கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.12.05

Page 1

s
LOS-11, 1993
OOITTITULAD GOUD III DUGU :
AL TAMI wcm cm 。
USI சியும் எதிர் க்கட்சிக I
يوليو
2.
後 2.
貌
须
இராஜ தந்திரி
எடுப்பது பிக்கை படுப்பதே பஞ்சு மெத்ை ஒரு பிச்சைக்கரனின் இராஜ வாழ்க்கை
கவல் பெட்டி

Page 2
வெற்றிமுகம் கண்ட கவிதையும்
வியக்கப்பட்டவற்றில் இடம்பிடித்தவையும்
பரிசுக்குரிய கவிதை
பாராட்டுக்குரிய கவிதைகள்
"கனவுதான்" மீண்டும் வருக இது- அமைதிப் புறாவே வசந்தம் தொலைந்து போன நன்றி மீண்டும் வருக! வட-கிழக்கு மக்களின் உங்கள் நல்வரவை நாடு கசந்து போன உருக்குலைந்த கடைசிக் கனவு" ஓவியங்கள் நாங்கள்
நவாசியா-ஏ.கரீம் S. GALDEL புடவைக் கட்டு அக்கரைப்பற்று
G)ğı blu IITULILDII சாகும் நிலையில் சிறகை ஒடித்துவிட்டு சமாதானம் இருப்பதை சிறைக் கதவை திறப்பு வேடிக்கை பார்க்கவா- இந்த BuLI IT LLIib? வெண்புறா பறந்து போகின்றது. oTib. 2
LITT Garyj FjöÁ íslas ir Langga
கல்முனை.
சமாதானம் அடைந்து கிடந்த சமாதானப் புறா வெளிப்படுகிறது. இன்னொரு கூட்டைத் தேடி Lisäks Glasmisor Milor sormsii) Glasfort&sess
விடக்கூடாதா?
நா. அன்புச்செல் ஆரையம்பதி s
செ.சுகுமார் மாங்கேணி.
கொல்லாமல் சாகாதே-எப்படி? O)JITGüGDITLDGö GNLEDITL'LITrig. Git GITU 9,jfJ.G.T. முரசின் 25வது வெள்ளிவிழாவாரஇலவச ணைப்பாக தரப்பட்ட'கொல்லாமல் சாகாதே குறுநாவலுக்கு பிரமாதமான வரவேற்பு
மடல்கள் வந்துகொண்டேயிருந்தமையால் திரட்டித்தர சற்றுத் தாமதித்தோம்.
முரசு தந்த போனஸ் எம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது. வடிவமைப்பும்
9/ (U560)LD.
எஸ்.நிலாந்தன்-திருகோணமலை,
கொல்லாமல் சாகாதே குறுநாவல் தந்த ரசிகனுக்கு கைகுலுக்கி வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று ஆசை நிறைவேறுமா?
கே.ரவிசங்கர்-கொழும்பு-1
கடைசிவரை சஸ்பென்சாகவே கதையை நகர்த்திச் சென்று இடையிலே குடும் கலந்து ரசிகன் சிலிர்க்க வைத்துவிட்டார்.
என்நசீர்-புத்தளம்
கண்ணே மதுமிதா மூலம் அறிமுகமாகி
கொல்லாமல் சாகாதேயில் சொல்லாமல்
கொள்ளாமல் ரசிகன் எம்மை தன் ரசிகர்களாக்கி
GAML'LİTİ.
வீ. ஜெகநாத்-வி உதயராணி,
சினேகத்திற்குரிய தினமுரசே உந்தன் வெள்ளிவிழா 25வது இதழ் படு கவர்ச்சிகரமாக வீறு நடை போட்டு வெளிவந்தது. வாவ்! ரசிகனின் கொல்லாமல் சாகாதே தீபாவளி போனஸ் கிடைத்தது நன்றி கதை நமக்கு தீபாவளி கேசரி அல்வா மாதிரி சுவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமுரசுக்கும், ஆசிரியருக்கும் எந்தன் நல்வாழ்த்துக்கள் சமர்ப்பணம் செல்வன் ஷஹிர்ஷா தாஸிம்-தர்கா நகர்,
அன்பின் தினமுரசே! உன் 25வது முரசு எனக்குக் கிட்டியது. அருமையிலும் அருமை. இருந்த போதிலும் உன்னுடன் இணைக்கப்பட்டிருந்த கொல்லாமல் சாகாதே இலவச குறுநாவலும் அருமையாக இருந்தது. தொடர்ந்து இப்படியான பல சுவாரசியமான செய்திகளைத்
தருவாயென்று நம்புகின்றேன்.
கலையுள்ளம் மசூத் அஹமத்-காத்தான்குடி-03,
கடந்த வார தீபாவளி தேன் கிண்ணம் தந்த சிறப்பான கவிதைகளை தெவிட்டாத தேனாக சுவைத்தேன்.
யாரது மறைமுகமாக "மதுமிதாவை எழுதிவருவது? தெரியாத இதயங்கள் தேடி அலையுதே.
சாரதா தேவி சண்முகம்- மஸ்கெலியா,
தினமுரசே, எங்கள் இதயத்தைக் கொள்ளை கொண்டுள்ள கண்ணே மதுமிதா என்ற தொடர்கதையை எழுதும் ரசிகனை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க மாட்டாயா முரசே? ஏங்குது எங்கள் நெஞ்சம். உனது சேவை என்றும் வளரட்டும்.
முகமது சுல்தான் சர்மிளா-மூதூர்-0.
அன்பார்ந்த தினமுரசே! கொல்லாமல் சாகாதே ரசிகனின் ருசிகர தீபாவளி போனஸ் கிடைக்கப்பெற்றது. நன்றி. அப்பப்பா மகிழ்ச்சியோ தாளவில்லை. "கண்ணே மதுமிதா மூலம் ருசி கண்ட பூனைகளாச்சே நாங்கள் கேட்கவும் வேண்டுமா? பார்த்தோம், ரசித்தோம், சுவைத்தோம். பாராட்டத்தான் ரசிகனைத் தேடுகிறோம். ஹும். தலை காட்ட மாட்டேங்கிறார். எனினும் எமது பாராட்டுக்கள். நன்றிகள் முரசுக்கும், ரசிகனுக்கும் உரித்தாகுக.
Çä கேள் களுத்துறை (தெற்கு)
"முரசே! நீ இருபத்தைந்தாவது முறை மலர்ந்த போது உன் உடன் வந்த அன்பளிப்பை பார்த்து மகிழ்ந்தேன். நன்றிகள் சின்னதாக இருந்தாலும் "கொல்லாமல் சாகாதே" மெய்சிலிர்க்க வைத்தது."
செல்வி சுபாஷினி தேவி வேலாயுதம்-கொழும்பு-07
அன்பின் தினமுரசே, உனது வெள்ளிவிழா சிறப்பிதழ் படு அட்டகாசம் ரசிகர்களுக்கு தீபாவளி (வெள்ளிவிழா) பரிசாக நீ தந்த கொல்லாமல் சாகாதே) குறு நாவல் வெரி சூப்பர்.
வளர்க உனது பணி-வாழ்க உன்னை ஆக்கியோர்கள்
ரஜனிப்பிரியன்'- ஏ.பீட்டர்-கஹவத்த அன்பின் தினமுரசே! உன் வரவால் நாங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கவிதை போட்டி தந்து ஆர்வத்தை தூண்டி விடுகின்றாய். 25வது இதழ் சமாதானப்புறாவின் (கவிதைப் போட்டி) சின்னத்தோடே
கவிதைப் போட்டி இல
"சின்ன சின்ன-ஆசை
நிஜந்தானா? ഗ്രഞ്ഞ് நான் நினைத்தேன் கொஞ்சம்தில் : ೭-ರ್ಫೆ புளட் ப்ரூஃப் தருகிறேன் ပြုါး இறக்கைகளல்லவா. அணிந்து செல் a உடைக்கப்பட்டு ஜேக்கப் மைதிலி ல்வி. வி.வினோபாஜி விட்டதென்று முறக்கொட்டாஞ்சேனை. ഴi് si "LITLIT இது! - உனக்குத்தானே
፵5ö..ff95விலங்குகளை உடைத்துக் கொண்டு ཞིག་"J་" விரைந்து செல்லும் வெண்புறாவே! முழு மன கலைந்து விட்ட தேசத்தினை நிரந்தரமான விடுத்திருந்தோம் காக்கவா நீ செல்லுகிறாய்! # சுற்டா பூவிழி-வாழைச்சேனை. SUDITA, IT-01.
வந்து எம்மை முத்தமிட்டது. கண்ணே மதுமிதா இரகசிய ரசிகன் யார் என்று சொல்ல மாட்டீர்களா? வெற்றியுடன் என்றும் பவனி வந்து வாழ்க என்று வாழ்த்துகிறோம். ஸ்ரீனா எஸ். ஹமீட், ஹலீமா.எஸ்.ஹமீட் மொஹமட் ஹில்மி, மல்வான்ை ஹின்ன- அக்குறணை,
தினமுரசு எடுத்ததும் முதல் "கொல்லாமல் சாகாதே" குறுநாவலை படித்தேன். விறுவிறுப்பான கதை, ஐயோ. எப்படி வர்ணிக்க ரசிகனின் கையை தேடுகின்றேன் கைகுலுக்க மறைந்து இருக்கும் ரசிகன் யார் என்று சொன்னால் எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாய் இருக்கும். யார் அந்த ரசிகன் அன்பளிப்புக்கு நன்றி
தினமுரசே!
எம். ஹயாத்-மட்டக்குளிய,
ஜனநாயகம் என்றால் எப்படியிருக்கும் என்பதே தமிழர்களுக்கு மறந்து போய்விட்டது. தினமுரசின் மூலம் மீண்டும் பல்வேறு கருத்துப் போக்குகளுக்கு களம் கிடைத்துக் கொண்டி ருப்பது மகிழ்ச்சியே.
எநவரத்னம்-நீர்கொழும்பு
பெண்களுக்கு சம முக்கியத்துவம் கொடுக்கும் முரசை பாராட்ட வார்த்தைகளைத் தேடுகிறேன். பெண் தாழ்வானவள் அல்ல என்பதை எடுத்துக்காட்டும் முரசுக்கு சபாஷ் குசியாமளா மட்டக்களப்பு ராஜதந்திரியின் அலசல் அரசியலில் மேம்பாடு தேடுகிறவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
ச. வேலாயுதம்- கொழும்பு-06, எக்ஸ்ரே ரிப்போட் சிலருக்கு மரண அடி கொடுத்தாலும் உண்மைகளை அறியவிரும்புவோருக்கு உற்சாகம் தருகிறது. தொடரட்டும் ரிப்போட்
ஆகமலநாதன்-சிலாபம்.
J.05-11, 1998

Page 3
"தனியரசுக்கான பா "சமாதான வழியி
ᏨᏨᏨᏨᏨᏨᏨᏨᏨᏨᏨᏨᏨᏨᏨᏨᏨᏨᏨᏨᏨxᏨᏨᏨᏨᏨᏨ; COS ΚXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX.
రరధరర ဎွိင္ကိုရှို့ူမျိုး
KXA 3 *** *、 リ※。6)。
(6)
(
தீ
60)
點
கிடந்த 26ம் திகதி தமது அமைப்பினரின்
LIDIT GripTir
நாளை முன்னிட்டு பிரபாகரனது உரை அவர்களது
வானொலியில் இடம்பெற்றது.
அந்த உரையின் சில பகுதிகள் ஏற்கனவே வேறு தென்னிலங்கை பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஆயினும் பிரபாகரன் தனது உரையின் போது வலியுறுத்திய முக்கிய விடயங்கள் அவற்றில் காணப்படவில்லை என்றே தெரிகிறது. பிரபாகரனது பேச்சில் இடம் பெறாத விடயங்களும் சில பத்திரிகைகளில் வெளிவந்ததுதான் வேடிக்கை
தமிழீழ கோரிக்கையைக்
G0)(567)LIT G0)LD. அந்த
கோரிக்கையின் அடிப்படையில் சமாதானக் கதவுகளை திறந்து வைத்துள்ளமை, இந்தியப் படைகள் மீதான தமது வெற்றியை முன் நிறுத்துவதுடன், இந்தியாவோ, வேறெந்த வல்லரசோ ஈழக் கோரிக்கையை எதிர்த்தாலும் தாம் கைவிடப்போவதில்லை என்பதை வலியுறுத்துகின்றமை என்பவையே பிரபாகரனது பேச்சின் முக்கிய கருப்
பொருட்களாக அமைந்தன.
திரு.வே.பிரபாகரனது உரையின் முக்கிய பகுதிகள் எவ்வித மாற்றமும் இன்றி கீே
"எமது நாடு எமக்கே சொந்தம் என்ற
உரிமைக் குரலை உலகெங்கும் முழங்கச்
செய்த உன்னத தியாகிகளை நாம் எமது
நெஞ்சுப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும்
தேசியநாள் மாவீரர்நாள்
இன்றைய தினம் ஒரு தேசிய எழுச்சி
தினம். எமது தேசம் சுதந்திரம் வேண்டி
உறுதி பூணும் புரட்சி தினம்.
எமக்கொரு நாடு வேண்டும். எமது மக்களுக்கு விடுதலை வேண்டும். எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கை யுடனே மாவீரர்கள் களத்தில் வீழ்கிறார்கள் 6000க்கும் அதிகமான இலட்சிய வேங்கைகளின் சத்திய வாக்காக விடுதலை முழக்கம் கேட்கிறது. இந்த விடுதலை ழக்கத்தின் எழுச்சி கொண்டே எமது
பயணம் தொடர்கிறது. எமது விடுதலை இயக்கம் ஆரம்பமான காலத்தில் இருந்தே எத்தனையோ நெருக்குதல்களையும், சோதனைகளையும், ஆபத்துக்களையும் சந்தித்தபோதும் எமது அடிப்படையான அரசியல் இலட்சியத்தில் இருந்து என்றுமே நாம் தளர்ந்ததும் இல்லை, தடுமாறியதும் இல்லை. தமிழீழ தனியரசே தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்கு இறுதியான உறுதியான தீர்வு என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையும், தெளிவும் உண்டு.
ஆயுதப் போராட்டம் மூலமே தனியாட்சி நிறுவ முடியும் என்று ஆர்ப்பரித்த ஆயுதக் குழுக்கள் தமது அரசியல் குறிக்கோளை கைவிட்டு தமிழினத்திற்கு துரோகமிழைத்து
ழ தரப்படுகின்றன.
် . !&ვა.
繁
வே. பிரபாகரன்
நிற்கின்றன.
எமது இயக்கம் மட்டுமே அன்றில் இருந்து இன்றுவரை வகுத்துக்கொண்ட குறிக்கோளில் இருந்து வழி தவறவில்லை. தமிழீழதனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமல் இல்லை. இந்த இலட்சியத்திற்கெதிராக எந்தெந்த சக்திகள் எப்படியெல்லாம் செயற்படும் என்பதும் எமக்குத் தெரியாததல்ல.
பிரதேச வல்லரசின் ஆதிக்க அபிலாசை களும், உலக வல்லரசின் கேந்திர
யார் பிறந்தால் என்ன? யார் இறந்தால் என்ன?
வேலை இருந்தும் துங்கும் அலுவலகம்! (திருகோணமலை) திருகோணமலை பிறப்பு இறப்புப் பதிவாளர் அலுவலகம் சோம்பலின் உச்சக்கட்டத்தில்
இருக்கிறதா எனப் பொதுமக்கள் கேட்கிறார்கள்.
சகல அலுவல்களும் மிக மிக மந்த கதியில் நடப்பது மாத்திரமின்றி பல விண்ணப்பங்களுக்கு பதிலே இல்லாமற் போய்விடுவதும் உண்டு ஒரு சான்றிதழுக்குப் பல தடவைகள் விண்ணப்பித்தும் உரிய பலன் கிடைக்காமல் தோல்வி கண்ட பொதுமக்கள் செய்வதறியாது தலையிலடித்துக் கொள்கிறார்கள்.
சகல விபரங்களும் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான சான்றிதழ்கள் கூட வழங்கப்படாமற் போவது இங்கு சாதாரணமாகிவிட்டது. விண்ணப்பதாரர் நேரிற் சென்று கேட்டால் தபாலில் அனுப்பப்பட்டு விட்டதாகவும் தபாற்கந்தோரில் போய்க் கேட்கும்படியும் கூறி விடுகிறார்கள்
தபாற்கந்தோரில் சென்று கேட்டாலோ 'ஆயிரக் கணக்கான கடிதங்களை உரிய இடத்தில் சேர்க்கும் நாங்கள் இவர்கள் போடும் கடிதங்களை மாத்திரமே தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்று வேடிக்கையுடன் கூறுகின்றனர். தபாற்கந்தோரில் கடமைபுரிபவர்களின் விண்ணப்பங்கள் கூட இந்தக் கதிக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இலக்குகளும் எத்
ஏற்படுத்தும்
எதிர்பாராமல் இரு
எமது போராட் மானது GTLD57 உரிமைக்கு உரித் உரிமையை எவரும் யாது. நாம் எமது .ே உறுதி பூண்டு நிற்க ே போராடும் மக்கள் வென்றெடுப்பார்கள்
இந்த உலகமாக சக்கரத்தில் சுழலவி நாடும் தனது ே முதன்மைப்படுத்து
LDğ;956ʻiT gp Lrfla0)LD தார்மீக அறத்திலும் வர்த்தக நலன்கே ஒழுங்கமைப்பை நிர் நிலையில் சர்வதேச எமது போராட்டத்ை எதிர்பார்க்க முடிய
எமது போர உலகத்தின் கையில் எமது வெற்றியான எமது உறுதிப்பாட்டி
சிங்கள ஆட்சி
பிரச்சனைக்கு சமா
மான தீர்வை வழங்
நாம் காலம் கா
வருகிறோம்.
பேரினவாத தீவு
ஏற்படும் என்று எ
தில்லை. பேரினவ
விகி
LD60)6)
மத்திய மாகாண அடிப்படையில்
நியமனங்கள் வழங்
மலையகத் தமிழர் முஸ்லிம்களுக்கு 7 வேண்டுமென்பது ம சேவை ஆணைக்குழு என்றாலும் நியமனங்களைக் க a) Ibar II.GIGif LD556 fair முடியவில்லையென தெரிவிக்கப்படுகின்ற பொது எழுதுநர்
கொள்ளும்பொருட்டு
Ll ᎶᏡᎢ ᎠᎱᎶᏡ முன்று
மட்டக்களப்பில் சோதனை
மட்டக்களப்பில் பாதுகாப்புப் படை வினர் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் புவிகளுக்கு இழப்புகளை ஏற்படுத்து வதால், புலிகள் படையினரின் கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் ஊடுருவக் கூடும் என்று படையினர் தரப்பில் கருதப்படுகிறது.
வழிச் சோதனைகளால் பாடசாலை
J.05-11, 1998
மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோர் காலதாமதமாகச் செல்ல வேண்டி ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளத்தில் அகதிகள்
யாழ்குடாநாட்டில் பெய்துவரும்
கடும் மழையால் வீதிகள் நதிகளாகவும் குளங்களாகவும் மாறியிருக்கின்றன. அங்குள்ள அகதி முகாம்களுக் குள்ளும் வெள்ளம் புகுந்திருக்கிறது.
நிந்தவூரிலுள்ள பிரதானமானதாக (ஆஸ்பத்திரி வீதி)யி இங்கு படத்தில் ச
வீதி அபிவிரு கல்முனைப்பிரா பராமரிப்புக்கு உ நிந்தவூர் அரசினர் செல்லும் நோயா LTTE FITG0GM DIG LÉOTQIT3 677 GLITT
வழக்கமாகும்.
jଣିତ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ΚXXXXXXXXXXXX
ΚXXXXX చర
R
&: ΚXXXXXXXXX. AKKXIC)
ΚXXXXXXX "Κ.
XXX.
Κ. Κ.
C ଛ୪
தகைய தலையீடுகளை என்பதனையும் நாம்
ഖിഞ്ഞഖ). ட இலட்சியம் நியாய மக்கள் தன்னாட்சி தானவர்கள் இந்த நிராகரித்துவிட முடி பாராட்ட இலட்சியத்தில் வண்டும். இறுதிவரை தான் விடுதலையை T. னது மானிட தர்மத்தின் பில்லை. ஒவ்வொரு தசிய சுயநலத்தையே கிறது.
மனித உரிமை என்ற மேலாக பெருளாதாரஇன்றைய உலக |ணயிக்கின்றன. இந்த
(plb 2LGTZ) LIIT த அங்கீகரிக்கும் என்று T5). ாட்டத்தின் வெற்றி தங்கியிருக்கவில்லை. து எமது பலத்தில், Lலேயே தங்கியுள்ளது. YILINTIGNITÍTJA, GIT தமிழர் தான வழியில் நியாய ப்போவதில்லையென லமாக வலியுறுத்தி
பிரப் போக்கில் மாற்றம் ன்றுமே நான் நம்பிய ாதத்தின் கடுமையான
போக்கு தனியரசு என்ற ஒரே பாதையைத் தான் தமிழீழ மக்களுக்குத் திறந்து வைத்துள்ளது. அந்தப் பாதையில் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழி யில்லை. இந்தப் பாதை வழியே நாம் எமது பயணத்தை தொடர்கிறோம். எமது மாவீரர்கள் ஏற்றி வைத்த சுடரொளியில் தெளிவாகப் புலப்படும் அந்த சுதந்திரப் பாதை வழியாக நாம் எமது Ձaյլ՝ փայլն பயணத்தை தொடர்வோம். புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
இவ்வாறு பிரபாகரன் தனது உரையின் போது தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் படையினரை தமது இயக்கக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி களுக்கு தாக்குதல் நடத்த அனுப்பக்கூடாது.
தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் அப்படியே இருக்கக்கூடியதாக சமாதானம் பற்றிப் பேசலாம் என்பதையும் பிரபாகரன்
தனது உரையில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு படையினர் தாக்கினால் சமாதானக் கதவு மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈழக் கோரிக்கையையும், 5LD57 கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் கைவிடாத நிலையில் சமாதானப் பேச்சு ஒன்றுக்கு தாம் தயார் என்பதாகவே பிரபாகரனது பேச்சு அமைந்திருக்கிறது.
தமது இயக்கமே ஈழக் கோரிக்கையை கைவிடவில்லையென்றும், ஏனைய தமிழ் அமைப்புக்கள் அக்கோரிக்கையை கைவிட்டு துரோகம் செய்து விட்டன என்றும் திரு. பிரபாகரன் தெரிவித்திருப்பதால் ஈழிக் கோரிக்கையை தமது இயக்கம் எப்போதும்
கைவிடாது என்பதை வெளிப்படுத்தி ufti did DiTit.
சமஷ்டித் தீவுக்கு திரு. பிரபாகரன் USLIITUTIT இருப்பதாக புலிகளின் பிரமுகர்கள் சிலர் முன்பு தெரிவித் திருந்தனர்.
ஈழக் தோரிக்கையை கைவிட்டு ஏனைய தமிழ் அமைப்புக்கள் தமிழினத்துக்கு துரோகம் இழைத்து விட்டதாக திரு. பிரபாகரன் தெரிவித்துள்ளமையால் வேறு மாற்றுத் திட்டம் பற்றிய புலிகள் அமைப்பு பிரமுகர்களது பேச்சுக்கள் குறித்து அரசியல் அவதானிகள் சிலர் சந்தேகம் எழுப்பு கின்றனர்.
திரு. வே.பிரபாகரனது உரையானது தமிழீழக் கோரிக்கையை உலகம் அங்கி கரிக்கிறதோ இல்லையோ அதற்காக இறுதிவரை தமது இயக்கம் செயற்படும் என்பதையே வலியுறுத்துகிறது.
இதே சமயம் புலிகள் அமைப்பின் அரசியல் துறையினால் மாவீரர் நாளை முன்னிட்டு ஒரு பிரசுரம் வெளியடப்பட்டது. "எமது தலைவரின் காலத்தில், அவரது தலைமையில் தமிழீழத்தை நிறுவுவோம். அந்த இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்போம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்குடா நாட்டிலும், மன்னார். வன்னிப் பகுதிகளிலும் புலிகள் அமைப் பினர் மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை நடத்தி னார்கள். பொதுக்கூட்டங்கள் ஆரம்ப மாவதற்கு முன்னர் புலிகள் அமைப்பினரின் அணிவகுப்புகளும், பாண்ட் வாத்திய இசைகளும் இடம்
தாசார நியமனங்கள் பேச்சளவில் மட்டுமா?
த் தமிழ் மக்க
த்தில் இன விகிதாசார 9IU F. துறைகளில் கப்படும் பொழுது களுக்கு 12 வீதமும் வீதமும் வழங்கப்பட த்திய மாகாண பொதுச் வின் முடிவாகும்.
இந்த விகிதாசார ட மலையக இந்திய குழந்தைகளுக்குப் பெற கவலையும் அதிருப்தியும் 57.
சேவையில் இணைத்துக் சில மாதங்களுக்கு
(கண்டி நிரு பர்) முன்னர் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் 90 புள்ளிகளுக்கு மேற்பட்ட தொகையை எடுத்தோருக்கே தமிழ் மொழி மூலத்தில் கருமமாற்ற நியமனம் வழங்கப்பட்டது. இந்தப் ள்ளியை எடுத்த மூன்று முஸ்லிம் ளைஞர்களுக்கே நியமனம் கிடைத்தது. மலையக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு 12 சதவீத நியமனம் கிடைக்க வழியிருந்த போதிலும் கூட பரீட்சையில் 90க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெறாததன் விளைவாக இருவருக்கு மாத்திரமே நியமனம் கிடைத்தது.
கண்டி டி.எஸ்.சேனநாயக்க நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மத்திய
ள் மனம் உடைந்து கேட்கிறார்கள்!
மாகாண எழுதுநர் சேவைக்குத் தெரிவு செய்யப்பட்ட 67 பேருக்கு நியமனம் வழங்கும் வைபவத்தில் ஆணைக்குழுவின் செயலாளர் திரு. டபிள்யூ என்.விஜயவர்த்தன உரையாற் ம்போது இத்தகவலை அங்கு வெளியிட்டார். வ்வாறு வழங்கப்பட்ட நியமனங்களில் 0ேசத வீதத்தினர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர் ஆவர்.
போட்டிப்பரீட்சையில் போதிய திறமை காட்டாததன் விளைவாகவே கிடைக்க வேண்டிய நிலுவையும் இனவிகிதாசார அடிப்படையில் மலையகத் தமிழர்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டதும் வேதனையோடு குறிப்பிடத்தக்கது. O
மக்கப்பட்டது வீதி-தேங்கி நிற்கிறது மழைநீர்! இலட்சம் செலவிட்டும் முழுமையற்ற பணி!
வீதிகளுள் மிகவும் த் திகழும் மத்திய வீதி ன் அவல நிலையையே ாண்கிறீர்கள்.
தி அதிகார சபையின் ந்திய அலுவலகப் பட்ட இந்த வீதியால் வைத்தியசாலைக்குச் ார்கள், பொதுமக்கள், ten, LDITavorní Litseit, குவரத்து செய்வது
(நிந்தவூர் நிருபர்)
ஆனால் இந்த வீதியின் முங்கி லடிச்சந்திப் பகுதியில் சுமார் 500 அடி நீளத்திற்கு-ஒரு சிறுமழை பெய்தால்கூட மழை நீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தனைக்கும் நெசவுக் கைத்தொழில் அமைச்சர் ஜனாப் எம்.ஏ. அப்துல் மஜீத் அவர்களின் பெரு முயற்சியால் சுமார் மூன்று இலட்சம் ரூபா செலவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்த வீதி புனரமைப்புச் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
வீதி புனரமைப்பு வேலையைப் பொறுப்பேற்ற ஒப்பந்தக்காரரின் (கொந்தராத்துக்காரர்) செயல் திறன் லட்சணமா? இது என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த மழைநீர் தேங்கி நிற்கும் பகுதியைச் செப்பனிட ஆவன செய்ய வேண்டுமென அப்பிரதேச மக்கள் கோருகின்றனர் நடக்குமா காரியம் O

Page 4
என்ன குறை?
கலந்து உண்மை அறியலாமே.
எடுக்கப்படாமல் இருப்பதையிட்டு பெரும் கவலை கொண்டிருக்கின்றனர்.
எனவே, பறகஹதெனிய மக்களின் இப்பெரும் குறைபாட்டை நீக்குவதற்குரிய தகுந்த நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாகும்.
-ரியாஸா-பறகஹதெனிய
IO60) 6η) ΙΙΙΠΤΟΙΤ மாந்திரீகம் உலகளாவிய ரீதியில் 27 வருடங்களாகத் தொடர்ந்து உண்மைச் சேவையாற்றி வரும் உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி P. KJITLÓ, GIGYUGGUIIGYUKBIL பிரைவேட் LITIs) GÖT கைரேகைகள், ஜாதகங்கள் மாந்திரீக ரீதியில் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவா ரணம் பெற எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் தொழில் பிணக்குகளர்? காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர், மனைவி, குடும்பப் பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத :: ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா?
P.K. SAAMY
ASSOCIATE PVT. LTD., 33, Daily fair Complex, NUWARA ELIYA. Dial: 052-2508 & 3093 Celltel. 072-26088, 078-61933
COLOMBO BRANCHI: 26, CHARLY MONT ROAD, WELLAWATTA. DIALO-583250. O78-71243 FAX:OO94-52.3093
ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு, தற்கால பலாபலனைத் தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதைய அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோம். விஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில்
பஸ் தரிப்பிடமின்றி பயணிகள் அவதி
குருநாகல்-கண்டி பிரதான வீதியில் அமையப் பெற்ற பறகஹதெனிய மக்களுக்கு கடந்த பல வருடங்களாக பஸ் தரிப்பு நிலையமொன்று இல்லாதது பெருங்குறையாக உள்ளது.
இவ்வூர் மக்கள் பஸ்ஸுக்காக மரங்களின் கீழும், கடைகளிலும் ஒதுங்கி நிற்கும் பரிதாப நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவர்கள் தங்களுக்கு ஒரு பஸ் தரிப்பிடமின்றி மழை, வெய்யிலில் அவதியுறுவதை மாவத்தகம பிரதேச சபைக்குமுறையிட்டும் இதுவரை எதுவித நடவடிக்கையாவது
பேருந்து நிலையத்தில் குழாய் நீரில்லை குச்சவெளி பேருந்து நிலையத்தில் குழாய்நீர் வசதி இல்லாமல் போனது பெரும் குறையாகும். கடந்த வருடங்களில் பேருந்து நிலையத்தின் எல்லையுள் இருந்த ஒரு குழாய் நீர் பெறுமிடமும் தற்போது பேருந்து நிலைய எல்லைக்கு வெளியே உள்ளதோடு அதுவும் பழுதடைந்துவிட்டது.
குழந்தைகளையும், சிறுவர்களையும் பிரயாணத்திற்காக கொண்டுவருவோர் பெரும் கஷ்டத்தை அனுபவிக்கின்றனர். குறிப்பாக திருமலையிலிருந்து தூர இடமான வவுனியாவுக்கு பிரயாணம் 04: vil CollITfi பெரும் கஷ்டத்தை அனுபவிக்கின்றனர். திருமலையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பேருந்து சுமார் 30 மைல்களுக்கு அப்பால் உள்ள ஹொரவப்பத்தானையை அடையும் வரை இதற்கிடைப்பட்ட பிரதேசத்தில் தற்போ ஓர தமிழ் கிராமம் கூட இல்லை. 霹 பெறுவது கடினமாகும். திருமலைக்கும் ஹொரவப்பத்தானைக்கும் இடையில் ஆறு பரிசோதனை நிலையங்கள் உண்டு.
ஆகவே தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமலை பேருந்து நிலையத்தினுள் குழாய் நீர் பெற வசதி செய்து கொடுப்பது சுகாதாரத்தை பேண வழிவகுப்பதோடு வரவேற்கத்தக்க ஒரு விடயமுமாகும்.
ரீ.ஏ.சிபுனிஸ்-குச்சவெளி
SARIK ATEX
Ladies Tailoring 24 மணிநேரத்தில்
சொறி பிளவுஸ் g: 656o Tri gLfS 6)
உங்கள் உடலமைப்புக்கேற்றபடி நவீன முறையில் தைத்துக்கொள்ள Hezuva S/2 opping CorrapleA No. 69/5-1/1, 1st Floor, Galle Koad, ZDe/izela Sout/í.
அறிவித்திருந்தார்.
எழுப்பப்பட்டன.
பதிந்திருக்கிறது.
a)INIGLL
G3F6060 Ls 76') கலைஞா
எடுப்பவரல்ல.
ன்றே
ரகசிய
தி ராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்: நீக்கப்பட்டுவிட்டதாக அக்கட்சியின் பொதுச்செ
அவரது அறிவிப்பையடுத்து தி.மு.க இ தலைமை மீதான நம்பிக்கையினங்கள் தோ
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறி வைகோபால்சாமி திருச்சிக்கு சென்றார்.
புகையிரத நிலையத்தில் வைகோபால் வரவேற்புக்கொடுக்கப்பட்டது.
கட்சியை குடும்பச் சொத்தாக மாற்றுகிற கருத்து கட்சியின் தீவிர உறுப்பினர்கள் .
வைகோபால்சாமி தனது நியாயங்களை பொதுக்குழுவைக் கூட்டுமாறு கோரிக்கை 6 கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ை பொதுக்குழுவில் சந்திக்க கலைஞர் தயக்கப்
கட்சியின் பொதுச்செயலாளர் பேரா கலைஞர் மு.கருணாநிதியின் விருப்பம் அறிந் சொல்லாமல் அவர் 6
அவரது பெயரில் அறிக்கை வந்தது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதால் நீக்கப்படு
பொதுக்குழுவை ஏன் கூட்டவில்லை என் விளக்கம் சொல்லியிருந்தார்.
கட்சியில் 40 இலட்சம் உறுப்பினர்க ஒவ்வொரு உறுப்பினரின் பிரச்சனைக்காகவும்
soon. Gerritas
2,6) ULD 9 நுவரெலிய ஆவெலியாவில் உள்ள விழாவும், திருவிளக்குப் பூசையும் வெ புனருத்தாரணம் செய்யப்பட்டு வ கோவிலும் கட்டுவதற்கான அடிக்கல் நுவரெலியா பிரதேச சபைத் தலை விழாவிற்கு தலைமை தாங்கினார். அ செல்வமும், மற்றும் முக்கிய பிரமுகர்ச் பெருந்திரளான பக்தர்களும் சமூகமளி,
புகார் பெட்டி
ன்றிய Solo) auf
30.09.93 அன்று தினமுரசு தகவல் பெட்டியில் ஹப்புத்தளை பிளக்வூட் தோட்டத்திற்கு அருகில் கொழும்பு பிரதான வீதியில் இருந்த அறிவிப்புப் பலகையில் தமிழ் மொழி மிகக் கொடுரமாக குதறப்பட்டிருப்பதை படத்துடன் வெளியிட்டிருந்தது. கடந்த வாரம் மீண்டும் அங்கு சென்றிருந்த போது அந்த அறிவிப்பு பலகை திருத்தப்பட்டிருப்பதைக் கண்டேன். தவறைச் சுட்டிக்காட்டிய தினமுரசிற்கும் புண்ணியவான்களுக்கும் நன்றி. இன்னும் இலங்கை முழுதும் எத்தனை அறிவிப்புப் பலகைகளில் எப்படி எல்லாமோ தமிழ் கொலை நடத்தப்பட்டிருக்கலாம். அவை அனைத்தையும் சுட்டிக்காட்டியபின் தான்
திருத்த வேண்டுமா? G) GNU GÖTGYILD வந்தபின்தான் அணைகட்ட வேண்டுமா?
செ.ஆனந்த ராஜா
காழும்பு-1,
பாலமுனையில் ஒரு குறை
அட்டாளைச்சேனை செயல்கப் பிரிவில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் LIITOVCp GODGOT. இங்கு நெற்செய்கைக் காணிகள் இருந்தும் நீர் வசதியற்று செய்கை பண்ணமுடியாமல் வறுமையின் கொடுமையால் கண்ணீர் சிந்தும் ஏழை மக்கள் ஆயிரமாயிரம் இதை எத்தனையோ முறை நிவர்த்தி செய்ய எடுத்துச் சொல்லியும் எவருமே முன் வருவதாகத் தெரியவில்லை. இதன் பின்னராவது இதனைச் சீர் செய்து தரும்படி உரிய அதிகாரிகளிடம் ஊர்மக்கள் சார்பில் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
பாலமுனை வாஹிட்
gue nr. 5)
பரீட்சைப் பெறு
அதனால் நியம கிழக்குப் பல் பாதுகாப்பு உத்தியே பதவிக்கான போட்டி 1993 ஆகஸ்ட் 22ம் தி பல்கலைக்கழகத்தினா இப்பதவியின் 08 களுக்காக ஆயிரத்தி விண்ணப்பித்து பரி யிருந்தார்கள். எனினு மூன்று மாதமாகியும் இ வராதது கண்டு கவலையடைந்து நம்பி பரீட்சை முடிவுகள் வ அங்கலாய்த்த வண் பரீட்சார்த்திகளுக்கு இ6 பல்கலைக்கழகம் பரீட் அறிவித்து நியமனம் எடுக்குமா?
தரமான தமிழ்தின்
தட்டுப் எமது அரசாங்க
நிலையத்தவர்களு தொலை, நிலையத்தவர்களுக்கு தமிழ் திரை கிடைப்பதில்லையா? தமிழ் படங்களுக் அல்லது தம்பிவே கடந்தவாரம் மு தொலைக்காட் விமர்சிக்கும் போது இத்தனை வெறுப்பு diaplug I do... ரூபவாஹினியானாலு தொலைக்காட்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து வைகோபால்சாமி யலாளர் அன்பழகன்
ளைஞர்கள் மத்தியில் ன்றியுள்ளன. bilë, GLIULL I NG76lIII
சாமிக்கு மாபெரும் BILDET GOT (BRITIFIÉIS, 67
ார் கலைஞர் என்ற மத்தியில் ஆழமாகப்
| Gage:ITGi) GNU 5L'll flu97657 |ý055|Tň. 6), (39;ITLIKTG)JFITLIÓ760) LL
காட்டினார். சிரியர் அன்பழகன் து செயற்படுகிறவர். ாந்த முடிவையும்
606).I.G4;IILIIT6ögIIlf) வதாக,
பதற்கும் அன்பழகன்
ள் இருக்கிறார்கள். பொதுக்குழுவையும், செயற் குழுவையும் கூட்ட முடியாது என்பதுதான் அவ ரது வாதம்.
ஆனால், வை. (BJT, (FITSITT6007 உறுப்பினரல்ல. கலைஞரால் தனது போர்வாள் என்று அழைக்கப்பட்டவர். "தம்பி உள்ளான் படைக்கஞ்சான்" என்று பேரறிஞர் அண்ணா சொன் னது போல, கலை ஞரால் ஒரு காலத் தில் "தம்பி என்று வாஞ சையோடு அழைக்கப்பட்டவர். பாராளுமன்ற உறுப் பினராக
மைக்க அடிக்கல்
பரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருக்கார்த்திகை கு சிறப்பாக நடைபெற்றன. ரும் ஆலயத்தில் முருகன் கோவிலும், விநாயகர்
நாட்டும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. வர் திரு.வி. ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டு ராலியூர் சிற்பக்கலைத் திலகம் திரு. மா. பன்னீர்ச் ளும் கலந்து கொண்ட அடிக்கல் நாட்டு விழாவில்
திருந்தனர்.
5 GODGADGU) DIT QUAD... d5 (U5 600 TT7 இருந்தவர். கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளராக பணியாற்றியவர்.
அவ்வாறான ஒருவரை அலட்சியம் செய்து சாதாரண உறுப்பினரின் நிலை யோடு ஒப்பிட்டது சரியல்ல என்பதே பரவலான கருத்தாக இருக்கிறது.
வைகோவுக்கு இழைக்கப்பட்டிருப்பது அநீதி என்றே தி.மு.க ஆதரவாளர்கள் பலரும் சொல்கிறார்கள்.
வைகோ செய்த தவறு என்ன? கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதுதான் அவர் செய்த குற்றம் என்றால், கலைஞருக்கும் தெரியாமல் அவர் யாழ்ப்பாணம் போய் வந்த போது நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. இப்போது மட்டும் என்ன அவசரம் வந்தது என்று கேட்கிறார்கள்.
கலைஞரை வசை பாடிய காளிமுத்து போன்றவர்கள் மீண்டும் கழகத்தில் சேர்த்துக் G) GT676IILILILLITITS6íI.
"கலைஞரே என் தலைவர். தி.மு.கவே என் மூச்சு" என்று செயற்பட்டு வந்த வைகோ கட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.
கலைஞர் தன்னைச் சுற்றியுள்ள குடும்பத்தவர்களாலும், துதிபாடிகளாலும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளார்.
தனக்குப் பின்னர் கட்சியை கொண்டு நடத்தக்கூடிய தலைமைக்குப் பதிலாக, கட்சியை தன் குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டுச் செல்ல நினைக்கிறார்.
அண்ணா உயிரோடு இருந்த போது அவரும் அப்படி நினைத்திருந்தால் கலைஞர் கட்சித் தலைமைக்கு வந்திருக்க (UL) 4LDIT?
தனது குடும்பத்திற்கும் கட்சிக்கும் இடையே அண்ணா தெளிவான எல்லைக் கோடு பிரித்திருந்தார்.
அதனால் தான் அவரது மறைவுக்கும் பின்னரும் கழகம் வாழ்ந்து கொண்டி ருக்கிறது. ஆனால் கலைஞர் தனக்குப் பின்னர் கழகத்தை வழிநடத்தக்கூடிய துடிப்பான தலைமையை தூக்கி எறிந்து GALLITT.
இவைதான் கழக இளைஞர்களின் வேதனைக் குரல்களாக ஒலிக்கின்றன.
எப்படியோ தி.மு.கவில் இருந்து வைகோபால்சாமி வெளியேற்றப்பட்டதன் மூலம் அக்கட்சிதுடிப்பான இளைய தலை முறையோடு ஒரு முறிவை ஏற்படுத்திக் கொண்டது.
தமிழ்நாட்டு விடுதலைப் படை போன்ற தீவிரவாதக் குழுக்கள் தலையெடுத்து வருகின்றன. தி.மு.க போன்ற கட்சிகள் மீது இளைஞர்கள் நம்பிக்கையிழப்பது அவ்வாறான குழுக்களது வளர்ச்சிக்கே வழி கோலும்,
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை பற்றி ஜெயின் கமிஷன் விசாரித்து வருகிறது.
திமுக தலைவர் மு. கருணாநிதியையும் அக் கமிஷன் அழைத்திருந்தது.
தனது தரப்பு வாதத்தை எடுத்துச்சொல்ல ரண்டு மாதகால அவகாசம் வேண்டும் என்று கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜீவ் கொலைக்கு புலிகள் மட்டும் காரணமா? அல்லது வெளிநாட்டுச் சதியும் இருக்கிறதா என்பதை ஆராயவேஜெயின் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வர்மா கமிஷன் ராஜீவ் கொலை பற்றி விசாரித்தது பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருந்திருந்தால் ராஜீவைக் காப்பாற்றி யிருக்கலாம் என்ற கருத்துப்பட நீதிபதி வர்மா தனது அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தார்.
மீண்டும் ரயில் சேவை
1942ஆம் ஆண்டுக்கு முன் கந்தப்பளையில் ரயில் சேவை நடந்தது. அதற்குப்பிறகு சேவை நிறுத்தப்பட்டது. ராகலை வரை ரயில் சேவை நடத்த ரயில்வே திணைக்களமும் போக்குவரத்து அமைச்சும் முயற்சி செய்து வருகின்றன. நானுஒயாவில் இருந்து ஆரம்பிக்கப்படும்.
(கந்தப்பளை நிருபர்)
மீண்டும் கந்தப்பளை மார்க்கமாக
ரயில் சேவை
பேறுமில்லை? னமுமில்லை?
கலைக்கழகத்தில் ாகத்தர் (கிழ்த்தரம்) ப்பரீட்சை சென்ற கதியன்று கிழக்குப் ல் நடாத்தப்பட்டது, எட்டு) வெற்றிடங் ற்கு மேற்பட்டோர் சைக்குத் தோற்றி ம் பரீட்சை நடந்து பரீட்சையின் முடிவு
பரீட்சார்த்திகள் கையிழந்துள்ளனர். ாதா எனத் தினமும் ணமுள்ள மேற்படி மேலாவது கிழக்குப் சப்பெறுபேறுகளை பழங்க நடவடிக்கை
i.e. ஹுஸைன் ஏறாவூர்,
ரப்படங்களுக்கு
ITILIT?
தொலைக்காட்சி iš gibi geofilumtir 61. ம் நல்ல தரமான
LLISG ØJLDToo LIGOpU
தட்டுப்பாடா? சண்முகநாதன் சில் சுயாதீன யைப் பற்றி தமிழ் மக்கள் மீது riddur Tairo OTGOLDULIITP ம் சரி, சுயாதீன
ar izżo-raf 0 - 6577 - ul u rari (25 iżżis Gg5?
இலங்கையில் போதியளவு தொலைக் காட்சி நிலையங்கள் இருந்தும், தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் நேரம் மிகச் சொற்பமே எந்த நிலையத்தைத் திறந்தாலும் சிங்கள நிகழ்ச்சிகளுக்கு அடுத்தபடியாக ஆங்கில நிகழ்ச்சிகள் பெருவாரி. தமிழ் நேயர்கள் எவ்வளவோ இதை விமர்சித்தும் பயன் ஏதும் இல்லை. தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளைப் பார்த்தால் இலங்கையில்
சிங்கள மக்களுக் அடுத்தபடியாக
ஆங்கிலேயர்தான் இருப்பார்கள் போல் என்ற பிரமை ஏற்படுகிறது.
நிகழ்ச்சி அமைப்பாளர்களே!
அண்மையில் எம்.ரி.வியில் ஒளிபரப்பப்படும் மகாபாரதம் ஒரு அறிவுசார் காவியம் மாணவ மாணவியர்க்கு ஒரு பாடப்பகுதி சைவம், வைஷ்ணவம் என்ற வேறுபாடு இல்லாத இலங்கை பெளத்தர்களுக்கும், இந்துக்களுக்கும் ஒரு பக்திக்காவியம் இதில் அடங்கியுள்ள பொறுமை, சாந்தி, சமாதானம், வீரம், தருமம், பெரியோரைக் கனம்பண்ணுதல், போன்ற அம்சங்கள் நற்பிரசைகளுக்கோர் வழிகோலி இப்படியான ஒரு சரித்திரத்தின்
அறிவுறுத்தல்கள் ஒவ்வொரு இன, மத மக்களையும் சென்றடைய வேண்டும். அப்படியானால் தான் நிகழ்ச்சி அமைப்பில் ஒரு பூரணத்துவம் ஏற்படும். இலங்கை ரு சிறிய நாடு உள்ளது இரண்டே மொழிகள்தான் மகாபாரதத்தின் மொழிபெயர்பை சிங்களத்தில் போடு வதுடன் தமிழிலும் போடலாமே. இதில் என்ன கஷ்டம்
ஐயா இது எனது ஆதங்கம் மட்டுமல்ல, என்னைப் போல் பல நேயர்களின் அங்கலாய்ப்பே. எங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளும் இலங்கை அரசினால் முத்திரை ஒட்டப்பட்டு அனுமதிதரப் பட்டவைதான், தயவு செய்து ஆயிரத்துள் ஒன்றாக நடைபெறும் இப்படியான படங்கள், மாணவ மாணவியர் சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் போது கொஞ்சம் கருணை காட்டவும். fl. 6).
வாங்கும் ஒவ்வொருவரும் டெக்கும் வாங்க வேண்டுமென்பதை ஏற்படுத்திவிடாதீர்கள். கவசீகரன்
கொழும்பு-09
எம்.ரி.வி ஒளிபரப்பானாலும் சரி. நல்ல தரமான தமிழ் திரைப்படங்களை ஒளிபரப்புச் செய்தால் என்ன? சமீபத்தில் எம்.வீ. தொலைக்காட்சியில் "ம்பவம்" தமிழ் திரைப்படம் ஒளிபரப்பானது நாமும் தமிழ் திரைப்படம் பார்த்தோம். எமக்காகவும் தமிழ் திரைப்படம் போடுகிறார்கள் என்று கூறிக்கொள்ளலாம். அவ்வளவுதான். இனிமேலாவது ஒளிபரப்பப்படும் தமிழ் திரைப்படங்கள் தரமானதாக ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கலாமா?
Tso. Alouetors நமுறுககுல
"முத்திரை GITÁlés elpörgy (OLDö" கனுல்வெலை மக்கள் கடிதங்கள் போடுவதாகயிருந்தாலும், முத்திரைகள் வாங்குவதாக இருந்தாலும் அல்லது தந்திகள் அனுப்புவதாக இருந்தாலும் மூன்று மைல் தொலைவிலுள்ள பிபிலைக்கே செல்ல வேண்டியுள்ளது மற்றும் இக்கிராமங்களுக்கு வரும் தபால்கள் மிகவும் தாமதமாகவே வந்து சேர்கின்றன. மிக முக்கியமான தபாலாகயிருந்தும் அல்லது தந்திகளாக இருந்தாலும் இரண்டு அல்லது முன்று நாட்களுக்கு பின்தான் வந்து Crial por
எனவே, சம்மந்தப்பட்டவர்கள் விரைவில் கனுல்வெலை கிராமத்திற்கு தபாலக மொன்றை பெற்றுத் ă மிகவும் நன்றிக்குரியவிடயமாகும் Fjalair, Ti, ), is storff-Silo),
1.05-11, 1998

Page 5
தலைநகர நிலவரம் கடந்த வாரம் முழுக்க ஒரே பரபரதான்.
வடக்கு கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து கொழும்பில் வாழும் சகல தமிழர்களும் சௌபாக்கியமாக இருப்பதாக யாராவது நினைத்தால் அது பொய்
சகல வசதிகளும் பொருந்திய விடென்று சொல்லி பை நிறைய முற்பணம் வாங்கிவிட்டு பின்னர் படிப்படியாக நிபந்தனைபோட்டு சகல வசதிகளையும் பறிக்கும் சில வீட்டு உரிமையாளர்களோடு மல்லுக்கட்டுவதில் ஆரம்பித்து ஆயிரத்து எட்டுப் பிரச்சனைகள்
கொழும்பு வாழ்க்கை அப்படி ஒன்றும் சுகமான சுவையானதல்ல,
என்றாலும் வடக்கு கிழக்குநிலைமைகள் ஊரை நினைத்துப் பெருமூச்சு விட்டபடி, எப்படியோ நாட்களை நகர்த்திச் சென்றால் போதும் என்ற கட்டத்தில் வாழ வைக்கின்றன.
வ்வாறான வாழ்க்கை நிலையில் சமீப
MTa)|DTo Lipalúð olgsbósón ()øMLáføLGu பரபரப்பை ஏற்படுத்தித் தொலைக்கின்றன.
நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள் வதந்திகளுக்கு அது எந்தளவுக்குப் பொருந்தும் என்று தெரியவில்லை.
கண்டியிலே ஒரு கடை எரிகிறது என்று கொழும்புக்கு வந்து சொல்லும் ஒரு வதந்தி,
கொழும்பிலே பிரச்சனை ஆரம்பமாகி விட்டது என்று இன்னொரு வதந்தி போய் கண்டியிலே கதையளக்கும்.
ப்படித்தான் கடந்த AIITUլի
கொழும்பிலேமுக்கியமாகவும், பிற பகுதிகளில் சின்னதான அளவுகளிலும் வதந்திகள் சிலந்திகள் போல கூடு கட்டிக் கொண்டி ருந்தன.
வதந்திகளையிட்டுக் 661606)LILIL வேண்டாம் என்று பாதுகாப்புப் படையினர் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது.
பாதுகாப்புப்படையினர் பற்றிய நம்பிக்கை மீனங்கள் ஏற்பட்டுள்ளதாலும் ஏற்படுத்தப் படுவதாலும் அவர்கள் கூறும் உறுதிமொழி களையும் முற்றாக நம்ப முடியாத நிலையில் வதந்திகள் வெற்றிகரமாகப் பவனி நடத்திக் கொண்டிருந்தன.
BILL, Gör. LIIIgló,TÜLI Jon DüLIőseit மீது பரவலாக ஏற்பட்டுள்ள நம்பிக்கை மீனங்களையே வதந்திகளின் ஆதிக்கம் வெளிப்படுத்தியது.
என்றாலும் பாதுகாப்புப்படையினர் குறை சொல்ல முடியாத வகையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டிருந்ததை தலைநகரில் அவதானிக்க முடிந்தது.
தமிழ்மக்கள் செறிந்து வாழும்பகுதிகளில் மிகுந்த கவனத்தோடு கண்காணிப்புக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட் டிருந்தன.
வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காயக்கூடியவர்கள் என்று சந்தேகப்பட்ட வர்களை பொலிஸ் பட்டியல் போட்டு தேடிப்பிடித்தது.
ஆயினும் வடக்கிலே போர் முனையில் ஏற்படும் இழப்புக்களுக்குப் பதிலீடாக தெற்கே தமிழர்கள் தாக்கப்படலாம் என்றொரு வதந்தி பரவியது. அதற்கு நம்பகமான ஒரு தோற்றப்பாடும் ஏற்பட்டது என்று சொன்னால் இன ஒற்றுமை என்பது கத்தி முனையில்
கயிற்றின் மீது நடந்து செல்லும் நிலையில்தான் இன்னும் இருக்கிறது என்றுதானே அர்த்தம் பத்திரிகையாளர் முதல் பட்டாணிக் கடை வைத்திருக்கும் சாதாரண சிங்கள குடிமகன் வரை பிரச்சனை வரும் என்று பயந்தார்கள் அப்படியானால் தம்மிடையே : இனவாதத்தை தூண்டும் சக்தியொன்று இருக்கிறது என்று அவர்கள் நம்புகிறார்கள் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.
இங்கே யார் இன மோதலை ஏற்படுத்த (рцији? -9. g. pl. 4475 676i) biblja. IpПот
உறுதியுடன் வதந்திகளைப் புறக்கணிக்கக் din. L 9, u (bps)
ன்னமும் ஏற்படவில்லை. அவ்வாறான சூழலை ஏற்படுத்தாதவரை
இன ஒற்றுமை என்பது நூலில் ஆடும்
L JILL LLD (BLJITGA) LI --ಶೆಟ್ಟ' இருக்கும்.
சிங்கள மொழியில் வெளிவரும் ஒரு பத்திரிகை
பெயரைச் சொன்னால் விற்பனையாகாத அந்தப் பத்திரிகைக்கு விளம்பரம் செய்வதாகி விடும் அதனால் பெயர் வேண்டாம்
விசத்தைக் கக்கியிருக்கிறது. நரகல் வார்த்தைகளால் நாட்டின் சட்டமாஅதிபரைக் கூட சாடியிருக்கிறது.
பூநகரிமோதலின் பின்னர் பழிக்குப் பழி வாங்குவது என்று வெறித்தனமாக எழுதி வதந்திகளுக்கு ஓரளவு வலுவூட்டியதிலும் அந்தப்பத்திரிகைக்கும் ஒரு பங்கு இருக்கிறது. இனவாதம் விலை போகும் என்ற நம்பிக்கையில் அந்தப் பத்திரிகை, கடை விரித்திருக்கிறது.
முன்னர் எமது தினமுரசு பற்றியும் அந்தப் பத்திரிகை பொய் தவிர வேறெதுவும் கலக்காமல் எழுதியிருந்தது.
இந்திய டுடே சஞ்சிகையில் வெளிவந்த புலிகள் அமைப்பினரின் ஒரு படத்தை
வெளியிட்டு அதுதான் தினமுரசுஅலுவலகம் என்று அழகாகப் பொய் சொல்லியிருந்தது. அவ்வாறான பொய்களாலும் விலை போகாதபத்திரிகையை விசம் நிரப்பிவிற்பனை செய்யப் புறப்பட்டிருக்கிறார்கள்
இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி கொடுக்கப்போகிறார்களாம்.
சிங்கள இளைஞர்களைத் திரட்டி தேசிய எழுச்சி ஊட்டப் போகிறார்களாம்.
சுருக்கமாகச் சொன்னால் பையை நிரப்பிக் கொள்ள ஒரு பாங்கான திட்டம் போட்டிருக்கிறார்கள்
தங்கள் பத்திரிகையின் விற்பனையைப் பெருக்குவது பிரபாகரனின் கன்னத்தில் அறை வதற்கு சமமாக இருக்குமாம்.
வரே வா என்னே தந்திரம் இனவாதம் இங்கே யாருக்கெல்லாம் பயன்பட்டு வந்திருக்கிறது எப்படியெல்லாம் பயன் படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு மற்றொரு
அரசியல் ச ஆளும் கட்சியும்விஜயதுங்கா
சாட்சி இது.
வாக்குத் தேட0
பேசு, பொதுமக் தீர்க்க உன்னிடம் திட்ட காட்ட இனவாதம் அரசியலை சம்பா மாற்றியவர்கள் இன போதாக்குறைக் என்று தங்களை வர்களுக்காக தமி களுக்காக என்று வளர்த்து தங்கள் ே வர்களும், பைை போனவர்களும் எ பார்த்தாகிவிட்டது.
தற்போது அவ் ஆர்வமான வரவேற் என்றாலும் எரி லாபம் என்பது போ குட்டையைக் குழப்பி அந்தப் "பத்திரி ஒரு பொருட்டா
அதன் கருத்துக்க போவதில்லை.
னாலும், விச தலைநீட்டிக்கொண்ே கவனத்திற்குரியதாகு
யாழ்ப்பாணத் மாவீரர் தினம் நட 6.JUULIT GUQUL உறுப்பினர்களது ப புலிகள் அமைப்பின்
தமது தரப்பி LIGASILIITGOTIGNITU;6f6őT 600 பேர் என்று பு அதில் பெண் இருக்கிறார்கள். பலியானதாக புலிக குறிப்பிடப்பட்டிருக்
ஆறாயிரத்து
.05-11, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#
H
FA
H
HANH H
|ண்டுமா? இனவாதம் fesör LMDT &#FGROGOT GODIL இல்லையா? போக்குக் பசு இப்படித்தான் க்கும் GSToa) ாதம் வளர்த்தார்கள்.
பத்திரிகையாளர்கள் அழைத்தபடி சிங்கள களுக்காக முஸ்லிம் ரித்து எழுதி பேதம் பயரை பிரபலமாக்கிய
நிரப்பிக்கொண்டு ன்று நிறையப்பேரை
ாறான முயற்சிகளுக்கு
கிடையாது. ற வீட்டில் பிடுங்குவது குறிப்பிட்ட பத்திரிகை விடப் பார்க்கிறது. க" சொல்வதை யாரும் டுக்கப் போவதில்லை.
ருக்கும் மதிப்பிருக்கப்
கக்கும் சுயநல சக்திகள் ட இருக்கின்றன என்பது 血。
ல் புலிகள் அமைப்பினர் தி முடித்துள்ளனர்.
தமது LIGAMAWIJINTGOT டியலை வெளியிடுவது ரது வழக்கமாகும்.
இதுவரை காலமும் மொத்த எண்ணிக்கை கள் அறிவித்துள்ளனர்.
உறுப்பினர்களும்
500 பெண்கள் வரை ரின் மாவீரர் பட்டியலில் றது. நூறுபேர் பலியானது
துரங்கத் எதிர்க் கட்சிகளும் வெல்லுவாரா?
என்பது சாதாரண விசயமல்ல
தமிழீழமே புலிகளின் தாகம் என்ற கோசத்தின் அடிப்படையில் திரட்டப்பட்ட இளைஞர்களும் பெண்களுமே போர் முனையில் உயிர் துறந்திருக்கிறார்கள்
தனை புலிகள் அமைப்பினர் தமது தியாகச் சாதனையாக கூறிக்கொள்கின்றனர். ஆனால் இதுவே புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தமிழீழத்திற்கு குறைந்த தீவுக்கு உடன்பட முடியாதவராகவும் கட்டிப் போட்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
த்தனை உறுப்பினர்களை இழந்து போக காரணமாக இருந்த ஒரு கோரிக்கையை கைவிட்டு குறைந்தபட்சமாக சமஷ்டித் தீவுக்கு உடன்படுவது கூட சாத்தியமில்லை என்றே தெரிகிறது.
பாரிய பலி கொடுப்புக்கள் எதுவும் இல்லாமல் வெறுமனே உணர்ச்சியைத் தூண்டும் பேச்சுக்களை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருந்தவர்கள் தமிழர் விடுதலைக் GALLIGIOONILLONGOT.
அடுத்த தேர்தலுக்குள் தமிழ் ஈழம் அடுத்த மே தினத்தில் தமிழ் ஈழம், அடுத்த பொங்கலுக்குள் தமிழ் ஈழம் என்று அதிஷ்டலாபச் சீட்டில் வந்துவிடும் பரிசு போல சித்தரித்து அவர்கள் மேடைகளில் முழங்கினார்கள்
77 தேர்தல் முடிந்ததும் மெல்ல மெல்ல அவர்களது பேச்சுத் தொனி மாறுவதாகத் தெரிந்தது தீவிரப் போக்கும் குறைந்தது. ளைஞர்களின் இதய தெய்வமாக தளபதியாக கருதப்பட்ட அமரர் அமிர்தலிங்கம் மீதே நம்பிக்கையினங்கள் ஏற்பட்டன.
மாற்றுத்திட்டம், தமிழீழக்கோரிக்கையை மறுபரிசீலனை செய்வது போன்ற கருத்துக்களை அமுதர் வெளியிட்டபோது
6)
இளைஞர்களின் இரத்தம் கொதித்தது.
இப்போது புலிகள் அமைப்பினர் கூட சமஷ்டிக்கு தமது தலைவர் தயார் என்று கூறுகின்றனர்.
அமுதர் அப்படிக் கூடப் பேசவில்லை. "மாற்றுத்திட்டம் இருந்தால் அரசு ன்வைக்கட்டும் அதனை மக்களின் ாப்புக்கு விட்டு அவர்களது ஆணையைப் பெறுவதற்கு நாம் தயார்" என்றே கூறினார். அதனைக் கூட அன்று பொறுக்க முடியவில்லை, அப்படிப் பேசுவது அரசியல் சாணக்கியம் என்று அமுதர் விளக்கம் அளித்த போதும் ஏற்கப்படவில்லை.
அதற்கு முக்கிய காரணமும் அமுதர்தான் அவர் தன்னைப் பற்றி உருவாக்கியிருந்த சமரசத்திற்குத் தயாராக இல்லாத தாளைத் தளபதி என்ற தோற்றமே சாணக்கியத்திற்கு இடம் தரமறுத்தது.
கூட்டணியினர் உருவாக்கிய உணர்ச்சி to in SSSSS S S S S S S S SSS S SS
வெள்ளம் அவர்களால் 9/606oor(BLITL டியாதவாறு கட்டுமீறிப் புரண்டு வந்து றுதியில் அவர்களையே அடித்துச் சென்றது. அந்த அனுப்வம் பிரபாகரனுக்கு தெரியாததல்ல. அதனால்தான் தமிழீழத்திற்கு குறைந்த தீர்வுகள் பற்றிய பேச்சுக்கள் பிரபாகரனின் வாயில் இருந்து நேரடியாக வருவதில்லை.
இப்போது கூட திரு பால்சிங்கம் தான் சொல்லியிருக்கிறார், "எமது தலைவர் சமஷ்டிக்கு தயாராக இருக்கிறார்" என்று அவர்தான் கூறியிருக்கிறார்.
ஆனால் பிரபாகரன் அநாதைச் சிறுவர்கள் இல்லத் திறப்பு விழாவிலும் தமிழீழத்தின் எதிர்காலச் சிற்பிகள் பற்றியே பேசுகிறார்.
சமஷ்டி தீர்வுக்கு புலிகள் தயார் என்று திரு.பாலசிங்கம் அறிவித்திருப்பது அரசாங்கம் இனப்பிரச்சனையே இல்லை என்று அறிவித்த பின்னர் ஏற்பட்ட நம்பிக்கையில்
அதாவது சமஷ்டி வழங்க அரசு முன்வராது என்ற நம்பிக்கையில் அப்படிப் பேசியிருக்கிறார்.
இது அமுத பயன்படுத்திய அரசியல் தந்திரம்
முன்னர் அமுதர் அந்த தந்திரத்தைப் பயன்படுத்தியபோது திரு. வே. பிரபாகரன் முதிரா இளைஞராக இருந்தார்.
அதுதான் அமரர் அமுத இளைஞர் களுக்கு வேகமும் வேண்டும் விவேகமும் வேண்டும் என்று சொல்லியிருந்தார்.
இப்போது பிரபாகரனுக்கு ஏற்பட்டுள்ள அனுபவம் விவேகமும் தேவை என்பதை உணர்த்தியிருப்பதாகக் கருதலாம்.
இதனை அவர் முன்கூட்டியே உணர்ந்திருந்தால் அமிர்தலிங்கம் போன்ற நீண்டகால அரசியல் அனுபவத் தொடர்ச்சி உள்ள தலைவர்களை தமிழ் மக்கள்
இழக்கவேண்டி ஏற்பட்டிருக்காது.
ஆனால், திரு பிரபாகரன் தமிழீழத்துக்கு குறைந்த தீவுகளுக்கு முன்வந்தால் அமுதம் சந்தித்த உணர்ச்சி வெள்ளத்தை விட ஆயிரம் மடங்கு அதிகமான உணர்ச்சி வெள்ளத்தை எதிர்கொள்ள வேண்டிவரும்
ஆறாயிரம் உயிர்கள் இழக்கப்பட்ட பின்னர் ஆற அமர இருந்து அரசியல் சாணக்கியம் பேச முற்படுவது எரிமலைக்கு மேலே இருந்து மகுடி வாசிப்பது போன்றது. அது பிரபாகரனுக்கும் தெரியும் சில விமர்சகர் களுக்கு வேண்டுமானால் தெரியாமல் GLITEGAVITIN.
2. GOTL) பிரச்சனைக்கு உடனே தீர்வுகாணவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சில உரத்துச் சொல்லியிருக்கின்றன. சிறிமாவோ பண்டாரநாயக்காவும் இனப் பிரச்சனைக்கு விரைவில் தீவு காணவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
இனப்பிரச்சனையின் தீவிரத்த்ையும் அதன் விளைவுகளையும் எதிர்க்கட்சிகள் உணர்ந் திருப்பது நல்லதொரு மர்ற்றம்தான்
இந்த மாற்றத்தை எட்டுவதற்கே இத்தனை காலங்கள் எத்தனை இழப்புக்கள்
ஆனாலும் எதிர்க்கட்சிகளின் பேச்சிலே பந்தை Ljajдlb

Page 6
ராணுவம் நினைத்தா
ன்னாள் இராணுவ அதிகாரிகள்
சிலரு ஓய்வு பெற்றபின்னர் வாய் சும்மா இருக்காது.
துடுக்குத்தனமாக ஏதாவது பேசி
சம்பந்தப்பட்ட அரசாங்கங்களை
ls
திருமதி செல்வியானது எப்படி?
யிரம் பொய் சொல்வியும் ஒரு திருமணத்தை நடத்தலாம் என்று சொல்லுவார்கள்
ஆனால் ஒரு கொலம்பியா நாட்டு அழகியோ தனக்கு திருமணம் நடக்கவே இல்லை என்று ஒரு பொய் சொன்னாள். காரணம் ஆசை அழகுராணிப் போட்டியில் வெல்லும் Ꭽ60Ꭿ .
பொய் சொன்னபோதும் அவள் பேரழகி என்பது மட்டும் உண்மை. அதனால் கொலம்பியா அழகுராணிப் போட்டியில் வெற்றி பெற்றாள்.
அழகுராணிப் பட்டமும் கிடைத்தது. அந்த அழகியின்
பெயர் சாந்செஸ்
சாந்செஸ் பட்டம் பெற்றதை அறிந்தவர்கள் குற்றச்
LGOT DITLLG), ஜூஸ்டெல் நகரில் மோட்டார் வண்டிகள் மிக வேகமாக
ஓடிக்கொண்டிருந்த ஒரு
நெடுஞ்சாலையில் திடீரென போக்குவரத்து ஸ்தம் பித்துவிட்டது. வீதிக் கட்டுப்பாட்டில் ஈடுபட்டி ந்த போலிசார் குறிப்பிட்ட டத்தைச் சென்ற டைந்தனர்.
கோவேறு 9(P605 யொன்றில் ஒரு நபர் 9/60IIILITFLDIT II LTL) is
கொண்டு அந்த வாகன நெரிசல் மிக்க வீதியில் பவனி வந்துகொண்டி ருந்தார். 26 வயதுடைய றோல்ஃப் காள்சென் என்ற அந்த நபர் நன்றாகக் குடித்திருந்தார். போக்குவரத்துப் பொலிசார் கோவேறு கழுதையுடன் அந்நபரை வீதியை விட்டு அகற்றி போக்குவரத்தைச் சீர்செய்தனர்.
அவர் வீட்டில் இருந்து முக்கு முட்டக் டித்திருக்கிறார். போத்தல் காலி ன்னும் போட்டால்தான் தெளிவு ஏற்படும் என்று நினைத்தாரோ என்னவோ மோட்டார் வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். மதுபான விடுதியில் போய் தன் வயிற்றின் உள்ளே இடம் இருக்கும் வரை
தலைக் கேறியதால் மோட்டார் வண்டியில் வந்த விசயத்தை மறந்து விட்டார் வீட்டுக்கு நடந்து Qum、 (UPLG) IALDET? முடியாது GT 6ö GOT செய்யலாம் யோசித்த
வரின் பார்வையில் அங்கு நின்ற கோவேறு கழுதை தெரிந்தது. கழுதையிருக்க கவலை ஏன் கிளப்பிக் கொண்டு புறப்பட்டார். ஜாலியான சவாரி
ஆனால் στο ΠΤΙή தொடர („L'Ital).FII விடவில்லை. ஆளைப்
பிடித்து அன்று இரவு முழுவதும் பொலிஸ் நிலையத்தில் போட்டுவிட்டனர்.
மறுநாள் நீதிமன்றத்தில் வழக்கு கழுதையின் உரிமையாளர் நீதிபதியிடம் சொன்னார். "ஐயா கழுதையை களவாடிய தற்காக அவருக்கு அபராதம் விதிக்க வேண்டாம் கழுதையை மட்டும் என்னிடம் ஒப்படைத்தால் போதும்" என்றாலும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தமைக்காக அந்த "பெரும் குடிமகனுக்கு"143 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது நேரம்தான்.
சாட்டுக்களோடு புற அழகுராணிப்பே கொள்பவர்கள் திரும கூடாது என்பது விதி. திருமணமானவள். மீறிவிட்டாள் பொய் பெற்று விட்டாள் என சாந்செஸ் மறுத் நிலைக்கவில்லை. அ செய்து வைத்த மத.ே ஆதாரப் பத்திரங்கே
சாந்செஸ் அழகுராணிப்பட்டமு எட்டியது வாய்க்கு எ
LDT) 斋
இராஜதர் ஏதன்ஸ் ந தெருவான மிதிம்னி GONGIT, GIMUGNITUR, GÖT GIGIÖSA தேடுவாரற்று நமது நாட்டைப் மீதும் போலிசாரின் விழுந்தது. சோத
opojavilu போலித்தலைமு 9 gilb. 61 b Lí6 மற்றும் ஒலிபரம் கண்டெடுக்கப்ப வண்டிக்குரியவர்கள் பொலிசார் கை விசாரணையிலிரு இருவரும் அமெரிக் என்று தெரி இராஜதந்திரி தனிச்சலுகைகளை வழக்கோ விசார6 இவர்கள் இருவரும் நாட்டை விட்டுக் கி கிரேக்க தேசத் கும்பல்கள் அதிகப் ஏதன்ஸ் நகரில் சம்பவங்களில் பல
10 பேர்வரை கொள் இவர்களுள் அெ Lilia06uj (Bari, () ტექTვსის)||"TLJ| இக்கொலைகளைப் நடத்துவதற்காகவே
இராஜதந்திரிகளும்
குரங்குச் சேட்டை மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான கயானாவில் ஒரு குரங்கு செய்யும் சேட்டைகள் சொல்லி அடங்காது. வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும்
எக்ஸ்ரே ரிப். தொடர்ச்சி அடித்துவிடுகின்ற நோக்கம் தெரிவதையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.
பிரச்சனைக்கு தீர்வுகாண தமது யோசனைகளை சொல்வதை விட எதிர்த் 5DCLG) D 676IGN fro667 (BILITg6060IGOLD சொல்லட்டும் என்ற ரகத்திலேயே பேசி வருகின்றனர்.
அரசாங்கமோ எதிர்க்கட்சிகளுக்கு பிடி கொடுத்து விடக்கூடாது என்று நினைத்து
வாசனைப் பொருட்களை உடலில் பூசிக்கொள்கிறது. அதுமட்டுமோ பெண்கள் பூசும் உதட்டுச் சாயத்தையும் விட்டு வைப்பதில்லை. அதையும் எடுத்து போட்டுக் கொள்கிறது. இதுதான் (டா) குரங்குச் சேட்டை
தீவுகளைத் தனித்து முன்வைக்க தயக்கம் காட்டுகிறது.
பாராளுமன்றத் தேர்தலையும், ஜனாதிபதித் தேர்தலையும் சந்திக்கத் தயாராகி வருகிறார் ஜனாதிபதி
குறித்த காலத்தில் இரு தேர்தல்களும் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
வரப்போகும் தேர்தல்களை கருத்தில் கொண்டே இனிமேல் சகல கட்சிகளும் அரசியல் சதுரங்கத்தில் தமது காய்களை நகர்த்தும்.
என்று நம்ப வன்முறை பயங்கரவா தேடிக்கண்டுபிடி நாட்டுக்கும் அமெரி
ஓர் ஒப்பந்தம்
வடக்கு-கிழக்கு வெற்றி தோல்விகள் பாதிக்கக்கூடும்.
இனப்பிரச்சனைக் முடியவில்லை. யுத்த வில்லை என்கின்ற இ களையும் மையப்படுத்த பிரச்சாரங்களை நடத்
அதனால்தான் இ என்று ஜனாதிபதி சொ கட்சிகள் உடனே அத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் ஆட்சி நிலைக்காது!
U LILL INTEGT. ாட்டிகளில் கலந்து ணம் செய்திருக்கக் ஆனால் சாந்செஸ் எனவே விதியை Gar TGG) LILL)
றனர். தாள். மறுப்பு பளுக்கு திருமணம்
பாதகர் அதற்கான ாடு ஆஜரானார். GYLDIGTGOTLIDIT GOTT GÖT, ம் போனது கைக்கு
திரிகள்"
நரின் பிரதான
சாலையில் ஒரு டி வெகு நேரமாக
கிடந்தது. போல இவ்வண்டி சந்தேகப்பார்வை னை துவங்கியது. டக்குள் ஒரு டி டோப்பா, ரளணிங் பிஸ்டல் புக் கருவிகள் டன. இந்த என்று இருவரை து செய்தனர். ந்து இவர்கள்
இராஜதந்திரிகள் யவந்தது. களுக்கான ப் பயன்படுத்தி னயோ இன்றி அன்றையதினமே GillpL) ofl. L6öIsr. தில் வன்முறைக் அண்மையில் இடம்பெற்ற ாட்டுப் குடிமக்கள் லப்பட்டுள்ளனர். LDifja, LIGOLLI த ஒருவரும் டுள்ளார். பற்றி விசாரணை
வ்விரு அமெரிக்க வந்திருக்கக்கூடும் படுகிறது. ாளர்களையும் களையும் பதில் கிரேக்க காவுக்குமிடையில் இருக்கிறது
த்தத்தில் ஏற்படும் ஆளும் கட்சியை
அரசால் தீவு காண தில் வெல்ல முடிய முக்கிய பிரச்சனை எதிர்க்கட்சிகள் தமது
D. பிரச்சனை இல்லை னவுடன் சில எதிர்க் ன மறுத்தன.
35ET 60
சங்கடத்தில் நெளிய வைத்துவிடுவார்கள் இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதி சுந்தர்ஜி வாய்திறந்த போதும் இந்திய அரசுக்கு அப்போது மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலை எற்பட்டது.
| QLGLIm இந்தோனேசியாவின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் வாய்திறந்திருக்கிறார்.
அவரது பெயர் மேஜர் ஜெனரல் செம்பிரிங்மெலியாலா அவர் தெரிவித் துள்ள கருத்துக்கள் ஆட்சியில் உள்ளவர் களை கையைப்பிசைய வைத்திருக்கிறது. இராணுவத்தை தலையைச் சொறிந்து கொள்ள வைத்திருக்கிறது.
ஜாக்கர்த்தாவில் வெளிவரும் ஒரு செய்தித்தாளில் மேஜர் ஜெனரல் சேம்பிரிங் மெலியாலாவின் பேட்டி ஒன்று வெளியாகி ள்ளது. அதில் "இந்தோனேசியாவில் ராணுவத்தின் ஒத்துழைப்பின்றி எந்த ஆட்சியும் நடைபெற முடியாது" என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார்.
இராணுவத்திலுள்ளவர்களுக்கு இதனால் ஓரளவு பெருமிதம் ஏற்ப்ட்
HUÑ என்பது உண்மைதான்.
S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S
உலகத்து நாடுகள் அனைத்திலும் இப்பொழுது துப்பாக்கி கலாசாரம் தலை விரித்தாடுகிறது. பல நாடுகளில் பகிரங்கச் சந்தையில் வகைவகையான நவீன
துப்பாக்கி ரகங்கள் எத்தகைய கட்டுப்பாடுமின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரனை ஜப்பானிலிருந்து சென்ற
மசாய்ச்சி ஹட்ரோரியும் அவர் மனைவி மெய்க்கோவும் வெள்ளை LLLLLL LLLLLL LTT0 SLS
சந்தித்து உரையாடினர்
இவர்களுடைய 10வயது மகன் யோஷி ஹிரோ அமெரிக்க- ஜப்பான் மாணவர் பரிவாத்தனைத்திட்டத்தின் அடிப் படையில் அமெரிக்காவில் லெளவியா
னாவில் கல்வி பயின்று வந்தான் யோஷிஹீரோவை அமெரிக்கக் குடியானவர் ஒருவர் துப்பாக்கியால்
சுட்டுக் கொன்று விட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் கொலை செய்தவர் குற்றவாளியல்ல என்று
இனப்பிரச்சனையே இல்லை என்றாகி
விட்டால் பின்னர் இனப்பிரச்சனையை அரசால் தீர்க்க முடியவில்லை என்று சொல்லுவதற்கும் வாய்ப்பில்லாமல் போய் விடுமே அப்படிக்கூட சிலர் கருதியிருக்கலாம்.
எப்படியோ அரசியல் சதுரங்கத்தில்
தென்னிலங்கைக் கட்சிகள் வெல்வதிலும்,
தோற்பதிலும் இனப்பிரச்சனை தீர்வு பற்றிய
விசயம் முக்கியமானதாக மாறியிருக்கிறது.
ஜனாதிபதி டிபி விஜேதுங்காவின் தரப்பு
இப்போது பலமாக இருக்கிறது.
(Lugg,
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில அமைச்சர்களும் ஆளும்கட்சிப் பிரபலங்களும் இக்கூற்றினால் அதிருப்தி
அடைந்துள்ளனர்.
இவர்கள் அரசியலில் இராணுவம் தலையிடுவதை விரும்பவில்லை.
இராணுவம் அரசியலிலிருந்து ஒதுங்கியே இருக்க வேண்டும் என்பது அவர்களின்
*
ளைப்பாறிய மேஜர் ஜெனரல் மெலியாலா ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அதுமட்டுமல்லாமல் ஜனாதிபதி சுஹர்ட் டோவின் நெருங்கிய நண்பரும் கூட
பத்திரிகையில் இத்தகைய கருத்து வெளிவந்த அடுத்தநாளே ஜனாதிபதியுடன் கோல்ஃப் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஜனாதிபதி தனது கருத்தைப் பற்றி எத்தகைய கருத்தும் தன்னிடம் கூறவில்லை என்று கூறியிருக்கிறார்.
நீண்ட நெடுங்காலம் அந்நாட்டின் இராணுவத் தலைமைப் பீடத்திலும் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவரான அவருடைய கூற்றில் உண்மை இருப்ப தாகவே பலரும் 'ಅತ್ಥಙ್ಗರಾಗ
விடுதலை செய்யப்பட்டார். இதனால் ஜப்பானில் பெரும் பரபரப்பு எற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா சென்ற ஹட்டோரி தம்பதியினர், ஜனாதிபதி கிளின்ரனிடம் ஒரு வேண்டு கோளைவிடுத்துள்ளனர். "துப்பாக்கிக் கலாசாரத்துக்கு முற்றுப் புள்ளி வையுங்கள் என்பதுதான் அந்த வேண்டுகோள்
எதிர்க்கட்சிகளின் கோட்டைக்குள் அமைதியாக ஊடுருவி, Ofigi).J6067 பயன்படுத்தி ஆளும்கட்சி தன் யானைப் பலத்தை தக்கவைக்க முயல்கிறது
எனினும், அரசியலில் எதுவும் நடக்கலாம்.
புத்தத்தின் எதிர்காலப்போக்கும் அரசியல் அரங்கில்மாற்றங்களை தேற்றுவிக்கலாம்,
எனவே, அரசியல் சதுரங்க வெற்றி தோல்வியை இப்போதே உறுதியாகக் கணித்துவிட
J.05-11, 1998
独 3.

Page 7
SLSLSLSLS
கரியில் புலிகளின் தவளைப் L Tigi' தாக்குதலின் காரணமாக அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் பெரும் தடுமாற்றத்துக்குள்ளாகியுள்ள
நிலையே இன்று காணப்படுகின்றது.
கொழும்பு
காலிமுகத்திடல்
தமிழீழ விடுதலைப்புலிகளும் இறந்த படையினர் பலரின் உடல்களை தாம் தகனஞ் செய்ததாகக் கூறியிருந்தனர். அத்துடன் தகனத்துக்குள்ளான உடல்களின் அஸ்த்தியையும் அரசாங்கத்திடம் சேர்ப்பித்திருந்தனர்.
ஆலயங்களையுே காணப்படுகின்ற இது தவிர வ தோன்றும் விமானங்களும், குண்டுகளாகவும்
பிரதேசத்திலேயே இராணுவத் தலைமை யகக் கட்டிடங்கள் காணப்படுகின்றன.
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பாட்சை காலிமுகத்திடல் இராணுவத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
அப்போது காலிமுகத்திடலின் வீதி யோரமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நீண்ட கியூவரிசையில் நேர்முகப்பர்ட்சையில் தோற்றுவதற்காக நின்றிருந்தனர்.
இந்த இளைஞர்களின் அநேக DT), LU ளவயதினராகவும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாகவும் BITadoll'ILILL60Tst.
பதினைந்து பதினாறு வயதுக்குப் பட்டவர்களும் நேர்முகப்பரீட்சைக்கு வந்திருந்தனர் ஐந்தாந்தரம் வரையிலான
கல்வியறிவே இராணுவத்தில் சேருவதற்கான ஆகக்குறைந்த கல்வித்தரா தரமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாகவே கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தை எட்டியிராத இளவட்டங்களும் பெருமளவில் நேர்முகப்பரீட்சைக்காக காலிமுகத்திடலை மொய்த்திருந்தனர்.
நீண்ட நேரம் கால்கடுக்க வரிசையாக நின்ற இந்த இளவட்டத்தினருக்கு காலிமுகத்திடல் புல்தரைக் காட்சிகளும் சுவாரஸ்யமாகவே இருந்தன.
குடைகளை விரித்து அவற்றின் கீழே தம்மை மறந்து சல்லாபம் புரிந்து கொண்டிருந்த காலிமுகத்திடல் காதலர்களைக் கண்டு இந்த இளவட்டங்கள் இடையிடையே நையாண்டியாக விசில் அடித்த வண்ணமும் நின்றனர்.
காலிமுகத்திடலின் கடல் காற்றையும்
அனுபவித்தபடி காதல் ஜோடிகளின் சல்லாபங்களையும் ரசித்தபடி ஒருவர் பின் ஒருவராக அந்த இளவட்டத்தினர் இராணுவ தலைமையகத்தினுள் நுழைந்த வண்ணமிருந்தனர்.
தாம் ஒவ்வொருவரும் கம்பீரமாக இராணுவச் சீருடையில் தோன்றும் காட்சியே அவர்களது மனதில் நிழலாடியிருக்க (Մ)ւգ պth, அது தவிர இராணுவ BLGIALA). 9600.000 at: 60LDIALDITA GOBIGORTL திரைப்படங்களில் தோன்றும் விறு விறுப்பான கட்டங்களும் அவர்களின் மனக்கண்ணில் தொன்றியிருக்க முடியும் O bosomas III stador GNOTÁIRGT, HITLE MARGITIGA கவரப்பட்ட அந்த இளவயதினருக்கு நிஜவாழ்வில் ஓர் இராணுவ வீரனாக in Thou I TA son of WLITIL FILDIT Gor அனுபவம் என்பது அன்று நேர்முகப் LUMLERDE AG ANJINGO FILMG) for ADOLIITUSI நிச்சயம் தெரிந்திருக்கமாட்டாது
இராணுவ சேவையில் சேருவதற்காக நின்றிருந்த இளைஞர்களால் நிரம்பிவழிந்த காலிமுகத்திடல் இன்று அவர்களின் P.sh DTM e DaMars'ta,TTG) yhdiBoTLÓARLY பட்டிருக்கக் காணப்படுகின்றது
பூநகரியில் இடம்பெற்ற தாக்குதலை படுத்து நூற்றுக்கணக்கான இராணுவ
வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுக்குமுள்ளாகி laterists,
o API unded a Labanan A இடம்பெற்ற பகுதியிலேயே தகனகு செய்தும் புதைத்தும் விட்டதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மோதல் மூன்று sialtaigh('' didnina. (llLih (NLI bpoitéil, DONIMI flora Libano Lip/(ULI -9|ւնվոմւI()ից/այլ உசிதமான நடவடிக்கையாக இருந்திருக்க முடியாது. Одлија (илићи () и подаци தினரும் தப்பியோடிய இராணுவத்தினரும் 5bJOLDUGI PUNIM NORDIGT OMNIUM) LUNION Wobr yr wybyty Glen I GYD GOM, P. Willif Aprbyn Nhwrci குறித்து எவ்வகையிலும் சிந்தித்திருக்க
DIT L'ULTITUSI,
எனவே குட்டுக்காயங்களுடன் இறந்த MINNINGAT ALL GWAINGT MILLOTILALIITON JULI ADI'I LIGALILITA form ONUNUNGU 9 FFILIIN
ALIUD ueron Mad Manggal brough Olb.
இந்நிலையில் அந்த உடல்களை அவை
■ - ALIN MO NGA
| || || || ULIMI
விர நடத்திய
புத்த பூமியில்
U 11 155 01
இந்நிலையில் சாதாரண சிப்பாய்களின் உற்றார் உறவினர்கள் தத்தமக்குரிய multas enfair Bonavoromu / palub GNUITQUE LEGOL LÓGUS GT hawbJLIGT HIT NAMUpUnABAGOL 68) பகுதியில் குழுமி நின்றிருந்தனர். இவ்வாறு ஏக்கத்துடன் பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் DITLIGT LI GCOGNI DI Line சேர்ந்தவர்களாகவும் பெரும்பாலும் கிராமப்புறங்களிலிருந்தே வந்திருப்பவர்
Tab tanuGA sips',
njihen hungli nld co-diphala)
மட்டுமே புத்தம் இடம்பெறுகின்றது என
அரசு வெளி உலகுக்குக் கூறிவருகின்றது. ஆனால் அந்த யுத்தத்தின் இழப்புக்கள் நாடு தழுவியவையாக இருப்பதனையே கடந்த வாரம் தென்னிலங்கையின் விதிகள் Ta ob)]b Liit LID விடப்பட்டிருந்த வெள்ளைக் கொடிகள் பறை சாற்றியிருந்தன.
யாழ்குடாநாடு கடந்த பத்துவருட ITALOT LIGIONI nomLITT GUIT 9//en/wn Gwmni T HIb POV gip IILIn Myfi yn 69 CC) LMET GAJALDITA COoj en Malti (Ujidair (DJBJ, BIKÁI GON அழிவதற்கு இனி எதுவுமே இல்லை Tahip filmin Olu apOLİTABI GATGİTMu/alınlığı, Line of List of Ital aboli, Tir DJ DA IMAGYARITANTICO) பாடப்பட்ட குண்டுகளில் அநேகமானவை
| " կմ, DLDuT
தினமும் பல இ
அசுரப் பரிக்கு இத்தகைய அவதானிக்கும் 9/GOLD'fhan og 60TIT கூறியவை ஞாப
ஜனாதிபதி Eisenhover) 霹 ஜனாதிபதியாகப்
Too LIII) Agorw0pyron i'r Gybi պ0յունման մի Bell furth L. GYMYLDIGT I ஐரோப்பிய ஆக் பதில் ஜெனரல் வகித்திருந்தார். SOM BL'IL brousMUDIA KOMOTTA GOMUNICILI IN நேசநாட்டுப்பை вратићу бије. OLITALLO VINUD ABITI,
றுதியாக இராணுவ செயற் (filoO)Gvullab fi)/nAlLʻi P KUNSTTILL
ISITILMIÖ ULI மீட்டெடுத்து GDI
 
 
 
 
 
 
 
 
 
 

பதம்பார்த்தவையாகக்
T. டக்கே வான் பிரதேசத்தில் ஒவ்வொரு போர் ஹெலிகாப்டர்களும்,
லசுவது-இராஜதந்தி
எரிபொருளாகவும்
ஜெனரல் ஐஸ்நோவரின் இராணுவத் தலைமைக்குக் கிடைத்த வெற்றியே அவரைப் பின்னர் இரு தடவைகள் தொடர்ச்சியாக அமெரிக்க ஜனாதிபதிப் பதவியையும் வகிக்கச் செய்திருந்தது
ஜெனரல் ஐஸ்நோவர் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதை யடுத்து போரின் கொடுமை குறித்து தமது சொந்த அனுபவங்களை வெளியிட்டி ருந்தார்.
போரினால் மனித குலத்தின் மாண்பு மற்றும் அதன் அடிப்படை அத்தியாவசியத் தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதை ஜனாதிபதி ஐஸ்நோவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டிருந்தார்
ஜஸநோவர் தாம் வெளியிட்ட கருத் தொன்றில் கூறியதாவது
"நாம் துப்பாக்கிகளை உற்பத்தி செய்கிறோம். எவுகணைகளைத் தயாரிக் கிறோம். போர்க்கப்பல்களைக் கட்டுகி றோம். யுத்த விமானங்களை உருவாக்கு கிறோம்."
"ஆனால் உலகில் கோடிக்கணக்கான வர்கள் உண்ண உணவோ, உடுக்க உடையோ இன்றி வாழுகிறார்கள் காலில் அணிவதற்குப் பாதணி இன்றி இருக்கிறார்கள் தங்குவதற்கு தகுந்த உறைவிடமோ அல்லது கூரையோ இன்றி அவஸ்த்தைப்படுகின்றார்கள் இத்தகைய மக்களுக்கு செலவிடப் படவேண்டிய பணமே வீணே போர்த்தளபாடங்களாக விரயமாகின்றது" என்று போர்க்காலத்தில் Late வழிநடத்திப் பின்னர் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்த ஐஸ்நோவர் குறிப்பிட்டிருந்தார்
வ்வாறு போர்க்களத்தில் மட்டுமின்றி, அரசியல் களத்திலும் பிரகாசித்த ஜனாதிபதி
ஐஸ்நோவர் போர் என்பது மாபெரும் கொடுமை என்று வர்ணித்திருக்கின்றார்
ஆனால் இன்று இலங்கையின் ஆட்சியாளர்கள் ஓர் அர்த்தமற்ற யுத்தத்தை நடத்திநாட்டைக் குட்டிச்சுவராக்குவதுடன் „Plusprófasthafleið e-us/ll.Jasdóft grshLI() DIGI05IIIb sa Mit dhas (UPLG) UJITEGA INGGTTTT OG இருக்கின்றனர்.
இலங்கை அரசு ஆண்டுதோறும் C) ONTLydhaber o Graham Tsar CD LITALIANGEDIGIT GMT LI'); செய்து போர்த்தளபாடங்களை வாங்கிக் குவித்து வருகின்றது
அத்துடன் ஓர் இராணுவச் சிப்பாயை a UNIT desolub un urbanotó 760 ருப்ாய்களைச் செலவிடுகின்றது.
உருவாகிவரும் பது வட்டம்'
LIl RIGT Dg ரையாக்கி வருகின்றன. LINTIMILIA GANT ALTIAJ ARGO) 677 OLIngi (póst GotITel! திபதி டுவிட் ஜஸ்நொவர்
ஆனால் இச் செலவினங்கள் யாவும் எதுவித பலனையும் தராதவையாகவே இருப்பதுடன் நாட்டின் இன்றைய போர் அநாவசியமானதொன்றென்பதனையே புலப்படுத்துவதாகவுமிருக்கின்றன
O Ang hard To LIl Garwoli LLTT LLTTT LLLL L LLLLL S TTT L S TTTTTT S LL TTTTLL தடவைகள் அமெரிக்க பாடங்கள் இன்று தமிழீழ விடுதலைப் பதவி வகித்தவர். புலிகளின் கரங்களுக்கும் விரைந்து சென்று உலகப் பொரின் பொது விடுகின்றன.
நாட்டுப் படைகளின் Javitamiokaraviiatlab Itali
ாந்தியத்துக்கான பிரதம அரசின் பல கொடி பெறுமதியான யுத்தத்
மையாற்றியிருந்தார். தளபாடங்களை நாசமாக்கியதுடன் மேலும் வாதிகாரி ஹிட்லரின் பலகோடி ரூபாய் பெறுமதியான ரமிப்புக்களை முறியடிப் தளபாடங்களை தம்வசமாக்கியுள்ளனர்.
ஸ்நோவர் பெரும்பங்கு ஹிட்லரின் படைகள் ஐரோப்பியப் பிரதேசங்
ABLALBp en MCIDAJ GODOVAČILI aWaRali LM/filo MooDoor 0 கொரிக்கையை முன்வைத்துப் போரிடலாம் GIA JOI iojub AIDS DTEL).al
றும் வகையில் ஏனைய yang som Tas(Paul CO2) Upphaflaðir pogoTit, டத் தளபதிகளுடன் நிலையில் அரசபடைகளிடமிருந்து ரல் ஸ்நெவர் முக்கிய கைநழுவி புலிகளின் வசம்போர் ஆயுதங்கள் ா வகுத்துச்செயல்படுத்தி சென்றடைவதை நோக்கும் போது
பெருமளவில் அரசு வாங்கிக் குவிக்கும் LTTTTL TLLTTL LLLLL S TLTT L SLTLL S TTTTT L S TTLL திட்டங்கள் வெற்றியளித்த மத்தியிலேயே குவிந்து வருவதையும் நாட்டு LtLLL TLLLLLTTL TLTS LL S T LLS TTTTT S TTLS TTTL T ஆரம்பித்தன. NAIANI RIGO (ULI LIMPILILATO OLIVINI StCaaaTTTTTLTT S TTL LaLaa TLLL LLLLLL TT L L T LLLLLLTTTTS
|Git itin a na "GLIThai)
அரச படையினரின் தரப்பில் இன் டைகள் வெற்றியைத் ரிே D
அனுபவசாலிகளுக்குப் பலத்த
இருக்கின்றது.
வடக்கு-கிழக்குப் பிரதேசங்களின் இராணுவ நடவடிக்கைகளை முன்னின்று வழிநடத்திய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளில் பலர் போரினால் கொல்லப் பட்டுள்ளார்கள்.
மேலும் பலர் சேவை முப்பின் அடிப்படையில் பதவி உயர்வுகளைப் பெற்றுப் போர்க்களங்களிலிருந்தும் விலகிக்கொண்டுள்ளார்கள்
வேறுபலர் இராணுவச் சேவையிலி ருந்தும் ஓய்வு பெற்றுக்கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.
எனவே தற்போது யுத்தப் பிர தேசங்களில் தலைமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டிருக்கும் படை அதிகாரி களில் பெரும்பாலானோர் இளவயதின ராகவே காணப்படுகின்றனர்.
மறுபுறத்தே அரச படையினரை எதிர்த்துப் போரிட்டு வரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும் இளவயதினராகவே காணப்படுகின்றனர். இரு தரப்பினரும் இவ்வாறு ஒரு சமாந்தரமான வயது வட்டத்தினுள் பிரவேசித்துள்ள நிலையில் நாட்டில் போர் நீடிப்பது அநாவசியமான உயிர்ப்பலிகள் நாளாந்தம் பல்கிப் பெருகுவதற்கான சூழ்நிலையையே உருவாக்குவதாகக் காணப்படுகின்றது.
விளையாட்டு மைதானங்களில் வித விதமான பந்தயங்களில் துள்ளிக்குதித்து விளையாட வேண்டிய பருவத்தினர், விபரீதமான இரத்த வெறிபிடித்த யுத்த நடவடிக்கைகளில் குதித்திருப்பவர்களாகக்
SITGITOITLULUG) fesör JD60Tst,
stent(a| ஆட்சிப்பீடத்திலும், இராணுவத்தலைமைப் பீடத்திலும்
இருப்போர் தமது கெடுபிடியான satiroport Lilosoetes Goa, LG Lig Trig இன்றைய பிரச்சனையை அணுக Guator 19, usuftësit të dh i TOTLILIO dilshi DITT567,
ஜனாதிபதி டிபி விஜேதுங்க அடுத்த ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் திட்ட மிட்டபடி இடம் பெறும் என்று அறிவித்
SIGITGITTIT,
இத்தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாள ராகவும் அவர் போட்டியிடவிருக்கின்றார் நாட்டில் இனப்பிரச்னை இல்லை வடக்கு-கிழக்கில் பயங்கரவாதமே நிலவுகின்றது என்று திரு விஜேதுங்க கூறிவருகின்றார்.
9/6)JLIGT அப்பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றார். ஆனால் OILdU-duphidia) WTGWTILICOD Popov (DLP 90 LJшiитати фараоришти ()() ЈLang. விட ஒரு பெரும் யுத்தமாக வடிவெடுத்திருப்பதையே தற்போது தெளிவாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
அத்துடன் வடக்கு கிழக்கின் புத்தத்தினால் நாடு தழுவிய வகையில் LITTUALITATLONTGOT முப்புக்கள் ஏற்பட்டு வருவதும் நாளாந்த நிகழ்வாகிவிட்டது
ஜனாதிபதி NGOBA BITKI OG BILDU வெற்றியைக் கருத்தில் கொண்டு alLMG) folphstab Whg|DLall) MMOlyāG 2. UKUPN'ICONOMIIGOJ LITT GOTIT), JONI UGOTITA) TIDLIGOC) இழப்புக்கள் அவரது தொல்விக்கும் வழிவகுக்கலாம்.
ஏனெனில் நாட்டு மக்கள் இன்று வடக்கு கிழக்கு யுத்தத்தின் கொடுமையை DistrGUYOT IT WAITINILMASI OMLILITítulott,
பாராளுமன்ற சபாநாயகர் திரு.எம்.எச். Glւոր բոլու: புலிகளுடன் பேச வேண்டியதன் அவசியத்தை கடந்த வாரம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன் யுத்தக் கெடுபிடியினால் எதுவித தீவும் எட்டப் போவதில்லை, உயிர் இழப்புக்களே GLIUdd Gardayb Tor) w Pucha",
எனவே இன்று வடக்கு-கிழக்குப் பிரச்னைத்தீவுக்கு யுத்தக் கெடுபிடியற்ற ஒரு வித்தியாசமான ஜனநாயக ரீதியிலான ஐமுறையையே BITC Till Tith கின்றது.
ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க தமது GONA I by a) GJITILIL'ILJUNARODOTT'I GALIUD AMARGANITrom வேண்டுமானால் இத்தகைய அனுகு (pamphomondu - - வேண்டியவராக காணப்படுகின்ற

Page 8
நம்பிக்கையோ தும்பிக்கையளவு
ணுக்கு பெண் சமம். மன உறு சளைத்தவள் அல்ல. அதற்கு நிறைய இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இது
பலர் தங்களைத் தாங்களே நொந்து தங்கள் பணிகளைத் தாங்களே செய்யச் சோ இவர்கள், பல சிக்கலான குறைபாடுகளும் வாழ்க்கையையே ஒரு சவாலாகக் கருதி, மு. மோதித் தள்ளிவிட்டு முன்னேறத்து குறைந்தவர்களை சற்றுக் கூர்ந்து கவனிக்க
இத்தகையவர்களுக்கு ஒரு சிறந்த திகழ்பவர் தாரா ஃபிளட் என்ற 21 வயது மிகக் குறுகிய கால்களையும் கைகை தாரா, தன்னுடைய பிறவிக்குறைபாடு தன ஓர் இடையூறாகாமல் இருக்க வேண்டு வைராக்கியத்துடன் செயற்படுகிறார்.
சாதாரண- இயல்பான அங்கங்களுட செய்யும் அத்தனை பணிகளையும் அவ எவருடைய உதவியினையும் எதிர்பாராமல் தானே செய்கிறார்.
ஒரு வங்கியில் தொழில் பார்க்கும் மோட்டார் வண்டியைத் தானே ஒட்டுகிறார். விமானத்திலிருந்த பாரசூட்டின் உதவி குதிப்பதும் அவருடைய விருப்பமான பொ
இவரை ஒத்த ஏனைய சாதாரண பெ பொறமைப்படத்தக்க செயல்களை இவர் (
தாரா கர்ப்பத்திலிருக்கும் போது அவரு பரிசோதித்த மருத்துவர்களால், குழந்தை இத்தகைய குறைபாடுகளுடன் பிறக்கும் முடியாமற் போய் விட்டது. இதனால் குழ முதலில் கண்டதும் சகலரும் வியப்படைந்த முன்னர் பிறந்த அவளுடைய சகோதர எந்தக் குறைபாடும் கிடையாது.
தாரா குறைபாடுகளுடன் பிறந்தாள் அவளைப் பின் தங்க வைக்க பெற்றார் அவளுக்கு உற்சாகமும் துணிவும் ஊட்ட
அவளுக்கு 18 மாதங்கள் முடிந்ததும் இ
உங்கள் இல்லம் என்றும் மகிழ்ச்சிப் பூங்காவாக இருக்க வேண்டும். இதுதான் ஒவ்வொருவரின் ஆசையும் ஒரு குடும்பத் திலுள்ள தாய், தகப்பன், பிள்ளைகள் அனைவரும் தங்கள் வீட்டை மகிழ்ச்சியுள்ள இல்லமாக மாற்றி அமைக்க ஒத்துழைக்க வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக உழைத்தால் தானாகவே மக்ழ்ச்சி பெங்கும்.
இரட்டை மாடுகள் பூட்டிய வண்டிக்கு இல்லத்தை குடும்பத்தை ஒப்பிடுவார்கள் முதலில் கணவனும் மனைவியும் தங்கள் குடும்ப மேன்மை பற்றி ஒரே மன ஓட்டமுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். ஒருவர் ஒரு புறமும் மற்றவர் வேறுபுறமும் இழுத்தால் குடும்ப வண்டி திசைமாறி தடம் புரண்டு சின்னா பின்னப்பட்டுப் போய்விடும். ஆகவே குடும்பம் பற்றிய பொதுவிடயங்களில்
பிள்ளைகளுக்கு சில வேலைகளை ஒதுக்கும் போது, நீங்கள் எதனை எதிர்பார்க்கின்றிகள் என்பதனைத் தெளிவாக அவர்களுக்கு விளக்குங்கள் உங்கள் எதிர் பார்ப்பு எத்தகையது என்பதனை முரண் பாடற்ற நிலையில் அவர்களுக்குத் தெளிவு படுத்துங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் பிள்ளைகளே அவரவர்களுடைய படுக்கை
களைச் சுருட்டி சுத்தப்படுத்த வேண்டும்
என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தால், அவரவர்களே அந்தப் பணியினை ஒழுங்காகச் செய்தாகவேண்டும் என்ற ஒழுங்கு அவசியம் சுசி சோம்பல் மிகுதியால் தூங்கி எழுந்ததும், படுக்கையைச் சுருட்டி வைக்காமல் குளியலறை சென்று விட்டால், தாயோ அல்லது
சகோதரர்களோ அதனைச் சுருட்டி வைக்க முற்படலாகாது.
சசெக்ஸ் நகரில் இருக்கும் புகழ் பெற்ற செய்
LC', 懿
படிப்பைத் தொடங்கியாக விதிக்கப்பட்டிருக்கும்.
முத்துக்குமார் ஒருநா மணிவரைக்கும் நண்பர்களு விட்டு வந்தாரானால், அ6 ஒரு வாரத்துக்கு பிற்பகல் வந்தால் வீட்டை விட்டுக் பாடங்களை வீட்டிலிருந்த6 வேண்டும்.
அபிப்பிராய பேதங்களுக்கு இடம் தராமல் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இல்லத்தை தூய்மையாகவும் அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் மாற்றி அமைக்க குடும்ப உறுப்பினர்கள் பெற்றார், பிள்ளைகள், அதே குடும்பத்திலுள்ள ஏனையோர்) அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
"குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று பட்டு ஒரே திசையில் சென்றால் நிச்சயமாக அக்குடும்பம் மிக்க மகிழ்ச்சியுள்ள குடும்பமாகவே அமையும்" என்று குடும்பப் பிரச்சினைகளும் அவற்றை தீர்ப்பதற்கான வழிகளும் என்ற நூலை எழுதிய டாக்டர் வாலஸ் டென்ரன் கூறுகிறார்.
தங்களுடைய இல்லத்தை மகிழ்ச்சி நிறைந்த நந்தவனமாக ஆக்கவேண்டும் என்று நாட்டம் கொண்ட பெற்றாருக்கு அவர் சில
வழி முறைகளை வகுத்துத் தந்துள்ளார்.
தனது படுக்கையைச் சுருட்டி வைக்க சுசி மறந்து விட்டால், அதற்காக ஏனையவர்கள் அப்பணியைச் செய்ய முன்வரும்போது, சுசி அடிக்கடி தனது பணியினை மறந்து போய்விடுவதை பழக்கத்தில் கொண்டு வந்து விடுவாள். அவளுக்கு பொறுப்புணர்ச்சியைத் தூண்ட வேண்டிய பொறுப்பு ஏனையோருக் குண்டு என்பதை மறந்துவிடலாகாது
நோய் வாய்ப்பட நேர்ந்தால் விதி விலக்குண்டு.
ஒருவருக்குரிய பணியினை அவர் ஒழுங்காகச் செய்யத் தவறினால் அவருக்குச் சிறிய தண்டனை வழங்கப்பட வேண்டும். 'தண்டனை' என்றால் அதனைப் பெரிதாகக் கருத வேண்டியதில்லை. உதாரணமாக, மூத்த மகன் முத்துக்குமார் விளையாட்டை முடித்துக்கொண்டு மாலை 6.00 மணிக்கு முன்னர் வீடு வந்து உடல்
முகம் சுத்திகரித்துக் கொண்டு தனது
பட்டுச் சேலை பரிசுத் திட்டம் சேலை பரிசுத் திட்டம்
SL ETLLLLLLL LLLLtt L L L T S ET 0MMMtTL LL LL LLLLLLT LL LL LL TS
üLLi Gg) தேவையானவை: மாஜரின்- 500 கிராம் afsaf - 500 Symto முட்டை- 8 மா- 500 கிராம் பேக்கிங் பவுடர்- 1 1/2 தே கரண்டி அப்பச்சோடா- 1/2 தே.கரண்டி தேசிக்காய்- ஒன்று * Susflaum- 3 Gud. Gugin
முந்திரிப் பருப்பு 10 கிராம் பிளம்ஸ் - விரும்பிய அளவு
தருவது சுகந்தினி செய்முறை: மாஜரின், சீனி இரண்டையும் சேர்த்து நன்றாக அடிக்கவும் அதன்பிறகு அதனுள் 8 முட்டை யையும் சேர்த்து சீனி கரையும் வரை இன்னும் நன்றாக அடிக்கவும் மாவையும் அப்பச்சோடா பேக்கிங் பவுடரையும் முன்றையும் சேர்த்து 2 அல்லது 3 தரம் நன்றாக உயர்த்தி அரிக்கவும் அரித்தவுடன் மேற்கூறிய கலவையுடன் மாவினை சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கவும், வனிலா, தேசிக்காய், முந்திரிப் பருப்பு மற்றும் கொடி முந்திரி வற்றல் ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கவும் அவற்றை ஒரு தட்டில் பரப்பி பேக் பண்ணி எடுக்கவும் O
இந்த ஒரு வார ஒழுங்காகக் கடைப்பிடித்த 400 முதல் 6.00 மணிவரை செல்ல அனுமதிக்கப்படு:
இத்தகைய சில ஏற்கனவே பட்டியல் ே GjTaÖILIT6) GTaiya)III L76 பாடாகவும் கடமை உணர் முற்படுவார்கள்.
திருமண முறிவுகள் ஆற்றுப்படுத்தல் நிபுணர ஓவன் வேறு சில நல்ல தருகிறார்:
குடும்பத்துக்கான இ வதற்கு சகலருடைய பாட்டினை கூடுமான படுத்துங்கள். D_sh1961 | slóilgð6736Ísla
6 வயது சிறிய ஆண்
காற்சட் களுசானின் இடுப்பின் சுற் பூரணமான உயரம் 8 1/ கவட்டின் (சிற்லைன்) உய காலின் சுற்றளவு 14'+2= குறுக்களவின் நீளம் "
படத்தில் உள்ளவா 8 1/2" நீளமும் கொ GTGig A,B,C,D GTG ( AE 71%"g BF71/2" | இணைக்கவும். Aயில் எடுக்கவும். Bயில் இ எடுத்து GH இணைத்து கொள்ளவும்.
7 1/2" அகலமும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியிலும் பெண் உதாரணங்கள்
04полошIH 361. ம்பித்திரிவார்கள். டன் கூடியவர்கள் ட்டுக்கட்டைகளை டிக்கும் வலது
வேண்டும். உதாரணமாகத் | ID//60) ), ளயும் கொண்ட து வாழ்க்கைக்கு ம் என்ற திட
ன் கூடியவர்கள் ரே செய்கிறார். தன் பணிகளைத்
தாரா தனது நீச்சலடிப்பதும் புடன் தரையில் ழுது போக்குகள் ண்கள் பார்த்துப்
Fuirspnri. டைய தாயாரைப் பிறக்கும் போது என்று கணிக்க ந்தையை முதன் னர். தாராவுக்கு ன் பாற்றிக்குக்கு
என்பதற்காக விரும்பவில்லை. முற்பட்டனர்.
ங்கிலாந்திலுள்ள லி ஹெரிட்டேஜ்
வேண்டும் என்று
|ள் இரவு எட்டு டன் சுற்றித்திரிந்து பர் அடுத்து வரும் பாடசாலை விட்டு கிளம்பாமல் தனது பண்ணம் படித்தாக
DLLT do
விடுதிப் பள்ளியில் சேர்த்துவிட்டனர். வலது குறைந்த பிள்ளைகளுக்கான பாடசாலை இது இங்கு இளமையிலேயே இவள் நீச்சலடிக்கக் கற்றுக் கொண்டாள்.
16வது வயதில் நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டும் அளவுக்கு முன்னேறி விட்டாள்
நகரில் நடைபெற்ற வலது குறைந்தவர்களுக்கான தடகளப் போட்டிகளில் பங்கு பற்றிய தாரா 5 தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தாள். தென் கொரியாவின் தலை நகர் சியோலில் நடைபெறவிருக்கும் வலது குறைந்தோருக்கான பன்னாட்டு ஒலிம்பிக் போட்டி களில் கலந்து கொள்ளவிருக்கும் பிரிட்டிஷ் விளையாட்டுக் குழுவில் தாராவும் இடம்பிடித்துள்ளாள்.
லண்டனில் ஒரு வங்கியில் பணி புரியும் தாரா வீடு திரும்பியதும் தனது பயிற்சிகளைத் தொடங்குகிறார். Giuli) ஏனைய அலுவலர்கள் செய்யும் அத்தனை பணிகளையும் தானாகவே செய்யும் தாரா தன்னுடைய குறைபாட்டுக்காக பிரத்தியேக
எதிர்பார்க்காமல் தனது 憑
என்றும் கூட்டித் தரும்படியும் அவர்கள் கோருகின்றனர் ஏற்கனவே நீங்கள் தயாரித்துள்ள குடும்ப வரவு செலவுத்திட்டத்தின் படி அத்தகைய கூடுதலான பணம் ஒதுக்க முடியாதிருக்கும். அவர்களின் கோரிக்கையில் நியாயம் என்றுகண்டால், மின்சாரம், தண்ணீர் போன்றவற்றுக்கு ஆகும் செலவுகளைக் குறைக்க பிள்ளைகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றுஅவர்களை வற்புறுத்துங்கள். நிச்சயமாகப்
என்றும் வைத்துக் கொள்ளுங்கள்
பலன் கிடைக்கும்.
இவை போன்று வேறு வழிகளிலும் வீணாகும் விரயத்தையும்
கட்டுப்படுத்த வாய்ப்பேற்படும்.
வீடு, வளவு கூட்டுதல், வீட்டுத்தோட்டத்தினைப் பராமரித்தல், தங்கள் தங்கள் உடைகள், புத்தகங்கள் மற்றும் தளபாடங்களை ஒழுங்காகவும் சுத்தமாகவும் வைத்திருத்தல் தொடர்பாக பிள்ளைகள் மத்தியில் சிறு சிறு போட்டிகள் வைக்கலாம். இதனால் சினேகபூர்வமான போட்டி மனப்பான்மை வளர்ச்சியடைவதுடன் தங்கள் தங்கள் பணிகளையும்
இருக்கட்டும்
கடமைகளை எக்குறைபாடுமில்லாமல் செய்து வருவதாக வங்கி மேலாளர் பாராட்டுகிறார்.
560.5 குறுகிய கைகளைப் பயன்படுத்தி பேனா பிடித்து எழுதுகிறார். தொலைபேசி அழைப்புகளுக்கு தோளையும் தாடையையும் பயன்படுத்தி பதிலளிக்கிறார்.
தாராவுக்காக அவர் செலுத்தும் மோட்டார் வண்டியில் சில மாற்றங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தனது குள்ளமான கைகளால் திருப்பும் சக்கரத்தை சீராக உருட்டவும், பிரேக், கியர் போன்றவற்றை இயக்கவும் சிறப்பு அமைப்புகளை செய்து கொடுத்துள்ளனர்.
இப்பொழுது விமானத்திலிருந்து பாரசூட்டின் உதவியுடன் தரையில் பாயும் பயிற்சியில் தாரா மும்முரமாக இறங்கியிருக்கிறார்.
O
இருக்கிறது
தண்டனையினை ல் மட்டுமே மாலை விளையாட்டுக்குச் յրի,
தண்டனைகளை பாட்டு வைத்துக் ளைகளும் கட்டுப் புகளுடனும் நடக்க
தொடர்பான GOT LIIKLİ GALI GÖT லோசனைகளைத்
லக்குகளை எய்து
ஒன்றுபட்ட நிலைப்
வரை ஒரு முகப்
செலவுகளுக்காக
வளர்ச்சியடையும்.
மிகச் சிறிய குழந்தைகளுக்கும் ஏனைய முத்த சகோதரர்கள் வேலை செய்வதைப் பார்த்து இயல்பாகவே தாங்களாகவே ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படலாம். ஆனால், அதற்காக 5 வயதுச்சிறுமி கோப்பை பீங்கான்களைக் கழுவ வேண்டும் என்று அடம்பிடிக்க விட்டு விடாதீர்கள். அதன் புலனை வேறு திசையில் திருப்பி, அதற்கேற்ற சிறுபணியினைச் செய்ய அனுமதிக்கலாம். உரிய குறிக்கோளை அடைய குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் ஏற்படுமானால் " நல்ல ஒத்துழைப்புக் கிடைத்தே
(USLD.
கரிசினையுடன் செய்யும் பக்குவமும் (
முடித்துவிட்டது என்று கண்டால், அதனை உரிய முறையில் பாராட்டியாக வேண்டும் அதனைத் தட்டிக்கொடுக்கும் அதே வேளை ஏனையோருக்கு பொறாமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் செயல்முறையில் சிறந்து விளங்குவதற்கு பெற்றாருடைய வழிகாட்டல் தான் மிகவும் பிரதானமானது என்பதை மறந்துவிடலாகாது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ÉlóIIG)GITj,9, TGST
L las 20'4-5-1-
- 7 A
று 6" அகலமும் ண்ட துணியை றித்துக் கொள்க.
ருந்து U 2 1
högi H 2 /*" | LÍTIL 6AU600 UA5g/
அளந்தெடுத்து பின்பக்கம் வரைந்து கொள்ளவும் Cயிலிருந்து B 1/2" எடுத்து BEயை இணைக்கவும் களுசானை ஒழுங்குமுறைப்படி வெட்டி முடிந்ததும் 2" நீளமும் 6 அகலமும் கொண்ட துணியை எடுத்து முன் பக்க துணியில்
A G b - B 2Ά 2Ά
陇
8 1/2" يس ='\\
D
Д 7/2”
骏
心、 Ε Ο
2"
மேல் பக்கம் வைத்து தைக்கவும். பின் பக்கத்திற்கு இலாஸ்றிக் வைக்க வேண்டும். இதை முறைப்படி தைத்தால் அழகான களுசாணை பெறலாம்.
ஏபலோசியா மதவாச்சி.

Page 9
All III
அழகான கார்
டுெப்பது பிச்சை படுப்பதோ பஞ்சு மெத்தை வழியில் போவோர் வருவோரிடம் பகலில் கையேந்தி னாலும் வாங்கியதைக் கொடுப்பதோ வட்டிக்கு
என்ன விசித்திரமாக இருக்கிறதா? வினோதமாகப் படுகிறதா?
விசித்திரமும் அல்ல. மும் அல்ல.
நியூயோர்க் நகரிலே அதுதான் அமெரிக்காவின் பிரதான நகரிலே நடந்து கொண்டிருக்கிற நிகழ்வுதான்
99).
அவன் ஒரு பிச்சைக்காரன் பெயர் மெய்ற்லண்ட் ஹாஸ்ட்
அவன் ஒரு பட்டதாரி மாணவன் அவனுக்கும் கனவுகள் இருந்தன.
நல்ல வேலை நல்ல குடும்பம், குழந்தைகள் என்று கலர் கலரான கனவுகள்
கல்லூரியை விட்டு 1983ம் ஆண்டு வெளியேறினான்
கையிலே வர்த்தகத்துறையில்
பெற்ற பட்டத்தைக் கொடுத்து
வினோத
சென்றுவா என்று விடை கொடுத்தது கல்லூரி
பறந்து செல்
-1,199°
அவன் கனவுகளோடு வேலை தேடினான், தேடினான் தேடிக்கொண்டே இருந்தான்
தேய்ந்தன செருப்புக்கள் தேடியும் கிடைக்கவில்லை வேலை
வயிறு காய்ந்தது. பசிக்கு வெட்க மில்லை. பாவமும் இல்லை.
" அவனது ஆடைகள் சுத்தமாக இருந்தன. அதுவே ஒரு தடை யாருமே எதுவும் கொடுக்கவில்லை.
அவனது பரிதாபநிலை கண்ட நிரந்தரப் பிச்சைக்காரன் ஒருவன் உதவிக் கரம் நீட்டினான்.
"பிச்சையெடுப்பதும் ஒரு கலைதான். அதற்கும் பயிற்சி வேண்டும். நாய் வேசம் போட்டால் குலைக்கத் தெரிய வேண்டுமே அப்படித்தான் இதுவும்" என்று (ο) πΠρήΤαΜΠρήΤ.
நிரந்தரப் பிச்சைக்காரன் சொன்ன ஆலோசனைகள் இவைதான்
நல்ல உடைகளை களைந்துவிடு கிழிந்த ஆடைகளையே பிச்சை யெடுக்கும் போது போட்டுக்கொள் முகத்தை எப்போதும் சோகமாக வைத்துக்கொள் சோகம் சிறப்பாய் Gցիպլի,
பிச்சைக்காரனாக
குருவே வியக் கில்லாடியாகிவிட்ட குவிந்தது பணி
குலைக்காது. பிச்
திரண்ட பணத் ஆனாலும் தெ ஒரு மாளிகை வ பிச்சையெடுக்கு அதனால் அச தடாகமும் கட்டியி ஒன்றுக்கு இர
உண்டு.
42 அடி நீள இரவினில்தான் வேண்டும்.
இரவு நேரக் மங்கையர்கள் சுற்ற அவனது GNU (USL, முட்டும். சராசரி 2 பெறுமதிப்படி ஏற ஆயிரம் ரூபாய்.
பிச்சையெடுப்பு ஆனாலும் விட தொழில் அதிபராக
ஏன் என்பதற் "இந்த இழிவ சேர்ந்து முதலீடு ( கோருகின்றனர். 5 LIÄIJ IIGIslJ.6i J.LLI. கலந்து கொள்ள ே ஆனால், இழிவான சுதந்திரமும் அத்ெ மெய்ற்லண்ட் கூறு
இவனை அடை "D GOST GOLDLIETU, jiġi G)JFI நாளில் ஓராயிரம் கூறினான். "சிலர்
புத்தகம பொறிக்
தி
 

வருமானம்
37. gaot g i
8. மெய்ற்லண்ட் பிரமாதமான
காடுத்தது. றினான். ம் வகையில் பிச்சையெடுப்பதில் பெரிய göIT,
0. நாய் விற்ற பணம் என்றால்கூட சயெடுத்த பணமா குலைக்கும்? நில் பெரும் செல்வந்தனாக மாறிவிட்டான். நிலை விடவில்லை. ங்கியிருக்கிறான், 16 அறைகள் இருக்கின்றன. தொழிலில் அலைச்சல் இருக்கம் அல்லவா? போக குளிப்பதற்கு வசதியாக ஒரு நீச்சல் க்கிறான். எடு உயர் ரக கார்கள் உண்டு சாரதிகளும்
ni inin രബ
one on
இரண்டு
ல்லாசப் படகொன்றும் வாங்கியிருக்கிறான். அத்தனை வசதிகளையும் அனுபவிக்க
வியாட்டங்களுக்கும் பஞ்சமில்லை.
இளம் பிருக்க வேண்டும். சுகம் வேண்டும்.
வருமானம் என்னவென்று கேட்டால் மூச்சு 5,000 அமெரிக்க டொலர்கள். நம் நாட்டுப் குறைய ஒரு கோடியே 37 இலட்சத்து 50
து இழிவானது என்று அவனுக்கும் தெரியும் மனமில்லை. அவன் விரும்பினாலும் பெரிய
முடியும் விரும்பவில்லை.
அவனே விளக்கமும் சொல்கிறான். ான தொழிலை விட்டுவிட்டு தங்களுடன் |சய்யும்படி பிரபல தொழிலதிபர்கள் சிலர் ரு பிறிஃப்கேசுடன் வர்த்தகம் தொடர்பான களிலும் நிர்வாகிகள் கூட்டங்களிலும் நான் பண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றனர். ாலும் இத்தொழிலில் கிடைக்கும் வருவாயும் தாழில்களில் கிடைக்க முடியாதே" என்று |றான். பாளங்கண்டு கொண்ட ஒரு செய்தி நிருபரிடம் ல்லுகிறேன். ஒரு நல்ல பிச்சைக்காரன் ஒரே டொலரைச் சம்பாதிக்க முடியும்" என்று கண்ணிழந்தவர்கள் என்றும், அங்கயீனமான
சோகமான முகத் * தொப்பி ஏந்தும் பகல் நேரப்
பிச்சைக்காரன்
வர்கள் என்றும் போலி வேடம் புனைந்து பிச்சைக்காரர்கள் போல் நடித்து ஏமாற்றி சம்பாதிக்கின்றனர். நான் என்னுடைய சோகமான கண்களைக் காட்டியே பிச்சை கேட்கிறேன். என் கண்களைக் கண்ட்தும் அதில் குடிகொண்டுள்ள சோகத்தைப் பார்த்தே எனது தொப்பிக்குள் பண நோட்டுகளை அள்ளி வீசுகின்றனர். என்று வெட்கமில்லாமல் அந்த மனிதர் நிருபரைத் திணறடித்தார் O
வயைப் போலே.
LITUůbg செல்லும் GIDTL'LTi 6),5ir
மோட்டார் சைக்கிள் ஓடுவதில் பல அசகாய குரர்கள் உள்ளனர். அதிவேகமாக ஓடி ஒரு செங்குத்தான மேட்டில் தாவி பின்னர் அந்தரத்தில் நீந்தியவாறு மறுமுனையில் பக்குவமாக தரையிறங்கி ஓடுவது ஒரு தனிச் சிறப்பான-ஆனால் மிக அபாயகரமான விளையாட்டு சர்க்கஸ் கூடாரங்களில் இத்தகைய விளையாட்டுகள் மக்களை வெகுவாகக் கவர்கின்றன. நியூயோர்க்கைச் சேர்ந்த றொன் ஸ்டார் என்பவர் வரிசையாக 11 மோட்டார் கார்களை அடுத்தடுத்து நிறுத்தி வைத்துவிட்டு அவற்றின் மேலே நீந்திச் செல்வது போல் தனதுமோட்டார் சைக்கிளில் அந்தரத்தில் தாவிப் பறக்கிறார். இவர் 1994ல் உலக சாதனை ஒன்றை இத்தகைய பாய்ச்சலில் நிலை நாட்டப்போவதாகக் கூறுகிறார். 29 வயதான றொண்ணுக்கு சக்கர மன்னன் (வீலி கிங்) என்று பட்டமளித்து இவருடைய இரசிகர்கள் பாராட்டியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் இவர் மொத்தம் 30 விளையாட்டுகளை ஆடிக்காட்டுகிறார். வானமே கூரையாக இருக்கிறது என்பார்கள் இந்த சாதனை மன்னனுக்கு வான்வெளியே தரையாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை. இத்துறையில் பல்வேறு புது விளையாட்டுக்களைக் கற்று ஹோலிவூட் திரை உலகத்தில் காலடி வைப்பதைத் தனது இலட்சியமாகக் கொண்டுள்ளார்.
gഞഖ ജ_ഞL? ]ബ_ബ_ தெராஅவெரே என்றாலுயது பெண்ணுக்கு திருமண நாள் குறிக்கப்பட்டுவிட்டது. திருமண்
வேறெதற்கு
எல்லாம் ஒரு நல்ல காரியத் திற்குதான் "புகைத்தல் தீமையானது அதை அறவே விட்டொழியுங்கள்." என்று பிரச்சாரம் செய்யும் சேவை
லா, ஹலோ சுகமா" தான் நலம்தான்." து உங்களிடம் தீப்பெட்டி லைட்டர் ஏதாவது இரண்டில்
ருந்தாலும் பரவாயில்லை. மா? பெரிய உதவியாக
நிறைய சிகரெட்டுகள் மற்றும் அள்ளித் திணித்தபடி ருவரும் அப்படித்தானே 6ቨ. லை. இல்லவே இல்லை. ல் அவர்கள் இருவரும்புகை யில்லை. ஆனால் அவர்கள் ருப்பதோ 135 சிகரெட்டுக்கள் ஈருட்டுக்கள் மற்றும் 34
T. பிடிக்காதவர்கள் எதற்காக வ்விக்கொண்டிருக்கிறார்கள் வளை உலக சாதனைப் AT 69 GÖTGATGMUNGU GOLJULJINTJAGOOGILT BQIT? பும் கிடையாது.
TID6ui
(UDU
மனப்பான்மை, அதுதான் இப்படி GLDGOLaohai GasTart of 55uTFLDITGT முறையில் பிரச்சாரம் செய்கிறார்கள்
வேடிக்கை போல தெரிகிறது அல்லவா? ஆனால் அத்தனை சிகரெட் டுக்களையும், சுருட்டுக்களையும் வாயில் வைத்திருந்தமையால் இருவரும் இருமியும், தும்மியும் துன்பப்பட்டனர்.
இருவரும் இசை நிகழ்ச்சியும் நடத்துகிறார்கள்
அவர்கள் பாடும் முதல் பாடலின் முதல் அடிகள் என்ன தெரியுமோ?
"ஸ்மோக்கெட்ஸ் இன் யுவர் அயிஸ் உங்கள் கண்களுக்குள் புகுந்து கொள்கிறது புகை
எல்லாம் சரி, அவர்களின் பெயர் களை சொல்லாவிட்டால் எப்படி?
ஒருவர் ஜிம் புறோல், மற்றவர் ÕLD: LILLIIT.
உடைக்கும் தையற் காரரிடம் துணி கொடுத்து, அளவினையும் கொடுத்து விட்டார். திருமண ಅಣ್ಣಿ நேரத்தில் ALGOLIONGOBOTB BOSQUETTER GUTTGGGGGTTT 55 GODESUDESTUTT அதனைக் கொண்டு வந்து தரவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பதிவில்லை. அவருடைய வீட்டிலும் யாருமில்லை. ங்கிலாந்தில் விற்றில்மோர் என்ற இடத்திலுள்ள வானொலி மூலம் வேண்டுகோள் விடுத்தாள். Uvali O. Qurgjëgju uritës Lost கிட்டாமையினால் திருமணத்தன்று அதிகாலையில் அந்தக் கடைக்கு முன் சென்றாள் கடப்பாறை கம்பி முதலானவற்றால் கடையை உடைத்தாள் தனக்குரிய உடையினை மட்டும் கண்ட்ெடுத்துக்கொண்டுசென்றாள். திருமணமும் (PIEEE SS நான் ஒரு பயங்கரக்குற்றச் செயலில் றங்கினேன் என்பது உண்மைதான். ஆனால் தவிர எனக்குவேறு வழிதோன்றவில்லை" என்கிறார் நியாயமாய்ப்படுகிறதோ
S)

Page 10
  

Page 11
  

Page 12
பாப்பா முரசு சிறுகதை
மந்திரிகள் நிதானம் இழக்காமல் மன்னனுக்கு நாட்டுக்கெல்லாம் இடர், துன்பம் வரும்போதெல்லாம் தீர்க்க தரிசனத்துடன் ஆலோசனை சொல்ப வர்கள். அப்படி ஒரு மதிநுட்பம் வாய்ந்த மந்திரி ஒருவர் ஒரு அரசவையில் இருந்தார். அவர் பெயர் மதியூகி. அவரது மதிநுட்பத்தால் பிற அரசர் களால் நாடு பிடிபடாமலும், நாடு செழிப்பாகவும் மன்னன் நீதிதவறாமலும் நாட்டைப் பரிபாலித்து வந்தான் மந்திரி மதியூகியின் மதிநுட்பம், புகழ் வெளி நாடெங்கும் பரவியது. அப்படிப்பட்ட ஒரு மதியூகி மந்திரி தங்களுக்கு அமைச்சராகக் கிடைக்கவில்லையே என்று பலநாட்டு அரசர்கள் வருந்தினர் தங்களுக்கு மந்திரியாக அவர் கிடைக்கா விட்டாலும் அவரை ஒருமுறையாவது தங்கள் அரசவைக்கு அழைத்து பார்க்க ஆசைப்பட்டனர் பல அரசர்கள்
அப்போது இந்தியாவில் நிறைய அரசர்கள் இருந்தார்கள் வடநாட்டை (δ)LDITθου.Πιμ dataotrast ஆண்டு வந்தார்கள். அவர்களில் ஒருவர் தக்பீர்
96.1 அரசவையில் எவ்வளவோ அமைச்சர்கள் இருந்தனர். அவர்கள் திறமைசாலிகளாகவும், அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தனர்.
ஆனாலும் தென்னாட்டில் புகழோடு விளங்கும் மந்திரி மதியூகியைக் காண ஆசைப்பட்டார் தக்பீர் நல்லவர்கள் அறிஞர்கள் அறிவாளிகள் என்றால் அவர்களைத் தக்பீர் மிகவும் விரும்புவார். அதுபோலவே மந்திரி மதியூகியைக் காணவேண்டுமென்று உலகெல்லாம் புகழும் அவர் மதிநுட்பத்தைச் சோதிக்க வேண்டுமென்றும் விரும்பினார்.
படித்த பண்டிதர் ஒருவரைத் தன் அரசவையிலிருந்து மந்திரி மதியூகியின் நாட்டிற்கு அனுப்பி சகலவித மரியாதை களோடு தன் அரசவைக்கு மதியூகியை அழைத்து வரும்படி அனுப்பினார். பண்டிதரும் புறப்பட்டுச் சென்று மந்திரி LD LDGIGITil LD GarIIGö160IIIH. தக்பி சக்கரவர்த்தி மந்திரி மதியூகியைக் காண விரும்புவதாகவும், சகலவித மரியாதைகளோடு அழைத்து வரப் பணித்து அனுப்பியுள்ளதாகவும், மன்னர் அருள் கூர்ந்து மந்திரி மதியூகியைத் தம்முடன் அனுப்பி வைக்க வேண்டு மென்றும் பணிவோடு வேண்டினார்.
தம் மந்திரிக்கு தக்பீர் சக்கரவர்த்தி அளிக்கும் கெளரவம் தனக்கு அளிக் கப்படும் கெளரவம் என்றெண்ணிய அரசர் மந்திரி மதியூகியைத் தக்பீர் சக்கரவர்த்தி அனுப்பிய பண்டிதருடன்
勒
சிறந்த வர்ண
வடநாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
பண்டிதர் தாம் மந்திரி மதியூகியுடன் புறப்பட்டு வந்துகொண்டிருப்பதை முன்கூட்டியே ஒரு ஊழியன் மூலம் தக்பீர் சக்கரவர்த்திக்குச் செய்தி அனுப்பிவிட்டார்.
மந்:
Ν
N
N
R
2.
()
2。
/
缀
سلام)""W"| |一さリ
ー二ー S
匈
326
N *シア才、N/ー、シ S৩৮ இடு)
公ー/須ー/公ゞ二/公ー/公
C
மந்திரி மதியூகிதம் அரசவையினுள் பிரவேசம் செய்யும் பொழுதே அவரது மதிநுட்பத்தைச் சோதித்துப் பார்த்துவிட
Ο زاوےے ଦିଅନ୍ତୁ () ○ GELLGOT. σΤούου
வாயிலைப் பார்த்தன சக்கரவர்த்தி அணு
குப் பரிசுதரும் எண்ணம்
வேண்டுமென்று எண்ணினார் சக்கர மந்திரி மதியூகி வர்த்தி தக்பீர் மரியாதையோடு அரச
தம் அத்தாணி மண்டபத்துக்குமந்திரி வந்தார் பிரதானிகள், சேனாதிபதி, படைத் மந்திரி மதியூ தளபதிகள், புலவர்கள் அறிஞர்கள் ഖ6001000II) |ഞഖ (!
எல்லாரையும் வரவழைத்தார். ஆசனங்களில் அமரச் செய்தார்.
பிறகு மந்திரியின் உடைகளைத்தான் அணிந்து கொண்டார் சக்கரவர்த்தி
உடைகளை அந்த
56.67 g) Ltd. மந்திரிக்கு அணிவித்தார்.
மந்திரி அமரும் இருக்கையில் தாம்
G)éITagTLITft. அரியாசனத்தில் அரச உடை அணிந்த மந்திரியை அமரச் செய்தார்.
வைகளை எல்லாம் சக்கரவர்த்தி தக்பி செய்து முடித்த பொழுது வெளியே ஆரவாரமும், மங்கல வாத்திய ஒலிகளும்
உட்கார்ந்து
மேலே உள்ள படத்திற்குவர்ணம் தீட்டி சிறந்தவர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபாs/ கடைசித் திகதி 1.12.1933
தினமுரசு வ
தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய
வர்ணம் திட்டும் போட்டி இல: 18
Π ΤIDOOΠ
88/14 சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை, Glտո (Լքյուլ –05,
glaupo II. பார்வை பார்த்தார்.
பிறகு தாம் காணிக்கைப் பொரு சென்று மந்திரி
தம்
ல்லாத ஆட்டம் பணம் அது என்ன? 2. அண்ணன் மேளம் அடிக்க தம்ப தாய் அழுகிறாள். அவை எவை 3. எத்தனை முறை வெட்டினாலும் ெ
அது என்ன? 4 விரிந்த தட்டில் நிறைந்த பலகாரம்
ஆளில்லை. 5 கறுத்தப் பாறைக்கு வெளுத்த ே 6. வீட்டுக்குள் வீடுகட்டி, வீட்டையே
அது என்ன? 7. எட்டுக்கால் உன்றி இருகால் படெ பிடித்து வாறான் எங்கள் மகார மஹர் / உம 9 ரன் ues org/17ggar sa cours uns : товат седов преол "-бло та
Clge douair (; ஹைலண்ட்ஸ் மகாவித்தியா அண்ணன் நான்கு பாய் வாங்கிசு சுத்தி முடியவில்லை. அது எ 2. வெள்ளை பாம்பு கல்ல தூக்கு 9;, ailt a ILL (g(0,oil, duailliam செல்லாத இடம் எல்லாம் ெ
Teólogo 4. உடம்பு எல்லாம் குத்து வாங்கி
ஊர் ஓடுவான். அவன் யார் 5 g/L-dia:Tai, frfiúLITör is ő
JoIsöT UTP 6 சின்ன வீட்டுக்குள் சீராய் இரு அட மழை பெய்தாலும் நான் அவர்கள் யார்? 8. நெருப்பிலே எரிக்க ஒளி விடும் 9. வாலால் தண்ணி குடித்து தலை 10 ஒரு மாடு படுக்க ஒரு மாடு இ
ат бот нововел9ә**Lо е θαστοe μια ερυθρο ισπα ,
түлш зэрги9йр
பரிசுக்குரியவர்: (09:ούς ή 9,03 στρου Π. நாமகள் வித்தியாலயம்-கல்குடா பாராட்டுக்குரியவர்கள் என்.எம்தஸ்லிம் டாக்டர் அகமட் பரீட் மாவத்தை காத்தான்குடி-06 எம்ஐஎஸ் ஜெமீலா ஸம்கல் இல்ம்மத்திய கல்லூரிமருதமுனை-03
(0)\u.
ஞா இன்பச்செல்வம் மட் ஆரைப்பற்றை மகாவித்தியாலயம் ஆரையம்பதி-0
வர்ணம் தீட்டும் போட்டி இல 15
ஜே. சலாஹதீன் Loir-irrit indir of Surrouni
வாழைச்சேனை
எஸ்.கவிதா 78. கந்தசாமி கோயில் விதி திருகோணமலை ல்வன், ரவீந்திரன் பாலக்கிருஷ்ணன் LIITÄ, Rui LDKT Mji utawub-Dirijs oor செல்வன் வேல்முருகு ராமு புனித மிக்கேல் கல்லூரி மட்டக்களப்பு
GRUP L S LL S LLLLS
SS S S S S SS S SS SS SS கார்த்திகை சிவன், விஷ்னு பிரம்மா ஏற்பட்ட போட்டியின்போது சி வடிவத்தைக் கொண்டதாகப் இதன் ஞாபகர்த்தமாகக் திருவண்ணாமலையில் இந்தி இடம்) உள்ள மலை அலங்கரிக்கப்படும் விடுகளையு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீங்கள் நேரில் பார்த்ததுமில்லை. என் உருவை ஒவியத்திலும் கண்டதில்லை என் முக, அங்க அடையாளம் அறிந்ததுமில்லை. பின் எவ்வாறு மந்திரி உடையிலிருந்த என்னை மன்னர் என்று
கண்டுபிடித்திகள் மதியூ கியாரே என்று கேட் பார் சக்கரவர்த்தி தக்பி
"மன்னர் பெரு மானே இந்தச் சபைக் குள் நான் நுழையும் ՕւյT(լից ங்குள்ள சபையினர் அவ்வளவு பேரும் முதலில் தங்க ளையும், பிறகு என்னை யும் மாறி மாறிப் பார்த்தார்கள். இத னால் இந்தச் சபைக்குப் பிரதான புருஷராக விளங்குகிற நீங்கள்தான் மன்னராக இருக்க வேண்டும் எனத் தெரிந்து கொண்டேன், என்றார் மதியூகி.
சக்கரவர்த்தியும் அவர் மதிநுட்பத்தை QLDócm அவருக்கு ஏராளமான வெகு மதிகளை வழங்கி பகிழ்வித்தார்.
ாரும் தர்பாரின் 方
லுப்பின பண்டிதர் DL. ராஜாங்க வைக்கு அழைத்து
புன்னகைத்த மழுவதையும் ஒரு
கொண்டு வந்த ட்களை எடுத்துச் உடையிலிருந்த
பறிக்கும் ஆட்டம்
விளக்குப்பிடிக்க, P
வட்டப்படமாட்டாது.
விருந்துக்குத்தான்
வர். அது என்ன? காள்ளையடிக்கும்.
படுத்து வட்டக்குடை சன் அவன் யார்? Лейб говое итп то Japangosaf te
an usage) B. SLUTT 6iv (g5 LIDITñt பயம்-ஹட்டன்,
துறான் சுத்துறான் TGOTIP
அது என்ன? வண்ண குருவி ன்று வரும் அது
பாங்கி ஊர விட்டு
ால் இனிப்பான்,
குது. அது என்ன?
அரசர்கள் நனைய மாட்டார்கள்
விறகு அல்ல. அது என்ன? ால் தண்ணி தரும் அது என்ன? ழுக்க அது என்ன?
anged G) any are to
99 ID 8 ரோகுர 9 (கு பார் nuspruce 1 t a o றரும்பஹா ரபாபமுற எஸ்.தவவாணி-கொழும்பு-10 ம
என்ற மும்முர்த்திகளிடையே பெருமான் ஒரு எரிகிற மலை ராணங்கள் குறிப்பிடுகின்றன.
கார்த்திகை
சக்கரவர்த்தி முன்வைத்து வணங்கி "மன்னர் பெருமானே! என்னைத் தங்கள் நாட்டிற்கும் அரசவைக்கும் அழைத்துக் கெளரவப்படுத்தியதற்கு நன்றி அடியேனுடைய காணிக்கையை அங்கீகரிக்க வேண்டும் அரசே என்றார். சக்கரவர்த்தி தக்பீர் ஆச்சரியத்தால் பேசமுடியாமல் வாயடைத்துப் போனார். பிறகு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, "மதியூகி மந்திரியாரே, இதற்கு முன் நீங்கள் என்னைப் பார்த்ததுண்டா" என்று GBELL LITT,
"இல்லை அரசே என்றார் மதியூகி. "என் உருவை ஒவியத்திலேனும் பார்த்ததுண்டா மதியூகியாரே'
"இல்லை அரசே, "நான் இப்படி இப்படி இருப்பே னென்று அறிந்ததுண்டா?
அரசே, சக்கரவர்த்திக்கு வியப்பு அதிக மாயிற்று
சின்ன பாப்பா!
A sötao je för GST LIITILIIT / சிரிக்கும் நல்ல பாப்பா அன்னை முகம் கண்டால் அழுகை நிறுத்தும் பாப்பா சுட்டித்தனம் செய்யும் சொக்க தங்க பாப்பா பட்டுச் சட்டை போட்டு பலூன் ஊதும் பாப்பா தட்டா மாலை குட்டி தானே விழும் பாப்பா பாட்டுப் பாடி என்னை Lunarfröså af inflás Guib Lumru Llunt/
ஏ. குசைன்தீன்
மூதூர்-02.
SLS S S S S S S S S S S S S S S S
மாதத்தில் ஒளி கூட இல்லாத
பெரிய விழிகள்
இரகசியப் பேச்சு
யானைகள் தங்களுக்குள் இரகசிய ஒலி அதிர்வுகளை உண்டாக்கிப் பேசிக்கொள் கின்றன. அந்த அதிர்வுகளை மனிதனால் கேட்க முடியாது. தைக் கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி தாத்தரின் பைனி கண்டுபிடித்துள்ளார்.
யானைக்கும்பல்களிடையே ரேப் ரெக்கோடரை இயக்கி அதை அதிக ஒலி வேகத்தில் சுழல விட்டால் யானைகள் ஒரு விதமான ஒலி எழுப்பி தூரத்தில் உள்ள கூட்டத்துடன் பேசிக்கொள்வது தெரிந்துள்ளது. ஆனால் இந்த ஒலிகளை நவீன பதிவுக் கருவிகளின் உதவியின்றிக் கேட்க முடியாது. இவ்வகை ஒலிகள் 19 கிலோ மீற்றர் தூரத்திற்குப் பரவக்கூடியவை என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.
1. ஓராண்டு உயிர்வாழ்வாள் ஒளியில் லாக் காட்சி தருவாள் பன்னிரெண்டு (pö6055606ILI LILLILILLIITL) பெறுவாள். அவள் யார்? 2. நித்தம் கொட்டும். சத்தமில்லை.
அது என்ன? 3. பூமியில் துள்ளிடுவான் பலர் கையில் அடிபட்டு பதறிடுவான். அவன் யார்? 4. உருவம் இல்லாதவன் உலகம் முழுவ
தும் சுற்றி வருவான் அவன் யார்? 5 யாவரும் விரும்பும் பால் யாவருமே
குடியாத பால் என்ன பால்
су» шаттай та Παία μας ν Ggjiri te J.R.R.997 "E ET TERRecreser II எம்.எம்.மைமுனிஸா தி/அல்-தாரிக் மகா வித்தியாலயம்
கந்தளாய் S S S S S S S S S S S S S S S S S S SS S SS SS SS SS
தேவாங்கிற்கு விழிகள் மிகப் பெரிதாக இருக்கும் இரவில் சிறிது ருளில்கூட இதற்குக் கண்கள் நன்கு தெரியும்
ாவின் தமிழ் நாட்டிலுள்ள ஓர் இதன் கழுத்துக்கூட 180 பாகை வரை அப்படியும் இப்படியும்
ழுவதும்
விள்ககுகளால் அலங்கரிப்பர் இந்ததிகள்
விளக்குகளால் திரும்பக்கூடியது எளிதில் இரையைப் பிடித்து உண்பதற்கு ஏற்ப
Şუწg/%/°/წმ.
E.05-11, 1998

Page 13
LS S S S S S S S S S S S S S S
விழிகளிலேயே வைத்திருந்தால்
இங்கே பார்- ஒரு
நான்
αποδι கரங்களுக்கு
வினாக்குறியைப் போல்
வளைந்து கிடப்பதை
οΙούίοδο LDτήςύου Τιρού
SS S S S S S S S S S S S S S S S S
விடிவின் தடயங்கள் இருள் முளைத்த கொடுரம்
இருக்கலாம் சீவிய மண்ணிலும் 。 உனக்கொரு சிவப்பு உணர்விலும் *ူး கடிதமெழுத விழிப்பின்- *
நஞசறகு அவசியத் தேவைகளது வலிமையுண்டு வேகத்தில் பெருக்கமும் @ ೭ ಸೆರ್ರಾ அப்போதுதான் நினைத்துக்கொண்டே அதில்இருப்பதற்கு பொறுத்தலின் முழுப் பயனையும் 3. Don Gy 驚 耐
LITIIIOlաor blՄյ1oIID: 野 மகிழ்கிறது- பெண்ணே d திருவிழா வதைகளின் நி வந்துவிட்டதென்று 99 ქig: იuaერlumის *( Mgan நி
ouTUponior ButleyID ಙ್" நீவரும் சீவியத்தையல்லவா t 蠶 சிதைக்கின்றன L1(555(5**(0.9) அடக்குமுறைகள் "G தினமும் நான் ്ഥബ്ബ് മുങ്ങിഡിസ്ലെ, 粤M காதல் யாகம் கொடுமையின் நடத்துவது- Jos5TC3LI கந்தக இடிகள் GBL நிமிஷங்கள் உன்- நினைவுகளை கரங்களால் தடுக்கும் வீரத்தில் நிதானிக்க, நினைத்துக்கொண்டுதான் இதயங்கள்
if sir II, b; ရှီးါရို့ 飒 سمور செவிகளை @ துடித்து நிற்பாய் % செவிடுபடுத்தும்
கரவொலிகள் என் மக்களின் கடைசித் துதான தாமதித்து கவிதைகளுக்கு குரல்- குருதி கூட வந்ததிற்காய் கிடைத்தாலும் ஆயுத வட்டம் கீறப்பட்டே உன்- முகச்சூரியன் கண்ணே உன் அடக்குதலின் வெறிதான் வி இருண்டு கிடக்கும் J., Györg, Gir 93 GOTISTITUDIJELDET? 6), கரிசனையுடன் நீங்களே எழுதிக் கொண்ட LDJI 29суши. stör(coor) யாப்புகளில்.? :": கவிதைகளை
ຂຶ້ນ கெளரவிப்பது போலாகுமா? மறங்கள் இ நிலவு- சிவப்பு LDd.g. Gin -II நிர்வாணமாய் வேலைவெட்டி GIgYILDLIITIGNO- d ஒடித்திரியும் இல்லாதவன் கதையால் ஆனதை தீர் என்று சொல்லும் மறந்தே போய்விடுங்கள். நடு 6ýfliðsig fluttg. இவர்கள்H'." இல்லாமல்- என் எழுச்சிகளால் ஆனவர்கள் GStruggo, glassenggital- புதிதாய் இவர்கள்
GULD. தகளு
ரசிகையாக இரு பண்ணிக்கொண்ட நிமிடமெல்லாம் Gis நான் உன் கைக்குட்டையால் என்பதே என் தட்டிக் கேட்பதற்கென்றே பனி துடைத்து இறுதி விண்ணப்பம் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்
ԼDU வைகறைச்ர்வி அக்கரைப்பற்று-ஏ.ஜி.சேகர், இவர்களின் இ ஒட்டமாவடி-அறபாத். ിjണru ബ്യൂബിന്റെ o ప5 - விலங்குகள் எல்லாம் JANG
நொறுங்கும் /) தூசு தூசாகும்
'\ இருள் முட்கள் UIT /* பிய்த்து எறிந்து Օլ f சொந்த மண்ணில் இ ' சுதந்திர விடியலின் நி3 /) தங்க பதித்தின்ற E. இ. A: புதிய உற்சாகத்தில் @ 羲 Se:8 புரட்சியும் வெடிக்கும்! Ο 線 -காத்தான்குடி அனு
மீனம், கப நேரம் BIOLLË. (புரட்டாதிநாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) 9) LU 4 LOGOs) ஞாயிறு ayak EUGEOTID, GO MBOID, Lj). LU 1 LDGWaf : தனலாபம் பெரியோர் அனுகூலம் காலை 9 மணி திங்கள் தளவம் செலவு மிகுதி லை மணி செவ்வாய்துன்பம் விலகும் மனமகிழ்ச்சி Ls).L1 - 2 LDGAMMA
நீங்கும் புதிய முயற்சி பிய 1 மணி பு தன் வீண் மனஸ்தாபம் உறவினர் பகை காலை 10 மணி ெ புதன் பெரியார் நட்பு கெளரவம் காலை 0 மணி வியாழன்-பயனற்ற செயல் துயர் நீங்கும் பிய 3 மணி பு வியாழன் அந்நியர் சுவாசம் உறவினர் பகை பகல் 12 மணி வெள்ளி காரிய சித்தி, கடன் தொல்லை. EVIGOAN 7 DGSKN || ali வெள்ளி செய்தொழில் விருத்தி, பணவரவு காலை 9 மணி சனி புகழ் கீத்தி கருமங்களில் வெற்றி LIL 4 nod G. சனி செலவு மிகுதி கெளரவம் LI JIG) 12 LDGSs
அதிஷ்டநாள்- வியாழன், அதிஷ்ட இலக்கம்- 4 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 9
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி)
ஞாயிறு தியோர் சகவாசம், மனக்கலக்கம் IGOG) 9 LDGM
திங்கள்- பணவரவு காரியசித்தி L). U 2 LD66) செவ்வாய்நடைக்கஷ்டம் மறைமுக எதிர்ப்பு LA L 4 DA புதன் பணத்தட்டுப்பாடு, பெரியோர் உதவி காலை 9 மணி வியாழன் வீண் அலைச்சல், சந்தேகம் LL 1 DeM வெள்ளி துயர் நீங்கும், புதிய முயற்சி Lige 12 DM சனி செலவு மிகுதி பணக்கஷ்டம் AIGOQ) 7 LDON
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 3
மகரம் சுப நேரம்
உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டதுமுன்னரை
ஞாயிறு காரியானுகூலம் பணவரவு l 4 Dof. திங்கள்- புதிய முயற்ச்சி பொருள் மேன்மை DL 3 DA QAFGaITü- நடைக்கஷ்டம் பிராயண மிகுதி LI 9,6) 11 LDIGIsf புதன் தனலாபம் வெளியார் உதவி LNL 3 DIGNON வியாழன்- நீடித்த நோய், மனக்குழப்பம் KITGRODGAJ 10 LDGYof வெள்ளி அந்நியர் நட்பு பயணம் வெற்றி (FIGOG) 9 (DGBos சனி செலவு மிகுதி, வீண் சந்தேகம் L.L 2 IGM
அதிஷ்டநாள்-சணி அதிஷ்ட இலக்கம் -7
53). yılı (3).Ji
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு அந்நியர் உதவி மனஆறுதல் LOL 2 DIGNON திங்கள் செலவு மிகுதி பணக்கஷ்டம் LOL A DIGNON செவ்வாய் வீண் கோபம் இனசன விரோதம் gløMaj & DM புதன் கௌவரவம், அரச சன்மானம் L).L 2 Days வியாழன் துயர் அதிகம், பணக்கஷ்டம் Lic) I Do வெள்ளி கருமங்களில் வெற்றி, மனச்சந்தோவும் பகல் 12 மணி சனி தனலாபம், துயர் நீங்கும் IIGYG) 10 IDGM
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம் - 1
விருட்சிகம் கப நேரம்
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
வெள்ளி வீண் அலைச்சல், திட்டங்கள் வெற்றி காலை 10
Fash
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 7
ஞாயிறு அதிகார சித்தி ஆடம்பர வாழ்வு L7.L 2 திங்கள் பணச் செலவு காரியத்தடை Ulu I செவ்வாய்-மறைமுக எதிர்ப்புகாரியங்களில் வெற்றி பிய புதன் உயர்ந்தோர் நட்பு அரச சன்மானம் பகல் 12 வியாழன்-பகை நீங்கும் திடீர் பயணம் LLI )
பெரியோர் நட்பு வீண் செலவு
11事.05-11,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A, GIT
ருவோரத்துப் துகாப்பு JoÕIGII ரக்கும்
தம்
GB,
ԽոպյսUpւն ான அமைதி
ப்தம்
ார்வைக்குள் ண்டும் an pii,,domson 6:14,6ir!
j6vj.
வுகள்
நிக்கும் போது மை போன்ற EY, I Firogota, Girl
згорш 匾)i
ாறின்
III
Ij,,,,,,,,,,,,
ീLi
ിgിന്റെ Éle,
6titutistics Ligg, Tal) திங்' ாடுத்தாவது „AT იცნეს:Luff' ற வேண்டும் றுதியான னைவுகளுடன் த்மாவின் றுதி
றக்கம்.
ஆரையம்பதி மனோ
GT E ET III, III
(கார்த்திகைப் பின்முக்கால், ரோகிணி, மிருககிரிடத்து முன்னரை)
அதிரடியான ஒரு போட்டி
சுப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் கான விரும்புகிறீர்களா? தமிழகச் சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். ஒன்றிலிருந்து இருபது வரையான கூப்பன்களை நிரப்பி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். போட்டி முடிவடைந்தவுடன் அனைத்துக் கூப்பன்களையும் எமக்கு அனுப்பி Օ001/J, 9,61)ITU), போட்டி சம்மந்தமான எந்த விடயத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது. போட்டியில் பங்குகொண்டு சரியான விடை எழுதுவோரில் ஒருவர் அதிஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 9J 600602 ULI ஐம்பது அதிஷ்டசாலிகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிய அளவிலான வண்ணப்படங்கள் வந்து சேரும்.
S S S
கப்பர் ஸ்டார் சந்திப்பு காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர்:-. Y. படத்தின் இயக்குநர் பெயர்:-. |ரஜினியின் Gagптцу-лGagпцgањGіт штії:-................................................
gul D Garafurray ஆண்டு= S S S S S S S S S S S S S S S S S S S S S S S 剔 இலக்க வரிசைப்படி 20 கப்பன்களையும் நிரப்பி அனுப்புவேர்
மட்டுமே போட்டியில் பங்குகொள்ள முடியும்.
எப்போது? கத்துங் குயிலே நீ கணநேரம் என்னோடு சித்தால் கலந்தேகிச் சில கதைகள் கேளாயோ பித்தாகித் துயர் தேங்கி நிற்கின்ற என்னிலை தன்னை வித்தைகள் காட்டாது சொல்வாயோ என்துணைவரிடம்? மழலையின் ஏக்கத்திலே மணியிழந்த மகுடம் போல் மாதரசி நானும் மனமேங்கி நிற்கின்றேன் தனம் தேடச் சென்றுள்ள காதலனைப் பிரிந்திங்கு வனவாசம் செய்வதனால் விம்முகிறேன் எந்நாளும். விடிகாலைப் பொழுதோடே வருகின்ற காக்கிச்சட்டை
கடிந்தேகிப் பணம் பறிக்கச் செய்கின்ற லீலைகள்
யாத கணவர்மார் பணமீட்டும் நிலையொன்றில் ரிந்தேகி வெளிநாட்டில் வாழ்கின்ற நிலை சேர்கம்.
அப்பா வருவாறே சிறுபிஞ்சின் அரற்றலிலே
நப்பாசை என்னுள்ளும் ஒளிவெள்ளம்
வந்த பணம் போதுமினி வாழ்வோமே குடும்பமுடன்
சிறகடித்து வருவாரோ என் துணைவர்.? IIIG டக்காது எதிர்பார்ப்பும் ஏகாது
醬 ': "..." ա:Աpւհ IDITլUTց,
அவரங்கே நாமிங்கே இதுவொன்றே காலஞாயம்
அவலங்கள் தீர்வதெப்போ? ஆசைக்கனவுகள் மறப்பதெப்போது.?
ஜெயந்தி- பம்பலப்பிட்டி
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
TN- JIN f5). LIOlioi GlyI6). LA 2 LOGO ஞாயிறு செய்தெழில் விருத்தி இனசனக் கொண்டாட்டம் பகல் 12 மணி
I LDIÄI 9,GII ாலை மணி திங்கள் துயர் நீங்கும் பிரயான மிகுதி IGOG) 9 D6 வ்வாய்-அந்நியர் நட்பு துயர் அதிகம் பிப 4 மணி செவ்வாய்மறைமுக எதிர்ப்பு வீண் கவலை LlU 2 IMGM 5ár- Gőgös IIILL, ALG GALD. காலை 7 மணி புதன் அந்நியரால் நன்மை பணத்தட்டுப்பாடு Ls.U J IDM.s. யாழன் காரிய சித்தி எதிர்பாரா நட்பு மய மணி வியாழன் தனலாபம் பொருள் சேர்க்கை காலை 0 மணி வள்ளி- நம்பிக்கை அதிகம் தேக்கம் வெள்ளி பெரியோர் நட்பு கெளரவம் LJ96), 12 [Ms கருமங்களில் வெற்றி சுபகரும நன்மை மணி சனி செலவு மிகுதி கடன் தொல்லை. Lj) u 4 шах). அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 2 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்- 3 o sensos i 6060 Jij, g, J.L. LI GipJi
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்) ஞாயிறு வீண் வாக்குவாதம் இன்சன விரோதம் L. M.ILI 3 LDG80 f)
துலம்
திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்)
ாயிறு அந்நியர் நட்பு பணவிரயம் பிய 1 மணிஞாயிறு பணவரவு செலவு மிகுதி LL Do ங்கள்- புதிய முயற்சி கெளரவத்தன்மை பகல் 1 மணி திங்கள் பூமியால் லாபம் காரியசித்தி LLU 2 Day). சவ்வாய்-வெளியிட வாசம், உறவினர் பகை பிய 3 மணிசெவ்வாய் வெளியிடப் பிரயாணம் மேன்மை ITGoa) logo தன் குடும்பப் பிணக்கு கருமங்களில் தடை காலை 10 மணி புதன் கெளரவம் செலவு மிகுதி UITGOGA) 7 Daviss யாழன்-நடைக்கஷ்டம் மனக்குறை LÎu 2 noi după- 6|Jf|0|III JIL LII (pupf, | 7.L 3 IgM. வள்ளி வெளியிடப் பிரயாணம், பணச்செலவு காலை 9 மணிவெள்ளி எதிர்பார்த்த கருமம் வெற்றி உயர்வு L).L 2 Days) E வீண் கலகம் செலவு மிகுதி LDL Ipah af- தனலாபம் துயர் நீங்கும் длара) 10 шај
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்- 6
திங்கள பண நெருக்கடி கடன்படல் UITGANGAJ 10 LDGSON செவ்வாய் அறிஞர் நட்பு அரச சன்மானம் Ls). L 4 DIGNON புதன் துயர் நீங்கும், தூர இடப்பயணம் " ") L'] 1 06:Qaf வியாழன் புதிய முயற்ச்சி வெளியிடப் பிரயாணம் 9 TG206AJ 7 DGSON வெள்ளி பணவரவு காரியானுகூலம் Ls). L 2 LDGOVOM Faxfl- கெளரவம், கருமங்களில் வெற்றி AIGOG 8 DOW)
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்- 4
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு மறைமுக எதிர்ப்பு கெளரவம் |s).L| 2 |DGas திங்கள் துன்பம் மிகுதி, பணக்கஷ்டம் IIGIG) II LDGS) செவ்வாய் காரிய சித்தி வெளியிடப் பயணம் L).L. 3. loggsfl புதன் தனலாபம் பெரியோர் நட்பு Ll. I Døst வியாழன் காரிய நன்மை, கடன் தொல்லை. BIGOGu 10 000) வெள்ளி வெளியிட வாசம் தருமச் செய்கை L).L 3 Das சனி அந்நியர் சகவாசம் துயர் நீங்கும். SIGOG) 7 DGM.
அதிஷ்டநாள்-திங்கள்,அதில்
உத்தரத்துப்பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை)
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 9
ILDouci

Page 14
அறிந்து கொள்ளுங்கள் - ஆரோக்கியம்
மருத்துவ உடல் தரும் எச்சரிக்ை
இதோ ஒரு பட்டியல் பத்திரப்படுத்திப்
துங்கள்
ஆகியவை ஏற்படும்
ή 2
ീ ബി.
MILLINGST A G6PD pLIITLI GOTT Gb
asJälfäfflgär bisherstflast Qali Lill களும் கீறல்களும் ஆழமான கோடுகளும் காணப்படும் சருமம் தடிப்பதுடன் காய்ந்த தன்மையுடனும் காணப்படும்
நினைவாற்றலின்மை மின்மை, எதற்கெடுத்தாலும் சினங் கொள்ளும் தன்மை தெளிவில்லாத குழப்பமான நிலை
எதிலும்
இதன் விளைவாகத் தொற்று நோய்கள் எளிதில் பிடிக்கும் தன்மை மாலைக்கண் மற்றும் முழுமையான கண்பார்வை இழப்புகளும் ஏற்படலாம்
இவற்றைத் தவிர்க்க
YN
آج تک کNZ|(\(*
**
GTIGO
செய்யலாம். மீன் எண்ணை மாட்டு ஈரல் மற்றும் காரட் கிழங்கு போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை தவிர விட்டமின் ஏ சத்தினை ஒரு மாதத்தில் மொத்தம் 10,000 யூனிட்டுகள் பெறத்தக்கதாக உட்கொள்ளல் வேண்டும்
விட்டமின் B (தியாமைன்)
சாதாரண ஒலியும்பேரிசைச்சல் போல் தோன்றி நல்ல இசையும் கசக்கும் நிலை ஏற்படும். பின்னங்கால் பகுதியில் அடிக்கடி கடும் வலி எற்படல், சோர்வு தளர்ச்சி போன்ற பாதிப்புக்கள் தோன்றும் நரம்புகளில் சீரற்ற நிலைப்பாடுகளும் மாரடைப்பு போன்ற வியாதிகளும் ஏற்படக்கூடும்.
இத்தாக்கங்களிலிருந்து விடுதலை பெற தினசரி 50 மில்லிகிராம் எடை தியாமைன் சேர்ந்த விட்டமின் B (பல்கூட்டு) மாத்திரை உட்கொள்ள வேண்டும் தாவர உணவுடன் ஈரல் வகையும் உட்கொள்ள வேண்டும். வடியாளரிடம் பெறும் காடிச்சத்தும் உட்கொள்ளலாம். (உ+ம் பொவ்றில், மாமைட், புரோவைட் போன்றவை தினசரி
தேக்கரண்டி உட்கொள்ளலாம்)
GALLLAGST B2
குறைபாடிருக்குமானால் வாய் உதடுகளில் வெடிப்புத் தோன்றும் சரும வியாதிகள் ஏற்படுவதுடன் உள்ளங்கால் மற்றும் கைகளில் எரிச்சல் உண்டாகும் ஒளிபடும் போது உடல் சுச்சம் ஏற்படும் செங்குருதிக் கலன்கள் சிதைவதனால் உடல் வெளுப்படையும். கண் பார்வைக் கோளாறும் ஏற்படலாம்.
இக்குறைபாட்டினைச் சீராக்குவதற்கும் காடிச்சத்தில் தினசரி 3 தேக்கரண்டி உட்கொள்ள வேண்டும் அல்லது விட்டமின் B (பல் கூட்டு) மாத்திரை ஒவ்வொரு நாளும் உட்கொள்வதுடன் ஈரல் மற்றும் தானிய உணவுகள் போதுமான அளவு உட்கொள்ளுதல் வேண்டும்
oíîILLIGór B3 (ffurflór)
குறைந்தால் உண்டாகும் கோளாறுகள் நாக்கு சிவந்து புண் ஏற்படக்கூடும் சுவாசம் கெட்ட வாடை தரும் வாய்ப்புண் ஏற்படும். சோர்வுடன் தளர்ச்சி உண்டாகும். மேலும் குறைபாடு அதிகரித்தால் poorld கோளாறும் தோன்ற வாய்ப்புண்டு
இக் கோளாறுக மாமிச உணவு உட்ெ கன்றுக்குட்டியின் சேர்ப்பது நல்லது B (பல் கூட்டு) மாத்தி பலனைத்தரும்
GML "LLE
குறைபாடு ஏற்பு மற்றும் உதடுகளில் கட்டியாதல் ஆகிய சி முட்டுவாதம் ஏற் பெண்களுக்கு மாதவி தோன்றலாம்.
இவற்றை நிவர் pomalcij (glaЈА ()
ܠܒܝ494
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள் - ஆனந்தமாய் வாழுங்கள்
595 60) 6T 2 - 600T (55.956T.
6 " LLOlsi C இச்சத்துக் குறையுமானால் புண்கள் ஆறுவதில் தாமதம் ஏற்படும். உடல் பலவீனம், பற்களின் ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல், நாக்கில் வெடிப்புகள் தோன்றுதல் முதலியன ஏற்படும். இது தொடருமானால் தொற்று நோய்களைத் தடுக்கும் இயல்பு குன்றிவிடலாம்.
புளிப்பான உருசியுடன் கூடிய (சிற்றஸ்) பழவகைகள் (தோடை நாரத்தை எலுமிச்சை) அன்றாட உணவில் சேர்ப்பதனால் இத்தகைய குறைபாடுகளை நீக்கலாம். தினசரி விட்டமின் C மாத்திரைகள் போதுமான அளவு உட்கொள்ள வேண்டும்.
சுண்ணச் சத்து
சுண்ணச் சத்து குறையுமானால் முட்டு வலி தோன்றும் தசைநார்களில் பிடிப்பு ஏற்படும் கால்கைகளில் விறைப்பு ஏற்படுவதுடன் உணர்வுகளும் இல்லாமல் போகலாம். இருதயக் கோளாறுகளும் தோன்றலாம். எலும்புகள் மென்மையடைய நேரிடும்.
இதற்கு கூடுமானவரை பாலுணவுகள் (பால், தயிர் வெண்ணை, நெய், வெண்ணைய்க்கட்டி) அவசியம் தினசரி உணவில் சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் தொலோமைற் மாத்திரைகளும் உட்கொள்ளலாம்.
LD, of Fulb (GolgifLDLb) இதன் குறைபாட்டினால் குழப்பமான நிலை, மறதி ஆகிய கோளாறுகள் தோன்றும் நீடித்தால் முளைக் கோளாறு மற்றும் இருதய சம்பந்தமான நோய்கள் தோன்றும் இதற்கு முழு அளவிலான தானிய உணவு போதுமான அளவு உட்கொள்ளுவதுடன் மக்னீசியம் செறிந்த பண்டங்களை உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஸிங்க் (துத்த நாகம்)
ஸிங்க் குறையுமானால் புண் இலகுவில் ஆறாது. நுகர்ச்சி மற்றும் சுவை போன்ற உணர்வுகள் குறைந்து விடும் முடி உதிரும் பிள்ளைகளில் இக் குறைபாடு வளர்ச்சியைப் பாதிக்கும் மூட்டுவாதம் ஏற்படக் கூடும்.
கடல்வாழ் சிப்பிகளில் காணப்படும் உயிரினங்கள் மட்டி இறால் நண்டு போன்ற உணவுகளை உண்பதன் மூலம் இக்குறைபாடுகளிலிருந்து விடுதலை பெறலாம். அத்துடன் இறைச்சி வகைகளும் உண்பதால் பலன் கிடைக்கும்.
இரும்புச் சத்து இது குறையுமானால், உடல் சோர் வடைந்து பலம் குன்றும் நகங்கள் சுலபமாக உடைந்துவிடும் உடலில் சொறி சிரங்கு ஏற்படும் உடல் வெளுப்படைய நேரிடும். இக்குறைபாடுகள் நீங்க இரும்புச்சத்துச் செறிவுடைய பல்கூட்டு விட்டமின் மாத்திரைகள் பாவிப்பது அவசியம்
ரிலிருந்து விடுபட தேக்கரண்டி காடிச்சத்து உண்ணலாம். இறைச்சி மற்றும் ஈரல் உணவுடன் காள்ள வேண்டும். இதற்கும் விட்டமின் B (பல் கூட்டு) சேர்க்கப்பட வேண்டும்.
ஈரல் உணவுடன் மாத்திரை பாவிக்கலாம். "விட்டமின் மற்றும் கணிப்பொருள்
Iத்துடன் விட்டமின் குறைபாடுகளினால் மேற்குறிப்பிட்ட
L'"ILLÉNGSI B12
ரை எடுப்பது சிறந்த இது குறைவடையும்போது கைகால் Jo)LUTeitilaisi stafa Islakana Ita.
விரல்களில் உறுத்துதல் ஏற்படக்கூடும் 3. "..." T B6 நிதானம் இழக்க வேண்டியேற்படும். எடுக்கத் தவறக்கூடாது டுமானால் நாக்கு அத்துடன் உடல் வெளுப்படையக் கூடும் இக்குறை பாடுகள் உங்கள்
'' o್ಳಿ மாதவிடாய்க் கோளாறுகள் ாதரண வாழ்க்கையினைப் பாதிக் ம்ே "ம்ே (இதழை சிக்கல்களிலுருந்து ஒரு இது இவ்வாறு பாக்டர் ாயக் கோளாறுகள் விட்டமின் B குறைபாட்டை நிவர்த்தி "pol/il/ NovjaROLLI உடல்தரும் செய்ய பயன்படுத்தும் முறைகளையே எரிக்கை"னைகளைப் புரிந்து தி செய்ய ரலை na G. Tinawitib. கொள்வீர்களானால், அதற்கான குறை SITT GYTGAUTLD, ISIGOTT If "A
E. IGOTOOOT PORTO ATRONIANOOOT : ந் தவிர்த்துக்கொள்ளலாம்" என டாக்டர் 29.நா பசி #66fr%2ෆpන apr Test 53. மைக்கல் லெஸ்ஸர் தெரிவிக்கிறார். .rnCleارا l8نی n ہو 器 شالEggگروه مfi,"TekE(g.مroكgE.
பெண்ணுக்கு உதவும் இ கல்சியம் உணவு
(
பெண்களுக்கு NA ULICABAD KATA) அவர்களுடைய எலும்புகள் வலுவிழந்து ni Odai no Gandalog nabalita ரூக்கு சுன் விழுந்துவிடுகிறது. இதற்குக் காரணம் பெண்கள் இளமையில்போதுமான -lona|| follons/ shg/flest Llosals Mel PahannounouUIT(5h d'Idonné இருக்கும்போதே கல்சியம் உள்ள உணவுப் GLITUS IANGEDON'T Woo. I'r dwy fwy na hwnnw கொடுக்க வேண்டும்
பெண்கள் சிறுவயதிலிருக்கும்போது அவர்களுடைய எலும்புகள் பிறுக்கமாக இருக்கும் காலம் செல்லச் செல்ல IIIIIIIKIDLIITV GOTT U WIJININA I ANCO) Mohr por, obduh III LEGION LO DIDIO TONIII Pomorro||LI GALIITUD Landhi penuh 9 OTTIN 1900 72). Abad bawat b Glupig
வாய்ப்புக்கிடைக்குமானால், முதுகுப் பின்புறம் இடை மற்றும் மணிக்கட்டு NU A LANG LIGU Boontleystr o'r Tyb||
Konflat son M wybLIGIOONIGA, COA (14) முடியும் இத்தகவல்களை அமெரிக்க இதா டடும்|மருத்துவக் கழக சஞ்சிகை ஒன்று வெளி
INLIGT GNU/

Page 15
நானும் விளையாடிப் பார்த்தேன் பதிலுக்கு பதட்டமாய் சொன்னா பதில்தான் உனக்கும் பிடிக்குமே. எனினும் ரம்யா, டிஐஜி அவர்கள் நம் நட்பு சுத்தமானது எந்த சோதனைகளும் அரவிந்த் சொல்ல தேவையில்லை. இனி இப்படி வேண்டாம் என்ன? அறையின் உள்ளே வி சொல்லி,ரம்யாவின் தலையில் உதடுபொருத்தி பார்வையால் தடவி
தன் அன்பு சொன்னார். அரவிந்த்தைப் பார்த்த ரம்யா நிமிர்ந்து பிஸ்டலைக் கார் சிற்றில் அர்த்தம் புரிந்து போட்டாள் கரங்கள் இரண்டும் உயர்த்தி தப்பிச் சென்றவ குலாம்ஷாவின் முகத்தை தன் முகம் நோக்கி டிஜஜி இழுத்தாள். ஷாவின் உதடுகளை ஈர இதழ்களால் அறைக்கதவை த நனைத்தாள் பின் விலகி, பொதுவாகச் சொ
போகலாமா ஷா என்றாள். சொல்ல முடியாது.
பின்னே சந்தோஷையும் சுட்டுவிட்டாய் நீ கொடுத்தவர் அவர் சத்தம் கேட்டு அவர்கள் விழித்துக் கொண்டி வைத்தியைப் பிடித்து குப்பார்கள் வேட்டையாடவிரைந்துவருவார்கள் எண்ணவேண்டும்போல
ஷாசொல்லிமுடிப்பதற்கும் தூரத்தில் அடர்ந்த கொண்டிருந்தது.
3
மரங்கள் மத்தியில் தெரிந்த பாதையில் வாகனம் மதுமிதா அறைக்கு ரம்யா கட்டுவிடுவதாய் பிஸ்டலை நீட்டினாள் ஒன்று வருவது தெரிவதற்கும் சரியாக இருந்தது பாய்ந்தது . "என்னைக் கொல்லப் போகிறாயா? ரம்யா குயிக் சொல்லியபடி மடியில் 隧 முதலில் இவளை என்று குலாம்ஷா கேட்க, ஏகே 4ஐ கையில் எடுத்தார். உள்ளே வைத்து உதை "ஏன் கூடாதா? என்று பதில் கேள்விவீசினாள். ரம்யா காரை ஸ்டாட் செய்தாள் "... Cla naa "எனக்கும் தலைவியாகும் ஆசை வந்துவிட்டது. கார் உறுமியது. உடனே ஒய்ந்தது. நாவு நீட்டி மேல் உதப் இது நியாயமான ஆசை என்று நான் நினைக்கிறேன். "GT:ssä, GAT JTibuUIT." நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஒத்துழைக்க மறுக்கிறது ஷா
என்று கேட்டுபிஸ்டல்நீட்டியபடிகுலாம்ஷாவின் ரம்யாபதட்டமாய் முயன்றாள். முகம் பார்த்தாள். வந்த வாகனம் நெருங்கிக் கொண்டிருந்தது. ES
பதில் சொல்லாமல் அவள் விழிகளுக்குள் தன் ரம்யா மூன்றாவதுமுறையாக முயன்றாள் முடியாது விழிகள் அனுப்பி அலசினார் குலாம்ஷா என்று கார் அடம்பிடித்தது.
மறுநொடியே குலாம்ஷாவின் கரம் வேகமாய் வந்த வாகனம் ஒரு பிக்கப் கண்ணிமைக்கும் நேரத்தில் வித்தை காட்டியது. பின்னால் கரைகிடையாது ஆயுதங்களோடு பலர்
ரம்யாவின் கரத்தில் இருந்த பிஸ்டல் நிற்பது தெரிந்தது.
குலாம்ஷாவின் கரத்தில் வந்து இருந்தது. மரணம் வேகமாய் நெருங்கி வருவதாய்
பிஸ்டல் மீது பார்வை பதித்து பின் ரம்யாவைப் குலாம்ஷா நினைத்தார் பார்த்து சத்தமில்லாமல் சிரித்தார் ஷா அதற்கு முன் எதிரிகளுக்கு முடியுமானவரை ரம்யாவின் முகத்தில் திகைப்பு துளியளவும் மரணத்தை வழங்கி விடுவது என்று தீர்மானித்தார் இல்லை. வேகமாய் வந்த பிக்கப்பில் இருந்தவர்கள் பிஸ்டலை மீண்டும் ரம்யாவிடம் நீட்டினார் சந்தோஷின் பிணம் குறுக்கே கிடப்பதை தூரத்தி குலாம்ஷா, லிருந்தே கவனித்திருக்க வேண்டும் பதட்ட ரம்யா வினாக்குறியாய்புருவம் உயர்த்தினாள் மானார்கள். கோபமானார்கள், காரை நெருங்கும் பிஸ்டலை வாங்கத் தயக்கம் காட்டினாள் வரை காத்திருக்காமல் துப்பாக்கிகளுக்கு வேலை
என்ன தயக்கம் ரம்யா ஷா விபரம் கொடுக்கத் தொடங்கினார்கள் தெரியாதவனல்ல வித்தை அறியாதவனுமல்ல. தோட்டாக்கள் உயிரின் சுவை அறிய விரைந்து அதை செயலில் காட்டவே பிஸ்டல் பிடுங்கப்பட்டது பறந்து வரத் தொடங்கின. இந்தா. இனி இது உனக்கு சுடப் போகிறாயா? குலாம்ஷா காரின் பின் கதவுக் கண்ணாடி Gr கீழே இறக்கினார். அதன் வழியே ஏகேயை நீட்டி
சொல்லியபடி முன்னால் நகர்ந்து ரம்யாவின் பிக்கப் சாரதியை குறி பார்த்தார் கரத்தில் பிஸ்டல் திணித்தார் துப்பாக்கியின் விசையில் ஷா கரம் பதிக்க
ரம்யாவின் முகத்தில் வியப்பு பாதி வினாக்குறி முயன்ற நொடியில் I. முன்னால் இருந்த ரம்யா,
"சாக வேண்டும் என்று ஆசையா ஷா "Jy, ib., DIT" வாழத் தெரியாதவன் வகுத்த சூத்திரம் தான் என்று எழுப்பிய குரல் கேட்டு ஷாவின் கவனம் வாழ்வே மாயம் என்பது எனக்கு வாழத் தெரியும் திரும்பியது. சோ. வாழ்க்கையை வெறுக்கத் தெரியாது. பிக்கப் வந்து சந்தோஷின் பிணம் அருகே அதற்காக சாவைக் கண்டு பயப்படவும் தெரியாது நின்றது. சந்தோஷ்குறுக்கே விழுந்து செத்திருந்தான்.
"புரியவில்லை அதனால் தாண்டிவர முடியவில்லை. "என்ன புரியவில்லை ரம்யா? பிக்கப்பில் இருந்தவர்கள் முர்க்கமாய் கீழே வலிய வந்து சாவின் வாயில் தலையையும் குதித்தனர். தருகிறீர்கள் வாழவும் பிரியம் என்கிறீர்கள்
காரணம் நட்பு உன்மீது கொண்ட நேசம் agano GLALIIGUII என்றோ போகும் உயிர்தானே. அது உன் பொருட்டு மதுமிதா பயமின்றிச் சிரித்தாள் எனக்காக உன் உயிரை பணயம் வைத்து பல அறைக்கதவை உடல்பலத்தால் மோதி உடைத்து
சந்தர்ப்பங்களில் என் உயிரைக் காத்தாய் பார் உள்ளேபாய்ந்த இன்ஸ்பெக்டர் அரவிந்த்திகைத்தார். அந்த உனக்காகப் போவதில் சத்தியமாய் கவலை அறையை சுற்றி நாற்புறமும் பார்வை செலுத்தினார். கிடையாது ஜன்னல்கள் சாத்தப்பட்டிருந்தன. உட்புறமாய்
ரம்யாவின் கண்கள் கலங்கிப் போயின. கொக்கிகள் மாட்டப்பட்டிருந்தன. பாத்கும் கதவு வார்த்தைகள் வெளிவந்த போது நெகிழ்ச்சியின் திறந்து உள்ளே தலையை நீட்டிப் பார்த்தார்.
ஈரம் தெரிந்தது. மேலே வென்டிலேட்டர் கூட உட்புறமாய்
"உங்களை சுட்டுவிடுவேன் என்று நினைக் முடப்பட்டிருந்தது.
is an are "எப்படித் தப்பியிருப்பார்கள் எவ்வழியே
"ஷா யாரோடும் சுலபமாக நட்புக் கொள்வதும் சென்றிருக்க முடியும் வினாக்கள் விரிந்தன.
இல்லை. யாரையும் சுலபமாய் நம்புவதும் இல்லை" விடைகள் தட்டுப்படவில்லை.
என்னை நம்புகிறீர்களா? வெளியே டிஐஜிடென்சிலைப்பார்த்து மதுமிதா என்ற கேள்விக்கே இடமில்லை ரம்யா, எனினும் சொன்னாள்
கூட வரமுடியாத பாதையில் நீயோனால் நட்போடு ஏமாந்து போனீர்கள் டிஜஜி ஒரு டிஜஜி
தடுத்துப் பார்க்கலாம் போயே தீர்வது என்று நீ இரண்டு இன்ஸ்பெக்டர்கள் வெளியே ஒரு பொலிஸ் முடிவு செய்தால் நான் குறுக்கே நிற்காமல் விலகிக் படை எல்லோருக்கும் குட் பை சொல்லிவிட்டுப் கொள்ளலாம் உன் வெற்றிக்கு என் உயிர் அவசியம் போய் விட்டார்கள் குற்றவாளிகள். நீங்கள் ஒன்று 4. Tiuj asoĥiT fluß)Lujia
என்றால் அதை நீயே எடுத்துக்கொள்ளலாம் 1島漂 身ai
இது நன்றிக் கடனா ஷா உங்கள் உயிர் சினத்தை அடக்கியபடி டிஜஜி கேட்டார் GLIGI. என்னால் காப்பாற்றப்பட்டதற்கான நன்றிக் கடனா "Taiot?” இவளை ஏன் அ pit?" இதழ்களில் மாறாத புன்னகையோடு மதுமிதா என்ன டிஜஜிரெ இல்லை ரம்யா, இது நட்பின் கடன் நல்ல சொன்னாள். வேண்டுமானால் இவர் நட்புக்குள் நன்றிகள் எதிர்பார்க்கப்படுவதும் இல்லை. பேசாமல் இந்த யூனியோமைக் கழட்டிப் போய் இருக்கச் சொல் பரிமாறும் தேவையும் இல்லை போட்டுவிட்டு. இப்போது முறைத்து என்ன தணிக்க என்னர்ல் உ ரம்யா குலுங்கி அழுதாள் உள்ளத்தின் செய்வதாம் அதுதான் கண்ணுக்குள் விரலை மீண்டும் கண்சிம் ஆழத்தில் ஷாவின் தூய நட்பு ஆனந்தமாய் மலர்ந்து வைத்து ஆட்டிவிட்டுப் போய்விட்டார்களே அணிந்து காட்டினாள் மணிம் வீச மகிழ்ச்சி தாளாமல் அழுதாள். இத்தனை 'fullti? இவளுக்கு பைத் நேரம்பெறுவது எத்தனை பாக்கியம் என்று நினைத்து என்ன கேள்வி இது நான்தான் மதுமிதா என்று டிஜிபி நெகிழ்ந்து அழுதாள். ஷா முன்னே சரிந்து ஆதாரம் கேள்வி எழுந்தது. ரம்யாவின் தலையை ஆதரவாய் தடவினார். "அதை என் அம்மாதான் வந்து சொல்ல இன்ஸ்பெக்டர் ர
ரம்யா உன்னை நான் அறிவேன். என்னை நீ வேண்டும் பெற்றவளும் அவளே பெயர் வைத்தவளும் வந்து பரிசோதிக்க முயன்றாய் சுட்டுவிடுவதாய்சொல்லிப் அவளே. ஆனால் அம்மாவரமாட்டாள். ஏனென்றால் மேடம் கொஞ்ச பார்த்தாய்" மிஸ்டர் டிஜஜி அம்மா சொர்க்கத்தில் இருக்கிறாள் டிஜஜி எள் என் அதற்காக” இன்ஸ்பெக்டர் அரவிந்த் வெளியே வந்து கொடுப் போல் இ
பேனா நண்பர் அரங்கம்
பெயர்: எம். விஜயகுமார்
GAILUSSF 19
Cypas ganrif). AMWASSER 138, Gruu steinstein. குமாரி பெயர் யூ அஸ்மின்
8049. ZURICH, arugi 16 முகவரி 6216 சிறீமகா விகாரை SWITZERLAND முகவரி இக்பால் வீதி, வீதி, களுபோவிலை, தெகிவளை
மூதூர்-07 பொழுதுபோக்கு புத்தகம் பொழுதுபோக்கு வானொலி பத்திரிகை வாசித்தல், ஆக்கங்கள் கேட்டல், பத்திரிகை வாசித்தல், எழுதுதல்.
பொழுதுபோக்கு ரீவியார்த்தல் படமெடுத்தல், விளையாடுதல்.
J.05-11, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருவரும்தப்பிவிட்டார்கள் கொண்டிருக்கும்போதே ரந்த டிஜஜி அறையை படியே இன்ஸ்பெக்டர் ர், அந்தப் பார்வையின்
தான் புதிராக இருக்கிறது
ட அனுமதித்தது தவறு
ன்னார் யார்மீதும் குற்றம் தனித்துப் பேச அனுமதி
எரிச்சலாக இருந்தது. உதைத்து எலும்புகளை உள்ளே கோபம்கொதித்துக்
வந்தாள். கோபம் அங்கே
பிடித்துக் கொண்டு போய் க வேண்டும் துமிதா தன் உதடுபிரித்து
டை நாவால் ஈரப்படுத்திக்
Tän. சய்கை பார்த்து அதிர்ந்து
றக்குள் அனுமதித்தீர்கள் ம்பசூடாக இருக்கிறீர்களா? ள் இருவரையும் வெளியே லுங்கள் உங்கள் குட்டைத்
ட்டி இதழ்களில் புன்னகை
பிடித்துவிட்டதோ'
மனதில் சின்னதாய் ஒரு
சித் மதுமிதாவின் அருகில்
வெளியே வருகிறீர்களா?
ால் நீர் எண்ணெயாகவே க்கிறது. நான் வெளியே
போனால் வைத்தியும் டுப்ளிகேட் மதுமிதாவும் வெளியே தப்பிப் போன இரகசியம் உங்களுக்கு தெரியாமலே போய்விடும்
மதுமிதா சொல்ல டிஜஜி டென்சில் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்தை பார்வையால் தடுத்தபடி GASILITAT,
"உனக்குத் தெரியுமா? சொல்வது நல்லது
"மிரட்டுகிறீர்களா, டிஜஜி"
மதுமிதா என் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு உன்னோடு விளையாடிக் கொண்டிருக்க இது நேரமல்ல
அப்படியானால் விளையாட என்று தனியாக ஒரு நேரம் ஒதுக்கித் தருவீர்களா டிஜஜி
ஓங்கி அறையலாம்போல் இருந்தது அடக்கிக் கொண்டார். இவளிடம் விசயம் இருக்கிறது. வெளியே கொண்டுவர வேண்டுமானால் விட்டுக் கொடுப்பதே முறை சினத்தின் உச்சியில் இருந்து கீழே குதித்தார்.
பொலிசுக்கு உதவ வேண்டியது பிரஜைகளின் LAMID
ரைட்
தெரிந்தால் உடனே
பிரஜைகளொடு பண்பாக நடந்து
கொள்வதும். என்ற வசனத்தையும் அதனோடு சேர்த்துக் கொள்ளுங்கள் டிஐஜி"
"சரி நேரமாவது எதிரிகளுக்கு சாதகம் தெரிந்ததை விரைவாகச் சொல்வது.
இடையில் புகுந்தாள். "உங்களுக்குச் சாதகம் இதனால் எனக்கு என்ன ஆதாயம்"
இந்த நேரத்திலே போய். பேரம் பேசுகிறாயே என்று கேட்கப் போகிறீர்கள் தேவைகள் இரு தரப்பிலும் உள்ளபோதுதான் பேரங்கள் பெரு மதிப்புப் பெறுகின்றன மிஸ்டர் டிஜஜி
ஓகே உனக்கு என்ன தேவை ஆதாயம் தேவை?
JagJITiż GL LI. மதுமிதா நிதானமாய் தன் தேன் சிந்தும் இதழ்கள் விரித்து தன் தேவை சொன்னாள்
கோபத்தை மறைத்தார்.
டிஜஜி மட்டுமல்ல, இன்ஸ்பெக்டர்களும்
அதிர்ந்து போய் மதுமிதாவைப் பார்வைகளால் அழுத்தினர்.
வைத்திலிங்கம் புயலில் ஆடிய கூரைபோல, குளிரில் நடங்கிய கோழிபோல உடலில் நடுக்கம் காட்டினார்.
மறுமுனை சத்தமாய் சிரித்தது.
என்ன வைத்தி சொன்னது புரியவில்லையா? நியார் என்பது எனக்குத் தெரியும் வைத்திலிங்கம் என்று பெயரை வைத்துக்கொண்டால் மட்டும் போதாது மிஸ்டர் அடச்சி உனக்கேன் மிஸ்டர் மட்டும் போதாதடா முட்டாள்.
நீ. நீ என்ன சொல்லுகிறாய்." நீ. நீ ஏன். நடுங்குகிறாய்." கேலி செய்து தொடர்ந்தது மறுமுனை "IfläLi Chajjaffff (10 [[]]|[[]] இருந்து வைத்திலிங்கத்தின் கார்கதவைத் திறந்து விட்டு அந்த வைத்திலிங்கம் சொல்லும் ஆட்களை அடித்துப் போட்டு அதனால் சந்தோசமடையும் அந்த எஜமான் வீசும் எலும்புத்துண்டுகளுக்காக நாக்கை நீட்டிக் கொண்டிருந்த தனபாலன், வைத்திலிங்கம் ஆன கதை எத்தனை சுவாரசியமானது அத்தியாயம் பிரித்து அழகாகச் சொல்லத் G), TLAdama) UITB in UTADITij Gla Tabaya/Tib. சொல்லவா? அல்லது உன்னைக் கொல்லவா? சொல்லு வைத்தி சொறி. தனபால்."
வைத்திலிங்கத்திற்கு ஆகாயம் இடிந்து வந்து உச்சியிலே விழுந்தது போல இருந்தது.
வைத்தியின்நடுக்கம் பார்த்து அருகில் வந்த மதுமிதா அவர் தோளிலே கைவைத்தாள்.
வைத்திக்குள் எழுந்த இயலாமை தோளில் தொட்டவளை மார்பிலே கைவைத்து தள்ளிவிட WRIŽAJ
மதுமிதா அதிர்ச்சியாய் பின்னால் நகர்ந்து வைத்திலிங்கம் என்று இதுவரை நம்பப்பட்டதனபாலை
வெறித்துப் பார்த்தாள்
என்ன வைத்தி. அடச்சி. தனபால் உன் அருகில் இருக்கும் சித்திரம் அதுதான் போலி மது என்ன செய்கிறாள்
மறுமுனை கேட்டது. தனபாலுக்கு நா எழ மறுத்தது மாபெரும் முயற்சியாய் முயன்றதில்
வார்த்தைகள் நடுக்கத்தில் வந்து விழுந்தன.
யார் நீ"
"உன்னை அறிந்தவன். உனக்கும் தெரிந்தவன். என்ன குழப்பமாக இருக்கிறதா கண்ணா இருக்கும் இருக்கும். இப்போது ஒன்று செய்
* i w"
போலிமதுமிதாவை ஒரு முறை பார் உன்னை
அள்ளி அணைப்பாள் பார் அந்தக் கரங்களின் இறுக்கத்தில் உலகை மறப்பாய் பார், அந்தக்
கரங்களில் ஒன்றில் ஒரு கையடக்கமான திறிநோட்
திரி, அதுதான் அப்பா கைத்துப்பாக்கி, அது
இருக்கும் பார்
தனபால் திரும்பிப் பார்த்தான் போலி
மதுமிதாவின் கரத்தில் இருந்த கைத்துப்பாக்கி
தனபாலை முறைத்துக் கொண்டிருந்தது.
தனபாலுக்கு முச்சே நின்றுவிடும் போல் இருந்தது.
என்ன கேயா ரைட் இப்போது போனை பக்குவமாய் அவளிடம் கொடு என்ன தயக்கம்
கொடு கொடடா"
கொடுத்தார்.
ஹலோ என்றாள் மறுமுனை ஏதோ சொல்ல, ஓகே பொள், ரைட் முடித்து விடுகிறேன். சீ.உங்களுக்கு எப்போதும் என்று கிலு கிலுப்பாய் சிணுங்கி போனை வைத்தாள்
தனபாலுக்கு நடுக்கத்திலும் கோபம் கோபம் கிளர்ந்து வந்தது.
அடிதுரோகி, உன்னை நம்பி.
இடைமறித்து பேசினாள். துரோகிதான், யெள். இந்தத் துரோகி இப்போது என்ன செய்யப் போகிறாள் என்று பார்
சொல்லியபடியே தனபாலை நோக்கி கைத்துப்பாக்கியோடு oಿತ್ಥ॥
அவன் போனை வைத்துவிட்டுச் சிரித்தான். fifliğTGir.
நன்றாக குரலை மாற்றிப் பேசினீர்கள் டியர் நீங்கள்தான் என்று தனபால் சந்தேகப்பிட்டிருக்கவே
DTLG
என்றாள். இருந்தாள்.
அடுத்தது என்ன? கேட்டாள் என்னை எடுத்துக் கொள் என்று துடிக்கும் சிவந்த இதழ்கள் திறந்து கேட்டாள்.
அடுத்தது எடுப்பது என்றான். "GTGTGGT GTIGÜLug?" Gasi LT går, தேன் உண்ணும் வண்டு தேன் மலரைக் கண்டு பாடிவிட்டு சின்னதாய் விசில் அடித்தான் ஆளைப்பார் ஆசைதான் எழுந்து விலக முயன்றவளை கரம் 蠶 தடுத்து தன் உடல் நோக்கிச் சரித்தான்.
மலர் பணிந்தது. தேன் சொரிந்தது.
இன்னும் வரும்
என்றவள் அழகுச் சிலைபோல
QLuuffa Lo, Lonraumeaf) alug. 24 முகவரி 61, கிறகரிஸ் வீதி, கொழும்பு-07 பொழுதுபோக்கு வழமையானவை
QLuft.
ருல் அமீன் எச்.எம்.
፴ff Guit; sing stub. Lufferm Upsalm PCA PROJECT алш5Е - 18
SAUDIOGER LTD. முகவரி : ബ
፴1006}t 1ITጨ) . '''|'''" பொழுதுபோக்கு பத்திரிகை பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல், நண்பர்களுடன்

Page 16
GLITEG, வந்ததும் ஓடிச் சென்று கடிதத்தை வாங்கினாள் அகல்யா வீட்டில் இருந்து வந்திருந்தது ஆசையுடன் கடிதத்தைப் பிரித்தாள்
அம்மா, அப்பா, தங்கச்சி எழுதியிருப் பார்கள் என்று மலர்ச்சியுடன் பிரித்தாள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு கடிதம் ஒன்றுதானே ஆறுதல். ஆனால் உற்றார் உறவினரோ கைமாறு கருதாமல் கடிதங் களை எழுதுவதில்லை. ஒவ்வொரு கடிதத்திற்கும் பதில் வந்தால்தான் மறு பதில் எழுதுவது என்று அடம்பிடிப்பார்கள் அப்படி இல்லை. அவர்கள் கஷ்டம் கவலை திரட்டும் என்று ஒவ்வொரு கிழமையும் ஒரு கடிதம் எழுதினால் என்ன குறைந்து போகும்
பெற்றதுகளுக்குக் கடிதம் எழுதவும் பெற்றோர் கெளரவப் பிரச்சனையைப் பார்க்கலாமா? என்னதான் சொன்னாலும் பாழாய்ப்போன மனம் கேட்குதில்லையே!
அன்புள்ள மகளுக்கு இரண்டு மாதமாக உன்னிடம் இருந்து கடிதம் இல்லை. ஏன் என்ன நடந்தது என்றும் அறிய முடியவில்லை. புருஷனுடன் போய்ச்சேர்ந்து விட்டதும் எங்களை மறந்து விட்டாயா தாலி கட்டுவதை : ன்னர், திருமணம் முடிந்ததும் உனக்குக் கடிதம் எழுதநேரம் கிடைக்கவில்லையோ? நேரம் இல்லை என்ற சாட்டை மட்டும் சொல்லாதே. இதைக் கடிதம் எழுதாத எவர் சொன்னாலும் நான் நம்பத் தயாரில்லை. மனமில்லை. இல்லை மறந்து விட்டாய் என்று சொல் கடிதம் எழுதத்தான் வேண்டும் என்றால் சொந்த வேலை செய்யும் ஏதாவது ஒரு நேரத்தில் 10-15 மிடம் செலவிட்டால் 4-5 வரிகளாவது எழுதிப் போடலாம்.
பெற்ற மனம் பித்து என்பதால் Glóir GRD 9Tras ir sy என்றதும் sist of Cain என்று பதறிப்போகி
தெரியவில்லை. வயிற்றைக் குமட்டிக் கொண்டு வாந்தி வந்த போதுதான், துடித்துப் பதைத்து எழுந்து வாஷ்பேச னுக்கு ஓடினாள் சத்தியெடுத்ததும் வாயைக் கழுவிக்கொண்டு சோபாவில் வந்தமர்ந்தாள்
அப்போதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது. அத்தான் அதிகாலையில் எழுந்து வேலைக்குச் செல்ல முன்னர் மதியச் சாப்பாடு தயார் செய்து வைத்து விட்டுச் சென்றதும் அதைத் தான் சாப்பிடாது இருப்பதும் நேரத்தைப் பார்த்தாள். மாலை
மூன்று மணி பசிக்கவில்லை, ஒரு பெப்ஸியை எடுத்து உறிஞ்சியவாறு மீண்டும் சோபாவில் அமர்ந்தாள்.
அம்மா.
அம்மாவா இப்படி எழுதி இருக் கின்றா? அவளால் நம்ப முடியவில்லை. தனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளையைப் பேசியதும், சாதகம் ஒத்துப் போனதும் இருபக்கப் பேச்சுவார்த்தை சம்மதத்தில் அடுத்து வந்த விடுமுறையில் அவர் இலங்கை வந்தபோது எழுத்தை முடித்து விட்டார்கள்.
எழுத்து முடிந்ததும் விடுமுறை முடிந்து போகும்வரை அவர் வீட்டுக்கு
グジ"
a's
፴ርr
GJITGÖTGOTTG)
றோம். ஆனால் நீங்களோ அப்பாஅம்மாவுக்குத்தானே, ஆறுதலாக எழுதலாம் என்று நாட்களைக் கடத்துவீர்கள் நாங்கள் துடிப்பது உங்களுக்கு எங்கே தெரியப் போகின்றது.
சென்ற முறை மருமகன் பக்கத்து வீட்டுக்கு கோல் எடுத்த போது நீ கடிதம் .. கோபத்தில் தான் நான் பேச வரவில்லை வந்தால் உனக்கு ரசிவிடு வேன் என்றுதான் அதுவும் வரவில்லை.
ஆனால் ரெலிபோனில் பேசவும் நீ வரவில்லை என்று அறிந்ததும், எனக்கு ஆத்திரம் தான் வந்தது. அப்படிக்கு அங்கு என்ன செய்கிறாய் என்றுதான்
voordig, Glor klassilaüRDA)?
நாங்கள் இன்னும் உயிருடன்தான் இருக்கிறோம் உங்கள் சுகதுக்கங்களை ஆவலாய் இருப்போம் என்பதை மட்டுமாவது ஞாபகம் வைத்துக்கொள்
கடிதம் போட்டால் மட்டுமே இங்கிருந்து யார் என்றாலும்
IIшића, அன்புள்ள அம்மா. என்று கண்டிருந்தது. கடிதத்தைப்
படித்த அகல்யா குலுங்கிக் குலுங்கி அழுதவாறு அப்படியே தூங்கிவிட்டாள். எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாளோ
அன்பைக் கொட்டி அவற்றை முளையி அவர் அப்படி மாட்டார். அங்கு எல்லாம் அறிவித் எம்பசியில இருந் வரும் என்று எழுதிய யோ வரலாம். அவ என்ன சொன்னா போகிறேன் என்று நம்பிக்கையை வளர் "என்னடி கடி: மாப்பிள்ளைக்கு எழு உன்னை எடுக்கிற படவேண்டும். அவரும் இப்படியே வேண்டியதுதான். அவரிட்டச் சேர்ந்தாத் கல்யாணம் முடிச்சு உன்னை இப்படியே ந்தால் எப்படி து அம்மா
"நம்ம நாட்டைப் star GasTG) 55 முடியாதாம். இ எல்லாம் செய்து (
ANNIIDILI
DDDDDDD
DDDDD
-முகில் வண்ணன்
வந்து சென்றதும், உணர்சிகளுடன் விளையாடியதும் தான் மலர்ந்தும் மலராது இருந்ததும், விரைவில் உன்னை ஸ்பொன்சர் பண்ணி எடுக்கிறேன் என்று கூறிவிட்டு அவர் சென்றதும் நேற்றுப் போல் இருக்கின்றது.
மாதம் ஒன்றிரண்டு என்று ஆறைக் கடந்த போதுதான் ஒவ்வொருவரதும் பேச்சுக்கள் அவளைத்தாக்கின.
அவர் அங்கே யாரையும் பார்த்து இருக்கிறாராக்கும்டி இல்லாவிட்டால் இன்னும் உன்னை எடுக்காமல் இருப்பாரா? என்று சந்தேகத்தைக் கிளப்பி விட்டனர். ஆனால் அவள் கலங்கவில்லை. அத்தான்
இனி எம்பசியில் இ கூப்பிடுவாங்களாம். இன்னும் கொஞ்ச வேண்டும்" site) ஆறுதல்
இப்படியும் அப் எம்பசிக்கும் நடந்து GigaWKOLJim Gofeb (BLf Lsleðrgotsgfrgir aflgst
எல்லோரும் எ அழுதழுது என்ன வைத்தார்கள் என் அவள் உள்ளம் கு வந்ததும் எ
அது ஒரு பிரபல கோயில் திருவிழா எங்குமே ஜனக்கூட்டம், மகிழ்ச்சி, கலகலப்பு. அந்த திருவிழாவுக்கு நான் எனது மனைவி, மனைவியின் தங்கை என மூன்றுபேர் வெகுதூரத்திலிருந்து வந்திருந்தோம். எனக்கோ என்றுமில்லாதவாறு ஒரு மிதமிஞ்சிய மனத்திருப்தி காரணம் திருமணம் முடித்தபின் நான் முதன் தலாய் மனைவியோடு வந்திருக்கும் 1ண்டதூர கோயில் திருவிழா இது
மனதில் மகிழ்ச்சி ருந்தாலும், விழாக் காட்சிகளைப் பார்த்தபடி வெகுதூரம் நடந்து வந்ததால் шшѣЈллштgат фПdij6)/a), அருகில்
இருந்த ஒருசின்ன தங்கும் விடுதியில் மூன்றுபேரும் அமர்கிறோம்.
(அந்த விடுதி அறை கிட்டத்தட்ட கொழும்பில் "லொஜ்களில் கட்டப் பட்டிருக்கும் சிறிய அறைகளின் அளவு இருக்கும் முகப்பில் கதவில்லை. உள்ளே சுவரோடு சேர்ந்து மூன்று புறமும் அமரக் கூடியவாறு திண்ணை கட்டப்பட்டிருந்தது.)
வெகுதூரம் நடந்துவந்த களைப்பிற்கு அந்த விடுதி அறை எமக்கு சொர்க்கம் போல் தோன்றியது. மூன்று பேரும் விழாக் JITLEGOGITL) பற்றி சுவாரஸ்யமாக உரையாடிக் கொண்டி ருந்தோம்.
கூட்டத்திற்குள் இருந்து வெளிப்பட்ட இருவர் எமது விடுதிக்குள் புகுந்தனர். அவர்களில் ஒருவன் வெள்ளை சேட்டும், அதே நிறத்தில் காற்சட்டையும் அணிந்திருந்தான் மற்றவன் கிறிம் நிற சேட்டும், வெள்ளை நிற சாரமும்
கட்டியிருந்தான். 60.5uflat) ஒரு பேனாவும், (BLJLJL Jill துண்டும் காணப்பட்டது.
எங்களிடம் எதுவும் கேட்டாகமலே என் அருகில் உரிமையோடு அமர்ந்த வர்கள் "தயவு செய் 96.0LLITGT அட்டையை எடுங்கள் இலக்கங்களைக் குறித்துவிட்டுத் தருகிறோம்." தயவாகக்
கேட்டனர். அவர்களின் பேச்சையும் நடவடிக்கைகளையும் ഞഖgg|' பார்த்தால் அவர்கள் Ling/ժունվւն
படையைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும் கோயில் நிர்வாகத்தினர் கோயிலின் பாதுகாப்புக்கருதி இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருக்கலாம் என்ற எண்ணத்தில் நானும் எமது அடையாள அட்டைகளை மிகுந்த பணிவோடு கொடுக்கின்றேன். சிரித்தவாறு இலக்கங் களைப் பதிந்த அவர்கள் சலனமின்றி எழுந்து நடந்தனர்.
சில வினாடிகள் சென்றிருக்கும் என் மனைவி நினைவு படுத்தினாள் "என்னங்க. இலக்கங்களைப் பதிந்து விட்டு அவர்கள் அடையாள அட்டை களைத் திருப்பித் தரவில்லை. அது இல்லாவிட்டால் திரும்பிப் போகும்போது சிரமப்படவேண்டியிருக்கும். பதறினாள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நான் பயந்தவனல்ல, எல்லா மொழிகளும், எந்த ஊர்ப் பாஷைகளும் எனக்கு
சரளமாகப் பேசவரும், "அப்படியே இருங்கள் GJITIÉJ] கொண்டு வந்துவிடுகிறேன்" என்று கூறியபடி
அவர்கள் சென்ற திசையை நோக்கி ஒடுகிறேன்.
சிறிது தூரத்தில் அவர்கள் மிகவும் FITGLIGITFLDTO, நடந்து (BLIJ; கொண்டிருந்தார்கள், காற்சட்டை அணிந்தவனின் 60.5/16) 6ILDE}
8.
OOOOOOOOOON
9/60LLITGIT 9/1601. 9/60LLITGIT II's தர மறந்து விட்டி G366LL3505, GT GÖT, GBL அவர்கள் தொட நான் மீண்டும் பின் அடையாள அட் களா? சற்று அ அவர்கள் என் ( கணக்கெடுக்காமல் GIBLJINTG) LIITIGAJ GODGØT G நடக்கிறார்கள்.
எனக்கு அவ உச்ச கட்டத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழுதும் கடிதங்கள் V) dfilasiTGifl6) 5)LʻL6OI.
எல்லாம். இருக்க டுத்த நடவடிக்கை பர்தானே! இனி எனக்குக் கடிதம் ர், இன்றோ நாளை ரப்பற்றி இவர்கள் ம் நான் நம்பவா டும்ப வாழ்வுக்குரிய துக் கொண்டாள்.
எழுதுகிறாய்? நீ ம் கடிதத்தில் தான் கு அவர் அவசரப் |லாவிட்டால் நீயும் ழுதிக்கொண்டிருக்க விரைவாக நீ போய் னே எனக்கு நிம்மதி கொடுத்த பிறகும் Dauārds Garais னம் பொறுக்கும்?"
LJпоudoviDIDT, AJIMA 15/6/ւb G) Full ULI ப அவர் அங்கு டித்து விட்டாராம்.
நந்து இன்ரவியுவுக்கு
பொறுத்த நாம பொறுக்கத்தானே ாக்கு அவள் கூறிய
படியுமாக வீட்டுக்கும் கடிதம் எழுதி, ஒரு வருடம் கழிந்த வந்து சேர்ந்தது.
வ்வளவு பாசத்துடன் T வழியனுப்பி று எண்ணும்போதே ரிந்து போகிறது.
bւյժlպլի அதன்
டகளைத் திருப்பித் கள்" தாழ்மையாய் சைக் கவனிக்காது து நடக்கிறார்கள். ால் சென்று "எம டகளைத் தருகிறீர் டலாகக் கேட்டும், ச்சை தூசுக்கும்
"சண்டியன்கள் ய்தபடி தொடர்ந்து
னமும், ஆத்திரமும்
டைய, காற்சட்டை
If a
கென்றும்,
நடைமுறையும் என்று இரண்டு கிழமையும், அதையடுத்து சட்டப்படி நடந்த திருமணத்தைச் சம்பிரதாயப்படி தாலி கட்டி முடிக்க இரண்டு கிழமைகள். அது முடிய நண்பர்களின் வீடுகளுக்கு விருந்துக் விடுமாறவுமாக ஒருமாதம். இப்படியாக இரண்டு மாதம் சென்று
GIMLLLISI.
நீங்கையில் இருக்கும் அம்மா, அப்பா தங்கை, மாமா மாமி, சுவிஸில் இருக்கும் அண்ணா, ஜெர்மனியில் இருக்கும் தம்பி என்று இவர்களுக்கெல்லாம் கடிதங்கள் அடுத்தடுத்துப் போட்டவள்தான்.
ஆனால் இரண்டு மாதம் முடிந்த பின்னர் அவளைப் படுக்கையில் கிடத்திய வாந்தி வந்து அவளது நிலையை அம்பலப்படுத்தியது. அவள் முழுகாமல் இருக்கிறாள் என்றதும் ஆனந்தித்தான் கணவன். ஆனால் அவளால் படுக்கையில் இருந்து தலைதூக்கி எழ முடியவில்லை.
அத்தனை சத்தி
அவள் என்ன சொல்லியும் கணவன்
C906. L'és. Gallai)60DGA). அவன் காலையில் வேலைக்குச் சென்றால் வருவது மலைதான். மதியம் அங்கேதான் சாப்பாடு. ஆகவே நீங்கள் காலையில் ஏதும் சாப்பிட்டு விட்டுப் போங்கள். நான் ஏதும் செய்து சாப்பிடுகிறேன்' என்பாள்.
"நீ எழும்பி சமைத்துச் சாப்பிட. நல்ல கதை இது? நான் சமைத்து வைத்துவிட்டுப் போகிறேன். நீ சாப்பிட்டால் போதும்" என்று சமைத்து வைத்து விட்டுப் போகிறான்.
தலை நிமிர்த்தினால் அவளுக்கு வாந்திதான் படுத்தபடுக்கையில் இருக்கும் போதே ஒரு மணித்தியாலத்துக்கு ஒருமுறை யாவது சத்தி எடுக்க வேண்டும். இப்படி இருக்கும் போது அவளால் என்ன செய்ய முடியும் படுத்துக்கொண்டு கற்பனையில் மிதப்பதைவிட
y flwyno'r?
கண்ணை முடிக்கொள்கிறாள் அகல்யா
's Tgir GOOGOT 9/6ir (BLJITOLb LI IT oriġ(BgBITONib கவனிக்கும் அத்தான். அவரில்லாவிட்டால் என் கதி அவரல்லவோ என் உள்ளம் எல்லாம் நிறைந்து இருக்கிறார். வீட்டு நினைவில் வெந்துபோயிருப்பேனே கல்லாக இருந்த என்னை மலர வைத்தவர் அவரல்லவா? இரவில் அவர் செய்யும் குறும்புகள் சேட்டைகள் பகலில் என் நினைவெல்லாம் ஆட்கொண்டு மனதைக் கிளர்ந்தெழச் செய்யும் விந்தை மாலை எப்போதும் வரும் என்ற ஆவலை ஊட்டும் ஆசை. சங்ககாலப் பெண்கள் நகக்குறி பற்குறிகண்டு மகிழ்வார்கள் என்று படித்தது என்னவென்று இப்போது அல்லவா புரிகின்றது. இந்த இன்ப நினைவுகள் ஒரு மாதம்தான் என்னை ஆட்கொண்டி ருந்தன. அவரை மகிழ்விக்க வேண்டும் என்ற ஆவலில் மற்றவர்களை மறந் திருந்தேனே மறக்கவில்லை. கடிதம் எழுதாமல் இருந்தேனே தவறா?
இந்த ஒரு மாதம் தானே அவருக்கு நான் கொடுத்த இன்பமான நாட்கள் இதையும் தவிர்த்து இருந்தால் இப்போது அத்தான் படும்பாடு என்னையல்லவா சுட்டுப் பொசுக்கி இருக்கும். இப்போது
த்து தூக்கி, பக்கத்தில் இருந்த சுவரில் ஓங்கி அறைகிறேன். அறைந்த அறையில் அவன் கையில் இருந்த அடையாள அட்டைகள் நிலத்தில் சிதறி விழுந்தன. அவன் வாயில் ரத்தம் கக்கியபடி சுவரோடு சாய்கிறான்.
மற்றவன் சற்றுக் 95 GIUGNIU மடைந்தவனாக என்னை எச்சரிக்கிறான். ஏதேதோ பெயர்களைச் உதவிக்கு ஆட்களை அழைக்கிறான். நானும் ஏதேதோ பெயர்களைச் சொல்லி ஆட்களை அழைக்கிறேன். (9) is a எனக்குத் தெரிந்தவர்கள் யாருமில்லை.
சிறுகதை நான் படுக்கையில் கிடக்கும் போதும் எல்லாச் சேவையும் அவருடையதுதானே. இதை எப்படிச் சொல்லி அவர்களைப் புரிய வைப்பேன். எனக்கு ரெலிபோன் எடுக்க வெளியே செல்ல முடியாது என்பதால் அத்தான் சென்று போன் எடுக்க அம்மாவோ தங்கையோபோகவில்லை. அப்பாதான் எடுத்தவராம் அதனால் வெக்கத்தில் அவர் அப்பாவிடம் சொல்லவில்லை. எனக்குச் சுகமில்லை. என்றால் கலங்கிப் போவார்கள் என்று அவர் அதையும் கூடச் சொல்லவில்லை. நீ விஷயத்தை ஆரம்பித்து நாலுவரி எழுதித்தா மிகுதியை நான் எழுதி மாமா மாமிக்கு அனுப்பி விடுகிறேன். என அவர் எத்தனை முறை என்னிடம் சொல்லி இருப்பார் என்னால்தான் முடியவில்லை. இதற்கு அம்மா போய் இப்படி எழுதி GNULITOG.I. அம்மாதானா இப்படி எழுதினவ? அவளுக்கு மிண்டும் கண்கள் AJINJJ)60I.
Guilibg. எழுந்து வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கும்போதே அவள் கணவனும் வந்து சேர்ந்தான்
"என்ன அகல்யா?" என்று கிட்டே வந்தவன் அவள் கண் கலங்கியிருப்பதைக் கண்டு துடைத்து விட்டான். மேசையைப் பார்த்ததும் சாப்பிடாமல் இருப்பது தெரிந்தது.
"என்னடா குஞ்சு ஏன் சாப்பிடல்ல? என்று கேட்டான்.
"அம்மாட்ட இருந்து கடிதம் வந்தது." "கடிதம் இருக்கட்டும் நீ சாப்பிடவா "எனக்கு வேணாம்." என்று கடிதத்தைக் கொடுத்தாள் படித்தவன் சொன்னான். நியாயமான கோபம் பெற்ற வயிறு துடிக்கும் தானே நேரத்தோடே எழுதச் சொன்னேன். நீ கேட்கவில்லை. ஓகே இப்ப என்றாலும் விஷயத்தை நீ எழுது மிகுதியை உனது நிலையை நான் எழுதி அனுப்புகிறேன்" என்று பேனை பேட் எல்லாம் சோபாவுக்கே கொண்டு வந்து கொடுத்தான்.
எழுதத் தொடங்கினாள் அன்புள்ள அம்மாவுக்கு உங்கள் கடிதம் கிடைத்தது.
முழுகாமல்
நான்
LDITE LOTS இருக்கிறேன். ஒருமாதமாகச் சத்தி,
சாப்பிட முடியவில்லை. சாப்பிடுவது TÄNAVIT FjöÁBITör. LJG65 LIGä5603B ALIITas இருக்கிறேன். வீட்டு வேலை எல்லாம் அத்தான்தான். நான் அவருக்குப் பாரமாக இருக்கிறேன். உங்களுக்குக் கடிதம் எழுதவில்லை என்று கோபப்பட வேணாம். தலை நிமிர்ந்து எழுந்ததும் எழுதுகின்றேன்.
o aroro sibil Town (siglo அறிவிக்கவும் அவர்களுக்கும் கடிதம் எழுதவில்லை. அவர்களும் கோபமாக இருப்பார்கள் எல்லாருக்கும் ஆறுதலாக எழுதுகின்றேன்.
இப்படிக்கு அன்பு மகள் அகல்யா பி.கு மாமாவுக்கும் அறிவிக்கவும். என்று முடித்தாள். மாமா ஒருவர்தானே எனக்குக் கடிதம் எழுதவில்லை என்று 56160GULLILCGIGILITI). கணவனுடன் சந்தோசமாக இருந்தால் சரி-என்று எழுதி இருந்தவர்.
(யாவும் கற்பனை)
என்றாலும் அப்படி நான் அழைத்தது எதிரியை நிலைகுலையச் செய்தது)
ஆட்கள் வருமட்டும் என்மேல் கை வைக்கத் தயங்கி, சமாளித்துக் கொண்டிருந்தவன் நாலைந்து பேர் வந்து என்னை சுற்றி வளைத்ததும், மீண்டும் தன்னை மிகுந்த பலசாலி என்பதைப் போல் பாவனை செய்து பக்கத்துக் கடைக்குள் புகுந்து கையில் அகப்பட்ட ஒரு பெரிய கத்தரிக்கோலை எடுத்து வந்து கொஞ்சமும் யோசிக்காமல் என் தண்களுக்குள் அதை சடுதியாக செருக முயலவும் நான் லாவகமாக ஒதுங்கு கிறேன். கத்தரிக்கோல் என் நெற்றியைக் கீறி இரத்தத்தை சுவைத்தபடி நிலத்தில் குப்புற விழுகிறது. நான் உடனே பாய்ந்து அதை எடுத்துக் கொள்கிறேன். இருப்பினும் சாரக்காரன் பயப்பட Gaflat) 606A). இப்போது அவனுக்கு ஆள்பலம் அதிகம் இருப்பதால், நான் ஒன்றும் செய்யமாட்டேன் என்று நினைத்தான் போலும், வில்லத்தனமாய் சிரித்தபடியே."நீ எங்களை ஒன்றும் G) FILLI முடியாது". என்னை அவமானப்படுத்தும் வகையில் முகத்தைக் கோணலாக்கிக் கேலி செய்தான். நான் சமாளித்தேன். அவன் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், அவனை சுவரோடு தள்ளி, கத்தரிக்கோலை நன்கு விரித்து "சதக் ஒரே இறக்காய் வயிற்றுக்குள் இறக்கினேன். இரத்தம் பீறிட்டு என் முகத்திலும், அவனின் கூட்டாளிகள் முகத்திலும் பன்னீர் தெளித்தது.
சுற்றி வளைத்து நின்றவர்கள் என் நடவடிக்கையைக் கண்டு நிலைகுலைந்து ஓட ஆரம்பித்தனர். பக்கத்துக் கடைக்காரன் கோபாவேசமாக ஒரு
(17ம் பக்கம் பார்க்க)
J.05-11, 1998

Page 17
கிலை நேரம் மிப்ரா அந்த இன்டர்வியூ லெட்டரை மீண்டுமொருமுறை படித்துப் பார்த்தான். குட் யூப்ஸ் காள் ஒவர் அற் திஸ் ஒபிஸ் ஃபேர் எ ரெஸ்ற் அன்ட் இன்டர்வியூ ஒன். என்று நாளை மறுநாளைய திகதியை இட்டிருந்தார்கள்.
மிப்ரா டிரிம் செய்யப்பட்ட தனது தாடியை மென்மையாக சொறிந்துகொண்டே விரக்தியாகப் புன்னகைத்தான். இது அவன் முகம் கொடுக்கப் போகும் பதினேழாவது இன்டர்வியூ
ஆனாலும் அவனது பி.கொம் குவாலிபிகேஷனுக்கு இன்னும் வேலை கிடைத்தபாடில்லை. பெயருக்கு என்னமோ நேர்முகப் பரீட்சையே தவிர ஆட்கள் எடுக்கும் போது எங்குமே நிழல் வியாபாரம் தான் செய்கிறார்கள். திறமையை யார்தான் மதித்தார்கள்? சில கம்பனிகளில் இருபது-முப்பதாயிரம் என்று டெபாசிட் பண்ணச் சொன்னார்கள். அவர்களுக்கொன்ன சொல்லுவார்கள். ஆனால் பணமென்ன வீட்டுக் கொல்லைப்புற மரத்திலேயா காய்க்கிறது? அவனது தொண்டைக்குழியில் 'சோகம் அடைபட்டுப்போனது.
இன்டர்வியூவிற்குப் போவதற்கே கையில் பணமில்லை. தவிர, போய்வந்த வுடனேயே வேலை கிடைத்துவிடுமா என்ன? இன்டர்வியூ. இன்டர்வியூ என எத்தனை முறைதான் உம்மாவிடமும் தங்கைகளிடமும் பணம் வாங்குவது? 'iGs இருபத்தியைந்து வயதாகியும் தன்னால் பணமென்று ஏதாவது சம்பாதிக்க டிகிறதா? உம்மாவும். கல்யாணவயதில் இருக்கும் தங்கைகளும் எத்தனை நாளைக் குத்தான் அப்பம் சுட்டு விற்பார்கள்.? பிப்ரா மனதுக்குள் எதையோ கசப்பாயுணர்ந்தான்.
தன் இயலாமை மீது வெறுப்பு வெறுப்பாய் வந்தது. விதி.விதியென்று அதையும் எத்தனை நாளைக்குத்தான் Gestas?
பிப்ரா கடிதத்தைப் பத்திரப்படுத்திக் ܂7ܙܳ76 s¬ܒܸ6
எதற்கும் என்று மனதுக்குள் எண்ணியவண்ணம் குவிப்பதற்காகக் கிணற்றுக்குக் கிளம்பினான். உப்பு மட்டுமின்றி உள்ளத்திலும் புளுக்கம் பரவிப்போயிருந்தது.
மதிய நேரம்
விட்டு நடுக்கூடத்தில் விரிக்கப்பட்டிருந்த தென்னையோலைப் பாயில், கால்களை டக்ள் சம்மணம் கொட்டி அமர்ந்திருந்தான் பர தாய் கதீஜா சோறு பரிமாறிக் ாண்டிருந்தாள். பெரிய தங்கை பளிலா
DLIDILIDIT65)LID GYFINTIGUG),
கறியை வைத்துவிட்டுப் போக, சின்னவள் ஹவினா சமையலறையில் இருந்து எட்டிப் பாத்தாள் மிப்ரா இரண்டு தங்கை ளையும் மாறி மாறிப் பார்த்தான்.
உம்மாவைப் போலவே தங்கைகள் | = 676| அழகாயிருக்கிறார்கள். வியாணம் ஆகியிருந்தால் இருவருமே குழந்தைகளுக்குத் தாயாகியிருப்பார்களோ? மனதுக்குள் கணக்குப் போட்டான் மிப்ரா, ரென இரக்கம் சுரந்தது. கண்களில் துளிர்த்த நீரை யாருமே அறியாவண்ணம் துடிைத்துக்கொண்டான்.
"D opst!"
கதீஜா தலை நிமிர்த்திப் பார்த்தாள். stairs of LD567?"
"இன்டர்வியூவிற்கு வரச்சொல்லி காலையில ஒரு கடிதம் வந்துருச்சியும்மா."
"எங்கேயிருந்து மகன்?
"கொழும்பில. ஒரு பிரைவேட் கம்பனியிலயிருந்து."
உத்திரத்தையே வெறித்துக் கொண்டி ருந்த மிப்ரா சாப்பிட ஆரம்பிக்கிறான். ஆனால்.சோறு இறங்க மறுக்கிறது.
"DJ,67."
"61 63/60/ Փ IDIDITP"
"மகன். உனக்கு வேலை கிடைக்கணு மென்கிறதுதான் என்னோட ஆசை, பிரார்த்தனை எல்லாமே. ஆனாலும், தங்கச்சிகள் ரெண்டு பேருமே கல்யாண வயசைத்தாண்டிக்கிட்டிருக்காங்க அவங்க ளோட கல்யாண செலவுக்காவது கையில ஐந்து சதம் சேர்த்து வைத்ததில்ல. அப்பம் சுட்டு விக்கிறது நாள் செலவுக்கே சரியாப்
போகுது."
கதீஜா நிறுத்திவிட்டு. தொடர்ந்தாள்.
"வீட்டுக்கு தலைமகன் உன்னை நம்பித்தான்பா நானிருக்கேன், நானும் எத்தனை நாளைக்குத்தான் வயிற்றுல நெருப்பைக் கட்டிக்கிட்டு.தங்கச்சிகளும் விடிஞ்சா இரவுவரைக்கும் ஓயாம நெருப்புல வெந்துகொண்டு. எல்லாமே எத்தனை நாளைக்கு மகன்."
கதீஜா சேலைத் தலைப்பை சரிசெய்த வண்ணம், பாயில்.மிப்ராவின் அருகிலேயே அமர்ந்து கொண்டாள். பின் கழுத்தில் a fluff G06 L flar for LILITIl படிந்து போயிருந்தது.
"உனக்கு வேலை கிடைத்து. ரெண்டு வருஷம் டிரெய்னிங் முடிச்சு. நல்ல சம்பளம் எடுக்கிறப்போ, தங்கச்சிகள் வயசாயிடுவாங்க மகன். அதுவும், நீயும் இதுவரையில எத்தனை எத்தனை இன்டர் வியூகளுக்குப் போய்வந்தே. அதே மாதிரி இந்த முறையும் தவறிப் போச்சுன்னா." குரல் கரகரப்பாகிப் போக, மிப்ரா பரிதாபமாய்ப் பார்த்துக் கொண்டே, கேட்டுக்கொண்டேயிருந்தான்.
மீண்டும்
()
கொண்டிருந்தான். தினமுரசு வார இ அவனைப் பொறுத் வாழ்க்கையை நிர் பொக்கிஷம் அந்த தி
"LOLITTP பின்புறமிருந்து திரும்பினான்.
அங்கே. அவ முறை மதினி ஸ் பக்கத்தில் இருந்த தோட்டத்தில் என்6 வந்திருக்கிறாள் பே GMurfaoT IT- LISTIĊIJI ஏங்கும் ஒரு ஜீ வாழ்க்கையே கொண்டவனே கரம் ΘT TIT6TLDIT60T 3,60II கொண்டிருக்கும் ப 'é Tairgis GNUIfé0II "லெட்டர் வ வியூவிற்குப் போற மதினி சொன்னா
Ld)LJUIT G)LD6 கைத்தான். சொன் "நான் போகம "ஏன்? அவு கேட்கிறாள்.
"g air LIGOSILA வேணுமின்னா நான் தாங்ஸ் ஸரின் ஏற்கனவே நிறைய GB GGOOTIT Lb (ο) Ι போகிறதாயில்ல."
"இந்த முறை
சந்தனமரம்
—LDT6AJGOT Gü GODGU
வினாடிகள் ஊர்ந்தன.
"நீ இன்டர்வியூவிற்குப் போக வேணாம்னு நான் சொல்லல LD566. ஆனாலும் இந்தக் காலத்துல வேலை கிடைக்கிறதுரொம்பக் கஷ்டம் மகன். அதனால. இன்டர்வியூவென்று அலைந்து கொண்டிருக்காம ஏதாவது ஒருவேலை செய்து. கொஞ்சம் சம்பாதித்து. தங்கச்சிகளை கரையேத்துற வழியைப் பாரு மகன். எதற்கும் அல்லாஹ் இருக்கான்.
கதீஜாவும் சாப்பாட்டுத்தட்டை எடுத்துக் கொண்டு, சாப்பிட ஆரம்பிக்க மிப்ராவுக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை. அப்படியே கை கழுவினான்.
"ஏன் மகன் சாப்பிடல்லையா? "போதும்மா.பசிக்கல கதீஜா மனம் நொந்து போனவளாய் அவனையே பார்க்க,
மிப்ரா வாயிலைக் கடந்து தன் அறைக்குள் போய்விட்டிருந்தான்.
அப்படியே. கட்டிலில் சாய்ந்தவண்ணம் யோசிக்க ஆரம்பித்தான்.
ஐந்து நிமிடம் கழிந்திருக்கும். "நாநா." சின்னவள் ஹஸீனா உள்ளே வந்தாள். "என்ன தங்கச்சி "பணம் வேணுமின்னா நான் ஸ்ரீனா மதினிகிட்ட வாங்கித் தர்றேன். நீங்க இன்டர்வியூவிற்குப் போய் வாங்கநாநா." கண்களில் ஆர்வம் படரக் கேட்கிறாள்.
அவளுக்குள் எத்தனை எதிர்பார்ப்
در سر ܓܝܪ¬ܢ.
--_F-
~$=". .ܥ . . . . . . "ടു. '
கிடைக்கும் என்கிற
கதீஜா சலனமேயில்லாமல் பார்த்தாள். புக்கள் ஆண்டவன் மேல "GT657 697 (Bajga) LD56öT?" "வேணாம் தங்கச்சி." விட்டுப் போய்வா "டிரெய்னி அஸிஸ்டென்ட் எக்ஸிக் மிப்ரா தீர்க்கமாய்- தீர்மானமாய் "எனக்கு அ கியூட்டிவ் ஆயிரத்து ஐநூறு ரூபாய் சொல்கிறான். GMUrfaOTIT,........, m சம்பளத்துக்கு ரெண்டு வருவும் டிரெய்னிங் "நான்இன்டர்வியூவிற்குப் போகிறதா LYLUIT Lia பண்ண வேண்டி வரும் உம்மா." Auflatbav grä9;&#f7!" புன்னகைத்தான். "கிடைக்கிற சம்பளம் கொழும்பில ஹஸீனா புரியாமல் பார்த்தாள். ஸரீனாவின் செலவுக்காவது போதுமா மவன்? பார்த்துக்கொண்டேயிருந்தாள். தெரிந்தது. கண்க மிப்ராவினால் பதில் சொல்லத் தெரிய "அப்போ எ வில்லை. நியாயமான கேள்வி மாலை நேரம் மிப்ரா.
"சாப்பிடு மகன்." மிப்ரா அந்த மண்பாதையால் வந்து "GTaiya JITI) | 16ம் பக்கத் தொடர்ச்சி. தெருவிளக்கின் மங்கிய ஒளியில் அழகு முனகல் சத்தம் கொல்லத்தான். PsbDI'I LUIT' at 6 *Waりsil 高TJg ●g மனைவி அலங் : : மெய்மறந்து இரசித்துக்கொண்டிருந்த கிடக்கிறாள் தெ கத்தரிக்கோல் அவன் கழுத்தையும் நான், 90Uապաnմ திடுக்கிட்டேன். உடைந்த GBL) "பாது "கு அந்தச் சிறுமி போட்டு ஆழகு பார்க்கும் உள்நோக்கி இ கலவரம் போன்ற நிலமை மக்கள் ' 616 மனைவியின் 5th/609, அவளுக்கு தறி ஓடினர் கூட்டத்தோடு கூட்டமாக யுடையது. "ಬ್ದ அவர்களின் உயிர் இருக்கிற நானும் எமது அடையாள அட்டைகளை நினைவு என்னை விடுதி அறையை சொல்லாமல் ெ எடுத்துக்கொண்டு நடக்கிறேன். நோக்கி ஒடவைக்கிறது. என்ற பாடை இப்போது நேரம் இரவு கண்ணில் நீர் கொட்ட கொட்ட இன்று சுவாசித் மனியாகியிருக்கும். ஆங்காங்கே தெரு ஓடுகிறேன். விடுதி அறை போத்தல் போது LIS) விளக்குகள் மங்கலாக எரிய ஆரம்பித் துண்டுகளாலும், குருதிக் கறைகளினாலும் ஒவ்வொரு சுவ திருந்தன. நான் எனது மனைவியையும் ஆலங்கோலமாய்க் கிடக்கிறது. முகத்தை அங் வின் தங்கையையும் அறவே இருட்டையும் ஊடுருவி, அறைக்குள் வேதனையால்
பொயிருந்தேன். BT går மனைவியையும் |Dengdrafluflaði gill" fleMIIIL ாறுத் தூரம் நடந்து ஒரு தங்கையையும் தேடுகிறேன். எங்குமே "ஆ.ண்டவா ான இடத்திற்கு வந்தபோது இரத்தச் சகதி கால்கள் குருதியை அமர்ந்து என் விெதாய் தெருவிளக்கு எரிந்து மிதித்து பிசுபிசுத்தது மனைவியின் சாந்தமான .39eg11 அங்கே ஒரு தங்கையைக் காணவில்லை. அவளின் ஏந்துகிறேன் ܥ ܡܘ ܦ ܒ
றிய சிறுமி தன்னைவிடக் காலணிகள் மாத்திரம் நார் நாராகக் அதிக பெரிய சட்டையைப் போட்டு கிழித்து குருதியில் ஊறிப்போய்க் வெளியேறிவிட் கிடந்தது . மூலையில் லேசாய் போய், எந்தவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கயில் அன்றைய வைத்திருந்தான். ரையில் அவனது |க்கக்கூடியதொரு ரசில் இருக்கிறது.
குரல் கேட்கத்
| шопшотоil6йт ш056ітநின்றிருந்தாள். பர்களது வாழைத் வது வேலையாய் 血, காகவே காதலாய் தன்னுடைய ராவென, மனம் பக்க வேண்டுமென ளோடு காத்துக் 6 JULI 6N/6îT.
ருந்தும். இன்டர் ஸ்லைனு ஹஸீனா ண்மையா மிப்ரா? OLDULIT, L') LIGör 607 Tait, BLGöT GÜfatII.”
நெற்றி சுருக்கிக்
LI GOOST Lb وسمع
தர்றேன் மிப்ரா." உனக்கு நான் கடன்பட்டிருகேன். ÖTIT, , , , நான்
LLILILD (361606)
வேறொரு காரியம் பண்ணப் போகிறேன்!
"என்.னது?" "நேரம் வரும்போது நானே சொல்கிறேன் ஸ்ரீனா வர்றேன்!
மிப்ரா வீட்டை நோக்கி நடக்க. ஸ்ரீனா மனதுக்குள் பூகம்பம் வெடித்த நிலையில். எதையோ -9| #&IDITւն உணர்ந்தாள் உள்ளுக்குள் இனம்புரியாத வொரு திக் திக் கேட்டது. கேட்டுக் கொண்டேயிருந்தது.
இரவு நேரம் மிப்ராவுக்குத் தூக்கமே வரவில்லை. கண்களுக்குள் உம்மாவும், தங்கைகளும், ஸரீனாவும் மாறி மாறி வந்துபோனார்கள். மிப்ராவின் நெஞ்சு பலமாய் அடைபட்டுப் போக எழுந்து செம்பிலிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு. மீண்டும் கட்டிலில் அப்படியே சாய்ந்துகொண்டான்.
நேரம் பன்னிரெண்டு மணியையும் தாண்டியிருந்தது.
எங்கேயோ நாயொன்று குரைத்து ஓய்ந்துபோக,
மிப்ரா மீண்டும் மீண்டும் மீண்டுமென சிந்திக்க ஆரம்பித்தான்.
ஈற்றில் அந்த முடிவுக்கு வந்தான் மிப்ரா,
ஸ்ரீனாவை நினைக்கும் போது பாவமாகத்தான் இருக்கிறது. எத்தனை ஆயிரம் கனவுகளோடு, கண்ணிரோடு காத்துக்கொண்டிருக்கிறாள் அவள்.
Ld)LJUIT 9,6957 956/76) 46081 609ff)637 குளுமையை உணர்ந்தான்.
ஆனாலும் உம்மாவுக்காகவும் தங்கை களுக்காகவும் தன் முடிவை மாற்றவும் திராணியற்று. அப்படியே உறங்கிப் போனான் மிப்ரா,
அவனது விதியையே ஏன் வாழ்க்கை
றகானபோது.
ரிஸ்கி ஷெரீப்
ம்பிக்கை எனக்கிருக்கு பாரத்தைப் போட்டு க மிப்ரா.
வே நம்பிக்கையில்ல
Ուի விரக்தியாகப்
முகத்தில் ஏமாற்றம் கலங்க ஆரம்பித்தன. ன செய்யப் போறிங்க
தி விட்ட வழின்னு
றேன்."ஆ".என் ாலமாய்அண்ணாந்து டயிலும், வயிற்றிலும், தல் துண்டுகள் 4, ITGOSI'LL'Laori ன்னும் கொஞ்சமாய் அன்று "யாரது ஈள்ளிப் போனது." பாடி மயக்கியவள் மூச்சை வெளிவிடும் ம் சிரமப்பட்டாள். தின் போதும் அவள் இங்கும் திருப்பி கால்களை, உதறும் க்கும் போது. முழங்காலிட்டு த்திரப் பாவையின் த்தைக் கைகளில்
தம் ஏற்கனவே ல், முகம் வெளிறிப் ணர்ச்சியும் இல்லாமல்
III,
யையே மாற்றியமைக்க அடிகோலாயிருந்த அந்தத் "தினமுரசு வாரமலர்", அவன் தலை வைத்திருக்கும் தலையணைக்குக் கீழ் அப்படியே இருந்தது. ஆக, விதி அந்த இரவுக்குள் புதிதாயொரு கோலம் போட ஆரம்பித்தது.
விடிந்தது
மிப்ரா அதிகாலையிலேயே எழுந்து சுபஹுத் தொழுகையை நிறைவேற்றினான். அப்படியே உம்மாவிடமும் தங்கச்சியிடமும் சொல்லிக்கொண்டு, நேற்று நண்பனிடம்
கண்கள் திறந்தே கிடக்கின்றன. அழுகைக் குரலினால் என்னை இனம் கண்டு கொண்ட அவள். அழாமலே விழிகளில் நீர் வடிகிறது. "எ.என்னங்க நீ. நீங்க சீக்கிரம் போயிடுங்க இல்லாட்டி.அவர்கள் ....... உங்களையும். மூச்சுவிட சிரமப்பட்டாள். துடித்தாள்.
"ஐயோ. நெஞ்சு குமுறுகிறது. ஏதோ ஒரு புதுவித மிருகத்தைப் போல் ஒலி எழுப்புகிறேன். கழுத்து கை, கால்.எல்லாமே நடுங்குகிறது.அது பயத்தையும், சோகத்தையும் மீறிய ஒரு உணர்ச்சி. நெருப்பைத்தின்றது போல் நெஞ்சமெல்லாம் எரிகிறது. ஐயோ. பயங்கரமாய் எரிகிறது. திடுக்கிட்டு விழித்துக்கொள்கிறேன்.
.ஹி..ஹி. எல்லாம் நான் கண்ட கனவுதான் இந்தக் காலகட்டத்தில் அடையாள அட்டையோடு தொடர்புபட்ட கனவுகள் வருவது வழமைதானே)
கனவு)
வாங்கிவைத்திருந்த பணத்தையும். அந்த தினமுரசு வாரயிதழையும் எடுத்துக் கொண்டு. முதல் பஸ்ஸிலேயே கொழும்புக்குப் பயணமானான். காரணம் (B.L.L. D. LOLDITG LLD Gill flag, fly பொய்யொன்று சொன்னான். தவிரஉண்மையைச் சொல்லியிருந்தால்.உம்மா உயிருடனேயே இருந்திருக்க மாட்டாள் என்பதை அவன் அறியாதவனல்ல. ஏனெனில்
பெற்ற மனம் பித்தல்லவா
மிப்ரா மனதைக் கல்லாக்கிக் G) GETTIGSSTILITGÖT.
ரண்டு வாரங்கள் கழிந்தன.
மிப்ரா அந்தப் பிரைவேட் நர்ஸிங் ஹோமில் இருந்து வெளிப்பட்டான். உடம்பில் இன்னும் நோவு இருக்கத்தான் செய்கிறது. Si மயக்கமும்
தலைசுற்றலும் இருந்தும்கூட. மெது மெதுவாக பஸ் ஸ்டாண்டை நோக்கி
நடந்தான். DILEDL. 1766) களைப்பு மிகுதியாயிருந்தது.
6T Gi) GA)TTLib நினைத்தமாதிரியே
திருப்தியாய் நடந்து முடிந்துவிட்டது.
வீட்டிலிருந்து கொழும்புக்கு வந்து இரண்டு வாரங்களாகின்றன.
எல்லாவற்றிலும் ஓர் அசுரவேகம். இன்னும் ஒரு மாதகாலமாவது பூரணமாக ஓய்வு எடுக்க வேண்டும்"
LITLIT அடிக்கடி சொன்னது நினைவுக்கு வர.
மிப்ரா அந்தக் கண்டி பஸ்ஸில் ஏறியமர்ந்துகொண்டான் மாவனல்லைக்கு டிக்கெற் எடுத்தான் மனதுக்குள் கொஞ்சம் நிம்மதியாய் உணர்ந்தான். ஆழமானதொரு பெருமூச்சு அவனிடமிருந்து வெளியேறியது. பஸ்ஸிற்கு வெளியே கொழும்பு நகரமே பரபரப்புக்குள்ளாகியிருக்க, LÓLIITIT பத்திரமாய் மடித்து வைத்திருந்த அந்த தினமுரசை எடுத்து விரித்து வைத்துக் கொண்டு. மீண்டுமொருமுறை படிக்க ஆரம்பித்தான். 9ܢlj0ܬ݂ܶܘ அவனது வாழ்க்கையையே திசைமாறச் செய்த. அந்தக் கொட்டை எழுத்துக்களில் இருந்த பகுதியை அவனது விழிகள் மேய்ந்தன.
தேவை! சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒரு பிரபல தொழிலதிபருக்கு அவசரமாக மாற்று சிறுநீரகமொன்று தேவைப்படுகிறது. தந்துதவ முன்வருவோருக்கு தகுந்த
சன்மானம் வழங்கப்படும்."
மிப்ரா பார்த்துக்கொண்டேயிருந்தான்.
அவன் முகத்தில் மெல்லியதோர் புன்னகை படர்கிறது.
மிப்ரா கையில் இருந்த அந்த சின்னப் பார்சலை அப்படியே தன் நெஞ்சோடு சேர்த்து வாஞ்சையோடு அணைத்துக்
கொள்கிறான். அதில்தான்.மிப்ரா தன் சிறுநீரகமொன்றை தானம்பண்ணிய தற்கான-விற்றதற்கான விலையாகப் பெற்ற
ன்றரை இலட்சம் ரூபாய் பணம்
ருக்கிறது.
பஸ் புறப்பட ஆயத்தமானது. தங்கைகளினது கல்யாணத்தை
சிறப்பாக நடாத்திப் பார்க்க வேண்டும்
மிப்ரா மனதுக்குள் நினைத்துக் கொள்கிறான்.
அவனது உடம்பு முழுக்க சந்தோவும் பரவிப்போக. அதையும் தாண்டிக் கொண்டு அவனது விழிகளுக்குள் ஸ்ரீனா வந்து நின்றுகொண்டாள்.
ஸ்ரீனாவுக்கு என்ன சொல்வது?
இதய சாம்ராஜ்ய இளவரசனின் செய்கையை அவள் தாங்குவாளா?
எதுவுமே புரியாமல்.மிப்ரா உடம்பு குலுங்கி அழத்தொடங்கினான். அடுத்த வருக்காக மணம் பரப்பிய அந்தச் சந்தன மரம், தன் வாழ்க்கையில் விறகாகிப் GLIITLII.
எதற்கும் காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.
அவனையும் அவனது கனவுகளையும் கண்ணிரையும் சுமந்துகொண்டு, பஸ் சீரான வேகத்தில் ஓடத் தொடங்கியது.
மிப்ராவின் கண்ணிரிலாவது காலம் கணியட்டும்.
L1560)avý
-யாவும் கற்பனைGIGOT 95 TT56000T GILIIII?
இரண்டு ஜோடிக் காதலர்கள் ஒரு கடற்கரை ஹோட்டலில் போய் தங்கினார்கள். அவர்கள் மணலில் இருந்து ததைத்துக்கொண்டிருந்தபோது இடி இழுத்தது. மழை பொழிந்தது. இரண்டு ஜோடியும் ஓடிப்போய் தமது அறைக்குள் நுழைவதற்குள் மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. ஒரு வழியாக அறைக்குள் நுழைந்து போர்வைக்குள் புகுந்து கொண்டார்கள்
ஆண் வழக்கம்போல் முணு முணுவென்று ஜபித்துவிட்டு பெண்ணை அணைத்துக் கொண்டான். திடீரென விளக்குகள் எரிந்தன. அடடா தவறு செய்ய இருந்தோமோ என்பது புரிந்து ஆண் எழுந்து ஒட ஆரம்பித்தான். அவள் சொன்னாள் " தாமதித்து விட்டாய் நண்பனே என் காதலன் உன்னைப்போல் ஜபம் எல்லாம் செய்வதில்லை"

Page 18
தரு வது ரசிகன்
ன்ென அப்படிப் பார்க்கிறீர்கள் பூமிக்கு வந்த சொர்க்கம் தன் பூவிதழ் திறந்து, குரலில் தேன் கலந்து கேட்டது.
Tři Goo Qolo) ქჟntupის பதில் GONFITGÖTGOTTIGST 9, ITGW) GIT.
“Laf.”
"பசிக்கும் பார்வைக்கும் என்ன சம்மந்தம்?
95 GÖTGATLÓNG) GAOIT அவள் முகத்தில்
ஆளைக்கொல்லுகிற விழிகள் படபடக்க அந்த வினா வெளியே வந்தது. "பாடியிருக்கிறார்களே, தில்லையா 影
"என்ன பாடியிருக்கிறார்களாம்?" "பார்த்தால் பசி தீரும்." "பார்க்காவிட்டால் "பசி கொல்லும்." சொன்னான். சிரித்தாள். சில்லென்று வந்த தென்றல் சுகமாய் தழுவியது போல் உணர்ந்தான். உள்ளே குளிர்ந்தான். அருகே சென்றான்.
சொர்க்கமாய் இருந்தவளின் தோளின் இருபுறமும் கைவைத்து கருவிழிகளுக்குள் தன் விழி அம்பு வீசினான்.
வெட்கத்தில் கீழ்வானமாய் சிவந்தது பாவை அவள் முகம்
குளத்திலே துள்ளும் மீன்களாய் அவள் விழிக்குளத்தில் இரு கருமீன்கள் ஒடித் திரிந்தன.
"தூண்டில் இல்லையே."
GULL
என்றான்.
"தூண்டிலா, எதற்கு
வெட்கத்திலும் வினா வந்து விழுந்தது.
விழிக்குளத்தில் எனக்குச் சொந்தமான இரு மீன்கள் உரிமை
யாக்கிக் கொள்ள வேண்டாமா? அதற்கு
laid
சொர்க்கத்தை வெட்கம் சிறைப் பிடித்தது. நிலவின் முகம் நிலம் நோக்கிக் குனிந்தது. காளையின் கரம் அந்தக் கள்ளியின் தாடை நோக்கி நீண்டது. தொட்டு உயர்த்தினான்.
"வெட்கமா?
"போங்கள், நீங்கள் மோசம்."
"நாசமாய் போக, நானா மோசம்? மோசமானவனாய் இருக்கக்கூடாதா என்று தான் நினைக்கிறேன். மோசமானவனாய் இருந்தால்."
"இருந்தால்."
"இந்தப் பூவின் வாசம் அறிந்திருக் கலாம். வானத்திலே சொர்க்கம் இருப்
டியர் சிந்தியா- நன்மை செய்யும் போது தீமை ஏற்பட்டால்?
ig.storb úGpGunibálvár-JÚJRTLDio névCll. பாத்திரம் அறிந்து பிச்சையிட வேண்டும் அதுபோல் யாருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று தெரிந்தே செய்ய வேண்டும் என்ற தெளிவு ஏற்படும்
அரசியல்வாதியும் நடிகருமான அமரர் விஜயகுமாரணதுங்க மீண்டும் பிறந்துள் GITT JITGLID? Minuinq pl. LùLugu GorLr2
nóv.úl, sjá)yaér. நடப்பதில்லை. யாரோ அவர் பெயரைச் சொல்லிப் பிழைத்துக்கொள்ள நினைக் கிறார்கள். அவ்வளவுதான்.
நாடோடி மன்னன் திரைப்படத்தின் இயக்குநர் யார்?
aŭto... aŭ, sin... Loŝivaon fl- LAĝgsoutŭo. அமரர் எம்.ஜி.ஆர்
காதலி கோபம் அடையும்போது மகிழ வைப்பது எப்படி?
Isr S., at LSlirunth-daalurofurt-05. இதற்கெல்லாம் விடைகள் சொல்லித் தெரிவதில்லை. மேலும் இதற்கெல்லாம் வழி சொல்லி வம்பில் மாட்டிக்கொள்ள நான் தயாரில்லை.
அதிகாரத்திற்கு அடிபணிவதா? அன்புக்கு @l uങ്ങിഖgr
soragflub voűl-udvelláig, válogüu. முதலாவதற்கு ஆம் என்றால் அது கோழைத்தனம் இரணிடாவதற்கு ஆம்
என்றால் அது மனிதத்தனம்
Z
- -
LITi?
NAVN பதாகச் சொல்ப கன்னத்திலே அறை
ஏனாம்?"
புரியாதது ே
கேள்வி எழுப்பினா
"அழகான, அன் துணைதான் சொர்க் அது பூமியில் இருச் வானத்தில் போய்த் என்றுகேட்பேன்!" "உங்களுக்குப் "சத்தியமாய் வைத்தியம் செய்ய ே முற்றிவிடும்"
"தகுந்த வைத்தி
மனிதன் தவறுக! அவனின் நிலை என்ன
6 GLa GII அகத்தம் போன : இருக்கும் மனது
கலைஞர் போர் விட்டாரே வேறு என்னவாகும்?
கே. கதிர்கா
எடுப்பார் கைப்பி வைகோ ஒன்றும் அல்ல. ஆனால் போர் வருத்தப்படுகிறாரோ கவலைப்படுகிறது.
அன்புள்ள சி அரசியலில் மக்கள் 6
Gorm
g,3rsor Fuhór
ஜி.கே.
கணிணகியேதான கொடுத்ததால் வந்த
சினிமா உலகுக்கு முதலில் வந்தது யார்? எம்.ஜி.ஆரா, சிவாஜியா?
ஏ.எச். றியால்-இறக்காமம்-08 இரண்டு மூன்றெழுத்திலும் முதலில் வந்த மூன்றெழுத்து எம்.ஜி.ஆர்
யாழ்தேவிக்கும் தவள்ைப்பாய்ச்சலுக்கும் இடையில் தாங்கள் காணும் வேறுபாடு?
M. a. augi-surso, முன்னது இராணுவத்தினால் திட்ட மிடப்பட்டது. பின்னது புலிகளால் திட்ட மிடப்பட்டது. இரண்டிலும் நோக்கம் நிறைவேறவில்லை என்பது நமது நாரதர் சொன்னது. இதற்கு மேல் நான் என்ன சொல்வது?
என் காதலி அடிக்கடி என்னை வம்புக்கு இழுக்கிறாள் என்ன செய்வது?
எம்.மோகன்ராஜி-சென்கூம்ஸ் டேம்சைட் கையில் வெணிணெய் இருக்க நெய் தேடிய கதையாக சந்தர்ப்பத்தை விட்டு விட்டு தபாலட்டையையும் நேரத தையும் வீணாக்குகிறீர் ஐயா நீர்
அன்பு அணைக்கு
அஹமட் முபாறக்
அணைத்த போ! தெரிந்தது. அது அை வெளிச்சம் போனது.
புன்னகையரசி ே முதல்படம் எது?
Giv.6). கற்பகம்
நம்நாட்டு பொறுத்தவரை தமி sistor
தெரியவில்லை. படையாக பயம் தடுக்
தமிழ் பேசும் மக்க குரல் கொடுப்பது யா
அவசரப்பட்டுப் பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போதுதான்
"யாருக்கு கட்டுப்படுமாம்?"
"இந்த வண்ணக்கிளிக்குத்தான் கட்டுப்படுமாம்."
பூவின் இதழ்களால் மென்மைகாட்டிய அவள் இதழ்களில் உதடுகள் என்னும் வண்டுகள் அமர்ந்து கொண்டன.
இதழ்கள் பேசிக்கொண்டன. கரங்கள் பேசாமல் இருக்குமா?
குன்றென நிமிர்ந்த மார்புகளில் குறும்பு செய்தன.
சூரியன் விடைபெற்றுச் சென்றதும் தெரியாமல் காதலர் இருவரும் கட்டுண்டு கிடந்தனர். பின்னர் பொழுதே பொழுதே ஏன் வேகமாய் ஓடுகிறாய்' என்று சோகமாய் நினைத்தபடி பிரிந்து சென்றனர்.
பர்களை அழைத்து
ந்திருக்கலாம்?" தோழி கேட்டாள்.
"என்னடி அவரைப் பார்த்தால் ால பூந்தேக அழகி கோபமாய் நாலு கேள்வி கேட்பதாக Wi. 0)FI6örgotIIGu! Gail'LITun?" பான நட்பான பெண் "இல்லையடி கம் என்று சொல்வேன். "ஏனடி பார்க்கவே (LPL-L க, எவனடா அவன் வில்லையா?"
"பார்த்தேன். ஆனால் கேட்கவில்லை."
குறுக்கெழுத்துப்
தேடச் சொன்னது
பைத்தியம்!"
பைத்தியம்தான்.
"இது வைத்தியருக்குக் கட்டுப்படாது."
"Gally, Lon?" "இரண்டுமே இல்லை? அவரைப் பார்க்கும்வரை உள்ளே இருக்கும் கோபம் அவரைக் கண்டுவிட்டால் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுகிறதடி"
"கை கொடுக்கவேண்டுமடி" "யாருக்கு "வள்ளுவர் திருவள்ளுவருக்கு" "ஏனடி?" தோழி உடனே வள்ளுவரின் குறள் ஒன்று சொன்னாள்.
"El (BBTij8ITSECTITë, Bodor(2001 (ELITGü 0.8TGaresör
வழி காணேன் கண்ட விடத்து." "இதற்கு என்ன அர்த்தமாம்? அதை யும் தான் சொல்லேன்"
"புருவத்திற்கு மைதீட்டும் போது தீட்டும் கோலைக் காணாத கண்களைப் போல, காதலனைக் காணாத போது மட்டும் அவன் மீது கோபம் கொள்வதும், வரட்டும் இன்று ஒரு வழி பண்ணுகிறேன் என்று காத்திருப்பதும், காதலனைக் கண்டவுடன் மறந்துவிடுமாம், பஞ்சு போலே பறந்து 61920)LDmüb!"
"அடி. போடி!"
அவள் முகத்தை தன் கரங்களுக்குள் முடிக்கொண்டாள். வெட்கம்தான் வேறென்ன?
அந்த வெண்ணிலா வெட்கப்பட்டுக் கொண்டிருக்கட்டும். நாம் இத்தோடு இன்றைய இலக்கியநயத்தை நிறுத்திக்
(0)9SMT Gin Galumin).
போட்டி இல-2
வண்டும். தவறினால்
யரைப் பாருங்கள்."
வைக்கும்.
ளைத் திருத்தும் போது சாப்பிட ஆசை வரும்.
2 3. 4.
5
-e- - - - - - - - - - - - - - - - - - - -
LLÁSI II. ii55. GAIGAJLb இடமிருந்து மேலிருந்து கீழ் இலங்கையின் காடுகளில் ಇಂಗ್ಲರು, நாடுகளில் ஒன்று. சொல்வதைக் கேட்க இது வேண்டும் JGla
கர்வோரை இது கவலைப்பட 2. திருநாட்களில் ஒரு நாள்
4 யானையின் மறுபெயர் 6. விலையுயர்ந்த கல். குளையில் உற்பத்தியாவது 8. சிற்பியின் கைவண்ணம்
10. கதை எழுத இது முக்கியம். இந்து-இரத்தினபுரி, ட்டு கழுவப்பட்டதால் II. உடலின் ஆரோக்கியத்தோடு ரைபோல கத்தமாக FLIDLJABBLU LILL-gl/
12 சீதை பிறந்த மண் (திரும்பியிருக்கிறது) a (ബ4) ബ് gதற்குரிய Fiflunter விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் யாராவது எடுத்தால் வெட்டி ஒட்டி 11.12.93க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி
நாதன்-பாண்டிருப்பு-01.
அனுப்பிவையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
ளையாக மாறுவதற்கு ாளிமுத்துக்கள் ரகம்
ாளை இழந்த கலைஞர் இல்லையோ கழகம்
குறுக்கெழுத்துப் தினமுரசு
கிரு ல
88/14 சோமாதேவி பிளேஸ்,
கொழும்பு-05.
போட்டி இல-27 өшпrлтираоѓт
zog Soosor
தியா, இன்றைய படி இருக்கிறார்கள்? சசிகுமார்-இரத்தினபுரி,
சரியான விடையை எழுதி அனுப்புப செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் த
குறுக்கெழுத்துப் போட்டி இல
ITA.
வர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு லா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
-2.5i, as TGI Fiful Go Gia)Lasai:
ணிணிருக்கு காரணம் 2.
6 血 96 டிவேல்- மட்டக்களப்பு 5
எல்லாம் விட்டுக் 6) Goof 6. ரி ar.
6
莒
7.
அன்பே அணைந்தால்? J. 601" 6უწ| T ருத்தலாவை 8
வாழ்வில் வசந்தம் এ9 (5. ாந்த போது வாழ்வின் 9. O
I4. பூ மி
ஆர். விஜயா நடித்த Lib னி 6T 65
திரகுமார்-ஹொப்டன்.
1. வி. சிவானந்தன்
ரசியல்வாதிகளைப் கொழும்பு-6. களின் நிலைப்பாடு 2 எஸ்.எம். மனாப்தீன்
வத்தளை. பி.சேகர்-புத்தளம் 3. ர். நிர்மலா நிலைப்பாடு வெளிப் ம் தே என்ன செய்வது? ТСуршDЧ.
4. ஏ. நஜ்மி, நக்காக உண்மையில் மதுரங்குளி
5. பி. தங்கேஸ்வரன் ஜெயந்தன் ஹட்டன், திருகோணமலை,
6grøbøl Lost "GLør.
ரூபா 50/= வழங்கப்படும். juli
குறுக்கெழுத்துப் போட்டி இல.25இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
б. ағгт5әл9утт (Бағтto.
flourtulio. கே. செல்வநாயகி. கண்டி ஏ.எல். அமீர் ஹுஸைன் கல்முனை-03. எஸ். தேவகுமார் புத்தளம்.
த. விஜயகுமாரி
கல்லாறு
7.
8.
9.
10.
இந்த அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
1.05-11, 1998

Page 19
தருமத்தின்படி நட பாரத யுத்தம் ஆரம்ப தினத்தன்று விருதிறத்துப் படைகளும் அணிவகுத்து ன்றன. கெளரவ GF GOOGSTW976ör முன்னணியில் பீஷ்மர் சேனாதிபதியாக நின்றார். அதேநேரத்தில் பாண்டவரில் முத்தோராகிய தருமர் திடீரென்று தனது வசத்தைக் கழற்றி விட்டு எல்லா ஆயுதங்களையும் தேரில் வைத்து விட்டு, தலைமேல் கைகுவித்தபடி கால் நடையாகக் கெளரவ சேனை இருந்த List Gafsirpirit.
இதைப் பார்த்த அருச்சுணனும், மற்றையோரும் வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த மாதிரி புத்தம் வேண்டாம் எனத் தடுக்கப் போகிறாரோ என நினைத்து அவரின்
எல்லாம் உணர்ந்த கிருஷ்ணர் புன்னகையுடன் அவர்களைத் தடுத்தார். uit GST LIGJ GGF GOGOT திகைத்துப் போயிருந்தது. கெளரவ சேனையிலுள்ள வர்கள், "தருமர் நம்முடைய சேனையைக் கண்டு பயந்து போய்ச் சரணடைய வருகிறார். இதுதான் பாண்டவர்களின் வீரம்" என்று எள்ளிநகையாடி ஆரவாரம் செய்தனர். அதையும் பொருட்படுத்தாத
பிளாசுவதால் விளம்பரம் இந்தியகிரிக்கெட் அணியில் இப்போதுமுன்னணியில் இருப்பவர் வினோத் காம்ளி
டெண்டுல்கர்கூட ஏமாற்றிவிடும் சமயங்களிலும் வினோத் விளாசித் தள்ளுகிறார். அதனால் ரசிகரசிகைகள் அதிகளவில் அவர் பக்கம்ார்க்கப்படுகிறார்கள் இலங்கையிலும் வினோத் காம்ளிக்கு ஏராளமான ரசிகரசிகைகள் இருக்கிறார்கள்
2000 ஆண்டில் உலக விளையாட்டு விழாவான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடை பெறுவதற்கேற்ற இடமாக அவுஸ்திரேலியா வின் துறைமுக நகரமான சிட்னி தெரிவு செய்யப்பட்டுள்ளது. மொன்டிகாலோ நகரில் செப்ரம்பர் இறுதியில் சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர்கள் சிட்னி நகரைத் தேர்ந்தெடுத்தமை உலகின்
தருமர் பிஷ்மர் முதலானோரிடம் சென்று, யுத்தம் செய்ய அனுமதியும், ஆசிர்வாதமும் வேண்டி நின்றார். இதைக் கண்ட கெளரவ சேனை வாயடைத்து நின்றது. எல்லோரும் தருமரைக் கொண்டாடினர். கெளரவ சேனையிலுள்ள வேற்று
நாட்டரசர், இந்தத் தருமவானுக்கெதிராக யுத்தம் செய்யக் கூடாதென பாண்டவர் பக்கம் சார்ந்தனர்.
தருமருக்கு பீஷ்மர் முதலானோரின் அனுமதியும் ஆசியும் கிடைத்தது. தருமத்தின்படி நடந்ததால் யுத்தத்தில் வெற்றியும் கிடைத்தது.
திருமதி. பாலாம்பிகை
பின்னணியில் இருந்துள்ளன என்பதே அவதானிகளின் குற்றச்சாட்டாகும்.
இன்றைய விளையாட்டுத்துறையை எடுத்துக்கொண்டால் உலகின் தலைசிறந்த விளையாட்டுவீரர்களை சீனா பெற்றுள்ளது. மெய் வல்லுநர் போட்டிகளில் ஏற்கனவே நிலை நாட்டப்பட்ட பெருவாரியான சாதனை களை சீனாவின் வீரர்களும் வீராங்கனை
LIT Giles, GD GIT LI
இறைமகன் இயே உற்பவம் ஆனார். அ பசி தீந்தார் சயனித்தா வந்தவராகையால் இ வழிவகைகள் பற்றியு போதித்தார்.
அவரது போதனை தர வல்லவையாகவும் கொள்ளும் பொருட்டு மூலமும் போதித்து வ "கேளுங்கள் இே சென்றான். விதைக்கு விழவே பறவைகள் வ அதிக மண்ணில்லாத மண்ணில்லாததால் உ தீயந்தன. வேரில்ல விதைகள் முட்செடிக வளர்ந்து அவற்றை ெ வில்லை. சில நல்ல நி ஓங்கி வளர்ந்து ஒன்று நூறுமாகப் பலன் கொ கேட்கட்டும்." என்றார். அவர் தம் உவமை விளக்குகையில்,
"விதைப்பவன் விை அகிலத்த மரணம் எனும் வாழ்க்கையெனும் பயன்படுத்திக் ெ பூமியிலுள்ளோர் காட்டுங்கள் வா உங்களுக்குத் துை நிறைந்த பொருட் ஆனால் நிறைந்த உங்களை நம்பி உங்
சிதம்பரநாதக் குருக்கள்
கப்படும் அமானி Dificia, GE விடுங்கள் நம்பிக் வோர் தம்மை மு சொல்லத் தகுதிய ஒருவர் ஒரு தவ நாவினால் தடுத் முடியாவிட்டால் தடுத்துக் கொள் முடியாவிட்டால் வெறுத்துக் கொள்
கண்டு வரும் சீனா
Glő,TGöTL fia) Gargi)GII கங்களின் தலையீட்டின சார வேண்டிய முடி
ஒலி Librinj, j, Gio GSTOOG தீர்க்கத் த
விளையாட்டு வீரர்கள் மத்தியிலும் இத்துறை தொடர்பான பொது நிலையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்திப் புயலை உருவாக்கியிருக்கிறது.
σήω(354 லிம்பிக்ஸ் குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் நேரடியாக விளையாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறிவிட முடியாது. இவர்களில் வர் தங்கள் தங்கள் நாடுகளில் மதிப்பு ய்ந்த பதவிகளை வகித்தவர்கள் சிலர் பன்னாள் அமைச்சர்கள், வேறு சிலர் அவர்களுடைய நாட்டின் பிறநாட்டுத் தூதுவர்களாக இருந்தவர்கள் இராணுவ அதிகாரிகளாகவும் சிலர் முன்பு கடமை
த்தவர்கள்.
இவர்கள் இம்முறை சிட்னி நகரைத் அந்தெடுத்தமைக்கு அரசியல் காரணிகளே
J.05-11, 1993
களும் முறியடித்து புதுப்புது எல்லை
சாய்ந்து விட்டது.
உலக விளையாட்டு வி மட்டும்தான் அரசியல் புகுந்துள்ள முடியாது. மொஸ்கோவில் நடை விளையாட்டுகளை பகிஷ்கரிக்க அப்போது அமெரிக்க ஜனாதிபதி காட்டர் 62 நாடுகளைத் தூண்டி மொன்ற்றியலில் நடைபெர் ஆபிரிக்கா கலந்து கொள்ளா அரசியலே காரணமாகும்.
லொஸ் ஏஞ்சல்ஸ் போட்டி தலையிட்டது.
இரண்டாயிரமாம் ஆண்டு வி தங்கள் தங்கள் நகரங்களில் நடத் பேர்ளின் மாஞ்செஸ்டர் சிட்ன ஆகிய நகரங்கள் விண்ணப்பித் இவற்றுள் சகல அம்சங்களி தகுதி பெற்ற இடமாக பெய்ஜிங் ஏழு வருடங்களில் ஒரு
களை வகுத்துள் ளனர். இது ஒன்றே இன்னும் ஏழு வரு டங்களில் நடை பெறப் போகும் போட்டிக்கு சீனா வின் தலைநகரான பெய் ஜூங் கைத தெரிவு செய்யப் போதுமான காரண மாகும்.
இருப்பினும் பல்வேறு துறை களிலும் அபரிமித LDIGO agilidaoud,
ங்ெகளுக்கு Masar வேடிக்கைகள் ாற்றாடிகள் : றும் பாட்ஜுகள் தவைப்படுகின்ற,
NUPP" TOT? Asad
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்க உற்பவம் ஆனவர் 7 ஜ:
கேட்டவுடனே, அவர்கள் உள்ளத்தில் கிறிஸ்து பாவிகளை மீட்பதற்கென்றே N G த்தி
னால் பாவிகளினூடே பந்தியிருந்தார் அவர்களின் மனம்திரும்புதலுக்கென்றே றயரசு பற்றியும் அதனை அடையும் N இலகுவாகவும் எளிய முறையிலும் N
N.
-
விதைக்கப்பட்ட வார்த்தையை சாத்தான் வந்து எடுத்து விடுகின்றான். அவ்வாறே பாறை நிலத்தில் விழுந்த விதை போன்றவர்கள் ஒரு சிலர் உள்ளனர். இவர்கள் வார்த்தையை கேட்டவுடன் மகிழ்வோடு ஏற்றுக் கொள்கின்றனர் ஆனால் இவர்கள் வேரற்றவர்கள், நிலையற்றவர்கள். பின்பு வார்த்தையின் பொருட்டு வேதனையுற்றாலோ துன்புறுத்தப்பட்டாலோ உடனே இடறல் படுவர் முட்செடிகள் நடுவே விழுந்த விதைபோன்றவர்கள் வேறு சிலர். இவர்கள் வார்த்தையை கேட்கின்றனர். ஆனால் உலகக் கவலையும் செல்வ மாயையும் மற்ற இச்சைகளும் நுழைந்து வார்த்தையை நெரிக்க அது பயனற்றுப் போகின்றது. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை போன்றவர்கள் சிலர். இவர்கள் வார்த்தையைக் கேட்டு ஏற்றுக்கொண்டு முப்பதும், அறுபதும் நூறுமாக பலன்
محمبر
محیے
محمبر
محیص
محصے
1ள் அதிகாரமுள்ளவையாகவும், ஆறுதல் இருந்தது. மக்கள் எளிதில் விளங்கிக் றைமகன் கிறிஸ்து உவமைகள் தார். ஒருமுறை அவர், ா விதை விதைப்பவன் விதைக்கச் பொழுது சில விதைகள் வழியோரம் து அவற்றைத் தின்று விட்டன. சில பாறை நிலத்தில் விழுந்தன. அடி னே முளைத்தன. வெய்யில் ஏறியதும்
மையால் காய்ந்து போயின. சில கொடுக்கின்றனர்" என்றார்.
நடுவே விழுந்தன. முட்செடிகள் இவ்வாறே பற்பல உவமைகள் மூலம் ரித்துவிடவே அவை பலன் கொடுக்க பாவிகளை மனந்திரும்பப் பண்ணி பத்தில் விழுந்தன. அவை முளைத்து யருளினார்.
முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று |த்தன. மேலும் "கேட்க செவியுள்ளவன்
(மாற்கு 4:8-9) களின் விளக்கத்தினை தம் சீடர்களுக்கு
அவரது போதனைகளைக் கேட்டு விளங்கிக் கொண்டு நாம் நமது பாவ வாழ்வில் இருந்து விடுதலை பெற்று இறையரசில் இறைவனருகே வாழ்ந்து வருவோமாக
தப்பது தேவ வார்த்தை வழியோரமாய் y -
வர்க்கு அண்ணல் நபியின் போதனைகள்
ஷ்டத்திற்கு முன்
எல்.கே.நாதன்-மோதர.
சிறியோர்மீது அன்பு காட்டாதவரும் தருமம் ஆபத்துக்களை நீக்கும்
நல்வாய்ப்பைப் ாள்ளுங்கள்
மீது இரக்கம்
னத்திலுள்ளோன் ணபுரிவான் ள் செல்வமன்று GTGVIGID GIJFGÜGJILÍÏÖ. களிடம் ஒப்படைக் ப் பொருட்களை
ஒப்படைத்து 6 ġi, (Bioii jjfib Għaġini ஸ்லிம்கள் என்று ற்றவர்களாவர் |றைக் கண்ட்ால் துக்கொள்ளவும்
GROEGTINGSTİİ Ö ாவும் அதுவும் மனதினாலாவது |ளவும்
பெரியோரைக் கண்ணியப்படுத்தாத வனும் நன்மை செய்யும்படி ஏவி தீமையை விட்டு விலக்காதவனும் நம்மைச் சேர்ந்தவனல்ல. உன்னைவிட்ச் செல்வத்திலும் அழகிலும் சிறந்தவர்களைக் காணும் போது அவற்றில் உன்னைவிடத் தாழ்ந்தோரை எண்ணிப்பார் பொருளாசையும் பதவி மோகமும் உங்களை நல்வழியிலிருந்து திருப்பி விடும் தருமத்தினால் பொருள் குறைந்து விடாது மன்னிப்பதனால் சிறப்புக் குறைந்துவிட்ாது தருமத்தை விடக் கடன் கொடுத்துதவு வதிலேயே அதிக நன்மை இருக்கிறது.
ஏனெனில் தருமத்தைத் தேவையற்ற
வர்களும் பெறுவர் கடனைத் தேவை யுள்ளோர் மாத்திரமே பெறுவர்
ஆயுளை நீடிக்கச் செய்யும் அறிவைப் பெற்று அதனைப் பரப்புகின்றவரே மக்களில் சிறந்தவர் அறிவு எங்கிருந்து வந்தாலும் அது ஒரு இழந்த சொத்து என நினைத்து அதைப் பெற்றுக் கொள்ளுங்கள் அறிவைத் தேடி அதன் வ நட்ப்போருக்கு இறைவன் சொர்க்க வாசலை இலேசாக்கி வைப்பான்றி பெற்றோர் தமது குழந்தைகளுக் நல்ல கல்வியை ஊட்டுவதை விட் வேறொரு மேலான வெகுமதியை அளிக்க முடியாது. தெரிந்தது போல் நடித்து மக்களிடம் நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள் ஏனெனில் கல்வியில் மோசடி செய்தல் பொருளில் மோசடி செய்வதிலும் பார்க்கக் கொடுமையானது
ஏஎச்.ஏ.ஹுஸைன் ஏறாவூர்
சுட்டிக்காட்டப்படுகின்றன.
அவுஸ்திரேலிய நாட்டுக்கே பாரம்பரிய உரித்தாளர்களான ஆதிவாசிகளை பின்னர் வந்து குடியேறிய ஆங்கிலேயர்கள் எவ்வாறு
டொலரைச் செலவு செய்து தலை சிறந்த ஆயத்தங்களைச் செய்வதற்கான தகுதியைப் பெற்றிருந்தும் பெய்ஜிங் புறக்கணிக்கப் பட்டமைக்கு அமெரிக்காவும் மேற்கு
மீது பொறாமை ஐரோப்பிய நாடுகளும் பின்னணியில் புறக்கணித்து வருகிறார்கள் என்று பல க்கு மிக்க அரசாங் இருந்துள்ளன. சான்றுகளை நடுநிலையாளர்கள் சுட்டிக் ல் பெய்ஜிங் பக்கம் இவ்விழாவிற்காகச் செலவிடப்படும் காட்டுகின்றனர்.
சின் பக்கம் பணத்தை முதலீடு செய்யும் உலக வங்கி 1971ம் ஆண்டு அவுஸ்திரேலிய
TuLIT(SLib -9U fuLIGiò யாராகிறது சீனா !
மற்றும் சர்வதேச நாணய சபை அரசாங்கம் நடத்திய தேசிய கணக் ாவில் இம்முறை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் முக்கிய கெடுப்பின்போது அந்நாட்டு ஆதிவாசிகள் து என்று கூறிவிட முதலீட்டாளர்களாக அமெரிக்காவும் மேற்கு கணக்கெடுக்கப்படவில்லை. இதனால் பெற்ற ஒலிம்பிக்ஸ் ஐரோப்பாவும் விளங்குகின்றன. இந்நாடு அதே ஆதிவாசிகள் சிட்னி விளையாட்டு வேண்டும் என்று கள் என்றும் சீனாவை விரும்பாதவை களைப் புறக்கணிக்கக்கூடும். அவர்கள் யாகவிருந்த ஜிம்மி அந் நாட்டின் வளர்ச்சியை மேம்பாட்டை இன்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் GOTITIT. அங்கீகரிக்க முடியாதவை. ஆகவே இம் பாரபட்சமாக நடத்தப்படுவதாக முறை ற போட்டிகளில் முறை நடைபெற்ற தேர்விலும் உண்மை யிடுகின்றனர்.
மனித உரிமைகள் மீறலே பெய்ஜிங் போட்டியை ஒதுக்குவதற்கான காரண மானால், அமெரிக்க நகரமான லொஸ் எஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? இங்கு தானே மனித உரிமைகளுக்காகப் போராடி
யான விளையாட்டுத்துறை பற்றி சர்வதேச ஒலிம்பிக்ஸ்குழு உறுப்பினர்கள் சிரத்தை காட்டாமல் பாரபட்சமாக நடந்துள்ளனர் என்பது வெளிப்படை
பெய்ஜிங்கை விடுத்து சிட்னியைத் தேர்ந்தெடுத்தமைக்கு சீனாவில் மனித
மல் விட்டமைக்கு
களிலும் அரசியல்
ளையாட்டுக்களைத் த வேண்டும் என்று
மற்றும் பெய்ஜிங் உரிமைகள் மீறப்படுவது ஒரு தடையாக அமெரிக்க நிற வெறியாளர்களால் ருந்தன. இருப்பதாகக் காரணம் காட்டப்பட்டுள்ளது கொலையுண்ட ரொட்னி கிங் பிறந்தார். லும் முதல் தரமான அவுஸ்திரேலியாவில், மனித உரிமைகளுள் 1973ல் மொஸ்கோவிலும் 1981ல் கொறிய நகரமே திகழ்ந்தது. ஒன்றான பாகுபாடற்ற நிலை மீறப்பட்டது தலைநகரான சியோலிலும் ஒலிம்பிக்ஸ் இலட்சம்கோடி என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் போட்டிகள் நடைபெற எவ்வாறு அனுமதிக்
கப்பட்டது? என்று சீனாவுக்கு அநீதி விளைவிக்கப்பட்டதை ஆட்சேபித்துக் குரல் கொடுப்போர் வாதிக்கின்றனர்.
FIL" Gofuslai) go lava, afløOGITALIITL"Glassin நடைபெறத் தேர்ந்தெடுக்கப்பட்டமையினால் சீனா சினம் கொண்டுள்ளது.
சிட்னியை சீனா பகிஷ்கரிக்கப் போவ தில்லை. தனது வீரர்களையும் வீராங்கனை களையும் மிக உன்னதமான நிலையினை அடையும் இலக்கோடு பயிற்சி அளிக்கும். வஞ்சம் வைத்தே போட்டிகளில் பங்கேற் கும் பதக்கங்களை வாங்கிக் கொள்ளும் இன்றைய உலக விளையாட்டு வீரர் களில் 20 சதவிகிதத்தினர் சீனாவிலிருப் பதால் சிட்னி விளையாட்டரங்குகளில் சீனாவின் வீரர்கள் சிறப்பு விருதுகளைப் பெறுவார்கள் என்பதில் ஐயமே இல்லை. O
ஏற் yr ID
T) მეტწ)

Page 20
II YL L S YS L S SSS S
HNUTI, III || |||||||||||||||||||||||||||||||||||||
is that
-ബ (מה- 7 נהרס "שהר"ד 954
T in In 1
III It is
பார்ட் அபாயம் பற்றி எரிக்காத ாடுகளே போது
All Is வாரும் பருவாக்கியிருக்கும் ம்ெ உயிர் கொ நோயே ஸ்ட்
III i IV uit an niini ா ரத்துகிறது
ா நிறுவனம் ஒரு ளான விடுத்திருக்கிறது.
=
திரும் ந் தி: தி:
இரத்தம் ஏந்தி மிதி மருத்துராந்தர் | UNLIMANAGER BERTSONASTER, 2 it ideiak
ரகாரமுடிந்
புரட்டுரட் பரம்ந்து ரளிர்ரட்
நிற ந்ேதிந்
முரார்
தாங் ரா கருத்திெ இன்று
தற்கு த பிரம் ரன்பது தந்திரிகள் ருர்ரம் நிர்ந்து ராதி
ந்ள் செய்ந்து
நீர்
i
ாக நண்பப் ா எங்களும்
ரம் lந்த மாய்
நாம்
Murafia LATI MILITETT LITLUL
in a
".
| tit"ी Illiúil i II, III எனினும் ിജ്ഞ LILI IT | ANTINUAM
ாதுவாதிங்கிரீக்ரெட் அரங்கில்நுழைந்த .13:11 சொந்து
* MAGIS 53 na MITAT LI
பொது ஆடி அது பது ஒதுங்கிவிட்டார்
கெட்டின் சாதகளிலும் டி ஒரு டெட் பட்டியில் கெட்டுக்கருத்து 渡 *မ်းနှီးမှူးနှီး கட்டினார்
ான்ாதவிப்பதிலும் நுட்பத்தை ாட்டும் அநேளிர் உண்டு ரன் Mae H.W.
அங்கம் KINI ALWI ாட்பா
simum L. L. பாங்கள்ாதாள் ili i ti nuwun MM-il umum
allt sll
HAIMMIGO literiul 鷺 " EPE" ரும் Minis yang ாபர்டு
புது தொக ாந்ான்றார்
MAHA ELEMJIJIET TAMAR
ரங்ாட்டு விய 蠶
Inti li l-illi
li iĝi kiu பாடப்புக்கள்ாந்தர்
ஸ்டி ந்துப ராம் ஒருவர் ே
ராக ாதிரர்கள் கொடுப்பது ரெட் வ YAIKU JULIJALA ாய்ப்பங்களுக்கு ட்பாடாபர் வர இந்திர
னொரு நாடு ாதிர து
ாரத ரது என்று
பல்வேறு மித டாடு ஒய்யா
கி Tiu Liu TMT TNT | ா பங்ாறு
பெரிய சுய ாங்கும் விளம் Tillyt(9Vg ாப் பொட்டி
தாடர்பா
| Mirnir
■ - ாப் போட்டி
*』』I曹齡
嗣 s oli s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

J III
துரத்தும் I
ao விர்ந்திர இந்திரத்திந்திந்து திரி
ரர்ந்திந்திரற்ற)
|TT Fl
叫一...,' Q10U!".
மட்டக்காப்புக் செப்தர் நடிப் பாலத்தியே வாரரு நின் USA ான
ாழில்மிகு
ரிநடனம் Billi DIGITTANOOD ONI
Politik ா தம்
*,
Vyrir ni in MM
■■■ 胃鳴』 Mynd:IGM III க்சந் தவறியிரு
யார்கள் புத் | | IF
wir you wou 'wypie
துப் பெண்கரு ர்ெடும்ா அதுத
ாருங்கள் நேர்கா நிறுத்
嗣