கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.11.21

Page 1

LL
ി:ജെ (
DITULAD GOfi
p贝、
e
エ cm 。 வானில் தோன்றும்
ܘ 1+1¬.
ĵT6T
SS

Page 2
தேடி வந்து குவிந்தவற்
வியக்கவைத்த
எரிவி பட்டுக்குரியவை
ப்போராட்டம்
sñuñó *,- வேண்டி
பாபித்திருக்கி கள் நடத்தும்
TITLUL DIT தடு ஆர்.பாலகிருஷ்ணன்
மாத்தளை பிறந்தது பாவம் sala JŭuLG . ܦܸܨܒ ܐ ܒ ܒ ܒ) அமைதிக்கு முன்
மு.சர்தா latalu o
To Tito (pourruń அக்குறஸ்ல. ஜீவ மலர்கள் ாங்களும் மலர்கள் ஜீவமலர்கள் எங்களைப் பிரிக் | sissit நெஞ்: മുരിങ്ങഥഞu uயிரு 彦 -
இனவெறி வேட் *LDITST6ð! பலியாக்கப்பட்ட புத்தம் அன்னையர்களின் வேண்டாமென்
குழந்தைகளோ உண்ணாவிரத | பலமு ைஉ இவர்கள்
சமாதானச்சின் தும்பாகொட
"வெள்ளைப்
காணவில்லை Gufla - 5 ITILDETONIUS 芭驴酶*- சமாதானச் புதிய டட் சின்னங்கள- அமைந்து
திருமதி
திரு
BioIDuro sidia அர சொல்ல வேண்டிய விசய யும் துணி தரும் முரசுக்கு பாரா யான விட எண்ணோட்டத்தை மு கடைப்பிட வேண்டும் என்பதே என்
96 it
வி.தெய்வநா
முர தாங்கிவந்த-எம்-சுரே நினைவு கண்டு புல்லரித்துப்போனே
5.Gs. Ug
உ புண்டப் பிரமாதம் விம
விரல் வாயும் கலக்கிவிட்டது.
C
|~~ =#းမှိနှိုး -ക ,மில் மதிப்பிற்குரிய தினமுரசே 06ܡ ̄ ܗ .
உன்னுடைய அரசியல் அலசல், எ போன்றவைகளை படிக்கத் தொடங்கிய நினைத் தம்பியிருந்த நான் நாடே குழம் புரிந்து கொண்டேன். உனது சேவைக் ஏ. ஜீ. சேகர்
தினமுரசு திய வாரவெளி | suՄճվա வி வந்துவிட்டால் எனக்கு கொ இைைல, தற்போ என்னமும் இை ஒரு பறக்கு வண்டாட்டம் கண்ணே ம செய்தியைவிட கருதி சிலர் செ திரிவதால் கண்ன வேறு பக்கம் அகற்ற முடிய இதனைத் தெ வேண்டியதாகிறது சொக்கு பெ டிபோட்டு எழுதுகிறாரே ரசிகன் ஏன் இன் தருவாயோ என்
Tufo
வாரம் ஒரு மு தகவல்களை ெ தினமுரசே நீ அத்தனை அம்: பாலும் போல் பி
ஜெயந்தி
இருட்டறைடே இதயத்திற்கு உன் அறிவு வெளிச்சம் வசியம் செய்தாே வியாழக்கிழமை பத்திரிகை விற்பன உள்ளம் எங்குகிற காதலர்கள் தம் க காதலியிடமிருந்ே கடிதத்தை விட மிகவும் ஆவலா கொண்டிருக்கிற வைத்து ரசித்த T TLD என்றென்றும் உ
| Giggs
ஒரு வித்தியாசப் ாம் அறிய வேண்டு அப்படியே 19ம் பக்க
இந்தப் படத்தில் இருப்பது என்ன? யோசியுங்கள். நீங்கள் நினைத்தது
யா என்று அறிய
ாம் பக்கத்துக்குச்
Сағалаушы д56іт. தரும் ஆக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் வெற்றிபெற விதையும் கவிதைகளும்
65 666 oor குழந்தைகள்
வஞ்சக உலகுக்கு நகீப் இ ஒற்றுமை புகட்டும்
விஞ்சு நெஞ்சங்கள்
பாலை பாலபவான்.
-கம் உணராத | ITALAGI
ரனம் நெருங்கக்
ബ -
பிறேமலதா-நாவலப்பிட்டி எங்கள் முகங்களை மனனஞ் செய்து கொள்ளுங்கள்:
TGOGIT எங்கள் முகவரிகள் தனகள் அவை பிரதிபலிக்கட்டும் தொல்லும் கருத்தில் தொலைந்துபோகலாம். டையில் உங்கள் உணர்வின
தை ஒன்று பரிசு வ சாய்ந்தமருது. 鹦。 இந்த மழலைகள் பயங்கரவாதத்தை штij,g, giftlu IIID60. அமைத்த பதுங்குகுழிகளா? :" பாத்திமா ஷானா ----- ஆலம்குளம்-1 மழலை விதை
கர் போர்த்தியில் DGosi =
குழநதைகெ எரிந்துபோன மழலை விதை சிதைக்கப்பட்ட பூமியில் ------- மனித மரம் தாங்கி நிற்கும் விதைக்கப்பட்ட ി- — தொல்பொருளாய் நாற்றுமேடை கொண்டனவோ? புது விதைகள், திாய ஆகிடாமல் ஆனதுவே கா.இராஜேஸ்வரி செல்வி. அ. சை | argigint_03an ஒவூ றகீமா
ஹட்டன். திருகோணமை
அசத்துகிறார். வியப்பூட்டும் சம்பவங்களை எக்ஸ்ரே thւյGuni Լ, Ո- - Aլ:
GOTLİ) பங்கள் அனைத்தை ட்டுக்கள். நேர்மை மரசு தொடர்ந்தும் போன்றவர்களின்
பகம்-மட்டக்களப்பு.
சின் ஷெல்லரித்த ன் சபாஷ் சுரேஷ் னி-சம்மாந்துறை.
ானத்தைக்கலக்கிய
வதனா-புத்தளம்.
க்ஸ்ரே ரிப்போர்ட் தும்தான்- நாட்டை பிப்போயிருப்பதைப் த ஒரு சபாஷ்
955,600 ULDD-08.
Gülzar LITTLİYİLLİb. LD6orlar. மிதாவில் பதித்த வில்லை, ரசிகன் 1 யார் அந்த றும் மர்மம் அறியத் இனிய முரசே? ா பைதா-புத்தளம்
00 LG) 606/LIIT607 காண்டு வரும்
கொண்டுவரும் ங்களும் தேனும் ரமாதம்.
மேரி-மாத்தளை,
ால் கிடக்கும் எம் ருத்தால் உயிரூட்டி தருகிறாய். என்ன ா தெரியவில்லை.
GINTIGO) GOLYG GAOGEL னயாளரைத் தேடி ஆமாம் இன்று தலனிடமிருந்தோ ா வரும் காதல் p. GöTG).GTLIGi)GUG III எதிர்பார்த்துக் கள் உன்னைச் ன்தான் எல்லாம் நல்லாசிகள் க்கு உண்டு. | 616ủ). &&filhâuff, -Luc Tu TsioCLt.
ங்கள் அனைத்தும் ரடி அய்யாத்துரை
த்தியாசமாகத் தருவதில் உனக்கு நிக நீயே, உன் புகழ் எட்டுத் திக்கும் ஓங்கி ஒலிக்க என் வாழ்த்துக்கள் பல
otsi), oli ens-Soitolut-os.
என்னைப்) பிரிய தினமுரசே! உன்னில் கொண்டுள்ள அபிமானம் புதியது. வாரந்தோறும் உன்னை வாங்காது விட்டால் வாழ்வே இல்லை யென்றாகிவிடும். ஆயினும் உனக்கு ஒரு சிறிய வேண்டுகோள்
குறுக்கெழுத்துப் போட்டிக்கான கூப்பனை பிரசுரிக்கும் போது மறுபக்கத் திலுள்ள கதையோ கட்டுரையோ சிதை வுறாவண்ணம் வெட்டி எடுக்கக்கூடியதாய்
பிரசுரிப்பாயாக
இந்து-இரத்தினபுரி
அன்பின் மலரே நீ தரும் எக்ஸ்ரே ரிப்போர்ட் மூலம் நம் நாட்டில் அரசியல் நடவடிக்கை எந்த அளவிற்கு இருக்கின்றது என்பதை புரிந்துக்கொள்ள கூடியதாக ಛೀ! ಛೀ தேன்
GOOTGOOTLD 5607 DITUSGSU
阿 ဖြိုးနှီး போபத்தலாவ.
ஏகோபித்த வாசகர்களின் நெஞ்சினில் இடம் பிடித்துக்கொண்ட தினமுரசு இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச தமிழர்களின் மனதில் இடம்பிடித்து விட்டதை எண்ணி நெகிழ்கிறேன். வளர்க, வாழ்க, வெல்க என வாழ்த்துகிறேன்.
ஆர்.கே.செல்வநாயகம்-லபுக்கெலை.
பேஷ் பேஷ்
அன்பின் முரசே நீங்கள் லேடீஸ் tTtT 0 ttTT LLTLLL LL LLLLLL GLLL L LLTLTLTLLLLL பகுதியில் பிரசுரித்த அன்னாசிரசம் செய்து சோறோடு சாப்பிட்டோம். மிகவும் ருசியாய் இருந்தது. GJITFGO) GOTGILIIT
அள்ளியது குசினியை
டி.நளினி-வாழைச்சேனை.
தித்திக்கும் தினமுரசே உனது அங்கங் களின் உறுப்புகளாகிய பாப்பாமுரசு, Djós NGöOTLÜ, ESTIG GROOT LIIDUSLILÁNSIT
அனைத்தும் சூப்பர்.
ஸ்மாயில் குபைதா நஜிமுதீன் ஜெரினா, ஜெஸ்மி முபாஸா, ஜவ்பர் பதுறுநிலா-காத்தான்குடி
வண்ண வண்ண இதழ்களுடன் வாரம் தோறும் வெளிவரும் எனது அன்புக்குரிய தினமுரசே உன் புகழ் நீடித்து இருக்க எனது மனமார்ந்த வனக்கங்கள் பல உரித்தாகுக!
பி.சிவானந்தன்-பூண்டுலோயா,
வெள்ளிவிழா வாரம் கண்ட தினமுரசு நாம் அல்லவா முரசே பரிசு தரனும் மாறாக எமக்கு அன்பளிப்பு தரும் நீ உன் பரந்த நோக்கத்துக்கு எனது விரிந்த நன்றிகள் பல.
எம்.ஹயாத்-மட்டக்குளிய
LitITL I'll aiting9,óir () i 2000)
என் இனிய முரசே! உன் ஆக்கங்கள் அனைத்தையும் ரசித்து ரசித்து சுவைக்கும் எனக்கு உன்னைப் பாராட்டிட ஒரு எண்ணம், ஆனால் தகுந்த வார்த்தைகள் தான் கிடைக்கவில்லை. ஏனென்றால் நீ ஒவ்வொரு பக்கமும் அள்ளி வழங்கிடும் ஆக்கங்கள் அனைத்தும் அப்படி ஒரு தேன்சுவை தருகின்றன. இப்படி ஒரு இன் சவையை தந்திடும் உன்னை பாராட்டிட வார்த்தைகளும் உண்டோ? 9. EG. E. பவானி-கோட்லோஜ் எஸ்டேட்
தினமுரசே வாராவாரம் நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் பிரமாதம் சினிவிசிட் பார்த்தால் படம் ஒன்று பார்த்தாப்போல் ஒரு பிரமை, நீ வளர்க வாழ்க என் வாழ்த்துக்கள்
கோ.ஆனந்தன்-ஓந்தாச்சிமடம்
தித்திக்கும் முத்தானதகவல்களையும், திகைப்பூட்டும் விசித்திர நிகழ்வுகளையும், தாங்கிவந்து என்னை மகிழ்விக்கும் முரசே! நான் உன் பணி மறப்பேனா? நீ தினமும் வந்துதித்தாலும் நெஞ்சமெனும் மஞ்சமதில்அணைத்துக்கொள்வேன்.
வாழ்க உன் சேவை Jamii 95 DLGBT usafi மகிழ வாசகர்கள் உள்ளம்
அ.ச.மு.பெளஸ்-மூதூர்
அன்பு மலரே தினமுரசே!
என் இதய மலராய் வாரம் ஒரு வெள்யியின் விடியலுக்காய் காத்திருக்க வைப்பதேனோ? உன் அம்சங்கள் அத்தனையும் அறிவுக்கோர் விருந்தளிப்பு இளைய உள்ளங்களின் புனித திலகமாய் என்றும் ஒளிவிட என் மனம் நிறைந்த
GETT LQI LEGÜGAVITf73, GIT DIrföBITEL (GOLD
*GREGA
களுத்துறை தெற்கு
நவம்.21-2, 1993

Page 3
557 இராணுவ-கடற்படை முகர்ம்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலுக்கு "தவளைத் தாக்குதல்" எனப் பெயர்சூட்டப்பட்டிருந்தது.
11ம் திகதி அதிகாலை 145 மணி பளவில் புலிகள் நடத்திய தவளைத் தாக்குதலில் கரும்புலிகளே படையினரின்
ITGLIGA) அரண்களை ஊடுருவிச் சென்றனர்.
கடற்பகுதியிலும் கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர். அதில் ஒரு
விசைப்படகு முழ்கடிக்கப்பட்டதாகப் புலிகள் கூறியுள்ளனர்.
தாக்குதலின் ஆரம்பத்தில் புலிகளின் அதிரடி நடவடிக்கை படையினரை ர்குலைத்தது. முகாம்களை விட்டு படையினர் பின்வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்வாங்கிச் சென்ற படையினரை சுற்றிவளைத்தும், தேடியும் புலிகள் ாக்குதல் நடத்தினார்கள்
முதல்நாள் மோதலில் தமது தரப்பில் 50 பேர் பலியானதாகப் புலிகள் அறிவித்தனர். படையினர் தரப்பில்
00ற்கு மேற்பட்டவர்கள் பலியானதாகவும் புலிகள் கூறினார்கள்.
யாழ்குடாநாட்டின் மீதான இராணுவ முற்றுகைக்கு பூநகரி முகாமே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதனைக் கைப்பற்றுவதே தமது நோக்கம் என்று மோதலின் ஆரம்பத்தில் புலிகளால் யாழ்ப்பாணத்தில் அறிவிக்கப்பட்டது.
பின்வாங்கிச் செல்லும் துருப்புக்களை முற்றாக அழிக்கப் போவதாகவும் புலிகள் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தனர்.
மோதலின் ஆரம்பத்தில் பூநகரிப்பகுதி முற்றாகவே புலிகளின் கைகளில் விழுந்துவிடும் என்ற நிலைமையே
TGOOITLU LILLET.
ஹெலிகள், விமானப்படை விமானங் கள் போன்றவை தாழப்பறந்து குண்டு வீசுவதற்கு முடியாதவகையில் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்
அதனால் மோதல் நடைபெற்ற பகுதியை விட்டு விலகி யாழ்நகருக்குள்
கைப்பற்றிய ஆயுத "கரும்புலிகளே
சென்ற குண்டுவீச்சு விமானங்கள் பலியானதாகப் புலிகளின் காவல்துறை தலைமை அறிக்கையில் தெரிவி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தின. பூநகரிப் பகுதி அதில் ஒரு குண்டு யாழ் அரச செயலகம் கரங்களுக்கு செல்ல மீதும் விழுந்தது. முடிந்ததில்
யாழ் அரச செயலகத்திற்கு வட்டாரங்களில் திரு. சொந்தம்ான காணியில் புலிகள் தமது எனினும் புலிகளில் காவல்துறை அலுவலகத்தை கடந்த பல தாகத்தல் இது" GT60T மாதமாக நடத்திவருகின்றனர். தெரிவித்தனர்.
பூநகரிப் பகுதியை புலிகளின் புலிகளைப் பொ கரங்களுக்கு செல்லவிடாமல் தடுக்க திட்டத்தில் ஒரு பாதுகாப்புப்படை தளபதிகள் கடுமை படைந்துவிட்டதில் யான முயற்சிகளை எடுத்தனர். இருக்கின்றனர்.
சுமார் 900 மேலதிகத் துருப்புக்கள் பூநகரிப் பகுதி கடல்வழியாக முன்னேறி பூநகரியில் கைபபறறுவது முழு இறங்கியதோடு யுத்த நிலமை மாற்ற அழித்து lu 60.LIý
அதிர்ச்சியை ஏற்ப
மடைந்தது.
பூநகரிப்பகுதியை முற்றாகக் திட்டங்களை செயற்ப கைப்பற்றும் திட்டத்தைப் புலிகள் ஆயினும் G
ஆயுதங்களை கைப் யானது புலிகளின் இ பலத்தை அதிகரித்து
25 கோடி ரூப ஆயுதங்களை தாம் ை புலிகள் அறிவித்துள்
கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது.
141193 ஞாயிறு அன்று தமது தாக்குதல் பிரிவினர் முகாம் திரும்பி விட்டதாக புலிகளின் அறிக்கை ஒன்று தெரிவித்தது.
தமது தரப்பில் 372 உறுப்பினர்கள்
"மேசைக்குக்
யாழ் அர
12 பேரும் காயமை சுண்டுக்குளி த சேதமடைந்தது. அதிபர் திருமான காயத்துக்கு உள்ள காயப்பட்ட நி அளித்த பேட்டிெ அலுவலகத்தில் இரு குண்டுச்சத்தம் கே கூரை விழ ஆரம்
விகள் அமைப்பின் காவல் துறை அலுவலகம் மீது விமானப் படையினர் நடத்திய தாக்குதலின் போது அருகில் இருந்த யாழ் அரச செயலகமும் சேதமடைந்தது.
புலிகள் இயக்க காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் பலியானார். 6 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் வீதியால் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள்
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இந்து மன்றம் உதயம் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது! (எம்.எஸ்) கொழும்பு வளாகத்தில் இந்து அமைப்பொன்று இல்லாத குறை ဂျိုးါ” ல் (10.193) ஒரு புதிய இந்து மன்றத்தை தோற்று
த்ததன்மூலம் நிறைவேற்றப்பட்டது.
மன்றம் தோற்றுவிப்பு தொடர்பாக 醬 நிகழ்ச்சியில் ஆரம்ப உரையாற்றிய தமிழ்மாறன் ( RE GAuffasst, 83க்கு முன்னர் கொழும்பு வளாகத்தில் இந்து மன்றம் சிறப்பாக இயங்கியதென்றும், பல்வேறு சூழ்நிலைகாரணமாக பிற்காலத்தில் அதை செயற்படுத்தமுடியாமல் போனதென்றும் கூறினார். ஆரம்பிக்கப்பட்ட இம்மன்றத்தின் வெற்றி மாணவர்களின் ஒத்துழைப்பிலேயே தங்கியிருக்கிறதென்பதையும் வலியுறுத்தினார்.
மன்றத்தின் பெரும்பொருளாளர் பதவியை ஏற்றுக்கொண்ட பேராசிரியை திருமதியோகா ராசநாயகம் உரையாற்றுகையில் தமக்கு சமயம், கலாசாரம் தொடர்பாக இருக்கும் நீண்ட அனுபவத்தின் லமாக இம்மன்றத்திற்கு சகல விதத்திலும் உதவியளிக்கத் தயாராய் ရှိုမျိုးနှီး ă Ti.
அவரின் தலைமையில் மன்ற செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டபோது, தலைவராக விஜயாலனும், உபதலைவராக தட்சணா மூர்த்தி சிவநாதனும், இணை செயலாளர்களாக சுலோசனா குலசிங்கம் ஆகியோரும், சுதந்தனும், இதழாசிரியர்
தழாசிரியர் முறையே மயூரன், சத்திய லோஜனா ஆகியோரும் தெரிவு சய்யப்பட்டனர். இதற்கு மேலதிகமாக சகல பீடங்களையும் உள்ளடக்கக் கூடியவாறு 8 செயற்குழு அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
அதையடுத்து திரு தமிழ்மாறன் அவர்கள் மன்றத்தின் யாப்பு விதிகளை ளக்கி, மாணவர்களின் சில் சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினார்.
புதிய மன்றத்தின் புதிய தலைவர் உரையாற்றுகையில், மன்றம் இந்து சமய விசேஷ விழாக்களையும், பண்டிகைகளையும் கொண்டாடுவதோடு, அவ்வப்போது இலங்கைக்கு விஜயம் ந்து சமயப்பெரியவர்களை அழைத்து சொற்பொழிவுகளையும் ஏற்பாடு செய்யுமென்று தெரிவித்தார். கடைசியாக மன்றசெயலாளர்களில் ஒருவரான செல்வி சுலோசனாவின் நன்றியுரையோடு புதிய இந்து மன்றத்தின் "சிருஷ்டிப்புக் கூட்டம்"
தே நிறைவெய்தியது. மன்றம் தொடர்பாக ஒரேவரியில் விமர்சனம் கூறுவதாயின் அடம்பன் கொடியும் திரண்டால்தான் மிடுக்கு!
கிழக்கில் மீண்டும் ஆரம்பம்! (திருகோணமலை நிருபர்) பல வருடகாலமாக மறுக்கப்பட்டிருந்த பொதிகள் தபால் முலம் அனுப்பும்சேவை கிழக்கு மாகாணத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இத்தடை வட மாகாணத்துக்குத் தொடர்ந்தும் இருக்கும் என்பதால் வட மாகாண நகரங்களுக்கு பொதிகள் அனுப்ப முடியாது எனவும் இது சம்பந்தமாக வெளியான உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பொதிகள் ஏற்றுக்கொள்ளும் போது ஆபத்தான தடை செய்யப்பட்ட பொருட்கள் இல்லையென்பதை தபால் அதிபர் உறுதிசெய்து கொள்வதோடு அனுப்புபவரின் ஆளடையாளமும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் பொதி எனது முன்னிலையில் கட்டப்பட்டது. தடைசெய்யப்பட்ட பொருட்கள் அதில் இல்லை என்ற வாசகமும் அஞ்சல் உத்தியோகத்தரால் எழுதப்பட்டு பொதியின் மேற்புறத்தில் கையொப்பமிடப்பட வேண்டும் என்றும் LGPSÜLGGG.
நவம்.21-28, 1993
வினையாக முடிந்த வி வெற்றி பெற்றவர்கள் மீது (திருகோணமலை நிரு பிரேமதாச வெற்றிக்கிண்ணத்துக்கான தெரிவுப் போட்டியில் பூரீ கோணேஸ் மாணவர்களும் துணை அதிபர் உட்பட தாக்கப்பட்டனர்.
திருகோணமலை ஜமாலியா முஸ் லயத்துக்கும் திருகோணமலை பூரிகோ கல்லூரிக்குமிடையே 09.193ல் முற்ற வெ உதைபந்தாட்டப் போட்டியின் போே இடம்பெற்றது.
ஆட்டம் முடிவுறும் தருவாயில் வி நுழைந்த சிலர் விளையாடிக் கொண்டிரு தாக்க, அதைத் தடுக்க ஆசிரியர்கள் அவர்களும் தாக்கப்பட்டார்கள். கத்தி வந்தோரால் தாங்கள் விரட்டப்பட்ட கூறினர்.
இப் போட்டியில் 4-0 என்ற விகிதத் வெற்றி பெற்றது. பொலிசாரும் இச்சம் விசாரணை மேற்கொண்டனர்.
திருமலை, ஜமாலியா முஸ்லிம் மகா நடைபெற்ற சம்பவத்தையிட்டு பூரிகோ கல்லூரி அதிபரிடம் வருத்தம் தெரிவி கல்லூரி மாணவர்கள் எவராவது சம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
GD JIGI LIL LI ID Origin கண்பட்டதால்
(கண்டி நிருபர்)
வெளவால்கள் குடிகொண்டு பாழை அனாதரவாக விடப்பட்டிருந்த கண்டி மண்டபம் கடந்த 1193ல் திடீரென அடிக்கல் நடப்பட்ட சம்பவம் இப்பிரே ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் முழ்க 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் அன்றைய நிதி அமைச்சர் குலாம் திருகோணமலை வீதி 279ஆம் இலக் மண்டபத்தை காலம் சென்ற பாகி முஹம்மத் அலி ஜின்னாவின் நினைவா வைத்தார். சில வருடங்கள் மாத்த தொடங்கப்பட்ட நாட்களில் இருந்து இய பின்னர் அண்மைக்காலமாக வெளவா இடிந்து விழும் நிலைக்கு உட்படுத்தப் இந்தப் பரிதாபகரமான நிை முஸ்லிம் விவகார ராஜாங்க அன அஸ்வர், 12 இலட்சம் ரூபாயை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ள மக்களுக்கு தேன் வார்த்தது பே இன்னும் சில நாட்களில் எல்லே மண்டபமாக இது அமையப்போகி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களின் பெறுமதி25கோடியாம் வெற்றிக்கு மூல காரணம் ல் புலிகள் தெரிவிப்பு
விகள் தனர்.
புலிகளின் விடாமல் தடுக்க ாதுகாப்புப்படை தி காணப்பட்டது. LANGEL" GALInflu சில அதிகாரிகள்
5 LD57
றுத்தவரை தமது பகுதி வெற்றி திருப்தியோடு
முற்றாகக் துருப்புக்களையும் னருக்கு பெரும் த்துவது என்ற த்த இயலவில்லை. பருந்தொகையான ற்றிக்கொண்டமை ராணுவ ரீதியான ாளது.
பெறுமதியான ப்பற்றியுள்ளதாகப்
gift.
நான்கு நீண்ட தூர பீரங்கிகள் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் இராணுவத்தளங்கள் மீது புலிகள் தாக்குதல்களை நடத்தக்கூடும். முல்லைத்தீவு மாவட்ட புலிகள் இயக்கச் சிறப்புத் தளபதி அன்புவும் மோதலில் கொல்லப்பட்டுள்ளார்.
மேஜர் கணேஷ், மேஜர் கோபி ஆகியோர் பலியான கரும்புலிகளில் முக் கியமானவர் கள் என்று கூறப்படுகிறது.
கரும்புலிகளான மேஜர் கணேஷ், மேஜர் கோபி ஆகியோர் பூநகரித் தாக்குதல் வெற்றிக்கு (Մ) al) காரணமாக இருந்ததாக புலிகள் அறிவித்துள்ளனர். அந்த இருவரதும் படங்களோடு கூடிய அலங்கார ஊர்த்திகள் யாழ்குடா நாடெங்கும் Φοιτ Π. οι Ιου LD Π 3, 4, கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
"தவளைத் தாக்குதலை பிரபா கரனே திட்டமிட்டதாக யாழ்ப் பாணத்தில் புலிகள் கூறியுள்ளனர். ஆனாலும் மோதல் முனைகளில் பிரபாகரன்
என்று யாழ் செய்திகள் தெரிவிக் கின்றன.
புலிகளால் பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
பூநகரித் தாக்குதலின் பின்னர் வடபகுதியில் அமைந்துள்ள இராணுவ கடற்படைத் தளங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் புதிய மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது.
வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் புலிகளின் தாக்குதல் நடவடிக்கையை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. பாதுகாப்புப்படைகளுக்கு பலத்த இழப்பு என்று கருத்துத் தெரிவித்தன.
இதே வேளையில் தமது தரப்பில் மாண்டவர்களின் முழு எண்ணிக்கை யையும் இதுவரை பாதுகாப்புப்படை யினரால் கண்டறிய முடியவில்லை. இழப்புக்கள் அதிகம் என்றே தெரிவிக் கப்படுகிறது.
இரு தரப்பிலுமாக 1000ற்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பூநகரி மோதலில் பலியாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. O
கீழே பதுங்கினேன்" ச அதிபர் பேட்டி
டந்தனர். பால் நிலையமும் ՍՈ Լք -9|Մ*ITE/ժ: க்கவாசகர் சிறு rgörfTfr. லையில் அவர் பான்றில், "நான் ந்த போது பலத்த
எனது மேசைக்கு கீழே பதுங்கி விட்டேன். சத்தம் ஓய்ந்ததும் பின் பக்கம் சென்றேன். படியால் இறங்கும் போது மீண்டும் குண்டுச்சத்தம் கேட்டது. அப்போது நிலத்தில் படுத்துவிட்டேன். முதல் தாக்குதலில் நான் காயமடைந்து எனது நெஞ்சு வழியாக இரத்தம் வந்தது. இத்தாக்குதல் குறித்து, ஜனாதிபதிக்கும்,
sin gólu GTGITTñt.
மேலதிக அரச அதிபர் செயலகம், பிரதிமாவட்ட ஆணையாளர் அலுவலகம், பிரதம Gotligitati அலுவலகம் என்பவையும் யாழ் அரச செயலகத்தில் விழுந்த குண்டால் சேதமடைந்தன.
யாழ் அரச செயலகம் கூரைகள் தகர்ந்து திறந்த வெளிபோல இருப்பதாக
ட்டது. உடனே பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் பிந்திக்கிடைத்த செய்தி ஒன்று
பித்தது. நான் உடனடியாக அறிவித்துள்ளேன்." என்று தெரிவிக்கிறது.
ாடு LD6O)6h)ULI.g, LD.dj,g,6iT 9I6)I6n)Líb !
T35 6)
"|தினேஷ் குணவர்தனாவுக்குத் தெரியாமல் போனது ஏன்
"E
ஆசிரியர் பலரும்
விம் மகாவித்தியா ணேஸ்வர இந்துக் ரியில் இடம் பெற்ற த இச் சம்பவம்
ளையாட்டுத்திடலில் தம்ாணவர்களைத் முன் வந்தபோது பால்லுகள் சகிதம் It is lost Georgia,
ல் இந்துக்கல்லூரி பவம் தொடர்பாக
த்தியாலய அதிபர் ணேஸ்வர இந்துக் துள்ளார். தமது ந்தப்பட்டிருந்தால் ம் கூறியுள்ளார்.
ந்து பல வருடங்கள் ஜின்னா நினைவு புனரமைப்புக்காக மக்களை பெரும் பத்துள்ளது. கதி பாகிஸ்தானின், முஹம்மத் கண்டி இல்லத்தில் இந்த தான ஸதாபகா ஆரம்பம் செய்து மே சீராக அது கிவந்த போதிலும் கள் உறைவிடமாகி
யை உணர்ந்த ச்சர் அல்ஹாஜ் தந்து இதனைப் ம்பவம் இப்பகுதி ல் ஆகிவிட்டது. ருக்கும் பொது DJ
21.1993 அன்று "கடன் பெற்றாவது இந்தியா கடவுச் சீட்டுடன் மலையகத்திலுள்ள 169000 பேரையும் விமானமூலம் அனுப்புக" என்று பாராளுமன்ற உறுப்பினர் திரு. தினேஷ் குணவர்தனா பேசிய பேச்சு மனிதாபிமானமற்ற பேச்சாகவே இருக்கும் என்று சுட்டிக்காட்ட மலையக மக்கள் முன்னணி விரும்புகிறது.
150 வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தில், மனித காலடியே படாத வெறும் காடுகளாக இருந்த பிரதேசங்களை அழித்து செல்வம் கொழிக்கும் பூமிகளாக மாற்றி, இந்த நாட்டின் தேசிய வருமானத்தில் கணிசமான பங்கை ஈட்டிக்கொடுப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் என்பதை திரு. தினேஷ் மறந்து விட்டார் போற் தெரிகிறது. ஒரு பிரஜை தொடர்ச்சியாக ஒரு நாட்டில் 5 வருடங்கள் வசித்தாலே அந்த நாட்டின் குடியுரிமை வழங்கப்படவேண்டுமென்று சர்வதேச சட்டம் கூறுகிறது. உலக நாடுகள் இன்றும் அதை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தளவில், கடந்த 150 வருடங்களாக அதே லயன் காம்பிராக்களில், ஏனைய சமூக மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், அதே வாழ்வியல் சூழல், அடக்குமுறைக்குட்பட்டு வாழ்ந்து வருவது திரு. தினேஷ் குணவர்தனாவுக்குத் தெரியாமற் போனது ஆச்சரியமே.
மலையக தோட்டத் தொழிலாளர்கள் ஏன் கடவுச்சீட்டுப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்? அவ்வாறு விரக்தி ஏற்பட என்ன காரணம் என்பவற்றை ஆய்வு செய்யாமல், பெரும்பான்மையினரைத் திருப்திப்படுத்தவும், மலையக மக்களுக்கெதிராக அவர்களைத் தூண்டி விடவும் ஏதுவான வகையில் கருத்துத் தெரிவிப்பதுபேசுவது தொழிலாள வர்க்கத்தைப் பெரும் எண்ணிக்கையில் கொண்ட மலையக மக்களை வெறுப்புணர்வுக்கே இட்டுச் செல்லும் இவ்வாறான பேச்சு திரு. தினேஷின் அரசியல் முதிர்ச்சியைப் பற்றி சந்தேகம் கொள்ளவே வைக்கும்.
40 முதல் 50 வீதமான தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் பிறந்தவர்கள் என்று 1928ம் ஆண்டு டொனமூர் கமிஷன் கூறியது. 60 வீதமானவர்கள் இலங்கையில் பிறந்த வர்கள் என்று 1938ம் ஆண்டு ஜாக்சன் அறிக்கை கூறியது. 1946ம் ஆண்டு வெளியான சோல்பரி அறிக்கை 80 வீதமானவர்கள் இலங்கையில் பிறந்தவர்கள் என்று கூறுகிறது. இவ்வாறான வரலாற்றை அறியாது.உண்மையான சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ள முற்படாமல், இந்நாட்டுக்காகவே, சகலதையும் இழந்து அர்ப்பணித்த மக்களைப் பலவந்தமாக நாடு கடத்த வேண்டும் என்னும் கருத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இவ்வாறு மலையக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
கம் உதாவ'வை முன்னிட்டு கம்பஹாவில் புதிய தொலைபேசி இணைப்புக்கள்!
(கம்பஹா நிருபர்)
"கம் உதாவ"(கிராம எழுச்சி) இம்முறை கம்பஹா மாவட்டத்தில் நடைபெறவிருப்பதை முன்னிட்டு இம்மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிராமப்புற வீதிகள் புனரமைப்பு, கிராமியக்கைத்தொழில் ஊக்குவிப்பு,காணிப்பகிர்வு, வீடுகள் புனரமைக்க கடனுதவி ஆகிய செயல் திட்டங்கள் துரித கதியில் செயற்படுத்தப்படுகின்றன.
பிரஸ்தாப திட்டங்களில் விஷேட அம்சமாக கம்பஹா மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் கிராமியத் தொலைபேசி இணைப்பு ஏற்பாடு முக்கியமானதாகும். ஏனெனில் கிராமப்புறங்களிலுள்ள நடுத்தர வர்க்கத்தினரில் பெரும்பாலானோர் புதிதாக
வழங்கப்படவுள்ள தொலைபேசி இணைப்புக் கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

Page 4
என்ன குறை
ஆரம்ப மனுச்
அறியலாமே.
தமிழ் கலைஞர்களுக்கு இடம் இல்லையா? எமது தொலைக்காட்சியில் உள்ள நான்கு ஒலிபரப்பிலும் தமிழ் நிகழ்ச்சிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. வாரா வாரம் தமிழ் இரசிகர்களை வருத்தும் குறை இது தான்.
வாரத்தில் சனி, ஞாயிறு காலையில் சுப உதேசன, ஆயுபோவன் போன்ற கதம்ப நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவதை அறிவோம். இதில் சிங்கள கலைஞர்களை வாரம் ஒருவராக பேட்டி காண்பதையும் அறிவோம். ஆனால் இன்றைய நாள் வரை இதில் தமிழ் கலைஞர்களை பேட்டி கண்டதே இல்லை.
ஏன் நம்நாட்டில் தமிழ் கலைஞர்களே
இல்லையா? அல்லது அதை இரசிக்கத் smissir Gorfflssissir Gaiv68) AVALITT?
மாதத்தில் குறைந்தது ஒரு வாரத்தை தமிழ் கலைஞர்களுக்காக ஒதுக்கினால் стелект. கூட்டத்தின் ஏக்கத்தை இது தொடர்பான அதிகாரிகள் புரிந்து கொள்வார்களா?
Glassive M g y GIGGAAT GAV GALIANA
SGUST600.
SARIKATEX
Ladies Tailoring
உங்கள் உடலமைப்புக்கேற்றபடி நவீன முறையில் தைத்துக்கொள்ள
2{ezva Shopping Complex
A0, 6.9/5.1/1, 1st Floor, Galle Жpad,
Deadeuela SoutA.
novnom
கைரேகைகள், ஜாதகங்கள் மாந்திரீக ரீதியில் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவா
| Top Googlub எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் தொழில் sellip காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர் மனைவி,
பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா?
P.K. SAAMY ASSOCIATE. PVT. LTD, 33, Daily fair Complex, NUWARA ELIYA. Dia: 0522508 & 3093 Celtel. 072-26088, 078-61933
COLOMBO BRANCH: 26, CHARLY MONT ROAD, WELLAWATTA.
DIALO1-583250. O78-71243 FAX: O094-52.3093
செய்பவர்களுக்கு, பலாபலனைத் தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதைய அல்லது கடந்த பலனை இலவசமாக அனுப்புவோம்.
ஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் துர்க்கையின் அக்கினிக்குண்டல பூஜையில்
டும்பப்
g5 b5 TGN)
aereoTL'ILICO) di DITrasii, முரசு சுட்டிக்காட்டியிருப்பதை கவனத்திற்குக் கொண்டு வரு தினமுரசை சபையில் சமர்ப்பி,
敞 LDTGITGI பெயர்ப்பாளர்கள் இருந்தும் சு தமிழ் மொழிபெயர்ப்பு கவலையுடன் மீண்டும் மீண் வேண்டியுள்ளது எனவும் தெரி தவறுதல்களுக்கு கூடாதெனவும் வலியுறுத்திப் ே
திரு.புத்திரசிகாமணி, இவ்வா பெறுவதை நிவர்த்திக்க மு தெரிவித்தார்.
கோடி
SRI LANKARED CROSS SOCIETY
శ్రీ Gజ3 రణ జర్మజ జఅంతంతి
இவங்கை செஞ்சிலுலைச் கங்கம்
இனியாவது தமிழ் இரசிகர்
பாதிக்கப்பட்ட ஆலயங்கள் இந்து கலாசார அமைச்சர் கவனிப்பரா)
தொடர்கதையாகிவிட்டவன் செயல் காரணமாக மூதூர் பிரதேசத்திலுள்ள பல இந்து ஆலயங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, கவனிப்பாரற்ற நிலையில் சோபை இழந்து காணப் படுகின்றன.
பல ஆலயங்கள் பூசை எதுவுமின்றிப் பூட்டிக்கிடக்கின்றன.
இந்நிலையில் தமிழ் மொழி, இந்து சமயம் ஆகியனவற்றின் வளர்ச்சிக்காக அரிய பல சேவைகளைச் செய்து பாராட்டுப்பெறும் எமது அமைச்சர் மாண்புமிகு பிபி.தேவராஜ் அவர்கள் இப்பிரதேச இந்து ஆலயங்களைப் பற்றியும், இவைகளுக்கு நிதி உதவி அளிப்பது பற்றியும், ஆலோசித்து ஆவன செய்ய வேண்டுமென்பதே இங்குள்ள இந்து மக்களின் கோரிக்கையாகும். அமைச்சர் அவன செய்வாராக
Ges.61óv. goy
மூதூர்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளையினால் எமது பிரதேசத்தில் 01:1193 தொடக்கம் 05:1193 வரை தனது கொடிதினத்திற்கென அச்சிடப்பட்ட கொடியிலே எமது தமிழ் மொழியானது மிகவும் கொடு ரமான நிலையில் இக்கொடியிலே அச்சிடப்பட்டிருந்தது. இச்செயல் எமது தமிழ் மொழிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இதனை நான் மட்டுமல்ல நீங்களும் அறிய வேண்டாமா? இதிலே இலங்கை செஞ்சிலுலைச் சங்கம் என அச்சிடப் பட்டுள்ளது.
சிறு எழுத்துப்பிழைகளைப் பெரிது படுத்த முடியாது. ஆனால் கொடி தினத்தன்று வெளியான கொடியில் ஏற்பட்ட தவறு என்பதால் கண்டிக் கப்பட வேண்டியதாகிறது.
சதள்முதாஸ் வாழைச்சேனை.
மத்திய மாகாண சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் 31 23ஆவது தினமுரசு வாரமலரி GG GINIITO "LDITanggo rooL ISTGÖTAD GYFull 57 Gogy/TLITLJITOM LDN மாவட்ட உறுப்பினரான திரு தினமுரசைக் கையில் ஏந்தியவ என்ற அம்சத்தின் கீழ மாக моратићаЛајт ()шШtiЈLJovana எழுதப்பட்டுள்ள "மஹாவெலி தமிழ்க்கொலை இடம் பெர் Cold g|Lear of Lydori'lly-so சபைக்கு பிரதித் தலைவரான தி gojovaolo gmu deorth,
Dirstofgib திருதங்கவேல் ஒலிவாங்கி Dovlovna ulu 27. OLJA Uppy III- நீங்கள் வருடங்களாகத் தொடர்ந்து AböğrÖer Quarı'ığündoğrg'ta
திருத்திரசிதாமணி NIUM DOM IMOVIM 90), fillfielo "...gth ! pribala o kapansa OJĎ959), "BL6|26 06700000 PAKEITLIS, UTGÅVODOVITOMYKONUL செல்லும் நுழைவாயிலில் இடம்
வேதனையைத் தருகின்றது.
LING (GOGI LING) எழுதப்பட்டுள்ள இந்தப் பிை
TGWTGANG
FatLIII)
LLYD GOL
இந்தச் சை
செலவில் ஆல
(நுவரெலியா ஆவெலியாவில் உள்ள 100 வ பூரீமுத்துமாரியம்மன் கோவில் நடைபெற்று வருகின்றன.
சுமார் ஒரு கோடி ரூபா செல திருத்தியமைக்க திட்டமிட்டு வேை அராலியூர் சிற்பக்கலைத் திலக திருப்பணி வேலைகளை பொறுப்ெ நுவரெலியாப் பகுதியில் உல் ஈர்த்துவரும் திருத்தலமான பரீமு. மேலும் பொலிவு காணப்போகிறது
கட்டப்படுகிறது இதையும் கொடு
கல்முனை கடற் குறுக்குப் பாதையின் (Upper 22 PLGOTL-UT), கட்டும் வேலைகள் ருந்தாலும் இவ்வித தங்கள் வீடுகளிலிரு அவர்கள் வீட்டு வ L JITGUILD (BLJITLOBGN IGO GTINĖJE, 67 GB6N606AVLING சொந்தக்காரர்கள்த வேண்டும் என்று அவர்கள் சொல்வ தாலும் குறிப்பிட்ட கொஞ்சம் எண்ணி -9lg|Talg) LITo கல், மண், கம்பி போன்ற பொருட்க இதனை வசதியு அவர்கள் வீட்டு அமைத்துக் கொ6 இதற்கு வசதி இ6 செய்வார்கள். முடியாதவர்கள் : போக்குவரத்துச் அதற்கு எல்லா வயோதிபர்கள், குழ கடக்கும்போது JSITGOG) 5609.60L. D. வைத்தியச் செல கொடுப்பார்கள் கட்டுவதோடு குடி முன் பாலம் அன அதற்கு சம்பந்தப் எடுக்க வேண்டும் Glgijel u
முரசின் செய்தியால் பல ஒக்டோ8-நவம்.06 தினமுரசில் புகார்ப் பெட்டியில் பிரசுரி திணைக்களம் கொஞ்சம் கவனிக்க வேண்டும்" என்ற ெ
கிடைத்துள்ளது. முரசின் செய்தி வெளியாகி ஒரு வாரத்தால், பரீட்சைத் திை பரீட்சை பெறுபேறுகளை வெளியிட்டிருப்பது, தினமுரசில
எடுத்துக்காட்டுகின்றது என்றே கூறவேண்டும்.
எனவே,
நன்றிகள் பல
சம்மாந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GeorUppraflaðir Gaelg)
ம் திகதி வெளியாகிய ல் 4ஆம் பக்கத்தில் sa sofbgrab orsarsorp" arror Fool isolarly
ஆர் தங்கவேல் ாறு சிறப்புரிமைகள் |8907 FBOLJ LDABITGATGM) LU LDITSIOOGI POLI ஆரு" என்ற பதத்தில் றிருப்பதை மிகுந்த Its, De Galeoenula) ரு.வி.புத்திரசிகாமணி
() (peretta GT (ppg) YDIʻILIrfloo)LD 6oʻ9)LALuABBasbr in stor diMooreason/
ALIITI" STYTL'li Lu 5968) Mr pi/Tab GT sb06AJIET QLDjib பெற்றிருப்பது எமக்கு கொட்டை எழுத்தில் யைக் கண்டு பலரும் இந்தப் பிழையை இந்தச் சபையின் கிறேன் எனக் கூறி 557th. ல் தமிழ் மொழி ட சிங்களத்திற்குரிய பறாதிருப்பது குறித்து ாடும் சுட்டிக்காட்ட வித்து இது போன்ற 懿 கொடுக்க LifeOINTI. ாறான தவறுகள் இடம் பற்சிப்போம் எனத்
பப் புனரமைப்பு
நிருபர்)
IULL UpOLD OITU2. திருப்பணிவேலைகள்
பில் ஆலயத்தை சிறப்புற லகள் ஆரம்பித்துள்ளன. ம் மாபன்னீர்செல்வம் படுத்துள்ளார். லாசப் பயணிகளையும் த்துமாரியம்மன் ஆலயம்
கால்வாய் நன்றி சம் கவனியுங்கள்
கரைப் பள்ளி வீதியின் பரிதாப நிலை பற்றி Lருந்த புகாரை அடுத்து வ்விதிக்கு கால்வாய் நடந்து கொண்டி யில் வசிக்கும் மக்கள் ந்து வெளியே செல்ல ாசல் முன் '? எடும். ஆனால் இது லை என்றும் வீட்டுச் ான் அதைப் பார்க்க ம் சொல்கிறார்கள். து உண்மையாக இருந் மக்களின் நிலையையும் "I LIITítěhes (BauGior(a)lb). ம் போடுவதென்றால் சீமெந்து, பலகை ள் அவசியம் தேவை. shemelulasein Gurijaj) க்கு முன் பாலம் ாவார்கள். ஆனால் ஸ்லாத மக்கள் என்ன
பாலம் அமைக்க ால்வாயைக் கடந்தே செய்ய வேண்டும். Մոgyյլի (Լուգ պտո? ந்தைகள் கால்வாயைக்
தலறி விழுந்து டைத்துக் கொண்டால் வுக்கு யார் பணம்
GTGOTG36AJ SITGÄUGLIITLI யிருப்பு வீடுகளுக்கு மக்கவும் வேண்டும். LuLLGIagi 3GIGI)
லாஹினா ஆதம்பாவா கல்முனை-03.
ன் kSLÜLILIL, "LuffL"G30SF சய்திக்கு பலன்
OOSTEGNITÚD GO5.G35-GT)
தனித்துவத்தை முரசிற்கு எனது
துறை ஏ. சஹாப்டீன், i
புதல்வி மீது பாசம் காட்டலாம்
Ljssúl
(populd ess anna Lumanit usa sissGhan முதுநிலைப்படி காற்றிருக்கும் தகுதி யான ஊழியர்களைப் புறக்கணித்து வெளியிலிருந்து செல்வாக்கு மிக்க நபர் ஒருவரின் புதல்வியை நியமனம் செய்தது எவ்வகையில் நியாயமானது இவ்வாறு கோரும் கடிதமொன்றை வடகிழக்கு மாான ஆயுர்வேத ஊழியரொருவர் வடகிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவுக்கு எழுதியுள்ளார்.
o:: பிரதிகள் மாகாண
Gas TGésessort Lort நீதி கேட்கிறார் ஆயுர்வேத ஊழியர்
antarororooropa
57 CD L. சுகாதார அமைச்சு, கொள்கை திட்ட மிடல் அமைச்சு உட்பட பல்வேறு இடங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தகுதியானதாலும், வேறு பலரும் காத்திருக்க ஒரு பிரதேசசபை உறுப்பினர் நீதியற்ற முறையில் தனது புதல்விக்கு பின் கதவால் நியமனம் கொடுத்தது எந்த வகையிலும் ஏற்றுக் Gamitan kaag-ugabaw, Ggarma) சேவைமுப்பு சேவை முன்னுரிமை என்பவற்றுக்கு ஏதாவது அர்த்தம் உண்டா? என்று அந்த ஊழியர் தினமுரசுக்குத் தெரிவித்தார்.
சந்திரசேகரனின் சத்தியப்பிரமாண விசயம்
மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை (கண்டி நிருபர்)
udaron avus un pirmaransfudair தலைவரும் மத்தியமாகாண சபைக்கு GOudharmar almatytas 5 Gorfflay செய்யப்பட்டுள்ளவருமான திரு. பெரியசாமி சந்திரசேகரன் இன்னும் இந்தச் சபைக்கு வந்து சத்தியப் பிரமாணம் எடுக்கவில்லையாதலால்
அதற்கான சகல நடவடிக்கை տow onպւb = : தலைவர் மேற்கொள்ள வேண்டுமென மத்திய LIDITATGOOIT எதிர்க்கட்சித்
தலைவரும் மற்றொரு எதிர்க்கட்சி உறுப்பினரும் மாகாண சபையில் கோரிக்கை விடுத்தனர்.
மத்திய மாகாண சபைக் கூட்டம் திரு. சரத் கோங்கஹகே தலைமையில் நடைபெற்றபொழுது மேற்கண்ட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
திரு சந்திரசேகரன் 17593ல் நடைபெற்ற மா சபைத் தேர்தலில் வெற்றியீட்டி சபைக்குத் தெரிவானார். 205.93 அரச வர்த்தமானியில் இவரது தெரிவு குறித்து தேர்தல் ஆணையாளரினால் வெளியிடப் பட்டது. திருசந்திரசேகரன் ஜேஒளி குண்டு வெடிப்பு சம்பந்தமாக வரதன்
என்பவருக்குப் புகலிடம் அளித்த தாகக் கூறப்படும் சம்பவம் தொடர் பாக பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அவர் மீது இப்பொழுது வழக்குத் தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இப்பொழுது ஓரளவு முடியுந்தறுவாயில் இருப்பதாலும் அவர் இதில் சாட்சியம் அளிப்ப தாலும் திரு. சந்திரசேகரன் சத்தியப் பிரமாணம் எடுப்பதில் தாமதங்கள் நிலவுவதாக சபையில் எதிர்க்கட்சித் தலைவர் திரு.விஜய விக்ரமரத்னவும் மற்றொரு எதிரணி உறுப்பினரான திரு.குறுப்பு ஆராச்சியும் கடந்த கூட்டத்தில் பிரஸ்தாபித்தனர்.
இவர் சத்தியப்பிரமாணம் எடுப்பது தொடர்பாக இந்தச் சபையில் பல மாதங்களாக பிரஸ்தா பிக்கப்பட்ட போதிலும் கூட சபைத் தலைவரும் தன்னாலியன்ற முயற் சிகள் அனைத்தையும் மேற்கொண்டி ருப்பது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கின்ற போதிலும் தொடர்ந்து இவ்விடயம் குறித்து கவனமெடுக்கும் படியும் உறுப்பினர்கள் தலைவரைக் கேட்டுக்கொண்டனர்.
755 D606) அசைந்தாலும் இந்த மலை
தான் இந்த மாமிசமலையின் பெயர். அமெரிக்க இளம்வீரன் ஒருவன் தன்
பலத்தைப்
பரிசோதிக்க
இந்த
மலையை அசைத்துப் பார்க்கிறான். நடக்கிற காரியமா இது?
திகைப்பூட்டும்
சிதை தமிழ்!
இது எப்படி இருக்கிறது?
பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள சில அரசகாரியாலயங்களின் பெயர்ப்பலகைகள்
இப்படிக் காட்சி தருகின்றன:
1. மாவட்ட சுகதாரா வைத்திய பணிப்பாணர் காரியாளளம் பொலநறவை (திருத்தம்-மாவட்ட சுகாதார வைத்தியப்பணிப்பாளர் காரியாலயம் பொலன்னறுவை) 2. மாவட்டாம் வனம் காரியாழயம- பொழநறுவா,
(திருத்தம் மாவட்ட வனக்காரியாலயம்- பொலன்னறுவை) 3. மாவட்ட வைத்திய அதிகரியின காரியாளளம்- பொலநறவை
(திருத்தம்- மரவட்ட வைத்திய அதிகாரியின் காரியாலயம்- பொலன்னறுவை) 4 அரசக்க விவசயா செவைகள அளுவளகம்- பொளநருவா
(திருத்தம்- அரசாங்க விவசாய சேவைகள் அலுவலகம்- பொலன்னறுவை) 5. இலங்கய் கப்புருதி குட்டுத்தாபனம- போலநறவய
(திருத்தம்- இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபனம்- பொலன்னறுவை) இது குறித்து சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் நடவடிக்கை எடுத்து "தமிழ் மொழிக்கொலையை இனியாவது தடுக்குமா?
ஏ.இபுனுசாக்கானி-பொலன்னறுவை
நவம்.21-2, 1993

Page 5
-நாரதர்
G ற்கில் இப்போது சிங்கள-ஆங்கிலப் பத்திரிகைகள் சில தங்கள் முகங்களை
ாற்றிக்கொள்வது போலத் தெரிகிறது.
வடக்கே சென்று நிலைமைகளை அறிந்துவரவும் சிங்கள நிருபர்கள் மத்தியில் ஆர்வம் தோன்றியிருக்கிறது.
இந்திய அமைதிப்படையோடு இணக்கமாக நடந்து சார்பான செய்திகளை வெளியிடுவதாகக் கூறி பழம்பெரும்
பத்திரிகையாளரான சண்முகலிங்கத்தை புலிகள் கொலை செய்தனர்.
ஆக, புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் புலிகளின் விருப்பப்படி எழுதும்வரை மட்டுமே பத்திரிகையாளர்கள் சுவாசிக்க முடியும். மீறினால் மூச்சு நின்றுவிடும்.
செய்திகள் சென்றடைவ முயலக்கூடாது.
வடக்கே புலிகள் அணுகுமுறையை தெற் அரசாங்கமோ கைக்ெ அது மக்களின் அ சம்பாதிக்கும்.
இப்போது மக்கள் வழிவகைகள் இருக்கின்
விஞ்ஞான முன்னேர்
சிலர் சென்று வந்ததும் மேலும் பலர் செல்லத் துடிப்பதும், புலிகள் கொடுத்த புகைப்படங்களை கொண்டுவந்து நான் முந்தி முந்தி என்று பிரசுரிப்பதும் ஒரு புதிய போக்காகியிருக்கிறது.
புலிகளும் சிங்களப்பத்திரிகையாளர்களை புறக்கணிக்கவில்லை. வரவேற்று பேட்டி கொடுத்திருக்கிறார்கள் புகைப்படங்கள் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்
சிங்கள மக்கள் மத்தியில் புலிகள் பற்றிய அனுதாபம் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
சிங்கள் பத்திரிகைகளில் முன் பக்கத்தில் புலிகளின் புகைப்படங்கள் பிரசுரமாவது புலிகள் போராடுவது நியாயம் என்கின்ற மருத்தை சிங்கள மக்களிடம் தோற்றுவிக்கப்
ாவதும் இல்லை.
ஆனால், இலங்கை இராணுவத்தினரை ஆட்டிப்படைக்கும் புலிகள் செய்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அறியும் ஆவல் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
அந்த ஆவலை பூர்த்தி செய்து செய்தி ளையும், படங்களையும் பிரசுரிப்பது பத்திரிகைகளின் தேவையாகிவிட்டது.
"சிங்கள மக்கள் எங்கள் எதிரிகளல்ல" என்று புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு.
அன்ரன் பாலசிங்கம் கூறியிருக்கிறார்.
என்றாலும் நூற்றுக்கணக்கான சிங்கள மக்களை புலிகளே படுகொலை செய்தனர் என்று ஆழமாகப் பதிந்துள்ள வெறுப்பை திரு பாலசிங்கத்தின் பேட்டி அழித்து விடாது. சிங்களம்-ஆங்கில பிரபல பத்திரிகைகளும் புலிகள் செய்வது நியாயம் என்று கருத்துச் Ο σΠαύρυώήρίς του.
புலிகள் இப்படியிருக்கிறார்கள், புலிகள் இப்படிச் சொல்கிறார்கள் என்றுதான் செய்தி களையும், பேட்டிகளையும் வெளியிடுகின்றன. ஆனால், முன்புபோல சிங்களப் பத்திரிகையாளர்கள் வடக்கே புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு செல்ல இப்போதெல்லாம் பயப்படுவதில்லை.
புலிகளும் தாம் பலமாகவே உள்ளோம் என்பதை தெற்கில் வெளிப்படுத்த சிங்களப் பத்திரிகையாளர்களை வரவேற்கிறார்கள்.
தமது சாதனைகளைக் SITEly புகைப்படங்கள் எடுக்க அனுமதித்து தமது நேர்த்தியான பிரச்சாரத்தை செய்கிறார்கள். யாழ்தேவி இராணுவ நடவடிக்கையின் போது புலிகளின் தாக்குதல் திறனை ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகை வியந்திருந்தது. இராணுவத்தரப்பினர் அதனால் அப்பத்திரிகை மீது சற்றுக்கசப்படைந்ததாகவும், இராணுவத் தளபதி கோபமடைந்ததாகவும் கூட பல கதைகள் பத்திரிகைகள் வட்டாரத்தில் (LIFLILILLagt.
முன்பு போல் அல்லாமல் படையினர் புலிகள் என்ற இரு தரப்பினரதும் செய்திகளையும் இரு தரப்பினரதும் யுத்தத்திறனையும் சில பத்திரிகைகள் வெளியிட முனைந்துள்ளமை செய்திகளின் நம்பகத் தன்மைக்கு வழிவகுக்கின்றன.
இதே சமயம் போர்முனைச் செய்திகளுக்கு தணிக்கை வரும் என்றும் ஒரு செய்தி அடிபட்டது. பின்னர் அப்படி எதுவும் நடக்கவில்லை.
வடக்கே புலிகள் சாதாரண செய்தியில் இருந்து போர்முனைச் செய்திவரை தமது விருப்பப்படியே வெளியாகும் நிலையை ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள்
வடக்கே இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகள் புலிகள் சொல்வதைத்தான் போர்முனைச் செய்திகளாகப் போடமுடியும் புலிகள் பின்வாங்கினாலும் கூட புலிகளின் அதிரடி இராணுவம் அதிர்ச்சி என்றுதான் செய்தி போட்டாகவேண்டும் இல்லாவிட்டால் பத்திரிகையை புலிகளே பொறுப்பேற்பார்கள் "மண்குதிரையை நம்பி என்று ஒரு ஆசிரியர் தலையங்கம் எழுதியதற்காக யாழ்ப்பாணத்தின் பழம்பெரும்பத்திரிகையான ஈழநாட்டுக் காரியாலயத்தை குண்டுவைத்துத் தகர்த்தவர்கள் புலிகள்
நவம்21-2, 1993
f)|5| 0,6ITL) பத்திரிகையாளர்களை அழைத்து புலிகள் GULL) கொடுப் பார்கள் கொடுத்தும் இருக்கிறார்கள்.
இதே புலிகள் அமைப்பினர் சில காலத்தின் முன்னால் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றின் நிருபர் யாழ் சென்று நிலமைகளை அறிய (up b ILL போது பிடித்துத் தடுத்து வைத்து விசாரணை நடத்தினார்கள்.
சம்பந்தப்பட்ட பத்திரிகையும் அதனைக் கண்டிக்கவில்லை. ஒரு வேளை அரசாங்கம் தமது நிருபரை தடுத்து விசாரித்திருந்தால் தடித்த எழுத்துக்களில் அதனை வெளியிட்டிருக்கக்கூடும்.
அந்தளவுக்குத் தமிழ் பத்திரிகைகள், தமிழ் பத்திரிகையாளர்கள் விடயத்தில் புலிகள் ஒரு கண்டிப்பான போக்கை கடைப்பிடிக்கிறார்கள் தமிழ் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக சிந்தித்தால் புலிகள் ஏன் கோபப்படுகிறார்கள்
என்று தெரியவில்லை. அதே சமயம் தமிழ்
பேசும் மக்களது அரசியல் அபிலாசைகளுக்கு எதிராகப் பேசும், எழுதும் பத்திரிகையாளர்கள் பிறமொழிகளை பேசுவோராக இருந்தால் புலிகள் வரவேற்று உபசரிக்கிறார்கள்
சண்முகலிங்கம் சுதந்திரமாக எழுதக் கூடாது. சந்திரா பண்டார அல்லது சக்நொரிஸ் சதந்திரமாக எழுதலாம். அதனை புலிகளும் பாராட்டுகிறார்கள். இதுதான் கொடுமை. "இராணுவத்தளபதி ஆங்கிலப் பத்திரிகையாளரை மிரட்டல்" என்று வடக்கே புலிகள் செய்தி வெளியிடுகிறார்கள்
பத்திரிகைச் சுதந்திரத்தை இராணுவமோ அல்லது அரசாங்கமோ அச்சுறுத்தக்கூடாது
என்பதில் இருவித கருத்துக்கே இடமில்லை. எனினும், இராணுவத்தின் தளபதி கூட பத்திரிகை சுதந்திர விடயத்தில் ஒரு வரையறைக்கு மேல் தலையிட முடியாது என்கின்ற நிலைமை தெற்கே இருக்கிறது.
ஆனால், வடக்கே, புலிகளின் சாதாரண உறுப்பினர் ஒருவரே தான் நினைத்ததை பத்திரிகையாளர்கள் மீது சாதிக்க முடியும் எனவே, பத்திரிகையாளர்களை மதித்தல், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பேணுதல் என்கின்ற விசயங்களில் புலிகள் தமக்கு அக்கறையிருப்பதாக கூறுவது ஏற்கத்தக்கதல்ல. வேண்டுமானால் இனிவரும் காலங்களில் 5LD57 அணுகுமுறைகளை அவர்கள் மாற்றிக் கொண்டால் பத்திரிகைச் சுதந்திரம் பற்றி பேசும் தகுதி பெறுவார்கள்
மறுபுறம்- தெற்கே தமது வீர-தீர தோற்றப்பாட்டை நிறுவிக்காக்கும் வகையில் படையினர் தமது இழப்புக்களை மறைக்க முயல்வதும் கவனிக்கத்தக்கது.
போர்முனையின் உண்மை நிலவரங்களை எழுதுவதால் யார் கசப்படைந்தாலும் அது தவறான அணுகுமுறையாகவே இருக்கும்.
மக்களிடம் உண்மையான நேர்மையான
உடனுக்குடன் செய்திகளை கொடுப்பது பற்றி உலகச் புதிய புதிய யோசன கொண்டிருக்கின்றன.
ஆனால், நாமோ மச் சொல்லாமல் தடுப்பது கொண்டிருக்கிறோம்.
நின்று சிந்திப்பதே ந. போக்குகளுக்கு தடையா
19Irudi:Lio Frin-Laylase புரிந்து கொள்ள
பூநகரியில் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ள யாழ்தேவி UITS தமக்கே வெற்றி என்று இராணுவத்தினர் வேண்டியிருந்தது.
கிழக்கில் புலிகள் மீ தொடுத்துவரும் G படைத்தலைமையினருக் வதாக அமைந்திருந்தது
கிளாலியில் நிலை போனாலும் கூட போய் பலவீனப்படுத்தியுள்ளே தலைமையினர் கூறக்கூ தெற்கே படையினர் நம்பிக்கையினங்களை
ഖങു.
மறுபுறம் புலிகளின் தாண்டி வடக்கே முன் நம்பிக்கையை படை கட்டியெழுப்ப வேண்
ഖബ.
இந்த இரண்டு படையின் உயர் த6
வேண்டிய நிலையில்
கடந்த சமீப ம தளபதிகள் அவ்வாறான ஈடுபாடு காட்டியதையும் இருந்தது.
பாதுகாப்புச் செ ஹமில்டன் வணசிங்க படைத் தளபதிகள் முடிவுகளின்படி ஏற்படுத்தியமை என்று நடவடிக்கைகளில் ஒரு ஏற்படுத்த முனைப்புக் நாட்டில் இருப்பு பிரச்சனையே என்று யுத்தமே தீர்வு என்பது ஜனாதிபதியும் பேசிவர் இவ்வாறான ஒரு புலிகள் (U) LIII மேற்கொண்டனர்.
இராணுவம் வட என்ற பிரச்சாரம் மூல திரட்டப்பட ஆட்பலத்ை பயன்படுத்தி இருக்கி மிகவும் திட்டமிடப் படையினரின் ஊடுருவுப் முதுகெலும்புப் பலமா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த எவரும் தடுக்க
கைக்கொள்ளும் க படையினரோ, ள்ள முயன்றால் திருப்திகளையே
செய்தியறிய பல
த்தை பயன்படுத்தி
தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
பெருந்தொகையான ஆயுதங்களோடும். ஆட்பலத்தோடும் இருந்த படையினர் நிலைகுலைந்துபோனார்கள்
இலண்டன் பிபிசி போன்ற வெளி நாட்டுச் செய்திச் சேவைகள் இராணுவத்தின் நம்பிக்கைகள் காற்றில் பறந்துவிட்டன என்று forgot செய்திருந்தன. °防岛 விமர்சனங்களில் உண்மை இல்லாமல் இல்லை.
வைக்கும் கடும் குளிருமே கெரில்லாத் தாக்குதலுக்கு ஏற்ற தருணம் என்பது படையினருக்கு புரியாமல் போனதுதான் ஆச்சரியம்
படையினரின் அயர்ந்து போகும் நேரம் அறிந்து பலவீனம் தெரிந்து தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றியது மூலம்புலிகள் தமது கெரில்லா யுத்தத்திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் படைத்தலைமை கூட இவ்வாறான ஒரு தாக்குதலை எதிர்பார்க்கவில்லை என்றே
விகளும்/
திரமும் பு
மக்களுக்கு எடுத்துக் செய்தி நிறுவனங்கள் னகளை தேடிக்
களுக்கு செய்திகள் பற்றி யோசித்துக் ாதிலுமே பின்தங்கி
மது விரிந்த மனப் க இருக்கிறது. ரும் சரி இதனைப் டும்.
ஒரு வெற்றிகரமான 16ðIsr.
ணுவ நடவடிக்கை தெற்கில் நிரூபிக்க பரும் பாடுபட
து இராணுவத்தினர் தாடர்தாக்குதல்கள் கு நம்பிக்கையூட்டு
காள்ள முடியாமல் பந்தோம் புலிகளைப் Iம்' என்று படைத் டயதாக இருந்தது.
குறித்து எழுந்துள்ள ளைத்தெறிவது ஒரு
தடை அரண்களை னற முடியும் என்ற யினர் மத்தியில் யதும் இன்னொரு
வேலைகளையும் பதிகள் செய்தாக ருக்கின்றனர்.
தங்களில் படைத் வேலைகளில் தீவிர கவனிக்கக்கூடியதாக
லாளராக ஜெனரல் நியமிக்கப்பட்டமை, மது சுதந்திரமான lárul GüLIL வழி அரசாங்கமும் படை புதிய உத்வேகத்தை காட்டியது. து பயங்கரவாதப் கூறியதன் மூலமாக, பான்ற அர்த்தப்பட
சூழலில் பூநகரியில் III தாக்குதலை
கே வரப்போகிறது DITs LJG) Galas LDIIT, பூநகரியிலும் புலிகள்
தள் ட்டு, தற்கொலைப் தாக்குதலை பிரதான பாவித்து பூநகரித்
به%rست
MIDI.
தமது மாவீரர் தினக் கொண்டாட்ட காலங்களில் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்துவது வழக்கம்.
ஆக இராணுவத்தினருக்கும் அது நன்கு தெரிந்தும் தாக்குதலுக்குசடுகொடுக்க முடியவில்லை.
மழைக்காலமும், போர்வைக்குள் சுருள
திரடி அய்யாத்துை
தெரிகிறது.
பத்திரிகையாளர்களுக்கு தமது தரப்பு நிலை குறித்து விபரங்களை வெளியிட முடியாத தர்மசங்கட நிலையில் அதிகாரிகள் இருந்தார்கள் சிலர் பத்திரிகையாளர்களிடமே விபரங்களை கேட்டறிய முற்பட்டார்கள்
மொத்தத்தில் பூநகரித்தாக்குதல் மூலமாக புலிகள் ஒரு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கின்றனர்.
அடுத்த வருடத்தில் வடக்கை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவது பற்றி படையினர் யோசித்துக்கொண்டிருந்த போது, வடக்கே தாம் இப்போது நிலைகொண்டுள்ள பகுதிகளை தக்கவைத்திருப்பது பற்றிய யோசனைக்கு அவர்களை புலிகள் தள்ளி விட்டிருக்கின்றனர். பூநகரியில் இருந்து பெறப்பட்ட பெருந் தொகையான அயுதங்கள் புலிகளுக்கு பெரிய LJayld.
பூநகரித்தாக்குதலின் வெற்றியானது உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிகளின் மீது வியப்பான பார்வையை உருவாக்கியிருக்கிறது. மறுபுறம் அரசுக்கு நெருக்கடியான நிலைமை, வடக்கு-கிழக்கு பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்து விடுவோம் என்று அரசு கூறுவதை தெற்கில் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பதே பிரச்சனை.
கிழக்கே தேர்தல் நடத்தி அடுத்தது வடக்கிலும் தேர்தல் என்று செல்லக்கூடிய சூழ்நிலையில் தமது சாதனையை வெளிப் படுத்தலாம் என்று அரசாங்கம் நினைத் திருக்கலாம். பெரிய அடி விழுந்திருக்கிறது.
எதிர்க்கட்சிகள் துள்ளப் போகின்றன. அரசாங்கத்தால் புலிகளை அடக்க முடிய வில்லை என்று உரத்துச்சொல்லப்போகின்றன. ஏற்பட்டுள்ள சரிவில் இருந்து தம்மை மீளவைக்க படையினருக்கு நீண்ட அவகாசம் தேவைப்படலாம் என்றே தெரிகிறது.
இரு தரப்பிலும் கணிசமான இழப்புகள் முடிவு எங்கே என்று தெரியாத யுத்தம் நீண்டுகொண்டே இருக்கிறது. இழப்புக்களும் அவ்வாறுதான்.

Page 6
இனி என்ன
ரண்டாவது உலக யுத்தம் நடைபெற்றபோது அமெரிக்காவும்,
சோவியத் யூனியனும் தோளோடு தோள் நின்று போரிட்டன.
யுத்தம் முடிவுக்கு வந்ததும் இரு நாடுகளும் இரு துருவங்களாக மாறின.
இரு நாடுகளும் தமக்கு நெருக்கமான நாடுகளை அணி சேர்த்துக்கொண்டு இரு முகாம்களாக பிரிந்து நின்றன.
தமது முகாம்களுக்குள் நாடுகளை இழுத்துப் போடும் முயற்சியில் போட்டி போட்டுக் கொண்டன.
சோவியத் யூனியன் அத்திலாந்திக் பெருங்கடல் நாடுகள் மீது பாயக்கூடும் என்று காரணம் காட்டி அந்த நாடுகளை தன் பக்கம் சேர்த்துக்கொண்டது அமெரிக்கா
அவ்வாறு தன் முகாமில் சேர்த்துக்கொள்ளப்பட்ட நாடுகளை வட அத்திலாந்திக் (பாதுகாப்பு) உடன்படிக்கை அமைப்பு என்ற பெயரில் ஒரு அணியாக வைத்துக்கொண்டது. அதுவே நேட்டோ (NATO) என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
சோவியத் அபாயம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்புக்கு இனி என்ன வேலை என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சோவியத் யூனியன் என்ற பேரமைப்பின் அணைப்புக்குள் கிடந்த நாடுகள் தனிநாடுகளாக சிதறிவிட்டன. இப்போது ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டும் இருக்கின்றன.
ஆகவே, சோவியத் அபாயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனாலும், நேட்டோ நாடுகளின் அணு ஆயுதத் தளபாடங்கள் இப்போதும் சோவியத் யூனியன் என்ற நாடு இருப்பது போல அத்திசை நோக்கியே திருப்பி வைக்கப்பட்டுள்ளன.
அணி வகுத்து பயிற்சி பெறும் செக் இப்போது சோவியத் அமெரிக்காவுடன் குலவிக் FITa)5LLLD.
உறவு முறைகள் மாறிய அமைப்பின் படைகள் தங் ஊறிப்போன சோவியத் எதி
(ിക്ക് ഉLu്ബ് ജു
சில நேரங்களில் சில
ஒட்டிப்பிறந்த இரட்டை G. ஒட்டியபடியே வளர்ந்து பெரியவர்களாகி வாழ்க்கையை கழிக்கும் போது
|அங்கே சுவையான சம்பவங்
நிகழ்வுகளுக்கும் இடமுண்டு. ബu சொல்லமுடியாத சங்கடமான சம்பவங்களுக்கும் இடமுண்டு.
லோஹி-டோறி இருவரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்
இருவரது நெற்றியும் பரிறக்கும் போதே ஒட்டி யிருந்தது.
வெட்டிப் பிரித்துவிடலாம் என்று மருத்துவர்கள் சொன் agrրից,օր,
மான
(36)/сбот пШb, LUff), J., வேண்டாம் என்று பெற்றவள் தடுத்துவிட்டார்.
பிரிக்கும் போது பிள்ளை களுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில்
மற்ற இனம் எப்போதும் பகைமை பாராட்டியே வருவது பண்டு தொட்டு தொடரும் பழக்கம் இன்றுவரை மறையவல்ல அந்தப்பழக்கம்
புருண்டியின் மக்கள் தொகை ஏறத்தாழ 70 இலட்சம் இதில் 15 சதவிகிதமானோர் துசி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஏற்கனவே புருண்டியை ஆண்டு வந்த அந்நிய ஏகாதிபத்திய வாதிகளின் நட்பினைப் பெற்றமையினால், அந்நிய ஆதிக்கம் அகன்ற போது நாட்டின் ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். பாதுகாப்புப்படையிலும் சிறுபான்மை யினரானதுசி இனத்தவர்களே பலத்தைப்
களுக்கும் இடமுண்டு சோக
பெற்ற மனம் பை என்று தடுத்தது.
ஒரளவு வளர் லாம் என்று நிை
ஆனால் லோஹியும், டோ பிரிப்பதை விரும்
'அண்ணன் 6/IIպմ) வயிறு என்பர்கள்
ஒட்டிப்பிறந்த டோறியும் வெவ்ே களைக் கொண்டு இடைக்கிடைே இடையே விவா,
விவாதம் இடைக்கிடையே விடுவதும் உண்டு உதடுகள்தான் உடல்கள் எங்கு இணைந்துதானே ஒருவர் சினிம தனது நண்பர் 6 வேண்டும் என்று மற்றவருக்கே
பாறுத்தது
என்பது போல் இ திருந்த ஹுட்டு இ அனுபவித்து வந்த ெ பரிகாரம் தேட கிள
துவங்கியது இதனால் புருண்ட பெருக்கெடுத்தோடு
மக்கள் தொகை மக்கள் நாட்டை வி லுள்ள ரவுண்டா ஆகிய நாடுகளில்- அ புகுந்துள்ளனர். முடியாதவர்கள் அ
ஆதிக்கப் போட்டியில் இன்று அ
மத்திய ஆபிரிக்காவில் சின்னஞ்சிறிய பெருக்கிக் கொண்டனர். நாடு புருண்டி 1962ல் சுதந்திர நாடாகப் ஹட்டு இனத்தவர்கள், அந்நிய பிரகடனப்படுத்தப்பட்டது. ஆதிக்கத்தின்போது அண்டிவர மறுத்த
இந்த நாட்டில் இரு இன மக்கள் மையினால் துரி இனத்தவர்கள் சந்தர்ப் ஆதிக்கப் போட்டியில் ஒன்றுடன் பத்தை நன்றாகப் பயன்படுத்திக்
மற்றொன்று மோதிக்கொண்டிருக்கின்றனர். விளைவு மரணம், பசி, பிணி அகதிப் பெருக்கம்
1972ல் மட்டும் 100,000 பேர் வரை கொல்லப்பட்டனர். பல இலட்சம் மக்கள் வீடு வாசல்களையும் உடைமைகளையும் இழந்து அகதிகளாக்கப்பட்டனர்.
ஆபிரிக்க நாடுகளில் பல்வேறு இனப் பிரிவுகள் தனித்தனியாகப் பிரிந்து வாழப் பழக்கப்பட்டவர்கள் ஒரு இனத்துடன்
கொண்டனர். ஹட்டு இனத்தவர்களை ஒதுக்க முற்பட்டதுடன் மட்டுமல்லாமல் அந்த இனத்தை தலையெடுக்கவொட்டாமல் அடிக்கு மேல் அடி கொடுக்கவும் தலைப்பட்டனர்.
துசி இனத்தவர்களே இராணுவத்திலும் அதிகமானவர்களாக இருந்தமையினால் ஹட்டு இனத்தவர்களை சித்திரவதை செய்வது அவ்வளவு பிரச்சனையாக இருக்கவில்லை.
பனிபடர்ந்த மலை Gagstaðall 60TÍ.
நகரங்களும் சோடிக் கிடக்கின்ற
துப்பாக்கிக்கு குண்டுச் சிதறல்களு கிடக்கும் மக்களின் அடக்கம் செய்ய எங்கும் அலங்கோ அளிக்கின்றது. தி Li300I59;IILITA). (Ball 0. தொண்டு நிறுவ கூறுகின்றனர்.
இன ஒழிப்பு துசி இனத்தவர்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காஸ்லாவிய துருப்புகள்
உடைந்து ரஷ்யா கொண்டிருக்கும்
போதும் நேட்டோ கள் இரத்தத்தில் iப்புக்கருத்துக்களை
அமெரிக்கா!
கற்பனையான எதிரியை நோக்கி தயாராக இருப்பது போன்ற நிலைதான் அமெரிக்காவும் நேட்டோ அமைப்பை கலைத்துவிடத் தயாராக இல்லை. அதற்கொரு புதிய தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது.
வட அத்திலாந்திக் நாடு களின் எல்லைகளைத் தாண்டி யும் நேட்டோவின் ஆதிக்கத்தை
aflfla|L1655 ബ== விரும்புகிறது.
அதற்கு of
சொல்லும் காரணம், ஏனைய பிராந்தியங்களிலும் இராணுவ ரீதியான மோதல்களை தடுக்க உதவவேண்டும்
இதே வேளை நேட்டோ அமைப்பின் தலைமைச் செயலாளர் இப்படிக் கூறுகிறார் "ஐரோப்பாவைத் துண்டு போட விட மாட்டோம். அதே போல் ரஷ்யாவையும் தனிமைப்
படுத்தி விடமாட்டோம்"
Eg,6i
தத்தது வேண்டாம்
ந்த பின்னர் பிரிக்க னத்தனர். இரட்டையர்களான றியும் தங்களைப் JG 26.606).
தம்பி என்றாலும் ம் வேறு வேறு
ாலும் லோறியும்வறு மனப்போக்கு 576T, GOTI. ய இருவருக்கும் தம் நடக்கும்.
வாக்குவாதமாகி பேசாமல் இருந்து
பேசாதே தவிர போனாலும் செல்ல வேண்டும்! ாவுக்கோ அல்லது பீட்டுக்கோ செல்ல முடிவு செய்வார்.
அந்த முடிவு
பிடிக்காது. ஆனால் என்ன செய்வது? "நான் வரமாட்டேன் போ" என்று சொல்லிவிட்டு இருக்க முடியுமா என்ன? லோஹி போகாவிட்டால் டோறியும் போக முடியாது.
அதனால் ஒருவர் எடுக்கும் முடிவுக்கு மற்றவர் விரும்பியோ
விரும்பாமலோ விட்டுக்கொடுத்தே ஆகவேண்டும்.
லோஹிக்கு இசையில் நாட்ட
முண்டு. டோறிக்கு விருப்பம் இல்லை. லோஹி கிளப்புகளுக்கு சென்று
இசை நிகழ்ச்சிகளை நடத்துவார். வேறு
வழியின்றி லோறியும் அனுசரித்துப் போகிறார்.
டோறிக்கு ஒரு ஆசை குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும். குழந்தை பெறவேண்டும்.
லோஹிக்கு அந்த ஆசை கிடையாது. சரி ஆசைதான் வந்தாலும் கூட எப்படி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவது? பிரச்சனையே அதுதான்.
இருவருக்கும் இப்போது 31 வயது இருவருக்கும் தனித்தனி நண்பர்கள் இருக்கின்றனர்.
பயிற்சியில் உள்ளவர்கள் ஹங்கேரிய வீரர்கள்
லோறியைத் தேடிவரும் நண்பர்கள் அவரோடு ஒரு மணிநேரம் அறுவைக் கச்சேரி நடத்தினால் டோறியும் அதைப்
பொறுமையாக இருந்து கேட்டுத் தொலைக்க வேண்டும் "போதுமடா சாமி என்று எழுந்து போக முடியாது. இப்படி பல்வேறு பிரச்சனைகள், சங்கடங்கள்.
ஆனாலும் இரட்டையர்கள் சந்தோஷமாகவே இருக்கின்றனர்.
இன்னொரு விசயம். ஒருவருடைய இடதுபுற நெற்றி மற்றவருடைய வலது புற நெற்றியில் ஒட்டியிருப்பதால் நேருக்கு நேர் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியாது. கண்ணாடியின் உதவியைத்தான் நாட வேண்டும்.
பாதும் பொங்கி எழு துகாலவரை பொறுத் னத்தவர்கள் தாங்கள் ாடுமைகளுக்கெல்லாம் ந்தெழுந்தனர். ள்நாட்டுப்
றது.
பில் 10 சதவிகிதமான டு வெளியேறி அருகி மற்றும் தான்ஸானியா திமுகாம்களில் தஞ்சம் |ங்கெல்லாம் செல்ல லிலுள்ள காடுகளிலும்
6լյրի : வில் இரத்த ஆறு
ஒரு நிகழ்ச்சி ஹூட்டு இன மக்கள் ஒரு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தமையேயாகும். கடந்த ஜூன் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளைப் பெற்று மெல்சியார் தாதயே என்பவர் வெற்றி பெற்றார். 40 வயதுடைய இவர் ஓரளவு கல்விகற்றவர். ரவுண்டா நாட்டில் படித்த இவர் ஒரு வங்கியாளர். இவர் தெரிவான தன் பின் ஹட்டு இனத்தவர்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்றே எதிர்பார்க் கப்பட்டது.
1962ல் நாடு சுதந்திரம் பெற்றாலும், புதிய ஜனாதிபதித் தேர்தலின்பின்னரே
திகாரம் யாரிடம்?
எளிலும் ஓடி ஒழிந்து
ராமங்களும் வெறிச் 0.
டுகளுக்கும், பீரங்கிக் கும் பலியாகி இறந்து சடலங்களை எடுத்து வருமே இல்லாமல் மான நிலையே காட்சி ம்பிய பக்கமெல்லாம் சிதருகின்றது என்று பிரதிநிதிகள்
பணியில் இறங்கிய த் துடித்தெழ வைத்த
TUDM i
உண்மையான விடுதலை கிடைத்ததாக ஹட்டு இனத்தவர்கள் மகிழ்ச்சிக் கடலில் குதித்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
ஹட்டு இனத்தவர்களின் கை ஓங்கி விடாமல் தடுக்கும் நோக்குடன் கடந்த மாதம் துசி இராணுவமே ஜனாதிபதி தாதயேயைக் கொன்றுவிட்டது. இதனால்
ஆத்திரமுற்ற ஹட்டு மக்கள் தங்கள்
எதிர்ப்பினைக் காட்டப்பொங்கி எழுந்தனர். இராணுவத்திடமுள்ள நவீன ஆயுதங் களுடன் சாதாரண விவசாயிகளின் கலப்பை யும் கம்பும் பொருத முடியுமா? ஆயிரக் LLLLLL LLLLLLLLS LL LLLLLTT S S TLLLLLLL L0LL L LLTTLS
ஜனாதிபதி தாதயேயின் அரசாங்
கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட ஹீடு இன மனிதன்
கத்தைக் கொண்டு நடத்துவதற்காக அமைக்கப்பட்ட பிரதமரும் அமைச்சர்களும் ஏனைய அதிகாரிகளும் தலைநகரான புஜூம்புராவில் பிற நாட்டுத் தூதரகங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் ஆட்சி அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க முடியாதிருக்கிறது.
நவம்.21-2, 1993

Page 7
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினருடன் பேசுவதற்குத் BIIITUTԺ: இருப்பதாக புதிய குரல் ஒன்று தற்போது ஒலிக்க ஆரம் பித்துள்ளது.
அக்குரலுக்கு உரியவர் வேறு யாரு மல்ல அவரே இலங்கை பாராளு மன்றத்தின் சபாநாயகர் திரு.எம்.எச். மொஹமட் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் திரு.செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துட்ன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டு மென இதுவரைகாலமும் கூறிவந்தார். புலிகளை நேரில் சந்திப்பதற்கு பாழ்குடாநாட்டுக்குச் சென்றுவரவும் ԵTւb g5 (LITTT2, இருப்பதாக திரு.தொண்டமான தெரிவித்திருந்தார். ஆனால் திரு. தொண்டமான் கூறிவந்தவற்றை ஆட்சியாளர்கள் தகுந்த வகையில் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.
திரு.தொண்டமான், இன்று நேற்றல்ல, திரு.ரணசிங்க பிரேம தாச்ாவின் ஆட்சிக் காலத்திலேயே புலிகளுடனான சமரசப் பேச்சுக்களில் உதவுவதில் தமக்குள்ள அக்கறையை வெளியிட்டிருந்தார். ஆனால் அரச தரப்பினர் தொண்டாவின் பங்களிப் புக்கு இடந்தராதவகையிலேயே நடந்து கொண்டனர். கூடவே தென்னிலங்கை Pai) தொண்டாவுக்கு атфлпа, கருத்துக்கள் வெளியிட்ட போதெல் லாம், ஆட்சியார்கள் மெளமனமாகவே இருந்து வந்தனர்.
ஆயினும் திருதொண்டமான் தமது நிலைப்பாட்டிலிருந்தும் 6)hlau) ქმჟ: சென்றுவிடவில்லை.
வடக்கு-கிழக்குப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு பலம்மிக்க ஆயுத சக்தியாகவே இயங்கி வருகின்றனர். அவர்களை
பதற்கான இராணுவ தியிலான நடவடிக்கைகள் ஆரோக்கியமான வெற்றிகளைத் தராதவையாகவே விளங்குகின்றன.
ஆட்சியாளர்கள் நிலத்தில் வீழ்ந்த போதிலும் மீசையில் மண்படவில்லை என்ற பாங்கிலேயே இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர். மேலும் அந்நடவடிக்கைகள் Φρου LDIT θ, ஏற்பட்டுவரும் 9ILITIL 9. TLDIT607 சூழ்நிலைகளைத் தவிர்த்துக்கொள் வதில் அக்கறையற்றவர்களாகவும்
அவர்கள் காணப்படுகின்றனர்.
அரசியல் ரீதியாக வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத்தீர்வை
அரசியல் வான
திரு.மொஹமட் பாராளுமன்ற FLITTLEBITALI FEDJIT 495 இருப்பதுடன், அப்பதவிக்கேற்றவகையிலேயே நடு நிலையாக வடக்கு- கிழக்குப் பிரச்னை குறித்து தமது கண்ணோட்டத்தையும் GaduGifuÝL"G6N6ia6iTTft.
"இலங்கையில் எந்தவொரு அரசியல் கட்சியும் ஒரு நேர்த்தியான அரசியல் தீர்வை வடக்கு-கிழக்குப் பிரச்னை குறித்து முன்வைக்கவில்லை" என்று கூறியுள்ள சபாநாயகர் மொஹமட், வடக்கு-கிழக்குப் பகுதியில் யுத்த நிலை நீடிப்பதனால், நாட்டில் தோன்றியுள்ள பாதிப்புக்களையும் år LL ståstlig uleiteitlist.
வடக்கு-கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஒரு பிரதான ஆயுதப்போராட்டக் (Ù(Ա6/ITժ: யங்கி வருகின்றனர். அரசாங்கம் புலிகள் இயக்கத்தினரைப் பயங்கரவாதிகள் என்றே வர்ணித்து வருகின்றது.
புலிகள்
Luila, Jan IT 53.6MT. இருக்கலாம்; ஆனால் அவர்கள் தமது ஆயுதமேந்திய நடவடிக்கையால் இன்று வடக்கு-கிழக்குப் பகுதியில் ஒரு பெரும் போராட்ட சக்தியாக வளர்ச்சியடைந் துள்ளார்கள் என்பதனை எவரும்
மறுத்துவிட முடியாது.
இந்நிலையில் வடக்கு-கிழக்குப்
பகுதியில் ஆயுதரீதியாக இயங்கிவரும்
புலிகளை அணுகி அவர்களுடைய நிலைப்பாடுகளை அறியவேண்டியது மிகவும் இன்றியமையாததாகின்றது.
இனப்பிரச்னையைத் தீர்த்து வைப்பதில் அரசியல் ரீதியிலான நடவடிக்கை எத்தகைய வெற்றியையும் ஈட்டவில்லை என்பதனை சபாநாயகர் மொஹமட் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் எந்த வொரு கட்சியும் தகுந்த தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டந ம்பிக்கை
எட்டுவதன் மூலம் ஏற்படும் வெற்றி யைக் கொண்டாடத் தயாரற்ற நிலையில் இருக்கும் ஆட்சியாளர்கள், ஒரு தனிமனிதனான திரு. அநுரா பண்டாரநாயக்கா கட்சி மாறியதை தமக்குக் கிடைத்த ஒரு பெரும் வெற்றியாகக் கருதி நிற்கின்றனர்.
அநுராவின் கட்சி மாறல் குறித்து ஆட்சியாளர்கள் களிப்படைவதை அவதானிக்கும்போது, நாட்டின் அரசியலைவிட கட்சி அரசியலிலேயே அவர்கள் நாட்டங்கொண்டிருப்பது புலனாகின்றது. அத்துடன் ஆட்சி யார்கள் கட்சியின் விருப்பு, வெறுப்புக் களின் அடிப்படையிலேயே நாட்டை வழிநடத்த முயலுவதனையும், ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அடுத்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான மூன்றாவது ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற விருக்கின்றது.
இன்றைய ஜனாதிபதி திரு. டிங்கிரி பண்டா விஜேதுங்க அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளார்.
at at Ga இந்த தேர்தல் நடவடிக்கைக்கான ஆரம்ப கட்டப் LIGOofu ITF, GB6J, அநுராவை வாரி எடுத்துக்கொண்ட விடயம் காணப் படுகின்றது.
இவ்வாறு ஆட்சியாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகளை முடுக்கிவிட ஆரம்பித்துள்ள இத் தருணத்திலேயே சபாநாயகர் திரு. எம்.எச்.மொஹமட் புலிகளுடன் பேச்சுக்களை நடத்த முன்வந்துள்ளார். FLIT 5 ITALI 9, fi திரு.எம்.எச் மொஹமட் ஐக்கியதேசியக் கட்சியை பொறுத்தவரை இன்று ஒரு சிரேஷ்ட உறுப்பினராக இருக்கின்றார்.
அத்துடன் நாட்டில் அனுபவமிக்க அரசியல்வாதிகள்
வரிசையிலும் ஒருவராக இருக்கின்றார்.
நவம்.21-27, 1993
களை ஆட்சியாளர் துள்ளார்கள். ஆன அபிலாஷைகளைப் கூடிய எந்தவொரு தையும் முன்வைக் தென்னிலங்கையர்க நடத்துகின்றனர்.
கூடவே அரசிய ஒன்றை எட்டுவதற்: p (UF6) ITėGU6Jg5sjbGU), Lu ரீதியாகப் பிரச்ை வதிலேயே ஆட்சியா காட்டுகின்றனர்.
இந்நிலையில், ஒ சிந்தனாசக்தியின் ெ சபாநாயகர் மொஹப னான சமரசப் ( 95 GÖSTGB GOOTIT L'ILLID 6097617 ஆயுதபாணிகளும் ஒரு கெளரவப்பிர கருதினால், மறு பாணிகளும் தாமாக
களுக்கு வர விருப் தனைத் தமக்குரிய பிரச்னையாகவே க
முன்னாள் ஜ6 ஜோன்,எவ், கென் தலைசிறந்த ே அரசியல் சிந்த மதிக்கப்பட்டிருந்தார் திரு. கென்னடி கருத்தொன்றில் STD 600TLDIT.EL (BL4 பங்குபற்றக்கூடாது; பேசுவதற்கும் தயக்கம் ("Let us never nego But let us never fe: என்று தெரிவித்திரு ன்றைய இலங் சூழ்நிலைகளை திரு.கென்னடி கூறிய கருத்தையே ஆட்சியா விடுதலைப்புலிகளும்
நட்
சபாநாயகர் எம்.எச்.மொஹமட்
அமைச்சர்
இந்நிலையில் FLITTIIBETULJAST மொஹமட் தெரிவித்திருப்பதைப் போல வடக்கு- கிழக்குப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான புதிய முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளையும் உள்ளடக் கியதாகவே இடம் பெறவேண்டியது மிகவும் அவசியமாகின்றது.
இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் வடக்கு-கிழக்குப் பிரச்னை தொடர்பாக முன்வைத்த தீர்வு யோசனைகள் குறித்து சாதகமான பதில் எதுவும் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது.
இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கர வாதிகள் என்றழைக்கின்றது. அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர் என்று வர்ணிக்கின்றது.
ஆனால் அமைதி வழிநின்று இலங்கையின் ஐக்கியம், ஒருமைப்பாடு கியவற்றுக்குட்பட்ட 6) I60).5ula) வுயோசனைகளை முன்வைத்த தமிழ் அரசியல் கட்சிகளை ஆட்சியாளர்களும், பிரதான எதிர்க்கட்சியினரும் புறக் கணித்துள்ள நிலையே தென்னிலங் கையில் காணப்படுகின்றது.
தமிழ்க்கட்சிகளின் தீவு யோசனை
வேண்டியது மிகவும் தாகின்றது. ஏனெ தரப்பினருக்குமிடை நேரடிப்பேச்சுக்கள் வேண்டியது மிகவும் இருக்கின்றது.
எனவே, இலங் மன்ற சபாநாயகர மொஹமட் புலிக பேச்சுக்களை ந தெரிவித்திருப்பது, கூறியதன் C இருப்பதை அறிய திரு.எம்.எச்..ெ இனத்தவரான பே யின் தேசிய அர இடத்தை வகிப்பவ கின்றார்.
வடக்கு-கிழக்கி கொண்டிருக்கும் காரணமாக தமிழ் என்ற ரீதியில் மு பெருமளவு அனுபவித்தவர்கள கின்றனர்.
இலங்கையில் தினால் மட்டுமே ே
o
 
 
 
 
 
 
 
 
 

தட்டிக்கழித் ல் தமிழர்களின் |ர்த்தி செய்யக் தீர்வுத் திட்டத் தவர்களாகவே
அரசியல்
ரீதியாக தீர்வு 'ன சூழல்களை லாக, இராணுவ யை அணுகு Iர்கள் ஆர்வங்
முதிர்ச்சி பெற்ற J6rf|LILITLTJG36)|| டின் புலிகளுட பச்சுக் குறித்த கி நிற்கின்றது. ன் பேசுவதை 060TLIT 9, 9 Taff
மத்தே, ஆயுத
பேச்சுவார்த்தை
ந் தெரிவிப்ப ஒரு கெளரவப் துவார்கள். ாதிபதி திரு. ானடி உலகின் J Fat TGILITAGIL), யாளராகவும்
G)6)JGif) u5)LʻL. "Lugg, air ஈவார்த்தைகளில் அதேவேளை காட்டக்கூடாது." iate out of fear, |r to negotiate") gifts. கையின் அரசியல் நோக்கும்போது, மேற்குறிப்பிட்ட ளர்களும், தமிழீழ மனதில் நிறுத்த
லசுவது-இராஜதந்தி
தமிழர்களுடன் ஒன்றுபட்டுள்ளார்கள். இருந்த போதிலும் 1990ம் ஆண்டு அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப் லிகளுக்குமிடையே மோதல்கள் ரண்டாவது தடவையாக வெடித்த தையடுத்து வடக்கிலும், பின்னர் கிழக்கிலும் முஸ்லிம் மக்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.
அப்பாவி முஸ்லிம் மக்களைத் தமிழீழ விடுதலைப்புலிகள் யாழ்குடா நாட்டிலிருந்தும் வெளியேற்றி யிருந்தனர். புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக தமது வீடு, வாசல்கள், வியாபாரஸ்தலங்கள் மற்றும் சொத்துசுகங்கள் என்பவற்றைக் கைவிட்ட
வர்களாக முஸ்லிம்கள் யாழ்குடா நாட்டிலிருந்தும் வெளியேறிருந்தனர்.
தமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லை என்று காரணங் காட்டியே தமிழீழ விடுதலைப்புலிகள் அன்று முஸ்லிம்களை வடக்கே இருந்து விரட்டியிருந்தனர்.
முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டத் துக்கு ஆதரவு நல்காமல் இருந் திருக்கலாம். ஆனால் யாழ்குடா நாட்டில் தமிழ் அரசியல் கட்சிகள் இயங்கிவந்த காலங்களில் அவர்கள் அக்கட்சிகளையும், அவற்றின் கோட் பாடுகளையும் ஆதரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே புலிகள் பேக்கத்தினர் முஸ்லிம்களை குடாநாட்டிலிருந்து வெளியேற்றியமை, மனிதாபிமானத் தைக் கருத்தில் கொள்ளாத ஓர் அவசரப்பட்ட நடவடிக்கையாகவே விளங்கியிருந்தது.
அவருக்குள்ள
1959 ஏதாவது ஒரு பாதிக்கப்பட்டவனாகவே காணப்படு
கின்றான்.
யாழ்குடாநாட்டில் எதுவித தீர்வையும் காணமுடியாது அல்லற் படும் அப்பாவித் தமிழ் மக்கள் கூட, குடாநாட்டைவிட்டு வெளியேறுவ
திலேயே பெரும் ஆர்வங்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்
திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டமையும், -9/6//Taѣ6іт அங்கு இடம்பெறும் யுத்தக் கெடுபிடிகளுக்குள் அகப்படாத நிலையும் அவர்களது பிரார்த்தனையின் பிரதிபலன்களே என்று எண்ணத் தோன்றுகின்றது.
யாழ்குடாநாட்டில் வாழ்ந்த முஸ்லிம்கள் பெரும்பாலும் வியாபாரா சமூகத்தினராகவே விளங்கியிருந்தனர். நாட்டின் அனைத்துப் பகுதியுடனும் அவர்கள் வியாபாரத் தொடர்புகளை வைத்திருந்தனர். எனவே யுத்தக் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஒரு வியாபார சமூகமாக அவர்களால் குடாநாட்டில் நிலைத்திருந்திருக்க (LDL-CIT951.
ஆகவே புலிகளால் வெளியேற்றப் பட்டிராவிடினும்கூட அவர்கள் தாமாகவே யாழ்குடாநாட்டிலிருந்து வெளியேறும் சூழ்நிலையே நாளடை வில் தோன்றியிருக்க முடியும்,
வடக்கு-கிழக்கில் முஸ்லிம்கள் யுத்தக் கெடுபிடிகளினால் உயிர் உடமை இழப்புக்களை அனுபவித்த வர்களாகக் காணப்படும் இத்தருணத் தில், சபாநாயகர் எம்.எச். மொஹமட் புலிகளுடன் சமரசம் பேச முன்வந்தி ருப்பது, ஜனநாயக நடைமுறைகளில் நம்பிக்கையையே வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. கூடவே குறுகிய ன மத வட்டத்தினுள் அவர் தம்மை வைத்துக் கொண்டிராத பண்பும் தெட்டத் தெளிவாகப் புலப்பட்டு நிற்கின்றது. புலிகளுடன் நெருக்கமான முறையில் பேச்சுக்களை நடத்திய அரசாங்க உறுப்பினராக திரு. ஏஸி.எஸ்.ஹமீத் விளங்கியிருந்தார். அத்துடன் அவர் அண்மையில் வெளி விவகார அமைச்சர் என்ற ரீதியில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் நிகழ்த்திய உரையில் இலங்கை
ரில் தோன்றும்
- சத்திரங்கள்!
தொண்டா
இன்றியமையாத னில் இந்த இரு பிலேயே இன்று
இடம்பெற அவசியமானதாக
கையின் பாராளு ன திரு.எம்.எச். ளூடன் சமரசப் த்த விருப்பந் திரு.கென்னடி 6) Gift ILITLTJG6) Dц) fairpg). ாஹமட் முஸ்லிம் திலும் இலங்கை சியலில் முக்கிய ாகக் காணப்படு
தொடர்ந்து இனப்பிரச்னை GLJJ). LD556i ஸ்லிம் மக்களும் பாதிப்புக்களை கவே காணப்படு
மஸ்லிம்கள் மதத் றுபட்டுள்ளார்கள்.
அமைச்சர் ஹமீத் ஆனால் அரசியல் மற்றும் யுத்தக் கெடுபிடிகளுக்கும் அப்பாற்பட்ட விதத்தில் முஸ்லிம்கள் வடக்கேயிருந்து வெளியேற்றப்பட்டதை இன்று அவதானிக்கும்போது, அவர்கள் தினமும் சிரந்தாழ்த்தித் தொழுது வணங்கும் அல்லாஹ்வின் அனுக் கிரகத்தின் விளைவாகவே வடக்கே யிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட் டுள்ளார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.
வடக்கு-கிழக்கில் இடம் பெறும் யுத்தத்தினால் வடபகுதியே இன்று பாரிய பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது. ண்டு வீச்சு, ஷெல் வீச்சு என்பன டைவிடாது டம்பெறுவதுடன், குடாநாட்டினர் தமது குடிமனை களையும் கைவிட்டு, பதுங்கு குழி களுக்குள் தஞ்சமடையும் நிலை உருவாகியுள்ளது.
இது தவிர யாழ்குடாநாட்டுக்கு வெளியே பயணங்களை மேற்கொள் வதுகூட உயிரைக் கையில் பிடித்த ஒரு நடவடிக்கையாகவே இருக் கின்றது.
குடாநாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் கடந்த பத்துவருட கால
இனப்பிரச்னைக்கு பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காணமுடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது திரு.எம்.எச்.மொஹமட் புலிகளுடன் பேச்சுக்களை நடத்த முன் வந்துள்ளார்.
வெளிநாட்டமைச்சர் ஹமீத், சபாநாயகர் எம்.எச்.மொஹமட் மற்றும் அமைச்சர் எஸ்.தொண்டமான் கியோரின் நிலைப்பாடுகள் குறுகிய ன, மதவாதக் கண்ணோட்டங்களுக்கு அப்பாற்பட்டதாகக் காணப்படு கின்றன.
அத்துடன் முதிர்ச்சியடைந்த 260TDITU 95. அணுகுமுறைகைளப் பிரதிபலிப்பதாகவும் இருக்கின்றன.
லங்கையின் ஆட்சியாளர்கள்
இலங்கை இனப்பிரச்னைக்கு இலங்கையினாலேயே தீர்வுகாண முடியுமென்றே அடிக்கடி கூறி வருகின்றனர். அத்தகைய தீவுக்கான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடிய நம்பிக்கை நட்சத்திரங்களாகவே சபாநாயகர் எம்.எச். மொஹமட்
அமைச்சர்கள் எஸ். தொண்டமான், ஏ.ஸி.எஸ்.ஹமீத் ஆகியோர் காணப் படுகின்றனர்.
இந்த நட்சத்திரங்கள் ஜொலிக்குமா? அல்லது உதிர்ந்து விழுந்து விடுமா? என்பதற்கு காலம் தான் பதில்கூற வேண்டும்.

Page 8
  

Page 9
தகவல்
பீதியைக் கிளப்பியுள்ள LIDGoogmo jg5 LIDIT LI Liżb விளையப்போகும் ே
உலகிலேயே மிகவும் பயங்கரமான மந்திரம், மாயம், பேய், பிசாசு, பில்லி சூனியம் முதலான தீமைகளை உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை பிரெஞ்சு அதிகாரிகள் சர்வதேச மட்டத்தில் தேடிக்கொண்டி ருக்கின்றனர்.
16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நூல் சாத்தானின் சாபங்களைக் கொண்ட தெனக் கருதப்படுகிறது. 400 ஆண்டுகளாக ந்த நூலை எவருடைய கண்ணிலும் படாமல், பிரான்சிலுள்ள மிகவும் ஒதுக்குப் புறமான சந்நியாசிகள் மடம் ஒன்றில் பாதுகாத்து வந்துள்ளனர். ஆனால் அந்த நூல் வைக்கப்பட்ட இடத்தில் இப்போது இல்லை. அதனை யாரோ கவர்ந்து சென்றுள்ளனர் என்று தெரிகிறது.
உலகையே பேரழிவுக்குத்தள்ளும் பயங்கர சக்திவாய்ந்த மந்திரங்களும் சூத்திரங்களும் இந்தப்புத்தகத்தில் உள்ளன என்று கூறப்படுகிறது.
பண்டைய மன்னனான ஆர்தரின் மகன் மொட்ரொட் அவனுடைய 5TILIT607 மொர்கானா மற்றும் மந்திரவாதியான மேளின் ஆகியோர் பயன்படுத்திய பயங்கர மந்திரங்களும் சூனியங்களும் இந்நூலில் இடம்பெற்றிருப்பதாக அறியப்படுகிறது. அத்துடன் அதேகாலத்தில் பிரசித்தி பெற்றிருந்த சூனியக்காரிகளினால் கையாளப்பட்ட வசிய முறைகள், பில்லி, ஏவல் போன்றவையும் இதில் இருக்கிறதாம். வரலாற்றின் இடைநிலைக்காலத்தைய சூனியக்காரிகளின் நடைமுறைகளை ஆய்வு செய்யும் ஹேக்கியூள் மானும் 6 TGÖTLJØJT
血江-27,1998
ఖ
தொலைந்து போன பில்லி
இந்த நூல் பற்றிக்கருத்துத் தெரிவிக் கையில், "இந்தப் புத்தகம் சபல புத்தி யுள்ள ஒரு தீயவனிடம் போய்ச் சேருமானால் அவன் இந்தப் பிரபஞ் சத்தையே ஆட்டிப்படைக்கும் சக்தியைப் பெறுவான். கொடிய சக்திகளைக்
கொண்ட ஒரு பட்ட ஏவிவிடுவான்" என "GBLJANJU,GO)6IT நோர்டனிடம் இந்நூ 1534ல் உயிருடன் ெ Gitat இயேசு
 

ல்லி சூனியப் புத்தகம்
இதன் பின்னர் இந்த நூலை தீயிட்டு அழிக்க முயன்றனர். முடியவில்லை. சில திரவங்கள் மூலமும் இந்தநூலை அழிக்க முடியாமற்போய்விட்டது.
அதிக பாரமுள்ள கற்களில் இரும்புச்சங்கிலியால் இப்புத்தகத்தைக் கட்டி கடலில் ஆழ்த்தியபோதும், இது ழ்காமல் மேலே வந்துவிட்டதாம். தனை மானுட் கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து ஆல்ப்ஸ் மலைச் சாரலிலுள்ள ஒரு கிறிஸ்தவ சந்நியாசிகள் மடத்துக்கு இந்நூலை எடுத்துச் சென்று கருங்கல்லாலான சிறு குகையுள் பூட்டி வைத்தனர்.
433 ஆண்டுகள் இந்நூல் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தது. அண்மை யில் அந்த இடத்தைப் பார்வையிடச் சென்ற சந்நியாசிமாருக்கு பெரும் வியப்பு ஏற்பட்டது.
குகையினை முடியிருந்த 1000
சூனியப் பத்தகம் இதுதான்
இறாத்தல் எடையுள்ள பெரும் கல்
|ளத்தையே
இப்புத்தகம் வந்து சேர்ந்தது.
இரண்டாகப் பிளந்துகிடந்தது.
இப்புத்தகத்தின் சக்தி தெரிந்த
ရွှံ့ပွား”
கிறார். காணப்படும் மந்திரங்களையும் சூத்திரங் சில சந்தியாசிகள் இதனைக் களவாடி, ணங்கும் ஐஸ்ரின் களையும் அவர்கள் பரீட்சித்துப்பார்த்தனர். அடுதுவை சேர்ந்த ஒருவருக்கு | இருந்தது. இவன் அவை பயங்கரமான விளைவுகளை விற்றிருக்கக்கூடும் என்று பிரான்ஸ் காழுத்தப்பட்டான். ஏற்படுத்தவல்லன என்பதனைத் தெளிவாக நாட்டுப் பொலிசார் கருதுகின்றனர். சபை பாதிரிமாரிடம் அறிந்துகொண்டனர். O
20 அடி உயரத்தில் வசதியான சவாரி இருந்து விழுந்தாலே இசகு பிசகாகிவிடும்.
இருநூற்றி ஐம்பது அடி உயரத்தில் இருந்து விழுந்தால்
என்ன ஆகும்?
La
நினைப்புச் சரிதான். ஆனால் இங்கிலாந்து
மான்செஸ்டர் நகரில் 250 அடி உயரக் கட்டிடத்தில் இருந்து விழுந்தவர் சிறிய காயங் களோடு தப்பிக்கொண்டார். எழுந்து நடந்தார்.
விழுந்தவரின் கிறிஸ்சாகர் வயது 26
26 வயதிலேயே தற்கொலை செய்யும் எண்ணம் வந்திருக் கிறது.
விறு விறுவென்று 22 மாடிக்கட்டிடம் ஒன்றின் உச்சிக்குப் போய் ஒரே குதியல் தலைக்குப்புற விழுந்தார். கிறிஸ் விழுந்த இடத்தில் ஒரு ஜப்பான் நிசான்கார் நின்று கொண்டிருந்தது.
காரின் கூரையில் தொப் என்ற சத்தத்தோடு கிறிஸ் விழுந்தார்.
அவர் விழுந்த வேகத்தில் கார் கண்ணாடி சிதறியது. பல அடி தூரத்துக்குச் சிதறல்கள் தெறித்தன. காரின் மேற்கூரையும் டமால், டுமால் வெடிகுண்டுதான் வெடித்துவிட்டது என்று அருகில் நின்றவர்கள் அலறி யடித்துக் கொண்டு ஓடி GOITITTT 4567.
சிறிது நேரத்தின்பின் தைரியத்தை வரவழைத் துக்கொண்டு அருகில் சென்று பார்த்தனர்.
விழுந்த பின்னும் சில நிமிடங்கள் காருக்குள் கிடந்த கிறிஸ் திடீரென எழுந்தார். கை, கால்களை உதறியபடி சுற்று முற்றும் பார்த்தார். பின்னர் எதுவும் பேசாமல் எழுந்து நடந்தார்.
அவர் உயிரோடு தப்பியது பெரிய ஆச்சரியம்
இதில் வேடிக்கை என்ன வென்றால், கிறிசின் தற்கொலை முயற்சியில் பாதிக்கப்பட்டவர் கார் உரிமையாளர்தான்.
கிறிஸ் rTăslabama). ஆனால் கார் கிட்டத்தட்ட செத்துவிட்டது. இனி ஒசியில் கொடுத்தாலும் வாங்க ஆள் இருக்காது என்று கார் உரிமையாளர் புலம்புகிறார்.
GALILI If
TUDjuri DJ Jr.
இதுவும் ஒரு மோட்டார் சைக்கிள்தான். ஆனால் ஒரு வசதி காரில் இருந்து பயணம் செய்வது போல இதில் ஒரு ரவுண்ட் வரலாம் விபத்துக்களில் இருந்து தப்புவதும் எளிது.
பாம்பை வைத்து பிழைப்பு
ாழ்க்கைக்கு உதவுகிறது
ல் படையே நடுங்கும் இ

Page 10
  

Page 11
ரசிகன்
தாங்குது ாாவின் |-|-|-|.| | | எப்படிாவது பாவோடு
ப்ெபடி ந் கருந்து பரவ ாள்வர்கரு நாங்கள் எதிரிக
சம்பந்தப்பட்ட த தொண்டிக்காட்சி இன்றைய ரி வேறு ஏதே என்ன அது காநண்பரி
மறுபர்
■■
3) Ol 蚤,G、
குஷ்வைக் கொல்வதே அெ இல்லதுடிக்கின் BOTTER இடத்தில் ET ER மாறிவிடுகிறது 二
zst ī9. ாதவை குஷ்பு விட துடிக்கிறது இபடியொ *
I TIJ, Life இவர் தன் பாடகியாக குவிபு
阜山專-芋
து இாமன்
அந்த ாந்தி 三
ார்
య==CE LA If தி o MINUTI
புதி , வென்றால் பின்யா
*(
துரந்து * கவிருக்கம் ார் - : 17 1 டிருந்து விாப்புரத்திா
TIL - * f செய்துவ First -
ந் ** TIU III il *
醬 ார் ந் ா : 鷺 ப் ர டும் ரி1
தர ーリー
| E. Jim FAMENWET" య 臀 இந்திர ill 3 ܠ5
திரட் AMACIJI ர ஒப்பந்தா
 

கேட்கிறான்
பார் இவர் பாடவ" என்று R காக்கிக்கொண்டிருக்கிறார்கள் பாடல்களை மட்டுமிப் து பிங்கே யாருக்கு கேவிக்கத்தாகத் தெரியவில்.ை காரிக்கக்கிலங்கிய குட்டையில் பிடிப்பது பாய் கவர்டினைப் და ம் என்பதே சிாவின் ராக்ராவிட்டது
TTTTTTTT TT TTTTTTTT S TTTYTY D DLDL T TTYTTTTTTTTTT STTTTTTTT TTSTTTTT SY R ாப் ராகத்துவிடப்பட்டது வே தொயைக்ரான் விமாவின் எதிரிகள் என்று து இன்றைய தொலைக்காட் தம் அடையாளம் காட்டி வருகின்றன. LLTT TTTT S TTTTTTTTTS TTTTTL T TTT TTTTT TTS S TTTTTTT TTTTS TTTT S TTTLLLLL |ண்டுள்துணுக்குள் பெட்டிகள் இவர் இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்ாள்
NAMI எதிரிகர அல்லது திருவளம் LLLTTTTT TTTTTT DD TTTTY TTTTTTTYYTT TTTTT TS TTT S TTTTTTT TTTTtS
பிருக்கிறது. S0 TTTTTT TTTTTTTTTTT TTTTTT TTTT YTTTTTT TT T TT S TTTTTTT LS Y TTTTTT TT S TTTT TTTTT TTTTT TTTTTTTTTTTTTTT TT S TTTTT TT TTTTTT வள்ை செய்ய வந்திருக்கிரது ஆால் இப்போதுமானுக்குள் புகுந்துள் TTTT TTTTTT TTTTS TT TTTTTTTTTTTT TTTTTCLTSY S TTY YTTTT YYT TTTTTTTTTTTY TTT இயக்குநர்களாகவும் மாற்றுவது என்றுதான் இன்ராளிபாதிண்ட்டின் கொண்டிருக்கிறது மாற்றுவதுமார் நீங்களும் இந்த முவையில் வந்து புவிம்பவம்
கமலின் முடிவு தானே திரைக்கதை எழுதிய நடி இந்த ஆாடு படப்பு நாறு பதாக இருந்தது ஆரை பாதுக்கும் ாநதி படத்தை நடித்து முடித் வேறு ரு படத்திலும் தி பிர்ாள் மருதநாயகம் ராப் ராஸ் நோய்
பாகிறார்
ஸ்தும் ார் ர றா டு காப் நடித்தான்
விட்டைப்ாரு தரட்டைப்ாரு
*リエ。 மார் ரெண்டாட்டிாதிய ஆய படங்களின் சாதி கே பிராகரின் SLLLLL LL LL LLL L TTL TT YYSLLLL LL L L SYSDD LLLL -- நாக்கிறது
விட்டா நாட்ாருதுநாள்
படத்தின் பெயர் エー。
வருமாகும் ராம் ாேந்து Aliran
݂ ݂ 2NCEPTVM ET ELD | || Përi வரருகளிாரு காதல் தாதி கிறது டுபாடு கிடையாதம் இன்ற் ரந்து
வருடத்திற்கு திருமாம் பற்றி நா Elektis LKW sled MIAJ AJ
சொல்றார்
757 assyn
ான்றை இயக்க எண்ணியுள்ளார். அந்தப் படத்திய மேலும் ஒரு பாவும் * L ZYZLZYT LLL T LLL LLT L L TTT TLTTT T T TDS ா படம் முழுவதும் ரிங்கப்பூர் மாயாவில் பாடுக்கப்பட்டது இவர் ம் அந்தான் ரோ பிப்படம் முழுவதும் அந்தமானப்படமாக்கப்படவுள்ளது LLLLLL LTLTT SSLLLT LTT LLLTTTTTTTTTS TYZLLD L SZY L T L L T TYZTT ாாக விளம்பரம்செய்துள்ளார் கட்அவுட்டிற்குப்பதிவாரப்பன்னாமியின் |गा
போன்ற படங்களை பயனர் ராஜவர்ாள் பியப்படுத்து இயக்கும் படத்திற்கு ரிடப்பட்டுள்ளது
சந்திரா மிரட்ாற்றப்பட்ட டா சம்பவத்தை வழியன் படத்தில்
வேடந்தா நடிக்கிறார் குரா-காரட்டர் பி வெளின் பின் குறுந்திரைப்படம் த்திற்கு சென்ற ஆண்டு மந்திய அரசிடம் பிருந்து தங்கப்பதக்கம் கிடைத்தது
குறும்படத்திளை எடுக்கவுள்ார்
பாராட்டுதலாப் பெற்றவர் கான் படும் நடிக்காரத்திாம் அழைத்தார்
முன்ாணிக்கு எந்துகொண்டிருப்பவர் வடிவேலு பிரபல நடிகர்கள் இவரைத்
நடிக்க வைக்கின்றார் நாயின் தேவர் மகன் ரயின் ரா டர்ந்து பிரபுயின் ரகுமாரால் நபர்கிறார் டுத்து இயக்கும் படமொன்றிற்குபிசையமைப்பதற்காக ஆர்.ரகுமாள்
|ा।
புதித்தொட்டின் படத்திற்குப்பிறகு முழுக் முழுகடந்த ப்ெபுள்ளாள் முடியும்ான்கிறார் அப்படத்தின் இயக்குநர்

Page 12
  

Page 13
துணிந்து எழு தொடங்குவோமே பிறகு தொடங்குவோமே
என்று துங்கிக்கொண்டிருந்தால் தேஸ்விகளின் படையெடுப் :: a 55uTIOTG கவிதை தொடங்கிவிட்டேனென்று துணிந்துவிட்டால் தோல்விகளுக்கு நீயொரு மஞ்சள் இடுப்பழகி தொல்லையாயிருப்பாய். மதிமுகத்துப் பொட்டழகி
சங்குக் கழுத்தழகி கடல் வற்றியதும் சந்தனம் போல் மெய்யழகி கரை சேரலாமே என்று சிரிப்பாலே மயக்கியதால் கனவு கண்டாயானால் usił ugorii LIowyż95ór தத்தளிப்பதை உன்னால் கண்ணிர் கடல் நீந்தி தவிர்க்கவே முடியாது: பெற்றோரைப்
பணிய வைத்தேன். quonsouqib 6 இருமனம் சேர்ந்ததால் பிய்த்து எறிய வேண்டாமா? திருமணம் முடிந்தது முதலில்- -10116ን)6ጊyமுடியாது என்பதை தனியாக ஒரு இடம் முட்டைகட்டிப் போடு இருபுறமும் தேன் குடம் உன் இடத்திற்கு நடுவிலே கட்டில் ,]u0516 ,"ഌif (ിഞ4ܗܕܐ○ சந்தர்ப்பங்களோடு மெத்தை புல்லரிக்க
iddorfAli, 6), MrGir: வெளிக் கதவு சடசடக்க வெற்றியின் பாதை மெல்லத் திறந்தேன். விரிந்து கிடப்பதை ஒரு பாற்குடம் விளங்கிக் கொள்ளுவாய் ஒரு பாற்கிண்ணத்தை
ஏந்தி நின்றது ஆனால்- உள்ளே இழுத்து கவலைகளுக்கு மட்டும் நனைத்தேன் இதழை கட்டுப்பட்டுவிடாதே! நினைத்தேன் அதிகமாய் சோம்பல் தீயால் பாலை அருந்துதற்கு கடுபட்டுப் போவாய்! LITFT GLIT(5Lfisirgo)
பக்கத்தில் வைத்தேன் தோல்வி உன்னைத் 11በ 6Tንûኒ) . தொட்டு விட்டதற்காக வெட்கத்தில் நெளிந்தாள் துங்குவதற்கு மட்டும் GJTGS) as. துணிந்துவிடாதே காதல் கதை பேச 3gtൺബി- காரிகையே நேரமில்லை. தொட்ட இடத்தைத் வாடி என்னருகில்-மலர் திரும்பிப்பார்: orlů Giurgupsir65r. அங்கேதான்- அதற்கு மேல் பேசவில்லை. வெற்றியின் விலாசம் விளக்கு விழி மூட விழுந்து கிடக்கும்! காமன் இமை திறந்தான்
சொர்க்கம் இறங்கி வந்து தேன் தேவைப்பட்டவர்கள் பாயில் படுத்துக்கொண்டது தேனீக்களால் தேன் குடித்தான் போல் தீண்டப்படவில்லையா? சில நிமிடங்கள் முன்னேற்றம் வேண்டுமென்றால் வியர்வைக்குள் செலவழிய முட்களோடு என்றாலும் படபடன்னு பெரிய சத்தம் முத்தமிட்டுத்தானாக வேண்டும்(சத்தியமாய் கதவிலிருந்துதான்) அகப்பட்டதை அணிந்து கொண்டு கவடங்களை ஒரு போதும் வெறுப்போடு மீண்டும் கடிந்து கொள்ளாதே திறந்தேன் கதவை இஷடப்படுபவைகளை இருட்டுக்குள் இருட்டாய் இழந்து விடுவாய் காக்கி நிறத்தோடும்
கடுகடுத்த முகத்தோடும் துணிந்து புறப்படு நாலைந்து பொலீசார் சூரியனையும் உன்னால் அன்பாய்க் கத்தி கட்டெரிக்க முடியும் ஆதரவாய் திட்டினார்கள் துணிந்து புறப்படு! பெயரைப் பதிஞ்சாச்சா?
-காத்தான்குடி அனு-நம மொக்கத? கம கொயித?. கேள்விகள் நீண்டன முதலிரவும் அதுவுமாய் முக்கிய நேரத்தில் (39,ớirofluII...? யாராவது ஒருவன் வேட்டி கொயித? என்று கேட்டால் நான் என்ன சொல்வது?
எம்.சுரேஷ்,
மனிதனே துரத்தில் ஒரு பிணம் தெரிகிறது 9õpüLITi உன் முன்னால் உன் கல்லறை
LLÚ UILE(66 KITOMIAU, Apg ஒவ்வொன்றாக உதிர்ந்து போகும்-உனது நாட்களால்-7 அதோ-அந்தப் பிணத்தில் மொய்த்துக்கொண்டிருக்கிறது Riggit.
உன் மண்ணறையில் 9_6rഞ്ഞri, i,ബസig. உருவாகிக் கொண்டிருக்கிறது புழுக்கள் உன் ஆயுளைக் குடித்துக் கொண்டிருக்கின்றன உன் முன்னால் LDITL"LLÈILILʻliq(5di(g5ʻtib, கடிகார சப்தங்கள் விரைவுகளிலும் பர பரப்புக்களிலும்
அழிந்து கொண்டிருப்பது அதோ
உன் முகத்தின் களைப்புக் கோடுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
விதியில் ஒரு பிண ஊர்வலம் சேகரித்தவைகளை வாரிசுக்காரர்களுக்காக விட்டுச் செல்லும் ஒரு சடலம்
நெருப்பு
நினவுகளால் எரிந்துபோகும் மனிதர்களுக்காக கல்லறைகள் குளிரூட்டப்பட்டிருக்கின்றன. சவக்காட்டில் சவம் ஒன்று எரிந்து கொண்டிருக்கின்றன. அதனோடு
- DII ஆத்ம விருப்புக்களும் எரிந்து கொண்டிருக்கிறது. மனிதன் எரிந்து கொண்டே? பிறக்கிறான்
வாழ்கிறான்
grálprör.
ീpill;
அழுகைத் தீ
பசித் தீ
பொறாமைத் தி
உணர்வுத் தீ
காமத் தீ
urgig,
uu5 g.
1Ꮺ16ᏍᏗᏛᏡᎢ
எரிந்து கொண்டே
இருக்கிறான்
இறக்கிறான்.
பெளஸர் ஷிஹாபத்
அதிஷ்"M அதிஷ்ட இலக்கம்- 4
அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி)
ஞாயிறு நிலைப்பிரிவு நடைக்கஷ்டம் L.L 2 LDof திங்கள் உறவினர் வெறுப்பு கலகம் HIMa. 6 Das செவ்வாய்-புதிய முயற்ச்சி முன்னேற்றம் LA L 3 DGOs) புதன் அந்நியர் சகவாசம், காரிய வெற்றி HIMA) LDM வியாழன் துயர் அதிகம் பணத்தட்டுப்பாடு L.L. 4 Dos வெள்ளி- தெய்வ நம்பிக்கை மனமகிழ்வு gIøa 7 tDøs சனி செலவு மிகுதி விருந்துபசாரம் ST 606).8 LD60af
அதிஷ்டநாள்-சனிஅதிஷ்ட இலக்கம்- 5
மகரம் LI G3b Juli உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம், அவிட்டதுமுன்னரை
ஞாயிறு தனலாபம் பூமியால் சுகம் 12.L 1 DGWolf திங்கள்- அந்நியர் உதவி அரச சன்மானம் ÆIIG)6) 10 |Dags செவ்வாய் பூரண சுகம் வீண் மனஸ்தாபம் LJUKG) 12 LDGWolf புதன் உறவினர் கலகம் கண்டத்திற்கு மேற்பட்ட நோய் காலை 8 மணி வியாழன் பெரியோர் உதவி, பணவரவு EAT 606), 6 IDGOaf வெள்ளி வீண் செலவு பணத்தட்டுப்பாடு L).L 2 Das
சனி உற்றார் வெறுப்பு துக்க சம்பவம் 4/160GAJ 7 IDIGMs
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம் -8
LI Jii
மூலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்)
| emra கப நேரம்
(விசாகத்து நாலங்கால் அனுவும் கேட்டை)
festas Gasmiso .
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) Ilm- LIMIa|Ial (16|Ial), fi L6) 12 LD6o
ஒரயிறு உயர்ச்சி தனலாபம் Du IM E. : ဂျူး" | : RIIGOGA) NO LIDGWAY
திங்கள் அதி உதவி சிறப்பு பகல் மணி செவ்வாய்ந்த நிலை மறைமுக எதிப்பு காலை 9 மணி செவ்வாய்பெரியோர் நட்பு மகிழ்ச்சி பகல் 1 மணி புதன் கானுகூலம் வெளியிடப்பிரயாண்ம் பிய 2 மணி ெ புதன துயா மிகுதி, கடன் பயம் ORIGINDGAU 8 LIDGNON வியாழன்-நடைக் கஷ்டம், அகால போசனம் காலை 7 மணி பு வியாழன் முதியோர் சீற்றம் வீண் பகை காலை 0 மணி வெள்ளி உறவினர் இழப்பு செலவு u Gä) I2 DGN || 6 வெள்ளி எடுத்த கருமம் வெற்றி, பணவரவு பிய 3 மணி சனி மனக்குழப்பம் வீண் மனஸ்தாபம் காலை 8 மணி ெ சனி செய்தொழில் நஷ்டம், மேன்மை MIGNA) . LDM
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
யாழ் குடாவைக்
கோரப் பலியெடுக் குண்டுகளையும் ே ஒழித்துக்கட்டி வேடிக்கையாக பட்டாகம் மத்தாப் கொழுத்தி மகிழ ே முகாம்களில் சீரழியும் அகதிகளி நிலை மாறி சொந்த இடங்களி வாழ சுதந்திரம் ே போரிலே மாளும் இன்றைய சந்ததின கருவிலே அழியும் நாளைய சந்ததிை காப்பாற்ற வேண்டு மலிந்து கிடக்கும் பட்டினியையும் பகு Curj) தேங்கியிருக்கும் பண்டங்களையும் பகிர்ந்தளிக்க வேன உதிரத்தை உறிஞ் செந்நிறமாகும் மன பயிர்களை வளர்த் Lig, Golduini, I, Gio நாட்டைவிட்டு ஒடு அகதிகளை அனைத்தெடுத்து தொழில் வளங்கை பெருக்க வேண்டும் வழுக்கி விழும் குறுக்குப் பாதைகள் தவிர்த்துக்கொண்டு நிமிர்ந்து நடக்கும் நேர்வழிகளை திறந்திட வேண்டு
மறைந்திருக்கும் கல்வியையும் கலை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டி புகழ் பரப்பிட வேை சென்ற இடமெல்ல தமிழன் அகதி அதிலும் இருக்கும் இடத்தி -ഞഖ {ിന്ദ്ര
(211198
qT S S S S S S S S S S S S S S S S S S S S S S S S CC
鷺
nario, esybini, famín, Bin 6
ஞான்று பயனற்ற செயல் கோபமிகுதி பிய 2 மணி ஞாயிறு வீண் வாக்குவாதம் செலவு LÎL திங்கள் பணவரவுத்தடை வீண் பிரயாசம் காலை 7 மணி திங்கள் தருமசிந்தை காரியானுகூலம் IIGOG 10 செவ்வாய் முன்னேற்றம் தேகசுகம் பாதிப்பு பிப 4 மணி செவ்வாய் எண்ணங்கள் மேன்மை, மனத்துயர்நீங்கல் பிய புதன் உறவினரால் கெடுதி செலவு மிகுதி காலை 10 மணி புதன் இடமாற்றம் தொழில் கஷ்டம் | LT I வியாழன் மனமகிழ்ச்சி செய்தொழில் பலிதம் பகல் 12 மணி வியாழன்-மனக்குளப்பம், வீண் செலவு SIGIOG) 6 வெள்ளி துயர்ந்ங்கும் தெய்வ நம்பிக்கை Ma) 8 loft |s)alátsfl- 0alesLÓLjuleMú, log1ofsþjs, D.L 3 வி. இனசனக்கொண்டாட்டம் மகிழ்ச்சி பிய 3 மணி சனி செலவு மிகுதி மனத்துன்பம் SITGANGAU 8
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம் - 4 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 9
ട്ട ഖr.21-27, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* சுப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் காண விரும்புகிறீர்களா? * தமிழகச் சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். ஒன்றிலிருந்து இருபது வரையான கூப்பன்களை நிரப்பி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் போட்டி முடிவடைந்தவுடன் அனைத்துக் கூப்பன்களையும் எமக்கு அனுப்பி
0959560 TLD போட்டி சம்மந்தமான எந்த விடயத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது. போட்டியில் பங்குகொண்டு சரியான விடை எழுதுவோரில் ஒருவர் அதிஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஏனைய ஜம்பது அதிஷ்டசாலிகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிய அளவிலான வண்ணப்படங்கள் வந்து சேரும்.
கவனியுங்கள்
|ட்டுகளையும்
ண்ைடும்!
ண்ைடும்!
Luuqui
цић
சத்தையும்
சுப்பர் ஸ்டார் சந்திப்பு
காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர்:-. Y. .-:படத்தின் இயக்குநர் பெயர் "וייזי"ביל"י
ரஜினியின் ஜோடி/ஜோடிகள் யார்:-. [6))Gy)I இப்படம் வெளியான legalor(6-...on.co. *。 剔 இலக்க வரிசைப்ப்டி20 கூப்பன்களையும் நிரப்பி அனுப்புவோர் 10,\ıbı மட்டுமே போட்டியில் பங்குகொள்ள முடியும்.
எங்களும் எங்கிருக்கு? புயலடித்தும் இடம் பெயர்ந்து ஓடாத நாங்கள்- வெள்ளம் பெருக்கெடுத்தும் அடியெடுத்துப் போகாத நாங்கள் பயிரழிக்க வந்த அறக்கொட்டினான் போல் வீரர்-அன்று படையெடுத்து வரக்கண்டு பறந்தோடி வந்தோம்
தயவு தாட் ரணியங்கள் சற்றுமில்லா நாட்டில்- நாங்கள்
of மண்ணில் மீண்டும் கால் புதைப்படுதந்த நாளோ?
உயர்வு தாழ்வு ஒன்றாகிச் சங்கமித்து மீண்டும்- நாம் ஒருகுலமாய் வாழ்வதற்கா வந்ததிந்தக் கோலம்? என்வளவு உன்வளவு இது எனது வீடு- என்ற எல்லைகளைப் போட்டு வாழ்ந்த எல்லோர்க்கும் வாழ்வு | (η) ήτΠ09, கா மொன்றில் கழிகிறதே காணிர்- இந்த
蠶 உணர்வினி மேல் எழுந்திடுமா விடுவாசல் அழிந்து தரை மட்டமாகப் போச்சாம் எந்த வளவெவர்க்கு என்ற சமர் Gogh ஓடிவந்த போது கொண்டு வந்த உயிர் மட்டும்- எங்கள் உடமையென்று சொல்வதற்கும் முடியவில்லை இன்று காடுவெட்டிப் புதிதாகச் சேனைசெய்தல் போலே-எங்கள் கவலைகளை மறந்தங்குபோய்வாழ வேண்டும். தேடுகின்றோம் எங்களுரை தெரியவில்லை விலாசம்- இது தானுங்கள் ஊரென்று யார் காட்டுவார்கள்?
செ. குணரத்தினம்
Lot-l-zisesert Il -
கப நேரம் (Tilij .." (மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புழத்து முன் முக்கல் ாயிறு விருந்தினர் வருகை செலவு மிகுதி காலை மணி ஞாயிறு துயர் நீங்கும் மனமகிழ்ச்சி . LP, Lu 2: Davaf கள்- அந்நியர் உதவி மகிழ்ச்சி பகல் 1 மணி திங்கள் பணவரவு எடுத்த கரியம் வெற்றி AKTIGADA) 9 LDGIRMf வ்வாய்-பெரியோர் நட்பு மனத் தெளிவு காலை 8 மணி செவ்வாய் செய்தொழில் விருத்தி நிலைப்பிரிவு LlLI IDaM ன் தொழில் மேன்மை பணவிருத்தி பகல் 1 மணி புதன் பணவரவுத்தடைபிள்ளைகளால் கவலை NL 1 0608/ பாழன் பெரியோர் நட்பு சேமிப்புத் தன்மை காலை 7 மணி வியாழன்- தேகசுகம் பாதிப்பு செலவு LIVEG) 11 ID68x) பள்ளி வெளியிட வாசம் துயர் அதிகம் வெள்ளி வீண்வாக்குவாதம் எதிர்பாரா நஷ்டம் பகல் 12 மணி JLét LuÚ, fjøallsfla| amoa, 6 Down || #aaff- துயர் அதிகம், வீண் செலவு SIGOGU 7 DG: அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 6 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 3 உங்கள் பலன் I,iii, J. J.I.
(புனர்பூசத்து நாலாம் கால், புசம், ஆயிலியம்) 2?。11.93 ഖഞ]) தூபி : சிந்தை : MI60a) 7 Das య திங்கள வெளியிட வாசம் செலவு மிகுதி SIGOG) 10 IDG செவ்வாய் கோபம் மிகுதி தொழில் கேடு EIGOG) 8 lar య புதன் அந்நியர் உதவி வெளியாரின் காரியத்தலையீடு பகல் 1 மணி భ வியாழன் சுபகாரிய மகிழ்ச்சி எண்ணங்கள் வீழ்ச்சி KITGADA) 9 LDGIRON LLLLSLL வெள்ளி பணத்தட்டுப்பாடு, பாவையர் நட்பு LO). LU 4 LDGOVOM Fgs- மனக்களிப்பு காரியசித்தி MIGNa) 6 DM
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்- 4
Gషణiring (மகம், பூரம் உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு தனலாபம், சுபகாரிய மகிழ்ச்சி LIL 2 LIDO திங்கள்- எதிர்பார்த்த கருமம் வெற்றி பணவரவு LJUKG) I2 DGSON செவ்வாய் தேகசுகவிருத்தி செலவு மிகுதி SIGODA) 9 İLD6Qaf | புதன் புத்திரரால் சோகம் வெளியார் நட்பு L).L 3 Das வியாழன் மறைமுக நோய், வாத சுரம் பாதிப்பு காலை 7 மணி rafilasorflisiv arisGirsisr ar (siyar fhʼmuri. வெள்ளி உறவினர் பகை ஊதாரிச் செலவு LIBEG) ITT LIDGNaf
3. g விருந்தினர் வருகை பணக்கஷ்டம் LALU 1 LOGO
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 2
திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) (உத்தரத்துப்பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை) ாயிறு நோயினால் கஷ்டம் வீண் தொல்லை. காலை 7 மணிஞாயிறு செய்தொழில் சிறப்பு வாக்குவசிகரம் LJG) 12 (DGBas கள்- அந்நியர் சகவாசம் குறை கேட்டல் காலை 6 மணி திங்கள் துயர் நீங்கும் இல்லச்சிறப்பு gIGMa) fj |Ms வ்வாய்-கடன்பயம், பணத்தட்டுப்பாடு பிப 4 மணிசெவ்வாய் வெளியாரினால் தொல்லை, வீண் மனஸ்தாபம் பிய 3 மணி ன் பணவரவு செலவு LNL 1 DG3ss) || 1567- ÖLGT shol D நீங்கும் இல்லச்சிறப்பு LDL I DGM பாழன்-நீடித்த நோய் நிலைப்பிரிவு ATOG 7 Don GiuTypár- goralj, Ga GlüLIGYb. LIBEG) lil IDGNOxf பள்ளி உறவினரால் கஷ்டம், மனவேதனை காலை 9 மணிவெள்ளி மறைமுக எதிர்ப்பு வீண் சந்தேகம் IgG10 loaf - எண்ணங்கள் ஈடேறல், பணக்கஷ்டம் பிய 2 மணி சனி- தெய்வ நம்பிக்கை செலவு LNL 2 DGSON
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 6 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 3

Page 14
IMIN
ஒரு புதுவகை தொற்றுநோய் உலகை sissisip, orio GSMOLJOJ.si) இந்நோயைக் குணப்படுத்துவதற்கும் மருந்து கண்டுபிடிப்பது கடினமாகவே இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 糯 நோய்க்கிருமிகளைப் பெற்றவர் சதாதும்மிக் கொண்டேயிருப்பார். இதனால் முச்சுக் கோளாறு ஏற்பட்டு உணவு உட்கொள்ள முடியாமல் இறுதி மூச்சைவிட வேண்டிய apnasani,
Српштali jibili баланцjigli போதே நோய்க்கிருமிகள் காற்றில் பரந்து விடுகின்றன. இலகுவாக அயலிலுள்ள வர்களை கிருமி பிடித்துக்கொள்ளுகிறது. எய்ட்ஸ் வைரஸ்களை எதிர்த்துப் போராடும் சக்தி உடலுக்கு இல்லாமல் போவதனாலேயே அந்நோய்கண்டவர்கள் அந்நோயினாலேயே மடிகின்றனர். இந்தப் புதிய நோய்க்கிருமிகள் உடலுள் புகுந்தாலும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குன்றி இதனால் இந்நோயே அந்நப ருக்கு இறுதியாகி விடுகிறது.
ARBS'ஆர்ப்ஸ் என்று இந்நோய்க்குப் பெயரிட்டுள்ளனர். REFERBYGESTE ANCE BREAK DOWN SYNDROME) ஒவ்வாத பிறபொருள் எதிர்ப்புத் திறனற்ற நிலை) என்று NÍ GEGN கின்றனர். இந்நோய்க்கு இதுவரை 47 பேர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான பேருக்கு இந்நோய் பிடித்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அற்லான்ரா நோய்த் தடுப்பு மையத் தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கருத்து வெளியிடும் போது இந்நோய் எயிட்ஸ் பரவுவதுபோல பரவி அடுத்தடுத்த ஆண்டு களில் பெரும் அநர்த்தங்களை ஏற்படுத்தக்
SLSLSLSLSLSLSLSLS அறிந்து கொள்ளுங்கள் - ஆரோக்கியப்
له الوقت قي ظLD(T .
IIaii Ial
கூடும் என்று எச்சரித்திருக்கிறார்.
பிரேஸில் நாட்டு நிபுணரான டாக்டர் பெளலோ ஃபேர்னாண்டஸ், "எனது 30 வருட மருத்துவ ஆய்வுகளில் இத்தகைய ஒரு நோயினைக் கண்டதில்லை, இந்நோயினால் பிடிக்கப்பட்ட வர்கள் சிலருக்கு நான் சிகிச்சை அளித்துள்ளேன். ஆனால் அவர்களைக் குணப்படுத்த முடியாமல் போய்விட்டது. இரவு பகல் இடைவிடாது இவர்கள் தும்மிக்கொண்டிருப்பதனால் உணவு உட்கொள்ளவோ முச்சுவிடவோ தூங்கவோ முடியாமல் துன்புறுவர் நிமிடத்துக்கு 40 முதல் 50 வரை தும்மிக்கொண்டிருப்பதனால் ஒரு மணி நேரத்தில் சோர்ந்து போய்விடுவார்கள் மயக்க மருந்தும் பயனற்றுப் போய்விடும்
இதனால் அவர்களுடைய உடம்பிலுள்ள நீர்த்தன்மை குறைந்து போய்விடும் நீரும் குளியும் வாயாலும் முக்காலும் வெளியேறிச் கொண்டிருக்கும் சிலர் உணவின்றியே தங்கள் முடிவினை தேடிக்கொண்டனர். ஊசிமூலமும் எதனையும் செலுத்தவும் முடியாமற் போய் விடுகிறது. இருதயமும் பலவீனமுற்று முச்சுத் திணறும் போது உயிர் போவதைத் தவிர வேறு மார்க்கம் தென்படவில்லை" என்கிறார் டாக்டர் G)LuigatingSLN),
தென்பசுபிக் கடலிலுள்ள பப்புவா நியூகினி என்ற நாட்டில்தான் முதன் முதலில் இந்நோய் தலைகாட்டியதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அந்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை தொழிலாளர்கள் வெட்டிச் சாய்த்தனர். இந்த நாட்டிலுள்ள வெவாக் என்ற பிரதேச மக்கள் இக்காடு அழிப்பிலிடுபட்ட போதுதான் அவர்கள் மத்தியில் இந்நோய் அறிகுறிகள் முதலில் தலைகாட்டின. ஒரு வகை வைரசின் தாக்கமே இந்நோய்க்கான காரணம் என்று கண்ட உள்நாட்டு மருத்துவர்கள் பிரேஸிலிலுள்ள பிரபலமான கிருமி நிபுணரான
3ydian yn Gro HbTop gyffryn உண்டோடசஞ்ஜித் விது ീ', Osts 闇醬 ULOT 醫蠶
1, 22. ந்ேதைக
ნ756ბატ - ഠ-) - .
ஓவியம் Sy) 62P 9SK
מפעם %_Co)rp t
தொழிலாளர்களுடன் மற்றும் கல்கத்தா
தொழிலாளர்கள் ெ தங்கள் நாடு திரும் கிருமிகளையும் த.
நாடுகளுக்கும் பரவு என்று நிபுணர்கள்
5 வருடங்களின் சக்தியினைப் பெறுவ ஏற்பட்டுள்ளதா எ காலம் பிடிக்கும் எ
(ရှီရွိေ။ ಟ್ವೇ
Unii Olofon Ա»ւն
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனந்தமாய் வாழுங்கள்
பெறுங்கள்
TG360TIT i 47 (BLIi Jj
ΘΥΤ Islauia Guinä என்ற குழந்தை பிறக்கும் போதே கால்கள் இரண் டும் பாதம் வரை ஒட்டிப் U LILL பிறந்தது மேர்மெயிட் அல்லது 'மிராண்டா என்று ஆங்கிலத்தில்
கூறப்படும் ஒருவகைப் 兰历 பிராணி சில ஏரிகளில் வாழ்வதாகக் கூறப்படு
கிறது. இவற்றுக்கு இடை
(600) // 'ல்'
உருவிலும் இடையின் கீழ் பகுதி மீனைப் போன்றும்
பெர்னாண்டரை அங்கு இருக்குமாம் இதே போன்ற உருவில்தான் அழிப்பதற்கு உள்நாட்டு தம்பா என்ற ஊரில் ஹொங்கொங், பாங்கொக் மாதங்களுக்கு முன்னா நகரங்களிலிரு ந்தெல்லாம் இக்குழந்தை பிறந்துள்ளது. வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை சிசென் ஈன்றிருந்தனர். இந்தக் குழந்தையின் ஒயிலியா என்று பெயரிட்டள்ளனர். பும் போது இந்த வைரஸ் இருகால்களும் ஒட்டிப் பாணியின் பிஞ்சுத்தால்களை வெட்டிப்பிரிக்க தம்பாவிலுள்ள களுடன் எடுத்துச் பிறந்தாலும் இவற்றை ஷிரிநெர் மருத்துவமனையின் டாக்டர் ஜோண் ஜொட்கண் தலைமையில் தனால் இந்நோய் பல வெட்டிப்பிரித்துவிடலாம் மருத்துவ நிபுணர்கள் சத்திர சிகிச்சையினை மேற்கொண்டனர்.
பேரபாயம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ நிபு ஒன்றன்பின் ஒன்றாகப் பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு கூறுகின்றனர். ணர்கள் திட்டமிட்டனர். குழந்தையின் கால்கள் வெட்டிப் பிரிக்கப்பட்டுவிட்டன. மி ஒரு நபருக்குத் தொற்றி செயலிலுமிறங்கி வெற்றி இப்பொழுது கால்களை உரிய பரிமாணப்படி வடிவமைக்கும் ன்னரே அவரை தாக்கும் யும் கண்டனர். பணியினை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ால் இக்கிருமியின் தாக்கம் இலட்சத்தில் ஒரு வலது காலுக்கான உருவமைப்புப் பணி துவங்கியிருக்கிறது. பதனைக் கண்டறிய அதிக குழந்தைக்கு இத்தகைய அதன்பின்னர் அடுத்த காலுக்கும் துவங்கும்
 ை கால் கோளாறு ஏற்பட ரிஃபானிக்கான சிகிச்சை சற்றுக் கடுமையானதொன்று என்று
T UFAsíLJ | ■ ಅಥ್ಲೀ। Colombos |- 間。- ecast I L. * Ice || မြို့နှီ
N/ 12:22, ea
CeC
籠リlós。
四り「リg。 o ధ####
(புருே ரிசிே
呜〔历L
டாக்டர் ஜோண் கூறுகிறார். இவ்வாறு ஒட்டியுள்ள குழந்தைகள் உயிரற்றே பிறக்கும் அல்லது பிறந்த சிறிது நாட்களில் இறந்து போய்விடும். ஆனால் இக்குழந்தை தப்பியிருக்கிறது. மிகக் கடுமையான அறுவை
த0ஜன்றல் S S S S S S S 驚 LJტერშ1OბუნT சிகிச்சையையும் தாங்கி ஆச்சரியப்படத்தக்க 2 நிேலையின் முன்னேற்றம் கண்டு வருகிறது இடத் P.O. என்று அவர் கூறுகிறார்.
இக்குழந்தைக்குரிய சிகிச்சையின் முதற்கட்டமாக கால்களை ஊத வைப்பதற் கேற்ற திரவங்கள் உட்செலுத்தும் பணி துவங்கியது. இதனைச் செய்து சில நாட்களின் பின்னர்தான் கத்தியினை பயன்படுத்த வேண்டியதாயிற்று காயங்கள் குணப்படுத் தப்பட்ட பின்னர் இவற்றை உருவமைக்கும் பணியினை டாக்டர்கள் துவங்கியுள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களுக்குச் சவாலாகவிருந்த விடயம் இதன் பாத எலும்புகள் ஒன்றாக ஒரே எலும்புபோல் இருந்தமையே. ஆனால் இதனையும் பக்குவமாகப் பிரித்துவிட்டார்கள் இத்தனைக்கும் இக்குழந்தை தன் கால்களை ஊன்றி நடப்பதற்கான காலம் உடனடியாக வரப்போவதில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
சாதாரணமாக நடப்பதற்கே பல ஆண்டுகளாகலாம் என்றனர். O
நவம்.21-27, 1993

Page 15
புதுமைத் Seri
அத்தியாயம்-21 G)LIsaasanasi a.Las அற்புதம் அதுவே சமயத்தில் ஆயுதம், கண்மூடி தியானத்தில் இருந்த முனிவன் கூட நடன மயிலாய் வந்து பெண் ஆட தன் விழிக்கதவம் விரித்து புலன்கள் மயங்கி, தன் மனக்கதவம் திறந்து அவள் மடியில் புரண்டது கதை சாம்ராஜ்யங்களை கட்டியாண்ட சக்கரவர்த்திகள் கூட மோகன விழிகளின் கடைக்கண் வீச்சிலே கவிழ்ந்துபோனது சரித்திரம்
பெண் பலவீனமானவள் என்று சொல்வது பொய் சாதாரண மனிதப் பலவீனங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் 蠶 பெண்ணுக்கு மட்டுமே பலவினம் சொந்தம் என்று செய்யப்படும் வரையறைகள் பெண்ணைப் புரிந்து கொள்ளாதவர்களின் புலம்பல்கள்
பெண்ணிடம் எந்த இரகசியமும் தங்காது எ 鷺 சொல்லப்படுதல் சமூகத்தில் அவளை ' கீழே தள்ளிப்போட்டவர்கள் சொன்ன நியாயங்கள்
ஆணைப் பெண்ணும், GALINGSSTGODGØT ஆணும் புரிந்துகொண்டு பரஸ்பரம் நேசித்தலில் வாழ்க்கை வசீகரமான
விசயமாகிறது.
நேசிக்கத் தெரிந்த புத்திசாலிப்பெண் துணையாகக் கிடைப்பது ஆணுக்கும் பெரிய
வேகமும், விவேகமும், நெஞ்சு முழுக்க நேசமும் கொண்ட ஆணின் நட்பு கிடைப்பதும் பெண்ணுக்கு புதிய பலம்
பெண் செய்யும் தியாகங்கள் அதிகம் ஆயினும் அவை வெளியே தெரிவதில்லை. ஆணின் தியாகம் பெரிதாகப் பேசப்படும் அளவுக்கு பெண்ணின் தியாகம் பேசப்படு வதில்லை. பெண்ணின் பலத்தை மெச்சுவது கூட தம்பலவீனமாய் தெரியுமோ என்று நினைக்கும் ஆண்களும் உண்டு.
பெண் ஒரு ஜடமல்ல. உணர்வுகள் உள்ள ஜீவன் என்று புரியவைக்கவும் பெண் இங்கே போராட வேண்டி விருக்கிறது.
இங்கே பெண் வெளிப்படையாய் கிரிக்கவே யோசிக்க வேண்டியிருக்கிறது. அதனால் பெண்ணின் பலம் பூட்டிய சிறைக்கதவத்திற்குள் இருக்கும் புலியாய் அடங்கிக் கிடக்கிறது.
ரம்யா வெளியே வந்த புலி சூழல்கள் நிர்ப்பந்தங்கள் காரணமாய் ஏற்பட்ட கறைகளை குலாம்ஷா என்ற நட்பின்
மாய் கழுவத் தீர்மானித்துவிட்டவள். குலாம்ஷா என்ற உயரிய நட்புக்காக தன்னை இழக்கத் தயாராகிவிட்டவள்.
பெயர்: அ. ரஜிசன் முகவரி 2808,
| லெயாட்ஸ் புறோட்வே,
கொழும்பு-14 பொழுதுபோக்கு கவிதை, சிறுகதை, கட்டுரை எழுதுவது, சினிமா, முத்திரை சேகரித்தல், அரட்டை அடித்தல்
பெயர் இ. சிவநாதன்
a USF 18 முகவரி 4, வெயிலி குறுக்கு வீதி, loiläisotit I.
பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல், sunt GaoTintaj) GB9, Lai).
பெனா நண்பர் தொட்ர்
பெயர் எம்எல் பஹர்தின் சில்மயா வயது 17
முகவரி நடுத்தீவு, மூதூர்-07 பொழுதுபோக்கு கைப்பணி வேலை செய்தல், வானொலி கேட்டல், ரி.வி.
, ഖr.21-21, 1998
ரம்யாவுக்கு அழகு பலம், புத்திசா லித்தனம் பலம் எதிரியை எடை போடத் தெரிந்தவனே போரில் வெல்லமுடியும்.
எந்த நேரத்தில் எங்கே அடிக்க வேண்டும் என்று தெரிந்தவனே கைகலப்பிலும் சரி, களத்திலும் சரி வெற்றிக்கனியை சுவைக்க முடியும்
குறிவகுத்தபின் பயப்படுதலில் அர்த்தம் இல்லை. அதற்காக முட்டாள்தனமாய் சென்று எதிரியின் பொறியில் மாட்டுவதிலும் விவேகம் இல்லை.
ரம்யா சந்தோஷின் பலவீனம் புரிந்து வைத்த குறியே சந்தோஷின் சரிவுக்கும் பொறியாக அமைந்தது.
சந்தோஷ் ரம்யாவை உணர்ச்சியூட்டும் பெண்ணாக மட்டுமே கண்டான்
ரம்யாவின் நெஞ்சில் இரு கிண்ணங் களாக நிமிர்ந்து எண்ணங்களை கொள்ளை யிட்டுக்கொண்டிருந்த மார்புகள் மட்டுமே சந்தோஷின் கண்களுக்குத் தெரிந்தன.
ஈரமான சிவந்த ரோஜாக்கள் போல டித்துக்கொண்டிருந்த ரம்யாவின் தழ்கள் சந்தோவுக்கு அவசியப்பட்டன. பளிங்குத்தரைபோல வழவழப்பாக, அவள் பளிங்கு மேனியின் அழகிய பாரங்கள் சுமந்த கால்கள், கடினமாயும், காந்தமாயும் கவரும் தொடைகள்
Glшшfr: 3), шотталдаят வயது 20
முகவரி பாரதிபுரம், கன்னியா றோட்,
திருகோணமலை,
பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல், வானொலி கேட்டல், ஓவியம் வரைதல்,
கைவேலைகள் செய்தல்
Gouauit: TLD. இஸ்ஹாக் முகவரி 27/4, விஸ்ட் வைக் வீதி,
கொழும்பு-14
பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல்,
எதிர்காலம் பற்றிச் சிந்தித்தல்
பெயர்: எம்ஐஎம் ரம்சின் alug. 21.
தர்கா நகர்.
முகவரி 64, ஸாஹிராக் கல்லூரி வீதி,
பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல்.
சந்தோஷிற்கு தொட்டு கொடுப்பவையாக இரு
சந்தோஷ் தன்னை குலாம்ஷாவோடு கொன் ஆழம் பற்றி யோசிக்க சந்தோஷை மடக் சமாதானங்களை ஆர சொன்னபோது துடித்த மட்டுமே அவனுக்குத் தெ அவை கிடைக்கும் யோசித்தான்.
தழுவத்துடிக்கும் தடுத்தால் ஆணுக்கு யே மறைந்து கிடப்பதை
மறுக்கப்படுவதை பெ
GAJUDjib.
ரம்யா தருணம் பா
ஆசைக்குத் தடை போட்
"பொறு சந்தோஷ்" "எனக்காக ஒரு காரி என்று கேள்வி வீசினா
சந்தோஷ் சூடாக இ எரிந்த காமம் உட சுடவைத்தது.
"சொல்லு ரம்யா" என்று அவசரமா சிவந்திருந்தன. ஏற்கனே ரம்யா நிதானமாக "குலாம்ஷாவை வி நிறை வெறியில் கன்னத்தில் ஓங்கி ஒ சிலருக்கு போதை இற
அப்படித்தா சந்தோசுக்கும். நெற்றி திடுக்கிடலாய் நிமிர்ந்து பார்த்தான்.
ரம்யா நீ.நீ என் கேட்டபடியே எழுந்தான் ரம்யா ே கால்களை ஆட்டிய பார்த்தாள். குரலில் 6 இல்லாமல் சொன்னா "குலாம்ஷாவை விட் “ʻ6) 5)LIT6) 7)LʻLITGÄ)ʻ" நிதானம் இழந்து கலந்து கேள்வி வீசின் ரம்யா ஒரு புன்ன
மலர்த்தினாள். மெ
சொன்னாள்,
"உன்னை சுட்டுவி "GT6360T,
"பொய்யல்ல சந்ே இந்த அறையில் உன் போட எவ்வளவு நேர சந்தோஷ் பற்கள் கடித்தபடி, இடுப்பி மறுநொடியே அ அங்கே அவன் "அது எங்கேயு சந்தோஷ், உன் இங்கே இருக்கிறது
ரம்யாவின் கரத்தி சந்தோஷ் ரம்யா நொடியில், மிகக் கவி சந்தோசை விட்டு வில "ஏமாற்றிவிட்ட குரலில் இயலாமை 'நீ மட்டும் பெ ஏமாற்றலாம். றிமே காட்டி, உடம்பில் கு பொய் சொல்லி ஏ
சந்தோஷ், நீ எட்டடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-எழுதுவது ரசிகன்
LIITTö95 979, LO
60T. ந்தான், ரம்யா டிருந்த நட்பின் றந்தான். ரம்யா சொன்ன மறந்தான். அவள் இதழ்கள் தன. எப்போது ன்று மட்டுமே
போது பெண் ம் ஆசைவரும்.
அறிவதிலும், வதிலும் வேகம்
த்து சந்தோஷின்
LIFTIGT.
என்று சொல்லி LILb Għarij GNI ITALIT?” 6T. ருந்தான் உள்ளே லை நெருப்பாய்
OITGöI. GGSIgGT வகுடித்திருந்தான். GG) FITGÖTGOTTIGT. டு விடு? இருக்கும் போது அடி கொடுத்தால் ங்கிவிடும்.
இருந்தது டி பட்டது போல ரம்யாவின் முகம்
ன சொல்கிறாய்?" சோபாவைவிட்டு ாபாவில் இருந்து டி சந்தோவுைப் வ்வித பரபரப்பும் T,
விடு என்கிறேன்."
குரலில் கடுமை ("GÖT. கயை இதழ்களில் ல, அமைதியாய்
வேன் என்கிறேன்."
ாஷ் தாழிடப்பட்ட சாவின் மடியில் ாகும் என்கிறாய்?
நறநறவென்று கைவைத்தான். ர்ந்தான். MULG) (9) 660av.
CBL III, Ghai GOG. LILDIGO Lau Lai) 前.* இருந்தது பிஸ்டல் மயங்கிச் சரிந்த மாய் ரம்யாவால் ப்பட்டது பிஸ்டல், நீ" என்றான். றியிருந்தது.
வேஷம் போட்டு கொன்ட்ரோலை டு இருப்பதாகப் bறலாம். டியர் ாய்ந்தாய். நான்
எண்பதடி பாய்ந்திருக்கிறேன். இனி பாயலாம் என்று நீ முயன்றால்.
"என்னடி செய்வாய்?
"ஆறடிக் குழிக்கு உன் உடல் போகுமடா முட்டாள்."
"D6606
உறுமியபடி முன்னோக்கி நகர முயன்றான்.
"நில்! கவனி உன்பரந்த நெற்றியில் பொட்டு வைக்கப்படுவாய் சம்மதம் எனில் வா. சந்தோஷ் வா."
பிஸ்டல் வலது கரத்தில் இருக்க, இடது கரம் உயர்த்தி, சுட்டுவிரல் அசைத்து ULDULIIT (BLf6 OTTIGT.
"FITUELT LILLILILILLDINTILL ITGö F50 gifts" என்றான். எனினும் முன்னேற முயலாமல் நட்ட கல் போல நின்றான்.
"நீ செத்துவிட்டால் உன் கனவுகள் என்னாகும்? உன் எண்ணங்கள் மண்ணோடு மண்ணாக வேண்டுமா? சோ.நீ விரும்பமாட்டாய் எனக்குத் தெரியும் தலைவனாகக் கனவு காணும் எவனும் சாகவிரும்புவதில்லை சந்தோஷ் 凯 சாதாரண சூத்திரம். அதனால் ஆத்திரப்படமாட்டாய் என் விரலுக்கு வேலை கொடுக்கமாட்டாய்."
ரம்யாபதட்டம் காட்டாமல் சந்தோஷின் மீதிருந்த விழிகள் விலக்காமல் சோபாவில் இருந்தபடியே பேசினாள்.
ரம்யா துணிந்தவள். ஒரு முடிவு செய்தால் அது நிறைவேறும் வரை முனைந்து உழைப்பவள். சந்தோவுக்குத் தெரியும் பணிவது தவிர வேறு பாதையில்லை. புரிந்தது.
"ஓகே உனக்கு என்ன வேண்டும்? "இது முறை அட.முறைக்காதே உனக்கு என் வாழ்த்துகள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்."
எதற்கு என்பது போல சந்தோஷின் முகபாவம் வினா விரித்தது.
ԱՐՑ)
"எப்போது உன்னை காப்பதில் அக்கறை கொள்ளத்தொடங்கிவிட்டாயோ அப்போதே நீ தலைவனாகும் தகுதி பெற்றுவிட்டாய் என்று அர்த்தம்" "கேலி செய்கிறாயா நீ?" "இல்லை. சுயநலமே தலைமைப் பண்பின் அடிப்படை விதி என்று மாறிவருகிறது பார் அதைத்தான் G) jT6öT(36öT6öT."
"உன் போதனையை குப்பையில் போடு."
"நான் காந்தியல்ல. கோட்சேக்கணிள எல்லாம் கூட்டிவைத்து போதனை நடத்தி, திருத்திவிடலாம் என்று தப்புக்கணக்குப் போட என் பாதை அடிக்கு அடி பதிலுக்குப் பதில் இப்போது நீ என்ன செய்ய வேண்டும் என்றால்." சொல்லி நிறுத்தினாள். "என்ன செய்ய வேண்டும்? "எங்களை எப்படி காரில் கொண்டு வந்தாயோ அப்படியே பத்திரமாகத்திருப்பிக் கொண்டுபோய் இறக்கிவிட வேண்டும்." "பொறியில் சிக்கச் சொல்கிறாய் அதைவிட இங்கேயே சாகலாம்.
ரம்யா வார்த்தை தவறுவதில்லை. எதிலும் ஒரு நேர்மை வேண்டும் என் பொலிசி அது உனக்கும் தெரியும், சத்தியமாய் சொல்கிறேன் உன்னை பொலிசின் கரத்தில் சிக்க வைக்க LDITLGL6öl."
"நம்பலாமா நான்? "நூற்றுக்கு நூறுவீதம் நம்பலாம்." நம்பினான். கதவு திறக்கச் சென்றான். "நில் சந்தோஷ், உன்னை நான் நம்பமாட்டேன். ஏனென்றால் நீ நரி,
G)ørsteiba)á,0)g/T6ög(FL எழுந்து சந்தோவுை நெருங்கினாள். அதற்குமுன்
體
NS
பிஸ்டலை சரிபார்க்க நினைத்து அதன்
மகசீனை கழற்றி தோட்டாக்கள் இருக்கிறதா
என்று பார்த்தாள்.
சந்தோஷ் உசாரானான். மகசீன்
கழட்டப்பட்டதால் சுடமுடியாது. ரம்யாவை நோக்கிப் பாய்ந்தான்.
பாய்வதை அவதானித்து ரம்யா வலது கால் பக்கவாட்டில் உயர்த்தி, இரு கரங்களாலும் உடலை சமப்படுத்தி, சந்தோஷின் நெற்றிமையத்தில் குதிக்காலின் அதிவேக பலம் காட்டினாள் சைட் கிக் சரியாக வேலை செய்தது. சந்தோஷ் தடால் என்று பின்னால் சரிந்து போக, ன்னால் சென்று, அவன் பின்கால்கள் ரண்டுக்கும் குறுக்காக தன் வலது காலை நீட்டி, மார்பிலே முழங்கையால் இழுத்து தள்ளினாள்.
சந்தோஷ் பிடறி அடிபட நிலத்தில் வீழ்ந்தான்.
வெளியே சத்தம் கேட்டதில் உள்ளே ஏதோ விபரீதம் என்று உணர்ந்து கதவு தட்டப்பட்டது.
ரம்யா மகசீனை பிஸ்டலின் வயிற்றில் செருகிவிட்டு, பிஸ்டலை லோட் பண்ணி, சுடும் நிலைக்கு தயார் பண்ணிக்கொண்டாள்.
வெளியே இருந்து இடிப்பது போல கதவை மோதினார்கள்.
சந்தோஷ் நிலத்தில் இருந்து தலை உதறியபடி எழுந்த
6)6)յ6ՈGա (6)լ յրaW6Ն சுற்றிவளைத்திருக்கிறது என்று அறிந்ததில் மதுமிதா அதிர்ச்சியுற்றாள்.
எப்படியும் தப்பியே ஆகவேண்டும் என்று பதட்டமானாள்.
வேகமாய் இயங்கி, கதவின் தாழ் விலக்கி வெளியே பாய்ந்தாள்.
"டோண்ட் மூவ்" என்றது அதிகாரக் குரல். மதுமிதா திகைத்துப் போய் குரல் வந்த திசையில் பார்த்தாள்.
இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மதுமிதாவை நோக்கி பிஸ்டலை நீட்டிக்கொண்டிருந்தார். மதுமிதாவின் கரத்தில் இருந்த பிஸ்டல் சுடலாமா விடலாமா என்று கட்டளை கேட்பது போல காத்திருந்தது.
மதுமிதா முடிவு செய்தாள். இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மதுமிதாவை ಇಂಗಾ ಅಣ್ಣ'
வைத்திலிங்கம் பிஸ்டலை நீட்டிய போது டி.ஐ.ஜி டென்சில் வாய்விட்டுச் சிரித்தார்.
வைத்தி டி.ஐ.ஜியை வியப்பான பார்வையால் தடவியபடியே
"என்ன டி.ஐ.ஜி வேடிக்கை காட்டு கிறேன் என்று நினைக்கிறீர்களா? வைத்தி
gôl.9 5 ITT
பிஸ்டல் வெளியே எடுத்தால் ஒரு தோட்டாவுக்கு எனினும் விடுதலை கொடுக்காமல்."
"பிஸ்டலை உள்ளே வைப்பதில்லை Täib."
டி.ஐ.ஜி டென்சில் வைத்திக்கு மேலும் சினமூட்டினார்.
"உண்மைதான். இப்போது அதை நிரூபிக்கட்டுமா?"
"அட.சும்மா துள்ளாதே வைத்தி பிஸ்டலின் வயிற்றைப் பார் காலியாக தெரிகிறது. மகசீன்-அதுதான் ரவைக்கூடு இல்லவே இல்லை."
டென்சில் சொல்லிக்கொண்டிருக்க வைத்தி அவசரமாய் Lleoli) L60)6) திருப்பிப்பார்க்க விழிகளை கீழே இறக்கினார்.அதுதான் சமயம்
டி.ஐ.ஜி டென்சிலின் நீளமான கால்க ளில் ஒன்று காற்றில் எழுவது போல உயர்ந்து வைத்தியின் மணிக்கூட்டில் இறங்கியது.
வைத்தியின் விழுந்தது.
இன்ஸ்பெக்டர் அரவிந்த் முன்னேறி வைத்தியின் கரங்களை பின்புறமாய் மடக்கிப் பிடித்தார்.
வைத்தி திமிறினார். "டி.ஐ.ஜி உன் தங்கை உயிர் போக வேண்டுமானால் என்னை உள்ளே போடு." "அதற்கு அவசியமே இல்லை. உள்ளே D_6ör p_usGu
பிஸ்டல் தரையில்
எதற்கு போடவேண்டும்? போகப்போகிறது."
என்றது பெண்குரல். திரும்பிப் பார்க்க. மதுமிதா. வைத்திலிங்கத்தை எரித்துவிடுவது போலப் பார்த்தபடி நின்று கொண்டி ருந்தாள். திகைத்துப் போன வைத்தி,
"நீ.நீ." "டுப்ளிகேட் மதுமிதா அல்ல. ஒரிஜினல் மதுமிதா, யெஸ் நான்தான் மதுமிதா" என்றாள். பின் டி.ஐ.ஜி டென்சிலைப் LIIIsiggs,
"டி.ஐ.ஜி. உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? இவர் என் தந்தையே அல்ல. அதுமட்டுமா? இன்னும் ஒரு கதையே இருக்கிறது சொல்லட்டுமா?
"வேண்டாம்.வேண்டாம் சொல்லாதே." பதறினார் வைத்தி,
ஆனால் மதுமிதா வைத்தியை
அலட்சியம் செய்தாள், கதையைச் சொல்லத் தொடங்கினாள்.
(இன்னும் வரும்) =

Page 16
  

Page 17
அபிராமி கணவனுடன் தன்னால் ளியும் சேர்ந்து வாழமுடியாது என்று கொண்டு தாய்விடுவந்து விட்டாள். ாம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்து
litt,
இனி விவாகரத்து ஒன்றே எனது முடிவு என்று இறுதியாகக் கூறிவிட்டாள்
Tus),
என்னம்மா சொல்கிறாய் நீ ஒரு prTLEGU Guardar GT corport Taylor Goof விட்டாய்? நீ ஒரு தமிழ் பெண்ணம்மா பாரம்பரியம் கலாசாரத்தைக்கைவிடச் ால்கிறாயா? தமிழ்ப் பெண்கள் மணம் முடித்தபின் கண்கண்ட கணவன் என்று DGork GITILITL 06670)b. அவர்கள் தவறுகளைப் போட்டுத் தாட்டு முடி மறைத்து அவை வெளியில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. tamarsyib davorsusit Labortsorneylb „Joe' stehttp). -*/a/eð 6till1}-LILILLQIsht என்றாலும் விதியே என்று அவனுடன் வாழ்வதுதான் ஒரு தமிழ்ப் பெண்ணின் உமை அதைவிட்டுவிட்டு நினைத்தவுடன் கட்டிக்கொள்ளவும் வேண்டாத போது வெட்டி விடவும் சட்டம் இடம் தரலாம். ஆனால் தமிழ்ச் சமூகம் இடந்தராதம்மா மனதை மாற்றிக் கொண்டு கணவனிடம் செல்லம்மா வா நானே கூட்டிக்கொண்டு
ஆண்டவனை நொந்து கொண்டு என் வாழ்க்கையைப் பாழ்படுத்த முடியாதம்மா, அந்தக் காலத்தில் பெண்கள் வேறு வழியின்றி அப்படி இருந்திருக்கலாம். னால் இப்போதும் பெண்கள் அப்படி ருக்கவேண்டும் என்பதில்லை. நாகரிகம் வளர்ந்துவிட்டது. விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றுவிட்டது. பெண்களும் முன்னேறி
Titan,Git," "படித்து விட்டாய், பட்டம் பெற்று 6T6ör Lug5sbøSITAS LIGIÖSTLITTLIGOL LDDbg.) விடலாமா? விஞ்ஞானமும் நாகரிகமும் வளர்ந்தால் பெண்கள் மாற முடியாது. பெண்கள் பெண்களாகவே வாழவேண்டும். அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும். உனக்குத் தெரியுமா? விஞ்ஞானத்தாலும் இவற்றை மாற்ற ஒரு மனோதத்துவப்
நான் உன் தாயம்மா. உலக அனுபவம் எனக்கு உன்னைவிட்டு கூடுதல், வருடங்கள் இந்த உலகில் வாழ்ந்த அனுபவம் சொல்வதைக் கேளம்மா."
"அம்மா நீங்கள் அனுபவசாலிதான். எனது அம்மா தான், நான் மறுக்கல்ல. ஆனா உங்கள்அறிவுக்கு எட்டியபடிதான் உங்களால் பேச முடியும், அம்மா என்னை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையே! go fidei go GV3 அனுபவத்தைவிட எனது படிப்பனுபவம் கூடுதலாகப் பேசும் அம்மா. ஆனால் உங்களுடன் நான் வாதாட விரும்பவில்லை. உங்கள் மகளை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமம்மா. நான் படித்த பெண்ணாக இருந்தாலும், எனக்கும் ஒரு பெண்ணின் சராசரி ஆசைகள் இருக்கிற தம்மா அதையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு ஒரு ஜடமாக என்னால்
LPUPLSLUTST. என்னை மன்னித்து
ADDITI?"
நீ என்ன சொன்னாலும் நீ வாழா
வெட்டியாக இங்கு வந்து இருந்தால்
உன்னைக் குறை சொல்லாவிட்டாலும் பெற்றவர்கள் எங்களைத் தான் ஊர் உலகம் பழி சொல்லும் மகள்c உழைப்ப தால் பணத்துக்கு ஆசைப்பட்டு உன்னைப் பிரித்து வைத்திருப்பதாக அல்லவோ கூறப்போகிறார்கள்?
வேண்டும் என்று
திருமணம் வேண்டாம், GORNJIGSTILITb), என்று எத்தனை தரம் சொன்னேன்.நீங்கள் கேட்டால்தானே இப்படியெல்லாம் வரும் என்று எனக்குத் தெரியும் இந்த ஆண்கள் செய்வது எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு என்னால் மாடுபோல வாழ முடியாமல் இருக்கிறதே. நான் என்ன் செய்ய அவள் குறைப்பட்டாள்
மகள் இத்தனை சொல்கின்றபடியால் ஏதோ பாரதூரமான சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்று அந்தத் தாயின் மனம்
soostkieg') OLIITILGANGlas/TabsTLgII.
அவள் ஆரம்பத்தில் 'திருமணம் வேண்டாம் என்று மறுத்ததற்குக் காரணம் இதுதான் என்று கூறுகின்றாளே! அப்படியானால்,
முகுந்தன் என்னும் ஒரு பட்டதாரி ஆசிரியரை_முதலில் அவளுக்குப் பேசி முற்றாகி இருந்தது. அவர் அடிக்கடி அவள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டி ருந்தார். அவருடன் பேசவும் பழகவும் அவளுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.
அறிவதற்கும் சந்தர்ப்ப அதைவிட பிரதி மேல்நாட்டுப் பயிற்சிக் அமெரிக்கா செல்வ முன்னர் எழுத்தை வேண்டும் என்றும் அ விரும்பியதும் ஒருகார எதிர்பாராத வுே நடந்தேறிமுடிந்துவிட் பின்னர் அபிராமி கொ DMT bróðiGasTeren 00au தவிர வேறு எந்த நிபர் இவற்றிற்கு மேல நடிகர் போன்று அ பெருமைப்பட்டுக்கொ பெண்ணுக்கும் இரு உரிமை அது
வெளிநாடு ெ திருமணம் சிறப்பா கணவனுடன் கொழும் Lansbså Gaffødt 9.
குடித்தனம் சென்று
அவளொரு தமி
ஒருமாதம் இருக்கும் அவர் வந்து போகத் தொடங்கி, அவரில் என்ன குறை கண்டாளோ தெரியவில்லை. நேரே அவனிடம் சொல்லிவிட்டுத்தான் தாய் தந்தையரிடமே சொன்னாள்.
"அம்மா இவரை எனக்குப் பிடிக்க வில்லை.இப்படிவக்கிரபுத்தியுடையவருக்கு நான் மனைவியாக விரும்பவில்லை. இதைவிட நான் கன்னியாகவே காலத்தைக் கழிக்க விரும்புகின்றேன். மனதைச் சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை. வண்டுபோல அலைந்து திரியுறானுகள் இவங்களெல்லாம் எதிர்பார்ப்பது ஒரு கண்ணகியாகவோ சீதையாகவோ இருக்க ஆனால் 'ஆண்கள் சேறுகண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவலாமாம் எப்படி பகிடி?
"அம்மா நான் அவரிட்டச் சொல்லிப் போட்டன். உங்களுக்கும் எனக்கும் ஒத்து வராது. நீங்க போகலாம்" என்று. இனி உங்கள் மாப்பிள்ளை இந்த வீட்டுப் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார். விட்டது பெரிய தலையிடி" என்றாளே பார்க்க வேண்டும்.
தாய் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள். "ஒரு மாப்பிள்ளை பேசி முடிக்க எத்தனை கஷ்டம் என்று உனக்குத் தெரியுமா? நீ உன்பாட்டுக்கு எப்படிச் சொல்வாய்? எங்களிடம் கேட்காமல் இனி எப்படி அந்தப் பொடியன்ட முகத்திலை விழிக்கிறது? ஒரு அடங்காப் பிடாரியைப் பெற்று வைத்து இருக்கிறீர்களே என்று கேட்கப் போகிறானே! என்று ஒப்பாரி வைத்தாள்.
"அம்மா வாழப்போறது நான் நான் முடிவெடுத்தால் சரிதான். அதுதான் எனது முடிவை இப்ப உங்களுக்குச் சொல்றேனே! எனக்கு விருப்பமில்லாத எந்தச் சம்பந்தத்தையும் வைத்துக்கொள்ள வேண்டாம்" என்று திட்டவட்டமாகச் (6) FITGvadas L'ELITIGT.
"அவள் படித்தவள். அவனுடன் பழகிய பின்னர் வேணாம் என்று சொல்கிறாள் என்றால் ஏதும் காரணம் இல்லாமலா இருக்கும்? அதையேன் நாம் கேட்பான்?" என்று விட்டுவிட்டார் அப்பா தாயும் மெளனமானாள். அதன்பின்னர் பேசிவந்த பல சம்பந்தங்களை அவர்க ளுடன் தொடர்புடையவர்களே விசாரித் தறிந்த பின்னர் வேண்டாம் என்று மறுத்து விட்டாள். காரணம் கேட்காமலே அவளது திருமணம் தள்ளிப்போடப்பட்டு வந்தது.
இறுதியாக இந்த மாப்பிள்ளை
-முகில் வ
மகளைக் கொண்டு வி பெருமையில் பூரித்துப் வாழ்க்கை அமைத்துக்ெ
997.
அது நிலைத்து மாதத்தில் அனாதர6 வந்து நிற்கிறாள் மக திருப்பியனுப்பி விடு வெட்டி எறிந்து வ இருக்கிறாள். இனி எப்படி வாழ முடியு மனம் எப்படித் அத்தனைக்கும் என்ன சொல்கிறாள் இல்லை அதை எப்படிச் ெ அவளும் தவித்தாள். படித்ததாலும், ப அனுபவம் பெற்ற அதையே படிப்பித்துக் மனித மனங்களைத் கொள்ளும், அளவிடு இருக்கிறாள் அபிர
உங்கள் பக்க நியாயம் எனக்கு கொழும்பில் ஒரு கம்பனியில் 'மனேஜிங் மனோதத்துவத்தில் சி stileggsbLDIT. அதுக்காக தமிழ்ப் டிரக்டர் என்று வந்த போது அவளால் வளாயிற்றே! பெண்கள் எல்லாம் விதியை நொந்து மறுப்புச் சொல்ல முடியவில்லை. பிரதீப் தன்னைய வாழ்ந்து செத்துமடிந்தால் நமது சமூகம் வயது இருபத்தி ஏழாகிவிட்டது. தாய் வாழ்ந்தான் என்பதிே உருப்படாது. அதிலும் புரட்சிகரமான தகப்பனுக்குப் பாரம் என்பவற்றை விட சென்றபோது எப்படி மாற்றம் வேண்டுமம்மா எனக்குத் அவனுடன் பழகுவதற்கும் அவனைப் பற்றி பற்றியோ அவள் s அவனைப ாே தத் காதலிக்கு ஒரு கடிதம் :: முதற்தர அழகியே! ஞாபகம் வர
- அவனுடைய பே பெயரைச் சொல்லிப் கவி பேச ஆரம்பித் பூனை கத்தும் தூரத்தில். என் கனவுக் கால்கள் தென்றல் உன் ஞாபக) நகரைச் சுற்றும் கொண்டிருந்தது. லவ் லெட்டை எனது மகிழ்ச்சி 05staðarl_ftgöt. T நான் உனது தொடர்ச்சி
UITITIToul LITII சம்மதி முற்றும் பார்த்தான் எனக்கு நிம்மதி மிக அருகில் நெருங் மீண்டும் ஒரு தடவை அந்த லவ் நேரம் பார்த்து நா வெட்டரை வாய்விட்டுப் படித்துப் நின்றான். பார்த்தான் ரமீஸ், நாஸிரோடு அ
இன்று எப்படியாவது லெட்டரை வேண்டிக்கிடக்கு? அவளிடம் கொடுக்க வேண்டும். சிநேகிதன் மீது உயர்திணைக் குயில் உலாவரும் நகர Urußaiv. விதியில் விழி புதைத்து நின்றான். அவளையும் நா அவனோடு சேர்ந்து அவளும் ஓவியக் பார்த்தான். வையகத்தில் கலை படைக்கும் ஓர் அவள் குயில் ாவி அவனுடைய சமகாலக் காதலி. அவன் காகம்
அவன் மயங்கினான் அவளுடைய நாஸிரும் அவே இனிமையில் அதே ஓவியக் க
21-27, 1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிடைக்கவில்லை. ஆனால் திருமணமான பின் அவன் தனக்குக் фило
கம்பனி மூலம் க அடுத்த மாதம் as ab is by வத்து அனுப்ப னது பெற்றோர் TLDITLİ (bapı, த்தில் எல்லாம் திருமணத்தின் b ay Gagnagou டும் என்பதைத் னையும் இல்லை. தனது கணவன் ாக இருப்பதில் டாள். எந்தப் தம் நியாயமான
று வந்ததும் நடந்தேறியது. së Osusoevenuub Driggs) solds |LITei -9|LÎȚIII).
கணவனாக இருக்க வேண்டும், கடந்த கால கெட்ட நினைவுகளை மறந்து நல்ல குடும்பஸ்தனாகத் திகழ வேண்டும் என்பது தான் அவள் எதிர்பார்ப்பாக இருந்தது.
வெளிநாட்டில் பெண்களுடன் பழக ஏற்பட்ட அனுபவம் பற்றி எல்லாம் கதை கதையாக அவன் கூறும்போது அவளுக்கு வெறுப்புத் தொன்றும் என்றாலும் நடந்து விட்ட தவிர்க்க முடியாத நிகழ்வு என்று a7.Oos.LITsit,
9/A5g/LGBT GAML". LATGOTTP osjb0ABITrifol இருக்கும் அழகான பெண்களைப் பற்றியும் அவர்கள் தன் அழகில் மயங்கி வழிவதைப் பற்றியும் கூறும்போது அவளால் கேட்டுக்கொண்டிருக்க முடிவதில்லை.
"நீங்கள் அழகன் தான். நான் இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் இனி அந்த அழகு எனக்கு மட்டும்தான் சொந்தம் அதை நான் கொள்ளை கொண்டு விட்டேன்." - LTTLI).
"அதெப்படி நான் உனக்குக் கணவன்
OOT 6OOT 60T
தரீக்
ட்டு வந்த பெற்றோர் BLITTLINGOTİT, GJ6ITLDFTGOT
காடுத்த திருப்திதான்
ற்கவில்லை. ஆறு பாக தட்டத்தனியே ஸ். எப்படியாவது வோம். என்றால் பிட்டல்லவா வந்து அவள் தனிமரமாக ம்? அதை பெற்ற தாங்கிக்கொள்ளும்
நடந்தது என்றும் }(Bայլ
சால்வது என்றுதான்
டத்ததைப் பரீட்சித்து ாலும், இன்னும் கொண்டிருப்பதாலும் ல்லியமாக அறிந்து ம் திறமை பெற்று LÓ). அவள்தான் ரப்புப்பட்டம் பெற்ற
ணக்க முதல் எப்படி ா வெளிநாடுகளுக்கு இருந்தான் என்பது RJ606UĽJlJL6)76U606V,
ழ் பெண்தான்!
என்றாலும் மற்றப் பெண்கள் என் அழகை இரசிப்பதையும் புகழ்வதையும் உன்னால தடுக்க முடியாதே" என்றான்.
"அப்படி உங்கள் மனைவியின் அழகையும் மற்றவர்கள் இரசிக்க அனுமதிப் பீர்களா? ஒருபேச்சுக்குத்தான் கேட்டாள்.
"அடி செருப்பால.நான் ஆண் பிள்ளை. எனக்குச் சமமாக நீ வரலாமா? நீ எனக்கு மட்டுமே உரியவள்.
"அதுபோலத்தான் நீங்களும் எனக்கு மட்டுமே உரியவர். ஒரு குடும்பத்தில் சமநீதி நிலவவேண்டும். அங்கே ஆணுக்
கொரு நீதி பெண்ணுக்கொரு நீதியில்லை,
என்றாள்.
அன்று இவ்வாறு நடந்த விவாதத்தில் முதன் முதலில் விரிசல் விழ ஆரம்பித்தது. அவன் வந்து வந்து சொல்லும் கதைகளில் இருந்து அவனது மனதில் இருக்கும் காரியாலயப் பெண்களைப் பெயர் விபரத் துடன் அறிவாள் அபிராமி
அன்றிரவு அவனது நடத்தைக்குப் பின் காலையில் கேட்டாள். "இரவு யாரை இரசித்தீர்கள்? என்று.
"வெரிகுட் இரவு ஜாலியை அனுபவித்த உணர்வு ஏற்பட்டது எனக்கு ஆனந்தமாக இருந்தது." என்றான் அவனும் மறைக் GENTLDR).
"நானறிவேன். அதுதான் கேட்டேன்."
என்று கூறியவளுக்கு அவனுடன் படுக்கைக்குச் செல்ல விருப்பம் இல்லாமல் ருந்தது. அப்படிச்சொல்லும்ஒவ்வொரு Talib Paus atauCoT GUADu அனுபவிப்பதாக நினைத்து நடந்து கொள்ள, தான் அதற்கு ஒரு ஜடமாக ஈடுகொடுக்க வேண்டியிருந்தது.
இதை எண்ண எண்ண அவன் மீது வெறுப்பு வளர ஆரம்பித்தது. அதைவிடத் தான் ஒரு பெண், அவனது மனைவி என்று கருதாமல், அவளை அனுபவிப்பதாக எண்ணாமல், வேறு எவளோ ஒருத்தியை அனுபவிக்கத் தான் கருவியாக இருப்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மெல்ல மெல்லப் புகைந்து கொண்டி ருந்தது. ஒரு நாள் வெடித்தே விட்டது. அவளது மனோதத்துவ உணர்வுகள் விழித்துக்கொண்டன.
"எவளோ ஒருத்தி என் மனதில் இருந்தால் என்ன? நீ ஏன் அதுபற்றிக் கவலைப்படுகின்றாய்? உன்னைத் திருப்திப்படுத்தினால் சரிதானே
"அதற்கு நான் ஆளில்லை, காசுக்கு முந்தானை விரிப்பவர்கள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். நான் ஒரு சராசரிப் பெண்ணுக்கு மேற்பட்டவள். GTGOTI உரிமை, உடமை பாதுகாக்கப்பட்டு எனக் காகவே இருக்க வேண்டும் வேறு ஒருத்திக்காக என் உடலைத் தரமுடியாது." "JN L OpTITLO, LILg ġgo u sit GT Gżir Luggs Abas/Tai அதிகம் பேசாதே நீ என் மனைவி என் சொற்படி நடக்கவேண்டிய கடமை உனக்கு உண்டு எனக்குத் தேவையானபோது தேவையான மாதிரி அனுபவிப்பது எனது விருப்பம், இதில் தலையிடும் உரிமை ') ഞ&#ിബ.'
"நெருப்பில் புழுப்போல எவளோ ஒருத்திக்காகப் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள நான் தயாரில்லை. அதற்கு வேறு ஆனைப் பார்த்துக்கொள்ளுங்கள்." என்றாள்.
"எவளோ ஒருத்தியை ஒரு கண்டில் கொண்டுவர என்னால் முடியும். நீ பெரிய இவர் போல பேசவேண்டாம். நீ என் மனைவி என்பதே மறந்து பேசுகிறாய்." "அதைத்தான் அறுத்துவிட நான் தீர்மானித்துவிட்டேன். னி நீங்கள் உங்கள் விருப்பம் போல நடக்கலாம்." அவள் அறைக்குள் சென்றாள்.
அவன் திக்பிரமை பிடித்தவன் போல் இருந்தான்.
சில நாட்களில் புறப்பட்டவள் தான் இன்று தாய்வீட்டில் வந்து நிற்கிறாள். இப்போது "இனி எனக்கு அவர் வேண்டாம் விவாகரத்து கோரப்போகிறேன்" என்றாள். "அதுதான் எதற்காக" என்றாள் தாய் "அம்மா நான் அவருக்கு மனைவியாக
இல்லையம்மா ஒரு வேசியைப் போல் இருக்க என்னால் முடியாது. எவளோ ஒருத்தியாக என்னைப் பாவிக்கிறார். அவருடைய இன்பத்திற்காக நான் என் வாழ்க்கையைப் பலியாக்க முடியாதம்மா ஒவ்வொரு முறையும் அவரது மனநிலையை அறியும் போது அசூசையும் வெறுப்புமே எனக்கு வருகின்றது. இப்படிப் பட்ட வருடன் எப்படி அம்மா வாழ்வது? பிளிஸ் என்னை என் விருப்பத்து விடம்மா." தாய் மெளனித்து விடுகிறாள். அவளுக்கு மகளுடைய விளக்கம் தெளி வாக இல்லை என்றாலும் படுக்கையில் திருப்தி இல்லை என்றால் குடும்பம் நிைைலபெறுவதில் அர்த்தமில்லை என்பதை விளங்காதவளா?
மகளின் தலையை பரிதாபத்துடன் தடவிக்கொடுக்கிறாள். ஒரு பசு தன் கன்றை நக்கி விடுவது போன்ற பரிவு °51
அபிராமி அவளும் ஒரு தமிழ்ப் பெண்தான். அதற்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து அடிமையாக அவள் தயாரில்லை என்பதை நிரூபித்து விட்டாள். மற்றவர்களும் விழித்தெழ வேண்டும் என்பதற்காக
வெளிநாட்டு உண்மைக் கருவுக்குக்கு
பொறுத்தவரையில் குயில் உதடுகள் கள் பெறக் கூடும்.
ா உதடுகள் காதல்
டந்து வந்து
தடவிப் பார்த்துக் கிறார்களா சுற்று குயில் அவனுக்கு து சனியன்.இந்த ர் வர்றான்.
ளுக்கென்ன பேச்சு
ftsstoßgsarmsarmsir
ைெரயும் ஒப்பிட்டுப்
ாடும் அவளோடும் லூரியில் பயிலும்
மாணவன்தான். ஆனால்- அவன் 'கலை என்றால் கிலோ என்ன விலை ஜாதி, சும்மா பொழுதுபோகவில்லை என்று கலை பயில வந்தானாம் பாவி
அவள் மீது நாஸிருக்கும் ஒரு இது. லவ் லெட்டரைக் கையில் எடுத்தான் ரமீஸ்,
நாஸிருக்குத் தெரியாமல் லெட்டரை அவளிடம் கொடுக்க வேண்டும். அவள் நாஸிரின் அருகில் நெருங்கினாள்.
டயறியை விரித்தாள். வெளியே எடுத்தாள். லெட்டர் லவ் லெட்டர்
கொடுத்தாள் நாளிர் அவள்கரத்தைப் பற்றினான். பாவம் ரமீஸ் இனி
சரிதான் நான் சொன்னது நீ குயில்தான்!
அழுதழுது வாழுகிறேன் தனிமையில் நான்
நீ இட்ட ஞாபக முட்டைகள். அடைகாத்தேன் அவையாவும். சோகக் கவிதைக் குஞ்சுகள் குயிலுக்காகக் கூடு கட்டும் காகம் 15T6719.
உள்ளூர் கற்பனைக் கதை O Ląd,3560 உனது குரல் கேட்டு எனக்கும் வரும் பாட்டு
குயிலே உன்னை மறக்க முடியுமா? புதிய திசை பார்த்துயறந்த தென்ன நேற்று.
உயிரே உன்னை வெறுக்க முடியுமா? எனது 'நெஞ்சோடு நெஞ்சமே மனதில் சந்தோஷம் பஞ்சமே' என்று அவளுடைய அந்தக் குயிலுடைய ஞாபகங்களை மீளாய்வு செய்து சோகக் காவியங்கள் பாட வேண்டியதுதான்.
பாவம் ரமீஸ், அந்தக் குயிலோடு சேர்ந்து கூவ. ஆசைப்பட்டான்.
குயில் மீண்டும் அவனைத் தேடி வருமா? வந்தால் வாழுவான்.
பாவம் ரமீஸ் அருகில் இருந்த சோலைக்குள் காகத்தோடு ஒன்றாகிப்பறந்து போனது அந்தக் குயில்
ரமீஸின் கையிலிருந்த லவ் லெட்டர் சுக்குநூறாகிக் கொண்டிருந்தது. அவனுடைய இதயத்தைப் போல
(யாவும் கற்பனை)
-குயில் ரசிகன்

Page 18
9Hair LI செலுத்துவதனால் ஏற்படும் பலதரப்பட்ட உணர்வுகளை எவ்வாறு நெறிப்படுத்தலாம் என்பதனை நன்றாக உணராத நிலையிலுள்ளவர்களே சிக்கலான பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றனர்." இவ்வாறு டாக்டர் பனோஸ் டிபார்டிஸ் தெரிவிக்கிறார்.
"திருமண உறவிலும் அதற்குட்படாமல்
பிற வழிகளிலும் காதல் மலர்கிறது. மாற்ற முமடைகிறது. இதற்கேற்ப ஒவ்வொருத்தரும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் காதலை ஒரு ஜெற் விமானத்துக்கு ஒப்பிடலாம். நெறி பிறழ்ந்து போகாத வண்ணம் காதலின் பாதை அமைதல் வேண்டும் இல்லையேல் எல்லாம் சிதைந்து போய்விடும்.
காதலின் உணர்வுகளைத் தக்க முறையில் நெறிப்படுவது தொடர்பாக குடும்பத்தின் வரலாறு (History ofamily) என்ற நூலினை எழுதிப்பாக்டர்பார்டிஸ் இவ்வாறு கூறுகிறார். காதல் வயப்படுவதற்கான ஆரம்ப நிலை உங்களிடம் ஏற்படுகிறது என்று தான்றினால் உடனடியாக நீங்கள் அந்த
கலைஞரின் சங்கத்தமிழ் நூலில் இருந்து கொஞ்சும் தமிழில் உங்கள் உள்ள வயலில் உவகைமழை பொழிய
ரும் இலக்கிய நயம் இது வின் ஒரம் வரப்புகள் மீ வளர்ந்து நிற்கும் மாமரக் கொப்பில் பன்னத் தெவிட்டாத ஒட்டுமாங்கனிகள் வள்ள மாதர்கள் பெருந்தனம் போல காய்த்துக் குலுங்கி கடைசியில் அவைகள் 蠶 கழனியின் பக்கம் | || HMS Algoon
Ké. வலுவில் விழுந்த மாங்கனிதன்னை வாளைமீன் விழுங்கி மகிழ்தல் இயல்பே n8:9ܢܘܢܘܿܒܸ வாளன் என்னும் இவ்வூர்த்தலைவன்- காம பானம் தைத்தது என்று உள்ளம் கருகி வந்தான் கருணை செய்க என்றே என்முன் பருகி நின்றான் un gennyddir eurwisgair Lorrougolion o'r gol வலிய விழுந்தால் கம்மா விடுமா? காளை அவன் என் டியில் வீழ்ந்த கதையும் இதுதான் தோழி பிறகென்ன நான் அவனை உறவென்று உரைத்தேனா அல்லால்
AJ GOAIBRI AIT GIGI mI ALGOLD & ĜEGOVIT 1- 6Ŝ GÄA: 蠶 'nór பொலிவைக் காட்டிப் பொடிபோட்டு இழுத்தேனா === வீசி அந்தப் "புனிதனைக் கவிழ்த்தேனா வசைபாடி எனைத்தூற்றும் ான் மனைவியிடம் கேள்- இன்ப இசைபாடிக் களிப்போம் என்று:
போல் கெஞ்சியது யார்? வந்த வாணன் எனை நோக்கி நொந்த மனத்துடன் சொன்னது என்ன? கட்டிலுக்குத்துணையாய்வாய்த்தமங்கை-பிள்ளைத் தொட்டிலுக்கு முழுநேரக் காவல் ஆனாள் தொடர்ந்து பல நாட்கள் பட்டினியால் வாடி இன்று
விந்து உனைத்தேடி இன்பம் பருகவந்தேன் கட்டியனைத்துக் காய்ச்சல் போக்கி மார்புக்
வாரியாரின் மறைவு குறித்து?
கபத்ரா பெருமாள்-கோட்லோஜ் (எஸ்டேட்)
தமிழுக்கும் சைவத்திற்கும் ஏற்பட்ட இழப்பு
அந்த கணிர்க்குரல் தமிழுக்கு ஒரு அணிகலன்
அவரது உபதேசங்களில் எல்லாவற்றோடும்
ாக்கு உடன்பாடு இல்லை. ஆயினும் அந்த
இனிய தமிழ்நடை செவிவழி பாய்ந்து உள்ளத் தி கம்தரும் மறக்கமுடியாது.
மலரவிருக்கும் புத்தாண்டில் தங்களது
in
ஏ.என்.எம்.ஜவாத்-புத்தளம் திராத நோயாய் அவஸ்தைப்படுத்தும் இனப்பிரச்சனைக்கு இறுதியான செய்யமுடிகிறதோ இல்லையோ, சிகிச்சைக்கான பரிசோதனைகள் என்றாலும் நடக்கவேண்டும்
சர்மிளாவின் இதயராகம் எதிர்பார்த்த வெற்றியைத் தராதது பற்றி?
எஸ்பிறேமேந்திரன்-அம்புகாமம் எஸ்டேட் எவ்வாறான வெற்றியை எதிர்பார்த்தார்கள் என்று தெரியவில்லையே.
உணர்வில் முற்று முழுதாகத் தோய்ந்து விடாதீர்கள். உங்கள் அன்புக்குப் பாத்திர மாகப் போகின்றவர் உங்களுடன் நீண்ட நெடுங்காலம் ஒத்துப்போகக் கூடியவராக இருக்கிறாரா என்பதை முதலில் கண்டறிந்து கொள்ளுங்கள்.
ஆணைப் பெண்பாலாரும் பெண்ணை ஆண்பாலாரும் ஒருவருக்கொருவர் கவர்ந்திழுக்கும் தன்மை பெற்றவர்களே.
காலந்தாழ்த்த விட்டுப் பேசி முடிவினை
வேண்டும்.
DGIGOLDIll.) பேசித்தீர்த்து உறவுகள் ெ கூடிய நிலை வரும் மனம்
ஆனால் பெரும்பாலான ஆரம்பக்கவர்ச்சி விரைவில் உதிர்ந்து போகும் தன்மை
யுடையது. இருதிறத்தாருக்குமிடையில் பற்றுக்கோள் குறிக்கோள், மன ஒற்றுமை шпаци) பொதுவானவையாக ருக்குமானால் அன்பு நீடிப்பதற்கான அறிகுறிகளுண்டு.
இருவருக்குமிடையில் தப்பபிப் பிராயங்கள் தலைகாட்ட நேர்ந்தால்
மூலம் பிளவு புண்டு. பிரச்சினைகள் மின்றி அதை வேண்டும். Gala,LDITGOT, போல் உருெ காலம் தாழ்த் விசுவரூபம் ெ
ஒரு பொது மகளின் பு
-கலைஞர் மு. கருணாநிதி
கச்சை அவிழ்த்துக் காம நோய் தீர்த்திடு" என்றான். ஒப்பினேன் நானும் பொன்னால்
Úúlu SADUGOLI BIS GOT IT sir atsir Guos! பரத்தை நான் எனினும் உன்பால் பற்றுவைத்த úlögi
TMT
தரத்தை உணர்வாயிதாகம் தணிக முதலில்- என்றேன்! தட்டிலே உள்ள சோற்றைப் பசியால் உண்ணப்பறந்து கெர்ட்டிக் கவிழ்த்த ஒரு குழந்தையைப் போலே பரபரப்புணர்வுடன் பாய்ந்தான் என்மேல்- நான் பயத்தால் நடுநடுங்கிப்போனேன் எனினும் எனக்குப் பழகிய கலைதான் என்ற துணிவில் படுக்கைப் போட்டியில் சமமாய் நின்றேன்! பலாச்களை தேன் கதலி திணைமா என்று பல நாள் இன்பம் பகிர்ந்துமகிழ்ந்தோம் 皺 ரன்று ஒரு நாள்
தவிட்டிய்தாலோ அல்லது அவன் தேவியாம்திருமகள் தேடி அலைகிறாள் என்ற செய்தி தெரிந்ததனாலோ தேர் ஏறிப்போன வாணன், திரும்பவே இல்லையடி பொருள்மட்டும் தரவில்லை என்னைப் பொதுமகள்
AI90T9pILD இருள் விரட்டும் ஒளிப்பிழம்பாய் அருகிருந்தான் உருள்கின்ற காலத்தின் கோலம் பார்சுருள்கின்ற கத்திபோல நாக்குச் சுழலும் ஆடவனின் பாராட்டெல்லாம் பஞ்சனையில் கூடுகின்ற நேரத்தில் தான்! அதன் பின்னர்ப் புதன் வருவேன்; வியாழன், வெள்ளி வருவேன் என்று
நாள்குறித்து சனி காணாமற்
திரு அநுரா பண்டாரநாயக்கா ஜனாதிபதி யாவது போலக் கனவு கண்டேன். பலிக்குமா?
ரயிக்ம ரீகாந்தன்-இங்கிரிய பகஸ் கனவுகள் பலிப்பதில்லை நீகாந்தன்
வள்ளி திரைப்பட வெற்றி கதையினாலா? அல்லது ரஜனிகாந்த் நடித்ததாலா?
எச்.எம். மஸ்னலி-புத்தளம்
போய்விடுவான்,
GTiAlJo தாழி
பறைமுழக்கி ஊர்கூட்டி கல்நெஞ்சக்காரி இருக் 25 ADI JDII கட்டிப்போடுகின்றாளாம் sírOTT (pár Gárg) கண்டபடி அங்கங்கள் அ கண்ணாடியில் தோன்று கச்சிதமாய் அவ்வாறே அது போலத்தான் அவ்ளோ கண்ணாடிக்கு
அவனோ அந்த அசைவு GALIITIDGADLO காத்திருந்து இனி என் பூத்திருக்கும் முல்லை மதுவுண்டு செல்வதர் புதுவண்டு 660AULDAS GITT ÜLDITÖÖDib G விலைமகளாகவே வாழ் வாணன் வாழ்த்திவிட்ட வீனன் வாழ்க நன்று" விதம் ஒரு காதல் 1 தயத்துயர் எடுத்துச் ஆருயிர்த் தோழியிடம் ஆலங்குடி வங்கனார் தங்கத் தமிழ் உவமை சங்கக் கவிபாய்த் தரு "கழனி மா அத்து விை பழன வாளை கதூஉம் எம்இல் பெருமொழி சு கையும் காலும் தூக்கர் ஆடிப்பாவ்ைபோல, மேவ்ன செய்யும்தன் பு (குறுந்தொகை: ஆலங்குடிவங்கனார் OшII, G slaža i
išgala Darji in Loring up Llgor GLITSORT 25 [aŭ.
MI GJITOOLTD60 : ஆடிப்பாவை = கண்ண
சுயம்வரம் நடத்
"சோகத்தில் கல при приот fibдшт?
பிரிய முடியாத
சோகம் இதயத்தை வளமான பாதை ெ
குரோகங்களை மன்னிக்
கதை இருந்தால் மட்டும் படம் வெற்றியாவ தில்லை. காட்சியமைப்புக்கள் கதை போகும் லாவகம் நடிப்பவர்களின் திறமை இப்படிப்பல விசயங்கள் வள்ளியில் ஒகே ரஜனி நடித்ததும் வெற்றிக்கு ஒரு பிரதான பலம்
ஒருவனின் முன்னேற்றத்திற்கு காரணம்
மரியம் காலித்-கண்டி அன்புள்ள அம்மாவும் பணிபுள்ள தாரமும் முன்னேறும் ஒருவனுக்கு இரு கண்கள்
bшемдігі, депші болгіштәмәміз, біт, 6 шобторша யானவர்கள் புனிதமானவர்கள் என்று குறிப்பிடு கிறார்களே அப்படியென்றால் ஆண்களை
எப்படி குறிப்பிடுவீர்கள்
கருணா-கருணாநிதி-பொகவான எஸ்டேட் நீங்கள் குறிப்பிட்டுள்ள விசயங்கள் இரு பாலுக்கும் பொருந்தும் தொப்பி அளவாக
இருந்தால் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்
AšrUTM = Mal Mar asiuli, Gij5,0)üug
്യൺങ്ങr fr-ിtLI-12.
ܠ
நினைத்து பார்க்கை இந்த நிலை பெற்ே
நேசங்களைப் பெற் விளக்கம் ஒகேயா?
துரோகங்களை
கூடாது. ே கூடாதல்லவா? அத
அடுத்த ஜனாதி
醬 J.Lf. தரிகிறது.
வாழ்வே மாய
கா
Jamii faba)
isou 6 ansf
வெளிப்படுத்த
செய்வது வேசம் அன்பு நடைமுறையி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மல் இருவரும் மனம் ருத்துக்களைப் பரிமாறி சீராக்கிக்கொள்ளுதல் வெளிப்படையாகவும்மறைத்து விடாமலும் கொள்ள வேண்டும். ாறுங்கிப் போய் விடக் யில் இருந்தாலும் இரு திறந்து பேசுவதன்
கள் மூடப்பட வாய்ப்
தோன்றியதும் தாமத னத் தீர்க்க வழி தேட
ாதாரண காற்றினைப் டுக்கும் பிரச்சனையை த விட்டால் அதுவே ாண்ட பெரும் புயலாக
6υΙήΙΙού
ான்குமுறுவதால் பயனில்லை
என்மீது பழியுரைக்கும் கின்றாளே அவன் துணைவி * திரித்து அவனைக்
ஒருவர் சைத்திட்டால்
உருவும் சைத்திடுமே
தன் அசைகின்ற அம்மை அனைத்தையும்பிரதிபலிக்கும்
or usir ான் இதழ்
ருந்து விடும். றக்கனவுகண்டேன்; ஆனால் | STörg)
|ன் அந்த
ரத்தை
gro அலறிப் புலம்பியதை னும் புலவர்
றி நார் இங்கே ாந்து உகு தீம்பழம்
AYOM , ! நித்தம் இல் துககும்
ல்வன் தாய்க்கே" ITLill: 8; LIITILLIONI If:
உகுதிப்பழம்=கழனியருகே :i: பக்கத்துப் பொய்கையில் க்கொள்ளும்
டியில் தோன்றும் உருவம்
யல்ல சுயமனம் அறிந்து
ககம் விளக்கம் சொல்ல
ஆர்.பவானி-மட்டக்களப்பு உறவு ஒன்று பிரிகிறது. கிறது. பிரியும் உறவோ ாக்கி போகிறது. அதை
о у Г ОД 5 - சந்தோசமும் வருகிறது.
ருக்கும் வரும் உற்ற ருக்கும் வரும் என்ன
ρότοί 3, 4,5υπιΟΠ 2
திருச்செல்வம்-திருமலை, யாரும் பாதிக்கப்படக் பாட்ம் புகட்டுவதே சரி
தேர்தல் எப்படியிருக்கும்?
பக்கமே காற்று வீசும்
என்கிறார்களே? சிதயாநிதி-கொழும்பு-1-
ÓLII.
டுத்த என்ன செய்யலாம்? ா. கணேசராஜ்-ஹட்டன். ர்ைடுமே என்று ஏதாவ
"El தானாகவே வெளிப்படும்
TUILDsei Dé
- இங்கே தரப்படுகின்றன மாறிவிடக்கூடும். நண்பர்களுடன் கருத்துப் பரிமாறி உங்களுக்கு மன அமைதியின்மை அவர்களுடைய ஆலோசனைகளையும் ஏற்படுமானால், உணர்வுகளை பெறுவது நல்லது. இவர்கள் மன
அலைக்கழித்துவிடாதீர்கள், தவறுகளை உங்கள் துணைவர் மீதோ துணைவி மீதோ போட்டு பழிசுமத்தி விடாதீர்கள் அவரைப் பற்றி விமர்சனம் செய்யவும் முற்பட்டு விடாதீர்கள். இதனால் அவரின் எண்ணங்களையும் உளப் பாங்கையும் முற்றாக முறியடித்து நல்லுறவும் சீர்குலைந்து போகக்கூடும். சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு அடக்க முடியாத பல கோளாறுகள் தலை SITLLGUITLD. அதனைத் தனியாக அடக்கி விடமுயலாதீர்கள் உங்கள்
குறுக்கெழுத்துப்
உளைச்சலைப் போக்க வல்ல கருத்துக்
களையும் தரக்கூடும்.
அவசியமானால் குறிப்பிட்ட துறை ჟენეflaის மேன்மை பெற்றவர்களிடம் ஆலோசனை பெறத்தயங்க வேண்டாம். ஒருவர் காதல் வயப்பட்டு உணர்ச்சி வசப்படும் போது அவர் தன்னைப் பற்றிய சிந்தனைகளை ஓரளவு மறந்து விடுகிறார். இக்கால கட்டங்களில் அவதானம் முக்கியமானது. தன் நிலை பிறழாமல் தற்காத்துக்கொள்வது பயன்தரும்
போட்டி இல-25
4.
11
இடமிருந்து வலம் 1 மாதங்களில் ஒன்று. 3. கடை வழிக்கு இதுவும் கூட வராது.
5. தற்போது இந்த யுகம் தான் நடந்து கொண்டிருக்கிறது. (மாறியுள்ளது)
6. தரணி எங்கும் இதற்கு மதிப்
பிருக்கிறது.
7 தெளித்தால் வாசம் தான்.
8. துள்ளி ஓடி வரும் குளித்தால்
சுகமாக இருக்கும்.
9. சுருக்கமாகவும் எழுதலாம்,
விரிவாகவும் எழுதலாம்.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி
27.193க்கு முன்னர்
வெட்டி ஒட்டி
10. இங்கே தான் நாமும் வாழுகிறோம். 1. இடியோடும் கூட வரும்.
மேலிருந்து கீழ் 1 இசைத்துறையோடு தொடர்
LIGOLL151. 2 வியாபாரியை இப்படியும்
அழைக்கலாம்.
4. நோய் முற்றுவதற்கு முன் இதைச்
செய்து விடுவது நல்லது 7 சோமாலியாவில் இதற்குப் பஞ்ச
ഥിബ). 8. அடிமேல் அடி வைத்தால் இது
கூட நகரும் என்பர்.
அஞ்சலட்டையில்
எமக்குக் கிடைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-25 தினமுரசு வாரமலர் 8.8/14, Gafrrorros67 52Gorcio, கிரு லப்பனை கொழும்பு-05
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-23க்கான சரியான விடைகள்:
다. მეტ) b *25II 翡 "up ° გე BSIT
G 點 لg * 65.
i ODOTT || 62
"பை | ல | த | ந | ந் தி
Lb | ULI 凯
12
60) 6)I II LD LD L
குறுக்கெழுத்துப் போட்டி இல.23இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. கே. ரஞ்சன்
நீர்கொழும்பு 2. செல்வி, நாஸிஹா நிஜாம்
புத்தளம். 3. செல்வி.ரிலோஜனா
கொழும்பு-15 4. யூசஹீனாஸ்
திருகோணமலை, 5. எஸ். காயத்திரிதேவி
கொழும்பு-15.
6. Grönvarje. Lumtufjárfra
குருநாகல.
7. ஆர் கவிதா
LIGOOTLITUGIGOGT.
8. ш. б.). t 5003өрпrш6060f1
நுவரெலியா,
9. 9. இராசரத்தினம்
LDLL 3,5GT LIL.
10. என் நாதன்
கண்டி
இந்த அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் Lunflagerras 5 aona
ரூபா60/= வழங்கப்படும்.
நவம்.21-2, 1993

Page 19
கனித்ரன் நிறைய யாகங்களைச் செய்த மாமன்னன். அவனுக்கும் ஒரு குழந்தை இல்லையே என்ற குறை அக்னியை ஆராதித்துக்குழந்தையைப் பெற அதற்காக மான் மாமிசத்தைக் ாண்டு வரவேண்டி வேட்டையாடச் என்றான். ஒரு மானை அடிக்கப் பாகும்போது மற்றொரு மான் வந்து என்னைக்க கொன்று என் மாமிசத்தை
மம் செய்யுங்கள்" என்றது.
அரசன் திகைத்து உன் உடலைக் ாடுக்க steden
என்று "למוד עם list.
மன்னவா, நான் முந்தை இல்லாத
பாவி எப்படியும் ஒரு ாள் இறக்கப் போகி றன். உமது யாகத் ற்கு என் உடல் உப பாகமானால் அடுத்த ஜென் மத்தலாவது எனக்குக் குழந்தை பிறக்காதா என்ற ஆதங்கத்தில் வந்தேன்" என்றது.
இதற்குள் மற் றொரு மான் ஓடிவந்து "மன்னவா, என்னைக் கொன்று எடுத்துச் செல் லுங்கள் என்றது.
அரசன் அந்த மானையும் பார்த்துக் காரணம் வினவ "மன்னா! நான் பெரிய சம்சாரி தனியாக இருக்கும்போது, இப்படித் தனியாக இருக்கிறோமே என்று கஷ்டப்பட்டேன். மனைவி கிடைத்தாள். ஆனால் சுகம் கிடைக்கவில்லை. கஷ்டம்
LIகிஸ்தான் கிரிக்கெட்டில் மட்டு மல்ல, உலக போட்டிகளிலும் தன்னுடைய சாகசத்தை நிகழ்த்திய பெருமை இம்ரான் கானுக்கு உண்டு.
37 வயதிலும் திருமணம் செய்து கொள்ள விரும்பாத இம்ரான்கான், குழந்தைகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். வாழ்க்கை முழுவதும் தனிமையில் இனிமை காணும் மனிதராக இருந்து விடுவது
என்று முடிவெடுத்து இருக்கிறார்.
கிரிக்கெட்டை விட்டு விலகியதால்
எந்தவித வருத்தமும் கிடையாது. என்னு
டய முழு சிந்தனையெல்லாம் முப்பது
காடி ரூபா செலவில் புற்றுநோய் மருத்துவமனையைக் கட்ட வேண்டும் என்பதே என்கிறார் இம்ரான்
அம்மா பெயரில் மருத்துவமனை இம்ரான்கானின் இன்னொரு பக்கம்
இரண்டு பங்காக மாறியதுதான் மிச்சம். போததற்கும் குழந்தைகள் வேறு பிறந்தன. துன்பம் பல மடங்காகியது. என்னால் தாங்க முடியவில்லை. செத்துத் தொலைந் தால்தான் எனக்கு நிம்மதி அதற்காகச் சொன்னேன்" என்றது.
எந்த மானையும் கொல்லாமல் திரும் atter Datars.
இல்லை என்பதற்காக ஒரு மான்
வருந்தி சாகத்துணிந்தது.
இருக்கிறது என்பதற்காக மற்றொரு மான் சாகத் துணிந்தது. ஆக இன்பம், துன்பம் அவரவர் மனப்போக்கில் தான் இருக்கிறது.
இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்பவனே துன்பத்தைத் துரத்தியடிக்கும் புத்திசாலி.
பிரகலாதன் - கண்டி
தன்னுடைய ՖTմ: நினைவாகக் கட்டப்படும் மருத்துவமனைக்குப் பல இடங்களில் இம்ரான் கிரிக்கெட் போட்டி நடத்துகிறார். சமீபத்தில் இங்கிலாந்திலுள்ள கிறிஸ்டல் பலஸில் இந்தியா-பாகிஸ்தான் பந்தயத்தை நடத்தினார்.
பந்தயத்தில் பாகிஸ்தான் அணி தோற்கும் நிலையில் இருந்தது. இதை விரும்பாத அந்த அணி ஆதரவாளர்கள் மைதானத்திற்குள்
புகுந்து ஆட்டத்தை நிறுத்தினர். இப்படிப் பாதி ஆட்டத்தில் நிறுத்தவேண்டிய தாகிவிட்டதே என இம்ரான்கான் அதிர்ச்சி அடைந்தார் போரா நடந்து இருக்கிறது. நட்பு முறையில்தானே ஆட்டம் நடந்துள்ளது. வெற்றி, தோல்வியைச் சகஜமாக எடுத்துக் கொள்ளக்கூடாதா என்கிறார் அவர்
இம்ரான்கான் கட்டும் மருத்துவமனை முதலில் டிசம்பர் மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அது வரும் மார்ச் 29ந் திகதிக்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை மருத்துவமனை கட்ட பதினைந்து கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்துள்ளது. இதே போன்ற தொகை இன்னும் தேவைப் படுகிறது. அதற்கான முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
பெரும்பாலானவர்களால் பாராட்டப் படுகின்ற இம்ரான்கான் ஒரு சிலரின் விமர்சனத்திற்கும் உள்ளாகிறார். இவரது நெருக்கடி காரணமாகத்தான் அணியின் J, LILGBT பதவியிலிருந்து மியான்டாட் இறக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. "என்ன இது மோசமான கருத்து நான் எதற்கு இப்படி நடந்துகொள்ள வேண்டும்? மியான்டாட் மீது எனக்கு கோபம் கிடையாது" என்று வருத்தப்படுகிறார் இம்ரான்
தற்போது பாகிஸ்தான் அணிக்குத் தலைவராக இருப்பவர் வாசிம்அகரம். இவரது தலைமை திருப்தி தருவதாக இம்ரான்கான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் நதர்லாந்து நாட்டின் கப்டன் ருட்
31 வயதாகும் இவர் இத்தாலியின் பல சாம்ட்டோரியா கிளப்பிற்காகத் பொது ஆடி வருகிறார்.
நடைபெறும் நதர்லாந்து தேசிய கால்பந்து அணியில் நட்குல்லிட்டிற்கு இடமிருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தான் தனது நாட்டு தேசிய அணியில் ாட வேண்டுமென்றால், உலகக்
அங்கே ஆடினால் இங்கே இடமில்லை"
கோப்பை இறுதியாட்டத்திற்கு நெதர்லாந்து தகுதி பெற்றிருக்க வேண்டும். ஜோகன் குருயுப் என்பவனை அணியின் கோச்சாக நியமிக்க வேண்டும் என்று நிபந்தனை யெல்லாம் போட்டுள்ளார்.
ஆனால் நெதர்லாந்து ருட் கில்லிட்டின் நிபந்தனைகளை ஏற்க வில்லை. இப்படி நிபந்தனை போடுவ தானால் ருட் கில்லிட் எங்களுக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டது நெதர்லாந்து தேசிய அணி
இந்தியாவுக்கு அழைப்பு 1996-97ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் மூன்று நாடுகள் பங்கு கொள்ளும் உலகத் தொடர் கிரிக்கெட் (டபிள்யூஎஸ்.சி) போட்டியில்
வந்துகொள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு அவுஸ்திரேலிய அணி
அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தியாவுடன் மோதும் மூன்றாவது அணி, மேற்கிந்தியத்தீவு அணி
றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அறிவித்துள்ளது.
நவம்2 2, 1993
இல்லை என்று ஒன்றுமில்லை *ಿೇರು
நபி மொ நலவ! 9 (Մ5/6010 ՂԼԱՆ (Մ): நோய் வருமுன்பு வறுமை வருமுை மரணம் வருமு துன்பம் வருமுன் நல்வழிகளில் கொள்ளுங்கள் பிறர் மனம் ே கொள்வோரும் வரம்பு மீறி தக பேசுவோரும் ப் 95 Giffa; DIT L'Émi இரக்கமுள்ள சுவர்க்கம் புகுவ உண்மைபேசுதல் செயலை மட்டும் ' GÄTÄ) o Sij. உள்ளம் நலமா உடல் முழுவதும் அது கெட்டுவிட் வதும் கெட்டுவி வாக்குறுதி கா GOLÜmrij. GBL GBG Gongo GG முஸ்லிம்கள் எ தகுதியற்றவராவ மது அருந்தாதீர் எல்லாவிதமான அதுவே வழிகா கிறது இழிவா அதுவே தலைை இறந்தவர் செய் எடுத்துச் சொ
டெஸ் கிரிக் பட்ச ஓட்டங்களைக் குவ வீரர் என்ற சாதை நிலைநாட்டியவர் கிர கூச், உலகத் தரம் வ வலதுகை துடுப்பாட்ட G)LGUL gift, வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் குவித்தவ பட்டியலில் அலன்டே gr6ófl6) son TGM)Jft, 6 la றிச்சட்ஸ், ஜாவிட் மி L TIL ஆகியோர்க அடுத்தப்படியாக ஐந்த இடத்தில் இருக் கிரஹாம் கூச்.
40 வயதான கூ கப்டன் பதவி சமீப அவுஸ்திரேலியா அணி இங்கிலாந்து சுற்று ணத்தின்போது LUA பட்டது. தற்போது, கிந்தியத் தீவில் சுற்றுப்ப செய்யும் அணியில் கிரஹாம் இடம்பெறவில்லை. டன் புகழ்பெற்ற வீரர் (BL 62 5617, GOLDó al அலன் லாம்ப் பே முன்னணி வீரர் மேற்கிந்தியத்தீவு அணி இடம்பெறவில்லை.
இளம் வீரரான ர்ட்டன் தலைமைய ரர்கள் மேற்கிந்திய சுற்றுப் பயணத் இங்கிலாந்து 96. தேர்வு செய்யப்பட்டுள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

23 தேவனைக் கூப்பிட்டு தப்பினார்!
திTவீது சிறுபையனாக இருந்த என்று விண்ணப்பம் செய்தான். 5|bg போது, கோலியாத் என்ற இராட்சதனைக் அவன் ஏறக்குறைய 15 வருடங்கள் கொன்று வெற்றி பெற்றான். இதனால் துரத்தப்பட்டான் என்று கணிக்கப்படு St. மக்கள் அவனைப் புகழ்ந்து பாடினார்கள் கின்றது. முடிவிலோ "உயரத்திலிருந்து அப்புகழ்ச்சியை தாங்க முடியாத அவர் கை நீட்டி என்னைப் பிடித்து இளமையையும் அந்நாட்டு அரசனான சவுல், தாவீதைக் ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் ரோக்கியத்தையும் கொல்ல முயன்றான். அரசனே தன் தூக்கிவிட்டார் என்னிலும் அதிக பலவான் செல்வத்தையும், மீது கோபமாயிருப்பதை உணர்ந்த களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் இாழ்வையும் தாவீது நகரத்தைவிட்டு விட்டு காட்டுக்கு என்னைப்பகைக்கிறவர்களுக்கும் பிடிபடா மகிழ்ச்சியையும் தப்பி ஓடினான். ஆனால் சவுலின் மல் என்னை விடுவித்தார் என் ஆபத்து பயன்படுத்திக் அரசாங்கமோ அவனை காடு மேடாக நாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள். தேடியது. இராணுவத்தின் கண்களுக்கு கர்த்தரோ எனக்கு அதரவாயிருந்தார். அவர் ாகுமபு நடந்து தப்ப ஒழிந்து ஒழிந்து வாழ்ந்தான் மேலும் விசாலமான இடத்திலே என்னைக்கொண்டு காபமிடுவோரும் இறைவனின் அடைக்கிலத்துக்குள் நுழைய வந்து என்மேல் பிரியமாயிருந்தபடியால் த சொற்களைப் அவன் இறைவனை நோக்கி ஜெபம் என்னைத்தப்புவித்தார். (சங்கீதம் 1816-19) பூரண விசுவாசி செய்தான். என்று பாடினார். இதன் பின்பு தாவீது LGዘ. "கண்மணியைப்போல என்னைக் எருசலேமிலே நாற்பது வருடங்களாக இதயத்தவரே காத்தருளும் என்னை ஒடுக்குகிற அரசாட்சி செய்தார் என்று நாம் காணலாம். துன்மார்க்கருக்கும் என்னை சூழ்ந்து இவர் இறைவனை நம்பி வாழ்ந்த மனிதர் எனும் ஒரேயொரு கொள்கிற பிராண பகைஞருக்கும் மறை எனலாம். செய்து வாருங்கள் வாக உம்முடைய செட்டைகளின் நிழலிலே ரி.ஐ.இன்பநாதன் ளைத் தேடி வரும் I என்னைக் காப்பாற்றும் (சங்கீதம் 1789) நுகேகொடை
இருக்குமானால்
நலமாக இருக்கும். ால் உடல் முழு
D.
செய்த தீமையான காரியங்களை
மறைத்து மறந்து விடுங்கள் * 血脑、 முன்னோர்களின் நற்
குணங்களை நினைவு படுத்திக்
மறக்கும்படியாக மகிழ்ச்சியாகப் பேசுங்கள் ஏனென்றால் அது எதை யும் மாற்றாவிட்டாலும் கூட அவரு டைய மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
பாற்றாதோரும், Gla, II. GTGYSÉG Gi ரும் நம்பிக்கை காள்ளுங்கள். ஆனால் அவர்கள் நற்குணமுள்ளவர் அந்நியரிடத்திலும் வாரும் தம்மை செய்த பாவங்களிலிருந்து நெருக்கமானவர் தீயகுணமுள்ளவர் ன்று சொல்லத் கொள்ளுங்கள் தனது குடும்பத்திலும் அந்நியரானவர் f, முதியோரைக் கண்ணியப்படுத் எவரிடம் நீங்கள் கல்வி அறிவு கள். ஏனெனில் துங்கஇ முதுமையில் U, GASTGAfiiiiiiiii பெறுகின்றீர்களோ அவர்களுக்கு பாவங்களுக்கும் பெறுவீர்கள் மரியாதை காட்டுங்கள் யாருக்கு டியாகவும் இருக் தற்பெருமை, பிறரை ஏமாற்றிச் நீங்கள் கல்வி கற்பிக்கின்றீர்களோ ன செயல்களுக்கு சேர்ந்த பொருள் கட்ன் இல்லாமல் *Q「@W மரியாதையாக ம தாங்குகிறது. மரணிப்போர் சொர்க்கவாசியாவர் நடத்துங்கள்
நற்செயல்களை நீங்கள் நோயாளியைப் பார்க்கச் தொகுப்பு: ஏஎச்.ஏ.ஹாஸைன் சென்றால் அவருடைய துன்பத்தை ஏறாவூர்
லுங்கள் அவர்
டன்னி 6) ) 6) 95 LD60T 60TT356T
உலக புரஃபெஷனல் ஆண்கள் டென்னிஸ் ஆட்டக்காரர்களின் நடப்பு வரிசைப் பட்டியலை கடந்த மாதம் டென்னிஸ் புரஃபெஷனல் சங்கம் வெளியிட்டது. அதில் பீட் சாம்பிரஸ் நம்பர்-ஸ்தானத்தில் இருக்கிறார்.
ITILI 60l05Ꮰ,
அவர்கள் சம்பாதித்துள்ள புள்ளிகளுடன் விபரம் கீழே தரப்பட்டுள்ளது:
இப்பட்டியலில் முதல் 20 இடங்களைப் பிடித்துள்ள வீரர்களின் நாடு மற்றும்
நர்ந்த கதி
ஸ்தானம் பெயர் நாடு புள்ளிகள் | I. Li rningön அமெரிக்கா 39.25 2 ஜிம் கூரியர் அமெரிக்கா 3729 3. ஸ்ரெபான் எட்பேர்க் 60 GOLGT 26A9 4. செர்ஜிபுருகெய்ரா GOOG) La 2688 5. || GALIITINGO GALäksi ஜெர்மனி 267 | 6| மைக்கல் ஸ்டிச் ஜெர்மனி 2598
7. GDIDEG) FIII SoyGYLDIrfläks TT 2200 8 அன்ட்ரி மெட்வெடெவ் உக்ரைன் 219 9. கோரன் இவானிசெவிக் குரோசியா 206 10. filiári di JITg|Glrik நெதர்லாந்து 2001 it. தோமஸ் மஸ்டர் ஒஸ்ரியா 1999 1. செட்றிக் பயோலைன் பிரான்ஸ் 1785 13. பீற்றர் கோர்டனா 1728 14. அலெக்சாண்டர் வோல்கோவ் ரஷ்யா 1588 15. இவான் லெண்டில் அமெரிக்கா 1423 16. வொலி மசூர் அவுஸ்திரேலியா 1413 > 17. காரல் நோவோசெக் C)gig. 1413 ബ് |18 போட் மார்டின் அமெரிக்கா 1384 கட்டில் அதிக DAS OTAN) குஸ்டோப்சன் ஸ்வீடன் 1279 த்த இங்கிலாந்து 20 மார்க் ரோஸ்சட் சுவிற்சர்லாந்து 1239 TOT 600 ULI ՁՈյուն Tuij5g;
Ga, LIL F stagi. ITILI, flugör
ருக்கு
கிறார்
ქrქflaერr. த்திய
TIL JULI
மேற் IGOROSTLD ாந்து ፴„ê θα ήθη
GT60

Page 20
| 163111 தரன் ந் ந்யிப்தி ந்ரெ
ார்ட்ா リ。 ர
விர ந் திர
*。 பர் . (ர
தி
( * T IIT III
phy
॥
| . . ΤΕΙ ΠΛ , η Ν Պելլը լու-11
。
** ■*、
rS TTTY Y TTT ZZTTTT T TTTZ TTT Y SYZT T TTTTTT
ULI TIT yn Affryn JANUIT 、-s * (*
ಕ್ರಿಕ್ತಿ *』 | ii | Han
■■■■■ NET HERE
ლა - ܡܛܠ ■■ 山 ■
பெர்டர் ர்ப்பு நடந் ܠ .
5 |- unus is in
பா
(திர்
பிர் | कि वध है ।
un s
*。
ார் இரு
■、 ரு ெ
、 ரு'
un
エ
-
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாய காடியம்
ா ஆான்ா
*- 、 ఆggld =
III
ர்ைந்திரம் ரத்தந்து "> இந்தி
(ரி
- தந்து (ர்ெ
இந்திரி
சந்தி
החדשה של חוויוון
5__ 15
莓 கொள் * -്ട போது
வருக்கா 1 மீட்டர் | ii | fi | ti |
பரப்பப்
ರಾಜ್ಜಿ
II, DHEALT
ரெட்டிகளிலும் நிர்ந்து கொண்பி ݂ ݂ ݂ ݂
புள்ளிகளை பெற்று முதலிடத்தை திட்டிக்கொர்ட்
H Gi நின்றிலும் பயிர்த்துக்ரெர் புள்ாதன்
அகமும் டாடு பந்தும் பாடு
ர்ெநாடுகளில் பாரி ரா முடியாத பத்திற்குமாகும் பதிாளர்கள்
y Moun natul G. DIE பும் பொன்போய் விடுவர்கள்
II Mill ா நோய் ய ரங் ராம் நம்பினால் ராம் juridi i falifi துப்புக்கி தங்கு 」 утв: Мита иза l'UPMI option Mwen suuri KUNSTITUTI | alinn r:1 t. ** Mini BuÜRÜ İı ILL limiti li
ா
i Il.
in '-'
Juli Turner i EHF ந்வந்துவிடுவது புதிய
ாக அஸ் புத்த அந்நாடு இருப்பர் ாருட்டுப் பெண் கொள் NGlack LEF G E H E WEP
ரப்புத் தேர் பெர்
நாட்டித்
■■■■ ர்ந்தார் பகுப்
sss
டெருெ இருவிந்தி இாடு துெ
is ரு பின் இர்'
■* リ三