கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.11.28

Page 1
முந்தையாமுரளிதரன் =முதலிடம்=
öG山r方Lö (19 =
 

(4,1993 "S
LIJELJELY
all Ril
*
RANKRIKE
कथा ܬܐ ܕ5+5 ܒܕ5+5ܬܐ ܕ5+5:551 ܕܒܒܕ
* R R " " ARENT uL S DS
ராணுவ தந்திரம்
-எக்ஸ்ரே ຂຶut
சூரசங்காரம்
தேனீக்களின் LIGOL GUIÓ III
திடுக் செய்தி
கவிதைகள்
al

Page 2
அன்புள்ள உங்களுக்கு
(தினமுரசு போன் 2ே02
வந்து குவிந்தவற்றில் வாகை சூடியதும் வரவேற்கப்பட்டவைய
பரிசுக்குரிய கவிதை
1939. ekstreĝlibi
வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது. வாழ்வு இன்னும் விடியவில்லை. கு கவிதா-வவுனியா
முயற்சி
வயது என்னை
ஒய்வெடுக்கச் சொல்கிறது.
வயிறு என்னை
வலிந்து வாழச் செய்கிறது. ஏ.எஸ்.சமீம்-மூதூர்-05
"குவர்பூ பானை" பெயர் வைச்சாலும் வைத்தேன்.
பாராட்டுக்குரிய கவிதைகள் வாழ்க்கைச் சக்கரம்
வென்று விட்டார் படைப்பதிலே-நியோ Lu Jinso» souquib Gog, riparitaŭultu அழிப்பவரோ- இங்கே அசுரனையும் வென்றுவிட்ட பரீஹா-ஏ. ஜுனைது-எறாவூர்
நந்தவனத்து ஆண்டி நாசம் செய்தது போல சொந்த வனத்துப் பிள் சோதனை தந்தானோ பானையே கதியென்று வேதனை தந்தானோ!
ஹபீலா-புத்த
JEGOITTGÖ பயிற்சியின் கைவண்ணத்தி சவால்விட முடியுமா? வறுமையும், முதுமையும்?
sílu TurJti Afgn
துளுங்க மாத்த
கே.துரைரட்ணம்
auassum. களிமணி
நம்பிக்கை மூலப்பொருளுக்கு
இந்த பஞ்சமில்லாத தொழில்
தோண்டி இன்று.
உள்ள மட்டும் பலரது தலையிலும்
GIGST அதுதானே உள்ளது:
தோணியும் ஆர். பாலகிருஷ்ணன்
sögvIlh:1 மாத்தளை
LLIIT
(349), gå strait LIOSIJÄ. IIIGaisberg,
அதிசயமான அவசிய முயற்சி அரசியல் செய்திகளும், கண்ணோட்டங் களும் உண்மையில் அதிரடிதான். இன்றைய காலகட்டத்தில் இப்படியொரு முயற்சி அதிசயம்தான் அவசியமும்கூட என்பதில் ஐயமில்லை.
கே.றொனால்ட்-கொழும்பு-01
25 வெள்ளிவிழா முரசு அட்டகாசம் அட்டைப்படம் முதல் ரசிகன் வழங்கிய கொல்லாமல் சாகாதேவரை அட்டகாசம் தான் கையைக் கொடுங்கள் சார்
இரஞ்சனி-கண்டி
இலவச இணைப்பு அளவில் சிறியதாக தெரிந்தாலும் கதை அபாரம் இலவச இணைப்பு தந்து Kä நன்றிகள்
பரமேஸ்-மட்டக்களப்பு
அதிரடி அய்யாத்துரையின் இலக்கிய வரிகள் கொல்லில் அடங்காது. ரசிகனின் ஜெயந்த் என்னை ஏமாற்றவேயில்லை.
ஜெயந்தி,ச-பம்பலப்பிட்டி
25வது வெள்ளிவிழா முரசு சூப்பர்
ரன்-வத்தளை,
அன்பான முரசே! உன்னைக் கண்ட அந்த நாளை வாழ்த்து கின்றேன். உன்னிடம் உலகத்தையே கண்டு கொண்டேன். என்றென்றும் உன்னுடனேயே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

b.
தர்லட்ட்ைபில்இங்க்
சிந்தனைகள் சூழலைப் பிரதிபலிக்கட்டும் கொல்லும்
ணர்வினைப் பொறித்து 婷
rii =06 |
o
(தன்னம்பிக்கை சக்கரம் எதற்கு? புதுமைப் பெண் வாயும் வயிறும் வனைதல் சக்கரம் அருந்துவதற்கே நீரின்றி ശ്രീ ബിബ இளமையில் கற்றதை antib. || G6lJ). சுழல்வதால் அழிந்துபோன இம்மானிட அதிகரிக்கையில் வறுமை பிணி போக்க
இவள் வாழ்க்கைச் சக்கரம் தேசத்தில் மீண்டும் அதிகமான முதுமையில் கைவாளும் யாருக்கும் பாரமில்லை அசைகிறது. யாருக்காக இவ்வுற்பத்தி? பானைகள் மூதாட்டியே நீ! பகு பாரு பி.சிவநாதன் அனுஸியா ஏ.ஹஸன் எதற்கு? பாரதி கண்ட
திருமலை ஜானா suashurt. உக்குவெல, புதுமைப் பெண்ணோ? s பானைகள் பல செய்து "..." LILLIONGOT SÄTGOT? MOULI5560aT. "" murifiad madaCuii
மாயுதே ഖIpകഞ9, உணவின்றி. நோக்கிச் செல்கிறது . 8
-um Gun- தமிழ்மண்
LITUTTI கைத்தொழில் அனைத்தையும் இழந்து தன்னம்பிக்கை செய்ய அங்கிருப்பதோ ANTOMBON தொழிலால் தள்ளாத வயதிலும் முதியபெண் வாழ்க்கை தளராத தாய்மனம் எம்.அரவிந்தன் " မျို"
சுதா கிருஷ்ணன் கட்டபின்பு பேராதனை. Slool.
கல்லாறு u് ത3ഥത് മിങ്വേutഖg| ]ഞ്ഞ് | 6 ml (1566) IIITII հIIIGս I aյդ
மோதுகிறது நிர்க்கதி MWETTA உறவுகள் பல எரிந்து கொண்டிருக்கும் குவிகிறது பயங்கர வாதத்தில் அதுபோலவே விலை போகிறது -ன் கையே நம் தேசத்தில் உருவாக்கி குடும்பத்தை மனித குலம் உனக்குத் தியையா தேடுகின்றாய் கு யார் வருவார் பறிகொடுத்த இப்போது ഞ്ഞ്, இதனைச் "?
நரதீஸ்வரன் நிர்க்கதி நான் sasa GANGITTÄIGUSIT y un Glorio Loiresgäs क.ाg
தவ இரக்கம் இ Claustrazio6Tupaturik. மிறாவோடை (தமிழ்)
மட்டக்களப்பு பாலமுனை வாஹிட்
வந்தாறுமூலை.
என்னைத் தவழ விரைந்துவா!
உன் உறவு மழையில் நனையத்துடிக்கும்
சசிகரன்-திருகோணமலை,
மிகக் குறுகிய காலத்திற்குள் இலங்கை பத்திரிகைத் துறையில் பல சாதனைகளைப் படைத்துவிட்ட வெற்றி முரசாம், தினமுரசின் சாதனை இதழுக்கும், இத்தகைய ஒரு வித்தியாசமான பத்திரிகையை இலங்கையின் இலக்கியத்துறைக்கு அறிமுகப்படுத்திய ஆசிரியர் குழுவிற்கும் எனது பாராட்டுக்கள் விரைவிலேயே 100வது வெற்றி
முரசிலும் சந்திப்போம்.
தித்திக்கும் தீஞ்சொல் மலரே தினமுரசே! எத்திக்கும் எழிலொடு செல்லும் இனியமுரசே!
புத்திக்கூர்மையுடன் நீ சென்று
பத்திரிகை உலகில் பல சாதனை படைத்துவிட்டாய்! இருபத்தைந்தாவது இனிய வார விழாவைக் கேட்டு
இருக்க விரும்புகின்றேன். ഞെബ് () போதும் தனிமைத்தீயால் தவிக்கவிடாதே தினமும் அணைத்து மகிழ நினைத்து பாடும்
அன்புடன்-எம்.சுரேஷ்,
நீயே என்றும் அழியா சித்திரம் கவிதை
களையும், சிறுகதைகளையும், Զ 603,
நடப்புக்களையும் சுவையாக தருவதில் உன்
எழுச்சி சமுத்திரம்.
முரசே, நீ வாழ்க, உயர்க என்றும்
Iúil. I.e. sin. uilifíligiv-InIaidiida).
கருவிலிருக்கும் குழந்தைக்கும் மகிழ்ச்சியே! தினமுரசே! நீசுவையான அம்சங்களை
திரு மகளாய் திகழ்கின்ற தினமுசே!
சுமந்து வரும் போதெல்லாம் மனம்
அருமையாக நீவளர ஆசி கூறுகிறேன் வாழ்க! LDRDPIDILI
ழ்ச்சியுறும் நீவாரா வாரம்பாப்பாமுரசு துன்னையூர்- ராம்.தேவலோகேஸ்வர சர்மா, பகுதியை சுமந்து வரும்போது என் மனம்
gy முரசே, நீயோ என்றும் எண்ணிலடங்கா வாரமலர்
மகிழ்ச்சியில் கொந்தளிக்கிறது.
எம்.எம்.றிஸ்வான்-மொரகல.
என்னை நீ கவர காதல் பண்ணியதோ எந்த மலரும் படைக்க
நாய் ஒன்று புகுந்துவிட்டதோ? அது இத்தனை நீளமோ? என்றுதானே ர்கள். அப்படியொன்றுமில்லை. குழாய்க்குள் என்ன இருக்கிறது என்று நடத்த இரு நாய்கள் உள்ளே புகுந்தன. ஒன்று வெளியே வருகிறது. மற்றது சல்கிறது. அந்த நேரம் பார்த்து கமரா கிளிக் செய்துவிட்டது.
வ்ொண்ணா சரித்திரம் என் நெஞ்சத்தில்

Page 3
ம்ே றிஸ்மஸ் பண்டிகையை மன்னிட்டு யாழ் குடாநாட்டில் வாழ்த்து அட்டைகள் அச்சடிக்கப்
டுகின்றன.
இம்முறை வாழ்த்து அட்டைகளில் மானக் குண்டுவீச்சினால் சேத டைந்த யாழ்ப்பாணத்தில் உள்ள னித யாகப்பர் தேவாலயத்தின் கைப்படம் வெளியிடப்படவுள்ளது. யாழ்குடாநாட்டில் உள்ள மிகப்
கிழக்கு மாகாணத்திலும், வவுனியாவிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வாழ்த்து அட்டையில்
பழைமை வாய்ந்த தேவாலயங்களில் ஒன்று புனித யாகப்பர் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில் யாழ்குடாநாட்டில் உள்ள மதத்தலைவர்கள் சிலர் குண்டு வீச்சுக்களைக் கண்டித்து அறிக்கை
வேட்பு மனுத்தாக்கலுக்கான திகதியும் குறிக்கப்பட்டது.
அதனையடுத்து தமிழ்-முஸ்லிம்
அரசியல் கட்சிகள் மத்தியில் தடுமாற்ற மான நிலமை ஏற்பட்டிருக்கின்றது.
கிழக்கில் இப்போது தேர்தல் நடத்தக் கூடிய சூழல் இல்லை என்றே அனைத்து தமிழ்-முஸ்லிம் அரசியல் கட்சிகளும் கூறியுள்ளன.
எனினும் அரசாங்கம் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டதனால் அக்கட்சிகளின் வட்டாரங்களில் குழப்ப மான நிலை காணப்படுகிறது.
தேர்தலை புறக்கணித்தால் அரசாங் கத்தோடு முரண்படும் நிலையே ஏற்படும். வடக்கு-கிழக்கில் இராணுவத் தினரோடு இணைந்து செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு முரண்பாடான சூழலை சந்திக்க விரும்பவில்லை.
அதே சமயம் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தபோதும், ஏனைய தமிழ் கட்சிகள் தேர்தலில் கலந்து கொள்ளாத போதும்,இரு தமிழ்க் கட்சிகள் மட்டுமே வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கலந்து கொண்டன. போட்டி யின்றி அக்கட்சிகளின் வேட்பாளர்கள் தெரிவும் செய்யப்பட்டனர்.
ஒன்றில் கூட்டாக டுள்ளனர்.
"இலக்குத்தவறி பட்டதாக கூறுவதை என்று அறிக்கையின் நல்லை ஆதின
அதில் ஒரு தமி
உள்ளூராட்சித் தேர்
போவதாக அறிவித்
தமிழ்-முஸ்லிம்
ஒருமித்த முடிவு கான
நத்தை வேக தபால் சேை
ஆத சேவையாக மாறுவது எப்ே
ந்தவூரைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திப் பிரிவில் நடைபெற்ற நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டார்.
கடந்த 15.11.1993ம் திகதி பிற்பகல் ஒருமணிக்கு நேர்முகப்பரீட்சைக்கு வருமாறு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட அழைப்புக்கடிதம் உரிய செய்தியாளருக்கு நேர்முகப்பரீட்சை முடிந்த மறுதினம் - 16.11.1993ம் திகதி தான் கிடைத்தது.
101.93ம் திகதி கொழும்பில் தபாலக முத்திரையிடப்பட்டு அனுப்பப்பட்ட க்கடிதம் நிந்தவூர் தபாலகத்தை வந்தடைவதில் ஏற்பட்ட தாமதத்தால் உரிய நேர்முகப் பரீட்சைக்கு மேற்படி செய்தி பாளரால் செல்ல முடியவில்லை.
நிந்தவூர்ப் பகுதிக்கான தபால் சேவை பின் இந்த "நத்தை வேகம் காரணமாக செய்தியாளர் ஒருவரே இப்படி பாதிக்கப் பட்டாரென்றால், பொதுமக்கள் நிலை
யாழில் அரச அலுவலகங்களில் புலிக்கொடி
(நிந்தவூர் நிருபர்) எப்படியிருக்கும்?
குறிப்பாக கொழும்பிலிருந்து வரும்
தபால் பொதிகள் நிந்தவூரை வந்தடைவதில்
பெரும் தாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் நேர்முகப்பரீட்சைகளுக்கு அழைக்கப்படுபவர்கள் உட்பட பொது மக்களும் பெரும்பாதிப்புகளுக்கும் அவலங் களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
அம்பாறை LDIGJILL தபால் அத்தியட்சகரின் நிருவாகத்திற்குட்பட்ட நிந்தவூர் தபாலகம் தவிர ஏனைய சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, அக்கரைப்பற்று முதலான பகுதிகளுக்கான கொழும்பு தபால் பொதிகள் தாமதமின்றி வந்தடைகின்றன என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
நிந்தவூருக்கான கொழும்புத் தபால் பொதிகள் காரைதீவு தபாலகத்தில் இறக்கப்பட்டு, மட்டக்களப்பிலிருந்து வரும்
புலிகள் கட்டளை
Iழ்குடா நாட்டில் புலிகள் அமைப்பினரால் "மாவீரன் தின கொண்டாட்டங்கள் மிகப் பெரிய அளவில் அனுஷ்டிக்கப்படுகின்றன.
யாழ்குடாநாட்டில் உள்ள அரச அலுவலகங்கள், பாடசாலைகள், சனசமூக நிலையங்கள் என்பவற்றில் கடந்த 2ம் திகதி புவிச் சின்னம் பொறித்த கொடிகள் ஏற்றப்படவேண்டும் என்று புலிகள் அறிவிப்புச் செய்தனர். அவ்வாறே கொடிகள் ஏற்றப்பட்டன.
சிவப்பு-மஞ்சள் நிற கொடிகளால் யாழ்ப்பான விதிகள் அலங்கரிக்கப் பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலை வில் பலியான புலிகள் அமைப்பு உறுப்பி ார்களுக்கு அஞ்சலி செய்யப்படவேண்டும் என்றும் பாடசாலை முகப்புக்களில் மாவீரர் ளைவு வளைவுகள் கட்டப்பட வேண்டும் ாறும் புலிகளால் கூறப்பட்டது.
பாழ்ப்பாணத்திலுள்ள புலிகளின்  ைொவியிலும் சிறப்பு நிகழ்ச்சிகள்
28-04, 1998
ஒலிபரப்பப்பட்டன.
புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்ததினம் நவம்பர் 20ம் திகதியாகும். அதனையும் உள்ளடக்கிய தாக புலிகளின் மாவீரர் தினம் நவம்பர் 21ம் திகதி முதல் 27ந் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது.
646 பேர் பாதிப்பு 14 பேர் இறப்பு!
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் வாந்தி பேதியால் இதுவரை 646 பேர் பாதிப்படைத் துள்ளனர். 14 பேர் இறந்துள்ளனர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.
யாழ் மாநகர சபை பகுதியிலும் சுழிபுரம் சாவகச்சேரி மானிப்பாய் போன்ற பகுதிகளிலும் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டோர் தொகை அதிகமாகும்.
பெண்களே கூடுதலாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். வ
UND I
தபால் பஸ் மூ வந்தடைகின்றது.
இந்த தபால் மட்டக்களப்பிலிருந்து அல்லது வராமலே தான் நிந்தவூர் த தாமதத்திற்கு முக்கிய இதை விடுத்து பொதிகளை அவை நிந்தவூர் தபாலகத்தில் செய்யுமாறு சம்பந்: களுக்குப் பல தடை பலன் பூஜ்யமாகவே நிந்தவூரிலிருந்து பிற இடங்களுக்கு தபால்களும் 9. சென்றடைகின்றன.
இந்த நத்தை ே சீரான துரித சே எப்போது? என்று flaitID60III.
(Dargott D66T60TT DIGIL கிராமத்தில் மக்கள் 6 இருந்த இடம் தெரிய மேலும் பல வீடுகளில் எதுவுமே இல்லை.
சென்ற 1992ம் ஆ இங்கு குடியேறிய பிரச்சனையும் இ6 எனினும் சுமார் 40 அகதிகளாக வெளி வாழ்க்கை நடாத்து
இந்நிலை தெ மட்டுமல்ல சொந்த வேண்டி ஏற்படும் தாராபுரத்திலுள்ள அமைந்து ANTIGO உடைக்கப்படுகின்ற மன்னார்ப்பகுதி ஒன்றின் விலை 9 ஒன்று 15 ரூபாவாக பல வீடுகளில் ஒடுக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கையெழுத்திட்
தாக்குதல் நடத்தப் நாம் நம்பவில்லை"
கூறியுள்ளனர்.
ழ் கட்சி இப்போது லை புறக்கணிக்கப் துள்ளது.
9. Lf5; GfNGOLGIU ாப்படக்கூடிய சூழல்
சேதமான தேவாலயம்
பாது?
லமே நிந்தவூரை
Lot 9IL9.5,95Ly..
நின்றுவிடும். இது பால் பொதிகளின்
காரணமாகும். கொழும்பு தபால் வந்தடையும் தினமே ஒப்படைக்க ஆவன ப்பட்ட உயரதிகாரி வகள் முறையிட்டும் இருக்கிறது.
கொழும்பு மற்றும்
அனுப்பப்படும் படித் தாமதித்தே
வக தபால் சேவை 300IIITå DTU)/61, மக்கள் அங்கலாய்க்
த்திலுள்ள தாராபுரம் சிக்காத பல வீடுகள் DG). Guillallet. கதவுகள், யன்னல்கள்
ண்டின் பிற்பகுதியில் மக்கள் எதுவித |றி வாழ்கின்றனர். குடும்பங்கள் வரை ாவட்டங்களில் அவல ன்றனர். டர்ந்தால் வீடுகள் ாணிகளையும் இழக்க அபாயம் உள்ளது. லெப்பை வீதியில் ப்படும் வீடுகளும்
யில் சீமெந்துக்கல் ரூபாவாகவும் ஒடு ம் உள்ளது. எனவே கழற்றப்பட்டுள்ளன.
மாவட்ட கத்தோலிக்க ஆயர் தென்னிந்திய திருச்சபை ஆயர் ஆகியோரே அந்த அறிக்கையில் 69)9,G)LTLILLib) இட்டுள்ளனர். ஜனாதிபதி டி.பி. விஜயதுங்க அவர்களுக்கும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்றத் தேர்தல்கள் சிகள் தடுமாற்றம்!
இல்லை என்று அரசியல் கட்சிப் பிரமுகர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
தமிழ்கட்சிகள் பொது உடன்பாட்டின் அடிப்படையில் தேர்தலில் கூட்டாகப் போட்டியிடும் சாத்தியங்கள் குறைவாகவே தெரிகின்றன.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பொதுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் கட்சிகள் சில தேர்தல் முடிந்ததும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் G), TaoTLIGST.
இப்போதும் அது தொடர்பான பிரச்சனைகள் நீடித்து வருகின்றன.
எனவே பொதுச் சின்னம், பொது வேட்பாளர் பட்டியல் என்ற அடிப்படை யில் தமிழ் கட்சிகள் மீண்டுமொரு தேர்தலை சந்திக்க தயக்கம் காட்டுகின்றன. தனித்துப் போட்டியிட்டால் வாக்குகள் சிதறுவதன் மூலம் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் என்று சில அரசியல் பிரமுகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் கலந்து கொள்ளும் என்றே நம்பப்படுகிறது.
இலண்டன் பிபிசி வானொலிக்கு அக்கட்சியின் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார். தேர்தல் நடத்தக்கூடிய சாத்தியம் கிழக்கில் இல்லை என்றே அவர் கருத்துக் கொண்டுள்ளார். ஆயினும் தேர்தல் நடந்தால் தமது கட்சி கலந்து கொள்ளும் என்ற கருத்துப்படவே அவரது பேட்டி அமைந்திருந்தது.
ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் தனது பேட்டியில் அவ்வாறான கருத்தையே வெளியிட்டார். தவறான சக்திகள் தேர்தலின் மூலம் தெரிவாகிவிடாமல் தடுப்பதும் தாம் தேர்தலில் கலந்து கொள்வதற்கு ஒரு காரணம் என்று ஈபிடிபி கூறுகிறது.
ஈபிஆர்எல்எவ், தேர்தலில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பிபிசி பேட்டியில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமையும் யாழ் அரச செயலகத்திற்கு அருகில் புலிகளின் காவல்துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் குண்டு
காயமடைந்ததாகவும் தெரிவிக்கப் படுகிறது. அதேதினத்தில் கட்டுவன் பகுதியிலும் குண்டுவீச்சு இடம்பெற்ற தாகக் கூறப்படுகிறது.
இதே வேளையில் தேர்தலை பின்போட அரசைக்கோரும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.
ஆனால், பாதுகாப்புப்படை மட்டத்தில் தேர்தலை நடத்த வேண்டும்
என்ற கருத்தே மேலோங்கியிருக்கிறது.
கிழக்கிலும், வவுனியாவிலும் தேர்தல் நடத்துவதற்கான பாதுகாப்பு முன்னேற் பாடுகளில் படையினர் இறங்கிவிட்டனர். இந்நிலையில் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முன்வருமா என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது.
கிழக்கிலும், வவுனியாவிலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கலந்து கொள்ள சில சுயேச்சைக் குழுக்களும் தயாராகிவருகின்றன. அக்குழுக்கள் சிலவற்றுக்கு இராணுவத்தினரும் ஊக்கம் கொடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ் கட்சிகள் நிறுத்தப்போகும் வேட்பாளர்கள் பிரச்சனைக்குரியவர்களாக மக்களால் கருதப்பட்டால் சுயேச்சைக் குழுக்களுக்கு சாதகம் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
கால எல்லையை நீடிக்கக் கோரிக்கை
(திருகோணமலை நிருபர்)
"இலங்கைத் துறைமுக அதிகார சபையின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான
முடிவுத்திகதியின் கால எல்லையைத் தயவு செய்து நீடிக்கவும்."
வ்வாறு கோரும் கடிதமொன்று கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச்.
மகருப் அவர்களுக்கு வெருகலம்பதி அறங்காவலர் குழுவின் முன்னாள் செயலர்திரு. கதேவகடாட்சம் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி விளம்பரம் சீரற்ற நிலை காரணமாக கட்டைபPச்சான், மல்லிகைத்தீவு, ஈச்சிலப்பற்றை, அவ்வைநகர் போன்ற இடங்களிலுள்ள மக்களைச் சென்றடையவில்லை. எனவே அவர்களுக்கும் மேற்படி பதவிகளுக்கு விண்ணப்பிக்குமுகமாக கால எல்லையை நீடிக்குமாறு இக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.
மேற்படி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசித்தினம்
10.193 உடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரச்சனை இருக்கலாம்-பிளவு வராது
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும்
இடையே கருத்து வேறுபாடுகள் என்றும், அமைச்சர் தொண்டா மனமுடைந்துள்ளதாகவும் அரசியல் வதந்தி ஒன்று பரவியது. வேறுபாடுகள் இருந்தாலும் உறவுகள் தொடரும் அதில் எவ்வித
மாற்றமும் இல்லை என்று
இரு கட்சிகளின் வட்டாரங்களும்
தெரிவிக்கின்றன. தனித்துவமான இரு கட்சிகள் அரசியல் உறவு கொண்டுள்ள போது
முரண்பாடுகள் இருப்பது சகஜம் தான் என்றும், அவற்றை பெரிதுபடுத்தி சிலர் இலாபம் தேட முற்படுகின்றார் என்றும், தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத முக்கியஸ்தர் ஒருவர் முரசுக்கு
தெரிவித்தார்.
கல்லுகளும் உடைத் எடுத்து, விற்றுவிட்டார்கள் ப்பகுதி மக்கள்
வெகு விரைவில் இங்கு வந்து குடியேறா விட்டால் இங்குள்ள நூற்றுக்கும் அதிகமான வீடுகளில் ஓடுகளும் இருக்காது, வீடுகளும் இருக்காது என்று தராபுரம் கிராமவாசி ஒருவர் எமது நிருபரிடம் தெரிவித்துள்ளார்.

Page 4
ரிஷி அஜமாமிச C86u95). Luiro
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது)
t
SARIK ATEX
Ladies Tailoring 24 மணிநேரத்தில் BRIT பிளவுஸ்
உங்கள் உடலமைப்புக்கேற்றபடி நவீன முறையில் தைத்துக்கொள்ள 9teza Shopping Complex Mo. 69/5-1/1, 1st Floor, Galile OKoad) Defilizuela South.
LD) (6O) (6A`)ULT (6IT மாந்திரீகம் உலகளாவிய ரீதியில் 27 வருடங்களாகத் தொடர்ந்து உண்மைச் சேவையாற்றி
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்த தினால் ஏற்படும் இடுப்பு
| GJUlb 2.605 D606uUToll வலி, அசதி, இரத்தக் சக்கரவர்த்தி கொதிப்பு, உஷ்ணம், ஊறல், KAFITILIS), GIGIMUGB6MUITGMÝKBALUL Lillo01.J(Baill' ailtill (), LL. இருதயத் "" " . பசியின்மை, திரேக வரட்சி, கைரேகைகள், ஜாதகங்கள், தூக்கமின்மை, நெஞ்சு
மாந்திரீக ரீதியில் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவா
600TLb GL Gör (3p) தொழில் பிணக்குகளர்
நோவு துடிப்பு, முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்ட வாய்வு,
D. எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்
காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர், மனைவி, குடும்பப் பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய மறதி . LD, LP ளை ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா? பலவீனம், நரம்பு பலவீனம் என்ன குறை PK SA AMY முதலிய சகல வியாதி ASSOCIATE PVT. LTD., களையும் தீர்த்து, திரேக
33றவTCikNUWARKELIVA வலிமையையும் தேஜஸ்சை
celoss யும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் (3) 600TLD COLOMBO BRANCHI: அறியலாம். 26, CHARLY MONT ROAD,
WELLAWATTA விலை ரூபாய் 175=95= PAL01-583250,07371243 FAX0094-523093 தங்க பஸ்பம் கலந்தது 975/= ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு தற்கால வெள்ளி பம் கலந்தது 875= பலாபலனைத் தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம்
தற்போதைய அல்லது :* (ojТ601 3 (Б. Ђ. Ј. ஆண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோம். விஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் வைத்தியசாலை கவனிக்கப்படும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 787, செட்டியார் தெரு, நடைபெறும் துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில் கொழும்பு 1.
G/air 427396
கலந்து உண்மை அறியலாமே.
Gligom Gör GOTTñGEGT SFIrf
செய்தார்களா? இதுவரை இல்லை!
கண்டி மாநகருக்கருகாமையில் அமைந்துள்ள இனிகலை முஸ்லிம் கிராமத்திலுள்ள வீதிகளுக்கு வீதிமின் பொருத்தித் தருவதாக, அண்மையில் முடிந்த தேர்தல் காலங்களின் போது கூறினார்கள் பின்னர் தற்கு சம்பந்தப்பட்டவர்கள் மின்விளக்குகள் பொருத்தக்கூடிய இடங்களையெல்லாம் குறித்துக்கொண்டும்
இதுகாலவரையிலும் எந்தவிதமான செயல்களிலும் இறங்காது பாராமுகமாக இருப்பதையிட்டு மக்கள் ஆச்சரியத்துடன் நோக்குகின்றார்கள் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேலும் தாமதியாது இனிகலையிலுள்ள வீதிகளுக்கு விமோசனம் எட்களா? இதுநாள்வரை அல்லல்பட்ட மக்கள் இனிமேலாவது அகமும் முகமும் மலர வாழ்வார்களா? னிகலை முஜிப்-கண்டி
புத்தளம் க
fil- லொத சீரமைப்பு காத்தான்குடியில் 9ಅ வீதி அறுபதுக்கும் மேற்
மாவட்டத்தில் அமைந சேறும் சகதியும் LIIT! மூலப்பாடசாலைகள்
---*-:: காத்தான்குடி பொதுமைதான வீதி எனினும் பயிற்றப்ப -3 -ഇ 阿 என அழைக்கப்ப்டும் ஷஹதாவீதியைத் பலுநர் ஆரம்ப
எனும் தக்கு பிந்து செல்லும் சிறு விதியானது - வங்களில் நீர் தேங்கி ட்ெடுவிடுகிறது எவத்துக்குக் காலம் சீரமைப்பு மழைபொழிந்தவுடன்
கல்வி புகட்டும் மு சனைகள் பயிற்சிக இதுவரைகாலமும் . யுள்ள ஆசிரிய ஆலே
திருத்த வேலை செய்வதற்குக் கிறவல் கொட்டப்பட்டது. தற்போது மழை காலமாக இருப்பதனால் வீதி சேறும் சகதியுமாக இருக்கின்றது. இதன்
---- | GiladağlaÖLGEL காரணமாக பாதசாரிகள் கடுமையாக இப்பிரதேச ஆசிரி
ܸ ܼ Ps சிரமப்படுகின்றனர். மேலும் சைக்கிளில் இழப்பாகும்.
- * பயணம் செய்பவர்கள் விரைவாகச் தொலைக்கல்வி பாடசா ை- வரை போக்கு செல்வதன் காரணமாகப் பாதசாரி ஆசிரியர்களுக்கும் வரத்து சிரம உள்ளாகிறார்கள் களுக்குசேறு அடிக்கின்றது.இப்படியான தினரால் பாரிய பன அவசரச் சிகிச்சை வைத்தியசாலை பரிதாப நிலையில் இருக்கும் இந்தப் ஆசிரியர்களுக்கான செல்வதற்கு கூட படுகின்றனர் பாதையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தரங்குகள் எற்.
ஆகவே இந்த விதிவி நிலையறிந்து சீர் திருத்தம் செய்ய வேண்டுமென சம்மந்தப்பட்ட சபை அதிக முன்வர வேண்டும்.
ஜே. சதிக்கா வின்-மூதூர்
நடவடிக்கை எடுத்து திருத்த வேலை நடைபெறுமா?
கலையுள்ளம் மசூத் அஹமத்
ஆனால் போதன பாட்டினால் உச்ச முடியாமல் சகல பு
காத்தான்குடி-03,
நோய் பரப்பும் நுளம்புகள்? கல்முனைப் பகுதியில் நீண்ட காலமாக
இருந்து வருகிறது.
முன்பு இத்தோடு சம்பந்தப்பட்ட டிப்பாட்மன்கள் இப்பகுதியில் உள்ள வீடுகளிலும் ஏனைய இடங்களிலும் அவ்வப்போது நுளம்பை ஒழிக்கும் மருந்துக்களை தொளித்து தாம்புத் தொல்லையில் இருந்தும்
இப்பகுதி மக்களை காப்பாற்றி வந்தன
ஆனால் இப்போது இப்பகுதியில் இவைகள் இடம் பெறுவதில்லை. மாறாக செயற்கை இரசாயன மருந்துக்கள் சேர்க்கப்பட்ட ஒரு சொற்ப நேரத்திற்கு நுளம்பை கட்டுப்படுத்தக்கூடிய நாம்புத் திரிகளை இப்பகுதி மக்கள் பணம் கொடுத்து வாங்கி பாவித்து வருகின்றனர்.
இதனால் சிலருக்கு தலைவலி, ஜலதோஷம் போன்ற வியாதிகள் மேலும் நுளம்பு தீண்டுவதால் யானைக்கால் நோய்
ஏற்படுகிறது. பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தற்போது இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் நுளம்புகள் உற்பத்தியாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகப்பிரிவு இப்பகுதி மக்களின் உடல்
கருதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
நுளம்புத் தொல்லை
st
எம்.சி.கலில்-கல்முனை,
பூரான்/ அரைவாரி முலமைபரிசு
Asaph_Mato ABLA:ssa MÖ 4605 GJILA / எனக்கும் அண்மதி அட்டை .
sur uswassenh zehnt
கூனைழ  ாபனட வைப்ப
முனையின் மனவ/மணவிகளுக்கும்
ത്ത= கணனி பயில்வதற்கு போ நிறுவனத்தால் அனுப்பி வைக் உதாசினப்படுத்தியுள்ளனர். அர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வழிவது குறிப்பிடத்தக்கது.
குருநாகல் மாநகரில் சைவத்தையும், தமிழையும் வளர்க்க ஆயிரத்து தொளாயிரத்து முப்பதாம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட சைவ மகாசபை பதினைந்து வருடகால இடைவெளிக்குப் பின் மீண்டும் கடந்த 30.10.93 முதல் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு தன் பணியைத் தொடங்கியது எழுபத்தேழு இனக்கலவரத்தில் சிதைக் கப்பட்ட இச்சபையின் கட்டிடங்கள் புதுப்பிக்கப் பட்டுள்ளன. ஆரம்பக்கிரியைகளை பிரதிஷ்டா சிரோமணி, வேதாகமக் கிரியாமணி, கிரியாகிரம ஜோதி பிரம்மபூர் சாமி விஸ்வநாதக் குருக்கள் வெகு சிறப்பாக நடத்தி வைத்தார். அன்றைய விழாவிலே இச் சபையின் தலைவராக கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் வைத்திய கலாநிதி ஆசுப்பிரமணியம் அவர்களுக்கு குருனாகல் நகர்வாழ் சைவப்பெருமக்களால் பொன்னாடை போர்த்தப்பட்டது.
இலங்கையின் மிகச் சிறந்த பொன் மணல் கடற்கரையான திருகோணமலையின் எழில் கொஞ்சும் கடற்கரையைத் தான் மேலே காண்கிறீர்கள் மிக நீண்ட மணற்பரப்பைக் கொண்ட இக்கடற்கரையை ஊடறுத்துக் கழிவு நீர் பாய்வது தான் காற்று வாங்க வருவோரைக் கலங்க வைக்கிறது. சரியான வடிகால் அமைப்பின்றி இஷ்டம் போல் பாயும் கழிவு நீர் கடலுடன் கலக்கவும் வழியின்றி வெண் மணலில் தேங்கி நின்று இயற்கை அழகைக் கெடுப்பதோடு சூழலையும் மாசுபடுத்துகிறது.
ஞாயிறு, பூரணை தினங்களில் இக்கடற்கரை விழாக்கோலம் பூண்டு பொதுமக்களால் நிரம்பி
வெண் மணலில் தேங்கி நிற்கும் கழிவுகள் பொன் மணல் கடற்கரையின் கோலம்
(திரு கோணமலை நிரு பர்)
மீண்டும் 60)JR (6). LDUTUR 60)|| (குருநாகல் நிருபர்)
இவ்விழாவில் உரையாற்றிய விஸ்வநாதக் குருக்கள் எத்தனை இடர்வந்தாலும் சைவத்தைப் பேணி சைவர் களாக வாழவேண்டும் எனவும், இச் சபையின் பணி மேலும் சிறக்க வேண்டும் எனவும் கூறினார். ஆசுப்பிர மணியம் அவர்கள் தான் தன் கடமையை மட்டுமே செய்வதாகவும், இந்நகரில் மீண்டும் இச்சபை இயங்கத் தொடங்கியமையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். அதிபர் ககந்தசாமி அவர்கள் சபையின் வரலாற்றை எடுத்துரைத்தார். செயலாளர் யோகநாதன் இச்சபையை மீண்டும் பெற எடுத்த முயற்சிகளைக் கூறி அதில் வெற்றி பெற்றமையை மகிழ்வுடன் கூறினார். ஆசிரியர் எஸ்.ரமேஷ், இப்பணிகளின் போது ஒத்தாசை நல்கிய அனைவருக்கும், சிரமதானம் மேற்கொண்ட குருநாகல் இந்து மகா வித்தியாலய மாணவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இப்படியும் ஒரு சாதனை! பாவனையாளர்களோ வேதனை!! (கிண்ணியா நிருபர்) கிண்ணியா பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் ஒரு வருடத்தில் இரு பெரும் சாதனைகளை ஏற்படுத்தியுள்ளதாம் என பொதுமக்கள் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சங்கம், குறுகிய காலத்திற்குள் ஒருவருடத்திற்குள்) நான்கு (04) புதிய தலைமைத்துவத்தைப்
பெற்றுள்ளது என்பது இதன் முதலாவது பெரும் சாதனையாகும்.
ச்சங்கத்தின் தற்போதைய தலைவராக ஜனாப்ஏ.எச்.கலிபத்துல்லாஹ் (கூட்டுறவுப் பரிசோதகர்) பதவியேற்றுள்ளார்.
மற்றும் ஜனாப்களான ஏ.ஸி.கால்தீன்முன்னாள் கிராம அதிகாரி) ஏ.ஆர்.எம்.பாறுக் (பட்டதாரி உதவி ஆசிரியர்) எம்.ஏ.தாஜுதீன், (பிரதேச செயலாளர்) ஆகியோரும் இத்தலைமைத்துவத்தில் உள்ளடக்கியுள்ளனர்.
தற்போது இச்சங்கத்தில், எவ்வித வேலைகளுமின்றி 24 ஊழியர்கள் நியமனம் பெற்று ஊதியம் பெற்று வருகின்றனராம் என்பது மற்றுமொரு சாதனையாகும் என்பதும் தெரிய வருகின்றது.
: இச்சங்கம் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்து (சீனி கிலோ ஒன்று 30 ரூபா) விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவருகின்றது)
அபயக்கரம் நீட்ட
புத்தளம் பிரதேச ஆசிரியர்களின் ஏக்கம்
ஆள் இன்றி.
களும் அதிபர்களும் ஏக்கப் பெருமூச்சு
ல்விப் பிராந்தியம் விடுகின்றனர். இரத்தினபுரி மாவட்டத்தில் பட்ட் தமிழ் மொழி எனவே பலரின் குறைதீர்க்கும் இரத்தினபுரி நகரில் இருந்து ஏறத்தாழ ளை உள்ளடக்கியது கருணை முரசான தினமுரசும் புத்தளப் 21கிமீட்டரில் அமைந்திருக்கும்
பிரதேசக் கல்விப் பணிமனையும், சம்பந்தப் பட்ட அதிகாரிகளும் எமது கல்வித்தாகம் தீர்க்க உதவுவீர்களா?
டோனகந்தை எனும் இடத்திற்கு பஸ் போக்குவரத்து அன்று தொட்டு இன்றுவரை சீர்கேடான நிலையில் ஆசிரியர்குழாம் உள்ளது. இதனால் அங்குவாழும் யுனிசெப் கல்விக்கருத்தரங்கு I : சொல்லோனாத் துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தோட்டப்பகுதியில் இருந்து நகருக்கு வரும் ஒரே பஸ் அது அதுவும் காலை நேரம் என்றால்அலுவலகத்துக்குச் செல்பவர்கள் பாடசாலை செல்லும் மாணவ மாணவியர், தத்தம் வேலைக்கு செல்பவர்கள் எனப் பலர். இந்த ஒரே பஸ்சில் தான் செல்ல வேண்டிய அவல நிலை ஒரு நாள் பஸ்சுக்கு வருத்தம் வந்தாலோ அனைவர் கதியும் அந்ேேதா பரிதாபம் அபயக்கரம் நீட்ட ஆள் இன்றி அவதிப்படுகின்றனர், அங்கு வாழ் மக்கள். மக்கள் மயப்படுத்தப்பட்டும் மந்த கதியில் இயங்கும் இப்போக்குவரத்து குறித்து பொதுமக்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர். குந்தகம் விளைவிக்கும் இப்போக்குவரத்து குறித்து இப்பிரதேச சபையும், சம்பந்தப்பட்டவர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் ':Ç
சல்வன் இராமநாதன் தமிழ்வண்ணன்-இரத்தினபுரி,
ட்ட பயிற்றப்படாத, ஆசிரியர்களுக்கான றைகளையும், ஆலோ ள் வழங்குவதற்கும் பயிற்றப்பட்ட திறமை ாசகர்கள் இல்லாமை யர்களுக்கு பாரிய
மூலம் பயிற்சி பெறும் புனிசெப் நிறுவனத் ாச் செலவில் ஆரம்ப
கல்விப் பயிற்சிக் ாடு செய்யப்பட்டன. ாசிரியர்கள் குறை
LIU6060T JoLu ாடசாலை ஆசிரியர்
D ද ප්‍රජීව්ශ පත්‍ර සඳහා ඉල්ලුම් කළ හැකි අතර ඔවුනට ද ඉඩ කඩ ලබාදීමට දශක උත්සාහයක්ම දරනු ඇත.
shleyhlíklad kdy கீழ் உள்ள படிவம்
றிலங்காவின் 10 ஆண்டு நினைல் புர்த்தியும் அனுமதி படிவம்வழ்ங்கும் விசம விழாவிற்கு
வழங்கவும்,
கலந்து கொள்ள
tii ina Ouh0ph/năsoaiah deți ai () விழாவிற்கு கலந்து கொள்ள வேணடும் ஒரு மனவருக்கு அனும RULLUpg|L0.
விழாவிற்கான வங்குவதற்கான எல்லா ஒழுங்குகளையும் திகளக்களம் மேற் கொள்ளும் உண்
படிப் பரீட்சை மூலம் சித்தி எய்தியவர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் முகமாக டெக் பரீலங்கா ப்பட்ட அனுமதி அட்டையானது என்னவென்று வாசித்து புரியாத அளவிற்கு தமிழ் மொழியை ச கரும மொழியான தமிழுக்கு ஏற்பட்டுள்ள கதியை நினைத்து சிரிப்பதா? அழுவதா?
எஸ். ராஜா-கண்டி.
நவம்,28-டிச04, 1993

Page 5
வேண்டும் என்று திருமதி சிறிமாவோ மீண்டுமொருமுறை எழுந்து சொல்லியிருக்கிறார். தனது கட்சியை எப்போதுமே உட்கட்சி புத்த நிலையில் வைத்திருப்பவர் அந்த அனுபவத்தை முழுநாட்டுக்குமே பிரயோகித்துப் பார்த்தால் என்னவென்று யோசித்திருக்கிறார் வேறொன்றும் இல்லை.
நாட்டு மக்களின் சுமைகளைக் குறைப்ப தற்கும் விரக்திகளை களைவதற்கும் வழிசொல்ல வேண்டிய எதிர்க்கட்சித் தலைவி விரக்திகளை மேலும் விசுவரூபமாக்கும் திட்டம் தருகிறார். எல்லோரும் அழுது கொண்டிருங்கள் எந்த நேரமும் யுத்தம் என்ற வார்த்தையை
உச்சரித்துக்கொண்டிருங்கள்
காலி முகத்திடலிலே காதலர்களை விரட்டிவிட்டு கனரக ஆயுதங்களை
பங்கிகளை நிறுத்திவையுங்கள்
Ta) (Upang LaGa 2,676 LOUN பண்டாரநாயக்காவின் உருவச்சிலையில் ஒரு - 25 47gullb 0gtúra of()söld,6it.
jujunom smanualistofld) Diahou வாத்தியங்களுக்குப் பதிலாக வேட்டுச் சத்தங் ளை எழுப்பிப்பாருங்கள்
கட்டில்களில் பூக்களுக்குப் பதிலாக முட்களை பரப்பிவிட்டு விடியும் வரை யுத்தம் பற்றியே பேசிக்கொண்டிருங்கள்
முழுநாட்டு மக்களும் இவ்வாறான விதிகளைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று திருமதி சிறிமாவோ அம்மையார் சொல்லவில்லை என்பது ஆறுதலான விசயம்.
அவ்வாறான விதிகளை அரசாங்கம்
உடனே அறிவிக்க வேண்டும் அல்லது ாஜினாமாச் செய்து தனக்கு ஒரு சந்தர்ப்பம் தரவேண்டும் என்று அவர் கோராமல் விட்டதும் ஆச்சரியமான விசயம்.
இனப்பிரச்சனை விடயத்தில் சிறிலங்கா தந்திரக்கட்சிக்குள் இருந்து வித்தியாசமான சில குரல்கள் கேட்கின்றன.
இனப்பிரச்சனை இல்லை என்று என்றுகூட சமீபத்தில் அக்கட்சிக்குள் இருந்து ஒரு குரல் ஒலித்தது. ஆனால் அம்மையாரின் அறிக்கை பொருத்தமற்ற நேரத்தில் விடுக்கப்பட்ட வருந்தத்தக்க அறிக்கையாக இருக்கிறது.
சிறிமாவோ பண்டாரநாயக்கா இனவாத அர்த்தத்தில் அப்படியொரு அறிக்கையை calcia)a).
அரசாங்கத்தின் மீது குற்றம் சொல்ல அல்லது தன்னிடமும் ஒரு திட்டம் இருக்கிறது என்று காட்டிக்கொள்ள அப்படியொரு அறிக்கையை விட்டிருக்கலாம்.
ஆனால் நாட்டை யுத்த நிலையில் வைத்திருப்பது என்ற கருத்துப்படி காரியங்கள் நடந்தால் இனவாதமே மேலோங்கும்.
தற்போது நாட்டில் உள்ள நிலமை ஒன்றும் மேலானதல்ல.
தலைநகரில் சந்திக்கு சந்தி, சந்து பொந்துகள் என்று எங்குமே பொலிசாரும் படையினரும் சோதனைகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
யுத்தம் சாப்பிட்டுவிட்டுத் துப்பிய சக்கைகளாக நாடெங்கும் இளைஞர்கள் கல்லறைகளாக விதைக்கப்பட்டுக் கொண்டி ருக்கின்றனர்.
உறவுகளை இழந்த பந்த பாசங்கள் நெருப்பில் இட்ட புழுக்களாகத் துடித்து கொண்டிருக்கின்றனர்.
புத்தம் கோடி கோடியாக செலவீனங் களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கக் கூடிய அபிவிருத்தித் திட்டத்திற்கு பணம் இல்லை. ஒரு ஆயிரம் பேரை பலிகொடுத்து பணமும் கொட்டி யுத்தத்தோடு கட்டியழ வேண்டியிருக்கிறது.
அரசாங்கம் பாதுகாப்புச் செலவுக்காக ஒதுக்கும் நிதி எவ்வளவு என்று கணக்குப் பார்த்து வடக்கே புலிகள் அறிக்கைவிடுவார்கள் அரசாங்கம் இத்தனை கோடிகளை ஒதுக்கிவிட்டது. ஆகவே அதற்கு ஈடுகொடுக்க எமக்கும் நிதிப்பலம் வேண்டாமா என்று Գ լյրից Եր,
அதற்கு மறுநாளே எந்தெந்தப் பகுதியில் எந்தெந்த தினத்தில் மண் மீட்பு நிதி செலுத்தப்படவேண்டும் என்ற பட்டியலை வெளியிடுவார்கள்
ஆக யுத்தத்தின் முழுச்சுமையும் பகுதி
ംഖ്,8-11:04, 1998
Iட்டை யுத்த நிலையில் வைத்திருக்க
வேறுபாடின்றி முழு நாட்டு மக்களையும் முதுகு வளைய வைத்திருக்கிறது. முனகவும் வைத்திருக்கிறது.
வடக்கே புலிகளின் தலைவர் சுதந்திரமாக DLLDIL (UPL. IIT).
தெற்கே நாட்டின் ஜனாதிபதி சுதந்திர மாக நடமாட முடியாது நடமாடும் ஜனாதிபதிச் செயலகத்திற்கே நினைத்தபடி செல்ல முடியாது. புலிகளின் தலைவரைச் சுற்றிப் பத்து பாதுகாப்பு வேலிகள்
ஜனாதிபதியைச் சுற்றியும் பாதுகாப்பு Gaelist.
இங்கே யாரை யார் வெல்வது? யார் முந்திக்கொள்வது என்று தொடரும் யுத்தம் தாம் வென்றெடுக்க வேண்டிய மக்களை விட்டு தலைவர்களைப் பிரித்துத் தூரமாக்கி வருகிறது. இவ்வாறு யுத்தத்தின் விளைவுகள் சகல தளங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டே யிருக்கின்றன.
தினசரிகளைப் புரட்டினால் போதும் எங்கோ ஒரு திசையில் சண்டை நடந்த செய்தி இல்லாமல் போகாது.
இவற்றுக்கும் மேலாக எவ்வாறான ஒரு நிலையை யுத்த சூழ்நிலையை அம்மையார் எதிர்பார்க்கிறார் என்பதுதான் புரியவில்லை.
அவரது ஆட்சிக்காலத்தில் வடக்கு கிழக்கில் யுத்தம் நடக்கவில்லை.
ஆனாலும் யுத்தம் ஒன்று நடப்பது போல கற்பனை பண்ணிக்கொண்டு அவர் வினையை விதைத்ததையும் மறக்க முடியாது இன்றைய விளைவுகளுக்கு அவரது ஆட்சிக்காலமும் ஒரு முக்கிய காரணம்
நடந்தவற்றை மறந்துவிடலாம். இனி நடப்பவை நல்லவையாக இருந்தால்,
ஆனால் தற்போதைய நடப்பை
அம்மையாரின் அறிக்கை மேலும் மோசமாக்கி விடக்கூடும் என்பதால் அந்தக் காலத்தை நினைவூட்டிப் பார்க்க வேண்டியதாயிற்று
அரசாங்கம் எட்டடி பாய்ந்தால் எதிர்க்கட்சி பதினாறு அடி பாய்ந்தேயாக வேண்டும் என்று எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறது.
அந்த விதி இனப்பிரச்சனை விடயத்திலும் விளையாடியது விளைவு நாட்டின் தலை விதியே மாறியிருக்கிறது.
இனப்பிரச்சனை விடயத்திலும், யுத்தம் தொடர்பாக வெளியிடும் கருத்துக்களிலும் கவனத்தோடும் நிதானத்தோடும் நடந்து கொள்வது நாட்டு நலனுக்கு உதவும்
திருமதி சிறிமாவோ அம்மையாரும் இதனை விளங்கிக்கொள்வாராக
உள்ளூராட்சித்தேர்தல்களுக்கான ஆரம்ப மணி அடிக்கப்பட்டுவிட்டது.
தேர்தல்களில் கலந்துகொள்வோருக்கு எதிராக புலிகள் எச்சரிக்கை மணியை அடிக்கக்கூடும்.
எனினும் ஏனைய அரசியல் கட்சிகள் இப்போது கிழக்கில் தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை.
எனவே அரசாங்கம் வெளியிட்ட துரித அறிவிப்பு போதிய பயன் அளிக்கவில்லை
தேதிகள் மாறினாலும் தேர்தலை நடத்துவதில் அரசாங்கமும், படையினரும் சற்றும் தளரப் போவதில்லை படையினருக்கு அது ஒரு கெளரவப் பிரச்சனை
பூநகரி மோதலின் பின் அரசாங்கத்தால் புலிகளை கட்டுப்படுத்த முடியாது என்று ஒரு அபிப்பிராயம் வெளியுலகில் மெல்லத் தலைகாட்டுகிறது.
பூநகரிப் போரில் ஏற்பட்ட இழப்புக்களை அரசின் மீதான அதிருப்தியாக்குவதில் எதிர்க்கட்சிகள் சில தீவிரம் காட்டுகின்றன.
இச் சூழ்நிலையில் அரசாங்கம் கிழக்கில் தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்து வேட்பு மனுத்தாக்கலுக்கு திகதி குறித்தமை நிலமை தனது கட்டுப்பாட்டில் இருப்பதை வெளிப்ப டுத்தவேயாகும்
புலிகள் தாக்குதல் நடத்தினாலும் கூட கிழக்கிலும், வடக்கில் ஒரு பகுதியிலும் தனது அதிகாரம் நிலவுவதை வெளிப்படுத்தும் வகையில் அரசாங்கம் துரிதமான அறிவிப்பை வெளியிட்டது.
சமீபத்திய பூநகரி மோதலின் பின்னர் வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள தமிழர்கள் மத்தியில் சின்னதாய் ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டது.
வதந்திகளும் பஞ்
கொண்டிருந்தன.
G)6)J67606/13, இடங்களுக்கான போ சென்று வந்தன.
LIGA) ILIT GOT L6 அதிகமாக இருந்தமை தலைகாட்டலாம் என்
புலிகள் படை ஒப்படைக்கப் போல
கொழும்பில் தமிழ் குறைந்து காணப்பட் கொழும்பில் தமிழ் வெள்ளவத்தைப் பகு கொண்டது. பொ தினருமே அதிகமாகக் * La SIIIT60T L60) உடனடியாக வெளியி பாதுகாப்பு ஏற் மேற்கொள்ளப்பட்டிரு அதனால் பத சாதகங்கள் இல்லாம சாதாரண சிங் பிரச்சனை இல்லை. இப்போது நிலை கொள்கின்றனர்.
சந்தர்ப்பத்தை முற்படும் சில தீய ச அவர்கள் இன அபி பைகளை நிரப்பிக்ெ
அவ்வாறான படையினரும் இடம் எற்படப் போவதில்
கரித் தாக்குத வெற்றியும் உண்டு
பல கோடி ெ கைப்பற்றப்பட்டமை 400 உறுப்பினர் இயக்க நடவடி முக்கியத்துவம் வாய் பாட்டுக்குள் கொண்டு தோல்வி
ஆனால் யாழ் பிரச்சாரங்களை நே உயிரிழப்புக்களை ஒ அவர்கள் கவலை ெ பலியான உறு வெளியிட முன்னி ஆயுதங்களின் (latoll I call.
தமிழ் சமூகத்ை உயிர்கள் பலியாவது அல்ல.
எதிர்கால சமூ விளங்கவேண்டிய இ கொட்டி மடிந்து இழப்புத்தான்.
இழப்புக்கள் தமது நடவடிக்ை கப்படும் என்று
ஆனால் புலி தாக்குதல் முன்னால் GL6örfá) ().fill)
 
 
 
 
 
 
 
 
 

மே இல்லாமல் பரவிக்
காடிகளோடு தூர குவரத்து வாகனங்கள்
டயினரின் தொகை ால் அசம்பாவிதங்கள் ற கருதப்பட்டது.
னரின் அஸ்திகளை ாக செய்தி வந்ததும்
மக்களது நடமாட்டமே Lg). ர்கள் அதிகமாக வாழும் தியில் அமைதி குடி லிசாரும் இராணுவத்
UTGIVNILILILLGOT. Últifló 6 gorgo).568), LÜLİLG) fildi)606). பாடுகளும் பலமாகவே ந்தன. டமான சூழலுக்கான Խ 6լյրկից), ள மக்கள் மத்தியில் அவர்கள் முன்பை விட DID3,607617 புரிந்து
யன்படுத்தி சம்பாதிக்க திகள்தான் பிரச்சனை மானம் பேசுவது தமது |ள்ளவே
க்திகளுக்கு 9Jb, கொடாதவரை பதட்டம்
),
பில் புலிகளின் தரப்பில் தோல்வியும் உண்டு. மதி மிக்க ஆயுதங்கள் பெரிய வெற்றி ள இழந்தமையும், தமது கைகளுக்கு கேந்திர த பூநகரியைக் கட்டுப் ர முடியாமல் போனதும்
பாணத்தில் புலிகளின் கும் போது 400 பேரின் தாக்கமான விசயமாக folhJollais06).
பினர்களின் பெயர்களை ர கைப்பற்றப்பட்ட டியலைப் புலிகள்
பொறுத்தவரை 400 ன்பது சாதாரண விசயம்
தின் இரத்த ஓட்டமாக ாய தலைமுறை இரத்தம் போவது மாபெரும்
றி பெரிதுபடுத்தினால் தோல்வியாகச் சித்தரிக் கள் நினைக்கிறார்கள் நடத்தியுள்ள பூநகரித் படபிராந்தியத் தளபதி க்கடுவ பயன்படுத்திய பாயத்தை ஒத்ததாகவே
TUILDsuvi
W
இராணுவத்
போர்ட்-நாரத
யாழ்ப்பாணத்தில் புலிகள் நிலை கொண்டுள்ள பகுதிகளுக்குள் ஊடுருவித் தாக்கிவிட்டு ண்டும் முகாமுக்கு திரும்புவதே டென்சில் கொப்பேகடுவ பயன்படுத்திய இராணுவத் தந்திரமாகும்.
அந்த இராணுவத் தந்திரத்தில் கெரில்லாத் தன்மை கலந்திருந்தது. எதிரியின் போரிடும் ஆற்றலை அழிப்பது எதிரியின் அணிகளில் இழப்புக்களை உருவாக்கு வது எதிரியை நிம்மதியாக இருக்கவிடாமல் செய்வது போன்ற நோக்கங்களோடு கெரில்லா நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுண்டு.
ஏதாவது ஒரு பகுதியை விடுவித்து அங்கே நிலை கொள்வது என்ற நோக்கம் பெரும்பாலான கெரில்லா நடவடிக்கைகளில் காணப்படுவதில்லை.
GL6örfá) ()&ll:1011 கடுவ தலைமையில் இராணுவம் மேற்கொண்ட ჟfla) நடவடிக்கைகளும் அவ்வாறே அமைந்தன.
புலிகளின் பதுங்கு நிலைகளை நிர்முலமாக்கி, லிகள் தரப்பில் உயிர் ழப்புக்களை உருவாக்கி af)LG) இராணுவம் முகாமுக்குத் திரும்பும்
தமது சரிவை ஈடுசெய்து புலிகள் மீண்டும் தமது நிலமையைப் பயன்படுத்தும் போது மீண்டும் ஒரு தாக்குதல்
இப்போது புலிகளும் பூநகரியில் அதைத்தான்
தளபதி
sifil ar unig i'r côr Lanrwy ffin Glas T.
சங்கத்துக்கு உத்தரவாம்
வாட்டியிருக்கினம்
T புலிகளின் தாக்குதல் வெற்றி
இலக்கை அடையமுடியவில்லை.
வேட்பு மனு தாக்கல் திகதியை அறிவிச்ச உடனை கிழக்கிலை பழைய ஆட்கள் கொஞ்சப் பேர் துண்டை உதறித் தோளிலை போட்டுக்கொண்டு எழும்பியிருக்கினமாம். முந்தி பூசியிலை இருந்து ருசி கண்ட சிலரும் வெளிக்கிட்டிருக்கிறதாக் ஜனநாயகத்திலை உதுதான் பாருங்கோ ஒரு வில்லங்கம் எலக்சன் கேட்கலாம் சாதாரண குடிமகனும் ஜனாதிபதியாகலாம் என்கிறது சந்தோசமான ஆனால் சமுகத்துக்கு கூடாத ஆக்களும் தப்பித் தவறி பிரதிநிதியளா வரக்கடியதா இருக்கிறதுதான் ஜனநாயகத்தை விக் பண்ணுற விசயம்
Iழ்ப்பாணத்திலை இருந்து ஒரு பூச்சி புழு கூட வெளியிலை போகக்கூடாது எண்டு இரெண்டு எழுத்தார் ஒடர் போட்டிருக்கினம் போறதுக்கும் தடைதான் போகவும் வேண்டாம் வரவும் வேண்டாம் பூட்டு கதவை எண்டு போகுது கதை வருத்தக்காரரையும் வெளியிலை கொண்டுபோகக் கூடாது எண்டு சிகப்பு இரெண்டு எழுத்தார் போடுற உத்தரவுகளுக்கு காரணமோ
கேட்கமுடியும்
S. எழுத்தாரின் காவல்துறைக்காரருக்கு புத்தூர் சனம் கைநீட்டிப்போட்டுது அவை வாங்கிக் கொண்டு போய் மேலே சொல்ல இரெண்டு எழுத்தார் வந்து
இரண்டு முன்று பேர் காலி
செய்துள்ளார்கள்
ஆனால் புலிகளின் தாக்குதல் இலக்கு நிச்சயம் அதுவல்ல பூநகரி புலிகளுக்கு மிக க்கியமான பகுதி ஐசிஆர்சி மூலம் அங்கிருந்து விலக வைக்க புலிகள் முயன்றனர். முடியவில்லை.
கடைசியாக தாமே நேரடியாக களத்தில் இறங்கினர். எனினும் படையினருக்கு இழப்பை யும் பாரிய நஷ்டத்தையும் மட்டுமே ஏற்படுத்த முடிந்திருக்கிறது.
இதனையாழ்தேவி இராணுவநடவடிக்கை யோடும் ஒப்பிடலாம்.
இன்றைய இராணுவத் தளபதி சிசில் வைத்தியரத்ன டென்சிலின் இராணுவ உபாயத்தை பின்பற்றவில்லை. புலிகளை முற்றாக ஒழித்து விட்டு முன்னேறும் பகுதியில் தமது நிலைகளை பலப்படுத்துவதே அவரது நோக்கம் போல் தெரிகிறது.
ஆனாலும் கிளாலிவரை முன்னேறிச்சென்ற படையினர் புலிகளின் தரப்பில் உயிரிழப்பு களையும் நஷ்டங்களையும் ஏற்படுத்தினர்
எனினும் தொடர்ந்து அங்குநிலைகொள்ள முடியாத சூழலைப்புரிந்து மீண்டும் முகாமுக்கே திரும்பினர்.
யாழ்தேவியும் தவளைப்பாய்ச்சலும் எந்த நோக்கத்தில் நடத்தப்பட்டனவோ அந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை.
ஆயினும் யாழ்தேவி பற்றி படையினர் தரப்பும், தவளைப் பாய்ச்சல் பற்றி புலிகளின் தரப்பும் போரின் போக்கில் மாறிய சூழலுக்கு ஏற்ப தமது நோக்கங்களை மாற்றிக் கூறிக் GOYA,INGGIL GOTI.
ஆனால் கிளாலியில் படையினர் முகாம் அமைந்திருந்தால் படையினருக்கு ஏற்பட்டி ருக்கும் அனுகூலங்கைள விடவும்
பூநகரி புலிகளின் கரங்களுக்கு சென்றிருக்கு மானால் புலிகளுக்கு கிடைத்திருக்கக்கூடிய அனுகூலங்களே அதிகம்
ஒப்பரேஷன் சக்சஸ் ஆனால் ஆள் தப்ப வில்லை என்று ஒரு ஜோக் உண்டு.
அப்படி இல்லாவிட்டாலும் கூட பூநகரியில் ஆனால்
Gagna). யார் வேணுமெண்டாலும்
வெளியிலை இருந்து உள்ளுக்கை
தங்களைப் பற்றிக் கதைக்கிறதே
அவைக்குப் பிடிக்கிறேல்லை. கைநீட்ட விடுகினமே சனத்துக்கு ஒண்டும் விளங்கிறேல்லை. காதல் தகராறு தான் பிரச்சனைக்கு காரணமாம். இப்ப அச்சுவேலியிலை ஒரு பத்துப்பேர் புத்தூரிலை ஒரு பத்துப்பேர் எண்டுபிடிச்சு உள்ளுக்கைப்போட்டிருக்கின்மாம் சமத்துவமான சிறைப் பிடிப்புத்தான்.
கீழும்பு வத்தளைப் பகுதியிலை பள்ளிக்கூடப்பிள்ளையலை பொட்டு வச்சுக் கொண்டு வரவேண்டாம் எண்டு வீராதி வீரர் சிலர் மிரட்டியிருக்கினம் மஸ்கோவிலை மழை பெய்தா மாதகல் பக்கம் நிண்டு குடைபிடிக்கிற வேலை மாதிரித்தான் இதுவும் அடிக்கிறது யாரோ சனத்தையோ கடிக்கிறது? உதுதானே சிண்டி விடுற விசயம்
ழ்நிலை கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் கொழும்பிலை சூரன்போர் வலு கலாதியிாத்தான் நடந்தது எங்கட ராஜதந்திரியாரும் சூரசங்காரம் எண்டு அலசியிருக்கிறார் சூரன் சங்காரமானது அந்தக் காலம் இப்ப சூரர்கள் எல்லோ சனத்தைச் சங்காரம் செய்யினம் காலம் மாறிப்போச்சுது எண்டாலும் சனத்துக்கு சூர சங்காரம் எண்டா மகிழ்ச்சிதான் பாருங்கோ நடக்கிறது நடக்கட்டும் எண்டு சூரன் போர் பார்க்க வெளிக்கிட்டு வந்துட்டுகள் கண்டியளோ
GJ (34, η இப்ப அதைப்பற்றி ஆறுவயதிலை இருந்து ஆண்டியார் மட்டும் யாழ்ப்பாணத்திலை அறிஞ்சுவைச்சிருக்கினம் நல்லை ஆதினமே அதைப்பற்றிப் பேசினவர் எல்லோ அந்த ஏகே47ஐ கண்டுபிடிக்சவர் ரஷ்யாவைச் சேர்ந்த ஏ.கிளாஸ்னிக்கோ, 47ம் ஆண்டிலை கண்டுபிடித்தவர் இப்பவும் உயிரோட் இருக்கிறார். அவர் கிட்ட்டியிலை கவலையோடை சொல்லியிருக்கிறார் பாருங்கோ நான் புரட்சிகரமான நோக்கங்களுக்கு பயன்படுத்த கண்டுபிடிச்ச ஆயுதத்தை இப்ப சமுக விரோதியள் குண்டர்கள் எண்டு எல்லாரும் தூக்கி விளையாடுறதைப் பார்த்தா நெஞ்சு பொறுக்குதில்லையே மிஸ்டர் கிளாஸ்னிக்கோவின் கவலையிலை நியாயம் இருக்கெண்டுதான் நான் நினைக்கிறன்

Page 6
யுத்தம் 1991 ஜனவரி மத்தியில் துவங்கியது. குவைத் நாட்டை இராக் படைகள் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற யுத்தத்தில் இராக்கை எதிர்த்து அமெரிக்காவின் தலைமையில் நேசப் படைகள் போரிட்டன.
சவுதி அரேபியாவிலிருந்துதான் நேசப் படைகளின் தலைமை செயற்பட்டது. இந்த புத்தத்தின் போதுதான் ஸ்கட் எனப்படும் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து குறித்த இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன.
இராக் இத்தகைய ஏவுகணைகளை
ஏவும் போதெல்லாம், அவை ஏவப்பட்ட அதே நொடியில் சவுதியிலுள்ள நேசப்படை களின் நிலைகளுக்கு உடன் தகவல் தெரிந்துவிடும். அத்தகைய நூதன தொழில் நுட்பம் கொண்ட கருவிகள் செயலில் அமர்த்தப்பட்டிருந்தன.
ராக் ஏவும் 'ஸ்கட் இடைமறித்துத் தாக்கி அழிக்கவல்ல பேட்றியட் கணைகளை அமெரிக்க வீரர்கள் முடுக்கிவிடுவர். இவை இரண்டும் வான் வெளியில் மோதி "ஸ்கட் நிர்மூலமாக்கப் பட்டுவிடும். இதனையும் மீறி சில "ஸ்கட் கணைகள் சவுதிக்குள்ளும் விழுந்து
பிரிவின் துயரில் வாழும் யானை பிளந்து கட்டியது 44 பேரை
öரிவின் சோகம் மனிதருக்கு மட்டும்தான். சொந்தமா? மிருகத்துக்கு கிடையாதா? ஏன்
இல்லை.
இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் சார் மற்றும் புத்தாமாரி என்ற கிராமங்களைச் சேர்ந்த 44 பேரை காட்டு யானை ஒன்று தாக்கிக் கொன்றுவிட்டது. இந்த யானையைக் சுட்டுக்கொல்லவோ காட்டுக்குள்ளிருந்து அவ்வப்போது திடீரெனத் தோன்றும் இந்த யானை மனிதர்களைத் தாக்கிக் கொன்று
கட்டப்படுத்தவோ, முடியாமலிருக்கிறது.
விட்டு ஓடி மறைந்துவிடுகிறது.
இந்த யானை ஒரு பெரும் யானைக் கூட்டத்துடன் திரிந்தது. சில வாரங்களுக்கு முன்னர் அக்கூட்டத்திலிருந்து தனியாகப் பிரிந்து இந்த நாசகாரச் செயலில் இறங்கி இந்த யானையின் இணை இறந்துவிட்டமையினாலேயே பிரிவுத்துயர்
யிருக்கிறது.
தாங்காமல் தனது கோபத்தை இவ்வாறு காட்டுகிறது என்று அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
3606074760667
தனது முகாமிலுள்ள லாறி கே என்ற கொண்டிருந்தார். அ காமுக்கு கொஞ்சத் ராக் ஏவிய ஸ்கட் ஒன்று விழுந்து வுெ தொடர்ந்து ஒரு வெ புழுதி மண்டலம் அங்கிருந்த துருப்புக இதனைத் தொடர்ந்து வாய்ப்பட்டனர். வீர சிவப்பு வர்ண கொப்பு
ளுக்குத் தடை விதிக்க உலகனைத்துமுள்ள பட்ட பொருட்களையும் சர்வசாதாரணமாக ெ பயன்படுத்தப்படுகின் இதனால் சுகாதா வருவதாக பங்களாதே பிடித்திருக்கிறது. 2 நாட்டிலும் பொலித்தி கக்கூடியதென்று பொலித்தீனுக்குப் பதி
GOLOGOGNL LILIGIL. கூறுகிறது. ஜனவ அந்நாட்டிலுள்ள பெ தொழிற்சாலைகளை உத்தரவு பிறப்பிக்கப் (குறிப்பு: சணல் உர் முன்னணியில் நிற்கிறது
ங்ெகே ஒற்றனைக் காணவில்லை என்று கடிதம் போட்டவர்களுக்கு என்ன GaflIIIgUILD?
ஒவ்வொருவராய் அழைத்து
கன்னத்தில் ஒன்று கொடுக்க ஆசை அடிதான். அதுவும் செல்லமாய்
நாட்டு நிலமை தெரியாமல் ரவுண்டப் போனால் மாட்டுப்பட்டு, விழி உருட்ட வேண்டும்.
கேள்விகளுக்குப் பதில் சொல்லி தடவ அனுமதித்து கூச்சத்தில் நெளிந்து தப்பி வருவதற்குள் வாழ்க்கையே வெறுக்கும்.
அதனால் நகர ரவுண்டப் இப் போதைக்கு இல்லை என்றுவிட்டு வீட்டில் நிம்மதியாக இருக்க ஆசையோ ஆசை
விடமாட்டீர்களே ஒற்றன் தர்ம அடி வாங்கிக்கட்டுவதில் அப்படியொரு திருப்தி உங்களுக்கு
கடிதங்கள் வந்து கதவைத் தட்டி
ஆனால் காரைச் சுற்றி நின்ற
கூட்டத்தின் இடையே ஊடுருவிப்பார்த்ததில் இ
விபத்துப் போலத் தெரியவில்லை.
நமது பத்திரிகையாளர் முளைக்குள்
எந்தக் காரிலும் இல்லாத
அந்தக்காரில் இருக்கி
ஒற்றன் எங்கே என்று விசாரிப்பதால், க
உடனே ஒற்றன் வரவும் ரவுண்டப் ரிப்போர்ட் தரவும் என்று உத்தரவு
சரி நடப்பது நடக்கட்டும் புறப்பட்டோம்
வழக்கம் போலவே மினி பஸ்சுக்குள் ஒரு கடல், நீச்சலடித்து உள்ளே புகுந்தோம்.
காற்று என்று ஒரு விசயம் இருப் பதையே உள்ளே வந்தால் மறந்துவிட வேண்டியதுதான்.
68 சிக்னல் லைட் அங்கெல்லாம் பஸ் நின்று போக நமக்கு கிட்டத்தட்ட மூச்சே நின்றுவிடும் போல ஒரு உணர்வு மினிபஸ் முகத்துவாரம் வீதியில் நிறைமாதக் கர்ப்பிணிபோல சென்று கொண்டிருக்க நாம் பார்வையை வீதிக்கு விசினோம்.
ஒரு காரைச் சுற்றி கூட்டம் நின்று கொண்டிருந்தது.
விபத்தாக இருக்குமோ? வாகனங்கள் அதிகமாகிவிட்டதால் அவை முட்டி மோதி முத்தமிட்டுக் கொள்வதும் வாடிக்கை யாகிவிட்டது.
இந்த வாகனங்கள் காதலர்களை விட மோசம் நடுவீதியில் வந்து முத்தமிட்டுக் கொள்கின்றன.
ஏதோ வித்தியாசமாய் ஒரு உணர்வுவர ஆராய்ந்து பார்த்து விடுவது என்று முடிவு செய்தோம்.
அடுத்த தரிப்பிடத்தில் இறங்குவ தென்றால் அதற்குரிய ஆயத்தங்களை முன் கூட்டியே ஆரம்பித்துவிட வேண்டும்.
இல்லாவிட்டால் நாம் நீந்திச் செல்ல முன்னரே மினிபஸ் தரிப்பிடத்தில் இருந்து புறப்பட்டுவிடும்.
முனைந்து முன்னேறினோம். சிலர் விலகமாட்டோம் என்பது போல் விறைப்புக் காட்ட விலகிக் கொண்டு சிலர் முறைப்புக் காட்ட அலட்சியம் செய்து தொடர்ந்து முன்னேறினோம்.
தரிப்பிடம் வந்தது. தாவிக்குதித்தோம் வாகனங்களின் புகை கலந்த காற்றுவந்து முகத்தில் தொட்டது நடந்தோம்
அது ஒரு இந்துக் கல்லூரி, அதன்
நீண்ட நேரமா கொண்டிருக்கிறது. வில்லை. சந்தேகம் "சந்தேகப்படும் களோ பொதிகளோ, JOSIGOsaiJULLIG) p | விழிப்பாக இருக்கவு இந்த பாதுகா சந்தேகப்பட்டவர்களி D LIGGO 6)լյTaնց GMLILITIJ,67.
கூட்டத்தில் சில JETTING) நூறுவீத நம்பிக்கைே 612a) ANGOITTI, GiT.
திடீரென்று சல கண்டுபிடித்து அழி பெற்ற இராணுவப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துள்ளன. Dolj, நாட்டின் பயிலிருந்து சவுதி யாவுக்குள் 160 கிலோ தொலைவிலுள்ள ல் அமெரிக்கப்படை மான்று இருந்தது. வரி 20ம் திகதியன்று ஒரு கூடாரத்தில் பீரர் ஓய்வெடுத்துக் போது தான், அந்த தூரத்துக்கு அப்பால், ஏவுகணைக் குண்டு டித்தது. இதனைத் ண்சாம்பல் போன்ற படிந்து வருவதை iள் அவதானித்தனர். பல வீரர்கள் நோய் கேயின் கைகளில் | ளங்கள் தோன்றின.
உடம்பின் மூட்டுகளெல்லாம் நோவெ டுத்தன வயிற்றோட்டமும் கண்டது.
ஸ்கட் ஏவுகணையில் இரசாயன நச்சுப் பதார்த்தங்கள்-நச்சு வாயுகள் நிரப்பப் பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் உடனடி முடிவு ஏதும் கிடைக்கவில்லை. கேயுடன் அதே முகாமிலிருந்த பல வீரர்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களின்பின்னரும் இதே போர் முனைகளில் பணியாற்றிய பல வீரர்களுக்கு இன்றும் இந்த நோயின் தாக்கம் தீர்ந்தபாடில்லை.
இதற்கிடையில் அமெரிக்க முன்னாள் படைவீரர்களுக்கான இலாக்கா நோயினால் பிடிக்கபட்ட வீரர்களின் முறைப்
பாடுகளையோ இவர்களை ஆராய்ந்த மருத்துவர்களின் அறிக்கைகளையோ சிரத்தையுடன் கவனத்தில் எடுத்துக்
கொள்ளவில்லை என்று தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமும் இவர் களுடைய முறையீடுகளுக்குச் செவிசாய்க்க வில்லை. கடமையிலிருந்து விலகுவதற்காக இவ்வீரர்கள் பாசாங்கு செய்கின்றனர் என்று இத்திணைக்களம் கருதுவதாகத் தெரிகிறது. ஏறத்தாழ 8,000 துருப்புகள், இத்தகைய இரசாயன வாயுத்தாக்க நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்புத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டி ருக்கிறது.
இதே காலகட்டத்தில், வளைகுடா யுத்தத்தின்போது நேசப்படைகளுடன் தோளோடு தோள் நின்று சமர் புரிந்த செக் நாட்டுப் படை வீரர்களுக்கும் இரசாயன வாயுத் தாக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. அந்நாட்டு ஆய்வாளர்கள் சில நவீன கருவிகளையும் பயன்படுத்தி யுத்த முனையில் ஒரு வகை நச்சு வாயுவின் பரவல் ஏற்பட்டிருந்ததைக் கண்டுள்ளனர். இப்பொழுது இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. அமெரிக்கக் காங்கிரசின் முறையீட்டுத்துறைக் குழுவிடம் பாதிப்புக்குள்ளான வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும் முறையிட்டுள்ளனர்.
நச்சு வாயுக்கள் இராக்கின் ஏவுகணை மூலம் பரவியுள்ளதா அல்லது தொழிற்துறைக் கழிவுகளின் மூலம் கசிந்துள்ளதா என்பதனைக் கண்டறிவதற்கான முயற்சிகள் இனிமேல்தான் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இதனைத் தீரவிசாரித்து ஆராய்ந்தறிவதற்காக ரொக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற நிபுணரான பேராசிரியர்
ஜொஷுவா ல்ெடேர்பேர்க் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. O
பொலித்தீன் பைக ப்படுகிறது. இன்று நாடுகளில் பலதரப் கொண்டு திரிவதற்கு பாலித்தீன் பைகளே றன. ரக்கேடுகள் ஏற்பட்டு ஷ் அரசாங்கம் கண்டு உலகின் வேறு எந்த ன் தீங்கு விளைவிக் கருதப்படவில்லை. லாக சணல்-சாக்குப்
டுத்தும்படி அரசு ரி 18ம் திகதியுடன் ாலித்தீன் உற்பத்தித்
முடிவிடும் படி பட்டுள்ளது. பத்தியில் பங்களாதேஷ்
என்பதை கவனத்தில்
தோ?
கேதான் ፴ሒLL_û D9/ கூட்டத்தைப் பிளந்து
ண்டு முன்சென்று லயை நீட்டினோம். கல்லூரிச் சுவரின் ாக ஒரு கார் நின்று ண்டிருந்தது. காரில் ஒரு சேதமும் டயாது. படு சுத்தம். அருகில் நின்றவரி மெல்ல விசாரித் D。 GELib வித்தது. J., JITI நின்று யாரையும் காண வந்துவிட்டது. டியான வாகனங் அல்லது நபர்களோ னே தகவல் தரவும். D." ப்பு அறிவுறுத்தல் ன் மனதில் எழ, க்கும் அறிவித்து
விசயம் அறிந்ததும் குண்டுதான் என்று ாடு இடத்தை விட்டு
லப்பு. குண்டுகளை துவிடுவதில் பயிற்சி ரிவினர் வாகனத்தில்
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் அண்மையில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல அரிய சான்றுகள் கிடைத்துள்ளன. அங்குள்ள மனேஸ் சதுக்கத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
750 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெங்கிஸ்கானும் அவனது குதிரைப் படையினரும் தீக்கிரையாக்கியதாகக் கருதப்படும் ஒரு கிராமமும் பூமியைத் தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வரலாற்றின் மைய காலப் பகுதியில் மக்கள் பாவித்த ஆபரணங்கள் மற்றும் மட்பாண்டங் களும் கிடைத்துள்ளன. ஏராளமான நாணயங்களும் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வந்து இறங்கினார்கள்.
"கூட்டமாக நிற்க வேண்டாம். எல்லோரும் போய்விடுங்கள்" என்று G) a FII 667 60TITig,61.
நாமும் மெல்ல நழுவி நடப்பதை அவதானிக்கக்கூடிய இடமாய்ப் பார்த்து நின்று கொண்டோம்.
வெடிக்குமோ, வெடிக்காதோ? என்று நெஞ்சுக்குள் திக்திக்
9, Tsj, கதவின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு கதவுகள் திறக்கப்பட்டன. திறக்கப்பட்டு உள்ளே முதலில் மேலோட்ட மான ஆராய்ச்சி.
பின்னர் அடுத்த கட்ட முயற்சி காரின் பின் ஆசனங்கள் வெளியே வந்து விழுந்தன. குண்டு இல்லை.
முன் ஆசனங்கள் அகற்றப்பட்டன. அங்கும் சந்தேகப்படும்படியாய் எதுவும் இல்லை. ஆராய்ச்சி தொடர்ந்தது.
இப்போது கார் ஏறக்குறைய பிரிக்கப் பட்டுவிட்டது.
காரின் நிலையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
என்றாலும் தற்போதைய நிலையில் தீர ஆராய்வது தவறு என்று சொல்ல (UPL LIIgl.
சக்கரங்களை இராணுவத்தினர் ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
அந்தத் தெருவின் வழியான போக்கு வரத்தும் தடை செய்யப்பட்டு விட்டது. எங்கும் ஒரே பரபரப்பு பதட்டம்
முகத்துவாரம் இந்துக்கல்லூரி மாணவர் களுக்கும் செய்தி எட்டியது.
பின்புற மதில் வழியாகப் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தார்கள்.
அயலில் உள்ள வீடுகளில் பரபரப்பு வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தார்கள்
அந்தப் பகுதியே ஆடிப்போய்விட்டது எப்போது வெடிக்கும் என்று தெரியாத நிலை.
அப்போதுதான் காரை நோக்கி கையில் ஒரு பிளாஸ்டிக் கானுடன் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
காரை நோக்கி-முகத்தில் அதிர்ச்சி யோடு „ህ " 枋
முன்னாள் அதிபர் சுகர்னோவின் மனைவி தேவி ரதர்ைேரவின் நிர்வாணப்படங்களைக் கொண்ட புத்தகம் ஜப்பானில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேவி ஒரு ஜப்பான் நாட்டு அழகி. இப்பொழுது அவருக்கு வயது 53.
கொண்டிருந்தார்.
இடையிலே தடுக்கப்பட்டு, விசாரிக் கப்பட்டு, அவர் ஏதோ சொல்லி, பொக்கற்றில் இருந்து ஏதேதோ எடுத்துக் காட்டி விளக்குவது தெரிந்தது.
பின்னர் இராணுவ வீரர் ஒருவர் அவரைக் காருக்கு அருகே அழைத்து வந்தார்.
நமக்குப் புரிந்துவிட்டது. அண்ணர்தான் 9,Tİ ADLINGOOLDALITETTİ.
அவர் கையில் இருந்த பெற்றோல் கலன் விசயத்தை அறிய வைத்தது.
பெற்றோல் முடிந்திருக்க வேண்டும். அண்ணன் வாங்கிவரப்போயிருக்கிறார்.
காருக்கு அருகே அவரை அழைத்துச் சென்ற இராணுவ வீரர் காரின் சக்கரத்தை தீவிரமாய் ஆராய்ந்து கொண்டிருந்தவரிடம் அவரை அறிமுகப்படுத்தினார்.
வியர்வை சிந்த சக்கரத்தை ஆராய்ந்து கொண்டிருந்தவர் கார் உரிமையாளரை நோக்கி நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தார்.
"நீர்தான் உரிமையாளரோ? கேட்டபடியே எழுந்தார். உரிமையாளர் முகத்தில் அசடு வழிந்தது. "ஆம்" என்று தலையசைத்தார். அதுபோதும் எழுந்தவரின் கரம் உயர்ந்தது. உரிமையாளரின் முகத்தில் ஓங்கி ஒரே அறை. அத்தோடு விடவில்லை. நல்ல கவனிப்பு
உரிமையாளர் பொறி கலங்கிப் போய் நின்றார். பின்னர் பிரிக்கப்பட்ட காரை பொருத்திக்கொண்டு உடனே இடத்தைக் Ta) Gay Liu வேண்டும் என்று இராணுவத்தினர் கூறினார்கள்.
எங்கோ சென்று ஒரு லொறியை பிடித்துவந்து பிரிக்கப்பட்ட பகுதிகளை அள்ளிப் போட்டார்.
இப்போது பெற்றோல் போட்டாலும் 3IIn 159.JIIg.
லொறியில் கட்டப்பட்டு இழுபட்டுச் சென்று கொண்டிருந்தது கார்
சூழலைப் புரிந்து நடக்கத்தவறியதால் மகா செலவு கவனிப்பும் கிடைத்தது. தேவையா இது?
நினைத்தபடியே மினிபஸ்சைத் தேடி நடந்தோம். O
5 on 28-04, 1998

Page 7
பிற்பாவளி தமிழர்கள், குறிப்பாக இந்து சமயத்தவர்களுக்கு இப் பண்டிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
வாழ்வில் இருள் அகற்றி ஒளி யேற்றும் ஒரு பண்டிகையாகவே இந்து சமயத்தவர்கள் தீபாவளியைக் கருதுகிறார்கள்.
தீய அசுர சக்திகளை, இறைவன் தனது தேவ சேனையுடன் சென்று கொன்றழித்த வெற்றித் திருநாளா கவே தீபாவளி விளங்குவதாக இந்து சமய ஐதீகக் கதைகள் கூறுகின்றன. முருகனை தமிழ்த்தெய்வம் என்று குறிப்பிடுவதுண்டு; இத்தகைய முருகனின் போர்க் கோலத்தை ஆறுமுகக் கடவுள் என்றே இந்துக்கள் வழிபடுகின்றனர்.
கையில் வேலுடனேயே இக் கடவுளின் திரு உருவம் சிருஷ்டிக்கப் பட்டுள்ளது. ஆனால் போர்க் கோலத்தில் காணப்படும்
முருகக்கடவுளின் ஆறு முகங்களைக் கொண்ட வடிவம் பன்னிரு கரங்களையும் , அக் கரங்கள் ஒவ்வொன்றிலும் பல்வேறுவகையான போர் ஆயுதங்களையும் கொண்ட தாகக் காணப்படுகின்றது.
தேவ சேனாதிபதி முருகக் கடவுளை அழைப்பதுண்டு.
முருகன் ஒரு தமிழ்த் தெய்வமாக சித்தரிக்கப்படுவதால், முருகன் புகழ்பாடும் LITLai).J,67 Lal) தமிழிலேயே காணப்படுகின்றன. அத்துடன் ஒவ்வொரு பாடலும், முருகனை ஒரு வீரதீரம் கொண்ட கடவுளாகவே சித்தரிப்பதாகவும் அமைந்து காணப்படுகின்றன.
இந்தியாவில் தமிழகத்திலேயே முருகக் கடவுளுக்கு அதிகளவில் கோயில்கள் காணப்படுகின்றன.
தமிழகத்திலுள்ள முருகக் கடவுளின் பிரதான கோயில்களாக திருத்தணிகை, பழமுதிர்ச்சோலை திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழனி என்பன விளங்குகின்றன.
முருகன் புகழ்பாடும் பாடல்கள் இத்தலங்களைக் கோயில்கள் என்று குறிப்பிடுவதை விட படைவீடுகள் என்றே வர்ணிக்கின்றன.
இதனால் தமிழகத்தின் பிரதான ஆறு முருகன் கோயில்களையும், ஆறுபடைவீடுகள் என்றே இந்துக்கள் குறிப்பிடுவதுண்டு.
எனவே முருகக் கடவுளைக் கதாநாயகனாகக் கொண்டு பாடப் பட்டுள்ள 'கந்தபுராணம் என்ற நூலில், அடியவர்களை வருத்திக் கொடுமைகள் புரிந்த சூரபத்ம னையும், அவனது அசுர சேனை யையும் சங்காரம், அதாவது துவம்சம் செய்யவே முருகக் கடவுள் தோன்றி யதாகக் கூறப்படுகின்றது.
இக்கடவுள் சூர சங்காரத்துக்காக போட்டிருந்த பாசறைகளே ஆறு படைவீடுகள். அத்துடன் இறுதியாக சூரபத்மனை முருகக் கடவுள் அழித்தொழித்து வெற்றி கொண்ட படை வீடே தமிழகத்தின் தென் கேடியிலுள்ள திருச்செந்தூர் திருத்தலம் என்றும் கந்தபுராணம் கூறுகின்றது.
சூரபத்மனைக் கொன்றபின் இலங்கைத் தீவின் தென் கோடியி
என்றும் இந்துக்கள்
நவம்.28-டிச04, 1993
லுள்ள கதிர் காமத்துக்கு முருகன் மயில் மீது பறந்து வந்து, அங்கே தன் கண்ணில் பட்ட வள்ளி என்ற அழகிய வேடுவப் பெண்ணை மணம் புரிந்து, கதிர்காமத் திலேயே தங் கிவிட்டதாக கந்த புராணம் மேலும் கூறு கின்றது.
இலங்கையிலும் முருகக் கடவுளுக்கு GB-SEITLI?7a), Gim
காலமும் திருவி வடிவில் இருந் நிஜமாகவே இட என்று வகையிலேயே அ
தவளைப் பெயரில் பூநகரி கடற்படை நிை மேற்கொண்ட பெரும் உயிர்ச்சே தாகக் காணப்ப
பல காணப்படுகின்றன. வல்வெட்டித்துறையை அண் டிய தொண்டமானாறுப் பகுதியில் செல்வச் சந்நிதி என்ற பிரசித்தி பெற்ற முருகன் ஆலயம் காணப் படுகின்றது.
இது தவிர யாழ்ப் பாணத்தில் உள்ள நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் உட்பட யாழ்குடா நாட்டிலும், மற்றும் வடபகுதியின் முலைமுடுக்கு
afGal)a) antin (ՄԱ5 5607 கோயில்கள் காணப்படு கின்றன.
இன்று இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் யுத்த பூமிகளாகவே காணப் படுகின்றன.
ஆனால் பல வருடங்களுக்கு முன்னர் யாழ்குடா நாட்டினர் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கால் AB GOLULIITON தென்னிலங்கையின் கதிர்காமம் வரை பாதயாத்திரை களை மேற்கொண்டிருந்தனர்.
இப்பாதயாத்திரை Garcial சந்நிதியிலிருந்து ஆரம்பமாகும். பின்னர் முல்லைத்தீவு ஊடாக இலங்கையின் கிழக்குக் கரை யோரமாக திருகோணமலையைச் சென்றடையும் தொடர்ந்து மட்டக் களப்பையடைந்து பொத்துவில், மற்றும் யாலவனப்பிரதேசத்தினூடாக இந்த யாத்திரை கதிர்காமத்தைச் சென்றடையும்.
அண்மைக்காலம் வரை இந்த யாத்திரை இடம் பெற்றிருந்தது. அத்துடன் இன்று யுத்த பூமியாகக் காணப்படும் வடக்கு-கிழக்குப் பகுதியின் அடர்ந்த வனப்பிரதேசங் களுக்கூடாக கிராமங்கள், மற்றும் நகர்ப்புறங்கள், காட்டுப்பகுதிகளில் அமைந்துள்ள தமிழ்க்கடவுள் முருகனின் கோயில் களைத் தரிசித்தபடி யாத்திரிகர்கள் கதிர் காமத்தைச் சென்றடைந்திருந்தனர். மட்டக்களப்புப் பகுதியிலும், சித்தாண்டி முருகன் ஆலயம், மண்டுர் கந்தன் ஆலயம் என்பனவும் கிழக்கிலங்கையில் உள்ளவர்களின் முருக பக்திக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன.
GTGGTGGA தமிழ்க் கடவுள் முருகனின் சரித்திரப் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்கள் வடக்கே செல்வச் சந்நிதி முதற்கொண்டு தெற்கே கதிர்காமம் IGDJ பெருமளவில் காணப்படுகின்றன.
வடக்கு-கிழக்குப் பிரதேசம் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பூமி என்பதைப் பறைசாற்றும் வரலாற்றுச் சான்றுகளாகவும் இந்த ஆலயங்கள் காணப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டிலும் ஐப்பசி மாதத்தில் தீபாவளிப்பண்டிகையைத்
தொடர்ந்து வருவது கந்தசஷ்டி விரதமாகும்.
இந்த விரதத்தின் இறுதி
நாளன்றே சூரசங்காரத் திருவிழா முருகன் ஆலயங்களில் இடம் பெறும். சூரபத்மனின் அசுரக் கோலத் தைச் சித்தரிக்கும் மரத்தினாலான பொம்மைகளையும், மறுபுறத்தே முருகக் கடவுளின் திருவுருவத்தையும் சுமந்துநின்று யுத்தம் ஒன்றை நடத்துவது போல, அடியார்கள் சூர சங்காரத் திருவிழாவை நடத்துவர். அத்துடன், அத்திருவிழாவின் போது இடம் பெறும் நிகழ்வுகள், அசுரரை முருகக்கடவுள் அழித்து அடியவர்களைக் காப்பாற்றிய புராணக்கதையை GOLDALILDITSJ, j; கொண்டதாகவே அமைந்திருக்கும். GTGOT (36) சூரசங்காரத் திரு விழாவை ஒரு யுத்தத் திருவிழா வாகவே இந்துக்கள் ஐப்பசி மாதத்தில் கொண்டாடி வந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு வடக்கே
தீபாவளிப் பண்டிகைக்கு இரு தினங்கள் முன்னதாக பூநகரியில் இடம் பெற்ற யுத்தம், இதுவரை
யாழ்குடா 160GT95 (9 D G TO முக்கியத்துவம் மி பூநகரியை இராணு
இதன் காரண பெருமளவில் இராணுவத் து ഞഖ55LLILL-U);
அத்துடன் இ
அதிசத்திவாய்ந்த
பூநகரி இர்ாணு சுற்றாடல்களில் ே
புலிகளின்
நவீன ராடர் சா ment) ஒ LaLuars G.I. இவை தவி
LIDITLL LIGO GT; கருவிகளும் (N ment) golygu fras gyfl. இவையாவற்பு எதிர்ப்புக்களை
ஆயுதங்கள் மத்தியிலேயே பு பாய்ச்சல் ஒப்ப இடம்பெற்றிருந்த கடந்த பத்து புலிகளினால் மிகப் பெரும் தா Lurg, G86) விளங்கியிருந்தது
ஜனாதிபதி 95fᎢᎦᎢ Ꮽ5LᎠg5Ꭲ ᎧᎫfᎢ . உரையொன்றில் இடம்பெறும் ப வெற்றியையோ யையோ தழுவி போரில் ஈடுபடு இழப்புக்களையே என்று கூறியிருந் எனவே பூநக புலிகளும், படை வெற்றியென தய கூட்டிக்குறைத்து G), IGMLGUITID.
ஆனால்
தின
 
 
 
 
 

ாவாக கற்பனை சூரசங்காரம், பெற்றுவிட்டதோ ணத் தோன்றும் மைந்திருந்தது. ாய்ச்சல்' என்ற பின் இராணுவ, கள் மீது புலிகள் ίδια ή Lμπιήό θεού, நத்தை ஏற்படுத்திய
கின்றது.
லசுவது-இராஜதந்தி
பெருமளவில் உயிர்ச்சேதங்கள் இடம் பெற்றிருப்பதை எவரும் மறுத்துவிட CUPL-IT gil.
பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஜெனரல் ஹமில்டன் வனசிங்க
மிகவும் இன்றியமையாததாகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளும், அரச தரப்பினரும் தத்தமது பக்கமே நியாயமிருப்பதாகக் கூறிக்கொண்டு, தமது நியாயங்களை நிலை நிறுத்த
O
நாட்டைச் சுற்றி பூநகரித்தாக்குதல் குறித்துஇராணுவத் யுத்தத்தில் ஈடுபட்டு நிற்கின்றனர். யில் ஒரு கேந்திர தலைமையகத்தில் பத்திரிகையாளர் ஆனால் அவர்களின் இந்த யுத்தம் க பிரதேசமாகவே மகாநாடொன்றை நடத்தியிருந்தார். TL Lolai நியாயமாக உயிர்ச் allo g(Ih#14:16öTIDa;I. LGBT வர் பூநகரியில் இடம் DTL-19
ருதுகினறது Փ1:9|ԳIII Այ5* சேதங்களையே ஏற்படுத்துவதாக மாகவே இங்கு பெற்ற உயிரிழப்புக்கள் குறித்து இருக்கின்றது.
கடற்படையினரும் பெரும் கவலை வெளியிட்டிருந்ததார். இருசாராரும் தத்தமது பக்கம் ப்பினரும் நிறுத்தி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க நியாயமிருப்பதாகக் கூறிக் கொள்ள தனர். வின் சகோதரரின் மகனான இளம் ' ஆனால் எந்தவொரு வையே பகலாக்கும் இராணுவ மேஜர் ஒருவரும் . " . மின் வெளிச்சங்கள் பூநகரியில் கொல்லப்பட்டிருந்தார். : ".
முகாமின் ஜெனரல் வனசிங்கவுக்கு இது D (DDI பாடப்பட்டிருந்தன. அண்மைக்காலங்களில் ஏற்பட்ட இந்து le இதிகாசங்களும், நடமாட்டத்தைக் இரண்டாவது பெரும் இழப்பாகும். புராணங்களும் அதர்மம், அநீதி
கூடிய வகையில் Garth (Radar equipாறையும் பூநகரிப் ண்டிருந்தனர்.
இருட்டில் நட
காண்பிக்கக்கூடிய ight Vision Equipடம் இருந்தன. }/фgib Gираота, சமாளிக்கக்கூடிய வீன ஆயுதங்களும் ளிலும் பூநகரியில்
நவீன சாதனங்கள்
ஆகியனவற்றுக்கு விகளின் தவளைப் ரஷன் பூநகரியில் El
வருடகாலத்தில் மற்கொள்ளப்பட்ட குதல் நடவடிக்கை | 3, rf).j a Lb Lig), Lb
ரணசிங்க பிரேம நாளில் நிகழ்த்திய "போர் ஒன்று சத்தில் எவருமே அல்லது தோல்வி விடுவதில்லை. எத்தரப்பினரும் அடைகின்றனர்" it. த்தாக்குதல் குறித்து னரும் தத்தமக்கே து இழப்புக்களைக் அறிக்கைகளை
இரு தரப்பிலும்
ஏனெனில் ஒப்பரேஷன் யாழ்தேவியின் போது அவரது சகோதரியின் மகனான இராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார்.
இந்த இரு இழப்புக்களுக்கும்
முகங்கொடுத்த மனச்சுமையுடன்
காணப்பட்ட ஜெனரல் வனசிங்க
"உடமைகளை இழந்தால மீளப்பெற்று იolt ally/rum). ஆனால் உயிர்களை இழந்தால் அவற்றுக்கு ஈடாக எதனைத்தான் பெறமுடியும்? என்று பெருமூச்சுடன் கூறியிருந்தார்.
பூநகரித் தாக்குதலையடுத்து புலிகளுக்கும், படையினருக்கும் பலத்த
உயிரிழப்புக்கள் தோன்றியுள்ள நிலையில் வடக்கிலும், தெற்கிலுமாக நாடுமுழுவதிலும் சோகமயமான சூழ்நிலையே காணப்படுகின்றது.
வடக்கே இளவயதினர் பலர் ஆண், பெண் வேறுபாடின்றி பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கிலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த அப்பாவிச் சிங்கள இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.
இராணுவ நடவடிக்கைகள் இவ்வாறு மாதத்துக்கு மாதம் நூற்றுக்கணக்கில் உயிர்ப்பலி எடுக்க ஆரம்பித்துள்ளமை, நாட்டில் அசுரத்தனம் தாண்டவமாட ஆரம்பித்துள்ளதையே புலப்படுத் துவதாக இருக்கின்றது.
இந்நிலையில் நாட்டில் இன்று இருவேறு போராட்ட சக்திகளாக விளங்கி நிற்கும் இலங்கை அரச தரப்பினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தமது முர்க்கத்தனமான போக்கைக் கைவிட வேண்டியது
LLLL SS 0S LL S S r00 LL
பட்டுள்ளன என்பதைக் கூறி நிற்கின்றன.
இராமாயணம், மகாபாரதம்
ஆகிய இதிகாசங்களில் தெய்வங்களே மானிட உருவில் வந்து யுத்தங்களை நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
மகாபாரதக் கதையில் வில்வித்தை ra) தலைசிறந்த வீரனான அர்ச்சுனன் போர்க்களத்தில் தனது எதிரிகளைக் கொல்வதற்கு மனமின்றி சோர்வுடன் நிற்கின்றான்.
ஆனால் அவனது தேர்ச்சாரதி யாக வடிவமெடுத்து வந்திருந்த கிருஷ்ணபரமாத்மா, "இது யுத்தம் போர்க்களம் புகுந்துவிட்டாய். தர்மம் நிலைநாட்டப்பட வேண்டும் அதர்மம் அழிக்கப்படவேண்டும் தயங்காமல் வில்லை வளைத்து அம்பை விடு" என்று அர்ச்சுனனைத் தட்டிக் கொடுத்து தாமே முன்னின்று போரை நடத்துவதாக மகாபாரதக் கதை அமைந்திருக்கின்றது.
மகாபாரதப் போர் இடம் பெற்ற குருஷேத்திரம் என்ற போர்க்களத்தில், போர்க்காலச் சூழ்நிலையிலேயே பகவத் கீதை' என்ற தர்ம உபதேசம் கிருஷ்ண பகவானால் உபதேசிக்கப் பட்டிருந்தது.
இராமாயணத்திலும் இராம பிரான் என்ற தெய்வம் மனித வடிவில் வந்து இலங்கையை ஆண்ட இராவணன் என்ற அசுரனைப் போர் புரிந்து கொன்றதாகக் கூறப்
படுகின்றது.
இன்று இலங்கையில் இடம் பெறும் யுத்தத்தில் இரதரப்பிலும், கெடுபிடிகள், அநீதிகள், அடக்கு முறைகள் என்பன மலிந்து கிடக் கின்றன.
இந்நிலையில் தமது நிதானத் துக்கும், சிந்தனைக்கும் இடந்தந்து தர்மம் எது? அதர்மம் எது? நீதி எது? அநீதி எது? என்று அரச தரப்பினரும் புலிகளும் ஆற அமர இருந்து ஆராயவேண்டியதே இன்றைய காலகட்டத்தின் தேவையாக இருக்கின்றது.
வன்முறை அடக்குமுறை, இனவெறி, மதவெறி, வர்க்க வேறுபாடு, பிரதேச வேறுபாடு போன்ற கொடிய அரக்கத்தனமான நிலைப்பாடுகளை தமது மதியி னாலும், ஜனநாயக ரீதியிலான அணுகுமுறைகளினாலும் புலிகளும் அரச தரப்பினரும் சங்காரம் செய்ய வேண்டியதே இன்று இன்றியமையாத தாகி இருக்கின்றது.

Page 8
உங்கள் முகத்தில் சுருக்கங்கள்
தோன்றுகின்றனவா? தசைகள் தளர்ந்து
தொங்குகின்றனவா? நீங்களாகவே இவற்றைப் போக்கிவிடலாம். மருத்துவரை அணுகவோ மருந்துகளைத் தடவவோ வேண்டியதில்லை. உங்கள் விரல்களைப் பயன்படுத்தியே
பயிற்சியினை மேற்கொண்டால் இளமைத் தோற்றத்தைப் பெறலாம்.
சருமத்தின் தன்மைகளை பல
ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் ரொபேட் வில்னர் எழுதியுள்ள
நூலில் பல உபயோகமான முக வசீகரம்
தொடர்பான எளிய பயிற்சி முறைகள்
தரப்பட்டுள்ளன.
"உங்கள் முகத்தில் ஏற்படும் சுருக்கங் களையும் தொய்வுகளையும் குறிப்பிட்ட
சில இடங்களை விரல்களினால் அழுத்தி
யும் தட்டியும் பயிற்சி செய்தால் போது
மானது நல்ல பலன் கிடைத்துவிடும்.
என்கிறார் டாக்டர் வில்னர்
இதற்கு மருத்துவருடைய ஆலோசனைகளோ மருந்துகளோ
தேவையில்லை, என்று கூறும் அவர்
"என்னுடைய பயிற்சி முறையினால் முகத்திலுள்ள தசை நார்கள் இறுக்க மடைவதுடன் சதைகளும் தளர்ச்சியடை யாமல் விறைப்படைகின்றன. முகத்தில் சகல அங்கங்களும் வழமையான தன்மை
யினை முழுமையாகப் பெறுகின்றன"
Tsitapmi.
முகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் குறிப்பிட்ட காலத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் அல்லது தட்ட வேண்டும் முதல் 5 வாரங்களுக்கு வாரத்துக்கு மூன்று தடவைகள் இந்தப் பயிற்சி தொடர வேண்டும். அடுத்துவரும் வாரங்களுக்கு வாரத்துக்கு இரு தடவைகள் பயிற்சி என்றிருக்க வேண்டும். பிறகு வரும் இரு வாரங்களுக்கும் வாரத்துக்கு ஒரே தரம் மட்டும் பயிற்சி பெற்றால் போதும்,
இத்தகைய பயிற்சியினால் பெறப்படும்
Tastas அடிப்படையில், தேவைப்பட்டால் இருவாரங்களுக்கு ஒரு தடவை மட்டும் பயிற்சியினை மேற் Gagnaitamanti,
இத்துடனுள்ள படத்தினைப் பாருங் கள். ஆங்கில அரிச்சுவடியில் A முதல் 0 வரை முக்கியமான இடங்கள் காட்டப்பட்டுள்ளன. இவ்விடங்களில்தான் குறிப்பிட்ட தசைநார்களும் நரம்புகளும் உள்ளன. முகத்தின் இரு புறமும் ஒரே எழுத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ள அதே இடத்தில் விரல் நுணியினால் ஒரே சமயத் தில் தட்டவோ அல்லது அழுத்தவோ வேண்டும்
பயிற்சிகள் நெற்றியில் சுருக்கம் கண்டால் A மற்றும் C அடையாளமிடப்பட்ட பகுதிகளை அவ்விடங்களில் தளர் வினை ஏற்படுத்துவதற்காகத் தடவிக் கொடுங்கள் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் தடவுதல் நீடிக்க வேண் டும் பின்னர் B அடையாளமிட்ட இடத்தில் 30 நொடிகள் அழுத்தம் கொடுங்கள்
முக்கில், கண்களுத்கிடையிலான
தேர்வுப் பகுதியில் ருக்கம் விழுந்திருந்தால்
இக்குறைபாடுகளை நீக்கிவிடலாம். மிகச் சுலபமான முறையில்
7.
SITSATILILLITÄ)-
B மற்றும் பகுதிகளைத் தளர்த்தித் தடவுங்கள், 2 அல்லது 3 நிமிடங்கள் தடவி விட்டதன் Largott C அடையாளத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இது ஒரு நிமிடம்
நீடிக்கலாம். கண் இமை மற்றும் புருவத்தில் சுருக்கம் ஏற்பட்டால்Cமற்றும் D பகுதிகளில் / நிமிடம் -- 97 (1995 49510, 25 UrmvNTLD).
வெளிப்புறத்தில் சுருக்கம்
BO மற்றும் H அடையாளங்களில் ஒவ்வொன்றையும் 3 நிமிடங்கள் தடவித்தளர்த்துங்கள், 60 முதல் 90 நொடிகள் வரை Cயில் அழுத்தம் கொடுங்கள் அல்லது தட்டுங்கள் கண்களுக்குக் கீழே சுருக்கங்கள் தென்பட்டால்0 மற்றும் H பகுதிகளில் அழுத்தம் கொடுங்கள். முகத்தில் கண்களுக்குக் கீழே தாடை alov sisäsi storiuOLOTorni
மற்றும் 0 அடையாளங்களில் 3 நிமிடங்கள் தளர்வினை ஏற்படுத்தி, NQ அடையாளங்களில் ஒவ்வொன் றுக்கும் ஒவ்வொரு நிமிடம் வரை அழுத்தம் கொடுங்கள். மூக்கின் நுனியிலிருந்து கண்வரை படர்ந்து தாடைவரை சுருக்கங்கள்
DTS seMTLLLLLL LLLLL LL LL LLL LLTT S ES TtMTtL LLTLT LL LLL LLTL
றோல்ஸ்' செய்யும் முறை தருவது சுகந்தினிஇறைச்சி அல்லது காய்கறி மற்றும் செய்முறை உருளைக்கிழங்கு போன்றவற்றை இறைச்சியை மிகச்சிறு துண்டுகளாக
உள்வைத்துத் தயாரிக்கப்படும் 'றோல்ஸ் மிகச் சுவையாக இருக்கும். மாலையில் தேனீருடனும் இரவு உணவுடன் ஒரு இனை உணவாகவும் உண்ணலாம்.
இறைச்சியை உள்வைத்துத் தயாரிக்கும் 3றால்ஸ் செய்யும் முறையைப் பார்ப்போம்.
தேவையானவை: மைதாமா- 12 கிலோ இறைச்சி-12கிலோ
டகிழங்கு 12 கிலோ
100 flis Iúil == Garisti- 50 AYITI பிாததுள்-2 மேசைக்கரண்டி அல்லது மல்விகலந்தமிளகாய்த்தூள்- மே கரண்டி தேங்காய்-முதற்பால்-/கப்
ன்ன்னுள்- மேகரண்டி
-- sentas மருசன்துள்- அளவாக
- GAUTAS
வெட்டிக் கழுவி நன்றாக வேகவைத்துக் கொள்ளுங்கள். இதே போல் உருளைக் கிழங்கையும் வேக வைத்து தோல்நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
Galil ITILILD, L. FGO)3 LS 615IIIl
ஆகியவற்றை அரிந்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி வெங்காயத்தையும் பச்சை மிளகாயையு மிட்டு வதக்கவும். அதே வாணலியில் அரிந்த இறைச்சியையும் கிழங்கையும்
போட்டு வதக்கவும்.
மிளகாய்த்தூள்
அல்லது மிளகுதூளை அதனுள் விட்டுக் கிளறவும் பின்னர் தேங்காய்ப்பாலையும் விட்டுக் கிளறி உப்பு, மஞ்சள் தூள்
ஆகியவற்றையுமிட்டு வற்றியபின்
கரைசல் கொள்ளவும்.
நீர்த்தன்மை றக்கி வைக்கவும். மாவை தண்ணீர்விட்டு தோசைக் பதத்துக்குக் 5GUjlő, தோசைக் கல்லை
அடுப்பில் வைத்து மாக்கரைசலை கரண்டியால் எடுத்து தோசை போன்று
0 அடையாளத் நிமிடங்கள் தளர் N0 அடையாள கொடுத்தல் வே நிமிடம் நீடிக்க மூக்குத்துவாரத்
by Strip also மற்றும் 0 பகு தளர்வினை ஆகியவற்றுக்கு நேரம் அழுத் வேண்டும். வாயின் இருபுறம் தொய்வோ கான NQ மற்றும் P , 3 நிமிடம் தள அடையாளத்துச் அழுத்தம் தரப் மேல் உதட்டுக்கு தசைத் தொய் தென்பட்டால்N.M. *L நிமிடங்கள் வரை LK toppJin O 30 நொடிகள் வேண்டும்.
கீழ் உதட்டுக்கு
தொய்வு ஏற்படு P மற்றும் () அ6 நிமிடங்கள் தள அடையாளத்தி அழுத்தம் கொ
சுட்டு அவற்றை கொள்ளவும்.
முட்டைகளின் ே
மட்டும் தனியாக எடுத்து ஒன்றாகக் க
தோசையை ஒ
பலகையில் வைத் இறைச்சிக் கறியை
தோசையைச் சுருட்டி வைத்த கறி வெளி தோசையின் இரு பு
Φ
டிவிடவும். á தனைத் தோய்த்
ருட்டி எடுத்த 1
இட்டுப் பொன் தெடுத்துப்பரிமாறுங்
LO/Ildarth
இறைச்சியைத் த அல்லது காய்கறிகை வெஜிட்டபிள் றே பொட்டாட்டோறோ தயாரிக்கலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீங்களும் தைக்கலாம்
1 வயது குழந்தைகளுக்கான காற்சட்டை
- 凰 படத்திற் காட்டியவாறு 16" நீளமும் 9 அகலமும் உள்ள துணியை எடுத்து 2 2.
சரி பாதியாக மடித்து ABCD எனப் பெயரிடுக
Cயிலிருந்து 2 Bவரை எடுக்க பின் Dயிலிருந்து
"Tவரை எடுத்து Eயையும் :
Fgg uy Lib உள்நோக்கி 9. இணைத்து கால் அளவை வெட்டுக.
பின் Eயையும் Fயையும் 4 தனித்தனியே மெல்லிய தாகத் தைத்த பின் பக்கப்
Ο
பொருத்து AFopապլb E " இணைத்துப் பொருத்துக و" Eயையும் இணைத்துப் பொருத்துக்
இறுதியாக ABயிலிருந்து 2" மடித்து இடுப்பு உள் நோக்கி மடித்துத் தைத்து உள்ளே இலாஸ்திக் போடலாம்.
இதில் சிறுவர்களின் கால்களுக்கு நாம் விதவிதமான லேஸ்கள் வைத்தும் அலங்காரம் செய்யலாம்.
எந்தப் புறத்தில் தூக்க வேண்டும்!
பெண்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை இடப்பக்கமாகவே
அனைத்துத் தூக்கிச் செல்லுகின்றனர். ν
அந்த நிலையில்தான் குழந்தைகள் அமைதியாக உள்ளனர். வலப்புறம் மாற்றினால் அழ ஆரம்பிக்கின்றன. இடப்புறம் உள்ள இருதயத்தின் துடிப்பானது குழந்தைக்கு தாலாட்டைப் போன்ற சுகத்தைத் தருகிறது. ஆனால் வலப்புறம் இருக்கும் போது இதயத் துடிப்புக் கேட்காததால் அவை
அழுகின்றன. சிரித்தால் பிடிக்கும்
அமெரிக்காவில் நியூஜேர்சி மாநிலத்தில் 3 மாத குழந்தைகளை ஆராய்ந்தார்கள்.
8. N
N
އަޗްތައްޗާޗިޗެތްދިދަ
துக்குரிய பகுதியில் 3 வினைக் கொடுத்து அவற்றுக்கு சந்தோசமான சிரித்த
ங்களுக்கு அழுத்தம் முகங்களே மிகவும் பிடித்துள்ளன. ண்டும். இது ஒரு (BFITVRLD/7607 (845ITLILDITGCT (Up Ashlehoort à DITLD). கண்டால் அவை வெறுக்கின்றன என்று குத்துள் கலந்து காப்பிடலாம்
தின் கீழ் வாயினைச் கண்டறிந்துள்ளார்கள்.
சுருக்கம் கண்டால்திகளுக்கு 3 நிமிடம் sJþuG55) Q.N தலா ஒரு நிமிட நம் கொடுக்கப்பட
பகளிலும் சுருக்கமோ
TLILILLTGA). ಇಂಗ್ಹಳ್ಳಿ ர்வு ஏற்படுத்தி GUI ஒரு நிமிட ம்மூக்குக்குமிடையில் வோ சுருக்கமோ
யாளங்களுக்கு 3 தளர்வு கொடுத்து அடையாளங்களில் அழுத்தம் கொடுக்க
ம் நாடிக்குமிடையில் INTIGON ITÄ
டையாளங்களுக்கு 3 ர்வினைத் தந்து, N ல் ஒரு நிமிடம் டுத்தல் வேண்டும்.
எடுத்து வைத்துக்
வெள்ளைக் கருவை ஒரு பாத்திரத்தில் ல்கிக் கொள்ளுங்கள் வ்வொன்றாக ஒரு து அதன் மேல் அளவாக வைத்து | உருட்டவும் உள் இ! E. flGul Glg|ILLIILD6) 38 றமும் உள் மடித்து முட்டைக்கலவையில் து, றஸ்க்தாளில் ss6öT 6T6ö016060öIllslo) நிறமாகப் பொரித் 1961.
உண்ணாதவர்கள் : விர்த்து கிழங்கு, |ள மட்டும் வைத்தே
56), 28-04, 1998

Page 9
அமெரிக்காவில் சோனா மாநிலத்தில் கடந்த மாத டுப்பகுதியில் கொலை வெறி கொண்ட இராட்சத தேனீக்களின் படையெடுப்பால் பல அநர்த்த கங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து, இறுதியில் மனிதனையே கடிக்கும் என்று சொல்வதற்கேற்ப பல கால்நடைகள் இந்தத் தேனீக்களால் GJIT Gi) GAOLULIL டுள்ளன. இரு மனிதர்களும் இந்தத் தேனீக்களின் படையெடுப் புக்குப் பலியாகியுள்ளனர்.
என்றிக்கோ giftfrafluIII @]Jiff6Ñ 6በ)ጨ)ff6ነህ என்ற 63 வயதுடைய விவசாயி இந்த இராட்சதத் தேனீக்களின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாமல் துடிக்கத் துடிக்க உயிர்துறந்தார்.
இவருக்கு உதவுதற்காகச் சென்ற இவருடைய நண்பர் மரியோ சன்ரோஸ் மார்ட்டின்ஸ், சில தேனீக்களின் கொட்டத்தை வாங்கிக் கொண்டு ஓட்டமெடுத்து தனது மோட்டார் வண்டிக்குள் தஞ்சம் புகுந்து தப்பிக்கொண்டார்.
குல்
குறும்பு தாங்க முடிய வில்லை. ஆனாலும் செல்லம் BITGOT.
இடைக்கிடையே தொல்லை கொடுக்கும். சிரித்துக் கொண்டே சகித்துக்கொள்ள வேண்டும்.
அந்தத் தம்பதியினருக்கு அதன்மீது அப்படியொரு பிரியம்.
அந்த அமெரிக்கத் GOTOSE (9) (SOLDH5950TLDIT60
லகிலேயே உயரத்தில் மிகவும் குறைந்த ID6osg6ät UITTP
உலக சாதனைப் புத்தகமான புரட்டிப்பாருங்கள். அதில் படத்தோடு, அதுவும் கலரான சிகப்புப் படத்தோடு அவர் பெயர் இருக்கும். குல் முகமது வயது 37 வசிப்பது இந்தியாவின் தலைநகரான புதுடில்லி தொழில், வியாபாரம்
அவரது உயரம் 24 அங்குலம் அதாவது இரண்டு அடி
(35ITLIlb G)øiftgöðrl தேனீக்கள் மோதியதில் 莎6T51 G3LD TILL IT si வண்டியின் கண்ணா டிகள் உடைந்து விடக் கூடுமோ என்று பயந் தாராம். Աււգա கண்ணாடிகளுக்கூட்ாக . தனது நண்பர் தேனீக்களின் கொட்டுதல் தாங்காமல் தவித்து இறந்ததை, செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தாராம்.
தங்கள் தாக்குதலை முடித்துக்
கொண்டு தேனீக்கள் இடம் பெயர்ந்ததும் என்றிக்கோவின் உயிரற்ற சடலத்தை எடுத்துக்
கொண்டு மருத்துவமனை சென் றுள்ளார். அளவுக்கு அதிகமாக அவரின் உடல் ஊதியிருந்தது. மருத்துவர்கள் பரிசோதித்த போது என்றிக்கோவின் உடலில் மொத்தம் 4,700 காயங்கள் காணப்பட்டன.
"அருகிலுள்ள நகரத்தில் பண்ணைக்கு வேண்டிய பொருட் களை வாங்கிக் கொண்டு மோட்டார் வண்டியில் திரும்பும் போது, இருண்ட புகார் ஒன்று மிக வேகமாக வருவதை
digitarGOGUI
முகம்மதுவின் படங்கள் உலகின் பல
பாகங்களில் உள்ள சஞ்சிகைகளில் பிரசுரமாகி
யிருக்கின்றன.
இப்போது
செய்தியொன்றும் பிரசுரமாகியிருக்கிறது. அதுதான் அவரது திருமண ஆசை 37 வயது வாலிபத்தை கடக்க முன்னர் ஒரு
அவரது படத்தோடு புதிய
அவதானித்தேன்.
புதிய ஓசையும் கர் கேட்டது. வந்த
இறங்கியதைக் கண் கோவை அந்தப் புசு கண்டு பயந்தேன். என்றிக்கோவும் ப குரல் எழுப்பினான். நடக்கிறது என்பை வண்டியை விட்டு சில அடிகள்தான் நோக்கி முன்னேறிே தான் கருவண்டுகை என்னை நோக்கி கண்டேன், தாம சென்று மோட்டா கொண்டேன். இதற் மூன்று பூச்சிகள்
வனிதை வேண்டா துணையாக வேண்டு ஆனால், முகமது சின்ன ஆசையல்ல.
மனைவி வேண்டு அடி உயரமாக இரு ஏன் என்று கேளு அப்போது தான் அவளால் பூர்த்தி செ என்ன தேவைகள் முகமது குள்ளமாக இ போது தன் தலைக்குத கஷ்டப்படுகிறார். சோட் புரட்டமுடியாமல் தவி எங்காவது போ அவரைத் தூக்கிச் ெ
G2)a/aYaYZŽO I GPZ W/Z GÜ ZFØØDØDIVIZZ// G) azer alibanuza Z 77/7/7 alloo77azm/zr użu apov/
தொல்லை கொடுப்பது ஒரு கரடி
800 இறாத்தல் எடையும் எட்டு அடி உயரமும் கொண்ட அந்தக் கரடியைப் பார்ப்பவர்கள் பயந்துதான் GUITAIS. G) MOITIG 蝴
MITM o|DITDIMM) g|DL
e அது செல்லப்பிராணி.
அவர்களது குடும்ப உறுப்பினராக
நவம்.28-டிச04, 1993
மாறிவிட்ட அந்த செல்லக்கரடி அயலவர் எவரையும் 'ನ್ತಿ।
ஆண்டி றொபின்ஸ் ஒரு மல்யுத்தவீரர். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் கரடி ஒரு சிறு குட்டியாக அவரிடம் வந்து சேர்ந்தது.
அவர் ஒரு மல்யுத்தவீரர் அல்லவோ பிரியமான கரடிக்கும் மல்யுத்தம் பழக்கி
விட்டார். அதற் பெயரும் : LG) (ogiffé5667) கரடியும், ஆண்டிெ 0ligiú羅 BESIT GAST MMI68)IITSM.
இதனைக் கேள் திரைப்பட தயாரி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III.
ஒரு கிராமத்தில் வசித்த ஒருவரு டைய வீட்டின் கீழ்ப் புறம் பலகைகள் அடுக்கி வைத்தி ருந்தார். அங்கிருந்து பயங்கர மான ஒலி கிளம்புவதை அவதா னித்த அவர், அதனைக் கண்டறிய மற்றொருவருடைய துணையினை நாடியிருக்கிறார். அப்போது தான் இந்தப் பயங்கரத் தேனீக்கள் வெளிக் கிளம்பி யுள்ளன. உடனடியாக இருவரும் ஓடிச் சென்று ஒளிந்துக் கொண்டனர். அடுத்த நாள் Ꭷ600Ꭿ" இல்லாதமை கண்டு இருவரும் வெளியே வந்து பலகைகளை வெளியே எடுத்துப் பார்த்தனர். அந்த வீட்டுக்காரர் வளர்த்த பெரிய நாய் ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டனர். அதன் உடல் அளவுக்கு மீறி விங்கியிருப்பதையும் உடல் முழுவதும் தேனீக்கள் கொட்டிய 9, ITALITÉ, F, Gin இருந்ததையும் கண்டனர். அத்துடன் சற்றுத் தள்ளி ஒரு ஏழைத் தொழி லாளியும் தேனீக்கடியினால் இறந்துகிடந்ததையும் காண CUPL-1555.
இந்தத் தேனீக்கள் கூட்டத்தில் சுமார் 30,000 தேனீக்கள் இருக்கலாம் என்று கணக்கிட் டுள்ளனர்.
அரிஸோனா மாநிலத்தில் எங்கும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இராட்சதத் தேனீக்களின் படையெடுப்பு எந்நேரமும் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
35 வருடங்களுக்கு முன்னர்
பயங்கரமான கொட்டிவிட்டன. ண கடுரமாகக் "தாங்க முடியாத வலியுடன் இத் தகைய இராட்சதத் கண்ணாடிகளை தேனீக்களின் JBL LIDTIL LLD
புகார் வயலில்
வாகனத்தின்
பிரேஸில் நாட்டில் காணப்
டேன். என்றிக் உயர்த்தி விட்டேன். எனது நண்பன் ார் சூழ்ந்ததைக் துடியாய்த் துடிப்பதைப் பார்த்து ' மெக்சிக்கோவிலும் அதே வேளை செய்வதறியாது"சும்மா இருந்தேன். சில இடங்களில் தலைகாட்டிய |ங்கர அவலக் என்று தனது பயங்கர தாகவும் கூறப்படுகிறது. ஏதோ விபரீதம் அனுபவத்தை விபரித்துள்ளார். இந்த வண்டுகளின் தோற்று நக்கண்ட நான், ஆடுமாடுகளையும் பல நாய் ' பற்றி ஆராய முற்பட்ட இறங்கினேன். களையும் இந்தத் தேனீக்கள் கொட்டி பல ஆய்வாளர்கள் அமெரிக்கா என்றிக்கோவை கொன்றுள்ளன. இவை கூட்டமாகப் போன்ற நாடுகளில் சுற்றாடலைப் என். அப்போது பறந்து வரும் போதே மக்கள் தங்கள் பாழ் படுத்தும் தொழிற்துறைக் ள ஒத்த பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து கதவுகளை கழிவுப் பொருட்கள் இத்தகைய வருவதைக் இறுக்கமாக முடிக்கொள்ளுகின்றனர். இராட் சத வண்டுகளின் நியாமல் பின் அவை எழுப்பும் பயங்கரமான ஒலி உற்பத்திக்கு வித்திட்டிருக்கக் ருக்குள் ஏறிக் மறைந்த பின்னர்தான் மக்கள் கட்டுமோ என்றும் சந்தேகிக் குள் இரண்டு வெளியே தலைகாட்டுகின்றனர். கின்றனர்.
εΤρύτατηρητή,
பின் ஆசை சின்னச் மாபெரிய ஆசை
பியோரியாவுக்கு அப்பாலுள்ள
கொடுத்தே இடுப்பில் இருந்து சவாரி செய்கிறார்.
ஆறடி உயரப் பெண் வாய்த்தால் வசதிதான். எங்கா
ம் அவள் ஆறு வது போக வேண்டுமானால்
கவேண்டும். பிரச்சனையே இல்லை.
is 3,67. அவளே தன் இடுப்பில் தூக்கி
தனது தேவைகளை வைத்துக்கொண்டு (Bլյով,
ய முடியுமாம். aNGangit.
? அதாவது குல் ஐந்து வருடமாக ஆறடிப்
நப்பதால் குளிக்கும் பெண்ணை தேடுவதாக குல்
ண்ணிரை ஊற்றவே முகமது கூறுகிறார்.
புப்போட முதுகைப் உலக சஞ்சிகைகளில் குல்
க்கிறார். முகமதுவின் ஆசை வெளியாகி
வேண்டுமானால் யிருப்பதால் இவருக்காக எங்கிருந்தாவது ஓடிவரக் கூடும் குதிரையில்
ல்பவருக்கு பணம்
பிறந்திருக்கும்
ராஜகுமாரி அல்லது விமானத்தில்
கரடியாரை தமது படங்களில் நடிக்க அழைத்தனர்.
ஜம்ஸ்பொன்ட் படமொன்றில் கரடியார் ஹேர்க்குலிஸ் நடித்திருக்கிறார். படத்தின் பெயர் ஒக்டோபுசி"
படத்தின் நாயகன் "ரோஜர்மூர்" ஹேர்க்குலிஸின் தோற்றத்தை பார்த்து பய்ந்து விட்டார். அருகில் செல்லவே 965 fløOTITUTITÚo.
பிரபல திரைப்பட நட்சத்திரமே பயந்து நடுங்கிய தோற்றம் கொண்ட கரடியார் ஆண்டி றொபின்ஸ் தம்பதியினருடன் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து மூன்று வேளை உணவையும் உண்ணுகிறார்)றது. தண்ணீருக்குப் பதிலாக தேநீர் அருந்துகிறது. ஐஸ்கிறீம், சொக்கிலேட் வகைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
ான வ/7ழ்க்கை/
நைட் சொல்லி முத்தம் கொடுக்கா விட்டால் வந்தது வம்பு கரடியாருக்கு வந்துவிடும் மகா கோபம்
SI ITO கூட்டிச்
சென்றாலும் குளிரூட்டப்பட்ட
Z44 57// ///7/7/
செல்கிறார்கள்
ஹர்க்குலிஸ் என்று ண்டி றொபின்சுக்கு கரடியாரால்
T. ஒரு பிரச்சனை. மதுபானம் குடித்தால்
பங்குகளில் அந்தக் கரடியாருக்குஅறவே பிடிக்காது. முகத்தை UK5LITT95|| UESU19-VUTTITT AB 195g5
ன்சும் மல்யுத்தம் திருப்பிக்கொண்டுவிடுவார். ICDS p"T. of solds
I som asluig அதனால் மதுபான ஆசை வந்தால் GOL 58 DS.
ஒளித்துத்தான் குடிக்க வேண்டும். BYTT E T265. St.
ப்பட்ட ஹோலிவூட் ஆண்டி றொபின்ஸ் தம்பதியினர் C ஜாலஅந்தககாடியாக DSS ாளர்கள் மிஸ்ட்ர் தூங்கச் செல்லும் போது மறக்காமல் குட் வண்டும்
roli DJ Die
S)

Page 10
ரவான்
தேவகி
■
GALI
1/წვეf) floof மீண்டும் ராஜேந் ரளி நடிக்கவிரு seguir ரது амбуыл
பிராண்டாட் அங்குகள் டாத நிக்க வெப்பவர் தெரி
இடைய நற்று ஓய்ந்ததுர
டரன்னும் குகைவெளியிட்டு
திரைப்படத்தை இயக்கும் எஸ்பி முத்து ராமன் பிப்படம் முடி வடந்ததும்
வந்து ஒரு படத்தை இப்ரே யக்கத் திட்டமிட்டுள்ளார் jiffi A NA வைத்து
இது வசதி ாள்ாண்ப I
ந்து LLAF
S S S S S S S S S S S S S S S S S S ெ
பரி ராசிரியர் Tre melle i மிரடு பாட கொடுத்து
■ பேசப்ப train ந்து
வெற்றிப் ता எப்போம் அெை
என்பது
இதர
in it
—
An in o Sillari 9 li I TITTAMA I याताया ।
in
பிராட்டர் நர் :
பாட
Ludoj : * தமிழில் தெலுங்கில் 4
கன்னடத்தில் உட்பட மிவி நிருப்
தொண்ணூறு படங்களுக்கு гангл. виц . шва. All TTT நட்சத்திர பி
அர்ரான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுஜாதா ஒரு வித்தியாசமான பு அன்னக்கிளி அவர் திறமை சொல்லும் அதன்பிள் எந்தளயோ படங்கள் ாதாைள் வாரிமுதல் மல் வர அனைவராடும் நாயா தான்றி நடித்தா இப்போது பிளாதாந்துவது
ா அப்படியே விருது
rurant T5 (NTIFA அவர் நடித்துள்ள படம்
மதிப்ப்ட் மங்காத
VIII || || ||
en Amminili se
டாம் சாதாவின்
தரின் ரச்சியம்
திரையுவதில் ப்ேபடும் இயக்குநர்
நிரந்தந்திரர் வின்றதிலிர
தனது
பரந்த
■
ாக்கி
இது ந்து துக்கு תחום תשלום
என்று
|』■■『』 கிறார். உழைப்பு முயற்சி கதை தரன் நீதரின் ntri. கலும்
பதி சென்று அடித்துள்ளார்
பக்குநர் பிவாக
|| '' பார்ப்பாடிக் படம் 17:11 ܕܩ1 1 .
ார ா
ாரா ட்
திாறு
நாபா
பரிக்கும்
Ell
LInib, hisi
" பியக்குநருமான பார்த்திபன் விந்தியாசமாகக் ரித்திப்பவர்
புது வருடப் பிறப்புக்கு நபர்கருக்கு A HEA தொட்டியில் செடியை வைத்து அனுப்பி விருந்தார் ஒரு :* நேற்று விதைந்நது இன்று முளைத்திது"
3. பின்னொரு தகவல் சமீபத்தில் நடிகை புதவி யின் பிறந்தநாளுக்கு பார்ந்திபன் ஒரு பரிசு அனுப்பினார்
பூதேவியின் தந்தையின் படத்தை பிரம் செய்து அதன் பழ ழ்வரும் வாசகங்கள்ை எழுதியிருந்தார்.
"சந்தோசம் என்ற வார்த்தை பங்கள் வாழ்க்கையில் இருக்க மவதர்களாகிய நாங்கள் வாழ்ந்துவதை விட தெய்வமாகி li i.iiiiiiiiii iiaiii iiliiiiiiiiiii பிறந்த போது அவர் பெற்ற
விழ்ச்சியுடன் பிறந்த நாளிலும் வாழ்ந்துவார்
பரிசைப் பார்த்த பதவி மகிழ்ந்து போனார் நெகிழ்ந்து | मात्रा।
"என் பிறந்த நாளுக்கு வந்த fis =nsli Jafi silfurflur Hrsla இதுதான் என்று பரீதேவி சொல்லியிருக்கிறார்
தயங்கள் இடம்மாத வேண்டுமானால்
ந்த அழகுமயில்
டவேண்டும்

Page 11
t . 4:54 இந்தே °臀 தற்தொலான
LTTTTTTS TTSTTTTTTTS S TT TTT TTTTTTS TTTTTT TTTTTTTTT TTTTTTTSSTTS ராட்டுரிந்துதுர Mae gwyfyny yw Gwyfynnod TTTTTTTTTTTTTTTYTTTTTTTTT TTTTTTTTTTTS YYYTTT S TTTTTLLL 0ܬܐ#1 1 Li|| DALIrriri MyobrOpiliorai மொழியிாதுப்ப TAMA
தி
蠶 * Li | SIPE INHA s செண்பகத்துக்கு リ ரா ராா 1 1 |ܠܐ,1:04:4 ܡܘ ܝ . * பிடிக்காத kum V. Y MATEMA Giron
நடிா சென் பக்தி மரம் TH தின் தொற்றப்பெயர் ாரர் வா தாங் சிரியாவுக் ாவான்று | II.L.II ■■ ■■■■■ திருந்ரா en für , sie siert an ாள் பாம் செண்பகந்த பிடிக்
Is sriti, Grön ர்ெ புத்து ITLE ாள்வாரிடமும் விட்டும் Trini தாக Altri Timur) ரிகா
| Typ TRT dans / மருதனது இன்னொரு பிடிக்காத 229ܙ
| விசயமும் உண்டு "ரிவிமர் 2 ால் பதில் பள்ளவர்கள் நேரில் நவாப் பொறாங்க ரீதேவி
| Muri. வெடிக்கு வரு III. H.-E.
நாங்க முதுருக்குப் பின்னால் பெரிய) - til EM விஜயா என்று நிாப்பு /
in என்று எாட பள்நாங்க் அந்த == INITIALITIA மிடமே நாம் திரும்பிப்
ா பார்த்தாய் ஒண்னுமில் 三_ ாடங்கிக் A na i i A 1+¬ ¬
நாள் வெங்"ன்று நம்பிடுங் / 暑 u l-ittri fih து கந்தாகப்
பிடிக்கவிய I HA வார்
NA MUHTA 鷺 * 叫 Piltid
ாந்ா என்ற பதின்மூலம் அறிமுகபாவ பார் ெ In List ாம் பாய்ப்புக்கள் தேடிவரவி திட்டத்த initial LLTTLT S LLLLLYTTT TZY TTT T TTTTTYYS TTTTTTD D SYTLZLLL L L S SLS
LLANTA பந்து முக்கு ஒப்பிரம் செய்துகொண்டார் TI T“ செய்ாள் LLLTTT TTT TTTSTTTTT TTT S TuuTZSTZYYYYSSS SKSLLLLSLSLLLLLL til frith பொதுகின்றுத்துங் ஒரு ந்ேதின் பொங்கள் with
நடித்து பருகிா பயிரம் நா பட்டிங்ந்து PAPP" பாடியது போதும் நெருங்கும் துெ நம் ந் படத்தியர்ன்ாய் யி க்ரா என்ற பாதது ாவார்பாக்யா அதற்குப்பிருனாளந்தார் குறித்து qT TTTTTTD TSYSTSS S S uu LS T S T T SS SYYS KT K S SSYSS முதந்தி நாட்டுவராதயன்று தன பரிமாயிங்) த செய்கிறா து
ANTIT பாடிய பட்டியல் நீளம் அர
ரேயர்கள் * ரெந்ததாயிரு TARA ரகர பந்தி சர்ந்த
ாதேடுகிறார் ரமேஷ் அரவிந்த்
பாரதிய புதியாரும்பத்துக்ார் பாது மூங்காப்பு பொது
துரிரவிய பத்தூர் அந்தப் பதின் A MIM AMIM A ASSI
trill.
| Girartir ரவிநாடா
மற்றொரு ரவிந் வந்து மரம் பெயர் குழப்பம் வந்துவிட்டாடையில்
WINTITATLANTIAM ILLIANT
ாந்திய ஏகாரம் ாண்டிருந்ததாவரப்ாந்திரி
ராமாயிற்று
Kulur Miiiiiiiiiiii MITTs illi li ாள்வது என்ாரம்
L-ITALI
டாக்களின் தாந்த் நான்
。一 AMENT ாடிங் பக்கத்தி தென்ாரம் தொடரின் ாக்கப்பட்டார்
ப்ரா பிரான் Nirlliiiii ii JOI
ரன்னரின்
வருவது என்று
ÉG. Lá, s itt a ruf
அரர்ரர் அடிக்
ாந்திரத்ரன்ந்துர
/ாத
or தமிபுரிய
பட்டுமே சொந்து
.__ அம்மர்
瓯一
Me plantsurfait anner un MRIKI VIETUVO POGINI MJI MATELJITI
ாது தான்ாரத்தியத்தா
ாப்பு என்று முத்திர குத்
தாந்து பதவி வந்தா partility Ti
-
 ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ
LSSLS KY S S LS SYS S SS S S S S S LLLLSZSS S S D S SLL * BAIE GATHANA JÄRNA
ாடாகுப் பிராந்துக்கு பங்கும் வாசிங் L T L L TTT LLL TTTTT L TTTTT LL S TTTT TTL LLTT
நன்றப்பரு நெரு பங்குதாாது நம்பிக்கவருமாருந்தா esihlatshell fl-Ewr a lampin பின்வார் ஆயிரக்ரா தா LS L TT L TTTT T T TLTT LL T T TT TTT TTT L L TTTTTTT DS STTTT TTTT T TTTTT TTTT S TTTTTTS uTTS STTT T Su T Tu S TTuS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து ரெல்கிறார்
ரத்தாதி பார்ாதார ாட்ார் ார் பார்குரிதம்
ர் வந்த ாே
ப யது of
சித்தம்
தெரத்தும் விரக்க
UNITIVE DE
காவல்தர
avfi RisiniG). குதிரைகள் 500 Eliis தெலுங்கிங்ாவி என்ற பெயரில் i tilla is நடிகர்கள் வரும் குளித்தடம் தமிழில் மொழி
ாரப்பட்டுள்ளது பெயர் வீரன்
படிக்ாதவன் நாட்டுக்கு ஒருநாள்
III-III LIL BI-ului
loppuuni 1966 all ரா வித்திய சண்டைக்காட்சி
ான் நெட்விெல் பிராந்திய ஆாந்தராகிரும் சிந்து
தயாரித்து ாளிர்சந்திரள்
வந்துரதள் ந்த பதிப் பிரபுநோ கா I.H HF
ார் நாரா அதிர்ப்பு ாகுமாரும்பன்டு மான்
ரகள் மித்திரா மந்தி
நாசர்த்தாள்ளும் ரத்திரந்தது சர்க்கார்ன்றார்
ா ரி பரப்பட்டுள்ளது Lyrurgiraturii ராபாது டாக்கும் ற்பட்ட)ான் நம் நாள் டுரிங் நகர போட்டு மாமி தொடங்கிவிட்டர் விந்தியாகப் பாக்கப்பட்ட
LILIAN MONTI PITTNITORIUM கிருதுக்கு ரா பெறுவது நிா என்று
* திவுக்கு தெரிந்தலைகள் リ/km/リ
பாத்தின் நம்பத்தின் தந்திரம் மும் திரா ந்துகெர் printh rywun yn Sir Fynwyr
ா
ாய்ப்புகள் Passy Tramwua Limur, I ATT MIT ராம்பர் நதி போர்
tij i Nyuwun Monstitulimi niini
|| ாப்பதிரா
Illins an in
mewn arlywyd yw'n "wronawr i gynnwynwylo Mae'r HT A THELI பு
ரிாந்துறயில் கிடங்கிரது
ாா |
穹
அடி தடிப் படங்களில் தன்னாலும் முத்தினார பதிக்க முடியும் என்கிறார் ஷோபா
தெலுங்கள் ஷோபனா நடித்து வெற்றிபெற்ற படம் இப்போது தேவா வம்சம் என்ற பெயரில் தமிழுக்கு வருகிறது.
ஷோபா புகுந்து விளையாடுகிறார் ININ.L. EIII Na, Hsi.
நடிக்கப் பொதும் வீர படத்தை முக்கப் போகும் கரங்கிருர்ரா விர பற்றிச் சொர்
வழக்கான இன் படங்கள் இருந்து முற்றிலும் வித்தியாசா அமையும் 'ரான் எதிர்ப்புக்கும் மொக இருக்கும்
துண்டி ந்திப் படத்தை இயக்கங்ரார் அதனாள் நம்பலாம்

Page 12
பாப்பா முரசு சிறுகதை
ஓர் ஊரில் ஒரு UITEBIT இருந்தார். புகழ், செல்வாக்கு அதிகாரம் ஆகிய அனைத்திலும் தனக்கு மிஞ்சியவர் வேறு யாரும் இல்லை என்று நினைத்துக் கொள்ளுபவர் அந்த ராஜா. ஆனால் அதைப்பற்றி மற்றவரிடம் அவர் சொல்வதில்லை. தான் இப்படி நினைத்துக்கொண்டிருப்பது, மற்றவர் களுக்குத் தெரியுமா? என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினார். உடனே அரண்மனையில் வேலை பார்க்கும் அனைவரையும் அழைத்து, "நான் மனசுக்குள் என்ன நினைத்துக்
கொண்டிருக்கிறேன் என்பது தெரியுமா? என்று GELLIT. ஒருவராவது சரியான பதிலைச்
முடியும் என்று யோசித்தார். இப்படி ஒருவனை அழைத்துச் சென்றால் தன்னை எல்லாரும் கேலி செய்வார் களோ என்று யோசித்தார். இவன் ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லி விட்டால், ராஜா தன் மீது கோபப் படுவாரோ என்ற பயமும் மந்திரிக்கு
இருந்தது.
மகள் தைரிய முட்டினாள்.
மந்திரி அந்த
ஆளுடன் அரண் மனைக்குள் நுழைந்து ராஜாவின் சிம்மா F GOTL) இருக்கும்
|-
கூடத்திற்குப் போய்ச் Gaerffijpg|Tir.
முதலில் ஆடு G du Li Luo Go Go Li பார்த்து ஆச்சரியப்
கள்வம் பிடித்த ராஜா
ராஜாவின் மனசுக்குள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லக்கூடிய யாராவது ஒருவரை அழைத்து வருமாறு, தனது மந்திரியிடம் உத்தரவு போட்டார். மந்திரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்பொழுது மந்திரி யின் மகள் வந்தாள்.
"அப்பா நீங்கள் கவலையுடன் இருப்பது போல் தெரிகிறதே. உங்கள் கவலைக்கு என்ன காரணம்? என்று Gay, 'Litt.
ராஜா கூறியதை மந்திரி தன் மகளிடம் எடுத்துக்கூறினார்.
"இவ்வ்ளவு தானே, கவலையை விடுங்கள். நாளை காலை, நான் ஒரு ஆளை அரண்மனைக்கு அனுப்பி வைக்கிறேன். அந்த நபர் ராஜாவின் மனசில் இருப்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்வார், என்று மந்திரி மகள் சொன்னாள்.
மறுநாள் காலை, ஆடு மேய்க்கும் ஒரு ஆளை அழைத்து வந்து மந்திரியின் முன் நிறுத்தினாள் மகள். "அப்பா, இவரை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள் உங்கள் பிரச்சனையும், உங்கள் ராஜாவின் பிரச்சனையும் தீர்ந்து விடும், என்றாள.
ஆனால் மந்திரி பயந்து போய் விட்டார். அரண்மனையில் இருக்கும் அநேக அறிவாளிகளுக்குத் தெரியாத விஷயம், இந்த ஆடு மேய்ப்பவனுக்கு மட்டும் எப்படித் தெரிந்திருக்க
கடைசித் திக
O4,12,1933
பட்ட ராஜா, மந்திரி u9)laör Luji;a;ub LInrfiraO)6)LI யைத் திருப்பினார்.
"உங்கள் மனதில் இருப்பதை இவன் சொலி லுவான " என்றார் மந்திரி
LIIT என்றார்
gaun Lo."
UTTIT.
ராஜா தன்னு டைய ஒரு விரலை உயர்த்திக்காட்டினார். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆடு மேய்ப்பவன் இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டினான்.
ராஜா நான் ஒருவன்
ο L (3607 ராஜா, மூன்று என்று கேட்டேன். விரல்களை உயர்த்திக்காட்டினார். நீங்கள் ஒருவர் ம இதற்கு "வேண்டாம்" என்று இன்னொருவரும் 2 குறிப்பிட தலையை ஆட்டுவது போல் ஆண்டவன் எனப் ஆட்டிவிட்டு, ஆடு மேய்ப்பவன் இரண்டு விரல்களை வேகமாக ஓடிவிட்டான். அப்படியானால்
ராஜா சந்தோசத்தில் சிரித்து யாராவது இருக்கிற விட்டார். கூடி இருந்தவர்களுக்கு கேட்டேன். ஒரு ஒன்றும் புரியவில்லை. திரு.திரு. என்று தலையாட் என்று விழித்தனர். 6ÝLLIT GÖT.”
மந்திரி தைரியத்தை வரவழைத் அரச சபையில் துக் கொண்டு ராஜாவைப் பார்த்தார். அனைவரும் விய ராஜா பேச ஆரம்பித்தார். Gunui GGL "ILGOTf.
"நான் என்னுடைய ஒரு விரலை பிறகு, வீட்டிற்குப்
உயர்த்தியபோது,
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்குவர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்தவர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/-காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய
வர்ணம் திட்டும் போட்டி இல 17 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை,
எஸ். ஜெயலலிதா நல் இளைப்பாற்றி மகளிர்பாடசாலை நுவரெலியா அ.மு.நிலாம்தீன் தி/அல்-அக்ஸாம.வி-கிண்ணியா
சரண்யா திருச்செல்வம் பண்டாரவளை யூ.எல்.எம் அஸாம் பி/சாஹிரா கல்லூரி, புத்தளம்
கே. றெபாய்தீன், குறிஞ்சாக்கேணி
ola) f,7GBIGAJ GALI செல்வாக்கு புகழ், அதிகாரம் உடைய
O.
O2.
O3.
O4.
O5.
O6.
07.
O8.
O9.
10.
11.
12.
18.
14.
15.
16.
17.
18.
19.
20.
சேவகர்களை அ Gudu Luell GO GOT
T GoDabo
காதோலை வந்ததும் ப6ை கழுத்துக்குத் தாலியும் பை பண்பாடு பெற்றதும் பனை பயன்மிகப் பெற்றதும் பை அரிய மருந்தும் உணவும் தரு ஆயிரம் ஆண்டு பயன்படுவது இல்வாழ்வுக்கான எல்லாந் தரு ஈவதில் குறைவில்லாதது பனை உயிர்ச்சத்து ஊட்டமுள்ளது ப ஊருக்கு லட்சுமி போன்றது ப எண்ணுறு வகையில் உபயோ ஏழைகட்கும் செல்வர்க்கும் இர ஐயமென வந்தவர்க்கு ஆதரவு ஒடியல் வகையால் உயர்ந்தது ஒலைச்சார் தந்து ஊக்குவது ஒளவையார் போற்றிய ஒளடத கார் மழை தருவது பனை கைத்ெ உணவுகள் தருவது பனை உறை ஏடு தருவது பனை ஏற்றம் இ பனை எங்கள் உயிர் பனை 6 பஞ்சம் போக்கும் பனை பசிப் பனையைத் தறிக்காதே பயனை பனையை நடுக பயனைப் பெ பனைவளம் பெருகினால் பொரு கந்தப்பெ
மட்/மாங்காடு சரஸ்
சின்னஞ்சிறு கிளிே
கொழும்பு-05 UGOOT GOOTLDLOT வர்ணம் தீட்டும் போட்டி இல 14 SIGO OU Lúls) LIL eles of பரிசுக்குரியவர் பாத்திமா ரம்ளா ரவுஸ்டின் ஜாலமான தீஞ்சுவைக் கு பி.ஜெயகனேஸ் கனிஷ்ட மகளிர் வித்தியாலயம் நாவலப்பிட்டிய  ே கட்டு துயில் ճTԱՔ6
விபுலானந்தா வித்தியாலயம் எஸ். மயூரதர்சினி சுகமானது. இந்தச் சி
காரைதீவு-02. இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஒரு துள்ளும் GucioTGOTës பாராட்டுக்குரியவர்கள் கொழும்பு-4 வளர்க்கிறாள். காலை
க. அபராஜிதன் வினித்தா லோரன்ஸ்
மட்டக்களப்பு Gwi Girl gon, 2 Livousbro. சிறுமியின் D-95Lig.6) தன
சிறிய சொண்டினால் மெல் கொத்தும்இந்தச் சின்னக்கி சிறுமி சிரித்துக்கொண் துயில் எழுவதற்கு அ போதும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொன்னார். அவன் வந்தவுடன், "அவர் விரலைக்காட்டியபோது, தனக்கு ஒரு ஆடு வேண்டும் என்று கேட்கிறார் என்று நினைத்தேன். அவ்வளவு பெரிய ராஜாவுக்கு ஒரு ஆடு எப்படிப்போதும் என நான் நினைத்தேன். இரண்டு ஆடுகளைக் கொடுத்து விடுவோம் என்று
ராஜா தன்னைப் பற்றி உயர்வாக
நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்வதையும், கர்வப்பட்டுக் கொள்வதையும் அன்று முதல் விட்டுவிட்டார்.
ராஜாவிடம் சொல்லி, ஆடு மேய்ப்பவனுக்கு நிறைய வெகுமதி களை வாங்கிக்கொடுத்தார் மந்திரி.
NA
(
மட்டும் தானே அதற்கு அவன், ட்டும் இல்லை உண்டு. அவர் பொருள்பட க் காட்டினான். மூன்றாவதாக ார்களா என்று வரும் இல்லை டிவிட்டு ஓடி
ல் கூடியிருந்த ப்பில் அசந்து
போன மந்திரி லுப்பி ஆடு "、"
A_ グリー才。
IF
層
盛。’”景
இரண்டு விரல்களைக் காட்டினேன். ஆனால் ராஜா, மூன்று விரல்களையும் காட்டி, மூன்று ஆடுகளையும் கேட்டபோது, நான் முடியாது என்று தலையாட்டி, மறுத்து விட்டுப் பயத்தில் ஓடி வந்துவிட்டேன். மீதமுள்ள ஒரு ஆடு என் பிழைப்புக்கு வேண்டுமல்லவா? அதையும் ராஜாவுக்குக் கொடுத்து விட்டு நான் என்ன செய்வேன்? ராஜாவிடம் தயவு செய்து இதைச் சொல்லி விடுங்கள், என்று சொல்லிவிட்டு மறுபடியும் ஓடி விட்டான், ஆடு மேய்ப்பவன்.
மந்திரியும் அவர் மகளும், ஆடு மேய்ப்பவன் கூறிய விளக்கத்தையும் ராஜா புரிந்து கொண்டதையும் நினைத்து வாய்விட்டுச் சிரித்தனர்.
S
烹
蔷
அர்த்தமான நேரங்கள் உழைக்க நேரத்தை எடுத்துக்கொள். அது வெற்றியின் விலை, சிந்திக்க நேரத்தை எடுத்துக்கொள் அது சக்தியின் ஊற்று. விளையாட நேரத்தை எடுத்துக்கொள். அது இளமையின் இரகசியம் படிக்க நேரத்தை எடுத்துக்கொள் அது அறிவின் வாயில் நல்லவைபுரிய நேரத்தை எடுத்துக்கொள் அது இன்பத்தின் பாதை
திட்ம் நேரத்தை எடுத்துக்கொள்
அது சாதனைக்கு வழி அன்புகாட்ட நேரத்தை எடுத்துக்கொள். அது இறைவனின் கொடை சேவை புரிய நேரத்தை எடுத்துக்கொள் அது வாழ்க்கையின் குறிக்கோள் சிரித்துமகிழ நேரத்தை எடுத்துக்கொள் அது இதயத்தின் இன்னிதை செல்வன்.எம்.எம்.பாருக்-முள்ளிப்பொத்தானை
ITALIITGAV
Oral/IGG) 7/7 Gaj POTLIWIT GGU.
All L100687
LUGO) 000
6ug LIG067
06ûዘ"
060.
LIDIT GOTIġI LI GOOGOT ங்குவது பனை
LGO)6 GT LÄSSIGT LUGOGOT Irudi:Girl Lu60687 Ó LUGOGOT ாழில் தருவது பனை பிடம் தருவது பனை றைப்பது பனை ங்கள் முதல் பிணி நீக்கும்பனை க் குறைக்காதே ክ196. ள் வளம் பெருகும். மாள் நிமல்தாசன் வதி வித்தியாலயம் சட்டிபாளையம்,
தாய் எனும் கோயில் தாய் ஒரு கோயில் தாயின் மடியிலேதான் சொர்க்கம் உள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் வரிசையில் தாய்க்கே முதலிடம் தாயில் நாம் தெய்வத்தை தரிசிக்கின்றோம். தாயின் அன்பு உயர்வானது அவ்வன்பை வேறு எதிலுமே பெற்றுக்கொள்ள முடியாது. தாயின் பாசம் வலுவானது. அதற்கு விலை இல்லை. தாயின் நேசம் எதிர்பார்ப்பற்றது. சுயநலமில்லாதது. இவ்வாறான மகத்துவம் மிக்க தாயின் அருமையினை உரைக்க ஏழேழு ஜென்மமும் போதாது எனக்கு
ஜேஅன்ரன் சுரேஷ், பு/இந்து தமிழ் மகாவித்தியாலய்ம்
L95956 TLD.
{ՏԱ5ն: 1 வெட்ட வெளிக்காட்டுக்குள்ளே விளக்கை வைத்துக்கொண்டு விக்கி விக்கி அழுது கொண்டு விரைவாக ஓடுகிறான். அவன் unii 2. தச்சன் செய்யாத பெட்டி தானே திறந்து
மூடும் பெட்டி அது என்ன? 3. உயிர் இல்லாத நீதிபதி ஒழுங்காக நீதி
கூறுகிறார். அவர் யார்? 4. குற்றம் இல்லாமல் குடுமி பிடிக்கிறார்.
9 ai LLITi? 5. தொட்டால் பிடித்துக்கொள்ளும் ஆனால்
பசை அல்ல. அது என்ன?
ரபிய அர முஐைடு பின் PLI AMG og Jogos, og biggere secoleh "I ஐனுல் ரிப்கா அன்வர் புனித அன்தோனியார் மகளிர் கல்லூரி
கடுகஸ்தோட்டை
இவை இப்படி 1. நத்தை ஒரு மைல் தூரத்தைக் கடக்க
மூன்று வாரங்களாகும். 2. விலங்குகளின் அரசன் என்று கூறப்படும் சிங்கத்தின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் UITGör. 3. கரப்பான் பூச்சி எப்போதும் சரியாக
பதினாறு முட்டைகளே இடும்.
عصر تختہ 4 பிறந்த ஒருவருடமேயான திமிங்கிலம் தன் தாயைப் போல் பெரிதாயிருக்கும். 5. விலங்குகளில் யானை ஒன்றுக்கு மட்டுமே
நான்கு முழங்கால்கள் உண்டு. 6. ஒட்டகத்தின் முதுகெலும்பு வளைந் திருக்கும் என்றுதானே நினைக்கிறீர்களர் அதன் முதுகெலும்பு நேராகத் தான் இருக்கும். 7. உலகத்திலுள்ள முதுகெலும்புள்ள பிராணிகளில் மிகவும் சிறியது. பிக்மியா எனப்படும் மீனாகும். இது கால் அங்குல நீளமுடையது. 8. தேள் முட்டையிடுவதில்லை. குஞ்சு பொரிக்கிறது. குஞ்சுகள் தாங்களாகவே நடமாடும் பருவம் அடையும்வரை தாய்த்தேள் தன் மார்பிலேயே அவைகளை வைத்திருக்கும். 9. பல பாம்புகள் தங்கள் கடியால் தாங்களே
இறக்கின்றன.
ராமசாமி ரமேஸ்குமாரி 5Tol 241.
நவம்28-டிச04, 1998

Page 13
இது என்ன நியாயம்.? Grigorgord, CBgsfraudfruit வாழ்க்கை வானில் வலம் வந்தவள் கணவனை இழந்த காரணத்திற்காக 66)Giroirii, Gurgolorul விதி உலா வருவது வெறுப்பாக உள்ளதே
பதியினை இழந்தவள் störugsbgsfrg, பட்டமரம் என்று LILL ù 6Iuri (gli பாவை அவளை- இப் IIITifigingi), 9 Láirgirgnifig, óir பறை சாற்றுவது LI ITGILIDITU, gassib Go Gouu IT?
விதவையவள் என்று விமர்சித்து விலக்கி நடப்பதும் வீண் வேலை இல்லையா?
மனைவியை இழந்தவனுக்கு மட்டும்-புது
prin6t6o6t 66 மகுடம் குட்டி பெற்றவர்கள் பேரம் பேசுவது பெருமையாய் உள்ளது ஏன்?
-urt airly surror (கே.சந்திரிகா)
விட்டது தொட்டதற்கெல்லாம்
ஜாதி ஆதியில் மாடிகட்டி அறநெறி போற்றியபின் வீதியின் ஒரமதில்
MG36 RG3 u sjöri fillsborgoru uിൽi:'ഥെ': 8:6 sirip Morrisor:C3 சாதிகள் ஏன் படிைத்தாய்'
ாகவோ பூமிதனில் :Glosoovirofloorpi
iGläMi.
கற்பனைச் J. J.I.
-Tib. Gore- 0äLLITät.
நிகழ்வு () "எல்லோருக்கும்
அதை எழுதியதாகவும் சொல்கிறாள். அது உண்மையா? என்று
தூரத்து நிலவுக்கு. உயிர் போவதுமாய் போய்வருவதுமாய் uLuL韩题g
தேகம்
தை கண்டு கொள்ள
gigit நரம் குருதியாய் ஓடுகிறாய் என் கனவுகளுக்கும்துணிவில்லை.
9) LIGOMoor
துண்டித் தெறிய
முடிச்சுகள் அவிழ்க்கப்படாத 616 (9,6Tang, Grflór கழுத்தில்
மூச்சு விடுவது
D LGBT Cಣ್ಣೆ" o: тфо!" ஒரு "கமரிவூைழ்பூேல்
საზავს, ბ. வெகு வி வில் '
鷺 spG plhúsbygg“\\ நாம் , '
இந்த நின்ஜிலிiழiம்
sgwâr Leag Griffos am frith,
போன்றாவது '
-ஓட்டமாவடி அறபாத்
என் நண்பி கண்ட
քՈ՞լ சிரிப்பெதற்கு? இங்கே சிதறு மனித உடல் பார்த்த பின்னு கொலை வெறு குருதித் தாக குடி கொண்டி இதயங்களை
ör கொடியவர் க
uपूर्णे பின்னு மனதுக்குள்
ரக் கதை
நிமிஷத்திற்கு
விவாகரத்து
என் இனிய ே மனம் விட்டு சிரித்திருக்கும் ஒரு சுதந்திர
ஒரு எழுத்த
கதாநாயகியாக்கி ஒரு
விரும்பினான். கை கற்பனை செய்ய அனுமதியை அவளிட
ஒரு பிரபல நாவலாசிரியரைச் சந்திக்க சுதந்திரம் உண்டு. உங்கள் நண்பி மேற்கூறிய அருகில்
୩ (U) இளைஞன் வந்தான், நாவலாசிரியரைப் வாறு கற்பனை செய்திருந்தால், அதை நான்
பார்த்த் அவள் பொய்யென்று கூறமாட்டேன்" என்றார். அழகி
"நீங்கள் கடைசியாக எழுதிய "மீண்டும் வந்தவன் வாயடைத்துப் போனான். ஒரு காதல் என்ற நாவலில் "பிரவீனா நமது கலைத்துறைக்கும் இது பொருந்து
என்ற ஒரு அழகான பெண் பாத்திரத்தை fpg5 dibawa ITT? சிருஷ்டித்திருந்தீர்கள். அந்தப் பெயரும் அந்தப் பாத்திரமும் தன்னைத்தான் குறிப்பீடு நிகழ்வு (2)
வதாகவும்,தன்னை நினைத்துத்தான் நீங்கள் வழியில் ஒரு அழகான பெண்ணைக்
சென்று ச
கேட்டதும் கலகலவெ
மீனம்
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
நேரம்
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 9
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி) ஞாயிறு அயலவர் நட்பு தேகசுகம் பாதிப்பு திங்கள். துன்பங்கள் திரும் பணவரவு செவ்வாய்-காரிய மேன்மை தொழில் சித்தி புதன் பணக்கஷ்டம், குடும்பப்பகை வியாழன் தனலாபம் கீர்த்தி மேன்மை வெள்ளி உயர்ச்சி நிலை பிரயாண மிகுதி சனி கடன்சுமை பணத்தட்டுப்பாடு
அதிஷ்டநாள்-புதன்அதிஷ்
உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டதுமுன்னரை ஞாயிறு உறவினர் பகை புகழ் அதிகம் திங்கள்- வீண் முயற்ச்சி, பெண்கள் தொல்லை. செவ்வாய் அயலவர் உதவி தொழில் கேடு
அதிஷ்டநாள்-வியாழன்
மேடம் க நேரம் (Walki, LIJOM, Mljem« (UjМI6)
Tdu)- UO76|JOJ, LD6IDA/D A. LJSKG) 12 LDGROM ஒரயிறு அந்நியர் நட்பு பணவரவு LDL 3 Dan E. :* துயர் நீங்கும். பிப 4 மணி ஞ திங்கள் OLIMOUN ITA10 YSGO GYFILILD, LDU De Gram-Gil நட்பு சுய கருமம் LIGG) II IDGY செவ்வாய்விண்முயற்சி பணச் செலவு ulio 1 1068 |gir- செய்தொழில் உயர்வு நோய் நீங்கும். பகல் 12 மணி ெ புதன் தனவிருத்தி தருமச் செய்கை பிய மணி வியாழன் திடீர் பிரயாணம் நிலைப்பிரிவு LN, LU 3 LDGrof || || வியாழன்-மனமகிழ்ச்சி Alu da, பிப 4 மணி வெள்ளி கடன் பயம் காணி பூமி பிரச்சனை, பகல் 1 மணி வி வெள்ளி காரிய மேன்மை, பணவரவு Ud 11 DG) |js- as LI), DarkAkab. tool (as
of Julgib, DGIDApd. L JILLI 4 LDGQof
புதன் பணவரவு காரிய நன்மை வியாழன் தூர இடப்பிரயாணம், கீர்த்தி வெள்ளி வெளியிட வாழ்க்கை தனலாபம் சனி தெளிவற்ற நிலை வீண் சந்தேகம்
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம் -2
, LI GbJlli விருட்சிகம்
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ( ஞாயிறு தனலாபம் உயர்ச்சி பிய 3 மணி ஞாயிறு புதிய முயற்ச்சி எண்ணங்கள் பலிதம் பகல் 1 திங்கள் மனக்குழப்பம் தீரும் புகழ் STGDA) 10 DG3af) || 59 šias GT- LIGIOVANJANJ, LDGråkasakaszb. செவ்வாய் எடுத்த கருமம் வெற்றி பணவரவு பிப 4 மணி செவ்வாய்-உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி IGOG), 9 G புதன் அந்நியர் சகவாசம், மனமகிழ்ச்சி காலை 7 மணி புதன் பகை தீரும், புதிய நட்பு LĴ),LJ 3 siuIpät- gussst joa, LIMädch-sh. பி.ப 9 மணி வியாழன்-வீண் பிரயாசம், செலவு BII609, 9 வெள்ளி வெளியிடப் பிரயாணம், சிநேகித நன்மை காலை 7 மணி வெள்ளி அந்நியரால் உதவி, மன ஆறுதல் LJ#6) 12 சனி செலவு மிகுதி, வீண் சந்தோசம் LDL 4DGala- Gava do, Leir Ljub, NL 2
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம் - 1 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 1
நவம்.28-டிச04, 1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gost b. պth, * தமிழகச் சுற்றுல Lih, க்கும் "கிக்கும் * ஒன்றிலிருந்து இருபது ட்டத்தைப் கொள்ளுங்கள்.
* போட்டி முடிவடைந்த
opella, Jial) III), ፭ን) 6ከ" * போட்டி சம்மந்தமான
flopth ★ TLib).
★
அளவிலான வண்ணப் ழங்கிவிட்டோம் நாழி, உன்னோடு
filigugü
அதிரடியான ஒரு போட்டி
சுப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் காண விரும்புகிறீர்களா?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:
போட்டியில் பங்குகொண்டு சரியான விடை எழுதுவோரில் ஒருவர் அதிஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஏனைய ஜம்பது அதிஷ்டசாலிகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிய
ாவுக்கு நீங்கள் தயாரா?
வரையான கூப்பன்களை நிரப்பி பத்திரமாக வைத்துக்
வுடன் அனைத்துக் கூப்பன்களையும் எமக்கு அனுப்பி
எந்த விடயத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது.
படங்கள் வந்து சேரும்.
til ILib Glaleiflu
சுப்பர் ஸ்டார் சந்திப்பு காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர்:-. படத்தின் இயக்குநர் பெயர்:-.
ான ஆண்டு.
மட்டுமே போட்டி
ாளன் அவளையே காதல் கதை எழுத எழுதுவதற்கான
மே பெறவிரும்பி, திகைத்துப்போன எழுத்தாளன். ம்மதம் கேட்டான். "ஏற்கனவே எழுதிய நாவலுக்கு மேல், சிறுகதை எழுத எனக்கு விருப்பமில்லை.
னச் சிரித்த அந்த
பெறுகிறேன்.
தவறியும் போகலாம்
爆 இலக்க வரிசைப்ப்டி0 கப்பன்களையும் நிரப்பி அனுப்புவேர்
"அன்பரே! நீங்கள் எப்படிப்பட்ட கதை : வேண்டுமானாலும் எழுதுங்கள், ஆனால், ! Britair adquipasir Guntas Garaiar(0) üb" Tarp Tóin,
தெரியாமல் கேட்டு, தெரிந்தபின் வாபஸ்
என்னை மன்னித்துவிடு
என்று கூறித் தலைமறைவானான்.
சில எழுத்தாளரின் எழுத்து இலக்குத்
யில் பங்குகொள்ள முடியும்.
நன்றி.
சு நேரம் ". (ógallégű Datory திரவாதிர புபுத்து முன் முக்கால்) யிறு அந்நியர் உதவி தொழில் மேன்மை LĴ),LJ 1 LDGVM : எண்ணிய கருமம் வெற்றி புகழ் காலை 4 மணி கள் துயர் நீங்கும் பண வரவு soa 0 on lii- Oulu" PI, o URI: LIBEG) 1.2 LDGONN LTLLTS0TTTTLT TTT S TTTLLLLSSS L TLLLLL Garsari- நினைத்த syu வெற்றி LINTINII GOGGIOLD.LL 1 IDG ன் பணக்கஷ்டம், பிரயாணம் Krona) 8 Dasn | T*"", "RITUD, I09) & IDM ாழன் செய்தொழில் விருத்தி மனக்கஷ்டம் காலை 10 மணி வியாழன்- பணத்தட்டுப்பாடு கடன்பயம் LJUKG) 12 LDIGNON ள்ளி. தனலாம் பெரியோர் அணுகல்ம் மணி வெள்ளி புகழ் கீர்த்தி, தேகசுக நன்மை L.L 2 Days - துன்பம் நீங்கும் காரியசித்தி ாமை சனி அந்நியர் உதவி மறைமுக எதிர்ப்பு L JLJ K LOGNON
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் 2 அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 5
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம் ஞாயிறு பயம் பீதி, மனக்கலக்கம் Ls). L 2 LD60SM) திங்கள வீண் முயற்சி, கோப மிகுதி ца) 11 прам செவ்வாய் பெரியோர் நட்பு தனலாபம் DL 3 Dof. புதன் உயர்ச்சி தொழில் முன்னேற்றம் RITGANG) TO NGOM வியாழன் வீண் பிரயாணம் நினைத்த காரியம் தடை பகல் 1 மணி வெள்ளி நம்பிக்கையிழப்பு பணக்கஷ்டம் SIGOG) 7 DGM) Faxfl- DDANGOTI LJUúb, ALGär GASTGbGOGA). 17.L 1 DIGNON
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு மனமகிழ்ச்சி காரியானுகூலம் LĴ),LJ 2 ID6MM திங்கள். தனலாபம், உயர்ச்சி MøMå 10 IDM செவ்வாய் அந்நியரால் உதவி, கடன் சுமை L. M, L 3 LDGRBM புதன் காரிய நன்மை, மனக்கலக்கம் LJG) 12 LOCOM வியாழன் உயர்ந்த நிலை, வீண் வாக்குவாதம் DL 3 Inf. வெள்ளி தூர இடப்பயணம்,கடன் சுமை L).L. 4 IDW. Fass- மனச்சந்தோவும் சூரியசித்தி AIGOA T IABN
அதிஷ்டநாள்-திங்கள்.அதிஷ்ட இலக்கம்- 6
திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) (உத்தரத்துப்பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) யிறு தனவிருத்தி செலவு மிகுதி பகல் 10 மணி ஞாயிறு தனலாபம் உயர்ந்த நிலை Ls). L 4 DGSON கள் உயர்ச்சி மகிழ்ச்சி நிலை காலை 7 மணி திங்கள் பெரியோர் நட்பு மன மகிழ்வு LI JKG), LT, LDGMAN வ்வாய்-வீண் பிரயாசம் செலவு பகல் 12 மணிசெவ்வாய் தார சுகம் மேன்மையான வாழ்க்கை ца) I2 IMGM ன் பெரியோர் பகை உத்தியோக உயர்வு காலை 8 மணி புதன் உயர்ந்த நிலை உறவினர் உதவி LN, LI 8 LOGWINN ாழன் துயர் நீங்கும், பூமி பலனுண்டு. காலை 9 மணிவியாழன் வீண் மனஸ்தாபம் சஞ்சலம் LaGG), III DIGNON ள்ளி அந்நியர் நட்பு மனமகிழ்ச்சி, பகல் 12 மணி வெள்ளி கடவுள் பக்தி தனலாபம் LDL 3 Dan தெளிவு நிலை, மனப்பயம் நீங்கும். காலை 9 மணி சனி மகிழ்ச்சி செலவு மிகுதி ÆIGM) 10 |M அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 8 அதிஷ்டநாள்-வெள்ளி,அதிஷ்ட இலக்கம்- 7

Page 14
அறிந்து கொள்ளுங்கள் - ஆரோக்கியப்
மருத்துவ
Iற் வாக்னர் எனும் குடும்பப் நோய்களினால் துன்புறுபவர்களாவர். அனுபவத்தை மு பெண் தனது வீட்டில் தேனீக்களை இவர்கள் ஒவ்வொருவரும் தேனீக்களிடம் அதனை ஏனையே வளர்க்கிறார். இவற்றின் மூலம் கொட்டுவாங்குவதற்கே வரிசை யாக முன்வந்தார் தேன் சேகரிப்பதல்ல அவருடைய வருகின்றர் தேனீக்களின் முகத்திலுள்ள பாற் 1970ல் நோக்கம் அவரைத் தேடிவரும் நுண்ணிய ஊசி போன்ற முள் பிடிக்கப்பட்டுப் பல்வேறுபட்ட நோயாளர்களின் மனிதர்களின் உடலைக் கொட்டும் போது இவருடைய கண்க நோய்களிலிருந்து அவர்களைக் மிகக் கடுமையான வலி ஏற்படும் நிலைக்குள்ளாயின காப்பாற்றுவதற்கு இந்தத் அப்போது ஒருவகைத் திரவம் தேகத்தின் சக்தியினை இழக் தேனீக்களை பாற் பயன்படுத்துகிறார் உள்ளே புகுந்து விடுகிறது. இது வாதம் போவதையும் க குறைந்து போதிய கடந்த 1992 மாதத்தில், தேனீக் மூலம் பல நோ என்பதனை இவ மூலம் அறிந்தார் கைக்கொள்ள நா தேனி வளர்ப்பாள உதவியுடன் சில ே
தே
பிடித்துப் போட்டு அந்த ஜாரின் வாயி தனது முழங்கால் இருந்த சில ே இடது முழங்காலு கொட்ட ஆரம்பித் பாற்றின் கால் வற்றிருந்தன. இதன போது வேதனை அதுவரை வெறும சடலத்தைப் போ6 களிடம் கொட்டு வ தனது உடம்பில்
ஏற்படுவதை உண "சில நாட்கள் கொட்டு வாங்கிே தினங்களில் தேனீ
திரவ
பலதரப்பட்ட 6.IIIJ.6T FILIITING, GG).
அமெரிக்காவிலுள்ள மிடிலெக்ஸ் மற்றும் நரம்புடன்கூடிய பல நோய்களைக் பல தீங்கு விளை மாநிலத்தில் வால்டோஃப் நகரில் குணமாக்கும் தன்மை வாய்ந்தது என்று களைக் கொண்டி
வசிக்கும் பாற்வாக்னரின் இல்லத்தில் தெரியவருகிறது. உட்கொள்வதால் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பாற் வாக்னர் தேனீக்களிடம் உள்ள குணமாகலாம் அ வரிசையாக நிற்பதைக் காணலாம். இந்த அபூர்வ ஆற்றலினை தற்செயலா நோய்களுக்கு -9 இவர்களனைவரும் பலதரப்பட்ட சுவே கண்டார். தான் பெற்ற அமையக்கூடும்.
பாகங்களிலும் நடத் கொழுப்புக் குறைந்த சிற்றுண்டியை நாடுங்கள் ""ே வேண்டப்படாதது வேண்டுவது கிட்டும் பலன் கந்தகாமிலத்தி இதற்குப்பதிலாக -> இதனை உண்ணுங்கள் | கலோரி கொழுப்பு உணவுப்பண்டங்க
நாட்களுக்குப் பழு id:ligil(GÜ GlumitluGJ (39a) அவித்த கிழங்கு 34. காகச் சேர்க்கப்படு கொழுப்புள்ள இனிப்புப் பலகாரம் கொழுப்புக்குறைந்த TE
(2 அவு) உழுந்து முறுக்கு BT, 18 சொக்கலேற் கேக் (ஒருதுண்டு) சாதாரண கேக் 40, 體 LDJIZ5g5Z gciw Apollo (II/2880) தயிர்-(/)கப் 80, 14
4. பாரித்த கடலை (அவு) சோறு கேப் 55 எத்தகைய மனித
மந்த நிலை ஏற்படே பேன் தொல்லை பொறுக்கமுடியவில் தேங்கா எண்ணெயில் சிறிதளவு கற்பூரத்தை சுறுசுறுப்பாக தப்பவ லையா? கண்ட மருந்துகளையும் பாவித்து கரைத்து இரண்டு முன்று நாட்களுக்கு : OPAIDTS மனநிலை டியைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள் தேய்த்துக் குளித்தால் பிேன்கள் ஒழிந்துவிடும் செய்துவிடும் எனக்கு
SS |-||||||||||||||||| اکتوبر ராதது
伊。
Οι
: 擂
:சொல் ass
| // t/ : இஐ श्लेणेता工'廳 tol
கதை- கீற்லோ ܒܥܓܠ
இவியம் கிறேஷன் Case போனடு ○
(C
Crani Test O.
"ಸ್ಧಿ: 'ဇွိုငှါ
醬霹蠶 Lt. £7/noাঠো তৈতো Çka G. Port 001 ಕ್ಲಿನ್ತಿ।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள்
ன் மாதிரியாகக் கொண்டு ாருக்கும் உதவுவதற்கு அவர் ண
ஆனந்தமாய் வாழுங்கள்
விந்தைகள்
ரம்புத்தளர்ச்சி நோயினால் ண
படுக்கையில் வீழ்ந்தார்.
ளும் பார்வையினை இழக்கும்
காதுகளும் கேட்கும் LDGADLID AF GULD ட்டுப்படுத்தும் தன்மையும்
பலமின்றி வாடினார்.
ஆம் ஆண்டு செப்டம்பர் களைக் கொட்டவைப்பதன் ய்கள் தீர்ந்து விடுகின்றன ருடைய நண்பர் ஒருவர் முறையினைக் ஒரு
க நேரிட்டது.
அந்த LLID Gld:IT GroTLITi.
ரிடம் சென்று அவருடைய தனிக்களை ஒரு ஜாருக்குள்
()äfTagTLITft. Listers னைத்திறந்து அதனை மீது வைத்தார். உள்ளே தனிக்கள் இவருடைய க்கு சற்று மேற்புறத்தில் தன. கள் ஏற்கனவே உணர் ால் பூச்சிகள் கொட்டும் தெரியவில்லை. னே முச்சுமட்டும் விடும் *றிருந்த பாற் தேனீக் ாங்கிய 20 நிமிடங்களில் உணர்வு மெதுவாக ரலானார்.
நான் தேனீக்களிடம் னன். இரண்டொரு க்கள் கொட்டும் போது
மருந்துகளில் தீமை
நோய்களுக்கும் மருத்து சய்யும் திரவமருந்துகள் விக்கக்கூடிய பொருட் நக்கின்றன. இவற்றை குறிப்பிட்ட நோய் தேவேளை வேறு பல வை வித்தாகவும் இந்தியாவின் பல
தப்பட்ட ஆய்வுகளின்படி வெளியாகியுள்ளன.
ன் சில மாற்றுமருந்துகள் |ளா மருந்துகளோ நீண்ட துபடாமல் இருப்பதற் கின்றன. இது ஆஸ்துமா
வேதனை ஏற்படுவதை உணர்ந்தேன். தொடர்ந்து எனது இழந்து போன சக்திகளை மீண்டும் பெற்றேன். இன்று பூரண குணமாகிவிட்டேன். எனது முன்னேற்றத்தைக் கண்ட எனது கணவர் றே, ஒரு தேன்கூட்டையே வீட்டில் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்" என்று மகிழ்ச்சிப் பெருக்கில் பாற் கூறிப் பெருமைப்படுகிறார்.
தனக்குக்கிடைத்த முன்னேற்றத் தினைப் பிறரிடம் சொல்லிக்குதூகலித்த பாற்றைத் தேடி பலர் வர ஆரம்பித்தனர். எட்டு ஆண்டுகள் தள்ளுவண்டியில் நடமாடிய ஒருவர் தேனீக்களின் கொடுக்கினால் கொட்டப்பட்டு சுயமாக நடமாடித்திரிவதாக அவர் கூறுகிறார். இருவருடங்களாக தனது கை இயங்காமல்
நோயாளிகளுக்குப் பொருந்துவ தில்லை. வர்ணத்துக்காகச் சேர்க்கப்படும் புளியகக் கூட்டும் பல நோய்களுக்குக் காலாகிறது.
நீரிழிவு நோயாளிகள் இனிப்பு மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். இருமல்நோய்களுக்குத் தரப்படும் மருந்துகள் சீனிப்பாணிக்கலப்பில் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் சீனியின் செறிவு மிகவும்
அதிகமாகும். சீனி முலாம் பூசப்பட்ட மாத்திரைகளையும் இவர்கள் ஒதுக்கிவிட வேண்டும்.
சிரப் அல்லது ரொனிக் எனப்படும் திரவ மருந்துகளில் பல்சிதைவை ஏற்படுத் தும் அமிலங்கள் உள்ளன.
மான மனநிலையை
16) 125 OG25 ரானாலும் எப்போதாவது வ செய்யும் எப்போதும் தக்கும் எதிர்பாராத வகையில் ற்பட்டு அவரை செயலிழக்கச் ன்றுமுட் நல்லாவேயில்லை"
~) - ܡ ܝ y
"_°
ܐ
விருஷா
ஏற்ற வழிகள்!
என்று ஒதுங்கிவிடும் பலரை பார்க்கிறோம்.
இத்தகைய மந்த நிலை ஏற்பட்டு அதிலே அமிழ்ந்துதன் திறமையையும் தகைமையையும் இழந்து விரக்தியடைய இடம் கொடுத்தால் அந்நபரின் நிலை மிகப் பரிதாபகரமாகவே முடிய நேரிடும். ஆகவே
o
eS இருபிப ஜிட9டு
துன்புற்ற பெண் ஒருவர் இப்பொழுது பூரண குணம் கண்டுள்ளார்.
திங்கள், புதன் வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே தனது தேனி கொட்டும் சிகிச்சையினை பாற் தொடர்கிறார். அவருடைய கணவர் ரேயும் உதவுகிறார். ஏறத்தாழ 80 சதவிகிதமானவர்கள் பூரண குணம் பெற்றுள்ளதாக பாற் கூறுகிறார்.
தேனீக்களிடமுள்ள விஷம் பலநோய்களைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது என்று பரவலாக நம்பப் பட்ட போதிலும், இதனை விஞ்ஞான ரீதியில் ஆராயவில்லை என்று வாஷிங்டன் 155J நரம்பியல் நிபுணர் டாக்டர் ஜோண் ரிச்சேட் தெரிவித்தார்.
இந்திய மருத்துவர்கள், மருந்துக் கடைகளில் விற்பனைக்காக வைத் திருந்த 499 மருந்துகளை பகுப்பாய் வுக்குள் உட்படுத்தியபோது, அவற்றில் போதை தரும் 'அல்க்கஹோல் 53 மருந்துகளில் அதிக அளவில் கலக்கப் பட்டிருப்பதனைக் கண்டனர். சில மருந்துகளில் 20 சதவிகிதம் அல்க்கஹோல் இருந்தது. இனிப்புத் தன்மை இம்மருந்துகளில் 82 சதவிகிதமானவற்றில் காணப்பட்டன.
இனங்கண்டு பிடிக்க முடியாத சதவிகித மருந்துகளில் JTGDIL, LL LOT. இவற்றால் நன்மையை விட தீங்குதான் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். .
மந்த நிலையிலிருந்து மீளக்கூடிய சில வழிமுறைகளை உளவியல் நிபுணரான டாக்டர் ரொபட் பெல் கூறுகிறார்.
மந்தமான மனநிலையினை நீக்கா விட்டால் ஏமாற்றம் கோபம் போன்ற நிலைக் குள்ளாகி ஒருவர் வாழ்க்கையினையே நிலை குலையச் செய்து விடக்கூடும் என்று டாக்டர் பெல் கூறுகிறார்.
மந்தமான மன நிலையினை நீக்குவது மிகவும் சுலபமானது என்று டாக்டர் பெல் சில முறைகளை இங்கு கூறுகிறார்
உங்களுடைய மனநிலை பாதிப்புக் குள்ளானமைக்கான காரணத்தை முதலில் கண்டறிய முயற்சி செய்துபாருங்கள் கண்டு பிடிக்க முடியாமற் போனால் வீணாக அதற்காக மண்டையைப் போட்டுக் குழப்பா தீர்கள் இத்தகைய சூழ்நிலை எப்போதோ சில தடவைகள் வருவது தவிர்க்க முடியாத ஒன்று என்பதனை உணர்ந்துகொள்ளுங்கள் இந்த எண்ணம் ஏற்பட்டாலே பாதிச்சுமை உங்களிடமிருந்து வெளியேறிவிடும்
உங்களுடைய சிந்தனையை எண்ணங் களை உங்கள் மனநிலை மந்தம் சிதறடிப்பதற்கு இடம் தராதீர்கள், மனநிலை ஒருவருடைய எண்ணங்களை தேவையற்று மிகைப்படுத்திவிடக் கூடும். இதனால் உண்மை நிலையை உரை விடாமல் தெளிவற்ற சிந்தனைகள்வியாபிக்கக்கூடும் உங்கள் மனநிலையை மேலும் மோசமடையச் செய்பவரை நாடாதீர்கள்
உங்கள் நண்பர்களில் யாரோ ஒருவர் நகைச்சுவையுடன் கூடிய கதைகள் கூறி உங்களை மகிழ்விப்பவராக இருப்பார் அவரைத் தேடிப் பிடியுங்கள் அல்லது தனிமையில் ஒய்வெடுங்கள் இது நல்ல பலனளிக்கும். ஆனால் இந்தத் தனிமை ஒரு நாளோ அல்லது இரு நாட்களோ மட்டுமே நீடிக்கலாம் கூடியகாலத் தனிமை மன ஓட்டங்களை சிதறடித்துக் குளப்பிவிடவும் கூடும் உங்களுடைய பிரச்சனைகளை உங்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களிடம் கூறுங்கள் அவர்கள் நல்ல பரிகாரங்களைக் கூறக்கூடும்
டாக்டர் பெல் மேலும் கூறுகையில் வழமையாக உங்களுக்கு மகிழ்வூட்டும் எந்தச் சாதனத்தையும் நீங்கள் நாடலாம் உங்களுக்கு தொலைக்காட்சி பார்ப்பது மகிழ்வூட்டுமானால் உங்கள் புலனை அதில் ஈடுபடுத்துங்கள் மகிழ்வூட்டும் எந்தக் காரியத்தில் புலனைச் செலுத்தினாலும் அதில் ஈடுபடும்போதுகவலைகள்
தாமாக மறைந்துவிடும் என்கிறார்.
நவம்.28-டிச04, 1998

Page 15
புதுமைத் தொடர்
அத்தியாயம்-22 ளிெயே உள்ள சந்தோஷின் ஆட்கள் உசாராகிவிட்டார்கள்
உள்ளே சந்தோஷிற்கு ஆபத்து என்று புரிந்துகொண்டார்கள்.
ரம்யா சூழலின் விபரீதம் உணர்ந்தாள். எனினும் பதட்டம் கூடாது. அபாயம் சூழும்போதுதான் நிதானம் தேவை எதிரியை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை JaJGOTLD தப்பினால் எதிரியின் கரத்தால் மரணம் நிச்சயம்
சந்தோஷ் நிலத்தில் இருந்து தலை உதறியபடி எழுந்தான்.
ரம்யா பிஸ்டலை லோட் பண்ணியபடி சந்தோவுைப் பார்த்து இதழ்களில் பய வாசனையே இல்லாத புன்னகை காட்டினாள் "சந்தோஷ், உன் ஆட்கள் வெளியே துள்ளுகிறார்கள். துணையாகத் துள்ளலாம் என்று நீ நினைத்தால் என் பிஸ்டல் உன் உயிரை அள்ளிவிடும். 616760, 6ցվյալն
போகிறாய்?
சந்தோஷ் ரம்யாவின் முகம் பார்த்தான்.
இறுக்கமாய் இருந்தது. இடிபடும் கதவைத்
திரும்பிப் பார்த்தான் ரம்யா நிச்சயமாய்
சுடுவாள் என்று புரிந்தான் ஒரு கணம் யோசித்தான்.
"ஒகேரம்யா, உன்னையும் குலாம்ஷா
வையும் விடுதலை செய்கிறேன். ஆனால்."
"ஆனால் இருக்கட்டும் சந்தோஷ் விடுதலை செய்தால் மட்டும் போதாது. பத்திரமாய் கொண்டு சென்று உன் பாதாள உலகின் எல்லையில் விட்டுவிடவும் வேண்டும்." ரம்யா, நீ என்னை அதிகமாகச் சீண்டுகிறாய். இதன் விளைவை."
"சும்மா மிரட்டாதே சந்தோஷ் ரம்யாவால் உன்னைக் கட்டிலில் மட்டுமல்ல, சாவின் தொட்டிலிலும் வீழ்த்த முடியும்."
பேசிக்கொண்டிருக்க, கதவு இடி தாங்காமல் உடைந்து வழிவிட்டது.
ஆயுதங்களை நீட்டியபடி ஒரு கூட்டமே உள்ளே புகுந்தது. ரம்யா விவேகமானவள் மட்டுமல்ல வேகமானவள்
கதவு உடைபட்ட தருணத்தில் சந்தோவுை நோக்கிப் பாய்ந்தாள்.
| * 8 பெயர் ஆர். பாலசந்திரன் வயது 20 முகவரி,1914 காலி வீதி,
வெள்ளவத்தை கொழும்பு-06 பொழுதுபோக்கு வானொலி கேட்டல், பத்திரிகை வாசித்தல், கவிதை எழுதுதல், உதைபந்து விளையாடுதல்
பெயர்: ஏ.எல். சபூர்
முகவரி டீன்ஸ் வீதி,
அக்கரைப்பற்று-01
பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல்,
பெயர் எம்ஐஎம் ரில்லான் வயது 17
முகவரி 138 மாவடி வீதி,
கல்முனை
பொழுதுபோக்கு பத்திரிகை வரலாற்றுப் புத்தகங்கள் படித்தல்
பெரிய நீலாவனை -08
55.28-04, 1998
பேனா நண்பர் அரங்கம்
ஒரு கரத்தால் சந்தோஷின் கழுத்தை வளைத்துப் பிடித்தபடி பிஸ்டல் உயர்த்தி சந்தோஷின் இடது புற நெற்றியில் பிஸ்டல் முனையை அழுத்திப் பதித்தாள்.
உள்ளே புகுந்த கூட்டம் அதிர்ச்சியில் உறைந்து நின்றது.
"என்னப்பா, உங்கள் தலைவன் உயிரோடிருந்தால்தானே உங்களால் பிழைக்க (Մ)ւգ պն? | வேண்டாம் எப்படியாவது பிழைத்துக்கொள்வோம் என்று நினைத்தாலும் வைத்தியின் ஆட்கள் உங்களை வேட்டை நாய்கள் போல துரத்திக்கடிப்பார்கள். கூட்டிக்கழித்துப் பார்த்தால் உங்களுக்கு சந்தோஷ் உயிர் முக்கியம்."
ரம்யா சொல்ல குறிவைத்து நீண்டிருந்த அயுதங்கள் தலை தாழ்த்தின. எல்லோரும் சந்தோவுைப் பார்த்தார்கள் சந்தோஷ் எதுவும் பேசாமல் ரம்யாவின் பிடியில் அசையாமல் நின்றான்.
"சந்தோஷ் மெளனம் உதவாது ராஜா எந்த நேரத்தில் எதைச் செய்வதென்றே உனக்குத் தெரியாது என்று எனக்குத் தெரியும். இப்போதும் அதை நிரூபிக்கிறாய் பார். ம். சொல்லு ஆயுதங்களை போட்டுவிட்டு நல்ல பிள்ளைகளாக நடக்கச் சொல்லு சொல்லு சந்தோஷ்.சொல்லடா"
பிஸ்டலால் அழுத்தினாள். GAITUlf Dj55/T6óT.
"ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வெளியே செல்லுங்கள்."
"குட் பட், அதுமட்டும் போதாது. குலாம்ஷாவையும் பத்திரமாக காருக்கு அழைத்துவரச் சொல்லு"
சொன்னான். ஆயுதங்கள் கீழே வீசி வெளியே சென்றார்கள்.
ரம்யா சந்தோவுைப் பிடிவிலக்காமல், பிஸ்டல் முனை பதித்தது விலக்காமல் நடத்திச் சென்றாள்.
குலாம்ஷாவை ஒருவன் கூட்டிவந்தான் குலாம்ஷா ரம்யாவை வியப்பாய் பார்த்தார். சாகசங்கள் ரம்யாவின் கூடப்பிறந்ததோ என்று நினைத்தார்.
வெளியே காவலுக்கு நின்றவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தன.
உள்ளே நடந்தது தெரியாமல் போனதால் சந்தோஷ் மடக்கப்பட்டு அழைத்துவரப்படுவது கண்டு அதிர்ந்து ஆயுதம் உயர்த்தினார்கள். சந்தோஷ் тbшп6әil6йт LÎ|-uflei இருந்தபடியே, தன் கரம் உயர்த்தி வேண்டாம் என்பது போல சைகை காட்டினான்.
கட்டுப்பட்டார்கள். கலக்கம் முகங்களில் தெரிந்தது.
ஏகே47ஐ கீழே பதித்துமுகத்தில் அதிர்ச்சி வாங்கி நின்றவனை அருகே வருமாறு குலாம்ஷா கூட்டுவிரல் அசைக்க அருகே வந்தான்.
"என்னிடம் ஒரு ஏ.கே.வாங்கினீர்கள் பாருங்கள். அது உள்ளே இருக்கிறது.
சந்தோஷ்
Guit; fl. logala, it
வயது 18
முகவரி 88, ஹிஜ்ரா மாவத்தை
கதுறுவெல,
பொழுதுபோக்கு வானொலி கேட்டல், பத்திரிகை வாசித்தல், டி.வி. பார்த்தல்,
பெயர்: எம்.எஸ்.எம். அஷ்ரப் pasaunf, SAUDIOGER LTD.
POST BOX30231 YANIBU AL-SINAIYAH KSA பொழுதுபோக்கு முத்திரை சேகரித்தல், பத்திரிகை, நவால் படித்தல்
Guuit: Gla cija? atein). Lorrajni முகவரி 47-B, மாவள ரோட்
இரத்தினபுரி, பொழுதுபோக்கு பத்திரிகை, பேனா நண்பர் தொடர்பு
இதை எனக்குத் தந்துவி நீ எடுத்துக்கொள் அட.யோசிக்காதே."
அவன் கொடுக்கல யோசிக்கவே அவகாசம் ஏகே47 குலாம்ஷாவால்
ஏ.கே47ஐ கையில் கண்ணிமைக்கும் ே உயர்த்தினார்.
எதிரே அடர்த்தியாய் யொன்றை நோக்கி கு
நட்புக் (ogn går afrg பிடிப்புள் GTGoor Goörsätz. நிறைவே உதவுவதே நேசங்களை
பொத்திச் காப்பதா.
அமையும்
ஏகே47 உதடு திறந்தது
டுமீல். மரக்கிளையில் இ ரலுடன் ஒரு உருவ ரத்தம் சிகப்பு நிறம் சொன்னது.
குலாம்ஷா சுற்றி நின் விழிகளால் தடவியபடி
"அதொன்றுமில்லை மரக்கிளையில் இருந்துர தக்க தருணம் தேடினான் அவனுக்கு ஏன் வீண் சுட்டுவிட்டேன். நிச்சயம நாங்கள் போனபின் புை 6Trfij.AJITIb,"
குலாம்ஷா கேலியாய் ஒருவன் செத்து வீழ் முகத்திலும் பயம் பை கொண்டிருந்தது.
சந்தோஷ் ரம்யாவின் தன் ஆள் ஒருவன் மடி திகைத்தான்.
ரம்யா சந்தோஷை கொண்டு சென்று நிறு ஷாவைப் பார்த்தாள்.
குலாம்ஷா காருக்கரு காரின் முன் கதவு திறர் "சந்தோஷ் உள்ளே ச எங்களுக்கு என்ன சொல் காட்டக்கூடாது என்று சொ அதையே உனக்கு சொல் பார் ஏறு."
ரம்யா காரின் முன் முன் கதவு திறந்து ச அருகே அமர்ந்தாள். பி. விலாவில் பதித்தாள்.
குலாம்ஷா காரின் ஏறி
"ஒகே சந்தோஷ். சிக்னல் எல்லாம் மறக்கா உள்ள உன் ஆட்களுக்கு பக்குவமாய் போ ம்.
கார் கிளம்பியது. கண்ணாடி கீழே இறக் வெளியே கை ஆட்களுக்குக் கையசைத் ஆசனத்தில் இருந்த சந் "சந்தோஷ், இப்படி நீ எதிர்பார்க்கவில்லை.
ரம்யா சிரித்தாள். "ஷா, நான் சந்தோ கொடுத்திருக்கிறேன்."
"என்ன வாக்கு ரம் "அவனைப் பொடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டு அதைப் போய் கணக்குச் சரி.
மா கூடாதா என்று இல்லை. அவனது பறிக்கப்பட்டது.
ஏந்திய குலாம்ஷா ரத்தில் அதை
இருந்த மரக்கிளை நிவைத்து உயர்ந்த
சிக்கவைப்பதில்லை என்று. அதாவது என்
(p.GUDITO."
குலாம்ஷாவுக்குப் புரியவில்லை. சந்தோவுை இப்படியே பொலிஸ் நிலையத்
திற்குக் கொண்டு செல்லலாம் என்று நினைத்தார். ஆனால் ரம்யா வாக்குக் கொடுத்திருக்கிறாள்.
ரம்யாவின் நட்பு சுத்தமானது ரம்யாவின் நேசம் உன்னதமானது ரம்யா தன் வாக்குத் தவறுவதை விரும்பவில்லை. அவள் விருப் பத்தை மீறிச் செயற்படுவது தூய நட்புக்கு
ருந்து தீனமான
ம் கீழே விழுந்து என்று மண்ணுக்குச்
ாறவர்களை நோக்கி (BLJf6NTTÍ.
தம்பிகளா அவன் bயாவை குறிவைத்து பாருங்கள் பாவம், சிரமம். அதுதான் ாய் செத்திருப்பான். நக்கலாம். அல்லது
பேசினார். தம்மில் ந்ததில் அனைவர் டயெடுப்பு நடத்திக்
பிடியில் இருந்தபடி த கோரம் பார்த்து
高 காருக்கருகே அத்தியபடி குலாம்
கே விரைந்து வந்து, 呜,
ந்தோசமாக ஏறப்பா, ானாய்? ஆ.சாகசம் ன்னாய். இப்போது ல வேண்டியிருக்குது
புறமாய் சுற்றிவந்து ாரதி ஆசனத்திற்கு ஸ்டலை சந்தோஷின்
பின் கதவு திறந்து
அந்த வழக்கமான
ல் போட்டு வழியில் சந்தேகம் வராமல்
(ELIII."
காரின் கதவுக் னார் குலாம்ஷா, ட்டி சந்தோஷின் தார். பின் சாரதி தோசைப் பார்த்து, யொரு திருப்பத்தை இல்லையா?
நிற்கு ஒரு வாக்குக்
LIFIP" பிஸின் கரங்களில்
ஏற்றதல்ல. தன்னோடு நட்புக் கொண்டவர் களின் பிடிப்புள்ள எண்ணங்கள் நிறைவேற உதவுவதே நேசங்களைப் பொத்திக் காப்பதாய்
91 GOLDLIIIb,
வாக்குக் கொடுத்தது ரம்யா தானே என்கென்ன என்று நினைப்பது சுத்தமான சுயநலம்.
"சரி ரம்யா, உன் வாக்கைக் காப்பாற்ற லாம். ஆனால் சந்தோஷ் ஒன்றை மட்டும் மறவாதே குலாம்ஷா உன்னை விடமாட்டான். நீயாகச் சரணடைவது புத்தி யோசித்து முடிவு ரெ
குலாம்ஷா சொல்ல ரம்யா சிரித்தாள் "ஷா உங்களுக்குப் போதாது புத்தி சரணடைந்தால் என்ன செய்வீர்கள்? சரணடைந்து விட்டானே என்று கொஞ்சம் கருணை காட்டுவீர்கள் நீதிபதியும் தண்டனையைக் குறைத்து தாராளம் காட்டுவார். பின்னர் விசேட நாட்கள், விழாக்கள், பண்டிகைகள், மன்னிப்புகள் என்று கூட்டிக் கழித்து ஏதோ ஒருநாள் சந்தோஷ் வெளியே விடப்படுவான் போதுமா இது?
ரம்யா என்ன சொல்கிறாள். பேச்சிலே ஒரு புதிர் போடுகிறாள் என்று புரிந்தது.
மரங்கள் அடர்ந்த பாதையில் இருந்து வெளியே வந்து தெருவில் ஏறியது கார்
"சந்தோஷ் இது போதும் காரை நிறுத்து" என்றாள் ரம்யா நிறுத்தினான் ரம்யா சந்தோஷ் எதிர்பாராத தருணத்தில் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
திகைத்துப்போய் சந்தோஷ் ரம்யாவின் முகம் பார்த்தான்.
"என்ன பார்க்கிறாய்? எத்தனை முத்தங் களைப் பரிமாறியிருக்கிறோம். கட்டில் மேலே எழுதப்பட்ட கதைகள் எத்தனை? இப்போது
: எழுதும் நேரம் முடிவு சுபமாக
ருக்கவேண்டாமா? அதற்குத்தான் இந்த
முத்தம்"
சொல்லிச் சிரித்தாள்.
"குலாம்ஷா நாங்கள் நடந்து போவது நன்றாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன.
"நானும் அதைத்தான் நினைக்கிறேன். உன் வாக்குறுதி சந்தோஷிற்கு மாத்திரம்தானே. சோ நாம் காரைக் கொண்டுபோகலாம்."
"அது சரி. சந்தோஷ் அப்படியே இறங்கி, திரும்பிப் பார்க்காமல் விரைந்து நட முறைக்கிறான் பார் முகமே இருக்காது. GULT.”
சந்தோஷ் கார் விட்டு இறங்க ரம்யா அப்படியே நகர்ந்து டிரைவிங் சிற்றில் அமர்ந்தாள் சந்தோஷ் வேகமாய் நடந்து கொண்டிருந்தான்.
"டியர் சந்தோஷ் ஒரு நிமிசம்"
atei DIGI JIDIII. சந்தோஷ் நின்று திரும்பிப் பார்த்தான். ரம்யா நிதானமாய் பிஸ்டலை உயர்த்தி, சந்தோசை நோக்கி குறிவைத்தாள். டுமீல். டுமீல். டுமீல். முன்று தோட்டாக்கள். முதல் தோட்டா வயிற்றிலே இரண்டாவது அவன் மார்பிலே, மூன்றாவது நெற்றியின் மையத்திலே,
அப்படியே மடங்கிச் சரிந்தான் சந்தோஷ் ரம்யா என்ன இது? குலாம்ஷா அதிர்ச்சியுடன் கேட்க, ரம்யா பின்புறமாய்த் திரும்பி குலாம்ஷாவின் மார்பை (B5/Thaf Liflasiv LGB0a)
"இன்னும் இதற்குள்தோட்டாக்கள் உண்டு மிஸ்டர் ஷா, பசிக்கிறதாம். இன்னும் வேண்டுமாம் உயிர்
என்று சொல்லி கலகலவென்று சிரித்தாள். "என்னையும் கொல்லப் போகிறாயா நீ?" "ஏன் கூடாதா? ஷா எனக்கும் தலை வியாகும் ஆசை வந்துவிட்டது. இது நியாயமான ஆசை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
குலாம் ஷா பதில் சொல்லவில்லை. ரம்யாவின் முகத்தையே பார்த்துக் கொண்டி ருந்தார்.
மதுமிதா என்ன சொல்லப் போகிறாள் என்று டி.ஐ.ஜி டென்சில் ஆர்வமானார்.
வைத்தி இன்ஸ்பெக்டர் அரவிந்தின் பிடியில் இருந்து திமிறிக்கொண்டிருந்தார்.
யெஸ் டி.ஐ.ஜி. இவர் என் தந்தையே அல்ல. எல்லாமே வேசம் காரணம் ஆசை சொத்துக்கள் மேல் உள்ள ஆசை. டி.ஐ.ஜி எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்யவேண்டும்.
"என்ன உதவி மதுமிதா
இவரோடு- அதுதான் என் தந்தையாக நடித்த மிஸ்டர் வைத்திலிங்கத்தோடு ஒரு மூன்று நிமிசம் நான் தனியாகப் பேசவேண்டும்."
டி.ஐ.ஜி டென்சில் யோசித்தார். "யோசிக்கவேண்டாம் டி.ஐ.ஜி. அந்த மூன்று நிமிசங்களுக்குள் வைத்தி என்னை எதுவம் செய்திட முடியாது. பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்பு என்ன செய்ய முடியும்?" டென்சில் மதுமிதாவை கூர்ந்து பார்த்தார். இறைஞ்சுவது போல மதுமிதா பார்த்தாள். "ஓகே மூன்று நிமிடங்கள் மட்டுமே." என்றார்.
"தாங்யூ டி.ஐ.ஜி தாங்யூ வெரிமச் அந்த மூன்று நிமிடங்கள் போதும். அதனால் உங்களுக்கும் பல உண்மைகள் கிடைக்கும்."
என்றாள். நேர் அறைக்குள் சென்றாள்.
இன்ஸ்பெக்டர் அரவிந்த்தைப் பார்த்து, வைத்தியை விடுமாறுதலையசைத்தார் டி.ஐ.ஜி. பிடி விலக்கி வைத்தியை மேல் இருந்து கீழ்வரை அலசிப் பார்த்துவிட்டு அறைக்குள் செல்ல அனுமதித்தார்
எதிராய் இருந்த
வைத்தி உள்ளே செல்ல அறைக்கதவு சாத்தப்பட்டது. உள்ளே தாழிடப்படும் சத்தம் GBALL.
ன்ஸ்பெக்டர் அரவிந்த் திரும்பிப் பார்த்தார்.
வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்க பார்வையை வாசலில் போட்ட டி.ஐ.ஜி முகத்தில் அதிர்ச்சி வாங்கினார்.
இன்ஸ்பெக்டர் ரஞ்சித் வேகமாய் வர பக்கத்திலே வந்து கொண்டிருந்தாள் மதுமிதா
"மன்னிக்க வேண்டும் டி.ஐ.ஜி. உங்களை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றதற்கு"
என்று சொல்லியபடி மதுமிதா வர டிஐஜியின் உத்தரவுக்கு காத்திராமல் அறைக்கதவை நோக்கிப் பாய்ந்தார் இன்ஸ்பெக்டர் அரவிந்த்
கதவின் சாவித்துவாரம் வழியே உள்ளே பார்வையைச் செலுத்தினார்.
உள்ளே அறை தனக்குள் யாரும் ിബ്ന என்று சுத்தமாகக் காட்டியது.
பதட்டமாய் பார்வை விலக்கி "டி.ஐ.ஜி சம்திங் ரோங் ஏமாற்றிவிட்டார்கள்."
என்று சொல்லி, கதவின் மீது தன் உடலால் மோதினார் இன்ஸ்பெக்டர் அரவிந்த்
மதுமிதா சிரித்தாள். டிஐஜிடென்சில் சினத்தோடு மதுமிதாவை நோக்கி பார்வையை ಇಂ"
டி.ஐ.ஜியை
வைத்திமதுமிதாவை இறுக்கமாய் அணைத்து அவள் இதழ்களைக் கடித்தார்.
"ஐயோ வலிக்கிறது வைத்தி இந்த நேரத்தில் போய் உங்களுக்கு."
இதழ்களை விடுவித்து சிணுங்கினாள். இதற்கெல்லாம் நேர காலம்பார்க்கமுடியாது மது பெயரிலேயே மயக்கம் இருக்கிறது. உன் இதழ்களில் போதை இருக்கிறது. சுவைக்காவிட்டால் என் முளையே இயங்காது.
"எனக்கு என்ன தரப் போகிறீர்கள்? "எதற்கு? "உங்களைக் காப்பாற்றியதற்கு இல்லா விட்டால் இந்த நேரம் தகுந்த மரியாதையோடு விசாரித்துக் கொண்டிருப்பார்கள்."
"மது உனக்கு என்ன வேண்டுமோ கேள் தருகிறேன். ஆனால் எனக்கு இப்போது நீ வேண்டும். நீ தரும் தேவ சுகம் வேண்டும்."
சொல்லிக்கொண்டே மதுமிதாவை அனைத்து கழுத்திலே முகம் புதைத்தார். தொலைபேசி முதலில் என்னைத் தொடு என்று அழைத்தது.
மனமின்றி விலகி தொலைபேசி அருகே போய் ரிசீவரை தூக்கி காதில் வைத்தார்.
மறுமுனை பேசியது. வைத்தி தன்னையும் அறியாமல் உடல் முழுதும் நடுக்கம் கண்டார்.
(இன்னும் வரும்)

Page 16
த்தலிப்சைக்கிள் திருத்தும் கடை என்றால் எல்லோருக்கும் நன்கு தெரியும் அவரது சைக்கிள் கடைக்கு அருகேயிருந்த அடர்ந்த கொய்யா மர நிழலின் கீழே நீண்ட நேரமாகவே அவர் நின்றிருந்தார் வழமைபோல தனது கடையில் ஏகப்பட்ட வேலைகள் இருந்தமையினால் அவரைக் கண்டும் புன்னகைத்துவிட்டு தொழிலே கவனமாக இருந்தார் முத்தலிப்
ச வாங்களேன். எவ்வளவு நேரமா அவர் நிக்கிறார் பாவம்என்னவென்று கேட்டுத்தான் அனுப்புங்களேன்
சைக்கிளுக்குப் புதிதாக செயினைப் போட்டு முடிந்த பின்னர் அது சரியாகவேலை செய்கின்றதா என்பதைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக இரண்டு முன்று தடவை பெடலைச் சுற்றிய பின்னர் வழியில் குறுக்காக கிடந்த பழைய உதிரிப்பாகங்களைகர்லால் ஒதுக்கி வழியைச் சுத்தப்படுத்திக் கொண்டே மனைவியைப் பார்த்து
அவர் ஒரு பிரிட்டிஷ் காலத்து சைக்கிளை வாங்கியிருக்கார் அதைத் திருத்துவதற்காகத்தான் வந்திருக்கார்" என்றார்.
செய்துதான் கொடுங்களேன். பாவம் எப்படி வாழ்ந்த மனுசன்
கொடுக்கத்தான் வேண்டும் காசு இப்ப இல்லையாம் பிறகு விறகு போட்டு கழிச்சுக் கொள்கிறாராம்
என்ன பதிலைச் சொல்வது என்று தடுமாறிய பின்னர் கணவர் மீது ஒரு உருக்கமான பார்வையை செலுத்திக்கொண்டே
காசு என்னங்ககாசு மனுசன்தான் முக்கியம் நாளைக்கு நமக்கு
"உண்மைதான். இப்போ அவரோட நிலைமை மில காசை எதிர்பார்க்க முடியாது ஒழுங்கா திருத்திக் கொடுப்பதாக இருந்தா எப்படியும் அயிரத்துக்கும் மேல செலவாகும்
அல்லாஹ்ட சோதனையைப் பார்த்தீங்களா? அந்த காலத்துல புதுசு புதுசா அயின் கொழையாம அவர் உடுத்திட்டு வந்தாரென்றால் மாப்பிள்ளை மாதிரியிருப்பார் இப்போ நல்ல சைக்கிலுக்கும் வழியில்லாம. பார்க்கப்பாவமாக மனசுக்கு கஷ்டமா இருக்கு
ஏதோ நம்மளால் முடிஞ்சத செஞ்சு கொடுப்போம் இப்போதைக்கு அவ்வளவு தான் 944 in
முத்தலியின் அழைப்பையேற்ற தொய்யா மர நிழலில் நின்றதனதுர்ைக்கிளை எடுத்துக் கடைக்குள் கொண்டுவர முத்தலிப் அச்சைக்கிளை தூக்கி அதற்கென வைக்கப்பட்டிருந்த ஸ்டான்ட் டில் நிறுத்தினார்.
எவ்வளவுக்கு எடுத்தீங்க. அக்கேள்வி அவரைச் சங்கடப்படுத்தியிருக்க வேண்டும் உடன் பதில் சொல்லாது சற்றுத்தடுமாறினார். அவருக்குள் ஏற்பட்ட அவமான உணர்வுகளை முகம் தெளிவாகவே காண்பித்தது.
750 குவா சொன்னாங்க இதுக்கா, ஆச்சரியப்பட்டுப் போனார். காசு இப்ப்ோ கொடுக்கிறதில்லை." வெட்கத்தால் மீண்டும் தடுமாறினார். "பரவாயில்லை சொல்லுங்க
எனக்குப் புரியவில்லை
இஸ்ரா.
நிலவுக்கு-உன் பெயர்
சூட்டப்படாத காரணம்
இன்னும்
எனக்குப் புரியவில்லை.
நீ புன்னகைத்த போதுதான் என் விடியலில் பணி விலகியது. உன் சிரிப்பின் சிதறல்களால்தான் பூக்கள் சிலிர்த்துக் G) JUSTIGSOTILGOT.
நம் பிணைப்பின் ஆரம்பம் வழமை யானதுதான். ஆனால் அதன் நிகழ்வுகள் நிச்சயம் வித்தியாசமானவை அந்த உணர்வின் ஆரம்பத்தை இன்னும் என்னால் நிச்சயப்படுத்த முடியவில்லை. வரிசைப் படுத்த இயலவில்லை.
இந்த ஊர் வாய் நம்மை மென்று கொண்டிருந்தபோதும் நம் பார்வைகளில் சலனம் இல்லை. நம் உணர்ச்சிகளில் களங்கம் இல்லை. ஆயுள் குறைந்த ஆபாச உணர்வுகள் நம்மைத் தீண்ட வேயில்லை. உனக்குப் புரியும் இஸ்ரா. இந்த வரிகளின் அர்த்தம் உனக்கு மட்டுமாவது நிச்சயம் புரியும்.
நீ அடிக்கடி பிரிக்கப்பட்டாய் என் கண் பார்வையிலிருந்து மட்டுமே நீ பிரிக்கப்பட்டாய். ஆனால் பிரிவால் இந்தத் தீ மூட்டப்படுகின்றது. இன்னும் ஊதப்
படுகின்றது என்பது உன்னவர்களின் இரும்பு இதயங்களுக்குத் தெரியவில்லை. GIGöI Lufflugăr a flag dail.
Iரிமுத்து எவ்வளவு எடுத்துச் சொல்லியும் சுந்தரி கேட்டபாடில்லை.
"மகள், விரலுக்கு ஏத்தபடிதான் விக்கம் வேணும் எங்கட தகுதிக்கு ஏத்தாப் போலத்தான் மாப்பிள்ளை பாக்க வேனும், நமக்கெல்லாம் படிச்சவன் மாப்பிள்ளையா வருவானா?
கூலிக்காரன என்னால கட்டிக்க ஏலா, கொஞ்சம் படிச்ச ஏதாவது வேலையில இருக்கிற LDILILOGIGOGIGLIGILII பாருங்க."
"அப்ப உன்ர அப்பன் நான் கூலி வேல செய்யலாய்யா? நேரத்துக்கு நேரம் உங்களுக்கு சாப்பாடு போடலயா?"
"ஒமோம் உங்கட உழைப்புல அம்மா படுறபாடு எனக்கல்லா தெரியும்."
தோளைமீறி வளர்ந்தவள். அவளைப் படிப்பித்து ஆளாக்கிய அவளது தந்தை யைப் பார்த்து எகிறினாள்.
"2) sö166IIGlugi GPITLb ஆளாக்க எவ்வளவு கஷ்டப்பட்டன் இப்ப உங்கட
அதுக்கு ஒரு நாளைக்கு 50 ரூபாவுக்கு விறகு போடுறதா பேச்சு
நல்லமுறையா திருத்திறதா இருந்தால் எப்படியும் 1000 ரூபாகிட்ட போகும் சைக்கிளைத் திருத்திக் கொண்டிருந்த முத்தலியின் எண்ணங்கள் சிறகடித்தன. சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நாளைக்கு 400 அல்லது500 என விட்டிலிருந்தபடியே விறகு விற்று வருமானமாகப் பெற்றுக் கொண்டவர் இப்போ தன் உடம்பை வருத்தி 10 அல்லது 20 மைல்களுக்கப்பால் சென்று மரத்தை வெட்டிக் கொத்தி ஊர்ஊராகச் சென்று விற்பனை செய்வதென்றால்.சே எவ்வளவு பரிதாபம் அவருக்காக மனதிற்குள் அழுதார்.
நல்லா வாழ்ந்தவர்கள் நொந்துபோகவே கூடாது அவர்கள் கஷ்டப்படுவதைக் காண இஷ்டப் படாத குணம்கொண்டவர்தான் முத்தலிப் தனக்கும் நன்கு பழக்கப்பட்டவர் அப்போ முதலாளி என வாய்நிறையசுப்பிடப்பட்ட மனுசன் இன்று காசுக்காக வெட்கப்பட்டு தலைகுனிந்து ஆண்டவா இப்படியா காலம் மனுசனை சோதிக்கனும்
மூன்று வருடங்களுக்கு முன்னர் வளவுக்காரர் என்று சொன்னால் நிலாவெளிப்பகுதியில் சின்னத் குழந்தைகளுக்குக்கூட அடையாளம் தெரியும் பணத்துடன் மிகுந்த செல்வாக்கிலும் வாழ்ந்தவர் முதலாளி உதயகுமார் அவரிடமிருந்த வாகனங்களில் சாரதியாக வேலை பார்த்தவர்கள் மட்டும் முன்று பேர்கள். அதைவிட வயல் காணி, தோட்டம் மாட்டுப்பண்ணை ஆகியவைகளைக் கவனிப்பவர்கள் என்று கணக்குப் பார்த்தால் எப்படியும் அவரை நம்பி 25 அல்லது 30 குடும்பம் சீவியம் நடாத்தும் இத்தனைக்கும் அவரோ தான் என்றும் ஊரிலே பெரிய பணக்காரர் அல்லது பலபேருக்கு முதலாளி என்று சிறிதும் 3. A வேளைகளில் காலில் செருப்புக்கள் இல்லாமல் கூட வீதியில் வலம் வருவதைக் கண்டு அந்தப் பெருந்தன்மைகளை ஊரே புகழும் யார் கண்கள் " அவர் வாழ்க்கையிலும் விழுந்தது ஒரு ான் உழைக்கவெனத் தொடங்கிய இளமைக் காலத்திலிருந்து தன் உடல் வருத்திக் கஷ்டப்பட்டு பணத்தையும் ஊர் மக்களையும் சம்பாதித்துக் கொண்டவர் 25 வருடங்களுக்குள் முதலாளி என்ற அந்தஸ்த்தைப் பெறக்கூடிய நிலமைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டதை ஒரு போதும் பெருமை யாகவோ அல்லது சிறப்பாகவோ கூறிக்கொள்வ தில்லை. யாராவது கேட்டால் எல்லாம் அந்த ண்டவன் செயல் என வானத்தைப் பார்த்து தன் ரு கைகளையும் உயர்த்திக் கொள்வார். அவர் அதிகமாகச் சொல்லிக் காட்டும் அந்த ஆண்டவன் தருகிறான். அவர் இஷ்டப்பட்டா பரிச்சிடுவான் என்ற அந்த வார்த்தைகளே அவர் வாழ்க்கையில் நிஜமாகிவிட்டது. அவருக்குச் சிறுகச் சிறுகச் கொடுத்த ஆண்டவன் அனைத்தையும் மொத்தமாகப் பறித்துக்கொள்ள நியமித்திருந்த அந்த நாள்தான் கடந்த 1990ம் ஆண்டு ஜூன் 13ம் திகதி
யார் கண்டார்கள் வடக்கு கிழக்குத் தமிழர் ஞக்கு அது ஒரு சாபக் காலமென்று அரை கொடிக்கும் மேல் பெறுமதியான சொத்துக்களுக்குச் சொந்தக்காரரான உதயகுமார் முதலாளி அரை நாளுக்குள்ளேயே எல்லாவற்றையும் இழந்து அனாதையாக அகதியாக ஆக்கப்பட்டு அல்லல்பட்டது
இதயத்துடிப்பால் எழுதப்பட்ட போதும் சுவர்க்காலண்டரின் நிறை பக்க இழப்புக களால் குறைந்த போதும், பொழுதுகள் மட்டும் எனக்கு விடிவேயில்லை. உன் நினைவுகள் என்னை அழுத்தியதால் நான் நடந்த வழிகளில் என் பாதச் சுவடுகள் அழியவேயில்லை.
நினைக்கத் தெரிந்ததை மறந்திடும் மனம் வேண்டும் பழகத் தெரிந்தும்- அதை விலக்கிட உயிர் வேண்டும் நான் நினைக்கிறேன் இஸ்ரா. கண்ணதாசனுக்கும் என்நிலமை வந்தி ருக்கும். GOGO) GULLIITP நிச்சயம் வந்திருக்கும்.
"மறந்துவிடு" என்று சொல்கிறார்கள் விரலிடுக்கில் புகையும் சிகரட்டோடு "பெண்ணுக்கா பஞ்சம்" என்கிறார்கள். сисајетшир. வளையமாக புகைவிட்டுக் கொண்டு மறந்துவிடலாம் நான் நினைக்காமல் இருப்பதானால்.எத்தனை பெண் கிடைத்தாலும் எனக்கு இன்னொரு "நீ கிடைக்கமாட்டாயே இஸ்ரா எப்படி மறப்பேன்? உன்னோடு வாழ்ந்த ஒவ்வொரு வினாடியும் என் இதயத்துடிப்போடு
இணைந்துவிட்டதே. என் சுவாசத்தோடு சேர்ந்துவிட்டதே எப்படி மறப்பது? என் கனவுகளும் சாம்பலாகிப் போகின்றன. அவர்களின் சிகரட்டுக்களோடு.
நீ என் வீடு தேடி வந்தும் என்னிடம் புகுந்தும்
அடைக்கலம் ഈ ബ
"அதெல்லாம் எனக்குத் iu
உண்மையில் காலத்தின் மூன்று வருடங் வழமைக்குத் திரும்பி வி செய்திகளை நம்பி அந்த வியந்து போனார் தன் வளர்த்த தோப்புக்களும் நிலமைக்காளாகியிருப்பு விதிகளெங்கும் விதவை மனிதர்கள் வாழ்ந்த வி சிறு காட்டு விலங்கு கொண்டிருந்தது. இரு உறுதி அவரோட ஆர JJ TIM IDOM I ஒன்றுமே இல்லாது வ புகழோடும் வாழச் ெ பார்வையில் அந்த மனச்சுமைகளை வெறுை என்ற உறுதியை கொடு இளமைக்கால வாழ் படுத்திக்கொண்டார். முத்தலிப் சைக்கிள் காத்திருந்தது
அவர் கொடுத்திரு காட்டியதும் வியந்துபோ இப்படி மாறிவிட்டதே
"GTGATGAT.20.JAALG) பார்த்தாச்சு ஒரு வரு கேட்காது எல்லாமே ஜ
"சந்தோசம் தம்பி போகணும் அப்ப நாள் தன்னுடைய நன்றிகளை பாலும் முடித்துவிட்டு நினைத்துக்கொண்டு ப
ージ"と花
இழந்துவிடக்காரன இஸ்ரா என் அறி தடுக்க எனக்கு
உணர்வா? அல்ல வார்த்தைக்குக் கட் தனமா? அல்லது கோழையாகிவிட்ே தெரியவில்லை இ ஏங்குகின்றேன்.
ஒரேயொருமுறை ஏற்படக்கூடாதா
ஏங்குகின்றேன். இதெல்லாம் தவ பிரிக்கப்பட்டிருந்த கொள்ள நான்
ஆனால் LJGOOILI
மோசமான வேலி (BLI TILLI LIL (DG FILL செய்வேன்?
GIFTIG OG வேண்டியிருக்குது கண்கள் கலங்கி
6).1ITIIIá
"புள்ள அப்ப அப்பா நெஞ்சு தாய் செல்லம்மா
"அதுக்காக நான் நாசமாக்க நடக்காது தாயை
 
 
 
 
 
 
 
 
 
 

கொடுமை, ளின் பின்னர் நிலமை ட்டது என்ற பத்திரிகைச் மண்ணில் கால் வைத்தவர் னை வளர்த்த ஊரும் தான் தன்னை விட பரிதாபமான து கண்டு கலங்கினார். க் கோலத்தில் வீடுகள் டினுள் விச ஜந்துக்களும் ளும் ஜீவனம் நடாத்திக் ந்தும் அவருள்ளத்தில் ஒரு ம்ப காலத்து உறுதிபோல, "IDIOODID NIITYP ODGOV5 5 IDOOST, த எம்மை பணத்தோடும் ய்த மண், அவருடைய மண்ணுடைய அமைப்பு யாக்கி உழைத்து உயரலாம் தது. அவர் தனது ஆரம்ப ற்கு தன்னை தயார்ப் தனோட முதல் முயற்சியே டையில் திருத்தத்திற்காக
|ந்த சைக்கிளை முத்தலிப் னார். ஒரு கிழமைக்குள்ளே
சக்கிள் தான் ஓடியெல்லாம் தத்திற்குச் சின்ன சத்தமும் UUTS IIILoya on 576."
அவசரமா மீன் வாங்கிட்டு வாரன் முத்தலிபுக்கு புன்னகையாலும் வார்த்தை மனதிற்குள் கடவுளை பணத்தைத் தொடங்கினார்.
புதிய அமைப்பைப் பெற்றிருக்கும் தனனுடைய பழைய சைக்கிளை மனைவிக்குக் காண்பித்து அவளையும் சந்தோசப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் மேலிட ரைவாகச் சென்றவர் ம்ே கட்டைச் சந்தியில் இருந்த மீன் கடை சந்தைக்குள் சென்றார்.
முச்சந்திக்கு முன்பாக அந்தப் பெரிய புளிய மரத்தை அடுத்தாற்போலிருந்த சந்தைக்கு முன்பாக இருந்த பிரதான வாசல் பக்கமாகச் சைக்கிளைக் கொண்டு சென்றால் அதற்கென ஏற்பாடு செய்தி ருக்கும் இடத்தில் சைக்கிளை நிறுத்த வேண்டும் அங்கு வைத்தால் இலகுவில் எடுத்துப் போக A. மேலதிகமான சைக்கிள்களையும் நருக்கமாக வைத்து விடுவார்கள், சிரமங்களைத் தவிர்த்துக்கொள்வதற்காக வேண்டி அவர் அவ்விடம் செல்லாது அன்புவழிபுரம் வீதியில் பழைய கிளாஸ் தொழிற்காலைச் சுவரோடு சாத்தி வைத்ததன் பின்னர் சந்தைக்குள்ளே சென்றார்.
மீன் விலைகள் ஒவ்வொருவரிடமும் வித்தியாசப் பட்டது. இன்னும் உள்ளே சென்றால் மலிவாக வாங்கலாமென்ற எண்ணத்திற்கு முதலிடம் கொடுத்தார் மீனை வெட்டி சொப்பிங் பைக்குள் போட்டு வியாபாரி கொடுத்ததும் அதை வாங்கிக் கொண்டு திரும்பியவர் பார்வையில் பரபரப்பாக அவரது ஊர்க்காரர்.
முதலாளி உடனே பொங்க அக்காவுக்கு உடம்பு சரியில்லை, வேன்கார ராசையா கிட்ட செய்தி சொல்லியனுப்பிருக்காங்க"
என்ன? என்னாச்சு தடுமாறிப்போனார். "வீட்டுக்குள் அடுக்கி வைச்சிருந்த விறகுக் குள்ளிருந்த பூச்சி கடிச்சிடுச்சாம் வாயெல்லாம் நுரைதள்ளிட்டதாம் தகவல் சொன்னவனைக் கூட பொருட்படுத்தாது உடல் வியர்த்தது 505 சைக்கிளை நோக்கி ஓடினார் கண்ணுக்கு எட்டிய
தூரம் வரைக்கும் பார்த்தார். தனது சைக்கிளைக் காணவில்லை. தான் சைக்கிளைப் பூட்டாது வந்த முட்டாள்தனம் உடனே மனதில் பளிச்சிட்டது. மணிக்குப் பின்னர் போவதற்கு வாகனங்கள் ஏதும் இல்லாமையினால் நிலைமைகளையுணர்ந்தும் மனதை திடப்படுத்திக்கொண்டு இருட்டையும் பொருட்
படுத்தாது கால் நடையாகவே ஊரை நோக்கி
விரைந்தார்.
சைக்கிள் கடையை திறப்பதற்கு முன்னரே தன்னை அழைப்பது யாராக இருக்கும் என்பதை பார்ப்பதற்காக வெளியே வந்த முத்தலிப் எதிரே அறிமுகமில்லாத ஒருவர் நிற்பதைக் கண்டார்.
நீங்களா கடை முதலாளி. நீங்க யாரு நான் நிலாவெளி இருந்துவாறன் உங்ககிட்ட குமார் முதலாளி சைக்கிள் திருத்தினாராம்.
ஓம் செலவுக்கு விறகு போடுறதா சொன்னார். வாக்குத் தவறாத மனுசன் ஏனோரெண்டு கிழமையா ஆளைக்காணோம்
இனிமேல் வரமாட்டார். அந்த வார்த்தை யிலிருந்த சோகம் முத்தலிப் உள்ளத்தைத் தொட்டது.
"gsir." அந்த சைக்கிளை எடுத்தது அவரோட கெட்ட காலமாக இருக்கணும் உங்ககிட்ட சைக்கிளைத் திருத்தி எடுத்த அண்ணைக்குன்னுபார்த்து மனுசிய பாம்பு கடிக்க அவ செத்துப் போயிட்டா ம்ே கட்டை சந்தியில் வைச்ச அவரோட சைக்கிளும் களவுபோய்வாகனங்கள் இல்லாமையினால் முதலாளி தனியா இருட்டு வேளை ஊர் பக்கம் கால்நடையா வந்திருக்கார் நேரம் கெட்ட நேரம் பாருங்க யாரென்று தெரியல காட்டுப் பாதையில வைச்சு கட்டுப் போட்டாங்க விடிஞ்சதும் தான் சவத்தை எடுத்தோம்
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜினன் யா அல்லாஹ் நல்ல மனுசனுக்கு இப்படியும் ஒரு சோதனையா?
நம்மட கையில என்ன இருக்கு எல்லாம் பரந்தாமன் செயல் அவர் எப்பவோ தன் சொத்துக்கள் எல்லாத்தையும் இழந்ததோட்வே செத்துப் போன மாதிரிதான். அவரோடசைக்கிள் திருத்தியதற்கு எவ்வளவு வந்திச்சு காசை நான் தாறன்
"otsiastair GaoT? ET DIE BONGIT Nyuh Ingolf GTI நெனையுங்க நாங்க மதத்தாலதான் வேற ஆட்கள் மற்றப்படி உங்களோட விளையாடி வளர்ந்த வங்கதான். உங்களோட பழகி உங்க காசுகளையும் நம்பி தொழிலை ஆரம்பிச்சவங்க எங்களுக்கும் மனசிருக்கு அதுல அன்புபாசம் இரக்கம் எல்லாமே நிறைஞ்சிருக்கு முதலாளி செத்துட்டார் என்
ஃபம் துடிக்கிறது உங்களால் ஏன் புரிஞ்சுக்க முடியிறநில்ல. அவரோட இழப்பு எனக்கும் வேதனைதான். இன்னைக்குக் கடை பூட்டு இதுதான் நான் அவருக்காக செய்யும் துக்க அஞ்சலி
மேற்கொண்டு எதுவும் பேசாது சற்று முன்னர் திறந்த தனது கடையை இழுத்துப் பூட்டி வெளிப் பக்கமாகப் பூட்டைப் போட்டு கடையின் மேல் ஒரு கறுத்தக் கொடியினை கட்டும் நோக்கில் வீட்டுப் பக்கமாக விரைந்தார்
மாக இருந்தது எது UITGQLDUIT? EBLULJ604535 உரிமையில்லை என்ற சுற்றியிருந்தவர்களின் ப்ெபட்ட என் முட்டாள் நான்தான் அப்போது னா? எது? எனக்குத் ஸ்ரா? ஆனால் நான் இன்னொரு முறை அப்படியொரு நிகழ்வு என்று தினம் தினம் |ந்த உயர்வு எண்ணம், என்பதற்காக நாம் ல் என்னைத் தேற்றிக் முயற்சித்திருப்பேன். அந்தஸ்த்து என்ற ல்லவா நமக்கிடையில் து. நான் என்ன
GHL மாரிமுத்துவின் ருந்தன. சொல்லுறதக் கேளன். ருத்தக்காரரல்லவா?" பரிந்து வந்தாள்
என்ர வாழ்க்கைய வணுமே? அதுமட்டும் பார்த்துக் கூறியவள்
உன்னைப் பார்க்க வேண்டும், உன் குரலைக் கேட்க வேண்டும், அப்புறம். எனக்குத் தெரியவில்லை இஸ்ரா. என் உணர்வுகளை விபரிக்க எனக்குத் தெரிய வில்லை. எப்படிச் சொல்வேன், உனக்குப் புரிகிறதா? இந்தத் தவிப்பு ஏக்கம் உனக்குப் புரிகிறதா? இஸ்ரா.
எங்கே இருக்கிறாய்? இனி உன்னைக் காணவே மாட்டேனா? இன்னொருவனுக்கு மனைவியாக என் இஸ்ரா. முடியவில் லையே. கற்பனை பண்ணினாலே நான்
செத்துவிடுவேன் என்று தோன்றுகின்றதே.
ஸ்ரா அவன் உன்னைப் புரிந்து கொள்வானா இஸ்ரா?
உன் நினைவில் விழித்திருப்பதால்
நட்சத்திரங்கள் எனக்கு அறிமுகமாகி விட்டன. வானம் பழகிவிட்டது. கூரை முகட்டில் வலையமைக்கும் சிலந்தியின் காலசைவுகள் எனக்குப் புரிந்து விட்டது. கவனி இஸ்ரா. திங்களுக்கொருதடவை என் மனதைப்
சோகமாய் வெளியேறினாள்.
மாரிமுத்து, அன்றாடம் உழைத்து அன்றாடம் வயிற்றைக் கழுவும் ஒரு
கூலித்தொழிலாளி நாற்பது வயது கொண்ட அவரை முப்பு அதிகமாக ஆக்கிரமித்திருந்தது. காரணம் கவலை
கள் சமகாலத் தமிழனொருவனுக்கு காணப்படும் சமகாலக் கவலைகள்
மாரிமுத்துவிடம் G. Fai) GIL) இருந்ததோ இல்லையோ பிள்ளைச் செல்வம் நிறைய இருந்தது. அச்செல் வங்கள்கூட நாட்டுப் பிரச்சனையால் குறுகி விட்டதுதான் அவரை அதிகளவு வாட்டம் பெறச் செய்திருந்தது. ஆறு பிள்ளைகளில் மூன்று ஆண்வாரிசுகளை "பிரச்சனை" விழுங்கி விட்டிருந்தது. முத்த பெண்ணைக் கட்டிக்கொடுத்து ஆறுமாதம் கழியவில்லை. அவளும் கைம்பெண்ணாய் திரும்பி விட்டிருந்தாள். மாரிமுத்துவும் பொறியில் அகப்பட்டவர் தான் உயிர் தப்பியதுதான் அதிஷ்டம் ஆனால் இப்போது நினைத்துக்
போலவே ஆகாயம் இருண்டு போகிறது. கடலைப் போலவே என் கன்னங்களிலும் கண்ணிரால் உப்பு விளைகிறது
நம்மைப் பிரித்த ஆண்டவனிடம் நான் ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். உனக்குத் திருமணம் நடந்தால் அது எனக்குத் தெரியாமலே போகட்டும் என் இஸ்ராவுடன் நான் கற்பனையிலாவது வாழ்ந்து கொண்டி ருப்பேன் என் உணர்வுகள் மரத்துப் போகும்வரை என் சுவாசம் சுயமாக நிகழும் வரை என் இதயம் நிரந்தரமாய் இயங்க மறுக்கும்வரை நான் உன்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பேன்.
கடைசியாக நீ எழுதியிருந்தாய் உன் கடிதத்தில்.
"சோதனைகளை முயற்சிப்போம்"
இங்கே சோதனைகளே வாழ்க்கையாகி விட்டதே இஸ்ரா நம் நேசம் சரித்திர மாகாதுதான். ஆனால் சில இதயங்களி லாவது இது ஒரு சம்பவமாகட்டும் இதை நீ படிக்க நேர்ந்தால், இதனால் உன் வேதனைகள் கிளறப்பட்டால் என்னை மன்னித்துவிடு இஸ்ரா.தயவு செய்து மன்னித்துவிடு.
இனியும் பனி விலகும். உன் புன்னகை இல்லாமலே. பூக்கள் As, IDGA)
வழக்கம் போல் நிலவுக்கு நிலவு என்றே சொல்லப்படும்.
சாதனையாக்க
சிலிர்த்துக்கொள்ளும்- நீ
கொள்கிறார் துரதிஷ்டமென்று. கடைசி வாரிசு பையனொன்று அதற்கு முத்தது சுந்தரி, கடைசியை நினைத்தால் அடுத்த கவலை வயதுக்கு மீறிய வளர்ச்சி. போதாக்குறைக்கு கறுப்பு வேறு ஊரில் ரவுண்டப் என்றால் போதும் பிடித்து வைக்கப்படுபவர்களில் அவன்தான் முதலில்
எல்லாக் கவலைகளும் சேர்ந்து மாரிமுத்துவை இதய நோயாளியாக்கி யிருந்தது. அடிக்கடி வைத்தியாசலை வாசம் கால், முகம் வீங்கி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனு மதித்து வீட்டிற்கு வந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன. வரும்போது டாக்டர் சொல்லி விட்ட விடயம் கடுமையான வேலைகளெதுவும் செய்ய வேண்டா மென்று வீட்டிற்கு வந்தால் மனைவி செல்லம்மா சொன்ன விடயம் வேறு அவரைக் குழப்பியது. சுந்தரி, ஒரு துர்நடத்தைப் பையனோடு சுத்துகிறாள்
17id i 154, La LIDT forå, g.
56), 28-19.04, 1993

Page 17
SSLS
IDனேஜர் அவசரமாக அந்தப் ஃபைலை அனுப்பவேண்டுமென்று கூறியும் பிரதாப்பால் ஃபைலில் கவனத்தைச் செலுத்த முடியாமலிருந்தது. அவனுடைய மனத்தில் திரும்பத் திரும்ப நேற்றிரவு மனைவி காயத்ரி கூறிய வார்த்தைகள் தான் காதில் ரிங்காரமிட்டபடியிருந்தன.
காயத்ரி இவ்வளவு அற்பமாக நீ என்னை எடைபோட்டு விட்டாயே. நான் உன்னைச் சுற்றி சுற்றி வருவதெல்லாம் அந்த அற்ப சுகத்திற்காகத்தான் என எண்ணித்தானே அவ்விதம் கூறிவிட்டாய். பிரதாப்பின் மனம் வேதனையால் துடித்தது.ஒரு ஏக்கப் பெருமூச்சொன்று அவனிடமிருந்து வெளிவந்தது.
"என்ன மச்சான் பிரதாப் நானும் காலையிலயிருந்து பார்க்கிறன், உனக்குள்ள ஏதோ பேசிக்கொண்டு பெருமூச்சுக்களா விட்டுக்கொண்டிருக்கிறாய், ஐயாவுக்கு என்ன நடந்தது. கல்யாணமாகி மூன்று மாதத்திற்குள்ளேயே குடும்ப வாழ்க்கை கசக்க ஆரம்பித்துவிட்டதோ. கிண்டலும் கேலியாயுமாகப் பக்கத்து சீட்டில் அமர்ந் திருந்த பார்த்திபன் கூறியது கூட பிரதாப்பின் காதில் விழவில்லை. அவனது மனம் நேற்று நடந்த சம்பவத்தை திரும்பவும் அசைபோட்டுப் பார்த்துக்கொண்டி ருந்தது.
அன்று மலையும் ஆபிஸ் முடிந்த கையோடு பிரதாப் வழக்கம் போல் காயத்ரி எப்போதும் விரும்பிக்கேட்பதை வாங்கிக் கொண்டு வீட்டை அடைந்தபோது மணி 5.30 தான் இருக்கும். காயத்ரி தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தாள் பிரதாப் ஓசை எழுப்பாமல் அவள் பின்னால் வந்து நின்று "காயத்ரி டார்லிங்" என அவளை அணைத்துக்கொண்டான். "சீ என்ன இது வந்ததும் வராததுமாக" அவள் அவசரமாக அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள்
"சீக்கிரமாய் டிரஸ் சேஞ்ச் பண்ணிக் கொண்டு வா காயத்ரி"
"என்னத்துக்காம்" அவள் பொய்க் கோபத்துடனே கேட்டாள்.
ரஜனியின் புதுப்படம் ரிலீஸாகியிருக்கு உனக்குபிடிக்குமேயென்றிடிக்கெட் ரிசேவ் பண்ணியிருக்கிறேன். அப்புறம் இரவைக்கு வரும்போது எங்கேயாவது ஹோட்டலில டின்னர் சாப்பிடலாம். அப்புறம்." பிரதாப் பேச்சை இடை நிறுத்திவிட்டு அவளை விழுங்கி விடுவது போல் ஒரு பார்வை பார்த்தான்.
"அப்புறம் என்னவாம். அவனது குறும்பு தெரிந்தும் தெரியாதவளாகக் (33; L'ILITIGT.
"பிறகு வீட்டுக்கு வந்து." பிரதாப் அவளைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான். காயத்ரிக்கு அவனது செய்கை எரிச்சலாயிருந்தது. சிலிர்த்துக் G) SITGÖSTLIFTIGT.
"அந்தப் படத்தை நான் முன்பே (ଗL4;aଜ) பார்த்துவிட்டேன், உங்க புரோகிராம் எல்லாம் இன்னைக்கு கான்சல். பிரதாப்பிற்கு நாக்கை நீட்டி பழித்துக் காட்டினாள் காயத்ரி. "ஐயோ பிளிஸம்மா காயத்ரி, இப்படிக் கூறினால் எப்படி..?
"நான் எவ்வளவு ஆசையாய் ஆபிஸி லிருந்து ஓடி வருகிறேன். என்னை ஏமாற்றியது சரியா. பிரதாப் கெஞ்சினான்.
காயத்ரி அவனது கெஞ்சல் மனதிற்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தவே அவள் இன்னும் பிகு காட்டினாள்.
"முடியாதுன்னா முடியாது தான். இன்னிக்கு நான் வேற புரோகிராம் போட்டுட்டேன்."
"எங்க போகப் போகிறாய். பிரதாப் அவசரமாகக் கேட்டான்.
"என்ர சிநேகிதி கமலாவிட்ட வாறதா சொல்லியிருந்தன் பிரதாப்.
"பிளாஸ்கில டீ இருக்கு ஹாலில இன்றைய பத்திரிகையெல்லாம் வைச்சிருக்கன், அப்படியும் தனியா இருக்க போரடிச்சுதென்றார்.வியில ஏழு மணிக்கு ஒலி ஒளி பாருங்க." கூறியபடி காயத்ரி போக முற்பட்டாள்.
"நீ போகக் கூடாது" என்று அவளைப் போகவிடாது வழியை மறித்தபடி நின்றான் பிரதாப்
காயத்ரிக்கு கோபத்தில் முகம் சிவந்து விட்டது. இவர் என்ன இவ்வளவு பிடிவாதம் பண்ணுகிறார் என நினைத்தாள்.
"சரி உங்களுடன் ஒரு பந்தயம்
இதில் நீங்கள் ஜெயித்துவிட்டீர்களென்றால்,
இனிமேல் உங்களுடைய சொல் ஒன்றையும்
தட்டாம நீங்க சொல்றபடியெல்லாம் நடப்பன்."
என்ன பந்தயம் என்பது போல் கேள்விக்குறியான பார்வையுடன் அவளைப் பார்த்தான் பிரதாப்
"பத்து நாட்களுக்கு என்னைத் தொடவோ என்னுடன் பேசவோ கூடாது
னால் நீங்கள் என்னுடன் தான் இங்கு : வேண்டும்." கூறிவிட்டு கேலியாக அவனைப் பார்த்தாள் காயத்ரி,
"என்னால முடியாது. நீ இப்பவே உன் விருப்பப்படி சினேகிதி வீட்டுக்குப் போ காயத்ரி பந்தயம் எதுவும் வேண்டாம் பத்துநாட்களுக்கு என்னால் தாங்க முடியாது." பிரதாப் அவசரமாக கூறிவிட்டு அவள் போவதற்கு வழிவிட்டு நின்றான். "உங்களுக்கு ரோவுமேயில்லையே இப்படி பேசுகிறீர்களே. கிண்டலாகக் கூறினாள் காயத்ரி.
"உன்னைத் தொடாமலாவது இருக்க லாம், ஒரு வார்த்தை கூட பேசாமல் எப்படி இருப்பது காயத்ரி வேண்டாம் இந்த பந்தயம்" பிரதாப் சற்று சீரியஸாகவே ().getTGöIGOTT6öT.
"இந்த ஆம்பிளைகளே இப்படித்தான் ஒரு நாளைக்காவது பெண்டாட்டியின் ந்தானையைப் பிடித்துக்கொள்ளாமல் ருக்கமாட்டார்கள்."
காயத்ரியின் இந்த வார்த்தைகள் சுரீரென்றிருந்தது பிரதாபிற்கு இவளென்ன இப்படி மட்டமாக எண்ணுகிறாள் பந்தயத்திற்கு சம்மதிப்போமா என்று யோசிக்கத் துவங்கினான். பிரதாப்பின்
முகமாற்றத்தை அவதானித்த காயத்ரியும்
"பந்தயத்திற்கு சம்மதம் போலிருக்குது வேண்டாம் உங்களால் என்னை விட்டு இருக்க முடியாது என்னிடம் சரணடைந்து விடுங்கள்."
என்று இன்னும் அவனுக்கும் உறைக்கும்படி கூறினாள் காயத்ரி,
"பந்தயத்திற்கு நான் சம்மதம், பத்து நாட்களுக்கு இனி நீயாக வந்து கதைத்தாலும் நான் பேசமாட்டேன் குட்பை." கூறியபடி அவனுடைய அறைக்குப் போனான் பிரதாப், இப்போதைக்கு இவரிடமிருந்து தப்பித்தோம் நான் போகிற காரியம் என்னவென்று தெரியவந்த பிறகு அவரே வந்து என்னுடன் பேசிவிடுவார் என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் ஆனால் காயத்ரிக்கு பெரும் ஏமாற்றமாயி ருந்தது. அவள் வீடு விரும்பும்போது பிரதாப் நல்ல உறக்கத்திலிருந்தான்
எவ்வளவு ஆசையுடன் ஓடிவந்தேன், அதற்குள் தூங்கிவிட்டாரே என அவன்மேல் CBSITLUL'ILLG), G) SITGösTILITIGT,
காலையில் எப்படியும் சமாதானமாக்கி 677 6AJITL) என்று அவள் மனதைத் தேற்றிக்கொண்டாள். ஆனால் காலையிலும்
பிரதாப் தன்னுடன் பேசாது அவனே தன் வேலைகளை கவனித்துக்கொண்டது காயத்ரிக்கு முதன்முதல் பயத்தையும் கவலையையும் கொடுத்தது.
இவரென்ன நிஜமாகவே பத்து நாட்களுக்கு என்னுடன் பேசாமலிருக்கப் போகிறாரோ. நான் விளையாட்டாகப் பேசியது இப்படி விபரீதமாய்ப் போய் விட்டதே என்று வருத்தப்பட்டாள். காயத்ரிக்கு என்ன செய்வதென்று புரிய வில்லை. தானாகச் சென்று கதைப்போமா என்று நினைத்தாலும், அதற்கும் அவள் தன்மானம் டம் கொடுக்கவில்லை. மறுகணம் முடிவை மாற்றிக்கொண்டாள். பத்து நாட்களுக்குத்தானே இருந்து தான் பார்ப்பேமே என அவளும் பந்தயத்திற்கு தயாரானாள்.
என்றாலும் மனசு கேட்காமல், பிரதாப் வேலைக்குப் போகும் போது வழக்கம் போல் அவன் தரும் முத்தத்தை எதிர்பார்த்து ஆவலுடன் அவன் முகத்தைப் பார்த்தாள். ஆனால் பிரதாபோ அவளைப் பார்த்து மெளனப்புன்னகை புரிந்துவிட்டுச் சென்றுவிட்டான். காயத்ரிக்கு அவன் மீது கோபம் கோபமாய் வந்தது. "இவருக்கு இவ்வளவு பிடிவாதமா? எவ்வளவு ஆசை யுடன் பார்த்தேன் தெரிந்தும் தெரியாதவர் மாதிரி போகிறாரே, வரட்டும் இனி நானும் பேசவே கூடாது' மனதிற்குள் பொருமிக் GJITGÖSTLIGT.
காயத்ரியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த பிரதாப்பின் நினைவுகளை பியோன் வந்து, மனேஜர் அவனை அழைப்பதாகக் கூறி கலைத்தான். அப்போது தான் பிரதாப்பிற்கு மனேஜர் ஃபைல்களைப் பற்றிக் கூறியது ஞாபகத்திற்கு வரவே, அவசர அவசரமாக அவற்றைப் பார்க்கத் துவங்கினான். வேலையிலேயே
மூழ்கியிருந்த அவை யாரோ அழைப்பத (GLGAS IGLJIT Gofflai) GBL Jef76) பிரதாப்பின் முகத் பிரகாசத்தைப் பார்த்த மச்சான் பிரதாப், உம்ம்.என்னு GLa)GLITGöt (3.Lgf குஷியாயிருக்கிறாய்,
୪:୪୩, 2
டெலிபோனில் சென் "எல்லாம் நல்ல சமயம் வரும்போது சமாளித்து பேச்.ை கொண்டான் பிரதாப்
மாலையில் பிர, நேரத்துடன் கையில் நின்றதைப் பார்த்த தான் நிம்மதியாயிருந் அது தானே ப எங்கே என்னைப் பிரி என அவள் தன்ன 6) Մոզիլլրցր,
ஆனால் எப்பே லிலுள்ள உணவுப் வாயில் திணித்து சு
பிரதாப் இன்று ப வைத்துவிட்டு அன காயத்ரிக்கு ஏமாற்றம் 9|CUL மாற்றிக்கொண்டு அலைபாயும் தன் மன முயன்றாள்.
பிரதாப்போ அவ தவன் போல் அடுப்ப பிரதாப் தேனீர் தயார் கொண்டிருந்தான். இந்தச் செய்கை உண்டாக்கியது.
"நான் தயாரித்த குடிக்கக்கூடாதென்று கூறவில்லையே" என ஏற்கனவே பிளாஸ்கி தேனீரை அவனுக்கு
"எப்போதும் டே விடுவீர்களென்றால் இல்லாவிட்டால் அந் பிரிக்கவே மாட்டேன் யாதவன் போல் கொண்டிருந்த பிர விழுந்தாள். ஆனால் மசிந்ததாகத் தெரிய
STISIP39, Liu, யோடு வாங்கிவந்த வீச மனம் வராமல், பார்சலைப்பிரித்து திற்கு மாறாக நிறை அவளுக்கு ஒன்றுமே
“剔物 அவளாகவே பேச்ச முன் சுவீட்ஸை நீட் பிரதாப் அவன் பார்த்துவிட்டு, தன் படாது சுவீட்சை எடு போட்டுவிட்டான்.
16ம் பக்கத் தொடர்ச்சி.
என்று தணியும் இந்த. என்பதுதான் அது எல்லாவற்றிற்கும் கால்கட்டுப் போட்டால் சரியாகுமென்று "சிவலிங்கத்தின் மகன் வேலுவை கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா?" என்று கேட்டதற்கே இவ்வளவு ஆர்ப் ԼյուL(Մ)ւն,
அப்ப சுந்தரியோட சுத்துற பையன் படிச்ச வேலையொண்டில இருக்கிற வனா இருக்க வேண்டும். இதெல்லாம் எங்கட தகுதிக்கு ஒத்துவருமோ? இருக் கிறது ஒரு சிறு அளவுப் பூமியும், இந்தக் குடிசையும்தான் இதைவிட்டால்
நவ.28-டி.04, 1993 ଶ୍ରେତା
வேறு ஆதனமும் இல்லை, வேறு போக்கிடமும் இல்லை எதற்கும் சிவலிங்கத்துடன் பேசிப் பார்ப்போம் என எண்ணியவர் எழுந்து சிவலிங்கத்தின் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
வியர்வையை ஆறாக ஓடவைத்துக் கொண்டிருந்தது வெய்யில், மாரிமுத்து சிவலிங்கத்தின் வீட்டை அண்மிக்க அங்கிருந்து பெரிதாக அழுகையொலி கேட்டுக்கொண்டிருந்தது. விரைந்து அருகே போனபோது எல்லோரும் முகத்திலறைந்து அழுதுகொண்டி ருந்தார்கள்.
"சிவலிங்கம், நடந்தது."
6T GÖTGOT 6T 6őTGOT
"அதை என்ன்ெ நான் நேற்று கைய மகன் வேலு, காட் வாறணென்டு ே போனவன இன் இரவுவேற காட்டுப் கேட்டுது என்று கட்டிக்கொண்டு காலையில ரெண்டு னுகள், வேலுவோ கிடக்குதாமென்று தாக அழத்தொட இந்தப் பெரிய ஆதரவாயிருந்தது உழைப்பே இப்ே
 
 
 
 

GILGASINGBLINTIGOflai) க் கூறினார்கள் டு வந்ததிலிருந்து ST GORTL LLL ார்த்திபன், "என்ன காலையிலிருந்து 2006) LLITU))(U5595 Tulli, திலிருந்து ஒரே அப்படியென்ன
காயத்ரிக்கு சற்று நிம்மதியாயிருந்தது அவளும் பதிலுக்கு சுவீட்சை எடுத்து அவனது வாய்க்குள் போட்டாள். சற்று நெருங்கி அவள் அங்கங்கள் அவன் மீது DJUPEČNJug-LOUISITLUGBLITT 9JA IGOGIITILI LITTIMAEUS கேலிச் சிரிப்பொன்று சிரித்துவிட்டு விலகிச் சென்றான். அப்படியும் காயத்ரி அவனை a 97.1 6 Maij 1606). அவன் படுக்கையறை யிலிருக்கும் போது அவள் தன் இரவு
தயகுமார்
ார்கள், கேட்டான் சமாச்சாரம் தான், சொல்கிறேன்." என
துண்டித்துக்
ாப் வழமைபோல்
பார்சலுடன் வந்து BITujifilág eg/LIGLIII.
59. ார்த்தேன். இவரால்
ந்து இருக்க முடியும் னத்தானே மெச்சிக்
glin (BLIdi, LIIT4: பண்டத்தை அவள் ன்னத்தில் கிள்ளும்
Tiara)a) (BDG). Fula) றக்குச் சென்றது ாயிருந்தது.
யிருக்காது, டிரஸ் வருவார். அவள் 60g, FIDTg/Tsortoffähr
GOGI TLGOL GJEIIIIIII டப்பக்கம் போனான். க்க ஆயத்தம் செய்து காயத்ரிக்கு அவனது மேலும் கோபத்தை
தேனீரையும் நீங்கள் நான் பந்தயத்தில் கேலியாகக் கூறியபடி உற்றி வைத்திருந்த ஊற்றிக் கொடுத்தாள். ால, நீங்கள் ஊட்டி நான் சாப்பிடுவேன், உணவுப் பார்சலை " தன்னைக் கவனி த்திரிகை படித்துக் ாப்பின் மேல் சீறி அவன் அதற்கும் ിങ്ങെ', ாப் தனக்காக ஆசை உணவுப் பண்டத்தை தானாகவே அந்தப் ார்த்தாள் வழக்கத் சுவீட்ஸ் இருந்தது. புரியவில்லை. த்துக்காம்?" என்று க்கொடுத்து அவன்
GOTTGIT 6ዘ" ஒரு முறை கைகள் அவள் மீது து அவள் வாய்க்குள்
III
ஆடையை மாற்றிக்கொண்டாள். ஆனால் பிரதாப்போ அவள் வந்ததும் மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டான். இந்த முயற்சியும் தோல்வியடையவே காயத்ரிக்கு மனம் சலிப்படைந்தது. அவள் மிகவும் வேதனைக்கு உள்ளானாள் ஏன் அப்படிக் கூறினோம் என்று அவள் தன்னையே நொந்துகொள்ள ஆரம்பித்தாள்
ப்படியே இரண்டு நாட்கள் ஓடி also
ஒவ்வொரு நாளும் காயத்ரி பலமுறை தானாகவே பேச்சுக்கொடுத்தும் அவனருகே நெருங்கி நெருங்கி செல்வதுமாய் பிரதாபின் மனதை மாற்ற எவ்வளவோ முயன்று பார்த்தாள். ஆனால் அவனோ எதற்கும் அசைவதாய்த் தெரியவில்லை. மெளன
விரதமாகவே இரண்டு நாட்களும் கழிந்தன.
மூன்றாம் நாள் காயத்ரி பொறுமையின் எல்லையைக் கடந்துவிட்டாள். இன்று இரண்டிலொரு முடிவு எடுத்துவிட வேண்டுமென வாசலிலேயே பிரதாப்பை எதிர்பார்த்துக்காத்திருந்தாள். ஆனால் அன்றும் அவன் நேரே அறைக்குத் தான் சென்றான். காயத்ரி ஓடிச் சென்று வழியை மறித்து நின்றுகொண்டு "நான் உங்களோடு பேச வேண்டும்" என்றாள். "என்ன.." என்பது போல பிரதாப் அவளைப் பர்த்தான்.
"இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே பேசாமலிருக்கப் போகிறீர்கள் என்மேல் அப்படி என்ன கோபம்? இன்று நீங்கள் பேசாவிட்டால் நான் அம்மா வீட்டுக்கு போய்விடுவேன்."
காயத்ரி ஆவேசமாகக் கூறிக்கொண்டி ருந்தாள். பிரதாப் அவளது கையை விலக்கிக்கொண்டு அவளது பேச்சைக் கேளாதவன் போல் மேலே செல்ல முயன்றான்.
"அன்று நான் உங்களுடைய ஆசைப்படி நடக்கவில்லையென்று தானே என் மீது கோபம்? அப்படி நான் உங்களோடு பந்தயம் பிடித்திருக்கக்கூடாது. பேசியிருக்கக்கூடாது தப்பு தப்புத்தான். அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள் பிரதாப் இவ்வளவையும் கூறிவிட்டு காயத்ரி அவனை நோக்கினாள் அவனு டைய முகத்தில் பதிலுக்கு இலேசான புன்னகை தவழ்ந்தது. காயத்ரிக்கு இன்னும் 9/60/60/9). மெளனம் கோபத்தை அதிகரித்தது.
"நான் அன்று யாரிடம் சென்றேன் என்று தெரிந்தால் இப்படி நீங்கள் பேசாமலிருக்கமாட்டீர்கள். எவ்வளவு ஆசையாய் அதைச் சொல்ல ஒடி வந்தேன். அனால் நீங்கள்தான் உண்மையறியாமல் கோபத்தில் நான் வரமுன்பே தூங்கி
விட்டீர்கள்.அதற்குப் பிறகும் நான் எவ்வளவு பேசமுயன்றும் நீங்கள் வேண்டுமென்றே விலகிப் போனீர்கள் இந்த இரண்டு நாட்களும் நான் பட்ட அவதி வேதனை என் ஒருவளுக்குத்தான் தெரியும்." அவளையும் அறியாமல் அவள் கண்கள் ஈரமாகின.
"உங்களுக்கு நான் இங்கிருப்பது பிடிக்கவில்லை என்றால் நான் அம்மா வீட்டுக்குப் போய்விடுகிறேன். அழுகையால் விம்மியபடி காயத்ரி அறைக்குள் ஓடினாள் அப்போது கூட தான் சொல்வதைத் தடுப்பான் என்று எதிர்பார்த்த காயத்ரிக்கு அவனுடைய மெளனம் பெருத்த வேதனை யையும் ஆத்திரத்தையும் உண்டாக்கியது. அவசர அவசரமாக தனது துணிமணிகளை ஒரு குட்கேஸில் அடுக்கிக்கொண்டு ஹாலிற்கு வந்தாள்.
பிரதாப் கையில் இரண்டு டொனிக் போத்தல்களுடன் நின்று கொண்டிருந்தான் அவள் வந்ததும், "இந்தா இவற்றையும் கொண்டு அம்மா வீட்டுக்குப் போ டாக்டர் உமா உனக்கு இவற்றை வாங்கிக் கொடுக்கச் சொன்னாள்."
காயத்ரிக்கு மறுகணம் பகீரென்றது. டாக்டர் உமா.டொனிக். ஒரு வினாடி யோசித்தாள். அப்படியானால் இவருக்கு நான் கர்ப்பமாயிருக்கிறேன் என்ற செய்தி தெரியும். ஒன்றும் புரியாது அவனைப் பார்த்து விழித்தாள் பிரதாப்பிற்கு மேலும் அவளைக் கஷ்டப்படுத்த மனம் வரவில்லை, உண்மைகளை உடைக்கத் துவங்கினான் அவளைப் பார்த்து புன்னகைத்தவாறே "எனக்கு எல்லாம் தெரியும் காயத்ரி" என்றான்.
அதைக் கேட்டவுடன் கையிலிருந்த சூட்கேஸையும் போட்டு விட்டு ஓடிச் சென்று அவனது நெஞ்சில் முகத்தைப் புதைத்துக்கொண்டு ஓவென அழத் துவங்கினாள்
பிரதாப் ஆறுதலாக அவளை வருடிய படியே, "அசடு அசடு இப்ப என்னத்திற்கு அழவேனும், எல்லாம் நல்ல சமாச்சாரம் தானே? என்றான்.
"இது தெரிந்துமா இந்த இரண்டு நாட்களும் என்னுடன் பேசாமலிருந்தீர்கள்? அவனது நெஞ்சிலிருந்து முகத்தை எடுக்காமலே கேட்டாள்.
அவள் கன்னத்தில் வழிந்த கண்ணிரை துடைத்தவாறே, "அடுத்த நாளே எனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது" என்று கூறியபோது காயத்ரி புரியாமல் அவளைப் பார்த்தாள்.
"டாக்டர் உமா மறுநாளே எனக்கு டெலிபோன் செய்து, உனது உடம்பு விக்காக இருப்பதாகவும் இந்த டொனிக்கு களை வாங்கிக்கொடுக்கம்படியும் போனில்
சொன்னாள்,
காயத்ரிக்கு அப்போதுதான் டாக்டர் உமா அவனோடு காலேஜில் ஒன்றாய்
படித்தவள் என்று பிரதாப் முன்பொரு
சமயம் கூறியது ஞாபகத்திற்கு வந்தது.
"இரண்டு நாட்களாய் இந்த டொனிக்ஸ் எங்கும் கிடைக்கவில்லை. அதனால் நானும் உன்னுடன் பேசாமல் இந்த விளையாட்டை விளையாடினேன். இன்று தான் இவை கிடைத்தது. உன்னிடம் எல்லாம் கூறிவிடலாமென்று நினைத்தேன், அதற்குள் நீ பெரிய அமளிதுமளி பண்ணி 6) Ու լրլն..."
பிரதாப் அவளுடன் செல்லமாகக் கோபித்தான்.
"அப்பப்பா இந்த இரண்டு நாட்களும் நான் மட்டும் உன்னோடு பேசாது எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? பிரதாப் ஏக்கத்துடன் கூறினான்
"அது தானே பார்த்தேன். காயத்ரி மீண்டும் சப்புக்கட்டினாள்.
"அப்படியென்றால் நான் திரும்பவும் பந்தயத்திற்கு ரெடி' விளையாட்டாகக் கூறினான்.
"இனிமேல் என்னை மனவருத்தப்படுத் தினிங்களென்றால் குட்டி பிரதாப்பிடம் முறையிடுவேன்."
"இல்லை, எனக்கு குட்டி காயத்ரி தான் பிறக்கப் போகிறான்." பிரதாப் அவசரமாக மறுத்துப்பேசினான்
இல்லை பிரதாப் தான், காயத்ரியும் of ITLDG).
"நமக்குள் ஏன் சண்டை குட்டி காயத்ரியும் பிரதாப்பும் பிறப்பார்கள்." கூறிவிட்டு பிரதாப் அவளைப் பார்த்தான். அவனது பேச்சில் வெட்கப்பட்ட காயத்ரி கைகளால் முகத்தை முடிக் GJITGRØNLITIGT.
ண்டு சொல்லுவன் ல காசில்ல எண்டு பல தேன் எடுத்து த்துக் காலையில ம் கானல்லயே, க்கம் வெடிச்சத்தம் டயில நெருப்பைக் இருக்கேக்குள்ள பர் வந்து சொன்னா சவம் காட்டுக்குள் articial loft G Gurf ROGOTİTİT difanya SMIŘISED. குடும்பத்திற்கு வலு ஒருவ னின் T -9|g/6ւյն, PP.....
என் சோகத்தை வடிப்போமென்று இங்கு வந்தால், இங்கு வேறு சோகம் வீட்டுக்கு வீடு ஏதாவதொரு வகையில் பாரிய இழப்புக்கள், யோசித்த மாரிமுத்து வுக்கு நெஞ்சு வலிப்பது போலிருந்தது. இல்லை, நெஞ்சு வலியேதான் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார்.
நம்வாழ்வு விடிகிறதோ இல்லையோ, பொழுது மட்டும் விடிந்துவிடும். கடமையே கண்ணாக இருப்பான் உதய ஆதவன் இருண்ட தேசத்தை ஒளிக்குக் கொண்டு வருவதில் ஏகப்பட்ட குஷி அவனுக்கு தே எண்ணம் நம் தலைவர்களுக்கும் இருக்குமென்றால்.
(முற்றும்)
புலர்ந்த காலைப் பொழுதில் செல்லம்மா பதறியடித்துக்கொண்டு
மாரிமுத்துவிடம் ஓடி வந்தாள்.
"ஐயோ கேட்டிங்களா? சுந்தரிய ஒரு இடமும் காணல்ல, அந்தப் GLILLIGIL 29 Guillil"LIIG6"
பதறி வந்தவள் நின்று பார்த்த போதுதான் தெரிந்தது மாரிமுத்துவின் மூச்சு மெதுவாக அடங்கிக் கொண்டி ருப்பதை
"ஐயோ என்ர ராசா -மாரிமுத்து வின் குடிசையில் கேட்ட வீறிட்ட அழுகை யொலியில் ஒரு சமுதாயத்தின் அவலம் துல்லியமாகத் தெரிந்தது.
O

Page 18
Χ
இரு அழகிகள் கொல்லப்பட்டனர். இருவருக்கும் வயது இருபது
இரு கொலைகளும் நடந்த இடம் ஒன்றுதான்.
இரு கொலைகளும் செய்யப்பட்ட முறையும் ஒன்றுதான்.
ஆனால் இரு கொலைகளும் நடந்த காலம்தான் வேறுபடுகிறது.
பேர்மிங்ஹாம் நகரிலேதான் இந்த ஆச்சரியமான கொலைகள் துப்பறியும் நிபுணர்களையே கலக்கியிருக்கிறது.
பொலிஸ்துறையும் முடியைப் பிய்த்துக் கொள்கிறது.
1817ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி மேரி ஆஷ்ஃபோட் என்னும் அழகிய G)Lajor ()äITaÜa)LILILLITan.
பேர்மிங்ஹாங் நகருக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் ஒலிவ் மரத்தடியில் அவளது பிணம் கிடந்தது.
Gossintoaluuntaf) förfatnet. 25 வயதான ஏபிரஹாம் தோண்டன் என்னும் கல் உடைக்கும் தொழிலாளிக்கு அந்த அழகி மீது தீராத மோகம்
ஒரு நாள் அந்த அழகியை பலவந்தம் செய்து தன் காமப்பசியைத் தீர்த்துக் கொண்ட அந்த மிருகம் அவளது கழுத்தை
ஆச்சாரியமான Cନା).ges it ଜନ୍ମ
நெரித்துக் கொன் Go, Tanaults கொடுக்க நீதிம தேடியது.
சாட்சிகள் ஏபிரஹாம் விடுத
இது பழைய ச நினைவில் வைத் CONSELL FLIDLIGAID. LI தான்.
அதுவும் 157 பின்னர் யார்தான் கொண்டிருப்பார் ஆனால் அன் இன்று கிளற வேண் 157 வருடங்க அந்தக் கொலை எங்கே இருக்கும் தேடிக்கொண்டிரு இதற்கெல்லா மீண்டும் 1974ம் ஆண்டு பார்பராஃபொண் 20 வயதுப் பெண்
-உண்மை நட்பு எங்கே இருக்கிற அது பெண்ணிடம் இருக்கிறது என்கிறது ஆ
ட்புக்கு பெண்களே தகுந்தவர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மற்றவர்களுடைய சுகதுக்கங்களை அனுதாபத்துடன் அணுகக் கூடிய ஆற்றல்
டெளவனும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களும் மேற்கொண்டனர். 5000 பேரை இவர்கள் தங்கள் ஆரா
ஆய்வுகளை
o್ಠರು பயன்படுத்தி -s**
"ஒருவ்ருடன் நட்புக் கொண்டு உறவாடும் பக்குவத்தைப் பெண்களே பெற்றிருக்கின்றனர்.
ஆனால் தங்களுடைய முழுமனதையும் திறந்து காட்டும் துணிவு ஆண்களுக்குக் குறைவாகவே காணப்படுகிறது. இவ்வாறு உளவியல் துறை வல்லுநரும் பிரபல சமூகவியல் நிபுணருமான டாக்டர் எலிஸ்பத் டெளவன் தெரிவித்துள்ளார்.
ஆண், பெண் இருபாலாரிடத்திலும் ஏற்படும் நல்லுறவுகள் பற்றி டாக்டர் பொய் அன்பு காட்டும் பெண்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
பி.சாந்தகுமார்-குருநாகல் பொய் அன்பு காட்டுவோர் இருபாலிலும் உணர்டு அப்படியான இரு பாலாருக்கும் பொதுவாகப் பொருந்தக் கூடிய அபிப்பிராயம் கலப்படமற்ற போலிகள்
சில மனிதர் சில வேளைகளில் மிருகங்களை விட மோசமாக நடந்து கொள்வது ஏன்?
Qhumann Bumi-insä Glasman மனிதராக வாழ்வது எப்படி என்று தெரிந்து கொள்ளாமை மிருகங்களோடு கூட ஒப்பிட முடியாத மனித உருக்கொண்டவர்களும் உண்டு இர்பானா
சிவாஜிகணேசன், எம்ஜிஆர் இருவரும் சேர்ந்து நடித்துள்ளார்களா?
எஸ்.பி.சந்திரகுமார்-ஹொப்டன் நடித்துள்ளார்கள் படம் கண்டுக்கிளி
வீண் சந்தேகப்படுவோரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
ugi uffourt-Lionssoort. கணிணால் காணபதும் பொய் காதாஸ் கேட்பதும் பொய் திர விசாரித்தறிவதே மேஸ் அதை அவர்களுக்கு நினைவூட்டினால் நல்லது என்று நினைக்கிறேன்.
யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட யாழ்தேவி தாக்குதல் பற்றி உங்கள் கருத்து LIITSI?
Qoymanovun asanlarovurArrufaldır-Lui Lüksonrül வேகம் அதிவேகம் போனதும் அப்படி திரும்பிவந்ததும் அப்படி
16T6IT GOTI. இந்த ஆய்வுகளின்படி, பெண்களிடத்தில் அவர்களுடைய இளமைப் பிராயத்திலேயே மற்றவர்களுடன் நட்புறவு கொண்டு நெருங்கிப்பழகும் தன்மை ஏற்பட்டுவிடுகிறது என்று தெரிகிறது.
"ஒரு பெண் தனது 16 வயதிலேயே தனது நண்பர்கள் உண்மையானவர்கள் என்று கருதத்தலைப்படுகிறாள். தன்னுடன் சேர்ந்து ஒத்துப் போகக் கூடிய ஒருவரை அவள் தேடுகிறாள். ஓரளவு கவர்ச்சியுள்ள ஒருவரை எதிர்பார்க்கிறாள்; அவரிடத்தில் அக்கறை காட்டுகிறாள் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும் சுறுசுறுப்பும் வலிமையும்
DET I 1735, 25 /
நமக்குப் பிறகு மி
பொ. திருச்செல்வம்-நாவலப்பிட்டி நீர் வீழ்ந்த பின்னும் நிலைக்கக் கூடிய நினைக்கக்கூடிய நல்ல செயல்கள் ஏதாவது நீர் வாழும்போது செய்ய முடிந்தால் அது
சப் போவது என்ன?
இளையராஜாவும் வைரமுத்துவும் இணைந் தால் வாலியின் நிலமை என்னாகும்
nia. Abgast QuftatmäßLm-tostyné MěstoGLL
அவரது கவித்துவம் உயரமாகும் இப்போது அவசரத்தில் கீழே இறங்கியும் எழுதித்
தொலைக்கிறார்
உலகில் விலை மதிக்க முடியாதது எது?
sin, siúl. Limilar- all 5 ar. பிரிக்கமுடியாத பெரும் நட்பு அதற்கு அடிப்படையான் ஆழமான அன்பு
ஏமாற்றுவதாக
ÕLGOOGI 蠶
Tia, ár, Guotsár goltakon
பெண்கள் ஆறுகின்ற ஏமாற்றுவதில்லைய்ா?
tourn-Grego-02. : ஏமாந்தவர்களும் ஏமாற்று
கிறவர்களும் இருப்பதால் இரு தரப்புமே பரஸ்பரம்
உள்ளவராக என்றெல்லாம் எதி "ஆண்களைப் ே காலகட்டத்தில் ெ வர்களாகத் தென்ப அவர் ஒரு சினே மாட்டார். தன்னுள் களை பெரும்பாலு சினேகிதர்களை போதிலும் அந்த இருக்கப் போவதி அலுவல்களான ெ நடவடிக்கைகளுடன் அவருடைய நட்பு
"இத்தகைய அந்தரங்கங்களை நெருக்கமான உற இவ்வாறு தெரிவிக்கிறார்.
ஒருவருடைய அடிப்படையிலேே கொள்ளும் ஆற்ற என்று சில நிபு "பெண்கள் சாத் இயல்புடையவளா கின்றனர். அத்து அவர்களிடம் அதிக உளவள ஆற்றல் ஜோண் எங்கெல் பருவத்திலேயே இ6 கொள்ளுகின்றனர் "ஆண்களைப் அவர்கள் போட்டி கடினமான போச் அவர்கள் தங்களுடைய எண் C)9, 1677 67636 III GYLL தில்லை." என்கிற
a a
குற்றம் சாட்டிக்ெ கொண்டிருக்கிறது.
பூநகரி மோதலி
மனித உயிர்க வர்களுக்கு
உலகில் நீங்கள்
என் முதுகுக்கு தெரியாதவர்களை
வந்துகொண்டி பட்டாக தேவைப்படு
வடக்கு-கிழக்கி
ക്ലബ്ബ്, കൃ
பலன்தான் என்ன?
செலவு செலவு
அநுராயண் figa, madras, ೩.ಅತಿಣ್ಣ
நம்பித்தானே MOJ 600JJ : உள்ளே இழுக்க து இருக்கும்
ன்றைய படம் ஒன் Gung, TLD où
gadgadua sari
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டது. க்கு தண்டனை ன்றம் சாட்சிகளை
இல்லை. அதனால் Dav) (GO) FILIULUI LILLIT GÖT. ம்பவம் நல்லவற்றை திருக்கலாம். 995 றந்துவிட வேண்டியது
வருடங்கள் சென்ற * நினைத்துக் 1,6ዘ.
நடந்ததை மீண்டும் னடி ஏற்பட்டுவிட்டது. ளுக்கு முன் நடந்த பற்றிய குறிப்புக்கள் என்று பொலிஸ் க்கிறது. ம் என்ன காரணம் ஒரு கொலை
மே மாதம் 27ம் திகதி ட் என்னும் அழகான பிணமாய் கிடந்தாள்.
து? JITišé இருக்க வேண்டும்
பார்க்கிறாள். பாறுத்த மட்டில் இதே பொறுப்புணர்ச்சியற்ற டுகின்றனர். சுலபமாக கிதனைச் சம்பாதிக்க ளேயே தன் எண்ணங் ம் அடக்கிக்கொள்வார். வைத்துக்கொண்ட நட்பு ஆழமுடையதாக ல்லை. அவருடைய பிளையாட்டு போன்ற தொடர்புடையதாகவே இருக்கும்.
நட்பு முறை தன் வெளிப்படுத்தும் வாக இருப்பதில்லை." LITTLE GLGIT.GALI Girl
வளர்ப்பு முறையின் ய அவருக்குரிய நட்புக் ம் தங்கியிருக்கின்றது னர்கள் கூறுகின்றனர். வீகமாகவும் இணக்க வுமே வளர்க்கப்படு டன் இயல்பூக்கமும் ம்" என்று மற்றுமொரு
நிபுணரான டாக்டர் கூறுகிறார். குழந்தைப் |ற்றை பெண்கள் கற்றுக்
பொறுத்தவரை மனப்பான்மையுடன் குடன் வளர்கின்றனர். Gottaglial Gait ணங்களைப் பகிர்ந்து
ரும்பாலும் விரும்புவ
Í LIBLÍ GIIÉ1056).
a 22
ாள்வதும் தொடர்ந்து
யாருக்கு தோல்வி
si.ilyasıtaş-Lnlük savül மீது மதிப்புக் கொண்ட
அதிகம் மதிப்பது யாரை sönáll atlijsform-uriosumau. பின்னால் முகம் களிக்கத்
க்கும் பண்டிகைகளுக்கு ா சிந்தியா? ஜயகுமாரன்-ஹய்பொரஸ்ட் தேவைப்பட்ாது
யுத்தத்தினால் கண்ட
இந்து இரத்தினபுரி, ove.
ரநாயக்காவின் எதிர்காலம்
it, alih. Glumault-уица-пи). உள்ளே போயிருக்கிறார். தினால் மேலும் சிலரை நம் கட்சிக்கு வாய்ப்பாக
ளில் கதையும் காட்சியும் ரண்படுவது ஏன்?
Alum ெ னால் போதும் ரசிகர்கள் I Guro if a sir asp
| || III || ||
J)|J.J.
எங்கே கிடந்தது பிணம்? 157 வருடங்களுக்கு முன்னர் மேரியின் பிணம் எங்கே கிடந்ததோ அந்த ஒலிவ் மரத்தடியில் பார்பரா வின் பிணமும் கிடந்தது.
விசாரணையை ஆரம்பித்த பொலிஸ் அதிகாரி லான்ஹான் 157 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு தான் ஒருகொலை நடந்தது என்ற தகவ லைப் பெற்றதும் முதலில் நம்ப மறுத்தார். பின்னர் ஆராய்ந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.
(G) & IT GODGAJ செய்யப்பட்டமுறை கொலையானவர்களின் வயது இருவரும் பலாத்காரம் செய்யப்பட்டமை, பிணம் வீசப்பட்டிருந்த முறை, எல்லாவற்றிற்கும் மேலாக கொலை செய்யப்பட்ட திகதி அனைத்தும் ஒரே விதமாகவே இருக்கின்றன. கொலையாளி மீண்டும் மறுபிறப் பெடுத்து வந்துள்ளதாக இங்கிலாந்திலுள்ள நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.
பொலிஸ் திணறுகிறது. மறுபிறப்புக் கதையை நம்புவதா விடுவதா என்று தெரியவில்லை.
"இவ்வாறான ஒற்றுமை கொண்ட கொலை வழக்கு வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை," என்கிறார் பொலிஸ் அதிகாரி லான்ஹொம்.
இதுவரை மர்மம் துலங்கவில்லை. என்னதான் நடக்குது உலகத்திலே O
குறுக்கெழுத்துப் போட்டி இல-26
3.
7.
9.
O
SSYS SqS qSSSqqS qSSSqS qSqS qSS S qqSq qS Sq SqSTSTS qSSq S qTS TS
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
1 தந்திரத்தில் சிறந்தவர்கள்ை இவரது
பெயரால் அழைப்பதுண்டு.
6. இதை வைத்து ஒரு சினிமாப்பாடலே
இருக்கிறது.
8. இது இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.
9. நமது தேசிய உணவிற்கு இது
தேவை.
10. பறக்கும்.
11 பொறுமைசாலியான LID606).
1. இது தவறினால் குற்றவாளிகூடத்
தப்பிக் கொள்ளலாம்.
2. இது வெளுத்தால் தான் விடிவு
GT6öILITTJoi.
3. உழைப்பே இவனது மூலதனம்
4. மனிதர்கள் இல்லாத பகுதி.
(குழம்பியுள்ளது)
5, வரும் விதைப்பவர் தான்
எழுத்தை
7. இதைத் திட்டினால்தான் வைரம்
கூட ஜொலிக்கும். (தலைகீழாக உள்ளது) 8. காலிலே அணிந்தாலும் காதிலே ஓசை கேட்கும் தலைகீழாக உள்ளது)
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
04.12.93க்கு முன்னர்
எமக்குக் கிடைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பு வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-26 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
குறுக்கெ
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
த்துப் போட்டி இல-24க்கான சரியான விடைகள்:
añ
I. Gorf) grafi
மட்டக்களப்பு 2. GToin). STL). LDarTJ/7 திருகோணமலை, 3. அ. நர்மதா
குருநாகல், 4 ஏ.எல். ஆயிஷா
அக்கரைப்பற்று. 5. சி. புண்ணியமூர்த்தி
ஹட்டன்,
ரூபா60/= வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல.24இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
6. ஜோசவ் அருள்தாஸ்
வாழைச்சேனை 7. ஆர். பரமானந்தன்
flauITLILD. 8. ஏ.எம். மஸாஹிர்
கொழும்பு-9. 9. எஸ். ஜெகசோதி
புத்தளம் 10. திருமதி. ச.ஜெகநாதன்
ஆரையம்பதி-02.
இந்த அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
நவம்28- O4, 1993

Page 19
அரக்கன்
கோகர்ணேஸ்வரத்தில் சிவ பிரானுக்கு 108 சம்பக மலர்களால் தினமும் அர்ச்சனை செய்தால் COTGOOGOT GAISFLIDIT,f73, GYVEITIGTIGIT லாம் என்ற சூட்சுமம் அறிந்த அந்தணன், அப்படியே செய்து மன்னன் அன்புக்குப் பாத்திர LDTA) (OLIIf III பதவியைப் பெற்றுவிட்டான். அப்படியும் ஆசை விடவில்லை. மன்னன் தானம் கொடுக்கும் போது, அதை வாங்கிக் கொள்ள வேண்டுமென்று பலரைக் கூட்டி வருவான். அவர்கள் பெற்றதில் பாதியைப் பங்குபோட்டு வாங்கிக் GNEITIGT GJITGÖT.
அரசாங்க உத்தியோகத்தில் சம்பாதிப்பது போதாதென்று இந்த இடைத்தரகு வேலை செய்து, அதில் அமோகமாகக் கொள்ளையடித்து வந்தான்
இவனைப்பற்றி நாரதரிடம்
ஒரு அபலைப் பெண் அழுதுகொண்டே புகார் சொன்னாள். "விதிவசத்தால் என் கணவர்
முடமாகி விட்டார். கல்யாணத்திற்குப் GLIGOS காத்துக்கொண்டிருக்கிறாள். மன்னனிடம் தானம் GJITHÉIRIGBIGASTGØT. பொருளோடு ஒரு பசுவும் தானமாகக் கொடுத்தார் மன்னர் இப்போது வந்து போன இந்தப் பாவிதான் மன்னனிடம் கூட்டிப்போனான். தானத்தில் பாதியைப் பிடிங்கிக் கொண்டு விட்டான். பசுவையும் பாதி கொடு என்கிறான். பசுவை எப்படித் தருவது? விற்றுப் பாதி தரலாம் என்றாலோ, பசுவிற்கு விலை நிர்ணயம் செய்வதும், விற்பதும் நமக்குப் பாவமல்லவோ? என்று இதயம் துடிக்க அழுதாள்.
நாரதர் சிவபெருமானிடம், "சர்வேஸ்
pj), UIT y) | Q3 pili Giussi
வேகப்பந்து வீச்சுக்கு ஒஹோ வென்ற மதிப்பிருந்த போது அணில் கும்ளே, ஷேன் வோன் போன்றவர்களின் வருகையால் லெக்ஸ்பின் தலையெடுத்து ஆட்சி செய்யத் துவங்கியது. ஆனால் இப்போது ஒவ்-ஸ்பின் காலம் என்று சொல்லுமளவிற்கு இலங்கையின் முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலி யாவின் ரிம் மே, இங்கிலாந்தின் பீற்றர் சச் நியூசிலாந்தின் தீபக் பட்டேல், இந்தியாவின் ராஜேஷ் Grana, Ital போன்றவர்களின் வருகை உணர்த்தி விட்டது.
ஒவ்-ஸ்பின்னர்கள் வேண்டவே வேண்டாம் என்று சுழற்பந்தை பிரதான ஆயுதமாக நம்பும் இந்தியா கூட ஒருசில சீசனில் ஒதுக்கித்தள்ளிய அவலநிலைக்கு சென்றுவிட்ட ஒவ்-ஸ்பின் இப்போது மீண்டும் சர்வதேச கிரிக்கட் அரங்கில் ஒரு சுற்று வலம் வருவதற்கு முக்கிய காரணம், மாறிவரும் dif, Gig, அணுகுமுறைதான் என்றால் அது
முத்தையா முரளிதரனின் பந்து சுழற்சி முறையைக் கண்ட இங்கிலாந்து வீரர்கள் நம்பமுடியாத குழப்பத்திற்குக் கொண்டு Gaggi) GAJL LJLL L-GOT fi .. இங்கிலாந்தின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஜோன் எம்பியூரியைக் காட்டிலும் இருமடங்கு பந்தைத் திரும்பச் செய்ய முரளிதரனால் முடிகிறது என்றால் இங்கிலாந்து வீரர்கள் முக்கின்மேல் விரலை வைக்காமல் என்ன
முரளிதரனின் இந்த வித்தைக்கான ாரணத்தைக் கண்டறியாத இங்கிலாந்து அணி முரளிதரனின் பந்து வீச்சையே ாற்று என்று முத்திரையைக் குத்தித் தப்பிக்கொண்டது.
ஆனால் இங்கிலாந்தின் சுற்றுப் மனத்தைத் தொடர்ந்து இலங்கையில் மற்றுப்பயணம் செய்த இந்:
呜8一1事04,1998
6I 6õTLIGDIGõT ULIITrif?
வரா இப்படிப்பட்டவனுக்குத் தாங்கள் அருள் செய்யலாமா? என்று கேட்டார்.
"நாரதா 910160191 49TLJOV6060. இதுவரை தந்தேன். பாவத்தின் பலன் என்பது தனி நல்லகாலம் இருக்கிறது
என்பதற்காகப் பாவம் செய்தால், தக்க காலம் வரும்போது அதன் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். இப்போது இவனுக்குத் தக்க தீர்ப்பை நீயே வழங்கு" என்றார்.
நாரதர் அவனை அரக்கனாகும்படி
சபித்தார்.
அவனே பூரீராமரால் கொல்லப்பட்ட விராதன் என்ற அரக்கன், அடுத்தவர்
பங்கைப்பிடுங்கி உண்பவனே அரக்கன் என்று உணர்த்துகிறது இந்து மதம்
பிரகலாதன்-கண்டி
L劃 GOTİJ, GIT JITGANIDI!
முரளிதரனின் பந்துவீச்சில் குற்றம் காணவில்லை. சுழற்பந்து வீச்சு என்பது ஒரு வரப்பிரசாதம், எவ்வளவு முயன் றாலும் ஓரளவுதான் முயற்சிக்குப் பலன்தரும் என்பதை அனுபவபூர்வமாக இந்தியா உணர்ந்திருந்தது, இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.
இந்திய அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தில் இந்திய மட்டை வீரர்களை அதிகம் கவலைகொள்ளச் செய்த ஒரே பந்துவீச்சாளர் முரளிதரன் என்றால் அது மிகையில்லை.
தனது முதல் டெஸ்டில் மிகச் சிறந்த ஸ்ரோக் பிளேயரான அசாரு தீனுக்கு ஒவ்- ஸ்ரம்ப் லைனில் பந்து வீசுகிறார் முரளிதரன். பொயின்ட் திசையில் பீல்டர்கள் இல்லை. பந்து வீசுபவரும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் அதுவும் ஒவ்-ஸ்பின்னர் அஸாருதீன் போன்றவர்களுக்கு சொல்லியாதர வேண்டும். அஸாருதீன் அதைக் கட் செய்யவே முயற்சிக்கிறார். பந்து மட்டையில்படவில்லை. ஒரு முறையல்ல, தொடர்ந்து மூன்று முறை. இப்படி அசாருதீன் முயன்று தோல்வியடை கிறார் என்றால் முரளிதரனின் பந்து திரும்பும் வித்தைக்கு வேறு சான்றுகளா வேண்டும்.
முரளிதரனின் திறமைக்கு இங்கிலாந்து அணியைப் போல இந்திய அணியின் விக்கட்டுக்களும் பரிசுகளாகக் கிடைத்தன. தொடர்ந்து தென்னா பிரிக்கா அணிக்கு எதிரான தொடரிலும் இரண்டு முறை 5 விக்கட்டுக்களை வீழ்த்தி முரளிதரன் தனது திறமை நீண்ட ஆயுசுடன் நிலைத்து நிற்கக் கூடியது என்று மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முரளிதரனுக்கு அடுத்து முக்கியத் துவம் பெறுபவர், மறுபிரவேசம் செய்துள்ள அவுஸ்திரேலியாவின் ரிம்மே. அவுஸ்திரேலிய அணியின் சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது ஏறத்தாழ லெக்-ஸ்பின்னர் ஷேன் வோனுக்கு நிகராகப் பந்துவீசி 21 விக்கட்டக்களையும் வீழ்த்தி இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய ஒவ்-ஸ்பின்னர் என்று நீண்ட நாட்கள் நினைவு கூர வைத்துள்ளார். அடுத்து நியூசிலாந்தின் தீபக் LJLGLG) 1992 pLGA)3;& GJ, ITL 60U கிரிக்கெட்டிற்கு முன்பு இங்கிலாந்தில் தஞ்சமடைந்து இங்கிலாந்து அணியில் இடம் பிடிக்கத் தவமிருந்த பட்டேல் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்து 1992 உலகக் கோப்பைப் போட்டியில் புதுப்பந்தை வேகப்பந்து வீச்சாளர் களுக்கு இணையாக எதிர்முனை யிலிருந்து வீசி மட்டை வீரர்களைத் திணறடித்ததை இன்னும் யாரும் மறந்திருக்க முடியாது. O
LILLI GöTLI (6)ġ5. 5TL
"GTai, நாமத்தி எதைக் கேட்ட செய்வேன்"- யோவி
எவ்வளவு வாக்குறுதி என்று "எதைக் கேட்டா சொல்லப்பட்டிருக் பெரிதோ, சிறிதோ தேவைகள் எல் 6 செய்யப்படும் என்ப என் ஆன்மாவே, தண்டையில் தன்னு அண்டவர் "உன் வ திற நான் அதை என்று சொல்வதை
இது எவ்வள வாக்குறுதியாகும் இயேசுவின் நாமத் கொள்ள வேண்டுப் ஊக்கமும் அளிக்கி மகிமைப்படுத்து நிலையான வேண்டு வேளைகளில் மற்ற
முக்கியமாகக் கடவு
மட்டுமே உள்ள சார்ந்தவை. அல்லது யைக் குறித்த நம் சார்ந்தவை. இே அதன் மூலமாய் யுடன் வேண்டிக்
இது எவ்வளவு வேண்டுதலாகும்.
துப்பாக்கி கடு தங்கம் இந்தி சர்வதேச துப்பாக்கி இந்தியாவுக்குத் தங்கப் திருக்கிறது.
GILGETIFILIT676). LG நடைபெற்றது. அதில் இந்திய அணி தங்கப் பத கொண்டது.
உலக உதைபந்தா
Ο Κ. భ “ &
1994ல் அமெரிக்க விருக்கும் உலக உதைபர் போட்டிக்கான இறுதி வதற்கு தென்கொரி அரேபியாவும் தகுதி ெ
டென
O GUJSL GUGBT.J. கடந்த மாதம் வெளி மற்றும் அவர்கள் ெ
ஸ்தானம்
Z and G) 2。 Lor, f 3. -MLT a. CE I on
as a
east 7. Gior 8. 2097 9. ஜெ
O. அன் 7. LADITS 2. ஹெ 3. এ77775) a. 厦*。
G. G 17. Its 5: 78. ജിഞ്ച
Ε2 "I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னாலே நீங்கள் லும் நான் TGör 14:14.
பரந்தகன்ற பாருங்கள்!" லும் என்று றெது. இது ᏄᏓ60ᎢᎢᎢᏍ) 6Ꭲ60Ꭲ ாம் நிறைவு தைக் குறிக்கிறது. கிருபாசனத் GOLDULJILGOT 6 UJ595 யை விரிவாய்த்
நிரப்புவேன்" j;GJ. GT. iiiiiiiiii SSTTTTTT SYSCyyyyyyyyyyyyS അ Atgimin D ாம் எப்போதும் கிறிஸ்துவின் கரமும் முத்திரை நமக்கு அவர் மேல் உள்ள அன்பி தில் வேண்டிக் யும் வைக்கப்படாத எந்த னால் அவர் உபயோகிக்காத
இது நமக்கு ஜெபத்தையும் நான் எறெடுக்க விதத் தில் அவர் நாமத்தை து அவரையும் முடியாது தனணயமானது தன்னிச் உபயோகிக்க 25 T LD (UP) [D, LU L|றது. இது சையானதுமான எநத வேண்டு மாட்டோம். தலாகும். சில தலுக்கும் நான் என் ஆண்டவரின் இயேசு ஒப்புக் கொள்ளக் வேண்டுதல்கள், நாமத்தைப் பயன்படுத்தத் துணிவு கூடியவற்றை நான் கேட்கிறேனா? ருக்கும் நமக்கும் Ga, Italian (Ա)ւգաT&l, . ஆண்டவர் என் ஜெபத்திற்கு அவா முத்திரை தொடர்பைச் என் நிலையிலிருந்தால் ஏறெடுக்கும் 60ዚ11 ! பயன்படுத்த எனககுத அவர் கிருபை வேண்டுதல்களைப் போன்ற துணிவுண்டா? அபபடியானால அனுபவத்தைச் வற்றிற்கே அவர் நாமத்தைப் பிதாவிடம் நான் வேண்டிக் பசுவின் நாமம் பயன்படுத்த வேண்டும் இயேசுவே கொள்கிறதைப் பெற்றுக்கொள்வேன். முழு நம்பிக்கை வேண்டிக்கொள்வது போல் நாம் g5 GROTúliorum NJ,TGT GJIGJITLD. இயேசுவின் நாமத்தில் வேண்டிக் வெள்ளவத்தை
அறிவுறுத்தும் கொள்ள அதிகாரம் பெற்றிருப்பது பெரிய சிலாக்கியமாகும். ஆனால்
yiliLIIIshr pITL'iyikr oful flä[[[[[[L[A. சுமோ மல்யுத்தத்துக்கு இப்போது உலகெங்கு முள்ள நாடுகளிலும்
போட்டி
பாவுக்கு
சுடும் போட்டியில்
u 953, BELb :" யாக வளர்த்துவருவர்கள் 酥 படத்தில் நீங்கள்
பார்க்கும்கமோமல்யுத்தம் அமெரிக்காவின் நியூ Ġuridi fi Lili பெற்ற மாநில கண்காட்சி Misir MJINING GOLGupp Ca, Cuor yn bwysig i'r grŵr.
ஆனால் இதில் பங்கேற்ற இருவீரர்களும்
பாங்யாகங் நகரில் கலந்து கொண்ட க்கத்தைத் தட்டிக்
pintóir LDTIN IDON AIK ால்ல காற்று புகுத்தப் ILCO), Tigris GUITA pATIÈuI LIUig, 9 LGO)L длан, дошflutomati சேர்ந்த இருவர் அணிந்து 641%0 #011 ljizát போல் மல்யுத்தம் புரிகின்
ாவில் நடைபெற தாட்ட சாம்பியன்
சுற்றில் மோது |igură an
ITILI UIT GJin சவுதி கலமாக இருக்கிறது கீழே விழுந்து கிடக்கும் வீரரை மேலே பாய்ந்து விழுந்து மற்ற வீரர்
பற்றுள்ளன.
ன்னிஸ் உலக ராணிகள்
புரபஷனல் டென்னிஸ் ஆட்டக்காரர்களின் ராங்க் பட்டியலை பெண்கள் டென்னிஸ் சங்கம் யிட்டது. இதில் முதல் 25 ஸ்தானங்களைப் பிடித்துள்ள வீராங்களைகள், அவர்களது நாடு, பற்றுள்ள புள்ளிகளுடன் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
இக்காட்சியைக் காணச் செல்வோர் டொலர் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டுமாம்
GALILIIi நாடு புள்ளிகள் L 7 as print ng.frഥഞ്ഞf °56.04°6 u ligator nar gets annu preżsig50GB ad rrappurtat sy Go) zorfleis as rar *"、"、"cm "s 67 ger geffast Gilge, Gini) sino Glutas 、夏7° sofila, rr. alarajevu ul Gas rraino aurro'nun 39.06. raf Lrr torrñr glorin Gia. hrflшарт аға аптар ағып ஆர்ஜென்ரினா 2.69.20 Gegrr G)z sorrrsörz so gan Geoffisegys mai 1974 OG Tr Gyps rir Ganu margisatorrir Color is . 厦、** of astern -9 Gloriflistas tr 厦、74á "Gasgaarruf ufr ஜெர்மனி O-235 றுவலா மலிவா- பிராக்னிரே aos ostrato, GB-sserert ரொற் OO-4-3 Fa, fr. "- ஜப்பான் S9.297 da, Sassarra zabal Sosaura Garr 8.7.188 sört z rat GB-gas rritz ser fr தென்னாபிரிக்கா
பிரான்ஸ் OOOO ாலி டாயு ஜியத் பிரான்ஸ் Ο 7 576 2. அமெரிக்கா 67.7973 த் வெய்ஸ்னர் painorifurt ●●、 rata57 unturar og Gosarilisanir GLArrഗ്ര, ഭ 99.737 ான் ஹொக் Gജfrഥങ് **、 LS0S S S G L S SS SS S SS அமெரிக்கா | Fort to Saint- a Gasnier *4。夏、 is _g Grofflisas r 54.679 ாகோ சபா மட்கு ஜப்பான் 4°、929

Page 20