கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.12.12

Page 1
- வியப்பான
 
 

Pli S; التقS""""" 12-181998.
ΟΠ Πρου
S S S S S S S S
リエ 。
| | |
--
Rஎக்ஸ்ரேரிப்போர்ட்

Page 2
களம் தேடி
பார்த்தியில் பாகங்கிப் போனது போக உவகை கொள்வது?
ஆயுத ஆபரணங்களால்
மாசம் ஓங்கி நின்றாலும்-எங்கள் ாசம் நீங்கி விடாது
னிப்பூ ஒ.
முலையைச் சுமந்து கொண்டு
வாலியைக் கடப்பதிலா
glRI-2 வந்தவற்றில் வெற்றிபெற்ற கவிதையும் கருத்துப் பலம் காட்டி வியக்க வைத்த கவிதைகளும்
பாராட்டுக்குரிய கவிதைகள்
அரும்பு! இனங்களும் இ
உறவுகள் இங்கே
இனங்களும் ஒன்றாய இணைந்திடல் வேண்
ஞானேந்திரன் Glasniegu
iiiiiiiiiiii நெஞ்சச் சு மழலைச் சுமை போதுமா?
ஷர்மி கண்டி IIr(GLDIr)gLİ)
கே.தே
also
Tiblj.si, osavski
கம்ம்ல்துறை
தயவாசலில் ஒரு
அக்கரைப்பற்று
ஏ.சேகர்
ந்தப் புன்னகை
கபரமானந்தராஜா-கல்குடா
፴),1f)ff6ዕ1 ፀ..60)10 "வருவது இன்பமெனில் சுமைகள்
அரசியல் செய்திகள் பிரமாதம் உள்ளதை உள்ளபடி சொல்லும் விதம் பாராட்டுக்குரியது. தமது விருப்பங்களையே நாட்டு நிலவரமாக சித்தரிப்பவர்கள் மத்தியில் முரசின் கருத்துக்கள் வித்தியாச ரகம்
கே.செல்வநாதன்-கண்டி
தேண்கிண்ணம் வாரா வாரம் சூடு பெற்று வருகிறது. புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்து வருவதும் அவர்களது கருத்துக்களுக்கு களம் கொடுப்பதும் வரவேற்கப்படவேண்டியவையே.
மா.சூரியப்பிரகாஷ்-மாத்தளை
அதிரடி அய்யாத் துரையார் öQ) பக்கங்களையும் ஒரு விளாசு விளாசுகிறார். இடைக்கிடையே இலக் (9յUյլն կմ செய்கிறார். அவரது வயது என்னவோ? அறிய ஆவல்.
வி.ராஜேஷ் கொழும்பு-05
முகில் வண்ணன்சுரேஷ் இருவரும் தொடர்ந்து முரசில் தமது தனித்துவப் படைப் புக் களால் கவர்ந்து GJ.IIGIj றார்கள் பாராட்டுக்கள்
எஸ்.சங்கீதா-குருநாகல்
முரசம் முழங்கி மகிழவைக்கும் தின உனக்குள் முடங்கிக் கிடக்கின்ற, நீதாங் அம்சங்களையும் அலசி ஆராய்ந்தேன். விளக்கு இருளடைந்த வாழ்வுக்கு ஒரு தத்தளிக்கும் கப்பலுக்கு ஒரு திசையறி எதிரியாம், தரம் கெட்ட தன்மைகளை ஒதுங்கிச் செயல்பட ஒலிக்கின்றமுரசயே க. வைரமுத்து த வாரா வாரம் பல புதுமையான் -9|11 எம்மை மகிழவைக்கும் தினமுரசுக்கு உன்னுடைய ஒவ்வொரு அம்சமும் சுவைமி ஆர்.ரவிகு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தபாலன்
போட்டி
a-29
இருக்கட்டும்
வன்முறைதான் வாழ்க்கை என்று வாலிபங்கள் ஏங்கும் போது இனவாதம் தீர்த்திடவா? இளஞ்சிட்டே அவதரித்தாய்!
பூவிழி-வாழைச்சேனை. மன்னிக்க வேண்டும் 2) LINNIU, Gir ffNIGOLI ரசிக்கும் நிலையில்
தவிர்க்கனும்
இந்த பார்மீது தளிர் நடை பயில Luth-gG or II
வி.எஸ்.பாலா பாலச்சந்திரன்-மஸ்கெலிய
தோள்மீது சுகம் காணும் மழலைக்கு
புன்னகைக்க முடியும் சிரி சத்தமாய்ச் சிரி1
வருங்காலம் வருங்கால நட்சத்திர யுத்தம்
மழலையின் புன் சிரிப்பில்
உலகம் திளைக்கனும்
எல்.கே.நாதன்-மோதர
நாங்கள் இல்லை. FAaf.
நஜாத்கான் புண்ணியங்கள் தொலைந்து போன Aldronium-01. ulig, ublfufii
உன்னால் மட்டும்தான்
அமீர்மன்.கே.முகம்மட்-(புடவைக்கட்டு)
ஜனநாயகத்தின் அர்த்தம் இந்தப் பூவும் வேரும் ரவைகளுக்குத் தப்பினால்தான் நாங்கள் சிரிப்போம்
a circrafur signs
Asiorofluit-02.
ான். அதை அறிய டும் நீங்கள்.
JCBg
வந்து தருகின்ற சகல ருண்ட வீட்டுக்கு ஒரு வழிகாட்டி, கடலில் தவி, ஆம் வாழ்க்கை கண்டும், கேட்டும், நீ வாழ்க நீடுழி
னி-வாழைச்சேனை.
ங்களை சுமந்து வந்து னது பாராட்டுக்கள். அமுதாய் இனிக்கிறது. ார் ரகு-பெயார்வெல்,
வாரமலரை கையிலெடுத்தால் அனைத்து இதழையும் சுவைக்காது கீழே வைத்திட மனமில்லை எமக்கு அதிலும் கலாவின் Love Birds சூப்பர் வரவர விதுஷாவின் முகம் ரொம்ப அழகாகவே மாறி வருகிறது.
காரணம் தான் புரியவில்லைவாழ்க வளர்க
அன்பு மலரே.
தேவி, சாந்தி, சந்திரா-கொண்டையன் கேணி,
வாரத்தில் ஒரு முறை மலர்ந்து நம் அனைவர் நெஞ்சங்களையும் அள்ளிவிடும் அன்பான தினமுரசே நீ ஏற்தி வரும் அனைத்து அம்சங்களால் என் நெஞ்சத்தில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டாய்.
ஜவ்ஸியா உஸைன்- தர்ஹாநகர்
வாரா வாரம் எம்மைப் போன்ற வாசகர் களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளும் தினமுரசு சென்ற வாரம்- அனைத்து அம்சங்களும் வெரி பைன்.
எச்.எம்.முஹமட் சவாஹிர்-புசல்லாவை
என் இனிய வாரமுரசே! நீ கிழமைக்கு ஒரு முறை மலர்ந்தாலும்,
நீ தாங்கிவரும் ஒவ்வொரு அம்சமும் அருமையிலும் அருமை என வாழ்த்துகிறேன்.
ĠILDA (USLDGODOV
என் இதயத்தில் பள்ளி கொள்ளும் என் இதய முரசே என்றும் வாழ என் இனிய வாழ்த்துக்கள் என்றும் இளையவள் இவள். எஸ்.சிந்துஜா-கொடிகாவத்த
அடுத்தவார இதழ்நாளையே கிடைக்காதா என ஏங்கும் முரசபிமானிகள்
Ticio.us, süslyLD GRuslULh , GT GÄ) , Isl. சுதந்திரன், புஷ்பகாந்த், நவீன்குமார், மோகன் ராஜா-அக்கரப்பத்தனை.
தினமுரசே உன்னைத் தொட்டால் முழு உலகமே சுற்றி வந்தது போல் ஒரு பிரமை ஏனென்றால் உலக நடப்புக்களை நீகாட்டும் விதம் ஒரு தனிப் பாணி. அப்பாணி மேலும் சிறப்புப் பெற எனது வாழ்த்துக்கள்
Glgia. Ganda.
பக்கசார்பற்ற பண்புடைய பல்சுவை அம்சமுடைய பல்வேறு புதுமைகளை, படங்களுடன் தந்து-உன் பாச வலையில் எம்மை சிக்கவைத்துவிட்டாய் வாழ்க நீ வாழ்க உன் புகழ்,
歴 வேன்கமுரசொலிமாறன் அக்கரைப்பற்று-09
சிந்தனைக்கு சிறப்பூட்டும் தினமுரசே. வாரந்தோறும், வாரமலராகவந்து முத்தமழை பொழிகிறாயே! அதற்கு என் வாழ்த்துக்கள் ஐ.எல்.ஏ.ஹசன்-ப்ொத்துவில்
வாரா வாரம் புத்தம் புதிய பல சிறப்பம்சங்களை தரும் தினமுரசுக்கு பாராட்டுக்களுடன் இனிய வாழ்த்துக்கள். செல்வி ஸியானா சுபைர்-கலஹா
இனிமை, இளமை, புதுமை, அள்ளி வழங்கி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு திண்டாட வைக்கின்றீரே?
அனைத்தும் பென்டாஸ்டிக்
பெரியசாமியோகநாதன்-வகுவப்பிட்டிய
அன்பின் தினமுரசே, நீ மலர்ந்த முதல் இதழ் தொடக்கம் ஒவ்வொரு வாரமும் உன்னை பறிக்கும் வாசகன் நான் உன் இதழ் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் பக்க சார்பற்று கொட்டும்
முரசே நீ வாழ்க
ஆர்.எச். முகமட் பாஸித் (USGESIT GROTLDGODA).
தினமுரசு வாரமலரே! வெள்ளி தோறும் உன் தரிசனம் காண ஏங்கும் என் இதயம் கவர்ந்த கள்வனல்லவா
செல்வி-ஸாஹிரா ரஸிக்-களுத்துறை.
அன்பான முரசே! சில வாரங்களாகத் தான் உன்னை தரிசிக்கத் தொடங்கியுள்ளேன். என்னை வியக்க வைத்து விந்தையில் ஆழ்த்தி, சிந்தை மயங்கச் செய்த உன் ஆக்கங்களை என்னவென்று உரைப்பேன்? ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு எழுத்துக்களும் சொட்டும் தேன் துளிகள்
எஸ். தாஜுன் நிஷா-பிலியந்தலை,
p. 12-18, 1998

Page 3
L Singly அமைப்பினருக்குள் பிரச்சனை என்று சமீபகாலமாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
அரச சார்பு செய்தி அமைப்புக்களும் தமிழ் அரசியல் கட்சி வட்டாரங்களும் புலிகள் அமைப்புக்குள் மாத்தையாவின் கதி அதோகதியாகிவிட்டதாக கூறிவந்தன. இந்நிலையில் சமீபத்தில் யாழ் சென்றுவந்த கொழும்பு பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன.
கனடாவில் இருந்து வெளிவரும் செந்தாமரை பத்திரிகை கொழும்புப் பத்திரிகையாளர் கூறிய விபரங்களை வெளியிட்டிருக்கிறது.
வழமைபோல் பூநகரியில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கான பொறுப்புக்கள் படைத் தளபதிகள் மீது விழுந் திருந்திருக்கிறது.
ஒரு இராணுவ நடவடிக்கையை முன்னெடுக் கும் போது அதில் ஏற்படும் தோல்விகள் மற்றும் விளைவு களுக்கு அந்த நடவடிக்கைக்கு தலைமை ஏற்பவர்களும் திட்டம் வகுத்தவர்களும் பொறுப்பேற்க வேண்டும் அதுவே முறையு LDT(ggb.
ஆனால் பூநகரித் தாக்குதல் என்பது முகாம்களில் நிலை கொண்டிருந்த படையினர் மீது
புலிகள் நடத்திய திடீர் அதிரடித்
தாக்குதலாகும்.
முகாம்களில் நிலை கொண்டிருந்த படையினர் உசாரான நிலையில் இருக்க வில்லை என்றே தெரிகிறது.
42
p IFITI பாதுகாப்பு 粤öm) செயலாளரும் கூறியுள்ளா பிரதமரும் அதையே தெரிவ துள்ளார்.
SIGIGOI சம்பந்தப்பட் முகாம்களின் அதிகாரிகளு அங்கிருந்த படையினருே பின்னடைவுகளுக்கான பிரதா பொறுப்பை ஏற்கவேண்டு படைகளின் தளபதிகள் மீ முழுப் பழியையும் போடுவ சரியாகாது என்பதே இராணு ய்வாளர்களது கருத்த ருக்கிறது.
இராணுவத் தளபதி சிசி வைத்தியரத்ன பதவியில் இருந் ஓய்வு பெறுவதன் மூலமே அல்லது படைத்தலைமைகளி மாற்றங்கள் செய்யப்படுவத ΦεΙΙΙ (Τθίβο) ΙΙΙ தற்போதை யுத்தத்தில் வெற்றி பெறலா என்று கருதப்படுமானல் அ
சிமீபத்திய பூநகரித்தாக்குதலின் பின்னர் பாதுகாப்புப்படையினர் மத்தியில் புதிய நம்பிக்கைகளை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
|尋 என்ட் ஜெனரல் சிசி
எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு
ஏற்கனவே பூநகரி உட்பட தவறான முடிவாகே வடக்கே உள்ள பிரதான இருக்கும். முகாம்களுக்கு தகுந்த அரசியல் ரீதியில் தீர்
காணக்கூடிய பிரச்சனைகை
I 601 for IT If 3.
மாத்தை பாவின்
யாழ் சென்றுவந்த பத்
செந்தாமரை பத்திரிகை புலிகள் அமைப்பின் ஆதரவுப் பத்திரிகையாகவே முன்னர் பேசப்பட்டது. அதன் ஆசிரியர் திரு.டி.பி. ஜெயராஜ் மாத்தையாவின் நெருங்கிய நண்பராவார். 6T607(a) செந்தாமரை பத்திரிகையில் வந்துள்ள கொழும்புப் பத்திரிகையாளரின் செய்தியை இங்கே தருகிறோம்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கத்தோடு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
மாடுமேய்க்கும் வாகனச் சாரதிகள் பிரதான சந்தியில் மாடுகளின் சஞ்சாரம்
(நிந்தவூர் நிரு பர்)
படத்தைப் பார்த்ததும் மாட்டுக் கொட்டில் ஒன்றைப் படம் பிடித்துள்ளோம் என்று எண்ணிவிடாதீர்கள்
சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் தினமும் ாலைவேளையில் காணக்கூடிய கட்டாக் விமாடுகளின் சஞ்சாரக்காட்சிதான் இது. மேற்படி ஹிஜ்ரா சந்தி கல்முனைஅம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள முக்கியமான சந்தியாகும்.
மாலைவேளையானதும் இந்த முக்கிய தியை வந்தடையும் கட்டாக்காலி மாடுகள் விதிகளை ஆக்கிரமித்துக்கொள்வதால் பாக்குவரத்திற்குப் பெரும் இடைஞ்சல்கள் பட்டு வருவதுடன் விபத்துகளுக்கும் ாதுவாக அமைகின்றது.
GJIT, GOITIÉ,606|| இச்சந்தியால் செலுத்திவரும் சாரதிகள், சிலசமயம் வாகனத்தை விட்டிறங்கி மாடுகளை அகற்றிய பின்னரே மீண்டும் வாகனத்தை ஒட்டிச் செல்ல வேண்டிய அவலமும் ஏற்படுகின்றது. பாதசாரிகள் கூட இதனால் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
சம்மாந்துறைப் பகுதியில் குறிப்பாக ஹிஜ்ரா சந்தியில் தொல்லை கொடுக்கும் கட்டாக்காலி மாடுகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பான சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்க முன்வருவார்களா? என்று பலரும் அங்கலாய்க்கின்றனர்.
O
பிங்கநகர்ப் பகுதியைச் சேர்ந்த சுமார் பந்தைந்து குடும்பங்கள் தங்கள் ாளை விட்டு வெளியேற்றப்படக்கூடிய ான நிலையில் இருக்கின்றனர்.
முறைப்படி காணி அனுமதிப்பத்திரம் பற நிரந்தர மனைகளையும் பயன்தரும் விளையும் கொண்டுள்ள இக்குடும்பங்கள்
12-18, 1993
ராணுவத் தேவைக்காக காணி எடுக்கும் முயற்சி
யிருப்பாளர்கள் எ
ங்கே போவது
இராணுவத் தேவை காரணமாக காணிகளை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட் டிருக்கிறார்கள்
பல வருடகாலமாக வாழ்ந்துவரும் தாங்கள் இவ்வாறு வெளியேற்றப்பட்டால் நடுத்தெருவுக்கே வர வேண்டியிருக்கும் என்று அவர்கள் தினமுரசுக்கு வருத்தத்
விடுதலைப்புல பிரதித் தலைவர் மா மற்றும் அதன் பிரிவுப் பொறுப்பாள ஆகியோரின் தற்ே நிலை என்ன (BAL” (BLITII).
凯岛伽色 U) திரு.பாலசிங்கம் இயக்கத்தில் சுழற்சிமு அதிகாரங்களை வழங்கும் முறை இரு
அதன்படி மாத்,ை யோகிக்கும் புதிய பெ வழங்கப்பட்டுள்ளன நீண்ட நாட்களாக பகிரங்கமாக நடம இதனால் இயக்கம் இ பிளந்துள்ளது என்று நிலவுகிறது. LD of a (60עaתון CJLCLII).
"JBA LI LI Lஇல்லை, எல்லா வதந்திகள்தான் L JITQAJJfI AJUILD GUITGI அவர்கள் இ
(மாத்தையா-யோ
சந்தித்துப் பேசலா GALOLITIb. பாலசிங்கம், "மா யோகியும் தற்போது பொறுப்புக்களின்படி
Tethago)6 எனவே இது தர் சாத்தியமில்லை" கூறினார்.
"BTib 9/aufte முடியாவிட்டாலும் ԺToմ ծծու (Մ)ւգ եւ முறை மாத்தைய கண்டால் கூட போ மீண்டும் வலியுறுத் அதற்கு திரு. "என்ன செய்வது? அவர்கள் குடாநாட்டி
தமிழீழத்தின் வேறு
o 676maորի, օրից,
of "orse, வடக்கு-கிழக்கு ஆ அவர்கள் அறிவித்து
இக்குடும்பங்களு முன்னாள் ஆளுநர் கொடுத்தார் என்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இராணுவ வெற்றிகள் மூலம் மறைக்க முயல்வதால் இராணு வத்தின் மீது அதிக பொறுப் புக்கள் சுமத்தப்படுகின்றன.
நீண்டகால யுத்தம் ஏற்படுத்திவரும் சலிப்பான மனநிலையால் படையினரின் மத்தியிலும் சோர்வுகள் தலை காட்டுகின்றன.
மறுபுறம், பிரதமர் ரணில் கண்மூடித்தனமான விமானத் தாக்குதல் நிறுத்தப்படும் என்று சொன்னபோதும் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன.
பிரதமர் ரணில் கூறிய உறுதிமொழி சற்று நம்பிக்கையை ஏற்படுத்திய வேளையில் யாழ்ப்பாணம் குருநகர் பாசையூர் பகுதிகளில் விமானங்கள் குண்டுமழை பொழிந் திருக்கின்றன.
குறி தவறிவிட்டதாக ஒரு முறை சொல்லலாம். அடிக்கடி சொன்னால் அதற்கு அர்த்தம் இருக்காது திட்டமிட்ட செயல் என்றே வடக்கே உள்ள மக்கள் நினைப்பார்கள்.
”
---------------
: அது தவறானது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டார். இப்போது மீண்டும் அந்த ஆலயப் பகுதியில் குண்டுகள் விழுந் துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
குடியிருப்புக்கள் மத்தியில் உள்ள புலிகளது முகாம்களை அழித்துவிடலாம் என்று விமானப் படையினர் நினைத் தால் அது ஒரு போதும் சாத்தியமாகப் போவதில்லை. மாறாக தமிழ் மக்களை விரக்திக்கு இட்டுச் செல்லவே அது வழிவகுக்கும் போர் வேண்டாம் என்று சொல்ப வர்களும் போரைத்தவிர வேறு வழியில்லை என்று நினைக் கவே வழி ஏற்படுத்தும் என்பதே அரசியல் விமர்ச கர்களது கருத்தாகும்.
தமிழ் மக்களை நம்பிக்கை Lahn, L. ULI அரசியல்
பற்று விட்டார்
கேள்விக்குறி!
அணுகுமுறைகளால் வென்றெ டுப்பதற்கு எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 臀 நிலையில் அரசியல் ரீதியில் Għalf lil LLJLJLJLGBGN J GooTL 9 L LI JILGOLD g,60)6Taf (GG) FILLITTLDG) FUEGA) பொறுப்புக்களையும் படையினர் மீது சுமத்துவதால் பிரச்சனைகள் திரப் போவதில்லை.
படைத்தலைமைகளில் மாற்றம் செய்யப்படுவதும், புதிய ஆயுதங் கள் வாங்கிக் கொடுக்கப்படுவதும் குவிக்கப்படுவதும் நிலைமைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை.
தளபதிகள் மாறலாம். போர் முறைகளும் மாறலாம். ஆனால் போர் நடக்கும் களம் ஒன்றுதான். தீர்க்கப்படவேண்டிய பிரச்சனை கள் ஒன்றுதான்.
அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்காமல் இராணுவ வெற்றிகளை எதிர்பார்ப்பது புத்திசாலித் தனமாகாது என்பதே
G
J. GIGI
த்தையா
ரசியல்
ft:(BILITaf,
ΤΠ009ΙΙΙ
என்று
லளித்த
"GTLD5
றையில்
மாற்றி
க்கிறது.
BlITasö(ylb
ாறுப்புக்கள்
என்றார்.
LLLTTTLTL S S LSLLS M S S Mqqq qqqq S S S S S S S S
|| იჩისფუთვის,
L S S Y S SYe eq S S S S SSS G SLS
ஒரு கருத்து
00160) LDLT607
னவென்று
எதுவுமே
ம் வெறும்
"ಕ್ಲ பிரபாகரன் மாத்தையா
அழைத்துப் போகமுடியாது" என்று சொன்னார். "பிரசுரிப்பதற்கு அல்ல" (Otherecord)
A) நாம் திருபிரபாகரனைச் சந்திக்க முடியுமா? என்ற என்ற ரீதியில் திரு பாலசிங்கத்தை
மா என்று போது "தலைவரும் யாழ்ப்பாணத்தில் தற்போது அணுகி மாத்தையா யோகி ஆகியோர்
ற்கு திரு. இல்லை என்று சிரித்தபடியே அவர் கூறினார். பற்றிக் கேட்டார். இவர் 29 தடவைகள்
தையாவும், "பிரதித்தலைவராக இருந்த ஒருவரை அரசியல் பாலசிங்கத்தைச் சந்தித்து ஓரளவு
வகிக்கும் பொறுப்பாளராக இருந்த ஒருவரை இப்படிப் பரிச்சயமானவர்
பத்திரிகை பொறுப்புக்கள் மாற்றி வழங்குவது உங்கள் அவரது கேள்விக்கு திரு.பாலசிங்கம்
(UDLG), ALIITUSI இயக்கத்தில் வழமையா? என்று கேட்டோம் அத்துடன் "யோகிக்கு இப்போது பிரச்சனை இல்லை.
போதைக்கு "பிரதித்தலைவர் என்ற பதவியை மாத்தையா ஒரு அவர் புனர்வாழ்வு பெற்றுவிட்டார். என்று போதும் வகித்ததில்லை என்றும் கூறியிருந்தீர்கள் (Rehabitated) என்று சொன்னார்.
ஆனால் பழைய எல்ரிரிா பத்திரிகை அறிக்கைகளில் "9/L'ILLA. LLUIT GOTTG) LIDT GOD JESUITTP" STGÖTUDI
5 LGBT CBUF- பிரதித் தலைவர் மாத்தையா என்று குறிப்பிடப் கேட்டதற்கு திரு பாலசிங்கம் கண்களை
வெறுமனே பட்டிருந்ததே" என்று கேட்டோம். உருட்டி புருவங்களை உயர்த்தினார்.
T5|TP 905 திரு.பாலசிங்கத்திற்கு சற்றுக் கோபம் வருவது மாத்தையா இப்போது எங்கே என்று
வை நாம் எமக்குப் புரிந்தது. ஓரளவு இறுக்கமான குரலில் கேட்டதற்கு திருபாலா தோள்களைக்
ம் என்று அவர் சொன்னார் எங்களுக்கு ஒரு தலைவர் உதட்டினனைப் பிதுக்கினார்.
Co. இருக்கிறார். ஒரு மத்திய செயற்குழு இருக்கிறது. இதிலிருந்து மாத்தையாவுக்கு ஏதோ
TGV filo, எல்லாத் தலைமைத்துவ அதிகாரமும் தீர்மானம் பிரச்சனை என்றும் யோகிக்கு பிரச்சனை தற்போது எடுக்கும் அதிகாரமும் இவர்களுடையதே இல்லை என்றும் உணர்ந்து கொண்டோம்
GU KGUGOGU. பாலசிங்கம் சலிப்புடன் காணப்பட்டார். யோகி யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாக
பகுதிகளில் அதன்பின்னர் நாம் இது பற்றிக் கேட்கவில்லை. நடமாடித்திரிகிறார். ஆனால் முந்தைய
ளை அங்கு பேட்டி முடிந்த பின் எம்முடன் வந்த ஒருவர் பரிவார பந்தா கிடையாது.
ஒளிபரப்பாகிவரும்
2. T, S, DLIIBALDIT: நருக்கும் கடிதமுலம் IIII, க்கு குடிநீர் வசதியை அவர்களே செய்து குறிப்பிடத்தக்கது. In Juli
(UDU.
மகாபாரதத் தொடரின் காட்சிகளுக் குரிய கதைவசனங்களை தினமுரசு வெளியிட ஆரம்பித்துள்ளது. இந்து FLD u ergover IT U Gap TIT nies By GoLDiġġieri திருபிபி, தேவராஜ் அவர்கள் முரசின் (pupdfouDI LILuis I,
Sjög studuiller LDK:n astronoluluh எனப் போற்றப்படும் மகாபாரதம் கதைத்தொடர் எம்.ரி.வி தொலைக் காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட போதும் தமிழாக்கம் இல்லாததால் இலங்கை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள முடியாத நிலையை உணர்ந்து "தினமுரசு வாரமலரில் இதுவரை
ஒளிபரப்பப்பட்ட தொடர்களையும் இனிமேல் ஒளிபரப்பும் பகுதிகளையும் தமிழாக்கம் செய்து வெளியிடுவதை நான் மனதாரப் பாராட்டுகின்றேன். இத்தகைய முயற்சி மகாபாரதத்தின் தெளிவை இலங்கை வாழ் தமிழ் மக்கள் உணரக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்து கின்றது. சகல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய விதத்தில் தாங்கள் எடுத்துள்ள இந் நல்முயற்சி வெற்றி யளிக்க எனது நல்லாசிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு அமைச்சர் திருபிபி. தேவராஜ் வாழ்த்துச் செய்தி ஒன்றை முரசுக்கு வழங்கியுள்ளார்.

Page 4
SARIK ATEX
Ladies Tailoring 24 மணிநேரத்தில்
இாறி பிளவுஸ் g Gö OITIi J.Lf56iu
உங்கள் உடலமைப்புக்கேற்றபடி நவீன முறையில் தைத்துக்கொள்ள UHezava S/iopping CorrapleA のVo.69/5-7/7/ Zst spor。 Galle Kpad, /De/7ίαρe/α Sστρίβη.
D66) (6. மாந்திரீகம் உலகளாவிய ரீதியில் 27 வருடங்களாகத் தொடர்ந்து உண்மைச் சேவையாற்றி
மாந்திரீக ரீதியில் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவா
ரணம் பெற ன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் தொழில் பிணக்குகளர்? காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர் மனைவி, குடும்பப்
பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா?
ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு, தற்கால பலாபலனைத் தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதைய அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோம். விஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில்
கலந்து உண்மை அறியலாமே.
ില്ക്ക് ക്രജ്
(முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது)
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்த தினால் ஏற்படும் இடுப்பு
வரும் உலக மலையாள வலி, அசதி, இரத்தக் மாந்திரீகச் சக்கரவர்த்தி கொதிப்பு, உஷ்ணம், ஊறல், P.K. JEHLIG, GIGIMUGGIUNIGMYKBALL" | Ш
பிரைவேட் லிமிட்டெட் 蠶 C துடி LIG Goa una ಆರ್ಯರೇ, தி JG5 வரட கைரேகைகள், ஜாதகங்கள் தூக்கமி 60T60)LD, நெஞ்சு
நோவு, துடிப்பு, முதுகு வலி, வயிற்றுநோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்ட வாய்வு மறதி,
பலவீனம், நரம்பு பலவீனம்
என்ன குறை முதலிய சகல வியாதி P.K. SAAMY களையும் தீர்த்து, திரேக ASSOCIATE PVT. LTD., லி C. 00S L L L L L S L L L S LaaAAMTLM0aaaaaL S AzYMrrT Dia: 052-2508 AR 3093 யும் கொடுக்கும். ஒரே Celtel. 072-26088, 078-61933
பாட்டிலில் (3) 600TLD COLOMBO BRANCH: அறியலாம். 26. ΟHARLYMONTROAD,
WELLAWATTA விலை ரூபாய் 175=95= DIAL01-583250 078-71243 FAX0094-523093 தங்க பஸ்பம் கலந்தது 975/=
வெள்ளி பஸ்பம் கலந்தது 875
வைத்தியசாலை 187 செட்டியார் தெரு,
re G8 Guo Sluu Lo
LDULJä55 Lind, Cyp 60) 6MT
ஞான சுநதர
கொழும்பு 1. G/67; 427398
அன்பார்ந்த தங்கநகைப் பிரியர்களே உங்களின் நகைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள மிக இலகுவான வழி மாதாந்தம் கு500/= ரூ300=கு50= மட்டும் தவணை முறையில் செலுத்துங்கள் மாதாந்தம் நடைபெறும் குலுக்கலில் சிறப்புப் பரிசாக கு2000/= ரூ2005 ரூ3000 பெறுமதியான தங்க நகைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்
550-க்கான திட்டத்தின் கீழ் 48 நடைபெற்ற முதலாவது குறுக்கவில் சூ 360= பெறுமதியான தங்க TTTTTT TTTTTLLLLSS TTTT LLL LLLLLL TTT LLTLLL TTTT TTLLLLLLL LLLLLS 醬
வாழ்த்துக்களும் அத்துடன் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் நன்றியைத் கொள்கின்றோம். மேலும் எமது 2வது
தங்களுக்கான பணத்தை 101.9 :
தங்க நகைச் சேமிப்புத் திட்டம்
விபரங்களுக்கு:- Suresh Combine No. 20, Daily Fair Complex, Nuwara-Eliya.
பரிசு பெற்றவர்கள்
s
தரிவித்துக் க்கல் எதிர்வரும் 59 அன்று இடம்பெற உள்ளதால் எமது உறுப்பினர்
ன் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்கவும் 906r) sosous
இல (20) 52/4, தினசந்தை, நுவரெலியா
கலஹாவில்
கிடைக்குமிடம் “மாலிக் பிரதர்ஸ் 97, மெயின் வீதி
56)ഉDIT.
இதே 10 வீதம் கல் மண் நீக்கப்பட்ட எண்முத்து
உங்களுக்குத் தேவையான ருசியான "ரண்முத்து சம்பா"
சம்பா' அரிசி
வீட்டுப்பாவனைக்கு வசதியான 15 கிலோ அடங்கிய குட்டிச்சாக்கிலும், மற்றும் வியாபாரிகளுக்கு வசதியாக | 64 கிலோ சாக்கிலும் கிடைக்கும் | விலை சாதாரணம் தரம் தூய்மை | கல்மண் கிடையவே கிடையாது 100% உத்தரவாதம் உங்கள் மனங்களில் என்றும் மறக்காமல் நிற்கவேண்டிய ஒரே அரிசி"ரண்முத்து சம்பா" "ரண்முத்து சம்பா" PSRM சிஹானா றைஸ் மில் 33, முஸ்லிம் கொலணி கதுரு வெல, பொலன்னறுவை. தொலைபேசி: 027-2083
பாதையின் அவல நிலை நீங்குமா?
கண்டி நகரை ஒட்டிய அக்குறணையின் மல்வானUன்னயில் போக்குவரத்துக்கு அன்றாடம் பயன்படுத்தும் இப்பாதை சீர்குலைந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவ மாணவியர் அரசாங்க ஊழியர்கள் பொது மக்கள் அனைவருக்கும் மிகவும் சிரமம்ாக உள்ளது. இயோசபை பள் பல வருட காலமாக சேவை செய்வதில்லை. இந்தக் குறையைப் பூர்த்தி செய்ய முழ்ட பொதுமக்கள் தனியார் பல்களை சேவையில் ஈடுபடுத்தினர். தற்போது பாதையின் அவல நிலை காரணமாக அதுவும் நின்று விட்டது. இதனால் அனுதினம் அவதியுறும் எம்மை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்சிறந்து பார்ப்பார்தரமல்வான்ஹின்னைப்பாதையின் அவல் ADA) IMGIDT? ir McDOS GIVIT GIVITÄT BEGÅ ILDÁ AJIT GOT SAID) sóT GOT,
திருமலையில் தமிழ் பேசும்
மாணவரின் கல்வி நிலை கல்விப் பணிப்பாளரும் இல்லை
குறைகளும் தீரவில்லை! திருகோணமலை மாவட்டத்தில் 233 ப ஏ.பி. பாடசாலைகள் 1, 1 சி. பா இரண்டு பாடசாலைகள் 70 தரம் மூன் என்பன இதிலடங்கும் இனவிகிதா மேற்படியான பாடசாலைகளின் தொ
மாணவ மாணவிகளின் தொகையும் பி
uITLaFTGDR)ast LINTGATG), LN 曲
BEGITúlio 76 22 தமிழ் 82. 25 முஸ்லிம் 75 29
தற்போது வடக்கு-கிழக்கு மாகாண தலைமையின் கீழே திருகோணமலை பணிமனையும் இயங்கிவருகின்றது. வ பிரதேசக் கல்விக் காரியாலயங்கள் ஏ இயங்கும் கல்விக் காரியாலயங்களுட நோக்குகையில் வளப்பகுப்புக்கள், நிதி லிகிதர் சிற்றுாழியர் போன்றோர் குறித் என்பன போன்ற பல்வகைப் பிர கொள்கின்றன. அத்துடன் வடக் பிரச்சனைகளினாலும் பாரிய தாக்கங்க
எனவே மேற்படி சிக்கல்களை எதிர்ெ DITORIT GOOGT3, 5 Gba2MLI LIGONOfL'ILIMIGITÁL, GLDGA சிக்கலாகிக்கிடக்கும் திருகோணமலை மாவ பதவியையும் ஏற்று இருப்பது பிர முறுகலாக்குகின்றன. மிகத்திறமை கடமையுணர்வு மீதுரப்பெற்ற இந்த பணிப்பாளரின் திறமையை வீணடிக் பளு ஒப்படைக்கப்பட்டுள்ளது என திரு' மக்களும் அங்கலாக்கின்றனர்.
ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்த படி மூவின மக்களின் பாடசாலை தொகையும் ஏறத்தாள சமமான நிலையி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மண்டாலாபிஷேகங்கள் நடைபெறுகின்றன. ஆராதனைகள் நிறைவுபெற்றன. காட்சியைத்தான் படத்தில் காண்கிறோம்.
எதிர்கொள்ளத் தயார் (கண்டி மத்திய மாகாண சபை முதலமைச்சர் திரு டபிள்யூ.பீ.பீ. திசாநாயக்காவுக்கு எதிராக மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் டிசம்பர் மாதம் 21ம் திகதி எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது.
இந்த தீர்மானத்தை டி.யு.என். எப். தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான திரு காமினி திசாநாயக்காவும் எதிர்க்கட்சித் தலைவர் திரு விக்கிரமரத்தினவும் இணைந்தே சமர்ப்பித்துள்ளனர். மத்திய மாகாண சபையில் இப்பொழுது 57 பேர் அங்கம் வகிக்கின்றனர். திரு.பி.சந்திரசேகரன் இன்னும் சத்தியப்பிரமாணம் எடுக்கவில்லை, 57 உறுப்பினர்களில் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் 32 பேர் அதில் 1 உறுப்பினர்கள் இ.தொ.காவைச் சார்ந்தவர்கள். எதிரணியில் 25 பேர் இருக்கின்றனர். இந்தத் தீர்மானத்தின் மீது இ.தொ.காவுக்கும் ஆளும் ஐ.தே.கட்சிக்கும் இடையில் தற்காலிகமாக நிலவும் சிறிது விரிசல்கள் காரணமாக இவ்விரு பகுதியினருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நீண்டுவிடக்கூடும் எனக் கருதிய ஓரிரு மணித்தியாலங் களுக்குள்ளே நம்பிக்கையில்லாத் தீர்மானமும் சூட்டோடு சூடாக சபை செயலாளரிடம் கடந்த 27ம்
'நடந்ததை மறப்போம் - வாழ்ந்த மண்ணுக்கு முஸ்லிம்கள்
சென்ற1990ம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேறப்பட்ட சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்களும் மீண்டும் தங்களது சொந்த இடங்களில் குடியேறி முன்பு போன்று தமிழ் மக்களுடன் ஐக்கியமாகவே வாழ விரும்புவதாக வட பகுதி முஸ்லிம்களின் சார்பில் பரீலங்கா முஸ்லிம் அகதிகள் மாணவ பேரவை கூறியுள்ளது.
வட பகுதி முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றி பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அவ்வமைப்பு மேலும் கூறியுள்ளதாவது, சென்ற 1990ம் ஆண்டு வட மாகாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
இந்த முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் வடபகுதிக்கு வெளியே வாழந்து வருகின்றனர்.
. . . . . . . . . . . . D Gu) || !
பக்தர்கள் வெள்ளத்தில் விதி
பிரதானகும்பம்
திகதி திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இந்தக்
(மன்னார் நிருபர்)
மஸ்கெலியா பரீசண்முக நாதஸ்வாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடந்தேறியது. 15.12.93 சங்காபிஷேகத்துடன் 48 நாள் விசேஷ
பக்தர்கள் வெள்ளத்தில் வீதி வலம் வந்த
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தோடு எதிர்க் கட்சிகள்
என்கிறார் முதல்வர் நிரு பர்)
கொந்தளிப்பு இப்பொழுது பலரையும் கனவில் மூழ்கடித்திருக்கிறது. இது குறித்து தமது பெயரை வெளியிட விரும்பாத இ.தொ.கா மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இதுவும் ஒரு புஷ்வானமாகி விட்டால் நாம் என்ன செய்ய இயலும் என்ற தோரணையில் முரசுக்குக் கருத்து வெளியிட்டார்.
அரசுக்கும் இ.தொ.காவுக்கும் தோட்டங்கள் நிருவாகங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளும் பிரச்சனைகளும் கருத்து வேறுபாடுகளும் சுமுகமாக இன்னும் ஓரிரு மாதகாலத்தில் முடிந்துவிடலாம் எனக் கருதுவதால் இப்பொழுது இலவுகாத்த கிளியின் நிலைக்கு அதிருப்தியாளர்கள் தள்ளப்பட்டிருப்பதாக மத்திய மாகாண சபை அரசியல் வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்தன. தமக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தான் தைரியத்துடன் ஏற்பதாகவும் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற காலம் இருப்பதாகவும் தம்மீது வேண்டுமென்றே கரிபூச நினைக்கும் சந்தர்ப்ப வாதிகளுக்கு சில சந்தர்ப்பங்களில் இந்த தீர்மானம் பாடம் புகட்டும் எனவும் மத்திய மாகாண முதல்வர் திரு திஸாநாயக்க தெரிவித்தார்.
புதிய உறவை வளர்ப்போம்
மீண்டும் செல்ல வழி திறப்போம்!"
இந்த முஸ்லிம்கள் மீண்டும் தங்களது சொந்த இடம் சென்று முன்பு போன்று தமிழ் சகோதரர்களுடன் மிகவும் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றனர்.
எனவே, இந்த முஸ்லிம்கள் மீண்டும் சொந்த இடங்களில் சென்று குடியேற மனித நேயம் கொண்ட சமாதான விரும்பிகள் குறிப்பாக தமிழ் சகோதரர்கள் புலிகளோடு பேசி நல்ல முடிவினைக் காணவேண்டும். பழையதை மறப்போம். புதியதை வளர்ப்போம். எமது பழைய ஒற்றுமை மீண்டும் மலர்ந்து முன்புபோல் மிகவும் ஐக்கியமாக வாழ்வோம்.
வரும்புத்தாண்டிலாவது முஸ்லிம்கள் தமது சொந்த இடம் சென்று குடியேறும் வழி ஏற்பட சமாதான விரும்பிகள் முயற்சிகளை உடன் செய்ய வேண்டும் எனவும் அவ்வமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
TLJTGOGUJeil e Giel GOT. சாலைகள் 35 தரம்
எனவே சிக்கலாகியிருக்கும் திருகோண
மலை மாவட்ட கல்விக் காரியாலயத்தை சீர்படுத்த வேண்டுமானால் திருகோணமலை மாவட்ட கல்விப் பணிப்பாளர் நியமனம்
று பாடசாலைகள் 17 ார அடிப்படையில் கயும், கல்வி கற்கும்
மாவட்டத்தில் காணப்படுகின்றது. எனவே வளப்பகிர்வு, ஆளணிப் பகிர்வு என்பன ஏறக்குறைய சமனாகவே வழங்கப்படல்
ெேதாகை வேண்டும். ஆனால் திருகோண மலை T2. மாவட்டத்தின் நிலைமை அப்படியல்ல. 93 குறிப்பிட்ட இனப்பாடசாலைகளுக்கே ஆளணி 19 யினர், நிதி, வளங்கல் என்பன அபரிதமாக
GÜGYI LIGOsl"LIGIfGöI பிரதேசக் கல்விப் க்கு-கிழக்கில் உள்ள னய பிரதேசங்களில் ஒப்பீட்டு ரீதியில் ஒதுக்கீடு, ஆசிரியர் ஆளணிக் குறைபாடு னைகளையும் எதிர் கிழக்கு பிராந்திய
வேறு உள்ளன. ாள்ளும் வடக்கு கிழக்கு க வேலைப்பளுவாக L #6jass L160ósl'ILIIIGIIll சனைகளை மேலும் ான ஆற்றலுள்ள LDITGET6006 gebGML ா இந்த வேண்டாத ாணமலை வாழ் சகல
புள்ளி விபரங்களின் ளூம் மாணவர்களின் யே திருகோணமலை
வழங்கப்பட்டுள்ளன. இந்நிலைமையானது குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே செயற்பட்டு வந்துள்ளன.
குறிப்பாக இரண்டு பிரச்சனைகளைத் தொட்டுக் காட்டுவது சாலப் பொருத்தம்
01. ஆசிரிய ஆளணியினர் நகர்ப்புறத்தே அபரிதமாய்க் குவிந்துகிடக்கின்றனர். நிலாவெளி புல்மோட்டை வரையிலான பாடசாலைகளும், மூதூர் பிரதேசப் பாடசாலை களும் முக்கியமான பாடங்களுக்குரிய ஆசிரியர்களின்றி நீண்டகாலமாக பரிதவிக் கின்றன. நிதி, வளப்பகிர்வுகளும் மேற்படி பாடசாலைகளுக்கு புறக்கணிக்கப்படுகின்றன. 02 இன விகிதாசார அடிப்படையிலேயே வேலைவாய்ப்புக்கள், உத்தியோக நியமனங்கள் வழங்கப்படல் வேண்டும். இது அரசாங்கத் தின் கொள்கையாகும். திருகோணமலை மாவட்ட கல்விக்காரியாலயம், வடக்கு-கிழக்கு மாகாண கல்விக்காரியாலயம், கல்வி அமைச்சு போன்றவைகளிலே குறிப்பிட்ட இனத்தவரே ஆட்சி செலுத்தி வருவதனைக் காணக் கூடியதாகவுள்ளது.
உடனடியாகச் செய்வது அவசியம். எனவே இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தல் வேண்டும். அதிகாரிகள் இனியும் கண் திறப்பார்களா..?
எஸ்.எம். மனோகரன்-திருகோணமலை,
மணிக்கூட்டுக்கோபுரம்இருந்தும். அக்கரைப்பற்று மத்திய சந்தியிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரம் 24.02.93 அன்று மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், இன்று கவனிப்பாரற்ற நிலையில் அநாதை போலக் காட்சியளிக்கிறது. இம்மணிக்கூட்டுக்கோபுரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் நான்கு மணிக்கூடுகளும் நான்கு நேரங்களைக் காட்டுகின்றன.
இதுபற்றி பலர் முறையீடு செய்தும் பயன் இல்லாது போய்விட்டது.
இதனால் வேறு ஊர்களிலிருந்து வியாபார விடயங்களுக்காகவும் வேறு விடயங்களுக்காகவும் இங்கு வருபவர்கள் அம் மணிக்கூட்டுக் கோபுரம் திருத்தப்படாதா என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அண்மையில், வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இருவர் தமது கடிகாரத்திலும் மணிக்கூட்டுக் கோபுரத்தின் கடிகாரத்திலும் நேரங்கள் வித்தியாசமாய் உள்ளதைப் பார்த்து அருகிலிருந்த வர்களிடம் வினாத் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது. எனவே, இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமுரசு மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
சாரங்கன்-அக்கரைப்பற்று-09
| || 12-18, 1

Page 5
ܒ ܗ .
- HS H
ܒܐ
புலிகள் அமைப்பினரின் மாவீரர்தின. R நாளுக்கான அலங்கார வளைவு 颐 《鷲%鶯
டெக்கு-கிழக்கு மாகாண ஆளுநராக திரு. லயனல் பெர்னாண்டோ நியமிக்கப் பட்டிருக்கிறார்.
வேறு சிலரைக் கேட்ட போது அவர்கள் மறுத்துவிட்டதாகவும், அதன் பின்னர் திரு. லயனலைக் கேட்டபோது அவர் விருப்பத்தோடு சம்மதித்ததாகவும் ஒரு செய்தி அடிபட்டது.
திரு லயனல் GlLJaMI67(BLI விருப்பத்தோடு சம்மதித்தமைக்கு காரணம் உண்டு.
அவர் யாழ்ப்பாணத்தில் அரச அதிபராக முன்னர் கடைமையாற்றிய போது தமிழ் பேசும் மக்களின் பண்பான உணர்வுகளை, நடைமுறைகளை நன்கு அறிந்து கொண்டவர்.
அதே சமயத்தில் யாழ் மக்களாலும் பெரிதும் விரும்பப்பட்டவர்.
அவர் பிரியாவிடை பெற்றபோது யாழ் மக்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர்.
இப்போது வடக்கு-கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்திருக்கிறது.
எனினும் தான் முன்னர் கடமை யாற்றிய யாழ்ப்பாணத்திற்கு சென்று அங்குள்ள மக்களை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு அரிதாகவே இருக்கும்.
முன்பு அவர் கடமையாற்றிய சூழல் வேறு விதமானது.
இப்போது வடக்கில் ஒரு பாரிய பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
கிழக்கிலும் புலிகளின் நடவடிக்கைகள் இருக்கின்றன.
நாளும், பொழுதும் நிலைமைகள் மாறிக்கொண்டிருக்கின்றன.
வடக்கே புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அவர்கள் வைத்தது தான் சட்டம். அங்குள்ள அரசாங்க ஊழியர்கள், அதிகாரிகள் கூட புலிகளது உத்தரவுகளின் படியே கடமைகளை தீர்மானிக்க முடியும்
சில அரச அதிகாரிகள் பகிரங்க மாகவே புலிகளை ஆதரிக்கிறார்கள். அவர்களது கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள் புலிக்கொடியை ஏற்றிவைக்கும் அதிகாரிகளும் இருக்கி றார்கள்.
சிலர் வடக்கே ஒரு விதமாகவும், வவுனியாவை தாண்டி வந்த பின் வேறு விதமாகவும் தங்கள் நிறங்களை மாற்றிக் கொள்வதையும் அவதானிக்க முடிகிறது. "அங்கு இருந்தால் அவர்களை அனுசரித்துப் போக வேண்டியிருக்கிறது" என்று அவர்கள் அரச தரப்பினருக்கு சொல்வதில் நியாயமும் இருக்கிறது. நிறம் மாற்றும்
சிலரது விடயத்தில் தந்திரமும் இருக்கிறது.
எப்படியோ இருதரப்பிலும் நல்ல
பெயர் எடுத்துக்கொண்டு பென்சன் வரை காலம் தள்ளிவிடும் புத்திசாலிகளும் இல்லாமல் இல்லை.
நிறம் மாறுவோர், புத்திசாலிகள் என்ற ரகத்தினரை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு உண்மை நிலையை ஆராயலாம்.
புலிகள் பலமான சக்தியாக இருக்கி றார்கள் வடக்கு கிழக்கில் மட்டுமல்லாமல் முழு நாட்டினதும் அரசியல் போக்கையே மாற்றியமைக்கக்கூடிய சக்தியாக வளர்ந் திருக்கிறார்கள்.
"அவர்கள் கிடக்கட்டும்" என்று சொல்லிக்கொண்டு வடக்கு-கிழக்கில் சிவில் நிர்வாகத்தை கட்டியெழுப்ப முற்பட்டால் -9|9| !Uഞ Lബ് அளிக்கப் போவதில்லை.
ஆயினும், வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாகத்தில் செய்யப்படக்கூடிய பணி களே தற்போது தேங்கிக் கிடக்கின்றன. குறுநில வேந்தர்கள் (BLITTIG) செயற்படும் சில அதிகாரிகள் குறித்து ஊழியர்கள் மத்தியில் கடுமையான அதிருப்திகளும் காணப்படுகின்றன. ஊழல்கள் பற்றிய பேச்சுக்களும் அடிபடு கின்றன.
மாகாண அபிவிருத்திக்கு ஒதுக்கப் படும் பணத்தைக்கூட திருப்பி அனுப்பி வைத்து சிக்கனமானவர்கள் என்று சிலர் நல்ல பெயர் எடுக்க நினைப்பதாகவும் பரவலான பேச்சுக்கள் இருக்கின்றன.
எனவே, பழுத்த நிர்வாக அனுபவம் உள்ளவரான திரு. லயனல் பெர்னாண்டோ ஆளுநராகப் பொறுப் பேற்றுள்ளதன் மூலம் அவ்வாறான சீர்கேடுகளை சரிசெய்வார் என்று எதிர்பார்க்கலாம்.
ஆயினும், இன்னொரு விசயம் மாகாண சபைகளுக்கான அதிகாரமே இன்னும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. அதிகாரப் பரவலாக்கம் பற்றிய வாதவிவாதங்கள் வளர்ந்திருக்கும் அளவுக்கு அதிகாரப் பரவலாக்கம் வளர்ச்சியடைய G flaga).
இந்நிலையில் மாகாண ஆளுநரால் எந்தளவுக்கு கூடுதல் முன் முயற்சி எடுத்துச் செயல்பட முடியும் என்பது ஒரு பிரச்சனை.
வடக்கு கிழக்கில் யுத்தம் தொடர்வதால் முக்கிய முடிவுகள் மத்திய அரசாங்கத்தால் செய்யப்படுகின்றன.
ஆகவே ஆளுநரால் கூட
○っ
国三
Cas
国
தமிழ் பேசும் மக் ஒரு விலகியே நடந்து
வரம்புக்குட்பட்ட வகையிலேயே செயற்பட அவரது அரசி முடியும் முதன்மைப்படுத்து
எனினும், தற்போதைய நிலையில் கூட்டணியினருக்கு திரு.லயனல் பெர்னாண்டோ ஆளுநராகி என்றாலும், த யிருப்பது வரவேற்கத்தக்கது. அவரது வேகமாகச் சிந்திக் அனுபவங்கள் நடைமுறையில் எவ்வாறு அதனை பொ பயனளிக்கும் என்பதை பொறுத்திருந்தே கொள்வது நாட்டு பார்க்க வேண்டும். வடக்கு-கிழக்கு விடயத்திலும் மீண்
U.12-18, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

聶 |s|í GIII
காமினி ஜெயசூரிய என்பவர் முன்னாள் அமைச்சர் தன்னை ஒரு இனவாதியாக நினைப்பவர்கள் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. கவலைப்படுவதில்லை என்பதால் வெட்கப்படுவதும் இல்லை.
அவர் ஜனாதிபதிக்கு ஒரு யோசனை சொல்லியிருக்கிறார். "அமைச்சர் தொண்டமானோடு உறவை முறித்துக் கொண்டால் பெளத்த சிங்கள மக்களின் ஆதரவை அமோகமாக பெற்றுக்கொள்ளலாம்" என்கிறார்.
அவரது யோசனையில் கலப்படமில்லாத இனவாதம் பளிச்சென்று தெரிகிறது.
அந்த யோசனையை ஆங்கில நாளேடு ஒன்று முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டும் இருக்கிறது.
அமைச்சர் தொண்டமான் "புலிகளின் ஆள் முத்திரை குத்தி காட்டப்படுகிறார்.
ஆனாலும் முத்திரை குத்தல்களின் பின்னால் இருக்கக்கூடிய நபர்களைப் பொறுத்து நோக்கங்களும் மாறுபடுகின்றன.
மலையகத் தமிழர்கள் இலங்கை அரசியலில் தீர்க்கமான சக்திகளாக உயர்ந்து வருவதை இனவாதம் தவிர நினைப்ப தெல்லாம் வேறில்லை என்று இருக்கக்கூடிய சிலருக்குப் பிடிக்கவில்லை.
தலையிலே குட்டி இருக்க வைக்கலாம். நடக்க வைக்கலாம் என்று மலையக தமிழர்கள் பற்றி நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு நெஞ்சு பொறுக்காமல் துடிக்கிறது.
பாராளுமன்றத்தில் மலையகத் தமிழர்களது பிரதிநிதித்துவ பலம் அதிகரித்திருக்கிறது. சிலருக்கு அதனால் வயிறு எரிகிறது.
அமைச்சர் தொண்டமான் மீது அவர்கள் குறிவைப்பது aa01 வீழ்த்தவல்ல; மலையக மக்களது தனித்துவமான அரசியல் எழுச்சியை குழியில் போடும் தப்பான ஆசையோடுதான். அன்று விஜயகுமாரணதுங்க புலிகளோடு போய் பேசிவிட்டு வந்தார். சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் புலிகளோடு பேசினார்கள் பெளத்த மதகுருமார் புலிகளோடு போய் இருந்து பேசிவிட்டு வந்தார்கள். இப்போது சபாநாயகர் எம்.எச். முகமட் கூட, புலிகளோடு பேசுவேன் அழைத்தால் செல்லுவேன் என்கிறார்.
ஆனால் இவர்களில் யாருமே ஈழக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆதரிப்பதாக சொன்னதும் இல்லை. அப்படித்தான் அமைச்சர் தொண்டமானும் புலிகளோடு பேசத் தயார் என்று சொன்னார்.
அமைச்சர் தொண்டமான் சொன்னவுடன் மட்டும் புலி வந்து அவர் மடியில் இருப்பது போல ஏன் துள்ளுகிறார்கள் என்பதுதான் யோசிக்க வேண்டிய விசயம்.
புலி தொண்டமானின் மடியில் இருந்தால் அவர்தான் பயப்படவேண்டும். மற்றவர்கள் ஏன் துள்ள வேண்டும்?
அது மட்டுமல்ல, புலிகள் கூட அமைச்சர் தொண்டமான் பற்றிய முரண்பட்ட அபிப்பிராயங்களை வெளியிட்டிருக்கிறார்கள் அவர் எழுதிய கடிதங்களுக்கு தன் கைப்பட பதில் எழுதக்கூட பிரபாகரன் முன்வரவில்லை. எழுதப்பட்ட கடிதங்களில் கூட புலிகள் பிடி கொடாமல் பதில் எழுதினார்கள். எனினும் அமைச்சர் தொண்டமானுக்கு புலிகள் பற்றிய அனுதாபமான கண்ணோட்டம் இருக்கக்கூடும். அவர்களை புறக்கணித்துவிட்டு ஒரு அரசியல் தீர்வை எட்டமுடியாது
என்ற நம்பிக்கையும் நிலவக்கூடும்.
வடக்கு-கிழக்கு மக்களுக்கு இருக்கக்கூடிய இனப் பிரச்சனையும், அந்த மக்களது அரசியல் அபிலாசைகளும் நியாயமானவை என்று உணர்ந்திருப்ப தால், அவை தீர்க்கப்படாத போது, போராடுவது தவிர்க்க முடியாதது என்று அவர் கருதுவதில் பெரிய தவறு ஒன்றும் கிடையாது.
ஆனால் ஈழக் கோரிக்கையை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்றுக்கொள்பவராக இருந்தால் தமிழர் விடுதலைக்கூட்டணியோடு இணைந்து செயற்பட்டிருக்கலாம். அப்படிச் செய்ய ഖിബ). D6033, மக்களது பிரச்சனைகளும், வடக்கு-கிழக்கில் உள்ள ளது பிரச்சனைகளும் வெவ்வேறானவை என்பதை உணர்ந்து காண்டிருக்கிறார். பல் பாணி கூட்டணியினர் போல் உணர்ச்சியூட்டும் பேச்சுக் களை வதாக அமைய வில்லை. அவ்வாறு அமைந்திருந்தால் ஏற்பட்ட அனுபவம் அவருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும். போது மலையக தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இளம் தலைமுறை த் தொடங்கியிருக்கிறது.
மை இழக்க வைக்கும் வகையில் இனவாத நலனுக்கு நன்மை செய்யாது.
விடயத்தில் இனவாதிகள் செய்த தவறை மலையக தமிழ் மக்கள் ம்ெ ஒரு முறை செய்துவிடக்கூடாது.
என்று
சக்திகள் நடந்து
சொன்னபடி
i HLH- -நாரதர்
அமைச்சர் தொண்டமானோ, அல்லது
மலையகத்தில் இருக்கும் ஜனநாயக சக்திகளோ பலவீனப்பட்டுப் போவது தீவிரப்போக்குகள் வளர்ந்தோங்கவே வழிவகுக்கும்.
தந்தை செல்வநாயகத்தோடு பேசி பிரச்சனையைத் தீர்த்திருந்தால், இன்று பிரபாகரன் எங்கிருக்கிறார் என்று தேடவேண்டி வந்திருக்காது நாடு இத்தனை இழப்புக்களையும், மனித உதிர விரயங்களையும் சந்தித்தும் இருக்காது. இன்றுள்ள நிலையில் பிரச்சனை களுக்கு இனவாத சாயம் பூசி பரிகாரம் தேட முற்படுவது மேலும் மேலும் குட்டையைக் குழப்புவதாகவே அமையும். ஜெயசூரியாக்கள் குழம்பிய குட்டையில் மீன்பிடித்துவிட்டு போய்விடுவார்கள் அப்பாவிகள்தான் குருதி கொட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
மாவீரர் தின இறுதி நாளில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழீழமே இறுதித் தீர்வு என்று உறுதியாகப் பேசியிருக்கிறார்.
பேரினவாதத்தில் மாற்றம் எற்படும் என்று தான் எப்போதும் கருதியதில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
சென்றவாரம் எக்ஸ்ரே ரிப்போட்டில் சொன்னது போல 6000 உறுப்பினர்களை பலிகொடுத்த பின்னர் பிரபாகரனால் தமிழீழத்துக்கு மாற்றுத்திட்டம் பற்றிப் பேச முடியாது.
சமாதானக் கதவை தாம் முடிவிட
வில்லை என்று பிரபாகரன் சொல்லி
யிருப்பதை மட்டுமே எடுத்து தலையங்க மாக்கினால் அவர் ஈழக்கோரிக்கையை கைவிடத்தயார் என்பது போலத் தெரியும் ஆனால் பிரபாகரன் இலங்கையில் இரு நாடுகள் என்ற தமது இயக்கக் கொள்கையின் அடிப்படையில் நின்றுதான் சமாதானம் பற்றி பேசலாம் என்கிறார் பிரபாவின் மனப்போக்குகள் பற்றி தனிப்பட்ட ரீதியில் அறிந்தவர்கள் அவர் எப்போதும் சமரசங்களுக்கு சுலபமாக சம்மதிப்பவர் அல்ல என்றே சொல்லு கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஏனைய தமிழ் அமைப்புக்கள் பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டமை துரோகத்தனமானது என்ற முடிவினையும் பிரபாகரன் வெளியிட்டி ருக்கிறார். எனவே தன்னால் இன்று துரோகம் என்று அழைக்கப்படுவதை நாளை அவர் எப்படி செய்ய முடியும்
என்பதும் கேள்விக்குரியதேயாகும்.
எனவே, புலிகள் அமைப்பினர் யுத்தத்தை தொடர்ந்து நடத்துவதில் உறுதி கொண்டிருப்பதையே பிரபாவின் பேச்சு உணர்த்தி நிற்கிறது.
அரசதரப்பும் தற்போது புலிகளோடு பேசுவதற்கான ஆர்வத்தைக் கொண்டி ருக்கவில்லை.
கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி முடித்து, அதன்பின்னர் கிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பும் நடத்திவிட்டு பின்னர் பிரபாகரனோடு பேசலாம் என்று ஜனாதிபதி சொல்லியிருந்தார். பின்னர் எதைப்பற்றிப் பேசுவது? இப்போதே பேச முடியாத போது வடக்கு-கிழக்கைப் பிரித்துவிட்டு பேசமுடியுமா? புலிகள்தான் முன்வருவார்களா? ஆக, சகல தரப்புக் களிலும் இறுக்கமான போக்கே தலை காட்டுகிறது.
இருக்கும் இடத்தில் இருந்து இறங்கி
வந்து, CBL je Unió, 95TT GOT (BILDGO) FLING) மனம்திறந்து அமர்ந்துகொள்ள யாரும் தயாராக இல்லை.
இந்த நிலை எப்போது மாறும் என்பதே பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் எதிர்பார்ப்பாகும்

Page 6
இலங்கையின் மக்கள் தொகை ஒரு கோடி எழுபத்தேழு இலட்சமாகிறது. ஒரு சதவிகிதம் வருடாவருடம் அதிகரித்துவரும் GSIGau606Tufl6) GTLDLDOI 96fl679 U/1977 வயது 7 ஆகும்.
உலகில் ஜப்பான் நாட்டில் தான் சராசரி 79 வரை வாழ்கின்றனர். இதே வேளை அமெரிக்கரின் சராசரி வயது76 இந்தியரின் சராசரி வயது 60 சீனர்கள் 60 வயது பிரித்தானியரின் வயது 75
100 சதவிகிதம் கல்விகற்றவர்கள் சுவிற்சர்லாந்து ஜேர்மனி, பிரிட்டன், ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் 955 சதவிகிதத்தினரே கல்வி கற்றவர்கள் இலங்கையில் கல்வி கற்றோரின் தொகை 885 சதவிகிதமாகும். மாலைதீவில் வாழும் மக்களில் 982 சதவிகிதமானவர்கள் கல்வி அறிவு பெற்றவர்கள். இந்தியாவில் கல்விபெற்ற வர்களின் எண்ணிக்கை 521 சதவிகிதமாகும். பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் ஏறத்தாழ
குற்றமாகும்.
கொல்வது பாவம் என்று கருதப்படுகிறது.
ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
ருவருடைய முகதறின் தன்மைகளை வைத்தே ஒருவருடைய குணாதிசயங்களைக்
கண்டு கொள்ளலாம் விஞ்ஞான பூர்வமாக ஆய்ந்தறியும்தன்மையினை மேலைத்தேயத்தவர்கள் இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளனர். ஆனால் நமது முதாதையர் உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் ஆராய்ந்து அவருடைய
குணாதிசயங்களைத் தொகுத்துத் தந்துள்ளனர்.
தடை செய்யப்படும் மாமிசம்
இந்தியாவின் குஜராத்மாநில சட்டசபை பசுவதைத் தடைச் சட்டத்தை நிறைவேற்றி இதன்படி இறைச்சிக்காக பகமாட்டைக்கொல்வது தண்டனைக்குரிய
இந்துக்கள் பசுவை புனிதமான பிராணி என்றுபோற்றுகின்றனர். இதனால் பசுவைக்
மத்தியபிரதேஷ் மாநில அரசு ஏற்கனவே பசுவதைச் சட்டத்தை அமுலுக் குக் கொண்டுவந்துள்ளது. தடையை மீறி பசுவினை வதை செய்பவர்களுக்கு 6 மாதச் சிறைத்தண்டனை அல்லது 1000
ஒரே அளவினரான மக்களே கல்வி
பெற்றவர்களாவர். இவர்களில் முறையே
35.3 சதவிகிதமும் 35 சதவிகிதமுமாகும்
ஆகக் குறைவாக கல்விகற்றவர்கள்
ஆப்கானிஸ்தானி லும் நேபாளத்தி லும் வாழ்கின்ற் னர். இவ்விருநாடு களிலும் முறையே 29.4 சதவிகிதமும் 26 சதவிகிதமுமாகும்.
பிறந்து ஒரு வயதாவதற்குள் இறந்து பிறக்கும் குழந்தைகள், இலங்கையில் 1000 குழந்தைகளில் 16 குழந்தைகள் இந்தியாவில் 84 குழந்தைகள் அமெரிக்காவில் 9, பிரிட்டன் 7 ஜப்பான் 5 மற்றும் சிங்கப்பூர் 5 ஆகக் கூடுதலாக ஆப்கானிஸ்தானில் 165 குழந்தைகளும் பூட்டானில் 120 குழந்தைகளும் இறக்கின்றன.
மங்கோலியாவின் மக்கள் தொகை ஆக 24 இலட்சம்தான். ஆனால் இங்கு மருத்துவர்களின் தொகையும் சற்று
குழந்தைகள் எப்போது பிறக்க வேண்டும் என்று கட்டுப்பாட்டு நிபுணர் செல் மின்முகி விளக்குகிறார் ஆ இளமையிலும் வேண்டாம் ஆக முதுமையிலும் வேண்டாம் கால இடை வெளி மட்டும் சற்று அதிகமாயிருத்தல் வேண்டும்
இதனைக் கண்டனர்.
தெரியவருகிறது.
என்று கணக்கிடப்படுகிறது.
சாமுத்திரிகா இலட்சணம்' என்று கூறுகின்றனர்.
ஒரு மனிதனின் கண், முக்கு வாய் ஆகியவற்றின் அமைப்பு முறைகளை வைத்து அண்மையில் 1000 பேரை விஞ்ஞான ரீதியில் சில ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர். டல்லஸ் மாநிலத்தைச் சேர்ந்த உளவியல் ஆய்வாளர்
தேடியது நிலக் கரி! கிடைத்தது கப்பல்!! துருக்கியின் கருங்கடல் பிராந்தியத்தில் கெமெர்பேர்க்கஸ் நகருக்கருகாமையில் ஜேர்மன் கடற்படைக்குச் சொந்தமான யுத்தக் கப்பல் ஒன்றின் பாகங்கள் வெளியெடுக்கப்பட்டன. நிலக்கரிச் சுரங்கத்துக்காக ஆழமற்ற கடலில் ஆய்வு நடத்திய போதே
இக்கப்பல் 1902ம் ஆண்டில் கட்டப்பட்டு ஜேர்மன் கடற்படையில் சேவைக்கு விடப்பட்டதாக பெயர்ப்பலகைக் குறிப்புகளிலிருந்து 1915ல் முதலாவது உலகப் போரின் போது இக்கப்பல் பிரிட்டிஷ் கடற்படையினால் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் கிணறு வெட்டப்பூதம் வந்தது போல நிலக்கரிதேடிய போது கப்பலின் பாகங்கள் கிடைத்திருக்கின்றன. பூதம் வந்தால் பிரச்சனை. பழைய கால சின்னங்கள் வந்தால் அகழ்வாராய்ச்சியின் சாதனை.
அதிகம்தான். 90 பேரு என்ற கணக்குப்படி இலங்கையைப் பொறு பேருக்கு ஒரு டாக். இந்தியாவில் 2460 மே gDL6ʻiT6IIITir. நேபாள இலட்சம் மக்களைக் இங்கு 16,830 பேருக்கு நிலை இருக்கிறது.
மருத்துவர்களின் எண்
குறைவு. 25,000 பேருச்
அங்குள்ளார். கென்யா
ஆலன் கிறிஃபின் ஒரு யங்களை முகம் தெளிவா உண்மையே என்று ஒப்
அமெரிக்க தேசி pianaga (NASA) LITäkLir GODLDdk Ga6 Gi) LIIII பிரச்சினைகளை உருவா DIGNIGIš ALäGOK UMGOGG களுடைய முகத்தினை ை
மேற்கொண்டு வெற்றி க
ஆய்வுக்காகத் தேர்ந் பேரையும் 5 வருடங்கள் முகத்தின் ஒவ்வொரு உறு 68 குணாதிசயங்களை ஆய்வாளர்கள் கூறுகின் முடிவுகள் கச்சிதமாகப் இவ்வாய்வுக்குப் பொறு லாறிரீக்ஸ் கூறுகிறார்.
இவர்கள் தெரிவி குறிப்புகளில் சில:
s gøMascii:
விழித்திரை அகன்
காட்டிவிடுவார்கள். வி இருப்பின் இவர்கள் : மறைத்துக்கொள்ளுவார் ஒரு சிறு பகுதியினை மட் தமது மனதைத் திடப்ப காலத்தினை எடுப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் பிறந்தால் 79வரை தப்பாமல் வாழலாம்
க்கு ஒரு மருத்துவர் உள்ளனர். ஆனால் |த்தவரையில் 6,162 பர்தான் உள்ளார். ருக்கு ஒரு டாக்டர் ம் 2 கோடி 70
ரவிட இலங்
பர்மா ஆகிய நாடுகளிலும் டாக்டர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஒரு டாக்டரிடம் 10,000த்துக்கும் அதிகமானோர் மருத்துவ உதவி பெற வேண்டியநிலை அந்நாடுகளில் உள்ளது.
சிங்கப்பூர் மற்றும் மக்காவோ ஆகிய
கொண்ட நாடு நாடுகள் சிறு தீவுகளாக உள்ளமையினால்
ஒரு டாக்டர் என்ற 100 சதவிகிதமானோர் நகர்ப்புறத்திலேயே
கம்போடியாவில் வாழ்க்கின்றனர். ஹொங்கொங்கில் 94
ணிக்கை மிக மிகக் சதவிகிதமும் பிரிட்டனில் 89 சதவிகிதமும்
கு ஒரு டாக்டர்தான் ஜேர்மனியில் 85 சதவிகிதமும் நியூஸிலாந்தில்
பப்புவா நியூகினி, 84 சதவிகிதமும் அவுஸ்திரேலியாவில் 86
லேசியாவில் அதிகம் இரு சிறப்பு
கெட்டி
சதவிகிதமும் அமெரிக்காவில் 75 சதவிகித முமான மக்கள் நகர்ப்புற வாழ்க்கை யினையே அனுபவிக்கின்றனர்.
"கிராமங்களே இந்தியாவின் இதயம்" என்று கூறிய மகாத்மாகாந்தி அடிகளின் கூற்றுக்கு ஏற்பவோ என்னவோ அங்கு நகர்ப்புற வாழ்க்கையில் நலங்காணுவோர் தொகை 27 சதவிகிதமே. ஆனால், நமது நாடான இலங்கை மக்களே கிராமப்புற வாழ்க்கையில் அதிகம் சுவைகாண்கின்றனர். ஆக 22 சதவிகிதமானோரே நகரங்களில் வாழ்கின்றனர்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் மக்கள் தொகைப் ருக்கம் பெரும் பிரச்சனையாகி வருகிறது. நாட்டின் வள ர்ச்சியை மீறி குழந்தைகள் பிறக்கும் வேகமே அதிகமாகி கிறது. இதற்காக மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ண்டும் என்ற பிரசாரம் சில சகாப்தங்களாகவே நடைபெற்று கிறது. நாமிருவர் நமக்கிருவர் பிரசாரம், நாமிருவர் நமக்கொருவர் ற நிலை இப்பொழுது உருவாகிவிட்டது. ஆனால், மலேசியா நாட்டைப் பொறுத்தவரை மக்கள் தொகைப் ருக்கத்தைப் பற்றிய கவலையே கிடையாது. ஒரு குடும்பத்தில் தனை குழந்தை பிறந்தாலும் எவரும் பொருட்படுத்துவதில்லை. ப்பினும் இளவயதிலேயே குழந்தை பெறலாகாது' என்றும், துமையான பின்னர் குழந்தை பெறவேண்டாம் என்றும் ஒரு ந்தை பிறந்து அடுத்த குழந்தை பிறப்பதற்கிடையில் போதுமான டவெளி இருக்க வேண்டும்' என்றும் பிரசாரம் மேற்கொள்ளப் கிறது. தாய் மற்றும் குழந்தைகளின் உடல் நலத்தை அனுசரித்தே தகைய பிரசாரம் நடைபெறுகிறதே தவிர பிறக்கும் குழந்தைகளின் ாணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இல்லை. மலேசியாவின் பிரதம மந்திரி மகிதிர் முகம்மட் 1984ல் ஓர் க்கையை விடுத்தார். 200ஆம் ஆண்டளவில் அந்த நாட்டின் கள் தொகை 7 கோடியாக இருக்கவேண்டுமென்று கேட்டுக் ாண்டார். ஆனால் ஏழு வருடங்களின் பின்னர்- 1991ல் பிரதமர் றோர் அறிக்கையினை அவசர அவசரமாக வெளியிட்டார்.
சீனர்களின் திருவிழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் டிராகன் எனப்படும் வேதாளத்தின் உருவத்தைக்கொண்டு செல்வார்கள் பயங்கரமாக வாயை அகலமாகப்பிளந்து கொண்டு பாம்பு போன்று உடலை நெளித்துக்கொண்டு செல்வது போல் பாவனை செய்து இவ்வுருவை வீதிதோறும் எடுத்துச் செல்வார்கள்
ஸ்கொட்லாந்திலுள்ள ஜீலியான் மாகாணத்தில் ரியாஞ்சி ஏரியில் சீன வேதாளம் போன்ற உருவமைப்புக் கொண்ட லொச் நெஸ் என்ற பிராணி அடிக்கடி தென்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. அந்நாட்டு பண்டைய இலக்கியங்களில் லொச் நெஸ் பிராணிகளும் இடம் பிடித்துள்ளன. இப்பிராணி தரையில் அல்லாமல் நீர்நிலைகளிலே வாழ்வதாகக் கூறப்படுகிறது.
கடந்த செப்ரம்பர் மாதம் லொச் நெஸ் பிராணி இந்த ஏரியில் நீச்சலடித்ததை அங்குள்ள ஒரு ஹோட்டல் ஊழியர்கள் கண்டுள்ளனர். இது இரண்டு மீட்டர் நீளம் கொண்ட கறுப்பு நிறப் பிராணி என்று தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சிகள் பலவகை
மனிதரின் குணாதிச க்காட்டிவிடும் என்பது க்கொண்டுள்ளார்.
aflaai Ga Gallus) WIGÓ காள்கை வகுப்பாளர் 5i, LIGA) fläsas GAVIT GAY கி வருபவர்களுடைய அறிவதற்கு அவர் த்தே கணிப்புக்களை எடதாகக் கூறுகிறார்.
படித்துப் பாருங்கள் முழுவதையுமே வெளிக் காட்டக்கூடியவர்கள் வெளிப்படையாகவே எதையும் கூறிவிடுவார்கள் எதையும் அய்ந்தோய்ந்து பாராமல் திடீர் முடிவுக்கு வந்துவிடும் தன்மையுடையவர்கள் இவர்கள்.
கண்புருவம்
தடுக்கப்பட்ட ஆயிரம் சிலருக்கு ஒரே சீராக தட்டையான புருவம் ONOMIJI ஆராய்ந்ததில் காணப்படும். இவர்களுடைய உணர்வுகள் பிலிருந்தும் மொத்தம் கூருணர்வுடன் கூடியதாகவும்
ரிய முடிகிறது என்று ார். 92 சதவிகிதமான பொருத்தியிருப்பதாக ாகவிருந்த நிபுணர்
அமைதியானவையாகவுமே தென்படும்
புருவம் மத்தியில் கூரியமுனை போல் ஒரளவு செங்குத்தாகத் தோன்றுமானால் இவர் எதிலும் ஒழுங்கான அமைப்புக்களையே விரும்புவார்.
கண்களுக்குமேல் கூடிய இடைவெளிவிட்டு புருவம் அமைந்திருந்தால் பாகுபாடுகள் பார்ப்பவராக இருப்பார் பெரும்பாலும்
துள்ள முக்கியமான
ஊர் கோலம் போகும்
அதில் மனிதரின் தோற்றத்தை வைத்து அவர்கள் குணமறிய முற்படும் ஆராய்ச்சியும் ஒருவகை
ஆராய்ச்சிகள் என்பவை முற்றிலும் சரியாகவே முடிவுகள் தரும் என்று கருதிவிடக்கூடாது. அப்படிக்கருதி தவறான முடிவுகளுக்கும் சென்று விடக்கூடாது இனி இந்த சுவாரசியமான ஆராய்ச்சியை
காணப்படுவோர் OOIGIIILIGOLITsä த்திரை சிறியதாகவே TAS GAT DLGOSTIT GJ6600GT கண் இமையின் b SIGILLIGIII திக்கொள்ள அதிக
A GSIGMOIDóak.
Ioni
ஏனையோரிடமிருந்து ஒதுங்கி வாழவிரும்புவார். சுலபமாகச் சந்தித்து நெருக்கமாகப் பழகும் தன்மையுடையவர்களுடைய கண்புருவங்கள் கண்களுக்கு மிக நெருக்கமாகவே காணப்படும்.
முக்கு குமிழ் வடிவான முக்குடையவர்கள் எது நடந்தாலும் அதனை நன்கு அவதானித்தே முடிவுக்கு வருபவர்களாவர். முக்கின்மையப்பகுதி
"தற்போது போகும் வேகத்தைப் பார்த்தால் 100 வருடங்களின் பின் எட்டவேண்டிய இலக்கை 50 வருடங்களி லேயே எட்டிவிடுவீர்கள் போலிருக்கிறதே -ஆகவே குழந்தைகள் பெறும் வேகத்தைச் சற்றுக் குறையுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். (மலேசியாவின் இன்றைய மக்கள் தொகை ஒருகோடி 89 இலட்சம் மட்டுமே. கிட்டத்தட்ட நமது நாட்டு மக்கள் தொகைக்கு இது ஈடாகும். நாட்டின் பரப்பளவு 330,484 சதுர கிலோமீட்டர். இலங்கை 6,610 சதுரகிலோ மீட்டர்)
மலேசியாவைப் பொறுத்தளவில் அது அளவில் சற்றுப் பெரியது. இயற்கை வளம் கூடியது. அதுமட்டுமல்லாமல் அந்நாட்டின் மேற்குக்கரையோரப் பகுதியில்தான் மக்கள் அதிகமாக நெருங்கி வாழ்கின்றனர். கிழக்குக் கரையோரம் நகரங்கள் குறைவு மத்திய பிரதேசம் காடடர்ந்து கிடக்கிறது. வளமுள்ள பூமி நிறைந்திருப்பதால் காடுகளை அழித்து
சீர்திருத்தி எடுத்து ஏராளமான மக்களைக் குடியமர்த்துவதற்கு வாய்ப்புண்டு.
நீண்டு உயர்ந்திருக்குமானால் பலருக்கும் பலவித உதவிகளையும் செய்யக்கூடியவர் என்பதைக் SIG)dpg.
எதையும் தனக்கு ஆதாயமாகவும் தனக்கு சாதகமாகவும் ஆக்க விரும்பும் ஒருவருடைய முக்கு உயர்ந்து முன்வளைவினைக் கொண்ட ரோமானியர்களுடைய முக்குப் போன்றிருக்கும். முக்கு நுனி நேராக நிமிர்ந்து தென்படுமானால் அவர் எதையும் விபரமாக ஆராயாமல் ஏற்றுக் கொள்ளமாட்டார். எல்லாவற்றையும் தீர்க்கமாக விசாரித்தறியவே முயற்சிப்பார்
தட்டையான முக்கினை உடையவர்கள் திறந்த மனதுடையவர்களாக இருப்பர்
அதரங்கள்: மெல்லிய மேலுதட்டினை உடையவர்கள் மிகச் சுருக்கமாகவே பேசுவார்கள். தடித்த அடர்த்தியான கீழ் உதட்டினை உடையவர் தனது காலத்தையும் சேவையினையும்தானாகவே முன்வந்து பிறருக்காக செலவிடும் தன்மையுடையவராக இருப்பார்
மெல்லிய கீழுதட்டினை உடைய ஒருவர் மற்றவர்களின் தூண்டுதலினாலேயே இயங்கக் கூடியவராக இருப்பார் தானாக எதனையும் செய்ய முன்வரமாட்டார்.
1993
U12-18,

Page 7
டெ பகுதிக்கான இராணுவத்தலைமைப் பொறுப்புகளில் LDTöDb கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் தலைமைப்பீட அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெரிடிசில்வா (Chief of Sal) வடபகுதி இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் பொறுப்பை SJI jibg2/6767TITIŤ.
மேஜர் ஜெனரல் ஜெரி டி. சில்வா வடபகுதி இராணுவ நடவடிக்கைகளுக்குப் புதியவரல்ல. கடந்த ஆண்டு மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவவின் மரணத்தை யடுத்து, வடப்பகுதியின் தளபதியாக மேஜர் Ggor,Teil Gyfug. fiait LigafGuból 555/1/. தொடர்ந்து அவர் சேவை முப்பின் காரணமாக இராணுவத் தலைமைப்பிட அதிகாரியாகப் பதவி உயர்வுபெற்றுகொழும்பு வந்திருந்தார்.
ஆனால் அவர் மீண்டும் வடபகுதியின் இராணுவநடவடிக்கைகளை நெறிப்படுத்தும் பொறுப்பை ஏற்கும் நிர்ப்பந்தத்துக்குள்ளாகி 4/6767|TÝ.
மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பே கடுவ, மற்றும் அவருடன் கொல்லப்பட்ட வடபகுதிக்கான ஏனைய முக்கிய படை அதிகாரிகளின் மரணங்களையடுத்து வடபகுதிக்கான இராணுவநடவடிக்கைகளில் தேக்க நிலை தோன்றியிருந்தது.
ஜெனரல் கொப்பேகடுவவின் மரணத் தையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்த வெற்றிகரமான சில தாக்குதல்களுக்கும் இத் தேக்க நிலையே முக்கிய காரணமாக விளங்கியிருந்தது.
முல்லைத்தீவின் வெலிஓயாப்பகுதியில் புலிகள் மேற்கொண்ட திடீர்த் தாக்குதல், பூநகரியில் மேற்கொண்ட தவளைப்பாய்ச்சல் போன்றவற்றில் படையினர் பெருமளவு உயிர்ச்சேதத்துக்கு உள்ளாகியிருந்தனர். கூடவே பெறுமதி மிக்க ஆயுதங்களையும் பெருமளவில் பறிகொடுத்திருந்தனர்.
இது தவிர ஒப்பரேஷன் யாழ்தேவி என்று நாமமிட்டு, பெரும் ஆளணிகளுடன் இராணுவத்தினர் வடபகுதி நோக்கி ஆனையிறவிலிருந்துநகரமுற்பட்ட போதுகூட பெருமளவு இழப்புகளுடன் இடைநடுவிலேயே முகாம் திரும்பியிருந்தனர்.
இவ்வாறு இராணுவ நடவடிக்கைகள் வெற்றிகளுக்குப் பதிலாக பெருமளவில் இழப்புக்களை அண்மைக் காலங்களில் சம்பாதித்துக் கொண்டிருந்ததையடுத்தே வடபகுதியின் இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் பொறுப்பு மேஜர் ஜெனரல் ஜெரி டி. சில்வாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Gugst. Ogørgøb (ogsfl stabas/I a/Lå0ø வடமராட்சி இராணுவநடவடிக்கையின்போது தனது சகாவான மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவவுடன் சேர்ந்து மோதல்களில் குதித்திருந்தார். அப்போது இந்த இருவரும்
பிரிகேடியர் தரத்திலேயே இருந்தனர்.
இந்தியப்படையினரின் வெளியேற்றத்தை யடுத்தே இவர்கள் இருவரும் மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்வு பெற்றதுடன் வடக்கு-கிழக்கின் இராணுவ விடயங்களில் கூடுதல் பொறுப்புக்களையும் பெற்றிருந்தனர். தற்போது இராணுவத் தலைமைப்பீட
இவருடன் டென்ஸில் கொப்பேகடுவவும் சான்ட்ஹேர்ஸ்ட் இராணுவக் கல்லூரியில் ஏக காலத்தில் பயிற்சி பெற்றிருந்தார்.
இலங்கை இராணுவத்தின் தலைமையை ஏற்ற முதலாவது இலங்கையர் மேஜர் ஜெனரல் அன்டன் முத்துக்குமாரு என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கொழும்புச் செட்டி இனத்தைச் சேர்ந்தவர்.
எனவே பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தின் பின்னர் அதனைத் தொடர்ந்து வந்த சுமார் 20 வருடகாலப் பகுதிவரை இலங்கை இராணுவம் பெரும்பாலும் வைபவரீதியான STAGIĜar (Ceremonialarmy) 27UBjbgj Gujbøg/. இராணுவ வீரர்களும் தேசிய விழாக்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களின் விஜயங்கள் என்பவற்றின் போதே அணிவகுப்பு மரியாதைகளை வழங்கி மடிப்புக்குலையாத சீருடைகளுடன் இருக்கக் காணப்பட்டனர்.
ஆனால் 1970ம் ஆண்டு தென்னிலங்கையில் இடம் பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சியின் போதே இலங்கை இராணுவம் முதல் முறையாக உள்நாட்டில் ஒரு யுத்த நிலைமைக்கு முகங்கொடுத்திருந்தது.
1970ம் ஆண்டில் தோன்றியிருந்த ஜேவிபி கிளர்ச்சிவாதம் ஒரு சில மாதங்களிலேயே படையினரால் முறியடிக்கப்பட்டிருந்தது. இராணுவம் தன்னிடமிருந்த படையினர் மற்றும் படைக்கலங்களின் உதவியுடனேயே அன்று
கொண்டிருக்கும்
தலைமுறையினரிட தலைமுறையினரிடம் எதிர்காலச் சந்த வாழ்க்கைக்கு வழி இன்றைய தலைமுை
இ
5600CPG அ தலை யுத்தம் aithe lá, மேஜர் ெ
வடத்தின் டு
அக்கிளர்ச்சியைக் கிள்ளி எறிந்து விட்டிருந்தது. ஜே.வி.பி நடவடிக்கைகள் 1970ம் ஆண்டு முறியடிக்கப்பட்ட நிலையில் சுமார் பத்து வருடங்களின் பின்னர் வட இலங்கையில் ஆரம்பமான ஆயுதப் போராட்டம் இன்று ஒரு தசாப்த்தத்தையும் தாண்டியதாகக் 576.00 EUG)alaipg/.
நாட்டின் வடக்கு-கிழக்கைத் தழுவியதாகக் காணப்படும் இந்த ஆயுதப் போராட்டம், பாரியளவில் வியாபித்திருப்பதுடன், இலங்கை இராணுவத்தையும் பெருமளவிலான விஸ்தரிப்புக்குள்ளாக்கி விட்டுள்ளது.
GLITheofilomantiseir, tég LTLilassit, மற்றும் போர்க்கப்பல்கள், உட்பட கனரக ஆயுதத் தளபாடங்கள் பலவற்றையும் வாங்கிக் குவித்த நிலையில் இலங்கையில் முப்படைகளின் பலம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருக்கக் காணப்படுகின்றது. முப்படைகளில் காணப்படும் படை வீரர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் தாண்டியதாகக் காணப்படுகின்றது.
தே வேளை 1983ம் ஆண்டு ஜூலை மாதம் பதின்மூன்று படைவீரர்களைக் கொன்றதன் மூலம் தனது ஆயுதப் போராட்டத்தை முழு வேகத்துடன் முடுக்கி விட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், இன்று ஒரு பெரும் போராட்ட சக்தியாக வளர்ச்சியடைந்திருக்கக் காணப்படுகின்றது. இவ்வாறு ஆயுதப்படையினரும், அவர்களை எதிர்த்து நிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும் பல்கிப் பெருகியுள்ள இத்தருணத்திலேயே வடக்கே இராணுவ தலைமை பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெரி சில்வாவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வடபகுதி இராணுவ நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்வாறு இலங்கை இராணுவத்தின் உப தளபதியாக இருக்கும் மேஜர் ஜெனரல் ஜெரிடிசில்வாவின் கீழ் வடபகுதி இராணுவ நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளமை, வடக்கே இராணுவம் கூடுதல் கவனமெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகியுள்ளதையே புலப்படுத்துவதாக இருக்கின்றது.
மேஜர் ஜெனரல் ஜெரி டி. சில்வா 1960ம் ஒரு இளம் படை அதிகாரியாக இராணுவத்தில் சேர்ந்தார். அக்காலங்களில் இராணுவத்தில் சேரும் இளம் அதிகாரிகளுக்கு முற்றிலும் பிரிட்டிஷ் இராணுவ பாரம்பரியங் களுக்கமையவே பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.
அத்துடன் இலங்கையின் இளம் படை 95a/Iflwysir Llifft 'Lgofal) p. sir 677 tr (76air L' ஹேர்ஸ்ட் (Sandhurst) (9ung/g/d கல்லூரிக்கும் விசேட பயிற்சிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டி ருந்தனர்.
Ճ/a/ng) அனுப்பப்பட்டவர்களில்
ஜெனிடி சில்வாவும் ஒருவர். அத்துடன்
J.12-18, 1998
மேஜர் ஜெனரல் ஜெரி சில்வா கடந்த ஆண்டு வடபகுதிக்குப் பொறுப்பாக இருந்த சமயம்பத்திரிகையாளர் ஒருவருக்கு வழங்கிய போட்டியில் இராணுவ நடவடிக்கை நிலவரங்கள், அதன் சாதக பாதக நிலை என்பன குறித்து விரிவான விளக்கத்தை வழங்கியிருந்தார்.
"இராணுவ நடவடிக்கைகள் நீடிப்பதனால் வீண் அழிவுகளே தொடர்ந்து கொண்டிருக்கும். களைக் கட்டுப்படுத்தி சமரசத்தீவு ஒன்று எட்டப்பட வேண்டுமானால் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தைகளும் இடம் பெற வேண்டும் இராணுவம் நாட்டின் ஒருமைப்பாடு, ஐக்கியம், ஜனநாயகப் பாரம்பரியம் என்பற்றைப் பாதுகாக்கும் வகையிலேயே தனது யுத்தநடவடிக்கைகளை மேற்கொண்டிக்கின்றது. அத்துடன் எந்தவொரு நாட்டிலும் நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது இராணுவம் செயலில் இறங்குவது இயற்கையே. இந்த வகையில் யுத்தத்தை நீடிப்பதைவிட தவிர்த்துக்கொள்வதே மேலானது. எனவே யுத்தத்தில் ஈடுபடுவோர் பேச்சுவார்த்தை களில் ஈடுபட்டு சமரசத்தீர்வை அடைய முன்வரவேண்டும். இதன் மூலமே இழப்புக்களைத் 56/litá46vIIIb. சமாதானத்தையும் நிலைநாட்டலாம்." என்று ஜெனரல் ஜெரி டி.சில்வா அப்பேட்டியின் போது குறிப்பிட்டிருந்தார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில், "இலங்கையில் தற்போது இடம் பெற்றுக்
எனவே இந்த அழிவு
ஜெ6
யுத்தம் முடிவுக்கு வேண்டும்" T குறிப்பிட்டிருந்தார்.
இதே வேளை ெ புலிகளின் பலத்ை வைத்திருப்பவராகே தமது பேட்டியின் கருத்து (6/67) வெடித்தாக்குதல்களி திறமை பெற்றி குறிப்பிட்டிருந்தார்.
புலிகளின் கண் pabaw pgs/TT600TLIDITAS, u/bø LITriadolunta வெடியில் எவ்வாறு தெனவும் விபரித்தி
"ya Wasserfahr gaf
g/wմuւ՛ւ Ձից, டாங்கியொன்று அ Lisa Gaul L. Սւկ-Միքg/, մ. பின்னர் ஆலமரம் ஒ கொண்டிருக்கக்கான ஜெனரல் ஜெரி சின்
கூடவே அந்த
9LuTIsis I தனிக்காட்டு ர
கண்ணி வெடியி இந்திய இராணுவ சென்றதாகவும், ! வாய்ந்த கண்ணி காலங்களில் எதிர்ெ அந்த இந்திய இரா கூறியதாகவும் ஜெ பேட்டியின்போது
இலங்கையில் LIGOLufa07/ ID/T நிலை கொண்டிரு இந்த இரண்ட அவர்கள் புலிக கெரில்லாத் தாக் இழப்புக்களை அ இந்திய இர மிகப் பெரிய இர இதன் தளபதி பெற்றவர்களாகவு List alongstair, எதிராகவும் இந்தி குதித்திருந்ததுடன் யுத்தத்தில் வெற்றி ஆனால் இல LIGOL 67 Gär p if புலிகளுடன் மே நாட்கள் ஒரு கெரில் அனுவத்தையும் பெற்றிருந்தது.
GADI bil 60% ufa) தலைமை தாங் ஜெனரல்களான
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தம், இன்றைய ந்து றிவி 60%IDTDONL&n L/1øJ. பின் அமைதியான லசுவது- இராஜதந்தி மைக்கும் வகையில், னராலேயே இன்றைய 艇
Ls) g4/gL) இ ஆரம்பித்த காலம் முதல் இதுவரை காலமும் TØMDALI siggDIDITGO, Galeft LIGOLIGO GLIda
வார்த்தைகளில் பங்கு கொள்ளாதவர்களாகக் காணப்படுகின்றனர். நது இதேவேளை அரச தரப்பினரும்
டுத்த முறைக்கு
கைமாறி a LIT gift" Të Ggth 1.
GGIT
பாறுப்பை ஏற்
IЈ6)
க் கொண்டுவரப்பட 1று வலியுறுத்திக்
ஜனரல் ஜெரி டி.சில்வா யும் நன்கு அறிந்து u 5776087 LIL/G)assir p/Tiġ.
போது புலிகள் குறித்து பிடுகையில், கண்ணி ல் அவர்கள் மிகுந்த நப்பதையும் 9/62//
னிவெடித்தாக்குதலுக்கு @j5g5'uIlijL/60)LufillaoTiflair
று புலிகளின்கண்ணி | சிக்கிச் சிதறியிருந்த
ந்தார். ரக் கண்ணிவெடியில்
/ாவின் கனரக யுத்த தன் மேற்புறம் (Ture) ட நிலையில் காணப் Wiմ) օjտմuււ ա9ց itstýsir o.#fufeb 02/Iálfá ணப்பட்டது."என்று மேஜர் GJIT (Girl/Lil'lp. (Dfbgs/Tħ. புத்த டாங்கியை தகர்த்த
0ಣ್ಣಗಿ
பான்டே ஆகியோர் தமது அனுபவங்களை இரு வேறு நூல்களாகவும் எழுதி வெளியிட்டிருந்தனர்.
அந்த இரு நூல்களிலும் புலிகளுடன் தாம் நடத்திய மோதல்களின் விபரங்கள், தமது யுத்தநடவடிக்கைகளின் பெறுபேறுகள், மற்றும் புலிகளின் நடவடிக்கைகள் குறித்த தமது கண்ணோட்டங்கள் என்பவற்றையும் அவர்கள் தமது நூல்களில் வெளியிட்டி ருந்தனர்.
தமது இழப்புக்கள், வெற்றிகள் பற்றிய விபரமான தகவல்களுடன், புலிகளது யுத்த
தந்திரங்கள் அவற்றை அவர்கள் நடை முறைப்படுத்திய விதம் என்பனவற்றையும்
குறிப்பிட்டுள்ள அந்த இந்தியத்தளபதிகள் புலிகளை ஒரு சாதுரியம் மிக்க போராட்டக் குழுவென்றே வர்ணித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இலங்கை இராணுவமும் மறுபுறத்தே தமிழீழ விடுதலைப்புலிகளும் ஈடுபட்டுள்ள யுத்தம், இரு சாராரும் தத்தமது துர்ப்புத்திக்கு இடமளித்த நிலையில் தொடரும் ஓர் அழிவு நடவடிக்கையாகவே காணப்படுகின்றது.
புலிகள் இயக்க்த்தலைவர் திரு.வேலுப் Lflestøvon LigustøJør gøng 309/g) Lispstø
அவர்களை பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்ளத் தூண்டுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்காதவர்களாகவே இருக்கின்றனர்.
தமது உரையில் 1990ம் அண்டுக்குப் பின்னர் பலதடவைகள் பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ளத்தயாராக இருப்பதாக தனது இயக்கம் தெரிவித்து வந்ததாகக் குறிப் பிட்டதுடன், அரச தரப்பினர் புலிகளின் விருப்பத்தை அசட்டை செய்திருந்ததாகவும் திரு வே. பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
1990ம் அண்டுக்குப்பின்னர் புலிகளுக்கும், அரச படையினருக்கும் இடையிலான யுத்தம் ரம்பித்ததையடுத்து அரச தரப்பினர் னப்பிரச்னை தீர்வு குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாக இருந்துள்ளதையே அவதானிக்கமுடிகின்றது.
O O
பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப் LJLG) 90607 LIL fi Tafan Gorġ għfa/diżas ITGIBT வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டது. ஆனால் அத்தெரிவுக்குழுவும் எதுவித தீவையும் எட்டத் தவறியிருந்தது.
மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரை அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்யும் குழ்நிலையையும் உருவாக்க அத்தெரிவுக்குழு முன்வந்திருக்கவில்லை.
எனவே 1990ம் ஆண்டுக்குப் பின்னர் புலிகளுடன் பேசுவதில் அரச தரப்பினர் அக்கறை காட்டவில்லை என்ற புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனின் கூற்று மறுக்கப்பட முடியாததாகவே இருக்கின்றது. இன்று தென்னிலங்கையைப் பொறுத்த வரை ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சிகளும் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் குதிப்பதற்கான திட்டங்களை வடிவமைப்பதில் அக்கறை செலுத்த ஆரம்பித்துள்ளதையே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
ஆளுங்கட்சியினருடன் இணைந்திருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவரும் அமைச்சருமான திரு. எஸ். G5Tai Lovair 57ibLITABgo/LIGAgub மலையக மக்கள் குறித்த கோரிக்கைகள் சிலவற்றை ஆளுங்கட்சியினரிடம் முன்வைத்து, அவற்றை அவர்கள் நிறைவேற்றி வைப்பதற் S/Tas 627 (O LOITAS SITOU B/6/a6/77560054/Lb
வழங்கியிருந்தார்
மலையக மக்களின் பலம்மிக்க ஒரு
ால் ஜமாய்த்துவிட முடியாத
ாஜா தொண்டா
சிதறிய பாகங்களை நிபுணர்கள் சேகரித்துச் து போன்ற ஒரு சக்தி வடியைத் தாம் கடந்த |ண்டிருக்கவில்லை என்று ணுவ நிபுணர்கள் தம்மிடம் ரல் ஜெரி சில்வா தமது
றிப்பிட்டிருந்தார்.
இந்திய அமைதிப் ரண்டரை வருடகாலம் 560/. ரவருட காலத்தின்போது பின் பதுங்கித்தாக்கும் தலுக்குள்ளாகி பலத்த டந்திருந்தனர். ணுவம் உலகில் உள்ள ணுவங்களில் ஒன்றாகும். சர்வதேச புகழ் விளங்கியிருந்தனர். சீனா ஆகியவற்றுக்கு இராணுவம் மோதலில் பாகிஸ்தானுடனான ளையும் பெற்றிருந்தது. கையில் அமைதிகாக்கும் ல் வந்திருந்த போது க்கொண்டதால் நீண்ட ா இயக்கத்துடன் மோதிய இந்திய இராணுவம்
ந்ெதிய இராணுவத்துக்கு t லெப்டினண்ட் பேந்தர் சிங், சர்தேஷ்
நாளையொட்டி வந்த தமது இயக்கத்தினரின் மாவீரர்தின்க் கொண்டாட்டம் குறித்த செய்தியில், பூட்டான் தலைநகரான திம்புவிலிருந்து கொழும்புவரைதமது இயக்கம் அரசியல் பேச்சுவார்த்தைகளில் Líše பற்றியதாகவும், ஆனால் எதுவித பலனும் எற்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
1990ம் ஆண்டு இரண்டாவது தடவையாக புலிகள் இயக்கத்தினருக்கும், இலங்கை அரச படையினருக்குமரிடையே மோதல்கள் ஆரம்பமானதையடுத்தும் பலதடவைகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் விருப்பத்தை தமது இயக்கம் வெளியிட்டிருந்ததாகவும், ஆனால் அரசு பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் ஆர்வங்காட்டவில்லை எனவும் திரு.பிரபாகரன் மேலும் தமது செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
திம்புவில் இருந்து கொழும்புவரைஇடம் பெற்றதாகக் கூறப்படும் பேச்சுவார்த்தைகளில் அரசதரப்பினரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும், பரஸ்பரம் எவ்வளவு தூரம் ஒருவருக்கொருவர் விசுவாசத்துடன் ஈடுபட்டிருந்தனர் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அத்துடன் நாட்டு மக்கள் இரு சாராரினதும் பேச்சுவார்த்தைகளின் விபரங்களைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாத குழ்நிலையே காணப்பட்டிருந்தது. இந்நிலையில் திடுதிப்பென இருசாராரும் ஒருவரையொருவர் குற்றஞ்சுமத்திய நிலையில் 1990ம் ஆண்டு மோதலில் குதித்து, இன்றுவரை முர்க்கத்தனமாக மோதியவர்களாகக் straat Il Gdaipants.
தலைவரான திரு. தொண்டமானின் பக்க பலம் இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்ற எத்தனிப்பவர்களுக்கு மிகவும் இன்றியமை யாததாகவே இருக்கின்றது.
இந்நிலையில் ஆட்சியாளர்கள் திரு. G576öILIDITSofőr GThéodejég ulayb முக்கியமளிக்க வேண்டியவர்களாகவே காணப்படுகின்றனர். திரு. எஸ்.தொண்டமான் வடக்கு-கிழக்குப் பிரச்னையைத் தீர்த்து வைப்பதில் தமக்கிருந்த விருப்பத்தை வெளியிட்ட போது ஆட்சியாளர்கள் அவருக்கு போதியளவு ஆதரவை வழங்கியிருக்கவில்லை. அத்துடன் புலிகளுடன் அவர் பேசுவதற்கு விருப்பற் தெரிவித்த போதெல்லாம் அவரது முயற்சிகளை உதாசீனம் செய்யும்பாங்கிலேயே தென்னிலங்கை அரசியல்வாதிகள் நடந்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது மலையக மக்கள் குறித்து திரு. தொண்டமான் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கண்டு பெட்டிப் பாம்பாக அடங்கிப் போயுள்ளவர் களாகவே ஆட்சியாளர்கள் காணப்படுகின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு திரு. தொண்டமான் ஒரு ஹீரோ, ஆவதை ஆட்சியாளர்கள் தடுத்திருந்தனர்.
ஆனால் மலையக மக்கள் மத்தியில் ஒரு தனிக்காட்டு TIT2/T'a IIIa, நிற்கும் தொண்டமானை எந்த வகையிலும் ஜமாய்த்து விடமுடியாதவர்களாகவே தற்போது ஆளுங்கட்சியினர் காணப்படுகின்றனர்.

Page 8
Ju (pubf
உங்களுக்கேற்ற ஃபாஷனை மட்டும் 6), 6, Tiroo
S. G
இளம் வயதினர்க்குரிய மேற்சட்டை
4" И
முழுத்துணியின் அகலம்-44 முழுத்துணியின் நீளம்- 2" படத்தில் காட்டியுள்ளவாறு துணியை
இண்டாக மடித்து பின் முன் வெவ்வேறு
(侬
திடீர் உணவுக் கட்டுப்பாட்டைத் தவிர்க்கவும்
பகுதிகள் வெட்ட வேண்டும். பின் பகுதியில் Aயிலிருந்து 2" உள்நோக்கி வெரை கழுத்து வெட்டுக. Lhgir :: "லிருந்து குறிக்க பின் Bயிலிருந்து உள்நோக்கி Bவரை 2" தோள்முட்டு வரைக. பின் Eயிலிருந்து " அளந்து வரை கை வெட்டவும். பின் F இலிருந்து " உள்நோக்கி C வரை பக்கப் பொருத்தைக் கீறி வெட்டவும் இதேபோல் முன் பகுதியையும் வெட்டி கழுத்து கை, பக்கப் பொருத்து என்பவற்றைத் தைக்கலாம்.
(சமைப்போம் சுவைப்போம்
ருவது சுகந்தினி
gjigi TGöI TINGUDUL " 3,06)|III,IS)6
கோதுமை மா- 3/4கிலோ a jodoraš - I JOajno கஜு - 50 ராம் ஏலக்காய் 10 lonra grflair - 1/4 aifil daonr முட்டை- 1 உப்பு-சிறிதளவு சீனி சுவைக்கேற்ப
கோதுமை மாவை இரண்டு மூன்று
தடவை அரித்து எடுக்கவும் அதனோடு
முட்டை வெள்ளைக்கருவையும் மாஜரினை யும் சேர்த்து பிசைந்து சிறிது நேரம் மாற வைக்கவும் கஜுவை சிறிது துண்டுகளாக
வெட்டி கச்சானை பொன்னிறமாக வறுத்து கொதை நீக்கி மாவாக்கவும்.
மேலே கூறிய கலவையுடன் சீனியை யும் கச்சானையும் கஜுவையும், ஏலக்காய் பவுடரையும் சேர்த்து குழைக்கவும் LDIIT og faðir Guns ta' Lor (Dungyub folyósom/ மாஜரீனை சேர்த்து பிணைந்து சிறு சிறு உருண்டையாகத் தட்டி பேக் பண்ணவும்
of Od, going of எரியும் மெழுகுவர்த்தியை ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி முன் வையுங்கள் பிரதிபலிப்பான அதிக வெளிச்சம் கிடைக்கும் வாழைப்பழம் அதிகநாள் கெடாமல் இருக்க தோல் நீக்கியபின் முடிய எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு குளிர்சாதனப்
பெட்டியில் வைத்து விடவும்
(1) பதினைந்து கேள்விக ரப்படுகின்றன.
வந்த விடயங்களை ஒட்
OMGITTAN SIMUL COMO -W。)
acro
Guro na Gaiuwi
ரிசுத்
இன்று ஐந்து கேள்விகள் அனைத்துக்குமான பதில்களை ஒன்றாகவே அனுப்புங்கள் TTTTLLLLLLL LLLL L LT Y YZY TT LL L LLLLLTTTTTT YY 0 YYYY L L L L L LLL LLLLLL
List JIS spot
ாறு நெற்றியுடையவர்கள் முடியை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் டம்பின் கொழுப்புச் சந்தைக் குறைக்க தினமும் எத்தனை நிமிடங்கள் பயிற்சி செய்ய கோட்ை காலத்தில் வனவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டியவை எவை காரட் சாப்பி மறுக்கும் குழந்தைகளுக்கு அதனை சாப்பி வைக்க என்ன செய்யலாம்:
வெளியே கடும் வெய்யிலாக இருக்கிறது வெளியே சென்று வந்த நீங்கள் புத்துணர்ச்சி
(மிதிக் கேள்விகள் அடுத்த முரசில்)
திட்டம்
பதில்களும் அவற்றில் இருந்தே
ழகுடன் இ விரும்புவது ஒ *總 எல்லோருமே இயற் பாக்கியம் பெற்றவர் 99 GTBITSugi Og அதற்கென 轟 இவற்றைப் பின்பற்றி அடைய முடியும் அ 1. உங்கள் தோற்
வேண்டும் என்று தினத்துக்கு மு முடியினை நேர் உங்களுக்குப் மற்றும் கொள் படுத்திக் கெ ஈரத்தை அகற் அழகாகக கத உங்கள் முகத் கத்தரித்துக்கொ 2. படுக்கைக்குச் ெ
செய்த முக தையும் முற்றார் செயற்கை முக களில் இரசாயன -9||606ն DIÉ சருமத்தைப் பா 3. உங்கள் கரங்கள் நேர்த்தியாகவும் நகங்கள் அள அழுக்கற்றிருப்ப 9 (PINUSHIT GOT (UDI விட்டால் முக கச்சிதமாக இ அழகைக் குை உங்கள் நண்ப உறவாடும் வேன களை அவர்களுக் கைக்குட்டையில் எவ்வாறிருக்கும் பாருங்கள் 4. எப்போதும் புன் இன்றியமையாத நீங்கள் சிரிக்கு பற்களைப் பா flfloonTLD). LIII தினசரி இருவே கரியுங்கள், ஒ பின்னரும் வாை யுங்கள் பல் மரு கொருதடவைய
-
றைப்பிரசவம் அழுத்தத்துக்கும் கண்டறிந்துள்ளனர். தான் முக்கியமான
டென்மார்க்கிலுள் கர்ப்பவதிகளை வை வாரம் முதல் 30 வார ஆய்வுகள் மேற்கொள் LG OLIDU, Gill, TGO GUILLI LI நடத்தைகள் தொழி வேலைப் பழு முத ஆய்வுக்கான வினாக் գյոց 3 սիւնսաքսոն அழுத்தத்தினால் ெ கண்டுகொண்டனர்.
(Մնացյոնաց ஏற்படுமானால் குழந் விடுகிறது. இவ்வாறு உயிர் பிழைப்பது பரிகாரங்கள் செய்த முடியும் பிள்ளை Վչպ(իւնն ճարզին, குறைவாகவும் பல ஏனையவர்களைப் ெ கூடும்.
|(5409)|| (UP57095|| கவனமாக இருந்துள் ஏற்படாவண்ணம் எப்போதும் மகிழ்ச்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

機* க்க வேண்டும் என்று வொருவருக்குமுள்ள ရှိုးမျိုး னும் கஅழகுடன் இருக்கும் OTTOMOGNITI 596 UITGES QUILO -ன் திகழ முடியும் வழிமுறைகளுண்டு. ால் புதிய உருவினை காய்த் திகழமுடியும். த்தில் மாற்றம் காட்ட நீங்கள் குறிப்பிட்டுள்ள ல் நாளன்றே தலை த்தியாகக் கழுவுங்கள் பாருத்தமான ஷாம்பூ டிஷனரைப் பயன் ள்ளுங்கள். நன்றாக விங்கள். கேசத்தை ரிக்க விரும்புவோர் தாற்றத்துக்கேற்றபடி //0/61)II Մ), Fல்லுமுன் ஏற்கனவே அலங்காரங்களனைத் நீக்கிவிட வேண்டும். அலங்கார சாதனங் கலவைகள் இருக்கும் 9. GSI GYLDIGT GOLD LLUIT GOT திக்கக்கூடும். ஈத்தமாகவும் விரல்கள் இருத்தல் வேண்டும். பாக வெட்டப்பட்டு து அவசியம் நகங்கள் றயில் அமைந்திரா லங்காரம் எவ்வளவு ருப்பினும் உங்கள் பட வைத்துவிடும். ர்களுடன் நெருங்கி ளகளில் உங்கள் நகங் குக் காட்ட முடியாமல் றைத்துவிட நேர்ந்தால் என்று எண்ணிப்
கையே பெண்களுக்கு பொன் நகையாகும். ம் போது உங்கள் த்து மற்றவர்கள் ர்த்துக்கொள்ளுங்கள். ளை பற்களைச் சுத்தி வொரு உணவின் நன்றாகக் கெர்ப்பளி த்துவரிடம் வருடத்துக் | ITALIA) சென்று
| DIU, GL pour திரப்படுத்துங்க
III
பரிசோதித்துக்கொள்ளுங்கள் பற்கள் பளபளப்பாக இருக்க தக்கவழி முறை களை அவரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள் 5. குளிப்பின்போது உடலின் கெட்ட வாடையினை அகற்றும் வகையில் குளிக்க வேண்டும், சவர்க்கார நுரைக் குளிப்பினை அவ்வப்போது மேற் GNEITIGIGANTIGAOITÚD. அழகு அலங்கார நிலையங்களை நாடி அதிக செலவினை ஏற்படுவதைத் தவிர்த்து வீட்டிலேயே சில அழகூட்டும் முறைகளை அனுசரிக் கலாம். வீட்டிலுள்ள பாட்டிமாரே நவீன முறைகளை விட பல சிறந்த முறைகளை அனுபவரீதியாக அறிந்து வைத்துள்ளனர். அவர்கள் உதவியினை
நாடுங்கள். 6. தேகப்பயிற்சி ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது எடை கூடிய
உடம்பு பல நோய்களை வலுவில் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது இரத்தக் கொதிப்பு நீரிழிவு ஆகிய நோய்கள் எடை கூடியவர்களை சீக்கிரம் நாடி ஓடிவரும் உங்கள் அன்றாடக் கடமைகளில் தேகாப்பியாசத்தையும் ஓர் அம்சமாக ஆக்கிக் கொள்ளுங்கள் திறந்தவெளியில் சுத்தமான காற்றைச் சுவாசித்த வண்ணம் 15 நிமிடமாவது தினசரி நடக்க வேண்டும். இதனால் எடை கணிசமாகக் குறைந்துவிடும் 7. புதுத்தினுசு (ஃபாஷன்) வகைகளை அனுசரிப்பது தவறல்ல, ஆனால் அளவுடன் பின்பற்றியாக வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதுபோல், அதிகமான கோலங்கள் உள்ள அழகையும் சிதைத்து அருவருப் பான கோலங்களைக் காட்டிவிடும் உங்களுக்கேற்ற தினுசினை அளவோடு பின்பற்றுங்கள் 8. உணவுக் கட்டுப்பாட்டினைக் கடைப் பிடிப்பதில் கவனம் அவசியம், வழமை யான உணவினைத் திடீரெனக்
击以
10.
III.
12.
13.
கைவிட்டால் உடலிலும் முகத்திலும் மாற்றம் காட்டிவிடும் பலகாலம் பட்டினியால் வாடியவர் என்று கருதத் தூண்டும் திடீர் உணவு குறைப்பினால், பசி அதிகரிக்கும்போது கண்ட கண்டவற்றையெல்லாம் உண்ண வேண்டிவரும். இதனால் எதிர்பார்த் ததுக்கு மாறான விளைவுகளே ஏற்படும்.
உடனடி நிவாரணிகள் பற்றிய போலி
விளம்பரங்களில் ஏமாந்து விடாதீர்கள் மிக முக்கியமானது ஒன்றுண்டு உங்கள் D GOOTG97) GITGINNT GANGINNTIÚIL GOLIITIf) ALIGN) களையும் இனிப்பையும் தவிர்த்துக் கொள்ளுங்கள் பகல் வேளைகளில் மிகக் குறைவான முக அலங்காரமே நல்லது இரவு வேளை களில் சற்று அதிகமாகவே இருக்கலாம். பகலில் மிகத்தடிப்பமான அலங்காரம் செய்தால் பார்ப்போர் நையாண்டி பண்ணுவார்கள் கண்களுக்கான நிழல் ச்சுக்கள், புருவம் தீட்டுதல் ஆகியவை ரவு வேளைக்கே பொருந்தும் முகப் பருக்களையும் கரும்புள்ளிகளையும் விரலால் நசித்து அகற்ற முயலலாகாது முகத்தில் நீராவி பட விட்டு மென்மை யான பஞ்சினால் ஒற்றி எடுக்கலாம். ஆடை அலங்காரம் மிக முக்கியமானது ஒரு நல்ல நம்பிக்கையான துணையுடன் ஆடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். நேர்த்தியாகவும் அமைப்புடையதாகவும் உடைகள் தைக்கப்பட்டிருக்க வேண்டும். கூடுமானவரை பருத்தி உடைகளையே தெரிவு செய்வது நல்லது செயற்கைத் தயாரிப்புகளால் கெடுதியே அதிகம் உடை அணிவதில் உங்களுக்கென்றொரு தனிப்பாணியினைப் பின்பற்றுங்கள் நகம் கடிப்பது நல்லதல்ல. பொது இடங்களில் மட்டுமல்ல, தனித்திருக்கும் போதும் இப்பழக்கம் நல்லதல்ல. ஏனைய அழகுள்ளவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதை நிறுத்திவிட வேண்டும். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதை விடுத்து உங்கள் அழகினை மேலும் மெருகூட்டும் மார்க் கத்தில் சிரத்தை கொள்ளுங்கள் உங்க ளிடம் பொதுவாகவுள்ள குறைபாடுகளை வெளிக்காட்டாமல் நிறைவு மட்டுமே வெளிப்படும்படி நடந்து கொள்வது
அவசியம்
வித்தியாசம்தான்!
கவனியுங்கள்
களுக்கும் கர்ப்பவதியான தாயின் உள
தொடர்பிருப்பதாக ஆய்வாளர்கள் குறைப்பிரசவத்துக்கு மன அழுத்தம் ITU G.99IIb 67687|Jg| 9/Gustaverslaat (UDIA GT
ஆஹஸ்பல்கலைக்கழக மருத்துவபீடம் து ஒரு ஆய்வினை மேற்கொண்டது. 16 L'ILLb Abffb5 g5 TILDITURGOGNIT GOOGIACOBUS ாப்பட்டன. வீட்டில் அவர்களுக்குள்ள Kilomonofisë LNJë dhogorosit, solo JGolloi leychellalunotItóð sleyalovdishboyotel! யவற்றை அடிப்படையாக வைத்தே கொத்து தயாரிக்கப்பட்டிருந்தது. 16
in WL 90 g/ITU (TILJG.JPuOom D67 தும் பாதிப்புக்குளாகின்றனர் என்று
ாரத்தில் அதிக மன அழுத்தம் த உரிய காலத்துக்கு முன்னரே பிறந்து குறைப்பிரசவமாகும் குழந்தைகள் மிக அரிது பிறந்ததும் தக்கபடி ல் குழந்தையைப் பிழைக்க வைக்க நாஞ்சானாக இருந்த போதிலும் நீண்ட அனால் நோய் எதிர்ப்பு சக்திகள்
குறைந்ததாகவுமே காணப்படும் ால் குறைபாடுகள் அற்று வாழவும்
கள் கர்ப்பிணிகள் விடயத்தில் மிகக் னர். அவர்களுக்கு உளப் பாதிப்புகள்
கக் கவனமாகவே சீராட்டுவார்கள் என்ன? இரண்டாம் பக்கத்தில் சொன்னது சரிதானே?
ாகவே அவர்களை வைத்திருப்பார்கள் இது ஒரு வித்தியாசப் படம்தானே
U.12-18, 1998

Page 9
Irij, செய்து பரிசு கிடைத்த
9. து தென் ஆபிரிக்கத் தலைநகரான ஜோஹான்ஸ்பேர்க் விளம்பர முகவர் நிலையங்கள் சில ஒன்று சேர்ந்து புகைப்படக் கண்காட்சி ஒன்றை நடத்தின.
விதம் விதமான புகைப்படங்கள். கமராக்களின் உலாக் களில் கண்டுவியந்து கிளிக் கிளிக் செய்யப்பட்ட விதம் விதமான புகைப்படங்கள்
அவற்றிலே சிறந்த படமாக நடுவர்களால் தெரிவு செய்யப்பட்ட படம் ஒன்றுக்கு 5000 அமெரிக்க டொலர் பரிசு அறிவிக்கப்பட்டது.
பரிசுக்குரியவர் பெயர் பீட் குரூகர் மேடைக்கு அழைக்கப்பட்டார். கரவொலிகள் எழுந்தன. காதைப் பிளந்தன.
ஆனால் பீட் குரூகர் பரிசுப் பணத்தைப் பெறத் தயங்கினார்.
ஆனந்த அதிர்ச்சியில் தயக்கம் காட்டுகிறாரோ என்று நினைத்து விழா ஒழுங்கமைப்பாளர்கள் அவரை அமைதிப் படுத்தினார்கள்.
அதன் பின்னரும் தயங்கினார். பின்னர் வாய்திறந்தார். இந்தப் பரிசு தனக்குச் சேர வேண்டியதல்ல, என பீட் குரூகர் கூறினார்.
சரிதான், யாரோ எடுத்த புகைப்படத்தை தனது கைவரிசை என்று சொல்லிக் கொண்டு வந்து வைத்துவிட்டார் என்று எல்லோரும் நினைத்தனர்.
நம்மூரில் என்றால், திருவிளையாடல் படத்தில் வரும் தருமியின் ஸ்டைலில் வந்திருக்கிறார். பரிசுப் பண ஆசை என்று நினைத்திருப்போம்.
பீட் குரூகர் அடுத்துச் சொன்ன தகவல் அரங்கில்
சின்னதாய் ஒரு தாய்
பெற்ற பிள்ளைகளைத் தூக்கமுடியவில்லை
வளர்ந்து வந்தாள்.
மக்கென்ஸிக்கு வயது 32 மணம்
இருந்தோரைஆச்சரியக்கடலில் தூச் போட்டுவிட்டது. சிலர் நம்ப மறுத்தன அப்படி என்னதான் சொன்னார் அ அந்த சிறந்த படத்தை கிளிக் செய்தது : வளர்க்கும் ஏப்-இன மனிதக் குரங்கு என்று சொன்னார்.
அடுத்த நிமிடமே அந்த ஏப்-மன் குரங்கை மேடைக்கு அழைத்து அறிமு செய்துவைத்தார்.
சந்தேகப் பிராணிகள் சிலர் அப்பே நம்பவில்லை.
குரூகர் தன்னிடமிருந்த கமராவை குரங் கழுத்தில் மாட்டிவிட்டார்.
"பிளாட்டோ" என்ற பெயருடைய மனிதக் குரங்கு கழுத்தில் மாட்டப் கமராவை கச்சிதமாகக் கையில் ஏந்தி நன்கு பயிற்சி பெற்ற படப்பிடிப்பாளர் போ சுற்றிலும் நின்றவர்களை ஒரு கிளிக்
பின்னர் அரங்கை பல கோணங்களி ქმნიჩქ. ქმნიჩქე.
பிலிம் சுருள் முடிவடைந்ததும் கழு) கிடந்த கமராவை ஸ்ரைலாகக் கழற்றி குரூகரிடம் கொடுத்தது.
båva Ligiøsitungt i GLITil 905 på நின்று கொண்டது.
போட்டியை ஏற்பாடு செய்தவர்க ஏனையோரும், பரிசுக்குரிய படத்தை எடுத் பிளாட்டோ என்ற மனிதக் குரங்கு என்பதை ஒப்புக்கொண்டனர். பரிசுப் ப குரூகரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிளாட்டோவையும் அழைத்துக்கொ வெளியே செல்லும் போது கமராவை கொண்டு செல்வது குரூகரின் பழக்கம் இவ்வேளைகளில் குரூகர் கமரா எவ்வாறு கையாளுகிறார் என்பது பிளாட்டோ நன்கு அவதானிக்குமாம்.
தான் வீட்டிலில்லாத போது பிளாட் பிலிமுடன் உள்ள கமராவை எடுத்து பிடிக்கப் பழகிக் கொண்டது என்று கு சொல்கிறார்.
ஒரு தடவை ஒரு பிலிம்ரோலை கமரா போட்டு, சில படங்களை எடுத்துவ அப்படியே விட்டு விட்டுச் சென்றுள் அவர் திரும்பி வந்து கமராவைப் பா போது அதில் முழுப்படங்களும் எடு பட்டிருந்தன. அங்கு வேறு யாரும் இ வில்லை. ஓர் ஒதுக்குப்புறமான பண் யில்தான் அவர் வசித்து வந்தார். அவரு துணையாக இரு குரங்குகளை வளர் வந்தார். ஒன்று பிளாட்டோ மற்றது அ இணைக்குரங்கு
வீடு திரும்பிய குரூகர் கமரான கையிலெடுத்ததைக் கண்ட பிளாட்டோ
ஆனால் 7வது
முடித்து இரு குழந்தைகளுக்குத் தாயாகி விட்டாள் மகனுக்கு வயது 14 மகளுக்கு-9 இவர்கள் இருவரும் சாதாரண பிள்ளை களைப் போல் வயதுக்கேற்ற வளர்ச்சி யுடனும் தேகாரோக்கியத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் தாய் கு இன்னும் 7 வயதுப் பெண் பிள்ளை போன்றே உள்ளாள். உயரம் ஆக 46 அங்குலம் மட்டுமே. எடை 94 இறாத்தல்,
சூ தன்னுடைய ஏழாவது வயது
வயதின் பின்னர் இவளுடைய வளர்ச்சி திடீரெனத் தடைப்பட்டுவிட்டது. பரிசோதனை செய்த மருத்துவர்கள் கு வினுடைய வளர்ச்சிக்குரிய சுரபிகள் செயற் படாமல் விட்டிருப்பதைக் கண்டனர். பலவகை மருந்துகள் கொடுத்தும் சுரபிகள் செயற்பட முடியாமற் போய்விட்டன.
கு உரிய காலத்தில் பூப்பெய்தினா ஓர் அலுவலகத்தில் பணியினையும் ஏற்றுக்கொண்டாள். அந்த அலுவலகத் திற்கு வருவோரெல்லாம் குவைப் பார்த் "நீ ஏன் இன்று பள்ளிக்கூடம் செல்
வரை சாதாரண பிள்ளைகளைப் போல்
இவரைப்பொலவிேன் எனும் தொட்டக்கலை நிபுணர்களால் மரம் செடிகளால் ஆக்கப்பட்ட விடுதான் இது அ
மரத்திலே மனை வண்ணம் கண்டவனோ!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BL LID
hans
நடந்து கொண்டிருந்ததைப் பார்த்து கமராவுடன் அது தான் விளையாடியிருக்க வேண்டும் என்று எண்ணினார். அதே பிலிமை தனது இருட்டறையில் கழுவிப்பார்த்த போது அவருக்கு சொல்ல முடியாத வியப்பு ஏற்பட்டதாம் அன்று மோட்டார் வண்டியிலிருந்த வண்ணம் பண்ணையை விட்டு வெளியேறுவதையே பல படங்களில் பிளாட்டோ எடுத்திருக் கிறது. வேறு பல காட்சிகளும் மிகச் சிறப்பாகப் படமாக்கப் பட்டிருந்தன.
இதன் பிறகு படப்பிடிப்பின் பல நுணுக்கங்களையும் குரங்கிற்குச் சொல்லிக்கொடுத்தார் குரூகர் அதன்பின்னர் தானாகவே தனது இணைக் குரங்கினை பிளாட்டோ எடுத்த படம்தான் முதல் பரிசைத் தட்டிச் சென்றது.
பிளாட்டோ பிடித்த பல படங்களைக் கொண்ட கண்காட்சி ஜோஹான்ஸ்பேர்கில் நடைபெற்றுள்ளது. தென் ஆபிரிக்காவின்
ດ.) LG)
T ர்த்த
நக்க Ծ)GUST குத்
தன
அவளது பிள்ளைகளின் தங்கை யாகவே சூவை பார்ப்போர் கருதி, உங்கள் மூவருடைய அம்மா எங்கே என்றும் கேட்டு விடுவார்களாம், அப்போ தெல்லாம் தன் கண்களில் ஊற்றெடுக்கும் கண்ணீரைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது என்று கு
ஒழிந்துக் கொண்டதாம் பயமும் குறும்புத்தனமும் orang ஏய
வளர்த்துவரும்
மனிதக் குரங்கை
குருகன்
பல நகரங்களில் மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் கண்காட்சி நடை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன.
போகிற போக்கைப் பார்க்கும்போது மனிதர்கள் செய்வதற்கு ஒரு சாதனை கூட மிஞ்சாது போல் இருக்கிறது.
வேதனைப்படுகிறார்.
இத்தகைய கேள்விகளுக்கு இடம் தராமல் இருப்பதற்காகவே சூ தனது குழந்தைகளுடன் வெளியே செல்வ தைத் தவிர்த்துக் கொண்டாள்.
"குழந்தைகளைப் பெற்றெடுத் தாலும் அவற்றைத் தூக்கி அன்னத்து மகிழும் பாக்கியம் எனக்குக் கிட்ட வில்லை" என்று வேதனையுடன் கூறுகிறார் ஆ. இதே வேளை தான் குழந்தை முகத்துடனும் அளவில் சிறியவளாக இருப்பதனாலும் பல நன்மைகளும் ஏற்பட்டுள்ளன என்று ஒப்புக்கொள்ளுகிறார்.
"சில திரைப்படங்களில் நடித் திருக்கிறேன். டிஸ்னிலாண்டிலும் சில பணிகள் எனக்குத் தரப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கான செலவுகள் மிகக் குறைவே உடை
IJD)
(°贝、
களுக்கோ பாதணிகளுக்கோ நான் அதிக பணம் செலவிட வேண்டியதில்லை என்னு டைய அளவுக்கான சட்டை களும் பாதணிகளும் விலை மிகவும் குறைவு என்கிறார் கு ஏற்கனவே கணவனை விவாகரத்துப் பண்ணிவிட்ட கு, மீண்டும் மணம் முடிக்க நாட்டம் கொண்டுள்ளார்.
ஜப்பான் தொலைக் காட்சியில் குவின் பேட்டி இடம் பெற்றது. பார்த்த Guita, GT JGT JGA) informira,GT. d Goar Gold IIIT.J. Gas G.FIT ELD தான்.
என்றாலும் கு மன முடைந்து தைரியத்தோடு இருக்கிறார் வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை கு அறிந்து வைத்திருக்கிறார்.

Page 10
  

Page 11
துடுப்பு மூலம் அறிமுகமாகி பிரபலான நறுக்கெனதியி
போதுவிட்டில் இருக்கிறார் NSVAALIK BERNAT KERAMENTIF வெரு முன்னர் பெட்டது பின்னர் ஆதில் உளனாபில்லை என்று தொந்துஆ
நன்கு திறமைக்கு ஏற்ற ாத்திரங்கள் தரப்படவில் என்பது கொத்மியின்
into Tai Titant hwy ystyrir arferwyddai'r diff'; பப்பட்டது தற்போது பெ 蠶* குமார் அன்றுபோன்றும் இாாயுடன் போன்ம் செய்து வந்து
த்தம் SYS TTLSLLLLLLD TTTLTTLTT L L L S TTTLLLL LL LLLS S TCLLLT ETETETE IH များ ရှီးမြှို့ ஆரம்பித்துள்ளார். இங்கு அவ yuZ yyyu LLSSS TTkS S S S SYSS för sig **
ட்ெகிறார் நான்கு தமிழ்ப்படங்ாரில் கதாநாயகியா நடி வட்டது நீண்ட இன்ட்வொரு சின் தெலுங்கு 蠶 *曇醬
ETT MILITAR ÉIRIN : ரஷ் அரவிந்த் சிவரஞ்சன் நடித்துள்ள ஆறுபாடல்கள் பதிவுசெய்யப்பட்டன. பின்ார்பு
முகம் மறந்து பேரச்சொன்றபாடலையும் * கருவின் மகளிர் மட்டும்படத்திதரப்பர்
மித்தராக நடிக்கின்றார் முதலில் பிந்தவ நடிப்பதாக
ாஜேந்தருக்கு மட்டு தான் ஒரு சந்தம் படத்தி ராஜேந்தின் இடிகொதமி அந்தப்படம் இன்னப்பற்றிமீன்டும் அப்புக்கும் பின்ாரினெத || ူမျိုးမျိုးရှို့ပြီး
Ffrain Irac Prydain yr ar Gyrrir
ம்ோண்லாலுடன் நடித் - ாரம் மது Misiu III) ESTELLIIE #### படத்தில் கதிர் \தமலும் ரஜனியும் L
***.
:விழுத்துக்கும் தமிழ்த்தில் இருக்கும்:
முடிசூடாமன்னர்கள் எம்ஜிஆர் ரிவர்.1 இப்பொது கமல் ரஜினி தமிழ் திரையுலகும் தமிழ் : ட்ரித்தில் \துக்கி இரத்துதிதுச்ரியர் ம்ை
கலும் ராயும்ஒருவரை ஒருவர்மதிக்கிறார்கள் Wபரன்பரம் தமதுபவம் பலவினம் பற்றி உணர்ந்
திருக்கிறார்கள் \அண்மையில் ரஜனிற்கல்சொல்லியிருக்கிறார்.
"ரகளிாந்த் திருப்டார் நடிகர்
புத்திசாவித்தனமான வெற்றிகரமான ஸ்டாராக அவர் இருக்கிறார்
இந்தியாவின் தாம் பெற்றுள்ள சிறந்த ஸ்டார்
நடிகர்களில் அணியும் ஒருவர் இது கமiள்
t சரிாமல் பற்றி ரஜனி என்ன சொல்வி பிருக்கிறார் கமல் ஒரு அற்புதமான நடிகர் அவரது
நயைப் பார்ந்து தான் தாந்து போயிருக்கிறேன்
பரஸ்பரம் திறமைகள் ॥
நங்க பண்புதான்)"
மோதிர த்தை ݂ ݂
விய துக்காரர் மயில் பட நாார்களில் ஒருவர் ராசிக் ரக்கரை மயிலே படத்திற்கு பின்னர் air tiri i EFIKAT நெடிங்ராாையால் ாருத்தப்படுகிறார் பிரபல விக்குநர்களின் பார்க்க நன்மேல்
பட்டால் தாது
Alpyi Kini ini Lallások என்கிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LDDS TTTTTT TTTTT TT TTTTTT TTTTTT TTTTTTuTuTTTS S TTTT AAS SZ YYYYTS த பாராட்டுகளைப் பெற்றது. அத்துடன் நம்நாட்தும் ஒளிபரப் ராபர் ராபர் பாருந்தராசிரிாடுக
T--
இருப்பதற்கு காரணம் அவர் தினமும்
-
"
ன்ே துண்ே டிசன் படைகளும் . ܛ ரன்பதுதான்ட்
டிர்
தற்பேடத்தில் முதல் யூர்ே
தமிழ்ப் 72
專 N)TN egi bihu983 NT
盟、 இளஞானிளேயராஜர் ^டத்தயாரிப்பள மட்டு, \ல் நவக்கு மிக்
நருக்கமானவர்களுக்கு XIII A. Ła
உதவியும் செய்கிறார்.
தாாட்டு பத்திற்கும்
அவர் திளிறிய பதவி
புளிக்காட்சியில் நடிக்க துண்டுமா கன்யா விடம் கைவசம் ஒரு | அடிய இருக்கிறது.
மழைக்காட்சியில் நீடிக்க
அன்று காவில் நன்றாக வெள்ளில் குளித்து
விடுவேன். அதனால் தம்மப் வருவ திஸ்வைனியும் பிடிக்காது.ாள்கிறார் சத்யராஜ் ஏற்படுத்திய பயம்
"|TIL வெற்றிவங் படத்தைப் பத்துவிட்டு நடிகர் சிரஞ்சீவி அதன் தெலுங்கு பதிப்பில் நடிகர்த்தாம் பட்டிாம் சத்யராஜ் பதியாக நடித்திருக்கிறார். காதல் பாடல்காட்சி | இஸ்யர்மன் நடிந்நாள் தன் ரசிகர்கள்
ஏற்கால் போர்களோ என்று
॥ த்ெதுங்கின் சூர் பார் இது
GANGEMAATAKSE *。
காதோடு சொல்லுகிறோம்
Aliĝilo -- el la
in Nair
TELETTI
wulu var f'New Moun niini niinin non rajono sumrap igen அனுபம் எர்ரர் சிங்ாழ நய கா திரும்
parla"
A
KATIA RITATAJ விள்ைளூர் திெரம் கையால் குட்டுப்பட்டாள்
பெரிதும் பேசப்படும் நடிகராபர் ாட்களில் நடித்துப் பெயர் ாடுக்கவேண்டும் நடனக்ாட்ாலும் நன்றாக நடிப்பேன் என்கிறார் ராக்
-匣 ■
॥

Page 12
ாப்பா முரசு சிறுகதை
கிTந்தாரம் என்ற நாட்டை காந்தவர்மன் என்ற மன்னன் ஆண்டான். அவனுக்கு விலை மதிப்பற்ற நவரத்தினக் கற்களைத் தேடிச் சேர்த்து வைப்பதில் ஒரு அலாதி விருப்பமே இருந்தது.
நவரத்தினக்கற்கள் யாரிடமாவது இருப்பது தெரிந்தால், அவர்கள் அதற்காக எதைக் கேட்டாலும் கொடுக்கத் தயங்க மாட்டான். நவரத்தினக் கற்களைப் பெறுவதற்காகவே அவன் பல போர்களை நடத்தியிருக்கிறான்.
நவரத்தின வணிகர்கள் காந்தார நாட்டிற்கு வந்தால் அவர்களுக்குக் கொண்டாட்டம்தான். அவர்களை இராஜ மரியாதை கொடுத்து வரவேற்று உபசரிப்பான் காந்தவர்மன் தன்னிடம் இருக்கும் இரத்தினக் கற்களை விட உயர்ந்த மதிப்புடைய கற்கள் அவர்களிடம் இருந்தால் அவர்கள் கேட்பதைக் கொடுத்து அந்தக் கற்களைப் பெற்றுக் GSIIGIGIIIGSI.
தமது விருந்தினர்களாக வரும் பேரரசர்கள், அரசர்கள், மகான்கள், புலவர்கள் பிரபுக்கள் போன்றவர்களைத் தமது பொக்கிஷ அறைக்கு அழைத்துச் சென்றுதான்பாடுபட்டுச் சேர்த்து வைத்திருக்கும், வைரம், பச்சை கோமேதகம் புஷ்பராகம் நீலம் சிவப்பு போன்ற
சிறந்த வர்ணத்திற்குப்
ーをニリ三。三ー勾三ー、二
அரிய நவரத்தினக் கற்களைக் காட்டி அவர்கள் பிரமிப்பு அடைவதைப் பார்த்துப் பேரானந்தம் CONSIGNII a III GS.
ஒருமுறை காந்தாரநாட்டிற்கு அஷ்டாவதர் என்ற சந்நியாசி ஒருவர் வந்தார். அவர் ஒரு பெரிய மகான், தவயோகியும் கூட அவரது புகழ் உலகெங்கும் பரவியிருந்தது. அவர் அடக்கம் மிகுந்தவர் உயிர்களிடத்தில் அன்பு மிகுந்தவர் ஆடம்பரமாக வாழும் செல்வந் தர்களை அவருக்கு அறவே பிடிப்பதில்லை. ஏழை எளிய மக்களை மிகவும் நேசித்து அவர்களோடு பழகி அவர்களுள் ஒருவராகத் தன்னை ஆக்கிக் கொண்டு அவர்கள் அளிக்கும் எளிய உணவையே உண்டு மகிழ்வார்.
காந்தார நாட்டிற்கு அவர் வந்து பல நாட்களாகியும் அவர் ஏழை எளிய மக்களின் மத்தியிலேயே இருந்து கொண்டிருந்ததால், அவர் வந்த விசயம்மன்னன் காந்தவர்மனுக்குத் தெரியவே இல்லை. ஒருநாள் அந்த விஷயம்
அவனுக்குத் தெரிய பதறித் துடித்து |
பரிசுதரும் எண்ணம்
S2
மேலே உள்ள படத்திற்கு தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிப் கடைசித்
வர்ணம் தீட்டும் போட்டி இல: 19 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை, கொழும்பு-05
கதி 18.12.1933
பரிசுக்குரியவர்: நர்மதா வேல்முருகு வின்சன் மகளிர் உயர்தர பாடசாலை tol Lisarily. பாராட்டுக்குரியவர்கள் கி.அ.சுதர்சனன் களுபேர்த் அரசினர் தமிழ் பாடசாலை-ஹொரணை
இரத்தினசபாபதி-கஜேந்தினி வின்சற் மகளிர் உயர்தர பாடசாலை
யூ.எல்.எம்.அஸாம் பி சாஹிரா கல்லூரி-புத்தளம் வினோதனி ராஜரட்னம் பிட்டெதனிய தெகியோவிற்ற ിന്റെ-j.gഖugഞ്ഞ്
திருகோணமலை
வர்ணம் தீட்டும் போட்டி இல, 16
ஆர்.சிறிஷாந்தி நல்லாயன் அரசினர் தமிழ் மகளிர் வித்தியாலயம் கொட்டாஞ்சேனை. பஸிஹா மஸட்-வரக்காமுறை எம்.எல்.எம். பவாஸ்-காத்தான்குடி05 Gib,5. GALI TULIT தி/விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் திருகோணமலை து.சிவப்பிரகாசம் மகாஜன கல்லூரி-மட்டக்களப்பு முகம்மது ஹிஸாம் ஜவுசன் பள்ளி வீதி-புத்தளம் செல்வன் எஸ்.எம். முகம்மட் 6.Մ.Ա (Լgւհպ:
அஷ்டாவதரிடம் ஓடினா செய்தியைத் தாமதமாக அவரிடம் மன்னிப்புக் மிகுந்த மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்து
JITA PLU4FITULDT 45 eJ விருந்துவைத்தான் அவன்
அவனது உபசரிப்புக்கள் அ கொண்டார் அஷ்டாவதர் தமது விருந்தினரான பொக்கிஷஅறையைக் காட் அழைத்துச் சென்றான். சேகரித்து வைத்திருந்த ெ கற்களையும் அவரிடம் மதிப்பையும் சிறப்பையும் மி aflony 	â Glas Tailor GL ar 15
அஷ்டாவதர் அவர்
ജ്ഞഖ
சுடும் எழுத்துஅழைக்கும் எழு முதல்மாத எழு பொதி சுமக்குப் எழுத உதவும்
பாட்டுக்கு வரு கேட்கும் எழுத் காகம் கரையும் 10 நாய் குரைக்குப்
செல்வி, றஞ்சினி முழு
6606)
பதவியில் இருப்பவர் ப பெண்களுக்கு பிரியமா பசிக்கு தேவையான க பாவத்திற்குதேடும் கார் பார்வைக்கு அழகாயில் விருந்தோம்பி செய்யும் கணவனின் மறுபாதி நாம் கேள்விப்படும் ச அன்றாட வாழ்விற்கு அ கவலை தரும் சாரம்
(விடுகதைகளு
1 முட்டிக்குள் முத்து 2. சிறு வீட்டுக்குள் வி 3. நான்கு உலக்கை
புடைத்துவர, கே. குண்டான் சட்டி : 4. பதினாறு சிப்பிகை
முத்துகள் வரும் 5. ஊரெங்கும் ஒன
முடக்குத்தண்ணீர் 6. அறிவை விளக்கி மாட்டான். அவன் 7 ஏறி மிதித்தால் ஒ
மேறகு 19:09
முஹ0ாடுTயள Пайрутте “яғcoе зғцтап 196
bara org
தீ/அல் தாரிக்
1 தாய் குப்பையிலே,
2 என் மாடு சிவை
கூழமும் தின்னும், அது என்ன?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் அவர் வந்த ப் பெற்றதற்காக கட்டுக் கொண்டு அவரைத் தன் I GNIJE 5 ATGOT. வருக்கு அறுசுவை மன்னன் என்பதால்
அவற்றின் சிறப்பைக் கேட்டும் பிரமிப்படைய வில்லை. அவர் முகத்தில் எந்த மாறுபட்ட உணர்ச்சியும் தோன்றவில்லை. ஏதோ ஒரு ஜடம் போல் அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு வந்தார்.
காந்தவர்மன் இறுதியாக ஒரு நவரத்தினக் கல்லை எடுத்துக் காட்டினான்.
"மகா சிரேஷ்டரே!
னைத்தையும் ஏற்றுக்
அவருக்குத் தனது ட விரும்பி அவரை இதுவரை தான் ல்லா நவரத்தினக் காட்டி, அவற்றின் ந்த உற்சாகத்துடன் நான் |றைப் பார்த்தும்
- இப்படி
ழத்துதது தை D GT(ԼՔ:55/- 601.1 எழுத்து- கை °g厂。马 LID GT (UP95 gi/- LUPT חפי: רות | GT(ԼՔ551- 95r"
எழுத்து- வெள குப்பிள்ளை-கறுவாக்கேணி
JITJLb?
ண்ணும் காரம்- அதிகாரம் ன காரம்- அலங்காரம்
ாரம்- ஆகாரம் ம்- பரிகாரம்
லாத காரம்- விகாரம்
சாரம்- உபசாரம்
இந்த சாரம்- சம்சாரம்
ரம்- சமாசாரம்
|ー الحراك (ک(
இந்தக் கல்தான் உலகத் திலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த கல்லாகும். இதற்கு நிகரான ஒரு கல் இந்த உலகத்தில் இனி இருக்க முடியாது" என்று மிகவும் பெருமிதமாகச் GIFTIGSTIGSTINIGT.
அதைக் கேட்டு மெல்லச் சிரித்த அஷ்டா வதர், "மன்னா இதை விட மதிப்பு வாய்ந்த ஒரு AS GAUGO) OU 5 IT GOT LIITIT 35 திருக்கிறேன்" என்றார்.
காந்தவர்மன்
Ο
O AC
(ےK
திகைத்தான்.
"மகா சிரேஷ்டரே தாங்கள் சொல்வது
உண்மையா? இதை விட மதிப்பு வாய்ந்த கல் இருக்கிறதா?" என்று ஆவல்பொங்கக் கேட்டான் காந்தவர்மன்
"ஆமாம் மன்னா, நான் பொய் சொல்வ தில்லை."
இது நாள் வரை இந்தக் கல்தான் உலகத் திலேயே மதிப்பு வாய்ந்த கல் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தற்பொழுது தாங்கள் சொல்வதைப்பார்த்தால். மகாசிரேஷ்டரே. அந்தக் கல்லை எங்கே பார்த்தீர்கள்" என்று கேட்டான் காந்தவர்மன்,
வேறெங்கும் இல்லை. இதே காந்தார நாட்டில்தான் பார்த்தேன்" என்றார் அஷ்டாவதர் காந்தவர்மனுக்கு மேலும் தூக்கிவாரிப் போட்டது.
"என்ன? என் நாட்டிலேயே அந்தக் கல் இருக்கிறதா? என்னால் நம்ப முடியவில்லை. என்னைத் தவிர வேறு யாரிடம் இதைவிட உயர்ந்த கல் இருக்க முடியும்? எனக்கு வியப்பாகவே இருக்கிறது சிரேஷ்டரே உடனே அந்தக் கால்லை நான் வாங்க வேண்டும். தயவு செய்து அது யாரிடம் இருக்கிறது என்று தாங்கள் சொல்ல வேண்டும்" என்று மிகுந்த பரபரப்புடன் கேட்டான் காந்தவர்மன்
அஷ்டாவதர் அவனது பரபரப்பைக் கண்டு மனதிற்குள்ளாகவே சிரித்துக்கொண்டு"மன்னா! உன்னுடைய முன்னோர் கட்டி வைத்திருக்கும்
பெரிய சத்திரம் இருக்கிறதல்லவா? அதில்தான் அந்தக் கல் இருக்கிறது" என்றார்.
காந்தவர்மன் மேலும் வியப்படைந்தான். "சத்திரத்திலா இத்தனை நாள் எனக்குத் தெரியாமல் அதை அங்கு வைத்திருப்பது யார்? தயவு செய்து சொல்லுங்கள்" என்று கேட்டுக் கொண்டான் காந்தவர்மன்
"மன்னா அந்தக் கல் அங்கு இருப்பது ஏற்கனவே உனக்குத் தெரிந்த விஷயம் தான்" என்று மேலும் புதிர் வைத்துச் சொன்னார் அஷ்டாவதர்
இப்பொழுது காந்தவர்மன் குழப்பத்தோடு அஷ்டாவதரைப் பார்த்தான்.
"எனக்கு ஏற்கனவே தெரிந்த விசயமா? புரியவில்லை சிரேஷ்டரே" என்றான்.
அதற்கு மேல் அவனைத் துடிக்க வைக்க விரும்பாத அஷ்டாவதர்"மன்னா நீநினைப்பது போல் அது நவரத்தினக்கல் இல்லை. அம்மிக்கல்" என்றார்.
காந்தவர்மன் துணுக்குற்றான். "என்னது வெறும் அம்மிக்கல்லா? அதுவா இந்த நவரத்தினக்கல்லை விட மதிப்பு வாய்ந்த SG)? மகாசிரேஷ்டரே. உலகத்தில் அனைத்தையும் கற்றுணர்ந்த தாங்களா, ஒரு நவரத்தினக் கல்லுக்கும் அம்மிக்கல்லுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறீர்கள்? என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கேவலம் ஒரு கருங்கல் அம்மிக்கு என்ன மதிப்பிருக்க முடியும்" என்றான் காந்தவர்மன். "மன்னா கேவலம் ஒரு கருங்கல் அம்மி என்று இத்தனை இழிவாகப் பேசுகிறாயே! அந்தச் சத்திரத்திற்கு வந்து செல்லும் வழிப்போக்கர்களின் பசியைத் தணிக்க எத்தனை உதவியாக இருந்திருக்கும் என்பதை நீ யோசித்துப் பார்த்தாயா? நீ சேகரித்து வைத்திருக்கும் இந்த நவரத்தினக் கற்கள் எல்லாம் மதிப்பில் மிகவும் உயர்ந்தவையாக இருக்கலாம். ஆனால் இவற்றால் இதுநாள்வரை யாருக்கு என்ன பயன்? ஏன். உனக்கே கூட இவற்றால் விளையக் கூடிய உருப்படியான பலன் என்ன? யாவருக்குமே எந்த விதத்திலுமே உதவாத இந்தக் கற்களைவிட பல ஆயிரம் பேர்களுக்கு உதவக்கூடிய அந்த அம்மிக்கல்தான் உலகத்திலேயே மிகச் சிறந்த கல்லாத இருக்க முடியும்" என்றார் அஷ்டாவதர்,
காந்தவர்மன் அந்தக் கருத்தைக் கேட்டுப் பிரமித்து விட்டான். உலகத்திலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த கல் எது என்பது அவனுக்கு விளங்கிவிட்டது. அவன் மனம் வெட்கத்தால் கூனிக் குறுகியது. தன் முன்னே இருந்த நவரத்தினக் கற்களை ஒருமுறை பார்த்தான். இப்போது அவை வெறும் கூழாங்கற்களாக அவன் கண்களுக்குத் தெரிந்தன.
குழந்தைகளே நமது விருப்பங்களை இந்த மன்னன் போல் இல்லாது பலருக்கும் பயன்படத்தக்க வகையில் செய்து சந்தோஷம் GAIGIGIGJITGLD.
பசியமான சாரம்-மின்சாரம்
விசாரம்
தொகுப்பு:செல்வன் இர்சாட்
குருனாகல்,
கள். அது என்ன?
கு அடுக்கி இருக்கிறார்கள் 3 இரு சுளகு 4 ண அகப்பை கிளறி வர, றைகிறது. அது என்ன? 5, ாப் பெயர்த்தெடுத்தால் பல்
6ւյուն)6/U,
து என்ன?
எழுப்புவான்.
ருந்தமாட்டான். அவன் யார்? தருவான். ஆனால் பேச
LTiP
of06.II6öI. Jousi ITTP
ர:
9. ᎤᏘ ᏗᎬᏬᏗᎫ :ᏛᎦᏍ ' Ꮴ அது என்ன?
குமிகு (குயடீைடியா : ரசிாரமுய9டிரு ைஐ
g qлdiгтолц9/975 шал 1 ஜெயகுழுகு /
si. ILLITs ஒெளி) 9
வ. அபபாஸ Dமுடிறஜே ?
ாவித்தியாலயம்-கந்தளாய். gdira Le Gua
தரையியreா ரயயாகு
கள் சந்தையிலே. அவள் யார்? AME?
மாடு, குப்பையும் தின்னும் ரைக் கண்டால் இறந்து விடும். 题
Ofi
رہی۔
Zመጾም።
ஓணான்கள் எதிரிகளிடம் அகப்பட்டுவிடும்போது தனது உடலை பலூன் மாதிரி பெரிதாக்கி ஸ். என்ற சத்தத்துடன் சீறும் பாம்பு போலவே இது செய்வதால் இதன் கடி விஷமானது என பலர் நினைக்கின்றனர். ஆனால் இது தவறு. இங்கிலாந்தில் ஒரு விஞ்ஞானியை இந்த ஓணான் கடித்து விட்டது. இரண்டு மணி நேரம் நினைவற்றுக்
|கிடந்தார் அவர் பின் எந்தப் பாதிப்பும் இன்றி விழித்து விட்டார்.
அவன் யார்?
உடைந்ததாம்.
சில்சில் என்றது ஒரு குருவி சிறியடிக்குது ஒரு குருவி. அது என்ன? சொண்டு சிவப்பான். சுண்டெலிவாலான் தூங்குவான். பறக்கமாட்டான்.
அந்தரத்தில் ஆயிரம் பேர் சேர்ந்து கட்டியவிடு. ஒருவன் கைபட்டு
அது என்ன?
6. ஒரு குகைக்குள் இரண்டு கோட்டை அது என்ன?
ஒரு 7 கடலுள் விதை விதைத்து,
கடலெங்கும் G6 பிடித்து, திண்ணையிலே பூ பூத்து, திரிகோண LDGOGOUGG) பழம் பழுக்குது. அது என்ன? 8. மேலும் தாவரம், கீழும்
தாவரம், நடுவில் பழம்.
FITD is air இராமகிருஸ்ணா கல்லூரி அக்கரைப்பற்று.
பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டுகளில் மத்தியதரைக் கடலில் துடுப்புமூலம்
இவை misi 99. செலுத்தப்பட்டன.
செலுத்தப்படும்கப்பல்கள் சென்றன.
1,12-18, 1998

Page 13
|cm @uis、IGJ |
sarja sin soos non l nan pour
rovnih 35 år, osasun urado parfurii நாங்கள் -
ir susti uporabi assifik li na súa திேகலைந்து மணம் நீதிவழிமுறையில் இந்த
Por fiŝo plej groomerca origi gimnaro.info ** リリ விக்குரலெழுப்பித் தாவியற குயிலே
SÄRÖN. இழந்தும் தன் மனம் இழக்காத இந்த roofstanti es un sub Roman Gun or
@* * * soos gisa no cuator CB
it is an it feat it Bir rüyü 3 ü ağ içi unsu tipi *i jfür @fü, * j魨 * *
്. ബണ്. ബ്
blouidae ou op. 51 jouet மாநில வாழ்விதே தேனென்று வாழ்ந்தி என் L TT L T Y J S LLLL ஏக்கம் பறந்தி எம் நோக்கம் நிறைவுபெற துயர்
鶯u @t n
YZZYS00ZSSMLM ZL L YYS M L S Z K LLYLL LL
CCCCCCCCCC
நான் பேசமா
நீ பேசு. Gurf, giù urii, qfiji. நானும் நீயும் οι οι DIS) til Italt ott godt வைத்திருக்கும் தமிழர்கள் ON UPG நீ தெருவில் jiffi, கிடக்கும் ஒரு
NUPUESTGOT C f
PTER" DITË அர்த் 2D og
,ിtഞia,തെബuji !,ഞ Drifts) Grub கர்வ குண்டுகள் BITot துளைக்காதென்பது क"क्ल என்ன நிச்சயம்? f GIs நீ அழகானவள்தான். The இருப்பினும் ஆமெ இறந்து போனால் @@
இரண்டு நாட்களுக்குமேல் மடல்
if it in imir Gria, i nGuair giorgil வைத்திருக்க முடியாது இல்ல செ குளத்தினம் Ο ότι ο τ οποίου filát
***叫 எனக்கும் உனக்கும் மன்னித்துவிடு ஏன் மெளனம்.? FLOTT அன்புள்ள அம்மா. என்ன பார்க்கின்றாய் Ο |გ (an), ვიტკუ) ვიტეს அந்தி பூத்த வேளை. எனக்குமா இவன் உத்தரவாதம் മൺസെ ஜன்னல் இடுக்கில் எழுதிய கவிதைகள் 80 GÄST, |ിurg (uri, ബിgi விழிகள் மேய்வதை என நினைக்கின்றான் இதயமே. မျိုးမျို அறிந்தேன். என நீ நினைப்பது இருக்கிறதா.? CB துடித்தேன். எனக்கு புரியும் உன்னிடம் ஓடி வர ¶" ". 蠶
uNGSGAS) j. Kr. HTTU 56)
സ് ബBE என்பதனால் எழுதுகின்றேன். கடிதங்கள்
நீ போட்டிருந்த இரும்புக் கரங்கள் 9 Gór Qui nomaის" மகிழ் D6D O ULI முடியவில்லை அகன்ற விழிகளுக்குள் பிரித்தெடுத்தேனே 1, 16) நாளும் நனைகின்றேன் அகப்பட்டுவிட்டேன் நான் அந்தக் குஞ்சம். st கண்ணீரில் இறுக Ubltiq. வைத்தனன் 2) айт (0) கவி
இதயங்கள் ീൺതെ സെ മീരൂ. இமை துடிப்பில் 呜- Ops til "Go Lassifs சிதறிப் போனது- அங்கே நிறக்) @师弹 உரசல். உன் நினைவுகள் கைக்குட்டை உதிரத்தை உறைத்து விட்டது ஆக்கிரமித்துக் கொண்டன. இதுமட்டுமா * " " 麗 தித் தழும்புகள் என் இதயத்தின் Lih, 蠶 : அங்கங்களின் சிதைவுள். ஒவ்வொரு துடிப்பு AGAIG, GICAL அறிந்தால் நீ ഉ_r uf (gro .ܘ 91100ܬܐ CU) flui அரண்டு போவாய் வேலிகள் விடைகொடுத்தால் எடுத்து வைக்கு OIITT, gsi Gori nuh உனக்குத் 6, Tri. உன் மடியில் உன் திசை நோக்கி GNUCLEU தலை சாய்க்க ஓடிவருவேன் AGAI (piya Ostovoust, 33 "PP" ill SOGM fAN,,. Gʻn உனக்கும் தெரியும் ്ഞസ്ഥuീt. முழ்கிவிடு RENA ΙΙ) : O Gr, நான் சொல்லக் என்னிட்மிருக்கிறது. ou விழி நீரை தேவையில்ல்ை இருந்தும் துடைக்க 1ór காதலிய )doמשור urar ol APT: பத்திரமாய
· ng A GLITI last lar ിന്റെ IIIഞ#്യ CONTRA | Τ. fluotobon-pror ன்ன்னி மிருக்கிறது. οιητής του கொண்டது Na Q-rLs mL st
'g11', 0, ീl-l. எண்னமோ அதுவும் ஆகக்குறைந்தது
ti மன்னித்து விடு இருந்தும் நினைவுகளாவது ICULO TGuIn "pror. Po shtoi இருக்கிறதா? R
உஷா சந்திரசேகர் .
star or urth floors Perang", A
sa dlí, da litir, NUVoINGUISMO LONDOTT
புரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி)
ாயிறு காரிய சித்தி புகழ் UITGANGAN 7 * AIL), Giu stroL). LL Nan l-Ola IGNANLI'I LWJ LIGONYIb, GRAVAI LJJA T2 புதன் தனவிருத்தி புகழ்
ாழன் வெளியிட வாழ்க்கை மனக்குறை L MLI IN) LLLLLS S LL LLL TTL LLLLLLLLS TTTLL TTTTS LLLLS SS
- O PAVAJ ID o 6, UGYAKANLI b.
-al trei ordialitl, la
ки (ри
நேரம்
| alg| Lleida, II, ||||LI)
dy udgø, Lilholdeltid valsø) LJIGA) 1) * UGYNIAUJAI, KITINUINDIA AVIÓ. lati J Gog|5, O'N UITGANGA) 10 தன் அந்நிய பகை மனக்குழப்பம் LIJd) 11. ான் எடுத்த கருமம் வெற்றி நடைக்கஷ்டம்
til LMJ UITGRIYA ANGLIO, GRAVINI DI 6 Kb. A ܠ ܐ .
VÄLb
III, III. | || LINGUpland, og OAINGNYÚ, JA MILJUGA GIGOJ
lill- OMNIJA/Ib, Jagħ OLING GOLD, * AYITLIN, ARTINI MWA), LIGGA) NA
qui doit JooWood), Dork Alb. LNL Lb OLIMIl Pal. He ான் அந்நியர் நட்பு மனமகிழ்ச்சி LNL
l- imkejl u GA) Alb, D. LIMOUSIN JI'III, SINGA 7 தெய்வ நம்பிக்கை மனக்குறை நீங்கும் பிய
u žJILžji (UJIMA)
ாபம் துயர் நீங்கும் மனத்துயர் நீங்கும் மனமகிழ்ச்சி வின் ஸ்ைதாபம் கெளரவக் குறைவு LI66) 1)
log Talib, JGOLkolu Ib,  ைெவ மேன்மை, துயர் நீங்கும் I809). I
Iljih. நீக்கும் விண் செலவு
வடநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம் - 1
12-18, 1998
அதிஷ்டநாள்-செல்வாய் அதிஷ்ட இலக்கம் -
Dans Dool DANIM DONIM DIGNON pool
Dool LINGINN La шам. LINGVON DIGNON D
(BIOI I. அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கல்)
யிறு செய்தொழில் நன்மை மனமகிழ்ச்சி காலை 1 மணி அந்நியர் உதவி பணவரவு RITMOA) 9 DONNAN (6) vidi NJITLINO COLLULJILJONOVIO, GAGVAJ LOoj), ||| LJ || DOM) LLLLLLLLS LLLLL TT LS LTTTTLS LLLLL S LLLLLL LLLLLL LLL L TTTTT LLLL L LLLLLLLLS TTTTTTT TTT aaS LLLLL LLLLLL Guil. OMI. AGUID, Dr.I, LL LO doofl- KIMWIJA OVAN, OLGA LJUD),
1298 p.
*°
மகரம் Guth Մյոսոմ
10இல் சூரியன் சந்திரன் விருட்சகம் தனு
in IJlst (al
(o MFITRI ABITAVITÁ AIGU, JAV gynyb, OLGOL)
Top LONAL, Sie LTUTONO, UITGANGAJ 9 LID
by Claib, to plub NIIGO) GAV 6 UDGINN செவ்வாய்துயர் நீங்கும் பணவரவு புதன் நடைக்கஷ்டம் வீண் மனஸ்தாபம் LJILJ 3 ouTypo-g|TU QLû LUIGI'', Joa'ad. ARTIGOGI) 10 வெள்ளி கெளரவம், கீர்த்தி சனி இனசனக் கொண்டாட்டம் செலவு ONTGOMGAV 10
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்- 7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ÕÕLD அதிரடியான 9C, CBI ''LI) 3_6T * சுப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் கான விரும்புகிறீர்களா? * தமிழகச் சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?
6)ე, 11 ისე ვიცი ()" நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் னைக்கிறேன். * ஒன்றிலிருந்து இருபது வரையான கூப்பன்களை நிரப்பி பத்திரமாக வைத்துக்
கொள்ளுங்கள். திற்கு * போட்டி முடிவடைந்தவுடன் அனைத்துக் கூப்பன்களையும் எமக்கு அனுப்பி
cipalja,a)ши). தெரியாது * போட்டி சம்மந்தமான எந்த விடயத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது திற்கு * போட்டியில் பங்குகொண்டு சரியான விடை எழுதுவோரில் ஒருவர் ¡്ഞെങ്കിൽ அதிஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ம் புரியாது * ஏனைய ஐம்பது அதிஷ்டசாலிகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிய LIITGES அளவிலான வண்ணப்படங்கள் வந்து சேரும்
Cast It. ყვავის კვ. "_( க்கிறேன்! Gorj.
kafi pruu IT? 5rgpTosib |ங்கள் கழியுமுன் மூலம் தூதனுப்பு. v(Bu sö= piröri
[IGHTGolā, னத்தைப் போல்
а то, в Стов.
Borth-99,
u0ഥ്[];
சிக்கப்படுவோம்
t
(U NYON, இலக்கம்-20 ந்திருக்கும். கப்பர் ஸ்டார் சந்திப்பு
dium காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர்:-.
g, Gothi படத்தின் இயக்குநர் பெயர்:-. யிலும் கூட ரஜினியின் ஜோடி/ஜோடிகள் யார்:-. :* இப்படம் வெளியான ஆண்டு. 动 னுள் கு இலக்க வரிசைப்படி 80 கப்பன்களையும் நிரப்பி அனுப்புவோர் IIIIOI மட்டுமே போட்டியில் பங்குகொள்ள முடியும். ar.
।
bo9pgini str. நத்தரித்த LIGA, NisbTpsor. டி ஜோக்ஸ் IGNAGGIO AAA STV, a டுக்காயங்களும் F'Ljs Burgus நீங்கள் மோசக்காரர் என்று rgyյth, எனக்குத் தெரியும் on- சட்டத்தரணி 2- நீ பொய் சொல்லுகிறவர் |ır(1) fıtı f 23. என்று எனக்கும் தெரியும்
u அவர் இங்கே புகை பிடிக்கக்கூடாது என்று நீதிபதி இப்போது ஒருவரை ஒருவர் COA CONCIByd, for Glyndir எழுதியிருக்கிறதே NIGof GNO)GULLIII அறிமுகப்படுத்திக் கொண்டுவிட்டீர்கள்
Lajbalíř- Tair Langolů Lilkaldsovu, இனி வழக்கை ஆரம்பிக்கலாமே.
|-9|909, Gä16||0||9|106|| aÎ0ff|DaẳI.
நிருபர் உங்கள் வயது என்ன? 蠶 வேர்த்துப் வந்தவர். உங்கள் ஊரில் யாராவது நடிகை இருபத்தாறு | url Guissör பெரியவர்கள் பிறந்திருக்கிறார்களா? நிருபர்- அது உங்கள் தங்கைதானே அவள்
"an som stúlwypassi- (Qaboona), arabaUITGLDI febrerak GAIUSI GTIGTGOTIP |т ш000йтал குழந்தைகளாகத்தான் பிறந்திருக்காங்க நடிகை முப்பத்தேழு
ாேசோ
(கார்த்திகைப் பின்முக்கால் ரோகிணி மிகுகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூந்து முன் முக்கால்
மிருகடத்து முன்னரை)
In din LJNIMI AJJ || LINNI CON III EL LIL யிறு பலவித நற்பேறு புண்ணிய யாத்திரை KONIGMO (A) 9) LDGOAIN E. "GRUNN ինկ, - JUGA LATINUA ING OL LA LA IA செவ்வாய்தெய்வ அனுகூலம் மகிழ்ச்சி LIM) 1) OlailaJ Mili-Olo JorfluJIM, SIMIYLA VOJO GAJ, of Jsir- ROGA BA; *
du por Apolla | Ub, das JAV GUI, RIIGIDA) Y வியாழன் குடும்ப நன்மை, தேக்கம் பாதிப்பு IIGA VIIDOM
DIGNON DOM
STLT TTTLLL LLLLLLLLS L S SL TTTTS LLL LTT TTTT TTLLLLLL TT LNL IN DONN
INOM DONAN D
olAIdiofl- LJILILAYO9, Hillulki Avlod) ODL. L ol aliroflo- (Oglia PINNOGON, KIMWI //AP) I did || l.nl el III. La Llub AOL, o mill- ODA/GNN NLLJ LJJL LIGONIIb, allow Gerova LNI I IN
tát ola iall, ularly அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்
உங்கள் பலன் (עלוסוף 18,1208 ט
boo /
(IA DI Ib, Ab Au) TTS S TTLTTL TTLLLLLLLLS LLL LLTTTT TTTTT S TT S SLLLL IN GAVO LIMO), ALGUL RITMOA) 9 DONYM OIUT LIVIA GLINOLINI |L 1 DW LT S TTTLLLL LLLLTS TLTL aaT TL LLTTS LLLLS S LLLLLL
ாெ du III por LDCAT KOUPILIO, DIDANGAN AVUSIONA L MILJ 2) LDGMIM Ola Graf A/B/III osall, BoAYI'L MINI In 7 Das vol. Ouli ugal, analu) olova IIITQ8)GA) 9 LDIGYof
ALi-Isi I. "
மகம் பூரம் உத்தரத்து முதற்கால்)
tids uendalib, fluglehold
sogar altfluilh (ab) zusJulb IOA) Dool Qadialfll- ()alesulL allIIIh, Walla Iguanalh
Bir MONULO, VOLU AGOLD, தனுவில் பிரவேசம் luI por Updal, QUIs Oud.
Oil I Agil, IDA, In in மகரம் ஆகிய இராசிகளில் O
ral Igluld QINI MJENA. | | ||
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம் DIANTI minn
Ali Lloyoto.J. AI), olyISIUNUKi) (உத்தரத்துப்பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை)
h, Sir Gaerf Gymreig ഖtil
முன்
ாயிறு தனலாபம் செலவு மிகுதி பிப 4 மணி ஞாயிறு அனுகூலம் புத்திரரால் நன்மை | MLI || LOCOM Jason - GT GIGINIAI KUIDb Gaby), LUGO. NL 1 IDolls - LIUGNAct, Los Gran KIINGO)KAN) 9 DIGON சவ்வாய்கெளரவம் தேகசுக நன்மை காலை 7 மணிசெவ்வாய் வீண் உபாதை கண்டத்திற்கு மேற்பட்ட நோய் பிய 1 மணி தன் மனமகிழ்ச்சி, புத்திர நன்மை LNU 2 Don Isiro GLIOI. EL LIGIR.pdf A IA யாழன்-பயண மிகுதி செலவு அதிகம் காலை 10 மணி வியாழன் செய்தொழில் விருத்தி செலவு அதிகம் பிப 4 மணி aldt af gåtujøya, Ingallub. LLLLLL LLLL TLTLLS TTTT L S TTTL LLLLLLLLS RITGANGA) 10 DGSON M- IgG. ANGTS, GOGUILMa L), LI 2. Dxh| Fish- மனக்குறை அதிகம் செலவு மிகுதி 1 Gof
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 8 அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்

Page 14
அறிந்து கொள்ளுங்கள் - ஆரோக்கிய்ம்
மருத்துவ
15 வருடங்களுக்கு முன்னர்தான் முதலாவது பரிசோதனைக் குழாய்க் குழந்தை பிறந்தது. சர்வசாதாரண மாக இன்று நல்ல தேகாரோக்கி யத்துடன் வாழும் லொசி பிரவுண் எத்தகைய பிரச்சனையுமின்றி காணப்படுகிறார். இவருடைய வயதினை ஒத்த பிள்ளைகளைப் போல் இவருக்கும் பலத்த சத்தத்துடன் கூடிய இசையைக் கேட்பதில் நாட்டம் அதிகம்.
உலக முதலாவது பரிசோதனைக் குழாய்க் குழந்தை பிறந்தபோது உலகம் வியந்தது - பாராட்டியது. மனித இனவரலாற்றிலே இது ஒரு திருப்புமுனையாகவும் அமைந் துள்ளது. இருப்பினும் இத்தகைய செயல் இயற்கைக்கு முரணான செயல் என்ற எதிர்ப்புக் குரல்களும் எழும்பத் தான் செய்தன. இதனால் ஏற்பட்ட Ghosti Litový இருக்கிறதே
கொட்டாவி அது ஏன் வருகிறது? எப்படி வருகிறது என்று ஒரு பேராசிரியர் ஆராய்ந்தார்.
எப்படி வருகிறது கொட்டாவி?
அதுவும் ஒரு வருடம் இருவருட
பத்துவருடமாய் ஆராய்ந்தார்.
அவருக்கும் கொட்டாவி வந்தது தான்மிச்சம் காரணத்தை கண்டறிய முடியவில்லை. மேரிலாந்து பல்கலைக்கழக
பேராசிரியர் ரோபட் புரோவின் என்பவரே அந்த முயற்சியில் ஈடுபட்டார். ஆயினும் அவரது ஆராய்ச்சியின் பயனாக கொட்டாவி பற்றி பின்வரும் தகவல்கள் கண்டறியப் LILLGOTA
செயற்கை முறையில் தோல் உற்பத்தி
முக்கியமானதோர் நன்மை- எந்தப் பெண்ணையும் மலடி" என்று எவரும் அழைக்க முடியாது என்பதாகும். தங்களுக்குக் குழந்தை இல்லையே என்று எந்தத் தாயும் இனிமேல் ஏங்க வேண்டிய நிலையிலில்லை.
குழந்தை ஒன்றை வயிற்றில் தாங்கி, ஈன்றெடுக்க முடியாத உடல் நிலை யிலுள்ள தாய் ஒருத்தி தனது கரு முட்டையில் தனது 9,600T19760LL உயிரணுவை வைத்தே வேறோர் பெண்ணின் உதவியுடன் தங்கள் குழந்தை யினைப் பெற்றெடுக்க வாய்ப்பேற்படுகிறது.
இன்று இவ்வாறு குழந்தைகள் பெற்றெடுக்கப்படுவது மிகவும் பிரபலமாகிவிட்டுள்ளது.
உலகின் பல நாடுகளிலும் 1991ம் ஆண்டில் மொத்தம் 16,000 செயற்கை முறையிலான குழந்தைகள் பிறந்துள்ளன.
• () ჟ;n L’ L_inre)) நொடிகளுக்குமேல் நீடிப்பதில்லை. ஒருவர் களைப்படைந்தால் அல்லது சலிப்படைந்தாலும் கொட்டாவி
பயன்அளிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்
IDனிதர்களின் இயற்கைச் சருமத்தைப் போன்றே செயற்கை முறையில் தயாரிக்கப்படும் தோல் மனித உடம்பினால் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
தீப் புண்களினால் சருமம் பழுத டைந்தால் இந்தச் செயற்கைச் சருமத் தைப் பொருத்தி புண்ணை ஆற்றிவிட முடிகிறது. சருமப் புற்றுநோய்
சிகிச்சைக்கும் இது பயன்படுத்தப்பட்டு வெற்றி கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள்
கூறுகின்றனர்.
மசாசுசெட்சைச் சேர்ந்த டாக்டர் GOLD30 gab ar(BLITGS GT GUJË 560 g).
பண்ணையில் உற்பத்தி செய்த செய்கைத்
தோலைக் கொண்டு பல பரிசோதனை களைச் செய்து வெற்றிகண்டுள்ளார்.
சராசரி ஆறு
இதன்பயனாக உலகெங்கணுமிருந்து
ஜோன் பிரவுணு லெஸ்லியும் குழந்தை காலம் வருந்தினர். அ பரிசோதனைக் கூடங் செயற்கையாகச் சிை யினை ஆய்வாளர்கள் வெற்றியும் கண்டிருர் டாக்டர் ரொடே மற்றும் டாக்டர் பார் ஆகிய இருவரும் வருடகாலம் ஆராய்ச் கொள்ளும் தறுவாயி களுடைய உதவியை புரவுண் தம்பதியின இவர்களை வைத்தே நடத்தி வெற்றியும் கண் 25 அன்று பரிபூரண அன்றுதான் லொசி தன்னுடைய
ஏற்படும். சில ஏதாவது ஒரு வ சிரத்தைகாட்ட கொட்டாவி வரு தூங்கி எழுந்தவு போகுமுன்னரே வருகிறது. உடல் அசதி ஏற் கொட்டாவி வரு உங்களுடன் இ கொட்டாவி விடு பார்த்துக் கொ உடனே அது தொற்றிக் கொள் வியில் எத்த6ை இருக்கிறது. ப எதற்கும் அடிக்க விடுவோருக்கு இருக்கும் போ ஜாக்கிரதையாக நல்லது
ܝ ܲܒ ܢ
TStöð 2 m
ಕ್ಷೌಅಸಿ:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள் - ஆனந்தமாய் வாழுங்கள்
விந்தைகள்
அவர் மனைவி இல்லாமல் நீண்ட த காலகட்டத்தில் ளில் மிருகங்களில் ப்படுத்தும் முறை பரிசோதித்து 5G0IIT. ட் ஜி. எட்வட்ஸ் fjá, fl.600prúGun இத்துறையில் 10 சி செய்து வெற்றி விருந்தனர். இவர் கோரி ஜோன் சென்ற போது, ரிசோதனையினை டனர். 1978 ஜூலை வெற்றி கிட்டியது. பிறந்தாள். ாதனையையிட்டுப்
வேளைகளில் கையில் அதிக நேர்ந்தாலும் ш0
னோ, தூங்கப் கொட்டாவி
படும் போதும் கிறது. க்கும் ஒருவர் |வதை நீங்கள் ண்டிருந்தால் DIES I 35600 GYTUJ LID ளும் கொட்டா st Gaulicit It is is on IT? டி கொட்டாவி அருகில் து கொஞ்சம் இருப்பது
பெருமை அடைந்துள்ள டாக்டர் ஸ்ரேப்ரோ, "நாங்கள் எதையும் புதிதாகக் கண்டுபிடித்தவர்களல்லர் இயற்கைக்கு விரோ தமாக எதையும் செய்ய முயன்ற வர்களுமல்ல ஆக சில ஒழுங்கு முறைகளை ஒன்று சேர்த்தோம். இயற் கையுடன் ஒத்து உதவி செய்தோம். அவ்வளவுதான். எங்களுடைய இச்
Gwyf LLGA) (T68) ஒரு குழநதை உருவா னது" என்று கூறி மகிழ்ச்சியடைகிறார்.
இச் செயற்கைச் சருமத்தைப் பெற GTTTGITLDITGOT aflata00ILILIăliei அவரிடம் வந்துள்ளன. பாரிய அளவில் இவ்வுற்பத்தியைப் பெருக்க இப்பொழுது திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன.
புண்களை முக்கியமாக தீ சுட்ட புண்களைக் குணப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் முன்னைய சிகிச்சை முறைகளில் மற்றுமொரு மனிதனிடத்திலிருந்தோ அல்லது அதே நபரின் உடலில் வேறெங்காவது இருந்தோ பெறப்பட்டுப் பொருத்தப் படும் தோலை பெரும்பாலான உடல்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் டாக்டர் சபோலின்ஸ்கி உற்பத்திசெய்த தோலைப் பயன் படுத்தியபோது சகல சந்தர்ப் பங்களிலும் வெற்றி கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதனுடைய சருமத்தின் ஒரு சிறு பகுதியை எடுத்தே அதற்கு புரதம் மற்றும் ஊட்டச் சத்துக்கள் கொடுக்கப்பட்டு வேறுபல செயற்கை முறை அம்சங்களும் சேர்த்தே இந்த செயற்கைத் தோல் தயாரிக்கப்படுகிறது.
விற்றமின் C யில்
کیا [یوگنڈاظ روgدوبارہ66in Y 4:? கீடு リ விசயம் இருக்கிறது. பிறகு தாஜ் தெஃவது டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தைச் O 臧露 இதழ் சேர்ந்த விஞ்ஞானிகள் பல வருடங் 器 ವಿನ್ದಿ களாக நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் t 15 சதவீத ஆண் மலட்டுத்தன்மைக்கு விற்றமின் C குறைபாடு காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப் பட்டுள்ளது.
கடந்த 10 வருடங்களாக ஆண் மலட்டுத்தன்மை உள்ளவர்களுக்கு விற்றமின் C கொடுத்துப் பார்த்துக் கணிசமான வெற்றி கண்டிருக் கிறார்கள் இவர்கள்
விந்தணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்வதால் UploLow (Ovem) ay appra) கருத்தரிக்க வைக்க முடியாமல் போகிறது. இத்தகைய குறை உடைய
30 ஆண்களுக்கு தினமும் 1000 மில்லிகிராம் விற்றமின் Cகொடுத்துப் ਲ பார்த்ததில் இந்தக் குறைபாடு அப்பாறிணி சமேதம் கிடை பெருமளவுக்குக் குறைந்ததோடு நித குதிதாஹிதிதிரீ இருந்த இ|விந்தணுக்க்ளின் எண்ணிக்கையும் இவிேக்காரன் சிறிய பிரதிே கணிசமாக உயர்ந்ததைக் கண்டு பிடித்துள்ளார்கள். O
らリ_ea &l、リ ーu"
U.12-18, 1998

Page 15
புதுமைத் தொடர்
அத்தியாயம்-24
ரம்யாவின் தோள்பட்டையில் தோட்டா துளைத்து இரத்தம் வடிந்தது.
தோட்டா பட்டதால் அதிர்ந்த போதும் மறு நொடியே தன்னைச் சுதாகரித்தபடி ரம்யா காரை இயக்க முயன்றாள்.
குலாம்ஷாபதட்டமாய் உணர்ந்தார். பிக்கப் வாகனத்தில் இருந்து எதிரிகள் குதித்து காரை நோக்கி சுட்டபடியே நெருங்கினார்கள். கைகலப்பிலும் சரி, துப்பாக்கிச் சமரிலும் சரி பதட்டம் கூடாது. தன்னை மற்க்கும் உணர்ச்சி கூடாது. இரண்டுமே கண்பார்வை யில் இருந்து எதிரியை மறைக்கும் எதிரி எப்போதும் பார்வையில் இருக்க வேண்டும். ஓங்கி உரிய தருணத்தில் தாக்குவதானாலும், குறி தவறாமல் சுடுவதானாலும் எதிரி கண்ணுக்குத் தெரியவேண்டும். J56) I GOTLD சிதறக்கூடாது. வலிமை இருக்கலாம். எதிரியை வீழ்த்தும் வித்தையும் திறமையாய் கற்று இருக்கலாம். ஆனாலும் கவனம் சிதறினால் எதிரியிடம் தோற்பது நிச்சயம்.
குலாம்ஷா ரம்யாவின் அலறல் கேட்டு கவனம் திருப்பியிராவிட்டால் பிக்கப் வாகன
சாரதியின் நெற்றிப் பொட்டில் தோட்டா
புகுந்திருக்கும். குறி சரியாய் அமைகையில் கவனம் தப்பியதால் சாரதி தப்பினான்.
மோதல்களின் போக்கை சில சமயங்களில் முதல் அடி மாற்றிவிடுவதுண்டு. அந்த அடியின் அதிர்ச்சியில் இருந்து எதிரி மீள்வதற்குள் தோல்வியின் மடியில் விழுத்தி
அதன் சுவை அறிய வைக்க நிறைய சந்தர்ப்பம் உண்டு.
அத்திவாரம்பலமாய் இருந்தால் கட்டிடம் உயர்ந்துகொண்டு போகலாம். கட்டிடக் கலையில் உள்ளதுபோலவே போர்க்களத்திலும் தல் அடி சரியான கோணத்தில், சரியான லக்கில் விழுந்தால் எதிரியின் அணி திகைத்துப்போகும் மீள்வதற்கு சந்தர்ப்பமே இல்லாமல் தொடர்ந்து தாக்கினால் போதும் பிக்கப் சாரதி தோட்டா வாங்கி மரணம் அணைத்திருந்தால் வாகனத்தில் இருந்தவர்கள் இத்தனை ஆக்ரோசமாய் முன்னேறியிருக்க (UDLG) UITgl.
களத்திலே குதித்துவிட்டால் நேசம், பாசம், இரக்கம் என்பதெல்லாம் ஒரு புறத்தில்
போடப்பட்டுவிடவேண்டும். உறவுமுறைகள்
கூட அப்படித்தான்.
குலாம்ஷாவை ரம்யா மீது கொண்ட நேசம் குறிதவற வைத்துவிட்டது. ரம்யாவுக்கு என்னவாயிற்று என்ற நேசம் சுமந்த பதட்டம் எதிரியை கலங்கவைக்கும் தருணத்தைப் பறித்துவிட்டது.
: மனிதன் என்று பிறரால் பேசப்பட்ட குலாம்ஷாவுக்குள் இருந்த இன்னொரு குலாம்ஷா ரம்யா என்ற தூய நட்பால் அன்பில் தோய்ந்து போனதால் ஏற்பட்ட தடுமாற்றம்
எதிரிகள் நெருங்கிக் கொண்டிருக்க குலாம்ஷா தன் ஏகே47ஐ இயக்கத் தொடங்கினார். பதட்டத்தின் தாக்கத்தால் குறிகள் தவறின. தோட்டாக்கள் சொன்னபடி GB,LTS, MILDGÄ) திசை மாறிப்போய்க் கொண்டிருந்தன.
ரம்யா மீண்டும் காரை ஸ்டாட் செய்ய si jasGOfij,JTGi.
பெயர் தங்கராசா முத்துகிருஷ்ணா αναμ5Ε 22
இம்முறை
கார் ஒத்துழைத்தது.
ரம்யா முகம் மலர்ந்தாள். தோள்பட்டை யின் வலி மறந்தாள்.
கியரை மாற்றி காரை வேகப்படுத்தினாள். துப்பாக்கியில் இருந்து பறந்துபோகும்தோட்டா போல கார் சீறிப் பறந்தது.
எதிரிகள் பின்புறம் இருந்து தோட்டாக் களால் பொழிந்தார்கள்.
குலாம்ஷா தலையைக் குனிந்து கொள்ள
ரம்யா காரை வளைத்து நெளித்து- ஆனால்
வேகம் குறைக்காமல் லாவகமாய் செலுத்திக் கொண்டிருந்தாள்.
தோட்டாக்கள் தொடும் தூரத்தில் இருந்து கார் விலகிவந்துவிட்டது.
ரம்யாவின் தோள் பட்டையில் இருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. காரின் சீற்றை நனைத்துக்கொண்டிருந்தது. ரம்யா காரை நிறுத்து." வேகம் குறைக்காமல் வீதியின் மேலே இருந்த பார்வை அகற்றாமல்,
"ஏன்? "தோள் பட்டையில் இருந்து வடிகிறது பார் நீ பின்னால் வந்து இருந்து கட்டுப் போட்டுக்கொள். நான் காரை."
"வேண்டாம் ஷா (UPLG) 6,6J 60U செல்லாமல் இனி ஒய்வதில்லை. தாம்திக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து ஒரு பெறுமதியான உயிர் கொடியவர்களால் போய்விடக்கூடாது."
"உன் உயிரும் பெறுமதியானதுதான் ரம்யா, பிளிஸ் நான் சொல்வதைக் கேள்."
ரம்யா சிரித்தாள். "ஏன் சிரிக்கிறாய் ரம்யா நீ நான் பொய் சொல்லுகிறேன் என்று நினைக்கிறாயா?
"இல்லை. இதுவரை நான் சந்தித்தவர்கள் என் உடலின் பெறுமதி பற்றித்தான் பேசினார்கள். உயிரைப்பற்றி பேசியிருப்பது நீங்கள் மட்டும்தான் ஷா"
ரம்யாவின் குரலில் ஈரம் தெரிந்தது.
ரம்யா ஒன்று சொல்லட்டுமா? ஷா கேட்டார். "சொல்லுங்கள் ஷா" "என்னை நீ வியக்க வைக்கிறாய்." "ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் வியக்க வைத்தலில்தான் வாழ்வின் சுகம் இருக்கிறது ஷா"
"இப்போது புரிகிறது."
"இதுவரை புரியவில்லையா? "யெஸ், உன் நட்பை பெறும்வரை." கார் விரைந்து போய்க் கொண்டிருந்தது. குலாம்ஷா எப்போது பொலிஸ் நிலையத்தை அடைவது என்ற தவிப்போடு இருந்தார். தவிப்புக்குக் காரணம் ரம்யா, ரம்யாவின் இரத்தம் சிந்தப்படுவது தன் சொந்த இரத்தம் சிந்தல் போல் குலாம்ஷாவுக்குள் வேதனை வியாபித்துக்கொண்டிருந்தது.
பொலிஸ் நிலையம் என்று சொல்லிக் கொண்டிருந்த அறிவித்தல் பலகை, விரைந்துவரும் காரை வரவேற்பதுபோல் தெரிந்தது.
விரைந்து வந்து நிலைய வாசலில் கார் நிற்க, வெளியே காவல் பணியில் நின்ற பொலிஸ்காரர் முகத்தில் சந்தேகத்தை நிரப்பிக்கொண்டு அருகே வந்தார். காருக்குள் பார்வை செலுத்தியவர் ரம்யாவின் இரத்தம் பார்க்க திகைத்துப் போனார். காரின் பின் சிற்றுக்கும்பார்வை நகர்த்தியவர் இன்ஸ்பெக்டர் ஷாவைப் பார்த்தும் அதிர்ந்து பின் நிமிர்ந்து கம்பீரமாய் ஒரு சல்யூட் வழங்கிவிட்டு ஓடிப்போய் வாயில் கேற் திறந்து காருக்கு வழிவிட்டார்.
உள்ளே போய் கார் நிறுத்தி அப்படியே ஸ்ரியறிங்கின் மீது மயக்கமாய்ச் சரிந்தாள் JIDIT.
வேகமாய் குலாம்ஷா கார்க்கதவு திறந்து இறங்கினார். குலாம்ஷாவைக் கண்டதில் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இரு பொலிஸ்காரர் ஓடிவந்து சல்யூட் வழங்கிவிட்டு உத்தரவுக்காகக் காத்து நின்றார்கள்
ரம்யாவை கீழே இறக்க காரின் முன்
கதவை திறக்கக் கைநீட் பட்டது அது
சாரதி ஆசன கதவி ஒன்று துளையிட்டிருந் "அப்படியானால், பதட்டமாய் கதவு விலாப்புறமாய் பார் அதிர்ச்சியில் உறைந்து ரம்யாவின் வில வழிந்து கொண்டிருந்: குலாம்ஷா தன்6ை "ஓ.ரம்யா." வேதனையாய் குர "மறைத்திருக்கிறா குண்டு உயிர் பறிக் போதும், எடுத்த காரிய வலி மறைத்து, உயிர் துறந்து ரம்யா.ஒ. ஏன் இப்படிச் செய்த குலாம்ஷாவின் மன தாண்டியது.
ரம்யாவின் உயிர் உங்களை சுட்டுவிடுே செய்து நட்பை பரிசே விழிகளில் தெரிந்த மறைக்க முடியவில்லை உறுதியானவள்.
குலாம்ஷாவுக்கு போல் இருந்தது. ஷா மெல்லக்கை உயர்த்தி கொண்டு சென்று
மூச்சுவருகிறதா எ என்ன நடந்தது? JIfld) DIJELJA, JE I புரியாமல் குலாம்வு கொண்டிருந்தது பொ
மலர் பணிந்து உதடுகளால் பருகிக் நந்தகோபால், டாக்டர் வழங்கிக்கொண்டிருந்: கோபாலின் காதலி. அ சொன்னாள் ஐந்து ெ சொல்கிறாள் என்று தொடங்கிவிடுவீர்கள். லுக்குப் பிடித்தமான ெ வுக்குத் தான் முதலிட அத்தனை இடங்களு
LIsfjguld.
ஜெனிற்றா நந்: வில்லை. நந்தகோட சுதந்திரம் கொடுத்து ெ உடலில் தீவிர ஊர்வல ஜெனிற்றா நந்த மெல்ல வருடிக்கொடு பொத்தான்களை வில் மார்பில் கை செலுத் நந்தகோபால் கூச்சத்த இதழ்களில் இருந்து என்று முனு முணு அணைத்தார். ஜென
பைத்தியமாக்க நினை அவர் மார்பில் பொருத் நந்தகோபால் கண்கை திளைத்தார்.
பேனா நண்பர் அரங்கம்
முகவரி 855 வென்றோயன் வீதி, பெயர்: வே. மாலா
கொழும்பு-13 :: 116 bLIII 3Gønl! முகவரி GUAM." umTub,
SSaaEc TLLLL 0S McS000SS S SSSSYLLLLLLL ccLTGTLTTTLS LJштФ(Uроu. பொழுதுபோக்கு கிரிக்கெட் GlaFIÄuasLas GA). பொழுதுபோக்கு பத்திரிகை A5 L. LHA5A5495 LD. LITITLULU95I, பொழுதுபோக்கு வானொலி கேட்டல், வாசித்தல், aflsflak () *L
கதைப்புத்தகம் வாசித்தல், சிந்தித்தல்,
* J.12ー18、1993
விளையாடுதல்,
 
 
 
 
 
 
 
 

யபோது பார்வையில்
á GMIDIlý56) (gyILLT 55).
ஓ.மை கோட்" திறந்து ரம்யாவின் GAJGODILIL'I GILIITILLGAJİ
(Bլյրagrրի, ப்புறத்தில் இருந்து து இரத்தம் மறந்தார்.
ல் எழுப்பினார்.
விலாவில் பாய்ந்த ம் என்று தெரிந்த த்தை முடிக்கும்வரை போகும் என்ற பயம் [6ót (gleðslu ()LJgöJ(360M Il?" துக்குள் சோகம் கரை
போய்விட்டதா? "ஷா பன்" என்று குறும்பு தித்த போதும் அந்த சுத்தமான நேசத்தை .. gD.LGöoST60)LDALIIT6OTG)J6ʻiT.
பாய்விட்டு அழலாம் பின் கரம் நடுங்கியது. ரம்யாவின் மூச்சருகே
ன்று பார்த்தார்.
என்ன நடக்கிறது. பது யார்? எதுவும் வையே பார்த்துக் லிஸ் நிலையம்
சொரிந்த தேனை கொண்டிருந்தவர் நந்த கோபால், தேன் வள் ஜெனிற்றா, நந்த வள் 24 வயது என்று பயதை ஏன் கூட்டிச் நீங்கள் யோசிக்கத் 47வயது நந்தகோபா பண்களில் ஜெனிற்றா ம், அவள் உடலின் ம் நந்தகோபாலுக்கு
கோபாலை தடுக்க ால் தன் கரங்களை னிற்றாவின் அழகான ம் நடத்தவிட்டிருந்தார். BGILTajlai LDITIGOLI
த்தாள். சட்டையின் க்கினாள் வெற்று விஷமம் செய்தாள். ால் நெளிந்து அவள் தடு விலக்கி "ஜெனி த்தபடி இறுக்கமாய் |ற்றா நந்தகோபாலை ந்து தன் இதழ்களை நிவித்தை காட்டினாள். மூடி அந்த சுகத்தில்
பெயர்: எம்.எஸ்.எம்.ரபீக்
AJ Luig5F 23 ypassaurf, K.K.M.C
SERVICE DEP.P.O.BOX10023 HAFAR ALBATIN 31001
K.S.A.
பொழுதுபோக்கு வழமையானவை.
Juli
நந்தகோபால், பெரிய மனிதர்கள் என்ற போர்வைக்குள் உள்ள குற்ற உலகின் மன்னர் களுக்கு வைத்தியம் பார்ப்பவர் அவர்களின் வெளிப்படையான இரகசியமான வியாதி களுக்கு மிக இரகசியமாக சிகிச்சையளிப்பவர். அதனால் மிகத் தாராளமான கரன்சி நோட்டுகளை சேர்த்து வைத்திருப்பவர் எனினும் நந்தகோபாலுக்கு பெரிய பெரிய சைகள் உண்டு. அந்த ஆசைகளில் ரண்டு, ஒன்று பணம் இன்னொன்று பெண்கள். தினமும் சுகம்தர இரவில் ஒரு பெண் வேண்டும். அதற்காகவே அழகான முத்திரைகள் சேகரிப்பது போல நிறையப் பெண்களை சேகரித்து வைத்திருக்கிறார். எனவே செலவுக்கும் அதிகப் பணம் வேண்டும் இப்போது நந்தகோபாலுக்கு ஜெனிற்றா வேண்டும். ஜெனிற்றாவின் மார்பில் நந்தகோபால் கை வைத்து, மெத்தென்ற உணர்வில் தன்னை மறந்து உள்ளே ஒரு சுகம் உணர்ந்து கொண்டிருக்க
நந்தகோபாலின் பின்புறமாய் இருந்த ஜன்னலில் ஒரு உருவம் அசைந்தது.
ஜன்னலின் கண்ணாடிகள் மூடப்பட்டி
ருந்தன. அதனால் நிழலாய்த் தெரிந்தது உருவம் அதன் கரத்தில் இருந்தது கைத்துப்பாக்கி
நந்தகோபாலின் மார்பில் இருந்து இதழ்கள் விலக்கி நிமிர்ந்த ஜெனிற்றாவின் பார்வை தற்செயலாக ஜன்னலின் மீது
விழுந்தது.
மறுகணமே திகைத்து பின்னர் рағПлп6йтп6іт. மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். நந்தகோபாலின் கணக்கு முடியப் போகிறது என்று நினைத்துக் GITGILT67.
நந்தகோபாலை கவனம் மாறவிடாமல் இறுக்கமாய்க் கட்டியணைத்தாள். நந்த கோபாலின் மேல் உதட்டை தன் இதழ்களால் கவ்வியபடி அவரது வயிற்றை கரங்களால் தடவிக் கொடுத்தாள்.
ஜன்னலின் மீது அந்த உருவம் கைவைத்த போது ஜன்னல் சப்தமில்லாமல் ஒத்து ழைத்தது. மெல்லத்திறந்தது கதவு மூடப்பட்டிருந்தபோதும் கொக்கி மாட்டப்பட வில்லை. அது ஜெனிற்றா செய்த ஏற்பாடு
இப்போது நந்தகோபாலின் பின்புறமாய் குறிவைத்து நீண்டது கைத்துப்பாக்கி
ஜெனிற்றா "வன்-ரூதிறீ ரெடி" என்று மனதுக்குள் ಇಂಕ್
ைெத்ெதி என்று இதுவரை அழைக்கப் பட்ட தனபால் அந்த மெரூன்கலர் வானின் பின்புற இருக்கையில், கைகள் கட்டப்பட்டு இருத்தி வைக்கப்பட்டிருந்தார்.
அவர் முன்னே போலிமதுமிதா கால்மேல் கால்போட்டபடி அவரையே Litig5/5 கொண்டிருந்தாள்.
தனபால் அரைமணிநேரம் முன்புவரை நீராஜா. இப்போது நீ கைதி என் அடிமை. நிலமை எப்படியெல்லாம் மாறுகிறது LIT55UTP"
அவள் சொல்ல தனபால் வெறுப்பாய் Ligg, Tait.
"உனக்கொன்று தெரியுமா தனபால்
வானை செலுத்துவது கூட உன் சாரதியேதான். அவனுக்கு ஒரே ஒருநாள் சொர்க்கத்தைக் காட்டினேன். பட்சி கட்சி மாறிவிட்டது."
googrgՊլtՈլ լg horrait. தனபாலுக்கு உலகத்தின் மீதே வெறுப்பு வந்தது. துரோகத்தில் தொடங்கியது துரோகத்தில்தான் முடியும், என்பதை உணராமல்போனோமே என்ற எண்ணம் கூட எட்டிப்பார்த்தது. நெருக்கடியான நேரத்தில்தான் சிலருக்கு தத்துவங்கள் அர்த்தமுள்ளவையாகத் தெரிகின்றன. தனபாலுக்கும் அப்படித்தான். எனினும், தன்னையே ஜெயித்திருக்கும் அந்த மனிதன் யார் என்பதை அறிய விரும்பினான்.
"உன் புதிய எஜமான் அதுதான் பொஸ் யார் என்று அறியலாமா?
போலி மதுமிதா ஒரு புன் கையோடு GIFTGÖTGOTTIGT.
"நந்தகோபால் - டாக்டர் நந்தகோபால்." அவள் சொல்ல சூறாவளி வீசிய பிரதேசம் போல வெறுமையானது தனபாலின் முகம்
"என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா தனபால் நந்தகோபாலை மலை போல நம்பியிருந்தாய். அந்த மலை இப்போது உன் மீது விழுந்து நசுக்கிவிட்டது தனபால்."
"நீ.உண்மையாக." "த்தான் சொல்கிறேன். ஆனால் இப்போது உன்னை நான் நந்த கோபாலிடம் கொண்டு போகப் போவதில்லை. ஏன் என்றால் நந்தகோபால் இந்த நேரம் செத்த பிணமாய் மாறியிருப்பான்."
அதிர்ந்து அவள் முகம் பார்க்க "யெஸ், அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருக்கிறது தனபால், நீ இதற்கே அதிர்ந்து போனால் எப்படி? பாக்கி வைத்திருந் தால்தான்இன்னும் வரும் திருப்பங்களையும் சந்திக்க வசதியாய் இருக்கும்."
சொல்லிவிட்டுச் சிரித்தாள். இதே சிரிப்பை கட்டிலில் கிடந்த போது அவளிடம் பார்த்திருக்கிறார். இப்போதுஅவர் கைகளை கட்டிவைத்துவிட்டும் அதே சிரிப்பு
"புதிய பொஸ் யார் என்று தெரியுமா தனபால்
கேள்விக் குறியாய்ப் பார்க்க அவளோ சொன்னாள் பெயரைச் சொன்னாள். தனபால் தன்னைச் சுற்றி மனிதர்கள் எவருமே
இருக்கவில்லை என்பதை உணர்ந்தான்.
Lages டென்சில் மதுமிதாவை பார்வையால் ஆராய்ந்தார்.
"வியப்பாக இருக்கிறதா டி.ஐ.ஜி என் தேவையில் பொய் இல்லை. எனக்கு உயிர் வேண்டும் வைத்தியின் உயிர்."
"தந்தையின் உயிர் வேண்டும் என்று மகள் கேட்பது."
டி.ஐ.ஜி. பேச்சை குறுக்கிட்டாள்
"வைத்தி என் தந்தையுமல்ல. அவன் மகளுமல்ல."
போலி மதுமிதாவும் இப்படித்தான் ரென்னாள் இவளும் அதையே சொல்கிறாள். முதலில் யார் போலி என்பதைக் கண்டறிய வேண்டும். டி.ஐ.ஜி டென்சில் மனதிற்குள் நினைத்துக்கொண்டார்.
அதேநேரம் ஒரு பொலிஸ்காரர் விரைந்து வந்தார். சல்யூட் ஒன்றை வழங்கிவிட்டு டிஐஜியின் அருகில் வந்தார். கையில் வோக்கி டோக்கி வைத்திருந்தார்.
இன்ஸ்பெக்டர் அரவிந்தும் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள் LIITİGONGQIU, Gifiai) சந்தேகம் இருந்தது.
டிஐஜியை நெருங்கிய பொலிஸ்காரர் மறு விநாடி தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கைக்குண்டை வெளியே எடுத்து அதன் கிளிப்பை பற்களால் பிடுங்கி எறிந்தான் விபரீதம் புரிந்து உசார் அடைவதற்குள் நடந்த நிகழ்ச்சி
தடுக்க முடியவில்லை.
(இன்னும் வரும்)
முடிக்குமுன்
நான்
தெ
பெயர்: ஏ.எஸ். கியாம் au tL1g5f: 22 முகவரி 181/7சீ
டீன்ஸ் வீதி, மருதானை, கொழும்பு-10, பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல், வானொலி கேட்டல்
Guuit: GAIUSE 16 முகவரி காடன் சிற்ரி,
தியத்தலாவை
புத்தகங்கள், பார்த்தல்,
எச். நூறுல் ஹிதாயா
பொழுதுபோக்கு வானொலி, கதைப் தொலைக்காட்சி

Page 16
6) Glso இப்போது யுகேயில் வேலை செய்து
ரதிமலர் எம்.எஸ்.சி.
கொண்டே பி.எச்டி பட்டத்திற்காகப் படித்துக் கொண்டிருக்கிறாள்.
அவள் ஒரு மாஜி மிஸ்ஸிஸ் தானே தவிர இப்போது அவள் தனியன் தான். இத்தனை நாளும் சலனம் இன்றித் தன் வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்த வளுக்கு சில நாட்களாக எண்ணக் குளத்தில் யாரோ கல்லை அடிக்கடி எறிய அது எண்ண அலைகளாக வட்டமிட்டு விரிந்து கொண்டிருந்தது.
மலர் இன்று வேலையில் இருந்து வரும் போதும் அவனைச் சந்தித்தாள். அவன் பெயர் ரங்கநாதன், ரங்கா என்று தான் அவனை எல்லோரும் அழைப் பார்கள். தனது சொந்தக்காரர் ஒருவர் மூலம் அவளுக்கு அவன் அறிமுகமானான். அவனும் பி.எச்.டி பட்டப் படிப்பினைத் தொடருவதால் உதவும் என்று ஏற்படுத்தப்
பட்ட அறிமுகம்
அந்த அறிமுகம் நாளடைவில்
அவர்களை நல்ல நண்பர்களாக்கி விட்டது.
இருவரும் எம்.எஸ்.சி. இருவரும்
பி.எச்டிக்குப் படிக்கிறார்கள் இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்க்கிறார்கள். நல்ல படிப்பாளிகள் இன்டெலெக்சுவல்ஸ் இருவரும் சேர்ந்தால் பேச்சுக்கும் விவாதத் திற்கும் விடயமா இல்லை. இருவரும் தனியனாக இருப்பவர்கள் மனம் துணையைத் தேடி ஏங்கும் என்பது சொல்லியா தெரிய வேண்டும்
நல்ல நட்பு அவர்களை ஒருவரது அந்தரங்க விஷயங்களை அறியும் அளவிற்கு அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
அதனாலன்றோ அவன் அப்படிக் கேட்டான். மலர் முதலில் கலக்கமடைந் தாலும் பின்னர் அவன் கொடுத்த அவகாசத்தில் சிந்தித்தபோது தன்நிலையும் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று உணர்ந்தாள். "எனக்கு இன்னுமொரு திருமணமா? என்று அல்லாடிக்கொண்டிருந்த நெஞ்சம் "அப்படி இல்லை என்றால் என் நிலை என்ன? என் எதிர்காலம் என்ன? ரங்கா கேட்டதில் என்ன தப்பு? ஏன் நான் அந்தக் கோணத்தில் சிந்திக்கக்கூடாது? என்று பல கேள்விகளை இப்போது எதிர்நோக்கிக் கொண்டிருந்தது.
இவற்றிற்கான விடையைத் தேடும் போது அவளது கடந்தகால வாழ்க்கை அவளுக்குள் படம் போல் ஓடிற்று.
அப்பா பெயர் வடிவேல் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் தங்கவேல் சொந்தம் இல்லை என்றாலும் தான் பிறந்ததில் இருந்து அங்கு வந்து குடியிருக்கிறார் என்று அறிய முடிந்தது. அவர்களுக்கு ஒரு மகன் ருந்தான். அவன் பெயர் ஞானவேல்.
அவனுடன் சேர்ந்து மலர் கூட்டாஞ் சோறு ஆக்கியது அம்மா அப்பா விளையாடியது, நர்சரி முதல் ஒன்றாகவே படித்தது ஓ.எல் படித்து முடிந்ததும் ஏ.எல்படிக்க இருவரும் ஒரே பாடசாலைக்குச் சென்றது. இருவரும்
ன்றாகவே சென்று வந்தது. அப்போதே அரும்பியது.
ருவருக்கும் காதல்
IDIT606) 5 ingif). Li வெள்ளவத்தை வேலைவிட்டு வெளித் தள்ளப்படும் ஊழியர்கள் கூட்டம் கூட்டமாய் பல வர்ணப் பறவைகள் போல். சிவாவுக்குள் ஒரு பதட்டம்
சூரியன் சிவப்பாகி, அடிவானத்தில் முத்தம் பதிக்க நாணத்தில் மயங்கிய மாலைவானம் செந்நிறமாய்க் கன்னம் நீண்ட ஓர் அற்புதமான காட்சி. கடற் கரைக் காற்றுக்கும் பஞ்சமில்லை. ஆனாலும் மேனி வியர்த்தது.
அவன் இன்னும் தெருக்கோடியில் இருக்கும் பொதுத் தொலைபேசி நிலையத் தினுள் மறைந்திருந்தான் காரணமின்றி அங்குமிங்கும் நடந்தான், பதட்டப் LILLIT Gör. அவன் விழிகள் எதிர்ப் பக்கமாக நீண்டு வளையும் சாலையை உற்றுநோக்கிக் கொண்டிருந்தன. "சில வேளை சித்ரா வரமாட்டாளோ? மனது சஞ்சலப்பட்டது. கடிகாரத்தைப் பார்த் தான். நேரம் 545. லேசான ஒரு சோகம், முகத்தைத் துடைத்துக் ன்ெ முதுகிலே நானே தட்டிக் கொடுத்துக்கொள்ள நினைத்தேன். ஆனால் கையைத் தான் தூக்க முடியவில்லை. "தனியாரிஸ் பயணம்" என்று கேள்விப் பட்டுள்ளீர்களா? அதாவது தனியார் வாகனங்களில் போகும் பயணங்களை. கேள்விப்படுவதாவது, நாள்தோறும் தள்ளுப்படுகிறோம், நசுக்கப்படுகிறோம். வெளியிழுத்து வீசப்படுகிறோம். என்று அடுக்கித்தள்ளி தனியார் வாகன பயணப் புகழ் () பாடாத வாய் உண்டோ?
அன்றும் அப்படிப்பட்டதான் ஒரு வாகனத்தில் பலவிதமான போட்டிகளுக்கு மத்தியில் துணிச்சலாய்ப் பாய்ந்து ஏறி ஒரு ஸிட்டைப் பெற்று நின்றேன் யான் ஒ.இதுதானா என அலட்சியமாய் யாரும்
நல்ல கணவர்
ஆனாலும் வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்தது. தாங்கள் ஒன்றாகப் படிப்பதால் படிப்பு, சம்பந்தமாகவே பிள்ளைகள் பேசுகிறார்கள், பழகுகிறார்கள் என்று பெற்றோர் எண்ணியது. எல்லாம் அவள் மனக் கண்முன்னால் இப்போது படமாக ஓடுகின்றது.
இருவரும் பி.எஸ்.சி பாஸ் அவுட்டாகி வந்ததில் ஊரே மகிழ்ச்சியில் தங்களை வாழ்த்தியதும் சில நாட்களில் ரங்காவுக்கு ஒமானில் வேலை கிடைத்து அவன் சென்றதும் நல்ல ஞாபகம்.
இனித்தான் தங்கள் காதல் அம்பலத் துக்கு வரும் என்று கண்டாளா என்ன? வாரம் ஒரு கடிதம் மலருக்கு வந்த வண்ணம் இருந்தது. மலர் எப்படி முடி மறைப்பாள் மகன் தங்களுக்கு கடிதம் எழுதவில்லை என்றாலும் பக்கத்து வீட்டு மலருக்குக் கடிதம் போடுவான் என்று தெரிந்த பெற்றோர் என்ன விஷயமாம்? என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுவார்கள். மிஸ்டர் வடிவேலுக்கு சந்தேகம் வலுக்கவே ஒரு நாள் மகளின் கடிதத்தை உடைத்துப் பார்த்தார். அது பிழையான விஷயம் தான் என்றாலும் தான் தன் மகளில் எவ்வளவு அசிரத்தையுடனும்
அக்கறை இன்றியும் இருந்து விட்டோம் என்பதை உணர்ந்தார் வடிவேல்
திருமணப் பேச்சை எடுத்ததும், "நான் நஞ்சு குடிப்பேன். சாகுவேன். எனக்கு ஞானவேலை விட்டால் வேறு எவரும் வேண்டாம்" என்று அடம் பிடித்தாள் மலர் அவள் என்ன சின்னப்பிள்ளையா அடித்துத் திருத்த பேசிப் பார்க்கலாம். ஆனால் பெற்றோருக்கே பாடம் சொல்லும் பிள்ளைகள் அல்லவா இப்போது
என்னவென்று சொல்லத் தெரியாத காரணத்தினால் தங்கவேல் குடும்பத்தை வடிவேலும் மனைவியும் விரும்பவில்லை. (0)9SMT GROOTLIT GÖT.
நேரம் போகப் போக எதிர்பார்ப் புக்கள் வெகுவாகக் குறைய ஆரம்பித்தன. நம்பிக்கையின்றி மீண்டும் அந்த நீண்டு வளையும் சாலைக்குள் பார்வையை செலுத்தியவன் புன்னகைத்தான். "அது. அது. சித்ராதானே? தனக்குத் தானே கேட்டவன் "ஆமாம்" உறுதிப் படுத்திக் கொண்டான். இப்போது அவன் கைகள் லேசாக நடுங்கின
அவள் மிக அழகாய் இருந்தாள்.ஒரு நிலவைப் போல் அபிராமியைப் போல். ஆரவாரமில்லாத நடை. தன் அழகான கூந்தலை மேல் நோக்கி வாரிச் சீவி யிருந்தாள். தன் உடற் கட்டுக்கும் நிறத் திற்கும் ஏற்ற நீலநிறச் சட்டையும், அதே நிறத்தில் பெரிய இடுப்பு "பெல்ட்டும் அணிந்திருந்தது பலரது கண்களை கிறங்க வைத்தது. யார் யாரையோ பார்த்துப் புன்னகைத்தாள். கிள்ளினால் சிவக்கும் நிறத்தில் இருந்த மேனி இன்னும் மெருகேறியிருந்ததோடு எற்கனவே சிவந்த இதழ்களில் அவள் பூசியிருந்த "லிபஸ்டிக்" சிவாவை பெருமூச்சுவிட வைத்தது.
ங்காதே. தம்பி. தூர்
-முகில் வ
"இப்படி ஒரு சம்பந்: அறிந்து இருந்தால் விட்டு இடம் மாறி வடிவேல் LDJ956if எண்ணிக்குமைந்தார் ெ தெரியாத காரணத்தின மகளிடம் எடுபடவில் விரும்புவதற்கான ஒவ்வொன்றாக எடுத் வேறு வழியின்றி கொண்டார். ஒரு வ போது இருவரது திரும நடந்தேறியது. ஞான ஸ்டேடஸ் இருந்ததா மனைவியுடன் ஒமான் விட்டார்கள். குடித்தன இன்பம் பொங்கும் ெ எதுவும் மாற்றம் அப்படித்தான் அவ மகிழ்ச்சியில் திளைத்த எண்ணிக்கொண்டிருந் ஆனால் அவர்க மலரின் மனதில் ஒரு
வந்ததும் அதனால் அக்கறை இன்றி ெ தொட்ங்கியதும் காரண ஆராயலானாள் மலர்
கல்லானாலும் கன காலம் போய் காரண ஆராயும் காலம் இது
இது செ வேண்டும். பத்தாம் மலர் தனது ஆரா அவள் ஞானவேலிடம் அதிர்ந்து போனான்.
வளுக்கு
birjioso
ஆயிரம் (
– Glo. Et சிவராகவன் எ அவசரப்பட்டான். பொறுத்திருக்கிறதில எத்தனை நாளைக்கு மனதுக்குள்ளேயே அவஸ்த்தைப்படுறது. "இன்னிக்கு எப்பட உள்ளதை அவகிட்டச் "சிலவேளை எடுத்தெறிஞ்சு பேசிட்ட
அவ ஒரு நாளும்
DITLLT.
தன்னைத் தா படுத்தியவன், g தீருவதென முடிவெ
சித்ரா அருகில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

·
நல்ல நண்பர்
600ዘ @001 6ûI –
தம் ஏற்படும் என்று வீட்டையே விற்று ருப்பேன் என்றார் ன் பிடிவாதத்தை படிவேல் சொல்லத் ால் அவரது வாதம் ல. மாறாகத் தான் காரணங்களை து வைத்தாள் மலர். வடிவேல் ஏற்றுக் ருடம் லீவில் வந்த ணமும் விமர்சையாக வேலுக்கு ஃபெமிலி ல் ஒரு மாதத்திலே நாட்டில் குடியேறி ம் புதிதில் எல்லாம் வண்ணிலவுதானே. தென்படவில்லை. Iர்கள் குடும்பமும் து என்று இருவரும் தனர்.
606ዘ" அறியாமல்
வெறுப்பு உருவாகி
அவள் அவன்மேல் வறுப்பாக நடக்கத் ாம் என்ன என்பதை
எவன் என்று வாழ்ந்த னம் என்ன என்று வல்லவா? படித்த ல்லியா கொடுக்க பசலி இலையே ய்ச்சியின் முடிவை கூறியபோது அவன்
குடும்பத்தில்
"எனக்கு உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் திருப்தி இல்லை. அந்தத் திருப்தியை நீங்கள் தர முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. நான் வெறும் ஜடம் போல் வாழ விரும்பவில்லை. ஸோ வி சேல் பாட் குண். என்றாள் LDSUII.
"என்ன மலர் சொல்கிறாய்? நான் உனக்கு என்ன குறை வைத்தேன்? நீ ஏன் இப்படிப் பேசுகிறாய்? ஒரு தமிழ்ப் பெண் பேசும் பேச்சா இது? ஒரு இதெல்லாம் சகஜமே எல்லாம் போகப் போகச் சரிவரும். நான் என்ன செய்ய வேண்டுமோ சொல். செய்கிறேன். பிரிவோம் என்று மட்டும் சொல்லாதே. திருமண பந்தம் என்பது வேண்டாத போது வெட்டி எறிந்து விடக்கூடிய பந்தமல்ல. ஒரு இந்துக் குடும்பத்தில் நமது குடும்பங்களின் மானம் மரியாதைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வாழ்வதுதான் நமது
9,LGOLD."
"சொறி என்னை மன்னிச்சுக்குங்கோ யாருக்காகவும் நான் என்னைப் பலியிடத் தயாராய் இல்லை. எனக்கு வேண்டிய தெல்லாம் என்னுடைய வாழ்க்கை அதுதான் முக்கியம் ஸோ ஐஆம் டிசைடட் என்று முடித்தாள்.
அடுத்த வருடத்துக்கு விடுமுறைக்கு வந்த போது அந்தத் தீர்மானத்துடனே வந்தார்கள். ஆமாம் இருவர் சம்மதத் துடனும் வழக்குப் பதிவாகிவிட்டது. ஞானவேல் பவர் ஒப் அற்றோணிமூலம் தனது முடிவை அறிவித்து விட்டு உடனே ஒமான் சென்றுவிட்டான்.
ஏதோ ஒரு கனவு கண்டு விழித்தது போல் அவர்கள் திருமண பந்தம் முறிந்து விட்டது.
சில நாட்கள் வீட்டில் சும்மா இருந்த மலர் யுகேயில் இருக்கும் தனது சொந்தக் காரர்களுக்கு தனது நிலைமையையும் விருப்பத்தையும் எழுத, அவர்களும் சம்மதிக்க இப்போது இங்கு வந்து வேலை செய்துகொண்டே படிக்கிறாள்.
"மலர் நீங்கள் வெளிப்படையாக நடந்து கொண்டதை நான் பெரிதும் பாராட்டு கின்றேன். தற்ஸ் குட் வாழ்க்கையை வீணாக்காமல் எடுத்த நல்ல முடிவு னால் இங்கு ஒருபோய் பிரண்ட் ရှီး"#,း၊ ஒரு பெண் வாழ்வதென்பது சுத்த அபத்தம் பத்து வயதுப்பையனுக்கே ஒரு கேள் பிரண்ட் இருப்பாள். அப்படி இல்லை என்றால் அது ஒரு கெளரவக் குறைவு மாதிரி"
"ஆகவே என்னை உங்கள் பாட்னராக சேர்த்துக் கொள்வதில் தப்பில்லை. நான் ஊருக்குச் சென்று ஒரு தமிழ்ப் பெண்ணை மணக்க வேண்டும் என்று காலத்தைக் கடத்தி விட்டேன். உங்களைக் கண்ட பின்னர் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அதற்காகத்தான் இந்த ஒருவருடமாக காத்து இருந்த நான், ன்னும் காலத்தை வீணாக்கக்கூடாது. ஏன் நீங்கள் என்னை ட்றை பண்ணிப் LITTİHö595ö59ını, LTT 95/? நான் ஒரு நல்ல கணவனாக இருப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. யோசித்து முடிவைச்
சொல்லுங்க ஒரு கிழமை அவகாசம் தருகிறேன்" என்று கூறி இருந்தான்.
ன்றும் அவனுடன் வேலை செய்து விட்டு வரும் வழியில் அவனே வீட்டில் ட்றொப் பண்ணிவிட்டுச் செல்கிறான். நாளை ஞாயிறு திங்கட்கிழமை முடிவைச் சொல்ல வேண்டும் வேலையில் இருந்து திரும்பியவள் சோபாவில் ஆடாமல் அசையாமல் இருக்கிறாள்.
எனக்கு மீண்டும் திருமணமா? என்று எண்ணும் போது அவளுள் ஒரு இன்பக் கிளுகிளுப்பு ஆனால் ஏற்பட்ட ஏமாற்றம் அதற்குத் தடையாக இருந்தது. மீண்டும் அதே வகை ஏமாற்றம் என்றால் என்ன செய்வது?
ரங்கா கூறியது போல் ட்றை பண்ணிப் பார்ப்பதா? அதன் பின் ஒதுக்கி விடுவதா? நல்ல கணவனாக எனக்குத் திருப்தியாக இல்லை என்றால் என்ன செய்வது? பேசப் பழக எல்லோரும் நல்லவரே குடும்ப வாழ்க்கைக்கு என்று சில தகுதிகள் வேண்டுமே சும்மாவா நமது முன்னோர் குடும்பத்துக்கு ஒரு துணையைத் தேடிக் கொள்வதற்கும் சில சட்ட வரையறைகளை வகுத்து வைத்தது? யோனிப் பொருத்தம், வசியப் பொருத்தம், இராசிப் பொருத்தம் என்று சில அடிப்படைப் பொருத்தங் களாவது பொருந்தாவிட்டால் அந்த வாழ்க்கை வீண் என்று தடுக்கவில்லையா? சிலர் கேட்கலாம் அப்படிப் பொருத்தம் பார்த்தவற்றிலும் சில தவறி விடுகின்றதே என்று அதற்குக் காரணம் தவறு பொருத்தத்தில் அல்ல. அதைக் கணித்தவர் களிலே தங்கி இருக்கிறது. எப்படியோ ஒரு பெண் கரை சேரட்டும் என்று பிழைகளை முடி மறைத்து வைத்து கழுவேற்றி விடுகின்றார்கள். இதுதான் உண்மை. இப்படிப் பார்க்காததிலே மேலை நாட்டில் விவாகரத்துப் பெருகி திருமணம் என்பது வெறும் கேலிக்கூத்தாக இருக்கிறது.
பண்பாட்டை வளர்க்கும் நாட்டில் அதை உதாசீனம் செய்துவிட்டு வந்த மலர் பண்பாட்டை உதாசீனம் செய்யும் நாட்டில்
இருந்து அதுபற்றித்தீவிரமாகச் சிந்தித்தாள். நிழலின் அருமை வெய்யிலில்தானே தெரிகிறது.
"ரங்கா ஏன் எனக்கு ஒரு நல்ல கணவராக இருக்க முடியாது? அவர் சொல்வது போல் ட்றை பண்ணிப் பார்த்தால் என்ன? எனக்கும் ஒரு ஆண் துணை வேண்டும் தானே அப்படி இல்லை என்றாலும் நல்ல நண்பர்களாக இருப்போம். இங்குதான் வேண்டும் போது சேர்ந்து பிரிகிறார்களே! இவ்வாறு மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தாள் மலர்
சிறிது நேர சிந்தனைக்குப் பின் அவள் எழுந்த போது "ஐயாம் சுவர் ரங்கா, நல்ல 9560076)JU ITU, இல்லாவிட்டாலும் நல்ல நண்பராக இருப்பார் நல்ல புரிந்துணர் வுடையவர். ஓ.கே." என்று எழுந்தாள்.
ஆடையை மாற்றியதும் பம்பரமாகச் சுழன்றாள். இனி சிந்திப்பதற்கு எதுவும் இல்லை. அவளுக்கு நேரமும் இல்லை. தனது வேலைகள் அனைத்தும் அப்படியே கிடந்தன. மெசின் இயந்திரம் போல் வேகமாக அவை அனைத்தையும் செய்தாக வேண்டும் மலர்
யன்றால்
ருக்கும்! ரேஷ்ற டாக்டர் சிவா
"ச்சே.இனியும் அர்த்தமில்லை. தான் நான் இதை வைச் சிக் கிட்டு ...፳” யாவது எம்மனசில சொல்லிடணும்." அவள் ஏதாவது ான்னா. சேச்சே. அப்பிடிப் பண்ண
னே சமாதானப் ன்று சொல்லியே த்ெதுவிட்டான்
ரவர அவனுக்குப்
பதட்டம் அதிகரித்தது. கைகள் நடுங்கின. லேசாய் வியர்த்தது. அவள் அவனைக் கடந்து சென்றபோது தட்டுத் தடுமாறி "சி.சித்ரா கூப்பிட்டே விட்டான்!
அவள் நின்றாள். அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை 'ஏன் என்று கேட்பதைப் போல் பார்த்தாள்- அலட்சியமாக
அவன் தயங்கினான் "வந்து. சித்ரா."
"சீக்கிரம் சொல்லுங்க நான் போகணும்."
"சித்ரா. இதுக்கு மேலையும்
எம்மனசில உள்ளத உங்கிட்ட சொல்லாம மறைக்க முடியல்ல. அது. வந்துவந்து
சித்ரா. நான் D GÄST GOLDuÝNGGAJ GALI ഉ6rഞെr."
"நேசிக்கிறேன்னு சொல்லப் போlங்க அப்பிடித்தானே?"
"ஆமாம்" அசடு வழிந்தான்.
"நான் இல்லாம வாழ்க்கையே இல்லைன்னும் சொல்ல நினைச்சிருப்
"ஆ. ஆமா சித்ரா"புன்னகைத்தான். அவளும் மிக அழகாகப் புன்னகைத்தாள். பின்பு சிரித்தாள். "இங்க பாருங்க மிஸ்டர் சிவராகவன் இதையெல்லாம் என்னை நீங்க டைவர்ஸ் (விவாகரத்து) பண்ணிக்க முன்னாடி யோசிச்சிருக் கணும் இட் இஸ் டூ லேட்." அவள் நடந்தாள் இவன் சிலையானான்.
(நன்றி)
காதே
கேட்கப்படாது அனுபவித்துப் பார்த்தவர் களுக்குப் பட்டெனப் புரியும் ஒரு ஸிட் கிடைப்பதென்பது எத்தனை D9 அற்புதமான பாக்கியம் என்று ஸிட் கிடைத்த மகிழ்ச்சியில் மனசெல்லாம் செண்பகப்பூ மலர மலர அமர்ந்து கொண்டேன். பக்கத்தில் ஒரு வயதான மாது அவரும் கூட ஸ்ட் பிடிக்கும் போட்டியில் மிச்ச மீதியிருந்த உடல் சக்தியைப் பிரயோகித்து வெற்றி கொண்டவர். ஒரு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். இப்போதெல்லாம் வயசு, முப்பு பார்த்து, பெண் குலம் என்று மதித்து. பாவம் நிற்கிறார்களே என தனது ஆசனத்தைத் தியாகம் பண்ண அநேகம் பேர் முன்வருவதில்லை அல்லவா?
குட்டிக் கதிை) நாங்களும் தான் காசு கொடுத்துப் போகிறோம். பின்னே ஏன் நிற்க வேண்டும் என்ற வினா சிலருக்கு இப்போ பெண்கள்
கூட சமத்துவம் அது இதென்று ஆண்
களுக்கு நிகரானபின்னர் ஏன் அவங்களும் ஆண்களுக்குச் சமமாய் நின்று பிரயாணிக்கக் கூடாது என்ற மகா கேள்வி பலருக்கு எனவே பயணிக்கும் சமயங்களில் நமக்கொரு ஆசனத்தை நாமே பெற்றுக் கொள்ளுவோம் என்ற நினைப்பில் அனேகப் பெண்கள். அவர்களில் நானும் அடக்கம்.
இனியும் அடைக்க முடியாது என்ற நிலையில் வாகனத்தின் வயிறு பிதுங்கவே சாரதிக்கு வண்டியை "ஸ்டார்ட்" பண்ணும்
17 Lb LI.j,g,b) LIITrij, g,...
J.12-18, 1998
2.

Page 17
னெக்கு அவசரமாக ஆயிரம் ரூபாய் வேணும். என்ன செய்யட்டும்? நான் ராம்சேகர். If Lib GLIiji, gitar கேட்பதென்று யோசிக்கின்றேன்.
யாரிடமாவது போனால் 'நீ ஓர் ஆசிரியன் மாசத் தொடக்கத்தில் பணம் கிடைத்துவிடும். உனக்கென்ன கஷ்டம்?" ST6örLIftfi geit. என்னுடைய கஷ்டம் யாருக்குப் புரியப் போகின்றது. வாங்கு கின்ற 1200 ரூபாய்க்குள் வீட்டு வாடகை, பஸ் செலவு போக மிச்சப்படுவதுள் நானும் மனைவியும் இரண்டு வயது குழந்தையும் காலந்தள்ளிவரும் கொடுமை யாருக்குப் புரியும்?
இப்பொழுது கூட எனக்கு யாரிட மாவது செல்வதற்கு விருப்பமில்லாமல் தான் இருக்கின்றது. ஆனால், பணத் தேவை மிக மிக அவசியமானதாக இருக்கின்றதே. அப்பாவுக்கு திடீரென நெஞ்சுவலி வந்து, அவனை இவனைப் பிடித்து ஒரு மாதிரியாக சிலாபம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்று Gao LGBL GÖT.
சென்றதற்கு இப்பொழுது
அப்பாவுக்குச்
ஓரளவு சுகம். "இந்த மருந்துகளை வாங்கிக் கொடுங்கள். அப்பொழுதுதான் ரண குணம் ஏற்படும்" என்று கூறி ரண்டு பெரிய லிஸ்ட்'டுகளைப் போட்டுத் தந்துவிட்டார் டொக்டர் நான் விசாரித்த அளவுக்கு அவற்றை
-கதை வாணன்
gig, GGO)6)
ருபாய் வேணும்.
எங்கே செல்வதென்று யோசித்தேன். ராமலிங்கத்திடம் போவதென முடி வெடுத்தேன்.
நெருங்கிய சொந்த ஐந்து கடைகள் இரு பெயரில் மூன்று ெ மகன் தலைநகரில் இ மூன்று தையற் இயக்குகின்றான்.
கொழும்புக்கு
சென்றாலும் ராமல
வாங்குவதென்றால் குறைந்தது 1000 ாமலிங்கம் எனக்கு மிக மிக செல்வதில்லை யே
சிந்தியாவின் மேல் எனக்கு யோசித்துப் பார்த்தாயா? எங்க "இந்த பார் சு ஏற்பட்டுள்ள ஈடுபாட்டை இனிமேலும் கண்ணுக்குப் L97 GÖTGOTTGN) என்ன தென்றால் செ மறைத்து வைத்திருப்பது அர்த்தமற்ற பண்ணப் போறாய்?" நான்போறன், ஒன்றாகவே எனக்குத் தோன்றியது. பாரதமாக வந்த அம்மாவின் கொண்டவளை சை
"பட்டென அவளிடம் என் காதலை தெரிவிப்பதே நல்லதாகப்பட்டது. ஆனால் எப்படித் தெரிவிப்பது? வழி தெரியாமல் மனம் குழம்பிப் போனது.
சந்தியா எங்கள் பக்கத்து வீட்டுப் பெண் என்னை விட ஒரு வயதில் குறைந்தவள். என்னைப் போல் சாதாரண தரத்துடனேயே படிப்பை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து படித்ததால் பாடசாலையொன்றில் ஆரம்ப ஆசிரியையாக தொழில் புரிபவள். நானோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் பத்து வயதில் தொடங்கி, இந்த இருபத்தைந்து வயது வரை "கிரிக்கெட்' மட்டையும், பந்துமாகத் திரிகிறேன். வீட்டில் கடைசிப்
LYNGST GOOGMI. G5LL606).10)ll16)a)ITLð கிடைக்கும் என்கிற திமிர் எனக்கு
கதைப் புத்தக பரிமாறல்களில்தான் எனக்கும் சந்தியாவுக்கும் சிநேகம் ஆரம்பமானது. ஒருநாள் ஏதோ அலுவலாக எங்கள் வீட்டுக்கு வந்தாள். அலுமாரி நிறைந்திருந்த கதைப் புத்தகங்களைக் கண்டு மலைத்துப் போய், அவற்றை இரவலாக வாங்கிப் படிக்கத் தொடங்கி, பின்பு அடிக்கடி வீட்டுக்கு வந்து போகத் தொடங்கினாள். புன்னகை பேச்சாகி, பின்னர் கதைகள் பற்றிய விமர்சனம் வாக்குவாதமாகி, இப்போது சிநேகம் நெருக்கமாகி விட்டது. இந்த நெருக்கம் தான் அவள் மேல் எனக்கு காதலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதை எப்படியாவது இன்று மாலை அவள் வீட்டுக்கு வரும்போது தெரிவித்துவிட வேண்டும்' மனதில் நினைத்துக் கொண்டேன். மாலையா வதற்கு அதிக நேரமிருந்ததால் அதற்கிடையில் ஊரை ஒரு ரவுண்ட் சென்றுவர நினைத்து சைக்கிளைத் தள்ளினேன்.
"எங்கடா கண்ணா? வெளிக் கிட்டிட்டியா? இத்தனை வயதாகியும் உனக்கு வராத பொறுப்புணர்ச்சி இனி எப்போதடா வரப்போகுது? உன்னோட வயதில் இருக்கிற மற்றப் பிள்ளைகள் தொழில் செய்கிறானுகள் இல்லாட்டா ஏதாவது படிக்கிறானுகள் நீ என்னடாவென்றால் எப்போ பார்த்தாலும் விளையாட்டு இல்லா விட்டால் ஊர் சுற்றல், உன்னோட எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சமாவது
வழமையான அர்ச்சனையை அசட்டை செய்யாமல் பைசிக்கிளைத் தள்ளிக் கொண்டு வீதியில் இறங்கினேன்.
மாலை வீட்டு முற்றத்தில் நான் கதிரையில் அமர்ந்திருந்த போது சந்தியா வந்தாள். எனக்கு வழமைக்கு மாறாக நெஞ்சு அடித்துக்கொண்டது. எப்படிப் பேச்சை ஆரம்பிப்பதென்று புரியாமல் உடல் வேர்க்கத் தொடங் கியது. எனது இந்தச் சங்கடத்தை சந்தியாவும் புரிந்து கொண்டிருக்க
வேண்டும். என் பக்கத்திலிருந்த கதிரையில் வந்து அமர்ந்து Ga), Italiot Leu671,
"என்ன கண்ணா எதைப்பற்றியோ யோசிக்கிறமாதிரித் தெரியுது?" என்று
இனியும் மெளனம மில்லை என்பது பு குறைத்து சந்தி தொடங்கினேன்.
"சந்தியா ந காதலிக்கிறன். விருப்பத்தை அறி சீராகப் பேசி மும் விடம் எதுவித சலன GLI FITLD6) 66606 பார்த்துக்கொண்டி "காதலித்து போகிறாய் கண்ணி இந்தக் கேள்வியி வில்லை எனக்கு
"காதலித்தால்
காதலித்தால் மட்டும் டே
- 5 Isiv. Luf, i
கேட்டாள். அவள் இப்படிப் பேசுவதற்கு வந்த வார்த்தைகள் என் வாய்க்குள் சிக்கிக் கொண்டது. எதுவும் பேசாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தச் செய்கை சந்தியாவைப் பொறுமை இழக்கச் செய்திருக்க வேண்டும்.
ம் தெரியுமா ண்டும்.
"ஏன் என்னில சந்தியா? என்றே சிரித்துக்கொண்டு
"அதுக்கில்ல மாகி குடும்பமென
16ம் பக்கத்தொடர்ச்சி தூங்காதே. தம்பி.
ஞானோதயம் பிறந்தது. தென்றல் கூட நசுங்கி நசுங்கி வந்ததால் சுவாசம் பெரும் சிரமமாயிற்று. என் ஸிட்டோடு முன் 6.JiffNGO) FILMG) ്ക ஆண்கள் என்னோடு nட் பிடிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுள் அவர்களிருவரும் அடக்கம் வாகனம் ஓடிக்கொண்டிருக்க இருவரும் ஆளுக்கொரு சிகரட்டை உருவிக் கொண்டு புகைத்தலுக்கு ஆயத்தமாயினர். "ஆண்டவா" ஆண்டவனை அழைத்தவளாய் துணிவைத் திரட்டிக் கொண்டேன். "பிரதர், ப்ளீஸ் ஸ்மோக் பண்ணாதீங்க மூச்சு விடவே கஷ்டமாயிருக்கு" ஒருவரைத் தட்டிச் சொல்லிவிட்டேன். மனசு கிடுகிடு என ஆடியது. வள் என எரிந்து விழுந்தால்.
p. 12-18, 1998
இல்லை வம்புக்கு வந்து விட்டால். நினைத்துப் பார்க்கவே மனசு நடுங்கியது. அப்படியெல்லாம் ஒன்று மில்லை" ஸொரி ஸிஸ்டர்" என்று சொல்லி நிறுத்தி GILLITE 6T. “ğar.T.9üUL, LD5II டீஸன்டான இவர்களைத் தவறாகப் புரிய பார்த்தோமே" நானே எனக்குள் நினைத்துக் கொள்கிறேன்.
பயணம் தொடர்ந்தது. முன் வரிசை இளைஞர்களது குரல்கள் சற்று உரத்த நிலையில் என் செவிகளை எட்டியது. சினிமா விமர்சனம், குஷ்பூவின் அழகை ராதித்தார்கள். சுவாரஷ்யமாகத்தான் ருந்தது. குஷ்புவுக்கு கோவில் கட்டியது சரியா பிழையா விவாத மேடை கூட
வண்டி ஒரு தரிப்பில் நிற்கவே. ஜன்னலூடாகப் பார்வை வெளியே படர்ந்தது. நிறைய சனம், அதுவும் கையில் குழந்தைகளைச் சுமந்தவர்களாய்
ஏழெட்டுப் பெண்க என நினைக்கைய நடத்துனர் தான் படைத்தவரே "நகி தியனவா.ஸிட் தியன இல்லை, இடமும் முடியாத நிலை" சேர வேண்டிய அ ஏறிக்கொள்ள அனேகம்பேர்.
க்வ்ருஹரி நெகி (யாராவது எழுந்து இடம் இருக்கு என்ற யாராவது எழும்பி இ வேண்டுதல் வைத்து கையில் குழந்தையுடன் என் ஆசனத்தைத்திய எழுந்தேன். முன் வ LIITf600660)|III&# G)
 
 
 
 
 
 
 
 
 
 
 

&;
&;
&;
ம், அவர் பெயரில் க்கின்றன. மனைவி லாறிகள் ஓடுகின்றன. இரண்டு, மலைநகரில் தொழிற்சாலைகளை
நான் அடிக்கடி 1ங்கத்தின் வீட்டுக்குச் ாக வேண்டும் என்று
ண்ணா சொல்ற ால்லு இல்லாட்டி
என்று எழுந்து யமர்த்தி தடுத்தேன். யிருப்பதில் அர்த்த ரிய, பதற்றத் தைக் LIIGILLID பேசத்
TGÖT o Gir60GTj, இதில் உன்னோட ப ஆசைப்படுறன்." டத்தேன். சந்தியா ாமுமில்லை. எதுவும் எயே சிறிது நேரம் பருந்தவள், !
6660 (oriul OTTP" 9 GJSU 60LL ன் அர்த்தம் புரிய
JEGULLUIT GOOTILO GG) FİİLL
ாதுமா?
கண்ணா?" என்றாள்
நம்பிக்கையில்லையா ரன், இலேசாகச்
மனம் துடிக்கும். ஆனால் நான் எனது மனதைக் கட்டுப்படுத்திக்கொள்வேன். அதற்கு முன்பு ஓரிரண்டு சமயங்களில் அங்கு சென்று நான் அடைந்த அவமானங்கள் இன்றும் என் நெஞ்சில் ஆறாமல் இருக்கின்றன. இப்பொழுது அவசரத்துக்கு ஒன்றுமே பார்ப்ப தில்லையென நினைத்துக் கொண்டேன். சிலாபத்திலிருந்து கொழும்பு பஸ்ஸில் ஏறினேன்.
ராமலிங்கத்தின் வீட்டுக்குச் செல்லும் பொழுது மாலை ஆறுமணி.
விஷயத்தைக் கேட்ட வேலைக்காரன்
"இருங்கள் வருவார்" என்றான்; உட்கார்ந்தேன்.
சிறிது நேரத்தில் ராமலிங்கம்
உள்ளிருந்து வந்தார். கண்களில் 'என்ன? என்ற வினா எனக்கு எதிரில் அமர்ந்தார். அப்பாவைப் பற்றி ஒரு வார்த்தை. ஊஹாம். அவர் பேசவே இல்லை.
"அப்பாவா." என்று நான் தொடங்கிய பொழுது, "இரு வாறன்" என்றவாறு உள் நுழைந்தார்.
நான் யோசித்தேன். அப்பாவுக்குச் சுகமில்லை என்பதைச் சொல்லி அவர் பணம் தரவேண்டுமே.
"ம்.சொல்லு." என்றவாறு வந்தார். ஆங்கிலத் தினசரி கையில் இருந்தது.
"அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்து." அவரைப் பார்த்தேன். அவருக்கு நான் பேசியது கேட்கவில்லை. பத்திரிகை யில் ஆழ்ந்து விட்டார்.
சிறிது நேரத்தில்- "என்ன சொன்னே.”
"அப்பாவ சிலாபத்தில வச்சிருக்கு."
மீண்டும் பத்திரிகை
பல பிரச்சனைகள் தலைதூக்கும். குடும்ப நிர்வாகப் பிரச்சனை, பொருளாதாரப் பிரச்சனை, இப்படிப் பல. இதையெல்லாம் பொறுப்புணர்ச்சி யோட சமாளித்து நடக்கிற ஆளுமை
வேணும் இத்தனை வயசாகியும் எப்போதும் விளையாட்டும், ஊர் சுற்றலுமாகத் திரியும் உன்னால்
இதையெல்லாம் சமாளிக்க முடியுமா கண்ணா? அவளுடைய இந்தத் திடீர்த் தாக்குதலால் நான் சற்று நிலை குலைந்துதான் போனேன்.
"இங்க பார் கண்ணா! சும்மா பொழுது போக்குக்காக காதலித்துக் கொண்டிருக்கிற வயது நம்முடைய தல்ல. அப்படிப் பொழுது போக்குக்கு காதலிக்கிறதும் எனக்குப் பிடிக்கிறதில்ல. காதலித்தால் அதை இறுதிவரை கடைப்பிடிக்க வேணும். பின்னால் வரும் பிரச்சனைகளை யோசிக்காமல்
காதலித்து விட்டு பின்னர் நீயும் நானும் வேதனைப் படக்கூடாதென்பதற்காகத் தான் இதைச் செல்ல வாறன்
சந்தியா பேசிக்கொண்டே போக எதுவும் பேசத் தோன்றாமல் மெளன மாயிருந்தேன்.
"கண்ணா! நான் சொல்லுற னென்று கோவிக்காத உன்னைப் பொறுத்தமட்டில் எதிர்காலத்தைப்பற்றி கொஞ்சமும் யோசிக்கிறாயில்லை. படிப்பு, தொழில் இவை பற்றி அக்கறைப்படுவதாகவும் எனக்குத் தெரியல்ல. இந்த நிலையில் காதல், கல்யாணமென்றால் எப்படிக் கண்ணா? வாழ்க்கையை விளையாட்டா எடுத்து நிற்கும் உனக்கு இது எப்படிச் சாத்தியமாகும். உன்னில எனக்கு விருப்பமில்லையென்று நான் சொல்ல வரல்ல. பிரச்சனைகளை உணர்ந்து, மற்றவரை எதிர்பார்த்து நிற்காமல் உன்னுடைய சொந்தக்காலில் நிற்கும் நிலைமைக்குவா கண்ணா அப்போது உன்னோட காதலை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்றன். இப்போ என்னை மன்னித்து விடு கண்ணா."
தீர்மானமாக மிக நீளமாகப் பேசிவிட்டுச் செல்லும் சந்தியாவையே штіїффlä, கொண்டிருந்தேன். அவளுடைய ஒவ்வொரு வார்த்தை யிலும் நிஜங்கள் இருப்பது புரிய, அப்போது தான் முதல்முதலாக என் நிலைபற்றி யோசிக்கத் தொடங்கினேன்.
சிறிது நேரத்தில் பேப்பரை மடித்து அடுத்த ஆசனத்தில் போட்டார்.
"நாள் பூரா வேலை. காலைலை
வந்த பேப்பரை இப்பதான் பார்க்கக்
கடைச் சுது. உம் . எதுக்கு வந்தே.சொல்லு.
"அவசரமா ஆயிரம் ரூபா தேவை." "அதானே பார்த்தேன். இல்லாட்டி நீ வந்திருக்க மாட்டியே. என்னிட்ட இப்ப ஆயிரம் ரூபா இல்லியேப்பா." என்றார்.
"அவசரமா அப்." "இப்ப என்கிட்ட இல்லியேப்பா." "அப்பா. "கோவிச்சுக்காதேப்பா.இப்பல்லாம் வீட்டுச் செலவுக்கே வர்ர வருமானம் காணமாட்டேங்குது." என்றவாறு கையை விரித்தார்.
எனக்குக் கோபம் தலைக்கேறியது. இருந்த ஒரே சொந்தமும் பொடு போக்காகக் கதைத்த கோபம்
"தர விருப்பமில்லாட்டா விடுங்க. நான் வாறன். அப்பாவுக்கு நெஞ்சுவலி எப்படியிருக்கோ தெரியல. சிலாப ஆஸ்பத்திரியில இருந்து உங்களைத் தேடி வந்ததே" என்று வெடித்தவாறு வெளியேறினேன்.
"என்ன அப்பாவுக்குச் சுகமில்லையா என்றவாறு என் பின்னால் ஓடிவந்தார் என் ஒரே சொந்தச் சகோதரர் ராமலிங்கம்
அப்பா தான் இறக்கும் பொழுது அருகில் இருக்கும் மக்களுக்கு மட்டுமே தான் இன்னும் விற்காமல் வைத்திருக்கும் தென்னந்தோட்டத்தில் பங்குண்டு என்று உயில் எழுதித் தயாராய் வைத்திருப்பது ராமலிங்கத்துக்கும் தெரியும் என்பது பிற்குறிப்பு
-தருவது பூங்குருவிஇடம்-கொட்டாஞ்சேனை ஒருமுதியவரும் ஒரு இளம் பெண்ணும்
"ஏன் பிள்ளை பொட்டு வைக்கேல்ல?
பொட்டு வைச்சா அடையாள அட்டையைக் கழுத்திலேயே தொங்கவிட்டுக் கொண்டு போவேண்டியதாக் கிடக்குது. எதுக்கு உந்தப் பிரச்சனை."
"அதுக்காகப் பொட்டு வைக்காம
இருக்கிறதே?
இங்க பாருங்கோ பெரியப்பா. எனக்குக்
கம்பி எண்ணிக் கொண்டிருக்க நேரமில்லை.
கொஞ்சம் சும்மா இருக்கிறியளோ?
இடம் கொச்சிக்கடைபல நிலையம் இரண்டு HILJTON IDIMOligi)
"மச்சான் நாட்டு நிலமை சரிவராது போலக்கிடக்குது
"சரிவந்தா மட்டும் நீ என்னட்ட வாங்கின 100 ரூபாயை தரவே போறே
ஹி..ஹி..ஹி. இடம் விகாரமாதேவி பூங்கா ஒரு காதல் ஜோடி) "அப்பா உங்களுக்கு ஏதாவது சேத்து
வைச்சிருக்கிறாறே?
"அதுதான் என்னட்ட டிகிரி இருக்கே" "நல்ல கதை. உங்களிட்ட டிகிரி
இருக்கிறதால வீட்டுக்காரன் வாடகை கேக்காமலோ இருக்கப் போறான். இல்லாட்டி எலக்ரிசிட்டிக் காரன் கரண்ட் பில் வேணா மென்டோ சொல்லப் போறான். இங்க பாருங்கோ பானு டிகிரி இருந்தாலும் இல்லாட்டிலும் வெள்ளவத்தையில வீடு இருக்கவேணும் கண்டியளோ"
"கதையப் பாத்தால் நீங்களும் சீதனம் கேப்பீங்கள் போலத்தான் தெரியுது. நான் ang sist!"
இங்க. பானு, பானு நான் பகிடிக்குத்
(யாவும் கற்பனை) தானப்பா சொன்னனான் (பகிடிக்குச் 690 699TIT, HONDUIT 600" சொன்னாரோ இல்லையோ என்பது "விசயம்" எறு வரும் போது முடிந்த பிறகுதானே தெரியும் O 1. ஏற மாட்டார்கள் பயங்கரமாய் அதிர்ச்சி அதிர்ச்சி விழிப்ப்டைந்த ஒருவர் பின்புறம் பிலே ஏறினார்கள். இதுவரை வாய் ஓயாமல் கதை பேசி கோபமாய்த் திரும்பி பின்னர் அதிர்ந்தார்.
5TUITGITLDITGOT LOGOTO, ன்ட் நகின்ட இட வா. ஐயோ ஸிட்டும் இல்லை. நகரக் கூட ஆனாலும் போய்ச் வசியம் உந்தித்தள்ள முயற்சித்தவர்கள்
ட்டிலா இடதென்ட."
டம் கொடுங்கள்) நடத்துனர் இப்போது |டம் கொடுங்கள் என |க் கொண்டிருந்தார். நின்ற பெண்ணுக்கு ITASID LUGSTIGIOONILIIGIGATITILI ரிசை ஆண்கள் பக்கம் லுத்திய எனக்குள்
வந்தவர்கள் தற்போது ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கிய நிலையில்-கைகளில் தலை தாங்கி உறங்கி இருக்கும் மாயமென்ன? சிறிய சிரிப்பு அலைகள் எனக்குள் உற்பத்தி
மெளனம் காத்தேன். கோபமும் ஜனனித்தது. சி. என்ன மனிதர்கள் அல்பமாய் அவர்களைச் சபிக்கத் தோன்றியது.
நடத்துனர் இன்னும் கத்திக்கொண்டி ருந்தார். மற்றைய குழந்தை சுமந்த பெண்களுக்காய் இடம் கொடுக்குமாறு இவர்களுக்கு கேட்கவில்லையா?
"தூங்குகிறவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குகிற மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது" என் ஆசனம் பெற்று அமர்ந்த பெண் என்னை நோக்கிச் FLÜELDITUlið, sin sról6OTITIŤ. FL GYLLGOT
"அக்கா. நி.நி.நீங்களா.நான் வேற யாரோன்னு நினைச்சுட்டேன்."-அசடு வழிந்தது. அந்த அக்காவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. "பாவம்.
தூக்கம் கலைஞ்சு போச்சா நான் கத்திப்
பேசிட்டனாக்கும். என் தம்பின்னு சொல்லிக்கவே வெட்கம். சி
தம்பியின் போலித் தூக்கத்தையுணர்ந்த அக்கா பொரிந்துத் தள்ளினாள். இன்னுமொரு தரிப்பில் நின்றவர்களையும் வாகனத்தில் அள்ளிப் போட அயராது முயன்று கொண்டிருந்தார் நடத்துனர் நான் பிடித்து நிற்பதற்கு எங்கேயாவது ஏதாவது அகப்படாதா என்ற தவிப்புடன் தள்ளாடி நின்றேன்.
நிகழ்ந்த நிகழ்வு)

Page 18
காதோரம் உதடு கொண்டு சென்று "பேசாமல் இருப்பதைவிட இந்தக் கடலில் தூக்கி என்னை வீசிவிடலாம் நீ"
சொல்லிக்கொண்டே விரல்களால்
நீலாவதியின் இதழ்
லக்கடல் அலைகள் வந்து கரை ' தொட்டு யினில் மோதிச் சென்றன. இன்னும் வா வலிக்காமல் கிள்ளி 9/ G) (OD மோது என்பது போல கரை காத்துக் " கொண்டிருந்தது. °°岛莎凯T矶
விக்கிரமன் நீலாவதியையே பார்த்துக் யோசிக்கிறேன்" - - கொண்டிருந்தான் விழிகளால் அள்ளி வெற்றி தான் சித்திரம் இதழ் விழுங்கிக் கொண்டிருந்தான். அசைத்து விட்டது. பூங்கதவு திறந்து
நீலாவதி அலைகள் வந்து கரையின் மீது செய்யும் குறும்புகளை விழிகளால் வாங்கிக்கொண்டிருந்தாள்.
மடக்கிய முழங்கால்களை கரங்களால் கட்டியபடி முழுங்கால்கள் மீது முகம் புதைத்து முன் புறமாய் வளைந்திருந்தாள். வளைந்திருந்ததால் இடையிலே மெல்லிய கோடுகள் போல தசை மடிப்புக்கள் சின்னதாய் கோலம் காட்டிக் கொண்டி ருந்தன. கோபுரக் கலசமாய் அழகு காட்டிய இளமை அவள் வளைந்திருந்ததால் வதைபடுகிறதோ என்று நினைத்துக் கொண்டான் பக்கவாட்டில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தால் எட்டிப் பிடிக்கும் எண்ணம் வருமோ என்று பார்வையை விலக்க முயன்றான். விழிகள் முடியாது என்று அங்கேயே நின்று அடம் பிடித்தன.
விக்கிரமன் மெளனம் உடைத்தான் உதடு திறந்தான்.
நீலா என்றான். பதிலே இல்லை. திறக்கவே இல்லை.
"பேச்சுவார்த்தைக்கு நான் தயாராக இருக்கிறேன். பேரழகுச் சித்திரமே உன் இதழ்கள் என்னும் பூங்கதவை திறந்தால் என்ன? என் மீதுள்ள கோபத்தை மறந்தால்
Tsirorp"
இலக்கிய நயமாய் கேள்வி வீசி நீலாவதியின் வெப்பம் தணிக்க நினைத் தான் தணியவில்லை, கணியமுதம் Liffludit (Dlú இதழ்கள் 'ம்' என்ற தனியொரு சொல் கூட சிந்தவே இல்லை.
கடல் அலைகள் மீது விழிகளை ஊர்வலம் விட்டபடி சித்திரம் தன் இதழ்களை பத்திரமாய் முடிக் கொண்டிருந்தது.
மெல்ல ஊர்ந்து நெருக்கமாய் அமர்ந்தான் முழங்காலில் முகம் புதைத் திருந்தவளின் முக்கில் செல்லமாய் விரல்களால் கிள்ளினான்.
பவள இதழ்கள்
பெண் கிளி பேசிவிட்டது.
காதலில் ஒரு தந்திரம் இருக்கிறது.
தெரிந்தும் தெரியாதது போல நடிப்பது. புரிந்தும் புரியாதது போலக் கேட்பது. ஊடலிலும், கூடலிலும், ஊடலை தகர்ப்ப திலும் அந்தத் தந்திரம் பயன்படும். பேச எதுவும் இல்லாதபோது பேச்சை வளர்க்கவும் அந்தத் தந்திரம் வந்து கைகொடுக்கும். எனவே விக்கிரமன் கேட்டான்.
"எதைத்தான் யோசிக்கிறாய்? "அதைத்தான்." "அதைத்தான் என்றால்? "அதுதான் நீங்கள் சொன்னீர்களே! "நான் என்ன சொன்னேன்?
"ஏற்கனவே கடலில் தானே கிடக்கிறேன்."
"கடலிலா எந்தக்கடலில் "உன்மீது மோகம் என்ற கடலில் எப்போது உன்னை முதன் முதலாய் பார்த்தேனோ அப்போதே விழுந்தவன் தான். எழவே முடியவில்லை"
"gj6ክIffü?" "எழவும் விரும்பவில்லை." "ஏனாம்?-மீண்டும் ஒற்றையாய் அதே வினா உள்ளே மகிழ்ச்சி தன் நேசத்துக் குரியவர்கள் புகழ்வது பெண்ணாலும் விரும்பப்படும். ஆனாலும் விரும்பப்படும். தன்மீது இத்தனை ஆர்வமா என்று மனதில் வியக்கப்படும். அந்த வியப்பே இன்பத்தின் உச்சிக்கு சிறகாகி அழைத்துச் செல்லும், நீலாவதி மகிழ்ந்தாள். நீலாவதி உள்ளே வியந்தாள் இன்னும் ஆழம் காண "ஏனாம்" என்று வினா தொடுத்தாள். விக்கிரமன் பதில் சொன்னான்.
"பாற்கடலில் விழுந்தவனுக்கு கூட போதும் இனி என்று பாற்சுவை திகட்டலாம். மோகக் கடலில் விழுந்தவனுக்கு போதும் என்ற எண்ணமே எட்டிப்பார்க்காது VE GÖSTGGNAT."
"ஆசை அறுபதுநா நாள் தெரியாதாக்கு "அதைச் சொன் கடலின் கரை தெரி முயலாதசோம்பேறியா "நீங்கள் மட்டு வராக்கும்
"அதில் என்ன தேகம் அருகில் இரு வேலை நிறுத்தம் செய்து இப்படித்தான் சந்தேச கைநீட்டி நீலாவதி அணைத்தான் மறுை தொட்டு உள்ளங்கையி நோக்கித் திருப்பினால் அவள் விழிகள் அம்புகளாய் மனதிலே "பார்வைகளுக்கு அர்த்தங்கள் விழிகளு கதைகள"
நினைத்தான் அ தன் விழிகளை இழந்த கொண்டே இருந்தான் அகற்றிவானை நோக்கி பின் சிரித்தான்.
புரிகிறது புரிகிற
இணைந்து பிறந்தார்கள்-ஒரு பெண்ணையே மணந்
அவர்கள் இருவரும் இரட்டையர்கள்
ருவர் பெயர் ஜோன் - மற்றவர் பெயர் டொண் பிறந்தார்கள் இணைந்தே வளர்ந்தார்கள் ப்போது அமெரிக்க நகர்களில் ஒன்றான பிலடெல்பியாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறார்கள்
அப்படிப் பேசப்படுவதற்கு காரணம் என்ன? இருவருமே ஒரே பெண்ணை ஒரே நாளில் மணந்துகொண்டனர்.
அவர்கள் மணந்து கொண்ட பெண்ணின் பெயர் பேர்க்கி காரென்ஹண்டா
அவரும் இரட்டையர்களை விரும்பியே மணந்துகொண்டார். இப்போது ஏழு மாதக் கர்ப்பிணியாக இருக்கிறார். பரபரப்பான பேச்சுக்களால் அவர்கள் மூவரும் கவலைப் படவில்லை, பிறக்கப் போகும் குழந்தைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ரட்டையரை மணந்த கதையை கரோனா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
கணவர்மாரும் என்மீது அன்பைச் சொரிந்த ஹிட்லருக்கும் இன்றைய அரசியல்வாதி seus kayuh 20 sirom (door JoJLIT (S odbror?
நடனமாடியுள்ளேன் என்று கண்டுகொண்டாள்
அமெரிக்க நகரம் ஒன்றில் வித்தியாசத் திரும
வண்ணமுள்ளனர். இருவரும் சமமாகவே என்னை நேசிக்கின் நானும் இருவரில் எவரிடமும் பாரபட்சம் காட்டுவதில்லை என கிட்டுவதனால் நான் உண்மையில் ஓர் அதிஷ்டசாலியே வேறு இத்தகைய பாக்கியம் கிட்டாது" என்று காரென் பூரிப்புடன் சு காரெனுக்கு 3 வயதாகிறது. பத்து வருடங்களுக்கு முன்ன நிதி சேகரிப்புக்காக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது இர காரெனுக்கு நடனமாடக் கிடைத்தது. அழகுள்ள ஓர் இளைஞருடன் அவளுக்குப் பெருமையாகவே இருந்தது. ஒரு இளைஞர் பலதட நடனமாடுவதாக அவள் நினைத்துக்கொண்டிருந்தாள்.
வெகு நேரத்துக்குப் பின்னர் தான் விசயம் புரிந்தது. ஒரே நபருடன் நடனமாடவில்லை. ஒரே சாயலு
பின்னர் அடிக்கடி சந்தித்தார்கள் மூவரும் மனம் விட்டுப்பு
தன்னையே காதலிப்பதை அறிந்தபோது ஆரம்பத்தில் சங்கடம
நாளடைவில் தன்னைத்தானே சரிப்படுத்திக்கொண்டாள். திருமணத்தின் போதும் வேடிக்கை ஒன்று வேறு எவருக்கும் ெ காரெனுக்கும் டொண்ணுக்குமே திருமணம் என்று திரும பெறப்பட்டது மணச் சடங்குகள் நடைபெற்றபோது, தேவாலய எவருக்கும் தெரியாமல் நடைபெற்றது. ஆரம்பச் கலந்துகொண்டு, அங்கிருந்து வேறோர் அறைக்கு அவசர போல் நுழைய, அதே உடைகளுடன் காத்துக் கொண்டிருந்த நடைபெறும் பீடத்தில் ஏறியிருக்கிறார். "ஆண்டவனின் ச இருவருமே காரெனை எங்கள் மனைவியாக்கிக் கொண்டமை என்று அவர்கள் கூறுகின்றனர்.
எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு உண்மையான தந்ை தெரியாது எனது கணவர்களுக்கும் தெரியாது அவர்களு கொள்ள வேண்டும் என்ற அவா கிடையாது குழந்தைக் தகப்பன்மார் என்று அவர்கள் கருதுவதால் எந்தப் பிரச் எழப்போவதில்லை என்றே மூவரும் கருதுகிறோம் என்கிறார் காரெனைப் பொறுத்தமட்டில் ஓர் ஆசை"இரட்டைக்குழந் குதூகலம் இரட்டிப்பாக இருக்குமே
ஆசையும் அதுதான் அவரது அங்கலாய்ப்பும் அதுதான் பொறுமைக்கும் எ என்ன நடக்கும்?
Glasbal, as Glamorphs) Capsir Alaf - துவிஜயராகவ JAVALÁg Glarl, சாது மிரணிடால் ட்லர் பகிரங்கமாகவே தன்னை இனவாதியாக காட்டிக்கொண்டார் சில அரசியல் எய்ட்ஸ் என்னும் வாதிகள் பேச்சில் தேனையும் செயலில் எளிதான மருந்து கணி nflastsygulls strLE-Fprfacir (
நல்லதுதான் என் சபாநாயகர் பிரபாகரனுடன் பேசுவது பற்றி ந்தே த்திற்கு தலைகீழாய் நடக்கும் உங்கள் கருத்து 區 அப்பாற்பட்டது எ 函
down" widt Dadur Lufth-CADUT (plusDN. ဖါး၊ငိါ)(႕ பாற்ப 난 ஆங்கிலத் திரை LLLTT LLTTTTLLL S S LT LLL LLTTL LLLLLLLLS TTLTTL TttLM TTTM MLLS தமிழ்த் திரைப்படங்களு
பேசியவர் சிலரி பேசுவது வீசும் போர்க்காற்றை நிறுத்த உதவுமா என்பதை பார்த்துவிட்டுத்தான் *Փ35/ժ մամոնո) արկպե,
AO LOBALIKU, MILITÓ LILLASI DIJELIM ந்தேகத்து All GREATĖ. உணிமையான அன்பு
ಇಂಕ್ಜೆ ipg LDIsfgs oflohr 6 o9) ov) Globroor?
மனம் பாரமாகும் எதற்கும் நியாயமான ாதிரிபார்ப்புக்களை வளர்ப்பதே மனம் அடிக்கடி LI JILDITU, TLD ab 600h 0.5 oyuh.
and, pasibLDA"-LLAAN Mlodir oor வித்தியாசங்கள் என்ன
இருவரும்தான்
Ef LLY if i'r un o'r gorfb plwyr wyth Guity')
"IPA".
இப்போதெல்லா தெரிவதில்லை பிரய LLEnlil lil Aluson று மாற்றங்களோடு
கடந்த 20 மாவீர
podworm tolv
VII. Aleytorib-oldarúLAI. LENIES DOCup, LDII, b. Noir O.J. L. I மரணத்திற்கு என்ற பொருளும் NIUS မှူနှီ#; ATG அத்தமிழந்துவிடும் Guira, ab 1.A.Th. Gogurt Glady vylodil-Alahir ownfurt, ட்ட தினம் அது மிஞ்ச்ம் அதுவும் பின் அழியும் நல்லது ஒரு மாதத்திற்கு கூட திரையுலகில் பல Ovustoi aisa Gauvoir Fovioi, நிலைப்பதில்ல்ை பின்னர் நினைக்க என்ன இலங்கையின் அ
இருக்கிறது. மறந்துவிடுவேன் காதலில் அதிகமாக அவதிப்படுபவர் அநேகமாக டிபி
 
 
 
 
 
 
 
 
 

ள் மோகம் முப்பது
எனக்கு வன் சுகம் என்ற ாத ஆழம் காண இருக்க வேண்டும்
சுறுசுறுப்பான
ந்தேகம்? அழகான க என் கரங்கள் கொண்டிருந்தால் 0 0/(Uյ10." பின் இடை தொட்டு யால் அவள் முகம் தாங்கி தன் முகம்
குறிதவறாத
தான் எத்தனை க்குள்தான் எத்தனை
வள் விழிகளுக்குள் து போல பார்த்துக் '', Las LItapoy நிமிர்ந்து பார்த்தான்
凯"
தார்கள்
றனர். அதே போல் க்கு இரு மடங்கு பாசம் எந்தப் பெண்னுக்கும்
செஞ்சிலுவைச் சங்க ட்டையரில் ஒருவருடன் நடனமாடக்கிடைத்தது வ தன்னை நாடிவந்து
ள இருவருடன்தான்
ழகினார்கள் இருவரும் 4 இருந்தது.
ரியாமல் நடைபெற்றது. ண உத்தரவுப்பத்திரம் தில் ஆள் மாறாட்டம்சடங்குகளில் டொண் லுவலுக்குப் போவது ஜாண் மணச் சடங்கு
நிதானத்தில் நாங்கள்
கு இதுவே ஆதாரம்"
யார் என்று எனக்கும் தம் அதைத் தெரிந்து தாங்கள் இருவருமே ன்ையும் எப்போதுமே TGJGór,
கள் பிறந்தால் எங்கள்
லை உண்டு மீறினால்
பூண்டுலோயா வடக்கு ாடு கொள்ளாது
யங்கர நோய்க் îq#5 蠶
disposer-coustory. ாலும் தவறான சிலரும் ணிச்சல் பெறக்கூடும்
டங்களுக்கும் புதிய கும் இடையே உள்ள
Syro-so of u. பெரிய வித்தியாசம் இயக்குநர்கள் சிலரே ான் தழுவுகிறார்கள்
Fprfach,
հուլի անսկի
ரயிகமரீகாந்தன்
சாரத்தை விட பரவிய
hfuilginilib óluilgil
த ஜனாதிபதி யார்
Ali LoAlaimaorabl-assiguri.
Jumlah T. Inni
என்று முணுமுணுத்தான்
நீலாவதிக்குப் புரியவில்லை. கேட்டாள். "என்ன புரிகிறது?
"வானத்தில் கோலம் காட்டும்
விண்மீன்கள் கலங்கி ஓடித்திரிவது ஏன் என்று புரிகிறது."
"நீங்கள் என்ன வானசாஸ்தியோ?"
1.
வெட்டி ஒட்டி
2.
9.
4.
турушт бол- аш
-தருவது ரசிகன்
"இல்லை. உன் விழிகள் என்ற பாணங் 66MITo) 5 Td 5LILILL தனால் அறிந்த சங்கதி"
"என்ன சங்கதி" "உன் முகத்தை கண்டவுடன் விண் மீன்களுக்கு ஒரே குழப்பம் நிலா இன்று மட்டும் எப்படி தரையில் போய் குடியிருக்கிறது என்ற குழப்பத்தால் வந்த கலக்கம், அதனால்தான் கண்ணே அவை ஒடித்திரிகின்றன."
"குழப்பத்தின் காரணம் என்னவாம்?" அவன்வலிய தோளில் தலை சரித்து Q) o, major GBL GALLIT Gör. GaGaNOL GYFNI GÖTGATIT GÁT. 'நிலவை ஒத்த முகம் உனக்கு அதுதான் நிலவே இடம் பெயர்ந்து நிலம் நோக்கிச் சென்றதோ என்ற நினைப்பு அந்த விண்மீன்களுக்கு"
விக்கிரமன் சொல்ல நீலாவதியின் முகம் சிவந்தது. அந்த அழகில் மயங்கிய விக்கிர மனின் பொறுமை உடைந்தது. ஆசைக்கதவு திறந்தது. அதற்கு பின்னரும் நின்று பார்ப்பது நாகரிகம் இல்லை என்பதால்
எழுதுகோல் முற்றுப் புள்ளியோடு முடிக்கொள்கிறது.
சரி- திருவள்ளுவரும் இதைத்தானே சொல்லியிருக்கிறார்.
"மதியும் மடந்தை முகனும் அறியா பதியிற் கலங்கிய :ಅ.
அதிகாரம் 12
குறள் 16
ஒரு அரசனின் சிறப்புக்கு இவர்
முக்கியமானவர் என்று சொல்வதுண்டு. சபிக்கப்பட்டுக் கல்லானதாகச் சொல்லப்படும் பெண். (திரும்பி யிருக்கிறது)
aSIGun Flavi all'ILIncora di
துகிலும் இதை நடத்துவதுண்டு. து பற்றிய குறிப்பு தினமுரசில் வருகிறது.
உயிரைக்குடிக்கும். (குழம்பியிருக்கிறது)
3.
S
8.
10
12
-இ ை- - - - - - - - - S S S S S S S S S
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் 1. இதுவும் குட்டி போடும். 1. மகாபாரதத்தில் வரும் கர்ணனுக்கு 2. கவலை நிறைந்த நிலை இது பொருந்தும்
2. பல நாடுகளில் மறைந்துவிட்டது. 3. சந்தைக்கு இன்னொரு பெயர் 5. வேசம் போடத்தேவையானதில் ஒன்று. 6. இந்துக் கோயில்களில் இது பிரசாத
மாவது உண்டு. 8. பதுங்கி இருக்க வசதியான இடம் 9. இதைப் பாவிக்காமல் இருந்தால் அப்படி இருப்பவருக்கும் நல்லது. கூட இருப்பவருக்கும் நல்லது. உலகத்தை ப்படியும் சொல்வ துண்டு
10.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
18.12.93க்கு முன்னர் அனுப்பிவையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி
எமக்குக் கிடைக்கும்படி
குறுக்கெழுத்துப் போட்டி இல-28 தினமுரசு வாரமலர் 88/14, Garnir Lorr Gassói Lý7Gama siv, கிரு லப்பனை கொழும்பு-05
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு
செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-26க்கான சரியான விடைகள்
* gt || Goor 4 °á 65
o uir
L' (6. 曲 @ (5. ബി
LT @ (5.
go Grf 6. si * நெ | ல் லு 'ப | ற | வை bar 3, e
Googuum Golesent au LDCsör
GiorG)GBourrunt. o, Giglosive air புத்தளம் த கோகுலானந்தி மட்டக்களப்பு வி. ரவிச்சந்திரன் இரத்தினபுரி, திருமதி, ம. சலாஹுத்தீன் நீர்கொழும்பு
குறுக்கெழுத்துப் போட்டி இல.26இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
6. goou, Gll Jongfsár
ouaysofurt, 7. இ. பிருந்தாவன்
திருகோணமலை, 8, Lorin), LDL untion
அக்கரைப்பற்று-06. 9. எஸ். பகீரதி
கொழும்பு-06 10. ஏ. சுமதி
மட்டக்களப்பு
இந்த அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
právaszu Lu () ab.
1.12-18, 1998
2

Page 19
சுயம்வரம் நடக்கிறது. அஸ்தினா புரத்துக்கு ஓலை அனுப்பாதமையினால் வெகுண்ட பீஷ்மர் காசிநாடு சென்று மூன்று இளவரசிகளையும் கவர்ந்து தனது தம்பியாகிய விசித்திரவீரியனுக்கு மணம் முடித்து வைக்க ஏற்பாடு செய்கிறார். முத்தவளான அம்பா ஏற்கனவே சால்வமன்னனை மனதால் வரித்தவள் என்பதனை அறிந்து அவளை சால்வ மன்னனிடம் அனுப்பி வைக்கிறாள். அவனோ, பிறர் மனை புகுந் தவளை ஏற்க மறுத்து அஸ்தினாபுரத்துக்கே திருப்பி அனுப்பி விடுகிறான். நாடு திரும்பிய அம்பா தனக்கு அவமானம் நேர்ந்தது பீஷ்மரால் என்பதனைச் சுட்டிக்காட்டி பீஷ்மரே தன்னை மணக்க வேண்டும் என்கிறாள். அவர் தனது சத்திய வாக்கையும் சபதத்தையும் சுட்டிக்காட்டி மறுத்து விடுகிறார். அம்பா, பழிவாங்கப் போவதாகக் கூறி வெளியேறுகிறாள். விசித்திரவீரியன் தேவியர்
போராடுவது ே வெற்றியும் தோல்வி போர்க்களம்தானே காந்தாரன் இருக்கல விளையாட்டுத்தான் சகுனி எவருமே தோ களில் ஈடுபடுவ தோற்பதற்காக ஈடுபடுவதுமில்லை snalangst: பாரதவம்ச கங்கை மைந்தன் திண் தோளன் பீஷ் காந்தாரன் கங்கையின் மகனே! இவை கங்கையில் ஸ்நா அவரை வணங்கு சகுனி வணக்கம். பீஷ்மர் வாழ்த்துக்கள் காந்தாரன் என் மகன்
இதனை அரு மாதுளையின் சாறு பீஷ்மர் மன்னா இதை
கங்கையைக் காதலித்தான் கங்கையும் சந்தனுவை தன் கணவனாக
(இதுவரை நடைபெற்ற கதை உலகமகா காவியங்களுள் ஒன்று மகாபாரதம், இதில் உலகின் சகல உண்மைகளும் நீதி நியாயங்களும் இராஜதந்திரங்களும் பொதிந்துள்ளன. இதில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் உலக நியதிகளைப் பிரதிபலிப்பன
LITU5 JTL, Gál G51 DDIGITILGT LDI பாரதம் இணைந்திருக்கிறது.
சகுந்தலைக்கும் துஷ்யந்த மாமன்னனுக்கும் பிறந்த பரதன் இமயம் முதல் குமரிவரை ஒரு
குடைக்கீழ் ஆண்டு வந்தான் அஸ்தினாபுரத்தை
தனது தலைநகராகக் கொண்டு நீதி தவறாது ஆட்சிபுரிந்தான். அவனுடைய பெயரைக் கொண்டே இந்தியா பரத கண்டம்பரத நாடு என்ற பெயரினைப் பெற்றது.
துஷ்யந்தனின் வழிவழிவந்த சந்தனுமன்னன் தேவ மகளான
ஏற்றுக்கொண்டாள். ஆனால் அவள் ஒரு நிபந்தனையையும் விதித்தாள். தன்னுடைய செயல்கள் பற்றி எந்தக் கேள்வியையும் கேட்கலாகாது என்றாள். அவ்வாறு தன் செயலில் குறுக்கிட்டால் உடனே சந்தனுவை விட்டு நீங்கிவிடுவதாகவும் கூறிவிட்டாள் மோகவலையில் வீழ்ந்த சந்தனு தடையின்றி வாக்களித்தான்.
கங்கை சந்தனுவுடன் வாழ்ந்த காலத்தில் பிறந்த ஏழு குழந்தைகளையும் கங்கை நதியில்
ஆழ்த்திக் கொன்று விடுகிறாள். சந்தனு தான் கொடுத்த வாக்கை மீற முடியாதவனாகப் பொறுத்திருந்தான் எட்டாவது குழந்தையையும் கங்கை நதியில் அமிழ்த்திக் கொல்ல முயன்றதை சந்தனு தடுத்தான்.
கொடுத்த வாக்கு மீறப்பட்டமையினால் கங்கை சந்தனுவை விட்டுப்பிரிகிறாள். எட்டாவது மகனைக் கொல்லாமல் தன்னுடன் எடுத்துச் சென்று சகல கலைகளையும் பயிற்றுவித்து உரிய
காலத்தில் சந்தனுவிடம் ஒப்படைப்பதாகக் கூறிச்
செல்கிறாள்.
16 வருடங்களின் பின்னர் கங்கை தன் மகனான தேவவிரதனை அழைத்து வந்து சந்தனுவிடம் ஒப்படைக்கிறாள். தன்னுடன் தொடர்ந்து வாழும்படி கோரியும் கங்கை இணங்கவில்லை.
சந்தனு வேட்டையாடச் சென்ற போது யமுனை நதிக்கரையில் படகோட்டிக்கொண்டிருந்த மச்சகந்தியைக் கண்டுவிடுகிறார். செம்படவ மன்னனின் மகளான அவள் மீது ஆசை கொண்டு அவளுடைய தந்தையிடம் தனது எண்ணத்தை வெளியிடுகிறார். மச்சகந்தியான சத்தியவதியின் தந்தை செம்படவ மன்னன் போட்ட நிபந்தனை தன் மகாபாரதத்தின் கருவூலமாக அமைகிறது. சந்தனு மன்னனின் அரியணையில் சத்தியவதி ாறுவதானால் அவளுக்குப் பிறக்கும் மைந்தர்களே அதிைனாபுரத்தை ஆளவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை கங்கையின் மைந்தன் தவிரதனுக்கு ஏற்கனவே இளவரசுப் பட்டம் குட்டிய சந்தனு நிபந்தனைக்கு மறுக்கிறார். சத்தியவதியை அடைய முடியவில்லையே என்ற க்கத்தில் வாடுகிறார். தந்தையின் கவலைக்கான் ாரணத்தினை தேரோட்டி மூலம் அறிந்த விரதன் செம்படவ மன்னனிடம் சென்று அதிைனாபுர சிம்மாசனத்தில் தான் ஏறப் டவதில்லை என்றும், தான் பிரமச்சாரியாகவே போவதாகச் சொல்லித் தனக்கென ஒரு யை உருவாக்கப் போவதில்லை எனவும் ബ
பி என்ற பட்டத்தை தேவவிரதனுக்கு அளித்து தேவர்கள் பூமாரி சொரிகின்றனர்.
சந்தனு சத்தியவதி இல்லறத்தின் பயனாக தன் விசித்திரவீரியன் என்ற இரு ாள் பிறக்கின்றனர். இருப்பினும் பீஷ்மரான விதனுக்குத் துரோகம் செய்துவிட்டோமே பெரும் கவலைக் கடலில் மூழ்கி பல்சந்தனுகுழந்தைகளை பீஷ்மரிடமும் விடமும் ஒப்படைத்துவிட்டுக் கண்
கட்டத்தில் காசி மன்னரின் புத்திரிகள் அம்பிகை அம்பாலிகை முவருக்கும்
12-18, 1998
இருவருடனும் அதிக நாள் வாழ முடியாமல் மடிகிறான். அரசுரிமைக்கு வாரிசில்லாமலே போய்விட்டமையினால் சத்தியவதியும் பீஷ்மரும் கலங்குகின்றனர். கெளரவ வம்ச விருத்திக்காக அம்பிகையையும் அம்பாலிகையையும் திருமணம் முடிக்கும்படி சத்தியவதி கோரியும் அதனையும் பீஷ்மர் மறுக்கவே, தனக்கும் பராசர முனிவருக்கும் எற்கனவே ஏற்பட்ட தொடர்பால் பிறந்தவியாசரை சத்தியவதி அழைத்து அம்பிகையையும் அம்பாலிகையையும் அவரிடம் ஒப்படைக்கிறாள்.
வியாசரின் தவக்கோலத்தைக் கண்டு பயந்த அம்பிகை கண்ணை முடியமையினால் அவளுக்குப் பிறந்த பிள்ளை பார்வையற்றுப் பிறந்தது. அம்பாலிகை பயந்தாளெனினும் கண்களை மூடவில்லை. அவளுடைய முகம் வெளிறியது. அதனால் பிறந்த குழந்தை சோகையுடன், ஆரோக்கியமற்றுக் காணப்பட்டது இரு அரசகுமாரிகளும் மீண்டும் வியாசரிடம் செல்ல மறுத்து ஒரு பணிப்பெண்ணை அனுப்பினர். அவளுக்குப் பிறந்த மகன் எக்குறையுமற்றுப் பிறக்கிறான். சிறந்த பராக்கிரமசாலியாகவும் புத்திசாதுரியமுள்ள வனாகவும் வளர்ந்தான் கண்பார்வையற்றவன் திருதராட்டினன் அடுத்தவன் பாண்டு; பணிப்பெண்ணுக்குப்பிறந்தவன் விதுரன் என்று பெயர் பெற்றனர். மூவரையும் தன்னுடன் அழைத்துச் சென்ற பீஷ்மர் அவர்களுக்கு வேண்டிய சகல பயிற்சிகளையும் உரியகாலத்தில் கொடுத்து மீண்டும் அஸ்தினாபுரம் அழைத்து
வருகிறார்.
கெளரவ குடும்பத்தின் மூத்தவாரிசு கண்பார்வையற்றவனாக இருப்பதனால்
அனைவரது ஏகோபித்த முடிவின்படி பாண்டுவின் தலையில் அஸ்தினாபுரத்தின் மகுடம் ஏறுகிறது.
சத்தியவதி பாண்டு மாமன்னர் வாழ்க
(மந்திரம் ஒலிக்கிறது) மக்கள் பாண்டு மாமன்னர் வாழ்க வாழ்க காலத்தின் குரல் அஸ்தினாபுரிக்கு அரசன் கிடைத்துவிட்டான். ஆனால் சத்தியவதி இனிமேல் வரப் போகும் வாரிசுகளைப் பற்றிய கனவில் மூழ்கிக் கிடக்கிறாள்.
தனது எண்ணங்களை பீஷ்மரிடம் சொல்கிறாள்.
சத்தியவதி மகனே அஸ்தினாபுரத்தில் என்ன
நடக்கிறது?
பீஷ்மர் பாண்டு மன்னன் சக்கரவர்த்தியாக வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது. சத்தியவதி வெற்றி தோல்வியைவிட வேறு
விஷயங்களும் உள்ளனவே! பீஷ்மர் புரியவில்லை தாயே! சத்தியவதி மன்னன் சக்கரவர்த்தியாவதுடன் முற்றுப் பெறுவதில்லை. மன்னனான மனிதன் தன் வம்சத்தை விருத்தி செய்ய வேண்டுமல்லவா? பீஷ்மர் தாயே முத்தவன் திருதிராட்டினனுக்கு முதலில் மணம் முடித்தாக வேண்டும். அவனுக்கு மனைவியாக வருபவள் உலகினைக் காணவே கண்கள் பயன்படும் என்ற உணர்வுள்ளவளாக இருத்தலாகாது. சத்தியவதி அத்தகைய- உனக்குத் தெரிந்த
பெண் இருக்கிறாளா? பீஷ்மர் ஆம்தாயே காந்தார நாட்டதிபன் மகள் காந்தாரி சிவபக்தை இருக்கிறாள். சத்தியவதி கங்கை மகனே காந்தாரம் சென்றுவா,
என் வாழ்த்துக்கள். பீஷ்மர் தங்கள் சித்தப்படி.தாயே!
-காட்சி மாற்றம்(காந்தார மன்னனும் மகன் சகுனியும்
சதுரங்கமாடுகின்றனர்) காந்தரன் சகுனி நீ தோல்வியடைகிறாய். சகுனி அது எப்போதோ முடிந்த சம்பவம் காந்தாரன் தோல்வி எப்படியிருக்கிறது? சகுனி தோற்பது சத்திரியனுக்கு ஏற்றதல்ல.
ஆனால் தங்களிடம் தானே தோற்றேன். காந்தாரன் இந்த விளையாட்டிலுமா? சகுனி வெறும் விளையாட்டல்லவே இது
உள்ளன என்னு நீ அறிந்தால் மா! சுவையினை நீஅர காந்தாரன் கங்கை மை புதிரல்லவா போ பீஷ்மர் எங்கள்
திருதிராட்டினணு காந்தாரியை பெண்
D66 சகுனி என் தங்கை மணாளனாக்க ஏன் ஏன் பாண்டுவுக்கு காந்தாரன் சகுனி சகுனி மன்னிக்க வே காந்தாரன் என் குமா திருதராட்டினணு விரும்புகிறீர்கள் மகளைக் கொடுக் ஒப்பவில்லையே! முழுவதும் இருளி காந்தாரி தந்தையே!
நமது வழக்கப்பட வரப்போகும் மன் உரிமை எனக்கு உரிமையினை நீங் காந்தாரன் காந்தாரி காந்தாரி நான்
சிவபெருமானையு திருதராட்டின இர
தீர்மானித் சகுனி காந்தாரி. காந்தாரன்! மகளே. காந்தாரி இன்னும்கே திருதராட்டினரை தேர்ந்தெடுப்பது என் அழகுக்காக முற்படவில்லைே (தனது கண்களை ஒ கொண்டு விடுகி பீஷ்மர் எதற்காக இல் காந்தாரி இது
வாழ்த்துங்கள் பீஷ்மர் ஆனால்.மக காந்தாரிகணவனுக்கு வாழ விரும்புகி அனுபவிக்க முடி பார்க்க வேண்டிய 66 goal எனக்கு மட்டும் பீஷ்மர் மங்களம் உன்
சபதம் மிகவும் கொடுமை தெரிர் பெற்று நீடூழி வ காந்தாரன்மகளே உண
எனக்கும் அது gd Gö 60060Tij, J, IT மைந்தரே! தாங் ஏற்பாடுகளைச் அண்ணன் சகுனி வைக்கிறேன்.
-J,ITL" திருதராட்டிணன்:
திருதராட்டினை காந்தாரி காந்தாரி அரச கும கணவராகக் கிை திருதராட்டினன் என் இருக்கிறதோ பல் கண்டறிய முடிய அருகதையற்றவ கண்ணிருந்தும் GJITGSILITij? காந்தாரி தங்களால் வையத்தை நான் தங்களைப் பார் கண்ணே போது திருதராட்டினன் ந உதவியுடன் இந் என்று எண்ணி நம்பிக்கைக் கதவு பார்க்கவிரும்பாத உன் கட்டுகளை காந்தாரி தாங்க
ിൽ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான்ற விளையாட்டு, ம் இருக்குமிடமெல்லாம்
ம் இது வெறும்
பதற்காக விளையாட்டு தில்லை தந்தையே! எவரும் யுத்தத்தில்
பூபதி சந்தனு புத்திரன், தோல்வியே காணாத
ர் வருகிறார் மகாராஜா மைந்தரே வருக வருக T AIGNEMITIÉ IfSGOTIATG)
ம் செய்தற்குச் சமம்
குனி. உட்காருங்கள். துங்கள். மதுரமான
இது
விட இனிப்பானவையும்
D
IGOL (3.J.TIsä60A7060 |
ளைச் சாற்றினை விட வாய், காந்தார மன்னா ந்தரே எனக்கு புரியாத திகின்றீர்கள்
STTLIG ராஜகுமாரன் க்கு உங்கள் மகள் கேட்க வந்திருக்கிறேன்
க்கு அந்தக் குருடனை முன்வந்தீர்கள்? தாங்கள் பெண் கேட்கவில்லை?
ண்டும் தந்தையே! ரத்தியை கண்ணில்லாத க்கு மணம் முடிக்க சந்திர வம்சத்தில் என் க விரும்பினாலும் மனம் அவளுடைய வாழ்க்கை லேயே கழியவேண்டுமா? அவ்வாறு கூறாதீர்கள். எனக்குக் கணவராக னனைத் தேர்ந்தெடுக்கும் த்தானுண்டு. அந்த கள் பறித்துவிடாதீர்கள்.
உங்களனைவரையும் ம் சாட்சியாக வைத்து ாஜகுமாரனுக்கே மாலை
JG)"GLGór.
ழங்கள் அரசகுமாரரான எனது மணாளனாகத் என்பாக்கியம் அவர் 6T616060I LDG06OIONITJ.J.
ந துணியினால் கட்டிக் ாள்) வாறு செய்கிறாய்?
வசியம் GT660601 கங்கையின் மைந்தரே! ளே காந்தாரி. ஏற்ற மனைவியாக நான் றன். அவர் பார்த்து யாத உலகத்தை நானும் தில்லை. உலகின் ஒளியை ாண முடியாத போது ஒளி தேவைதானா? டாகட்டும் மகளே! உன் யங்கரமானது. இதன் திருந்தும், நன்மக்களைப் ழ வாழ்த்துகிறேன். து விருப்பம் அதுவானால் மகிழ்ச்சியே! கடவுள் பாற்றுவார். கங்கை ள் நாடு திரும்பி திருமண செய்யுங்கள். அவள் டன்காந்தாரியை அனுப்பி
மாற்றம்பார்வையிழந்த இந்த நாடி வந்தாய் வருக
ரே தாங்கள் எனக்கு த்தது என் பாக்கியமே
கண்முன்னால் மலை ாம் இருக்கிறதோ என்று வன் நான் நான் உனக்கு T என்பதற்காகவா ர்வையினை மறைத்துக்
காண முடியாத இந்த ரன் பார்க்க வேண்டும்? பதற்கு எனது அகக்
பிரபு
உனது கண்களின் 2) QUfa0GOT, JEIGNASTIGAOTTLD) ருந்தேன். நீயோ என் ளை முடிவிட்டாயே! நீ ந்த உருவத்தை ஒருதரம் க்கி விட்டுப்பார் தேவி யார் என்பதை என்
அகக்கண்கள் எனக்குப்பூரணமாகக் காட்டி விடுகிறது மன்னரே இருட்டிலே தான் கனவுகள் முளைவிடுகின்றன. தாங்களும் மனக்கண்ணாலேயே சகலவற்றையும் காணப் பிறந்தவர்கள். நீங்கள் சுதந்திரமாகவே கனவுகாண உங்களுக்கு உரிமை உண்டு. திருதராட்டினன் எனக்கென்ன சுதந்திரம் இருக்கிறது காந்தாரி? நான் விதியின் பிடியில் அகப்பட்டவன். அஸ்தினாபுரத்தின் கிரீடத்தை தலையில் சூட வேண்டியவனை விதி வெகுதூரத்துக்கப்பால் இழுத்துச் சென்று விட்டது காந்தாரி என் தம்பி பாண்டுவிடம் எனக்கு மிக்க அன்பு உண்டு நான் அணிய வேண்டிய மகுடத்தை அவன் அணிந்திருப்பது விதியின் விளையாட் டுத்தான். ஆனால் அவனை தன் மணாளனாக்கிக் கொள்ள அஸ்தினா புரத்தின் பட்ட மகிஷியாக குந்தி போஜராஜனின் மகள் குந்தி ஆசைப்படு
கிறாள். இதனைத்தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியாதிருக்கிறது காந்தாரி
காட்சி மாற்றம்
இடம் போஜமன்னன் அரண்மனை
குந்தி போஜன் பரீமத் நாராயண மூர்த்தியின் அருளாலும் முனியுங்கவர்களின் வாழ்த்தி னாலும் பெருமை மிக்க எமது முன்னோர் களின் ஆசிர்வாதத்தாலும் இந்தச் சுயம்வர விழாவில் கலந்து கொள்ளவந்த உங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். எமது பரம்பரை வழக்கத்தின்படி எனது வளர்ப்பு மகள் குந்தி எந்த மன்னனுடைய கழுத்தில் தன் மாலையினை அணிவிக்கி றாளோ அவரே அவள் கணவனாவார். எனது மகளின் சொந்தப் பெயர் பிரதா பூவுமன்னனின் மகள், நாகவம்சத்தைச் சேர்ந்தவள். இவள் தந்தை குர சேனன் எனது ஆத்ம நண்பர் தன் மகளை என்னிடம் ஒப்புவித்துவிட்டுச் சென்று விட்டார். இந்த நாட்டுக்கு பிரதா ஒருவரப்பிரசாதம் இனி அவள் தன் கணவனைத் தேர்ந்தெடுப்பாள்.
(ஒவ்வொரு அரசரையும் குந்திக்கு அறிமுகம் செய்து வைத்து சுயம்பரம் தொடர்கிறது) பாண்டுவின் கழுத்தில் குந்திமாலை சூடுகிறாள். காட்சி மாறுகிறதுகாந்தாரி அரச குமாரரே இன்று தன் மனைவி குந்தியுடன் உங்கள் தம்பி பாண்டு அஸ்தினாபுரி வருகிறார். தம்பி என்றால் மகனைப் போன்றவன் அல்லவா? திருதராட்டினன் மகனுக்கும் மகனைப் போல் என்பதற்கும் வித்தியாசம் நிரம்ப உண்டல்லவா காந்தாரி காந்தாரி தாங்கள் ஏன் கலக்கமடையவேண்டும் திருதராட்டினன் கண்ணில்லாத நான் நாடாளத் தகுதியற்றவன் என்று விதுரர் சொன்னார். அது நியாயம்தான். ஆனால் எனக்குக் கிட்டாத எனது சிம்மாசனம் என் வம்சத்துக்குக் கிடைக்க வேண்டுமல்லவா? இதோ குந்தி அரியாசனத்தில் ஏறுகிறாள். எனக்கு முன்னால் பாண்டு குழந்தை பெற்றால் அரசுரிமை என் வம்சாவளிக்குக்
கிடைக்காமல் போய்விடுமே விதியின் விளையாட்டின் வலிமை எவ்வாறு LD/III)|&IDIT,ր
காந்தாரி விதி எவ்வாறு அமைகிறதோ அதன்
படியே எல்லாம் நடக்கும் மன்னவரே! ருதராட்டினன் என் தாயாரால் வந்த வினை இது நான் உற்பத்தியாகும் போது என் தாய் கண்களை முடாதிருந்தால் எனக்கு இந்த துரதிஷ்டம் நேர்ந்திருக்காதே காந்தாரி: மனிதனுக்கு எது அமைகிறதோ அதனையே அவன் ஏற்கக் கற்றுக் கொள்ள வேண்டும் அரசே! திருதராட்டினன் எதையும் விதிதான் நிர்ணயிக்கும் நான் முயற்சி செய்தேயாக வேண்டும். விதி எனக்குச் சாதகமாயிருந்தால் குந்தியின் வருகைக்கு முன்னரே பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமே
காட்சி மாற்றம்குந்தி கண்ணீர் வடிக்கிறாள்) (பின் நோக்கு) (துர்வாச முனிவர் போஜராஜன் சபைக்கு
வருகிறார்) துர்வாசர் என்னை இங்கு யாருக்கும் பிடிக்க வில்லைப்போல் தெரிகிறது வரவேற்பு எதையும் காணோம் போஜன்மாமுனிவரே அப்படிச்சொல்லாதிகள் தங்கள் பாதத்துளி பட்டு இந்தப்போஜனின் மி சிறக்கிறது. வாருங்கள் வாருங்கள் அடியேன் வணக்கம் மகா புருடரே பாஜன் இவள் குந்தி என் மகள் துர்வாசர் மங்களமுண்டாகட்டும் குந்தி தங்கள் சேவையே எனக்குப் பெருமை தரும் இதைவிட வேறு பெருமை எமக்கு
இல்லையே! துர்வாசர் மகளே உலகினை ஈன்றவளும் பெண்தானே பெண்களே உயர்வானவர்கள் வேண்டும் வரம் என்ன? கேள் தருகிறேன். குந்தி முற்றுமுணர்ந்தவர் தாங்கள் எதிர் காலத்தையும் அறிவீர்கள். எனது எதிர் காலத்தில் பயன்படக்கூடிய வரங்களைத் தாருங்கள் பிரபு துர்வாசர் குந்தி உனக்கோர் மந்திரம் சொல்லித்தருகிறேன். அதன்படி நீ தேவ லோகத்திலிருந்து எவரை அழைத்தாலும் அவர்கள் உன்னிடம் வருவார்கள்
(பின்நோக்கு முடிவு) காட்சி மாற்றம்காலத்தின் குரல் துர்வாசரின் மந்திரத்தை குந்தி பரீட்சிக்கக் கருதி தனிமையில் கதிரவனை நினைத்து மந்திரத்தை உச்சாடனம் செய்கிறாள். கதிரவன் தோன்றுகிறான். கதிரவன் பிரதா ஏன் என்னை அழைத்தாய்? குந்தி கதிரோனே என்னை மன்னிக்க வேண்டுகிறேன். துர்வாச முனிவரின் மந்திரத்தைப் பரீட்சிக்க எண்ணினேன். தாங்கள் உண்மையிலேயே வந்துவிட்டீர்கள் தாங்கள் திரும்பிச் சென்று விடுங்கள் கதிரவன் மந்திரத்துக்கு மாபெரும் சக்தியுண்டு. அதன் பலனை அளிக்காமல் நான் நகர முடியாது. அந்தச் சக்தி வீணாகிவிட முடியாது படைப்பின் சக்தி பயனற்றதாகி விடலாகாது. குந்தி எனக்குப் பயமாக இருக்கிறது. தாங்கள் தரவேண்டியதைத் தந்துவிட்டுச் சென்று afGårdøst. கதிரவன் நான் உனக்கு ஒரு குழந்தையைத் தருகிறேன். இதனால் உன்னுடைய கன்னித் தன்மை அழிந்துவிடாது என்னுடைய மகன் கவசகுண்டலங்களுடன் பிறப்பான் "கொடைக்குக் கர்ணன்" என்று மூவுலகும் போற்ற வாழ்வான்.
காட்சி மாற்றம்காலத்தின் குரல் குந்தியின் மடியில் ஆண் குழந்தை உலகத்துக்கு இவள் என்ன சொல்லப்போகிறாள்? கன்னி அழியாதவள் மடியில் கைக்குழந்தை இருந்தால் உலகம் இழிவாகப்பேசாதா? தன் மகன் என்று சொல்ல முடியாத குந்தி இனி என்ன செய்யப் போகிறாள்? குந்தி மகனே உன்னை-மகன் என்று சொல்ல முடியாத பாவி நான் GIGöTogo. மன்னித்துவிடு (ஒரு கூடையில் குழந்தையை வைத்து நீரோடையில் அதனை விடுகிறாள்)
காட்சி மாற்றம் பாண்டு குந்திதேவி உன் ஏக்கத்தை நான் புரிந்து கொண்டேன் மற்றுமொரு பயணத் க்கு முகூர்த்தம் குறிப்பிட்டாகிவிட்டது. குந்தி பயணமா? எங்கே இன்று நமது பாண்டு நமது வாழ்வின் முதல்இரவு தான். ஆனால் நான் என் முதல் மனைவியிடம் செல்ல வேண்டும். குந்தி என்ன மற்றொரு மனைவியும் உண்டா? பாண்டு ஒவ்வொரு மன்னனுக்கும் மற்றுமொரு மனைவியும் இருக்கிறாள் என்பதனை நீ அறிவாய் அல்லவா? நான் வெற்றி கொண்ட மண், அதுதான் என் மறு
குந்தி மனைவியும் நிலத்தை ஒத்தவள் தானே.
மன்னரே! பாண்டு உண்மைதான் எனது முன்னோர்கள்
அளித்த அருஞ்செல்வம் இந்தப் பூமி,
இதன் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டியது என் கடமை என் கண்ணுக் கெட்டிய தூரம் வரை இந்த நாட்டின் எல்லைகளை விரிவாக்க வேண்டும் உன் கண்களின் காந்த சக்திக்குள் சிக்குவதற்கு முன்னதாகவே நான் அதனைச் செய்து முடித்தாகவேண்டும் நீவீர சத்திரியனின் மனைவியல்லவா? விடை கொடு குந்தி வெற்றிவாகை குடி வாருங்கள்
(வாரந்தோறும் வரும்)

Page 20
நம் குறைாந் நங்வை நாைள் ாழிலூட்டும் டுப்பான தயாரிப்புக்கள்
குறித் தி டா முடிந்து தருவி
11=+1+11:11 ܒܐܗܐ
ா ரூபி வயதான பரு {ନ୍ତି ।
யானைங்ளக அந்த மிருகக்காட்சி ாயில் ரூபிக்குத் தனியா ஒரு கட்டமே சேர்கிறது காரணம் இந்த ான மங்கை ஒரு ஓவியதும் கட் ரூபியுடன் ரின் கெவானா என்ற இரு தோழிகளும் உள்ளார். இதன் ாப்பான் கார்ள்ாறுக்கு மூமியில் நேளவள் என்ன என்பது நன்கு தெரியும்
நபியின் பொழுதுபோக்கு வரைதல் ஆமாம் ஓவியம் வரைவதில் பிாவர ரூபி பயே கெட்டிக்கா ஓவியம் வரைவதற்கான பந்துதல் ரூமிக்கு எப்போது ஏற்படுகிறது என்பதாள ருவான நன்ாரியான் அதற்கேற்றவாறு ஆள்ளியும் பதவி புரிவான்.
ஓவியம் வரைவதற்கான திரை ஆாந்தமானாய் பரப்பப்பட்டிருக்கும் வப்ளக் கவிவை பாக்களை ஒரு முறை கன்னாட்டம் செலுத்தும் குமி தனக்கு துப்பமான வர்த்தினைச் கட்டிக்ாட்டும் நாளி அந்த வள தினத்துகயால் தோய்ந்துருபியின் நம்பிக்கையில் வைத்துவிடுவான்பன
கலையால் அமையும்பாலம்
ரு தெரிவுசெய்து விடுகிறது
பின்வரு ஓவியங்களாய் ݂ ݂
பூர்ந்தி செய்திருக்கிறது.
ாணுவவாத உறவுகளுக்குப்பாயமாக அளமகிறதுள்லாள் அமைக்கப்படும் பாவம் உடைந்து பொகாம் கலையால் அமைக்கப்படும்பாலம் என்றுமே உயர்ந்து நிற்குள் இங்கு பரதகவல் பயின்று அளிப்போடு காட்சிதருவோர் விருவரும் ஒரே பினத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, ஒருவர்செல்வன் ரீகாந் சந்திரன் மற்றவர் செல்வி டிஸ் யற்பியம் 麟 அரசியல்வாதிகளால் முடிகிரதொவில்ாயா அற்புதமான
வ இன் உறவுகளை வளர்த்துத்தான் வருகிறது. அதனது உடைக்கும் வேளவயைத் தான் சிங் அரசியல்வாதிகள்த மிகச் சிரமப்பட்டு செய்துவருகின்றனர். தாங்ப்பிட்டிபர்வதா நர்ததனாவா வழங்கிய நர்த்தள பாலை நிகழ்ச்சியில் ஒரு கட்டமே படத்தில் பதிவு செய்து அனுப்பியவர்
பெயர்
. .1
JBLDJIT 6)|Oi!
na ila
ர்த்தடுதந்துத்துவர் துவும் அரேபிந்து 1ழின் விதிக்
நிகழ்ச்சிகன்பர்ன்பர் முக்கிப்துலுவிருத்ாள்
பார்க்கீரர்கள் அதன்
நான் ஒரு வசதிாதிரி பாராத காட்சிகளைக் காணும் போது அட கமராவை விட்டு வந்தோடி
ir- வலைப்படவேண்டிர
சிழைப்பா நீர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிர்ந்ேதெர ரவில் துர் பின் பார்க் அநுமதி படிப்பு ரெட்டும்
ாறுஆரர்ாட்டி நார்துள்படும் துந்திரும்வெக் அருந்தித்தியேயில் ரப்பார்க்ாறுதிகம் படங்ாமியர்களும் ராபர்துரிந்து ான நேயர்ார்கரும் துடுப்புகின்றன. பம்
ாச்சார்ந்தார்
ஒளிபரப்புகிது முதல் முதிர்வர் நாம் ரிாஜா
விடும்த்துராந்திரப் ::
திட்டுநர்ந்த
தர்நெ ஆாவில் பிறந்தவர் ாய்வுகளுக்கு அப்பால் மனிதர்களே இT அதனால்
ஆர்மஜோர்ஜ் அதிலும்
காட்டையே தூர்
__ |- - * பயந்த
IslIIIM யானை ஏமாற்றியவர்கள் பட்டியல் செயின் பெயர் ஒருநாளும்
சேகுவேரா சுருக்கமாக 9 i litrealuitilt (is di go léi, fail.
ரிட்டின்புறப்ரெட்டிற்கிந்த்துகிழாரின் *வடிவில்கங்ராவின் தாழ்லயே அவனத்த்து பர்ன்குப்புந்தோட்டங்கள் క్స్టి
யூப்ரட்வெர்கள்ைமுத்தமிட்டபின்னர்
பதவிர்றல் புரட்திய
R'ேஇப்ராதி မျိုး స్ట్రీ
கழ்வியம்பரம் ANTATA) မွဲမွဲဖုံ
சஆப்படியஸ்திடிரென்டு இதிான்றேன் `த்ராவில்ல்ை நடித்ர்ட்டு இருந்தது: பூர்வுத்து கடனாக முடிந்துவிட்டது
SAGGIATA முஅழைக்கிறது
பெறவியால் I sin ாப் போர் தள்பது நாங்ப்ர் வி ர்ர்தர் த ரெமிடம் திெ
ரெட்ாள்ார்
ன்டிருந்த
நாள் ■■
ரொ . ஓருரபரெண்டி re அன்ரன் ■
ரத்தின் பெரி ம்யூனிவரத்தை மலர்ாலும் வயிறுவளர்த்தாலும்
ார் குரோ பேட்ரூம்சன் ர் A war. E. Tips
பதிவிட்ார்கள்
தேவாழ்க்காத்தார் க்ரநந்தர் த்ரேஇருந்தர் இறு புகுந்தார்
Paggawa ர்ர்டு
தோழமையாயும் இருந்தார்.
கம்யூனிவம் பெரியபடி உலகையும் ாளரயும்
சேராது
அன்பால் வந்த இன்ரநுெம்பொறுப் பயும்ா டும்பாக MANIA los, alsiiyilftaliyli 6oʻrdiMA, ARAyyoyYR KindYA (liIYLILILAVg dialyYS, து படிக்ஸ்து அதுங் துபியது பொதும் துயிரித்துங் ர்ர்டு அாகுதிய ஆர்ந்து பாகப் gi ாந்து பார்த்ாய வரராவிட்டது ந்யூ நா ம்ெ த்ொப்பு ம்ோமிா | aur. It||||
ார் என்று வ பொய்ந்தும் ஒன்று ரா பாரம் பண்பான்று நட Edda idos, pinas Ggm II williaM ATTIIN MAYNAMIK IN *
LIu llu ING TILL
-* ட் ஸ்கி