்களையும் நிர்ணயிக்கும் உரிமையைக் கொண்டிருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஸ்தாபகரான அலி பூட்டோ
இ ஈடுபடுத்தினார்.
ஆனால் ஜெனரல் ஹக்கின் இரும்புக்கரம் பெனாஸிரின் அரசியல் நடவடிக்கைகளை முழுமையாக நசுக்கி விட்டிருந்தது.
பெனாஸிரும், அவரது தாயாரான நஸ்ரத் பூட்டோவும் பல தடவைகள் சிறைவைக்கப்பட்டனர். பெனாஸிர் மட்டும் சுமார் ஆறு தடவைகள் சிறைவைக்கப் பட்டிருந்தார். அவரது தாயார் எட்டு முறை தடுத்து வைக்கப்பட்டார்.
ஆயினும் பெனாஸிர் தமது உறுதிப் பாட்டை இழந்து விடவில்லை. இங்கிலாந்து சென்று அஞ்ஞாதவாசம் மேற்கொண்டதுடன், சர்வதேச ரீதியாகவும் அவர் ஜெனரல் ஹக்கிற்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.
உறுதியுடனேயே ப கட்சியின் நடவடிக்கை தோடு, தமது குடு பாதுகாத்து வந்தார்.
இருந்தபோதிலும் ஹக்கின் கெடுபிடிக
9/GIUI SILIITUII60T நிழலாகவே தொடர்ந்தி ஒரு தடவை ெ தாயாரும் ஓய்வாக கிரிக் LIITÍGIO)6Nuus2L LIITaf767) விளையாட்டரங்கொன்ற
ஆனால் அங்கு பொலிசார் கூட்டத்தி கண்ணிர்ப்புகைப் பிர
ஆசிய நாடுகள் இப்பொழுது ஆயுதங்களை வாங்குவதில் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஏற்கனவே பாவனைக்குட்படுத்தப்பட்ட
ஆர்வம் காட்டுகின்றன.
ஆயுதங்கள் தேங்கிக் கிடக்கின்றன.
இவற்றை வாங்கிச் சேர்ப்பதிலும் ஆசிய நாடுகள் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களுக்கும் அதனால் சந்தை கிடைக்கிறது.
தைவான் அமெரிக்காவிடமிருந்தும் பிரான்சிடமிருந்தும் யுத்த விமானங்களை வாங்குகிறது. கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகளையும் ஏராளமாக வாங்கியிருக்கிறது.
ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட நவீன யுத்த விமானங்கள் குண்டு வீச்சு விமானங்கள் ஆகியவற்றையும் விமானங்களைக் குறி வைக்கும் ஏவுகணைகளையும் சீனா கொள்வனவு
போட்டி போடுகின்றன.
செய்துள்ளது.
ரஷ்யத்தயாரிப்பான மிக் 29, மற்றும் அமெரிக்க எஃ18 யுத்த விமானங்களையும் மலேசியா வாங்கியிருக்கிறது.
இதேவேளை இந்தோனேஷியா ஜேர்மனியிடமிருந்து 38 கடற்படைக்கான கப்பல்களைப்
பெற்றிருக்கிறது.
அமெரிக்காவிடமிருந்து ஜப்பான் விமானத்தாக்குதலை எச்சரிக்கும் பல சாதனங்களை வாங்கியுள்ளது.
சீனாவின் ஒத்தாசையுடன் பர்மா தனது இராணுவத்தளங்களை நவீனப் படுத்தியிருக்கிறது.
இவ்வாறானால் அமைதி என்பதை
எங்கே தேடுவது?
ஆயுதக் குறைப் குறைவில்லை. பேசி உற்பத்தி செய்து குவிச் ஆயுதங்களை வாங்சி Ꭰ-6ᎠᎯ5 Ꭿ*ᏓDIᎢᏭ5fᎢé
இருக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றுத்தலுக்கு அடிபணியாத
DIDI (GLIGDði (6) LIGOTTGmi
ரது பிரியத்துக்குரிய ஸையும் 1985ம் ஆண்டு மர்மமான முறையில் லத்தில் இறந்திருக்கக்
ப்பினாலும், தமது ரல் ஹக்கின் அடக்கு கவும் வேதனைக் ாஸிர், சகோதரரான ால் மிகவும் துவண்டு
மனந்தளராது
ாகிஸ்தான் மக்கள் களை மேற்கொண்ட ம்ப கெளரவத்தையும்
ஜெனரல் ஸியாவுல் ள் பெனாஸிரையும் ஸ்ரத் பூட்டோவையும் ருக்கக் காணப்பட்டன. பனாஸிரும் அவரது கெட் பந்தய்மொன்றைப் தானின் கிரிக்கெட் பிற்குச் சென்றிருந்தனர்.
ஜெனரல் ஹக்கின், னர் மீது தடியடி, யோகம் என்பவற்றை
ப் பற்றிய பேச்சுக்களுக்கு கொண்டே ஆயுதங்களை கிறார்கள். பேசிக்கொண்டே
யும் குவிக்கிறார்கள்.
ாம் தூரத்துக் கனவாக
-ரபஞ் சன் תL-| மேற்கொண்டு பெனாஸிர் மற்றும் அவரது தாயாரான நஸ்ரத் பூட்டோவையும் தாக்கினர். இதனால் பூட்டோவின் தாயார் தலையில் இரத்தம் வழிந்தோடும் நிலையில் காயமடைந்தார்.
இவ்வாறு பல அவஸ்த்தைகளுக்கும், அவமானங்களுக்கும் முகங்கொடுத்த பெனாஸிர் பூட்டோவுக்கு 1988ம் ஆண்டிலேயே விடிவு ஏற்பட்டது. அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக விளங்கிய ஜெனரல் ஸியாவுல் ஹக், அவர் பயணஞ் செய்த விமானம் குண்டு வெடித்துச் சிதறிய நிலையில் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பெனாஸிர் பூட்டோ உலகில் வயதில் குறைந்த பிரதம மந்திரியாக - 35வது வயதில் தெரிவாகியிருந்தார்.
இளவயதில், அதுவும் ஒரு பெண்ணாக தமது கொள்கையை எந்தவொரு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் விட்டுக் கொடாதவராக பெனாஸிர் பூட்டோ விளங்கி |[[}{59'Iff.
பெனாஸிர் 1988ம் ஆண்டு பிரதமராகத் தெரிவாகியிருந்த போதிலும் 1990ம் ஆண்டில் பாராளுமன்றில் நம்பிக்கையில்லாப்பிரேரணை ஒன்றின் மீது பதவி கவிழ்க்கப்பட்டார்.
தொடர்ந்து பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரீப் தெரிவாகியிருந்தார்.
இன்று பாகிஸ்தானின் பலம் மிக்க அரசியல்வாதியாக இருந்த நவாஸ் வுெரிப்பையும் தோற்கடித்து தமது 40வயதில் மீண்டும் பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக திருமதி பெனாஸிர் பூட்டோ தெரிவாகியுள்ளார். தந்தையாரை சிறைக்கைதியாகக் கண்டார். அத்துடன் அவர் தூக்கிலிடப்பட்டதையும் பெரும் மன உறுதியோடு பெனாஸிர் சகித்துக்கொண்டார்.
பின்னர் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டார். சகோதரனைப் பறி கொடுத்தார். தொடர்ந்து தமது கணவரான அஸிவ் ஸர்தாரியையும் சிறைக் கைதியாகக் கண்டார். நவாஸ் ஷெரிப்பின் ஆட்சிக்காலத்தில் அஸிவ் ஸர்தாரி பல மாதங்கள் சிறைவைக்கப் L JILLIT.
பெனாஸிர் பூட்டோ தமது வாழ்க்கையின் Igls's கிழக்கின் புதல்வி (Daugh
le of the East) என்ற தமது சுயசரிதையில் விரிவாக எழுதியுள்ளார். இந்நூல் அவர் முதல் தடவையாக பிரதம மந்திரியாகத் தெரிவானபோது வெளியிடப்பட்டிருந்தது.
பெனாஸிர் பூட்டோ பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தமது தந்தையாருமான சுல்பிகார் அலி பூட்டோவுக்கு மரண தண்டனை
விதிக்கப்பட்டபோது, அவருடன் இறுதி நேரத்தில் சிறைக்கூடத்தில் வைத்து உரையாடியவைகளைப் பற்றி அந்த
சுயசரிதையில் விரிவாக எழுதியுள்ளார்.
பெனாஸிரின் தந்தையாருடனான அந்த இறுதி நேர அனுபவம் பற்றிய தகவல்கள் படிப்போர் மனதை நெகிழச் செய்வதாக இருக்கின்றன.
1979ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ந்திகதி அதிகாலை சுல்பிகார் அலி பூட்டோ ராவல் பிண்டி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். அப்போது பெனாஸிரும் அவரது தாயாரான நஸரத்தும் சிகாலா என்ற இடத்தில் உள்ள வேறொரு சிறைச் சாலையில் சிறைவைக்கப் பட்டிருந்தனர்.
தந்தையார் தூக்கிலிடப்பட்ட சமயம் தமது உடல் முழுவதும் நடுக்கமுற்று தாயின் மடியில் தந்தையாரை "பப்பா, பப்பா" என்று உரக்கக் கத்தி அழைத்தபடி அழுது புரண்டதைப் பற்றி அவர் எழுதியுள்ளவை எந்தவொரு கல் நெஞ்சத்தையும் உருகச் செய்வதாகவே இருக்கின்றது.
பெனாஸிர் பாகிஸ்தானின் பிரபலம் மிக்க அரசியல் செல்வாக்கு மற்றும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆயினும் அவர் முகங்கொடுத்த கஷ்டங்கள் எந்தவொரு ஏழைப்பெண்மணி கூட அனுபவித்திராதவை யாகவே விளங்கியிருந்தன.
இன்று அவர் மீண்டும் பாகிஸ்தானின் பிரதமராகியுள்ளார். பெனாஸிரால் பாகிஸ்தானின் பிரதமராக நீடிக்க முடியுமா? என்பதே அரசியல் அவதானிகளின் கேள்வியாகும். GLUGOJ IGAUNINGö குடும்பத்திற்குள்ளும் பிரச்சனைகள் தலைதூக்கியுள்ளன. தாயாரும், சகோதரரும் பெனாஸிருக்கு எதிராகக் கொடி உயர்த்தியுள்ளனர்.
சவால்களைச் சந்தித்துப் புதுமைப் பெண் பெனாஸிர் தன்னால் முடியும் என்று நிரூபிக்க வேண்டும்.
மழைக்குளிர் போர்வைக்குள் சுருண்டிருக்க ஆசை வெளியே வர ஆசை கிடையாது. அடிக்கடி லிவு போட்டால் கோபம் வரும் அதனால் டயரியின் சில பக்கங்களை கிழித்து
10.9 灣
கவருக்குள் போட்டு அனுப்பி வைத்திருக்கிறேன்.
பின்னர் நேரம் ஆக ஆக சில விசயங்களை
இரவு 1 மணி கொழும்பு கோட்டை பஸ் நிலையம் அருகே நின்றோம். நமது மொழிக்காரர் இருவர் நமதுகாதுபடப்பேசியதில் மனதில் உறுத்திய விசயம் முன்பு இரவு 10-1 மணியென்றாலும் கொழும்பில் பயமில்லாமல் நடமாடமுடியும் இப்போது ஏழு மணியானால் போதும் தெருவில் கால் வைக்கவே உதறல் எடுக்கிறது" மற்றவர் கவலையோடு சொன்ன பதில் "அந்த மனுசன் இல்லாத குறை இப்போதுதான் தெரிகிறது. அவர்கள் சொன்னது முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவை
காதுக்குள் மெல்லப் போட்டார். படகுகள் பலவற்றை படையினர் பஸ்பமாக்கிவிட்டதால் ஒட்டைப்படகுகளும் சேவைகளில் ஈடுபடுகிறதாம் பயணிகளிடம் ஒரு வாளி கொடுத்தார்களாம். படகுக்குள் வரும் தண்ணீரை அள்ளி வெளியே கொட்டவேண்டுமாம். "சீ என்ற சீவியம் அலுத்துக்கொண்டார். ஒட்டை விழுந்தது படகில் மட்டுமோ? வாழ்க்கை யிலும்தான் நினைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டோம் வேறென்ன செய்வதாம். ஒப்பரேஷன் யாழ்தேவி பற்றிக் கேட்டோம் அறையைச் சுற்றிப்பார்த்துவிட்டு அவர் சொன்னது
綬繼093
"கிளாலியைச் சுற்றியுள்ள பகுதியில் வீடுகள் பல
கொழும்பு காலி முகத்திடலில் காதலர்கள் முகத்தில் முகம் பார்க்கும்போது குடைதானே மறைப்பு வர்ணக்குடைகளுக்குள் சின்னசின்ன ஆசைகளை பரிமாறிக்கொள்ளுகிறார்கள் அதனால் குடைகளுக்கு நல்ல மரியாதை சில ஜோடிகள் குடை ஒன்று இல்லாமல் திடலுக்கு வருவதுண்டு மற்ற ஜோடிகளைப் பார்த்து விட்டுத்தான் அட்டே நாமும் ஒரு குடை கொண்டு வந்திருக்கலாமே என்று கவலைப்படுவதும் உண்டு விவரம் அறிந்த ஆள் ஒருவர் திடலில் குடைகள் வாடகைக்கு விடும் தொழில் தொடங்க ஐடியா கேட்டார். செய்யுங்கள். ஒரு சேவையாகவும் இருக்கும் கையில் நாலு சில்லறையும் சேரும் என்று ஊக்குவித்தோம்
தீக்காயங்களுடன், சுருக்கமாகச் சொன்னால் வெண்கலக் கடைக்குள் யானை போய்வந்த கதைதான்." அதற்கு மேல் நாம் எதுவும் Gallais allai)60a).
認繼@證$
இரவு தொலைக்காட்சியில் ஐரிஎன் அழகு ராணிகளை கண்ணுக்குக்காட்டியது. குளோசப்பில் பிரமிக்க வைத்தார்கள். உலக நாடுகளில் இருந்தெல்லாம் அந்தந்த நாட்டு அழகிகளை கூப்பிட்டுகோலாகல விழா நடத்தியிருக்கிறார்கள் ரஷ்யாவில் கம்யூனிசம் கவிழ்ந்த பின் அழகுராணிப் போட்டிகள் அங்கும் அரங்கேற்றம், ரஷ்ய அழகி இங்கும் வந்திருந்தார். செக்ஸ் என்று முகம் சுளிப்போர் அழகுராணிப் போட்டிகளிலும் நாகரிகமான நளினமான செக்ஸ்
கொழும்பில் நடைபெற்ற நட்சத்திர இரவுகள் பற்றி ஒரு நண்பர் நம் காதில் போட்ட விசயம் பிரபல வர்த்தகர்கள் சிலர் முன்கூட்டியே பதிவு செய்துவிடுவார்களாம் யாருக்கு யார் என்று பட்டியல் போட்டு நட்சத்திர ஓட்டலில் விருந்து இதற்கு மேல் சொன்னால் அதுநாகரிகமில்லை விடுங்கள்.
இருப்பதை எப்படி ஜீரணிப்பார்களோ? வளர்ந்துவரும் உலகில் அவர்கள் காவி கட்ட வேண்டி வருமோ? செக்ஸ் வக்கிரங்களை ஒழிக்க வேண்டுமானால் ஆரோக்கியமான செக்ஸ் பற்றிய அறிவு அவசியம்தான்.
貂
羲2$沮{}9榭
கொழும்பில் நேற்றிரவும் நல்ல மழை இடியோடு
கிளாலியில் மீண்டும் படகுச் சேவை ஆரம்பம் நண்பர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து விடுதியில் தங்கியிருந்தார். சென்று பார்த்து நலம் விசாரித்தோம் ஊர்ப் புதினங்களை கிளறினோம் மனுசன் வாய்திறக்கப் பயப்பட்டார். ஊர்ப்பழக்கம் அப்படி இன்னும்பயம்போகவில்லை. எப்படிப் போகும் இங்கும் ஒன்றும் மேலான நிலை இல்லையே.
பொழிந்து பூமியை ஒரு பாடுபடுத்திவிட்டது. இன்று காலையில் தலைநகரம் குளித்து முடித்து தலை துவட்டாமல் நிற்கும் பெண்போல ஈரத்துடன் இருந்தது நமது சாலைப்பராமரிப்புக்கு பாராட்டுச்சொல்வது போல வெள்ளம் அங்கங்கே போகமாட்டேன் என்று அம்பிடித்துண்டிருந்தது
அனுப்பி வைத்த பக்கங்கள் இவ்வளவு மட்டுமே.
ஒக்31-நவம்.6,1993

Page 7
(UTவய என்ற பிரபல சிங்கள வாரப்பத்திரிகை கடந்தவாரம் யாழ்குடா நாட்டின் இன்றைய நிலவரம் குறித்து அரிய பல தகவல்களை வெளியிட்டி
ருந்தது.
தென்னிலங்கையில் இன்று பல்வேறு tՈրել ց:6ոլ) பத்திரிகைகள், பல்வேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்ட (ό0)0) IIIIITU, வெளிவந்தவண்ணமிருக் கின்றன. இப்பத்திரிகைகளின்
எண்ணிக்கை பெருமளவில் காணப்படு கின்றது. அத்துடன் கைக்கடக்கமாக இன்றைய அவசர உலகில் நடமாடும் வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் கட்டுரைகள், செய்திகள் மற்றும் விமர்சனங்கள் என்பவற்றை இரத்தினச் சுருக்கமாக இப்பத்திரிகைகள் கொண்டி ருப்பதுடன், நவீன அச்சுயந்திரங்களின் ஜாலங்களையும் தாங்கியவையாக நல்ல தரமான கட்டமைப்புடன் வெளி வருகின்றன.
இத்தகைய பத்திரிகைகள் அரசியல் ரீதியிலான கட்டுரைகளைக்கூட துணிச்சலாக வெளியிடுவதுடன், சர்ச்சைக்குரிய விடயங்களையும் ஒளிவு மறைவின்றி வாசகர்கள் முன்பாக சமர்ப்பித்து வருகின்றன.
இதன் காரணமாக இன்று இலங்கையின் முன்னணிப் பத்திரிகைக் கரியாலயங்களால் வெளியிடப்படும்
சிங்களப் பத்திரிகைகளையும் மிஞ்சியதாக
தென்னிலங்கையின் மூலைமுடுக்குகளி லெல்லாம் புதிய சிங்களப் பத்திரிகைகள் பெருமளவில் பிரபலமடைந்து வருகின்றன.
சிங்கள வாசகர்கள் கைக்கடக்கமான
புலிகளின் ஆலோ
வடக்கு-கிழக்கு இனப்பிரச்னை குறித்து
நிருபர்களின் போர்முனைச் செய்திகளை அரிய புகைப்படங்களுடன் தாங்கி வந்தமையினாலேயே கடந்த வாரம் தென்னிலங்கையில் அது பெருமளவில் களைகட்டியிருந்தது.
போர்முனையில் நின்றபோது காயமடைந்து உயிருக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் சிலரையும் இந்த ராவய பத்திரிகையாளர்கள் தமது கைகளால் சுமந்து சென்று வாகனங்களில் ஏற்றியிருந்தனர்.
மோதல்கள் மும்முரமடைந்தவேளை காயமடைந்தவர்களை ஏற்றியிறக்குவதற்கு ஆள் உதவி தேவைப்பட்ட நிலையிலேயே ராவயப் பத்திரிகையாளர்களும் காயமடைந்த புலிகள் இயக்கப் போராளிகளைச் சுமப்பதில் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
இந்த உதவி அவர்களது ஜீவகாருண்யப் பண்பை வெளிப்படுத்து வதாகவும் சிந்திக்கத் தெரிந்தவர்கள் இரத்தஞ் சிந்தப்படும்போது கைகட்டி நிற்கமாட்டார்கள் என்பதனைப் பறைசாற்றுவதாகவும் விளங்கியிருந்தது.
புலிகளின் அரசியல் ஆலோசகர் திருஅன்டன் பாலசிங்கத்தையும் இந்த
ராவய பத்திரிகையாளர் குழாம் சந்தித்திருந்தது.
யாழ்குடாநாட்டில் தாம் நேரில்
கண்டவை மற்றும் தமது அறிவுக்கு எட்டியவை அனைத்தையும் தொகுத்து ஒரு தொடர்கட்டுரையாக UT16)/Ա/
பத்திரிகையாளர்கள் பிரசுரித்துள்ளனர்.
தென்னிலங்கையைப் பொறுத்தவரை
டன் ராவய பத்திரிகையாளர்கள்
றிவடைந்துவிடுகி ம்முறிவுகள் ஒரு கூட உருவாக்குவதர் ஏற்படுத்தாதவையா கின்றன.
இராணுவ ரீதிய களும் தோல்வியில் மு அத்தோல்வியில் தே புதிய நடவடிக்கை தொடருவதற்கு 2 ழ்நிலைகளை உரு ருக்கின்றன.
இந்நிலையில் சந்தர்ப்பத்துக்கேற்ற தடவை அரசியல் தீ மறுதடவை இர முதன்மைப்படுத்திய களை வெளியிட்டு வ பிரச்னையை விரை எந்தவொரு வழிவ யான விசுவாசத்து c) Isrg,67/Téjà, RT600IL அரசாங்கம் அ அல்லது இராணு ரோக்கியமான லங்கையின் வடக் குறித்து விரைவில் எ என்பதனை நாட்டு வர்களாக இருக்கின்
இந்நிலையில் அல்லது இராணுவ நடவடிக்கைகள் குறி கூறுவதையும் ஏற்றுச் நிலையிலேயே நாட்( கின்றனர்.
இதன் வெளிப் பத்திரிகையாளர் கு நாட்டு விஜயமும் 6
"சிலரைச் சில L J GAJ60 DJ LI LI GAJ JETT 6 ஆனால் எல்லோரை ஏமாற்றமுடியாது முதுமொழி
ஆட்சியாளர்கள் அவர்களது பத்திரிகைகள், பொதுசனத் G வெளியிடும் தகவல் காலம் படிப்படியா குறிப்பதாக ராவய விளங்கியுள்ளது.
Π Π σο» . Πήσοτήτ σε ο
லக் கில் பத்தி
இப்பத்திரிகைகளை பஸ் , ரயில் வண்டிகள் மற்றும் காரியாலயங்களில் வைத்துப் படிப்பதை வழக்கமாகக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். அரசியல் விடயங்கள் மட்டுமல்லாது கலை, இலக்கியம், சினிமா மற்றும் இராணுவ நடவடிக்கைகள், உலக நடப்புகள் GToότι 1601 குறித்தும் இப்பத்திரிகைகள் பல்வேறு கோணங் களிலும் விமர்சனங்களை வெளியிடு வனவாகக் காணப்படுகின்றன.
ராவய (RAWAYA) என்ற சிங்களப் பத்திரிகை இலங்கையில் வெளியாகி வரும், சிறிய அளவிலான சிங்களப் பத்திரிகைகளில் முன்னணியில் இருக்கக் காணப்படுகின்றது.
ராவய என்பதன் தமிழ் அர்த்தம் குரல் என்பதாகும். இப்பத்திரிகை கடந்த வாரம் சிங்கள வாசகர் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஒப்பரேஷன் யாழ்தேவி யாழ்குடா நாட்டில் இடம்பெற்றிருந்தவேளை, "UIT6ւյա" பத்திரிகையின் மூன்று பத்திரிகையாளர்கள் குடாநாட்டில் தங்கியிருந்தனர். அவர்கள் வெறுமனே யாழ்குடாநாட்டின் நிலைமைகளை மட்டும் ஆராய்வதோடு நின்றுவிடவில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும். அரசபடையினருக்குமிடையே மோதல்கள் இடம்பெற்ற பகுதிக்கும் சென்று யுத்த நிலைமைகளை நேரில் அவதானித் திருந்தனர்.
G)7)LDITGDITEIJ,67 இடியையொத்த முழக்கத்துடன் குண்டுகளைப் போட்ட தையும், புலிகள் தமது மறைவிடங் களிலிருந்து பதுங்கித் தாக்கியதையும் இந்த ராவய பத்திரிகையாளர்கள் போர் முனையிலிருந்தே அவதானித்திருந்தனர். கூடவே 'ஒப்பரேஷன் யாழ்தேவியின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதிச் சடங்கு களிலும் பங்குபற்றி அங்கு நடந்த வற்றையும் தமது புகைப்படக் கருவிகளுக்குள் புகுத்தியிருந்தனர்.
6 тойт (Bou "тт6ыш" பத்திரிகை, யாழ்ப்பாணம் சென்றிருந்த அதன்
ஒக்,31-நவம்6,1993
அரசியல்வாதிகள் பல்வேறுபட்ட கருத்துக்களையும் வெளியிடுபவர்களாக இருக்கின்றனர்.
ஆட்சியாளர்கள் நேரத்துக்கு நேரம் தமது கருத்துக்களையும், கண்ணோட்டங் களையும் மாற்றி வருகின்றனர்.
வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கு அரசியல் தீர்வுதான் ஒரே வழி அரசியல் ரீதியாகவே பிரச்னையைத் fáil. முடியுமென்று ஆட்சியார்கள் ஒரு தடவை கூறுவர். பின்னர் தாம் கூறியவற்றை முற்றிலும் மறந்து இராணுவ நடவடிக்கைகள் மூலமாகவே பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும் எனக் குறிப்பிட்டு அந்த நடவடிக்கையையும் திடுதிப்பென ஆரம்பித்து விடுகின்றனர். தனால் பொதுமக்கள் எதுவு மறியாதவர்களாகக் காணப்படுகின்றனர். ஆட்சியார்களின் இரட்டை நாக்குப் பேச்சுக்களால் அவர்கள் தடுமாற்ற மடைந்தவர்களாகவே விளங்குகின்றனர். அரசியல் தீர்வுதான் ஒரேவழியென்று கூறிக்கொண்டு அரசியல் ரீதியில் சமரச முயற்சிகளை அரசு ஆரம்பிக்கும்போது அம்முயற்சிகள் குறித்துப் பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக் கின்றனர்.
அதேபோல இராணுவ நடவடிக் கையை அரசு பெரும் எக்காளமிட்டு ஆரம்பிக்கும் போதும், ஏதாவது ஒரு அனுகூலமான முடிவு கிடைக்கும் என்றே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் கடந்த BTGUIĞI 9,61flgi) அரசியல் நடவடிக்கைகளோ அல்லது இராணுவ நடவடிக்கைகளோ எதுவித நல்ல முடிவுகளையும் தராதவையாகவே காணப்படுகின்றன. அத்துடன் இந்த அரசியல், மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் ஏற்படும் தோல்விகள், தொடர்ந்து இந்த இருவேறு துறைகளிலும் ஓர் ஆரோக்கியமான முன்முயற்சிகளை முன்னெடுக்கமுடியாத சூழ்நிலையை உருவாக்கிவிடுகின்றது.
அரசியல் ரீதியாகப் பேச்சுவார்த்தை களையோ அல்லது ஒப்பந்தங்களையோ மேற்கொள்ளும் போது 960)ഖ
இதுவரைகால வெளிவந்த பத்தி மானவை அரசியல் கண்ணோட்டங்களு வாகவும், தூர நோக் தட்டிக் கொடுப்ப யிருந்தன.
ஆனால் அ தென்னிலங்கையில் மற்றும் அதனைெ பத்திரிகைகளில் முற்றிலும் புதிய தொண்டனவையாது கின்றன.
ц οι 50 ας σΥΤ எந்தவொரு அ சித்தாந்தரீதியாக நடைமுறைச்சாத்த திலேயே அப்பத் காட்டுகின்றன.
இவை பிர்ச் வகையிலும் இன, ம டத்தினுள் வைத்து காணப்படுகின்றன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்றன. அத்துடன் புதிய முயற்சியைக் கான சூழ்நிலையை கவும் விளங்கு
லான நடவடிக்கை டிவடையும் போது, ான்றிய இழப்புக்கள் ளை உடனடியாகத் ாக்கமளிக்கக்கூடிய வாக்காதவையாகவே
ஆட்சியிலிருப்போர் வகையிலேயே ஒரு வை வலியுறுத்தியும், ணுவத் தீர்வை ம் தமது கருத்துக் ருகின்றனரே தவிர, ந்து தீர்ப்பதற்கான கையையும் உண்மை டன் முன்னெடுப்ப படவில்லை.
சியல் ரீதியாகவோ, வ ரீதியாகவோ தீர்வு எதனையும் த-கிழக்குப் பிரச்னை '|''LI) (LITഖഴ്സിങ്ങെ மக்கள் நன்குணர்ந்த
றார்கள் அரசியல் ரீதியாக ரீதியாக இடம்பெறும் த்து அரசு தரப்பினர் கொள்ளத் தயாரற்ற மக்கள் காணப்படு
шпшплGau "ртполш” ழாத்தின் யாழ்குடா பிளங்கியிருந்தது.
ாலம் ஏமாற்றலாம்; பம் ஏமாற்றலாம். பும் எல்லாக்காலமும்
என்பது ஒரு
கூறுவதையும், ட்டுப்பாட்டிலுள்ள
மற்றும் ஏனைய தாடர்புசாதனங்கள் ளையும் நம்பியிருந்த க மாறிவருவதையே பத்திரிகையின் பணி
லசுவது- இராஜதந்தி
BITLLIS) (U) றன: ஆனால் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் மேலும் பிரச்னைகளை அதிகரிப்பனவாக இருக்கின்றன என்பதனைச் சுட்டிக்காட்டுவதாகவே அப்பத்திரிகைகளின் போக்கு விளங்கி யிருக்கின்றது.
அரசியல் மற்றும் இன, மத வட்டங்களுக்கு அப்பாற்பட்டவகையில் தம்மை இனங்காட்டிக்கொள்ளும் ராவய வின் நிருபர்கள் வடக்கே தாமாகவே சென்றமை ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும்.
இது தவிர ஒப்பரேஷன் யாழ்தேவி மும்முரமடைந்திருந்த வேளை ராவய நிருபர்கள் மோதல் இடம் பெற்ற பகுதியில் நடமாடி நிலைமைகளை நேரில் அவதானித்துள்ளனர்.
அவர்களது இத்தகைய நடவடிக்கை அவர்கள் கொண்டிருந்த துணிச்சலுக்கு முன்பாக அபார என்ற சொல்லைச் சேர்க்கத் தூண்டுவதாக இருக்கின்றது. உலகில் நீண்ட பெரும் யுத்தங்கள் இடம் பெற்ற பகுதிகளில் பத்திரிகை யாளர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க தாகவே இருந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் வியட்நாமின் யுத்த நிலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "கில்லிங் பீல்ட்ஸ் (King Fields) அதாவது கொலைக் களங்கள் என்ற திரைப்படம் சர்வதேசக் கவனத்தைப் பெற்றிருந்தது.
இத்திரைப்படம் அமெரிக்காவின் அதி உயர் சினிமா விருதாக வர்ணிக் கப்படும் ஒஸ்கார் (Oscar) விருதுகள் ஐந்தினைத் தட்டிச் சென்றிருந்தது.
த்திரைப்படமும் பத்திரிகையாளர் ஒருவரின் உண்மையான நேரடி அனுபவத்தை மையமாக வைத்தே தயாரிக்கப்பட்டிருந்தது.
இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கும் பத்திரிகையாளர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர். அங்கு வியட்நாம் கெரில்லாக்களின் கெடுபிடி மற்றும் ஏனைய யுத்த நிலைமைகளுக்கு முகங் கொடுத்தவராக அந்த பத்திரிகையாளர் HTG00ILILILLITT.
ஒரு தடவை இருதடவை மட்டுமல்ல பல தடவைகள் அப்பத்திரிகையாளர் பயிரிழையில் யுத்தக் கெடுபிடியிலிருந்தும் உயிர்தப்பி இறுதியாக வியட்நாமில் இருந்து வெளியேறியிருந்தார்.
அதன் இராணுவ நடவடிக்கைகள் மற்றும், இராஜதந்திர இழுபறிகள் குறித்தே பெரிதும் பிரசாரஞ் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் வியட்நாமில் நிலவிய யுத்தக் கெடுபிடியினால் அங்கு வாழ்ந்த எதுவு மறியாத அப்பாவிப் பொதுமக்கள் அனுபவித்த கஷ்டங்கள், தொல்லைகள் என்பன பற்றி மிகச் சிறிதாகவே வெளி உலகுக்குத் தெரிந்திருந்தது.
இந்நிலையில் 'கில்லிங்பீல்ட் ஒரு சிறந்த திரைப்படமாகவும், ஒரு பத்திரிகையாள னின் உண்மையான நேரடி அனுபவத்தை மையமாகக் கொண்டதாகவும் வெளிவந்து, வியட்நாமின் யுத்தக் கொடுமைகளை நன்கு புலப்படுத்தியிருந்தது.
ன்று யாழ்குடாநாட்டுக்கும் தென்னி லங்கையின் ராவய பத்திரிகையாளர்கள் தாமாகவே விஜயம் செய்து அங்கு மக்கள் அனுபவிக்கும் கஷ்டம், மற்றும் யுத்தக்
கெடுபிடிகள் பற்றி கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
அரசியல், மற்றும் இராணுவ
கெடுபிடிகளுக்கு அப்பாற்பட்ட விதத்தில் வடக்கிற்கும் தெற்கிற்குமிடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்த கூட்டமொன்று முனைப்புடன் நிற்பதையே ராவய நிருபர் களின் யாழ்குடாநாட்டு விஜயம் உணர்த்தி நிற்கின்றது.
"GITGfiai, J, HGOLDGOLIGIL, (BLIGOTITG) leöl. கூர்மை வலிமைமிக்கது (Penis Mighier than a SWord) GT Gör Lug: (Upg|I GILDITys.
இந்த வகையில் துப்பாக்கி ஏந்திய வர்களால் செல்லமுடியாத தூரங்களைச் சென்றடைந்தவர்களாகவே பேனாவை ஏந்திச் சென்ற ராவய நிருபர்கள் விளங்கு கின்றனர்.
ஒரு சிறந்த ஜனநாயகச் சின்னமாகப் பேனா விளங்குகின்றது. "Tпоиш" நிருபர்கள் அதைத் தாங்கிச் சென்றதால் அவர்களுக்கு gd. If III வரவேற்பும் கெளரவமும் வடக்கே கிடைத்திருந்தது.
எனவே ஆட்சியாளர்களும் இதனை ஒரு முன்மாதிரியாக வைத்து ஜனநாயக நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டும். இதன்மூலமே வடக்கே அவர்களால் காலூன்ற முடியுமெனக் கருதலாம்.
ஆட்சியாளர்கள் சர்வதேச அரங்குகளில் மட்டும் இலங்கை இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படவேண்டி யதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
டைய முடியாத
|tf 7ଜ୪୬, ୧୨5 ULI ୮୩୮ ଗYTIT -95 ଟfT !
மும் இலங்கையில் ரிகைகளில் அநேக ாளர்களின் குறுகிய கு முக்கியமளிப்பன கற்ற புத்திஜீவிகளைத் னவாகவும் விளங்கி
ÕIGOLDÖJETCVIIJ67) வெளிவரும் ராவய யாத்த flligste
அநேகமானவை கண்ணோட்டத்தைக் (ჭვეყ HTGoorLiLIG)
சியல் விடயத்தையும் நோக்குவதை விட யமாக அணுகுவ ரிகைகள் ஆர்வங்
ρ0)ΘθΤθρ0) ΟΠ எந்த த வாதக் கண்ணோட் நோக்காதவையாகக்
பின்னர் தமது நண்பர் ஒருவரின் துணையுடன் அமெரிக்காவுக்கு அவர் தப்பி 6) I (U56)J51T95 அத்திரைப்படக் 9,6095 விளங்கியிருந்தது.
அப்பத்திரிகையாளர் தப்பி வந்த கதையை விட, வியட்நாமின் போர்க் கொடுமைகள் அத்திரைப்படத்தில் தெட்டத் தெளிவாகக் காண்பிக்கப்பட்டிருந்தன.
சேறும் சகதியுமான வயற்பரப்பில் நூற்றுக்கணக்கான மனித உடல்கள் அழுகிக் கிடக்கும் காட்சி
தமக்கெதிரானவர்களை குறுகிய தூரத்தில் வைத்தே வியட்நாம் கெரில் லாக்கள் மண்டை சிதறச் சுட்டுக் கொல்லும்
| . .
ல் தகர்க்கப்பட்ட இராணுவ டாங்கி
காட்சி என்பன இத்திரைப்படத்தில் மிகத் தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தன.
இத்தகைய கொடிய சூழ்நிலைகளுக் கெல்லாம் 'கில்லிங்பீல்ட் கதாநாயகன் நேரடியாகவே முகங்கொடுத்திருந்தார்.
அத்திரைப்படம் அமெரிக்க மக்களுக்கு வியட்நாமில் நிலவிய யுத்தக் கெடுபிடிகளை நன்கு விளக்குவதாக அமைந்திருந்தது.
வியட்நாமில் அமெரிக்கா நீண்ட
ஆனால் உள்நாட்டில் அரசியல் நடவடிக்கைபற்றிப் பேசுவதைவிட இராணுவ செயற்பாட்டிலேயே அரச தரப்பினர் ஆர்வங்காட்டுகின்றர்.
அண்மையில் இராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சிசில் வைத்யரத்ன, "புலிகள் முறியடிக்கப்பட வேண்டும். அவர் களுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் புதிய பல அணிகள் உருவாக்கப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார். புலிகள் கடந்தகாலங்களில் இராணுவ ரீதியாக மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் உலகறிந்தவிடயம் அவர்களை இராணுவ ரீதியாக முறியடிப்பதற்கு எடுத்த முயற்சிகள் பெரும் ஆட்சேதத்திலும், பொருட்சேதத்திலுமே முடிவடைந்துள்ளன.
வடக்கே இராணுவ அதிகாரிகள் வாரந்தோறும் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து வருகிறார்கள். அத்துடன் புதிய வியூகங்களையும் வடிவமைத்து மோதல்களையும் முடுக்கி விடுகிறார்கள்
வியூகங்களை அமைப்பதிலும், புதிய யுத்த தந்திரங்களை ஆராய்வதிலும் செலுத்தும் கவனத்தை அரசியல் நடவடிக்கைகளிலும், இராஜதந்திர அணுகுமுறைகளிலும் செலவிட அரசதரப்பினர் தயக்கம் காட்டிவருகின்றனர். வியட்நாமில் போர்முடிவுக்கு வந்ததும் பிரபல தமிழ் பயண எழுத்தாளரான திரு. மணியன் அந்நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார். யுத்தத்தினால் ஏற்பட்ட சேதங்களை ஆராய்ந்து அவர் 'ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரையில், "அமெரிக்கா பலகோடிக் கணக்கான ரூபாய்களை வியட்நாமிய யுத்தத்தில் கொட்டிச் சிந்தியுள்ளது. இப்பெருந்தொகைப் பணத்தை வியட்நாமின் அபிவிருத்திக்காக செலவிட்டிருந்தால் அந்த நாட்டில் பல மைல் தூரத்துக்கு தங்கத்தினாலேயே பாதை
அமைத்திருக்க முடியும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
எனவே இராணுவ நடவடிக்கைகளில்
செலவிடும் பணத்தையும், நேர காலத்தையும் அரசியல் நடவடிக்கைகளில் பயன்படுத்தினால் ஒரு தீவை ஏற்படுத்தக்கூடிய ஆரோக்கியமான சூழ்நிலை, நிச்சயம் வழிக்கு வந்தே தீரும்

Page 8
7ெங்களிடம் பல்வேறு பாரம்பரியச் சிறப்புக்கள் உண்டு எனப் பிறர் நம்பினாலும் நாங்கள் நம்பத் தயாராக வில்லை என்பது போல, அந்த நல்லம்சங்கங்கள் பற்றிய பிரக்ஞை அற்றவர்களாக, அடுத்தவனிடமுள்ள அசிங்கங்களை எமதாக்கிக் கொள்ளவே நாங்கள் ஆலாய்ப் பறந்து கொண்டிருக் கின்றோம்.
பதிலாக நேரந் தவறாமையைக் கடைப்பிடித்தல், முதன் முதலாக ஒருவரைச் சந்திக்கும்போது முகமன் கூறி வாழ்த்துதல், அடுத்தவனுக்கு இடையூறு ஏற்படுத்தாது நடந்து கொள்ளல் போன்ற மேற்கு நாட்டவரிடத்து வெளிப்படையாகத் தென்படும் ஏராளமான நல்லம்சங்கள் ஏன் எங்களைக்
கூந்தலை வளர்க்க மேலைநாட்டவர் விருப்பு
நீங்களும் தைக்கலாம்
சாறி பிளவுஸ் சட்டை அகலம் 36"+4="+1 10" சட்டை உயரம் 14 1/2"= 15 1/2" கழுத்தகலம் 4"+2= 2" பின் கழுத்து இறக்கம் 12" முன் கழுத்து இறக்கம் 5' அக்குள் சுற்றளவு 14" முன் சட்டை நீளம் 10"+1 1/2"= 1 1/2" கை சுற்றளவு 14"2"= 16"2"=8" கை நீளம் 1041 A" நுனிக்கை சுற்றளவு 12"2"= 6"+1"=" இடுப்புச் சுற்றளவு 28"+4"="+1"=8"
E+-- ..., 5 н з" в "މީތީ A
F. A
20 அகலமும் 15 A" நீளமும் உடைய துணியை எடுத்து இரண்டாக மடித்து ABCD எனக் குறித்துக் கொள்க. A யிலிருந்து 1/2" பதிவாக F வரையும் A யிலிருந்து 2" E வரையும் அளந்து EPஐ இணைத்துப் பின்
கழுத்து வரைந்து கொள்க தோள் நீளம் A யிலிருந்து H வரை " குறித்துக்கொள்க, B யிலிருந்து 5' வேரை குறித்து Hஜே இணைத்து கை வரைந்து கொள்க. Hயிலிருந்து 1/2" பதிவாக 1 வரை குறித்து Elஐ சரிவாக இணைத்து வரைந்து கொள்ளவும். Dயிலிருந்து " அளந்து வரை குறித்து .ேஐ இணைத்து இடுப்புச் சற்றளவு வரைந்து கொள்க.
கழுத்து, தோள்நீளம் கை ஆகியவற்றின் பொருத்துக்கு A"உம் பக்கப் பொருத்துக்கு" உம் கீழ் பொருத்துக்கு 1 1/2"உம் தையலுக்கு விட்டுத் துணியை வெட்டிக் கொள்க
A. E B、
வெட்டிய பின் உடம்பை அப்படியே வைத்து வரைந்து கொள்ளவும். பின் உடம்புக்கு உள்ளது போல பக்கப் பொருத்து சரிவாக இல்லாமல் படத்தில் உள்ளது போல நேராக எடுத்துக்கொள்ளவும். Aயிலிருந்து 5' வரை அளந்து EPஐ இணைத்து முன் கழுத்து வெட்டிக் கொள்க. கையும் 1/" உள் நோக்கி
(படத்தில் உள்ளவாறு) ெ யிலிருந்து வரை 11 1/2" வரை 41/ உம் Cயிலிரு DC என்பவை கீழ்மடிப்பு குறித்துLM என்பவற்றை வெட்டவும் L இலிருந்து அளந்து மடித்து " அக வரை ரக்ஸ் இட்டுக் கொ N என்ற இடத்தில் மடித் 2" நீளம் வரை ரக்ஸ் இடத்திலிருந்தும் மடித்து அல்லது A" நீளத்திற் 8 அகலமும் 5 1
A குறைத்து B வை வளைவாக வெட்டிக் கெ முடிந்த முன் உடம்பு ஒன் துணி இரண்டை வைத்து
16"அகலமும் 11/ எடுத்து இரண்டாக மடித் B fasstößg 3 1/" uß யிலிருந்து " உள்நோக்கி
சேலை பரிசுத் திட்டம்
குழந்தைகளுக்கு திற்கு ஏற்ற உடை தை உங்களுக்குப் பிடித்த விதமான நிறத்தி அளவிற்கு வாங்கிக் படத்தில் உள்ளதுபே இல்லாத சட்டை தை எந்த நிறமோ, அர் சட்டையின் கை, பகுதியில் பைப்பிங் தைத்து விடவும் வெ ஏற்ற உடையாக வசதியாகவும் இருக்
J. GOLD'IGBLITIn
J. GDGDI'I (3LI TLD
சிக்கன் நகட்ஸ் தேவையானவை: கோழி இறைச்சி-அரை கிலோ துண்டாக்கிய ரொட்டி-ஒரு கோப்பை முட்டை-இரண்டு உள்ளிப்பூடு-சிறிதளவு இஞ்சி-சிறுதுண்டு பச்சை மிளகாய்-சிறிதளவு மிளகுத்துள்-அரை தேக்கரண்டி உப்பு-சுவைக்கேற்ப எண்ணெய்-அளவாக செய்முறை
முதலில் கோழி இறைச்சியைக் கழுவிச் சுத்தம் செய்து சிறுசிறுதுண்டுகளாக வெட்டவும் இஞ்சி, உள்ளி, பச்சைமிளகாய் ஆகிய வற்றை அரைத்து எடுத்து உப்பு மிளகுத்தூள் சேர்த்து கோழி இறைச்சியின் மீது பரவலாகத் தூவி வைக்க வேண்டும் அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வேக வைக்கவும் தண்ணீர் வற்றி கறி நன்றாக வெந்ததும் இறக்கி GODAJAS AG GJED,
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். அதில் தூளாக்கியரொட்டியைக் கலந்து வைக்க வேண்டும் கோழி இறைச்சித்துண்டுகளை முட்டை கலவையில் தோய்த்து எடுத்து தனியே
Old Say D.
ஒரு தாச்சியில் எண்ணெய் உற்றி அடுப்பில் வைக்க வேண்டும் எண்ணெய் கொதித்ததும் முட்டையில் தோய்த்து எடுத்த இறைச்சித் துண்டுகளைப் போடவும் சிவக்க வெந்ததும் ஒரு கரண்டியால் எண்ணெயை வடிய விட்டு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு முடி
வைக்கவும்
இது சாப்பிட கட்லட் போன்று சுவையாக இருக்கும். இதனை சிக்கன் நகட்ஸ்' என்றும் அழைக்கலாம்.
அன்னாசி ரசம் தேவையானவை: அன்னாசிப்பழம்- 1 தக்காளிப்பழம் 6 பச்சைமிளகாய்-4 அல்லது 5 இஞ்சி-2 துவரம் பருப்பு-2 ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப நெய் 12 ஸ்பூன் கடுகு 12 ஸ்பூன் ஜீரகம்- 12 ஸ்பூன் செய்முறை
அன்னாசிப்பழத்தை நன்றாக தோலுரித்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும் ஒரு பாதியைத் துருவி எடுத்துக் கொள்ளவும் மற்றொரு பாதியைச் சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் துருவிய பழத்தைப் பிழிந்து சாறெடுத்துக் கொள்ளவும் தக்காளிப் பழத்தையும் பிழிந்து கொள்ளவும்
இரண்டு டம்ளர் தண்ணீரில் துண்டாக்கிய அன்னாசிப்பழத்தை போட்டு வேக விடவும் வெந்த பின் அதோடு உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளிப்பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து கேஸில் சிம்மில் வைத்துக் கொள்ளவும்
பருப்பை தனியே வேக வைத்து எடுத்து அதை அன்னாசிப்பழரசத்தோடு கலந்து ஒரு பொங்குவரும் வரை வைத்திருந்து இறக்கி 1: ஸ்பூன் ந்ெய்யில் கடுகு ஜீரகத்தை தாளித்துக் கொட்டவும் பரிமாறும் முன்பு எலுமிச்சை சாறையும் சேர்த்து விடவும் ருசியும் மணமும் வீட்டையே தூக்கும்
முகம் வறண்டு கெட்டியான தயிர் எடுத் அதில் ஒரு தேக்கரண் முகத்தில் பூசி சிறிது நே பிறகு நன்றாக மசாஜ் ெ பான நீரில் நன்றாக வாரத்திற்கு இரண்டு போதும், முகம் புது LongloGib.
குழந்தைகளுக்கு வேக வைத்துக் ெ நலத்திற்கு மிகவும் நடு கிழங்கை வேக வைத்து ஊட்டி விடுங்கள். குழந்தையாக இருந்த உருளைக்கிழங்கைத் வெட்டிக் கொஞ்சமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்டிக் கொள்க. E உம் D யிலிருந்து L
ந்து Mவரை 4" உம் | 114 இல்லாமல்) வளைவா வரைந்து
கவரத்தவறிவிடுகின்றன என்பது
புதிராகவே உள்ளது.
பிறசமுகத்தவரின் கலாசாரத்திலுள்ள
அற்ப கவர்ச்சிகளுக்கு சுலபமாக
ஆட்பட்டுவிடும் நாங்கள் எங்களிடமுள்ள அற்புதமான பண்புகளை இலகுவில் விட்டுக்கொடுத்து, மறந்தே போய்விடு கின்றோம். ஆனால் எங்களிடமிருந்து கற்றறிந்த அந்த நல்ல பண்புகள் பழக கவழக கங்களால LDAD 60/04/ சமுகத்தவர்கள் பயன் பெறுகிறார்கள் என்ற உண்மை எங்களுள் பலருக்குத் தெரியாது.
எங்கள் மொழியின் தொண்மையை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் ஆசைப் படுகின்றார்கள். எங்கள் 4ዎ L0ሀ// தத்துவங்களால் கவரப்படுகின்றார்கள் எங்கள் சாஸ்திரிய சங்கீதத்தை விரும்பி இரசிக்கின்றார்கள் எங்கள் நடனக் கலையின் சிறப்பினை அறிந்து அதனை பயின்று கொள்வதில் நாட்டங்காட்டு கின்றார்கள், மாமிச உணவின் கெடுதி களை உணர்ந்த அவர்கள் எங்கள் பாரம்பரியங்களுக்கே உரித்தான சைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுகின் றார்கள் நீண்ட தலைமுடி வளர்ப்பதில் plair 607 aprel/Iluvaab) LIGAUNTLIGU63'TE GØDGM7 உணர்ந்த ஆங்கிலப் பெண்கள் தங்கள் கூந்தலைக் கத்தரிப்பதை குறைத்து வருகின்றார்கள். நெற்றிப் பொட்டு சுட்டிக்காட்டும் அர்த்தங்களை அறிந்து வியப்புறுகின்றார்கள் விரும்பி அணிகின் றார்கள். சேலை உடுத்திக்கொள்ள ஆசைப்படுகின்றார்கள் கை கொடுத்து வரவேற்பதிலும் வணக்கம் செலுத்து
வதிலும் வாழ்த்துச் சொல்லுவதிலும்
உள்ள சாதக பாதகங்களைப் பற்றி சர்ச்சைகளே மேற்குலகில் கிளம்பியுள்ள இந்நாட்களில், கைகூப்பி வணக்கம் செலுத்தும் எங்கள் பாரம்பரியத்தை இவர்கள் கைக்கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவை எல்லாம் எமக்குப் பெருமை தரும் விடயங்க ளல்லவா! எனவே எங்கள் நிலங்களில் களைகளுக்குஇடம் தரமாட்டோம் எங்கள் பதர்களைப் பயிர்களாக காட்டவும் மாட்டோம் என நாங்கள் எல்லோரும் இனியாவது உறுதி பூண்டு கொள்வோம் இல்லாது போனால், எங்கள் பாரம்பரியச் சிறப்புக்களை ஆங்கிலேயன் வந்து எங்களுக்கே போதிக்கும் துர்ப்பாக்கிய குழ்நிலையை எங்களால் தடுக்க முடியாமற் போய்விடலாம்!
நன்றி- நான்காவது பரிமாணம்
குடும்பப் பெண்களுக்குச் சில குறிப்புகள்
"E" (6).JuIGO).J.
டு தேடி வருபவரிடம் முகங்கொடுத்துப் பேசாமல் இருப்பது தவறு விவரத்தைச் சுமுகமாகக் கேட்டு நல்ல முறையில் பதில் சொல்லி அனுப்ப வேண்டும் நாலு பேர் வேண்டும்:
நல்லது கெட்டதற்கு நாலு பேர் வேண்டும் எனவே அக்கம் பக்கத்தாருடன் சுமுகமான பழக்கம் வைத்திருப்பது அவசியம் வாக்குவாதம் கூடாது.
அடக்க முடியாமல் ஆத்திரம் வந்தால் அந்த இடத்தை விட்டுப் போய்விட வேண்டும் வாக்கு வாதத்தால் வன்மம் வளரும் சமய சந்தர்ப்பம்
விருப்பத்தை வேளையறிந்து வெளியிட வேண்டும் சமயம் அறியாது கூறிச் சண்டைக்கு அடி கோலக்கூடாது புத்திசாலித்தனமாக நடந்து புருஷனிடம் தம்விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளத் தெரியாத பெண்கள்தான் திருப்தியடையாத உள்ளத்துடன் வாழ்வார்கள்
" தள்ளி P வரை ----------------- EF Gaara - - - - Fஐ இணைத்துக் பத்திற்கு 2 உயரம் A. 3. B கொள்க. அதே
அதே போல் 3幼 A,Eஐ வளைவாக 露 ಶಿಕ್ಷ್ 炫 வளைத்து வரையவும் 14 அகலத்திற்கு " * G.728 *CARA தரக இடுக. வைத்துக்கொள்ளவும் A" நீளமுமான 4 3.12.
I. Bufalli முன் கைக்கு / ாளக மலருந்து உள்நோக்கி வெட்டிக் ர அளநது A.E. கொள்ளவும். ாளளவும. தைதது கை பொருத்தும் லுடன் வெட்டப்பட்ட போது அக்குள் IA" F. Cಳ್ಗ திலும் பக்கப் பொருத் ளமுமானதுணயை தும், கீழ் பொருத்தும் துக் கொள்ளுங்கள் " திலும் பிடித்துத் வாக Bவரையும் C OJšJ.Gi F வரையும் குறித்து D 7. F C 559, GLD.
ட்டுக் குறிப்புகள் 9| () ബി) க், கோடை காலத் தூவிக் கொடுங்கள். அப்படியும் க்க வேண்டுமா? சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தை 點 Lsji, G G 019| மான, இரண்டு களுக்கு வேக வைத்த உருளைக்கிழங்குத் ல் தேவையான துண்டுகள் மீது சோஸ் ஊற்றிச் சாப்பிடக் G I?
கொள்ளுங்கள் கொடுங்கள் ண்கள் என்றாலும் சா
τού LIITΩIITom L., C3)4 க்கவும் பாவாடை த நிறத்துணியை DDUDID të (1953JU போல் வைத்துத் ய்யில் காலத்திற்கு
ருப்பதோடு,
LD
காணப்படுகிறதா? துக்கொள்ளுங்கள். டி தேன் கலந்து TLD DE ADGODGJØ645 GJID, Fய்து வெதுவெதுப் கழுவி விடவும். முறை செய்தால் |ப் பொலிவுடன்
ருளைக்கிழங்கை ாடுப்பது உடல் லது உருளைக் நன்றாக மசித்து சிறிது வளர்ந்த ால் வேகவைத்த |ண்டு துண்டாக டப்பு மிளகுத்தூள்
கரண்டிகள், கத்தி என்று எந்தப் பொருளானாலும் உபயோகப்படுத்திய உடனேயே நன்றாகக் கழுவி துணியால் துடைத்து வைத்து விடுங்கள். இதனால் துருப்பிடிக்காமல் நீண்டநாட்களுக்குப் புதியது போலவே இருக்கும்.
கண்ணாடி டம்ளர் மற்றும் வைன் கிளாஸ் போன்றவற்றை எப்போதும் கழுவிய பின்னர் துணியால் துடைத்து வைத்து விடுங்கள். அப்படி வைக்கும்போது தலை கீழாகக் கவிழ்த்து வைக்காமல், நிமிர்த்தியே வைக்கவும் கவிழ்த்து வைப்பதால், டம்ளர் ஓரங்களில் கீறல் ஏற்படும் முனை உடைந்து விடவும் வாய்ப்புள்ளது.
பெண்கள் என்றாலும் சரி ஆபத்து என்று வந்துவிட்டால் சட்டென தப்பிக்க என்ன செய்யலாம்?
இதோ சில ஆலோசனைகள் உதவி உதவி என்று கூச்சலிடாமல் நெருப்பு நெருப்பு என்று சத்தம் போடுங்கள். மற்றவர்கள் கவனம் எளிதில் உங்கள் பக்கம் திரும்பும்
எதிரி உங்களைப் பிடித்துக் கொண்டிருந்தால் அவனிடமிருந்து இழுத்துக் கொண்டு ஓட முயற்சிப்பதை விட வளைந்து நெளிந்து திமிறிக் கொண்டு தப்பிப்பது எளிது.
கைகள், முழங்கை பற்கள், நகங்கள் கால்கள், முழங்கால், தலை இவைகள் எல்லாம் தற்காப்பு ஆயுதமாய் மாறக்
An, LUGOGAI.
பயத்தில் நிதானம் இழக்காமல் புத்தியைப் பாவித்து சமயத்திற்கு ஏற்ப தற்காப்பு ஆயுதங்களைப் பயன் படுத்துங்கள்
ஒரு அறைக்குள் மாட்டிக் கொண்டால் கதவு ஜன்னல் என்பவற்றை உதைப்பது முலம் எதிரியின் கவனத்தை திசை திருப்புவது எளிது.
வீட்டுக்குள் அடைபட்டு போராடு வதைவிட தெருவுக்கு எப்படியாவது வந்துவிடுங்கள் எதிரி தொடருவதற்கு தயங்குவான்.
அறையை இருட்டாக்குவதில் வெற்றி பெறுங்கள் உங்களுக்கு பரிச்சயமான இடம் என்பதால் இருட்டை நீங்கள் சாதகமாகப் பயன்படுத்தலாம்.
திடீரென்று அறை இருட்டானால் எதிரி திணறுவான்.
ஆலோசனைகள் மட்டுமே சூழலுக்கு ஏற்ப செயல்பட்டு ፀD - [..| J, 606በ| AS GOTT LITT 35.Td6 Td6 36
முயலுங்கள். O
ஒக்31-நவம்.6,1993

Page 9
களும் இருக்கின்றன. ନିଃ
சில நம்பிக்கைகள் படு முட்டாள் தனங்களாகத் தெரியும். எனினும் அதனால் பயன் உண்டு என்று
நம்புகிறவர்கள் அதை முட்டாள்தன நம்பமுடியவில்லையா? நியூஸ்
மென்று சொன்னால், நம்மைப்பார்த்து என்ற சஞ்சிகைக்கு பேட்டி
முறைப்பார்கள் கொடுத்துள்ள 81வயதான பெண் புளோரிடா போனது மூன்று
கனடாவிலும் அப்படித்தான் ஒரு சொல்வதைக் கேளுங்கள் di LLUIGLITiò.
FlhLJailh. "கணவர் என்னை விட்டுப் பிரிந்து கொடுக்க முடிய
நியூஸ் என்ற சஞ்சிகை *Ljø மே 28ம் திகதி ஆச்சரியமான செய்தி
போனவுடன் நான் செய்த தொழிலும் பறி வயிற்றைத் தடவி இ. என்று பலர் சொன்
ஒன்றை வெளியிட்டிருந்தது. பிரசுரமான அவ படத்தில் படு சுவாரசியமாக தடவிவிட்டு கு படுத்தபடி இருக்கிறார் பாருங்கள் ஈடுபட்டேன். 5 மிஸ்டர் மாமிசமலை, அவரது கிடைத்தது" படத்தையும் பிரசுரித்திருந்தது. சிக்காகோ நக ந்த மாமிச Lu Graflurfluyib QaFIT
தனது கொண்டு ஏதாவது ஒரு கைவிட்டு NITIsluÄong IsonoMASItsi) இருந்தார். அது நடக்குமாம். மலையின் வயிர்
徽 徽
ஒக்,31-நவம்.6,1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேடி வருகிறது கூட்டம் வயிற்றுக்குத்தான்
LDrful IITso
மனிதர்களால் மட்டும்தான் சாதனை படைக்க முடியுமா GTGGTGOT?
விஞ்ஞான வளர்ச்சியும் வியத்தகு போக்குவரத்து சாதனங் களின் உருவாக்கமும் உலக நாடுகளை நெருங்க வைத்து GAMALGAST.
உலகம் சுற்றும் மனிதர்கள் இன்று ஏராளம் பேர்.
ஆனால் ஒரு நாய் உலகைச் சுற்றி சாதனை படைத்த கதை Ogsfly Gunst
ஏறக்குறைய நூறு ஆண்டு களுக்கு முன்னர் அந்தச் சாதனை படைக்கப்பட்டது.
கதையைக் கேளுங்கள் அமெரிக்க நியூயோர்க் நகரில் அல்பணி என்ற இடத்திலுள்ள ஒரு தபால் அலுவலகத்திற்கு 1888ம் ஆண்டு ஒரு நாய்க்குட்டி வந்து சேர்ந்தது.
அதன் மீது தபாலக ஊழியர்கள் பிரியம் கொண்டனர். ஒளனி என்று பெயர் சூட்டி செல்லமாய் வளர்த்தனர்.
தபால் பைகளை ஊழியர்கள் குதிரை வண்டியில் ஏற்றிச் செல்லும் போது நாய்க் குட்டியும் அதில் தொற்றிக்கொள்ளும்
நாளடைவில் அதற்கு பயணம் செய்யும் ஆசை வந்துவிட்டது. சொல்லியிருக்கிறார். சரி தடவிப் பார்ப்பொமே அமெரிக்க தபால் அதிபர் என்று ஒரு தடவல் சரியாக 12 மணி நேரத்தில் Miski SADáÁa) நதைகளும் நானும் கதவில் டொக்.டொக் கதவைத் : ட்டுக்கு வாடகையும் திறக்க அவளை அனைத்து மன்னிப்பும் கோரினாராம். இந்த நாய் அமெரிக்க தபால்
nalisma). இவருடைய இப்படி அந்தப் பெண்கள் மட்டுமல்ல வேறு ஊழியர்களின் அன்புக்குப் ால் அதிஷ்டம் வரும் பலரது ப்ேட்டியையும் நியூஸ் சஞ்சிகை அவர்களது பாத்திரமான பிராணி என்றும் னார்கள் சஞ்சிகையில் படங்களோடு வெளியிட்டுள்ளது. WESI போகுமிடமெல்லாம் து படத்தில் வயிற்றை இப்போது விசயம் பரவிவிட இந்த மாமிச சிறப்பான உபசாரம் வழங்கு து விளையாடி மலையைத் தேடி ஒரு கூட்டமே படையெடுக்கத் மாறும் பொறிக்கப்பட்டிருந்தது. 500 டொலர் பரிசாகக் தொடங்கிவிட்ட்து. Jigsarma) GOTT AN GUITANT
மாமிச மலைக்கு பலத்த மரியாதை அது சரி, இடமெல்லாம் foLIT or ரில் அலுவலகம் ஒன்றில் நீங்களும் வயிற்றைத் தடவிப் பார்த்துவிட்டு நினைத்த உபசாரம்
ஜனா ஆக்வெஸ் காரியம் நடக்க வில்லை என்று கவலைப்பட்டால் 1995ம் ஆண்டு ஆகஸ்ட்மாதம்
அதற்கு நாம் பொறுப்பல்ல. 19ம் திகதி ரகோமா என்ற நீராவி ". வெளிவந்த செய்தியைச் சொன்னோம். கப்பலின் மேற்தளத்தில் ஒளணியின் வரது சிநேகிதி மாமி நம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம் D.Avas ar bypů LIAU GYNTb
றில் உள்ள விசயத்தைச்
ஆரம்பமானது
துர கிழக்கு நாடுகளுக்கூடாக ஒளனி சுற்றுப் பயணம் செய்து மீண்டும்
'' "Born பிடித்தது. தல் உலகம் சுற்றிய நாய்க்குட்டி I GLOGa) பைத்தியமானேன் சென்ற இட LDGia TLD எடையைக் குறைக்காதே" சிறப்பான வரவேற்பு
சு இருக்கிறோமே என்று அல்லும் பகலும் கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள் ரடாக இருப்பது கவலைக்குரிய мика || á lést algeirsfl álsungir meiruausn றுமியாக இருந்தபோதே நல்ல ಇಂಗ್ಲಿ Lira to did poor" Taro Girol
கவலைப்பட்டதுண்டு. துவமனையில் சேர்ந்து உணவுக் கட்டுப் ந்துகளாலும் எடையில் 0 இறாத்தல் குறைத்துக்கொண்டாள் ir Gorm av GNU han ரன்று ஜென்னி ஏங்கியபோதுதான் "GELTA DAUG ாதல் வசந்தத்தை வீசினான். ஆாதே ஜென்னி நான் உன்னை
uurih Tor ATGANG DI 0a0'error" I
gorria"
அப்போதிருந்த சீன அரசரும் ஜப்பானின் சக்கரவர்த்தியும் ஒளனிக்கு உலோகத் தகடுகளில், பயணத்துக்கான உத்தரவுகளைப் பொறித்து அதன் உடம்பில் கட்டித் தொங்கவிட்டிருந்தனர். அல்ஜியர்ஸ் மற்றும் அஸோரஸ் இனக் ಅ॰i: அரசாங்கங்களும் SporTranslå og Apůų nuo Jill usik as ir a RDAY
இரத்தில் முடிந்தது அளித்திருந்:
ஜென்னியின் GOTT Golf கதேகியாக 1897 அமெரிக்காவை வந்தடைந்தது. இருப்பினும் வயதாகி தளர்ச்சியுற்றுக்காணப்பட்டது. மாநிலத்தில்ரொலெடோனி ஆால் ஊழியர் ஒருவரை ஒளனி கடித்துவிட்டது. இதனால் அந்த அலுவலக ந்துள் பொலிசாரை அழைத்துவிட்டன்ர் ஒளனியை விட்டு வைத்தால் இரக் கடித்துக்குதற வேண்டிய நிலை உருவாகும் என்று பொலிசார் விளைவு ஒளணியின் உயிரைப் பறித்து விட்டார்கள் தீவின் பல பாகங்களிலுமுள்ள தபாலகங்களுக்குத் தகவல்கள்
பூச் செய்திகளும் குவிந்தன. அடேங்கப்பா)
ஒளனியை இன்றும் தத்ரூபமாகப் பார்க்கலாம் சோனியன் நிறுவனத்தின் காட்சி அரங்கில் அது க் கிடைத்த விருதுகள் பட்டையங்கள் ஆகிய யபடி உயிருடன் இருப்பதுபோன்ற தோற்றத்தில்
y surrë for GOT DIT வைத்துள்ளனர்
5 B&B1, 9 (U) விண்ணப்பம் Tatsar" (gestrafl (FLLität,

Page 10
AG TEATTLEIDENTI விஸ்வந்தாங்களு
ான்றாலும் வி
அத்த மகரத்தி
ரொம்பப் பத்தி இதுதான்டா பொ
ராசேகரின் நம்பி ெ
தற்போது ந்ேதுவரும் படம் அந்தக ரத்தினமே
செல்வனோடு மிக சிக்கப்பட்டு வரும் ரஞ்சிநாதான் திெல் துே
டு விற்கும் பாண்டியம்மா ரஞ்சித நடிக்கிரா
ா அமரன் திரைக்கதை அமைந்து பாடல்கள் எழுதி ெ
பருவிநார் கா இாபரா ஒளிப்பதிவு ஏசாபதி
| | | Føflot f
—
。 காடுகளில் இயக்கம் an. DIF753 LI போகிறார் பாடும் பாண்டியர
வேசம் கள்வர்யாவுக்கு ஜன்ய LLI ■■『書轟 நடித்த
பஞ்சமில்லாத வேசம் ஆம்பிளைய போதும் : ாள்பவர்ாாள் பிறக்கக்கூடாது
ITEM KAJ FT yra linir படம் படுப
பான்புடயான் தினக்கு
மைந்தன் என்றொரு வந்திருக்கிற
புதியபடம் பூர் பாடப்பட்டிரு கிறது.
நடிகர்களின் நடன மோக
ாமலஹாசன் நடிகர்க பிராந் ஆகியோர் வெளிநாடுக
வெளிநாடுகளில் பொய் நடன்க் காட் SILAI நடந்த
வந்துளி
முடி நடாாக நடி
துள்ளனர் பட்டியவில்
குமான் ஆங்
fili
பரப்போகும் தீபாவ என்று வருந்பபட்ட செய்தி
இந்தியில் ரளி மொழிமாற்றம் செய்ப் ராளி தமிழில் சந்தாப்ப்த்தைாப் பய படு புத்திகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LILI ன்) விவ்வனாகப் பெயர் எடுத்தவர்
சத்யராஜ் ாக நடிக்கித் தொடங்கியபின்
பேமில்லாமல் போய்விட்டது ஸ்வாக நடிக்க வருக்கும்
ஆசைதான் a tres 50 Aniini is irra Lysary
சத்யராரர்களி படம்-அமைதிப்படை
வே மாற்றங்க்ாேடு தூள்கினாப்புகிறார்
அதில் சத்யர்
சயும் கிண்டபது சத்ரா ரசிகர்களுக்கு அமைதிப்படை திருப்தி கொடுக்கும் விரைவில் திரையிடுவதற்கு வேகா
படப்பிடிப்பு நடக்கிறது.
DEFINITÄT வால்டர் வெற்றிவேலுக்கு பின்ார் அமைதிப்படை சத்யார்
படங்களப் பேசப்படும்
சத்யராஜ் ரேடிகளாக சுஜாதா ரருதி ஆகள்துரா ஆகியோர் நடிக்கின்றனர். ப்ரொ
साया । । । ।
A
புறப் படப்புப்
Turn
「山鳶 l
படம் ரம்
ாப்ட் புர்ாெ திா ாயா բլրի իր դրա ா மிா it.
LIET VA || ||
ா நாம் பு ா பாது
trwy filwyr யக்கி செதுப்பு
NIAJ AJ
டும் ■壘」 ா துண் 1 를. եւեր էի ա է, որ բ அழகு சிலையே · , In மTத பட்ட பந் தேடியடி ர LT III கொத்தும் படுத்து து விழியால் "All ATA TIL un விக்கிறாய் Trwy II ANNILL
ந் El II I பொருக்குப்பர் து
ாட்டுதாாடு
in
ருக்கும் ரக்குப்
ki sorunut It lift III
鷺 ॥
A PAguri நடி
படங்ா மும் பி FIKK
எம்.ஆரை வத்துப்பா
பின்னர் தப் தவர்.பியின் நிறுவனம் பரன் புதிய படங்கு
சந்திரான் நடிக்கும் வண்டியே Jurus gyvulius, ug T. த ருபதாய் படங்களா பியா பள்ளி படத்திற்குப் பின்னர் பிரபுரு ே நடிக்க பிருக்கிறார்
அறிந்தித் திாயகியிருந்து பந்து துெங் தற்போது நடித்து வரும் சத்யன் படத்தி LATTI ALLITA என்று கூறுகிறார்
மறவன் படத்தந்தாரித்த ராஜாய

Page 11
ANTIA)
NOTTI
NAMA பா
| ii
| winni
A fall
போன் in Hill
பிரபுவின் பிரி
இந்தித் திாள் வெற்றிகொடி | माता था। . yn yr Almyrry Hill
ன் பரவிய yr Aifft
ப்ெபது டாமி rili | ATC - A.
MA Ti
Is srittinä பிரபுரோதி ரேடியா நாங்கள் ரவி தொ D), Ali Filmi
ட் Maria *
ஆரியார் நடிக்கின்றன
ாட Anrie yn y y gan HIT1 பித்திரபு | 17+1 ܒ
படுத்தப்பட்டார் பின்ார் தமிழில் காப்புக்கள்iாநாதெலுங்கு பால் நடித்துப் புகழ்பெற்ார் விவர்
தமிழ்ப்படமொன் நடிகர்ார் தை பாரதிராகா யக்ாள்ா
நடிக்கும் கட்டா படத்தில் டிராபேடிடிப்பதாக பிருந்து
பிப்போது பூரா நடிக்காடிய பாபாட்ரி நடிந்திருப்பவர் இ Its Isa ilipin ni Aki MT Illi lurali
மும் இசைாப்பாக அழகாபுதிய முகம் ஜென்டிங்ம்ெ spiri I பிரயாகியிருப்பயாரான் அவர் தற்போது ஒரு படத்திற்கு NA MATAN MENUJEME
யாகக் கட்ாா தொடர் நாள் SSSLSLS S S S S S S S S S S S ாாராரு கருப்பி
பங்காளத் தாரித்தவர்ாபா ராநோ பார் SLq TL TTLLTLLL TTT TTT TTT TTTTT TT T Y TTT Y TTT K K Y T YYT TTT SLLS I
டனிலிருந்து மிகப்பட்டது மீண்ட இடவொரு பின் நாள் ாரும் பார்னர் ரத் தாக்கள்ார்
Z YZ S ZZL L S LL LL Z LL LLLLL L ZZ T Yr ail iawnwir yn yr wyth செய் q TT YS TLL S LL T T K TTT LT TTT L L YT T T T TTTS
Sqq TTTTTTTSTL Z TT L S TTTTTTT TTTTTTTTT TTZTTT LLTLT S TT S S TTTT TT LLS
சிறிது காயம் த்ரிப் போட்டுள்ா q L L TT T TTT TTT TTTTTTTTTT LL T TT TTT TTLT STT T TT TT LLLTT TTTT T TuT
TTS STSTS T T TTT TT T LL LL TTTTT LLLS T SZYS LLL TT TS T T TT TTTTT S u S S LS TT LLS qu S S T S uu TTLL L S L S S TTT LLLLS SS TTTT T T TTTTT T TLTTTT YZ T S LL T TT Z Yu T L LLLLD
· na ginura KUNSILL II. File சந்திராக பியக்கும் படமொன்றைத் தயாரிக்கானது sy IV unt/
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சின்னக்குஷ்பு |fla)IJT (K 呜a)G )
falli Gullu talglu llum l
NASAMATIA Westuur. H.P.J.H. PJIA
iiiiiiiiiiiiiiiiiimii TIT AT ATTI MILIT II
a litel malá
Milwyr Hir Llywely filwyr பட்டுள்பிருந்தர்ப்பொந்து அபு
ா அதிடம்ந்த முன்றும் ருேந்தான் நான் ராவு புகழ்பெறயிட்டன் பன்று திங்கிரள்
பாரின் பிாப்பான்ட் பொயின்ட்ாதுவான் நான்
பிாது ராபர் நான் ட் வாடு ருதாது L S L T TTTT L LLL L L L L L L L L L L L L LT
யாத்தின் முன் காதல் பிதுபற்றிய பங்கள் அருந்நெள்ள LL LLL T TT T D DD DD Y Z LL
LTL L L L L L L L L YY L LL S TTTLLLLL விருந்து ஆராய் பானம் பெரா சம்மதத்துடா
III கேட்டு நிரப்படத்தில் பாதும் காந்திரத்தைப் பார்த்து பாந்திராத நாள் பொருந்தாய் நன்றாக செய்திருப்பன்ாள்
LS L LZZZ u L T TTTT L L T
Lu L TT L K LS S TT LLLLLL LT TLL T Y L YSZ TT L TLLT LLTT TT LLLL வியின் காந்திரம் புது என்ா ரிவும் பாந்துள்ள கொணக்கு என்று அரைப்பதிப் பருத்தப்பட்ட
T L T Z Y T T L u LTTTLLD LLLLLS மருடன் வன்ங் பிாந்துப்போதிப்பெரும்படுகிற
மிக குறுகியாயத்தில் காய் மியாந் பிரபு என்று ifi i ti sis
ulimit ni inihil Litur Muyu ார்ந்த பாத்திரம் எது L TTTLL TTTTT TTT S SYYS TTTT Y S TTTT T TTT STTTT LLL T TLTL L a a u S L LL LLL TLL auTuTSS S TLT L TTTTS (Ti= Timului Mutu GNV gs.
S TTTT TuTTSSTTTTu TL L TT TTTTTTT TTT TTLTL TYTTT TTTT TT S TT TTT TTTY ZY Z L Y TTY Lu T Z TT TLT T TTTT LDLSYTS LLLTTLTTTLT L LT TT DTT LT T T SLLLLLLLL L LLLLL LLLLLLLLS
வளர்ந்து வரும் நடிகைக்கு நினராகா
III. ாந்துக்க விடைபெற்ற
திேரகுமானின் கறுப்புவெள்ை பதி ா माता =2ாா-ெ ார் பேட்ரியாது தப்பாதிக்கும் துடு LS KSSS u S SS S SSSuSuS S aa a KSYS KS LSTaT TT SYTTTLLLLSSS T S S TT TTS "ரா டாப்பா படத்துக்குப்பிற்கு
பிா நிரபாப் தயாரித்துள்ாது பண்பா qYT S TT S Y S Y L T TTTT T TTT LTLL TTT SS TT L TTTT T Y LTS ார்ட் LYS TuT TTT L S KK S TT T T LL LLLTT TTTTLLLLLLL L S YK ப்ாடா LILI ŜTONU,
துள்ளார்
ன் பிடிவாதம் ரொம்பானியா பிருக்கும்னு
துரி நாடகங்களில் அது и инанта латила и இருக்கும் நிார்
luften af TEENWI காவே மட்டும் பு து விட்டேக் பேர்ட்
==ा। "
ாம்ெ நடிப்பின்
பகுப்படமொன்றில்
நடித்தவர் I மின்

Page 12
பாப்பாமுரசு சிறுகதை
பால்காரர் பரமசிவம் தன் பிள்ளை பார்த்திபனை நன்றாகப் படிக்க வைக்க விரும்பினார். அதனால் கடன் வாங்கி அந்தக் கிராமத்தில் உள்ள பள்ளியில் அவனைச் சேர்த்தார்.
அது தனியார் பள்ளி என்பதால் சற்று கட்டணம் அதிகம் என்றாலும் பரமசிவம் எப்படியோ சமாளித்து அவனுக்குப் பள்ளிக்கூட காசைக் கட்டி விடுவார்.
படிப்புடன் அப்பாவுக்கு உதவி யாகவும் ருப்பான் LTTg55L1667. வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குப் பால் கொண்டு போய்க் கொடுப்பது அநேகமாகப் பார்த்திபனின் வேலை யாகத்தான் இருந்தது.
பாடங்களைப் படிக்க விடாமல் தன்னுடைய அப்பா தனக்கு நிறைய வேலைகளைச் சொல்கிறாரே என்கிற மனக்குறை அவனுக்கு இருந்தது.
பால் கறக்கும் பின்கட்டிற்குப் போகாமல் பாடம் படித்துக்கொண்டி ருக்கும்போது அப்பா குரல் கொடுத்தார்.
"பார்த்திபா இங்கே வா பார்த்திபன் அங்கே போனபோது -9|ւնաn பாலுடன் ғtilлғшошопад5 தண்ணீரைக் கலக்கிக்கொண்டிருந்ததைக் கண்ணால் பார்த்துவிட்டான்.
நேர்மையும், நாணயமும் பார்த்திய னின் இயற்கைக் குணமாக அமைந் திருந்ததால் அப்பாவின் அச்செய்கை அவனுக்குப் பிடிக்கவில்லை.
"இந்தா, இந்தப் பாலை பண்ணையார் வீட்டில் கொடுத்து விட்டு போன மாத பால் பணம் கொடுப்பார் வாங்கி வா" என்றார்.
பால் குவளையை கையில் பெற்றுக் கொண்ட பார்த்திபனின் மனம் அந்தப் பாவப்பட்ட பால்மீதே சென்றது.
"அப்பா நீ செய்வது நியாயமா? பாலில் சரிபாதி நீரைக் கலந்து நீரைக் காசாக்குகிறாயே அப்படியென்றால் என் உடம்பில்ஓடும் இரத்தத்தில் பாதி கள்ள இரத்தமா? எனக் கேட்க வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது.
சிறிய பையனாக இருந்தாலும் அவன் உள்ளத்தில் 'நியாயத்தராக நேராக முள்ளை நிமிர்த்திக்கொண்டு நின்றது
சிந்தித்துச் சென்ற அவன் மீது கிரீச் என்கிற சப்தத்துடன் ஒரு கார் வந்து மோதியது. பால்குவளை தூக்கி எறியப்பட்டுப் பாலெல்லாம் சிந்தியது. DIBABA' LIIGA) பார்த்திபனின் மண்டையிலிருந்து பிறிட்ட இரத்தமும்
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
கலந்தது.
அவன் நினைவற்றுக் கிடந்தான் காரை ஓட்டியவர் கீழே இறங்கி வந்து பார்த்திபனைத் தன் காருக்குள் படுக்க வைத்தார். ஓடி வந்து விபத்தைப் பார்க்க வந்த கூட்டம் அவருக்கு
藝。候物ーリ இே 欽エ
வேலை இவனுடைய பெ
தகவல் கொடுத்து ஆஸ்ப சொல்லுங்கள்" என்று
உதவியது.
"யாரைய்யா நீ கண் மண் தெரியாமல் கார் ஒட்டி குழந்தை மேல் ஏற்றி
விட்டாயே" எனப் பல குரல்கள் சொல்லியபடியே கார் அவரைத் திட்ட ஆரம்பித்தன. கொண்டார். உதவிக்கு
காரில் வந்தவர் பணக்காரர். காரில் ஏறும்படி பணித் ஈவிரக்கமுள்ளவர் ஆஸ்பத்திரியில் கவர்
"பெரியவர்களே என்னை மன்னித்து விடுங்கள், நான் இந்தக் கிராமத்திற்கு வந்திருக்கும் புதிய டாக்டர் இச்சிறுவன் ஏதோ சிந்தனையில் வந்தான் பலமுறை ஹோண் அடித்தும், அவன் காதில்
முகத்துடன் பார்த்திபனி களும், உறவினர்களும்
அமர்ந்திருந்தனர். வெளியே வந்த டாக்டர் "
குறுப் இரத்தம் தேவை
ஏறவில்லை. தவறு என்னுடையது நானும் ஊருக்குப் புது மட்டுமல்ல, எதற்கும் பேசிக்கொண்டி அந்த குரூப் இரத்தம் ருக்க நேரமில்லை. குழந்தையைப் என்பதைத் தெரிந்து
பிழைக்க வைப்பதுதான் என் முதல் நேரத்திற்குள் சொல்ல
விடுகதை
1. தலைகருப்பு உடல் வெள்ளை, தெ
சீறும் பாம்பும் அல்ல, அது எ ஆடல் அழகியை கண்டால் உ
Lontll Tirón, por un நீரிலே பிறந்து நீரிலே அழியு
Tarar பத்து மாட்டுக்கு நெற்றியில் ெ
P/g/. Todt GOTP தாகம் திர குடித்திடுவான், தய டிடுவான் தலைவலித்தால் நின் தள்ளிவிட்டால் புறப்படுவான் அ அழையாத வீட்டில் அடித்தாலும் பொய்விட்டு வ
Dyna'r LLITYP 17, stairimint all d'fhu nuair, litir (
பெற்றவன், அவள் யார் இறக்கை இல்லாத 蠶 முக்குக் குருவி இழுத்து விழுத்துச் ифиатi (Jo), Ју тета.
goals 't and 11 p. GTS / U 77 qui sungai "Jugospodigo
vg
முடிெ LAPSIP NGGAP SK
T, if, Túb.
GAILL
மேலே உள்ள படத்திற்கு சிறந்த வர்ணம் தீட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் தீட்டப்பட்ட படம் ஒன்றுக்குப் பரிசு ரூபா 5/ காத்திருக்கிறது. தபாலட்டையில் படத்தை ஒட்டி அனுப்பவும் அனுப்பவேண்டிய கடைசித்திகதி 06:19,
வர்ணம் திட்டும் போட்டி இல 13 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை, கொழும்பு-05
99).
இலேசான காற்று வீசியது. அந்தப் பாரிய மரத்திலிருந்து பழுத்த
III, (Tuoni செல்வன் ஜோர்ஜ் பேனாட்எம் புனித சூசையப்பர் கல்லூரி திருகோணமலை
பாராட்டுக்குரியவர்கள் alub, GIGNu),ტე Ibკი), ფრეს
மத்திய மகா வித்தியாலயம் FAGOSSIGyfunr. ஜே. சலாஹதீன் மட் அந்நூர் மகா வித்தியாலயம் வாழைச்சேனை.
வர்ணம் திட்டும் போட்டி இல10
செல்வி அஞ்சனா இரெங்கசாமி
உதிர்ந்து கொண்டிருந்தன. உதிர்ந்து தரையிற் கிடந்த இன பார்த்து மரத்திலிருந்த தளிர் கலவெனச் சிரித்தன. சில நிமிடங்கள் ஓடி மறைந்தன.
செல்வன் வேல்முருகு ராமு புனித மிக்கேல் கல்லூரிமட்டக்களப்பு
oizina,afi Ioan sîfurtuovit இலேசான காற்றின் வேகம் அதிகரித்
வவுனியா வீசியது. நஸ்ரினா பானு சித்தீக் மரத்தின் கிளையொன்று முறிந்து மட் மீராபாலிகா மகா வி. தழுவியது.
காத்தான்குடி தர்சினி நாகலிங்கம் புலூமென்டால் ஒழுங்கை கொழும்பு-13
தரையிற் கிடந்த கிளையின் தள பார்த்து பழுத்த இலைகள் சிரித்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இல்லையென்றால் பையன் பிழைப்பது கடினம் ரவுனுக்கு போய்க் கொண்டு வரத் தாமதமாகும், ம், என்ன செய்யலாம் யாரை கேட்கலாம்? சொல்லுங்கள்," என்று அவசரப் ш05460TTT.
"அந்த ஊரிலேயே படித்தவர் பண்ணையார் மகன் ஒருவன் தான் அவன் அப்போது லீவில் வந்திருப்ப
காட்டினார்.
gDL (GBGöT L656760) 6005ILITTİ İLD9, Gör, "பால்காரரே வண்டியில் ஏறுங்கள். உங்க பையனுக்கு நானே ரத்தம் கொடுக்கலாம் என் குறுப்பும் இதுதான் வாங்க போகலாம்," என்றார்.
பால்காரருக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
டாக்டர் அந்தச் சந்தோஷமான செய்தியைச் சொன்னார் "பையன் பிழைத்துக் G)J/IGö8ILITGöT. ந்தக் கிராமத்திற்கு முதன்
L J GT GOOGOOT
அனைவருக்கும் தெரியும்.
றோர்களுக்கு யாரிடமும்கர் இருப்பதால் அவசரமாகப் த்திரிக்கு வரச் டாக்டர் கேட்ட இரத்தத்தை திட்டத்துடன் எங்கிருந்தாவது வரவழைக்கலாம் என்று e ஏறிக் யோசனை கூறினார் அந்த ஊர்
இருவரை வாத்தியார் 5IT/r, உடனே டாக்டரிடம் அந்த குறுப் லை தோய்ந்த இரத்தத்தின் பெயரை எழுதி வாங்கிக் பெற்றோர் கொண்டு பால்கார பரமசிவம், பண்ணை வெளியில் யார் வீட்டிற்குப் பறந்தார். |றையிலிருந்து கும்பிடப் போன தெய்வம் குறுக்கே பயனுக்கு வந்தது என்பார்களே அந்த மாதிரி ப் படுகிறது. பண்ணையார் மகனே காரை எடுத்துக் * யாரிடம் கொண்டு எதிரில் வந்து கொண்டிருந்தார். கிடைக்கும் கைநீட்டிக்காரை நிறுத்திப்பண்ணையார் அரைமணி மகனிடம் நடந்ததைச் சொல்லி டாக்டர் வேண்டும் கேட்ட இரத்த குறுப் பெயரைக்
தலில் வந்த போது ப்படி ஒரு விபத்து நடந்து விட்டதே என நானும் பயந்து போனேன். என் முதல் நோயாளியையே பிழைக் கச் செய்து விட்டேன். 60) LILLI GOYA GÖT AD LLb LP) லிருந்து பாதி இரத்தம் வெளியேறி விட்டது. நல்ல வேளை பண்ணை யார் மகன் சமயத்தில் உதவினார்" என்றார். நினைவு திரும்பிய பார்த்திபன் தனது தந்தையிடம் முதலில் வாய் திறந்து பேசியது: "அப்பா பாலில் நீரைக் கலக்காதீங்க அந்தப் பாவம் தான் என் உடம்பிலிருந்து இரத்த LOTE வெளியேறி யிருக்கிறது."
பரமசிவம் கண் களில் நீததும்ப"சரிடா கண்ணு" என்றார்.
ஆடிடுவோம் சின்னச் சின்ன சிறுவர் நாம் சேர்ந்து ஒன்றாய் ஆடிடுவோம் சின்ன வண்ண பந்துகளை அடித்து விளையாடிடுவோம்.
துள்ளித் துள்ளி ஓடிடுவோம்
குதித்து விளையாடிடுவோம்
கள்ளமிலா நெஞ்சுடனே
ஆனந்தமாய் ஆடிடுவோம்.
சோம்பல் நீக்கி ஆடிடுவோம்
Lavior Girofooner ġġI LI LI ITL 900 GAIT lilha
விரும்பி எம்மை ஆதரிக்கும்
பெரியோரை மதித்திடுவோம்.
ஒற்றுமையாய்க் கூடி நாங்கள்
களும் விடைகளும்
ாட்டால் 1, ஊரெல்லாம் சுற்றுவான் ஒரு துளி நீர் Brow} அருந்த மாட்டான், அவன் யார் யிரோடு , முத்துக்கல் மண்டபத்தில் முப்பத்ரெண்டு
பேர் ஒருவர் பாட இருவர் ஆடுவர் அது D. 57
ஆயிரம் கைகள் மறைத்தாலும் மறைய
uglamen, Lon LLffer, Maler luffff"
4. தங்கப் பழம் தின்ன முடியாது. அது கமின்றி Targo டுவான் , அச்சு இல்லா சக்கரம் அழகு காட்டும் i umi ar draw Ulb, Dydy Tair gair? முவான் 6 ஊர் எல்லாம் முடிகிடக்கு ஊறுகாப்பானை
NIITocht, Apis also, Yi Torer
அள்ள முடியும் கிள்ள முடியாது. அது ம் புகழ் Tairror
8. சுட்டிக் கிடந்த மகனை விட்டுப் பிரிந்து இரும்பு வந்தேன் நான் யார் சல்லும் 0 காட்டில் பிறப்பாள் வீட்டில் சாவாள்.
yon air ALI TİP Igo og 10 Maroord சிட்டுக்கு எட்டு முழச் சேலை, அது
97 "A TROTOTIP LIP "GTTUAPPLINPO O
TYD "G மெ "6 INGGI " VI on "S Το "E) one is 'A UTT "E Pf "I Gyon KOGPRS "9 hwfw 氯 * IGNÓLANN KAPITU ".
தனிய 1990 ன ஜெயப் பறாை
han Gnae (o "I
APSP GP9 செல்வி, சந்திரிக்கா கிருஸ்ணன் ஸ்ரேஸ் வீதி-கொழும்பு-14
ஒன்று சேர்ந்து ஆடிடுவோம் வேற்றுமையை விரட்டிடவே என்றும் பாடு பட்டிடுவோம்
முல்லைச் செல்வி ஹஸீனா ஸ்லீம் அல்-ஹிரா ம.வி. கொட்டராமுல்லை.
நாட்டில் மிகப்பெரிய oni(definimor, Gaborator 10 செமீ நீளமானவை, கால்களில் முட்கள் இருக்கும்
s
smaЈаст
asG0)GYTil
சுழன்று
ரயைத்
களைப்
அவுஸ்திரேலியாவில் உள்ள ஈடென் என்ற ரத்தி இடத்தில் 1898ம் ஆண்டு மே 16ம் திகதி மிகப் பெரிய மலை, நிரூற்று கிளம்பியது. அதன் உயரம் 1528 மீற்றர்.
அமெரிக்காவில் 1979ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் திகதி டிசவ்ளி பல்கலைக்கழகத்தில் ஒரு கோழி 364 நாட்களில் 371 முட்டைகள் இட்டது ஆராய்ச்சிப் பிரிவில் இருந்த கோழி
FFFF
ஒக்31-நவம்,6,1993

Page 13
சுப நேரம்
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு மனக்கலக்கம், பணக்கஷ்டம் LA).LJ 3 LDGSosfil திங்கள் பெரியோர் உதவி மனஆறுதல் LNL 1 DG28M) Qaria Tü- Tuf53, UG87GJa/ IGDA) 9 LDGM புதன் பொருள் நஷ்டம், வீண் பிரயாசம் JUSTIGOOGA) LI LOGNMA வியாழன் புதிய முயற்ச்சி செலவு LJUKG) 12 LDIGNON வெள்ளி உயர்ச்சி வெற்றிவாகை MIM) 10 tD60s) Fgft- Sjó (DGlóvg|Jú, UMáðahalb KIT GOOGA) TIT LDGONN
அதிஷ்டநாள்- வியாழன், அதிஷ்ட இலக்கம் 5 five in
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி)
அதிஷ்டநாள்- புதன் அ
(உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டதுமுன்னரை)
ஞாயிறு உறவினர் தொல்லை, வீண் சஞ்சலம் Ls.L| 1 |DOs திங்கள் மனமகிழ்ச்சி, பெண்களால் கலக்கம் LNL 3 LOGOf செவ்வாய்-தனலாபம், காரிய வெற்றி LA L 4 LOGOs) புதன் பணக்கஷ்டம், வீண் பழி கேட்டல் AIA II Dosh வியாழன்- அந்நியர் உதவி மனமகிழ்வு ISOA) 10 IDGof வெள்ளி மனக்கவலை, பிள்ளைகளால் தொல்லை. பிப 1 மணி சனி எடுத்தகாரியம் வெற்றி மகிழ்ச்சி Ls).L| 3 ||DOs
அதிஷ்டநாள்- சனி, அதிஷ்ட இலக்கம் - 8
முலம் பூராடம் உத்தராபத்து முதற்கால்)
ஞாயிறு பணவரவு வீண் தொல்லை நீங்கல் காலை 7 மணி திங்கள் மனமகிழ்ச்சி, உயர்ச்சி SIGOQ) 11 IGM செவ்வாய் பெரியோர் நட்பு தனலாபம் LNL 1 LDGIRMf புதன் வீண் அலைச்சல், காரியத்தடை Ls.L| 2 ||Dans வியாழன் உயர்ந்த நிலை, அந்நியர் உதவி Ignay 6 nas GA A GuDioID, GIGINLIGI). LNL 2 DGNIN சனி செலவு மிகுதி பணத்தட்டுப்பாடு Ia Dosh
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம் 9
தெற்குக் காதலிக்கு (மாஜி) வடக்கிலிருந்து,
ஞாயிறு பெரியோர் உதவி தீமை விலகல் 2 IDG திங்கள்- தனஇலாபம், குடும்ப சுகம் KIGONA) NO LIDGNINN செவ்வாய்-அதிகார விருத்தி, ஆடம்பர வாழ்க்கை பிப 1 மணி புதன் வாக்குக்கலகம், பயணம் காலை 1 மணி : வியாழன் முன்னேற்றம் வீண் அலைச்சல் LNL 3 LDGYsf || வெள்ளி துயர் நீங்கும், புதிய முயற்ச்சி. ANGDA II (Dash : சனி பயணத்தில் வெற்றி உயர்ச்சி LDL 2 (DGDM ||
ன், அதிஷ்ட இலக்கம்
(அச்சுவினி ப்ரணி, கர்த்திகை முதற்கால்)
ாயிறு தன GNSISIGöSTLİYİL"Lüb.
அந்நியர் உதவி, பணச் செலவு செவ்வாய்-பெரியோர் நட்பு தூரஇடப்பயணம் புதன் திடீர் பிரயாணம் செலவு மிகுதி வியாழன் மறைமுக எதிர்ப்பு மனக்கவலை Glasgitars- Gladbang GIGOLD, Indigd d), *GNf)- கடன் பயம், காரியக்கேடு
ள்- செவ்வாய்,அதிஷ்ட இலக்கம்
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு தனலாபம் தாரசுகம் திங்கள் வீண் முயற்ச்சி, பண விரயம் செவ்வாய்நடைக்கஷ்டம், துயர் அதிகம்
வியாழன்-செல்வச் சிறப்பு, பிறர்உதவி வெள்ளி தெய்வ அனுகூலம் பெரியோர் நட்பு சனி வெளியிடப் பயணம், துயர் நீங்கும்
புதன் எண்ணிய காரியம் வெற்றி மனமகிழ்ச்சி காலை 10
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 2
KITIGOGA) 11 || L7.L 2
L).L1 7 9 Iomail), 7
ஒக்31-நவம்6,1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிரடியான ஒரு போட்டி
சுப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் கான விரும்புகிறீர்களா? தமிழகச் சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:
ஒன்றிலிருந்து இருபது வரையான கூப்பன்களை நிரப்பி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். போட்டி முடிவடைந்தவுடன் அனைத்துக் கூப்பன்களையும் எமக்கு அனுப்பி GO) 69595 GOTTLD). போட்டி சம்மந்தமான எந்த விடயத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது. போட்டியில் பங்குகொண்டு சரியான விடை எழுதுவோரில் ஒருவர் அதிஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஏனைய ஜம்பது அதிஷ்டசாலிகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிய அளவிலான வண்ணப்படங்கள் வந்து சேரும்.
கப்பர் ஸ்டார் சந்திப்பு காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர்:- படத்தின் இயக்குநர் பெயர்:-. ரஜினியின் ஜோடி/ஜோடிகள் யார்: இப்படம் வெளியான ஆண்டு:-.
கு இலக்க வரிசைப்ப்டி20 கப்பன்களையும் தரவி
மட்டுமே போட்டியில் பங்குகொள்ள முடியும்,
36,5636. மண்ணுகத்தில் மனைவியென வந்தாள் ஏனை மகிழ்ச்சியிலே குளித்திடவே வைத்தாள்: கண்ணெனவே என்ை நன்கு காப்ப்ர்ள் தினம் கட்டுடலைத் தந்து முகம் வேர்ப்பாள்!
அத்தானே என்று நிதழ் ஆணைப்பாள் தன்
அழகிதழால் என்னிதழை நனைப்பாள்
சொத்தென்று நான் தழுவச் சிரிப்பாள் அந்த சகமெல்லாம் இராமுழுதும் அளிப்பாள்!
றைபக்தி கொண்ட் அவள் நல்லாள் தூய Gr இல்லான் ܐܸܟ݂ܬܵܐ: ܐܸܵ குறைகானா இதயத்தைக் கொண்டாள் தன்
GiulijiH 616 ggшић дођrtiròir i
யிறு துயர் நீங்கும் மனமகிழ்ச்சி KITGOMGA) LI LOGNMA ாயிறு உயர்ச்சி, தொழில் சிறப்பு RIIGI0a 9 Dess) || 9"DA JU" |
ago அதிகார மேன்மை கால்ை1 மணி திங்கள் பயணம் செலவு மிகுதி LĴ),LJ 1 D668)
செவ்வாய்பணவரவு புகழ் கீர்த்தி செவ்வாய் வீண் பிரயாசம், கருமங்களில் தடை SIGMA) 10 LDGYss
புதன் எடுத்த காரியத்தடை செலவு அதிகம் பிய 2 மணி வியாழன் உறவினர் தொல்லை, பிரயாசமிகுதி பிய 3 மணி வெள்ளி கருமங்களில் வெற்றி வீண் தாமதம் பிய 1 மணி
கடன் தீர்தல், காரியசித்தி
EGN
அதி
அதிஷ்டநாள்- திங்கள் அதிஷ்ட இலக்கம் 5
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) (உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ஞாயிறு எடுத்த கருமம் வெற்றி, பணவரவு காலை 7 மணி ஞாயிறு- வீண் கலக்கம் பொருள் தடை SITGIOGAJ 6 DG28MM திங்கள்- அந்நியர் உதவி மனமகிழவு பிய 1 மணி திங்கள் தனஇலாபம், உயர்ந்தோர் நட்பு KITGANGA) IN DIGINM செவ்வாய்-மறைமுக எதிர்ப்பு காரியசித்தி பிப 4 மணிசெவ்வாய் அந்நியர் உதவி, அதிகார சித்தி L)U 2 IDGW புதன் பணக்கஷ்டம், வீண் முயற்சி. காலை 10 மணி புதன் எடுத்த காரியத்தடை வீண் பிரயாசம் LA L 4 LDGA வியாழன்-உயர்ச்சி, பெரியோர் நட்பு பிய 2 மணி வியாழன் பணவரவு காரிய மேன்மை L. 1 is வெள்ளி அதிகார விருத்தி, மன மகிழ்வு பிய 1 மணிவெள்ளி கெளரவம், புகழ் SIGIOGU O LDGEN சனி துயர் நீங்கும், நீடித்த மகிழ்ச்சி Igoal 9 local Gof- துயர் நீங்கும், பொருள் மேன்மை L 9 LU 3 LDGOVA
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 6 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 3
(கார்த்திகைப் பின்முக்கால், ரோகிணி, மிருககிரிடத்து முன்னரை)
கற்றத்தை நன்றாக மதிப்பாள் என் சொல்வேத வாக்காக துதிப்பாள்"
கற்றவர் முன் கண்ணியமாய் நடப்பாள் நாளும் கைச்சிறையில் குழந்தையென கிடப்பாள் அறுசுவைசேர் அடி சில்களைப் படைப்பாள் அவள் அன்பான வார்த்தைகளை விதைப்பாள் 蠶 ஆழியிலே குளிப்பாள் மழலை பூமுத்தம் அளிக்கையிலே களிப்பாள் காதலித்துக் கைப்பிடித்த மங்கை காதற் கணைவீகம் ரதிக்கு அவள் தங்கை மோதலில்லா வாழ்க்கைக்குத் துணைவி-எழில் SSLL L Y L S LL T SYS T LL S TS SS M M S
(IÓ
முகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
புதன் அந்நியர் உதவி மனஆறுதல் DL 3 Goh வியாழன் காரியானுகூலம், கீர்த்தி HIMA) 10 IDM வெள்ளி பெரியோர் நட்பு பணவரவு BIGMa) 9 Ingos yGM- மனமகிழ்வு, உறவினர் சேர்க்கை AL 2 INkosios
அதிஷ்டநாள்- புதன் அதிஷ்ட இலக்கம்-3
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம் ஆயிலியம் ஞாயிறு அந்நியர் சகவாசம், காரியானுகூலம் LNL 1 DG3af) திங்கள மறைமுக எதிர்ப்பு தொழில் பிரச்சனை RIIGI060 70 DIGNOM செவ்வாய்-பணவரவு கவலைகள் மறைதல், ENTGOGA) 11 LDGIRMf புதன் பூமியால் இலாபம், புதிய முயற்சி L.L 2 DaM) வியாழன் பெரியோர் சசுவாசம் மனமகிழ்ச்சி LNL 4 DGSM) வெள்ளி செல்வாக்கு அதிகம், அதிகாரவிருத்தி SITGANGAN) 9 DGSON Fgs- செலவு மிகுதி, கடன்படல் RIIGI06A) 7 DGMON
அதிஷ்டநாள்- திங்கள், அதிஷ்ட இலக்கம் !
SIGG) 9 DGoof
ள்- வெள்ளி,அதில்
சுப நேரம்
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு நடைக்கஷ்டம் வீண் பிரயாசம் UITGANDGAU 8 LDGOSf. திங்கள். துயர் அதிகம் திடீர் சுகவீனம் LNL 1 DGSON செவ்வாய் நீடித்த கவலை நீங்கல் மகிழ்ச்சி. L7.L 3 IDGW q56- 95uJó egal, LIGUA hIAA 9 løs வியாழன் உயர்ச்சி, எதிர்ப்பு நீங்கல் RITGOMAJ 11 LDGOM வெள்ளி மனமகிழ்வு காரியானுகூலம் L7.L 3 IDaM) Faxfl- பெரியோர் சகவாசம், உதவி L OLJ 1 LDGOAP)
пушај
(UDUB.

Page 14
அறிந்து கொள்ளுங்கள்
|DOI55559 560.
மறைந்து கிடந்த 24 குரங்கின் இருதயத்தோடு
- ஆரோக்கியம்
GDIG3 ULI ாதிய ர்களுக்கு வசதியான CBULI TI JE GODGORJ, Girl
விபத்துக்களைத் தடுக்க: 1. பாதையைக் கடக்கும் போது கவனமாகக் கடந்து செல்லுங்கள் உங்களுக்கு சரியான உடல் பலமும் இல்லை. உறுப்புக்களும் உங்கள் இஷ்டத்திற்கு இப்பொழுது இயங்க மாட்டாது. இவைகள் நடுரோட்டில் உங்களை அனாதையாக விட்டுவிடலாம். στρατGει கவனமாக நடவுங்கள் வழியில் மேடு பள்ளம் உள்ளதா என்பதைக் கவனிக்கத் தவறாதீர்கள் 2 ஏணி, உயரமான நாற்காலி, மேசை ஆகியவற்றில்
ஏறுவதைத் தவிர்த்தல் நலம் உடல் பருமனைக் குறைக்க: 1. உடல் பருமனால் விபத்துக்கள் ஏற்பட அதிக
hintillL| 0 göts
2 நீரிழிவு உயர்ரத்த அழுத்தம்,முட்டுவலி போன்றவை
உடல் பருமனால் ஏற்பட வாய்ப்பு உண்டு. 3. அதிகமான உடல் பருமன் ஆயுளுக்கு எதிரி நாள்தோறும் செய்ய வேண்டியது: மதியம் சாப்பிட்டவுடன் சிறிது நேரம் தூங்குங்கள்
திட்டமிடுதல் 1. உங்கள் நாட்களைத் திட்டமிடுங்கள் 2. உங்கள் வாரம், மாதம் ஆண்டு இவைகளைத் திட்டமிடுங்கள் அடுத்த பத்தாண்டுகளில் நீங்கள் சாதிக்க விரும்புவதையும் திட்டமிடுங்கள்
6 மற்றவர்களிடமிருந்து பெறுவதை விட மற்றவர்களுக்குக் கொடுக்கின்ற பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள்.
if (pg.n
ܐ o Z நெஞ்சமறுது அதிரி/ பார்க்கவில் நாசர் இங்கு படடிக்கதிதாசன்
அந்தேன்.இதற்கிஜே / அதனுற் CEOன்/
இர0தாந்தர2 01ՅԱՍՆԱn thr:15
鷲 ୍ତ Scal @%W
 
 
 
 
 

பெறுங்கள் - ஆனந்தமாய் வாழுங்கள்
H விந்தைகள்
/V '(/5533/@/', 3f/756006|07. இன்றும் வாழும் மனிதன்!
ரஷ்யாவில் உள்ள மிருகக் காட்சிச் சாலைக்கு ஒரு அவசர அழைப்பு
"நல்ல நிலையில் உள்ள தேக ஆரோக்கியம் அட்டகாசமாக இருக்கக்கூடிய குரங்கொன்றை உடனே அனுப்புக"
"எங்கே அனுப்ப வேண்டும்?" "ரஷ்ய மருத்துவமனைக்கு" "என்ன மருத்துவமனைக்கா? ஏதாவது ஆராய்ச்சி செய்யப் போகிறார்களா?
"இல்லையப்பா இல்லை. இருதய நோயாளி ஒருவர் இறக்கும் நிலையில் இருக்கிறார். உயிரைக்காக்க குரங்கு தேவை. அதுவும் உடனே தேவை."
"குரங்கு என்ன செய்யமுடியும்?" "குரங்கு எதுவும் செய்யாது. குரங்கின் இருதயம் செய்யும் ஆம், குரங்கின் இருதயத்தை அந்த மனிதனுக்குப் பொருத்தப் போகிறோம்."
கேட்டவர்கள் வியந்தார்கள். நம்மூர் சந்தேகப் பேர்வழிகள் · · · · சிலர் போல பொய்தானே என்று சிரித்தார்கள். சுகதேகியாகவிருக்கிறார். துறைமுகத் விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. விந்தைகளுக்கும் பஞ்சமில்லை. தொழிலாளி என்பதனால் பாரங்களைத் ரஷ்ய மருத்துவமனையில் வைத்து இறக்கும் நிலையில் இருந்த தூக்க வேண்டிய பல சந்தர்ப்பங்கள் துறைமுகத் தொழிலாளிக்கு குரங்கின் இதயம் பொருத்தப்பட்டது. அவருக்குண்டு. இன்று எத்தகைய தாக்கமு இதய சிகிச்சை நிபுணரான பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் மில்லாமல் தன் தொழிலை அவர் சர்வ ஜெரால்ட் ஹின்ரன் இத்தகவல் இப்பொழுதுதான் வெளியுலகுக்குத் சாதாரணமாகச் செய்து வருகிறார். தெரிய வந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். தன்னைப் போல் உலகின் பல பாகங் ரஷ்யா கொம்யூனிசத்தை நழுவ விடுவதற்கு முன்னர் திரை களிலும் இருதய நோயினால் துடிக்கும் மறைவில் நடைபெற்ற பல சம்பவங்களைப் போல், இதுவும் முடி பலர் இதே போன்று குரங்கின் இருதயங் மறைக்கப்பட்டிருந்தது. இதனை ஒரு ஒழுக்கமற்ற செயல் என்று களால் பயன்பெறலாம் என்பதற்காகவே, சுட்டிக்காட்டிப் பிரசாரம் செய்யப்படும் என்பதனால் இந்த இந்த இரகசியம் வெளியாவதை தான்
அபூர்வ சாதனை உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்டது. அத்துடன் ஆட்சேபிக்கவில்லை என்கிறார் உலகளாவிய மிருக- கருணைச் சங்கங்கள் ஆர்ப்பாட்டங்கள் அலெக்சாண்டர் நடத்தவும் முற்பட்டிருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக ரஷ்ய மருத்துவர்களும் தாங்கள் குரங்கு
அலெக்சாண்டர் சக தொழிலாளர்களினதும் ஏனையோரினதும் இருதயமாற்று சிகிச்சைக்குப் பயன்படுத்திய பழிப்புக்கும் இகழ்ச்சிக்கும் ஆளாகியிருக்கக்கூடும் என்றும் முறைகளை இன்று உலக மருத்துவ நிபுணர்கள் கருதியமையினால் இதனை மிக அந்தரங்கமாகவே நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ள வைத்திருந்தனர். ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று டாக்டர் 14 வருடங்களுக்கு முன்னர் மனிதக் குரங்கின் இருதயத்தைப் ஜெரால்ட் ஹின்ரன் கூறுகிறார். O பெற்ற அலெக்சாண்டர் இன்று 47 வயதுடையவராக- நல்ல
சாம்பிராணிப் புகையால் தீங்கு வருமா?
சிாம்பிராணியில் சல்பர் இருப்பதால் உடலுக்குக் கெடுதல் என்று ܝ,ܐ- ܢܓܓܠz
சமீபத்தில் ஒரு மருத்துவ ஆய்வு தெரிவித்தது. இந்த ஆய்வு சரியானதா என்று தென்னிந்திய பிரபல சித்த ஆயுர்வேத யுனானி மருத்துவர் ஒருவர்
கூறியது
நிச்சயமாகச் சாம்பிராணிப் புகை கெடுதல் தராது சுத்தமான SAN சாம்பிராணியில் சல்பர் சேர்ப்பது கிடையாது. அப்படியே சேர்த்தாலும், ༼《།
சாம்பிராணியில் உள்ள மற்ற வாசனைப் பொருட்களால் சல்பரின் தீமை அழிந்து விடும் சாம்பிராணிப் புகை மிக மிக உயர்வானது. இதனை வந்துவிட்ட இந்தக் காலத்தில் "தெய்வீகப் புகை என்று சித்தர்களும் கூறி இருக்கிறார்கள். அப்படி சாம்பிராணியிலும் கலப்படம் செய்து சாம்பிராணியில் மனித உட்லுக்குக் கெடுதல் தருபவை இருந்திருந்தால் விற்கிறார்கள் அதுதான் கெடுதலை தெய்வ வழிபாட்டில் சித்தர்கள் அதனைச் சேர்த்தே இருக்க மாட்டார்கள் உண்டாக்கும் தூய சாம்பிராணி என்றும் குறிப்பாக எண்ணெய் தேய்த்துக்குளித்த பின் பெண்கள் கூந்தலை சாம்பிராணிப் எந்தக் கெடுதலும் செய்யாது. புகை போட்டு உலர வைக்கத் தவறுவதில்லை. அதனால் எந்தப் பெண்ணிற்கும் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. சாம்பிராணியில் மருத்துவ G 560 95(USLD öß6T குணங்கள் நிறைய இருக்கிறது. தடிமன் தலைவலியை சாம்பிராணிப் புகை தீர்த்து வைக்கிறது. சிறு குழந்தைகளுக்குக்கூட குளித்ததும், சாம்பிராணிப்புகை NA NIZ2 போடுவது வழக்கம் ஆஸ்பத்திரிகள் முதல் அலுவலகங்கள் வரை காற்றில் உள்ள கிருமிகள் அகல, சாம்பிராணிப் புகை போடுகிறார்கள், சாம்பிராணி நுளம்புகளையும் இல்லாமற் செய்கிறது. சித்த மருத்துவ முறையில் சாம்பிராணியோடு நல்லெண்ணை, கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றைச் சேர்த்து முறைப்படி செய்து சாம்பிராணி தைலம் தயாரித்து நாள்பட்ட தலைவலியைத் தீர்த்து வைக்கிறார்கள் எந்தப் பொருளிலும் கலப்படம்
புதிதாகத் திருமணமான இளம் தம்பதிகள் தேன் நிலவுக்குப் போய் வந்தார்கள் என்கிறார்கள் புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கை தேனைப் போல இனிப்பாகவும் நிலவைப் போல குளிர்ச்சி யாகவும் இருக்க வேண்டும் என்பதற் காகத்தான் தேன் நிலவு என்கிறார்கள்
ஒருவர் இனிக்கப் பேசினால் "பார்த்தாயா என்னமாதிரி தேன் மாதிரி பேசுகிறான்" என்கிறார்கள்
ஆக,தேன் என்பது மிகவும் இனிப்பான பொருள் என்பது எல்லோருக்கும் --سےeسے 嚮% 771 . . ."
தேன் உடம்புக்குச் சூடு, அது தலையில் பட்டால் உடனே தலைமுடி நரைத்துவிடும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால் இந்தத் தேனில் பல அரிய மருத்துவக் குணங்கள் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளும் போது நம் மனம் தேனைப் போலவே இனித்துத்தான் போகிறது.
கொம்புத் தேனாக இருந்தாலும் சரி மலைத் தேனாக இருந்தாலும் சரி, தேன் எளிதில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடக்கூடிய தன்மைகொண்டது.
மே, ஜூன் போன்ற கடுமையான கோடை மாதங்களில் உடல் அதிகமாக வியர்த்துக்களைப்பு ஏற்படுகிறது.அப்போது எலுமிச்சம்பழச்சாற்றுடன் முன்று கரண்டி தேனைக் கலந்து ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்துக் குடித்தால் உடலுக்குப் புத்துணர்ச்சியும் தெம்பும் நொடியில் வந்துவிடும்.
காலையில் எழுந்ததும் காலைக்கடனை எளிதாக முடிக்க முடியாமல் திணறு வர்கள் வெந்நீரில் கொஞ்சம் தேனைக் கலந்து பருகினால் மலச்சிக்கலிலிருந்து விடுபட்டுக் கொள்ளலாம்.
ஒக்,31-நவம்6,1993

Page 15
புதுமைத் தொடர்
அத்தியாயம்-18
திெரே குரோட்டன் செடி களுக்குள் யாரோ அசைவது தெரிய குலாம்ஷா உஷாரானார்.
கண் இமைக்கும் நேரத்துக்குள் குலாம்ஷாவின் கரம் இருந்த ஏகே47 உயர்ந்தது. குரோட்டன் செடி மறைவு நோக்கி தோட்டாக்களைப் பொழிந்தது. குரோட்டன் செடி மறைவுக்குள் தீனமாய், அலறலாய் இரு குரல்கள் எழுந்தமை கேட்டது.
குலாம்ஷா சுடுவதை நிறுத்தி பின் மீண்டும் ஒரு முறை தோட்டாக்களை பொழிய வைத்தார்.
ரம்யா குரோட்டன் செடி மறைவு நோக்கி ஓடினாள் ஒடும்போது கரத்தில்
փ5560ապն) 5LIITJTITUS எடுத்து வைத்தபடி ஓடினாள்
"ரம்யா-கவனம்" என்று குலாம்ஷா உரத்துச் சொன்னார். குரலில் அக்கறை அப்பட்டமாகத் தெரிந்தது.
பெயர் ச. கருணா 6նա5ի 23 (pseurft SEEFELD STR 40
8008, ZURICH, SWITZERLAND. பொழுதுபோக்கு பத்திரிகை,
தொலைக்காட்சி
Glսահ: 9յ Ալ.arav, LO (pas ours). P.O.BOX-224
GIZAN, K.S. A. பொழுதுபோக்கு: கதைப்புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சி பார்த்தல், நண்பர்களுடன் அரட்டையடித்தல், புகைப்படங்கள் எடுத்தல்
இனிய உயிர் ஒன்றை இழந்து விடக்கூடாது என்ற தீவிர கரிசனம் தெரிந்தது.
ரம்யா குரோட்டன் செடி விலக்கிப்
பார்த்தாள். La குனிந்தாள்.
இரத்த வெள்ளத் தில் இருவர் கிடந்தனர். நூறுவீதம் உறுதியான *IToվ.
நாய் களை முன்னே அனுப்பி விட்டு தொடர்ந்து வந்தவர்களாக இருக்க வேண்டும்.
ரம்யாவுக்கு ஆட் களைத் தெரியும். ஒருவன் ஜேம்ஸ், மற்றது கபூர் சாக வேண்டியவர்கள்தான். குரோட்டன் செடி களுக்குள் இருந்து Go) ou GHIGLILI வந்தாள்.
"என்ன, போய் 69 "LITT 95 GITT AÐ LiffNILI இடத்திற்கு? ஷா GöLLmf,
"படு நிச்சயமாக என்றாள் Tib LIT. இருவரிடமும் இருந்து எடுத்த அடையாள அட்டைகளை ஷாவிடம் நீட்டினாள்.
வாங்கி, ஒரு முறை பார்த்துவிட்டு பத்திரப் படுத்திக் கொண்டார் OFIT.
ரம்யா விரைந்து உயரமாய், Ֆլոյնւ அரக்கன் (BLI Που
நிமிர்ந்து நின்ற வாயில் கேற்றின் பக்கம் சென்றாள். பிரமாண்ட மான கேற்றின் வயிற்றில் ஒரு சிறிய கதவு இருந்தது. வாகனங்கள் வரும்போது மட்டுமே
கேற் விலகும். ஆட்கள் சென்று வர சிறிய கதவு போதும்.
ரம்யா சிறிய கதவின் தாழ்
விலக்கினாள் குலாம்ஷாவைத் திரும்பிப்
பார்த்தாள். குலாம்ஷா போகலாம் என்று தலையசைத்தார். கதவின் வயிற்றால் Jlbum GGGGill இறங்கினாள். குலாம்ஷா அவள்
பின்னால் இறங்கினார்.
வெளியே பரந்த வெளி தெரிந்தது.
இந்த வெளி தாண்டித் துப்பாக்கிச்
சத்தங்கள் கேட்டிருக்க முடியாது. வெளியைச் சுற்றி ஒரு ஆள் உயரத்திற்கு மதில் கட்டப்பட்டிருந்தது.
"தாண்டினால் பிரதான தெரு வரும் குயிக்" என்றாள் ரம்யா முன்னே
பேனா நண்பர் அரங்கம்
பெயர் பீ யசோதா
oմա5ի 23
முகவரி இல45, கந்தசாமி கோயிலடி
வீதி, திருகோணமலை,
பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல்,
தொலைக்காட்சி பார்த்தல், கதைகள்
எழுதுதல்,
பெயர்: எம்ஐஎம் மெளயூல் வயது: 29 முகவரி இல988, ராஸிக் மரிக்கார்
மாவத்தை, பேருவளை பொழுதுபோக்கு: and G.s.l. விளையாடுதல், நாவல்கள் படித்தல்,
முகவரி 126 மட்டக்களப்பு வீதி, கல்முனை-01 பொழுதுபோக்கு:
ஒக்,31-நவம்.6,1993
எா தன-N
ldatla விளையாடுதல், பத்திரிகை வாசித்தல்/
a ULUSSF 14 முகவரி ஹமீதியா மு.வி. கும்பலங்கை,
இப்பாகமுவ,
பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல், வானொலி கேட்டல், முத்திரை சேகரித்தல்,
ஓடினாள் ரம்யா,
எதிரே மஞ்ச கள் கடந்து ெ வேகத்தில் வந்த போல நெருங்கி நின்றது.
மாணவிகள் விட்டு தமக்குள் சிரித்தபடி நடந்த
"LIITftGB) GJIGOMULUI எரித்து விடுவார் a) Tai), LÎl:671 சிரித்தான். ஒரு ம கையசைத்துச் சி போடா என்பது பாவனை காட்டி
கடந்தார்கள் ஆ "எந்த நேரம் olJ55TT56T UITT. சாரதி ஆச6 வெறுப்போடு பியட்டுக்கு உண
"கரடிகள் எ முட்டாள்" லா என்பதுபோல தி Gaj, Litar.
"நாம் என்ன தான் கூத்தடிக்கி சாரதி ஆச6 தெருவில் பார்வை
சிரித்தான். காே
மணிக்கட்டைத் தி நேரம் பார்த்தான்
"இன்னும் மூ தளத்துக்குச் சென் கொஞ்சம் அமுக்
அக்ஸிலேட்ட னான். பியட் |
djar Gang, LD BESIT
பரந்த வெள நிமிடங்கள் பறந்: ஏகே47ஐ ே குலாம்ஷா, ஒே தொற்றி மறுபுறம் JTLDILIT6)|LD -9/6).IIT | பிரதான ெ இருந்தது. வா மேலே ஊர்ந்து ஏகே47 தோளில் குலாம்ஷாவை இருந்து அச்சம் LTTGOG, GI தடவினார்கள்.
ஒட்டோ ஒ மறித்தாள் ரம்யா சந்தோசத்தில் முகம், குலாம்ஷாவி மறுநொடி சுருங் வேகம் எடுத்து
"GF. Ld60) u "ஏன் ரம்யா நாட்டு நிலமை சொல்லி எதிரே ரோட்டின் குறுக் காட்டி மறித்தார் போய் நின்றது . நிசான் சன்னிக்க
சாரதியின் நெருங்கி தனது அ எடுத்து நீட்டின
காருககுள இருந்தது ஒரு ெ யாரும் இல்லை. அழகாக இ நிறைய சாயம் அதிக பட்சமாய் காட்ட அதிக நேர வந்திருப்பாள் கன்னங்கள் இரண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ಇಂ” குலாம்ஷா
ா கோட்டில் மாணவி காண்டிருக்க படு யட் இடித்துவிடுவது
பிறேக் அடித்து
கோபமாய் பார்த்து ஏதோ சொல்லிச் Tfts, GiT.
பாரடா? காரோடு J.6. J.60TaMAJ,6T."
ாணவியைப் பார்த்து ரித்தான். அவள் போல தலையால் GOTITIGT.
மஞ்சள் கோடு நிமிடம் கரைந்தது. பார்த்து குறுக்கே கரடிகள்" ாத்தில் இருந்தவன் சொல்லி மீண்டும் ச்சி ஊட்டினான். ன்று சொல்லாதே சொல்ல, ஏன் நப்பிப் பார்வையால்
னமும் கரடிகளோடு "קחGLDחמןG எத்தில் இருந்தவன் யை அழுத்தியபடியே ர சிரித்தது. லால் ரும்பி மணிக்கூட்டில்
T. மன்று நிமிடங்களில் றுவிடலாம். இன்னும் 色” ரில் காலால் அமுக்கி இசைந்து கொடுத்து
"9.
யை ஒடிக் கடக்க 2 560T. நாளில் மாட்டினார் ர தாவாய் சுவரில் குதித்தார் குலாம்ஷா பின்னால் குதித்தாள். 50 LITLITLLIIT எனங்கள் தெருவின் கொண்டிருந்தன. இருக்க நின்றிருந்த வாகனங்களுககுள கலந்த வியப்பான மேலும் கீழும்
ன்றை கைநீட்டி சவாரி கிடைத்த மலர்ந்த சாரதியின் ன் தோற்றம் பார்த்து கியது. திடீரென்று பிலகிப் பறந்தது. DIT "
வனைப் பேசுகிறாய். அப்படி" என்று வந்த கார் பார்த்து |க போய் நின்று கை தலாம்ஷா அதிர்ந்து Isbo åDILLI45 åbnst.
T.
பக்கமான கதவு
டையாள அட்டையை
ர் குலாம்ஷா,
சாரதி ஆசனத்தில் ண், உள்ளே வேறு
ந்தாள். உதட்டிலே பூசி, புருவங்களுக்கு மைதீட்டி. அழகு தை சாப்பிட்டுவிட்டு போல இருந்தாள். ாடும் கொழு கொழு
என்றிருந்தன, அப்பிள் பழம்போல, ரோஸ் நிற கிறீம் ஏதாவது தடவியிருக்க வேண்டும். இந்த அதிக பட்ச ஒப்பனைகள் இல்லாவிட்டால் இன்னும் ஒரு முப்பது சதவீதம் அழகாக இருப்பாள் போல் தெரிந்தாள் எதுவும் அளவோடு இருந்தால்தான் சிறப்பு.
பயத்தில் உறைந்து போய் இருந்த வள் அடையாள அட்டையைப் பார்த்ததும் நிம்மதியாய் பெருமூச்சு விட்டாள். மார்புகள் உயர்ந்து இறங்கின. "மேடம் எங்கள் இருவருக்கும் உங்கள் உதவி தேவை."
குலாம்ஷா சொன்னார். என்ன உதவி என்பதுபோல முகம் திருப்பி மை தீட்டிய புருவம் உயர்த்தி LITirgosun gij GJILLIT Git.
"எங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இறக்கி விட்டால் போதும். பொலிஸ்துறையே உங்களுக்கு நன்றி சொல்லும்"
பின்னால் வந்து நின்ற வாகனங்கள் ஹோன் அடித்து அவசரம் காட்டின.
சிலர் தலையை வெளியே நீட்டி குலாம் ஷாவை அதிர்ச்சியோடு பார்த்தார்கள்.
"நல்லது உதவுவதில் மகிழ்ச்சி. ஏறுங்கள்."
குரலில் இனிமை வழிந்தது.
பின் கதவு திறந்து ஏறினார். ரம்யாவும் ஏறினாள். நிசான் சன்னி வேகம் எடுத்தது.
வாகன நெரிசலுக்குள் சிக்கி, நெரிசல் விலக சீறிவந்த வெள்ளை பியட் மூச்சை நிறுத்தியது. கதவு திறந்து லால் குதித்தான். காற்சட்டைப் பையில் திறப்பு எடுத்து கேற் திறந்து, மறுபடி வந்து காருக்குள் அமர பியட் மிண்டும் உயிர்பெற்று உள்ளே பறந்தது. பிரதான வாசல் கேற் அருகே பியட் சென்று ஒய, லால் குதித்து
இறங்கினான். பின் ஆசனத்தில் இருந்த மூவரும் ஆயுதம் நீட்டியபடி ஒரு மோதலை எதிர்பார்த்து தயாராய் குதித்தார்கள்
சின்னக் கதவு திறந்திருக்க லால் சந்தேகம் கொண்டான். வேகத்தை குறைத்து பூனைபோல் நடந்து உள்ளே தலை நீட்டிப் பார்த்தவன் அதிர்ந்து போனான். தலையிலே அடித்தபடி உள்ளே ஓடினான்.
தரையிலே கிடந்த உடல்கள் குலாம்ஷா தப்பிவிட்டதை தடங்கல் இன்றி அறிவித்துக்ாண்டிருந்தன.
இன்பராஜின் கரத்தில் இருந்த பிஸ்டல் கண்டதில் றீட்டா பாம்பு கண்டதுபோல பயந்தாள்.
தொலைபேசியில் பேசியது காதில் விழுந்து அதனால் முந்திக்கொள்ள நினைக்கிறானோ என்று நினைத்தாள். இன்பராஜ் நீட்டிய பிஸ்டலை மடக்கி, சட்டை விலக்கி இடுப்பிலே செருகியபடி கேட்டான்.
"யார் றீட்டா போனில்? இன்னும் பயம் விலகாத நீட்டா வறண்டுபோன நாவை ஈரப்படுத்திக்
கொண்டு 'யாரோ ஒரு இடியட்' என்று சென்னாள்.
சொன்னபோது குரல் திக்கியது. இன்பராஜ் நிதானமாய் நடந்து வந்தான். நீட்டாவின் முகத்தை கரத்தில் தாங்கினான்.
"நீ பயந்திருக்கிறாய். சொன்னான்
என்று கேட்டு றீட்டாவின் கண்களை உற்று நோக்கினான்.
DLGöOTGOLDGOLLUji GNF GÄJas26A97. GADITI DIT என்று றீட்டா நினைத்தாள். வேண்டாம். இன்பராஜ் போனால் இன்னும் நூறு இன்பராஜ் கிடைக்கலாம். ஆனால் இப்போதுள்ள வசதிகள் போய்விட்டால், அதற்கும் Փ սիG Մ LL LLaL0tL G 0 S SttTC L LTGL LL LLL S Y LTL LGGLL உதவாது. பொய்தான் பயன்தரும்."
"என்ன நீட்டா யோசிக்கிறாய்? கேட்டபடியே அவளை தன்னோடு சேர்த்து இறுக அணைத்தான். மார்புச் சேலை விலக நிமிர்ந்து நின்ற அழகுகள் நிலை குலையவைத்தன. இன்பராஜின் மார்பில் பதிந்தன. இன்பராஜின் உள்ளே ஆசைப்புறா சிறகடித்து கிளர்ந்தது.
"றிட்டா. ஏன் பயப்படுகிறாய்? என்று கேட்டகுரலில் இன்பராஜின் பலவீனம் முத்திரை குத்தப்பட்டிருந்தது. நீட்டா நிம்மதியானாள். துணிந்து Glitti Gritatar TGT.
"வைத்தியைப் பற்றிக் கேட்டான். எனக்கும், வைத்திக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டது என்று தனக்குத் தெரியும் என்று சொன்னான். பின்னர் தொடர்பு கொள்வதாகச் சொன்னான்." "குரலை வைத்து யார் என்று அடையாளம் தெரிகிறதா றீட்டா?
"இல்லை. புதிய குரல் “6. Gör Gor எதிர்பார்க்கிறான். நோக்கம் தெரிந்ததா றீட்"
"இல்லை ராஜ் மீண்டும் தொடர்பு கொள்வான் என்றுதான் நினைக்
GTaitaI
கிறேன்."
"வைத்திக்கு இது தெரிய வேண்டாம் றிட்டா. அவன் உசாராகிவிட்டால்
நமது திட்டங்களும் மட்டம் ஆகிவிடும்." தான் நினைத்ததையே அவன் சொன்னதால் றீட்டா மகிழ்ந்தாள்.
"பிரச்சனையாகிவிடுமா ராஜ்? எனக்கு நடுக்கமாக இருக்கிறது."
சொல்லியபடியே இன்பராஜின் முதுகை கரத்தால் இறுக்கினாள்.
"பார்க்கலாம். அவன் யாரென்று முதலில் பார்க்கலாம். அதற்கு முன்" "முன் மயக்கமாய் கேட்டாள். "உன்னைப் பார்க்க வேண்டும். முழுமையாகப் பார்க்க வேண்டும். அதற்கு இந்தத் தடைகள் வேண்டாம்." சொல்லியபடியே அவன் கரம் றிட்டாவின் மார்பிலே பதிந்து, பின் சட்டையை விலக்குவதில் தீவிரமாய் முயன்றது.
றிட்டா விட்டுக்கொடுத்தபடி மனதிலே ஒரு திட்டம் வகுத்தாள்.
விபரீதமான '"
வைத்திலிங்கத்தின் காற்சட்டைப் பொக்கற்றில் இருந்து பறந்து வந்து விழுந்த துண்டுக் காகிதம் டைப் செய்யப்பட்ட எழுத்துக்களை அணிந் திருந்தது.
நான்கு வரிகளில் ஒரு செய்தி இருந்தது.
செய்தியைப் படித்த இன்ஸ்பெக்டர் அரவிந் திகைத்தார்.
துண்டுக் காகிதம் பற்ந்தது தெரியாமல் வைத்திலிங்கம் டி.ஐ.ஜி டென்சிலுடன் பேசிக்கொண்டே நடந்து வீட்டின் முன் ஹோலுக்குள் புகுந்தார்.
"மதுமிதா.டியர்"
குரல் கொடுத்தார். பதில் வரவில்லை.
"மதுமிதா உள்ளே அறையில்
இருக்கிறாள் மிஸ்டர் வைத்தி
சொல்லிக்கொண்டே மதுமிதா இருந்த அறைக்கு முன் நின்று-"மதுமிதா என்று குரல் கொடுத்து எட்டிப் பார்த்தார் டிஐஜி டென்சில்
பதில் இல்லை. மதுமிதா இருந்த கட்டில் காலியாக இருந்தது.
உற்றுப் பார்த்ததில் பாரம் வைக்கப் பட்ட கடிதம் ஒன்று மின்விசிறியின்
காற்றுப்பட்டு படபடத்துக் கொண்டிருந்தது.
இன்னும் வரும்)
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
இளமை - புதுமை - இனிமை
காதல் திரில்
திகைப்பூட்டும் திருப்பங்கள்
ரசிகன் வழங்கும்
உங்கள் பிரதிகளுக்கு முன்கூட்டியே உங்கள் முகவர்களிடம் பதிவு செய்யுங்க SS S S S
முரசோடு இலவச
GOGOOT
---

Page 16
சிறுகதை ரொளமான அழகுகளோடு அவள் காணாமல்போன பார்வைகளோடு அவன் அவள் சிரித்தாள் கூடவே முகம் முழுக்கப் பூக்கள்
அவன் சிந்தித்தான்.கூடவே வழக்கம் போல கவிதை வந்தது.
"நீ சிரித்தாலே இந்த அழகு. நீ கதைத்தால் என்ன அழகு. வரிகளை மனசுக்குள் எழுதினான். அவன் நினைத்துப்பார்த்தான். அவனது நினைவுப்பறவை சிறகை விரித்தது.
ஆம் கரங்களில் புத்தகக்கட்டுக்களோடு வழக்கமாக தனது தோழிகள் சகிதம் நட்சத்திரங்களுக்குள் ஜொலிக்கும் வெள்ளை நிலாவாக அவள்
ஒருநாள்-ஒரு எதேச்சையாக இல்லை அவனுடைய அதிஷ்டவசமாக அவள் கடைக்கு வந்தாள்.
பார்த்தாள், பிடித்தது. எடுத்தாள்: LLLLLL LLLLLLLL00LLLL MTLTTL LtLS TMtTLLLLL காரி மாதிரி பணத்தை எடுத்தவிதம். டீஸன்டிாக சிரித்துக்கதைத்த விதம். போகும் போது முகம் முழுக்கப் பூக்களை வைத்து சிரித்துவிட்டுப் போன விதம். ஓ! அந்த பேரழகு ரதம். அன்றிலிருந்து அவன் மனம். அவள்தம் அழகில், காணாமல் போனவன் போனவன் தான்.
அவள் வழக்கம்போல், தோழிகள் @鲈 உலாவந்துக்கொண்டிருந்தாள். அவள்தம் வசந்தவரவில் வீதிகூட வசீகரமடைந்துகொண்டிருந்தது விசேஷ மான, அந்த அழகுமிகுந்த வித்தியாசமான நடையை ரசித்தான்.
"நீ நடக்கும் நிலா. தேன் சுரக்கும் பலா நான் ரசிக்கும் உரு பண் வடிக்கும் கரு” மகா மகிழ்ச்சியில் கவிதை படித்தான். கூடவே சந்தோஷித்தான். அவள் திரும்பி வரும்போது தோழிகள் காணாமல் போயிருந்தார்கள். தனித்த நிலவாக அழகு மயிலாக ஒரு ஒயிலோடு அவள் வந்து
கொண்டிருந்தாள்.
6ΤΠΠΘITLDΠ007 மகிழ்ச்சிகளோடும். ஆவலோடும் ஏற்கனவே அவள்
தரிசனத்திற்காக அவன் நேரம் பார்த்துக் காத்திருந்தான்.
வழக்கம் போல 660)LLILJë Elb பார்த்தவள், அவனைப் பார்த்து. புன்னகைத்து. பூக்களைப் பூத்துவிட்டுப் GLIIIGMI61.
அவனுக்குப்பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது.
இன்றைக்கு எப்படியாவது கதைக்க வேண்டும். மெளனராகம் பாடியது போதும், அதைப்பற்றிக் கேட்கவேண்டும் தீர்மானித்தான். மறுவினாடி வேறு எதைப் பற்றியும் சிந்திப்பதற்கு சிந்தை இருக்க a fligo)au.
முன்னாடி சென்று தூரமாகிக் கொண்டிருந்தவளை, பின்னாடி சென்று பின் தொடர்ந்தான்.
அந்த சந்தியில் வைத்து அந்த சுந்தரியை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
வந்த வாய்ப்பை நழுவவிடாமல் அவன் வேகமாக முன்னேறினான்.
"மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கட்டுமோ?" அவனது அபிமானப் பாடகரின் தேன்குரலில் அந்த ஜங்ஷன் ஹோட்டல் களைகட்டிக்கொண்டிருந்தது.
தன் முன்னம் திடீரென்று எதிர்ப் பட்டவனை அவள் வினாக்குறிகளோடு நிமிர்ந்து நோக்கினாள்
அவள் மெல்லச் சிரித்தாள். அவன் நல்லாகவே சிரித்தான்.
கூடவே கதைத்தான். "மிஸ் எங்க போறிங்க?. புன்னகைத்த G)JGö87600IIb (BBRL"LITGöT.
"வீட்டுக்குப் போறன் அவள் குயிலாய் Jln.Gasila OTITIGT.
"கிளாஸுக்குப் போனிங்க போல தொடர்ந்தான்.
"ஓம்" அவள் இரண்டெழுத்துக்களோடு கச்சிதமாய் நிறுத்தினாள்.
"ம்" அவன் இழுத்தான். அவள் ஆச்சர்யம் கலக்கப் பார்த்தாள்.
"இந்த.வந்து.வந்து அவன் மீண்டும் இழுத்தான்.
அவள் விழிகள், அவன் மீது
வினாக்கணைகளைத் தொடுத்தன.
"உங்கட்ட. நான் ஒண்டு கேப்பன் (39;INTIGasjoniji,G)-GEMI6T6II LIDMILLIONĖS, GBGIT?”
தயக்கத்தோடு தொடர்ந்தான். "என்ன விஷயம்"? விழிகளால் வினாத் தொடுத்த வண்ணம் அமைதி கலந்த சிரிப்போடு நிமிர்ந்தாள்.
"இந்த.இந்த அவன் சிறிது நேரம் தலைகுனிந்தான்.
"மிஸ் நீங்க யாரையாவது விரும்பு நீங்களா?
பளிரென்று கேட்டான். அவளுக்கோ சுளிரென்றிருந்தது. கூடவே அதிகமாய் அதிர்ந்தாள்.
எதிர்பார்க்காத அந்தக் கேள்வியால் அவள் தடுமாறிப் போனாள்.
கொஞ்சம் சமாளித்தாள், பின்னர் தன்னை சுதாகரித்தவண்ணம்
"அப்படி ஒண்டும் இல்லை." மோனாலிசாவாய் தலைகுனிந்தாள்.
"அப்ப.அப்ப தயங்கித் தயங்கி இழுத்தான்.
"அப்படி எண்டா என்ன விரும்பு வீங்களா? திடீரென்று கேட்டான்.
அவளுக்குத் தூக்கிவரிப் போட்டது. அவள் எதிர்ப்பார்ப்புகள் அதை எதிர்பார்க்கவேயில்லை.
அவளுக்கு என்ன சொல்வது? எப்படிச் சொல்வது? என்று தெரியாமல் கொஞ்சம் தடுமாறினாள்.
ஒரு கணம்தான்; GJEIIGöIGOTITGI.
"ம்.நாளைக்குச் சொல்றனே." அதில் சிரிப்பும் இருக்கவில்லை, கோபமும் இருக்கவில்லை.
அதில் அவனுக்கு கொஞ்சம் திருப்தி கரமாக இருந்தது.
"ம், வாறன் மிஸ்" அவன் நெஞ்சம் நிறைந்த நன்றிகளோடு அவளிடமிருந்து விடை பெற்றான்.
அன்றிரவு அவனுக்குத் தூக்கம்
போர்க்கொடி காட்டிக்கொண்டிருந்தது. நெடுநேரம் விழித்திருந்தான்.
மனமோ கடும் சஞ்சலத்தில் ஆழ்ந் திருந்தது.
"GTGöTGOT சொல்லுவாள்? GJEJ சொல்லுவாள் எப்படிச் சொல்லுவாள்சந்தேகத்தோடு சிந்தித்தான்.
காதல் கவிதை எழுதுவோமா இல்லை, சோகக் கவிதை எழுதுவோமா? கவிதைச் சிந்தனையில் மூழ்க நினைத்தான். அந்தச் சந்தர்ப்பத்தில் அவனுக்கு எதுவுமே எழுதவரவில்லை.
அடுத்த நாள் விடியலை அவன் வெகு ஆவலோடும் ஆசையோடும் எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
அதோ அவள். அவள் அவளேதான். வழக்கம் போல் அந்த வீதியால் வந்துகொண்டிருந்தாள்.
அவன் மனமோ குளிரால் நனைந்து கொண்டிருந்தது.
கடைக்கு அண்மித்தாக
Galg|DIJ:
வந்தும்
இ
ந்த சூட்சும உலகின் சில நிகழ்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தேவையற்ற யுத்தம், தேவையற்ற குருதிக் குளியல். பிரச்சனைகளோடு சம்பந்தப்பட்ட வர்கள் பிரச்சனை தொடர்பாக நேரத்திற்குநேரம் விடும் முரண்பட்ட அறிக்கைகள் விசனத்தை முட்டின, அதிலும் சிலர் இடைக்கிடை "இங்கு பிரச்சனையே இல்லை" எனக் கூறுவது கிட்டத்தட்ட கெட்ட வார்த்தை போலத்தான்.
கிழிந்த ஒலைப்பாயில் அண்ணாந்து படுத்திருந்தநான்திரும்பிப்படுக்கிறேன். இரண்டு தினங்களாக தொடர்ந்து பெய்த மழையினால் சுவரிலும் ஈரலிப்புத் தன்மை, எறும்புகளின் இருப்பிடங்களுக்குள் நீர்நிறைந்திருக்கவேண்டும் மீட்பு நடவடிக்கையில் கறுத்த எறும்புகளும் சிகப்பு எறும்புகளும் ஒன்றாகத்தான் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. வரிசை வரிசையாய் வாயில் எதையோ கவ்விக் கொண்டு சடுதியாய் இருப்பிடத்தை மாற்றும் முயற்சி. அங்கே தான் எத்தனை ஒற்றுமை
யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினரைவிட, யுத்த காலத்தில் சாதாரண வாழ்க்கை வாழமுயலும் பொதுமக்கள்தான் ரொம்பப் பாவம்செய்தவர்கள் அவர்களுக்கும் விட்டில் பூச்சிகளுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. மரண பயத்தோடு பாடசாலை செல்வதும், பிரசவசாலைக்குச் செல்வதும் எத்தனை கொடுமையானது. இங்கே தொண்டைக்குள் இறங்கும் உணவுகூட சந்தேகத்தோடுதான் இறங்குகிறது
இந்தப் பிரச்சனை இலகுவில் தீரப்
போவதில்லை. ஆனாலும் எனக்கு இதில் ஒரு மேலதிக ஆர்வம் போராட்டத்தில் பலர் ஈடுபட்ட போதும் நான் ஒதுங்கிக் கொண்டேன். ஆயுதம், யுத்தம், கொலை. இவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை.
பல தடவை பொலிசாரிடம் தர்ம அடிவாங்கியதை மறுக்க முடியுமா? இருப்பினும் காந்தியத்தின் மீது எனக்கு மதிப்புக் குறையவில்லை ஆனால் நம்பிக்கைதான்.
இப்போது ஏனோ தெரியவில்லை) கறுத்த எறும்புகளும், சிகப்பு எறும்புகளும் வேறு வேறாகப் பிரிந்து சென்றுகொண்டிருந்தன. பிரிவு தெரிந்தது. குரோதம் தெரியவில்லை. இருப்பினும் அங்கே திரிந்த ஒரு சில கட்டெறும்புகளின் நடவடிக்கை எனக்குப் புதிராய் இருந்தது. அதில் நல்ல நடத்தைகளும் தீய நடத்தைகளும் உள்ளடங்கியிருந்தன. நான் தீய நடத்தைகளை சுட்டிக்காட்ட விரும்பவில்லை. காரணம் அது கட்டெறும்புகளுக்குப் பிடித் திருந்தது. நல்ல நடத்தைகளை புகழவும் விரும்பவில்லை காரணம் அது கட்டெறும்பு களுக்கும் பிடித்திருந்தது!
அரிப்பெடுத்தபரட்டைத் தலையை சொரிந்த படியே திரும்பிப்படுக்கிறேன். இந்தத்தலையை பரட்டையாக வைத்திருப்பதிலும் ஒரு நன்மை இருக்கிறது. அதாவது அடிக்கடி சொறிவதன் மூலம் நமக்கும் ஒரு தலை இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளலாமல்லவா?
பக்கத்து வீட்டு வானொலியில் பக்கத்து
காந்தியத்தை மிகவும் நேசித்தேன். நேர்மையாய் சிந்தித்தேன். அதனால்
முல்லைப் பற்களைக் புன்னகையைப் பூத்தான் ஆம். அவனை அ மாக்க காரணமாகவிருந் புன்னகையை 2 திடீரென்று அவனை அவள் செய்கையை அ (B6116606).
ஆம். வந்த ே கையில் அதைத் திணி
"இந்தாங்க இத படிச்சுப் பாருங்க ே முகத்தில் பூக்களைப் பு எழிலாய் மனதை ச தலையை சரித்துவிட்டு அவன் கையை விரி, கவர் ஒன்று வெட்கமி கொண்டிருந்தது.
グ
7
-Gl,
வீதிப்பக்கம் கொஞ்ச ஜேம்ஸ் பொண்ட் கண் தன்னை நோக்குகிறா பார்த்தான். அப்படி அவதானித்ததாகத் தெரி லிருந்தவன், கடைக்கு திருப்திப்பட்ட மனே எடுத்தான். பிரித்தான். படிக்கத் தொடங்கினா
tDGos ID60öfluIIT60T 61 அழகாக எழுதப்பட்டி அவன் ஆரம்பித்தான். அன்புடன் எழுதிக்
அன்று நீங்கள் தீர்கள். உங்களது என்னுடைய விருப்
ருந்தாகள. அதற்கு உடன் பதில் மன்னிக்கவும்.
அன்று நீங்கள் விஷயத்தை நன்றா
நாட்டு பூகம்பம் பற்றிய ெ சாவாம். அங்கே அது ஆனால் அதுவே இங்குந சந்தோஷமாய் இருந்தி பிரச்சனையை யாருமே ஆதலால் இப்படியொ யாழ்ப்பாணத்தில் ஏற்ப யாழ்ப்பாணம் அழிந்து நிம்மதியாய் இருக்கும்
இடம் தெரியாமல் எல் போனால் எத்தனை ம அதே போல் ஒரு பெரி
 
 
 
 
 
 

காட்டாமல் ஒரு
வள்மீது பைத்திய அதே புன்னகை திர்த்தவண்ணம்
நெருங்கினாள். வன் எதிர்பார்க்க
கத்தில், அவன் தாள். பிறகு ஆறுதலாப் ாயிட்டு வாறன்" த்தவண்ணம் ஒரு க்கும் வண்ணம்,
(BLIII60IIIGiI. தான். வெள்ளைக் ஸ்லாமல் சிரித்து
- --
܂ ܟ ܬ ̄ *م
ಯಾರಿ
பார்த்தேன். எனது தீர்க்கமானநியாயமான
(Pp. 6062 கடிதமாக 2. BIS 67 முன்வைக்கிறேன்.
நான் மூன்றாம் முறை A/L
எடுப்பதற்காக பதுளையிலிருக்கும் எங்கட 驚 also போகிறேன்.
என்னுடைய நோக்கம், நான் இங்கு வந்திருப்பது, படிப்பதற்காக நன்றாகப் படித்து நல்ல முறையில் சித்தி பெற வேண்டுமென்பதற்காக என்னுடைய பெற்றோர்களின் #? ம் கூட, நான் படித்து, பாஸ் பண்ணி, Թաուն,
நல்ல ஜொப் ஒன்றுஎடுத்து சீரும் சிறப்புமாக இருக்க வேண்டுமென்பதே.
எனது பெற்றோர்களின் ஆசைகளை நான் நிராசையாக்கவும் விரும்பவில்லை. எனது காலத்தையும், நேரத்தையும் நான்
O =~--ބީކް ހަރަހަ
I55ID
தல் அல்ல.
ட்டைமுனை "முத்துமணி"-
ம் நோட்டமிட்டான். ளோடு யாராவது ர்களா என்று யாரும் தன்னை LIGN9760600GAJ. GJITFGaO) T(36II (3LIGOIIIGöI. நாடு கடிதத்தை ஒரு பரபரப்போடு öI. ழுத்துக்களில், மிக ந்தது அக்கடிதம்.
கொள்வது! என்னைச் சந்தித் எண்ணம் பற்றி த்தைக் கேட்டி ன்னால் அந்நேரம் முடியவில்லை.
"Gör gof Lib GasLL
சிந்தித்துப்
பதி, 34 ஆயிரம்பேர் டுபயங்கர சோகம், திருந்தால் எவ்வளவு க்கும். இந்தப் க்கப் போவதில்லை. பெரிய பூகம்பம் முற்று முழுதாக ானால் எவ்வளவு தே போல் இருந்த நகரமும் அழிந்து
ಶೈಕ್ಗಿ செலவழித்து வீணடிக்கவும் ரும்பவில்லை. எனது நோக்கமும் படிக்கவேண்டும். நன்றாக பாஸ்பண்ண வேண்டும் என்பதே.
எனக்குக் GALIITavit GOTIT GOT விடவும், மற்றது எனது
பற்றோர்களின் நம்பிக்கைக்கு மாறு
இடம்
கொடுக்கவில்லை.
ஆம். காரணம், அந்தளவுக்கு நல்லதோர் நம்பிக்கையை என் பெற்றோர்கள் என்மீது வைத்திருக் கிறார்கள். நான் சின்ன வயதிலிருந்தே பெற்றோர் சொற்படி பணிந்து நடப்பவள். அவர்களின் கட்டளைகளுக்கு எதிர்ப்பாக நடக்காதவள்.
ஆனால் அதேசமயம் என் விருப்பத்தை அவர்கள் நிறைவேற்றாமல் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட உத்தமர்களுக்கு நான் மாற்றமாக நடப்பதற்கு என் மனம் ஒருபோதும் நாடவில்லை.
செய்வதற்கும் எனது மனம்
லரித்த நினைவுகள்!
முழுத்தீவும் சிதறி கடலுக்குள் மூழ்கிப் போனால் எத்தனை பேரானந்தமாக இருக்கும். ஆனால் இது நடக்குமா?. "அமைதி வரும்" என நம்பிக்கை வைத்திருப்பதைவிட "பூகம்பம் வரும்" என நம்பிக்கை வைத்துக்காத்திருப்பது நடைமுறை சாத்தியம்தானே?
இந்தக் கட்டெறும்புகளின் புத்தி ஏன்தான் இப்படிப் போனதோ தெரியவில்லை. நான் கவனயீனமாய் இருந்தபோது அல்லது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது, சந்தடியின்று
*上 பாய்க்குள் ஊடுருவிய நாலைந்து எறும்புகள்
தாறுமாறாய் காலிலும், தொடையிலும் கடித்து விட்டு ஒட நான்பதறிப்போய் படுத்துக்கொண்டே நோட்டமிடுகிறேன். எறும்புகள் வெகுதூரத்தில் ஒடிக்கொண்டிருக்கின்றன. நான் சடுதியாக எழுந்துநின்று பார்க்கிறேன். ஆகாய மார்க்கமாகப் பார்க்கும் போது அவை இன்னும் என் கால்களுக்குள் மிதிபடும் தூரத்தில்தான். இருப்பினும் மிதிக்கவில்லை அவை தரையில் ஓடும்போதுநான் ஆகாய மார்க்கமாய் தாக்குவது கோழைத்தனமல்லவா? அதுவுமல்லாது அந்த குறிப்பிட்ட எறும்புகளை மிதித்தால் நிச்சயம் என்னைக் கடிக்காத எறும்புகளும் மிதிபடும் எனத் தெரிந்து கொண்டும் மிதிப்பதற்கு நான் என்ன மிதிப்பவர்களைப் போல் பேடியா? அல்லது முட்டாளா?
எறும்புப் புற்றில் மனிதர் வாழமுடியா தென்பது உங்களுக்கும் தெரியும். ஆகவே அந்த
SINLAssä 9 GOOGA'IL DADGGAJIET,
போல அன்பு நண்பர்களாக
அதனால் இப்போதைக்கு இந்த விஷயத்தில் என்னால் 9:* FFG09 LILLடியாமைக்கு வருந்துகிறேன். நான் சால்வது- சொல்லவருவது, தற்போது உங்களுக்கு தீர்க்கமாகப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நம்புகிறேன்.
வேண்டுமானால் நாம் எப்போதும் ருப்போம். சந்திப்போம். கதைப்போம். இதில் எனக்கு எதுவித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் நீங்கள் கேட்ட விஷயத்தில் மட்டும்என்னால் மிகுதமாக ஈடுபாடு காட்ட டியவில்லை. அதற்கு சந்தர்ப்பமும் ப்லை. நேரமும் இல்லை. ஆதலால் து விஷயத்தில் என்னை மன்னிக்கவும். என் கடிதத்தில் ஏதும் பிழைகள், தவறுகள் இருந்தால் தயவு செய்து ಅಣೆಕ್ಷ್ L. இ
ճաU/ FLOUDU. ld இம்மடலை முடிக்கிறேன். :*
அழகாக கையெழுத்திட்டு, முடிக்கப் பட்டிருந்தது அக்கடிதம்
கடிதத்தை படித்துக்கொண்டிருக்கும் போது அவனது கைவிரல்கள் வேகமாக டைப் அடித்துக் கொண்டிருந்தன. அதைவிட அதிகமாக அவனது இதயம் வெகுவேகமாக படபடத்துக்கொண்டி ருந்தது.
மூச்சுவிடாமல் கடிதத்தைப் படித்தவன் பெருமூச்செறிந்தான். அவனது முகத்தில் முத்துக்களாய் வியர்வைத் துளிகள். அதை தனது கைக்குட்டையால் துடைத்துக்
| ()&IIGöILII6ör.
அவன் அதிகபட்சமாக ஆச்சர்யப் பட்டான். "அட அந்த அழகுமுகத்தாளிடம், அமைதிகலந்த எளிமையான குணத்தாளிடம் இத்தனை சிந்தனைச் சுரங்கமா? அவன் இப்படிக் கடிதம் எழுதப்படும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
அவளை நினைந்து நெஞ்சம் நிமிர்ந்தான். கூடவே பெரிதும் பெருமைப் LULLIT GÖT.
தனது தவறுக்காக பிழைக்காக அவளிடம் போய் மன்னிப்புக் கேட்பதற்கு தீர்மானித்தான்.
"ஒரு பெண்பிள்ளை பார்த்து புன்னகைத்தால். சிரித்தால். அதை வேறு விதமாக-வித்தியாசமாக நினைத்தது எவ்வளவு பெரிய மடத்தனம். தன்னைத் தானே நொந்து கொண்டான். தனக்குத் தானே வருத்தப்பட்டுக்கொண்டான். கூடவே, வேதனைப்பட்டுக்கொண்டான்.
"இனிமேல்யாரையும் பார்த்து தானாகச் சிரிப்பதில்லை, அப்படி ШПИП6119] அவனைப் பார்த்துச் சிரித்தால் அதை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதுமில்லை. கட்டாயமாக முடி வெடுத்தான்.
அடுத்தநாள் அந்தி, அவளை அவன் சந்தித்துக் கதைத்த அதே சந்தி
"Ld7 6iv . 6IT GÖI GOT... LIDGET GOYldja &#
கொள்ளுங்க தெரிஞ்சோ தெரியாமலோ
தவறு செய்திட்டன் பிழையா நினைச் சிட்டன். உங்கள இனி டிஸ்டேர்ப் ljGöSIGO87|LDIIĽl6šT. Garnif) LÓGIU."
அவனது குரலில் அமைதியும், பணிவும் கலந்திருந்தன.
"பரவாயில்லை இதெல்லாம் நீங்களும் பெரிசா எடுக்காதீங்க இதுக்காக் கவலைப் படாதீங்க இதநானும் பெரிசா நினைக்கல்ல.
பொதுவாக யாருக்கும் இப்படி ஏற்படுறது
Fangibg5 TGGOT?"
"போயிட்டு வாறன் அதே புன்னகை யோடு அவனிடமிருந்து விடைபெற்று போய்க் கொண்டிருந்தாள் அவள்.
அவளுடைய அந்தப் பேச்சில், மூச்சுப் பேச்சின்றி அட்டகாசமாக அதிர்ந்து கொண்டிருந்தான். அவன்.
(நிழல்நிஜம்) O அல்லது அழிக்கவோ நான் முயலவில்லை நான் நிம்மதியாய் இருக்கவேண்டும் என் நித்திரையை யாரும் குழப்பக்கூடாது. எனக்கு அதுதான் வேண்டும்.
இன்னும் தபால்காரன் வரவில்லை. வல்வையிலிருந்து வணிதையின் மடல் கண்டால்தான் எனக்கு நிம்மதி காத்திருக்கிறேன்சென்ற இரு மாதங்களைப் போல்.உயிரை கையில் வைத்துக்கொண்டு உடலைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எழுதும் அவளின் மடலுக்குப் பதிலாய் ஒரு தந்தி. இரு மாதங்களுக்குமுன்பு விழுந்த "ஷெல்" அவளுக்குள் இருந்த என் உயிரை.
கறுத்த எறும்புகளும், சிகப்பு எறும்புகளும் ஏதேச்சையாக பாதையில் சந்தித்து ஏதோ பேசிக்கொள்கிறதே தவிர, நிரந்தரமாய் இணையும் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
சோகம்தான். எனக்குப் பலவிசயங்கள் புரிவது போல் இருந்தாலும் புரியவில்லை பல சந்தர்ப்பங்களில் பிரச்சனைகளை நன்கு விளங்கிக் கொண்டதைப்போல் நடித்ததால் ஏனையவர் களுக்கு பிரச்சனைகளைப் புரிய வைக்க நான் முயலவில்லை. இருப்பினும் எனக்கு அதில் அதிக பட்ச நாட்டம்
"ஷெல்லரித்த நினைவுகளைத் தவிர ஒன்றும்ே இல்லை. இனியும் எதற்காகக் காத்திருப்பது? ஒன்றில் பூகம்பத்தைப் பற்றிப் பேசவேண்டும். அல்லது கட்டெறும்புகளைப் பற்றியாவது சிந்திக்க வேண்டும். அதைத்தவிர க்க பூர்வமான யோசனைகள் ஏதாவது ருந்தால் உடனே தெரிவித்துவிடுங்கள். நான் மறுப்பறிக்கை விட உதவியாக இருக்கும்
நன்றி.
ஒக்31-நவம்6,1993

Page 17
"சிறி இந்தப் பக்கமா வந்திட்டுப் போ" என்றாள்.
வெளிக்களப் பரிசோதகர் சிவம் என்னும் பரமசிவம். அவருடன் இரண்டு நாட்களாக வெளியூர் பரிசோதனைகளுக்கு சென்றுவிட்டு வந்திருந்தான் சிறியும் சிறி 4,60)(Bajamov (o)gli Jajači. ցաIThվծ9 உதவியாக எப்போதும் கூடவே செல்பவன். இன்றும் அப்படித்தான் சென்றுவிட்டு வந்திருந்தான். வழமை போல் இன்றும் வழியில் சந்தித்த தேங்காய், வாழைக்குலை, பலாப்பழம் என்றெல்லாம் வாங்கி வந்தவற்றை 'குவாட்டர்ஸ் கேற்றடியில் இறக்கிவிட்டு அவற்றை எடுத்து வீட்டில் கொடுத்து விட்டுக் காரியாலயத்துக்கு வரும்படி சென்றிருந்தார் சிவம். ஜீப்பை கொண்டுபோட்டு விட்டு றண்ணிங் சாட் எழுதிக்கொடுத்துவிட்டு வரவேண்டும்
சிறி இவற்றை எடுத்து வீட்டில் கொண்டு வைக்கும் போதுதான் முன்பக்கம் இருந்து குரல் கொடுத்தாள் பரிசோதகரின் LD60606) LIITISO).
"சரிம்மா இதோ வந்துடுறேன்" என்று கூறிய சிறி பொருட்களை எல்லாம் குசினியில் வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு, கை கால் பைப்பில் அலம்பிக்கொண்டு முன்னால் வந்தான்.
முன்னால் வரும்போது 'அம்மா என்று அழைக்கும் ஐயாவின் மனைவி மீது இருந்த அபிமானம் காற்றில பறந்துகொண்டி ருந்தது. ஏன் தான் இந்தம்மாவுக்கு இந்தக் குணமோ? என்று எண்ணியவனாக வந்து சேர்ந்தான் சிறி. அவனுக்குத் தெரியும் அம்மா அழைத்தது எதற்கென்று. ஆகவே வேண்டா வெறுப்பாக வந்து நின்றான். வழமையாக ஐயாவுடன் வெளியே சென்று ಸ್ಥಿತಿ' நடைபெறும் விசாரணைதான்
&l,
"ஐயா எங்கெல்லாம் போனவர்? அவன் வழமை போல் ஒப்புவித்தான். "இரவு தங்கல் ஒவசியர் வீட்டிலா, சேர்கியுட் பங்களாவிலயா?
"சேர்கியூட்பங்களாவிலதான் ஒவசியரும் கூட நின்றவர்."
"நல்ல தண்ணிப் பாட்டி போல. தலையை ஆட்டினான் அவன். "வேற ஒருவரும் வரவில்லையா? ஐயாவைச் சந்திக்கல்லையா? வேறெங்கயும் போனவரா? உன்னை விட்டு விட்டு தனியே எங்கயும் போனவரா?
சுற்றி வளைத்து எதைக் கேட்கிறாள் என்று அவனுக்குத் தெரியும்.
"பொம்பிளை ஒருவரையும் சந்திக் கல்லம்மா. நீங்க ஏன் ஐயாவில இப்படிச் சந்தேகப்படுறிங்க? - நீண்டநாட்களாக கேட்க இருந்ததை இன்று கேட்டுவிட்டான். "அவரைப்பற்றி எனக்கல்லவோ தெரியும் அவரில கவனமாக இல்லா
விட்டால் என் வாழ்க்கைதான் பாழ."
"போற வாற நேரத்தில எவளையும் சந்திச்சா என்னிட்ட வந்து சொல்லிப் போடவேணும் தெரியுமா? நீயும் ஐயாவோட சேர்ந்து மூடி மறைச்சா உன்னை எப்படி வேலையில் இருந்து நீக்குவதென்று எனக்குத் தெரியும் ருசி கண்ட பூனையல்லவா அவர் அதுதான்."
"நில் ரீபோட்டுத்தாறன் குடிச்சுத்துப்
(ֆլյովո
"இல்லம்மா ஒப்பீசுக்குப் போயிட்டு ஐயாவோட வாறன்." என்று பதிலுக்குக் காத்திருக்காமல் ஓடினான் அவன்
சிவம் ஐயா கந்தோர் வேலையை முடித்துவிட்டு குவாட்டர்ஸ் நோக்கிநடையில் பாதிவழி வந்து விட்டதைச் சிறி கண்டான். அப்படியே தலைகுனிந்து நின்றவனை நோக்கி
"என்ன இன்றைக்கும் ஏதும் விசாரித்தாளா?" என்று கேட்டபடி வந்தார். தலையை ஆட்டியவன் "ஏன் ஐயா அம்மாவுக்கு உங்கள்ல இத்தனை சந்தேகம்?" என்ற கேள்வியில் இப்படிப் பட்டவளுடன் எப்படிக் குடும்பம் நடத்துகிறீர்கள்? என்று அவன் கேட்காமல் கேட்டதாகப்பட்டது அவருக்கு
"எல்லாத்துக்கும் நான்தான்டா காரணம். யானை தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டது போல, நானும் போட்டுக்கொண்டன் என்று தன்னையே ОБTibai Gla. Tada III.
"என்னையா சொல்றிங்க? எனக்கு
விளங்கல்ல" என்றான் சிறி
மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாத நிலையில் அவனிடம் சொல்லாமல் நடந்தார். கடந்த கால நிகழ்வுகள் றிவைன்ட் LJ Göö76007 LJ LULCG) “LING3 6NT'uflasi) ଜୁly. 4 கொண்டிருந்தது அவரது மனத் திரையில்
கில்யாணம் ஆன புதிதில் ஒருநாள்
மனப் புகைச் சல் -றுநீவரணி வாழையூர்
ன்ெனால் லாவண்யாவை புரிந்து கொள்ள முடியாதிருந்தது. சில கணங்கள் சந்தோஷமாயிருப்பவள் பலநேரங்களில் எதையோ பறிகொடுத்தவள் போன்ற நிலையிலிருப்பாள்.
இக்கல்லூரிக்கு ஆசிரியையாக நான் மாற்றலாகி வந்து ஒன்பது மாதங்கள் கடந்து விட்டிருந்தன. கடந்துபோன காலங் களில் என்னுடன் எட்ட நின்று பழகியவள் லாவண்யா மட்டும்தான். என்னுடன் மட்டுமல்ல எல்லா சக ஆசிரியைகளுடனும் இதே நிலைதான். ஆனால் சில காலமாக லாவண்யா என்னுடன் அணுகுவதில் ஒரு அதீத விருப்புத் தெரிந்தது என்றாலும் பல சமயங்களில் எதையோ பறிகொடுத்தவள் போன்ற நிலைதான், எனக்குள் கேள்விக்குறி. லாவண்யா, என்னைவிட இரு வயது இளமையாக இருப்பாள் என்றாலும் என்னைவிட உயரம் அதிகம் நெற்றியில் திருநீற்றுப்பூச்சு எப்போதும் இருப்பது அவளது விசேஷத்தன்மை.
பாட இடைவேளை நேரத்தில் எல்லோரும் ரெஸ்ட்ரூம் இனுள் வரும்போது அவள் மட்டும் வகுப்பில் தனித்திருப்பாள். காரணம் மட்டும் எவருக்கும் புரியாது. அவளது தனிமையை விரட்ட எத்தனித்த எத்தனையோ பேர் அவள் வார்த்தைகளால் அடிபட்டே வந்திருக்கிறார்கள். மாணவர் களிடையே கொதிதண்ணி எனும் செல்லப் பெயரும் அவளுக்குண்டு.
இவற்றிற்கெல்லாம் ஏதேனும் அடிப்படை இருந்தேயாக வேண்டுமென்பது எல்லோர் கணிப்பும் கூடவே, அவளது ஆளுமையே அப்படித்தானோ? என்ற சந்தேகமும் இருப்பினும் இது அவளது ஆளுமை இல்லையென்பது எனக்குப் புரிந்தது என்றாலும் இதற்கெல்லாம் காரணம் தெரிய ஆசை, கூடவே அவளை கொடிய தனிமையிலிருந்து மீட்டுவர ஆசை இன்று எப்படியாவது இதற்கான
ஒக்,31-நவம்6,1993
காரணத்தை கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தின் இறுதியில் பாட இடை வேளைக்கான மணி ஒலித்தது எழுந்து அவளிருந்த வகுப்பினுள் புகுந்தேன்.
"என்ன லாவண் இன்றும் தனிமை gn GeoTIT?"
ஏதோ சிந்தனையிலிருந்து திடீரென விடுபட்டவள்,
"ஒ.அக்காவா? இல்ல கொஞ்சம் பேப்பர்ஸ் திருத்த வேணும் அதுதான்" சமாளித்தவள், "இருங்கள் எதிரேயிருந்த கதிரையைக் காட்ட அதில் அமர்ந்தேன்.
"லாவண் உன்னிடம் ஒன்று கேட்பேன். ஒளிவில்லாமல் உண்மை சொல்ல வேண்டும். சொல்வாயா?" நேரடியாக விஷயத்திற்கு தாவினேன்.
"என்ன கேட்கப் போகிறீர்களென்று தெரியுமக்கா, ஏன் இப்படி இருக்கிறாய்? எவரோடும் நன்றாக பழகுகிறாயில்லை, எப்போதும் தனிமையிலேயே இருக்கிறாய்? இதுதானே?
"ம்.சரி, புரிந்து கொண்டாய். அதுதான் கேள்வி பதில் என்ன?
"பிடிக்கவில்லை அக்கா, சூழவுள்ள மனிதர்களில் எவர் உண்மையானவர்கள்? எவர் போலியானவர்கள்? என்று தெரிகிற தில்லை. தெரிந்து கொள்ளும் அவசியமும் எனக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, எனக்கு நானே போட்டுக் கொண்ட வட்டம் இது."
"அப்படிச் சொல்லாதே லாவண், எல்லா விரல்களும் ஒரே மாதிரி இருக்குமா? அப்படித்தான் மனிதர்களும். சில நேரங் களில் சில மனிதர்கள்.
"இல்லையக்கா, இந்தச் சமூகத்தால் நிரம்பவும் பாதிக்கப்பட்டவள் நான் அந்த வேதனை உங்களுக்குப் புரியாது."
"எதையும் தாங்கும் இதயம் வேண்டும், GUITGuador."
"அந்த இதயமே என்னிடம் இல்லையே
Liaos/LLITUIT 6TaiOOILDOT
-முகில்வண்ணன்
இருவரும் ஓய்வாக அ நேரம் பலதையும் கடு ருந்தனர். இருவரது கல் செய்தது. காதல் கல் ஆகவே ஒருவரை ஒ செய்து வைக்க வே களாகவே இருந்தது. கட்டம் கட்டமாக நிை ருந்தது.
அப்படித்தான் இ6 மடியில் படுத்துக்கொ இரு கைகளாலும் கொண்டிருந்தான். அவ தலையை நீவிக்கொடுத்து "பாமினி நேற்று விருப்பமானவை, வி எல்லாம் சொன்னேன். உனக்கு விருப்பம், வற்றைக் கூறினாய். ஒவ்வொரு கோணத் ஒருவருக்கொருவர் அ பழகினால் நமக்குள்
எற்படாது. GITT på °叫m
"இன்று நான் எ
சந்தித்த பெண்களை சொல்கின்றேன். அது வாழ்க்கையில் நடந்த அப்படி இருந்தால் பிற மனதில் எழும் சந்தேகம் பாழ்படுத்தாது அல்ல
LITIslays G.LDGIGI
அக்கா" என்றவளை வ பார்க்க சொல்லத் தெ
"எனக்கு பல்கை கிடைத்த சமயம், பெ களுடன், கனவுகளுட உட்புகுந்தேன். படித்து வேண்டுமென்ற ஆவலி கொண்டிருப்பதில்தான் படிக்கப் படிக்க நி சந்தேகங்கள் சந்தேக fofluft“ unnagarauftsaft தேவைப்பட்டது.
அன்வரின் விளக் தெளிவு, விளக்கமளிக்கு எனக்கு கற்பதற்கு இதனால் தோன்று யெல்லாம் நிவர்த்திக்க LILLITait.
ஆனால் அதுவே, முட்டியிருக்க வேண்டு ஒருநாள் மாலை வரும்போது, என் சச் fenhui unnamrajige வழிமறித்தனர், அதில் ஒ "லாவண்யா நீஅ சுத்துவது எல்லாம் இஷ்டமில்லை. அவன் வேறமதம்.
 
 
 
 
 
 

ரங்கி? U)]
றைக்குள் இருந்த தத்துக்கொண்டி யாணமும் பேசிச் யாணம் அல்ல. நவர் அறிமுகம் ண்டியது அவர் அது தினமும் வேறிக்கொண்டி
ாறும் அவளது ண்டு இடுப்பை ஈற்றிப்பிடித்துக் ாது கை அவனது கொண்டிருந்தது. நான் எனக்கு நப்பமில்லாதவை அதுபோல் நீயும் விருப்பமில்லாத இப்படி நமது தையும் நாம் |றிந்து- புரிந்து எந்தப் பேதமும் கை இன்பமாக
ன் வாழ்க்கையில் 山 பற்றிச் போல் நீயும் உன் வற்றைக் கூறிடு. சொல்லி-அறிந்து கள் வாழ்க்கையை IITP"
மாய் இருந்தாள்.
ഖിബ). முடித்து இருப்பது தெரியாது. பலர் என்னை நாடி வருவதுண்டு. உன்னைப் பார்த்த கண்ணால வேறு பெண்ணைப் பார்ப் (BLJ(Валп2 ஒன்றென்ன இரண்டென்ன விதவிதமாக ருசி பார்த்து இருக்கலாம். எனக்கெதற்கு
ஆண்களைச் கிடைக்கவில்லை. படிப்பு விட்டோடு நிற்பாட்டி விட்டார்கள் ஓ.எல். போதும் படித்து என்ன வேலையாபார்க்கப் போகிறாய்? என்று வெளி ஆண்களுடன் பழகும் சந்தர்ப்பம் உங்களை பேசிப் பெண் பார்க்க வந்த போதுதான் பார்த்தேன்" என்றாள்.
அவளுக்கு அபாய அறிவிப்பு இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கேட்டது. ஏதோ ஒரு சினிமாப் படத்தில் பார்த்த ஞாபகம். கேட்கிறான். காதலித்து ஏமாந்ததைக் கூறிவிடுகிறாள். அதன் பின்னர் அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட அனர்த்தங்கள்-கொடுமைகள் இப்போது எண்ணவே பாமினிக்கு கண்ணி வருகின்றது.
இப்படித்தான் நாயகன் நாயகியும் நம்பித் தான்
எந்த ஆணும் தான் இராமனாக இருக்க
வேண்டும் என்று எண்ணுவதில்லை. நான் இராமனாக கண்ணகியாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்
அவளை எச்சரித்தது.
ல்லாவிட்டாலும் அவள்
என்ற எண்ணம்
அவன் இவளிடம் இருந்து பதில்
எதையும் எதிர்பாராமல் தன் கதையைக் கூறிக்கொண்டிருந்தான்
"சாந்தி என்றொரு பெண்ணை நான்
பாடசாலை நாட்களில் விரும்பியிருந்தேன். அவளும் என்னை விரும்புவதுபோல் நடித்து பாடசாலை இறுதி வரை நடித்துவிட்டுப் பின்னர் என்னை ஏமாற்றிவிட்டாள். அதிலே நெஞ்சுடைந்து போன நான் பின்னர் எந்தப் பெண்ணையும் பார்க்கவில்லை. ஆனால் வேலைகிடைத்த பின்னர், எத்தனையோ பெண்கள் என்னை நாடி வந்தனர். இப்பவும் தான். நான் விரும்பியிருந்தால் நிரந்தரமாக அன்றி தற்காலிகமாகவும் வைத்து
ருக்கலாம். ஆனால் நான்தான் விரும்ப ப்பவும் நான் உன்னை மணம்
நான் விரும்பி இருந்தால்
இருக்கும் வரை."என்று அவளை
இறுக்கிப் பிடித்தான்.
இனி அவள் முறை அவள் தயாராக
இருந்தாள்.
"உனக்கெப்படி?" என்றான்.
"நான் படித்ததோ பெண்கள்கல்லூரி சந்திக்கச் சந்தர்ப்பமே முடிந்ததும்
எற்படவில்லை.
'சப் என்றிருந்தது அவனுக்கு கதை
வேறுபக்கம் திரும்பி விட்டது. ஆனால் பாமினியின் மனம் விழித்துக்கொண்டது. தனது கணவன் காணும் பெண்கள் ஆசை கொள்ளும் அழகன் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவில்லை.
அப்படிப்
பட்டவனை தான் கவனமாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இன்னும் இவரைப் பெண்கள் சுற்றி வலை வீசலாம். ஆகவே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.
அன்றிலிருந்து அவள் கவனமாக இருந்தாலும் இப்போது அவன் தீவிரமாக
குலைவதற்கு
இருப்பதை அவளால் அறிய முடிந்தது. இப்போது அவள் சிறியை வெளிப் படையாகவே விசாரிக்கத்தொடங்கிவிட்டாள். தான் நைற் அவுட் போகத்தொடங்கியதில் ೧.ಅಣ್ಣ அவளுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
னியும் பொறுக்க முடியாது. இன்று ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று எண்ணியவனாக வீட்டை அடைந்தான் சிவம்
பாமினி, இருவரும் தூரத்தே வருவதைக் கண்டு தேனீர் தயாரித்து வைத்திருந்தாள்.
"பாமினி நீ பெரிய அகதா கிறிஸ்டி மாதிரி என்னை துப்பறிய வேண்டும் என்று முயற்சி எடுக்கிறாய். ஆனால் நீ அறிந்தோ, அறியாமலோ நமது குடும்ப இரகசியங்களை, மானத்தைக் கப்பல் ஏற்றுகிறாய் கேவலம் ஒரு கூலிக்கார னிடம் எனது நடத்தையைப் பற்றி விசாரிக்க உனக்கு வெட்கமாக இல்லை? சிறி நல்ல பையன் என்றபடியால் தப்பினோம். வேறு யாரும் என்றால் இந்நேரம் கந்தோர் முழுவதும் பரவி மரியாதை போறது மட்டுமல்ல, உன்னையும் தேடி யாரும் வந்திருப்பார்கள்."
"நான். நான்." என்று தடுமாறி GOTHIGT LITTLÓNGOf).
"எனக்கு விளக்கம் தேவை இல்லை. உனது இந்தச் செயலை நான் பல மாதங்களாக அவதானித்து வருகின்றேன். தனிக்கட்டையாக இருந்த போதே ஒரு பெண்ணையும் நாடாதவன் நான். இப்போது உன்னை மணந்த பின்னர் இன்னொருத்தியை நாடவேண்டிய அவசியம் எனக்கில்லை. அந்தளவுக்கு நீ எனக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. நானும் காமுகன் அல்ல.
நீ என்னைச் சந்தேகப்படுவது போல் நான் உன்னைச் சந்தேகப்பட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார் குடும்பம் வ்வாறான சந்தேகம் தான் காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதுதான் உனக்கு கடைசி எச்சரிக்கை உணர்ந்து திருந்தினால் நமது குடும்பப் பயணம் தொடரும். அல்லது பிரிவில்தான் முடியும்" என்று கடகட வென்று பேசிவிட்டு அறைக்குள் சென்றான் afla ().
பாமினி தலைகுனிந்த வண்ணம் நின்றிருந்தாள்.
சிறி மெல்ல எப்போதோ நழுவி இருந்தான்.
தேனீர் கோப்பைகள் ஆறிக்கிடந்தன. அன்று இரவு வரை அந்த வீட்டில் நிசப்தம் குடிகொண்டிருந்தது. இரவுச் சாப்பாடு கூட மெளனமாகவே இடம் பெற்றது.
இரவு பருககை அறையிலே புலம்பல் கேட்டது என்னை மன்னித்து விடுங்கள்" என்று அவன் நெஞ்சில் கிடந்து அழுதாள் LIITLÕGI.
ஆதரவோடு அணைத்துக்கொண்டான் fado.
யப்புடன் நிமிர்ந்து TLiffentligt.
க்கழக அனுமதி ய எதிர்பார்ப்புக் ன் கல்வி கற்க பெரிய ஆளாக ல் சதா படித்துக் எனக்குப் பிரியமே. றய விடை தெரியா களை நிவர்த்திக்க உதவி நிறையத்
உதவி புரிந்தவன்,
ங்கள், சொல்லின் முறை எல்லாமே லகுவாயிருந்தது.
சந்தேகங்களை அன்வர் அவசியப்
லரின் நெஞ்சில் தீ
வகுப்பு முடிந்து IDITGMTOIITθΘ) 6N
flair GTGGGT வன் சொன்னான், வரோடு பழகுவது, ங்களுக்கெல்லாம் வேறமதம், நாம தள்ள இருக்கும்
எண்ணங்களை அழித்துப் போடு"
என்ன எண்ணங்கள் யோசித்தபோது பிடிபட்டது. அன்வரோடு உள்ள உறவை தப்பிதமாக நினைத்திருக்கிறார்கள்
சிரித்துக்கொண்டே சொன்னேன், "எந்த எண்ணங்களோடும் பழகவில்லை நான் பழகினாலும் அதற்கு உங்களெல் லோரினதும் இஷ்டம் எனக்கு அவசியமில்லை. ஆனா உங்களுக்கு சேர்த்துவைக்கும் எண்ணமிருந்தால் சொல்லுங்கள்."
"உனக்குநிறையத் திமிரடி உன் திமிரை அடக்குகிறோமா? இல்லையாவென்று பார்"
சொல்லிவிட்டுப் போனார்கள்
ஆனால் அவர்களே அறியவில்லை எனக்குள் காதல் விதை விதைத்தவர்கள் அவர்கள்தானென்று. அப்போதும் இவ் விடயத்தை பெரிதாக எடுக்கவில்லை நான். ஆனால் எனக்கு நேர்ந்த இதே நிலை அன்வருக்கும் நேர்ந்தபோதுதான் நான் ரொம்பவும் நொந்து போனேன். காதலில்லா ஒரு உறவை களங்கப்படுத்த அவர்கள் நினைத்தபோது விதை விருட்சமாக வளர்ந்து காதலாகிப் போனது அடக்குமுறையில்தான் புரட்சி வெடிக்குமாமே, வெடித்தது இருவருக்குமே- காதல் என்ற உறவுமுறை வேற மதமாயிருந்தாலென்ன? மன மொன்று பட்டால்தானே வாழ்க்கை
மதம் கொண்டதா காதல் மனம்" கொண்டதல்லவா?
மனம் ஒன்றுபட்ட நிலையில் எங்கள்
காதல் பரிணமித்த போது, மீண்டும் எச்சரிக்கைகள், வற்புறுத்தல்கள், மிரட்டல்கள். எல்லா எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் வளர்ந்தது எம்காதல், அச்சமயத்தில்தான், அங்கு கலவரம் வடிவில் விதி விளையாடியது.
பிரச்சனைகளுக்கு இன வடிவம் கொடுக்க இனப்பிரச்சனை' ஆகியது.
இதுவே, என்னை எச்சரித்தவர்களுக்கும் சந்தர்ப்பமாய் மாறியது.
அன்றைய நிகழ்வில், அங்கிருக்க அஞ்சி மற்றைய மாணவர்கள் சிலருடன் அன்வரும் வேறு பல்கலைக்கழகம் சென்றுவிட்டான். நீண்டகாலத் தொடர்பில்லாமல் அண்மையில் அன்வர் வீட்டிற்கு கடிதம் போட்டிருந்தான். அதை வீட்டார் பார்த்து வானுக்கும், மண்ணுக்குமாய் குதித்து வேறு இனம் வேற மதம். என்ற பழைய பல்லவியைப் பாடியே எம்மைப் பிரித்த போது. வன்மமாய் மனசினுள் மூண்டதுதான் இந்த CUPL-6.
சாதி, மதம், இனமென்று வேறுபட்டு வேறுபட்டே குரோதம் புரையோடிப்போன இந்தச் சமுகத்திற்கு எக்காலத்திலாவது மாறுபாடு வராமலா போய்விடும்? என் ஆயுளில் இவ்வேறுபாட்டில் ஒரு மாறுபாடு வந்தால் அன்வரை மனப்பேன். அல்லது நானும், தமிழ் மண்ணில் பிறந்தவள்தான் மனங்கொண்டவனுக்கு முந்தானை விரிப்பேன். இன்னொருவனோடல்ல"சூடாக சொல்லி முடித்த போது. குழம்பிப் போயிருந்தேன் நான். இதற்கு என்ன சொல்வது? எனக்குப் புரியவில்லை. மனசினுள் ஆயிரம் போராட்டங்கள் வார்த்தைகள் குழம்பிப் போயிருந்தன. வந்த வார்த்தைகளை வரிசைப்படுத்தியபோது ஒன்றுமட்டும் நிச்சயமாகப் புரிந்தது.
இது காலங்கள் போட்ட கோலம் காலங்கள் மாறுகின்றன, போட்டுவிட்ட கோலங்களில் பாதிப்புக்கள் சில அழியாமல் "வேறுபாடு" எனும் வன்முறையில் வாழ்ந்து கொண்டுதாணிருக்கின்றன. லாவண்யாவிற்கு காலம் கனியாமல் போகலாம். ஆனால் காதல்.மெளனமாய் எழுந்து போகின்றேன் DITSET

Page 18
GTgár GOT?
எஸ். சங்கரதாஸ்-கண்டி பெரிதாக ஒன்றும் இல்லை சார் நல்ல நடிகை என்று பெயர் எடுத்து விட்டேன். ஒரு நல்ல மனைவியாக நடந்துகொள்வேன். தன்வீரின் முன்னேற்
றத்தில் துணையாக இருக்க வேண்டும்.
திருமணமானபின் கொழும்புக்கு
வந்திருந்தீர்களே. நமது இரசிகர்கள்
பற்றி சொல்லுங்கள்?
என். மகுறுப்-புத்தளம். முதலில் அங்கு வரப் பயமாகத்தான் சரி ஒரு சேஞ்சாக இருக் கட்டுமே என்று வந்தோம் ரசிகர்களின்
இருந்தது.
வரவேற்பு ரொம்பவும் உற்சாகமாக இருந்தது. தன்வீர் கூட உனக்கு இத்தனை ரசிகர்கள் இருக்கிறார்களே என்று பாராட்டினார்.
உங்கள் தாயார் லட்சுமி நடித்த படங்களில் உங்களுக்கு விருப்பமான LLISSGI?
வி. பாயிட்-நீர்கொழும்பு சாரி நினைவில் இல்லை.
உங்களைப்பற்றி பத்திரிகைகளில் தாயாரும், பாட்டியும் பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
எ.ராஜேஸ்வரன்-கனடா, இந்த விசயத்திலாவது அவர்கள் இருவரும் ஒருவிதமாய் பேசுகிறார்களே
உங்கள் வாழ்க்கையின் இலட்சியம்
இலங்கை
ரசிகர்கள்
என்று சந்தோஷப்படுகிறேன்.
அடுத்து தாங்கள் நடிக்கப் போகும் படங்கள் எவை?
மு. தவரஞ்சனி-பண்டாரவளை, பாண்டியராஜன் சாருடன் ஒரு புதிய படம் பண்ணுகிறேன். என்றாலும் முன்பு போல அதிக படங்களில் நடிக்க மாட்டேன். பாத்திரம் பிடித்திருந்தால்
மட்டும் ஒகே.
உங்கள் தி எப்படியிருக்கிறது ஆஇ 9LLITFLDIT ரொம்ப மகிழ்ச்சி
இணைந்து தங்களை கவர்ந்
2. LIITës
சொந்தமாக ஆசை இருக்கிற 6T6A). 6 TLD
இன்றைய நிறைகள் பற்றிச் LDIT. GF நிறைகள் நி
கூற விரும்புகிறீர்
ஆர். ஜெகே உங்கள் அன் இருக்க வேண்டு
ஐஸ்வர்யாவின் நிறைவு பதில் செ சார்பில் ஐஸ்வ நன்றிகள்
பெண்களும் சிறுவர்களும்பிடித்தமா
அவனது பெயர் ஆன்ட்றி சிக்காட்டிலோ, ரஷ்யாவைச் சேர்ந்தவன்
மனிதனை தின்னும் கொடிய பசி GK TGSSTILGANGST.
BU DIT IN LUFGOGf. அவனது முதலாவது மனித வேட்டைக்கு விருந்தாக கிடைத்தது
வயது கொண்ட சிறுமி லேனா
1978ம் ஆண்டு அந்த சிறுமியை துடிக்கத் துடிக் கொலை செய்து திருப்தியோடு சாப்பிட்டான்.
அன்று தொடங்கிய வேட்டை 1990 வரை தொடர்ந்தது
605 TAWGIG TIT a) கொன்று தின்னப்பட்டவர்கள்
தவறு செய்யாத கவிஞன் யார்?
பெ. சந்திரசேகரன்-பூண்டுலோயா தவறு செய்யாத மனிதனே கிடையாது. பின்ன்ர் கவிஞன் எப்படி இருக்க முடியும்?
தவறுகள் திருத்தப்படுவதே முக்கியம்
எனக்கு 24 வயது ரவு 2 மணியில்
இருந் காலை 5 மணிவரை உறக்கம்
லை. இதற்கு என்ன செய்யவேண்டும் எம். அஸரப்-கொழும்பு-02.
M
QENTGOTL (GEN
நம்பமுடியாத நடந தி கதை அதுவரை அந்த மனித மிருகம் சாப்பிட்ட மனிதர்களின் எண்ணிக்கை
ஒன்றல்ல, இரண்டல்ல ஐம்பத்தி மூன்று பார்க்கும் போது ஒரு அப்பாவி
போல இருப்பான்
அதனால் எவரும் இலகுவில் சந்தேகப்படவில்லை.
அவனுக்கு மிகவும் பிடித்தவை இளம் பெண்களின் உடல்கள்தான், சிறுவர் களின் உடல்களும் அவனுக்கு நொறுக்குத் தீனி
தனக்கு விரும்பியவர்களை தந்திரமாக அழைத்துச் செல்வான் ஓர் அடி நீளமான கத்தியால் அவர்களை குத்திக் கொலை செய்துவிடுவான்.
பின்னர் ஆறுதலாக இருந்து உடலின் பாகங்களை கத்தியால் வெட்டி வேகவைத்தும் சமைத்தும் சாப்பிடுவான், மர்ம உறுப்புக்களை \ உண்பதில் அந்த கொடியவனுக்கு
பெரிய திருப்தி ஏற்படும்
1984இல் ரஷ்யாவைக் கலக்கியது அவனது கொலை வெறி
தகுந்த மருத்துவரை நாட வேண்டும் அல்ல்து தகுந்த மண்மகளைத் தேடவேண்டும்.
கேள்வி கேட்பவன் சிறந்தவனா? பதில் சொல்பவன் சிறந்தவனா?
அஹமட் முபாறக்-ஓட்டமாவடி-3 அது கேட்கப்படும் கேள்வி செழி பதில் என்பவற்றைப் பொறுத்து தீர்மானிக்க வேண்டிய விசயம்
நம் நாட்டு கிரிக்கெட் அணியில் உள்ள த்தையா முரளிதரனைப் பற்றி என்ன னைக்கிறீர்கள்?
இரா. சிவராஜா-இங்கிரிய. மலையகத்தையும் Issus உள்ள தமிழ் பேசுவோரையும் பெருமைப்பட வைத்திருக்கிறார்.
தற்போது வெளிவரும் சினிமாப் பாடல்கள் வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு படிப்பினை
ஊட்டுகிறதா?
டுகிறத இரா. பத்மசீலன்-செங்கலடி
Ш. Шй
32 பேரை தின்று விட்டான்.
திருடும் பழ GOLGuia) is T. 1963T (GYGNINGINGU JOM ULab.
1990ல் அர்
சுயரூபம் தெரிந் la TUGOGOf செய்த கெ OgsåLIG.
விசாரணை சொன்ன தகவல் "Taj i இடங்களுக்கு (IMA) (f(a போதும் உடலி பெருகும் போ முதலில் க குருடாக்கிவிட்டு 200III) 0aill I தன் கொலை ஒப்புக்கொண்டு
இப்போது தினத்துக்காக சிறையில் காத்தி
அன்பு GTI
Fav IITL6ö4,öir என்ன பாடுகிறார்க படிப்பினை எப்படி )
உலக சமாத குறிதான். நீங்கள்
அப்படித்தான்
அன்பின் சிந்திய அணைந்தால்?
Tib. Glo வாழ்வில் இரு
Googrus), DDILIII அமைக்கும் பாடல்
எல்லாமே ஒ. முடியாது. ரகுமானி IIIII LGJEG GJEL TEGEL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருமண வாழ்க்கை
I? ந்திரமலர்- குருநாகல், ய் ஆரம்பித்திருக்கிறது. யாக இருக்கிறது.
நடித்த நடிகர்களில் 55 JD5LLAS IT LIITIT ? யநாதன்-நுவரெலியா, ம்பில் மாட்டிவிடப் ல்லோருமே ஒவ்வொரு தவர்கள்தான்.
ப் படம் தயாரிக்கும் ፵IT?
நெளசாத்-கல்முனை. டையாது.
திரையுலகின் குறை
Gangbai as GIT தீஸ்வரன்-கொழும்பு-1 றைய இருக்கின்றன. சேர்ந்தவள் நான் தாக வெளியே பேச
ரசிகர்களுக்கு என்ன
as GT2 ஜாதி-திருகோணமலை, பும் ஆதரவும் என்றும் D.
ன் பதில்கள் இத்தோடு ான்னதற்கு GNITaJiz, GT ர்யாவுக்கு நிறைந்த
2. GODTGJA
அப்போது கொன்று
க்கமும் இருந்ததால் ம் சிறையில் இருந்தான்
வந்து மீண்டும் இரை
தக் கொடியவனின்
5.
ளின் போது தான் லைகளை ஒப்புக்
ன் போது அவன் ள் திடுக்கிடவைத்தன. SIGW (DLLUT5. அழைத்துச் சென்று அவர்கள் துடிக்கும் இருந்து இரத்தம் ம் ஆனந்தப்படுவேன். ண்களைக் குத்திக் முக்கையும் உதடு எடுப்பேன்" என்று வெறியை கூசாமல்
GTIGST
தூக்கில் ஏறும் ந்த மனித மிருகம் க்கிறது.
படிப்பட்டது? LGib, 6Libravooni என்று புரிவதேயில்லை. ருமாம்?
roIII 鷺 GE, Giroi, ன்ன நினைக்கிறீர்கள்?
இந்து- இரத்தினபுரி ானும் நினைக்கிறேன்.
ா அன்பு என்னும் விளக்கு
ாப் சந்திரன்-உடயுசல்லாவ, T 3,Աքմ,
ார் ஏ.ஆர் ரகுமான் இசை
பற்றி? moi). ToungTès-Lochronit. 9, ಛೀ! ரொவி விட தென்கிழக்குச் சீமையிலே ன் கிராமிய இசையில்
TID6ui
°奥、
குறுக்கெழுத்துப் போட்டி இல-22
1 2. 3.
4. S
7. 8.
9.
O
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -ܡܣܛஇடமிருந்து வலம் 11. வள்ளல் என்று பெய
ரெடுத்த மன்னன். 1. சிக்க வைப்பதற்கென்றே ili ni i
வீசப்படுவது. மேலிருந்து கீழ் 2. ஆரணங்குகள் அணிந்து 1 இவரும் ஒரு கெளரவமான
கொள்வது. பிரதிநிதிதான். 4. இது பறக்கும். 2. இதன் சங்கமம் கடலில் 6. எதிரி என்பது இன்னொரு 3 கையில் இருந்து காலம்
G). Ju JIT. காட்டும். 7-சூரியனிடமும் இருக்கிறது. 5 பகட்டாகக் 95 L L L TIL IL
(வலமிருந்து 9 LLDira, டிருக்கும். Ф 6іт671951) 7. இது மனநோயாளியின் 9. குளத்திலே குடியிருக்கும். கையில் இருந்தால் ஆபத்துத் 10. இதை அணிந்த கையால் தான்.
குட்டுப்பட வேண்டும் என்று 8 நீதி தேவதையின் கையில் சொல்வார்கள். (வலமிருந்து இருப்பது. இடமாக உள்ளது) 9. வருடத்தில் இதுவும் ஒரு
பகுதி.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 06:1193க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-22 தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05,
சரியான விடையை எழுதி அ
ப்புபவர்களில் பத்து
அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு வருக்கும்
LLLLLL S 000 S LTL L L T S TL LLTL L L L L LLLLa LLLLLLS €ሀ5 P
குறுக்கெழுத்துப் போட்டி இல-20க்கான சரியான விடைகள்:
தொ GLI
4.
தி
(1.
1 என். றொஷான்
மட்டக்களப்பு. 2. GT je.GTLD.GTLD. LID GNU GOTIT GNÝ)
புத்தளம். 3. பர்ஹானா இஸ்மத் இனுரன்
புத்தளம். 4. பெ. ஜீவராணி நுவரெலியா 5. எம்.சி.எம். சித்தீக் கஹடோவிட்ட
ரூபா80/= வழங்கப்படும்.
ராஜா ராஜாதான் என்றே தெரிகிறது. ரகுமான்.
நண்பன் போல் நடித்துக்கொண்டு துரோகம் செய்பவனை எப்படிக் கூறலாம்?
என்.வை. சத்துரு-மொரட்டுவை. முதுகிலே குத்தும் பேடி
மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது என்ன?
tú, os, siúl, suitil-éileirafluit.
ன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளும் அன்புள்ளம்
அகதிகளாக இருப்பவர்கள் பற்றி?
எம்.ஐ.அப்துல் காதர்-அக்கரைப்பற்று-07 I o ljLIJ 0Ju III, 0,TL. #Ž
அன்பு எப்படிப்பட்டது?
எஸ்.நிர்மலா-வவுனியா அதுவே சுகம் அதுவே சுமை இதம் தருவதும் அதுவே சோகம் தருவதும் அதுவே
குறுக்கெழுத்துப் போட்டி இல.20இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
6.
7.
8.
9.
10.
இந்த அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
போதும் வெற்றிகரமாக ஓடுவதர்க விளம்பரங்கள் வருகிறதே?
தியேட்டர்களை வி தானே தோல்வி
பெறு
போடுவோர் அதிகமாகும் காலமிது.
நடிக்கிறாரா?
கருதும் சிலர் அவனை ஏறி மிதிக்கும் போது
იტ)
திருமதி து சரஸ்வதி அம்மாள் கொழும்பு 06. எம். சக்திவேல் பண்டாரவளை, ஏஅசோக்ராஜா மட்டக்களப்பு ஏ.எம். இப்திகார் புத்தளம். கு. பிரகாஷ் திருகோணமலை
சில திரைப்படங்கள் தோல்வியடையும்
ஆபார்த்திபன்-மட்டக்காப்பு உணர்மையைத்தானே சொல்கிறார்கள் டு வெற்றிகரமாக ஓடுவதால்
நல்ல நண்பனை எப்படி அறிந்து கொள்வது? Ο πιο Gerimau. அது ஒன்றும் கலபமல்ல நல்ல நண்பர்களை வது அபூர்வமாகிவருகிறது. வேசம்
மகளிர் மட்டும் படத்தில் கமலஹாசனும்
எம்.எஸ்.எம்.முபாறக்-காங்கேயனோடை நடிக்கிறார் கெளரவ வேடத்தில்
மனிதன் எப்போது மிருகமாகிறான்?
சிறீரங்கன்-சிலாபம். மனிதனாக இருப்பதை பலவீனமாகக்
ஒக்,31-நவம்.6,1993

Page 19
தரம் புரிந்து நெருங்குக
ைெனெவ மதத்திற்குப் L15 gluflsi கொடுத்தவர் ஆச்சார்யர் பூரீராமனுஜர் அவர் திருவரங்கத்துக் GöITጨፃ6ዕንጨ) நிர்வகிக்கும் அதிகாரியாகவும் இருந்தார். அவ்வமயம் அங்கு நடக்கும் ஊழல்களைக் கண்டு பிடித்தார். ஊழல் செய்பவர் களைக் கண்டித்தார்.
ஊழலிலேயே ஊர்ந்து தேய்ந்து கொண்டிருந்த கோவில் பரிசாரகர்களுக்கு இது பெரிய தொல்லையாக இருந்தது. இந்த ராமானுஜரைத் தீர்த்துக் கட்டினால் தவிர தங்களால் விருப்பப்படி வாழ முடியாது என்று முடிவு செய்தனர். அவரை முடிக்க வழியும் கண்டு பிடித்தனர்
தினமும் பிச்சை எடுத்துச்
சாப்பிடும் சந்நியாச தர்மத்தைக்
கடைப்பிடிக்கும் ராமானுஜருக்கு
விஷஅன்னத்தைப் பிச்சையிட்டு
விடுவதே அந்தவழி அப்படி ஒரு முயற்சி நடந்த போது ராமானுஜர் சூழ்நிலை உணர் வால் தப்பித்துக் கொண்டாலும் மனிதர்களின் ஈனப் புத்திக்கு மனம் வெதும்பி உணவையே துறந்து விட்டார்.
கTவிரிக்கரை.மதிய நேரம் எதிரே வந்த குருவைக் கண்டு சுடும் மணலில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார் பரீராமானுஜர்,
எழுந்திரு'என்ற சொல் அந்தக் குருவிடமிருந்து வரவில்லை. அந்தச் சீடரும் எழுந்திருக்கவில்லை. நேரம் கடந்து கொண்டே இருந்தது.
சுற்றி நின்ற சீடர் கூட்டத்திடையே பலவகை உணர்ச்சிகள் ஆனால் ஒருவரும் பேசவில்லை.
தங்க மங்கை மீண்டும் தடகளத்தில்
தங்கம்வெல்வதே இலட்சியம்!
ங்க மங்கை என்று அழைக்கப்பட்டவர் La L9 dengat.
உலக விளையாட்டு அரங்குகளில் தனது
அதிவேக ஓட்டத்தால் இந்தியாவுக்காக தங்கப்பதக்கங்களை வென்று வந்தவர்.
கடந்த சில காலமாக உஷா ஒதுங்கி uflopstigni.
திருமணம் செய்து கொண்டதோடு விளையாட்டுலகத்தை விட்டு ஒரேயடியாக ஒதுங்கிவிட்டார் என்றே கருதப்பட்டது.
கடந்த மே மாதம் உஷாவுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
தனது கணவர் வி.சீனிவாசனுடன் இந்தியாவின் கேரள மாநிலத்தில் தங்கியுள்ள உஷாவை கடந்த இரண்டு வருடமாக விளையாட்டுலகம் மறந்துபோய் இருந்தது. இப்போது மீண்டும் தங்க மங்கை செய்திகளில் சிறப்பிடம் பெறத் தொடங்கி
Slt.
கேரளாவின் அழகான கடற்கரைகளில் ஓடிப்பயிற்சி செய்து தன் ஆற்றலை வளர்த்துக் கொள்கிறார். ஓயாத கால்கள்
நவம்பர் மாதம் மணிலாவில் நடை பெறவுள்ள ஆசிய தடகளப் போட்டியில் பி.டி.உஷா பங்குகொள்ளப் போகிறார்.
அது 400 மீற்றர் ஒட்டப் பந்தயம், அங்கு தங்கம் வென்று வருவதே உஷாவின் இன்றைய 96 GOSTOJ,
திருமணமாகி குழந்தை ஒன்றுக்குத் தாயாகவிருப்பதனால் இவ்வாறு ஒட்டப்
ஒர்,31-நவம்6,1993
பந்தயங்களில் ஈடுபடுவது சங்கடமாக இருக்காதா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
"ஒரு தாய்க்குரிய சில பணிகள், அதற்கான கால ஒதுக்கீடுகள் குறிக்கிடத்தான் செய்யும். அதே போல் குடும்ப வாழ்க்கையிலிருப்பதனால் கணவனுக்குச் செய்யும் பணி விடைகளுக்கும் இடம் தந்தாகத் தான் வேண்டும். எனது கணவரின் பூரண சம்மதத் துடன்தான் நான் இன்று மீண்டும் விளையாட்டு அரங்கில் இன்று என்னுடைய பழைய ஆற்றலை மீண்டும் பெறுவதில் 85 வீதம் முன்னேறியுள்ளேன். விரை வில் முழுமையான சக்தியைப் பெற்றுவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்று கூறினார் உஷா.
L1ótefá flojufluttø, 12 வயதில் ஒட்டப்பந்தயங்களில் ஈடுபட ஆரம்பித்த உஷா 16 வயதாகும் போது, 100மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 LS LT ஓட்டங்களிலும் தடைதாண்டி ஓடும் பந்தயங் களிலும் முதன்மை நிலை யினைப் பெறத் தொடங்
fontsit.
இதனால் தேசிய மட்டத் தில் ஒரு சிறந்த வீராங் 1956069TUIT *dh (50 5.LJLJLLஉஷா, 1984ல் லொஸ் ஏஞ்சல்ஸில் இடம் பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தடைதாண்டி ஓடும் போட்டியில் மயிரிழை யில் தவறினார். ஆனால் இரண்டு வருடங்களின் பின்னர் சியோலில் நடை பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது மூன்று பந்தையங்களில், ஏற்கனவே நிலைநாட்டப்பட்ட சாதனை களை முறியடித்து
தங்கப்பதக்கங்களை வென்று
இந்தியாவின் புகழை நிலை A5TILL960TITIT
1990ல் பெய்ஜிங்கில் ஆசிய விளையாட்டு போட்டிகளின் போது, மூன்று வெள்ளிப் பதக்கங்களை LDL-G) (8L) பெற்றார். இதன் பிறகு விளையாட்டுத்துறையினை விட்டு szavafő, Glastreier(5) குடும்ப வாழ்க்கையி லீடுபட்டார். நிரந்தரமாக 60) ாட்டுலகை விட்டே ஒதுங்கி விடுவாரோ என்றே атар (9а) пић и கருதினர். ஆனால் உஷாவின் மறு proa rib nocturtlQua. அவதானிகளுக்கு நம்பிக்கை யினை ஏற்படுத்தியுள்ளது.
பொறு கூட்டத்தை பாய்ந்து ዘ0ዘ6û)6ህ60ዘ1 லிலேயிட்டு திருப்பதும் என்றபடி தூக்கினா ஆச்சான்.
-9/5/6/ நின்றிருந்த நம்பிகள் "இன்று மு D. Goora e வேண்டி உன்னுடை TIITLIDIT "நன்மையை வர் நடுவி SIGITATGÄ) LDGAI என்று கூறி மேலுச்
| GJITa:Geuri
நிறையப் நம்மைச் சு இன்னார், ! பிரித்தறிந்து இப்படியா? கட்டத்தில் வராமல் த வெற்றியும்
T
நுழைகிறேன்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காவல்காரரின் நேர்மை
ܐ ܚܝ க்க முடியாமல் விலக்கிக் கொண்டு வந்து "கருமுகை க் கடும் வெய்யி க் கணக்க மகிழ்ந் சிரமந்தானோ" ராமானுஜரைத் JFLili af:LimuzibLin
ரை கற்சிலைபோல்
தீருக்கோஷ்டியூர் முகம் மலர்ந்தது. தல் ராமானுஜருக்கு
யாரித்துக்கொடுக்க
பொறுப் பு பது என்று கூறினார். னுஜரைப் பார்த்து ச் செய்ய நினைப்ப ல் வரும் இன்னல் rம் சோரக் கூடாது" ச் சென்றார். குத் தேனொழுகப் ர் நம்மைச் சற்றி பேர் இருப்பார்கள். ற்றி இருப்பவர்களில் இனியர் என்று தரம் வாழ்ந்தால் நீயும் என்று ஒரு கால பதைக்கும் நிலை டுக்கலாம். வாழ்வில் பெறலாம். கலாதன் -கண்டி
III,
(IJO UUU.
அரசைத் துறந்த ஆத்ம ஞானியான இப்றாகீம் தம்மைத் தெரியாத ஓர் ஊருக்கு போய் அங்கு பழத்தோட்டக்காவலாளியாக பணியாற்றிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு நாள் தோட்ட சொந்தக்காரர் அங்கு வந்து இப்றாகீமை அழைத்து எமது தோட்டத்தில் உள்ள திராட்சை மரங்களில் நல்ல திராட்சை பழங்களாக பார்த்து கொஞ்சம் பறித்து வாரும் என்று கட்டளையிட்டார்.
எஜமானின் ஆணைப்படி இப்றாகீம் தோட்டத்திற்குள் நுழைந்து சில
பழங்களைப் பறித்து வந்து அவரிடம்
கொடுத்தார்.
பழத் தோட்ட சொந்தக்காரர் அப்பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் வைத்தார். வாயில் வைத்தவரின் முகம்
சுளித்தது. தூ, து எனத் துப்பினார். இன்னொரு பழத்தை எடுத்துச் சுவைத்துப்
அதுவும் அப்படித்தான் எஜமானுக்கு கோபம் வந்து
LIIIfiggjstst. புளித்தது.
பாயில் கடந்த செப் டம்பர் மாதம் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் லெவன் அணிக்கும், இந்தியாவின் அசாருதீன் லெவன் அணிக்கும் இடையில் காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறவிருந்தது.
இந்தப் (Bшпицу 60 u துபாயைச் சேர்ந்த இரண்டு G)LIflu நிறுவனங்களும்,
இந்திய கிரிக்கெட் ags அர்சாத் அயூப் தலைமை Alfa)IT GOT அல்முபாரக் ஸ்போர்ட்ஸ் பவுண்டேசனும் இணைந்து ஏற்பாடு செய்தி ருந்தன.
ஆனால் நடைபெறவிருந்த போட்டி எதிர்பாராத விதமாக தள்ளி வைக்கப்பட்டுவிட்டது
போட்டியை ஏற்பாடு செய்த வியாபார நிறுவனங்க ளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையே தள்ளி வைப்புக்குக் காரண LDFTGUůb.
துபாயில் உள்ள இரண்டு நிறுவனங்களும் சார்ஜாவில்
உள்ள நீதிமன்றத்தில் ஒரு உத்தரவை வாங்கியிருக்கின்றன. மறு அறிவிப்பு வரும் வரை பாகிஸ்தான் வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்டில் (யூ.ஏ.ஈ) நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது. மீறினால் அவர்களது கடவுச்
"சேர்- உங்களைப் பார்ப்பதற்கு யாரோ வந்திருக்கிறார்கள்."
"நான் இல்லை என்று சொல்ல
7G"
* "SPVg5I (UpLQL ULJIT95I. o Liviya, Gir. குறட்டைச் சத்தம் அவருக்குக் கேட்டுவிட்டது."
கணவன்- குடித்திருக்கும் போது நீ
அழகாக இருக்கிறாய்.
DeMaras- (Fé04 (Bffsär erfäGo
குடித்தேன்? GMTGIM - Og TGI gi [Ꭰ fᎢ 60Ꭲ
குடித்திருக்கும் போது நீ மிகவும் அழகாக இருக்கிறாய்.
ராமு- நீ ஏன் கண்ணை முடிக்
கொண்டு சாப்பிடுகிறாய்? கோபு கண்டதையும் சாப்பிடாதே என்று அப்பா Golgint Noa) யிருக்கிறார்.
அவள் இந்த உடையில் நான் அழகாக
இருக்கிறேனா? அவன் இந்த உடை இல்லாவிட்டாலும்
அழகாக இருப்பாய்
மிஸ்-நான் செய்த குற்றத்தை Darauflösa
முதலில் என்ன செய்யவேண்டும்?
மாணவன் குற்றம் செய்ய வேண்டும்.
அவர் இருபது ஆண்டுகளாக என்
செருப்பு தேய்வே இல்லை. மற்றவர். அது எப்படி? அவர் அதை நான் போடுவதே
இல்லையே.
விட்டது. "நல்ல பழங்களாய்ப் பறித்துவரச் சொன்னால் இப்படித்தான் பறித்து வருவதா? எல்லாம் ஒரே புளிப்பு எந்த மரத்துப் பழம் புளிக்கும், எந்த மரத்து பழம் இனிக்கும் என்று கூட உமக்குத் தெரியாதா?" என்று அவர் கேட்டார்.
"எஜமானே! நான் தோட்டக் காவலாளி மட்டும்தானே" என்று அமைதியாக பதில் கூறினார் இப்றாகீம்.
இதைக் கேட்டதோட்டச் சொந்தக்காரர் இப்படிப் பதில் சொல்லும் மனிதர் அவராகத்தானே இருக்க வேண்டும் என எண்ணி ஏறிட்டுப் பார்த்தார். அவர் தாம் பக்தீரிய கவர்னராயிருந்த இப்றாகீம் என்று தெரிந்து விட்டது.
தன்னை யார் என்பதை எஜமான் ரிந்து கொண்டார் என்று அறிந்து கொண்ட இன்னும் இங்கிருப்பது நல்லதல்ல என்று தெரிந்து அவ்வூரை հիլ (6լ (Bլ յրի հիլ լրի,
கல்முனை எம். சி. கலீல்
சீட்டுகளை முடக்கி வைக்க வேண்டும் என்பதே நீதிமன்ற உத்தரவாகும்.
தடைவிதிக்குள் சிக்கிய பாகிஸ்தான் வீரர்களின் விபரம் கப்டன் வாசிம் அக்ரம் உதவி கப்டன் வாக்சர் யூனுஸ், ஜாவித் மியாண்டாத் அமிர் சோஹைல், முஸ்பாக் அகமது அக்யூம் ஜாவித் சோயப் முகமது மற்றும் இன்சமம் வுல் ஹக், O
நண்பர்-உங்க வீடு கூப்பிடும் தூரத்தில் என்று சொன்னீர்கள். நீண்ட நேரமாக நடக்கிறோமே இன்னும்
டு வரக் காணோம். மற்றவர்- தொலை பேசியில் கூப்பிடும்
தூரம் sa Lit- ???
நீதிபதி அடிக்கடி நீதிமன்றத்துக்கு வருகிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா? திருடன் தினமும் வரும் ஐயா நீங்களே வெட்கப்படாத போது நான் எதுக்கு வெட்கப்பட வேண்டும்
அவள் பாஸ்கர் நீ சொன்னபடி எல்லாம் கேட்கிறானே மெஸ்
மரிசம் ஏதாவது பண்ணி GAGALLITUL IT?
மற்றவள்-ம்ஹிம். கிஸ்மரிசம் பண்ணி
NSL GOBLIGT
அவன் நான்தான் உன்னுடன் முதலில்
தூங்கும் ஆண்மகனா? அவள் உண்மையாகவே நீங்கள் தூங்குவதானால் அப்படித்தான்
"வெடி வெடித்ததும் ஏன் எல்லோரும் அழுகிறார்கள்?" "வெடித்தது G) GAINÉISE ITALI வெடியாச்சே
ரகீம் காந்தித்தாத்தா எந்த பற்பசை
உபயோகித்திருப்பார் நஜீம் எதுவுமே இல்லை. ரகீம் ஏன்? நஜீம்- அவருக்குத்தான் பல்லே
கிடையாதே

Page 20
॥
poli
செர்பிர்கரும் ரயர்களும் ரெதி ரொருகின்றார்
ாதி கொரும் பெறும் முன்விர நித்துக்கட்டும் விடயத்தில்
மட்டும் ஒன்றுபட்டு நன்றார் நாள் தர்யா ரர்கள்
கொழுப்பு-11 initial
ப்போது குரோமர்கந்த்
மட்டார்.
இது : --
* ■
S YT YT TYTLL TT TTTTTTTTTTTTTT TTTTTSSTTTTTTTS YYYYY TTSSSYS ாரின் பின் கோபி E.
in J. புத்தியோ டிந்த பட்சம் மக்கள் துதிது நன்
:::: -- "─
#
III ݂ ݂ A 'ನ್ತಿ। கொள்ார்கள்
எர்ர்ந்த மாறு
I title
கோரம்
நின்ாங்
நிர்
Slot (LDP og
தன் முடி ബ வேண்1ற்
அன்ரஸ் திர ந்யாதி ஆடியும் பதிந்து பதியா இரதுதிது
ாம் வளர்வது நவநாள் திரத்தி வருக்கு எதி *
அரியந்திரதரன்று
திர
ரத்திர ಇಂದ್ಲಿ து ாந்து 2A
AMERIKAAN" ENHAM
-C 2011 (UTC)
Ú BURUNG 2 P. ||LINEAR திரதிர்ரட் - Nj 鷺
TITI விதிகுந்துள் அதவிரங்கள்
ர Tai ܕܐܙܕܩ5.
|-
) : ' dio GAUSA
EITT A ார். *
தர் --“
பிரா 徽 ர்ே துபாதும்
LS Z0TTTT aat TTtTT LL LLLTTT LTSZ L ZL T TTT TTTM LLTLTC SZSTTLLLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி புரி தரத் தோன்றினா
f அங்கு நரம்
நார் பிந்த ஆாள்
பரிந்திர ритани.
தந்தம் முற்றர் முக்கம்
அவர் உள்ாத்தின் ரயிங் ாரம் ரக்கும் திடமும் இருந்ா
if -- நேரம்
*
வந்து நதிந்ா
ளையாடுகிறது கண்டுகளிக்கும் இரகள் தொன உயர்த் நிாது
D இழக்கிறது! உயிரைப் r யம் வைத்து п -Палат நட்பெறும் மோதல்கள் நேரடியாகக் பார்வர்களை பரவசமூட்டு
LITET
எளை ஒளிபரப்பும் உரிமை பெறுகின்றன
பெருந்தொகையான இரசிகர்க
til ■ TiiiTills filii
விளம்பரங்கள் குவியும், தொலைக்காட்சி
நிறுவனங்கள் போட்ட பரம் படி மடங்காய் பெரும் வர்த்தகர்கள் தமது பனைத்தை
குத்துச் சண்டைப் போட்டிகளில் முதலிடு செய்கின்றர் லாபமே குறி குத்துச்சண்டை ரர்களுக்கும் பனமே குறி ஆக விர விளையாட்டு இப்போது
பனமோகத்தில் தன் சிறப்பை இழக்கத்
பம் * Pas na illud படுது