கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.11.07

Page 1
as a News Paper in Sri Lanka
OOC
ARAS CRIANA o
துப்பாக்கிகளும் இன்றுகோல்களும் இராணுவ RINGrčiji முக்கர வண்டிகளும்
| ||pă, ajut)
fi) Gallio at SN693173
குடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

酮 S Oth,07-13, 1993
III || ||||||||
I
நெஞ்சிலிட்ட கோலம்
உண்மைக் கதை சறுகதைகள்
SS T子 ' (

Page 2
கவிதைப்போட்டி இல-2
ஏது மீதி உயிர் குடித்த
GELINGS
air, lib III, filgð பெற்றவர் Gurg, uirfirio : மொட்டொன்று LITTGRD IL Lg55 FT GST றஹ்மத் கபூர் மீதி அக்குறளை.
இ.யூரீதர் "அழிந்து போன
Guernssos aioritsúb.
அகராதியில் அகரத்தைத்
சதி
யார் பிழை பெற்றவள் விட்ட பிழையோ அன்றி பெரும் போரால் வந்ததிந்த நிலையோ
s ostroúlišisů Glassllool.
ஆதரிக்க உன்னையும் யார் வருவார்? விட்டுவைக்காது.
இந்த சின்னஞ்சிறிய பூமகன் ஆராய்ச்சி செய்கிறானோ?
ஏ.எம்.அபுல்காசிம் шаји алпт.
வெளிப்படைத் தன்மையோடு அரசியல் கண்ணோட்டங்களை தருகிறீர்கள். நாரதர் ஒரு கோணம், ராஜதந்திரி மற்றொரு கோணம். அய்யாத்துரையாரோ தனிக்கோணம் பல்வேறு பார்வைகளுக்கு இடம் வழங்கும் சிறப்பு முரசின் தனிப்பாணி என்-தங்கராஜா-மட்டக்களப்பு
அரசியல் தளத்தில் கருத்து மோதல்கள் மறைந்து வருகின்றன. மாற்றுக் கருத்துக்களை கேட்பதும், அனுமதிப்பதும் கூட அருகி வருகின்றன. முரசு மாற்றுக் கருத்துக் களை அனுமதிப்பது வரவேற்கத் தக்கதே. முரசாவது ஜனநாயகத்தை
நினைவூட்டட்டும்.
அசிவப்பிரகாசம்-கொழும்பு-1
சுரேஷ் வாரா வாரம் எழுதும் சின்னக் கதைகள் சிறப்பாக அமைகின்றன. அதுசரி அஸ்வதி GITTÄIGUS?
எஸ். மனோகரி-நீர்கொழும்பு
நகர ரவுண்டப் சூப்பர் ஒற்றன் எங்காவது தர்ம அடி வாங்கப் போகிறார். பின்னர் நமக்கு செய்திகள் கிடைக்காமல் போய்விடும் ஒற்றனை
கவனமாக நடக்கச் சொல்லவும்
ரோகினி- ஹட்டன்
அன்பே. நீ வாரமொருமுறை வந்தாலென்ன எந்நாளும் நினைவில் நிலைத்து நிற்கும். உன் சேவைகளால் எத்தனையோ நெஞ்சம் உன்னிடம் தஞ்சம் வாழ்க வளமுடன் என
-9IL. SSIDJIT 2 LGDIT! நீங்கள் ரெடியா?
உங்களிடம் கமரா இருக்கிறதா? இருந்தால் இப்போதே புறப்படுங்கள் உங்கள் குழலில் கண்ணில்படும் வியப்பானவித்தியாசமான காட்சிகள்ை கமராச் சிறைக்குள் மடக்குங்கள் பத்திரமாய் எமக்கு அனுப்புங்கள். சிறந்தவை ΔήΕν அட்டையில் அட. கமரா உலா பகுதியில் இடம்பெறும் கலர் படங்களே விரும்பப்படுகின்றன. முகவரி
SPIL...d5 LIIDUTIT 2 alor தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கிருலப்பனை கொழும்பு -5.
வாழ்த்துகிறோம்.
J. M. Ti lomnam, J. Ti. ஆசிக்கா, எம்.எம். சியாதா, பி.எம். நிஸ்தாரா, எம்.எச். சியானா, எஸ்.எச். றிஸ்னா, எஸ்.எச். ஹிமாயா பள்ளிவாசல்துறை அகதிகள் முகாம்
கவர்ந்ததென்ன மாயம்.? யாமறிந்த "உதயதாரகை" முதல் இன்றுள்ள அனைத்து இதயதாரகை களையும் பார்க்க எம்மிதயத்தில் தினமுரசிற்குத்தான் பெரும்பரப்புள்ள இடம் அப்படிப்பட்ட அளவிற்கு முரசின் பெருமை என்னவோ? இரும்பில்லாமல் காந்தம் என்ன கவருமா? கவர்ந்த பொருட்களில் தினமுரசுதான் எங்களிடம் நன்றாக கவரப்பட்ட பொருள்.
கே.எம். கந்தையா-வெதமுள்ள
தேடும்
தேனூந் அருள் ஆனந்
சிதைவுகளிடையே ஏன் இந்தக் கதி? சிக்கிய மதலையின் தவிப்பு யார் செய்த சதி
கவிதாதாசன் souri. இறக்கமம்
குடும்பத்தை பங்கருக்குள் ஒடு பறிகொடுத்தேன் இன்னொரு ஷெல்
ஆண்டவனே கே. ஜெயதுரை வழிகாட்டு Claim I assosu.
a gir GOGO GEIC அருந்த அமுதம் தீர்ப்பா? இருந்தபோதும் கல்லோடு கல்லாய் 99ഞ്ഞികൃ மகிழ உயிருடன் உன்னை அன்னை இல்லை
குப்பையில் எறிவதால் G சனத்தொகை கொழும்பு ": இனப் போ
தந்த வீதியோர ஆராய்ச்சி விலாசமற்ற அந்த பென்னம்பெரிய பூகம்பம் எப்படி வந்ததென்று Aflociwy sarn yn Cig
சிதைந்து போன சமாதானத்தினுள் புதைந்து போன உன் உறவுகள்
என்
தேெ இனி படி இனி
து
酗
GAĴLDI
ஒரு
வாழ்
GT607 GICD
G)Lun
L191 迎_já
(UPU விர6 சிகர அதி திரை
புவி GIGIT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விதைக்கப்பட்டவற்றில் வெற்றிமுகம் கண்டதுவும், வியக்கப்பட்டவையும்
ULI பரிசுக்குரிய கவிதை
ust
-3.
sionit
Den -
உடைந்தது 2) (fl. 6edd
கவர்கள் மட்டுமல்ல மணல் வீடாவது கட்ட GUIr இந்த தேசமும்தான்! எனககுக கொஞ்சம்
题 கே.கோவிந்தராஜ். மண் தாருங்கள்.
LTSA ni giniúil. வாழைச்சேனை
விறு விறுப்பு என்றால் என்ன தெரியாமல் இருந்தவர்களுக்காக பப்பட்டதோ தினமுரசு வாரமலர்
வழங்கி என்றும் சிறப்புடன் மலர வாழ்த்துக்கள்.
திருமதி வளர்மதி மூர்த்தி
னன்றால் நாவில் மட்டும் தானே 5(P956).
க்கிறது. நீயோ அதிலும் ஒரு
மல் சென்று நெஞ்சமெல்லாம் அன்பின் முரசே!
த்து அடுத்தவாரத்தை அவசரமாய் உன்னை மிக அண்மையில் தான்
முக்கிறாயே! நான் சுவைத்தேன். எதை முதலில் செல்வி சுல்பிகா ராஸிக்- படிப்பதென்று தெரியாமல் தவித்தேன்.
முத்துவெல்ல மாவத்தை
ரசிகன் எழுதும் கண்ணே மதுமிதா மைத் தொடர் சூப்பர். யார் ஸார்
முகமூடி ரசிகன்
செல்வி, ஹுஸைமா தாஹிர்-புத்தளம்
சூடான பக்கச் சார்பற்ற அரசியல் சனங்கள் எங்களை மிகவும் கின்றன. அதிரடி ஐயாத்துரைக்கு சபாஷ் துணிவுடன் பணி தொடர த்துகின்றோம்.
கோவுஸ்ஸ ராம்ஜி
அம்மம்மாநீசுமந்து வரும் அம்சங்கள் யாவும் சுப்பர் என்றும் என் உயிர் நிதான் வாழ்க என்றும் உன்பணி
திருமதி நேசமலர் நாகநாதன் இரத்தோட்ட
ஜீவன்களின் ஏக்கங்கள் இள நெஞ்சின் இதயங்களைக்
குளிர வைக்கும் தினமுரசு வாரமலரே நீ வாரத்தில் ஒரு முறை பூப்பதைப் பார்த்து நாள் தோறும் பூக்க மாட்டீரோ என்ற ஏக்கத்தில் தவிக்கும் ஜீவன்கள்
siv)LDITUÉloi), 9 GODLugTT, (UpLITT GIVIT,
ஜெரீனா நஜிமுதீன், நிஸா, ஜெஸ்மி,
கோவிஸ் டிவிசன், எல்ல. ஜயர், மொஹிடின்
புதியகாத்தான்குடி-03. என் அன்பிற்கினிய தினமுரசே! உனது இலக்கிய நயம் கண்டு GTäaivGJ IslJGLITL, Plava. உள்ளம் அடையும் இன்பம் ரவுண்டப் அலசுவது ராஜதந்திரி
னனை வார்த்தைகளால் கூறிவிட யாது. வளர்க மேலும் புதுப்
லிவுடன்
சீனித்தம்பி செல்வநாயகம்-கொழும்பு-15,
போன்ற பகுதிகளில் நல்ல செய்தி களையும் மற்றும் உலக அதிசயங்கள் கவிதைப்போட்டி போன்ற பகுதிகளில் உள்ளத்தை உருக்கும் கவிதைகளைம்
தேன்கிண்ணம்,
இதைப்
போன்ற இன்னோரன்ன ஆக்கங்களை
ங்கள் அணைத்து உன் கமான நாமந்தனை ரிக்கையில் நாவிற் தேன்மதுரம் ம் கொட்டி விளம்பரப்படுமுனை களாரத்தழுவி விழி மேயும் நகரும் தொட்டு ஆழிவரை அதிசயங்கள்
வைக்கும் ரகசியங்கள் கடலோடி ஆய்ந்த நற்றிரவியம்
வெளியிடுகின்ற தினமுரசே உனக்கு தினம் தினம் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு தினமுரசு ஆசிரியர் அவர்களுக்கும் என் வாழ்த்துக் களோடு நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க தினமுரசு
எம்.ஐ.சர்தாஹ்-கந்தளாய்
ரிகையுலகில் முடிசூடாமன்னனாய் முரசே! |ள்ளளவுமுன் பொன் சேவை உன் ஜொலிப்பில் லயித்துப் போனவள் GGJ GJITIN! 5TGirl மின்ஹாஇம்டியாஸ்-கொழும்பு-9 அற்புதங்களை படைத்துக் கொண்டி
ருக்கிறாய் நீ தினமுரசு வழங்கும் மருத்துவ நித்தம் நீ மலர வேண்டுமென
தைகள் afudd, GOG.ILLIGOT
மல்ல, பிரயோசனமானவையும், டர்ந்து தரமான ஆக்கங்களை
மலர்பவள் நீ.
அவாக்கொள்பவள் நான்
LIDIT ADITØR வாரமொருமுறை
பூமி அதிர்ச்சியில் பூந்தளிர் தவிக்கிறது
அநியாயம் அன்னை மடியில் அன்பு பொழிய ஆண்டவன் ஏனோ விரும்பவில்லை.
செல்வி கிருபைரத்தினம் அருட்செல்வி கதிரவெளி
இது உந்தனுக்கு சரிதானோவென ஆராய வேண்டிய பொறுப்பு உந்தனுக்கே செல்வி சித் y Tú அவிசாவளை,
தினமுரசே உன்னை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பக்கம் இருப தானாலும் நாற்பது பக்கத்திற்கு சமன் அத்தனையும் தேனாய் தித்திக்கின்றன.
வாழ்க உன் சேவை
என்.நேரு-நீர்கொழும்பு
வாரத்தில் ஒருமுறை உதித்து எங்கள் வலம் வரும் தினமுரசே உன் மேனியில் சுமந்து வரும் அத்தனை அம்சங்களும் சுவாரசியமாக உள்ளன. நீ வாழ்க
துரைராசா சாந்தி-திருமலை,
என் அன்புக்குரிய தினமுரசே! வாரம்தோறும் பவனி வந்து குடு சுவை சுவாரசியம் எனும் பல ஆக்கங்களை அள்ளித் தந்து மனதை கொள்ளைக் கொள்ளும் தினமுரசே வாழ்க வளர்க என வாழ்த்துக்கள்.
திரு.பாலேந்திரன் மஞ்சு (USLDGODOV,
எனது வாழ்த்துக்களுடனும் வணக்கத் துடனும் எழுதுவது- அரசியல் செய்திகள் தரும் விதம் நன்று மக்களுக்காத குரல் கொடுக்கும் ஆசிரியருக்கு எனது நன்றிகள் ஹலோ சார் ஒற்றனுக்கு வயதென்ன? அவருக்கு ஏனிந்த தேவையற்ற வேலை Qшgija) IIIb, QLJGT46061 வ்வளவு மோசமாக வர்ணிக்கின்றார்களே இது தேவைதானா? நியாயங்கள் மாறுமோ என்ற குட்டிக்கதை நன்றாக இருந்தது. ஒற்றனை கண்டித்து வையுங்கள்
Isa-art of எந்தளை-வத்தளை,
வாரமலர் தினமுரசே வாழ்வே சுமையாக இருந்த எனக்கு உன்வரவு மனமகிழ்வை ஏற்படுத்தியது மகிழ்ச்சி யில்லா என் இதயத்தினுள் புதிய தென்ற லாய் நீ வந்து குடிபுகுந்தாய் மலர்களில் பலவகையுண்டு. என் மனம் கவர்ந்த மலர்களில் முதலிடம் மலரே தினமுரசு உனக்குத்தான். இனி நீயின்றி நானில்லை. இனி உன் வரவை எதிர்பார்த்த வண்ணம் இருப்பேன். உன் சேவை மென்மேலும் பிரகாசிக்க வாழ்த்துகிறேன். வாழ்க வளர்க வளமுடன்
தினமுரசு பிரியர்- ஆறுமுகம் விஜயகுமார்-நு/பம்பரகெலை எஸ்டேட்
நவம்-13, 1993

Page 3
"தமிழர் பிரச்சனையைத் தீ
ി-ഖ് (Ig
இலங்கையின் வடக்குகிழக்கில் உள்ள தமிழர்களை சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கு மாறு சர்வதேச தமிழர் ஒன்றியம் பிரிட்டிஷ் பிரதமரிடம் வேண்டு கோள் விடுத்து கடிதம் அனுப்பி யிருந்தது. அந்தக் கடிதத்திற்கு இப்போது பதில் கிடைத் திருக்கிறது.
கடந்த யூலை மாதம் பிரிட்டனில் உள்ள சர்வதேச தமிழர் ஒன்றியம்,
என்று நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. இலங்கையின் வடக்கு-கிழ்க்கில் உள்ள தமிழர்களை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்குமாறும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறும் அக்கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.
தாம் அனுப்பிய கடிதத்திற்கு இப்போது பதில் கிடைத்திருப்பதாக சர்வதேச தமிழர் ஒன்றியம் கூறியுள்ளது.
1983 யூலைக் கலவரத்தின் 10வது ஆண்டை நினைவு கூரும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. கறுப்பு யூலை
பிரித்தானிய வெளியுறவு பொது நலவாயக் காரியாலயம் பதில் கடிதத்தை தமக்கு அனுப்பி வைத்துள்ளதாக
வெட்டுப் புள்ளி
!സഖI്
சர்வதேச தெரிவித்துள்ளது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள் "இலங்கைத் தீ பகுதிகளில் வாழு சுயநிர்ணய உரி தீர்மானிக்கும் அந்த தமிழர் பிரச்சனை பற்றியும், கடந்த ட இலங்கைத் தீவின் மக்கள் தமது உரிை கொள்ள நாட்டம் இது தொடர்பாக ட
LLINGÜE
1992ம் ஆண்டு கல்விப்
பொதுத்தராதர
உயர்தரப் பரீட்சையில் வடபகுதி மாணவர் 6) களின் பெறுபேறுகள் குறைவாக
இருந்தன.
தற்போதைய யுத்தச் சூழலும் அதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் பாலசுப் பிரமணியம், பெறுபேறுகள் குறைந்த மைக்கு அரசே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
வெட்டுப்புள்ளி முறை தமிழ்
9505 மூடப்படுவதால் 1919, 255LDIT(5LD 1595) ID! (திருகோணமலை நிருபர்)
போயா தினங்களில் திருகோணமலை பொதுச் சந்தை முற்றாகவே மூடப்பட்டுவிடும். வியாபாரிகள் பல்வேறு இடங்களிலும் தற்காலிகமாக வியாபாரம் செய்வதால் நகரம் அசுத்தமுறுகிறது.
சில வருடங்களுக்கு பொதுச் சந்தையுடன் போயாச் சந்தையும் நடத்தப்பட்டு வந்தது. எனினும் தற்போது இரண்டு சந்தைகளும் இல்லாமற் போனதால் பொது மக்களும் சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
சந்தை மூடப்படுவதால் வியாபாரிகள் பல்வேறு இடங்களிலும், வணக்கஸ்தலங்களுக்கு அருகிலும் தற்காலிக வியாபாரத்தைத் தொடர்வதால் சூழல் அசுத்தமடைவதுடன் போக்குவரத்துக்கு இடையூறுகளும் நேருகின்றன.
மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அதனை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெட்டுப்புள்ளி முறையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கடந்த 28ம் திகதி கண்டனப் பேரணி ஒன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள LLL L S E L0 000 EH LLLL 00000 0LL 0 0E0 S LLE0cME0 Lc
அம்பாறையில் அகதிமுகாம்கள் மூடப்படுமா? அம்பாறை மாவட்டத்தில் உள்ள அகதிமுகாம்களை மூடுவது பற்றி யோசிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தியால் அகதிகள் கவலையடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 21 அகதி முகாம்கள் இருக்கின்றன. 14612 அகதிகள் இருக்கின்றனர்.
இந்த அகதிகளை டிசம்பர் மாத இறுதிக்குள் சொந்த இடங்களில் குடியமர்த்த முயற்சி நடக்கிறது.
அகர இருள்
DIT GNOST GNIJ
95 p.
ஆகியோர் அதில் க
"வெட்டுப் புள்ள வேட்டுப்புள்ளி எழுப்பப்பட்டது.
யூ.என்.எச்.சி.ஆ யிடம் மகஜர் ஒன்று பின்னர் யாழ் செய
தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த இடங்களில் சென்று வாழ்வதற்கு பாதுகாப்பான நிலமை இல்லை தமிழர் என்று அகதிகள் கூறுகின்றனர். வாழ்வில் S S S S S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS S S S S பிரபாகரனின் புதிய புத்தகம் 6) I-95,95LD
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வந்துதிக்க வே.பிரபாகரனின் "என் மக்களின் விடுதலைக்காக" என்னும் நூல் ஒன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்த்துவோ இதுவரைகாலமும் திருபிரபாகரனால் வெளியிடப்பட்ட வழி EST GOOIT முக்கியமான கருத்துக்கள், அறிக்கைகள், பேச்சுக்கள் என்பவற்றை உள்ளடக்கியதாக அந்த நூல் வெளியாகியுள்ளது. வரும் நாளில்
பிரபாகரனின் பல்வேறு புகைப்படங்களும் அதில் வெளியிடப்பட்டுள்ளன. சேரும் 95 UILD ம்ெஜிஆர் திமுகவில் இருந்து விலகியபோது ஏற்பட்ட பிளவின் 2 шіф5) விளைவுகளில் இருந்து இன்றுவரை திமுக மீளமுடியவில்லை. முயலுவோம்
இப்போது மற்றொரு பிளவு ஏற்படும் கட்டத்திற்குள் கட்சி
நுழைந்திருக்கிறது. இதுவரை திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை நேரடியாகத் தாக்கிப் பேசுவதை தவிர்த்து வந்த வைகோபால்சாமி இப்போது கடும் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
தன்னை கட்சியில் இருந்து விலக்க கலைஞரே சதி செய்தார் என்று பகிரங்கக் கூட்டத்தில் வை கோபால்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் நாட்டில் கலைஞர் கருணாநிதி ஒரு புறமும் வைகோ, மறுபுறமும் சுற்றுப்பயணப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வைகோபால்சாமியின் கூட்டங்களுக்குப் பெருந்தொகையான தொண்டர்கள் திரளுகிறார்கள்
தி () துெ
MITIT AN III, IIITO MGMTaЈОЈ வைகோபால்சாமி செல்லும் காரின் முன்பாக கறுப்பு paLuială (Irin iad (IILLIii arădătaală அணிவகுத்துச் செல்லுகின்றனர்.
கட்சி குடும்பச் சொத்தாக மாறுவதை திமுக தொண்டர்கள்,முக்கியமாக இளைஞர்கள் விரும்பவில்லை. கலைஞரின் இரு மனைவிகளும் இரு மகன்களும் மருமகன் முரசொலி மாறனும் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்துவது தொண்டர்கள் மத்தியில் புகைச்சலை கிளப்பியிருக்கிறது. கலைஞருக்கு அடுத்த தலைவர் வை. கோபால்சாமி என்பதுதான் தொண்டர்களின் முடிவு
7-13, 1998
ெ
தமிழகச்
உறைவிட்டுக் கிள (UDI40) BIOTTIDoù 2)
LIGOLUTAKü Gurijua மாறாத பாசம் கொண்டி கலைஞர் தனக்குச எப்போதும் விரும்பியது எம்.ஜி.ஆரும் பிரிந்து செ இப்போது தவறு ை அவர் பலமுறை கலைஞ வேதனையோடு தெரிவித் கலைஞரின் கூட இருக்கு குழப்பி விட்டார்கள்
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

σε 9 ΠόδιΙΙού Εί (36) ΟρΙησο
TUTTGINDULIL கூறியுள்ளதாம்
|ழர் ஒன்றியம்
உள்ளது. பொதுநலவாயக் காரியாலயம் தமக்கு
பின்வருமாறு "பிரிட்டிஷ் அரசு மாத்திரமல்ல *繁。 ಇಂ¶ ஏனைய ஐரோப்பிய நட்பு நாடுகளும் ... தமிழர் ஒன்றியம் கூறி ன் வடக்கு கிழக்குப் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஒரு 听°DJ
தமிழர் தமது அரசியல் தீவு காணப்படவேண்டும் சர்வதேச தமிழர் ஒன்றியம் மகளைத் தாமே என்பதில் அக்கறையாகவேயுள்ளன. விடுதலைப்புலிகள் அமைப்பினரின் ஒரு து பெற்றுள்ளனர். "பிரித்தானிய வெளியுறவு பொது ' போலவே செயல்பட்டுவருகிறது. பின் பின்னணி நலவாயக் காரியாலயம் தமிழர் Uೇ கடிதத்தில் பிரிட்டிஷ் தாண்டு காலமாக பிரச்சனைக்கான தீவொன்றைக் காணும் பிரதமரின் கருத்து என்று எதுவும் டக்கு-கிழக்கு பகுதி பேச்சுக்களை ஆரம்பிக்க உதவுவதற்கு கூறப்படவில்லை. அவருக்கு கடிதம் மகளைப் பெற்றிக் எப்போதும் தயாராகவே இருக்கிறது வாசித்துக்காட்டப்பட்டது என்பதை கொண்டுள்ளனர். "சர்வதேச தமிழர் ஒன்றியத்தால் மட்டுமே வெளியுறவு பொதுநலவாயக்
எப்போதுமே தெளிவாக
கடிதமும் அவருக்கு வாசித்துக்
ESTILL LILULLI."
இவ்வாறு பிரிட்டிஷ் வெளியுரவு
காரியாலயம் தெரிவித்துள்ளது.
ரித்தானிய அரசின் பிரிட்டிஷ் பிரதமருக்கு அனுப்பிய
99 U வேட்டுப் புள்ளி !
நவம்பர் 6ம் திகதி கொழும்பு
பேரணிகள்):
மானியங்கள் ஆணைக்குழுவோடு பேச்சு நடத்த விருக்கிறது.
ள், ஆசிரியர்கள் ஊர்வலத்தினர் யாழ்ப்பான மேலதிக வெட்டுப்புள்ளி முறையைக் பந்து கொண்டனர். அரசாங்க அதிபரிடம் மகஜர்களை கண்டித்து கிளிநொச்சியிலும் தமிழரின் கல்விக்கு சமர்ப்பித்தனர். ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்றது. ான்று கோஷமும் ஜனாதிபதி, கல்வி உயர்கல்வி கிளிநொச்சி பிரதிக்கல்விப் பணிப்பாளர் அமைச்சர் பல்கலைக்கழக மானியங்கள் தர்மரட்னம் அதில் கலந்து கொண்டு யாழ் பிரதிநிதி ஆணைக்குழு, யாழ் அரச அதிபர் அரசாங்கத்தின் முடிவைக் கண்டித்து Fமர்ப்பிக்கப்பட்டது ஆகியோருக்கு தனித்தனி மகஜர்கள் உரையாற்றினார்.
லகத்துக்கு சென்ற கையளிக்கப்பட்டன.
கிண்ணியா ப.நோ.கூ. சங்கம் கட்டடத் திறப்பு விழாவும் முடுவிழாவும்
(ál
ண்ண்னியா நிருபர்)
ஆசிய அபிவிருத்திவங்கியின் அனுசரணையுடன் கிண்ணியா பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டடமும், கிராமிய வங்கியொன்றும் துறைமுகங்கள் கப்பற்றுறை இராஜாங்க அமைச்சர் அல்-ஹாஜ் எம்ஈஎச்மஹ்ருப்பினால் கடந்த 2010.1993 திகதி மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
இவ்வைபவம், இச்சங்கத்தின் தற்காலிக தலைவரும், கிண்ணியா பிரதேச செயலாளருமான ஜனாப்எம்ஏ தாஜுதீன் தலைமையில் நடைபெற்றது.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவு பேரில் இச்சங்கத்தின் முன்னாள் தலைவரில் ஒருவரான ஜனாப்ஏn காலிதீன் கடந்த
271093 அன்று இச்சங்கத்தில் புதிய தலைமைத்துவத்தை ஏற்க வந்துள்ளார்.
தற்போது இச்சங்கத்தின் இரு தலைவர்களுக்கும், கூட்டுறவு அதிகாரிகளுக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இப்புதிய கட்டடமும், கிராமிய வங்கியும், சங்கக் காரியாலயம் யாவும் 28.10.1993 முதல் திடீரென
மூடப்பட்டுவிட்டன.
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்த மழையினால் அங்குள்ள குளங்கள் நிரம்பி வழிகின்றன.
விவசாய நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. சுகாதார சீர்கேடுகள் நிலவுவதால் மழைக்காலத்தில் தொற்றுநோய்கள் மேலும் தீவிரமாகப் பரவக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
வீதிகளில் வெள்ளம் தேங்கிநிற்பதும் தொற்று நோய்கள் பரவக் காரணம் என்று யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதே வேளை கடந்த 30ம் திகதி வாந்திபேதியினால் யாழ்ப்பாணத்தில் 2 பேர் மரணமானார்கள். இதுவரை 11 பேர் வாந்திபேதிக்கு பலியாகியுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆலோசகர்களும் வைகோபால்சாமியை எதிரியாக கருதவைத்து விட்டார்கள் அரசியலில் குடும்ப ஆதிக்கம் எந்தளவு ஆபத்தானது என்பதற்கு திமுக உட்பூசலும் ஒரு சான்றாகும்
தந்தை-மகன்-அண்ணன்-தம்பி கணவன்-மனைவி உறவுகள் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டால் எவ்வாறுநியாயப்படுத்தினாலும் தவறான விளைவுகளுக்கே அது வழிவகுக்கும்
வைகோபால்சாமிக்கு முன்பாக அனுபவமுள்ள கலைஞர் திணறுகிறார். அவரது அற்புதமான பேச்சாற்றல் தடுமாறுகிறது.
அர்ஜுனனுக்கு வில்வித்தை சுற்றுக்கொடுத்தது துரோனர்தான் என்று கலைஞர் ஒரு கூட்டத்தில் கூறியிருந்தார்.
அந்த அர்ஜுனன் போர்க்களத்தில் நின்று ம்பியது போர்வாள்!
துரோணரைக் கண்டு பதைத்தான் கடமையைச் செய்
0)*() திரும்பாது
SIG DI GCOITIITLI Girarsi 159 CONFITrans எனக்கு அருகே காரோட்டி கண்ணன் இருக்கிறார் opstand Jauffs søstrentius) stig ADAIGH ITILITAFITIN LITE UDA) GIFTodprti
மோதல் சூடு பிடித்திருக்கிறது. Gibuonaldun? Një roordi ni அதுதான் கட்சிக்காக உண்மையாக உழைத் தொண்டனா அல்லது கோடிகள் சுருட்டிய ஆற்கா வீராசாமி போன்ற கலைஞரின் தனிப்பட்ட நண்பர்களா
Mirafranari. Garahil Ti pädub ஆனாலும் கலைஞர் மீது நம்பிவிடுவார். முகள்துதிகளுக்கு மயங்கிவிடுவார். ந்தவர். Jigsawaï plaat OIBUITGT GATGMTLoir uit Gusta) uni ONGATUTÁRITLA CLApMi. OsTril
GUIT Mä. Aprilis sin, Ogg Tair Li ssir GUITA தொடங்குவதே தலைமைக்கு ஆபத்துத்தான்
A GU Guianama ada சாமியை வீசியெறிய நினைத்தது கலைஞர் ெ மாபெரும் தவறு.
விசுவாசம் துரோகம் என்று சொல்லப்பட்ட வைகோ என்ற போர்வாள் உறைவிட்டுக் ை மிருக்கிறது முடிவு காணாமல் உறைக்குத் திரும்ா
என்பது அவருக்கு தெரியாமல் போய்விடுகிறது.
Si Sana ay si GaGa Tiyag Gui Guita
ான தலைவர் உருவாவதை டையாது. அதனால்தான்
Ti, கட்சி இன்று பிளவின் வாசலில் நிற்கிறது. இதுதான் கோபால்சாமி மீது அல்ல. li jiġġgi ssir ana/GNOLI Ti. GrafiaWLLIT iii. துதியாடிகள் கலைஞரை
வைகோபால்சாமி ஆதரவாளர்களின் வாதம்
இந்த வாதத்தில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. வைகோபால்சாமி தான் தலைவராக வேண்டும்
என்று திட்டமிட்டு நடந்தவரல்ல.
குடும்பாசமும் கலைஞரை சுற்றியுள்ள தவறான

Page 4
மருந்துக்கு தட்டு நோயாளிகள் பெரு (திருகோணமலை நிரு திருகோணமலையிலுள்ள இலவச ஆ சாலைகளில் அடிக்கடி மருந்துத் தட்டும் அடிக்கடி தேவைப்படும் அத்தியாவசிய மாதத்தின் முதலிரு வாரங்களிே விடுவதாலேயே இத்தட்டுப்பாடு ஏற்படு இதனால் மருந்தகத்துக்கு வந்து தம்ை செய்வித்துக்கொண்டு வெளியில் பணம் வாங்க வேண்டிய நிலைக்கு நோய பட்டிருக்கிறார்கள்.
உயர்ந்து வரும் மருந்து விலைக
SARIK ATEX
Ladies Tailoring 24 மணிநேரத்தில்
ளவுஸ் J 656IITri J.Lf56Yu)
உங்கள் உடலமைப்புக்கேற்றபடி நவீன முறையில் தைத்துக்கொள்ள
Shoppiர CorrapleA வரும் தேவைகளுக்கேற்பவும் பண ஒ:
σΝο. 69/5 -1/1, 1st Fίσση, படாததாலேயே இத்தகைய தட்டுப்பாடு
கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை Galle Road, 臀 S S
,_ Gass) தொ
Te/1ίτρεία Sστρίβη. திரு. உமா மகேஸ்வரர் கருத்துத் தெ
ஆபத்துக்கில்லாத அ) (காரைதீவு நிருபர் காரைதீவு பொது வைத்தியக் திருப்தியான சேவை இடம்பெற
பொதுமக்கள் பரவலாக தெரிவிக்கின்றனர். இங்குள்ள அ பதில் சாரதி இல்லாததனால், நி
"ஜம்பம் அடிக்கிறார பொது மக்கள் ஆபத்துக்கென நாடினால் "சாரதி இல்லை" வருமாம். அண்மையில் அதிரடி இதுவிடயத்தில் தலையிட்
LID GOOGDUIT GIT மாந்திரீகம் உலகளாவிய ரீதியில் 27 வருடங்களாகத் தொடர்ந்து உண்மைச் சேவையாற்றி வரும் உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி P.K.FIs), 616spGaungssun: பிரைவேட் லிமிட்டெட் L FTII) 65 சேவையில் கைரேகைகள், ஜாதகங்கள் மாந்திரீக ரீதியில் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவா ரணம் பெற ன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் தொழில் பிணக்குகளர்? காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர் மனைவி குடும்பப் பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா? என்ன குறை
P.K. SAAMY ASSOCIATE PVT. LTD., 33, Daily fair Complex, NUWARA ELIYA. Dial: 052-2508 & 3093 Cel Itel. 072-26088, 078-61933
COLOMBO BRANCHI: 26, CHARLY MONT ROAD. WELLAWATTA. DIALO 1583250. FAX: O094-523093
ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு தற்கால பலாபலனைத் 鲇
பிறந்த திகதி மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதை அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோ
அண்மையில் இலங்கை வந்த குவைத் எம்.எச்.முஹம்மதின் அழைப்பின் பேரில் கையெழுத்திடுவதையும், எமது சபாநாய திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலை
6Tið.fl.6 இதைக் கொஞ்சப்
எமது தொலைக்காட்சி சேவையில்
பிரிவுகள் இருந்தாலும் ஒன்றிலாவது ஒளிபரப்புக்கள் : நாமறிந்த
ரம்பத்தில் எம்.ரி.வி. சேவையிலாவது
டம் பெறும் என்ற நம்பிக்கை தமி இருந்து வந்தது. ஆனால் இப்ப்ே அதுவும் குறைந்து ஏதோ மாதம் ஒளிபரப்பாகும் தமிழ் திரைப்படங்களுடன்
(Lpo 95 Gud TLD GOL LLb கராட்டியில் கருப்புப் பட்டி 1993.10.04ம் திகதி நுவரெலியா YM.B.A. மண்டபத்தில் நடை பெற்ற மத்திய மாகாண இலங்கை பூடோகான் или 19- வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சங்கத்தினால் 西一多 மக்களின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டி தப்பட்ட பரீட்சையில் சேவை
| GT Ii). ந்தைவேல் காரணம் அந்த சேவையில் விரை (கரு o இருக்கும் மகாபாரதத் தொடர் சிங்கள
畿
* . 19-2 மட்டும் உட்படுத்தப்பட்டிருப்பதே ஆகு முதலாம் இடத்தைப் பெற்றார். சங்கப் தமிழ் மக்கள் சிறியோர் முதல் பெரியோர் 6 பிரதிநிதி பயிற்சியாளர் திரு கே. காத்திருக்கும் இத்தொட்ரில், ஏன் சிங்க
ராமசந்திர அவர்களால் (கரு ப்பட்டி5) விளக்கங்கள் தரப்படவேண்டும்? த.
பாகுபாடு? பெரும்பான்மை மாணவ இப்பரீட்சையை நடத்தியதுடன் மத்திய இருக்கப் போகும் இத்தொடர் (
மாகாண சங்கப் பிரதிநிதியான இல்லாமையினால் அவர்களை பெரும் ச பயிற்சியாளர் திரு குமாரதாச சிரிசேன போகிறது. இத்தகைய தொடர்களி (கரு ப்புப் பட்டி-2) அவர்களால் கட்டாயம் தேவை என்பது நிறுவனத்தி
இத்தகைய முக்கியமான தொடர்நாட தமிழ் விளக்கத்துடன் ஒலிபரப்ப ஆவன காட்சியைப் பார்த்து அவர்களது ( புரிந்துகொள்ளும் சக்தி எவருக்கும் 醬
இப்பரீட்சை ஒழுங்கு செய்யப்பட்டது.
தகவல் பயிற்சியார் திரு. குமாரதாச சிரிசேன.
வித்தியாலய அவலம் விலகுமா?
மட்டக்களப்பு மாவட்டத்தில், வாழைச்சேனை கோட்டக்கல்விப் பிரிவில், செங்கலடி
வலயத்தில் களுவன்கேணிக் கிராமத்தில் அமைந்து இருக்கும் (கிராமத்திலேயே ஒரே ஒரு பாடசாலையான) பாடசாலையே மட்களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம் ஆகும்.
இப்பாடசாலையில் 10 வகுப்புகளில் 24 பிரிவுகளில் சுமார் 1200 மாணவர்கள் கல்வி
கற்கின்றனர். இருப்பதோ இரண்டே இரண்டு கட்டிடங்கள், ஆகவே தயவு கூர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவும் (மாணவர்களின் செலவில் இரண்டு கொட்டில்கள் கட்டப்பட்டுள்ளன)
-நலன்விரும்பிகள்
DL/4zaar டிகர், நடிகைகள் தேவை AD '
மேடை நிகழ்ச்சிகளில் | D6oor Gorgiam J. Go நடிப்புடன் ஆடக்கூடிய ஆண்/ பகுதிளுக்கு மணலாகிறது ஒ பண் இருபாலாரும் அனுபவம் தினமுரசு ஏன் இந்தக் 9 TA இல்லாதவர்களும் வாரமலர் அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்க : எடுக்கப்பட்ட கலா விற்பனை பிரதான வீதிகள் உட்பட பல LIL-5609) 360609755 DGILDLIIT 4D நிரம்பியுள்ளன.
கதிக்குமுன் கிடைக்கும்படி ಅಜ್ಜಿ6/56 அக்கரைப்பற்று பெரிய பள்ளி விண்ணப்பிக்கவும். தவை. உள்ள பிரதான வீதி மணலால் முட SWEETSRILANKACULTURAL ASSOCATION (E13-..."gal Ital
BILLd5 KM. LLEUGNITA5677 வீதியில் செல்லும்போது வீதியா 32, DEMEL STREET தொடர்பு அல்லது காட்டிலே மணல் வழியாகத்த COLOMBO-2 PHONE: 332.168. Gas/767676th. என்ற பிரமை ஏற்படுகிறது.
அழகான, நல்ல நிலையிலுள்ளதா மூடப்பட்டுள்ளதை கண்டும் காணா: கொள்ளும் அதிகாரிகள் இனியாவது
இந்த வீதிகளை தினமும் உட பாதைக்காரர்கள், சைக்கிளோட்டிகள் படும் அவலங்களை நீக்குவதற்கு உ துப்புரவு செய்யப்படவேண்டும் என இ எமது நிருபர் மூலமாக - தினமுரசு விடுக்கின்றனர்.
. . . . . . . . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பாடு நம்பாடு! Suir) யுர்வேத வைத்திய பாடு நிலவுகிறது. மருந்து வகைகள் லயே முடிந்து கிறது. மப் பரிசோதனை கொடுத்து மருந்து [Ꭲ6lᎢfᎢᏧ56lᎢ Ᏸ56lᎢᎶlᎢLᏗ
ளுக்கும் வளர்ந்து துக்கீடு உயர்த்தப் நிலவுவதாக வடபிரதிப்பணிப்பாளர்
வித்தார். ம்புலன்ஸ்
)
Firao Goulai) ாதது குறித்து LJćђTTTT ம்புலன்ஸுக்கு ரந்தர சாரதி TLD. அம்புலன்ஸ் என பதில் ப்படையினரும் L Gori.
திறமைக்கு களம் காணும் முயற்சி
(இராகலை நிருபர்)
இராகலைப் பிரதேசத்தில் இருக்கின்ற மலையக கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு, கண்டி தமிழ் ஒலிபரப்பில், தமிழ் நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பான திருகே மயில்வாகனம் அவர்களுடன்
இராகலை மேடை - நாடக, வானொலி- தொலைக் காட்சி கலைஞர் வட்ட தலைவரும்,
கவிஞருமான தாரணன் இராம லிங்கம் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்.
பாரம்பரிய கலை வடிவங் களான, நாட்டார் பாடல்கள், பேச்சு, நடனம், கும்மி, கோலாட்டம் சுயமாக இயற்றப்பட்ட பாடல்கள், பாரம்பரிய வாத்தியக் கருவிகளை இசைத்தல் என்பனவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்படவிருப்பதுடன், ஒத்தி கைக்கும், பயிற்சிக்கும், இராகலை கலைஞர் வட்ட பிரமுகர்கள் ஒழுங்கு கள் மேற்கொண்டு வருகின்றார்கள். பங்குபற்ற விரும்பும் கலைஞர்கள் கலைமகள் நூல் நிலையம், ஸ்டாபோட், இராகலை, ஹல்கிறனோயா என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அகதிகள் பலர் ஊர் செல்ல விருப்பம் KALDTừ gir 90ihuriasi Gluultua!! (மன்னார் நிருபர்) சென்ற 1990ம் அண்டு வட பகுதியை விட்டும் வெளியேறி நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருகின்ற, அகதிகள் சுமார் ரண்டாயிரம் பேர் வரை மீளக் குடியேறியுள்ளனர்.
மன்னார்த் தீவிலுள்ள மன்னார் நகர், தாராபுரம், எருக்கலம்பிட்டி, புதுக் குடியிருப்பு, கரிசல் போன்ற கிராமங் களிலேயே மேற்படி முஸ்லிம் அகதிகள் மீளக் குடியேறி வாழ்கின்றனர்.
இவ்வாண்டு இறுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊர் திரும்பு வதற்காக பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெயர்களைப் பதிந்துள்ளனர்.
அகதிகளின் மீளக்குடியேற்றத்திற் காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
மீளக்குடியமர்வோருக்கு வீடுகளைத் திருத்திக்கொள்ள 4 ஆயிரம் ரூபாவும், தொழில் வசதிகளுக்காக 2 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் என தாராபுரம் கிராம சேவகர்கள் தெரிவித்துள்ளனர்.
துரதரின் விஜயம்
நாட்டின் தேசிய அசெம்பிளி (பாராளுமன்ற சபாநாயகர் அப்துல் அஸீஸ் அல் சதுரன், சபாநாயகர் அல்ஹாஜ்
பூரீலங்கா இஸ்லாமிய நிலையத்துக்கும் விஜயம் செய்தார். அங்கு அதிதிகள் ஏட்டில் குவைத் சபாநாயகர் கர் எம்.எச்.முஹம்மத், நிலையப்பணிப்பாளர் அல்ஹாஜ்எஸ்எம் கமாலுத்தீன், சர்வதேச வை.எம்.எம்ஏ,
யம் ஆகியவற்றின் தலைவர் அல்ஹாஜ் அஷ்ரப் ஹுசைன் ஆகியோரையும் படத்தில் காணலாம்.
D 3660ft
நான்கு ஒளிபரப்புப் தரமான தமிழ் ஒன்று இருப்பினும் தமிழ் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் ாது படிப்படியாக
ஓரிரு தடவைகள் திருப்தியடைந்துவிட இந்நிலையில் தமிழ் ருக்கிறது எம்.ரி.வி
வில் ஒளிபரப்பாக
மொழியாக்கத்திற்கு ம். பெரும்பாலும் பரை விரும்பிப்பார்க்க மொழியில் மட்டும் விழுக்கு ஏன் இந்த களுக்கு உதவியாக பாதிய விளக்கம் ரமத்திற்குள்ளாக்கப் தமிழ் விளக்கம் னருக்கு புரியாததா? ங்களை மட்டுமாவது 3) LlLLI LDIILLITTJEGATT. மாழியை விளங்கி DILLI
சல்வீக புனிதா
ഉ0ரு வீதி
ரப்பற்று நகரத்தின் வீதிகள் மணலால்
ாசலுக்கு அருகில் பட்டு வீதி இருந்த செல்கின்றோமா ன் செல்கின்றோமா
பள்ளிவாசலைக் கவனியுங்கள் கல்முனை ஆதார வைத்தியசாலை யிலுள்ள பள்ளிவாசல் கடந்தகால கசப்பான சம்பவங்களின் நினைவுச் சின்னமாக தற்போதும் காட்சி தருவது உண்மை யிலேயே வேதனைக்குரியதொன்றாகும்.
பல நோயாளிகள் இவ்வைத்திய சாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் அதேவேளை பல நோயாளிகள் தினசரி சிகிச்சைக்கும் வருகின்றனர்.
அதுமட்டுமன்றி நோயாளிகளைப் பார்வையிடவும் பலர் வருகின்றனர். பொதுவாக வைத்தியசாலைகளைப் பொறுத்த மட்டில் நோயாளிகளைப் பார்வையிடும் நேரங்கள் நன்பகல் 12.00மணி, மாலை 6மணி அளவில்தான். இந்த நேரங்கள் முஸ்லீம்களைப் பொறுத்தளவில் லுஹர், மஃரிப் தொழுகைக் குரிய நேரங்களாக அமைகின்றன.
எனவே இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களும் பார்வையிட வருபவர் களும் தமது நாளாந்த வணக்கத்தை
o LILIJ GGJ 69) GJITLING) செய்வதற்கு முடியாதுள்ளனர்.
குறிப்பாக நீண்டநாட்கள் இவ்வைத்திய
சாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களே உரிய வேளையில் தமது மார்க்கக்கடமையை நிறைவேற்ற முடியாத alisara, Doroteorii.
எனவே இங்கு வரும் நோயாளிகள் பார்வையாளர்களின் வசதி கருதி மீண்டும் இப்பள்ளிவாசலைப் புனருத்தாரனம் செய்து தொழுகை நடாத்தக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன்
வேண்டப்படுகின்றனர்.
எஸ்.ரி.எம். பஸ்வாக் கல்முனை-05,
குருநாகல்-கண்டி பிரதான பாதையின் ஒன்பதாம் மைல் கல்லில் அமையப்பெற்ற பாலம் அண்மைக்காலமாக பிரதான போக்குவரத்துக்கு அபாயகரமான நிலை யினை தோற்றுவித்திருக்கிறது. அப்படி யிருந்தும் இன்றுவரை சம்பந்தப்பட்டவர் களால் எதுவித தற்காலிக நடவடிக்கை கூட எடுக்கப்படாத நிலையினை அறிந்து பொதுமக்கள் மிகவும் கவலையடைந் துள்ளனர்.
கடந்த முன்று மாதங்களுக்கு முன் திருத்த வேலைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இப்பாலம் பாதியில் உடைக்கப்பட்ட நிலையில் விடப்பட்டுள்ளதால் தினமும் நூற்றுக்கணக் கான வாகனங்களின் பிரயாணத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. வாகன விபத்துக்களினால் பலமுறை சேதத்துக்குள்ளான இப்பாலத்தின் இருபக்க பாதுகாப்பு அரணான இரும்பு கவசங்கள் கூட திருத்தப்படாதிருக்கிறது. தினமும் பாலத்திற்கருகாமையில் DANGER என்ற அறிவித்தல் பலகை தொடர்ந்தும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது மட்டுமே பொதுமக்களின் பாதுகாப்பாக சம்பந்தப் பட்ட அதிகாரிகள் கருதுகிறார்கள். மேலும் இந்த "9ஆம் மைல்கல்" பாலத்தில் திருத்தவேலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் வரைக்கும் தடைக்கற்கள் தற்காலிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இப்பாலத்தின் பரிதாப நிலையினை உணர்ந்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குமுறையீடு செய்தும் எதுவித பயனுமளரிக்காத நிலையினை அறிந்து, இப்பாரிய குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு "புகார் பெட்டி" மூலம்
வேண்டிக்கொள்கின்றேன்.
அக்ரம் லியாவுதீன் பறகஹதெனிய,
வீதிகள் மணலால் து போல் நடந்து கண்திறப்பார்களா? யோகிக்கும் நடை 6lᏗfᎢᎯᏂ60ᎢᎯᏂ Ꭿ5ᎱᎢᏤᎢfᎢᎯ56lᎢ
டனடியாக வீதிகள் ப்பகுதி மக்கள் பலர் parl sta, Gøffffló:605
அக்குறணையில் இப்பொழுது அண்மைக் காலமாக தொடர்ந்து மின்சார, தண்ணீர் தொலைபேசி வெட்டுகளால் ஊர் மக்கள் தமது அன்றாட காரியங்கள் எதனையும் செய்யமுடியாத அளவிற்குப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல நகர்ப்புறத்தில் மாத்தளை-கண்டி பிரதான வீதியில் அமைந்திருக்கும் மின்சாரக் கம்பிகள் ஒன்றோ
டி.எம். நப்ஹான். பொன்றுமோதி வெடித்துச் சிதறுவதையும் அடிக்கடி
DUU
தொடர் வெட்டுகள்-எப்போது நிறுத்தப்படும்?
காணக்கூடியதாக இருக்கின்றது.
மேற்படி விடயங்கள் சம்பந்தமாக குறிப்பிட்ட வர்களுக்கு அறிவித்தல் கொடுத்தும் காரியம் நடக்கவில்லை.
இவ்வத்தியாவசிய விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் கரிசனையுடன் செயல்படு வார்கள் என்று ஊர்மக்களனைவரும் எதிர் பார்க்கிறார்கள், !
TLD. STGOT, GTLD-S9, SOTSIN- 986E5D600GOT
நவம்-13, 1993

Page 5
-9J LIDTIT LUGöOTLITU ABITUdhOSIT ளும் க்ட்சியோடு சங்கமமாகிவிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் நேரம் அறிந்து வீசிய கயிறு வேலை செய்திருக்கிறது.
வெளிநாட்டில் இருந்த அநுரா அந்தக் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு பச்சைக் கொடி காட்டிவிட்டார்.
அம்மாவோடுதான் சண்டை. அப்பா புகழ் பாடப் பிள்ளை தவறுகிடையாது.
ஐக்கிய தேசியக்கட்சியும் அப்பா பண்டாரநாயக்க சேர்ந்து உருவாக்கிய கட்சிதான் என்று அநுரா சொல்லியிருப்பது அவரது ஆதரவாளர்களை ஓரளவு திருப்திப்படுத்தும்.
என்றாலும் அரசியலில் இரண்டு பிரதான எதிர்முகாம்களாக இயங்கிவரும் கட்சிகள் ஐக்கிய தேசியக்கட்சியும், பூரீலங்கா சுதந்திரக்கட்சியும்.
ஐக்கிய தேசியக்கட்சி முயலுக்கு நாலுகால் என்று சொன்னால், இல்லை மூன்றுகால் என்று சொல்லியாக வேண்டிய அரசியல் நடத்தியவர்கள் சுதந்திரக் 495Lʻldf?u976OTir,
எதிரும்-புதிருமாக அரசியல் விரோதத்துடன் வளர்க்கப்பட்ட இரு கட்சிகளதும் ஆதரவாளர்கள் அநுராவின்
(UDLG). 606AJ எவ்வாறு நோக்குவார்கள் என்பது கேள்விக்குரியது.
ஐக்கிய தேசியக் கட்சி கடந்த
மாகாணசபைத் தேர்தலில் அங்கங்கே இழந்த வாக்கு வங்கிகளை மீண்டும் திரும்பப்பெறும் முயற்சியில் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு எதிர்வரும் தேர்தலை எதிர்கொண்டால் ஆளும்கட்சிக்கு பாதகம் எற்படாமல் போகாது
எனவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்க்கட்சிகளின் கோட்டைக்குள் பிளவுகள் ஏற்படுவதை விருப்போடு நோக்குவார்கள்.
திரு. அநுராவை கட்சியில் இணைத்துக் கொண்டதன் மூலம் சுதந்திரக்கட்சிக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளில் ஒரு பகுதி சிதறும் என்றும் அவர்கள் நினைக்கக்கூடும். அம்மாவுக்கு எதிராக தேர்தல் பிரச்சார அரங்கில் பிள்ளையை நிறுத்துவதன் மூலம் சுதந்திரக்கட்சிக்கு தலைவலியை
ஏற்படுத்தலாம் என்றும் அவர்கள் கருதக்கூடும்.
ஆகவே, அநுராவை கட்சிக்குள்
இணைத்துக்கொண்டதற்கு ஐ.தே.கட்சி ஆதரவாளர்களிடையே பெரியளவில் அதிருப்திகள் ஏற்படப்போவதில்லை.
ஆனால், ஐ.தே.கட்சித் தலைமை திரு. அநுராவுக்கு எவ்வாறான இடத்தை வழங்கப்போகிறது என்பதைப் பொறுத்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் கசப்புக்கள் ஏற்பட இடமிருக்கிறது.
பரீலங்கா சதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் திரு. அநுராவின் முடிவை பெரியளவில் வரவேற்பார்கள் என்று சொல்லமுடியாது.
ஏற்கனவே அநுராவுக்கு இருந்த அனுதாபமும் அவரது புதிய முடிவால் அடிபட்டுப் போகலாம்.
திரு. அநுரா பண்டாரநாயக்கா கட்சியைவிட்டும், அரசியலை விட்டும் விலகும் முடிவை அறிவித்தபோது சுதந்திரக்கட்சிக்குள் பூகம்பம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.
கட்சித்தலைமை ஒரு நாகரிகத்துக்குக் கூட முடிவை மறுபரிசீலனை செய்யும் படிகூட கேட்கவும் இல்லை.
சென்றுவா மகனே சென்றுவா என்று சந்தோசமாக அவரது முடிவை ஏற்றுக் கொண்டார்கள்.
ஆதரவாளர்களும் 'அநுரா போனால் எல்லாமே போச்சு என்று ஆடிப் GLITIlja Lafaiga).
அரசாங்கப் பத்திரிகைகள் மாத்திரமே தடித்த எழுத்துக்களில் அநுராவின் விலகலை பிரபலப்படுத்தியிருந்தன.
எனவே, சுதந்திரக்கட்சியின் வாக்கு
நவம்-13, 1993
வங்கிகளை அநுரா கணிசமான அளவில்
கவரமுடியுமா என்பது சந்தேகத்துக்கு உரிய விசயம்தான்.
யார் விலகிப் போனாலும் கட்சிக்கு என்று வாக்களிக்கும் பழக்கமுள்ள வாக்காளர்கள் இருக்கிறார்கள். அம்மையார் கட்சி மாறினால்கூட அவர்கள் கைச் சின்னத்தை தேடியே முத்திரை குத்துவார்கள்.
கட்சிப்பற்றுள்ள வாக்கு வங்கிகளை கவர்ந்து கொள்வது கஷ்டமானதேயாகும். தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில் யாருக்கு வாக்களிப்பது என்று கடைசி நேரத்தீர்மானம் எடுக்கும் வாக்காளர்களும்
ருக்கிறார்கள்.
அம்மையாரின் பிரச்சாரத்தை திரு. அநுரா மூலமே பிசு பிசுக்கச் செய்வதன் மூலம் அந்த வாக்காளர்களில் ஒரு
பகுதியினரை கவர முடியும்.
எப்படியிருந்தபோதும் ஆளும் கட்சிக்கு நிலைமை திருப்தியளிப்பதாகவே இருக்கிறது.
திரு. அநுராவை கட்சிக்குள் உள்வாங்கி ருப்பதால் பாதகம் எதுவும் ஏற்படப் போவதில்லை. அவர் வெளியில் இருப்பதை விட உள்ளே இருப்பதால் சாதகம்தான். இன்னொரு விசயமும் இருக்கிறது.
திரு. காமினி திசாநாயக்காவை தம்மோடு
இணைத்துக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும், ஜனாதிபதியுமான டி.பி. விஜேதுங்கா பெரும் முயற்சி செய்தார்.
திரு. காமினி ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணிக்குள் மூன்று பிரிவுகள் இருக்கின்றன.
ஒன்று மறைந்த திரு. அத்துலத்
முதலியின் விசுவாசிகள் அணி அடுத்தது திரு.காமினியின் ஆதரவாளர்கள் அணி மூன்றாவது முதலமைச்சர் பிரேமச்சந்திரா வின் அணி
இந்த மூன்று பிரிவுகளிலும் பிரேமச் சந்திரா அணியினரே காமினி திசநாயக்கா வுக்கு யோசனையை ஏற்படுத்துகின்றனர். அதனால் திரு. காமினி திசாநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதானால் தனக்கு அமைச்சர் பதவியையும், பிரேமச் சந்திராவுக்கு முதலமைச்சர் பதவியையும் எதிர்பார்த்ததாகப் பேசப்பட்டது.
இப்போது நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் திரு. பிரேமச்சந்திரா முதலமைச்சர் ஆகிவிட்டார்.
எதிர்க்கட்சிக் கோட்டைக்குள் எற்பட் டுள்ள விரிசல்களால் திரு.காமினி திசாநாயக்காவை தம்மோடு இணைப்பதில் முன்னர் காட்டிய தீவிரத்தை ஆளும்கட்சி தற்போது குறைத்துக்கொண்டுள்ளது.
திரு.காமினி திசாநாயக்கா மூன்றாவது அணியொன்றை உருவாக்க முயற்சி செய்வதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.
அந்த மூன்றாவது அணியில் திரு. 9 (5/ U/T பண்டாரநாயக்காவையும் இணைத்துக்கொள்ளும் திட்டம் பற்றியும் பேசப்பட்டது.
திசாநாயக்காவின்
திரு. அநுரா இணைந்து மூன்றா உருவாக்கப்பட்டால் பாதகங்கள் ஏற்பட்டி இப்போது மு அநுரா செல்வது த அதுவும் ஆளும்
அம்சம்தான்.
மறைந்த தாசாவும் அறு கொண்டுதான் இப்போது
இருந்திருந்தால்கூட
கட்சிக்குள் 6) ( முன்னின்று செய்தி '
இதே FLIDILI,
சுதந்திரக்கட்சிக்குள் தலைவர்களும்
கட்டப்பட்டே வருகி அதனால் அ உத்வேகத்தை காட் செல்லுவது சந்தேக எப்படியோ ஆ கொள்ளக்கூடிய அணி தமது வியூகங்களை
வகுத்த வியூகங்க கொண்டிருக்கின்றன திரு.அநுரா பு அரசியல் எதிர்கா தேசியக்கட்சியின் தை
 
 
 
 
 
 
 
 
 

|ண்டாரநாயக்காவும் து அணி ஒன்று ஆளும் கட்சிக்கு சில ருக்கக்கூடும். றாவது அணிக்கு டப்பட்டுவிட்டது. ட்சிக்குச் சாதகமான
ஜனாதிபதி பிரேம
ராவை கவனித்துக் இருந்தார்.
அவர் உயிருடன்
பட்டுவரும் ாற்றங்கள்
யுத்தத்திற்கான
ங்கள்!
அநுராவைக் ணக்கும் முடிவை ருப்பார் என்று நம்ப
த்தில் பரீலங்கா மேலும் சில முக்கிய தொடர்ந்து ஒரம்
|றனர். தக் கட்சி புதிய டக்கூடிய நிலைக்கு BLD. ளும் கட்சி அச்சம் வுக்கு எதிர்க்கட்சிகள் வகுக்கவில்லை. ரும் தமக்குள் பிளந்து
ண்டாரநாயக்காவின்
லம் இனி ஐக்கிய DIGOLDINGÖT GODUSLINGUESITGö7
இருக்கிறது.
பரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் இப்போது ஒரம் கட்டப்படுகின்றவர் களையும் கவரவேண்டுமானால் அநுராவுக்கு ஒரு சிறந்த இடம் வழங்கியே தீரவேண்டும்.
ஆனால் ஒன்று, தனக்கு ஐ.தே.க முக்கியத்துவம் தராவிட்டாலும் கூட அதற்காக பேரம் நடத்தும் நிலையில்
9/ UJUTIT LIGULDITU; (9)civ606).
தான் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி அநுரா ஐ.தே.கட்சியை விட்டு சமீப எதிர்காலத்தில் வெளியேறினால் அவரது அரசியல் எதிர்காலம் முற்றாகவே ஒளி இழக்கும். உள்ளதையும் கெடுத்த நிலைதான் தோன்றும்
எனினும், ஐதேக திரு அநுராவை கெளரவமான ஒரு இடத்தில் வைத்திருக்கவே o"
எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சில் சமீபகாலத்தில் ஒரு மாற்றம் தெரிகிறது.
GIL, GBA, உணவு அனுப்பச் சொல்கிறார்கள்.
வடக்கு-கிழக்கு இணைந்திருப்பதா இல்லையா என்பதற்கு கிழக்கில் சர்வசன வாக்கெடுப்பு நடத்துவதை ஒத்தி வைக்கும்படி கூறுகிறார்கள்
மறுபுறம், ஆளும் கட்சி வட்டாரத்தில் உள்ள ஒரு சிலர் பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதையாக பேசத் தலைப்பட்டுள்ளார்கள்.
இந்த நாட்டின் இனப்பிரச்சனை விடயத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மோதல்களே நிலமைகளைச் சிக்கலாக்கி வந்தன என்பதே வரலாறு
ஆளும் கட்சியினர் மென்மையான போக்கில் போனால் வடக்கு-கிழக்கை புலிகளுக்கு விற்றுவிட்டார்கள் என்று எதிர்க்கட்சி வட்டாரங்களில் இருந்து குரல் எழும்பும்,
GYLDIGöI GOLDLIFT 607
எதிர்க்கட்சிகள் போக்கில் பேசினால், யுத்தத்துக்கு எதிரான நிலைப்பாட்டை அவை மேற்கொள்வதாக ஆளும் கட்சித் தரப்பில் இருந்து குரல் 6T(Ա)ւն,
இதுதான் வரலாறு
கடந்தகால கசப்பான
இப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒரளவு நெளிவு சுழிவோடு பேசுகிறார்கள். ஆளும் கட்சியில் சிலர் மட்டும் பிரச்சனையைப் புரிந்துகொள்ளாமல் பேசத் தலைப்படுகிறார்கள்
பிரதமர் ரணில் அமெரிக்காவில் பேசிய பேச்சுக்களிலும், பேட்டிகளிலும் இனப் பிரச்சனைக்கு தீர்வினை காணவேண்டும் என்ற கருத்தை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
LÍMITELDIT ரணிலிடம் afGBGJKGELD வெளிப்படுகிறது. பிரச்சனைகளை மேலும்
சிக்கலாக்கிவிடக்கூடாது என்ற கவனம் தெரிகிறது.
அதனை ஆளும்கட்சியின் வேறு சில உறுப்பினர்கள் கவனத்தில் கொள்வதில்லை என்பதுதான் அப்பத் ஏற்படுத்துகிறது.
வடக்கு-கிழக்கில் போருக்கான ஆயத்தங்களில் படையினர் தீவிரமாய்
D6IGIGOTT,
தற்போதைக்கு பேச்சுக்கள் எதுவும்
நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் தெரியவில்லை.
கிழக்கிலும், வவுனியாவிலும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் உறுதி யோடிருக்கிறது.
கிழக்கில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் அங்கு முடிந்தளவு புலிகள் அமைப்பினரை ஒடுக்குவதில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கில் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் புலிகளுக்கு கணிசமான இழப்புக்களை உருவாக்கி வருகின்றன.
தேர்தல் ஒன்று நடைபெறுவது கிழக்கில் இராணுவ ரீதியான வெற்றியை மேலும் வெளிக்காட்டும் என்பதால் படையினரும் ஆர்வமாக உள்ளனர்.
தேர்தல் இடையூறுகள் இன்றி நடைபெறவேண்டும் என்பதில் படையினர் தீவிர அக்கறை காட்டுவதால், கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்
சோதனைகள், தேடுதல்கள், புதிய கட்டுப்பாடுகள் என்பவை அமுல் படுத்தப்படும்.
அதனால் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள மக்களின் அதிருப்திகளை சம்பாதிக்கவும் இடமிருக்கிறது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் அமைப்புக்கள் கலந்துகொள்வது சாத்தியம் என்றே தெரிகிறது.
தேர்தல் ப்போது வேண்டாம் ஆனால் தேர்தல் நடந்தால் கலந்து கொள்வோம் என்று அவை கூறுகின்றன. இது ஒரு இரட்டைத்தனமான நிலைப் பாடாகும்.
உள்ளூராட்சித் தேர்தலின் பின் கிழக்கில் சர்வசன வாக்கெடுப்பொன்றை நடத்தப் போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அதன்பின்னரே புலிகளோடு பேச்சு GT GÖTAL)/LN) dan sólu? Ujdhof (DITIT,
வடக்கு கிழக்கு பிரிப்பிலே அரசு தீவிரம் காட்டுமானால் புலிகள் அதையே ஒரு பெரும் பிரச்சனையாக முன்வைப்பார்கள் தமது யுத்தத்திற்கான அவசியத்துக்கு
நியாயம் தேடும் முக்கிய பிரச்சனையாக புலிகள் அதனைக் கையாளுவார்கள்
சமாதான முயற்சிகள் கனவுதான் என்று புலிகள் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் அறிவித்துவிட்டனர்.
வடக்கு கிழக்கு பிரிப்பில் அரசாங்கம் தீவிரம் காட்டுமானால் புலிகள் தமது யுத்தத்துக்கு நியாயம் தேட, அரசு வழிவகுப்பதாகவே அமையும்.
யுத்தம் நிறுத்தப்படவேண்டும். உயிர்கள் அநியாயமாக விரயமாவது தடுக்கப் படவேண்டும் என்று வடக்கு-கிழக்கில் உள்ள மக்களும் விருப்பம் கொண்டிருந்தனர்.
அதனால் புலிகளும் பேச்சுக்களுக்கு தாமும் தயார் என்று கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் இப்போது போர் அவசியமே என்ற கருத்தை வலியுறுத்தி அதற்கான தயாரிப்புக்களில் புலிகளும் ஈடுபட்டுள்ளனர். அதற்கு சாதகமான நிலைகளை அரசாங்கமும் ஏற்படுத்தி வருவதாகவே கருதமுடிகிறது.
சந்தர்ப்பங்களைத் தமக்கு சாதமாக்கிக் கொள்வதில் அரச தரப்பைவிடவும் புலிகள் அமைப்பினரே திறம்பட செயல்படுகின்றனர். அரச தரப்பினர் இன்னமும் நிலமைகளை சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

Page 6
岛-凯fg,°仄 தெரிவித்திருக்கிறது. கைவிடத் தயார் எ பிரிட்டிஷ் பிரத நிபந்தனையும் இன் என்று அவர் கே வட அயர்லாந் விரைவான சமரச பிரிட்டிஷ் அர கடினமான காரிய
தீவிரவாதிகள் வார்கள் என்றுதான்
பலஸ்தீன, இஸ்ரேலிய சமாதான உடன்படிக்கை ஏற்பட்ட சூட்டோடு மற்றொரு சமாதான முயற்சி ஆரம்பமாகியிருக்கிறது.
கடந்த 24 வருடங்களாக அரசியல் வன்முறைகளால் சூழப்பட்டிருந்த வட அயர்லாந்தில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை அரசியல் வன்முறை ஐஆர்ஏ குண்டு வெடிப்பை நடத்தியது. மூவாயிரம் dufli 39,69) GVTL” பலியெடுத் 10 Gus Luasa2luZumTGOTT TAGT.
திருக்கிறது.
வட அயர்லாந்திலுள்ள பிரிட்டிஷ் மாகாணத்தை தெற்கேயிருக்கும் ஐரிஸ் கத்தோலிக்க குடியரசுடன் இணைத்துவிட வேண்டும் என்று அங்குள்ள சிறுபான்மை கத்தோலிக்கர்கள் கோருகின்றனர்.
பெரும்பான்மையினரான புரட்டஸ் தாந்து மதத்தினர் இம் மாகாணம் தொடர்ந்தும் பிரிட்டனின் ஒரு அங்கம்ாக இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக D_GIGII6ðist.
கத்தோலிக்க சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிவரும் அமைப்பு ஐரிஷ் விடுதலை
கோபம் கொண்ட புரட்டஸ்தாந்து தீவிரவாதிகள் 4 கத்தோலிக்கர்களை சுட்டுக்கொன்றனர்.
தொடரும் வன்முறைகள் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிக்க தடையாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.
ஆயினும் ஐரிஷ் குடியரசு அமைதிப் பேச்சுக்கான ஆறு அம்சத் திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது.
பிரிட்டிஷ் பிரதமரிடம் ஐரிஷ் குடியரசின் பிரதமர் தமது அரசின் திட்டத்தை எடுத்துக்கூறியுள்ளார்.
ஐரிஸ் அரசாங்கம் தயாரித்துள்ள திட்டத்தை புரட்டஸ்தாந்து மக்கள்
இராணுவம் சுருக்கமாக ஐஆர்ஏ சந்தேகக் கண்ணோடு நோக்குகின்றனர் என்று அழைக்கப்படுகிறது.
ஐ.ஆர்.ஏ. குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பலவற்றை நடத்தியிருக்கிறது. சமீபத்தில் புரட்டஸ்தாந்து மதத்தவர்கள் அதிகமாக வாழும் முக்கிய பகுதியில்
C
(5 õLTT yGof 60 UDUQLUğŞğlub SSS SSS SSS S SS S SS S S S S S S S S S S S S SS S SS SS SS உள்நாட்டுப் போரில் சிக்கித்தவிக்கும் சோமாலி நாட்டு மக்களுக்கு உணவு முதலான அத்தியாவசியப் பொருட்களை வினியோகிக்கச் சென்ற ஐ.நா. துருப்புகளை மொஹமட் ஃபாரா அய்டிட்டின் சகாக்கள் துப்பாக்கி முனையில் வரவேற்க ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து அமைதிப்படையான ஐ.நா படை ஆயுதப் போரில் ஈடுபடவேண்டிய நிலை உருவானது அமெரிக்கப் போர் வீரர்களே ஆயுதங்களுடன் அங்கு அதிகமாகப் போரில் ஈடுபடலாயினர். தலைநகரான மொக்ாதிக ரணகளமாகியது.
அமெரிக்காவிலிருந்து சோமாலியாவுக்குச் சென்று போர்முனையில் உயிர்துறந்த
இளம் வீரனான றிச்சாட் கோவாலெவ்ஸ்கி தனது போர்முனை அனுபவங்களை பெனிசில்வேனியாவின் குறுசிபிள் என்ற இடத்தில் வசிக்கும் தன் நண்பனுக்குத் தொடர்ந்து கடிதம் மூலம் எழுதினார். அவற்றின் சில கருத்துக்களை "டைம் சஞ்சிகை வெளியிட்டுள்ளது. W
இருபது வயதான றிச்சாட் அமெரிக்க றேஞ்சர் பிரிவின் 3வது நில்ையின் தலைவராகக் கடமை பார்த்து விரைவில் ஊர் திரும்பவேண்டும் என்ற அவாவுடன் இருந்தார். தனது தாய்நாட்டையோ பெற்றாரையோ நண்பர்களையோ பார்க்கமுடியாத நிலையில் ஒக்டோபர் முதல் வாரத்தில் மாண்டுபோனார்.
திரு. றிச்சாட் எழுதிய கடிதங்களின் சுருக்கம் ஆகஸ்ட்1 என் தாய்நாட்டை நான் நேசிக்கிறேன். என் நாடு எதனை ஏற்கிறதோ அதனை நானும் ஏற்று நடக்கச் சித்தமாயிருக்கிறேன். என்னுடைய நாட்டுக்காக எனது உயிரைத் தத்தம் செய்யவும் சித்தமாயுள்ளேன்.
நான் சார்ந்திருக்கும் றேஞ்சர் பிரிவின் 3வது நிலை பற்றி சில வார்த்தைகள் கூறவிரும்புகிறேன். நான் இதனை மிகவும் நேசிப்பவன் என்பதனை நீங்கள் அறிவீர்கள் போர் வீரர்களாகிய நாங்கள் போரிட்டு- ஒருவருக்கொருவர் குழப்பிய நிலையில் இருப்பினும் இதனைப் புரிந்து கொள்ளுவதற்கு இதில் ஓரங்கமாக இருந்தால் தான் முடியும். எனது 3வது றேஞ்சர் நிலைக்குத் தலைமை தாங்குவதில் எனக்கு நிரம்ப நம்பிக்கை இருக்கிறது. எங்களுடைய நிலையே திறமை வாய்ந்தது.
፴6ኽቢ)L__ ዓ0: ரவு முழுவதும் அநேகமாக விழித்தேயிருந்தேன். எங்கள் கூடாரத்தின் மூலையிலேயே படுத்திருந்தேன் படுக்கையிலிருந்து உருண்டு வான் வெளியில் மின்னும் தாரகைகளை மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு மனிதனின் வாழ்நாளில் உண்மையாகவே சிந்திக்கும் சில வேளைகள் வருவதுண்டு. அத்தகைய
புத்திசாலிகள் காதலிக்கலாமா? வித்தியாசமான ஆராய்ச்சி
நிழல்
ஜேம்தான் |(5|| ஆயிரத்து இருநூ வேர்ல்ட் டிஸ்னி LijF6ÝUGBLATGÖTL 975, FTG படத்தில் ஒரு நன்றாகக் குடித்த கால்பந்தாட்ட வீர மோத வருகின்றன வீரனின் கால்கள் கிடக்கிறான். சாை நிற்கிறது. இரண்டு மேலே கண்ட பின்னர் இதே போ6 இரண்டு பேர் நடு கால்பந்தாட்ட வீர மட்டும் கூழாகி ரத் கிடந்தான். உயிர்
இச்சம்பவங்கை கொண்டது. எங்க
இப்படிச் செய்தா6 இருந்தாலும், அந்த தியேட்டர்களில் ஒ. பிரதி போட்டு மீன்
வேண்டிய
காதலுக்குக் கண்ணில்லை என்று ஒரு முதுமொழியுண்டு இன்று அவ்வாறு சொல்ல (UPLG) UJITSJ, காதல் வயப்பட்டவர்கள் அடிமுட்டாளாகிவிடுகின்றனர். அதிபுத்தி சாலிகளாகக் கருதப்படுபவர் காதலுக்குட் பட்டாரானால் அவர் புத்தியை ழந்து விடுகிறார். ஜேர்மனியிலுள்ள ஆக்ஸ்பேகைச் சேர்ந்த உளவியல் நிபுணர் டாக்டர் சிக்ஃபிரைட் கந்தர் நடத்திய ஆய்வின் முடிவில் இக்கூற்றை வெளியிட்டுள்ளார்.
"சிறந்த அறிவாளிகளாக விளங்கிய பலர் காதல் வலையில் விழுந்ததும் அவர்கள் அறிவற்றவர்களையும் விட மோசமான
முட்டாள்களாக மாறிவிட்டுள்ளதை அவதானித் திருக்கிறேன். இவ்வாறு டாக்டர் கந்தர் கூறுகிறார்.
"ஒருவர் காதல் வலையில் விழுந்ததும் அவருடைய மூளையின் நரம்புகளில் ஒருவிதத் தாக்கம் ஏற்பட்டுவிடுகிறது. தனால் இவர்களுடைய புத்திக்கூர்மை மழுங்கி விடுகிறது. இது ஒரு மோட்டார் இயந்திரத்தில் உள்ள பிளக் எனப்படும் தீப்பொறிகக்கும் சாதனத்தை ஒத்தது. இந்தப் பிளக்குகள் சில சமயங்களில் தீப்பொறிகளைக்கக்காவிட்டால் இயந்திரம் இயங்குவது கடினம். இதே போலத்தான் மூளையிலுள்ள fia)
சிந்தனைகளில் ஒன் glaub என்பதாகும்.
செப்ரம்பர் 3 நான் இங்கு வந் ஆகின்றன. இவை 5 என்று எண்ணத் தே வர வர நீண்டு கெ தோன்றுகிறது. இ6 LDGoofy...G.), GT667 LIGO
6g IIIlbLIii 9. எதனைக் கேட்க செய்ய வேண்டுமெ குழம்பிப் போயிருக்
மனநிலை நரகத்திலிருந்து வரவேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JULİANT கான முயற்சிகள்
சியல் நீரோட்டத்தில் இணைய விருப்பம் அதற்கு வாய்ப்புக் கிடைத்தால் வன்முறையைக் ன்று அறிவித்திருக்கிறது. மர் அதனை நிரா கரித்து விட்டார். எவ்வித றி ஐஆர்ஏ வன்முறையைக் கைவிடவேண்டும்
பத்துடன் கூறியிருக்கிறார். தில் தற்போதுள்ள சூழ்நிலையானது அங்கு
முயற்சிகளுக்கு தடையாகவே இருக்கும். சாங்கத்திற்கும் சூழ்நிலையை இயல்பாக்குவது மாகவே இருக்கும்.
அமைதிப்பேச்சுக்கள் முறிவதையே விரும்பு ன் பொதுவாகக் கருதப்படுகிறது
நிஜமாகிறது
டத்த நகைச்சுவை சினிமா அமெரிக்காவில் று தியேட்டர்களில் ஒடிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்களின் இணை நிறுவனமான ஸ் நிறுவனம் இந்தச் சினிமாவைத் தயாரித்தது. காட்சி, அவன் கால்பந்தாட்ட வீரன். திருக்கிறான். போதை ஏற்றிவிட்டவர்கள் னை நடுரோட்டில் காரை வேகமாக ஒட்டி ார் காட்சி மாறுகின்றது. கால்பந்தாட்ட கூழாகிக் கிடக்க நடுரோட்டில் பிணமாகிக் லயில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்து
பக்கமும் வாகனங்கள். து சினிமாக் காட்சி சினிமா வெளியான ன்ற நிஜ சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ரோட்டிரல் கொல்லப்பட்டனர். 17 வயதான ன், சினிமாவில் வந்தது போல் கால்கள் த சகதியில் நடுரோட்டில் அனாதையாகக் மட்டும் ஒட்டிக்கொண்டு இருந்தது. ளை அடுத்து ட்ச்ஸ்டோன் பிக்சர்ஸ் விழித்துக் ள் சினிமாவைப் பார்த்து இளைஞர்கள் அதற்கு நாங்களா பொறுப்பு என்றனர். க் காட்சியை அகற்ற முடிவு செய்துள்ளனர். டக் கொண்டிருப்பதை நிறுத்தாமல் வேறு எடும் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
செப்ரம்பர் 10
செப்ரம்பர் 19:
செப்ரம்பர் 22
விமானத்தைக் கலக்கிய விரல்/
னெக்கு அவசரமாக வருகிறது. வழிவிடுங்கள் வெடித்து விடுவேன் என்று கூறிய பயணியை நடுவானில் ஊழியர்கள் தடுத்து முற்றுகையிட்டனர். "ஐயோ நான் பாத்ரூம் போகிறேன். விடுங்கள் இல்லை என்றால் வெடித்து விடும்" என்றவரை அவசர அவசரமாக விமானத்தை இறக்கி பொலிசில் ஒப்படைத்தனர்.
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர் சிரெகனக் (24) இவர் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் போர்ட் லாடர்டேவில் இருந்து ஜெர்மனிக்குச் செல்ல விமானம் ஏறினார். இவர் மது குடித்திருக்கிறார்.
விமானம் கிளம்பிய சில நொடிகளில் இடுப்பு பெல்ட்டைக் கழற்றி விட்டு அவசர அவசரமாக ஜன்னல் பக்கமாக ஓடினார். அவரை விமானப் பணிப்பெண் ஒருவர் பார்த்து, "எங்கே போகிறீர்கள்? என்றார் வந்தவருக்கோ, "அவசரம் என்னை விடுங்கள் பாத்ரூம் போக வேண்டும்" 676ärpITi. பணிப்பெண் விமானம் இன்னும் சரியான உயரத்திற்குச்
செல்லவில்லை. போய் விடுங்கள். பயணி இல்லையில்லை என்னை விடுங்கள். அடிவயிறு வெடித்துவிடும் (பணிப்பெண்ணுக்குச் சந்தேகம் வந்துவிட்டது) பணிப்பெண் வெடித்து விடுமா? பயணி ஆமாம் உடனே விடுங்கள் நான் தான்
சொல்கிறேனே வெடித்துவிடும் என்று. பணிப்பெண்ணுக்கு இன்னும் சந்தேகம். இந்த ஆசாமி வெடித்து விடும் என்கிறாரே குண்டு உள்ளதோ என்று நினைத்து இன்னொரு பணிப்பெண்ணை அழைத்தார்.
"அதற்குள், ஐயோ விடுங்கள் என் நிலைமை தெரியவில்லையே, நான் வெடித்து விடுவேன்" என்று ஜன்னலோரமாக ஓடினார். இன்னொரு பணிப்பெண் வேகமாக வந்தார்.
ஜன்னலோரம் போவதைப் பார்த்து, இவர் ஜன்னல் வழியாக சிறுநீர் கழிக்கப் போகிறாரோ என்று பயந்து "நோ நோ அங்கெல்லாம் கூடாது வீட்டுக்குப் போங்கள் என்றார். அவரிடமும் பயணி "என்னை உங்களுக்குப் புரியவில்லையே வெடித்துவிடும்" என்று சொன்னார். இதற்குள் துணை பைலட் வர, விசயத்தை அறிந்து பைலட்டிடம் ஓடினார்.
அடுத்த சில நிமிடத்தில் மீண்டும் லாடாடேவில் விமானம் இறக்கப்பட்டது. அங்கு பொலிசார் சுற்றி வளைத்தனர். "என்ன சேர் நான் பாத்ரூம் போக வேண்டும். இதற்குப் போய் விமானத்தையே இறக்கி விட்டீர்களே என்றவரை பொலிசார் அலாக்காகத் தூக்கிச் சென்றனர்.
கடைசியில் பொலிஸ் பாதுகாப்புடன் அந்தப் பயணி பாத்ரூம் போய் திரும்பினார். பொலிசாருக்கு உண்மை தெரிந்ததும் வேறு வழியின்றி கைது செய்தனர். வரும் புதன்கிழமை விசாரணைக்கு வழக்கு வரும்வரை அவர் சிறையில் தான் இருக்க வேண்டும்.
எனினும் நீதிபதி ரோகட்டர் விசாரித்து, இது பெரும் அவமதிப்பிற்குரிய விசயம் அவரை உடனே விடுவியுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.
மரணமாவதற்கு முன் எழுதிய மடல்
கடந்த இரவு மிகப் பயங்கரமானதாக இருந்தது. நேற்று பிற்பகல் 3.30க்கு சண்டை துவங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்தது. ஏற்படவில்லை என்பதுதான் நல்ல செய்தி. அமெரிக்கத் துருப்புகளும் ஈடுபட்டபோதும் அவர்கள் றேஞ்சர்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்களல்ல.
எங்களில் எவருக்கும் சேதம்
அதே பழைய நிலைதான். ஆனால் ஒரு மாற்றம். நான் வீடு திரும்புவதற்கான நாட்கள் குறைந்துகொண்டிருக்கின்றன.
ஒற்றர்களால் திரட்டப்பட்ட விபரங்கள் பற்றிய இன்றைய விளக்கங்கள் எங்களுக்கு
சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இன்றிரவு 150 துப்பாக்கி வீரர்கள் எங்களைத் தாக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள், பெண்கள் மற்றும்
დავუჯ8 D = நாமே போக வந்துவிடுமோ
து ஒன்பது நாட்களே ன்பது ஆண்டுகளோ ன்றுகிறது. நாட்கள் ண்டு போவதாகவே ாறு அதிகாலை 4.00
தொடங்கியது.
வேண்டும், எதனைச் ன்ற நிலையறியாது றேன். இன்றுள்ள இதுதான் -
விடுபட்டு
இந்த வீடு
குழந்தைகள் முன்னால் கை கோர்த்துக்கொண்டு வர அவர்களைக் கேடயமாக்கி பின்புறமிருந்து வேட்டுகளைத் தீர்த்துக்கொண்டே முன்னேறி வரவிருக்கின்றனராம் என்னைத் தவறாகக் கருதவேண்டாம். இதனைக் கேட்டு எனக்குப் பெருங் குழப்பமும் பயமும் ஏற்பட்டுள்ளது. செப்ரம்பர் 24 எனக்கு இப்பொழுது வீட்டுக் கவலை எழுந்துள்ளது. விரைவில் வீடு வர வேண்டுமென்ற ஏக்கம் என்னை வாட்ட ஆரம்பித்துவிட்டது. ஒரு நல்ல செய்தி. படையெடுத்து வருவதாகக் கூறப்பட்ட செய்தி வெறும் கட்டுக்கதையாகி விட்டது.
செப்ரம்பர் 26: நேற்றைய தினம் எனது வாழ்நாளிலேயே இருண்ட கவலைதரும் நாளாக இருந்தது. மூன்று அமெரிக்க வீரர்களின் சடலங்கள் அமெரிக்க தேசியக் கொடிகளால் போர்த்தப்பட்டு பெட்டிகளுள் வைக்கப்படும் போது நான் மரியாதை செலுத்தும் முகமாக கவன
நிலையில் நின்றிருந்தேன். யுத்தம் மிகவும் துன்பமயமானது எப்படியோ ஒரு வகையில்
எல்லோரையும் சாகடிக்கிறது. அந்தப் பெட்டிகளுக்குள் நானும் வைக்கப்பட நேருமேயானால் எப்படியிருக்கும் என்று எண்ணிப்பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை.
செப்ரம்பர் 27 இயன்ற வரை நான் மிகக் கவனமாகவே இருக்கிறேன். முழுமையாக தோட்டாக்கள் நிரப்பப்பட்ட ஆயுதத்தை எந்நேரமும் நான் என்னுடன் வைத்துக்கொண்டிருக்கிறேன். எப்போதும் எங்களைச் சுற்றி வரும் இந்தச் சோமாலியர்கள் மீது அவர்கள் அத்துமீறி
டக்க முயன்றால், என் ஆயுதத்தைப் பிரயோகிக்கத் தயங்க மாட்டேன்.
GOLD 618760) LDLIT607 நரம்புகள், காதல் கிறது, எத்தகைய தாக்கத்துக்குள்ளாகிறது விவகாரங்களில் புலனைச் செலுத்தும் என்பதனைக் கணக்கிட நவீன கருவிகளை நபரை தளர்வடையவைத்துவிடுகின்றன. அவர்களின் தலைகளில் பொருத்தியுள்ளனர்.
இந்நிலையில் எவ்வளவு புத்திசாலியானாலும் அவர் புத்திகுறைந்து காணப்படுவார்."
100க்கு மேற்பட்ட அறிவாளிகளையும் அறிவில் குறைந்தவர்களையும் தனது ஆய்வுகளில் பயன்படுத்தி டாக்டர் கந்தர் பேற்ற முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
அறிவு குறைந்தவர்கள் பொதுவாக காதல் வயப்படும் போது பெரும்பாதிப்புக் குள்ளாவதில்லை. அறிவாளிகளே காதலால் தடுமாறி புத்தியில்லாதவர்களைப் போல் ஆகிவிடுகின்றனர் என்கிறார் அவர்
பரீட்சைக்குட்படுத்தப்பட்டவர்களை ஆய்வாளர்கள் பலதரப்பட்ட சம்பவங்களை யிட்டு சிந்திக்கும்படி கேட்டுள்ளனர். இவர்களுடைய மூளை எவ்வாறு செயற்படு
பல்வேறு வகை சிந்தனைகளிலும் அவர்கள் எண்ணங்களை ஆய்வாளர்கள் ஈடுபடுத்தினர். சர்வசாதாரணமாக அவற்றைக் கணக்கிடும் கருவி, இவர்கள் காதல் பற்றிய சிந்தனையில் அமிழும்போது முற்றிலும் வித்தியாசமான நிலைகளை எடுத்துக்காட்டுகின்றனவாம்.
"உயர்ந்த அறிவாற்றல் உள்ளவர்களை காதல் சிந்தனையில் ஈடுபடும்படி செய்யும் போது அவர்களிடம் அறிவில் குறைந்த நிலை ஏற்படுவதை அவதானித்தோம். அதே வேளை அறிவில் குறைந்த- கல்வி அறிவற்றவர்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் வீழ்ச்சியடையாமலிருந்தன என்பதை அவதானித்தோம்" என்று டாக்டர் கந்தர் தெரிவிக்கிறார்.
நவம்,7-13, 1993

Page 7
லங்கைப் பிரதமர் திரு.ரணில்
விக்கிரமசிங்க கடந்த வாரங்களில் சர்வதேசக் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருந்தார்.
அமெரிக்காவின் 56000/595JET607
வாஷிங்டனிலும், தொடர்ந்து சைப்பிரஸ் நாட்டின் தலைநகரான நிக்கோஸியாவிலும் திரு. ரணில் விக்கிரமசிங்க முக்கிய உரைகளை நிகழ்த்தியிருந்தார்.
இலங்கையின் தற்போதைய அரசியல்
திருரணில் விக்கிரமசிங்க இலங்கை யின் இன்றைய தலைமுறையின் ஒரு தலைவராகவே சர்வதேசரீதியாக நோக்கப் பட்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.
இன்று உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அவதானிக்கும்போது இளவயதினராகவே அவர்கள் இருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.
அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன், பிரிட்டிஷ் பிரதமர் ஜோன்மேஜர் உட்பட அண்மையில் பதவியேற்ற பாகிஸ்தான் பிரதமர் திருமதி பெனாஸிர் பூட்டோவும் வயதில் குறைந்தவராகவே காணப் படுகின்றார். எனவே இந்த வரிசையில் இலங்கைப் பிரதமர் திரு. ரணில்
இளந்தலைவராகவே காணப்படுகின்றார். இலங்கையின் அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கும் போது 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்ததுமுதல் GUEÉ| 605 பெரும்பாலும் பிரதம மந்திரிகளினாலேயே ஆளப்பட்டு வந்துள்ளது.
1978ம் ஆண்டுவரை இலங்கையில் செல்வாக்குமிக்க மற்றும் ஆட்சியதிகார விடயங்களில் பெருமளவு பங்களிப்பைச் செலுத்தக்கூடிய ஒரு பதவியாகவே பிரதம மந்திரிப் பதவி விளங்கிவந்தது.
ஆனால் 1978ம் ஆண்டிலேயே பிரதமர் மந்திரி பதவி வலுவிழந்ததுடன், இலங்கையில் பூரண நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு பதவியாக ஜனாதிபதிப் பதவி தோற்றம் பெற்றிருந்தது.
கடந்த 15 வருடகாலமாக இந்த ஜனாதிபதிப் பதவியே கூடுதல் அதிகாரம் கொண்டதாக விளங்குகின்றது. அத்துடன்
விக்கிரமசிங்கவும் வயதில் குறைந்த ஓர்
ஆனால் திரு. ரணில் விக்கிரமசிங்க மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவின் விசுவாசத்துக்குரியவராக a flatild யிருந்ததுடன், அவரின் மறைவையடுத்து ஏனைய சிரேஷ்ட ஆளுங்கட்சி உறுப்பினர் களின் அபிமானத்தைப் பெற்றவராகப் பிரதம மந்திரியாகவும் தெரிவு செய்யப் பட்டிருந்தார்.
திரு.ரணில் விக்கிரமசிங்க பிரதம
மந்திரியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் பங்குபற்றி, இலங்கை பெருமளவு நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் திரு.ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய போது, இலங்கை அதன் இனப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அரசியல் ரீதியிலான வழிவகைகளைக் கையாளும் எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன்
பாரிஸ் பெற்றுக் கொண்ட உதவிப் பணம் எந்த வகையிலும் இராணுவ நடவடிக்கை களுக்குப் பயன்படுத்தப்படமாட்டாது
யுத்தத்தினால் உருவாகிவ -ஊனமுற்ற எதிர்கால
பேச்சுவார்த்தைகள் வேண்டுமெனவும் தெ
பேச்சுவார்த்தை அரசியலைப் பொறு பேச்சுக்குரிய ஒரு ப படுகின்றது. அத்துட பற்றிப் பேசுவோரும் மட்டுமே வீரராக கூடியதாக இருக்கின்ற தமிழீழ வி இயக்கத்தைத் தவிர அமைப்புக்கள் அ6ை அரசியலில் ஈடுபட்டு வ திரு. ரணில் தமது வ குறிப்பிட்டிருந்தார்.
1987ம் ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்தா தமிழ்த்தீவிரவாத இய அரசுக்கெதிராகப் ே ஆனால் இந்தியாவின்
லிகள் தவிர்ந்த ஏனை யக்கங்கள் ஜனநாயக முன்வந்திருந்தன.
இந்த இயக்கங் கைவிட்டிருந்தனவே த
தற்போதைய ஜனாதிபதி திரு. டிங்கிரி பண்டா விஜேதுங்க GUISIG03, IL) 6ör
மூன்றாவது நிறைவேற்று அதிகாரம்
கொண்ட ஜனாதிபதியாகவும் விளங்கு கின்றார்.
திரு. ரணில் விக்கிரமசிங்க
இலங்கையில் பதவிக்கு வந்த பிரதம மந்திரிகள் வரிசையில் பத்தாவது பிரதம மந்திரியாகக் காணப்படுகின்றார்.
இலங்கை அரசியலில் இதுவரை மூன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் தோன்றியுள்ளனர். ஆயினும் சுதந்திரமடைந்த நாள்முதல் இன்று வரை இலங்கை பெரும்பாலும் பிரதம மந்திரி களினால் நிர்வகிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய பிரதம மந்திரிப் பதவி ஆட்சியதிகார விடயங்களை நிர்ணயிக்கும் தன்மையைக் கொண்டிராத போதிலும், அரசியல் ரீதியாக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகவே காணப்படுகின்றது. இந்த வகையில் இன்றைய இளந் தலைமுறையின் எதிர்பார்ப்புகளுக்குரிய ஒரு இளந் தலைவராகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளங்குகின்றார்.
1978ம் ஆண்டு ஜே.ஆர் ஜயவர்த்தனா பூரண நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் தமது அணியில் பல இளம் அரசியல்வாதிகளைக் கொண்டிருந்தார். அவர்களில் திரு.காமினி திஸாநாயக்கா, மறைந்த திரு. லலித் அத்துலத்முதலி ஆகியோருடன், திரு. ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவராக இருந்தார்.
ஆனால் திரு.காமினி திஸாநாயக்கா, கொலையுண்ட அரசியலாளர் லலித் அத்துலத் முதலி ஆகியோர் திரு. ஜே.ஆர். ஜயவர்த்தனாவைத் தொடர்ந்து இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவான அமரர் ரணசிங்க பிரேமதாசாவுடன் அரசியல் ரீதியாகப் பகைமை பாராட்டி யிருந்தனர்.
இதனையடுத்து அவர்களின் அரசியல் எதிர்காலம் சூன்யமடைந்திருந்தது அத்துடன் திரு. லலித் அத்துலத் முதலியின் வாழ்க்கையும் அஸ்த்தமனத்துக் குள்ளாகியிருந்தது.
ട്ട ഖr.?-18, 1998
எனவும் கூறியிருந்தார்.
பாரிஸிலிருந்து இலங்கை திரும்பும் வழியில் திரு. ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கும் விஜயம் செய்திருந்தார். அங்கு இந்தியத் தலைவர்களைச் சந்தித்ததோடு பத்திரிகையாளர் மத்தியில் பேசுகையில் இலங்கை அரசு இனப் பிரச்னைத் தீர்வில் கொண்டுள்ள அக்கறையை வெளியிட்டிருந்ததுடன், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு.வே.பிரபாகரன் இனப் பிரச்னைத் தீர்வு தொடர்பாக நேரடிப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்ற முன்வர வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் திரு. ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் திரு.வே. பிரபாகரனை பேச்சுவார்த்தைகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்துப் பேசியிருந்த போதிலும், புலிகளோ அல்லது இலங்கை அரச தரப்பினரோ எந்த வகையிலும் சமரசப் பேச்சுக்களில் பங்குபற்றக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கத் தவறியவர் களாகவே விளங்கியிருந்தனர்.
அரசியல் ரீதியிலான நடவடிக்கை களுக்குப் பதிலாக இராணுவ ரீதியிலான கைகலப்பிலேயே இரு சாராரும் குதித் திருந்தனர்.
இறுதியாக இடம் பெற்றிருந்த யாழ்தேவி ஒப்பரேஷன் நடவடிக்கை கூட இரு தரப்பிலும் பலத்த இழப்புக்களை ஏற்படுத்திவிட்டுள்ளதுடன், யுத்தமென்பது இரு தரப்பினருக்கும் ஒத்துவராத ஒரு விடயம் என்பதனையே எடுத்துரைப்ப தாகவும் அமைந்திருந்தது.
கடந்த பத்து GNU (UB) LUSIT GULDAT9 இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் பல கோடிக்கணக்கான ரூபாய்களை ஏப்பம் விட்டனவாகவே காணப்படுகின்றன.
இந்நிலையிலேயே வாஷிங்டனில் வைத்து பிரதமர் திரு. ரணில் விக்கிரமசிங்க இலங்கை இனப்பிரச்னை பற்றிப் பிரஸ்தாபித்திருந்ததுடன், அப்பிரச்னையை
தமிழ் பேசும் மக்களின் (BUSITIf) 3,60)(359560)6IT GIT கைவிட்டிருக்கவில்ை ஜனநாயக ரீதிய எட்டமுடியும் என்ற அத்தமிழ்த்தீவிரவாத முழுமையான அர மாற்றியிருந்தன.
மேலும் இன்று அ
பங்குபற்றியுள்ள பல
இந்திய அரசாங்க பிரச்னை தொடர்பா வழங்கியிருந்த உறு பேரிலேயே தமது ஆ யும் கைவிட்டிருந்த எனவே தமிழ் ே அரசியல் ரீதியிலா பங்குபற்றச் செய்வது விட இந்திய அ பங்காற்றியிருந்தமை
ஆனால் தமி இயக்கம் இந்திய 鲇 ஏற்றுக்கொள்ளாத ஒ கொண்டிருந்தது.
இந்நிலையில் இலங்கையில் இந்தி பிரசன்னத்துக்கு கொண்டிருந்த
ଶ୍ରେତ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரும் ) =
பமாகவே தீர்க்க பித்துள்ளார். ன்பது இலங்கை தவரை வாய்ப் LIDITJE, GBGJ JG, ITGWOSIL'I பேச்சுவார்த்தை GIFTLIG) FITIGIUGNO)6i) பதையும் காணக்
. தலைப் புலிகள் ஏனைய தமிழ் த்தும் ஜனநாயக நகின்றன என்றும் ஷிங்டன் பேச்சில்
இந்திய-இலங்கை ம் வரை பல்வேறு தங்கள் இலங்கை ாரிட்டு வந்தன. லையீட்டையடுத்தே தமிழ்த்தீவிரவாத அரசியலில் ஈடுபட
ள் ஆயுதங்களைக் பிர, இலங்கையின்
லசுவது-இராஜதந்தி
ரணசிங்க பிரேமதாசாவின் அரசாங் கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்து வதற்கு முன்வந்திருந்தது.
இப்பேச்சுவார்த்தைகள் ஒரு மூடு மந்திரமாகவே விளங்கியிருந்தன.
அரசும், புலிகளும் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியிருந்தன.
அத்துடன் புலிகளின் அரசியல் பிரிவும் கொழும்பின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உதயமாகியிருந்தது.
பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன; புலிகள் முழு அளவிலான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று முழு நாடும் எதிர்பார்த்திருந்த வேளையிலேயே திடுதிப்பென அரசுக்கும், புலிகளுக்குமிடையே போர் மூண்டதுடன் இரு சாராரும் சமாதானக் கதவுகளை ஓங்கி அறைந்து முடிக்கொண்டனர்.
அரசுக்கும், புலிகளுக்குமிடையே இரண்டாவது தடவையாக மோதல்கள் ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
ஆயினும் மீண்டும் சமாதானக் கதவு களைத் திறந்து பரஸ்பர புரிந்துணர்வுடன் அரசியல் தீவுக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் சூழ்நிலைகள் கண்ணுக் கெட்டாமலேயே இருந்து வருகின்றன.
பிரதமர் திரு.ரணில் விக்கிரமசிங்க
வெளியிட்டிருந்தார்.
எனவே இலங்கை இனப்பிரச்னையைத் தீர்த்து வைக்கும் வகையில் சர்வதேச ரீதியாக உதவிக்கரம் நீட்டப்பட்டபோது அதனைத் தட்டிக்கழித்த திரு. ரணில் விக்கிரமசிங்க, பொஸ்னியப் பிரச்னையைத் தீர்க்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டு மெனக் கூறியிருப்பது வேடிக்கையான தாகவே காணப்படுகின்றது.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் பொதுநலவாய அமைப்புக்கு அரசியல் தீர்வில் தமக்குள்ள விருப்பத்தை வெளியிட்டு கடிதமொன்றை அனுப்பிவைத்திருப்பதுடன், அக்கடிதத்தின் இறுதியில் இலங்கை இனப்பிரச்னைக்கு சமஷ்டி அமைப்பு முறையை மையமாகக் கொண்ட தீர்வு யோசனையைப் பரிசீலிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித் துள்ளனர்.
புலிகள் அரசியல்ரீதியிலான நடவடிக் கைகளில் எவ்வளவு தூரம் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்ற விடயம் கேள்விக்குரியதொன்றாகவே இருக்கின்றது. ஆயினும் சர்வதேச ரீதியில் தகுந்த அணுகுமுறைகளை உருவாக்கும் பட்சத்தில் புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு வரக்கூடிய வாயப்புக்கள் சாதகமாக இருப்பதையே பொதுநலவாய அமைப்புக்கான அவர்களது கடிதம் புலப்படுத்தி நிற்கின்றது.
இலங்கை அரசு இனப்பிரச்னையை சர்வதேச சமூகத்தின் துணையுடன் தீர்த்து
வைப்பதில் எதுவித அக்கறையுமற் றிருக்கின்றது.
ஆனால் வடக்கு கிழக்கில் இடம்பெறும்
யுத்தங்களுக்கு இராணுவ சாதனங்களாக வும், வெடி பொருட்களாகவும் வெளிநாட்டு உதவியைப் பெறுவதில் இலங்கை அரசு முண்டியடித்து நிற்கின்றது.
ம்மாதம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட விருக்கின்றது. இவ்வரவு செலவுத்திட்டத் திலும் பெருந்தொகையான பணம் இராணுவச் செலவீனங்களுக்கே ஒதுக்கப் படவிருக்கின்றது.
இதுவரைகாலமும் ஆட்திரட்டல்களுக்கும் புதிய படைப்பிரிவுகளுக்கும், யுத்த தளபாடங்களை வாங்கவும், மற்றும்
யுத்தங்களை மேற்கொள்ளவுமே கோடிக் கணக்கான ரூபாய்கள் விரயஞ்செய்யப்பட்டன.
ஆனால் கடந்த சில வருடங்களாகபோரில் மரணித்து வரும் யுத்த வீரர்களின் குடும்பங் களுக்கும்.
ஊனமடைந்த வீரர்களின்
உரிமைகளுக்காகன 55 வகையிலும்
ாக ஒரு தீர்வை நம்பிக்கையிலேயே இயக்கங்கள் தம்மை fuLJG) ,L"f), GITT,
சியல் நீரோட்டத்தில் தமிழ் அமைப்புகள்,
இலங்கை இனப் நடுநிலை வகித்து மொழிகளின் தப் போராட்டத்தை
ாராட்டக்குழுக்களை நடவடிக்கைகளில் கு இலங்கை அரசை Fாங்கமே பெரும் குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகள் ங்கை ஒப்பந்தத்தை நிலைப்பாட்டையே
அந்த இயக்கம், அமைதிப்படையின் ரொன போக்கைக் றந்த ஜனாதிபதி
தமது வாஷிங்டன் விஜயத்தை முடித்துக் கொண்டபின்னர் சைப்பிரஸ் நாட்டின் 9560) GVID GESUIT 607 நிக்கோளியாவுக்கு வந்திருந்தார். அங்கு அவர் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் கூட்டத் தொடரிலும் இலங்கை அரசினி பிரதிநிதியாகப் பங்குபற்றியிருந்தார்.
திரு. ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அரசியல் நிலவரம் பற்றி நிக்கோஸியா மகாநாட்டில் மேலெழுந்த வாரியாக மட்டுமே குறிப்பிட்டிருந்தார். ஆனால் அங்கு நிகழ்த்திய உரையில் பொஸ்னியாவில் இடம் பெற்றுவரும் இனமோதல்கள் குறித்து கரிசனை தெரிவித்திருந்ததுடன், உலக சமூகம் இந்த மோதல்கள் குறித்து பாராமுகமாக இருப்பது குறித்தும் கவலை தெரிவித்திருந்தார்.
கடந்த ஓரிரு வருடகாலமாகவே GYLIITGMU GOfNLIIT60276) இனமோதல்கள் விஸ்வரூபமெடுத்துள்ளன. ஆனால் இலங்கையில் கடந்த பத்து வருடகாலமாக இனப்பிரச்னை தொடர்பாக ஆயுதப் போராட்டம் இடம் பெற்றுவருவதுடன் ஓர் அபாயகரமான கட்டத்தை எட்டிய தாகவும் அப்போராட்டம் 61ILL 611 மெடுத்துள்ளது.
பொஸ்னியப் பிரச்னைகுறித்து உலக சமூகம் மெளனமாக இருப்பது பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவலை தெரிவித்திருந்தார்.
ஆனால் இதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஓரிரு மாதங்களுக்கு முன்னர் இலங்கை இனப்பிரச்னைத் தீர்வு தொட்ர்பாக சர்வதேச ரீதியில் உதவிக்கரம் நீட்டப்பட்ட போது, அதனை முற்று முழுதாகத் தட்டிக்கழித்திருந்தார்.
நோபல் பரிசு பெற்ற சர்வதேச முக்கியஸ்தர்கள் இலங்கையின் இனப் பிரச்னைக்கு ஐ.நா ஸ்தாபன உதவியுடன் தீவொன்றைக் காண்பது தொடர்பாக முன்வைத்த யோசனைகளை பிரதமர் திரு. ரணில் விக்கிரமசிங்க பூரணமாக நிராகரித்திருந்தார். கூடவே இலங்கையின் இனப்பிரச்னையை இலங்கையினாலேயே
தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் கருத்து
பராமரிப்புக்கும் கூட பல கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கப்பட்டே வருகின்றன.
புதிதாகப் படையில் சேரும் வீரர்களுக்கு புதிய துப்பாக்கிகளை வாங்கும் அதேவேளை, காயமடைந்து அங்கவீனமான வீரர்களுக்கு ஊன்று கோல்களையும் வாங்க இலங்கை அரசு பெரும் பணத்தைச் செலவிட்டு வருகின்றது.
இராணுவ டாங்கிகள் ஜீப் வண்டிகள் விமானங்கள் கடந்த காலங்களில் பெருமளவில் வாங்கப்பட்டன. ஆனால் போரினால் கால் களை இழந்த வீரர்களுக்கு முச்சக்கர வண்டி களையும் பெருமளவில் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவே இலங்கை அரசு தற்போது காணப்படுகின்றது.
எனவே வடக்கு-கிழக்குப் பிரதேசத்தில் நீடித்துவரும் யுத்தம், நாட்டினைப் பிடித்துள்ள ஒரு பெரும் நோயாகவே இருந்து வருகின்றது. பொதுநலவாய அமைப்பிடம் சமரசத் தீவில் தமக்கிருக்கும் விருப்பத்தை புலிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இலங்கை அரசு இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்னையைப் பேசித்தீர்ப்பதில் உண்மை If(a)(1) விருப்பங்கொண்டிருந்தால் புலிகளுடன் பேச்சுக்களை நடத்த முன்வர வேண்டும்.
இதுவரை காலமும் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியோர் அவர்களை நம்பத் தகாதவர்கள் என்றே கூறிவந்தனர். எனவே இன்றைய ஆட்சியாளர்கள் புலிகளின் உண்மையான நிலைப்பாட்டை அறிய முன்வரவேண்டும்.
இதன் மூலம் இரு தரப்பினரும் தமது நிலைப்பாடுகளை உலகறியச் செய்வதுடன் ஒரு நேர்த்தியான தீர்வை நோக்கியும் தம்மை வழிநடத்த முடியும்.
இன்றைய உலகில் இனரீதியிலான பாரிய பிரச்னைகள் பலவற்றுக்கு Frau Gass சமூகத்தின் துணையுடனேயே தீவு காணப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் இலங்கைப் பிரச்னையைத் தீர்ப்பதற்கும் சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைப்பது ஒரு காலத்துக்கேற்ற நடவடிக்கையாகவே அமையும் எனக் கருதலாம்.

Page 8
(Lp) 95 DILp 6D 95
fjg, 3rd TGT fg
நிலையங்களில் பெறப்படும் பலனை வீட்டிலிருந்த வண்ணமே சர்வ சாதாரண LDIThă (rula)To. அழகுக் கலை நிலையங்களுக்கு அதிக பணத்தைச் செலவிடாமல் மிக மலிவாகப் பெறப்படும் பொருட்களைக் கொண்டே அதிக பலனைப் பெற்றுவிடலாம்.
அழகுக் கலையில் நிபுணர்களான பலருடைய ஆலோசனைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
முகத்தை சுத்திகரித்தல், அழுத்தம் (மசாஜ்) கொடுத்தல் மற்றும் முகக்காப்பிடல்
முகத்தைச் சுத்திகரிப்பதற்காக நீங்கள் வழமையாகப் பயன்படுத்தும் களிம்பினைப் LUITG)7)5495GVITILD, உங்கள் விரல்களைப் பயன்படுத்தியே களிம்பினைத் தடவவும். சருமத்தை சுருங்கவிடாத வண்ணம் மேல் நோக்கியே களிம்பு தடவுதல் வேண்டும். பின்னர் ஈரமான பஞ்சினால் களிம்பினை நீக்கவும். ஏற்கனவே போடப்பட்டிருந்த க அலங்காரப்பூச்சுக்கள் தடிப்பாக ருந்தால் இருதடவைகள் சுத்திகரிக்கும் களிம்பினைப் பயன்படுத்தலாம்.
சுத்தமான நீரை ஒரு குறுகிய வாயுடைய பானையிலிட்டு கொதிக்க விடுங்கள் கொதி கண்டதும் அடுப்பிலிருந்து இறக்கி இரண்டு கரண்டி தேயிலையை அதனுள் போட்டு, வெளிவரும் ஆவியினை- ஆவி முற்றாகக் குறையும்வரை முகத்தில் படும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஆவிபிடிக்கும் போது தலையை ஒரு துவாயால் மூடிக் கொள்ளுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி மெதுவாகத் துடைத்து விடுங்கள்.
இதன் பின்னர் முகக்காப்பினை இட வேண்டும்.
முகக் காப்பினை மிகச் சாதாரண முறையில் நாமே தயாரித்துக்கொள்ளலாம். முகக்காப்பு வரண்ட சருமமுடையவர்களுக்கான முறை இரு முட்டைகளின் மஞ்சட் கருவை ஒரு கோப்பையிலிட்டு நன்றாக அடிக்க வேண்டும். இதனுள் ஒரு மேசைக்கரண்டி தேனையும் சில துளிகள் ஒலிவ் எண்ணெயையும் இரண்டு விட்டமின் (E) மாத்திரைகளையும் விட்டு நன்றாகக் கலக்க வேண்டும். இக்கலவையை முகத்தில் நன்றாகத் தடவி விட வேண்டும். 20 நிமிடங்களின் பின்னர் வெந்நீரில் முகத்தை மெதுவீாக அலம்ப வேண்டும். துடைத்த பின்னர் சற்றுத் தாமதித்து குளிர்ந்த நீரினைப் பாவித்து முகத்தை அலம்பலாம்.
மென்மையான சாதாரண சரும
முடையவர்கள் இரு வெள்ளைக் கருவை நன்றாக அடித்து அதினுள் எலுமிச்சம்
=கடிதார்
சட்டை அகலம் 22'+1'= 23'+2= 1 1/2"+5 = 16 /
சட்டை உயரம் 40" தோள் நீளம் 16'+2=8" கழுத்து அகலம் 2 1/2" பின் கழுத்து இறக்கம் 1 1/2" கை நீளம் 12"
LLM YSSS SS ST TTTt tLL LL LLL S S S0 S 0 SS S000 SS SS 0S
நுனிக் கை சுற்றளவு 12'+1'-13'+2=6 1/2"
பிஜாமா அகலம் 26"+1"– 27"+2= 13 IA."
2 4LILTLo 30 நுனிக்கால் அளவு 7"
38"அகலமும் 40 நீளமுமான துணியை எடுத்து இரண்டாக மடித்துக் கொள்ளவும். A யிலிருந்து B வரை 2 1/" உம் Aயிலிருந்து வரை 1 1/4" அகலமும் அளந்து பின் கழுத்து வரைந்து கொள்க. Eயிலிருந்து Hவரை ' குறித்துக் கொள்க Mஇலிருந்து 5 1A"பதிவாக வரையும் குறித்துHஉம் வளைவாக வரைந்து கொள்க. Hஇலிருந்து A" பதிவாக வரை அளந்து Elஐ இணைத்து வரைந்து கொள்ளவும். Bயிலிருந்து Nவரை 15" குறித்துக் கொள்ளவும். Nஇலிருந்து 5' உள்நோக்கி Kவரைகுறித்து K என்பவற்றைச் சரிவாக வரையவும். அதே போல் Kயிலிருந்து 0வரையும் சரிவாக வரைந்து கொள்ளவும்
Cயிலிருந்து Lவரை 'ற்கு அளந்து DLஐ வரைந்து கொள்ளவும்.
முன்கழுத்துக்கு இலிருந்து 2 1/2"
A
தை நீங்களே
SIGGYari).
Aயிலிருந்து 2ற்கு கொள்ளவும். அதை Bவரை 4 1/2"ற்குக் 1/'ற்கு மேல் நோ
யிலிருந்து Bவன GAIGO) GYTGANITA, GIGAILI
3.
A
2”E 6”H3铲
g A"
?
2" G 22
&%千
பதிவாக வேரை அளந்து படத்தில்
உள்ளவாறு வெட்டிக் கொள்ளவும்.
19 அகலமும் 12" நீளமுமான துணியை
எடுத்து இரண்டாக மடித்துக் கொள்ளவும்.
அதனுடன் சேர்த்துள் தைத்துக் கொள்ளல் மற்றைய பகுதியையும் இனித் தைக்கப்பட்ட
பட்டுச் சேலை பரிசுத் தி
 
 
 
 
 
 
 
 
 
 

வேரை குறித்துக் போல Bயிலிருந்தும் குறிக்கவும் Aயிலிருந்து கி G வரை எடுத்து ர கொஞ்சம் உள்
i d. கொள்ளவும். லிருந்து 6 1/2"Fவரை ாந்து EPஐ வளைத்து வெட்டிக் ாள்ளவும். இந்த மாதிரி ந்தால் மேல் கைக்கு அதிகமாக க்கும். நீங்கள் உங்கள் தப் பத்திற்கு ஏற்ப டிக் குறைக்கலாம்.
30" நீளமும் 27 லமுமான துணியை த்து இரண்டாக த்துக் கொள்ளுங்கள் லிருந்து 1/4" அளவிற்கு ரை குறித்துக் கொள்ள அதே போல் B
ருந்து 4" அளவிற்கு F
ர குறித்து DFஐ வளை க வரைந்து வெட்டவும். லிருந்து " அளந்து ரை குறித்துக் 16II6IIհվԼ0,
E, Figj ulj gla) ளது போல வளைத்து ரந்து வெட்டிக் ாள்ளவும்.
தைக்கும் போது EPஐ ா துணியுடன் சேர்த்துத் ம், அதே போல தைத்துக் கொள்ளவும். இரண்டு கால் பகுதி
மெருகூட்ட D (BULITJ 60) 60TJ,6IT
பழச்சாறு சில துளிகளை விட்டு முகத்தில் தடவி 15 நிமிடத்தில் மேற்குறிப்பிட்டதைப் போல் கழுவிவிடலாம்.
எண்ணைப் பிடிப்பான சருமமுடைய வர்கள் இருமுட்டை வெள்ளைக்கருவுடன் சிறிதளவு சோடாவும் எலுமிச்சம்பழச்சாறும் அத்துடன் கொழுப்பு ஆடை நீக்கிய பால்மா சிறிது சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சிகைப் பராமரிப்பு பெரும்பாலான பெண்கள் தங்கள் தலைமுடிகளுக்கு ஷாம்பு தடவுவார்கள். ாம்பு அல்லது சீயக்காய் பாவிப்பவர்கள் வ்வாறு செய்வதற்கு முன்னர் முடிகளைக் கவனமாக சிக்குகளில்லாமல் சீவுதல் வேண்டும். நெற்றியிலிருந்து முடிகளைப் பின்புறமாகச் சீவுவதை விட பின்புறமிருந்து முகத்தின் பக்கமாக முதலில் சீவுதல் வேண்டும்.
ஷாம்பு தடவுவதற்கு முன்னதாக தலையை நன்கு அழுத்தி விரல்களால் (மஸாஜ்) தேய்த்துவிட வேண்டும் தலையில் விரல்களால் வளையங்கள் ஏற்படுத்துவது போல அழுத்தம் கொடுக்கப்படல் வேண்டும். ஷாம்புவைக் கழுவும் போது எப்போதும் குளிர்ந்த நீர் பாவித்தல் வேண்டும் தொடர்ந்து அரைக் கோப்பைத் தண்ணீரில் சில துளி எலுமிச்சம்சாறினை விட்டுக் கலக்கி கேசத்தில் நன்றாகத் தடவுதல் வேண்டும். இதனால் தலையின் மேல் தோலில் ஏற்படும் சிராய்ப்புகள் சீராக்கப்படுவதுடன் கேசம் பழபழப்பாக வும் இருக்கும்.
முடியலங்காரக்கலை நிபுணரான செல்வி பாக்ஸ்டர், உஷ்ணக் காற்றினை வெளியிடும் மின் கருவி மூலம் முடியினை உலர வைத்தல் அபாயகரமானது என்று கூறுகிறார். சாதாரண காற்றினை மெது வாக வெளியிடும் கருவிகள் அவ்வளவு பாதிப்பினை ஏற்படுத்தாது என்பதனால் வேகம் குறைந்த உஷ்ணமற்ற காற்றை வெளியிடும் கருவிகளைப் பயன்படுத்துவது பாதகமில்லை என்கிறார். O
களினதும் GFஐயும் விரித்து வைத்தால் வரும் GF பகுதிகளையும் சேர்த்துத் தைத்துக் கொள்ளவும். நுனிக்காலுக்கு 11A" அகலத்திற்குத் துணியைக் கொடுத்து 60,599 GILD.
20 அகலமும் 4" நீளமுமான துணியை எடுத்துத் தைக்கப்பட்ட AG போன்ற பகுதிகளைச் சுருக்கி வைத்துப் பொருத்திக் கொள்ளவும். மேல் இடுப்புச் சுற்றளவுக்கு ' அகலத்தில் மடித்துத் தைத்து நாடா போடலாம். அல்லது எலாஸ்ரிக்கு வைத்தும்
தைக்கலாம். .
J 60IDIGITI's J. 6) 60IGHT"|15 தருவது - சுகந்தினி G325.JFI7)
IAD
TLDGui DUIJF
தேவையானவை: ரவை - 2 கோப்பை Lunarssonifesör - I நெய் - 300 கிராம் முந்திரிப் பருப்பு - 50 கிராம் திராட்சை வற்றல் - 50 கிராம் கேசரிப் பவுடர் - 1 தேகரண்டி செய்முறை வாணலியை அடுப்பில் அளவான சூட்டில் வைத்து முதலில் முந்திரிப் பருப்பை (பச்சைப் பருப்பானால்) சிறிதளவு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் நெய்யை விட்டு அதில் ரவையைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். இதில் கேசரிப் பவுடரையும் இடவும், 4 கோப்பைத் தண்ணீரை விட்டுக்
கிளறவும் தண்ணீர் உறிஞ்சப்பட்டதும் பால்
பேணியைத் திறந்து பாலை ரவையில் இட்டு நன்றாகக் கிளறவும் நெய்த்துளிகள் வாணலியின் ஓரங்களில் படியும் வரை கிளறவும். பின்னர் நெய்தடவிய ஒரு தட்டில் இக்கலவையை ஊற்றவும். முந்திரிப் பருப்பையும் திராட்சை யையும் தூவிவிட்டு, ஆறிய பின் பரிமாறவும். பெண்களுக்குத் தனியான சுரங்க ரயில் பாதை மெக்சிக்கோ சிட்டியில் பெண்களுக் கெனத் தனியான சுரங்க ரயில்களை சேவையில் விட்டுள்ளனர்.
தனி வண்டிகளில் அவர்கள் ஆண்களின் தொந்தரவின்றிப் பயணம் (6)жији/60/71b.
பெண்களுக்கும் ஆண்களுக்கும் என்று தனித்தனி சுரங்க ரயில்கள் மெக்சிக்கோ சிட்டியில் மட்டும் தான் இப்போதுள்ளன. இத்தகைய முன்மாதிரியைப் பின்பற்றலாமா என்று ஏனைய மாநில நகர பிதாக்கள் யோசித்து வருகின்றனர்.
நவம்-13, 1993

Page 9
பார்வையற்றவர்கள் போல
நடித்துக்கொண்டு பிச்சையெடுப்ப
வர்களைப் பார்த்திருக்கிறோம்.
ஊனமுற்றவர்கள் போலவும் சிலர்
ஒட்டிய தலையோடு 43 வருட வாழ்க்கை பிறந்ததும் அப்படி!
இறந்ததும் அப்படி 11
ஜாவொன், யாவெற்றி
இந்த இருவரும் ஒட்டிப் பிறந்த வர்கள் இரட்டையர்கள்
உடல்கள் மட்டும் தனித்தனியே இருந்தன. தலைகள் மட்டும் பிரிய மறுத்துவிட்டன.
இருதயமும், மூளையும் இரு உடல்களுக்கும் வெவ்வேறாக இருந்த போதும் இரத்த ஓட்டம் மட்டும் இருவருடைய அங்கங்களுக்கும் ஒன்றாகவே இருந்தது.
அதனால் அவர்களின் ஒட்டியிருந்த தலைகளை வெட்டிப்
ஒட்டிய தலையோடு ஒன்றாகவே உறங்கி, ஒன்றாகவே உண்டு, ஒன்றாகவே படித்து அவர்கள் வாழ்ந்த காலம் 43 வருடங்கள்
43 வருடங்களிலும் அவர்கள் ஒருமுறைகூட தங்கள் பிறப்பிலே குறை ஏற்பட்டுவிட்டதே என்று வருந்தியதே இல்லையாம்.
அதுமட்டுமல்ல தம்மோடு கூட இருப்பவர்களையும் சிரிக்கவைத்து மகிழ்வார்களாம்.
ஒருநாள் திடீரென்று ஏற்பட்ட இருதயக் கோளாறு இருவரையும் பலிகொண்டுவிட்டது.
இவர்களது மரணச் செய்தி கேட்டு நண்பர்கள் பதறினார்கள், ஊர் மக்கள் கண்ணீர் மழை பொழிந்தனர்.
இறுதிச் சடங்கில் ஊரே திரண்டு வந்து அஞ்சலி செய்தது.
இருவரும் தம் கைகளைக் கோர்த்த படியே உயிர்துறந்தனர்.
சாவிலும் பிரியாத அந்த இரட்டை
LITG) 60601 G). Final கிறோம்.
துருக்கி நாட் ஊன்றுகோலுடன் ெ அதன் மூக்கி சங்கிலியை முக்க மாட்டிவைத்து இழுத்துத் திரிகிறா பிச்சையெடுப் யொரு முறை.
திலே எ என்றால், அந்தக் அடித்து முடமாக்
பார்க்கும்போது பொல்லூன்றி நட இருக்கிறது.
கூடியிருக்கும் JTLFou Gilu GBL
வெளிநாட்டு களுக்கு அது ஒரு டொலர்களை வீசு தினமும் நூறு கரடியாருக்கு சேர் முக்கணாங்கயி இரும்புச் சங்கிலி சுண்டி கரடி வள விடுவான்.
உடனே கரடி டும். உல்லாசப் ரசிப்பார்கள். பிராணியின் கண்கள் கண்ணீரை யாரும் ச தெரியவில்லை.
இப்படி ஒரு மேற்பட்ட கரடிகள் துன்புறுத்தப்படுகின் Ꭿ5ᏓᎫᏓᎸ , Ꭿ6006lᎢ 6 கிறார்கள் பிரா கண்டிக்கும் சங்கங் னாலும் யாரும் அை கொள்வதில்லை.
மனித வதைப் படாத காலம் இ கரடி வதை U (04/767677 GL//74
யரை இடுகாடுவரை ஊர்வலம் கடந்த ட
நவம்-13, 1993
 
 
 
 
 
 
 
 
 
 

தயும் கண்டிரு
ல் ஒரு கரடி ருவில் நடக்கிறது. ஒரு இரும்புச் ாங்கயிறு போல தெருத்தெருவாக
ஒருவன்.
தற்கு இப்படி
60 கொடுமை கரடியின் காலை பிருக்கிறார்கள்.
ஒரு மனிதன் பது போலவே
மக்கள் இந்தக் டு பார்ப்பார்கள். GÜGUITAFETI LJULIGO Of)
அபூர்வக் காட்சி TÍTUGT. டொலர்கள் வரை துவிடும்.
போல் உள்ள ய ஒரு சுண்டுச் |ப்பவன் இழுத்து
துள்ளிப் பாய்ந்து யணிகள் அதனை அந்த வாயில்லாப் ல் இருந்து வடியும் ண்டுகொள்வதாகத்
T N Y ரடியல்ல. 200க்கு துருக்கி நாட்டில் T/D60/, TE BEAR is on the bin
PCT. L60)IDé chution. By COLIN WILLs a பருத்திப் பிழைக் CWno o ho tugo vicloua ALAN R
Oually on MMER னிகள் வதையைக் in thala anched to ang 56. TIL Ý) Its nose. SM this in I குரல 6T (PLI tui, of 'n din lan niini
LaaLLLL LLLL EE LLLL S A S CC r rCa EE LSSSL t தக காதில் போட்டுக் LLLLLLL cE LLLL E S S L LLLL C CL
eft har to that A Svevith rea YW'(t) DEN ( " " CAIR" (y CIA MAYYYY": ከጨ, ത്ത ത്ത അ ▪ 1111" " ]m 114 ዐ. ற்றியே அக்கறைப் : "YN MYNNWY, CYNNWYS 57. Ar herbears aften Iran 11 "ህ1 [ • • • 1
7. Way Laž Thrau'r Innen with Ironw '''El
Lt. R الله thra Ꭰ/ᎢITᏪ6lᎢ
சுமந்து சென்றவர்களின் கண்ணீர் இறுதி
ாதையை நனைத்தது.
மண்டை ஓடுகளை வைத்து பல கதைகள் இருக்கின்றன.
(3LIIII, LÎlg-TTJ+, LÎl606\ff, சூனியம் என்று பல விசயங்கள் மண்டை ஒடு களைப் பார்க்கும் போது நினைவில் எழுகின்றன.
இப்போது ஹங்கேரி நாட்டில் ஒரு மண்டை ஒடு பற்றியே எங்கும் LJ DFLUAJ LILI ITU, LA GBLJAFL படுகிறது.
ஹங்கேரிய புதை பொருள் ஆராய்ச்சியாளர்
டாக்டர் எர்வின் வெரஸ் டு நி QLDócmó(リgfraflai)
இரு: சங்ஹி டி கிறிஸ்ரோ மலையடிவாரத்தில் தனது குழு வினருடன் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட் டிருந்தார்.
அப்போதுதான் அந்த மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது.
கடந்த ஜுன்மாதம் 13ம் திகதி அந்த மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது. உடனே ஹங்கேரிப் பத்திரிகைகளில் மண்டை ஒட்டின் படம் பெரிதாகப் பிரசுரிக்கப்பட்டது.
இரசாயனப் பகுப்பாய்வாளர்கள் மண்டை ஓட்டை துருவித் துருவி ஆராய்ந்தார்கள்.
சாதாரண மனித மண்டை ஓட்டை ஒத்திருந்த போதும் அதற்கு நெற்றியின் மேலே இரு கொம்புகள் காணப்பட்டன. அது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மண்டை ஓடாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தனர்.
மெக்சிக்கோவில் உள்ள ஆய்வு கூடத்தில் அந்த மண்டை ஓடு பத்திரமாக
சாத்தானின்
LOGOSTOL
ଜୃlTଏ,
"இற்றைக்கு
நாம்
வைக்கப்பட்டிருந்தது.
மூன்று பேர் ஆயுதங்களோடு காவல் கொள்ளுகிறோம்" இருந்தனர். எர்வின் வெரஸ்
திடீரென்று ஒருநாள் ஆயுத பாணிகளாக வந்த நாலுபேர் காவலர் 5,6061T LDLJ; daTIII 3,67.
மண்டை ஓட்டை களவாடிக் கொண்டு மறைந்துவிட்டார்கள்
இதனையடுத்து பலத்த சர்ச்சை களும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
தீய காரியங்களுக்கு மண்டை ஒட்டைப் பயன்படுத்த நினைத்த ஒரு கூட்டமே அதனைக் களவாடியிருப்பதாக சிலர் அஞ்சுகின்றனர்
வுற்றால் கடந்த
அது சாத்தானின் மண்டை ஓடு என்று ஆராய்ச்சியாளர் டாக்டர் எர்வின் கூறுகிறார்.
வேண்டுகோளுக்கு இதுவரை பலன்
தன்னுடைய ஆராய்ச்சி முடி UBITOV) GIUGNOTUD மாற்றி எழுதப்படவேண்டிய நிலை ஏற்படலாம் என்று அவர் கருதுகிறார்.
அபரிமிதமான பெறலாம் என்ற நம்பிக்கை கொண்ட கூட்டமே இதனைக் சென்றிருக்கக் கூடும் பொலிசார் நம்புகின்றனர்.
LDојом 60о и 'စ္ဆ၈@ என்பதை நம்பமுடியாது. யிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த விசித்திர பிராணி ஒன்றின் இருக்கக்கூடும் என்பது வேறு சிலரது வாதம்
டாக்டர் எர்வின் ஒரு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்களைப் போன்ற உடலமைப்புடன் சாத்தான் களும் பூமியில் உலாவின என்பதற் கான சான்றுகள் உள்ளன. ஆகவே இதுவும் சாத்தானுடைய மண்டை ஓடாக இருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆகவே இதனை எவர் கவர்ந்து சென்றாலும் துவங்கியுள்ள ஆய்வுகள் முடிவுறும் வரையாவது இதனை எம்மிடம் கையளிக்குமாறு கேட்டுக் என்று டாக்டர்

Page 10
  

Page 11
匡丐*三* 可ü三*Tn三丰*_* 「J」匾』 * * Trini ாப்பதாக்கிறார் வண்டும் ட்ங் வார்
-山山』「*冒「■■一 மியா ப பு
டு யார் ரானாம் gg in
* ■三*三-*一*| *二-
■」匾*彗一* *「 *
KITiIrar"GRahimi 盟 DYY S YY SY L YZTTT TTYLLTT L S L L S L S SL
lú-*|| *
HUN ாள்ளுகிா 孪臀"|*
■■ *í」 四 *。 IMAGENAMEN
- ilmiy
இவர்ச்சி இறக்குமதி = தா ெ
LYY T L TY ZYZ TTT TT T TTTTT T SYY T TTTTT T YS Y S YYJSS S LLS 匡* * **「■ * ர்ர் கருக்கு பகிர்ர்ச்சி It is
ாள் பாது பாக்ரோ I ALI III i III
■、- I gyfrestrwy yw'r
----- ாங்காங்
Iri junulara TTT.TTF AEROPINIII I litir LTIE LITA III
பண்டாம் அதிக எாக்கு விருப்பமும் T、
LETTIIN PITIT JAG LUMIN
- L■■ 蒿門
வெட்கமும் கச்சமுமா
தேவியின் கனவு
Info J, ),
Frans surve ார் பாபு
Lä III ாம் பாப் பங்கு
Austefnur Töl, heller fleir
nuwun Myunnittu Luo GATTIV
பிரம்பி காப்பிட நிறைய ஆனா
III L S Y S T L T S L L LS
ாப் க்ரா டம் ܠ .
டாடு
mit zu erworfu (; in Torflut“ பட்டு மாதுரி தீட்சித் பிர்பாகிவிட்டா
ாருக்கு பந்த போட்டி ஏற்பட்டுவிட்டது |်းနှီ/? ■■山* *'-* Le , Lug ovalyn M. Vival ரோடும் வெற்றி GIANETTITT EJA, ĝi nur iri Frisi III
Fil I It Tlift il
. upu||| | |
வெற்றார் TIL ET
FISIU JITS"
ilima Glarum II, Xia
ஆால் இப்பே
நாங்கம் எடி ஒன்றே ஒாறுநாள்
பிடிந்து கொள்வது =
III III,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

■ )
」口「 」 டிரா திா
*一**
un AS DE LA I Clintu
*
III
*T **』- ||||||||||||||||||||||||||||||||||||||||| BN In in
IL EST TTT MILyir
ாறும் பட்டா En af E. m. | || Moun na wynirnir
■■ ா விரும்பா பியா LKSZSS LLSS S SuSS S LLS SSSu u S SSS S
If TITIATI, III
! s! ! ანა | | ! ! ! ! - கறுப்பு வெள்ளை சினிமா விமர்சனம்
LT Z TTT S YTT L L YZZYTT T YSM YJ TT TTTT TTT TT TTTTTTTTTTTS S T YZYT TTTTT TT TY YZTTTT 0 L T TTTTZ TTTTT T TTTTT
- yTTT TZTYYY TT YZ MT TT a TTTT u uTTT Y L u u TT SZ YYSS
ா திதிவி ட் விதி LTT T S TT S T T T T Z Y 0T TTT Y YTTS L S Z TTS S S T u TTT L S SSS S TSZSSSYYS SS a SSSS STTT STTST SS TYu S L SSS
* பேர ரா ரா ந் திா முந்தா பருகிார் - |
അ நபர்
· eD TTTYY S YTYYZS TYYTTG TTTTTYT Y TTTYTTTY TTL L L LSS
தொப்ா ராக்ட்ர் இந்
ராம்
ബി.ഇ.
| || ALIISI
॥ TIL AJ T ill
rt in
in its *。 '
JAG VON TOTDAT DIT
757, 07,ܬܐ.
T
|-fl#: 'illu lýstu Fullull-ritun ந்ய்ாம்போதுவந்துவிட்டமா (सा unal in Il rau
artill infilt it.
பாதும் நாயகி ரெடி .. . . . . . . . . .1
in ". তাি:52, ||||||||||NEOS + 1 MB புதிதும் ரா தராந்தி பாரந் (கந்திர பாரி (ாரர்ாந்தி is itt itt igi int
ரத ர
ாராட்டு
ார
I Ild
. 11

Page 12
பாப்பா முரசு சிறுகதை
சிகன்யா பார்ப்பதற்குக் கொழு, கொழுவென்று கொள்ளை அழகுடன்
இருப்பாள். தினமும் விதவிதமாகத் தன்னை அலங்கரித்துக் கொள்வது சுகன்யாவுக்கு மிகவும் பிடிக்கும்
அவளுடைய அம்மாவிற்குத் தன் மகள் அழகாக இருப்பதில் ஏகப்பட்ட பெருமிதம் மகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்துச் செல்லமாக வளர்த்தாள். சுகன்யாவின் அப்பாவிற்கு மகளை அளவுக்கு அதிகமான செல்லத்துடன் வளர்ப்பது பிடிக்கவில்லை, அலங்காரம் செய்து கொண்டு தன்னை அழகு பார்ப்பதில் சுகன்யாவுக்கு இருந்த அக்கறை படிப்பில் இல்லாமல் போய்விட்டது. இதனால் அவள் அப்பா மிகவும் வருத்தப்பட்டார்
"சுகன்யா, நீ உன்னை அலங்காரம் செய்து கொள்வதில் தப்பே இல்லை, அழகாகத் தோன்ற வேண்டும் என்பதில் உனக்கு இருக்கும் ஆர்வத்தில் சிறிதளவு கூடப் படிப்பில் இல்லையே எதிர் காலத்தில் அழகு உனக்குச் சோறு போடாது அறிவும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் உன்னை மதிப்பார்கள்" என்று ஒரு முறை சுகன்யாவின் அப்பா சகன்யாவுக்கு அறிவுரை கூறினார்.
அதைக் கேட்ட சுகன்யாவின் முகம் வாடிப் போய்விட்டது. ஒடிப் போய் அம்மாவின் மடியில் முகத்தைப் புதைத்துக் G)FITajor LITén. நடந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த சுகன்யாவின் அம்மா வுக்குக் கோபம் வந்துவிட்டது. நேராக அவ்ஸ் அப்பாவிடம் போனாள்
"சின்னக்குழந்தையை ஏன் இப்படிக் கடிந்து கொள்கிறீர்கள்? அவள் என்ன தப்பு செய்துவிட்டாள்? என்று மகளுக்குப் பரிந்து கொண்டு கேட்டாள் அம்மா
"நீதான் செல்லம் குடுத்து அவளைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிறாய். உன் மகள் ஏழாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்குச் செல்வதற்கு என்ன பாடு பட்டிருக்கிறாள் தெரியுமா? எந்தப் பாடத்திலையும் நாப்பது மாக்ஸைத் தாண்டவில்லை. வெளியில சொல்லுவ தற்கே வெட்கமா இருக்கிறது" என்று சுகன்யாவின் அப்பா வருத்தப்பட்டார். "என்னங்க பெரிய படிப்பு? அவளுக்கு இருக்கும் அழகுக்கு ராஜா மாதிரிப் புருசன் கிடைப்பான். வீட்டில் சும்மா இருக்கிறாள் படிக்கட்டுமே என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். இனிமேல் என் மகளை இப்படி எல்லாம் திட்டாதீங்க, அப்புறம் எனக்குக் கோவம் வரும், என்று அப்பாவை அடக்கி விட்டாள்
அம்மா, தனக்காக அம்மா பரிந்து பேசியதைக் கேட்டு உற்சாகம் அடைந்தாள் சுகன்யா, அம்மா சொன்ன மாதிரி தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள ஆயிரம் பேர் முன்வருவார்கள் என்று கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்தாள்.
எட்டாவது வகுப்பில் முதல் நாளன்று சென்று அமர்ந்தாள் சுகன்யா, புதிதாக ஒரு ரீச்சர் வந்திருந்தார். மாணவர்களை ஒவ் வொருவரிடமும் அவர்கள் பெயரையும் மற்ற விபரங் களையும் சொல்லும்படி GJ.LLITsi ஆசிரியர் அதற்குப் பின் Cluj. ஆரம்பித்தார்.
“Lom Gor ai i 5 GGYT! விடுமுறை கழிந்து இன்று தான் முதன் முதலில் பள்ளிக்கு வந்திருக்கிறீர்கள் இப்போதே பாடத்தை ஆரம்பித்து உங்களைப் போரடிக்க விரும்பவில்லை, கொஞ்சம் மாறுதலுக்காச ஒன்று செய்யப் போகிறேன். உங்களுடைய பொது அறிவைப் பரிசோதிக்கப் போகிறேன். நான் கேட்கும் கேள்விக்கு உங்களில் யார் வேண்டுமானாலும் பதில்
G)FIT eðaja)IIlb என்ன, எல்லாரும் ரெடிதானே?" என ஆசிரியர் கேட்க
மாணவர்களும் உற்சாக மாகச் சம்மதித்தனர்.
"இந்தியாவின் முதல் பிரதம மந்திரி யார்?"
"ஜவஹர்லால் நேரு" இந்தப்பதிலைக் கண்ணிமைக்கும் நேரத் திற்குள் சொன்னாள் கலா என்ற மாணவி. "உலகின் முதற் பெண் பிரதமர் unti?"
"திருமதி, சிறிமாவோ பண்டார நாயக்கா" இந்தப் பதிலையும் கலாதான் Glg:IT6örøMIT61.
"கலா நீயே எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிடுவாய் போலிருக்கிறதே மற்றவர்கள் சொல்வதற்கும் சந்தர்ப்பம் கொடு, அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் நீ விடையைச் சொல்லலாம். கலாவின் ஆர்வத்தை மெச்சினார் ஆசிரியர்.
வரிசையாக ஆசிரியர் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு GLIII 9, fla) மாணவர்கள் பதில் கூறினர் பலர் தவறாக விடை சொன்னாலும்,
பத்து வரை தெரியுமா? ஒன்று யாருக்கும் தலை ஒன்று இரண்டு முகத்தில் கண் இரண்டு மூன்று முக்காலி கால் முன்று
நாயின் 蠶 நான்கு 墨鸥n 例吻 呜 町w 憩师邬
|豐 ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தில் நாள் ஏழு எட்டு சிலந்தியின் கால் எட்டு |9ಣ್ರ தானிய வகை ஒன்பது பத்து- இரு கால் விரல் பத்து
ஏ.குசைன்தீன் L______"堑二° உலக தரிசன நிறுவனம்
(World Vision) உலக தரிசன நிறுவனம் ஆரம்பம் 1947ம் ஆண்டு அதை ஆரம்பித்தவர் டாக்டர் பாம் பியர்ஸ் என்ற அமெரிக்கர் இவர் முதன் முதலில் உதவி செய்த சிறுமி வைட் ஜேட் என்ற சிறுமி இந்நிறுவனம் முதலில்5 அமெரிக்க டொலர் தொகையுடன் ஆரம்பமாகியது. தற்பொழுது உலகத்தரிசன நிறுவன கண்காணிப்பில் வளரும் பிள்ளை sayfaid GIGGST GJOflä. GODS: GELDİTİ 12 இலட்சம் சிறுவர் சிறுமியர் இவற்றில் இந்தியாவில் மட்டும் 89,000 குழந்தைகள் வளர்கின்றனர். கந்தப்பெருமாள் நிமலதாசன் மட்/மங்காடு ச.வி 1. இரவும், பகலும் ஓய்வு இல்லை. அவன் உறங்கினால் எழுப்பு ஆளில்லை. அவன் யார்? 2. உள்ளே இருந்தால் ஒடித்திரியும். வெளியில் வந்தால் உடனே முடியும். 凯g 町虹” 3. வெள்ளைக் குதிரைக்குப் பச்சைவால்
அது என்ன? 4. பல் உடைந்தால் பல் வளராது. அது
6T66T60TP 5 வெள்ளைத் திடலில் கருப்புமணி. அது
6T660TP 6. வெயில் நேரத்தில் உடம்பில்
தோன்றுவான். அவன் யார்? 7 வெள்ளைப் புறாவும் மஞ்சள் புறாவும் ஒரே வீட்டக்குள் அது என்ன? 8. வருவதும் போவதும் தெரியாது வரும் போதுசுகம் தருவான். அவன் யார்? 9. எட்டிப் பார்த்ததுமே புலம்பத்
தொடங்கிவிடுவான். அவன் யார்?
[ 51 Հիլմ) Հաշ7
կի), : 《༩ (《》 ༡༨
ஆர்வத்துடன் ப சுகன்யா எதற்கும் ஆசிரியர் அதைக்
"சுகன்யா இது கேள்விக்கும் தவறு சொல்லவில்லை. ஏ (}{LLITÎ, 49,6öIIIIII நின்றாள்.
"Flf 356ăruIII,
கோழி உனக்குத் தெரியுமா?
கோழி கோழி ஓடி வா குஞ்சைக் கூட்டி ஓடி வா செட்டையின் உள்ளே அடைக்கின்றாய் சேமமாய் இருக்கச் செய்கின்றாய் சிறுவர் எங்களைக் காட்பதற்கு சிறிய இயேசு வருகின்றார் சீராய் ஆடிப் பாடிடுவோம்.
மின்ன கோழி உனக்குத் தெரியுமா குஞ்சைக் கூட்டி ஓடிவா.
ரி. ஆன் அஞ்சனா
ölü (Lp60)6OT
10. பாடாத பாட்டெல்லாம் பாட வந்தான்
கல்லான நெஞ்சையே கலங்க வைத்தான். அவன் யார்?
APU970 0
ஜெயர்
(குர்டிறகுே
τω9 αdi)
பிஒெபாழுது
1997 IRD 97
huraf
முதுகுபதவி மருதாகுகு
1997 ரா ருெ
1997 (99.9
யேசுவை வாழ்த்திடுவோம்.
louspätesy &FTLIDIT கொழும்பு-04.
1. வண்ண நிறத்தழகி வாடாத உடையழகி
மாறாத சுவை தருவாள். அவள் யார்? 2. ஒற்றைக் கண்வட்டமுகம் விழி திறந்தால்
ஒளி வெள்ளம் பாயும், அது என்ன? 3. நீந்தத் தெரியாதவன். நீருக்குள்
குதிக்கிறான். அவன் யார்? வீதியில் நிற்கும் மரம். பகலில் பூக்காது.
பெரிய புரான சீறாப் புராண திருவாசகம்திருப்புகழ் சிலப்பதிகாரப் இராமாயணம் LDSTLIITJ5 lõLDSTGibbசத்திய சோத
2 3. 4. | 5 6 7.
9. 10. பாஞ்சாலி ச
கோடையில் ஆ அது என்ன? 6. முத்தமிழைக் ே 7. மழைநீர் நிரம்
அது என்ன? 8. GJIL GJILLOTI வஞ்சியர் கையி 9 ஏறு ஏறு சங்கி GNEITLIG LIGUGAYITL
феп
флпалар ғfйш. ᏁᏩéᏪ94Ꭾ .
அம்மா பச்சை ஊருக்கெல்லா ஐந்து வீட்டுக்கு தாய் தள்ளப்ப மகாராணி மகி முகத்திலே மூச் உயரக் கிளைய வெளிச்சத்திலே காட்டிலே பச் சிவப்பு
gđi q/G#dfî) qhingarap
அல்ஹ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மான கேள்வி ஒன்றைக் கேட்கிறேன். நீ அழகாக இருக்கிறாய். கடந்த வருடம் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரியுமா? என்று சிரித்துக்கொண்டே ஆசிரியர் கேட்டவுடன் பதில் தெரியாமல் தலையைக் கவிழ்த்துகொண்டாள்
T
கலா தன் அறிவால் ஆசிரியரையும், மற்றவர்களையும் கவர்ந்தது போல் தன் அழகால் மற்றவர்களையோ, ஆசிரிய ரையோ கவர முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்டாள் சுகன்யா, அன்று முதல் அவள் படிப்பிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினாள்.
//
NOX
"கலா உனக்குத் தெரியுமா?" "தெரியும் மிஸ் ரஷ்யாவைச் சேர்ந்தவர்."
"சபாஷ் கலா நிறைய விசயங்கள் தெரிந்து வைத்திருக்கிறாய். மேலும், மேலும் உன் பொது அறிவை வளர்த்துக் G)éITal. பிற்காலத்தில் உனக்குப் பயன்படும். சுகன்யா அழகாகப் பொம்மை மாதிரி இருந்தால், அழகிப் போட்டி யில்கூடக் கலந்து கொள்ள முடியாது. அந்தப் போட்டியில் ஒரு பகுதியாக உன் பொது அறிவைச் சோதிப்பார்கள் தெரியுமா? என்று நகைச்சுவையுடன் சுகன்யாவைக் கண்டித்தார் ஆசிரியர்
ஆசிரியர் சொன்ன செய்தி சுகன்யா வுக்குப் புதிதாக இருந்தது. கலாவைப் போல நிறைய விசயங்கள் தெரிந்து
ங்கு கொண்டனர். வாய் திறக்கவில்லை. கவனித்துவிட்டார்.
துவரை நீ எந்தக் DIT 953, in L GÝGOL ன்?" என்று ஆசிரியர் பேசாமல் எழுந்து
கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவளுக்கு முதன் முதலாக ஏற்பட்டது.
உனக்குப் பொருத்த
இலங்கையின் பிரதான இடங்கள் 1. இயற்கை துறைமுகம் திருகோணமலை, 2. அழகான நீர்வீழ்ச்சி-டியலுமா
இரத்தினகற்கள் இரத்தினபுரி 4. கடற்கோட்டை ஊர்க்காவற்துறை. 5. காகித ஆலை- வாழைச்சேனை. 6 கால்நடைப் பண்ணை பொகவந்தலாவை புற்றுநோய் வைத்தியசாலை மஹரகம 8. மனநோய் வைத்தியசாலை-அங்கொடை 9. தலதா மாளிகை- கண்டி 10. பெரிய நீர்வீழ்ச்சி- பம்பரகந்த
ஏழு வெந்நீர்க் கிணறுகள்- கிண்ணியா 12. வெள்ளரசு மரம்- அனுராதபுரம்
14.
சீனி கந்தளாய் குகை ஓவியம்- தம்புள்ள பாராளுமன்றம் பூரீஜயவர்த்தனபுர
எம்.வசந்தராணி
Ugi 60 GMT
னம்- சேக்கிழார்
பரிசுதரும் எண்ணம்
ம்- உமறுப்புலவர் LDITGSofiëasanasi ருணகிரிநாதர் - இளங்கோ அடிகள்
வில்லிபுத்தூரர் DISTAD LID னை- மகாத்மா காந்தி தம்- சுப்ரமணிய பாரதியார்
கணபதி சுதா-கந்தப்பளை
முத்துக்கள் தனுக்கு கவலைகள் ஏற்படுவதில்லை தனுககு குழபங்கள் உண்டாவதில்லை தனுக்கு அச்சம் உண்டாவதில்லை.
ருவனின் குறிக்கோள்களையும், அதை எதிர்ப்புக்கு அஞ்சாமல் அவன் கொண்டு த்தையும் வைத்தே அமைகின்றது. ானா அன்வர் தெலியாகொண்ணை
அந்த மரம் என்ன? Lவரும் வாடையில் முடங்கி விடும்.
ட்டும் மூடாத கதவுகள். அது என்ன? த குளம், மக்கள் வெட்டாத குளம்
இருக்கும். வண்ணம் பல காட்டும். கொஞ்சி விளையாடும். அது என்ன? இறங்கு இறங்கு சங்கிலி எட்டாத தொட்டுவா சங்கிலி. அது என்ன?
(அமும9ளி 6 coord 'S புதுப்ப96 / 6Ꭾ ᏗᎫ%Ꮘ " 9 (முழுகுடிஅர : மேலே உள்ள படத்திற்கு ESPSVT "P 91 8 அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 254 காத்திருக்கிறது. "...e. andinradicoөшпөө அனுப்பவேண்டிய கடைசித் திகதி 1311933
வர்ணம் தீட்டி தபால்ட்டையில் ஒட்டி
ஜே. ஏ மஞ்சுளா-மட்டக்களப்பு அப்பா வெள்ளை பிள்ளை கறுப்பு
வர்ணம் தீட்டும் போட்டி இல; 14 தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ்
ஒரே விளக்கு ஒரு முற்றம்
டு தரையிலே கிடக்கிறாள்.
மயாய் இருக்கிறாள்.
Odge "g CANTIT ITILIOJI JEPP TIL | IUGEOT "9 I9909LIII
ஜிரி SPCOFILOL, G 'g பழgெ ரசிாறய9தரிமதனி
19:PTc99"
Isi
எ.எப். றeஸ் ா மகாவித்தியாலயம்-தோப்பூர்-03.
கிருலப்பனை, கொழும்பு-05,
DE6i.
இசுப்பத்தான மகாவித்தியாலயம்,
பாராட்டுக்குரியவர்கள்: செல்வி, கசுரேந்தினி நாமகள் வித்தியாலயம்-கல்குடா மயூர தர்ஷினி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-4
செல்வன் ஜொனி மத்தியு
செல்வி டர்ஷிகா சிவதாஸ்
வர்ணம் திட்டும் போட்டி ல்லாமல், கையிலே முக்குடையவன். பரிசுக்குரியவர். GIG).GIb. ಹಾಕ್ತೆ
உரல் கட்டித் தொங்குவது.
றந்ததை இருட்டிலே பார்க்கின்றோம். ச. கடையிலே கறுப்பு வீட்டிலே
புனித சூசையப்பர் கல்லூரி-திருகோணமலை
gഓ.11 நீர் விஜயரத்தினம் மக்ாவித்தியாலயம்-நீர்கொழும்பு பரமானந்தன் சங்கீதா இந்துகல்லூரி-மாத்தளை சரன்யா திருச்செல்வம்-பண்டாரவளை செல்வி சிவராசா சுபானுஜா களுவாஞ்சிக்குடி செல்வி றினோஸா மெளசியா திமுஸ்லிம் மகா வித்தியாலயம்-திருகோணமலை
கி.மு. அப்துல் பரீட் முனைச் சேனை-04-கிண்ணியா எஸ். பூஹரி சிவன் கோவில்-இரத்தினபுரி
நவம்-13, 1993

Page 13
EH எமனுக்கும் வேலையில்லை!
|நாள் கூலிச் சம்பளத்தில் G
நாகமுத்து விதானையாரின் 喜 சித்திரகுப்த்தா பாழ் வீட்டைப் பழுதுபார்த்து 6õዘ" எருமைக் கடாவையும் பூசி மினுக்கிவைக்க இந்த ஆள்பார்த்துத் திரிந்த வேளை தி அரியாசனத்தையும் அடியேன்நான் அகப்பட்டேன். சிவபிரானிடம் ஒப்படைத்துவிடு நாளைக்கே வந்து விட்டு (ÖÖT வேலைகளைச் செய்யுமென்றார் "யோசிக்கின்றாயா? GILL(65 Torfisio (pIquiquis Gonio ano @N00/T பூலோகத்தில்தான் என்றாலும் இழுத்திழுத்து மானிடரை பூண்டோடு பத்துநாளைப் போக்கிவிட்டால் D ஒழிக்க பணத்தை நன்றாய்க் கறந்திடலாம்! எயிட்ஸ் வந்துவிட்டதே"
முத்தல் விதானையாரின் முத்துக்குமார் ரமேஷ் |சொல்லும் முகமுடைக்கத்துணிவில்லை Glengքtoկ-15- வறுமைக்கை
KKKKKKKKK ಇಂಗ್ಲಿ" வழி ஏதார்கம் செய்ய வேண்டும் தாடரும் இந்த நினைவுடன் நான் தீபாவளிக் கவிதை : வளர்கின்றன என்சாமான் சட்டுகளை ஒன்றாக பேக்கில் வைத்து இமிழ் முதுகு) எழுத்துகள் உசாராகத்தான் நடந்தேன். sîru .." எங்கள் இை அங்கே அப் பாழ் வீட்டில் (6. இன்னும் அவர் மனைவி பிள்ளைகளும் uiror தெருக்களில் என்னையே பார்த்து நின்று தீபாவ कक्षा | oೇತಿಗಾತಿ... இழித்தார்கள் எனைமறந்தேன். BL-ABJ56065 TØTT? எதிர்கால து
மனிதத்தை கம்மா சொல்லக்கூடாது கப்பர்தான் அவர் மக்கள் t நாங்கள் இம்முண்ணில் அவரெழில்போல் : குளித்த பின் எங்கும் நான் கண்டதில்லை! குளத்துக்குள் கண்மூடி விழிப்பதற்குள் отырауыштата; நிற்கிறோம்
விளாம்பழங்களே! கடகடத்து வேலையெல்லாம் அவிழ்த்த என்னென்று நான் ಛೀರ್ಣಿ? அரக்கத் தனங்களை ot எனக்கே பேர் ஆச்சரியம் : ಕ್ಲಿಕ್ கிருஷ்ணர்களும் காயும் வரை பத்து நாள் திட்டம் போட்டு அகராகளுகதே Maring
Tan. 5 TGIG 95 TQILD போனநான் மூன்றே நாளில் 9460)црш i TT, சோற்றைப் ப அத்தனை கவரும் பூசி இனிவரும் சந்ததியாவது திெ: அழகுபடுத்திவிட்டேன். உத்தமர்களாக ஜனனிக்க ஏற்றம் பெறு முத்தல் விதானையார் தன் இத்தீபாவளியிலாவது நினைக்க மூத்தவள் இளையவளின் கொள்கைப் பிரகடனம் எங்களுக்கு ே சொத்தைகளைப் பார்க்கவிட்டு செய்து கொள்வோம் .
என்னுழைப்பை 2) ცეული ინფუrmrupის
SIRIGIT (UPSI.955 SIT  ைறுந்த -கவிஞர் செகுணரத்தினம்- வினாக்குறிகளல்ல! விலங்கினை உடைத்து. விழிப்புக்குறிகள் நாட்கள் எத்த யுத்தங்கள் ZF- மாவை-வரோதயன் அந்தரமாய்ப் இங்கே- L L L L L L L L L L L L L L L L L L L L L L L L TS TTTT TMttL சத்தங்கள் போட இரத்தங்கள் ஆள்வோரின் கொதித்து |ஆதரவுகளும் சட்டென்று சிறும் Gligold
för GOLLI அணுகியதில் பயர்ந்து பூமியில் புவிமீது அழுது NBogor". வீண் கொலைகள் புரியும் |းမှိုမျိုး ရှီးဂျူး felly go llunig, வறுமைச் ിഞ്ഞ Iîfuib. | கைதிக இனவாதப் புயலில் எங்கள் இனசனங்கள் அழியும், வரலாறுகளும மொழிவாதத் தீயில் | தேடு உரிமைகள் கருகும் வசந்தப் பொறி
சுதந்திரத்தின் 9, UTEIU, GIT கடிவாளமிட்டு கறைபடிந்து கிடக்கும்
நாட்டில் கொலை ஞானம் உதிக்க உயிரான தேசம் பிணமாகிக் கிடக்கும்.
soos Gollu TúIIIb. GLI IT(G) Lib.
ஒட்டமாவடி-அறபாத்
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு பணக்கஷ்டம், யோசனை மிகுதி Ulu 3 poh திங்கள்- அந்நியரால் தொல்லை, அளவுக்குமிஞ்சிய செலவு காலை 1 மணி செவ்வாய் பணவரவு, மனக்கவலை நீக்கம் SIGOGA) 10 LDIGIOON புதன் எடுத்த கருமம் வெற்றி மனமகிழ்ச்சி காலை 1 மணி வியாழன் பணத்தட்டுப்பாடு உறவினரால் தொல்லை. பிய 2 மணி வெள்ளி வெளியிடப் பயணம் பொருள் நஷ்டம் பிப 4 மணி சனி ஆடம்பரச் செலவு குடும்பத்தில் பிணக்கு காலை 7 மணி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 7
|pვუr#J, L - ისტ) ეს கானல் கொதிப்பினால் உண்டான பிரளயம் ஏமாற்ற விழுதுகளினால்
மரத்துப் போன ိုးရိုးမျိုးမျိုး գիր
பத்தரையில் க்கப்பட்டு எனக 團 ಘ್ವಿ சரித்திரம் எழுதும்
நெய்யப்பட்ட கறுப்புத்துணி
மீனம் சுப நேரம்நேரம்
வாழ்க்கை
ஷஹிர்ஷா தாஸிம்
siasm Bosň
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
ாயிறு-மனஅமைதி குன்றும் பொருள் நட்டம் பிய மணி : பணத்தட்டுப்பாடு செய்தொழில்மேன்மை LDU 1 LD880 | செவ்வாய்-தனலாபம் இடப்பெயர்வு LJU 2 LD60|| புதன் பெரியோர் சகவாசம் மனமகிழ்ச்சி பிப 4 மணி | வியாழன்-காரிய சித்தி கெளரவப் பேறு காலை 8 மணி | வெள்ளி- துயர் நீங்கும் புதிய தொழில் சித்தி காலை 9 மணி | சனி அந்நியரால் தொல்லை, மனச்சஞ்சலம் பிப 4 மணி |
அதிஷ்டநாள்- புதன் அதிஷ்ட இலக்கம்- 6
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி)
ஞாயிறு தனலாபம், குடும்ப சுகம் RIIGI0au 11 IDGWolf திங்கள் வெளியிடப் பயணம் கெளரவம் Ls). L 2 LD60s) செவ்வாய்-மனமகிழ்ச்சி, வீண் செலவு BIGOQ, IO DOM புதன் வெளியிடப் பிரயாணம் மகிழ்ச்சி LA L 3 DGN வியாழன் எடுத்த காரியம் வெற்றி புகழ் HIMA) 9 døds வெள்ளி அந்நியர் உதவி, திடீர் அதிஷ்டம் IGOG) 10 IDGM
சணி உறவினர் தொல்லை, துயர் அதிகம் LĴ),LJ
அதிஷ்டநாள்-செவ்வாய் அதில் இலக்கம்- 4
உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம், அவிட்டதுமுன்னரை
ஞாயிறு உயர்ந்தோர் நட்பு கெளரவம் திங்கள்- மறைமுக நோய் வீண் சஞ்சலம் AITGOG) செவ்வாய்-துயர் அதிகம் செலவு மிகுதி Ĵ),L, புதன் செய் தொழில் விருத்தி முன்னேற்றம் காலை 8 மணி வியாழன் பெரியோர் உதவி, பூமியால் லாபம் L.L 2 IDGW TTTS LLL TLTTTT TT S TTTLLLL TT LLLTLS L S S S LLLLLL சனி தெய்வ அனுகூலம், காரிய சித்தி GRIGOGA) 9 DGDOM
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் - 6
53). LI 35 Juli
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு வெளியிட வாழ்க்கை சுகபோகம் LOLU 1 LIDGNsf திங்கள் காரியானுகூலம் மனமகிழ்ச்சி KIGODA) 11 LDIGINM செவ்வாய் துயர் நீங்கும் பெரியோர் சகவாசம் L.L 4 D6 புதன் அந்நியர் உதவி, மனச்சுமை நீங்கும். காலை 10 மணி வியாழன்- வீண் செலவு பணக் கஷ்டம் LA L 3 DGA வெள்ளி எண்ணங்களில் வெற்றி சுகபோகம் LNL 4 DGSON சனி மறைமுக எதிர்ப்பு பயமிகுதி I60A) 7 LDGSM
விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை) ஞாயிறு தேகசுகம் பாதிக்கும் செலவு மிகுதி திங்கள்- காரிய சித்தி, பணவரவு செவ்வாய்-பிரயாணக் கஷ்டம் செலவு மிகுதி
சு நேரம்
LĴ),L, 4 L146), 12 SI600 0
புதன் தனலாபம், வரவுக்கு ஏற்ற செலவு காலை 10 வியாழன்-உயர்ச்சி, பெரியோர் சகவாசம் 2 வெள்ளி தூர இடப் பயணம் கஷ்டநிலை ITGOG) 8
சனி மனத்துயர்நீங்கும் பணத்தட்டுப்பாடுமறையும் காலை 7
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம் - 1
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் 9
நவம்-13, 1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிரடியான ஒரு போட்டி
* சுப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் காண விரும்புகிறீர்களா? * தமிழகச் சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். ஒன்றிலிருந்து இருபது வரையான கூப்பன்களை நிரப்பி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் போட்டி முடிவடைந்தவுடன் அனைத்துக் கூப்பன்களையும் எமக்கு அனுப்பி
போட்டி சம்மந்தமான எந்த விடயத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது
அசடு வழியச் சிரித்தான் போகலாமா ராஜா"
ஓடாதம்மா စfirးဖြ# நான் ஒண்னும்
gait போட்டியில் பங்குகொண்டு சரியான விடை எழுதுவோரில் ஒருவர்
Tui அதிஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஏனைய ஜம்பது அதிஷ்டசாலிகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிய
|KO அளவிலான வண்ணப்படங்கள் வந்து சேரும்
றியாத
ஞர்கள்
Psiloboru TG) Apirifascir.
oriu
th
வம்கூட
Gott Gui
bgóGui
ബ!,
bjiീൺസെ !
இலக்கம்-15
து சுப்பர் ஸ்டார் சந்திப்பு
鸥 C காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர்:-.
հ000TCWԱIII ! |படத்தின் இயக்குநர் ப்ெ.ே
што! Iரஜினியின் ஜோடி/ஜோடிகள் யார்:-.
ததுக்கு |இப்படம் வெளியான ஆண்டு.
| 'கு இலக்க வரிசைப்படி 20 கூப்பன்களையும் நிரப்பி அனுப்புவோர்
மட்டுமே போட்டியில் பங்குகொள்ள முடியும்.
IGA) 1
கொடு சேந்தூர் பக்திமட்டுநகர்
Մ(Ա 61/
E. அலுவலகத்துக்குச் செல்வதற்கு ராஜா
| தயாராக் கொண்டிருந்தான்' எல்லா
| வேலைகளையும் முடித்து விட்டு அலுவலகம்
கிறது செல்வதற்கு தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும்
க்குள் சுதாவைப்பார்த்து ராஜா அழகாக, ஆனால் நிறைய
சுதா கேட்க, ராஜா சுதாவைநெருங்கி அமர்ந்து சுதாவின் தோளில் கை போட்டவாறு"சுதாக்கண்ணு ஒண்னுதாபா என்று கெஞ்சினான். சுதா முகம் களிப்பதைக்கண்டராஜா பொய்யாக "ஒண்ணா ரெண்டா கொடு" என ஓர் பாடலைப்பாடியவாறு சுதாவின் கரங்களைப் பற்றி"ப்ளீஸ் ஒண்ணுதாம்மா" மீண்டும் ராஜா கெஞ்சினான்.
இல்லையென கதா தலையசைக்க ராஜா மீண்டும் கெஞ்சினான்.ராஜாவைக் கோபத்துடன் பார்த்த சுதா ஒரு நாளைக்கு ஒண்ணுதான். ராத்திரி அப்படியும், இப்படியுமா ரெண்டு தந்துட்டேன். இன்னிக்கு சுதா முடிப்பதற்குள் "சுதா நீ தராட்டா இன்னிக்கு ஒஃப்பீகல வேலையே
கேகனகராஜா
செய்யுறதில்லையே கருணை காட்டுடா, சுதாக் கண்ணா வரும்போது அல்வா வாங்கிக்கொண்டு வர்றேன்" கெஞ்சும் ராஜாவைப் பரிதாபமாகப்
பார்த்த சுதா எதையோ எடுத்துராஜாவிடம்நீட்டியபடி ராஜா உன்னோட் ஹாட் விக்கா இருக்கு ஒரு நாளைக்கு ஒரு சிகரெட்டுக்கு மேல பிடிக்க வேண்டாம்னு டாக்டர் என்கிட்ட உன்னை கவனிச்சுக்கொள்ளச் சொன்னா கேட்கிறாயில்லையே என்று ராஜாவின் நண்பன் சுதாகர் சிகரெட்டை நீட்டினான்வாங்கிக்கொண்டராஜா"சுதாக்கண்ணா ரொம்ப தாங்ஸ் இனி ராத்திரி ஒண்னு தந்தா போதும் என்று புன்னகைக்க, சுதாகரும் சிரித்தான்.
(கார்த்திகைப் பின்முக்கால், ரோகிணி, மிருககிரிடத்து முன்னரை) தாயிறு வீண் பிரயாசம் புதிய திட்டங்கள் வெற்றி பிய 1 மணி E. பணவரவு காரியசித்தி Ls). L 9 LOGOs)
செவ்வாய்-மனமகிழ்ச்சி, பெரியோர் நட்பு EIT606) 9 06x) தன்- பணக்கஷ்டம், அந்நியர் உதவி உதவி காலை 10 மணி வியாழன் வெளியிடப் பயம், வீண் மனஸ்தாபம் காலை 1 மணி வெள்ளி தேகசுகம் பாதிப்பு வைத்தியச் செலவு பி.ப 9 மணி Fgs- கடன் பயம், செலவு மிகுதி IIIGMA 7 LDSM)
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்- 7
Glori,GOTI. சுய நேரம்நேரம்
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
ஞாயிறு பணவரவு சுகபோகம் L JILJI 2 LDGs of திங்கள்- மனக்குறை நீங்கும், பிள்ளைகளால் மகிழ்ச்சி. பி.ப 9 மணி செவ்வாய் எடுத்த கருமம் வெற்றி தருமச் சிந்தை HIMA) 9 Lands புதன் மனமகிழ்வு வீண் சஞ்சலம் si80A) Il IM வியாழன் மனத்தைரியம் செலவு மிகுதி Ls). U 2 LD60SM) வெள்ளி அந்நியர் உதவி தொழில் மேன்மை JIGMA) I INOM Faxfl- நடைக்கஷ்டம் கருமங்களில் வெற்றி Ia 8 lah
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 8
கர்க்கடகம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்)
ஞாயிறு மனமகிழ்ச்சி பொருள் பேறு GRIGOGAO 9 DIGNON திங்கள துயர் நீங்கும் எண்ணிய கருமம் வெற்றி காலை 1 மணி செவ்வாய்-மனப்பயம் நீங்கும் பொருள் பேறு LDL 3 Doh புதன் வெளியிடப் பயணம், கருமங்களில் தடை IIGDay IO IDGoof வியாழன்-நிலைப்பிரிவு வீண் வாக்குவாதம் LA L 4 Das வெள்ளி பெரியோர் சகவாசம் உயர்வு HøDay 9 Das Faxfl- திடீர் விபத்து சஞ்சலம் JløMA) 7 LDM
த்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்துமுன்முக்கால்)
ாயிறு காரியத்தடை மனச்சஞ்சலம் Ls). |ங்கள்- வீண் சகவாசம், கெளரவம் குறைவு L JILI சவ்வாய்வெளியிடப் பிரயாணம், செலவு மிகுதி பிய தன் தனவிருத்தி வரவுக்கு மிஞ்சிய செலவு காலை யாழன்-அந்நியர் உதவி மனமகிழ்ச்சி Ls). La 1 வள்ளி பெரியோர் நட்பு கருமங்களில் வெற்றி காலை னி துயர் நீங்கும், புதிய வாழ்வு LI%l) 12
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம் 4
DGSON DGSON
DM
Ings DIGWolf LDIGWof
அதிஷ்டநாள்- புதன் அதிஷ்ட இலக்கம்-2 Ä
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு வெளியிடப் பயணம் கெளரவம் 8 DGA திங்கள் கெளரவம் செல்வப் பேறு HIMay II IDas செவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி RIIGI0a) 9 DGSON புதன் புதிய முயற்சி வீண் சிரமம் Ls). L 2 DGSON வியாழன் அந்நியர் உதவி தொழில் கேடு D.L 4 Dan வெள்ளி மறைமுக எதிர்ப்பு கவலை gløDa & DM Faxfl- பொருள் பேறு புதிய அனுகூலம் EISOGU 6 DGM
திஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்- 3
(உத்தரத்துப்பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
ஞாயிறு தனலாபம், பிள்ளைகளால் மகிழ்ச்சி AIGOA S IGA திங்கள்- வீண் பிரயாசம் வெளியிடப் பிரயாணம், காலை 1 மணி செவ்வாய்- பெரியோர் நட்பு புதிய முயற்ச்சி L JILJI 8 LOGNMA புதன் பணவரவு காரிய சுகம் LDL 2 LDGSM வியாழன் துயர் நீங்கும் அதிகார சித்தி SIGDA)10LDGM வெள்ளி அந்நியர் சசுவாசம், வெளியிட வாழ்க்கை காலை 11 மணி Fast- எடுத்த கருமத்தில் வெற்றி, பணவரவு LA L 3 DGON
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்- 5

Page 14
அறிந்து கொள்ளுங்கள் - ஆரோக்கியம்
மருத்துவ 41 வருடங்கள் வயிற்றில் வாழும் குழந்தை!
மருத்துவ உலக வ
ரேக்க நாட்டு ஆதி வாசிகளிடம் இருந்து வரும் உணவு முறைகள்- மூட்டு வாதம், புற்று நோய் இருதய நோய்கள், குடற்புண் போன்ற எந்த வித நோயையும் அணுக விடாமல் தடுக்கவல்லன என்று கண்டுள்ளனர். இவர்களிட முள்ள உணவு முறை களைப் பின்பற்றினால் சகலரும் நோய்
பிணியின்றி வாழலாம் என்று பிரான்ஸ் நாட்டு நிபுணர் LITé;Lir df)Gi)(BLJLʻ. G)LJi"Trflasör தெரிவித்துள்ளார்.
கிரேக்க நாட்டுக்குச் சொந்தமான கிரேட் என்ற தீவில் இன்றும் ஆதிவாசிகள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களிடம் எத்தகைய
ன்னேற்றம் கண்டுவரும் CAPIT மேற்கு நாட்டு மக்களிடம் காணப்படும் எந்த விதமான நோய்களும் தலைகாட்டுவதில்லை என்று
LITÄLT 56)GLL. J. FUJIT#If 9/GLDI இவர்களுடைய ஆ அதிகம் என்றும் கா இம்மக்கள் தங்க தீட்டப்படாத கோதுை
எந்த நோயு
கெட்டியான
படும் ரொட்டி, பாற்க காய்கறிகள் ஆகியவ சேர்த்துக்கொள்ளுகி ஒரு தடவை மட்டுமே உண்கின்றனர். ஆன இவர்கள் புசிப்பே LITŠ, La faiJG3LJLL . எண்ணெயை அத
கின்றனர். இதன் மூ
நோய்களும் தலைகாட்டுவ தேவையான தில்லை. கிரேக்க நாட்டு கலோரிகளைப் பெ அரசாங்கம் இத்தீவில் மேற் கடுகு முளைக்கி G).5I6öIL அபிவிருத்திப் களை ஒலிவ் எண் பணிகளில் மருத்துவ மனை உண்ணுகின்றனர். களைக் கட்டவும் மருத்துவ போன்றவற்றையும் அதிகாரிகளை நியமிக்கவும் கொள்ளுகின்றனர். ஏற்பாடுகள் செய்தனர். கல்வி பாவிப்பதில்லை. (J, G, G 3,676) ஓரளவு அளவோடு பருகுகி "இவர்களுடைய
பிரதான உணவா கறிகளைக் கொள் சமயங்களில் முட்ை ருக்கும். இரவு உ
பைந்தியபிேடிச்சி உறுமஆப்புறம் பைத் స్ట ospaஇஜ இருந்து ଏଡ଼ୱ୍")
酥、臀 ust
இந்:
のリ
醬
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள் - ஆனந்தமாய் வாழுங்கள்
மருத்துவ உலகமே முக்கின் மேல் விரலை வைக்கிறது. கருப்பையின் வெளிப்புறத்தே குழந்தை வளர ஆரம்பித்துள்ளது. 62 வயதான கைம்பெண் தனது வயிற்றில் கடந்த 4 இவ்வாறான முறையில் குழந்தை தரிக்குமானால் அக்குழந்தை வருடங்களாகக் குழந்தையைச் சுமக்கிறாள். உயிருடன் பிறக்கவியலாது என்று மருத்துவ நிபுணர்கள் இதனைக் கண்டறிந்த மருத்துவர்கள் அதிசயிக்கின்றனர் கூறுகின்றனர். இரேனியின் வயிற்றுக்கரு இன்று கல்லாகிப் மருத்துவ வரலாற்றில் இத்தகைய விந்தை இதுவரை போய் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் பிரேனிக்கு
நடைபெறவில்லை என்று வியக்கின்றனர். வேதனை எதுவும் ஏற்படுவதே இல்லையாம்
மேற்கு வேர்ஜீனியா மாநிலம் வீலிங் நகரைச் சேர்ந்த அண்மையில் இரேனிக்கு வயிற்றில் ஏதோ உபாதை இரேனிமக்கர்தி1949ல் திருமணம்செய்துகொண்டார். அப்போது ஏற்பட்டிருந்தது மருத்துவர்கள் எஸ்ரே எடுத்துப் அவருக்கு 18 வயது மூன்று வருடங்களின் பின்னர் கர்ப்பமானார். பரிசீலித்தபோதுகல்லாகிவிட்ட பெண் சிசு ஒன்று கருப்பையின் ஆனால் அவருடைய வயிற்றில் வளர்ந்த குழந்தை வெளிவரவில்லை, வெளியே ஒட்டிக்கொண்டிருந்ததைக் கண்டு திகைப்படைந்தனர். இவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டதனை இன்றும் நினைவில் அதனை வெளியே எடுத்துவிட மருத்துவர்கள் ஆலோசனை வைத்திருக்கிறார். கூறியதை இரேனி ஏற்றுக்கொள்ளவில்லை. எட்டு அங்குல சத்திர சிகிச்சை மூலம் தான் குழந்தையைப் பிரசவிக்க நீளமான அக்கருவினை அப்படியே இருந்த இடத்தில் தன் வேண்டும் என்று மருத்துவர்கள் அப்போது கூறிய யோசனையை ஆயுள்காலம்வரை வைத்திருக்க அவர் முடிவெடுத்துவிட்டார்.
இரேனி ஏற்க மறுத்துவிட்டார். "அது என்னுள்ளே இருக்கும் வரை அதனால் எனக்கு எதுவித
அப்போதுநான் மிகவும் பலவீனமாகவிருந்தேன். அத்துடன் நட்டமும் இல்லை என்கிறார் இரேனி. பல காரணங்களுக்காக உணர்ச்சிவசப்பட்டு உளவியல்ரீதியாகவும் "இரேனியின் தற்போதைய உபாதைக்கான காரணத்தை
தாக்கத்துக்குள்ளாகியிருந்தேன். அந்த நிலையில் நான் சத்திர ஆராய்ந்தோம். ஆனால் பிறக்காமல் அவருடைய வயிற்றில் சிகிச்சை செய்து கொண்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும் ஒட்டிக்கல்லாகிவிட்ட அந்தக் கருவினால் அவருக்கு வயிற்றில் என்று பயந்தேன்" என்கிறார் இரேனி. இவருடைய கணவர் 9 உபாதை ஏற்பட்டுள்ளதாகக் கொள்ள முடியவில்லை" என்று வருடங்களுக்கு முன்னர்தான் காலமானார். இரேனியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இரேனியின் வயிற்றில் கருப்பையுள் இக்குழந்தை தரிக்காமல்
லாற்றில் விந்தை!
பருப்புவகை அல்லது போஞ்சி குப்பும் தேனீர் அல்லது காப்பி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது றுகிறார். காய்கறிகளை சிறிதளவு சோற்றுடன் கலந்து கொழுப்புக் குறைந்த பாற்கட்டி சீஸ்) |க்க மக்களை விட கிளறி உண்பார்கள். அல்லது கோதுமை கோதுமை ரொட்டி, தக்காளிப்பழம், |ள் 10 ஆண்டுகள் ரொட்டி, பாற்கட்டியும் ஒரு கிளாஸ் பழங்கள் கொழுப்பற்ற பால்
ணப்பட்டுள்ளது. வைனும் இரவு உணவில் சேர்த்துக் ஆகியவற்றையும் சேர்த்துக் ள் உணவில் அதிகம் கொள்ளப்படும் இவ்வாறு டாக்டர் சில்பேட் கொள்ளலாம். ம மாவில் தயாரிக்கப் கூறுகிறார். இரவு உணவு
உருளைக்கிழங்குடன் நீராவியில் ம் எட்டிப் LIITriřILISGüò6O) Gud!
ஆயுள்-புஷ்டியான தேகம்!
ட்டி, பருப்புவகைகள், இந்தக் கிரேக்க ஆதிக் குடிகளின் வேக வைத்த காய்கறிகள், கோதுமை ற்றையே அன்றாடம் உணவு றைகளை அடிப்படையாகக் ரொட்டி ஆகியவற்றை உணவில் ண்றனர். வாரத்தில் கொண்டு இக்காலத்துக்கேற்றவாறு உணவு சேர்த்துக்கொள்ளலாம். கோவா, கோழி அல்லது மீன் முறைப்பட்டியல் ஒன்று உணவியல் வெண்டிக்காய், காரட், அவரை, ால் மாட்டிறைச்சியை நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. தக்காளி, வெங்காயம், ஆகிய காய்
த இல்லை என்று அதில் காணப்படும் முறை கறிகளுடன் கீரைவகைகளையும் கூறுகிறார். ஒலிவ் காலை உணவு சேர்த்துக்கொள்ளலாம். இவற்றுடன் கம் பயன்படுத்து வேக வைத்த முழுத்தானிய உணவு, கொழுப்பு நீக்கிய பாற்கட்டி (சீஸ்) லமே இவர்களுக்குத் தவிடு நீக்காதவையாக இருக்க வேண்டும் ஒலிவ் எண்ணை, பூண்டு ஆகியவையும் ன்றில் ஒரு பங்கு அத்துடன் ஒட்ஸ் எனப்படும் கொள்ளு சேர்க்கலாம். பழங்கள் சேர்ப்பதுடன்
கின்றனர். வகையும் சேர்க்கப்படலாம். ஆப்பிள் ஒரு கிளாஸ் வைன் பருகலாம். ரை அல்லது காய்கறி ஒன்று ஆடை நீக்கிய பால் தேனீர் அல்லது அல்லது வேகவைத்த மீன், ணையில் குழைத்து கஃப்பின் நீங்கிய காப்பியும் பருகலாம். இத்துடன் வெங்காயம், தக்காளி, வாதுமைப்பருப்பு அல்லது ஒரு முட்டை, மார்ஜரின் மிளகுத்தூள், ஆகியவற்றையும் ஒலிவ் உணவில் சேர்த்துக் கோதுமை ரொட்டி, தோடம்பழம் ஒன்று எண்ணையையும் சேர்த்துக் துபானம் அதிகமாகப் மற்றும் தேனீர் அல்லது காப்பி எடுக்கலாம். கொள்ளலாம். கோதுமை ரொட்டி, எனினும் வைன் மதிய உணவு பழங்கள், பாற்கட்டி ஆகியவற்றுடன்
ன்றனர். கீரை வகை வெள்ளரி, தக்காளிப்பழம், ஒரு கிளாஸ் வைன் அருந்தலாம். O
மதிய உணவே வெங்காயம், ஒலிவ் (ஒருவகை அத்திப்பழம்) ம், இதில் காய் ஆகியவற்றுடன் ஒலிவ் எண்ணையும் ண்ட குழம்பு சில வின்னாரியும் சேர்த்து தயாரிக்கப்பட்ட சலட் டகளைக் கொண்டி உண்ணலாம். கோழி இறைச்சியை ணவிலும் ஏராளமான உட்பொதிந்த கோதுமை ரொட்டி சான்விச்,
மனித உறுப்புகளை மாற்றும் சிகிச்சைகள் மலிந்துவரும் இந்தக்காலத்தில் உறுப்புகளுக்கான விலைகள் பன்மடங்கு அதிகரிக்கத் தொடங்கி புள்ளன. மாற்று உறுப்புகளை மிக மலிவாகக் கொள்வனவு செய்யும் மருத்துவமனைகள் அவற்றைப் பெறும் நோயாளிகளிடமிருந்து 10
T பேதியவர்
நாஇர்,நிவ்யிாவிடம் சொல்லி 0ப்படியாவது அறுரே விடும்பனுைக்டு
மடங்குக்கும் அதிகமான பணத்தை வகுலித்துக் "8 بوبيلية ووقارنة والاه8 OToDo)T#್ கொள்ளை இலாபமடிக்கின்றன.
அான அது அமெரிக்காவில் மருத்துவத்துறைச்சங்கங்கள்
வெளியிடும் பருவகால ஏட்டில் இத்தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 1988ஆம் ஆண்டில் மனித உறுப்புகளுக்குவிதிக்கப்பட்ட விலைப்பட்டியலையே இந்த சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இன்று இதனை விட 10 மடங்காவது அதிகப்பணம் வசூலிக்கப்படுகிறது என்றும் தெரிகிறது.
அன்றைய நிலையில் சிறுநீரகம் ஒன்றின் விலை $12,290 இருதயம் $12578 ஈரல் $16281 கணயம் $1500 என்ற கணக்கு இருந்தது. இன்று இதனைப்பத்தால்பெருக்கினால் இன்றைய விலையினை அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக நல்லுள்ளம் படைத்தவர்கள் தங்கள் உறுப்புக்களை இலவசமாகவே அளிக்கின்றனர். இவற்றைக் காசாக்கி பெரும் பொருளினை திட்டமிட்டே நோயாளிகளிடம் வசூலிக்கின்றனர் இதயமில்லாதவர்கள்.
இந்தக் கணக்கில் மாற்று உறுப்பு சத்திர சிகிச்சைக்கான பணமோ, மருந்துகளுக்கான செலவோ சேர்க்கப்படவில்லை.
கடந்த வருடம் மட்டும் அமெரிக்காவில் மொத்தம்1645மாற்று உறுப்பு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான மருத்துவச் செலவுமட்டும் ஒன்றரை இலட்சம்கோடி அமெரிக்க டொலராகும் என்று மருத்துவ சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் காப்புறுதி நிறுவனங்களோ அல்லது மருத்துவப்பரிசோதனை நிலையங்களோ இத்தகைய சிகிச்சைக்கான செலவு இத்தகையதுதான் என்பதை நிர்ணயிக்கவில்லை என்றுமினசோட்டா மாநிலத்திலுள்ள ரோச்செஸ்ட்டர் மாயோ மருத்துவமனையைச் சேர்ந்த பாக்டர் ரோஜர் இவான்ஸ் கூறுகிறார். O
நவம்-13, 1993

Page 15
புதுமைத் தொடர்
அத்தியாயம்-19
கிTர் தெருவில் வழுக்குவது போல
விரைந்து கொண்டிருந்தது.
குலாம்ஷாவும் ரம்யாவும் பின்சிற்றில்
இருந்தார்கள் குலாம்ஷா இடைக்கிடையே பின்னால் தலை திருப்பி யாராவது பின் தொடர்கிறார்களோ என்று பார்த்துக் GO), ITGSISIL LITT.
லாவகமாய் காரைச் செலுத்திக் கொண்டிருந்தவள் சுரிதார் போட்டிருந்தாள். சுரிதார் கொஞ்சம் இறுக்கமாக இருக்க வேண்டும் மேனி எழிலின் ஏற்ற, இறக்கங்களை அடையாளம் காட்டிக் கொண்டிருந்தது.
குலாம்ஷா கேட்டார்,
"எங்களுக்கு தகுந்த நேரத்தில் உதவும்
உங்கள் பெயரை அறியலாமா?
சின்னதாய் ஒரு புன்னகை அவள் இதழ்களில் மலர்ந்தது. ஒரு பூ விரிவது போல அவள் அழகான இதழ்கள் விரிந்து தேன் தடவிய வார்த்தைகள் வந்தன.
"அதற்கு முன் உங்களை நான் தெரிந்து கொள்ளவேண்டாமா?
"நான் குலாம்ஷா கிரைம் இன்ஸ்பெக்டர்
"தெரியும். அதை உங்கள் அடையாள
அட்டையே சொல்லிவிட்டது. உங்கள் கூட இருக்கும்.
"ULDLIT.”
"GLITG). FITP
"இல்லை. GLITG)a)
துறைக்கு (86ւյցMլ լյլյլ L6)յ6it."
“UlhlIIIT! 6TsäIGIT GeheiraflLILILL பெயராகத்தான் இருக்கிறது. எங்கே கேள்விப்பட்டேன் என்று யோசிக்க வேண்டும். நான் பிரேமா"
"குட் நேம்"
குலாம்ஷா சொல்ல பிரேமா சலங்கை ஒலிபோல் மெல்லச் சிரித்தாள்.
"நேரம் குட், ஆனால் உங்கள் நேம் குட் அல்ல மிஸ்டர் குலாம்ஷா"
சொல்லியபடியே எதிர்பட்ட சந்தில் காரைத் திருப்பினாள்
பாதை தவறிக் கார் திரும்பியதால் குலாம்ஷா பதட்டமானார் விபரீதம் ஏதோ இருக்கிறது.
"ஏன் காரைத் திருப்பினாய்?" "என் கார் எங்கு வேண்டுமானாலும் திருப்புவேன்."
சிரித்தபடி சொன்னாள் குரலில் அலட்சியம் வழிந்தது.
கேட்டபடியே குலாம்ஷா மடியில் கிடந்த ஏ.கே47 ஐ கையில் எடுக்க, ரம்யா தன் இடுப்பில் இருந்து கத்தி உருவினாள்.
திடீரென்று பிரேக் அடித்து கார் இயக்கம் நிறுத்தியது.
பிரேமா பின் புறமாய் திரும்பி அலட்சியம் கலந்த பார்வை வீசினாள்.
ரம்யா இப்போது புத்திக்கு வேலை கொடுக்க வேண்டிய நேரம் கத்தி உதவாது மிஸ்டர் ஷா ஏகே47ஐ வெளியே வீசிவிடுவது நல்லது ஏன் எனில் அது தேவையற்ற சுமை மடிக்கு சுமை தேவை என்றால் ரம்யாவை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்."
ரம்யா கத்தியை பிரேமா சிரித்தாள்.
இடது கரம் உயர்த்திக் காட்டினாள். கரத்தில் ரீவியை தூரத்தில் நின்று இயக்கப் பயன்படுத்தும் றிமோட் கொண்ட்ரோல் போன்ற சிறிய கருவி இருந்தது.
சின்னதாய், கரத்தில் இருந்த றிமோட் கொண்ட்ரோலை பார்த்தபடி பிரேமா பேசினாள்
"இதில் ஒரு பட்டனை அமுக்கினால் போதும், காரோடு கைலாயம் போய் விடுவோம். நான்-நீகுலாம்ஷா மூவரும் சாவூருக்குப் போக விரும்பினால் அடுத்த நொடியே அங்கிருக்கலாம். விரும்பினால் வீசு, கத்தியை வீசு
ரம்யா தயங்கினாள் பிரேமா வெடி குண்டை உடலில் கட்டியிருக்கலாம் என்று
உயர்த்தினாள்.
பேனா நண்பர் அரங்கம்
G) Luft. Dim on 5) Ganj, வயது 22 முகவரி அருளகம்
தேவாலய வீதி, களுதாவளை-3 களுவாஞ்சிக்குடி பொழுதுபோக்கு சினிமா பார்த்தல், கவிதை எழுதுதல்.
பெயர்: ஏ.எச்.எம். பைரூஸ் வயது 27 (pasarth HILTON HOTEL
P.O.BOX-1333 AL-AIN, UAE பொழுதுபோக்கு பத்திரிகை, சினிமா, நண்பர்களுடன் அரட்டையடித்தல்
粽
Gjë
|alig. 1
நவம்-13, 1993
முகவரி 34. கழுகமுவ, கெலிஒயா பொழுதுபோக்கு ரீவி. பார்த்தல், autostral கேட்டல், Ligginaal வாசித்தல்
alul 5: 21 முகவரி பெர்ணாந்து மாவத்தை
இகலை, கொட்டறாமுல்லை. பொழுதுபோக்கு பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி
பெயர்: எச்.எச்.எம். இப்றாஹீம்
முகவரி இல7/20, யூ.சி.ரி.
போல்ஸ் வீதி, புத்தளம்.
பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல்.
பெயர்: எம். சிவகுமார்
alul 5: 20
முகவரி இல120, ஒல்கொட் மாவத்தை,
49;itaj).
பொழுதுபோக்கு பத்திரிகை வானொலி,
சிறுகதைகள் எழுதுதல்.
ஷா நினைத்தார்.
பிரேமா சிரித்தா6 சலங்கை ஒலி இல் உணர்ந்து குலாம்ஷா நோக்கினார்.
LNG JLDT GL னாள் வார்த்தைகளி தேன் தடவல் இல்ை அது பெண்குரலு
ീബ.
ஆண்குரல் குலாம்ஷா அதி தார். ரம்யா அதி தாள்.
பிரேமா அவ களின் அதிர்வு முக களில் அறிந்து
சுத்தமான ஆன் குரலில் சிரித்தாள்)
"ஏமாந்து வி டீர்கள் கிரைம் புலியே
G36ÕÕ
பெண்ணாக நான் ந நம்பி சாவின் வாசலுக் கொடுத்து விட்டீர்கள்
"யார் நீர் "சாவதற்கு மு ஆசை. மறுக்கலாமா? ரம்யாவிடம் அை
சுட்டுவிரல் நீண்டது.
"வேண்டாம் ரம்ய எனக்குத் தெரியும். உனக்குத் தெரியும்."
ரம்யாவுக்கு அ6 மானதாகப்பட்டது.
அப்படியானால் அப்படியானால் ரம்யா திடுக்கிட பார்த்தாள்.
குலாம்ஷா முத என்பதை அறிந்து இருந்தார்.
அவன் கரம் கிடந்த பெண் முடிே முடியை விலக்கியது
போலி முடி வி வீதம் அவன் யார் 6 இப்போது க ஒட்டியிருந்த மேக் Glavoj, RAGOTT GÖT.
ரம்யா தன்னையும் என்று வாய்பிளந்து எழுப்பினாள்.
"நீ.நீ.?
"நான்தான். நா அரக்கன் போல "என்ன குலாப் வியப்பாக இருக்கிற எதிர்பார்த்திருக்க மா மிஸ்டர் ஷா?"
SIGILDITGOT 例 கேட்டபடியே காரை "தப்பிக்கொள்ள காட்டலாம் என்று முயன்றாலும் என் கொண்ட்ரோலின் ப என் உடலில் அழகா மயக்கமூட்டும் இரு ஆகும். பிறகென்ன சத் கார் உறுமிப் புற ரம்யாவைப் பார்த்து ரம்யா புரிந்து ெ
றிட்டா இன்பர தாங்கிக்கொண்டிருந் கட்டில் தாங்கிக்கொ நீட்டாவின் ஆடை இன்பராஜின் உதடுக கொண்டிருந்தன.
நீட்டா யோசித்து இன்பராஜின் உயிரை என்று யோசித்துக்ெ இன்பராஜ் றீட் மேலும் எப்படியெல் என்று தீவிரமாய் ருந்தான்.
வேண்டுமென்றே முனு முணுப்புக் க மாய், கிறக்கமாய் சி ஆசையைத் தூண்டி
ன்பராஜின் ஒரத்தில் கைவிடப் பிஸ்டலின் மீது விழுந்தது.
நீட்டாவின் மார் தலை உயர்த்திநகர்ந்: ஆவேசமாய் கடித்தா றிட்டாவுக்கு வலி ஒன்றாமல் உடல்கள் இருக்காது. மனம் க உடல்கள் இணைகை பெண்ணுக்கு வேத மேலும் பலம் பிரயே இப்போது றீட் பலவீனத்தை பயன்படு ஆகவே படுக்கையைப் மனம் ஒருமுகமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்போது சிரிப்பில்
லை. வித்தியாசமாய் பிரேமாவை கூர்ந்து
心
D
டித்ததை சத்தியமாய் குள் வந்து தலையைக் T."
ன் உங்கள் இறுதி நன்றாய் பாருங்கள்." சவு தெரிய அவன்
ா உன் விளையாட்டு என் விளையாட்டும்
பன் குரல் பரிச்சய
இவன். லோடு அவனைப்
Sai 366ör LIIT விடும் ஆர்வத்தில்
உயர்ந்து தலையில் மல் இருந்த போலி
a. ரம்யாவுக்கு 50 ன்று புரிந்தது.
ண் புருவங்களில் அப்பை உரித்து
அறியாமல் ஆ. | அதிர்ச்சிக்குரல்
னேதான்." ச் சிரித்தான்.
ஷா உங்களுக்கும் தா? என்னை நீங்கள் ட்டீர்கள் இல்லையா
Taýla) (3), "LITT GÖT, ஸ்டாட் செய்தான். UTLD, வித்தை இருவரில் எவர் விரல் றிமோட் ட்டனை அழுத்தும், ன மார்புகள் போல குண்டுகளும் டமால் தியமாய் சாவுதான்." ப்பட்டது. குலாம்ஷா
கண்சிமிட்டினார். g, TGGBILIT67.
ஜை தன் உடலில் நாள் இருவரையும் ண்டிருந்தது.
தடையற்ற மேனியில் ஊர்வலம் நடத்திக்
க்கொண்டிருந்தாள். எப்படி வாங்கலாம் ாண்டிருந்தாள்.
LITo76ö GI06öslu76) ாம் தந்தி மீட்டலாம் முயன்று கொண்டி
றிட்டா இன்பமாய் ட்டினாள் செல்ல லுங்கி இன்பராஜின் ITETI.
ஸ்டல் கட்டிலின் பட்டுக் கிடந்தது. TIL FTodýlasöIT LIITT606
பில் உதடு புரட்டி, அவள் இதழ்களை ன் இன்பராஜ். த்தது. மனங்கள் கலத்தலில் சுகம் ந்து தம்மை மறந்து பில் ஆணின் பலம் னை கொடுக்காது. கித்தலை விரும்பும் டா இன்பராஜின் த்தவே நினைத்தாள். பகிர்ந்துகொள்வதில் றுத்தது.
"வலிக்கிறதா றிட் "இல்லை, இனிக்கிறது" பொய் சொல்லி கிறக்கமாய் சிரித்து அவன் தலையைக் கோதினாள் பின் இன்பராஜின் மேல் உதட்டை தன் இதழ்களால் முடி மயக்கம் விதைத்
576i.
அறைக்கதவு தட்டப்பட்டது.
டொக்-டொர். இன்பராஜ் துள்ளி எழுந்து ஜீன்சுக்குள் புகுந்து அவசரமாய் சட்டை மாட்டினான்.
றிட்டா பதட்ட IDITմ ԼյցLյULILITլն
கட்டிலில் பரவிக்கிடந்த ஆடைகள் அணிந்து சேலைக்குள் தன் உடம்பைத் திணித்தாள்.
கதவு மீண்டும் தட்டப்பட்டது. றிட்டா சரியென்று தலையசைக்க இன்பராஜ் சென்று கதவு திறந்தான்.
மறு நொடியே அதிர்ந்து பின் GJITTÄJIANGOTT GÖT.
பின்வாங்கிய இன்பராஜின் மார்பில் கைவைத்து மேலும் உள்ளே தள்ளிவிட்டு, திரும்பி அறைக்கதவை தாழிட்டாள் மதுமிதா
மதுமிதாவின் கட்டிலில் கிடந்த கடிதம் எடுத்துப் படித்தார் டி.ஐ.ஜி டென்சில்
"டியர் டி.ஐ.ஜி. ஹோட்டல் ராம்கியில் நடந்த கொலை அதற்கும் எனக்கும் என்ன தொடர்பு? கொலையான திவாகருக்கும் எனக்கும் støjrødt 2 Daf GTULily Gun GuDILLIld பிடித்து என்னை தேடி வந்துவிட்டீர்கள் எல்லாவற்றுக்கும் காரணம் அந்தப் போட்டோக்கள். எனினும் டிஐஜி திவாகர் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. எனினும் தேவையான விபரங்கள் சொல்ல முடியும். அதற்கு முன் எனக்கு தேவையான ஒன்று எனக்கு அவசியம் அதைத் தேடி எடுத்தபின் உங்களுக்கு உதவுவேன். தேடலில் தோற்றால் உதவ முடியாமைக்கு முன் கூட்டியே என் வருத்தங்கள்.
Ls). (U.
GT 607 தந்தையார்
g5 IT
வைத்திலிங்கத்திற்கு இக்கடிதம் தெரியாமல் இருப்பது நல்லது அவரை நீங்கள் கண்காணிப்பதும் நல்லது."
தங்களில் விருப்பமும் சுவாசமும் உள்ள மதுமிதாவை கடிதத்தைப் படித்து மடித்து காற் சட்டைப் பொக்கற்றுக்குள் அனுப்பிவிட்டு டென்சில் திரும்ப
"என்ன டி.ஐ.ஜி, மதுமிதா எங்கே?
மதுமிதா- வைத்திலிங்கத்தின் அன்பு மகள் மதுமிதா
மதுமிதாவின் கரத்தில் பிஸ்டல் இருந்தது. பிஸ்ரலின் விசையில் மதுமிதாவின் விரல் தொட்டபடி இருந்தது. இன்பராஜை அலட்சியம் செய்து றிட்டாவைப் பார்த்து மதுமிதா உறுதியான குரலில் கேள்வி வீசினாள்
"எங்கே அந்தப் போட்டோக்கள்?" எதிர்பாராத அதிர்ச்சியில் உறைந்து போய், சாவு வரும் என்ற பயத்தில், தன் கனவுக் கோட்டைகள் ஒரு நொடியில் உடைந்து போகப் போகிறதே என்ற கவலையில் றீட்டாவுக்கு நா எழ மறுத்தது. உதடுகள் ஒத்துழையாமை 山、山 நடத்தின.
"என்ன றிட்டா சாவது என்று முடிவே செய்துவிட்டாயா? இந்த உடல் ருந்தால் இன்னும் எத்தனை பேருக்கு விருந்து படைக்கலாம். அதனால் வசதியாக நீ வாழலாம். அநியாயமாக சாவது புத்திசாலித்தனமல்ல, என் பிரியறிட்டாவே. சொல்லு றீட்டா சுட்டுவிடவா? உனக்கு சம்மதமா? சொல்லு
மதுமிதா கேலியாகப் பேசினாள் கேலி குரலில் இருந்தாலும் நிச்சயம் சுடுவாள் என்பது கண்களில் தெரிந்த உறுதியில் புரிந்தது.
"சொல்கிறேன் சுடாதே" என்றாள் றிட்டா நீட்டா சொல்லப் போவதைக் கேட்க மதுமிதா கவனமானபோது இன்பராஜ் பூனைபோல மதுமிதாவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.
வைத்திலிங்கத்தின் குரலில் அவசரம் இருந்தது.
அதே சமயம் வெளியே இன்ஸ்பெக்டர் அரவிந்த் கரத்தில் இருந்தது வைத்திலிங்கத்தின் பொக்கற்றில் இருந்து நழுவிய கடிதம்
அந்தக் கடிதத்தில் இருந்த வாசகம் நான்கு வரிகளில் இப்படி சொல்லிக் கொண்டிருந்தது.
") uss/606/ég) மதுமிதாவுக்கு நியார் என்பது 85 வீதம் தெரிந்துவிட்டது.// இன்ஸ்பெக்டர் அரவிந்த் குழப்பமாய் அந்த வரிகளைமீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தார்.
சந்தேக ரேகைகள் மனதில் விரிந்தன. டி.ஐ.ஜி டென்சிலிடம் கடித விசயம் சொல்ல விரைந்தார் இன்ஸ்பெக்டர் அரவிந்த்
மதுமிதாவை காணவில்லை என்பதால் பதட்டமான வைத்தி நிறைய வியர்த்துப் போனார். வியர்வை துடைக்க கைக்குட்டை எடுத்த போதுதான்,
துண்டுக் காகிதத்தின் நினைவு வந்தது. பொக்கற்றுக்குள் அவசரமாய் துழாவினார்.
gിബ "என்ன தேடுகிறீர்கள் மிஸ்டர் வைத்திலிங்கம்"
கேட்டபடியே இன்ஸ்பெக்டர் அரவிந்த் உள்ளே வந்துகொண்டிருந்தார். இன்னும் வரும்)
அடுத்த முரசோடு 69) олобогат: б) оооооотай ири
பிரதிக்கு முந்துங்கள்
ரசிகன் வழங்கும்
"கொல்லாமல் சாகாதே" (குறுநாவல்) - திரில் - கலந்த புதுமை நாவல்

Page 16
G).36II fl
state அழகியவள். கொள்ளை கொள்ளும் கவிஞன் கண்டால் கிறங்கிப் போவான்கவிதை ஊற்றெடுத்துப் பாயும், அழகுக்கு
காதல் கொள்ளும் காண்பவர் உள்ளத்தைக் 9,6ör Golfu 661 .
இலக்கணத்தை அவளைப் படைத்த பிரம்மனும் அவளிடம் இருந்தே அறிந்திருப்பான்.
ப்படிப்பட்ட பெண்ணுக்கு வயதும் பதினாறைக் கடந்து கொண்டிருந்தது என்றால் கேட்கவா வேண்டும். எழில் கொஞ்சும் அழகி அவள் என்பது மட்டுமல்ல-வயதில் இளமையும் மட்டுமல்லஅறிவிலும் சிறந்து விளங்கினாள் படிப்பில் திறமை அவள் ஆசிரியர்களையே திணறடித்து வைத்துக்கொண்டிருந்த வேளை, அவள் அழகு அவளது சக மாணவர்களை மட்டுமின்றி உயர் வகுப்பு மாணவர்களையும் கிளர்ந்து எழ வைத்தது என்றால் மிகையில்லை.
பையன்களைக் கேட்கவா வேண்டும். முன்னும் பின்னும் அவளைச் சுற்றியே வந்தனர். ஊன் உறக்கம் இன்றி அலைந்தனர் என்றாலும் பொருந்தும் யாழ் நகரில் அவள் ஒரு முடிசூடா அழகு ராணியாகத் திகழ அவளது பரிவாரங்களாக முன்னும் பின்னும் பையன்கள். ஆனால் அவள் இவர்கள் எவரையும் சட்டை செய்ததாகவே தெரியவில்லை. தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றிருந்தாள். அவள் அந்த அழகைப் பெற்றது அவள் செய்த பாவமா?
அலைந்து திரிந்து அவளது கடைக்கண் பார்வையும் கிடைக்காததில் ஏமாந்தனர். ஏமாற்றம் விரக்தியாக மாறியது. தீவிரவாதிகள் தோன்றுவது இப்படியோ?
பணத்திமிர் அவளுக்கு என்றனர். அழகால் வந்த ஆணவம் என்றனர். அடக்கிக் காட்டுகிறேன் பார் என்றனர். அடையாமல் விடுவதில்லை என்றனர். ஆனால் இவை எதுவும் இல்லை என்றால் எவர் நம்புவர் அவளோ நேசித்ததெல்லாம் தாய் தந்தையரை, தாய்நாட்டை, தன் படிப்பை, இவற்றில் மோனத் தவம் இருந்த அவளைக் கலைக்க எவராலும் முடியவில்லை, ஏமாற்றமே
முடிவு அவள் முகத்துக்கு அசிட் வீசுவது என்று ஒருவன் முடிவெடுத்துச் செயற்படுத்தியும் விட்டான்.
துடிதுடித்துப் போன பெற்றோர்
அமெரிக்காவில் இருந்து பறந்து வந்தனர்.
எண்பத்திமூன்று கலவரங்களுக்குப்பின்னர் கொழும்பில் இருந்த தொழில் நிலையங்களை விற்றுவிட்டு அமெரிக்கா செல்வதென்று எல்லோரும் தீர்மானித்தனர். னால் கெளரி அகதியாக யாழ் வந்து ருந்தாலும் "நீங்கள் எல்லோரும் செல்லுங்கள் நான் எனது தாய்நாட்டை விட்டு வரமாட்டேன். வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் மடிந்தாலும் இங்கேதான் இருப்பேன்" என்று மறுத்துவிட்டாள்.
இப்போது "தாய்நாடு தாய்நாடு என்று செத்தாயே இப்போது உனது தாய்நாட்டவர் செய்திருப்பதைப் பார்த்தாயா?" என்று அழுது புலம்பினர் தாய் தந்தையர்
அவசர சிகிச்சைக்குப் பின்னர், அவளையும் மருத்துவத்துக்காக அமெரிக்கா கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவம் அவளிடம் தோற்றுவிட்டது. அசிட்பட்டு நரம்புகள் செத்துவிட்டன என்றும் எதுவும் செய்ய முடியாத நிலை மீண்டும் தான் தாய்நாட்டுக்கே செல்ல வேண்டும் என்று அடம் பிடித்து மீண்டும் இலங்கைக்கே வந்து சேர்ந்தாள் கெளரி
எங்கே தன் வாழ்வை இழந்தாளோ அங்கேயே அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதமோ என்னவோ?
மீண்டும் இலங்கை வந்து குருடர் செவிடர் பாடசாலையில் சேர்ந்து படிப்பைத்
தொடர்ந்தாள். சோர்ந்து இருக்கவில்லை. தொடர்ந்த படிப்பிலும் திறமையாகச் சித்தியெய்தி பல்கலைக்கழகம் புகுந்தாள். அங்கே அவளுக்காக காத்திருந்தான் சங்கள்.
EJÉJJ/T. பல்கலைக்கழகத்துக்கு எடுபட்டு புது
மாணவனாகச் சேர்ந்து இருந்தான். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீட மாணவன் அவன்.
புது மாணவர்களைப் பழைய மாணவர்கள் "ராக்கிங் செய்வது வழக்கம்தானே. சங்கரும் அதற்கு
ஆளாக்கப்பட்டான். அவனது பொறுமை எல்லையைக் கடந்து கொண்டிருந்தது. அப்போதும் அவர்கள் -alapor விட்டபாடில்லை. எவர் முரண்டு பிடிக்கி றார்களோ அவர்களை மேலும் மேலும் கஷ்டப்படுத்துவதில் இன்பங்காண்பவர்கள் தானே ளைஞர்கள் அவனால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.
அப்போது அவர்கள் அவளைச் செய்யச் சொன்னது.அவனை எல்லை கடக்க வைத்தது. பழைய மாணவன் ஒருவனை அடித்து விட்டான்.
அன்று இரவு சங்கருக்கும் அசிட் வீச்சு இடம்பெற்றது. இரு கண்களையும் அவன் இழக்கிறான். அதே வருடம் ஒரு சிங்களப் பெண்ணும் ராக்கிங் இம்சை பொறுக்காது மாடியில் இருந்து விழுந்து இறக்கிறாள். பல்கலைக்கழகமோ அல்லோல கல்லோலப்படுகின்றது.
சங்கர் வைத்தியத்துக்குப் பின்னர் கண்களை இழந்து விடுகின்றான். அவனுக்கும் பார்வைமிண்டும் கிடைக்காது என்ற நிலை மீண்டும் படிப்பைத் தொடர வேண்டும் என்ற ஆர்வம் அவனும் குருடர் செவிடர் பாடசாலையில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கின்றான். இரண்டு வருடங்கள் பின் தங்கிய நிலையில் மீண்டும் பல்கலைக்கழகம் வருகின்றான். விஞ்ஞான LSL LDIGONSIGNIGö ப்போது கலைப்பீட
மாணவனாக மீண்டும் பல்கலைக்கழகம்
வந்துவிட்டான்.
இப்போது அவனை எல்லோரும்
பரிதாபத்துடன் பார்க்கின்றனர். அவனோ
NW.
யாரையும் பார்க்க முடியாத நிலையில்
தன்படிப்பைத் தொடர்கிறான். இப்போது பல்கலைக்கழகம் வருகிறாள் கெளரி
(6)USGIT Ifil-FIÉISÍT.
இறைவன் போ எப்போ? எப்படி? Gaĵ6ITIÈJ45G MGÜGODGAJ., 6TG இல்லை. இருவரை காட்டில்-இல்லை சேர்த்து வைக்கிறா6 ஆரம்பத்தில் மற் நிலையையும் ஒப் சேர்க்கின்றனர். பேச் பற்றிக் கலந்துரைய கின்றது அவர்கள்
F95 LIDIT GOOI GJITG56 பரிவை வெறுத்து படிப்பில் கவனம் ெ ஆனால் சங்கரின் அ தன்னைப் போல் ஒ பாழாக்கி விட்டதாக அவனைத் தேற்று காட்டுகின்றாள்.
-முகில் வ
ஆரம்பத்தில் சக சந்திப்பு நிகழ்ந்தது. கண்களையும் விபத்தி படிப்பில் இருந்த ஆ கழகம் வரை வந்து
கெளரியோ எை எளிதில் சாதி படைத்தவள். நடந்த வாழ்க்கையை அன இன்னும் இந்தப் பூமி உண்டு என்று உண ஏற்கனவே பார்த்த கண்ணில் பதித்துக்ெ
சங்கரால் எதை முடியவில்லை. த ஏற்படாவிட்டால் தன்
எப்படி எல்லாமே என்று ஏங்குபவன் வாட்டியது. என் அறியாமலே படிப்
(63ib GBinoib சிரித்தாள் வழமையானதுதான். இருப்பினும் இன்று அந்தச் சிரிப்புக்குள் என்றுமில்லாதவாறு கேலியும் கிண்டலும் நிறைந்திருந்தன. சிவசங்கரன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஏற்கனவே பல தடவை அவள் ரிப்பதைப் பார்த்துப் பயந்திருக்கிறான்.
குயிலின் நிறமும், மயிலின் குரலுமாக அவள் சிரிப்பது கிட்டத்தட்ட ஒரு குதிரை சிரிப்பதைப் போலவே தோன்றும் அவ்வப்போது பத்திரிகைகளுக்கு கவிதை எழுதிவரும் சிவசங்கரனுக்கு அவளை. குறிப்பாக அவள் சிரிப்பை அறவே பிடிக்கவில்லை.
கார்மேகம் அருகில் வந்தது. பகலில் ஓர் இரவு. "நீங்க கடைசியா எழுதின தாயின் பாடல்"ங்கிற கவிதை ரொம்ப அருமை. ஆனா அந்தத் தலைப்பை ஆத்தா படிச்ச பாட்டுன்னு வைத்தி ருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்" நெளிந்தபடியே கூறினாள். நல்ல வேளை சிரிக்கவில்லை!
சும்மா போடி நீயும் ஒன்னோட விமர்சனமும் மனதுக்குள் நினைத்தவன், வெளியில் "ஹி..ஹி.ரொம்ப நன்றி
சிரமப்பட்டு செயற்கையாய் சிரித்து நன்றி சொன்னான். அதற்குமேல் என்னதான் சொல்வது? ஆனால் அவள் போவதாக இல்லை.
"என்ன? கேட்டான்.
"ஒரு கவிதை சொல்லுங்களேன்"
"எதைப்பற்றி"
"ஏன்? என்னைப் பற்றியே சொல்லுங் களேன் மீண்டும் சிரித்தாள் சகிக்க முடியவில்லை.
அடியே!
உன்னை மிக
அழகானவள் என்றுதான்
நினைத்திருந்தேன்.
அன்று நீ
என்னருகில் வந்து
சிரிக்கும் வரை
மனதில் விழுந்து கவிதை வாய் வரைக்கும் துள்ளிப்பாய சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான், சொல்லவில்லை.
"சொல்லுங்களேன்."
"ம். பெளர்ணமிக்கு மதிப்பிருக்கும், உன் முகத்தைக் காணாதவரை பொய் சொன்னான். கற்பனைதானே கவிதை ஒரே நேரத்தில் பல டியூப் லைட்கள். "பக்பக் கென்று கண்ணடித்த பிரமை ஒரு கணம் அமாவாசைக்குள் பெளர்ணமி தோன்றி மறைந்தது சந்தோஷத்தில் அவள் சிரித்தாள். பயத்தில் இவன்
விஜி
Ll A. அழுதான். (மனதி பின் வெகுநேர கவிதையைப் சிவசங்கரன் கவ
இப்படிப் ப மாறாகப் புகழ்ந் இடம் பிடிக்க புறக்கணிக்கப்பட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடிச்சு எங்கோ? என்று எவருக்கும் கும் அறிந்திருக்கவும் ம் கண்ணைக் கட்டி பல்கலைக்கழகத்தில்
இறைவன் மாணவர்கள் இருவர் நோக்கி ஒன்று த்துணைக்கு-படிப்பு ட என்று தொடர் 5/ILilւկ.
தன் மீது காட்டும் துக்கி தைரியமாகப் லுத்தினாள் கெளரி. றிமுகத்தின் பின்னர் வன் வாழ்க்கையை நொந்து கொண்ட வதில் ஆர்வம்
மாணவர்கள் எப்போதும் துடிப்புள்ள வர்களே. அவர்களைக் கட்டிப் போட யாரால் முடியும்? துள்ளித் திரியும் பருவம் அல்லவா? நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைந்த உள்ளங்கள்
மாணவிகளுக்குக் கால் JLLITS கெளரியும் மாணவர்களுக்கு இடைஞ்சலாக சங்கரும் அமைந்ததில் அவர்களுக்கு ஊமை மனவருத்தம் இருக்கத்தான் செய்தது.
மாணவர்களும் மாணவிகளும் ஒன்று கூடும் நேரத்தில் ஒருநாள் அந்த யோசனை அவர்களுக்கு ஏற்பட்டது. ருவரையும் ஒன்று சேர்த்துவிட்டால் நமக்குச் சுதந்திரம் கிடைக்கும் என்பது தான் அது
கூடிக் கதைத்துக் கொண்டிருக்கும் போது, பெண்கள் கெளரியை விட்டு நழுவவும், ஆண்கள் சங்கரை விட்டும் பிரியவும் ஆரம்பித்தனர்.
நஞ்சில்
இட்ட
6T600T66T
(BJT6)
மாணவர்களுடன்தான் இருவரும் இரண்டு னால் இழந்தவர்கள். வத்தால் பல்கலைக் of LG III.3,61. யும் தாங்கிக்கொண்டு துவிடும் திறமை விபத்தையே மறந்து மத்துக்கொண்டவள். பில் தனக்கு வாழ்க்கை ந்து செயற்படுபவள். உலகத்தை இதயக் காண்டு பார்ப்பவள். யும் தாங்கிக்கொள்ள னக்கு இந்த விபத்து வாழ்க்கை எப்படி
அமைந்து இருக்கும்
ஏமாற்றம் அவனை ன செய்வது என்று பைத் தொடர்ந்தான்.
இருவரும் தங்களுக்குள் அறிமுகமாகிக் கொண்டதும் ஒருவருக்கொருவர் உற்ற துணையாகிக் கொண்டனர். மற்ற மாணவர்கள் எதிர்பார்த்தது சரியாகிவிட்டது. அவர்களுக்கு விடுதலை கிடைத்தது.
கெளரி, சங்கருக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத் தினாள் இருவரும் தோட்டத்தில் சந்திக்கும் போது திடமான ஆதரவான வார்த்தைப் பரிமாற்றங்கள் அவனைப் புத்துணர்ச்சி பெற வைத்தது.
LDII GOSTIGAJ LIDIT GOOTGs29,6 i GNU, GITIfiNGO) LIL'I LIGA) வழிகளில் பரீட்சித்துப் பார்த்தனர். அவளுக்குக் கண்களில் வெளிப்பார்வை இல்லையே தவிர அவளது இதயக் கண்கள் திறந்தே இருந்தன.
இன்று இன்ன நிற பச்சை கவுணை அணிந்து வரச் சொன்னால் அதை யாருடைய உதவியும் இன்றி, உடுப்புப் பெட்டியில் இருந்து தேர்ந்து எடுக்கும் திறமை இருந்தது.
மேசையில் இருக்கும் பொருட்களை இதை எடுத்துவா என்று சொன்னால் தட்டுத் தடுமாறாமல் எடுத்து வரும் திறமை அவளுக்கு இருந்தது கேட்டால் "ஏற்கனவே இட்ட கோலம் நெஞ்சத்தில் இருக்கிறது"
6 TGÖTLJITIGT.
மாணவர்கள் அவளை வெருட்டி உருட்டிப் பார்த்து இருக்கிறார்கள். ஒரு முறை பழகிய மாணவனானால் அவனது பெயரை உடனே சொல்லும் திறமை அவளுக்கு இருந்தது. ஏமாறியது LDITIGO SIGAJĤ9:Ĝ6IT!
அவளுக்கு கண் இல்லையே தவிர பார்வை இருக்கிறது என்பதை உணர்ந் தார்கள்.
கெளரியும் சங்கரும் தங்கள் உள்ள அழகை ஒருவருக்கொருவர் காட்டினர். அதிலே இருவரும் புகுந்து கொண்டனர். தங்களை விட வேறு ஒருவரைகண்ணுள்ளவரை மணந்து தாங்கள் இம்சைக்கும் மனவருத்தத்துக்கும் ஆளாகுவதை விட ஒருவரையொருவர் புரிந்து கொண்ட ஒரே மாதிரியான இருவர் ஒருமித்து வாழ்வது சிறந்தது என்று முடிவு செய்தனர்.
காதலுக்கு கண்ணில்லை என்று தான் சொல்வார்கள். கண் இருக்கத் தேவை இல்லை என்று நிரூபித்தனர் இருவரும். கண்ணுள்ள ஒருவரை மாறி மாறி மணம்
நீ ரொம்ப மோசம்.
குள்ளேதான்!) அதன் அவள் இவனின் கழ்ந்து தள்ளியதை க்கவில்லை.
வருடங்கள் தாறு ம் அவன் மனதில் டியாமல் போய் ள், இன்று கேலியாகச்
TIDGui
சிரித்ததும் இவனுக்குள் ஒரு ஆச்சரியம். "ஏன் என்றொரு கேள்வி நிமிர்ந்து LᏗfᎢfᎢg5g5fᎢ60Ꭲ .
"கவிதை எழுதத் தெரியாவிட்டால் சும்மா இருக்கவேண்டியதுதானே. நீங்க எழுதின முனியம்மாவின் உதய கீதம்'ங் கிற கவிதையை வாசிச்சேன்.க்சே! கவிதையா அது தூக்கம்வராம கிறுக்கிற
டித்தால் ஒருவருக்கொருவர் உதவியாக ருக்கும் ஒருவர் கண் மூலம் மற்றவர் இந்த உலகைக் காண முடியும் என்று
9/LML'LINJITALILÜLILLGOTilt flavit.
கெளரி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. "எப்போதோ ஒருநாள் தாம் மற்றவருக்குப் பாரமாக இருப்பதாகவே உணர்வார்கள். ஆகவே அதைவிட நாங்களே ஒருவருக் கொருவர் உதவியாக ஒத்தாசையாக இருப்பதற்குத் தீர்மானித்துக்கொண்டோம் GT6LT6.
பல்கலைக்கழக வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது. பரீட்சையுடன் அனைவரும் பிரிந்தனர். ஆனால் கெளரியும் சங்கரும் தனி வீடெடுத்து இருந்தனர். பரீட்சை முடிவு வெளிவரும்வரை இருவரும் காத்து இருந்தனர்.
கெளரி தன் முடிவைப் பெற்றோருக்கு அறிவித்தாள். அமெரிக்காவில் இருக்கும் அவர்களால் எதுவும் சொல்ல முடிய வில்லை. அமெரிக்க வைத்தியத்தால் அவளுக்குக் கண் பார்வை வரவில்லை என்றால், வேறு என்ன செய்யமுடியும்? தங்கள் மகள் தவறான முடிவை எடுக்க மாட்டாள் என்பது அவர்களுக்குத் தெரியும், கெளரி 1ம் பிரிவில் திறமைச் சித்தி பெற்றிருந்தாள் சங்கரும் சித்தியடைந்து இருந்தான்.
பரீட்சை முடிவு வெளிவந்ததும், நண்பர்களுக்கு தங்கள் திருமண முடிவை அறிவித்தனர் இருவரும், ஆசிரியர்கள் முன் நின்று திருமணத்தை முடித்து வைத்தனர்.
தங்கள் மகள் எப்படியும் தங்களுடன் வந்து சேர வேண்டும் என்று அவர்கள் வேண்டிக் கொண்டது எதுவும் பலிக்க வில்லை. ஆனால் இறைவன் நினைத்தது நடந்துதானே ஆகவேண்டும்.
ஆசிரியர் ஒருவர் ஒருநாள் வந்து ஒரு வேலைக்கு விண்ணப்பத்தில் ஒப்பம் பெற்றுச் சென்றார். அவரது சிபாரிசும் இவளது திறமையும் அவளுக்கு பார்வை யற்றோர் பாடசாலையில் பேராசிரியையாகப் பதவி கிடைத்தது.
ஆனால் கிடைத்ததோ அமெரிக்காவில் என்பதுதான் அதிர்ச்சிக் குரியது. இப்போது அவளால் தட்டிக் கழிக்க முடியவில்லை.
தாய்நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என்று இருந்தேன். போராட்டம் எல்லாவற்றையுமே திசை திருப்பிவிட்டது. போராட்டங்களும் திசை திரும்பி விட்ட நிலையில் என் எண்ணம் எங்கே ஈடேறப் போகிறது? இறைவன் என்ன நினைத்து இருக்கிறானோ அதுவே நடந்தேறும் என்பது மட்டும் நிச்சயம்?" என்றாள் ()567/fi.
"கண்களை இழந்து விட்ட நிலையில் உன்னால் என்ன செய்ய முடியும்?-
"கண்கள் இழந்ததைப் பற்றித்தான் நீங்கள் எப்போதுமே கவலைப்படுகிறீர்கள். எனக்கு அந்த எண்ணமே இல்லை." அது நிறைவேறாமல் போய்விட்டது.
எல்லோரும் விக்கித்து நின்றனர். அந்த நாளும் வந்தது. அவர்கள் அமெரிக்காவுக்குப் பறந்து போயினர். அனைவரும் அவர்களை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர்.
பெற்றோர் அவர்களை வரவேற்ற போதும், பிரிந்து தனிக் குடித்தனத்தில் கணவனும் மனைவியும், வேலை செய்து கொண்டு J.GILIII., d. குடும்பம் நடத்துகிறார்கள்.
நாமும் அவர்களை வாழ்த்துவோம். இலங்கை நாடும், அதன் வளர்ச்சியும் என்றும் அவள் நெஞ்சிலிட்ட கோலமாக நிலைத்து நிற்கும்.
இ இ
தெல்லாம் கவிதையாகிடுமா? அவள் கேட்க, சிவசங்கரன் துள்ளி எழுந்தான். "ஏன்? அதில என்ன பிழை கண்டு பிடிச்சீங்க?"
"என்னங்க புரியாம பேசுறிங்க, மாதர் சஞ்சிகைக்கு ஆட்டுக்குட்டியைப் பத்தி எழுதுறிங்களே. மொட்டைத் தலைக்கு "ஷெம்போ போடச் சொல்றவங்களை என்னென்று சொல்வது?.இவனுக்கு கன்னத்தில் அடிவாங்கியதைப் போன்ற ஓர் உணர்வு முதல் தடவையாக DLGBOTijfdflau FLÜLILLIT Gör.
"விஜி நீரொம்ப மோசம்" கத்தினான். அவள் கொஞ்சமும் பதட்டப்படவில்லை. "கத்தி என்னங்க பிரயோசனம்? எழுதுறவன் எழுத்தாளன். கிறுக்கிறவன் கிறுக்கன் சொல்லிவிட்டுப் போய் விட்டாள். இவனுக்குள் விபரிக்க முடியாத ஒரு வேகம், இத்தனை காலமும் விஜியை பார்க்கக்கூட விரும்பாத சிவசங்கரன் இப்போது மீண்டும் மீண்டும் அவளோடு
தர்க்கிக்க விரும்பினான். பேசத் துடித்தான். அவள் புகழும்போது வெறுத்தவன், சூடாக விமர்சிக்கும்
போது விரும்புகிறான், இது என்ன என்கிறீர்களா? அதுதான் ஒரு கலைஞனின் LJavojs:Ilhl!
(கற்பனை மட்டும்)
நவம்,7-13, 1993

Page 17
Iலை மங்கிக்கொண்டிருந்தது. வானப் பெண்ணில் சூரியன் ருதுவாகிப் போயிருக்க
அந்தக் குக்கிராமத்தில் முழுமையாக இருள் குழாத சூழ்நிலையில்,துர்நாற்றத் துக்கு மத்தியில் தீப்பெட்டியாய் அடுக்கப் பட்டிருக்கும் குடிசைகளின் கியூவரிசையின் கடைசிக் குடிசையில் இருந்து தீனமாய் வெளிப்பட்ட அந்த வேதனைக்குரல் காற்றோடு தவழ்ந்து சர்வ அசரீரியாய்க் கேட்கிறது.
"அம்மா.அம்மாாாா." நிர்மலா வேதனையின் உச்சகட்டத்தில் இருந்தாள்.
அகில உலக வேதனைகள் அனைத்தையும் சுருட்டி ஒட்டுமொத்தமாக விழுங்கிவிடக்கூடிய பிரசவ வேதனையில் நிர்மலா அப்படியே துவண்டுபோய்க் கொண்டிருந்தாள்.
நிர்மலாவுக்கு தனது இருபத்தி நான்காவது வயதில் இது தலைப்பிரசவம்
இடுப்பு, முதுகு என கர்ப்பகப் பகுதி பூராவும் வலி மின்னலாய்த் தெறிக்கிறது.
"அம்மாாாாா. ஐம்பது வயதுகளின் ஓரத்தில் இருந்த நிர்மலாவைப் பெற்ற பார்வதியம்மாள் பதறிப்போகிறாள். அவளது பஞ்சடைந்து போன முகத்தில் கலவரம் படர்கிறது.
என்னாச்சு இவளுக்கு. டாக்டர்கூட சாதாரண பிரசவத்துக்கு இன்னும் ஒரு வாரகாலம் மட்டும் போகும் என்று சொன்னாரே.
பார்வதியம்மாளுக்கு என்ன செய்வ தென்று புரியவில்லை. கையில் காசு இல்லாத நிலைமையில் என்னதான் செய்வது? சாப்பிட்டு இரண்டு நாளாச்சு கையில் கிடைத்ததை உருட்டி. பிள்ளைத்தாச்சிப் பொண்ணுக்கு ஏதாவது ஆகாரம் செய்து போடுவதில் தன்னையே முழுதாக மறந்துபோய்விட்டிருக்கிறாள்.
பாவம் அவளும் என்ன செயவாள்? நிர்மலாவுக்கு திடீரென்று வலி யெடுக்கும் என்று பார்வதியம்மாள் சத்தியமாய் எதிர்பாக்கவில்லைதான்.
என்றாலும் இறைவன் நாட்டம்
GTIĊI LILq. GuLIT?
நிர்மலாவுக்கு இது நிறைமாதம்
ஆனபோதும். இப்படி திடீரென்று
ஆகுமென்று பார்வதியம்மாள் நினைக்க வில்லை. இல்லாவிட்டால் என்னமாவது செய்து நிர்மலாவை கவர்ண்மென்ட்
ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பாள். முன்கூட்டியே.
பார்வதியம்மாளின் தேகம் சில்லிட்டுப் GштфрфІ.
நிர்மலா வேதனையின் விளிம்பில் பிதற்றிக்கொண்டிருந்தாள்.
"கடவுளே! உனக்குப் LIGODLULI GÜ
வைக்கிறேன். என் மகள் நிர்மலாவையும் வயிற்றுக் குழந்தையையும் காப்பாற்று. பிள்ளையாரப்பா."
பார்வதியம்மாள் அத்தனை தெய்வங் களையும் அவசர அவசரமாக வேண்டிக் கொள்கிறாள். வேண்டுதலைத்தவிர அவளால் வேறு என்னதான் செய்ய முடியும்? இன்று பத்துப் பாத்திரம் தேய்க்கவும் போகமுடியாது. உடம்பு முடியாமல் நேற்றும் போகவில்லை. கையில் சல்லிக்காசு இல்லாமல் நிர்மலா வுக்கு சுகப்பிரசவம் பார்க்க முடியுமா?
பணத்துக்கு என்ன பண்ணுவது? பக்கத்துக் குடிசைகளில் கேட்கலா மென்றால். அவர்களும் அடுப்பெரிக்க நாதியில்லாமல் தவிக்கிறார்கள் விதி
ஏழைகளைச் சுற்றியே விளையாடிக் கொண்டிருக்கிறதோ என்னமோ, பார்வதியம்மாளுக்கு உலகம் இருண்டு கொண்டிருந்தது.
பார்வதியம்மாளின் மருமகன்
நிர்மலாவின் கணவன் ராமசுப்புவும் வீட்டில் இல்லாத நிலையில்.நிர்மலாவுக்கு உதவிக்கென்று இருக்கும் ஒரே ஜீவன் பார்வதியம்மாள் மட்டும்தான் எவை எப்படியோ பெற்ற வயிற்றுக்கு பாசம் அதிகம்தானே.ஆம்
ராமசுப்பு எங்கேயாவது சாராயக் கடையில் விழுந்து கிடக்கிறானோ இல்லை, ஊருக்கே முந்தானை விரிக்கும் தாசி சைலஜா வீட்டில் படுத்துக்கிடக்கிறானோ. தாலிகட்டி, உடம்பு சுகத்துக்காக மட்டும் புருஷனாகிவிட முடியுமா?
ஆனால்ராமசுப்பு வெறும் உடம்புக்காகவே புருஷனாயிருந்தவன்.
ராமசுப்பு-நிர்மலா கல்யாணம் நடந்து ஒருவருட காலம்தான் ஆகிறது. பெயரள வில் ராமசுப்பு ஏதேதோ தொழில்கள் செய்து சம்பாதித்தாலும், தனது முழு உழைபபையும பணமாக சாராயக கடைக்குத்தான் அபிஷேகம் செய்வான். புருஷனாயிருந்து அவன் நிர்மலாவுக்கு சோறு போட்டதைவிட, தாயாக நின்று பார்வதியம்மாளே நிர்மலாவைப் பராமரித் திருக்கிறாள். காலம் அதிகமாய்க் கண்ணீரிலேதான் கழிந்திருக்கிறது.
சாராயத்துக்குத் தொட்டுக்கொள்ள ஊறுகாய் தேவைப்படுவது போல், தினமும் ராத்திரியில் தொட்டுக்கொள் வதற்கு ராமசுப்புவுக்குப் பெண் வேண்டும். சாப்பாட்டுக்குப் பின்னர் நீர் மாதிரி. மதுவுக்குப் பின் அவனுக்கு மாது Galators).
5), 7-13, 1993
கல்யாணத்துக்கு முன்னமே JTTupsůL- பூரீராமசுப்புவாகத்தான் இருந்தான். என்றாலும், கல்யாணத்துக்குப் பிறகு நித்தமும் நிர்மலாவையே தொட்டுக் கொண்டான். விளைவு- நிர்மலா கர்ப்ப மாகி வயிறு வரத் தொடங்கிய வுடன். இரவுகளில் தனித்துப்படுக்க முடியாமல் மீண்டும் ஊர்மேய ஆரம் பித்து, இப்படி யாக. இப்போது இரண்டு மாத காலமாக வீட்டையே மறந்து போய். தாசி சைலஜா வீடே கதியென்று கிடக்கிறான்.
நிர்மலாவுக்கோ ராத்திரிகள் கண்ணீர் ராத்திரிகளாக
ராமசுப்புவோ ராத்திரிகளை
சைலஜாவோடு சிவராத்திரியாக மாற்றிக் கொண்டிருந்தான். நிர்மலாவுக்கு நிறை மாதம் ஆனபோதும் அவன் எட்டிக்கூடப் LIITftö,569a) Gana).
-எல்லாமே பார்வதியம்மாள்தான். LujË GOD AF DIT Iš காய், புளியம்பழம் என நிர்மலா ருசி பார்க்க ஆசைபட்ட போதுகூட, வாங்கிக் கொடு த த வளர் இந்தப் பார்வதியம் Lottet giftsår.
பிரசவ காலத் தில்- அதுவும் தலைப் பிரசவ நேரத்தில் அருகே இருந்து 9667 LITU, 9.5JTGITL Llagof697 GODIL (0)Fui ULI வேண்டிய கணவன், அடுத்தவள் மடியே தஞ்சமென்று போயி ருக்க. தன் உணர் வுகள், உவகைகள் மதிக்கப் படாமல். எந்த மனைவிதான் தாங்கிக் கொள்வாள்? ஆனாலும்? நிர்மலா அத்த னையையும் தாங்கிக் கொண்டாள். அவ ளால் இந்தப் பிரசவ வேதனையைத்தான் இன்னமும் தாங்க முடியவில்லை.
"அம்மாாாா." நிர்மலா உச்சஸ் தாயியில் கத்துகிறாள். பார்வதியம்மாள் பாதம் தடுமாற, நெஞ்சு பதற வாச லுக்கு வருகிறாள்.
GONGAJ GfK BULU. LIDGFOST
பாதையில்
சிவகாமி வீட்டுப் பத்து வயதுப் பையன் ராமு.பழைய சைக்கிள் டய ரொன்றைக் 'காராக நினைத்து புளுதி கிளப்பிக்கொண்டு ஓடிக்கொண்டு போக
"Մո (Մ." அந்த ராமு சடாரென்று பிரேக் போட்டு நின்றான்.
"என்ன பாட்டி? "சைலஜா அக்கா வீட்டுல ராமசுப்பு அண்ணன் இருப்பாரு. கொஞ்சம் போய் வரச்சொல்லுடா என் ராசா."
"ஐயோ பாட்டி. அந்த அக்கா ரொம்ப மோசம். எங்க அம்மா அவங்க வீட்டுப்பக்கமெல்லாம் போக வேணாம்னு சொல்லியிருக்காங்க பாட்டி."
"நான் உங்க அம்மாகிட்ட சொல்ல மாட்டேன்டா. நிர்மலா அக்காவுக்கு ரொம்ப உடம்பு முடியாம இருக்குடா.
என் ராசாயில்ல போய் சொல்லுடா."
"நான் வேணும்னா மாத்திரை
வாங்கியரட்டுமா பாட்டி.."
"இல்லடா. அக்காவை ஆஸ்பத்திரிக் குக் கூட்டிட்டுப் போகணும். அக்கா வுக்குப் பாப்பா கிடைக்கயிருக்கு யாருமேயில்ல. போய் வரச்சொல்லுடா."
"சரி பாட்டி. அம்மாகிட்டே சொல்லாதே!
ராமு சந்துபொந்தெல்லாம் தன்
டயரோடு வேகமாய் நுழைந்து இரண்டே நிமிடங்களில் சைலஜா வீட்டு முன் நின்றான். வீடு பூட்டியிருந்தது.
இறக்குமதி சிரிப்பு
"சைலஜா அக்கா அவங்க வீட்டு போகாதே! "ஏம்மா? "அவள் தரித்திரிய "தரித்திரியம்னா "அதெல்லாம் உ ஆனால் அந்தப் பக்க
அம்மா சொன் ஞாபகத்துக்குவர,
இங்கே வந்ததாக பட்டால் தோலையுரிச்சு
ராமு உடம்பில் நடுங்கினான். வியர்த் படத்தது.
"ராமசுப்பண்ணே. கதவின் முன் கொடுத்தான்.
கதவு சடாரென்று
ராமசுப்பு வெறு தெரிந்தான். அவனு அந்தத் தரித்திரியம்' கொண்டிருந்தாள். மகாலட்சுமி மாதிரியா
"என்னடா ராமசுப்புவின் தெரிந்தது.
"நிர்மலா அக்க கிடைக்கப் போகுதாம் கூட்டிட்டுப் போக யா பாட்டியம்மா உங்க சொல்லிச்து.
"வரமாட்டேன்னு GLIII
ராமு புரியாமல் இமைக்க மறந்தான்.
"LILINaba) L சாலும் வரமாட்டேன்
சாராய நாற்ற குமட்டியது.
"அப்போ நான் "போய்த் தொ6ை ராமு டயரோடு போதுதான் அதை சைலஜாவின் கண்களி போனது மாதிரி.
பார்த்தான்.
சைலஜா சிலையா
ருந்தாள்.
.ao J. GIla) ja
கொண்டிருக்க.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு மாதிரி. ராமுவுக்கு எதுவுமே புரியவில்லை. Պյց, օ,
IIш јд ()шара) Пш.
ம் பிடிச்சவள்!" என்னம்மா? னக்குப் புரியாது. ம் போகாதே! னது திடீரென்று
அம்மா கேள்விப்
ப் போடுவாளோ? இலேசாய்
தான் மனம் பட
ராமசுப்பண்ணே. நின்று குரல்
திறந்தது.
ம் சாரத்தோடு றுக்குப் பின்னால்
சைலஜா நின்று அழகாயிருந்தாள். rti.
குரலில் கோபம்
ாவுக்கு பாப்பா . ஆஸ்பத்திரிக்குக் நமேயில்லையாம். ளை கூட்டியாரச்
போய்ச் சொல்லு.
பார்த்தான். கண்
பரதேசி கெடைச் | GLIT.“ ம். ராமுவுக்குக்
போகட்டா
I போகத் திரும்பிய க் கவனித்தான். ல் கண்ணீர் பூத்துப் ண்டும் திரும்பிப்
ய் நின்றுகொண்டி
எணிர் வடிந்து
அங்கேயிருந்து தன் டயரோடு
வில்லாய்ப் புறப்பட்டான்.
-
ஆயிற்று
எல்லாம் நல்லபடியாக ஆயிற்று
நிர்மலாவுக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்து. அழகானதொரு ஆண் குழந்தையைப் பிரசவிக்கச் செய்து. தாயும் சிசுவும் சுகாதாரமாய்- ஆரோக்கியமாய் ஆஸ்பத்திரி'டெட்டால் வாசனை அறைக்
குள் நித்திரையில் இருந்தார்கள்
பார்வதியம்மாள் அருகேயிருந்த கதிரையில் அமர்ந்திருந்தாள்.
"அம்மா."
பார்வதியம்மாள் அண்ணார்த்திப் பார்க்க
சைலஜா முகத்தில் புன்னகை அரும்ப நின்றிருந்தாள்.
9ഞ ബഞU
3. KKKKK: 4
r
"நான் போயிட்டு வரட்டுமாம்மா" சைலஜா கேட்க. பார்வதியம்மாள் சடாரென எழுந்து நின்றாள். அப்படியே வாஞ்சையோடு சைலஜாவின் கரங்களைப் பற்றிக்கொண்டாள். கண்களில் கண்ணீர் திரண்டது.
"ஏம்மா அழுறிங்க?" பார்வதியம்மாளுக்கு வார்த்தைகள் வரவில்லை.
"சைலஜா. நீ தெய்வமம்மா. தெய்வம். பார்வதியம்மாள் குரலில் ரொம்பவும் உடைபட்டுப் போனாள் அப்படியே சைலஜாவைக் கட்டிய னைத்துக் கொண்டாள்.
சைலஜா மெய்சிலிர்த்துப் போனாள். நிமிடங்கள் மெல்லமாய்க் கரைய. சைலஜா மெதுவாய்ச் சொன்னாள் "கப்பேர்டில குளுகோஸ்.ஆரஞ்ச் எல்லாம் வாங்கி வெச்சிருக்கேண்மா, நிர்மலா வீட்டுக்குப் போகும்போது நான் டாக்ஸி எடுத்து வர்ரேன். சிலவுக்கு ஏதாவது பணம்.” சைலஜா தன் ஜாக்கெட்டுக்குள் இருந்து இரண்டு நூறு ரூபாய்கள் எடுத்துப் பார்வதியம்மாளின்
கைகளில் திணித்தாள். "சிலவுக்கு வைச்சுக்குங்கம்மா."
பார்வதியம்மாள் உடம்பு முழுக்க நன்றியுணர்ச்சியோடு Limit5g. It air. GONFITGÖTGATITIGT!
"சைலஜா நீ மட்டும் தக்க நேரத்துல டாக்ஸியெடுத்துட்டு வந்து. நிர்மலாவை இங்கே கூட்டிக்கிட்டு வரலேன்னா நான்
என்ன பாடுபட்டிருப்பேன். அந்த ஆண்டவன்தான் உன்னை இங்கே அனுப்பியிருக்கான்மா உன் நல்ல
மனசுக்கு. வார்த்தைகள் கரகரத்தன. "ஒரு சின்ன உதவிதான்மா." "உதவியில்லம்மா இது. அதையும் விட மேலான தெய்வச் செயல்மா. நிர்மலாவுடைய புருஷனே தன் புள்ளைய பரதேசின்னு சொல்லி ஒரமாப் போனப்ப கூட சொந்தம் பந்தமே இல்லாத நீ. உனக்கு நான் ஏழேழு ஜென்மங்களுக்கும் கடமைப்பட்டிருக்கேண்மா. பார்த்தியா.
நிர்மலாவுடைய வாழ்க்கை எப்படிக் கறுப்படைஞ்சு போயிருக்குன்னு பார்த்தியா?
இல்லாதப்போ நீ எவ்வளவு பணம் பணம்னு சிலவழிச்சே."
பார்வதியம்மாளுக்கு ഴIഗ്രഞ്ഞെക வெடித்தது.
"பணமாம்மா பெரிசு. அதுவும் நிர்மலாவுடைய புருஷன் எனக்கு
என்னுடம்புக்குக் கொடுக்கிற பணத்தைத் தானே நான் உங்க பொண்ணுக்கு சிலவழிச்சேன், நான் செய்து கொண்டி ருக்கிற பாவமான தொழிலுக்கு இது தான்மா பிராயச்சித்தம்.
"உங்க நிர்மலாவின் வாழ்க்கை புருஷனேயில்லாம கறுப்படைஞ்சு போயிருக்குன்னு நீங்க கவலைப்
படுறிங்கம்மா. கறுப்புக்கு வேணும்னா வெள்ளை பூசிடலாம். ஆனால் என் வாழககை.?
"என் வாழ்க்கை இருட்டும்மா. வெள்ளை பூச முடியாது."
சைலஜாவினதும் விழிகள் நனைந்தன. நெஞ்சு ஏற்றயிறக்கம் போட்டது.
LDGIGOTLD சில வினாடிகள் அரசாண்டது.
"சைலஜா."
"GIGIGNTLOLDIT."
"கேக்குறேன்னுதப்பா நினைக்காதே.
உன் நல்ல மனசுக்கு. நீ செய்யுற இந்தத் தொழில் பாவமாப் படலையாம்மா?"
சைலஜா சோகமாய்ச் சிரித்தாள். GFITarar TGT
"நான் பசியோடு அனாதரவாக நின்னப்போ. எல்லோரும் என்னுடம் புக்காகத் தான் சோறு போட்டாங்கம்மா. மனசுக்காகயில்ல. ராமசுப்புகூட என் உடம்புக்காகத்தானே என்கிட்ட வர்றாரு இல்லேன்னா நிர்மலா மாதிரியொரு பொண்டாட்டி. உங்களை மாதிரியொரு LDIITLIS) LLUITIT ........ அவருக்குக் கிடைப் பாங்களா. சொல்லுங்கம்மா."
பார்வதி பரிதாபமாய் பார்க்கிறாள். சொல்கிறாள
"முடியும்னா ராமசுப்புவை நிர்மலாக்
கிட்ட அனுப்பி வைம்மா?"
"ம் ஹாம். இந்த 6ᏡᏪ 6Ꭰ Ꮺ fᎢ இல்லேன்னா ராமசுப்பு வேறொரு ஜலஜாக்கிட்ட போய்டுவாரும்மா
அவராகவே மனம் திரும்பி வந்தால்தான் உண்டும்மா. நான் போயிட்டு வர்றேன். ஏதாவது அவசியம்னா சொல்லிய னுப்புங்க."
"நீ நல்லாயிருக்கணும்மா." "உங்க ஆசீர்வாதம்." சைலஜா படியிறங்கி வெளியேறி நடக்க.
பார்வதியம்மாள் கனமாகிப்போன மனதுடன். விழிகள் கசிய அவள் போவதையே நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சைலஜா நீ தெய்வமம்மா." அவள் மனம் முணுமுணுத்தது.
நிரம்பவும் இருட்டிப் போயிருந்தது. சைலஜா மருத்துவ மனையில் இருந்து பஸ் பிடித்து கிராமத்துக்கு வந்து. முன்றாம் தெருவில் நுழைந்து. சிவகாமி வீட்டுக்குப் பக்கத்தால் போகும்போது. சிவகாமி கையில் பிரம்பொன்று வைத்துக்கொண்டு ராமுவை அடித்துக் கொண்டிருக்க, ராமு பலமாய்க் கதறிக்
கொண்டிருந்தான்.
"என்னை அடிக்காதீங்கம்மா. அடிக்காதீங்கம்மா."
"இனி அந்த வீட்டுப்பக்கம் போவியா? "போகமாட்டேன்மா. அடிக்கா தீங்கம்மா."
"நான் இவ்வளவு சொல்லியும். நீ அந்தத் தரித்திரியம் புடிச்ச வீட்டுக்குப் போனியா. இந்த மாதிரி இனி அந்த வீட்டுப்பக்கம் போவியா?
"இல்லம்மா..இனிப் GL; LDITLGLGBTLDIT."
சிவகாமி ராமுவை விளாசித் தள்ளினாள்
"இனிப் போகமாட்டேன்மா. போக LDITLGLGBTLDIT."
அந்த இருட்டுக்குள் நின்று சைலஜா பார்த்துக்கொண்டேயிருந்தாள்.
அப்படியே ஏதோ புரிந்தும் புரியாத நிலையில். விலகி மெல்லமாய் நடக்கத் துவங்கினாள் எதையோ கசப்பாயுணர்ந் தாள்
இதுவரை தெளிவாகிப் போயிருந்த மனம், மீண்டும் கணக்கத் தொடங்கியது. சூழ்நிலைகள்- சுற்றுப்புறங்கள் இருட்ட ஆரம்பித்தன. பலமாய்.
(யாவும் கற்பனை) O

Page 18
நண்பர் விடொன்றுக்கு சென்றிருந்தேன். அவருக்கு இரண்டு பிள்ளைகள் இரண்டும் ஆண்பிள்ளைகள் கொழும்பில் பிரபல தமிழ் இந்து பாடசாலையில் படிக்கிறார்கள்
நான் போகும் போது நண்பர் கோபத்தில் இருப்பது அவர் முகத்தில் தெரிந்தது.
"வாரும் ஒற்றரே ஆசிரியர் சிலர் அரக்கராய் மாறும் செய்தி உமது காதில் விழுவது கிடையாதோ
குடு நிரம்பிய வார்த்தைகள் "என்ன பிரச்சனை? சொன்னால்தானே qıfluqüb."
(G)ayFIT Gi)GAJ)di;G)JIGITGiorGL. கதிரையில் அமர்ந்தோம்.
"ஒரு ஆசிரியை வகுப்பில் மாணவர் களுக்கு வித்தியாசமான தண்டிப்பு காட்டு கிறாராம்.
கூறிக்கொண்டே அழைத்தார்.
"காலைப் பாரும்." பார்த்தோம் வீங்கியிருந்தது. தண்டிப்பது தேவைதான். அதற்காக பிள்ளைகளுக்கு ஆடு, மாடுகளுக்கு அடிப்பது போல அடித்தால் எல்லாப் பெற்றோரும் பொறுமையாக இருக்க LDILLII.
அதுவும் ஒரு ரிச்சர் என்ன வேலை இது நினைத்தபடி காலைப் பார்த்தோம்.
"வீட்டிலிருந்து எண்ணெய் கொண்டு வந்து தடியில் பூசி அடிக்கிறாவாம். கொழுப்புத்தான்."
நண்பர் கோபம் மாறாமல் பேசினார். "அதிபரிடம் புகார் கொடுப்பது தானே. அதிபர் கவனிக்கக்கூடிய ஆள் என்று கேள்வி" "புகார் செய்யத்தான் நினைத்தேன். இன்னொரு முறை இப்படி நடந்தால் நடிக்கிறதே வேறை அப்போது அதிபரையும் பர்ர்த்து நடவடிக்கையை நீங்களே எடுக்கிறீர்களா, அல்லது.
நாம் இடை மறித்தோம் பொறுப்புள்ள ஆசிரியர்கள் மத்தியில் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள் வெள்ளைச் சேலையில் கறுப்புப்புள்ளி மாதிரி கோபப் படாமல் மென்மையாக அணுகவேண்டும்"
நண்பரின் கோபத்தை தணித்துவிட்டு, அவரது பாரியார் தந்த நல்ல தேநீர் அருந்திவிட்டு விடைபெறாம்
உரிமையோடு
மகனை அருகில்
படம் பார்த்து பல மாதங்கள். அதனால் இன்றொரு படம் பார்க்கலாம் என்று தோன்றியது.
தியேட்டர் வாசலில் எம்.ஜி.ஆர். அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டிருந்தார். பலகோடி மக்களை கட்டிப் போட்ட மந்திரச் forfùL.
இரண்டு முதலமைச்சர்கள் நடித்த படம். ஜெயலலிதா இப்போது போல் இல்லாமல் மெல்லிய தோற்றத்தோடு பொங்கும் இளமையோடு கவர்ச்சியாக பார்த்துக்
என் புருசன்
அவளுக்கோ தன் கணவன் மீது அளவற்ற காதல்,
கல்லூரியில் படிக்கும்போதே ஏற்பட்ட காதல் 95/.
என்றாலும் கல்லூரி நாட்களில் அவளது காதலுக்கு போட்டி இருந்தது.
அவளோடு ஒரே வகுப்பில் படித்த ஜென்னியும் லெளசி காதலித்த காள் என்ற மாணவனையே காதலித்தாள்.
ஜென்னிதான் காதலில் வென்றாள். காள் என்ற காளையைகல்யாணமும் செய்துகொண்டாள். லெளசி அதனால் ஜென்னிமீது தீராத கோபம் கொண்டாள். நட்பு அறுந்தது.
ஜென்னி தன் பெயரை தன் கணவன் கையில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்பினாள்.
மனதுக்கினியவளின் விருப்பத்தை மீறமுடியுமா? காள் அப்படியே செய்தான் ஒரு நாள் லண்டன் புறநகர் பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஜென்னி மாண்டு போனாள்
சில காலம் செல்ல லெளசி தான் விரும்பிய காளை திருமணம் செய்து கொண்டாள்.
பாகிஸ்தான் பிரதமராகப் பதவி ஏற்றுள்ள பெனாஸிர் பூட்டோ பற்றிட:
fluorodir amús. Gluonto Nit- Uyink-anau, தோல்விகளைக் கண்டு துவளாதவர் புது யுகத்தின் புதுமைப் பெணி
M
కా
----
திரையரங்கில்
சூழ்நிலை மறந்த ஜோ
கொண்டிருந்தார்.
இப்போது வரும் நடிகைகளை எல்லாம் அப்போதே தூக்கிச் சாப்பிட்டுவிட்ட நடிகைகள் வரிசையில் ஜெயலலிதாவுக்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும்.
எத்தனையோ நடிகைகள் எம்ஜிஆரோடு இணைத்துப் பேசப்பட்டபோதும் ஜெய லலிதாவை மட்டுமே எம்.ஜி.ஆர். இரசிகர்கள் அண்ணி என்று அப்போதே அழைத்தனர். அப்படியொரு ஜோடிப் பொருத்தம்
ரிக்கற் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தோம் படம் ஆரம்பமாகி விட்டது. அதனால் உள்ளே இருட்டாக இருந்தது. இருட்டுக்கு கண்களைப் பழக்கப்படுத்திக் கொண்டு சீற் தேடி அமர்ந்தோம்.
அதென்னவோ தெரியாது நமக்கொரு ராசி அல்லது மச்சம் எங்கு போனாலும் கலுக்' என்றொரு சிரிப்புச்சத்தம் வந்து காதில் விழும்
இப்போது ஒரு கிறக்கமான 'கலுக் மெல்லத் தலையைத் திருப்பி பக்கத்துச் சீற்றை நோட்டமிட்டோம்.
அந்தப் பெண் நெளிந்து கொண்டிருந் தது. அதன் அருகேயுள்ள சீற்றில் இருந்து கரம் ஒன்று நீண்டு கழுத்திலே விழுந்து அப்படியே நீண்டு. பார்வையை விலக்கி திரையில் போட்டோம். அவர்கள் காதல் ஜோடிகள்
தியேட்டர்களில் காதல் ஜோடிகளின் லீலைகள் அதிகமாகி விட்டதாக நண்பர் ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
கணவனின் கையை வெட்டிய
தான் எனக்கு
ஜென்னி மறைந்த போதும் ஜென்னியின் நினைவுகளை காள் மறக்கவில்லை.
பசுமரத்தாளிபோல பதிந்த நினைவுகளை மறக்க முடியுமா? முடியவில்லை.
தன் கையில் பச்சை குத்தியிருந்த ஜென்னியின் பெயரைப் பார்த்து காள் மனமுருகிப்போவான்.
அது கண்டு லெளசி மனம் பதைப்பாள். சினப்படுவாள்.
ஜென்னியின் புகைப்படங்கள், உடமைகள் என்பவற்றை தூக்கி வீசினாள். ஆனால் காளின்
கையில் இருந்த பெயரை மட்டும் அழிக்க
முடியவில்லை.
அப்போதுதான் காள்- லௌசி இருவருக்கும் திருமணம் நடந்த 3வது ஆண்டு விழாவும் வந்தது. நீ எதைக் கேட்டாலும் தருவேன்" என்று GlaDGII AdLib as II är QFIIGIGAN MIGRI.
உடனே இதுதான் சந்தர்ப்பம் என்று லெளசி GELLIGT:
கையில் உள்ள ஜென்னியின் யெரை அழித்து d0 ilacı'
காள் மறுத்துவிட்டான். "அதைமட்டும் கேட்காதே லெளசி
தணிக்கை SILÄsi.
காதல் ஜோடி செய்யும் லீலைகள பார்க்க வரும் பல பிள்ளைகளோ போது முன் சீற்றி இருந்துவிட்டால் சங்கடத்தை சொல் நமது இளம் : காதலிக்க மட்டும் நாகரிகமும் தெரி இருவரது தனிப்ப அடுத்தவர் முன் அரங்கேறும் போது விவகாரம் ஆகிவிடு அதுமட்டுமல்ல தமது வாடிக்கையால் அழைத்து வருகிறா இதனால் தியே LILI LJITij,aj Ga ஏற்பட்டுவருகிறது.
ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கு இந்த லீலையாள வைக்கிறார்கள்.
காதலிலும், க வேண்டும். சம்பந்த மல்ல, சமுகத்தையும்
D) GO GO மட்டு
மறைந்துபோன என் குத்தப்பட்டது இது
தருகிறேன். எள் இதை மட்டும் கேட்க &IIGI 0æIIaða) (, ஒரு நாள் ச வெட்டும் பெரிய கத் பச்சை குத்தப்ப ஒரே வெட்டு
கை துண்டாகி நேராக பொல sa asli alasan வாக்குமுலம் கொடு ஆனால் கணவ FILLAU) GAFATGÖa)
தன் மீது கெ அவளை அப்படி ெ காள் நினைக்கிறார். விரைவில் மரு திரும்பப் போகிறார் அதன் பின்னர் உறவு எப்படியிருக்கு
இங்கே நோபல் பரிசு
வெளிநாடுகளில் வேலை தேடும் இளைஞர் கள் பற்றி உங்கள் கருத்து என்ன?
Ca. Cla bili Ti-ajglusom. இங்கே வேலை கிடைத்தால் அவர்கள் ஏன் நாடுவிட்டு நாடு போகிறார்கள் இங்குள்ள வேலை இல்லாத் திண்டாட்டத்தால் உலக விதிகளில் வீசியெறியப்பட்டவர்கள்
போரைத் தவிர வேறு வழிகளால் பிரச்சனை களைத் தீர்க்க முடியாதா?
கே.கதிர்காமநாதன்-கல்முனை. முடியும் முயற்சிகள்தான் இல்லை.
எங்கள் நாட் பற்றி உங்கள் கரு
Cau. கையேந்தும்
யுத்தம் வேறு ஏந்து கொண்டிருக்கிறது.
பெண்களுக்கு ஆண்களைப் பற்றி
ØDELITDITSITA மறைமுகமாய் ஒப் குத்துகிறவர்களும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாம் இருந்த சீற்றின் ன்னாலும் ஒரு காதல் ாடி திரையில் படம் டுவதை மறந்து வேறு தா ஆராய்ச்சியில் பெட்டிருந்தது. காதலி ன் கழுத்தில் முகத்தைப் தித்து ஏதோ முணு ணுத்துக்கொண்டு.
தியேட்டரில் திரும்பும் க்கமெல்லாம் தனித்தனிப் LÄRGI LIITIKGUITLb பால் இருந்தது.
பக்கத்து சீற்றில் ருந்த ஜோடி அதிகமாக |ன்னேறியிருந்தது. படம் டியுமுன்னர் எவ்வளவு டிகிறதோ அது வரை ன்ற தீவிரத்தில் நாம் Iருகில் இருப்பதையே றந்துவிட்டார்கள்.
JITL Igir!.
செய்யப்படவேண்டிய
கள் தியேட்டர்களுக்குள் ல் குடும்பத்தோடு படம் சங்கடப்படுகிறார்கள். வந்து படம் பார்க்கும் ல் ஒரு காதல் ஜோடி அப்போது ஏற்படும் ЈОВаш (Јашом III). லைமுறையில் சிலருக்கு தெரிந்தால் போதாது. பவேண்டும். காதல் ட விவகாரம், அது இங்கிதம் இல்லாமல் கண்டிக்கப்பட வேண்டிய
D.
வாடகைப் பெண்களும் ர்களை தியேட்டர்களுக்கு Í#67. ட்டர்களில் குடும்பத்தினர் ல்லவே தயங்கும் நிலை
வீடியோ வரவால் ம் தியேட்டர்காரர்களை ர்களும் *GLIGOGUÜLL
மத்திலும் ஒரு நாகரிகம் ப்பட்ட இருவரை மட்டு அது சலிக்க வைப்பதாக
#ẻ Doñāoảäffa வேறு எதைாவது கேள் யிரைக் கூடத் தருகிறேன். Os." var A as 09hb Mar DanLjis Tir. தர்ப்பம் வாய்த்தது. மரம் பும் கையில் கிடைத்தது. 4(555 sonra Gali: Gna dö
ட்டது.
டம் சென்ற லெளசி தன் தானே வெட்டியதாக Tit. ாதன் மனைவிக்கு எதிராக றுத்துவிட்டார். ண்ட அளவற்ற விருப்பமே ய தூண்டியதாக கணவன்
துவமனையில் இருந்து வீடு
III. ான் அவர்களது எதிர்கால
என்பது தீர்மானமாகும்.
பொருளாதார நிலைமை து என்ன?
சிந்தா மேரி-கொழும்பு-09 லமை போதாக்குறைக்கு கையைக் கூட முடமாக்கிக்
மாட்டைக் கடிதம் அனுப்பும்
வி.ஜெயா-தெரனியகலை. ர்கள் தாங்கள் என்பதை கொள்கிறார்கள் முதுகில் ாட்டைக்கடிதம் போடுகிற
TUL in`i
(IU
இடமிருந்து வலம் 1. வெளிநாடுகளில் நம்மவர்கள்
பலருக்கு இது கிடைத்
திருக்கிறது. 5. இதற்கு முடிச்சு மூன்று.
(திரும்பியிருக்கிறது) 6. வாக்குறுதியால் வாழ்க்
கையை இழந்த அரசன். 9. குறுக்கே வருபவர்களையும் இப்படிச் சொல்வதுண்டு. 6) F 6007 nr 607 ଈ lp li li { (குழம்பியிருக்கிறது) 11. கண்ணாடியை வெட்டலாம்.
IO.
வெட்டி ஒட்டி
12. எய்தவன் இருக்க இதை
நோகக்கூடாது.
மேலிருந்து கீழ் 1 போதிமரம் இவருக்கு
உதவியது. 2. தேவையற்ற செலவாளி
3. பறவைகளுக்கும் இது
இருக்கிறது.
4. உயிர்காக்க உதவும்.
7. கவர்ந்து கொள்ளும்
பொருள்.
8. தேவலோக மங்கை தலை
கீழாக இருக்கிறாள்.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் 13.193க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-23 தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
азарт етр шпт 50/= шпfТағгтақ әлі
சரியான விடையை எழுதி அனுப்புபவாக அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு வருக்கும்
ல் பத்து
ங்கப்படும்
6)1 | 60)6ህ 9. T i U
ளி | ய | மு B5 || L— || 60T | LD oorl" لڑائی ULII || 6O6) I || Gü) of ß "grrr 'பி றை " உ | ண | ர் வ
எஸ். வேலுச்சாமி ஹட்டன். 2. Ga57. guseppr prnraFnr
கொழும்பு-06. 3. Grid.Luftavri
கொழும்பு-07 4 ஆ கோணேஸ்வரன்
குருநாகல், 5. எஸ்.என். சாஜஹான்
நீர்கொழும்பு.
ரூபா60/= வழங்கப்படும்.
வர்களும் பேடிகள்
ஒரு படத்தின் தோல்வியால் அதிகம்பாதிக்கப் படுவது நடிகரா? தயாரிப்பாளரா?
எஸ். கனகராஜா-உணுகலை எஸ்டேட் ஏற்கனவே சம்பளம் பெறப்படாவிட்டால் நடிகரும் பாதிக்கப்படுவார்
கடவுளுக்கு பயந்தோரைக் காணவில்லையே இப்போது?
கமதிசீலன்-களுவாஞ்சிக்குடி கடவுளே மயப்படும்படியான பூவுலக அசுரர்
கள் தோன்றும் காலம் இது
காதல் கசப்பாவது எப்போது?
இம்தியாஸ் -கொழும்பு-15, காதல் என்றால் என்னவென்று புரிந்து கொள்ளாமல் நடந்து அதன் விளைவுகளை சந்திக்கும் போது
இலங்கையில் நோபல் பரிசு பெற யாரை FILII fu 6) guiu Gaorub)
ஏ.பி.சதாசிவம்-கொழும்பு-02. திருவாளர் பொதுஜனத்தை ஏன் என்றால் அவர்தானே எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அமைதி காத்துவருகிறார்
IfigIOrio šorg L IūII யிருக்கும்? Casimaalum குமாரவேல்-இரத்தினபுரி
குறுக்கெழுத்துப் போட்டி இல.21இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
6. கே. அல்பிரட்
வவுனியா 7. எஸ். நிவேதிதா
கொழும்பு-15, 8. எம். அப்துல்கான்
குருநாகல், 9. அ. ஜோதி கண்டி L97. GONFITeLuna நுவரெலியா
10.
இந்த அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ாமரை இலைமேல் உள்ள தணிணி போல * 高 இருக்கும்
சினிமாவே தோன்றியிருக்காவிட்டால் தற்போது உலகு என்ன நிலையில் இது
எஸ்.எம்.ரபிக்-கண்டி
சினிமா இல்லையென்றால் உலகம் முன்னேறியிருக்கும் என்றும் சொல்லமுடியாது. சினிமா இருப்பதால் உலகம் பின்தங்கி யிருக்கிறது என்றும் சொல்லமுடியாது. இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன உலக மாற்றங்களில் சினிமா ஒரு பெரிய தாக்கத்தை செலுத்துவதில்லை.
உண்மையான அன்பு எதுவரைக்கும்?
sales air-usurlfrvator. அதற்கு மட்டும் எல்லை என்பதே இல்லை.
இசைஞானிக்கு சிம்போனி இசையால் கிடைத்த வெற்றியைப் பற்றி தங்கள் கருத்தென்ன?
டி.எஸ்.பிறேம்-இந்தல தமிழ் பேசுவோர் உலக அரங்கில் தலை உயர்த்திக்கொள்ள கிடைத்த வாய்ப்புக்களில் ஒன்று
இன்றைய அரசியல் தரமுயர என்ன செய்ய வேண்டும்?
T. Uraiúlor MT-65Castrorudson. அரசியல் என்றால் நேர்மை, வெளிப்படைத் தன்மை உதவாது என்று நினைப்பவர்களை ஒரத்தில் தள்ள வேண்டும்
நவம்-13, 1993

Page 19
- - -
ص" ", தீய இருள் நீங்கத் தூய ஒளி காட்டும் தீபாவளித் திருநாள் *ಿಗೆ!
மத போதனைகள் அனைத்தும் மானிடரின் ஈடேற்றத்துக்கே வழி காட்டுகின்றன. எல்லா மதங்களும் தீமையை அகற்றி நன்மையைக் கடைப்பிடிக்குமாறே பணிக்கின்றன. ஆகவே மதங்களனைத்தும் பொதுவாக மனிதனுக்கு வேண்டிய நல்ல கருத்துக்களையே கூறுகின்றன.
தத்துவம் நிறைந்த போதனைகள் சாதாரண பாமர மக்களுக்கு விளங்கப்போவதில்லை.இதனால் தான் எமது முன்னோர்கள் அரிய பெரிய
வெளிப்படாமல் மேலோட்டமான புறச்சாயல்களே மனிதனை ஆட்கொண்டு விடுகின்றன. இவற்றை பாலையும் தண்ணீரையும் பகுத்தெடுக்கும் தன்மை வாய்ந்த அன்னம் போல், பகுத்தறிந்து தெளிவு பெற வேண்டியது அறிவாளிகளின் கடமையாகும்.
நோன்மதி, அமாவாசை போன்ற நாட்கள் இலங்கையில் வாழும் சகல இன-மத மக்களுக்கும் ஏதோ ஒரு வகையில் சிறப்புள்ளவை. சைவர்கள் பெளர்ணமி மற்றும் அமாவாசை ஆகிய தினங்களை
கருத்துக்களை உவமைக் கதைகள் மூலம் வெளியிட்டார்கள். அவற்றின் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியாவிட்டாலும் அத்தகைய கருத்துக்களை பாமர மக்கள் பயபக்தியோடு ஏற்று ஒழுக வழி வகுத்தார்கள்.
இந்த அடிப்படையில்தான் பண்டிகைகள் சடங்குகள் போன்றவற்றுக்கு புனை கதைகளை உருவாக்கினார்கள். அந்தந்தக் காலகட்டங்களில் ஏற்படுத்தப்படும் கதைகள் நாளடைவில் பலப்பல மாற்றங்களையும் மாறுபட்ட வியாக்கியானங் களையும் பெறத் தொடங்கின.
புராண, இதிகாசங்களில் காணப்படும் காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதும் இதனால் தான் என்று கூறலாம் அவற்றில் ஆழமாக பொதிந்துள்ள கருத்துக்கள்
வீரர் அகாஸியைப் பற்றி விளையாட்டுலக ரசிகர்களுக்கு தெரியும்.
விம்பிள்டன் சாம்பியனாகவும் வெற்றிப் பவனி வந்தவர் அகாஸி.
அரங்கிலே தோன்றி ஆவேசமாக டென்னிஸ் ஆடும் அகாளியின் மறுபக்கத்தினை அறிய வேண்டாமா?
அவரது மனைவிவெண்டி
விரத நாட்களாகக் கொள்வது போல் பெளத்தர்கள் அதே நாட்களை நோன்பு நாட்களாகவே கருதுகின்றனர்.
இஸ்லாமியர் அமாவாசை கழிந்த முதல் மதி நாளை தங்கள் மாதப்பிறப்பாகக் கொள்ளுகின்றனர். உலகில் வாழும் சகல மக்களும் உலகின் சுழற்சியினாலும் ஓட்டத்தினாலும் ஏற்படும் சூரிய சந்திர இயக்கத்தை அனுசரித்தே சகலவற்றையும் தீர்மானிக்கிறார்கள். இந்துக்கள் ஒருபடி மேலே சென்று ஏனைய கோள்கள் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் நடமாட்டத்தை அடிப்படையாக வைத்து தங்கள் பண்டிகைகள், தேவாலயத் திருவிழாக்களை வகுத்துக்கொள்ளுகின்றனர்.
தீபாவளி என்பது வட இந்தியாவில் மிகப் புராதனமான காலம் தொட்டுக் கொண்டாடப்பட்டு
என்னுடைய நல்லகாலம் அமி-அகாஸி அற்பாயுசுக் காதல் (அதைக் காதல் என்று ஒப்புக்கொள்ள மாட்டேன். வெறும் crush தான் அது) அந்தக் காதல் இரண்டு ஆண்டுகளே நிலைத்தது. வெண்டி. அகாஸி காதல்தான் உண்மையானது.
வரும் மிகப் பிரபலமான ழ்ந்த அமாவாசையுடன் ப- ஆவலி தீயவரிசைகொண்டாடுகின்றனர். சி புது வருடப் பிறப்பும் தீய வருகிறது. வர்த்தகப் கணக்குகளை ஒதுக்கி அன்றைய தினமே ஆரம் இன்று அகில இந் திருநாள் ஒரு பொது நிலையினை அடைந்துவி ஏனைய பண்டிகைகளும் தீபாவளிக்கு ஏற்பட்டுவிட் எமக்கும் உள்ள பூர்வீகத் தீபாவளித் திருநாளை பெருமக்களும் தங்கள் தலைமுறையாகக் கொண் தீபாவளியுடன் கூறப்படும் புராணக்கரை போதிலும் இந்தத் தி அரக்கனை அழித்து நன் வழிவகுக்கும் நாளாகக் என்ற உண்மையினையே
Gampoddair LDAR GOT ITA வலிமையால் பெற்ற வ பிடித்தவனாகி அசுரகுன வழியிலீடுபடுகிறான். தான் பாராமல் அகந்தை கொள் பெற்றதாயே அழிக்கிறாள் பண்டிகை பிறந்த கதையி
நம்மிடைமே சகல நன்மைகள் பலவற்றைப் கொண்ட நாமே சில ச விளைவிக்கும் நீசர்கள பொல்லாங்கு பலவற்றுக் விடுகிறோம்.
இத்தகைய மாறு எம்மிடமே உதயமாகின் திலேயே நன்மையும் தீை இத்தகைய நன்மை தீ நமது மனமாகிய வைக்கின்றாள். தீய சக் கருத்துக்கள் தலை து உள்ளமெனும் தாயே அ அளிக்கும் வல்லமையைப் அத்தீயவற்றை அழிக்க தாயைத் தொழுது நள் பரவ வேண்டுதல் செ
தீய ஒளியை வெ ஏற்றும் நாம் தீமை எனு p.616)alIITaflaðull ( நந்நாளாக தீபாவளி கொண்டாடுவோம்.
விம்பிள்டன் வெற்றி
பேட்டியில் அவன் ெ நாளையே எனக்கு மர
:அேகாஸி+வெண்டி = 4 குழந்ை
சுவைபடக் கூறுகிறார்:
ஆன்ட்ரே அகாஸியின் அப்பா ஈரானைச் சேர்ந்த ஒலிம்பிக் பொக்ஸர் லாஸ் வேகாசில் எங்கள் குடும் Luži 35 GMT Lukas, Lib Lujis, LDIIT, வசித்தன, எங்கள் பழக்கம்
இருபது ஆண்டுகளாக அப்படி
எங்கள் காதலுக்குப்
பதினைந்து வயது ஏழு வயதாக இருக்கும் போதே மணலில் இதய வடிவத்தில் ஒரு படம் வரைந்து என் பெயரையும் அதற்குள் அகாஸியின் பெயரையும் எழுதிய ஞாபகம் இன்றும் பசுமையாக என் மனத் திரையில் பதிந்திருக்கிறது.
அகாளிக்கு சின் ன வயதிலேயே டென்னிஸ் பைத்தியம், வீட்டின் கொல் லைப்புறம் அவன் ரக்கெட்டை வைத்துக் கொண்டு விளை யாடுவான். நான் ஒரு நாய்க் குட்டிபோல் அவன் பின்னாலேயே பந்துகளை எடுத்துப் போட்டுக் கொண்டு திரிவேன்.
என் காதலை நான் சங்கேதமான பாஷையில் ஒருநாள் அகாஸியிடம் தெரிவித்தேன். வெண்டி+அகாஸி= நான்கு குழந்தைகள்
13 வயதாகும் போது அகாஸி டென்னிஸ் பயிற்சிக் காசு என்னைப் பிரிய நேரிட்டது. 16 வயதில் அவன் டென்னிஸ் ஏணியில் எத்தனையோ படிகள் ஏறிவிட்டான். அதே நேரம் அவனுக்குச் சரியான ஒரு சிநேகிதியும் கிடைத்தாள் என்பது எனக்குப் பொறாமை தருகிற விஷயமாக இருந்தது.
அமிமோஸ் என்பது அவளது பெயர் செந்நிறக் கூந்தலும், பேரழகும் படைத்த கவர்ச்சிக்கன்னி அவள் அவளைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. அகாஸி எந்தப் பெண்ணையும் வசீகரித்துவிடுவான். கடவுள் அவனுக்கு அப்படி ஒரு தோற்றத்தையும்,
சுபாவத்தையும் கொடுத்திருக்கிறார்.
நவம்,7-13, 1993
ஒரு விளையாட்டு வீரனின் காத
நிரந்தரமானது.
அகாஸி எனக்காகப் பிறந்தவன், நாங்கள் made for each other, Gilgiraflor) y Liga) அவன் எத்தனையோ மேடுபள்ளங்களைப் பார்த்தான். உடல் வலிமையை, உளவுறுதியை அவன் அதிகரித்துக் கொள்ள அவன் பட்ட
இன்னல்கள் சொல்லி முடியாது. எடை தூக்கும் அசுரத்தனமான பயிற்சிகளிலும் அவன் ஈடுபட்டதுண்டு.
அடுத்த ஆண்டு விம்பிள்டனில் எப்படி யும் அவன் வெற்றி பெறுவான் என்று எனக்கு முன்பே தெரியும். அவன் கோர்ட்டி லிருந்தபடியே என்பக்கம் திரும்புவான். எங்கள் விழிகள் சந்திக்கும். உடனே அவன் ஆட்டத்தில் ஒரு புதிய வேகம். உத்வேகம் பிறக்கும். எங்கள் காதலுக்கு அத்தனை ஆற்றல், விம்பிள்டன் கிண்ணத்தைக் கையில் வாங்கிய போது, முதலில் அவன் கண்கள் என்னைத்தான் ஏறிட்டுப் பார்த்தன. அவை எல்லாம் உனக்காக" என்று பரிபாஷை (LT.
எனக்குக் கல இலட்சியம் இது உண்ை நூறாண்டு GT LÄGGNIT SIN இறைவனா (UPLGLUITEI.
அகாளி பைத்தியம் ! கார் ஒட்டு கைவந்த கன் சிறந்த லம்ப டெஸ்டா ரெ இப்படி 25 அவனிடம்
களையும் கிறான் எ ஆனாலும் அதிகம் ரே அடித்துச் சொல்கிறேன் ஒவ்வொரு ஆண பின்னாலும் ஒரு பெ என்கிறார்களே, அது உண்மை. அவனுக்கு வ நான்தான் பதில் எழுதுகி களைச் சரி செய்கிறே நரம்புகளைக் கட்டுவது கற்றுக் கொள்கிறேன். இதை விட வேறு சந்தோ (playin?
ஆன்ட்ரே அகா கலகலப்பான வீரனுக்கு முஞ்சிக் காதலியா? கிசுகிசுப்பது என் க அவர்களுக்கு என்ன ெ Miia LG GSTGOLIG என் கண்களில் வ கண்ணிரைப் பார்த்திரு இப்படிப் பேசத் துணி
 
 
 
 
 
 
 

பண்டிகை, காரிருள் ஒட்டிவரும் இந்நாளை ஒளித் திருநாளாகக் வட இந்தியமக்களுக்கு ாவளியுடன் இணைந்து பிரமுகர்கள் பழைய புதுக்கணக்குகளை Mädcirpori. தியாவிலும் தீபாவளித் LI LI GOOTE 4608 GT GRT p ட்டது. தமிழ்நாட்டிலும் கு இல்லாத சிறப்பு டது. தமிழ் நாட்டுடன் GITLiit LIIGIT லங்கை வாழ் சைவப் விழாவாக தலைமறை டாடி வருகின்றனர். தொடர்புடையதாகக் எவ்வாறாக இருந்த ருநாள் தீமையாகிய மை எனும் ஒளி ஓங்க கொள்ளப்படவேண்டும் புலப்படுத்துகிறது. ப்பிறந்த ஒருவன் தவ ரத்தால் தலைக்கணம் எம் கொண்டு அதர்ம பெற்ற மகன் என்றும் எட அந்த அரக்கனைப் இதுதான் தீபாவளிப் ன் சாரம் தணங்களும் அடக்கம் புரியும் நற்குணம் ந்தர்ப்பங்களில் நாசம் ாகி விடுகிறோம். 5üb QuimpiùLIITGyfunrad
பட்ட குணங்கள் 1றன. எம்முள்ளத் மயும் விளைகின்றன. மை குழந்தைகளை தாயே பிறக்க திகளைத் தூண்டும் க்கும் போது நமது த்தீயவற்றைத் தாக்கி பெறுவாள். ஆகவே வல்ல சக்திபெற்ற லவை எனும் ஒளி ப்ய வேண்டும். FGYIGI GIfjGDFLITa. ம் இருளை அகற்றும் பெருக்கிட ஏற்ற நாளை நாம் ஏற்று
கிறிஸ்தவப் போதனைகள்
உலகத்தில் பலராலும் வாசிக்கப்படும்
நூல் பரி, வேதாகமம், இதை வாசிப்பதன்
முலம் அதனுள் அடங்கியுள்ள சத்தியத்தை
அறிந்து, அநேகமானவர்கள் 5 D57 வாழ்க்கையின் குறிக்கோள்களைக் கண்டடைந்துள்ளனர்.
பரிவேதாகமத்தின் மூலமாக நமக்கு அநேகமான வழிகாட்டல்கள் கிடைக் கின்றன.அவற்றில் புதிய ஏற்பாட்டில் லூக்கா எழுதிய சுவிசேஷத்தினூடாக எடுக்கப்பட்ட முக்கியமான சில பகுதிகள்: பகைவரிலும் அன்பாயிருங்கள்
"கேளுங்கள் எனக்குச் செவிசாய்க்கும் எல்லோருக்கும் நான் சொல்கிறேன். பகைவரிடம் அன்பாயிருங்கள். உங்களை வெறுக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களின் மகிழ்ச்சிக்காக ஜெபியுங்கள். உங்களுக்கு தீங்கு செய்கிற வர்களுக்கு இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கும்படி மன்றாடுங்கள்." பிறருக்குத் தீர்ப்பளித்தல்
பிறரில் குற்றங்களைக் காணவோ, குற்றத் தீர்ப்பு வழங்கவோ வேண்டாம். ஏனெனில் உங்களுக்கும் அதே போல் தீர்ப்பு வழங்கப்படும்.
மற்றவர்களைக் கண்டனம் செய்யா தீர்கள் அப்பொழுது நீங்களும் கண்டனம் பெறமாட்டீர்கள் மன்னியுங்கள்; அப் பொழுது இறைவன் உங்களை மன்னிப்பார் கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும் குலுக்கி அமுக்கி, மேலும் நிரப்பி நிறைந்து வழிந்து கொட்டுமளவிற்கு உங்கள் கொடைகள், உங்களிடம் திரும்பி வரும் நீங்கள் கொடுக்கும்போது அளக்கும் அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும் இறைவனுக்கே பயப்படுங்கள்
"என் அன்பிற்குரிய நண்பரே! உங்க ளைக் கொலை செய்ய விரும்புகிறவர் களுக்குப்பயப்பட வேண்டாம் அவர்களால் உங்கள் உடலை மாத்திரமே கொல்ல முடியும் அவர்களுக்கு உங்கள் ஆத்மாவின் GlD6) :: ஆனால் நீங்கள் யாருக்குப் பயப்பட வேண்டும் என்று உங்க ளுக்குக் கூறுகிறேன். உங்களைக் கொல்லவும் அதன்பின் நரகத்திலே தள்ளவும் அதிகார முள்ள இறைவனுக்கே பயப்படுங்கள் இயேசுவே உலகத்தின் ஒளி
நானே உலகத்தின் ஒளி எனவே என்னைப் பின்பற்றுகிறவன் ஒரு போதும் இருளில் நடக்கமாட்டான். அவன் மெய்வாழ்வாகிய ஒளியைப் பெற்றிருப்பதால்
QAID L தொடர்ச்சியாக ஏழுநாட்கள் நோன்பு வைத்து, நோன்பு திறக்காமலும், தூங்காமலும் இருந்தார். ஏழாம் நாள் பசியின் கொடுமை அதிகரித்துவிட்டது. அப்போது ஒருவர் வந்து சாப்பாடு கொடுத்து விட்டுச் சென்றார். அம்மையார் அந்த ஆகாரத்தை வாங்கி எடுத்து வைத்துவிட்டு விளக்கேற்றினார். அதற்குள் ஒரு பூனை வந்து சாப்பாட்டை கவிழ்த்து விட்டுச் சென்றது. எனவே, நோன்பு திறப்பதற்கு வேறு வஸ்து இல்லாமல், தண்ணிக் கூஜாவை எடுத்து வரலாமென்று எண்ணினார். தண்ணீரும் கொண்டு வந்தார். அதற்குள் விளக்கும் அணைந்து விட்டது தண்ணீர் குடிக்க முயன்றார். ஆனால், கூஜா கீழே விழுந்து உடைந்து விட்டது! இந்நிலைமையில், அம்மையார், துயரமடைந்து "ஆண்டவனே இதென்ன இரகசியம்" என்றார். உடனே, "ராபியாவே உலகிலுள்ள பெரும்பேறுகள் அனைத்தையும் உனக்கு நான் கொடுத்துவிட வேண்டுமென்று விரும்புகிறாயா? அப்படியானால், உன் உள்ளத்தில் இருந்து என்னைப் பற்றிய துக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வேன். ஏனென்றால், ஒரே உள்ளத்திலே உலகப்பேறுகளும் என்னுடைய துக்கமும் இருப்பது அசாத்தியம் ராபியாவே உனக்கு ஓர் ஆசை இருக்கிறது எனக்கும் ஓர் ஆசை இருக்கிறது. இரண்டு ஆசைகளும் ஒரே இடத்தில் இருக்க முடியாது" என்று அசரீரி வாக்கு உண்டாயிற்று.
இதைக் கேட்ட அம்மையார் உடனே, "ஆண்டவனே உன்னை விட்டுப் பிறர் என்னை விலக்காதிருக்கும்படி உன் நினைவிலேயே என்னைச் செலுத்தி விடு" எனப் பிரார்த்தித்தார். மேலும், மக்களிடமிருந்து விலகி வசிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு தொழுகை நேரத்திலும், "இது தான் என்னுடைய இறுதித் தொழுகை" என்று நினைத்துக்கொள்வார்.
தொகுத்தது: செல்வி சித்தி ಇಂದ್ಲಿ y Tú
96.19
T660 GT.
இருளில் இடறி விழமாட்டான்.
ஆம், இவற்றைச் சற்று பார்க்குமிடத்து எவ்வளவு பெரிதான சத்தியங்கள் அடங்கியிருக்கின்றன. எங்களுடைய நடைமுறை வாழ்க்கையிலும் இவற்றை மனதில் கொண்டு நடப்போமாக, அப்போது எங்களுடைய வாழ்க்கை எங்களுக்கும், அநேகருக்கும் பிரயோஜன முள்ளதாய் அமையும் நாம் கடவுளுக்குப் பயந்து நடப்போம். அவருக்கே துதி கன மகிமையைச் செலுத்துவோம்.
தொகுத்தவர்மேரி ஜேக்கப்
சிந்தித்துப்
குறித்து அளித்த
சான்னான், இனி
ணம் நேர்ந்தாலும் D5356T
ugnaulaijana), "stat நிறைவேறிவிட்டது", மயில்லை. நாங்கள் வாழப்பிறந்தவர்கள். தலை. எங்களை Ñ) JELL'I L97 rfj;s,
க்கு கோல்ப் மீது உண்டு. வேகமாகக் வது அவனுக் குக் Ha), D-afløst få ார்ஜினி, டெர்ராரி, ாஸா, கெடிலாக். l/0), IIITGI TIT05 GT இருக்கின்றன. ஒரு LIITIT 595 TGAU EGITIT அவன் காதலிக் ன்று தோன்றும். என்னைத்தான் சிக்கிறான் என்று
"வந்து பார்க்கட்டும் பாராளுமன்றத்திற்கு"
விழுந்தும் மீசையில் Doi IILT) 3।
9. ரசியல்வாதிகள் தமது விளை யாட்டுத் திறமையை விளையாட்டரங்குவரை கொண்டுபோக நினைப்பதும் உண்டு.
இஸ்ரேல் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆசை விடவில்லை. இஸ்ரேலிய சுகாதார அமைச்சர் முதல் அந்த நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் கோணன் செகேவ் வரை றக்பி விளையாட்டில் குதித்தனர்.
அதுவும் யாரோடு என்கிறீர்கள்? மஜிக் ஜோன்சன் குழுவோடு றக்பி விளையாட்டில் மஜிக் ஜோன்சன்
குழு உலகப் புகழ் பெற்றது.
விசயம் தெரியாமல் மோதிய இஸ்ரேலிய நாடாளுமன்றக்குழு 18-6 என்ற கணக்கில் வாங்கிக் கட்டிக்கொண்டது.
அதுவும் இடைவேளைக்கு முன்னரே வாங்கிக்கட்டிவிட்டது.
இனியும் தாங்காது என்று போட்டி இடைவேளையோடு நிறுத்தப்பட்டது.
இஸ்ரேலிய குழுவின் முகத்தில் FFLIIILG) fai)6OG).
என்றாலும் வாய்த்துடுக்குக்காரரான இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர் செகோவ் விழுந்தும் மீசையில் மண்பட வில்லை என்பது போல இப்படிச் (o) a T6öTGOTTři:
பின் வெற்றியின் |ண் இருக்கிறாள் நூற்றுக்கு நூறு Z5lD 54-5/5/5055(5 றேன். ராக்கெட்டுக் GäT. அவற்றின் GTLULULA GT GOTODDYLID ஒரு காதலிக்கு சம் என்ன இருக்க
(35(Աք
"மஜிக் ஜோன்சன் குழுவினர் வேண்டு மானால் எங்கள் நாடாளுமன்றத்துக்கு வந்து தாக்குப் பிடிக்கட்டும் பார்க்கலாம்!
an என்னும் இந்த உம்மணா,
என்று பலர் ாதில் விழுகிறது. தரியும் அகாஸி யை ஏந்திய நேரம் ழிந்த ஆனந்தக் 55 TGAU, SPYGAMIT 46 GMT U DIT LILITÄTSGT.
స్టోస్ట్రీ
罗 D
గ

Page 20
III, III Til IT III
L III Mu. குறித்தில் டாமுத்து நருவி Π Π . Elm I H.
ரது பிர ராப்புரந்து | միլլիոն եւ յուր-կ են Լւել A -- a ாப்பிான் |M I FLIHI II Ar
little
یہی ہے۔ لائل:ا للتا۔
tral அந்ான தி நீர்ந்தெரிந்து ந்ெதர்
சேர்ந்ாள்திதங்கமி பழந்தர்ர்புர்ாெர் ராட்டர் என்ற நற்
எறி
S S
பந்தாட்டத்திாதி தூத்துப்பாவிந்து போதாளாரட்டிர்மின் ா இப்ப்ெர்ரர்
அங்குவாதக் iri jell நொதர் ாருள் பந்ா
மிர்ரர் நிதி பு ரதான துெ ாள் பொங்ாேந்து | || LINELLA
ாவிலுள் பெரியெந்திர பரிம்பாட்டிடபெற்றது
பயந்தாட்டத்தில் அடுத்த பல பாம்பியன் அநள்ை ராகும் பிறுதி போட்டிகள் அந்த வருடம் ताजी || Aliffka FF :Mail PHILLI ALI JIJIJIIIIIIIIIIIIIIJIIJJIJIJIKOJ ப் போட்டிகள் I ாடுகளில் நடைபெற்றுவருகின்றன.பிப்ர புதிய அாள்ாத்தில் புதுகள்
தாறென்பற்ற போட்டியில் பிாெ குழுயிர் முன்ன்னர் வந்தார் யாரும் எதிர்பாராத திருப்பம் அது மியர் குழுவினருடன் அவர்கள் பொதும் வயில் டார்
டாததாட்டபோட்டிகள் ஒருபுறம்பிதா அது ஒலிம்பி போட்டி ா பந்தங்களிலும் சர்வதேச விளையாட்டு வீரர் ஈடுபட்டு வரு கின்றார்
ாட்டும் ஒரே விறுவிறுப்புத்தான் ெ
LSLSYLSLS S SLSSSS TTTTTtLLS L TT LLLLSLSL M TTTTT LLTLLL TTTTTS SLLSKS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

իր լի բարերարடிந்துவிட்டர்
முெழுவதும் கிங் ரம் i ரதர்ந்த ரத்தால் அவரது டிந்துந்தாதுப் பரப்பட்டது. ݂ ݂ ݂
இந்தியின் முடிவங்கேற்ப) ர்ர் ஒருவர் தனது நன்றி Eginynt புரொடு து ாங்
ரெரெந்து
து ரத் தழுவிர்ொ JATE ாறு மருத்துவர்ரன் அவ பரப்பட்டார் 5 அவர்ட்டரியமற்றத்தன்மை LITTLEIKIA -) * டிந்திருக்கிறது
துர்தி இருந்து ரிட்டுத்து ஏர்டி அந்த நீர் பிரிரது விட்ட நியாயம்பூதிர்கெரடு
கப்
EMILIAJ AMIKOJ ார் r リー
エ 萬リ
ട് ந் ரி1 * ಇಂದ್ಲ
Lic ாது பிரதி ந்
),
i Ingrigg, U. * երլիի կի 〔
ந்ா
ார்பே ந் 扈 *、臀
திட்டார்
■ ■ * ர ந்
■ *
ந்ெ பெர்ரர் ந்
கைத்துடி
IJ
இல்
V
a bit
J t o லரு ஆ
>一エ 5 ஹிட்லரைக் கிழிக்கும் சித்திரப் புத்தகம் Kie ஆப்பிறந்தவர்கள் வர்தன்று நம்வார்த்தன்
ப்போது மெள் ாட்டு பள்ளிங் வெது -- பகுப்பு மார்களுக்கு என்று ஒரு திர E.
பந்தம் வெட்டது பர்கர் = கட்டும் இந்ான்
*
ாவில் பார் அச்சங் ம் தி டு வெளியீடு