கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.12.19

Page 1
|
as a Neva Paperin Sri Lanka
యా
III. | III, II , II
 
 

, , , Hall
it. 1925, 1998

Page 2
கவிதைப்போ களம் தேடி வந்தவற்றில் வெற்
வியந்து பாராட்டப்பட்ட
ரிசுக்குரிய கவி
SOE
LLIITIT FITLILD? ஜனநாயகத்தின் நியாயங்கள். இந்த மூங்கில்கள்
நிராயுத மழலைகள் வசந்தத்தை இழந்த GIGIOSONGSST DIGAOLİN,Git,
மூன்று வயதில் அக்கரை முகாரி பாடுகின்றன. 町、( Alainaulun சத்தார் பழுத்துக்கும் வேத "", , . புழுப்போல தவிக்கி அழித்தீர்கள் Gunun நீங்கள் குழு இரண்டும் ே -A 9U AD இனவாதம் தீராதா ஆக்கிடுவோம் நாங்கள் Gass. Gant இனி ஒரு யுகம் aur" gan g:
எல்.கே. நாதன்
வறுமையின் கொடுமையா? G அல்லது வளர்ந்தோரின் கொடுமையா?
எஸ். வேலுசாமி
அட்டன்
A o
நாம் சுமக்க பலவுண்டு. பாரினில் எமை சுமக்க யாருண்டு
ஏ.என்.எம். ஜவாத்-புத்தளம்.
நாங்கள்
உருத்திரன் யுவநாதன்
மட்டுநகள்
(BLurJIrsib | "O”"°"
சிறுமை Elsö, Gofasi
வென்று விடத் பாழாய்ப் போன திட்டமா? Gur Jrsů urobh கமக்கும் தர்கா நகர் வயதில் தயார் ". தகர்ந்த கட்டடங்க
திருத்தும் பணியில்
தளிர் கரங்கள் - இ தயாராகி விட்டனே லேகா-கொழு
மாநபியின் மணி மொழிகள் மனிதன் முதுமையடைந்து பலவினனான பிறகும் இரு செயல்களில் மட்டும் இளமைப்பருவத்தின் உறுதியோடு இருக்கிறான். அவை பணம் சேர்க்க வேண்டுமென்ற பேராசை மற்றொன்று உயிருடன் வாழ வேண்டும் என்ற ஆர்வம் பொருட்களை விற்கும் போது இன்மொழி பேசுதலும் கடன்களை வசூலிக்கும் போது
மறுமையில் வயிறு நிரம்பி இருப்பார்
எவருக்கு சாப்பாடு அதிகமாகி விட்டதோ அவருக்கு நோய்
அவர் வந்தார்;
உங்களிடத்தின் எடுத்துக்கொள்ளப்பட் எப்படி உங்கள் 4
வானத்துக்கு எழுந் அப்படியே மறுபடி
நம் ஆண்டவ முறையாக வந்ததை கிறார்கள் அவர் இ
குறித்த வாக்குறு | miliónem. (P5 இதுவும் நிச்சயமான
பொறுமையும் சாந்தமும் காட்டுவது அதிகமாகும் எவரது உணவு அவர் ஊழியம் செய்ய வியாபாரிக்கு வேண்டிய நற்குணங்களாகும் கொஞ்சமாக இருக்கிறதோ அவர் ஊழியத்தி இவ்வுலகில் வயிறு நிரம்ப உண்டவர் மறுமையில் ಇಂತಿಷ್ಠೀ கண்டிப்பாக் வரு பசித்திருப்பார் இம்மையில் பசித்திருப்பவர் கல்முனை எம்.சி. கலில் வந்தவர் அரசாட்
ராஜதந்திரிக்கு ஒரு சபாஷ் தளம்பல் இல்லாத கருத்துக்கள் நெறிதவறாத அலசல்,
sú.
அரசியல் பகுதிகளை சூடாகவும் தெளிவாகவும் நிலமைகளை பகுத்து ஆராய் கின்றன. நாரதர்- ராஜதந்திரி அய்யாத் துரையார் மூவரும் தமது பாணிகளில் தக்க கருத்துக்களை எடுத்துவைக்கும் முறையே அலாதியானதுதான்.
எஸ்.என்.முகமட்-கல்முனை
ராஜதந்திரியார் என்ன இரெணி டெழுத்துக்காரருக்கு சப்போர்ட் பண்ணுகிறார் போல் தெரிகிறதே. அய்யாத்துரையார் கவனிக்கவும்.
எ.ஆர் நிவாஸ்-நீர்கொழும்பு
ரசிகன் தந்த இலக்கிய நயம் இனிமையிலும் இனிமை, யாரய்யா அந்த ரசிகன் சொல்லித் தொலையுங்களேன். அறிய வேண்டாமா?
குமரியநேசன் கொழும்பு-1
சுரேஷ், கொல்லத்தான் நினைக்கிறேன் எழுதி எங்கள் உள்ளத்தை கிள்ளத்தான் நினைத்தாரோ?
மாகுமுதினி-மட்டக்களப்பு
அன்பின் தினமுரசே,
என் உள்ளத்தை கொள்ளை கொண்ட தினமுரசே உன் மேனியில் சுமந்து வரும் அத்தனை அம்சங்களும் பிரமாதம் நீ நீடுழி காலம் வாழ்க வளர்க
டி.சாந்தி-திருமலை,
நிவாராவாரம் வந்து எங்களையெல்லாம் இன்பவானில் சிறகடிக்க வைக்கிறாயே,
கதைகள்,
Léill,0, ÉSILDGEM
கவிதைகள் இன்னும் எண்ணற்றரசனையூட்டும் அம்சங்களைத் தாங்கி வரும் உன்னை எம் நெஞ்சங்கள் என்றென்றும் மறக்க முடியாது. தினமுரசே நீ நீடூழி வாழ்க
கே.தேவா- எலிண்டன் எஸ்டேட்
அன்பின் இலக்கணமே, பண்பின் பொக்கிவுமே, பாசத்தின் பாசமலரே என் வாழ்த்து என்றும் உனக்கு மட்டும்தான்.
செல்வி. சகுந்தலாகந்தசாமி-இரத்தினபுரி
வாசக நெஞ்சங்களின் மனதறிந்து வாரி வழங்கும் தினமுரசே வாழவேண்டும் பல்லாண்டு. வளர வேண்டும் கலை கொண்டு.
குவிக்கிரசர்மா-ஹட்டன்
கடந்து GLIGI தினமுரசுகளில் தி-இளையவன் என்பவரின் கதைகளை கவனித்தேன். அவர் ஒரு அற்புதமான எழுத்தாளராக வலம் வருகிறார் வளருகிறார். இன ஒற்றுமைக்கு அறைகூவல் விடுக்கும். இவர் செய்வதும் ஒருவகையில்-சமூக (B.GOGICBL).
இன்னும் வளரட்டும் அவர்(எழுத்துச் சேவை
வாழ்த்துக்கள்
அக்கரைப்பற்று-08, ஏ.ஜி.சேகர்.
என்றும் எனது தினமுரசே! நீகொண்டுவரும் அனைத்து அம்சங்களும் சூப்பர். முரசே உன்னை நான் நேசிப்பதால் அதை வேறு எவரும் பங்கு போடுவதை என்னால் தாங்க முடியவில்லை. என்ன செய்வது? முரசுக்கு என்றும் என் வாழ்த்துக்கள்.
LP55 செல்வி.சி.பவானி-நமுனுகுல.
தித்திக்கும் தின குறுகிய காலம் இதயங்களை தொட் இதயங்கள் மத்தியி கனிந்த 'ಶಿಸ್ಟ್ರಿ
9667 LITGT
பகுதிக்குள் உன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்ற கவிதையும்
5 fi60) 15:19, GITE, Ibon ாட்டுக்குரிய கவிதைகள்
வரவேற்கப்பட்டோம் தவிதம் தெரியவில்லை பதும் இன்னும் போதவில்லை. ம்பு மீறி உழைப்பதற்கு lui Gi rii uniffGav,
6) som oor IT-49 (Ug Gas IT SAMTLDGADA). தீர்ப்பது யார்? பட்டுடல்கள் பழுதடைய பாதை திறந்தது யார்? கல்சுமந்து வயிறு கழுவும்
If, ATLIL, தீர்ப்பது யார்?
9. BADog goals ஏறாவூர்-5 கின்னஸ் புத்தகத்தில் எப்போது எங்களை பதிவு செய்வார்கள்? ரம்ஷாட் ராசித் அக்குறணை,
LI JIġIJA, III Tribui oni (59, 6lutiñLudi 6nl (3595
It gig. GIT! Ig,ri 9,L "LL . லுச் சேர்ப்போம் DIT Guqub an IT டில் வருகுது ஷெல் வருகுது ID II pt 6al IT!! துவர் நாங்கள் ன்றுபட்டு-உயிரை பபோம் ஒடிவா!
கே. சசி-வவுனியா
சுமை தாங்கிகள் க்கப்படவேண்டியவர்களே ங்கே-சுமைதாங்கிகளாய்! ரின் சுமையயைத் தாங்கவோ?
கவிஞர் ஹமாஸ் -புத்தளம். பாதுகாப்பைத் தேடி வருகிற புத்தாண்டில் வரப்போகிறது போர் என்று பங்கர் அமைக்கின்ற மழலைகள் கூட்டமிதோ?
எஸ். கமலநாதன்-மட்டக்களப்பு
Tj, g, h OLISI சுமையாவதோ இளைய தலைமுறையே filluLI TULILDIT?
IL "LL III, II, jfg.it இதுவரை உடைந்து போன பஞ்சணை பதவி ஏந்தி நிற்கும் 马 துவரை தது போனது இளைஞரெல்லாம் தடுமா
GOLDLIIGA GONJA), Gn பாறாங்கல் சுமப்பதோ? மண்டபங்கள் மட்டுமல்ல ಅರಾ புதுமை * Intang DG:sfly, GBELI துள்ளும் இளவயதில்
SYNullá. IIIGILLE, கட்டிக் குழந்தைகள் 5 GB
மதிற் சுவர்களுமே இவர்கள் துவள்வதுதான் ሀ..6\) 1[ }GOTILIJ,60)611 கமைதாங்கி GIE, G GIGB, Tij. ALGIT ஆவதோ? Raúl. Cyprysfgsoy sår Suru I 點 a ca. பி. சுபாஷினி-வத்தளை, கோட்டைக்கல்லாறு unovár-égősi sarlboa). II. இனி வருவார் ܓ % சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள் பின்று வானத்துக்கு கிறிஸ்தவ சிந்தனை பரிசுத்தவான்கள் அப்போது அரசர்களையும் ட இந்த இயேசுவானவர் 95 II விழ T ஆசாரியர்களையும்போல் தோன்றுவார்கள் துக்க நாள்கள் முடிந்துவிடும் போர்
ண்களுக்கு முன்பாக தருளிப் போனாரோ தாமதிக்க மாட்டார்.
இதுதான் நம் மகிமையின் நம்பிக்கை
பும் வருவார்
இப்போஸ்தலர் ஏனெனில் நாம் அவர் மகிழ்ச்சியில் பங்கு உலகிற்கு முதன் பெறுவோம் அன்று அவர் இருந்ததுபோல
இன்று நாம் மறைவிலும் தாழ்விலும் இருக்கிறோம். ஆனால் அவர் வரும்போது அது அவர் திருவெளிப்பாடாய் இருப்பது
பலர் கொண்டாடு ரண்டாம் வருகையைக்
தியை நினைத்துப் வருகையைப்போலவே போல் நம் உருவை வெளிப்படுத்திக் து முதல் வருகை காட்டுவதாயும் இருக்கும் அவர் வெளிப்படும் ம் எளியவராக வந்தார் போது மரித்த பரிசுத்துவான்கள் உயிரோடிருப்பார்கள் பழி சுமத்தப்
LUGAJ GOD GOT SY GOLUL Ti, un Gaai u
செய்ய வருவதற்குத்
பட்டவர்களும் புறக்கணிக்கப்பட்டவர்களும் அவர்கள் பிதாவின்
இராச்சியத்தில்
மரசே,
மனதில் பதிக்க வைத்து சாதன்ன
என்றாலும் எத்தனை புரிந்துள்ளாய் என்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சி
விட்டாய் அத்தனை அடைகின்றேன். முரசே உன் இனிய
ருந்தும் என் இதயம் அம்சங்களை அடுத்தவாரம் எதிர்பார்க்கிறேன்.
இப்புத்தாண்டிலே, ஹாபீல்-அனுராதபுரம்,
Iத்துன்-கராகொடை
வாராவாரம் வண்ணம் கொண்டு வந்து காளை என் நெஞ்சை திருடி விட்ட முரசே, ஐ.லவ்யூ பிளிஸ் ஏற்றுக்கொள் என்ன்ை ஏமாற்றினால் இங்கு இன்னொரு தேவதாஸ் உருவாகி விடுவான்.
னமுரசு காதலன்-ஏத்தாலை,
அன்பின் தினமுரசே, உலக அதிசயங்களை சுமந்து வருவதிலும் என்னைப் போன்ற மாணவர்க்கு பற்பல பொது அறிவு விடயங்களை அறியத்தருவதிலும் என்றுமே நீ முதலிடம் தான்.
செல்வன்க. விவேகானந்தன்-டிக்கோயா,
அன்பு மலைமுகட்டில் மலர்ந்து எம்மை இன்பக் கடலடியில் நீச்சலடிக்க வைக்கும் என்னினிய-இதயத்தாரகையே தன்னிகரில்லா உன் சேவை எம் தேவையே
நலமுடன் வாழ்கவே!
எஸ்.பத்மாவதி-கொழும்பு10.
தமிழுக்கும் அமுதென்று பேர், இது பழமொழி தமிழுக்கும் முரசென்று பேர்
குறுகிய காலப்
அம்சங்களை எங்கள்
புரிந்த காலத்துக்கும் சாட்சியாய் வாழ்ந்த காலத்துக்கும் ஏற்ற உழைப்பூதியமாக நீண்டகால இளைப்பாறுதலும் ஆயிர ஆண்டு ஆட்சிக்காலத்தின் மகிமையும் இருக்கும்.
ஆண்டவர் வந்தால் எவ்வளவு நன்றா யிருக்கும் அவர் வந்து கொண்டிருக்கிறார் அவர் வருகையின் சத்தம் நம் இதயத்துக்கு இனிமையான இசையாய் இருக்க வேண்டும் நம்பிக்கையின் மணிகளே, ஒசை எழுப்புங்கள் ஆண்டவர் வந்து ಇಂಗಳಳ್ಲ க்கிறார். பி.குணந்தி GAJ GITT 9I 9J 95605
இது புதுமொழி வாரந்தோறும் வரும் தினமுரசே நீதான் எங்கள் இதயம் கவர்ந்த தமிழ் பத்திரிகை என்பதில் ஐயம் துளி கூட இல்லை. வாழ்த்துக்கள் கூற வயதில்லை. வாழிய கோடி ஆண்டுகள்
முரசுப் பிரியன்
அரசியலுடன் அத்தனையும் அள்ளி தரும் முரசே!
ஆவலோடு உனைக்காத்து அதறப்பதற அள்ளி அதிரடியாய் புரட்டுகின்றேன் உனையே ஆம் உன் சேவை நாட்டுக்கு அவசியம் தேவை என்றும் நீ வாழ எனது ஆசிர்வாதங்கள்
காமிலாஹாரூன்-மாளிகை காடு-02
சின்ன சின்ன ஆசை தினமுரசு வாங்க ஆசை கண்ணே மதுமிதா படிக்க ஆசை உலக ரவுண்டப் பார்க்க ஆசை தகவல் பெட்டியை ரசிக்க ஆசை மொத்தத்தில் தினமுரசையே பார்க்க
ஆசை. என்.எல்.முஸம்மில்-புதிய காத்தான்குடி-06.
சிந்தியா பதில்களில் தெரிவது யதார்த்தம்
ஆசிரிய தலையங்கம் வகிப்பது நடுநிலை
தொடரட்டும் தங்கள் பணி
ஏ.என்.எம்.ஜவாத்-புத்தளம்.
இதழ்களிலே இப்போது தின முரசும் வார்த்தை தினமுரசு, இதயத்தில் எப்போதும் இருக்கும் வதனம் தினமுரசு இலக்கியத்தை இயக்க வந்துள்ள புதிய தயாரிப்பாளர் தினமுரசு, வெற்றி முரசே வீர முரசே, கொட்டு முரசே நீஎங்கள் கோட்டை வாசலுக்கு
ரசே, LI) (LP Glgås. Gållan
J. 19-25, 1993
TITd

Page 3
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் பற்றிய புள்ளி விபரம் ஒன்று யாழ்ப்பாணத்தில்
கடல்தாண்டி அகதிக
வெளியிடப்பட்டிருக்கிறது. மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட இலங்கைத்
gold.6 g. 66. It
9 digid,6TIT தேடியுள்ளதாக விபரம் தெரிவு 616 fløjl IL.
மழைக்காலம் முடிந்த பதிலடி நடவடிக்கைக்கு
தற்போது an மழைக்காலம்
முடிவடைந்ததும் அங்கு
தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பிக்க பாதுகாப்புப்படையினர் திட்டமிட்டுள்ள தாகத் தெரியவருகிறது.
தற்போதைய மழைக்காலம் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு சாதகமாக இல்லாமை யால் மழைக்காலம் முடிவடையும் வரை படையினர் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பூநகரித் தாக்குதலின் Lý76őT GOTI பாதுகாப்புப்படையினர் குறித்து எழுந்துள்ள நம்பிக்கையினங்களைக் களைந்தெறியும் வகையில் புலிகள் மீது பாரிய தாக்குதல்
ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்பதில்
பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள்
ஒருமித்த கருத்துக் கொண்டுள்ளனர்.
"யாழ்தேவி இராணுவ நடவடிக்கை
மூலமாக செய்துவந்த நம்பிக்கையூட்டும்
படையினரின் கட்டுப்பாட்டின் கீழுள்ள வடமாகாணப்பகுதிகளில் மன்னார் நகரமும் ஒன்று. இங்கு ஓரளவு சிவில் நிர்வாகம் நடைபெறுவதுடன் ஓரளவு சுமுகமான சூழ்நிலையும் காணப்படுகிறது.
இதனால் பல்வேறு விசயங்கள் ஏற்படுகின்றன.
இங்கு பிரதேச செயலகம் திறக்கப்படு வது குறித்து அண்மையில் ஆராயப்பட்டது.
பிரச்சாரங்கள் புலிகளின் "தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை மூலம் பலவீன மடைந்துள்ளன.
கிழக்கு மாகாணத்தில் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் புலிகளது தரப்பில் JGoof FLDITGT இழப்புக்களை உருவாக்கியுள்ளபோதும் வடக்கே ஏற்பட்டு வரும் பின்னடைவுகளால் அந்த நடவடிக்கைகளின் மூலமான வெற்றிகளும் பெரிதாக வெளியே தெரியாது போய்விடு
வதாக ஒரு இராணுவ அதிகாரி கூறினார்.
புலிகள் அமைப்பைப் பொறுத்தவரை தற்போது கிழக்கைவிட வடக்கில் தமது
(மன்னார் நிருபர்) எனினும் அரசின் பூரண கட்டுப் பாட்டிலுள்ள மன்னாரில் இதுவரை பிரதேச செயலகம் திறக்கப்படவில்லை.
வடமாகாணத்தில் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து இந்தியாவிற்கும், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சென்றனர்.
(நமது அரசியல் நிலைகளை வலுப் கவனம் செலுத்துகி கிழக்கே புலிகள் களாக கருதப்படும் வர்கள் தற்போது ய நிற்கின்றனர்.
LJG0)Lu7il6OTIrflaöTLJIII எதிர்பார்த்து யாழ் பலத்தை ஒன்று குவி பிரபாகரன் கவன தெரிகிறது.
பாரிய தாக்கு தயாராகி வருவி யாழ்ப்பாணத்தில் சு Gլյրի հիլըmagrր கின்றன. நவீன ஆ படுகின்றன. வட முகாமுக்கு மேலதிக
வைக்கப்பட்டுள்ளன
பிரதேச செயலகம் மறுபடி திறக் மக்களின் குறைகள் தீர வழி பிற
இவர்களுடைய ஆவணங்கள்னைத்துப் கைகளில் இல்லை. ஏெ எடுத்துச் செல்ல அவ
பிறப்பு அத்தாட் பல அத்தியாவசிய ஆவணங்களை பலத்த சிரமத்தின் நாட்களின் பின்பும்
வைத்திய JTG) பகுதி வில் தாக்குதல் கூடாது பாதுகாப்பு அமைச்சின் செயலர் உத்தரவு
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல்
பகுதியில் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படக்கூடாது என்று உத்தர
வைத்தியசாை
விட்டுள்ளதாக
சர்வதேச செஞ்சிலுவைச்
தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மண்டை தீவில் இருந்து ஏவப்பட்டதாகச் சொல்லப்படும் ஷெல் ஒன்று யாழ் வைத்தியசாலைப் பகுதியில் விழுந்து வெடித்தது. அதில் வைத்திய அதிகாரி பொன்னம்பலம் சிவானந்தன் என்பவர் காயமடைந்தார். அதனையடுத்தே மேற்படி உத்தரவை பாதுகாப்பு அமைச் சின் செயலாளர் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சங்கப் பிரதிநிதி யாழ்ப்பாணத்தில்
வீட்டுக்குரிய பல வசதிகள் உண்டு. ரி.வி, றேடியோ, தொலைபேசி மற்றும் வீட்டுப்
பொருட்கள் என்று சகலமும்
ஹமில்டன் வனசிங்கா யாழ்
Imagogatů
புலிகளின் உள்பிரச்சனைகளில் நாம் தலையிடவில்லை
எமது பிரச்சனையில் புலிகள் தலையிடுகிறார்கள்
தமிழ் நாடு காஞ்சிபுரத்தில் RAJ.GB EITLITIG) FITLÁN கலந்து கொண்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.
பொதுக்கூட்ட மைதானத்தில் திராவிட இயக்கத் தலைவர்களின் படங்கள் விற்பனை
U. 19-25, 1998
Gwyf LlyLIL'ILIL"L607. அவற்றோடு புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படங்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன.
தடை செய்யப்பட்ட அமைப்பின்
அகதிகளில் அதி இடம் திரும்பியும் திரு
DGNIGTGOTT,
எனவே, அகத் ஆர்வமூட்டும் வை மன்னார் பிரதேச வேண்டும் என பலர்
தலைவரது புகைப் செய்வது குற்றம் 6 விற்பனை செய்தவர் தி.மு.க தலைவு தமது உட்கட்சி தலையிடுவதாக இப் குற்றம் சாட்டி வரு புலிகளது வெ சஞ்சிகைகள் என்ப சாமிக்குஆதரவான படுவதாக கலைஞர்
5 GOTL Tafa) அமைப்பினரது பத்தி கட்டுரை ஒன்றை பத்திரிகையான முர
தி.மு.க உள் . தலையீட்டை தெரிய
ിങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ITITUIIII (3LIT6OT6)Is J,6T!
புகலிடம் அந்தப் புள்ளி
நும் மறுபடி தாக்குதல் படையினர் ஆயத்தம்
நாடுகளும் அங்குள்ள தமிழ் அகதிகள் தொகையும்.
--!>.
நாடுகள் புகலிடம்கோரியுள்ளோர் தொகை
இந்தியா- 1,22,100 25,000 பிரான்ஸ்- 30,000 | ՈրՈԼ" | 65r- 16,500 ஜெர்மனி- 30,000
தல்
செய்தியாளர்) டுத்துவதில் கூடிய |றனர். து முக்கிய தலைவர் கரிகாலன் போன்ற
ழ்ப்பாணத்தில் தங்கி
ரிய தாக்குதல் ஒன்றை பாணத்தில் தமது த்து வைத்திருப்பதில் செலுத்துவதாகத்
தலுக்குப் படையினர் தாக புலிகளும் றிவருகின்றனர். கள் திருத்தப்படு புதங்கள் தருவிக்கப் KGB, D GIGIT LUGAUITGAV) படைகள் அனுப்பி என்று புலிகள்
பல அத்தியாவசிய தற்போது இவர்களின் னனில் ஆவணங்களை காசம் இருக்கவில்லை. சிப் பத்திரம் போன்ற மாகத் தேவைப்படும் DGTGIII J.J.G.FIFA)
மத்தியிலும், நீண்ட நான் பெற முடிகிறது.
அமைப்பினர் கூறிவருகின்றனர்.
"அப்படியொன்றும் இல்லை. இது புலிகளின் ஆட்திரட்டும் தந்திரப் பிரச்சாரம்" என்று படையினர் தரப்பில் இருந்து மீண்டும் கூறப்படுகிறது.
இதேவேளை வெளிநாட்டு வானொலிச் சேவை ஒன்றும் ஜனவரியில் தாக்குதல் தொடங்கும், தமிழ் மக்களுக்கு ஆபத்தான காலம் தோன்றும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் புதிய உறுப்பினர் களைத் திரட்டுவதில் புலிகள் அமைப்பினர் தீவிரம் காட்டுகின்றனர்.
தற்போது மிகவும் குறைந்த வயதினர் அதிகளவில் இயக்கத்தில் (Bastas, படுகின்றனர்.
எனினும் ஆட் திரட்டல்கள் பலாத் காரமாக நடைபெறுவதாக கூறமுடியாது. சிறு பிராயத்தினர் தாம் விரும்பியே புலிகளோடு சேருகின்றனர்.
"ஆயுதக் கவர்ச்சி, பாடசாலைகளில் புகுந்து செய்யப்படும் சாகசப் பிரச்சாரங்கள் என்பவை சிறுபிராயத்தினரை கவர்கிறது. அவர்களது புத்தியை பேதலிக்கச் செய்து போர் உணர்ச்சி கொடுக்கப்படுகிறது" என்று தமிழ் அரசியல் கட்சி வட்டாரங்கள் சில கூறியுள்ளன.
வடக்கே உள்ள மக்களைப் பொறுத்த வரை விமானத்தாக்குதல்கள் குறித்தே அவர்கள் கவலை கொள்ளுகின்றனர்.
யுத்தம் தொடர்வதும், நிறுத்தப்படுவதும் மக்களின் கையில் இல்லை. ஆனால் யுத்தத்தில் இருந்து ஒதுங்கியிருக்க முடியாமல் செய்யும் விமானத்தாக்குதல்கள்
ஷெல் வீச்சுக்கள் குறித்தே அவர்கள் அஞ்சுகின்றனர்.
வடக்கே சில தேவாலயப் பகுதிகளில் நடைபெற்ற குண்டுவீச்சுக்களால் கிறிஸ்தவ மதகுருமார்கள் பகிரங்கமாகவே அரசாங்கம் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
தென்னிந்திய திருச்சபை ஆயர் வணக்கத்துக்குரிய J9|Lb UGV6)|T6087|| அவர்கள் புலிகளது மாவீரர் தின
நிகழ்ச்சியில் பங்குபற்றி உரையாற்றி யுள்ளார். இம்மாதம் 13ம் திகதி யாழ்ப்பாணத்தில் புலிகளுக்காக ஆசி வேண்டி மதகுருமார்கள் சிலர் மகாவேள்வி ஒன்றும் நடத்தியுள்ளனர்.
யாழ் சென்ஜேம்ஸ் ஆலயம் சிதைந் ள்ள படம் கொண்ட வாழ்த்து மடலும்
ம்மாதம் 13ம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதே சமயம் மாவீரர் தினக்
கொண்டாட்டங்களுக்கு தேவாலயங்களில் மணியடிக்கப்பட வேண்டும் என்று புலிகள் அமைப்பினர் கூறிவருவதை மதகுருமார்கள் சிலர் விரும்பவில்லை. "மக்களின் துன்ப துயரங்கள் அதிகரித்து வருவதை தடுக்க ஆவன செய்வது எமது கடமை. ஆயினும் ஒரு இயக்கத்தின் 6). 1736). ITUFLDIT607 சேவையாளர்களாக நாம் மாறக்கூடாது" என்று அவர்களில் சிலர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
பூநகரித் தாக்குதலில் பலியான தமது உறுப்பினர்கள் 458 (Bլյrflair (6)լյայի விபரங்களையும்- படங்களையும் புலிகள் யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் வெளியிட்டுள்ளனர்.
கமானவர்கள் சொந்த ம்ப ஆயத்த நிலையிலும்
க்ள்மீளக் குடியேற கயில் உடனடியாக செயலகம் திறக்கப்பட
கோரி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் புதுவகை நோய் இரு கைககுழநதைகளும பலி யாழ்ப்பாணத்தில் புதுவகையான நோய் ஒன்று பரவிவருகிறது. "ஹெப்டி சீமியா என்று சொல்லப்படும் அந்த நோயினால் கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரை 4 சிறுவர்களும், இரு கைக்குழந்தைகளும் பலியாகியுள்ளனர். இவ்வருட ஆரம்பத்தில் இருந்தே இந்த நோயின் தாக்கம் காணப்படுகிறது. சிறுவர்களையும்-குழந்தைகளையும் இந் நோய் தாக்கிவருகிறது.
Mi fyri IIIIII NICILI OJisu
டங்களை விற்பனை எக் கூறிய பொலிசார் ளை கைது செய்தனர். கலைஞர் கருணாநிதி வகாரத்தில் புலிகள் பாது பகிரங்கமாகவே DTss. நாட்டு பத்திரிகைகள், ற்றில் வைகோபால் தத்துக்கள் வெளியிடப் கூறியுள்ளார். பளியாகும் புலிகள் கை ஒன்றில் வெளியான லைஞரது குடும்பப் ாலி வெளியிட்டுள்ளது. ச்சனையில் புலிகளது டுத்தவே அக்கட்டுரை
முரசொலியில் மறு பிரசுரம்
பட்டிருக்கிறது.
வைகோபால்சாமி அணியினர் தி.மு.க கொடிகளோடு போட்டிக் கூட்டங்களை நடத்திவருகின்றனர்.
துரோக சக்திகளால் தி.மு.கவை வீழ்த்த முடியாது என்று கலைஞர் தனது கூட்டங்களில் காட்டமாகக் கூறிவருகிறார்.
"இலங்கையில் பல்வேறு அமைப்புக்கள்இருக்கின்றன. அவர்களுக்குள் எத்தனையோ தகராறுகள் இருந்து வருகின்றன. புலிகள் இயக்கத்தில் எத்தனையோ உட்கட்சிப் பிரச்சனைகள் உருவாகி யிருக்கின்றன.
ஆனால் அவற்றில் தி.மு.க தலையிட்ட தில்லை. அவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சகோதர யுத்தம் வேண்டாம்
ஆட் பற்றாக்குறையால் அவதிப்படும் அஞ்சலகம் திருகோணமலை நிருபர்)
உத்தியோகத்தர் பற்றாக்குறையினால் ருகோணமலை அஞ்சலகம் பெரிதும்
தி
ஆனால் அதே வேளையில் முப்பது
இரண்டாந்தர அஞ்சலதிபர்கள் பணிகளையும்
ಆ? அதிபர்களது பணிகளையும் ரண்டாந்தர அஞ்சலதிபர்களே கவனித்து வருகிறார்கள். போதாக்குறைக்குத் தொலைபேசி இரவு இயக்குநர்களாகவும் இவர்களே பணியாற்றுகிறார்கள்
ஒரு உத்தியோகத்தர் LUGADUSI கடமைகளைக் கவனிக்க நேர்வதால் கவனக்குறைவுகள் ஏற்படுவது மாத்திரமன்றிப் பொதுமக்களும் சில சிரமங்களை எதிர்நோக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள்
எதிர்வரும் ஜனவரியில் பயிற்சியின்
கொழும்பு செல்லவிருப்பதும் குறிப்பிடத்
59,951.
கொழும்பிலிருக்கும் உயரதிகாரிகள் கவனமெடுத்தாலன்றி இப்பிரச்சனை தீராது என்கிறார்கள் பொது மக்கள் என்றுதான் கூறி வந்தோம்,
ஆனால், புலிகள் தி.மு.க. உள் விவகாரங்களில் தலையிடுவது போல பேசி வருகிறார்கள். தலைமையை விமர்சித்தும், குடும்பங்களை விமர்சித்தும் எழுதி வருகிறார்கள்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு ჟfla)/I தொடர்பு வைத்திருப்பதும், அதன் மூலமாக திமுகவை வீழ்த்த முயல்வதும் சகிக்க *E சட்டத்திற்கும் புறம்பானது" வ்வாறு பத்திரிகையாளர்
கருணாநிதி G

Page 4
மாண்புமிகு ஆளுனர்களே! goals in
தடந்த 819ம் திகதி இலங்கையின் பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும் உள்ள அனைத்து அங்கத்தவர்களுக்கும் ಆನ್ಲಿ பிரதமர் அவர்களுக்கும் இனிமேல் உலகத்தைப் படைத்த சூரியனையும் சந்திரனையும் படைத்த இறைவனிடமிருந்து வரப்போகும் காரியங்களை எழுதியுள்ளோம். கீழே அதை வாசியுங்கள் ့်မျိုး ಸ್ಧಿ: மன்றாடுங்கள்
இத் தீர்க்கதரிசனம் இறை அருள் இயேசுவின் செயல்பாடுகளே அல்லாமல் சமயாசமய காரியங்கள் அல்ல. மதம் மனிதனுக்கு ஆத்மீக வழியிட்டு அவனை வழிநடத்தும் சாசனம் அரசியல் இந்த உலகில் இன்றைய தேவையை மனிதனுக்கு ಇಂದ್ಲಿ பகரணம் மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனோ கடவுளால் படைக்கப்பட்டவன். கடவுளுக்கு மதம்| முக்கியமல்ல மனிதனே முக்கியம். ஏனெனில், அவன் தேவனுடைய சாயலாகவும் தேவதூதனைப்போல் நன்மையை அனுபவிக்கப்பிறந்தவன். |' உதாரணமாக கோழி #† 90 Už கோழியும், அதன் பலனும் :
இச் சூழ்நிலையில் மனிதன் படும் துன்பம் வேதனை அழிவு இதற்கு ஒரே காரணம் தேவனுட்ைய இறை நீதி, இறை அருள்
எல்லாமே கடவுளுடைய படைப்பு அந்த இறைந்தியும் சுபாதர்மமும்புறக்கணிக்கப்படும்பொழுது அதற்கு குரல்கொடுக்கும்||" றை நீதி பல அழிவுகளையும் நாச மோசங்களையும் 6T60
மதவியாபார்மோ அல்லது ஏழைகளுடைய வறுமையைழுதவியாபாரமாகபாவிப்பதோதேச துரோகமானதுமாத்திரமல்ல, கடவுளுடைய
பமே அல்லாமல் கோழிக் கூடு முக்கியம் அல்ல. LJő
தண்டனைக்குரிய ಙ್ கடவுள் அரசியல் கட்சியைப் போல் ஆள் சேர்த்துக்கொள்ளும் தலைவன் அல்ல. அவர் கோடி
ஆரும் தெய்வம் மனிதன் கொடுக்கும் பொருள் அவருக்கு அவசியமல்ல, அவர் பொன்னையும், வைரத்தையும், 3. மாணிக்கத்தையும் மண்ணுக்குள் படைத்தவர்
Glsséjsi STOLAT: : மதம் மாற்றம் என்ற ஒரு கரடி ಇಂಗ್ಡಿ! பார்த்துக்கொண்டு இருக்கின்றது. இதனுடைய சுய SLD Alarii GPR, ಘ್ವಿ தேசத்துரோக ஒரு சமூக பிரச்சினை தீ எரியும் பொழுது ஒரு மத பிரச்சினைக்கு தூபமிடுவது தேச துரோகம் தேவ தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனினும் இறை 醬 தேசத்துக்குள் நாட்டி அதர்மத்தை அதட்டாது போனால் அழிவு வருவதை தவிர்க்க முடியாது. இக்கடிதத்தை எழுதும் இயேசு ஜீவிக்கிறார் பணி பல தீர்க்கதரிசனத்தை தேசத்தில் கூறி அவைகள் நிறைவேறியுள்ளது. D குறிப்பாக
1. 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் 2. 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் மானிப்பாய், துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் நடந்த எழு பொதுக்கூட்டங்களில், இப்பொழுது வட மாகாணத்தில் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கின்றதான இந்த புத்தத்தைப் பற்றி தீர்க்க |ஆ தரிசனமாக கூறப்பட்டது. சரியாக ஜூன் 6ம் திகதிகாலை 6.0 மணிக்குஇந்தபுத்தம் ஆரம்பிக்கும் என கூறப்பட்டது. சரியாக கூறப்பட்ட வி இந்த நேரத்தில் புத்தம் ஆரம்பமாகியது. நேரம் காலம் எல்லாம் சரியாக கூறப்பட்டது. வட மாகாண மக்கள் இதனை மறுக்க முடியாது.|கவ இத் தீர்க்கதரிசனங்களை பகிரங்கமாக கூறிவிட்டு யாழ்ப்பாணத்தை விட்டு திருப்பும்பொழுது, பளை Ligji, UNI I see துப்பாக்கி முனை சுற்றிவளைப்புக்கு ஆளாகி, பனைமரத்தில் கட்டப்பட்டு நாம் சென்ற வாகனம் பறி முதல் செய்யப்படும் நிலைக்கு| ஆளானோம். இப்படி இந்நாட்டில் நாற்பது முறை துப்பாக்கி முனைக்கு குறிவைக்கப்பட்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல் தீர்க்கதரிசனங்கள் கூறப்பட்டது குறிப்பிட்ட சான்றாகும்.
ஒரு தேசத்தை இறைவன் கைவிடும் பொழுது நான்கு விதமான நாசம் ஏற்படுகின்றது. இவை பரிசுத்த வேதாகமத்தில் எசேக்கியல் III என்ற புத்தகத்தில் பதிநான்காம் அதிகாரம் பதின்மூன்று பதின்நான்கு (எசேக்கியல் 41-4) ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
கடிதத்தின் குறிக்கோள் கூட இறை நில் நீட்டி கடவுளுடைய அருளின்லே சுபாதர்மத்தைக் கண்டு புத்தத்தை றுத்தி, சமாதானத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதே எனவே இதன் மூலம் ಘ್ವಿ நடக்க இருக்கின்ற நான்கு தீர்க்கதரிசனங்களை மீண்டும் உங்களுக்கு அறிவிக்கின்றேன். இவைகளில் ஒன்று அல்லது சில்து இலங்கைத் தீவிலே சிக்கிரம் நிறைவேற
இருக்கின்றது. linn
பெரும்பான்மை இனத்திற்கும் மதமும் இனமுமாய் இருக்கின்ற ஒரு பிரிவினருக்கும் முரண்பாடுகள் அதிகமாகி பாரிய துன்பு கிர துயரங்கள் நேரலாம். (Մ6
2. அந்நிய அதிகாரம் இலங்கையில் பிரவேசிக்க முற்பட்டு, இலங்கையின் இறைமைக்கு குந்தகம் நேரலாம்.
3. கொடிய ஒரு பஞ்சம் ஏற்பட்டு, எத்தியோப்பியா அளவுக்கு இலங்கை தள்ளப்பட்டு ஒரு கொத்து அரிசிக்கும் சிந்திக்கும் நிலை | வச
JDLILAVILO, பூமி அதிர்ச்சி, சூறாவளி, பெருவெள்ளம் ஆகியவற்றினால் ஆயிரக்கணக்கானோர்மரிக்க நேரிடலாம். அல்லது கொடிய குணமாக்க 1燃 முடியாத நோய் ஏற்பட்டு இலங்கை அல்லல் படவேண்டிய நிலை ஏற்பட்லாம். பட்டயத்தை எடுப்பவன் பட்டயத்தால் விழுவான் என்ற பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தையின் படி பட்டயத்துக்கு முன் சிங்களம் இன் தமிழ் முஸ்லிம் ஆங்கிலம் என்று E. எல்லா மனிதனும் கடவுளுக்கு முன் ஒரே படைப்பு
தேசத்திலே அந்தியும் ਨੂੰ களரவமான விட்டுக்கொடுக்காததன்ம்ைபினர்லும் நீதியற்ற ஒருபுத்தம் நடைபெறுகின்றது. இதை பிர கடவுள் வெறுக்கின்றார். இதன் பிரதிபலனாகவே ன் தன்னுடைய கைப்பிரம்பர்கிய இயற்கையினால் அடிக்கின்றார். ஆகவே இச் இது சூழ்நிலை மாறவேண்டுமானால் கடவுளுடைய நீதியே 體 முக்கியமாகவுள்ளது. மதமோ, மனித ஞானமோ, ஒரு பரிபூரண முடிவைத் தர முடியாது இருக்கின்ற இக்கலியுக காலத்திலே, இறைவனே இந்த நாட்டிற்கு ஆறுதலையும் சமாதானத்தையும் தருவாராக
இந்தக் கடிதத்தை குப்பைத் தொட்டிக்குள் வீசும் முன் ஒரு நிமிடம் ಸ್ಧಿ இதில் எழுதியிருக்கின்ற 90 BITI குப்பைத் தொட்டிக்குள் இருந்து பேசும் : தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக சமாதானத்தைத் தருவாராக
நாம் சொல்லும் இந்த தெய்வம் யார் என்று நீங்கள் அறியும்படி அவரை கிரியை மூலம் iš Alan Gpsår. ஒவ்வொரு வாரமும் வைத்தியர்களால் கைவிடப்பட்ட அநேகர் எமது ஆராதனைகளில் கலந்து கொண்டு சுகம் பெறுகின்றனர்.
நம்பினாலும் நம்பாவிட்டாலும் 1 198ஆம்அண்டு பதின்மூன்று இராணுவவீரர் கொல்லப்பட்டதினால் முழுவதும் பற்றி எரிந்து உலக நாடுகள் அனைத்தும்
அதிர்ச்சி அட்ையும்படியாக இலங்கை முழுவதிலும் ஆயிரக்கணக்கானோர் செத்து மடிந்ததை நீங்கள்அறிவீர்கள் 1999ஆம்அண்டு மே மாதம் முதலாம் அதிக பெரும்பான்மை மக்களின் செல்வாக்கைப் பெற்ற புரட்சியாளரான தலைவர் பிரேமதாச அவர்கள் கொடூரமாய் அநாகரிகமாய் யாரும் ஆத்திரப்படும்படி கொல்லப்பட்டபோது, அமைதிப்படுத்தியது இந்த தெய்வமே, 鸞 தெய்வம் எரியும் நெருப்புக்கு மேல் தண்ணீரை ஊற்றி அணைக்காவிட்டால் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் செத்து வீதியிலே
டந்திருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது. ஜனாதிபதி டி.பி.விஜயதுங்கஅவர்கள்தான்ப்பந்ததாகவும் கடவுளின் அணுக்கிரகத்தினால்தான்காப்பாற்றப்பட்டது என்று கூறியது இதற்கு சாட்சியாகும். இந்த தெய்வத்தை தான் இவ்வளவு நேரம் அறிவித்தோம். 1993ஆம் ஆண்டு கைவிட்ட தெய்வம், 1993ஆம்
ஆண்டு காப்பாற்றினார். ஒரு சிறிய காக்காய், குருவிக்கு கூட ஒரு சேதமும் ஏற்படவில்லை. ஒரு சாதாரண இராணுவ வீரர்களுக்கு இ அப்படியான நிலை ஏற்பட்டிருந்தால், Tūluhur GT GODA வேண்டும் என்று உங்கள் மனசாட்சியில் |ஆ சிந்தியுங்கள். அது நடைபெறவில்லை. தெய்வம் காப்பாற்றினார். இந்த தெய்வமே இலங்கைக்கு சமாதானத்தை தருவார். கா
பிரதி
இப்படிக்கு, (p. 1. மாண்புமிகு ஜனாதிபதி 2. TELDİT இறைபணியில் 歌 3. மாண்புமிகு அமைச்சர்கள் 4. மாண்புமிகு இராஜாங்க அமைச்சர்கள் சகோதரன், செ. இராஜேந்திரம் - 5. பாராளுமன்ற உறுப்பினர்கள் 6. கெளரவ பிரதேச சபைகள் இயேக ஜீவிக்கிறார்
401, அளுத்மாவத்தை விதி, கொழும்பு-15 ث ADVT. போன், 522608
SS S S S S S S S S SSS SSS es །s, தையல்கலை மீள் குடியேற்றம்" / பிரியர்களுக்கு '. ... தாராபுரம் கிராமத்தில் தற்போது ଏଡ଼ା (୬ அரிய சிந்திI எதுவித பிரச்சனையுமின்றி மக்கள்
வசித்து வருகின்றனர். OD GÓ) L 95 GÖ) சென்ற 1992ல் குடியேறிய சுமார் விஞ்ஞான முறையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பல எ
தொழில்முயற்சிகளில் ஈடுபட்டு அதிக வெட்டுவதற்கு சிறந்த ಅನ್ನು 'ರಾ'!
GiT (UL.GUDJIb LDÖN JAGJÖGU G ಇಂ॰ நிவாரணப் பணம் உடனடியாக LITT GOAL) G) LD LIIT SLLLa LLLS LLOLLL LLLL LLLL SS TTTTTTTTT TTTTS TTTTT SS
அதிகமான மக்கள் வந்து குடியேறிய இ p பின்பே வழங்கப்படவுள்ளன. பரங்களுககு 6T(UPSI5156T. 15,000 கிராமிய கருத்திட்டத்தின் கீழ் 10 பேர்கொண்ட மேட்டுநிலப் "ROYAL" SCHOOL OF SCIENTIFICITAILORING, | nn agina gihulag| S.29, 3RD FLOOR, C.C.S.M. COMPLEX, "":
COLOMBO-11 சுயதொழில் திட்டத்தின் கீழ் யுவதிகளுக்கான பல அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டவுள்ளன.
தி
 
 
 
 
 
 
 
 
 

மாந்திரீகம் உலகளாவிய ரீதியில் 27 வருடங்களாகத் தொடர்ந்து
வரும் உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி P. K. FIA, GTGUGUITGIUKBIL LGOUGGIL, GLILGLL LITTINGÖ (3 FGO) GJILLINGŮ, கைரேகைகள், ஜாதகங்கள் மாந்திரீக ரீதியில் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவா ரணம் பெற ன்றே டன் தொடர்பு கொள்ளுங்கள் தொழில் பிணக்குகளர்
கிலேசங்களா? வசியங்களா? கணவர் மனைவி, குடும்பப்
உண்மைச் சேவையாற்றி
மலையாள நிரந்தரத்தீர்வுகாணாமல் தேர்தல் ஏன்?
(காரைதீவு நிருபர்) வவுனியா மற்றும் கிழக்கிற்கான உள்ளூராட்சித் தேர்தல் மூன்று முறை கோரப்பட்டு அடுத் வருடம் மார்ச் மாதம்வரை ஒத்தி வைக்கப்பட டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி ஒளி அபயகுணசேகரா தலைமையிலான பரீலங்கா மக்கள் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளர் ஜனாப்.எஸ்.ஏ. மொகமட் யூசுப்
(ஜேபி) கருத்து வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு இக்கட்டான காலகட்டம் வரும் நேரங்களிலெல்லாம் இப்படியான தேர்தல் அறிவித்தல் விடுதலும், எதிர்ப்புகள் வந்ததும் ஒத்திப் போடுவதும் சகஜமாகி விட்டது. தேர்தலை ரு "கேலிக்கூத்தாகவே அரசாங்கம் எண்ணுகிறது. னப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாமல்
சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா?
57 (560 DP
எந்தவொரு தேர்தலும் வட-கிழக்கில் நடத்தப் படுவதை எமது கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. அம்பாறை மாவட்டம் 1990இல் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியது. இன்றும் பல தமிழ் கிராம மக்கள் அகதிகளாக அகதிமுகாமில் வாழ்க்கை நடாத்துகின்றனர். இன்னும் பூரணமாக மீள்குடிய மர்த்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் தேர்தலொன்று அவசியமில்லை என
P.K. SAAMY ASSOCIATE PVT. LTD., 3, Daily fair Complex, NUWARA ELIYA.
Dial: 052-2508 & 3093 Celltel. 072-26088, 078-61933
COLOMBO BRANCH: குறிப்பிட்டுள்ளார். 26, CHARLYMONT ROAD, மாவட்டத்தில் ஆளும் ஐ.தே.க WELLAW ATTA உட்பட பரீலசு கட்சி, பரீல முஸ்லிம் காங்கரஸ்
பரீல மக்கள் கட்சி ஆகியன போட்டியிடவிருந்தது. அம்பாறை நகர சபைக்கும், 15 பிரதேச சபை களுக்குமான தேர்தல் மீள உயிர்பெற்று வருகின்ற தமிழ்-முஸ்லிம் உறவைக் கெடுத்துவிடுமோ என பலரும் அஞ்சுவதனால் இத் தேர்தல் அவசியமான தல்ல எனக் பலர் கருதுகின்றனர்.
AL:O1-5832.50. O78-71243 FAX: O094-523093 ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு, தற்கால பலனைத் தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம் தியனுப்பினால் தற்போதைய அல்லது கடந்த
ண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோம். ஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் i filhar I விக்கப்படும் வாரந்தோம்சனிக்கிழமைகளில் படித்தது விஞ்ஞானப் பாடத்திற்கு டபெறும்; துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில் ந்து உண்மை அறியலாமே. பட்சை அனுமதியோ சங்கீதப்படத்திற்கு EEEEEEEEEEEEE|
(திருகோணமலை நிருபர்) ITALOADLILILL- பயிற்சி நிலையம் பாடசாலை நிர்வாகத்தின் அசிரத்தை 95ITT600TLDITS, ரண்டு மாணவிகள் படிக்காத காத்திருந்தோர் கவலை! பரீட்சைக்குத் தோற்றவேண்டிய கட்டாயத்துக்கு
(கிண்ணியா நிருபர்) உள்ளாக வேண்டி ஏற்பட்டது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை திருகோணமலையில் մյաoi: GILIgöörgeir வட்டக்கிளை, கிண்ணியா பிரதேச குறிஞ்சாக்கேணி, பாடசாலையொன்றைச் சேர்ந்த செல்விகுமுதினி மத்தில் தையல் பயிற்சி வகுப்பு ஒன்றை ஆரம்பிப்பதற்கு செல்வி சேலது ஆகிய இரண்டு LDITGOSTC)) னேற்பாடுகள் அண்மையில் மேற்கொண்டது. களுத்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன்படி, இப்பகுதியில் உள்ள மிகவும் பின்தங்கிய இவர்கள் இருவரும் க.பொ.த சாத் பரீட்சைக்கு தி குறைந்த இளம் யுவதிகளையும் நேர்முகப்பாட்சை மனையியல் விஞ்ஞானப் பாடத்துக்குத் தம்மை ம் தெரிவு செய்து வீடொன்றையும் வாடகைக்குப் தயார் செய்து கொண்டிருக்க சங்கீதப்பாடத்துக்கு
அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.
LIDIT GOOTG) 29567 தங்கள் அவலத்தைப் பாடசாலையில் முறையிட்ட போதே, விண்ணப்பம் பிழையான வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்போது மாணவியர் இருவரும் திணறிக்கொண்டி ருக்கிறார்கள்.
இப்பயிற்சியை பெறுவதற்கு அவ்விளம் யுவதிகள் றுவரையும் எதிர்பார்த்த வண்ணமே இருக்கின்றனர். ால் தற்போது இப்பயிற்சி வகுப்பு, திருகோணமலை தேசத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பற்றி கிண்ணியா பிரதேச செஞ்சிலுவைச் சங்கத் ாண்டர்கள் எமது நிருபரிடம் கவலை தெரிவித்தனர்.
பாதை அல்ல அது படுகுழி புத்தளம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய முஸ்லிம் கிராமமான எமடுவ தேர்தல் தொகுதியில் ஆனமடுவ-சிலாபம் செல்லும் தான பாதையில் ஆண்டிகம எனும் ஊரின் பாதையால் சுமார் து மைல் சென்றால் மதவாக்குளம் எனும் பெரிய கிராமத்தைக் ணலாம். சுமார் 1750 குடும்பங்கள் வசிக்கின்ற மன்னாரில் ந்து குடிபெயர்ந்த 300 அகதிக் குடும்பங்களும் இங்கே உள்ளன. படியாக அதிகமான மக்களைக் கொண்டுள்ள இக்கிராமத்துக்கு சேவை இல்லையென்றால் யாரும் நம்பமாட்டார்கள். ஒரு பஸ் கிறது. காலையில் 600மணிக்குச் செல்லும் பஸ் மாலையில் 8.30 ரியளவிலே திரும்பி வருகின்றது. அதுவும் அதில் வேலை ப்யும் நடாத்துனர்கள் ஊரில் உள்ளவர்கள் என்பதாலேயே கின்றது. காரணம் கேட்டால் பாதை சரியில்லை, பயணிகள் லை என்கிறார்கள் உண்மையில் பாதை சரியில்லைதான். ால் பயணிகள் இல்லாமலா போய்விடுகிறார்கள். அதற்கு ாணம் உண்டு. அதை பரிசோதகர்களே கண்டுபிடிக்க வேண்டும். தோடு பாதை சீராக இருந்தால் எந்தக் காரணமும் கூற
குழாய்கள் இருந்தும் தண்ணீர் இல்லை
நாச்சிக்குடா மக்குளுற்று வேப்பங் குடா ஆகிய கிராமங்களில் வீதி ஓரங்களில் குழாய்கள் பல இருந்தும் ஒரு குழா யிலாவது தண்ணீர் வருவதில்லை, இதனால் தண்ணீர் பெறுவதற்காக தனியார் சிலர் எடுத்துள்ள குழாய்களுக்கே போக வேண்டியிருப்பதாக மேற்படி கிராம மக்கள் கவலையுடன் தெரிவிக் கின்றனர்.
(சீனன்குடா நிருபர்)
LULIITUSI. எனவே தேர்தல்களின் போது ஊருக்கு வரும் சியல்வாதிகளே இப்போது கொஞ்சம் எங்களுரை வீதிக் (956ᎠᏰ0LIᎥᎢᏞ Ꮮ-ᎥᎢᏛᎠ டிப்பார்க்கின்றீர்களா!
விவசாயிகள் அவதி அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு, நிந்தவூர் 676) JIT LI திணைக்கள எல்லைக்கு உட்பட்ட மாவடிப் பள்ளியின் கிழக்கே அமைந் துள்ள இரு பக்கங்களிலும் உள்ள வீதிகள் முற்றாக சேதமடைந் துள்ளன. இவ்வீதிகளினால் விவசாயிகள் தங்களது இடை நிலைப் பொருட்களை கொண்டு செல்லவும் முடிவுப் பொருட்களை கொண்டு வரவும் பயன் படுத்துகின்றனர். ஆனால் தற்பொழுது வெள்ளத்தின் காரணமாக ஆற்றின் இருபக்கங்களிலும் உள்ள வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் தங்களது துவிச்சக்கர வண்டியைக் கூட தள்ளிக்கொண்டு செல்வதைப் பார்க்கலாம். உழவு இயந்திரம், மாட்டு வண்டி போன்ற வைகள் தற்பொழுது விவசாயம் செய்த நிலத்தின் ஊடாக செல்வதனால் விவசாயிகள் பெரிதும் அசெளகரியத் துக்குள்ளாகின்றனர். இதனால் உற்பத் தியும் குறைவடைய வழியேற்படுகின்றது. எனவே இவ் ஆற்றின் இரு பக்கங் களிலும் அமைந்துள்ள வீதியை உரிய பாராளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் தங்கள் கவுனத்தில் எடுத்து வீதியை திருத்தியமைப்பதோடு மீண்டும் வீதி சேதத்துக்குளாகாமல் இருக்கத்தக்கதாக நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?
ஏ.எல்.பைரூஸ்-மாளிகைக்காடு-02.
எம்.எச்.எம்.முனல்பிர்-மதவாக்குளம்,
அக்கரைப்பற்று-கொழும்பு பஸ் சேவை
க்கறைப்பட வேண்டிய உடனடித் தேவை!
அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து க்கரைப்பற்றிற்கும் தினசரி பல தனியார் பஸ்கள் வையிலீடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்த பஸ் சேவை பல குறைபாடுகளுடன் இயங்கி ருவது மிகவும் கவலையுடன் தெரிவித்துக் கொள்ள பண்டிய விடயமாகும்.
சுமார் 10 மணித்தியாலங்கள் வரை பயணம் செய்ய பண்டிய இந்த பஸ்கள் இரவில் இரத்தினபுரி ஊடாகவும், லில் கண்டி ஊடாகவும் செல்கின்றன.
சொகுசாக இருந்து செல்லக்கூடியது, வீடியோ பஸ் ன்றெல்லாம் விளம்பரம் மட்டும்தான். சில பஸ்களில் ஒரு னிக்கூடு கூடப் பொருத்தப்படவில்லை. பயணி ஒருவருக்கு ரூபா அறவிடப்படுகிறது. ஆனால் சொகுசாக இருந்து ல்ல முடியாத வகையில் பஸ்ஸின் நடைபாதையில் ஒரு சனம் பொருத்தி இருவரை மிகவும் நெருக்கடியாக ட்கார வைக்கின்றனர்.
இதனால் ஒரு வரிசையில் சுமார் 6 பேர் கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் பயணம் செய்ய வேண்டிய வல நிலை ஏற்படுகின்றது.
அத்துடன் இவர்களது குறிக்கோள் பணம் மட்டுமேயாகும். |ணிகள் சொகுசாக இல்லாவிடினும் சுகமாக பயணம் ய்ய எந்த ஒரு பஸ்ஸிலும் வசதி செய்யப்படவில்லை. சில பஸ்ஸில் மட்டுமே ஓரளவு சுகமாகப் பயணம் செய்ய டியும். இவ்வாறு அனைத்து பஸ்களிலும் வசதி வாய்ப்புகள் - użu u LI L u L வேண்டும் எனப் பல பயணிகள்
நிர்பார்க்கின்றனர்.
-தாராபுரம் நப்ஹான்
.19-25, 1998

Page 5
லிகள் அமைப்பினருக்குள் ஏற்பட்ட உள்முரண்பாடு கள் பற்றிய செய்திகள் ஏனைய தமிழ் அமைப்புக் 67.5/ கட்டுக்கதைகள் என்றே முதலில் நம்பப்பட்டது. இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்தில் அந்தப் படையால் பிரபாவைப் பிடிக்க முடியவில்லை. ஆனால் பிரபாகரன் உள் யக்க மோதலில் கொல்லப்பட்டு விட்டதாக இந்திய வெகுஜன தொடர்பு சாதனங்கள்கூட உரத்துச் சொல்லிக் (9).JII68,IL-60T.
எல்லாவற்றுக்கும் மேலாக அப்போதைய வடக்குகி முதலமைச்சர் பிரபாகரனுக்கு எங்கே இறுதி மரியாதை செலுத்தப்பட்டது என்பது வரை தனது கற்பனைக் குதிரையை தட்டி விட்டு கதை சொன்னதும் நினைவுக்கு வருகிறது.
அதனால் புலிகள் அமைப்புக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிணக்குகளும் கட்டுக்கதை என்றே முதலில் கருதப்பட்டன. அது கட்டுக்கதையல்ல, நடந்த கதைதான் என்பதற்கான ஆதாரங்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
புலிகள் அமைப்புக்குள் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் கருதப்பட்ட மாத்தையா தடுப்புக்காவலில் இருப்பதும், அவர் மீது விசாரணை நடப்பதும் உறுதியாகியிருக்கிறது. தமிழ் பேசும் மக்களது உரிமைகளுக்காக என்று ஆயுதம் தாங்கிச் செயற்பட்ட அமைப்புக்கள் பலவற்றில் தனிநபர் ஆதிக்கம் என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்து வந்தது.
D5 TDT 95 TT
ஜனநாயகம் பேசிய அமைப்புக்களில் கூட கூட்டுத்தலைமை என்பது வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்தது.
தனக்கு அடுத்ததாக ஒருவர் ஆளுமை பெற்று வந்தால் அவரால் தனக்கு ஆபத்து வருமோ என்று முதலாம் ನಿಜ್ಜೈ?
மோதல்கள்,
SITU GOOTILDITUjib.
சர்வதேச விடுதலை அமைப்புக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆளுமை பொருந்திய தலைவர்கள் காணப்பட்டார்கள்
ஒருவர் விட்டுச் செல்லும் இடத்தை
பிளவுகள் என்பவற்றுக்கு
நிரப்பக்கூடிய இன்னொருவர் உருவாகி []Uj59;IIII.
தனிநபர்கள் அழிந்தாலும் அமைப்பு அழியாது போராட்டம் ஒயா என்று சொல்லும் தகுதி அவர்களுக்கு இருந்தது.
ஆனால் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உருவான ஆயுதம் தாங்கிய அமைப்புக்கள் ஒரு பொதுவான குணத்தைக் கொண்டிருந்தன. யார் ஒரு அமைப்புக்கு தலைவராக இருக்கிறாரோஅவர் விரும்புவது போலவே எல்லாம் நடக்கவேண்டும் விமர்சிப்பவர்களை தலைமையில் இருப்பவருக்கு பிடிக்காது. விமர்சிப்போர் ஒதுங்கிப்போக வேண்டும். அல்லது ஒழிந்து போக வேண்டும்.
போராட்டம் திசை மாறியதற்கு இந்த பொதுக்குணமும் ஒரு பிரதான காரணம்
ங்கே ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லும் தலைமையினர் நிலைக்கண்ணாடி முன்பாக நின்று பார்த்தால் தாம் அனைவருமே ஒரே விதமாய் இருப்பதை உணர்வார்கள் ஆனால் ஊருக்கு ஒரு ராஜாதான் இருக்க முடியும் ஒரே மாதிரியான தோற்றத்தில் ஒன்பது ராஜாக்கள் இருக்க முடியாது.
எனவே புத்திசாலியான ராஜாவே வெல்ல முடியும். சில ராஜாக்கள் ஜனநாயகம், தமது விருப்பு வெறுப்புகளுக்கு அந்த ஜனநாயகம் பாதகமானால் சர்வாதிகாரம் என்று இரு தோணிகளில் கால்வைத்துக்கொண்டு
அச்சப்பட ஆரம்பித்தமையே உள் இயக்க
கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை கடைசியில் இரண்டுமே இல்லை.
பிரபாகரனுக்கு தனது பாதை
எதுவென்பது தெரிந்திருக்கிறது. சரியோதவறோ வகுத்த பாதையில் இருந்து விலகாமல் ஒரே தோணியில் நடக்கும் பயணம் பிரபாகரன் புத்திசாலி ராஜா,
அந்த புத்திசாலி ராஜா தனக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையா மீது இப்போது
இந்திய வெளிநா இந்தியாவுக்கு கொன் ஆராய்ந்து வருவதாக இந்திய எதிர்க்கட் பிரபாகரனை எப்பே என்று கேட்டுக் கொ ஏதோ யாழ்ப்ப இறங்கி பிரபாகரன கூட்டிச் செல்லும்
கைவத்திருக்கிறார். வெளிநாட்டமைச்சரு
தன்மூலமாக பிரபாகரனுக்கு அடுத்தது யிருக்கிறார்.
யார் என்ற வினாவுக்கு ஒரு பெரிய வெற்றிடம் இந்தியப் படைய
ஏற்பட்டுள்ளது. இங்கு தரித்து நின்றே புலிகள் அமைப்பை பொறுத்தவரை விசயத்தை சுலபமா6
அதன் பலம் பிரபாகரன். அதன் பலவீனமும் LILITaTair.
இறுதிவரை போராட்டம் என்று புலிகள் அமைப்பினர் சொல்லுகின்றனர்.
ஆனால் பிரபாகரனுக்கு பின்னர் தலைமை தாங்கக்கூடியவர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனர்.
மாத்தையா மீது குறைகள் இல்லாமல் இல்லை. ஆயினும்ம்ாத்தையாவுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள தண்டனை நியாய LDITGOT), GG).
புலிகள் அமைப்பினரது நெருக்கமான ஆதரவாளர்கள் கூட மாத்தையா தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதை மனதளவில் விரும்பவில்லை. ஆனால் அதை வெளியே சொல்லி பிரபாவின் வெறுப்பை சம்பாதிக்கவும் விரும்பவில்லை.
ரபாகரன் ஆட்டத்தில் அவருக்குப் பின்னரும்
கனடாவில் இருந்து வருகின்ற செந்தாமரைப் பத்திரிகை பிரபாகரனுக்குப் பின் போராட்டம் தொடரும் என்பது கனவு என்று எழுதியிருக்கிறது. அதில் உண்மையும் இருக்கிறது.
தனது தலைமைத்துவத்தை பாதுகாக்கும்
நினைப்பானது தனக்குப் பின்னர் உள்ள நிலை பற்றி சிந்திக்கவிடாமல் பிரபாகரனையும் தடுத்துவிட்டது.
பிரபாகரனை புலிகள் அமைப்புக்குள் எதிர்த்துக் கேள்வி எழுப்பக் கூடியவர்கள் எப்போதும் உருவாகப் போவதில்லை. பிரபாகரன் தனது தலைமையை அவர் உள்ளவரை இழக்கப்போவதும் இல்லை. ஆட்டத்தில் அவரே ராஜா. ஆனால் அந்த ராஜாவுக்கு பின்னர் ஆட்டமே நின்றுவிடும் என்றால் "தமிழீழப் போராட்டம்" என்று பலியாகிக்கொண்டிருப்போரின் இழப்புக்கள் விரயமானதாகவே போகப் போகின்றன என்று அர்த்தமாகிவிடும்.
தனக்கு அடுத்த படியாக ஆளுமையான தலைவர் ஒருவர் இல்லாமல் இருப்பது பிரபாகரனுக்கு ஒரு பெரிய பலம் அதுவே நீண்டகால நோக்கில் புலிகள் அமைப்புக்கு GYLIINILI LIGANGGOTLD.
g ந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்புச் சொல்லப்படும் நாள்
※%死
பேசுகிறார்கள்.
வழக்கில் பிரப தீர்ப்பு சொல்லப்பட் இந்தியப்படை பிர போவதில்லை.
ஒரு முறை பட் என்ற நிலைதான் இ ஆனால், தீர்ப்பு அமையுமானால் புலி ரீதியாக அது பாதிக் இந்தியா ராஜீவ் காரணம் என்ற காலப்போக்கில் நட் என்ற நிலையும் இல் எனினும் அவ் உள்நாட்டில் புலிக ஒன்றும் ஏற்பட்டு வ
ు
III IT pu JILJITGOOT LI பிரதான பிரச்சனை
லக்குகள் கதையாகிவிட்டது.
பிரதமர் விமான என்று சொல்கிறார். பாதுகாப்பு அ
தள்ளாடிக் கொண்டிருந்தார்கள்
த்திருதி
ண்டு: Ää
அப்பக் கச்சேரியிலும் விழுந்தி
நெருங்கி வருகிறது.
நேரம் கொழும்பு வெள்ளவத்தையிலை கனம் கொஞ்சிப் பேர் கதவைத் பங்கர்தான் இல்லை ஒருதர் ே ாண்மோ? கொழும்ப்ோ? இங்கையு
திட்டல்
நினைக்கிறாளாம் மகனே நீயும்
 
 
 
 
 
 
 
 
 
 

மைச்சர் பிரபாகரனை வருவது பற்றிதாம் சொல்லியிருக்கிறார். உறுப்பினர்கள் சிலரும் கொண்டுவருவீர்கள் எடிருக்கிறார்கள். னத்தில் நேரே வந்து கையைப் பிடித்து சயம் போல இந்திய பதில் சொல்லி
ார் பெருந்தொகையாக து கூட சாத்தியமாகாத து போல் நினைத்துப்
8. 鑽
8.
தவறான இலக்கில் விழுந்த குண்டென்று பகிரங்க வருத்தம் தெரிவிக்கிறார்.
அதன்பின்னரும் விமானங்கள் வசதியான இடங்களில் எல்லாம் முட்டையிட்டுக் கொண்டிருந்தால் அர்த்தம் என்ன?
தடை செய்ய வேண்டியவர்களால் கூட தடுக்க முடியவில்லையோ என்று சந்தேகம் வருகிறது.
விமானக் குண்டுவீச்சுக்கள் கிறிஸ்தவ தேவாலயங்கள் அருகே விழுந்தமையால்
கரனுக்கு பாதகமான பாலும் கூட தீர்வோடு ாவைத் தேடி வரப்
அனுபவம் போதும் ருக்கும். பிரபாகரனுக்கு எதிராக ள் அமைப்பை சர்வதேச கக்கூடும்.
கொலைக்கு புலிகளே U LI GODLU மறந்து |றவு கொள்ளக்கூடும் லாமல் போகும். வாறான தீர்ப்பினால் ருக்கு பெரிய பாதகம் டப்போவதில்லை.
உருவாகியிருக்கிறது.
ஏற்கனவே சென் ஜேம்ஸ் தேவாலயத்தை குண்டு வீச்சு உடைத்துப் போட்டுவிட்டது.
தவறுதலான நடவடிக்கை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலரே பகிரங்கமாக ஒப்புக் கொண்டதால், தேவாலயத்தை திருத்தி புனரமைக்க ஆகப்போகும் செலவை அரசே தரவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டி ருக்கிறது.
அதன் பின்னரும் பாசையூரில் புனித அந்தோனியார் கோவில் பகுதியில் தாக்குதல்கள் நடந்துள்ளன.
பலியானவர்களில் புலிகள் எவரும் இல்லை. சாதாரண பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
: கத்தோலிக்க உயர் பீடமான
எங்கோ இருந்துரவப்பட்டு எங்கோ வந்து விழுகின்றன.
சமீபத்தில் பலாலியில் ವಿಕ್ಟಿ ஏவப்பட்ட ஷெல் ஒன்று நல்லூர் நாவலர் வீதியில் வந்து விழுந்ததாகச் சொல்லப்படுகிறது.
விமானம் வரும் சத்தம் கேட்டு தப்பிக்கொள்ள சில சமயம் வசதியிருக்கும். வுெல் அப்படியல்ல. திடீரென்று வந்து விழும் தூங்கும் போதும் பயந்து கொண்டே
தூங்க வேண்டும்.
ஆக மொத்தத்தில் இவ்வாறான தாக்குதல்கள் மூலம் எவ்வாறான பலன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதே கேள்விக்குரியதாகும்.
நம்பிக்கையூட்டும் செய்திகளும்,
நடைமுறைகளும் அரசிடம் இருந்து மக்களிடம் சென்றடைவதற்குப் பதிலாக வுெல் போய் விழுந்து உள்ள நம்பிக்கைகளையும் சிதைத்து விடுகிறது.
தனை ஏன் அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை.
கேட்டால் புலிகளது முகாம்களுக்கு அருகே குடியிருக்கவேண்டாம் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் யாழ் குடாநாட்டில் பொதுமக்கள் குடியிருக்கவே முடியாது. எங்கே போவது
தனது வீட்டின் அருகே வந்து முகாம் அமைக்கும் புலிகளை அப்படிச் செய்ய வேண்டாம் என்று எவராவது தடுக்கமுடியுமா? அதனைத்தான் எண்ணிப் பார்க்க வேண்டும். இது ஒரு வித்தியாசமான யுத்தம் பரந்த நடைபெறும் திறந்த போரல்ல 芭l
பரந்த வெளிப்போர் உத்திகளை பொதுமக்கள் மத்தியில் உள்ள புலிகளை அழிக்கப் போவதாகச் GIFTIG) GAWL") பயன்படுத்துவது விவேகமானதல்ல.
அதனால் ஏற்படும் விளைவுகள் புலிகளுக்கே சாதகமாகி வருகின்றன.
து தமிழர்களுக்கு எதிரான யுத்தமல்ல என்று ஆயிரம் தடவை அரசுத் தலைவர்கள் உரத்துச்சொன்னாலும்கூட ஒரே ஒரு குண்டு, அல்லது வுெல் அத்தனை பேச்சையும் பொய்யாக்கி விடும்.
தமிழ் மக்களை நம்பிக்கையூட்டி தீவுகள் மூலமும், ஜனநாயகரீதியிலான இன உறவுகள்
s ராஜாதான்-ஆனால்
ஆட்டம் தொடருமா?
க்களுக்கு இப்போதுள்ள
குண்டுவீச்சு
தொடர்
தாக்குதல் நிறுத்தப்படும்
GOLD jifla iiiiT G FALLIGADITIGATI
பிடிக்கக்கொண் கு
இத்தாலியிலுள்ள வத்திக்கான் திருச்சபை வரை குண்டுவீச்சு பற்றிய செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் போது தாக்குதல்கள் மதாலயப் பகுதிகளில் நடைபெறுவது மத உணர்வுகளைப் புண்படுத்தவே செய்யும்.
பாதிக்கப்பட்ட தேவாலயங்களை திருப்பிக் கட்ட முடியும். ஆனால் குறி தவறும் குண்டுகளால் தகர்ந்துவரும் அரசு மீதான தமிழ் மக்களது நம்பிக்கையினங்களை திரும்ப கட்டியெழுப்புவது சுலபமானதல்ல.
அதனை அரசாங்கம் உணர்ந்து கொள்ள
வேண்டும்.
சுட்டிக்காட்ட வேண்டிய அளவுக்கு
பலரும் பலமுறை விமானத்தாக்குதல்கள் பற்றி
எடுத்துக் கூறிவிட்டார்கள்
யாழ் அரச அதிபர் கூட விமானக் குண்டுவீச்சுப் பற்றி பிரதரிடம் நேரடியாகவே எடுத்துக் கூறியிருக்கிறார்.
கண்மூடித்தனமான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்றார் பிரதமர்
ஆனால், தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன. கண்ணைத்திறந்தபடி போட்டார்களோ, கண்னை முடியபடி (Bլ յոլ լրից (86որ தெரியாது. இலக்குகள் தவறியே மீண்டும் குண்டுகள் விழுந்தன.
பக்கேடு மாதிரித் ெ க்கு மேலை பேசக்கூடாது
வுெல் தாக்குதல்களும் அச்சமூட்டுகின்றன.
மூலமும் இன ஒற்றுமையைச் சாத்தியமாக்க அரசு நினைக்குமானால் இதுவரைகால போர் உபாயங்களை மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டும் ஏற்பட்ட விளைவுகள் பற்றி மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும்.
தவறான இலக்குகளால் தகர்ந்துவரும் தமிழ் மக்களது நம்பிக்கைகளைப் பற்றி அரசாங்கம் அலட்சியமாக இருப்பது பிரச்சனைகள் தீர உதவப் போவதில்லை.
இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும் முன்கூட்டியே அறிவித்தல் கொடுத்துவிட்டே தாக்குதல் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் தப்பிக்கொள்ள வழி செய்யப்படுகிறது என்று படை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
ஆனால், இப்போதெல்லாம் புலிகளது முகாம்களுக்கு அருகில் இருந்தால்தான் பாதுகாப்பு என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது. தேவாலயங்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் முன்பு போல அங்கு போய் இருக்கவும் மக்கள் பயப்படுகிறார்கள். எனவே தவறும் இலக்குகளில் இருந்து தப்பிக்கொள்ள புலிகளது முகாம்களுக்கு அருகில் இருந்தால் போதும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. ஆக, யுத்தத்தின் வெற்றி என்பது ஆயுதங்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவ தில்லை என்பதை சகல தரப்புக்களும் உணர்ந்து கொள்ள ಇಂಗಾ

Page 6
உலகிற்கு அணுஆயுதங்கள் அபாயம் ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. அவற்றை உலகளாவிய நிலையில் தடுத்தாக வேண்டும் என்று வல்லரசுகளே முன் வந்தன. ஐ.நா.சபையும் ஒத்துழைத்து, அணுஆயுதத்தடை ஒப்பந்தமும் அமுலுக்கு வந்துவிட்டது.
ஆனால், அணு ஆயுதங்களைவிட மிகக் கொடுரமான ஆயுதங்கள் உலகின் பல நாடுகளிலும் விதைக்கப்பட்டுள்ளன. வேறு AJ நாடுகளில் பரவிக்கொண்டிருக்கின்றன.
அணு ஆயுதங்கள் பிரயோகிக்கப் பட்டால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் ஒரே நொடியில் பட்டென்று பறந்துவிடும். அதே வேளை இன்று பரந்து கிடக்கும் பயங்கர வெடிகளோ, ஒருவர் ஒருவ ராகவோ அல்லது ஒரே தடவையில் பத்து அல்லது பதினைந்து பேராகவோ தீர்த்துக் SLL).6 709 tr).
அது மட்டுமல்லாமல் இதனால் படுகாயமடைவோர் கால்களை 蜀 ந்து உடம்பின் ஏனைய அங்கங்களை இழந்து வாழ்நாள் முழுவதும் அழுந்த வேண்டிய வர்களாகி விடுகின்றனர்.
கண்ணி வெடிகள், பொறி வெடிகள் போன்ற பயங்கர ஆயுதங்கள்தான் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளை
உலகை மிரட்டும்
தைத்தவர் மறந்தால்
அச்சுறுத்திக் கொண்டி ருக்கின்றன. உலகிலுள்ள நாடுகளில் மூன்றில் ஒரு
நாடு கண்ணி வெடி அபாயத்தில் did யிருக்கிறது.
இருவேறு நாடுகளுக் கிடையிலோ அல்லது ஒரே நாட்டிலுள்ள பயங்கர வாதிகளுக்கும்
படைகளுக்குமிடையிலோ மோதல்கள் மூளும் போது கண்ணிவெடிகளும் பொறி வெடிகளும் பெரும்பங்கு
வகிக்கின்றன.
எதிரியின் ஊடுருவல் தங்கள் பிரதேசத்துக்குள் இடம்பெறாமலிருக்க குறிப் பிட்ட பகுதிக்குச் செல்லும் பாதைகளில் கண்ணிவெடி கள் புதைத்து வைக்கப்படு கின்றன.
கண்ணி வெடிகளில் இழந்தவர்கள், கைகளை நாட்டிலும் இருக்கிறார்கள் விஞ்ஞான வளர்ச்சி, தெ மனிதனை மனிதன் போர்களில் பயன்படுத்த (3 gFIELD.
இது வளர்த்த கடா போன்ற நிகழ்வு
மனிதன் விஞ்ஞான நின்று பெருமைப்படுப் தலைகுனிந்து கொள்ள மனித குலம் வெளி விஞ்ஞானம் மனிதகு உதவுவது யாரது த தவறுதான்.
கண்ணி வெடிகள் இல யுத்தத்திலும் தாராளமா
அதன் பரவலை உ
இவற்றைத் தற்செய லாகத் தொட்டு விட்டால் போதும் வெடியை மிதித்த 611 f6óIGOTTL)GöTGTLDITgő சிதறி விடுவார். அல்லது வெடியினை மிதித்த கால் துண்டாகிவிடும் அருகில் உடன் வருவோரும் ஆபத் தான நிலையினை -9||60ւ6/III,
மோதல்களும், யுத்தங் களும் முடிந்து சமாதானம் ஏற்பட்டு விட்டாலும் கூட இந்த வெடிகளினால் ஏற்படும் விபரிதவிளைவுகள் தீர்ந்த பாடில்லை.
ஏற்கனவே புதைத்து வைத்த வெடிகள் எங் கெங்கே இருக்கின்றன என்பதனைக் கண்டு பிடிப்
பது தான் பெரும் சிக்கல் குரு டிஸ்தானி
களை ஏற்படுத்துகின்றன. gó
மோதலின் போது வெடிகளைப் புதைத்தவர் வேறிடம் சென்றிருப்பார் அல்லது அவரே ஏற்கனவே பலியாகி யிருப்பார். ஆகவே வெடிகள் எங்கே புதைக்கப்பட்டுள்ளன என்பதனை அறிய
ஓரங்கள், மைதானங்கள், வயல்வெளிகள் ஆகிய இடங்களில் இத்தாலி தயாரிப்பான வல்செல்லாவிஎஸ் 50 0дра).04. пицл. அல்லது வாகனங்களிலிருந்து வீசப் படக்கூடிய முற்றிலும் பிளாஸ்ரிக்காலானது
பிரபாகரன் முக்கிய
நோக்கும் பகுதி இது:
இவ்வெடிகள் ம கொடிகள், புல் பற் மறைந்து கிடக்கும் காலை வைப்பது இவற்றின் மீது கான முடிவே அதுதான்
இவற்றின் வி அதிகமில்லை. சிரம GIGIDIT' jGID: கிலோ எடை பொரு யைத் தொட்டால் உடன் பரல்கள் வீசப்படும்
மாத்தையாவுக்கு தண்டனை
விடுதலைப்புலிகள் இயக்கம் சர்வதேச ரீதியில் பேசப்படுகின்ற சக்திமிக்க கெரில்லா அமைப்பாக விளங்குகின்றது.
அந்த அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் சரியானவையா என்கின்ற வாத விவாதங்கள், கண்ணோட்டங்கள் என்பவற்றுக்கு அப்பால் அந்த அமைப்பின் தாக்குப் பிடிக்கும் தாக்குதல் நடத்தும் திறன்களை இராணுவ வல்லுநர்களும் வியக்கின்றனர் என்பதே உண்மை
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவரின்றி அந்த இயக்கத்தில் அணுவும் அசையாது. அவர் விரும்பினால் அந்த இயக்கத்தின் முக்கியமானவர்களாகக் கருதப்படுவோரின் தலைகளும் உருளும்
புலிகள் அமைப்புக்கள் தற்போது நடைபெற்றுவரும் உள் பிரச்சனைகள், சத்தமில்லாத கணக்குத் தீர்த்தல்கள் பற்றிய தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
இலங்கை அரசியலில் புறக்கணிக்கப்பட முடியாத சக்தியாக வளர்ந்துள்ள புலிகள்
அமைப்பின் உள் பிரச்சனைகள் பற்றிய முக்கிய தகவல்களை கனடா செந்தாமரை பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இதனை எழுதியிருப்பவர் டிபி ஜெயராஜ் முன்னாள் ஜலன்ட் நிருபர் இந்து நிருபர். இப்ப்ோது செந்தாமரைப் பத்திரிகை ஆசிரியர் மாத்தையாவின் நெருக்கமான நண்பர்.
புலிகள் வட்டாரத்தோடு நெருக்க மான உறவுகளையும்,இப்போதும் புலிகள் அமைப்பின் மீது ஆதரவான கருத்துப் போக்கையும் கொண்டுள்ள அப்பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல்கள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன. இதில் தினமுரசின் கருத்துக்கள் எதுவும் Garrija, LJLJLGA JGODGA).
(குற்றச்சாட்டுப் பத்தி
மாத்தையாவின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண்ணிவெடிகள் தொட்டவர் மடிவார்!
பிறிதோரிடத்துக்குக் கொண்டு செல்லலாம். இயக்குவதும் எளிது.
இழந்தவர்கள் நம்
போரின் கொடுமை. ஆனால் சிறு தாக்கு ாழில்நுட்ப ஆற்றல் திக்கு இனையில் அழிக்கும் அசுரப் லாதது. படுவதுதான் பெரிய நல்ல பயன்
கொடுக்கிறது. மார்பில் பாய்வது இத்தகைய வெடி களை விதைப்பது சிரம மற்றது. எனினும்
சிகரங்களில் ஏறி
போது மறுபுறம் பும் வேண்டும்.
இவற்றைச் செயலிழக் கச் செய்வதோ அதி
UUsä JIDIT60T57(yli). சம் பெற உதவும் கம்போடியா, லம் நாசமாகவும் வியட்நாம், ஆப்கானிஸ் வறு? மனிதனின் தான், அங்கோலா, மொஸாம்பிக் ஆகிய (R)g), G36, 9,667 6877 ங்கையின் உள்நாட்டு : களின் ஆபத்தால்
பரவியிருக்கின்றன. லகளாவிய ரீதியில்
அதிகம் பாதிப்புக்குள் ளாயின. இங்கெல்லாம் ! சமர்புரிந்த கெரில் இ லாக்கள் அரசுப் படைகளுக்கெதி ராக கண்ட கண்ட இடங்களில் எல்லாம் கண்ணி மற்றும் பொறி வெடிகளை விதைத்தனர். இங் கெல்லாம் பெரும்பாலும் ஓரளவு அமைதி ஏற்பட்ட போதிலும் இவற்றினால் தொடரும் அபாயம் நீங்கிவிடவில்லை.
கண்ணிவெடிகளின் பாவனை இந்நூற்றாண்டின் ஆரம்பகாலத்தி லேயே நடைமுறைக்கு வந்து விட்டது. இத்தாலி நாடே இவற்றை அறிமுகம் செய்தது. முதலாவது உலகப்போரின் போது ஜேர்மன் படைகளே இவற்றைப் பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளன. JGöoILIT வது உலகப் போரின் போதுமுன்னேறி வரும் எதிரிகளின் தாங்கி களைச் சிதறடிக்க இவை பயன் விதைக்கப்பட்ட இப்பயங்கரப்படுத்தப்பட்டன.
நோமண்டிக்
கடற்கரை
எங்கணும் ஜேர்மன் படைகளால் கணணி வெடிகள் விதைக்கப்பட்டிருந்தன.
யுத்த முடிவின் பின்னர் பொறி வெடிகளைக் கண்டுபிடிப்பதற்காக பிரெஞ்சுப் படைகள், ஜேர்மன் யுத்தக் கைதிகளை பயன்படுத்தியிருக்கின்றனர். இதில் 100 கைதிகள் பலியாகியுள்ளனர். சுமார் 3000 பேர் படுகாயமடைந்தனர். ாவின் தயாரிப்பு 16 சீனாவின்தயாரிப்பானரைப்161 கிலோ இது 1944 தப் பட்டுள்ள கம்பி எடையுடன் கூடியது 300 கிலோ அழுத்தம் முதல் 1950 வெடித்து 100 உருக்குப் ஏற்பட்டால் வெடிக்கவல்ல தாங்கிகளைத் வரை இடம் தகர்க்க வல்லது உலகில் பரவலாகக் பெற் றது. காணப்படும் பொறி வெடி இது இரண்டாவது உலக யுத்தத் தின் போது எகிப்து நாட் டைக் கைப் பற்ற ஜேர் D6 U 60L களை ஏவி னார் ஹிட்லர். இப்படைகளை மு னி னேற 6)6ւյIIլ լրլDaՆ
ண்ணுள்ளும், செடி
றைகள் ஆகியவற்றிலும் ஆழம் தெரியாமல் போன்று தற்செயலாக ல வைத்தால் போதும்.
குறைவு எடையும் மின்றி ஓரிடத்திலிருந்து
ானவர்களைக் கொல்லச் சதி
பழங்கத் தயாராகும்
ரம் தயாராகிவிட்டது)
து)
செந்தாமரை தந்துள்ள தகவல்கள் இதோ
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதி-தலைவரும் அதன் பழைய பிரதான பிராந்தியத் தளபதிகளில் ஒருவரும் அவ்வியக்கத்தின் அரசியல் கட்சியான விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவருமான மாத்தையா என்ற கோபாலசாமி மகேந்திரராஜா இயக்கத் தலைவரும் பிரதம தளபதியுமான திருவேலுப்பிள்ளை பிரபாகரனின் பணிப்புரையின் பேரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தவரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருமாத்தையா தற்போது சாவகச்சேரியில் கல்வயல் பகுதியில் உள்ள இல்லமொன்றில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பின்னால் இந்தியா
TJ Logoi
டொலர் தேவை என்று ஐ.நா.கூறுகிறது.
எகிப்தின் எல்லைகளில்
வெடிகளை
இதனால் எகிப்து
பரப்பியிருந்தது. காப்பாற்றப்பட்டது.
ஐ.நா.சபை அண்மையில் மேற்கொண்ட உலகளாவிய கணிப்பின் படி இன்று மொத்தம் 62 நாடுகளில் கண்ணிவெடி அபாயம் சாதாரண பொதுமக்களை அச்சுறுத்திய வண்ணமுள்ளன என்று தெரிய வருகிறது. இந்நாடுகளில் 10 கோடிக்கும் அதிகமான பொறி மற்றும் கண்ணி வெடிகள் பரப்பப்பட்டுள்ளன என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய அபாயகரமான ஆயுதங் களை அகற்றுவதானால் பல இலட்சம் கோடி டொலர் தேவைப்படும். இவற்றைச் செயலிழக்க வைக்கும் பணியில் பல்லாயிரக் g:60öIág/T6ði 2) Uslstø,6ir பலியாகவும் இடமுண்டு.
கடந்த 15 ஆண்டுகளில் 10 இலட்சத் துக்கும் அதிகமானோர் இவ்வெடிகளில் அகப்பட்டு இறந்துள்ளனர், அல்லது படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர்களின் நிர்க்கதியான குடும்பங்களைப் பராமரிக்க, காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவு களைக் கவனிக்க படுகாயமடைந்தோ அங்க வீனர்களாகவோ உள்ளவர்களுக்கு மறு வாழ்வு அளிக்க மேலும் கோடானு கோடி
உலகளாவிய நிலையில் அணு ஆயுதங் களை தடை செய்ய எடுத்த முயற்சியைப் போல் பயங்கரமான கண்ணி வெடிகள், பொறி வெடிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதையும் வேற்று நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும் தடை செய்ய வேண்டும் என்ற குரல் இப்பொழுது ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கிறது.
வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கா, அந்த நாட்டில் விதைத்த கண்ணி வெடி களில் சிக்கித்தவித்த பல்லாயிரக் கணக்கான அப்பாவிகள் இன்று அமெரிக்காவிலேயே அகதிகளாகக் குடியேறியிருப்பதனாலேயோ என்னமோ அமெரிக்கா இத்தகைய ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்பதைத் தடை செய்துள்ளது.
பிரபாகரன்!
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப் Lugo) LÜLSıflaum Gar Tiger Organisation Security Intelligence Service (TOSIS) air பொறுப்பாளர் பொட்டம்மான் என்ற சிவசங்கரனின் நேரடிக் கண்காணிப்பில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்திய, இலங்கை நாடுகளின் உளவுப் பிரிவுகள் ஆகியவற்றுடன் தொடர்பு பூண்டிருந்தார் என்றும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் திருபிரபாகரன் மற்றும் 1 விடுதலைப் புலி முன்னணிப் பிரமுகர்களைக் கொலை செய்வதென்று இந்திய உளவுப்படை பிரிவு றோ தீட்டிய சதிக்கு உடந்தையாக விளங்கினார் என்பதுமே திருமாத்தையாவுக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டு என்று அறியப் படுகிறது. இப்பிரதான குற்றச் சாட்டுடன் வேறு சில குற்றச்சாட்டுகளும் திருமாத்தையா மீது சுமத்தப்பட்டுள்ளன.
அக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விபரங்களும் மேலும் தகவல்களும் அடுத்த
ரசில் இடம் பெறும்.
U. 19-25, 1998

Page 7
Iட்டின் வடக்கு-கிழக்குப் பகுதி களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்குமிடையே மோதல்கள் இடம் பெறுகின்றன.
ஆனால் தலைநகரில் ஒரு விசித்திரமான நட்சத்திரப் போர் (Star War) தோன்றி யிருக்கக் காணப்படுகின்றது.
நட்சத்திரப் போர் என்றதும் வான் மண்டலத்தில் ஏதாவது ஒரு கிரகக் கோளாறு ஏற்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றும்.
ஆனால் இராணுவத் தலைமைப் பீடத்தில் நிலவும் நட்சத்திரப் போரே இன்று நாட்டில் அனைவரது கவனத்தை யும் ஈர்த்ததாக விளங்குகின்றது.
இராணுவத்தில் இரண்டாவது லெப்டினன்ட் தரத்திலிருந்தே அனைத்துப் பதவி உயர்வுகளும் ஆரம்பமாகின்றன. இரண்டாவது லெப்டினன்டாக பதவி யேற்கும் ஓர் இளம் அதிகாரி படிப்படியாகப் பதவி உயரும் போது, அவரது உயர்வை நிர்ணயிக்கும் வகையில் சீருடையின் தோள் பட்டையில் பதவி உயர்வுக்கான நட்சத் திரங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் சேவைமுப்பு, திறமை ஆகியவற்றின் அடிப்படையில் நட்சத்திரங்க ளையும், வேறு சின்னங்களையும் பெறும் அதிகாரிகளே ஜெனரல்கள் (Generals) என்றழைக்கப்படும் தளபதிகளாகப் பொறுப்புக்களை ஏற்கின்றனர்.
எனவே இலங்கை இராணுவத்தில் கூடுதல் நட்சத்திரங்களையும், பதவி உயர்வுச் சின்னங்களையும் பெற்றுள்ள ஜெனரல் களுக்கிடையிலான பதவிச் செருக்குப் பகைமையே நட்சத்திரப்போர் என்று
தற்போது வர்ணிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திசில்-வைத்யரத்ன தமது ருந்தும் ஓய்வுபெறப்போவதாகக் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு இராணுவத்தலைமைப்பிடத்தில் பல முக்கிய மாற்றங்களுக்கு வழியமைத் துள்ளதுடன், இராணுவத்தின் உறுதிப்பாடு அதன் தலைமைத்துவம் என்பன குறித்த விமர்சனங்களுக்கும் களம் அமைத்துள்ளது. இலங்கையில் இன்று அரசியல் நடவடிக்கைகளைப் போன்றே இராணுவ நடவடிக்கைகளும் பிரபலமடைந்த நிலை
காணப்படுகின்றது.
பொதுசனத் தொடர்புச் சாதனங்களில் அரசியல்வாதிகள் பெற்று வந்த முக்கியத் துவத்தை இன்று பாதுகாப்புப்படைகளைச் சேர்ந்தோரும் சரிசமமாகப் பெற்றுவரும் குழ்நிலை நிலவுகின்றது.
கடந்த பத்து வருடகாலத்தில் இலங்கையில் இராணுவ ரீதியிலான விஸ்தரிப்பு விசாலமான முறையில் இடம் பெற்றிருக்கின்றது.
இலங்கையின் முறையை நோக்கும்போது, ஜனநாயக ரீதியான ஆட்சியும் இராணுவ ஆட்சியும் இணைந்த ஒரு நிர்வாகமுறை நடை முறையில் இருப்பதையே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
பெயரளவில் மட்டுமே இலங்கை ஒரு ஜனநாயக சோஷலிஸ்க் குடியரசு என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் நடை முறையில் சோஷலிஸமும், ஜனநாயகமும் மேடைப் பேச்சளவிலேயே இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
ஆட்சிப்பீடத்தில் இருப்போர் பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஜனநாயக அணுகுமுறைகளுக்குப் போதியளவு முக்கியத்துவத்தை வழங்காதவர்களாகவே விளங்குகின்றனர்.
அரசியல் ரீதியிலான நடவடிக்கைகள் மூலமாகவே ஒரு தீர்வை எட்டமுடியும் என்று ஒருதடவை கூறுகின்றனர். ஆனால் மறுகணம் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கி விட்டவர்களாக ஆட்சியாளர்கள் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த பத்து வருட காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுடன், இராணுவ தர்பாரும் இரண்டறக்
〔1°一、_亚
கலந்திருக்கும் நிலையே காணப்படுகின்றது. வடக்கு-கிழக்குப் பிரதேசத்தில் மட்டு மல்ல மூன்று வருடங்களுக்கு முன்னர் தென்னிலங்கையிலும், இராணுவ நடவடிக்கைகள் மும்முரமடைந்திருந்தன. தென்னிலங்கையின் பல பாகங்களிலும்
இராணுவ முகாம் பெருமளவு இழப் மாகவும், உயிர் சேது
இந்நிலையில் லெப்டினன்ட் ஜெ6 தமது பதவியிலி
ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) என்ற அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக இராணுவத்தினர் விர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். 1987ம் ஆண்டின் இறுதிப் பகுதி யிலிருந்து 1990ம் ஆண்டு வரை இலங்கை யின் வடக்கு-கிழக்குப் பிரதேசம் இந்தியப் படையினரின் பிடியில் இருந்தது.
அப்போது இலங்கைப் படையினரின் கவனம் தென்னிலங்கை நோக்கித் திசை
ராணுவத் தலைை
நட்சத்தி
போவதாக அறிவித் தலைமைப் பீடம் நிலைக்குள்ளாகியி படுத்துவதாக இரு
அண்மைக்கால தலைமைப்பிடத்தில் பதவிச் செருக்கின் சல்கள் நிலவியிரு 鸟 இதனால் கீழ் அதிகாரிகள் மற்று J,606ቨ| ஒருங்கின்
திரும்பியிருந்தது.
ஆட்சி
ity
வெவ்வேறான கண்ணே
பிரதமர்,
தென்னிலங்கையின் பல பாகங்களிலும் காப்ரண்கள், தடைமுகாம்கள், போடப்பட்டி ந்ததுடன் ஜே.வி.பியினருக்கெதிராக ராணுவம் கடும் போக்கைக் கடைப் பிடித்திருந்தது.
ஜே.வி.பி பிரச்னை தென்னிலங்கையில்
தலைவிரித்தாடிய காலத்தில் வீதிகள் விடுவாசல்களில் மட்டும் மனித சடலங்கள் வீழ்ந்திருக்கவில்லை.
ஆறுகளிலும் கொலையுண்ட சடலங்கள் மிதந்து சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
தென்னிலங்கையில் (3 g. 6) f). La
நடவடிக்கைகள் முனைப்படைந்திருந்த காலத்தில் லெப்டினன்ட் ஜெனரல் சிசில்
வைத்யரத்னவே அப்பிரச்னையைக் கையாண்டிருந்தார்.
அப்போது இராணுவத்தின் பிரதம தளபதியாக ஜெனரல் ஹமில்டன் வனசிங்க பதவி வகித்திருந்தார். பின்னர் ஜெனரல் வணசிங்க தமது பதவியிலிருந்தும் ஓய்வு பெற்றதையடுத்து லெப்டினன்ட் ஜெனரல் சிசில் வைத்யரத்ன இராணுவத்தின் பிரதம தளபதியாகப் பொறுப்பேற்றிருந்தார்.
1983ம் ஆண்டிலிருந்து இன்று வரை கடந்த பத்து வருடகாலத்தில் இராணுவம் பல்வேறு பரிமாணங்களையும் பெற்றுள் ளது. அதேசமயம் பாரிய இழப்புக்களுக் கும் முகங்கொடுத்ததாகவே விளங்கு கின்றது.
இழப்பு என்று கூறும்போது இராணு வத்தின் பக்கபலமாகவும், முதுகெலும் பாகவும் இருந்தவர்களின் தலைகளே உருண்டுபோயுள்ள நிலை காணப்படு கின்றது.
ஏதாவது ஓர் இராணுவ நடவடிக் கையை ஆரம்பிக்கும் போது இராணு வத்தினர் வெற்றிகளை விட இழப்புக் களையே பெரிதும் இருக்கின்றனர். இதுதவிர அண்மைக் காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள்
தழுவியவர்களாக
சிக்கல்கள் தோன் கடந்த ஆண் பிராந்திய தள டென்ஸில் தொப் அதிகாரியான வி இராணுவத்தின கினைப்பை ெ பங்காற்றியிருந்த தலைமையின் உற்சாகமாக மோ என்றும் தெரிவி ஆனால் தற் மாறுபட்டுள்ளது ஒருங்கிணைத்து பெறக்கூடிய சி தட்டுப்பாடு நில யுத்த நட படைகளை வழி தந்திரங்களில் இருந்தால் போ அணியிலுள்ளவு அக்கறை கொன வேண்டும்.
மறைந்த கடுவவைப் ப வத்தினர், அவன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளத் தாக்கியதனாலும் கள் பொருட் சேத கவும் ஏற்பட்டுள்ளன. ராணுவத் தளபதி சிசில் வைத்யரத்ன, தும் ஓய்வு பெறப்
[ܬ݂ܐ
I
லசுவது-இராஜதந்தி
குறிப்பிடுகின்றனர். தனது பொறுப்பிலிருந்த ஒவ்வொரு afl'ILIII.usgör நலனிலும் 0)L.6öransla) கொப்பேகடுவ மிகுந்த அக்கறை கொண்டி ருந்தார். பலாலி இராணுவத் தளம் மற்றும் வடக்கின் ஏனைய பகுதிகளில் உள்ள முகாம்களில் பணியாற்றும் படை வீரர்களை, அவர்களது பாசறைகள் வரை சென்று டென்ஸில் கொப்பேகடுவ அவதானித்து வந்தார்.
அவர்களின் உணவு விடயங்கள் மற்றும் அவர்களது ஏனைய அத்தியாவசிய விடயங் களில் அவர் தமது நேரடிக் கவனத்தைச் செலுத்தியிருந்தார்.
ஆனால் தற்போது அவரையொத்த அதிகாரிகள் யுத்தப் பிரதேசங்களில் காணப் L JILGA ħlasijGODGA).
யுத்தப் பிரதேசங்களில் மட்டுமல்லாது தலைநகரில் இராணுவத் தலைமை யகத்திலும் உயர்மட்டத்தில் இருப்போர் ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டுள்ளவர்களாக இருக்கின்றனர்.
இப்பகைமையின் வெளிப்பாடாகவே இராணுவத் தளபதி சிசில் வைத்யரத்னவின் பதவி ஓய்வு பற்றிய அறிவிப்பு விளங்கி
நிற்கின்றது.
தாம் ஓய்வு பெறப்போவதாக அறிவிக்கு முன்னர் ராணுவத்தளபதி சிசில்
மப்பீடத்தில்
ரப் போர்
துள்ளமை, இராணுவத் பெரும் குழப்பமான நப்பதையே தெளிவு க்கின்றது. ங்களில் இராணுவத் உள்ளவர்களுக்கிடையே காரணமாக போட்டி, ந்தன.
மட்டத்திலுள்ள படை ம் சாதாரண சிப்பாய் ணைப்பதிலும் பெரும்
வைத்யரத்ன சிரேஷ்ட படை அதிகாரிகள் மத்தியில் உரை நிகழ்த்தியிருந்தார்.
அப்போது அவர் "தோல்வியடையும் இராணுவத்தின் தளபதியாக இருக்க நான் விரும்பவில்லை," என்று கூறியிருந்தார். இராணுவத் தளபதி வைத்யரத்னவின் இக்கூற்று இராணுவத்தில் தோன்றியுள்ள பலவீனமான நிலையை மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே இருக்கின்றது. "தோல்வியடையும் இராணுவத்தின் தளபதியாக நான் இருக்கவில்லை, என்று
வருமன்றத்தில் TL ' LIĞII,6) GTTj, G.J., TGSTL J LIII bTuIJbi
வைத்யரத்ன தோல்வியுறு
ai) ()5/Taila)LILILL QIL தி மேஜர் ஜெனரல் கடுவ, அவரது துணை விமலரத்ன ஆகியோர் மத்தியில் ஒருங் ண்டிருப்பதில் பெரும் 竹。 இவர்களின் கீழே படைவீரர்கள் ல்களில் குதித்திருந்தனர் ப்ெபட்டிருந்தது. பாது நிலைமை மிகவும் ராணுவ சிப்பாய்களை வர்களின் நன்மதிப்பைப் ஷ்ட அதிகாரிகளுக்குத் கின்றது. டக்கைகளின் போது த்தும் அதிகாரிகள் யுத்த நர்ச்சி பெற்றவர்களாக து. அவர்கள் தமது களின் நலன்களிலும் வர்களாகவும் இருக்க
Lgr Grufa) G.U.IILGL ப்ெ பேசும் இராணு தமது நன்மதிப்புக்குரிய
ITUILDono i
(UDU
கூறிய இதே தளபதிலெப்டினன்ட் ஜெனரல் சிசில் வைத்யரத்ன ஒரு சில வாரங்களுக்கு முன்னர், "புலிகள் முறியடிக்கப்படு GJITITJ.67. பிரபாகரனின் தொட்டம் அடக்கப்படும்" என்று கருத்து வெளியிட்டிருந்தார்.
ஆனால் அவர் தற்போது தமது பதவியி லிருந்தும் ஓய்வு பெற முன்வந்திருப்பது இராணுவத்தின் உறுதிப்பாடு, அதன் எதிர்கால நடவடிக்கை என்பனவற்றைக் கேள்விக்குறியாக்கி விட்டுள்ளது.
இராணுவத் தளபதி சிசில்வைத்யரத்ன தமது பதவியிலிருந்தும் ஓய்வு பெறும் பட்சத்தில், புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெரி டி சில்வா நியமிக்கப்படுவார்
மேஜர் ஜெனரல் ஜெரி டிசில்வா வட பிராந்திய இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் பொறுப்புக்களை ஏற்றுள்ள அதே சமயம், இராணுவத்தில் சிரேஷ்ட goalcold again (Chief of staff) graip பிரதம தளபதிக்கு அடுத்தபடியாக உள்ள தரத்திலேயே இருந்து வருகின்றார்.
மேஜர் ஜெனரல் ஜெரி டி சில்வா இராணுவத்தில் பெரும்பாலானவர்களின் நன் மதிப்புக்குரியவராக இருப்பதுடன் வடக்கு- கிழக்கு ராணுவ நடவடிக்கைகளில் மிகவும் பரிச்சயமான வராகவும் இருக்கின்றார்.
எனவே மேஜர் ஜெனரல் ஜெரி டி சில்வா அடுத்த இராணுவத் தளபதியாகப் பதவியேற்கும் பட்சத்தில் வடக்கு-கிழக்கின்
雛 நிலைமைகளைக் கையாளுவதைவிட
ராணுவத்தில் நிலவும் சீர்கேடுகளை சீர் செய்வதில் அதிகம் கவனஞ் செலுத்த வேண்டியவராகவே விளங்குவார்.
இந்நிலையில் ஜெரி டி சில்வாவின் தலைமையின்கீழ் இராணுவம் ஓர் உறுதியான ஒருங்கிணைப்புக்குள்ளாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
இராணுவத் தளபதி ՈgՊoՆ
ராணுவ
தளபதியாகத் தாமிருக்க விரும்பவில்லை என்று கூறியுள்ள வேளையிலேயே பிரதம மந்திரி திரு ரணில் விக்கிரமசிங்க, "புலிகளை இராணுவ ரீதியாக அணுகு வதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை" என்று கடந்த வாரம் கூறியிருந்தார்.
இராணுவத் தளபதி வைத்யரத்ன இராணுவம் முகம் கொடுத்துள்ள தோல்வி நிலையை ஒப்புக்கொள்ளும்போது பிரதமர் திரு ரணில் விக்கிரமசிங்க இராணுவ அணுகுமுறையில் நம்பிக்கை வைத்திருப்ப தாக கருத்து வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
பிரதமர் திரு.ரணில் விக்கிரமசிங்க புலிகள் இராணுவ ரீதியாக அணுகப்பட வேண்டுமென்று கூறியுள்ள இத் தருணத்தில் சபாநாயகர் திரு.எம்.எச். மொஹமட் புலிகளுடன் யாழ்ப்பாணம் சென்று பேசுவதற்கு திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனின் அனுமதியை நாடி நிற்ப தாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரே பாராளுமன்றத்தில் இடம்பெறும் பிரதம மந்திரியும் சபாநாயகரும் இவ்வாறு வெவ்வேறு J.Gór (BGYIILLE, 9,60GITó. கொண்டிருப்பது ஆட்சியாளர்கள் மத்தி யிலும், புலிகள் தொடர்பாக கருத்து வேற்றுமை நிலவுவதையே அறியக் கூடியதாக இருக்கின்றது.
(6)
D
இதேவேளை வடக்கே தொடரும் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் அண்மைக் காலங்களில் பாரதூரமான விளைவு J,60697 (BIL ஏற்படுத்தியிருப்பனவாகக் காணப்படுகின்றன.
அரச தரப்பினரும், பாதுகாப்புப் படையினரும் புலிகளின் இலக்குகளே தாக்கப்படுவதாகக் கூறி வருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள அரசாங்க செயலகம், விமானக்குண்டு வீச்சினால் தாக்கப்பட்டள்ளது. அத்துடன் அரசின் பிரதிநிதியான அரசாங்க அதிபர் திரு.க. மாணிக்கவாசகரும், அக்குண்டு வீச்சினால்
காயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அரச செயலகத் துக்கும் குண்டுவீசி, அரச அதிபரையும் காயப்படுத்தியுள்ள செயலானது, அரசு தனது தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டும் நடவடிக்கையை மேற்கொண் டிருப்பதையே புலப்படுத்துவதாக
ருக்கின்றது.
இராணுவம் தோல்வியடைகின்றது"
என்று அதன் தளபதி லெப்டினன்ட்
கொண்டுள்ளார்.
இந்நிலையில் இராணுவத்தின் தாக்குதல்களும் இலக்குத் தவறியவை யாகவே காணப்படுகின்றன.
இராணுவத்தளபதியே இராணுவத்தின் தோல்வியை ஒப்புக்கொள்ளும் போது, ஆட்சியாளர்கள் இராணுவ ரீதியிலான அணுகுமுறைகள் குறித்த தமது நிலைப் பாட்டை மறுபரிசீலனை செய்வதே மிகவும் இன்றியமையாததாகின்றது.
பிரதமர் திருரணில் விக்கிரமசிங்க ஓர் இளம் அரசியல் தலைவராக இருக் கின்றார். அவர் ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை தமது அரசியல் நடவடிக்கை குறித்து மட்டுமல்ல, நாட்டின் நலன் குறித்தும் உருவாக்க வேண்டியவராகக் காணப்படுகின்றார்.
எனவே ஓர் அரசியல்வாதியாக இருக்கும் திருரணில் விக்கிரமசிங்கமுற்று முழுதாக அரசியல் நடவடிக்கையில் நம்பிக்கை வைப்பதன் மூலமே நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதுடன், எதிர் காலச் சந்ததியினருக்கும் ஜனநாயக ரீதியிலான அரசியலில் நம்பிக்கையை உண்டு பண்ண முடியும் O

Page 8
த்தி அழுது கொண்டேயிருப்பான் எதற்கெடுத்தாலும் அழுகை தான் அழ ஆரம்பித்தால் அவனுடைய அழுகையை எவராலும் தடுக்க முடியாது தானாக
நாளடைவில் மூர்த்தியின் அழுகை ஐஸ்கிறீம் அழுகையாக மாறிவிட்டது. அதிக ஐஸ் கிறிம் சாப்பிட்டதனால் ஏற்பட்ட நோய்கள் பற்றி இங்கு குறிப்பிடத் தேவையில்லை.
ஐஸ் கிறிமின் விலை நாளாவட்டம்
எடுத்துக்கொண்டு வயதானதும் வீட் கூடிய இடத்தி இருந்தாலும், எ தெரியாமலோ எ( ஓடிவிடுவான்.
பிள்ளையின் தவறுக்கு
ஆரம்பித்தால் தானாகவே அமைதியடையும் வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். அவன் அழுவதற்கான காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாது. பால்குடியாக இருந்த போது ஏற்பட்ட இப்பழக்கம் 6 வயதாகியும் நின்றபாடில்லை.
எப்படியாவது மூர்த்தியின் அழுகையை நிறுத்த வேண்டும் என்பதற்காக எவராவது அவனை தூக்கிக்கொண்டு வெளியே GJ GJGJITIJ,67. G)G) JGif)ği;95IIILʻaf)la956O)6IIL"
பாராக்குக் காட்டி சில நிமிடங்கள் மட்டுமே அவன் அழுகையைத் தவிர்க்கலாம். அதன் பின்னர் மீண்டும் ஒப்பாரி ஆரம்பித்துவிடும்
அவனுக்கு 6 வயதாக இருக்கும்போது அழ ஆரம்பித்ததும் அவனுடைய அப்பா அவனைத் தூக்கிக் கொண்டு வெளியே போய் ஐஸ்கிறீம் வாங்கிக்கொடுப்பார். ஐஸ்கிறீம்மூர்த்தியின் அழுகையினை நிறுத்த அருமருந்தாக மாறிவிடவே, தினசரி அவனுடைய வாய்வழியே ஐந்துக்கு மேற்பட்ட ஐஸ்கிறீம் கப்புகள் வயிற்றுள் சென்றடைந்தன.
அழகான கூந்தல் பெற அருமையான யோசனை!
அதிகரித்ததைவிட மூர்த்தியின் பெற்றோரின் செலவுகளும் அதிகரிக்க ஆரம்பித்ததைக் குறிப்பிடாமலிருக்க முடியாது. மூர்த்திக்கு த்தவர்கள் இருந்ததைப் போல் அவனுக்கு இருவரும் வந்து சேர்ந்தனர். மொத்தம் ஏழு வயிறுகளை நிரப்புவதற்கே திண்டாடும் மூர்த்தியின் தந்தை ஆறுமுகத்தால் மூர்த்தியின் ஐஸ்கிறீம் படிச்செலவைக் கட்டுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால் மூர்த்தி ஜஸ்கிறீம் கேட்டு அடம்பிடித்து அழுவது மீண்டும் துவங்கிவிட்டது. அத்துடன் அடியும் உதையும் கூட அதிகரிக்கத் தலைப்பட்டுவிட்டது.
ஒவ்வொரு நாளும் மூர்த்தியின் கையில் ஒரு ரூபா அல்லது இரண்டு ரூபாய்களைக் கொடுத்து விரும்பியதை வாங்கித்
தின்னும்படி சுதந்திரமாக விட்டு விட்டாள்
அவன் தாய் மூர்த்தியின் அழுகை இதனால் ஒரளவு கட்டுப்பட்டது. ஆனால் தினசரி அவனுக்குப் பணம் கொடுக்கும் நிலையும் அவன் தாய் மரகதத்துக்கு இல்லாமற்
போக ஆரம் பித்ததும் மூர்த்தியின் அடம்
பிடிக்கும் தன்மையும் அதிகரிக்க மீண்டும் ஆரம் பித்தது. தனால் வீட்டில் எப்போதும் போர்க் களம்தான்.
பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அம்மா விடம் பணம் கேட்டு அடம்பிடிப்பான் கிடைக்காவிட்டால், பணம் எங்கிருக்கிறதோ அங்கே கையை வைத்து அதனை
சில பழக்க வழக் கங்களே உடலுறுப்பு 9,667. சிறப்புக்குக் காரணமாகின்றன. அழ கான அடர்த்தியான கேசத்தைப் பெற்றுப்
தருவது சுகந்தினி
G3 JISTGÖTGiu) மா - 1/2 கிலோ உகிழங்கு 14 கிலோ மாஜரின் 14 கிலோ மிளகாய்த்தூள் பெருஞ்சீரகம் - அளவாக தே,எண்ணை
செய்முறை
J 60DIDICBLITIb J. 6006)IIIGBLITIb
பாதுகாக்க விரும்பும் மங்கையர் அதற்கான பழக்க வழக்கங்களை இளமையிலேயே கடைப்
பிடிக்க ஆரம்பிக்க வேண்டும்.
GIL&G, GUGSILGOÜ வசிக்கும் இந்தியப் பெண் ஷோபா பாட்டியா தனது கேசத்தை offiggl விட்டால் பார்த்து வியக்கா
தவர் எவரும் அந்தத்
தெருவில் இருக்கமாட்டார் கள் சுருள்களுடன் அலை போன்று விளங்கும் அவரு டைய சுருள் நீங்காத கேசத்தின் நீளம் 56 அங்குலம்,
ஷோபா இரவு படுக் கைக்குச் செல்லு முன்னர் ஒலிவ் எண்ணெய் தடவி தனது தலையை வாரி விட் டுக்கொள்கிறார். காலையில் எழுந்து சவர்க்காரம்தேய்த்து தலையைக் கழுவிக் கொள்கிறார். வாரம் ஒரு தடவை மட்டும் ஷம்போ போட்டுக் குளிக்கிறார். வேறு கண்ட கண்ட தைலங் களோ வேறு மருந்துகளோ அவர் பாவிப்பதில்லை.
மீன் றோல் DIT - 1/2 prija) பட்டர்- 1 அவுன்ஸ்
முட்டை- 1 தேபால்- 1 கப் தேஎண்ணை-அளவுக்கேற்ப உப்பு சிறிதளவு
=செய்முறை
மாவுக்குள் முட்டை மஞ்சட் கருவையும், தேபாலையும் இட்டு பிசையவும் மாவை நீர்விட்டுப்பிசைந்து தட்டி FgBJU LDT35 GIGILL வேண்டும். வெங்காயம் பச்சை மிளகாய் தாளித்து வற்றல் கறியை வைத்துக் கொள்ளல் வேண்டும். சதுரமாக வெட்டிய துண்டில் கறியை வைத்து கரைகளுக்கு முட்டை வெள்ளைக் கரு பூசி முடி மேலும் இதை பெரிக்கலாம். அல்லது வெள்ளை கருவரில் தோய்த்தும் ரஸ்க தூள் பிரட்டியும் பொரித்து எடுக்கலாம்.
பெண்களுக்கான இடையின் சுற்றன
கழுசானின் உயர காலின் சுற்றளவு
f
结
Dip" co)
- - - - - - - புள்ளிக்கோடு தை
இடுப்பிற்கு இலாள் agIIIflium
இளமங்கையர் பருக்கள் விகார முகப்பருக்களைத் மேடும் பள்ளமும் அதிகரித்து அ விடுகின்றன. தன: அசிங்கத்தின் இருப் வேதனைப்படும் பல பருவ மங்கை இளம் வாலிபர்க தோன்றுவது இயல் உடற்கூறுகளில் களினாலேயே பரு இதனை மோகப்பரு முதற்பரு மு: GAITAVALI DLGYTGANTIIŽI 356 தோன்றி விடுகின்ற பளபளப்பாக இரு கடுரமாக மாறப்ே எழுந்து விடும். இர் கவலையே மென்மே காரணமாகி விடுகி பருவைக் கண் யாவது அழித்தொ என்ற அவா ஏற்ப
கிழங்கை மெல்லிய துண்டுகளாக வெட்டி, சிறயதாக்கிக் கொள்ளவும் மாஜரின் இரண்டையும் நன்றாக பிசையவும். அளவாக உப்பு இட்டபின் உருளையில் உருட்டி தட்டி மெல்லிய நீளமாக வெட்டி கோனில் சுற்றியபின் பொரித்தெடுத்து அதனுள் கறி வைக்கவும்.
நகததால கிழித்து தூண்டுதல் ஏற்படு தனால் மேலும் . கின்றன. அது மட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போய்விடுவான். எட்டு டில் அவன் கண்படக் ல் எவ்வளவு பணம் வருக்கும் தெரிந்தோ டுத்துக்கொண்டு மூர்த்தி மூர்த்தி கொண்டு வரும்
பணத்தில் தீனிவாங்கிப் பங்கு போட ஒரு கூட்டமே என்றும் காத்துக்கொண்டு நிற்கும்.
இரவில் ஆறுமுகம் வீடு திரும்பியதும் மகனைப்பற்றி முறைப்பாடுகள்அடி-உதை அத்தனைக்கும் தினசரி எக்குறையும் கிடையாது. பால்குடியாக
வயதாகியும் நிற்கவில்லை.
சில மாதங்களாக வீட்டில் எத்தகைய
திருட்டுச் சம்பவங்களும் நடைபெற
வில்லை. இதனால் மகன் திருந்திவிட்டான்
பெற்றோரு ம் காரணம்!
சல்வார் கழுசான் 码=37°=ls AHA=
1932- 9/1/2+II A TLD = 38 卢141*2=
ல் இடைவெளியாகும். டிக் போட வேண்டும்.
மாத்தளை.
ப் பரு
முகங்களை முகப் மாக்கி விடுகின்றன. தொடர்ந்து முகத்தில் கரும்புள்ளிகளும் bda) Gord, கெடுத்து அழகொழுகும் முகம் டமாகிவிட்டதே என்று ரை நாம் காண்கிறோம். ருக்கு மட்டுமல்லாமல் க்கும் முகப்பருக்கள் பே. இளவயதினரின் ஏற்படும் மாற்றங் கள் தோன்றுகின்றன. என்றும் கூறுவதுண்டு. த்தில் தோன்றியதுமே ல் கவலையும், பீதியும் கண்ணாடி போல் த தன் முகம் கர்ண ாகிறதே என்ற ஏக்கம் ஏக்கத்துடன் கலந்த ம் பருக்கள் தோன்றக் து. தும் அதனை எப்படி மித்து விட வேண்டும் ம் அதனை நசித்து துடைத்தெறிந்து விடத் ம். இவ்வாறு செய்வ பருக்கள் தோன்று மல்லாமல் நக விஷம்
TULDIGDÍ
திறந்த மரகதம்
என்று பெற்றோர் மகிழ்ந்தனர். அயலில் உள்ளோரும் உறவினர்களும் கூட மூர்த்தி நல்ல பிள்ள என்று at Goofy, ஆரம்பித்தனர்.
ஒருநாள் பகல் மரகதம் சமயலறையில் அலுவலாக இருக்கும் போது முன்கதவில் இடி ஓசை கேட்டது. ஓடி வந்து கதவைத் மூர்த்தியின் தாய்முர்ச்சியாகி விழுந்து விட்டாள். இரண்டு பொலிஸ்காரர் நடுவிலே விலங்குடன் மூர்த்தி காட்சி அளித்தான். ஆறுமுகம் வந்ததும்
மூர்த்தியுடன் பொலிசார் சென்றனர்.
பல வீடுகளில் சில சின்னச் சின்னத் திருட்டுக்களைச் செய்து வந்த மூர்த்தி அடுத்த தெருவிலுள்ள பிள்ளையார் கோவில் உண்டியலை உடைக்கும் போது கண்ட பலரும் தர்ம அடிபோட்டு பொலிசாரிடம் மூர்த்தியை ஒப்படைத்துள்ளனர்.
வழக்கு விசாரணையன்று நீதிபதி கூறிய கருத்து இதுதான்
"சிறு பிள்ளைகளின் கையில் காசு கொடுத்து, அவர்கள் விரும்பிய பண்டங் களை வாங்கி உண்பதற்கு விடுவதனால் ஏற்படும் துயர முடிவு இதுதான்" என்றார் நீதிபதி.
மூர்த்தி 6 வருடங்களை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் கழிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
அழகுக் குறிப்புக்கள்
கண்களைச் சுற்றிய கருவளையங்கள்
9. ழகான பெண்களுக்கு அவர்க ளுடைய கண்களைச் சுற்றி அகலமான, கருமை நிற வளையங்கள் ஏற்படுவதுண்டு. இவற்றை கிரகத்தின் கோளாறு என்று சில முதியவர்கள் கூறி இளம் பெண்களைக் கவலைக்குள்ளாக்கி விடுவதும் உண்டு. ஆனால் இது ஒரு மூட நம்பிக்கையே.
முகத்திற்குப் போதிய சத்துக்கள் வழங்கப்படாமையினாலேயே இத்தகைய கருவளையங்கள் உண்டாகின்றன. நமது உணவுப் பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்தப்
பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.
சில பெண்களுக் விடுவதும் உண்டு. யங்கள் ஏற்படுவதற்கும் கூட போதுமான அளவு இரத்தோட்டம் இல்லாமல் போவதே காரணமாகும்.
இந்த இரண்டு குறைபாடுகளையும் நீக்குவதற்கு உடற்பயிற்சி மிக முக்கிய மானதாகும். முகத்திற்கு அதிகமான இரத்தம் சென்றடைவதற்கேற்ற பயிற்சி களைத் தெரிந்து கடைப்பிடிக்க வேண்டும். தேனீர், கோப்பி போன்ற பானங்கள் அருந்துவதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். பதிலாக தோடம்பழம், எலுமிச்சம் சாறு ஆகியவற்றைப்பருகலாம். பொன்னாவரை சமூலம் வெய்யில் படாமல்
முகம் வெளிறி
தற்கும் கருவளை
கரும்புள்ளிகளோ,
காயவைத்து எடுத்து, தேயிலை அல்லது கோப்பிக்குப் பதிலாகக் கொதிநீரில் வேக வைத்துச் சீனி சேர்த்துக் குடிக்கலாம். பொன்னாவரை வத்தல், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். தனைக் குடிப்பதனால் இரத்தோட்டம் சீரடை வதுடன் பல பிணிகளும் நீங்குவதற்கும் உதவும்.
மதுபானம் மற்றும் தேனீர், கோப்பி போன்றவை நாம் உட்கொள்ளும் உணவு வகைகளில் செறிந்துள்ள விற்றமின் சத்துக்களைச் செயலிழக்க வைக்கின்றன, என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்பட்டு முகம் அபாயமும் உண்டு.
முகப்பருவைக் கண்டால் அதனை ஒரு பொருட்டாக மதிக்காமல்- கவலை கொள்ளாமல் இருப்பதுதான் முதலில் கையாள வேண்டிய கடமையாகும். அதனைப்பற்றி கரிசனை கொள்ளாமல் இருந்தால் அது வ்ந்தது போல் மறைந்து போய்விடும். பருவைப் பெரிதுபடுத்தினால் அதுவே ஒரு சவாலாகி விடும். தொடர்ந்து பல பருக்கள் படையெடுக்க ஆரம்பித்து விடும்.
வகைவகையான களிம்புகளையோ, குழம்புகளையோ முகத்தில் தேய்த்து பருக்களை நீக்கி விட முற்படலாகாது. உண்மையாகவே முகத்திற்கு மெருகூட்டும் களிம்புகளும், குழம்புகளும் இல்லாமல் இல்லை. அவற்றை சந்தையில் தேடிக் கண்டுபிடிப்பது எல்லாராலும் முடியாத காரியம் முக்கியமாக முகத்தை அழுக் கில்லாமல் பாதுகாத்தால் முகப்பருக்களோ, மேடுபள்ளங்களோ தோன்றப் போவதில்லை.
J. 19-25, 1993

Page 9
மலை போன்ற மழலைகள்
இரண்டு
வளை சூப் சாப்பிட்டால் தடகளப் போட்டிகளில் பங்குபற்றும் விளையாட்டு வீரர்கள் தெம்பாக இருப்பார்கள் தவளை போல் பாய முடியும் வேகமாக ஓட முடியும் GT GÖTGADGJIGAVITID GOLIITLi sin fra øTUTTGITTLDTGOT பணம் சம்பாதித்தான் ஜைமே டா
.19-25, 1998
குறுஸ் என்பவன் பிரேஸில் நாட்டிலுள்ள பாரன் நகரைச் சேர்ந்தவன் அவன்
மாணவர்கள் உட்பட பல இளை ஞர்களை இவ்வாறு ஏமாற்றி பணம் சுருட்டி வந்திருக்கிறான். இவன் கூற்றில் எதுவித உண்மையும் இல்லை என்பதனைக் கண்டு கொண்டவர்கள் இவன் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
தவளை சூப் சாப்பிட்ட பலர் சராசரி 7 அங்குலத்துக்கு மேல் உயரம் பாய்ந்ததாக நீதிமன்ற விசாரணையின்போது கூறியிருக் கிறான். இவன் கூற்றை உறுதிப்படுத்த எவரும் முன்வரவில்லை. அதனால் அவனுக்கு 6 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
வெற்றி உருவ உயரத்தில் அல்ல உள் மனதின்
உறுதியில்
geil Gil LDild சிலர் தாழ்வு ம
அந்தனி படத்தில் வரு மனதில் எக்க சப் பாத்து பிரதிநிதியாக
-9|6)/Ս951 போன ஹாரி துரத்தி கா அந்தணியின்
96) Is ( பிரச்சனையும் 9/6).JPT GTL'IGBLIE என்கிறார் ஹ (9,6767TLDITs எதனையும் தாமே நினை தோல்விகளுக் எம்மால் மு இருந்தால் டே 5TDal LD6 வாழ்க்கையில் ஒரு நூல் எ -9/60)/L160/0 அடுத்தவருக்
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

露 } 嵩 蟲 蔷
__ -8-8-8-8-8-8-8 謬 繼 羲 繼
ξε ξε ξεξε }}
SL0 S S S S S S S S S S S S S S S S S S S S
ဤမျိုးမျိုးမျိုးမျိုးမျိုးမျိုးမျိုးမျိုးမျိုးမျိုးမျိုးမျိုးမျိုးမျိုးမျိုးမျိုး
மூக்கு முட்ட ஒரு பிடி!
XXXXXXXXXXX ζ ΧΧΧΧΧΧΧ. భ
குழந்தைகளைக் கண்டவுடன் தூக்கி எடுத்து வெல்லக் கன்னத்தில் செல்லமாய் முத்தமிட ஆசைவரும்
ஆனால் சீனாவின் சிங்கான் மாநிலத்தில் உள்ள ஜீன் லி என்ற குழந்தையை தூக்குவதற்கு ஆசை வந்தாலும் பலமும் வேண்டும்.
அத்தனை பாரம், அதனால் உலகிலேயே மிகப் பெரிய குழந்தை என்ற சாதனையைப் பெற்றுவிட்டான் ஜீன் லீ ஜீன் லீக்கு இப்போது ஆறு வயது எடை என்ன தெரியுமோ? 407 இறாத்தல் உயரம் 5 அடி 8 அங்குலம் 1990இல் அவனுக்கு மூன்று வயதாக இருக்கும் போது எடை 167 இறாத்தல். உலகச் செய்திகளில் வியப்பாக அடிபட்டான். வருடா வருடம் 7 இறாத்தல் என்ற கணக்கில் எடை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மருத்துவர்கள் கூட மலைத்துப்போய் இருக்கிறார்கள்.
6 வயதில் 407 இறாத்தல், அப்படியானால் 60 வயதில்? அப்போது ஜீன் லி நடந்தால் நிலம் அதிருமோ?
ஜீன் லி மிகப் பெரிய குழந்தையாக சாதனை படைத்திருந்தாலும் அவனது அம்மா படும் பாடு பெரும்பாடு
முக்கு முட்ட ஒரு பிடி பிடிக்கும். ஜீன் லீயின் உணவுத் தேவையை நிறைவு செய்ய முடியாமல் இருக்கிறது.
என்ன செய்வது என்று தெரியாமல் அம்மா ஒடித்திரிய, அதை அறிந்த அந்த மாநில அரசு ஜீன் லீயின் சாப்பாட்டுக்காக மாதம் ஒரு தொகையை வழங்கிவருகிறது.
சாதாரணமாக ஒரு ஆறு வயதுக்குழந்தையின் எடை 50 இறாத்தலாக இருக்கும். ஜீன் லி 407 இறாத்தலாக இருக்கிறான். பலசாலியாகவும் இருக்கிறான்.
உடல் பருத்தால் சிலருக்கு நோய் வரும் ஜீன் சுகதேகியாக இருக்கிறான். ஜீன்லிக்கு உடையிலிருந்து செருப்பு வரை சொல்லித்தான் செய்ய வேண்டும். கடைக்கு அழைத்துப் போய் ரெடிமேட்டாக வாங்கிக்கொடுக்க வசதியான உடம்பா அது இடையின் சுற்றளவு 48 அங்குலம் பாதணியின் அளவு 14 சொல்லிக் கொண்டிருக்கும் போதே அளவுகள் மாறிக் கொண்டிருக்கும்.
பாடசாலைக்கு சென்றுவரும் ஜீன் வயலில் இறங்கி தந்தைக்கு உதவிகளும் செய்து வருகிறான்.
அயலில் உள்ளவர்கள் அவனை விருப்பத்தோடு நேசிக்கிறார்கள். ஜீன் லி மூன்று வயதாக இருக்கும் போதே சாப்பாட்டு ராமன்தான் மூன்று வயதில் ஜீன் முக்கு முட்டப் பிடித்த சாப்பாட்டுப் பட்டியல் இதோ. (ஒரு வேளைக்கான பட்டியல் மட்டுமே)
15 கோப்பை நூடில்ஸ் சோறு 7 கோப்பை காய்கறி வகைகளுடன் 7 இறாத்தல் மீன். இது மட்டும் என்றால் எப்படி? முழுக் கோழி இரண்டு வேண்டும். IILILIII அம்மாவின் கவலையில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இப்போது ஜீன் லி சாப்பிட 27 படி அரிசி வாங்கி சோறு சமைக்க வேண்டும். ST6060TL 2 60010) வகைகளும் வயதுக்கேற்ப அதிகரித்துள்ளது.
எதிலும் போட்டி இருந்தால்தானே சுவாரசியம் கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும். சாப்பாட்டு ராமனுக்கும் சரியான போட்டி வேண்டும்.
ஜீன் லீக்கும் போட்டி வந்துவிட்டது. 6ᏍᎧ Ꮮ . அவனைப் போலவே பலசாலிக் குழந்தை ஒன்று அமெரிக்காவின் என்.சி மாநிலத்தில் வளர்ந்து வருகிறது. )T அதன் பெயர் பில்லிஜோன்ஸ் வயது 3 1/2 ஆனால் எடை 342 இறாத்தல், உயரம் 4 அடி 5 அங்குலம்
சபாஷ் சரியான போட்டி
அவரது உயரம் அதிக LÓ)Gi)Go)Gl). 4 -9/19 2 அங்குலம்தான்.
Gill அந்தணி ஷெரிடன் 6նաց 46.
இருப்பது ஒரு பிரச்சனை என்று னப்பான்மையால் அவதிப்படுவார்கள் அப்படியல்ல. அபூர்வ சகோதரர்கள் ம் கமல் போல தோற்றம். ஆனால் ச்சக்கமான உறுதி
க்கடை ஒன்றில் வியாபாரப் இருக்கிறார். படு சுறுசுறுப்பு சுறு சுறுப்பைப் பார்த்து வியந்து த் என்னும் பெண் அவரை துரத்தித் தலித்தாராம். இப்போது ஹாரித் துணைவியாகிவிட்டார். தள்ளமாக இருப்பதால் எவ்வித இல்லை. தான்குள்ளமாக இருப்பதாக தும் நினைத்துக்கொண்டதும் இல்லை. Trig.
இருப்பவர்கள் வாழ்க்கையில் Fாதிக்க முடியாது என்று தமக்குள் த்து பயந்து விடுகிறார்கள். அதுவே கும் மன உடைவுகளுக்கும் காரணம். டியும் என்ற நம்பிக்கை மனதில் ாதும் என்கிறார் அந்தனி ஹெரிடான். ாப்பான்மையை நீக்கி குள்ளமானவர்கள் வெற்றி பெறுவது எப்படி என்று ழுதும் உத்தேசம் இருக்கிறதாம். முள்ளவர்கள் எழுதும்போது அது கும் உதவும்தானே எழுதட்டும்.
TITUIDuli
(UDU
t | p, Aut եւ նաց-վան, வயை 1111111ін

Page 10
ாதோடு சொல்லுகிறோம்
ப ார் முக்கியான அதிகாரி ா அம்பா பயன்படுவது தொடர்காத இப்போது
பேசப்படுவது பிரிய நடிாதாரம் Nuwun. Li Tih NGANTI தொடங்கியிருக்கிறா ராய அங்கு
ாங்கு காட்டியிட்டதாய் பிரிங்புரவெற்பு our rus und MilwIsr | நடிாக வர் முன்றெழுந்து சாரந்தி
யிருக்கிாம் அதை அந்நதியிருந்து பாட்டி TTLLII ாக்காரர்கா ப்யாதே ாதுவாக ஆள்காய நம்பாதொன்று அட்ாள் ாவியோவிற்றுவதாய் பாட்டிக்கும் பத்திக்கும் டயே சிறு விரிங்க்ள் அறுப்பம் பம்பாது | laistill intir I.
கண் நடிக ஒயாக இருக்கும்போது ஓவியங்கா பிப்பது ஓவியக் கண்காட்சி நடந்த திட்டம் போட்டுள்ார் தில் ஒரு நாவல் வளரயர் சொல்விப்பெடுத்தவ பரந்த வியங்கும் சுகள் நடிாரின் பொடே பெறுமாம் புகழ் ஆசை
ரா நடிபை விபத்தி ரிங் படும்ாயின் பிருந்தபோது மாயா சிவ பக்கு நாடி பார்த்துவிட்டார் தாழ்ந்த பின்னர்தான் நாடிக்கு விடுதலை நன்னள விட்பீல் காசிக்கு ஆர்மின்டாது என்று
சொல்விக்கொண்டிருந்திய ரஞ்சித நடிகை ப்ெபோது
அடிக்கி வாரிக்கிறார் சான் தேடி ரிய நாப்பார்களை
தம்முறையில் அறுதிக்கொண்டிருக்கிறார் த்தில் வெளியான படங்களும் பப்படங்கள் ஆகிவிட்டதால் கா ார் முட் அவுட் ஆகியிருக்கிறார் படப்பிடிப்புக்களின் முன்பு
ங் பிப்பொது வம்பு தும்புகள் அதிகம் விள நாப்பாளர்
நவிய பெயர் எடுக்க நிாக்கிறார் காம்கடந்த ஞாயம் ான நடிாக நிருபர்கான கைக்குள் போடத்தெரிந்தவர் ாயே பாதி பயிடுவாராம் பச்சை விசயங்காம்பே
ரு வரி பள்ளியிடுவார் ஆயினும் என்ன் செய்வது ர் மட்டும் அவருக்கு நொ 1ார் மீண்டும் ராம் நடிரோடு தொடர்புகளை புதுப்பிக்கத் பொக்கம் வட்டாரம் செய்கிறது மீள்ள்ே
| । । ।
ாை நடிாள் யாரா பிருந்தாலும் ரா
பத்தா 'ப'
Tumi || || யா
ா -,-
S S D S S S S
■
याताया । |
7 1 : 11 1
ING ாந்தி
தயாரிப்பார்க்ா வியர்
பிாளிடம் பள்ளி பு தற்போது முர்தியின் கிங்
ர்ரபத்ரன் என்று பாட புதாப்பு இதுதான்
பாப்போன் படாத பாரிஸ் விவா நடி
■一』r T」 - சந்திருப்பார் ம்ெ நாயகியா
ாரு பு
காபதிபட
திரு J. Li
பட வ டிமிகு பாம் பங்கா ாடரு அமைந்ா * u*
jumlah MN || || ||
+1 ܒ . UN KAUPUUDUB, GDP || .
ர்ர்ந்
grunn ர்ட்ெ
திருந்து ார் விா தந்து
ா =ாப் பு
Ang An
பிப்போது *_* °
an in பார் ர்
யாரும்பா பு ா *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துபாய படங்கா தாய் என்று மறுக்கிறார்
y numitriin Italia ting என்ன்னத் தேடி வருவது ரா என்று விரும் 1 தெலுங்கிங் மொழி மாற்றம் செயப்பட்டா
அங்கு நாடுவதாய் ரேடியாவதுெ
ாங்கிர்ாம்.
படங்களே பாதும் என்று மறுத்து i'r tiriol pwyntiau LHDT
சின்னர் கவுடர் பொங் பரபரப்பாகப் பார் விட்டாலும் காவிந்தவை தவிர ஏாைமியா படங்கள் ரெட்களோபது வியந்தின்
குட்டப் செள்ளை மாநகரில் இருந்து பெரும் தூத்தில் இருக்கும் நெசப்பாக்கம்ான்ற பகுதியில் கடியிருக்ார் LLLTTT LLLS SLLL L DTT S TTTT TTLTLLL S LL T TTL TLLS அவருக்குரு பட்டம் ஆட்டியிரு க்கிறார்கள் ஒதுக்குப்பு நடிக வரஞ்சரி அங்கேயே புதுடுப்பு தொடங்கியிருக்கிறார்
35 LIDGJ GEFIT SÖT, GOT LÉG) ாஹாசன் இயக்கியத்தனமாகவும் புத்திாவித்தா கவுந்த நாகர்ாகவும் பதில் சொத் தெரிந்தர்
நடிக்கன் மத்தியில் நர்கொள்வாப்போது அதிகரித் வருவதாகத் தெரிவிறதே என்று அவரிடம் ஒரு கர் அதற்கு கங் சொளபதில் ரவத்தொாக அதிகரிப் தற்கொயைத் தொகவும் அதிகரிந்திருக்கலாம் மொத் தற்கொலைாளித இனத்தின்ான் உண்டு மாப் அந்த பிாம்தானே அதாலும் பிருக்கலாம்"
—
புதிர் போடும் நடிகை நடிக கனக விடுகதை, புதிர்தர ரா ஆர்வமுள்ளா படப்பிடிப்பில் அதா மாட்டிக்கொள்ளப் பயந்து சக நடிக விட்டு விடுகிறார்கள் மறய பு கொடுப்பது பர் தமிழ் பார் 嘴
1. HT இரசிகர்கள் காத்தி பிரசிகர்கள் ஏமாத்துவிடாமல் வந்தம் செல்லப்பிள்ளை இந்தியில் பொற்றம் செய்யப்பட்ட படம்
iப்பின்னா ரஜா பிரசிகாக மகிழ்படுத்தவில் எப்படியோஆா இலுப்பூ சர்க்கார என்ற காததான் ா பம்ப்போது வரும் என்று அவர்
ாத் கிறார்கள் அதற்கிடையே
முயம்பாதிக்க தயாரிப்பார்கள்
- - - - - -
■口壘 ■ -
ரி
ஆங்கில் மிரளுங்ளிநடிக்கவுண்வளி
W-lo“ (“.“ 冒 if this I, I, III ITiä, திப் புதிய மொன்று உருவாகவுள்ளது WETENDI பட்டுள்ாது படத்த
யாவருரோ பிரதா பதாக மாட்டை
ார் குர் நடிக்கு யா ா பேர் கோபி தி குழு
தாரு வரும் நாள் ாகும் கதாநாயகனாக நடிக்கும் சிங்
டிக்கிறார் . ܢܝ |
ார் து ந்ெபெற்ற படத்ாழி என்ற பெயரில் தமிழில் மொழிாம் செய்துள்ா
LLLLLL S S LLLL SYTTLLL SSS S LLLLLLDLLLLLLLS zaJüdü GLIII ள் ரே பாண்டிாதுர் ாவின் நாடோடித் தென்று அறிமுரா LTTKS STS STTS SSL S S SS TTTTSSSS SYZS SuTTTTT T ST TT SS S STSTTSYZSS
பார் பாலசந்தரின் ஒரு விடுருவால் படத்தில் நாயகியா தர் LLLLLLLLSLS LLLSL S S S S Y S SYYYY L T TTTT TTT Z TTT LLTLLLLLLL LL LLLLLL LLLLLL LLLLLLSLLLLS S S LLL T S TTLTLTTY TTTS S S TTT T TT S S S 0 TT S S
யக்கும் பன்ம் என்றும் படத்தில் இரு நாளி ர
டிடர் ராக் காயத்திரி
S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S
ாராாநாட்டுபேர் படங்களிதர ம் பர்ர்ந்த விவம் ஒரு பந்தை யாத் திட்டமிடுT S S S S S S S S S S S
ர் புத்துக் கொபுரு ருந் ந்ேதிர் T ாக மாக வாடுங்ா ா ஒரு நாடகம் அது ரா டா டிரந்து LLLLLL S S YTLL SZLY YTT Y LYS LLLL LLLLLLLLS LLLLLL
in Juli LLLLLS LLL L S L SZYS LL L T LL S TTTLLLLSS Y LTTTLS TLT LTTTLLLLSSS |
நீராவின் ஆசை அப்படி அழைத்தால் நிர்ரர் ஜேம்
ர பர்
да су и ми или влади да од. ாந்து கொடி பாபரும் சந்திரம் Полу. * ார் அர்ந்த அார்ந்த தி A
எர்ரர் தி COMO | In துவிட்டுத்த பிறகிறார்ந்'ட்'
MTU W GLP துெம்)திர் A Ang A திெத்து/ | refग திா விரு தர்கள் த FEATUS ர or layor என்று ந் திர ரீதி ந்ாம் பிர்ாது ாட்டார் * ெ
ா "ாடர ார்தார் Willion W'R NEWIDE FIDAETH"):
தி நேர்ர) KOM I eliġi TARXIEN ர் * *
ர்ார் /ர்

Page 11
  

Page 12
பாப்பா முரசு சிறுகதை
கிங்கை நதியில், ஒரு முதலை தன் மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தது. ஆண் முதலை நதிக் கடியில் நீந்திச் சென்று தன் மனைவிக்குச் சாப்பிட பல உணவுப் பண்டங்களைக் கொண்டு வரும் விதம் விதமாகத் தீனி கொண்டு வரும் கணவனை நினைத்து மனைவி பெருமைப்பட்டுக்கொள்ளும்
ஒரு நாள் முதலை இரை தேடிக் கொண்டிருந்தது. நதிக்கரைக்கு அருகே ஒரு மரக்கிளையில் ஒரு குரங்கு அப்பிள் பழத்தைச்சுவைத்துத் தின்று கொண்டி ருந்தது. முதலை நீர் மட்டத்திற்கு மேலே வந்து எட்டிப்பார்த்தது. முதலையைப் பார்த்து இரக்கப்பட்டு, குரங்கு ஒரு அப்பிளை தூக்கிப் போட்டது. முதலையும் அப்பிளை 'லபக்கென்று பிடித்துக் கொண்டது.
அதை எடுத்துக் கொண்டு வேகமாக நீந்திச் சென்று, தன் மனைவியிடம் கொடுத்தது. இதுவரை அப்பிளையே சுவைத்திராத அந்த முதலை, அப்பிளைச் சாப்பிட்ட பிறகு அந்தச் சுவையில் தன்னையே மறந்துவிட்டது.
"தேவலோகத்து அமிர்தம் போல இனிப்பாக இருக்கிறதே. இது எங்கு கிடைத்தது?" என்று கேட்டது பெண் முதலை,
"கரையோரத்தில் இருந்த ஒரு மரத்திலிருந்து கிடைத்தது."
"9/LILILLIIT! மரத்தில் உம்மால்
ի հիւ
ஏறமுடியாதே அப்படி இருக்கும் போது நீர் இதை எப்படிப் பறித்தீர்?
"அந்த மரத்தில் எனக்கொரு சிநேகிதன் இருக்கிறான். அவன் தினந்தோறும் இந்தப் பழத்தைத்தான் சாப்பிடுகிறான்." "ஓகோ அப்படியென்றால் அந்த சிநேகிதன் யாரென்று நீர் எனக்குச் சொல்லவில்லையே?
{*芥”
ല് {
': '%
ի-լ, H. エニー HHHHHHH I  ாைட
مصر
H.
III, I עוז, ערר
"இந்தப் பழமே இ6 இருக்கிறதே. இதைச் ச ஈரல் எவ்வளவு சுை எனக்கு அந்தக் குரங்கின் என்றது பெண் முதை
இதைக் கேட்டவுடன் தர்ம சங்கடமாகிவிட்டது. தன் மனைவி ஆசை
பிரபல உற்பத்தி I.
1 இல்லாத இடமில்
விட்டால் யாரும் என்ன? 2. வட்ட வட்டமாய் இ கையில் இருக்கும். 3. மலையேறும் மங்க மூன்று குடு, அது 4 ஏறினால் வழுக்குப்
95 TILLI ESIGNITT 35 GULD. அது என்ன? 5. அந்தரத்தில் நிற்கு துளரும் அது எ
சீனி கூட்டுத்தாபன ரயர் கூட்டுத்தாபன உப்புக் கூட்டுத்தாப அம்ப ஒட்டு பலகைக் கூட் கிங்ெ 5. உருக்கு கூட்டுத்தா 6. தோற்ப்ொருள் கூட் LDLLä மட்பாண்டக் கூட்டு இரத் 8. எண்ணை சுத்திகரி கடதாசி தொழிற்சர் ஒட்டு தொழிற்சாை
(ছে। வாயில் மலரும் பூ காலில் அணியும் பூ கல்யாண வீட்டில் சிறுவர் செய்யும் முடியின் நிறம் பஸ்சுக்காக காத்தி விருப்பு என்பதன் வீரம் வந்தால் வ GALIITGÖGUITGEGAUITGEGAAL
சினிமாவில் இருக்
O
நாடுகளு ஆயிரம் வாவி, ஐந்து ஆறுகள் நைல் நதியின் சூரியன் உதய
வர்ணம் து பரிசுக்குரியவ
*gI * @IQQ學gl? எழுத்து மணக்கும் பூ எழுத்து பறக்கும் ஈ எழுத்து எழுதும்- கை எழுத்து எழுத உதவும் மை எழுத்து சுடும் தி எழுத்து இரக்கும் தா எழுத்து விரட்டும்- கு எழுத்து உமிழும் து 67 (ap 353/ GJITGEDUJÚL 1967óGilb- og
நஸ்ஹா கன்னே
அறபா கனிஷ்டவித்தியாலயம்-வெலிகாமம்.
எந்த எந்த எந்த எந்த எந்த எந்த எந்த எந்த எந்த
蕊 aioloreau
வலமிருந்து இட்மாகவும் வாசிக்கக் கூடிய சில சொற்கள். 1. பாப்பா 2, திகதி 3. மகரகம 4, விகடகவி 5, DIT DIT 6. தாத்தா 7. ...yr ar gyfrif 8. As Itálagar 9. GITGIFT
ஜே. பிரதீபன் புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு.
பி.எம். முகமட் மா மூதுர் மத்திய மகா வித்தி
மூதூர் பாராட்டுக்குரியவி தமிழினி ஜோதிலி
psihiav Tussr 3, särsfluit LDLíb, G
பி.ஜெயகணேவு விபுலானந்தா வித்தியாலயம்-4
எஸ்.சிவதர்ஷன விகாரமகாதேவியாலிகாவித்திய
செல்வன். பிரசன்னா இ மத்திய மகாவித்தியாலயம் மறமேஸ்கரன்- களு
மகாவித்தியாலயம் களுவா!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டு வருவதென்று முடிவு செய்தது. குரங்கின் ஈரலைக் கொண்டு வருவ தாகக் கூறிப் புறப்பட்டது.
அப்பிள் மரத்தடிக்கு வந்தவுடன் கிளையில் உட்கார்ந்திருந்த குரங்கைப் பார்த்தது. "குரங்காரே!
D Jil 36061 616 i LD506Лај சந்திக்க விரும்புகிறாள்" என்றது.
"அதற்கென்ன வருகி றேன். ஆனால், எனக்கு நீந்தத்
செல்கிறேன்." என்றது
(U9606), குரங்கு முதலையின் کئے_________H_____حسن ____ பு'படர முதுகில் ஏறி அமர்ந்து it ,ே "ட கொண்டது. நடு வழியில்
வ்வளவு சுவையாக ாப்பிடும் குரங்கின் வயாக இருக்கும். ஈரல் வேண்டும்,
OAU).
ண் முதலைக்குத் ருந்தபோதிலும் யாகக் கேட்பதை
முதலை சொல்லிற்று "என் மனைவிக்கு உன்னுடைய ஈரலைச் சாப்பிட கொள்ளை ஆசை என் மனைவி எதைக் கேட்டாலும், அதை எப்பாடு பட்டாவது கொண்டு வந்து சேர்த்து விடுவேன். இப்பொழுதும், அவள் ஆசையாகக் கேட்டதால், உன்னைச் சுமந்து செல்கிறேன். உன் ஈரலை என் மனைவிக்குச் சாப்பிடக் GUICCLIIILLIII?"
மரத்தில் இலை வடிவம் அரைத் தால் கலை வடிவம். அது என்ன? 7. புதுப்பானைக்குள் புத்தரிசி, அது
என்ன?
8. நீறு பூசின கோயிலிருந்து கும்பிட
"அடமே.இதை முன்பே சொல்லி இருக்கக்கூடாதா? என் ஈரலை மரத்தில் கழட்டி வைத்து விட்டல்லவா வந்திருக் கிறேன். உன் மனைவி மீது இத்தனை சை வைத்திருக்கிறாயே. என்னை என் ருப்பிடத்திற்குக் கொண்டு போய்விடு. நான் மரத்தில் ஏறி என் ஈரலை எடுத்துக்கொண்டு மறுபடியும் உன் முதுகில் ஏறிக்கொள்கிறேன். பிறகு உன் மனைவியின் ஆசையை நீ நிறைவேற்றிக் கொள்ளலாம்," என்று குரங்கு கூறியது.
கரைக்கு வந்தவுடன், குரங்கு மரத்திற்குத் தாவி ஏறிற்று "இதோ பார்
தெரியாதே நான் எப்படி மக்கு முதலையே, உன் மனைவி கேட்கும் வருவது?" என்று கேட்டது ஈரலைக் கொடுப்பதென்றால் என்னைக் குரங்கு கொலை செய்த பிறகுதான் கொடுக்க
"கவலை வேண்டாம் என் முடியும் என் உயிரை நான் இழக்கத் முதுகில் ஏறி உட்கார்ந்து தயார் இல்லை. இன்னொரு விசயமும் கொள்ளுங்கள். நான் சுமந்து தெரிந்து கொள், ஈரலைத் தனியாக
யாராலும் கழட்டி வைக்க முடியாது. இனிமேல் உனக்கு ஒரு அப்பிள் கூட தரமாட்டேன் போ.போ" என்றது.
"ஐயோ கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்காமல் போய்விட்டதே முட்டாள் தனத்தால் நல்ல சந்தர்ப்பத்தை இழந்து of "(BLITCBLD., LDGOGOTG) fluf Ib GIGIGO சமாதானம் சொல்வது? அவளுடைய சையை நிறைவேற்ற முடியாமல் போவது துதான் முதல் தடவை" என்று நதியில் நீந்திச் சென்று கொண்டிருந்தது முதலை நியாயமானவைகளுக்கு மட்டும்தான் ஆசைப்பட வேண்டும் என்று இதன் மூலம்
ħej DUEGUGA JGQ JITP
சின்ன மச்சான் குனிய வச்சான் அது என்ன? 2 மணி அடிச்சா மலைப்பாம்பு நகரும்.
அது என்ன? 3. தங்கத் தாம்பாளம், தவறி விட்டால்
இடமில்லை. அது என்ன? போச்சு, அது என்ன? 9. கடலோரம் செல்லும் கடல்புறாவுக்கு 4 மாடு படுக்குது கயிறு மேயுது. அது
எட்டிப் பிடிக்க வாலில்லை. அது өтөйгөйлү? என்ன? 5. சின்ன வீட்டில் 1000 மனிதர்கள். தகளும் 10. புளிக்காத புளி என்ன புளி அது என்ன?
"ULef} oz (197 °01 στω913 - 6 Dமஐழ95ஐ 5-Q5 LD) тсов тот) в তোr 1 */ да шағrg/сет fп * p அம96 முர்டிஅயன்றபின 9 Is aige adf) - e. D'99 av. இல்லா CITTI "g பேடிஅரு reரயிஞ 8
இல்லை. அது சிருயாரு த குமுஹன் : பெகுரி
септі шәсоeree rg /бай/ шар "1 என்.எல். முஸம்மில் ருக்கும் மங்கையர் செல்வன் இர்சாட்-வெல்லவ. புதிய காத்தான்குடி-06,
°g 町町町? ப்பனுக்கு முதுகில் தேசிய தினங்கள் இன்றைய நாடுகளின் ஏனன? ஆ. . . பழைய பெயர்கள் D. 1. g) ajrijaoja, O4. பெப்ரவரி அபிசீனியா - எதியோப்பியா
கும. 2. seg u lurraði 29 ფurL, Tu Dretა Li Lna uri - ஜகார்த்தா
3. இத்தாலி 26 o'r . . தம ஆள வைதது 4 இந்தியா 75 ஆகஸ்ட் ஹொலண்ட் - நெதலார்ந்து னென? 5. L. Tafailugri air 14 ஆகஸ்ட் ஜப்பான் - நிப்போன்
6. அவுஸ்திரேலியா 04 agaorairf G) LIDFLG) un 35 Gas, LÉMALLII - ALTIT. மையங்கள் 7. gaot // ' ' |േ III - FPU ம்- கந்தளாய் O3 ஏப்ரல் க்கிங் - பீஜிங் b- KGNIGSf. 9. நோர்வே 17 GBILD சீயம் - தாய்லாந்து glo- 10. தாய்லாந்து 24 segresör шD 4 Gva. Ti - upa)4, IT A ாந்தோட்டை 11. போலாந்து O3 Go டுத்தாபனம்- 12. போர்த்துக்கல் 05 ஒக்டோபர் கோல்ட் கோஸ்ட் - கானா நாட்டை 3. துருக்கி OI நவம்பர் பெர்சியா - ஈரான் JGSTib- GAIDIGIGO)Q) 14. இந்தோனேசியா 17 9,956) UL. ம. வெலண்டினா ஒறு 15. Լ Ոprrra&r:g: T4. ജെ) Grifir esgol Gyfrif
BMINITIUM LD50M GouQT டுத்தாபனம் 60DLI 626U S9 SM)6OULD குளி நுவரெலியா,
உககுவளை, 55/TLIGOTLDதாட்டை ப்பு நிலையம் சபுகள்கந்தை லை-வாழைச்சேனை ல அனுராதபுரம்
செல்வி பி.நித்தியா-பண்டாரவளை,
ன்ன பூC) அது என்ன பூ? சிரிப்பு
அது என்ன பூ செருப்பு க்கியமாய் இருக்கும் பூ அது என்ன பூ? பருப்பு
அது என்ன பூர் குறும்பு து என்ன பூ? கறுப்பு ருக்கும் இடம். அது என்ன பூ பஸ்தரிப்பு திர்ப்பு எது? அது என்ன பூ வெறுப்பு *場、*g என்ன பூ துடிப்பு ம் இருக்கும் பூ அது என்ன பூ? எடுப்பு 5LD I, 59155 GT60,T60T (, ? Sy. ULI
செல்வி சந்திரிக்கா கிருஸ்ணன் கொழும்பு-14 ம் புனை பெயர்களும் 5ள் நாடு - பின்லாந்து
உடைய மாநிலம் - பஞ்சாப் கொடை - எகிப்து மாகும் நாடு - ஜப்பான்
செல்வி பைரூஸியா இஸ்மாயில் தொட்டவத்தை பாணந்துறை.
ட்டும் போட்டி இல, 17
ம. அமீருள் ஷக்ரி இகிசரு கோணேஸ்வரா இந்துக்கல்லூரி urguul) திருகோணமலை
புளொரிடா தங்கையா
ரலோஸ் தமிழ் வித்தியாலயம் உடபுசல்லாவ
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி
வர்ணம் தீட்டும் போட்டி இல 20
88/14, சோமாதேவி பிளேஸ்
ன்றுக்குபரிசுரூப்ா?5/= காத்திருக்கிறது. 蠶 25, 12, 1933,
தினமுரசு வாரமலர்
கிருலப்பனை, கொழும்பு-05,
fg,6T. * - எச்ஏஎம் பாஹிம் пѣш. கட்டுக்குருந்தை ரோமன் கத்தோலிக்க BTULDH-13 மகா வித்தியாலயம், களுத்துறை
ம.ம. அஹமட் அனுப்புங்கள் சிறந்தவர்ணம் தீைவு மத்திய மகாவிந்தியாலயம் காத்தான்குடி அனுப்பவேண்டிய கடைசித்
foiv Gorr (upanoruit Vuulub-R, SOM 66nIGNÓ), Erdb.
Egg,TIE
ஏ.ஸி.பஹ்மிதா வவுனியா அமும வித்தியாலயம்-ஏத்தாலை, I01061 ിgൺവെൽ, സ്ഥഞ്ഞ് ഥഞ്ഞി சிக்குடி இந்துக்கல்லூரி-வாழைச்சேனை

Page 13
பாலன் தூதர்கள் வந்து தொ தூமகேது எழுந்து து துய மகன் 3. Gu தோன்றினாரே!
மிருகமானேன்! குடிக்கின்றேன் என்றவொரு காரணத்தால்-மனைவி குறைகறித்திட்டுகிறாள் நித்தம் நித்தம் படித்தவன் நான் பார்போற்றும் பாவலன்தான் என் பகுத்தறிவை சில நேரம் மறந்திருப்பேன்! வடித்திருப்பேன் பல கோடிப் பாக்கள் இந்த வையகமே பாராட்டி மேன்மை செய்யும் குடிமகனாய் வாழ்ந்திட நான் ஆசைப்பட்டேன்-தீய குவலயத்தால்குடிகாரன் ஆக்கப்பட்டேன் நீதிக்கு தலை சாய்த்தேன் குரல் கொடுத்தேன் இந்த நிலம் வாழும் கொடுமையெனும் களை எடுத்தேன் சாதிக்கு எதிர்நின்று காப்பளித்தேன் தனியே சாதித்தேன்! நல்லவர்க்கு வாய்ப்பளித்தேன் போதிக்கும் கட்டத்திற் கடிமையானேன்.அவர் போதனையில் பிழைகண்டு கடிந்து கொண்டேன்
கன்னி மரியாள் கருவி பொன்னின் மணியே மண்ணில் வந்துதித்த ഖിഖിങിu് ബി () விலா ஒடிந்து சிலுவை IroIII, Gir dj, , LIIT
தேவன் அனுப்பிய து தேவை அறிந்து கால தோன்றும் அதிசயம் ெ
ஆதிக்கம் கொண்டவரின் அதிகாரத்தை உண்மை ப-முகில் அறவழிக்கு திசைமாற்ற முயன்று தோற்றேன்! | ólífið பெண் குலத்தைக் கண்ணியமாய் பேணிக்காத்தேன் கற்பு 獻 பிழைகாணா விதமாக வழியைப் பார்த்தேன் முன
GOMETILPGA கண்களைப் போல்தாய்மையினை துதித்து நின்றேன்-வாழ்வில் GIGOTAJI கைப்பிடித்த காரிகையை மதித்து நின்றேன்! 醬 பன்பற்ற வார்த்தைகளை விலக்கிவைத்தேன் பாரில் பதைத்தியை நித்தமுமே விரட்டி வைத்தேன் எனது உண்மைக்குப் போராடும் ஒருவனானேன்-மது (6) იuიrmi] உட்கொண்ட பின்தானே மிருகமானேன்
அகௌரிதாசன் இறுதி ஆலங்கேணி இரத்த
SS நிகழ்கால எதிர்கால. ”း துப்பாக்கியின் துப்பாக்கிச்சத்துமே ஆட்சி தேசிய கீதமாய் 606)IJITI Lpია)tგაუჩის ஒலிக்கும். அடுத்த தூவப்பட்டிருக்கும்
மனிதம் மூச்சடைத்து இனி விஞ்ஞானத்தாவரங்கள் 1pვეუiევიჩის ഉഖ്ബ gross மரித்துவிழும் 1656) ஆவியுயிர்ப்பை அராஜகம் சொந்த நடத்த பூரித்து ஜீவ த முளைத்து நிற்கும். இரண் பெருமழையாய் மைந்த JAJJIEGI AJAG குண்டுகளும் சமாதான மென ஷெல்களும். சல்லடைப் பேச்சுவார்த்தைகள் இன்ெ
உலகின் கோடியில் சதந்திர gorgsgagn சமாந்தரமாகும். LENGóror நஞ்சூட்டல் ஆனால் - láir விலங் சுத்திகரித்துக்கொண்டிருக்கும் மீண்டும் மீண்டும் இதயத்தைப் சுகமென்பதை சவக்குழிக்குள் புண் படுத்துவதில் 蠶 ஒழித்துக்கட்ட மனித உடல்கள் நீயும்-என்
j,GEJ, ĈI Thaj சரிந்து கொண்டிருக்கும். காதலியைப் போலத்தான்! 型 öf 【 UPDABCUD LI ITT LAUSEP (UPOLAULI ITJS
| JULIG BEFOLDIERIGU5 LID 4545ILI SE LITU I
உள்ளிழுக்கும் வரைதான் Ք avToլtb, Ο αυθΕΙΟ YAITULIT
ஆட்டம் கானும் எனக்குச் சொந்தம் リcm。 காற்றின் பூகம்பங்களாய் Garf Gui s' stats Hĝu! புயல்களாய் சிகரட் புகைக்கும் நகர்தல் ჟიუrვის GALICU, GolloisirsTTIGIU, GITTUI காதலியின் வார்த்தைக்கும் 蠶 தீப்பற்றும் அதிக வித்தியாசமில்லை!
அழிவு இப்போது. பூச்சிய மீண்: எனக்கு சிகரட்டும் 6 FI LOUIITTGOT 955 LED 鬱。 jeg, HIM, வாசிக்கப்படும் e Konfuslugu supstammt. 蠶. எனது
ப முத்துக்குமார் ரமேஷ்
அரசியல்வாதி தேன் ஒழுக பேசியவர் DGDIGIOSOS வாய்கழுவியூ குளத்தில் ஒவ்வுெ எரிமை LÉórg,Gir. இட்ருவ ப-தில்லையடிச் செல்
UBIENIA பிக்கவும் 。 சுருகை (தனத்திற்கேற்ப் 線 இது İTG5N.j., Guomi). - , o'r G8 n f).60gjöflafl- #05%nserlooa).
(புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
D. ஞாயிறு மனமகிழ்ச்சி காரிய சித்தி IGOG) 10. LOGOSI) : திங்கள் GJITäG வரம் தெய்வ நம்பிகை பகல் 1 மணி செவ்வாய்ரெம் ர நன்மை செவ்வாய்-உறவினர் உதவி பணத் தேட்டம் KITIGONGAJ 9 LDGOVIM புதன் வீண் மனஸ்தாபம் துயர் அதிகம் புதன் பகைவர் வெற்றி அரச நன்மை காலை 7 மணி வியாழன்-உயர்ந்தோர் சிவாசம் காரிய சித்தி காலை வியாழன் கெளரவம், தேகசுக நன்மை அதிகம் பிப 1 மணி வெள்ளி. மனம்கிழ்ச்சி, பயம் நீங்கும் LOL 2 வெள்ளி தூர இடப் பயணம் செலவு மிகுதி காலை 10 மணி சனி வீண் முயற்சி பணக் கஷ்டம் UITGANGAJ 7
சனி மனமகிழ்சி வீண் வாக்குக் கலகம் LJUKG) I2 DGNIN
அதிஷ்".ன், அதிஷ்ட இலக்கம்- 1 திஷ்டநாள்-செவ்வாய்,
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி) ஞாயிறு வெளியிடப் பிரயாணம் மகிழ்ச்சி நிலை பிய 3 மணி திங்கள்- தனலாபம் காரியத்தடை длара) 10 шку.
செவ்வாய்-அந்நியர் உதவி, மனக்கஷ்டம் L JITLU 1 LIDGNaf புதன் பூரண சுகம், புதிய முயற்சி UITGANGAJ 10 LDGOSAN வியாழன் வீண் முயற்சி, பணச் செலவு LJUKG) 12 LDGSM) வெள்ளி நம்பிக்கை வெற்றி நாணயம் SITGIOGA) 10 LDGIRIM
சனி உறவினர் வருகை செலவு மிகுதி UITGANGAJ 7 DG3M
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்- 2
DJ, Jili: உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம், அவிட்டதுமுன்னரை
ஞாயிறு தனதிலாபம் கரியானுகூலம் L JLJ 3 LDGOMA திங்கள் பெரியோர் நட்பு வீண் குறை கேட்டல் LJUGU II LDG Nos செவ்வாய்- மனமகிழ்ச்சி, குடும்ப நன்மை Ls). L 2 LDGOSf. புதன் கெளரவக் குறைவு அரச விரோதம் IMA) 10. IDEs வியாழன்-பயணங்களில் இழப்பு கவலை அதிகம் பகல் 12 மணி வெள்ளி நம்பிக்கையிழப்பு சந்தேக நிலை SIGOGUIO DOON
சனி செலவு மிகுதி ஆடம்பர வாழ்க்கை LJUEGO 12 LDG Nos
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம் -8
முலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு செய்தொழில் நன்மை மகிழ்ச்சி காலை 9 மணி ஞாயிறு உயர்ச்சி நிலை, காரிய சித்தி UITGANDAJ 9 LD4 திங்கள் துயர் நீங்கும் பூரண சுகம் பகல் 1 மணி திங்கள்- தனவிருத்தி, கெளரவ மேன்மை LISG) 12 DG. செவ்வாய்-அந்நியர் உதவி நட்புப் பேறு காலை 10 மணி செவ்வாய்-மனக்கஷ்டம், பணத்தட்டுப்பாடு L MILIJ 2 LDK புதன் வீண் மனஸ்தாபம் வெளியிடப் பயணம் பகல் 12 மணி புதன் உறவினர் பகை செலவு மிகுதி LJ9;Gi) 11 D{ வியாழன் தனவிருத்தி காணி பூமி சுகம் பகல் 11 மணி வியாழன்-தேகசுகம் பாதிப்பு குடும்பப் பிரச்சனை காலை 10 ம வெள்ளி வீண் குழப்பம் செலவு மிகுதி பிய 1 மணி வெள்ளி எடுத்த காரியம் வெற்றி சுகம் பிய 3 ம சனி காரியங்களில் வெற்றி விருந்துபசாரம் பிய 3 மணி சனி மறைமுக நோய் அதிகம், பணச் செலவு காலை 8 ம
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம் 4 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் 9
J. 19-25, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிறந்தார் ESI IIT - மக்கிக் கூறிட சு தொழுவத்தில்
ல் தோன்றிய பருமகன் இயேசு மாண்புறு நாளின்று வதம் தோன்றிட
சுமந்திட(எமது) ன் பிறந்தாரே தன் தோன்றினார்
அறிந்து ாழுவத்தில் நிகழ்ந்தது!
லைப் பிரசவங்கள்
ல் நடத்தல்
T(U5LDIT2
பூமியில் இது கருமையின் பரவுதலில் ம் தெரியாததாய்
EIGIAJ, Gir.
வெறுமைக்கு சேகரிக்கும் வெறியனே
புசித்தலால் படுகின்ற
கிய ஈர்ப்புகளில்
ஒருவனாய் நானும்
то, розорци. யாதலை நிகழ்த்தும்
Lrior6riši ni Tifliği,Gosom டாம் உயிராக்கும் ity, ளை வீரமாக்குவர்
III
S SfäJ.ö, joSII ால் குருட்ாக்கல்
SITGIMIDI IULIGOorgjöför
தட்ையாகும்
தால்வியின் அடுக்கைக் பாக்கும்.
சகோதரக் குருதியின்
புள்ளிகள் ரில் தீயிடும் வரை ரத்தின் வலிமை BETU T9513 ij, Gjithësi ழங்குதலில் | வெறி வலிமை மாக்கப்பட்ல்தான் Drġiji;
சந்ததியின் இ ல் எதிர்பார்ப்பையும்
வெறும் கனவில் வை.
நிகழப் Giro,
ாரு மூலையிலும் லப் பிரசவங்கள் ாகுவதே
வற்றியின் துணிவு
விழுந்த க அவிழ்க்கும்: ü、fö Q(f) து அர்த்தப்படும். காத்தான்குடி அனு
(கார்த்திகைப் பின்முக்கால், ரோகிணி, மிருகrரிடத்து முன்னரை)
கத்தரித்த கடிகள்
(5 GITILI
அதிரடியான ஒ
வாசக நெஞ்சங்களே!
சுப்பர் ஸ்டார் சந்திப்புக்கனா போட்டிக் கூப்பன்கள் சென்ற முரசு வரை பிரசுரமாகியிருந்தன. மொத்தம் 20 கூப்பன்கள்.
i: அனுப்பி வையுங்கள்.
தல் 20 வரையான கூப்பன்களைப் பூர்த்தி செய்து எமக்கு
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 31.12.93
அனுப்ப வேண்டிய முகவரி
சுப்பர் ஸ்டார் சந்திப்பு தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கொழும்பு -5.
காதில் விழுந்த
கடி பூங்குருவி 5 ரூபா நாணயத்தை தலையில் ஓங்கி
அடித்தால் லேசாய் வீங்கும்.அதுதான் "பணவீக்கம் ஹி..ஹி..ஹி.
"ஆகா! நீயல்லவோ பொருளியல்
அறிஞன்.இந்தா 1000 பொற்காசுகள்
(இடம்-இதுவும் கொழும்பு
வளாகம்தான்) திடீர்னு ஏன்டா தாடி வளத்துக்கிட்டுத்
"571-u எடுத்தா f) GäT GOSTLY பையனாட்டம் தெரியிறனா. வீட்டில 35 kaj LIIIT GOROSTI பேச் சே எடுக்க
மாட்டேங்குறாங்க. அதனாலதான்"
DIDO
(இடம்- விவேகானந்தாக் கல்லூரி
பழைய செய்தி
Lorror Guirassif) ஒரு அரசியல்வாதி ஒரு பத்திரிகை "IDj FITaiII யாழ்ப்பாணத்தில ஆசிரியரிடம் வந்தார். பிரச்சனையோ?” முகத்தில் கோபம் இருந்தது.
"நீ எங்க அமெரிக்காவில இருந்தோ வாறே?"
ஹி..ஹி. இல்ல மச்சான் சும்மா Gujarässä, Gas LLGOTT Gör." "இனிமே ஒரு பேச்சுக்கெல்லாம் கேக்காதடா.போடா."
(இடம் கொழும்பு வளாகம்-வாசிகசாலை) "பணவீக்கம் என்றால் என்ன? SS SLSL SS SSS SS SS SS SS SSS
ஒருவர் ஏய்யா, அந்த நடிகை இவ்வளவு பிழை விட்டும் நம்ம டைரக்டர் திட்டாமல்
og kapiti? மற்றவர் நாளைக்கு அந்த நடிகையும் முதலமைச்சராக வரலாம். அப்படி வந்தால் பழிவாங்கி விடுவாங்க என்ற LIIIULDASTGOT,
அனுப்பியது- எஸ். கருணா
சுவிற்சலாந்து
ஹோட்டல் முதலாளி இந்த நோட்டு செல்லாது ஒரு பக்கம் எதுவுமே இல்லை. அவர் நான் சாப்பிட்ட தோசை கூட ஒரு
LäFid GalgGallfasse)a).
ஆசிரியர்
ஒன்றுதான் அப்படி என்றார் அரசியல்வாதி.
வார்த்தையில் தடிப்பான வெறுப்பு
"நான் ஒரு பொய்யன், புரட்டுக்காரன்
என்றெல்லாம் உங்கள் பத்திரிகையில் எழுதினீர்களா? என்று கேட்டார்.
"இல்லை எழுதவில்லை" என்றார்
ந்தப் பகுதியில் உள்ள பத்திரிகை எழுதியிருக்கிறது"
அதற்கு பத்திரிகை ஆசிரியர் சொன்ன
பதில்,
"இந்தத் தெருவில் இருந்தே இன்னொரு
பத்திரிகை வருகிறது. அதாக இருக்கலாம். நாங்கள் ஆறிப்போன செய்திகளைப் போடுவதில்லை."
DDD
ாயிறு தேக்ககம் பாதிப்பு செலவு மிகுதி பகல் 1 மணி ஞாயிறு so கலக்கம் நித்திரையின்மை LIGGA) I2 DGSON
புதிய முயற்சி, பணவரவு L MLU 1 LOGANA திங்கள் Ud எதிப்பு பணுச் G)Java. RIIGI06) 9 DGDOM செவ்வாய்-அந்நியர் நட்பு குறைகேட்டல் AIGNA) 10 IDGM செவ்வாய்வின் குறை கேட்டல் Qata or aungth, alona, 10 local 15ór- þula pola, tól fjLLhgó, பிய மணி புதன் விருத்துபசாரம் செலவு மிகுதி Do வியாழன் வீண் அலைச்சல் செலவு மிகுதி காலை மணி வியாழன் எடுத்த காரியம் வெற்றி மனமகிழ்ச்சி FII0a) 9 DM) வெள்ளி புதிய நம்பிக்கை, பணவரவு வெள்ளி செய்தொழில் நன்மை, கெளரவம் Lige) 13. DeM சனி தெய்வ அனுகூலம் மனமகிழ்ச்சி, சனி பயணங்களில் வெற்றி, பணவரவு RIG06y 7. (DGBos
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 6 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 8
(புனர்பூசத்து நாலாம்
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
ஞாயிறு அந்நியர் நட்பு மனச்சந்தோவும் L) y 2 Do திங்கள துயர் நீங்கும், பணவரவு KIGODA) 10 LDGIRMf செவ்வாய் பெரியோர் நட்பு பணக்கஷ்டம் LĴ),LJ 1 LDGRBM) புதன் செய்தொழில் வெற்றி காரியானுகூலம் gIGMa) 7 (DGfl வியாழன் புதிய முயற்சி மனப்பயம் நீங்கும் II09) 8 LDSMs வெள்ளி வெளியிடப் பயணம் மனச்சந்தோவும் Lac II Dao சனி தனலாபம், கடன்பயம் நீங்கும் LNL 2 LD60SM
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்- 2
(மகம் பூரம், உத்தரத்து முதற்கால்)
மிதுனம் LI JIf
y, ij,g, J,i). கால், பூசம், ஆயிலியம்)
MIDT I GJuli
ஞாயிறு வீண் வாக்குவாதம், புதிய பிரச்சனை | 7. i 1 DGW திங்கள். தனலாபம் தானிய விருத்தி ALTIGODGAJ IO, LDGMIM செவ்வாய் பகை நீங்கும் பாராட்டு | 7.L 2 IGM புதன் வீண் முயற்சி செலவு மிகுதி SIGOGU 9 DGM) வியாழன் காரிய சித்தி தொழில் சிறப்பு LIG) 12 DGM. வெள்ளி பயணங்களில் பொருள் இழப்பு கவலை பிப 4 மணி செய்தொழில் நஷ்டம் பணவிரயம் Io) 9 |HDIGWMF) அதிஷ்ட்நாள்செவ்வாய், அதிஷ்ட இலக்கம் 7
சுப நேரம்
(சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால் (உத்தரத்துப்பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை) ஞாயிறு செய்தொழில் இலாபம் உறவினர் பகை பிய 1 மணி ஞாயிறு காரியானுகூலம் பணவரவு LILI W IMGM திங்கள் தூர இடப் பயணம் செலவு மிகுதி பகல் 12 மணி திங்கள் செய்தொழில் விருத்தி கெளரவம் L136), 12 |DGM செவ்வாய்-புதிய முயற்சி, பண வரவு காலை 10 மணிசெவ்வாய் நடைக்கஷ்டம் தேக ஆரோக்கியம் குறைவு L7, 1 06081 புதன் எடுத்த காரியம் வெற்றி மகிழ்ச்சி. பிப 4 மணி புதன் வீண் சகவாசம் கெளரவக் குறைவு IGDA 10 Daws வியாழன்-உயர்ந்தோர் நட்பு ஆடம்பரச் செலவு காலை 7 மணி வியாழன் பணக்கஷ்டம் மனக்கவலை 2 IDG வெள்ளி தெய்வ நம்பிக்கை சுபகாரிய மகிழ்ச்சி காலை 9 மணிவெள்ளி அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி IGOG) 7 IDGSI சனி எடுத்த காரியம் வெற்றி, பணக்கஷ்டம் பகல் 1 மணிசனி- பெரியோர் நட்பு குறை கேட்டல் LNL 1 DIGNON
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 6 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 5

Page 14
அறிந்து கொள்ளுங்கள்
மருத்துவ
- ஆரோக்கியம் (
ஈட்டி பாய்ந்தது
Eg67/7 وي
கிடலில் சுழியோடி ஈட்டி மூளையையும் தாக்கியது. இருப்பினும் எறியும் துப்பாக்கியால் மீன் பிடிக்கும் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துக் ஒருவர் தன் தலையிலேயே ஈட்டியைப் கொண்டார். உடனிருந்த
பாய்ச்சிவிட்டார். கூர்மையான அந்த ஈட்டி மண்டை ஓட்டைத் துளைத்து
அவுஸ்திரேலியாவில் உள்ள மில்பாக் என்ற இடத்தைச் சேர்ந்த வான் ஹோ
//
GLIGUna. பெற்றார் தங்களுக்குப் பிறக்கும் முதற் குழந்தை ஆணாகத் தான் பிறக்க வேண்டும் என்று விரும்புவார்கள் விருப்புக்கு மாறாக பெண் குழந்தைதான் பிறந்துவிட்டால் சற்று மனவருத்தம் ஏற்பட் பாலும் பெண் குழந்தையினைச் சீராட்டிப் பாராட்டி வளர்க்கவே முற்படுவார்கள்
ஒன்றன்பின் ஒன்றாக பெண் குழந்தை களையே பெறும் பெற்றார் ஆண் குழந்தை வேண்டுமே என்று அங்கலாய்ப்பார்கள் தங்கள் கனவுகள் சிதையுமானால் பெண் பிள்ளைகள் மீது வெறுப்படைவார்கள்
இந்தியாவில் பல மாநிலங்களில் பெண் குழந்தைகளை அடியோடு வெறுப்போரும் உண்டு ஆஸ்திக்கு ஒரு ஆண் அதுவும் முதல் குழந்தை ஆனாகப் பிறக்க வில்லையானால் கணவன் வீட்டில் குடியேறும் மருமகளின் பாடு பெரும் பாட்ாகிவிடும். மனிதாபிமானமற்ற கொடுமைகளுக்குள் அப்பெண் உட்படுத்தப்படுவாள்.
சில கிராமங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளை பிறந்த உடனேயே கழுத்தை
Lulu atomo 蠶 jä
நெரித்துக் கொன்ற துயரச் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. ஆண் மகவைப் பெற்ற மருமகளுக்கே மவுசு அதிகம்
ஆண் மகவு வேண்டும் என்று ஆலயங்களை வலம்வருவோரும் உளர். ஆண்டவன் தயவில்தான் ஆண்குழந்தையோ பெண் குழந்தையோ பிறக்கிறது என நம்பிக்கை வலுப்பெறுவதற்குக் காரணம் விஞ்ஞான ரீதியில் பிறப்புக்கு விளக்கம் தரமுடியா திருப்பதேயாகும் குழந்தை ஆணாகப் பிறக்குமா பெண்ணாகப் பிறக்குமா என்பதை எந்த ஆராய்ச்சி யினாலும் கண்டு பிடிக்க முடியவில்லை "ஆண் குழந்தைதான் வேண்டும் அதற்கான மருத்துவ உதவி தேவை என்று கோரிக்கை விடுக்கும் தாய்மாருக்கு மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கைகளையே விரிக்கின்றனர்.
குழந்தை கருவேறி குறிப்பிட்ட காலத்தின் பின்னர் உருவாகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதனைக் கண்டறிய நவீன முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்கானிங் என்ற முறையில் இதனை நிர்ணயிக்க முற்படுகின்றனர். $Â இம்முறையும் நூற்றுக்குநூறு சரியான முடிவினைத் தருவதில்லை. அத்துடன் இம்முறை யின் மூலம் கதிர்வீச்சு அபாயம் வயிற்றிலிருக்கும் குழந்தையையும் தாயையும் கூடப் பாதிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கருத்தரித்ததும் குழந்தையின் பாலினை மாற்றலாமா என்று இந்தியாவில் அண்மையில் ஆய்வுகளை மேற்கொள்ள எத்தனங்கள் நடை பெற்றன. இதனை எதிர்த்து நடைபெற்ற பெரும் புயலில் எல்லாம் அழிந்து போய்விட்டன.
ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் ஜீவ உற்பத்திக்கான உயிரணுக்களில் இரண்டு வகை உண்டு பெண் வெளியேற்றும் முட்டையினை எத்தகைய உயிரணு சென்றடைகிறதோ அதற் கேற்பவே குழந்தை ஜெனிக்கிறது. இதனை மாற்றியமைக்க இது வரை எத்தகைய விஞ்ஞான முடிவும் எட்டப்படவில்லை O
ஒன்று.
LDLGLo GL
ஃபாம் என்பவரின் தை கூரிய ஈட்டி பாய்ந்தது.
°Q呜
இழுத்து வெளியே முயற்சித்தனர். முடியாமர்
விரும்பியகுழந்தை பெற மருத்துவம் உதவுமா கைவிரிக்கிறார்கள் மருத்துவர்கள்
மருத்துவம கொண்டு ( இரண்டரை போராடிய நிபுணரான கிராமே பிர சத்திரசிகிச்ை FFIDL) GODL எடுத்தார்.
*LIII/5657 வலது பக்கத் பாய்ந்திருந்த Ֆ6|167| 9. இப்பாலேர் பாய்ந்திருந்த D. LGTLJITa. தைத் தழுவி என்று டாக்ட கூறினார், ! பாய்ந்திருந்த 60UJ. J.6öSIL இவர் தப்பிப் LDIITILL GT GÖT கருதினாராம் இழுத்தெடுக் முதலில் தய வும் டாக்டர்ெ
“品um
FITSTUGOOILDIT (Մ)ւգ պլն. : 6ðflöt (L153 நரம்பு மண் உள்ள முளை புறம் ஈட்டி திருந்தால் அ பாதிப்புக்குள் LI” 616öIU) கிராமே கூறு LNL&ggio (BLITT GBGJKGELDITU, துப்பாக்கி பே பழுதடைந்தி அதனைப் பழு
மருத்துவ உ
இனேற்றத்திற்கு
(GG) FITGV) aa) 673FILITA|J.G/7G)
இடுமிே
இநவதுஅறுரேமாதான்
Lleolir
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள் - ஆனந்தமாய் வாழுங்கள்
விந்தைகள் மூளையில்
மூளையில் புகுந்திருக்கும்
班L驻
II п(Вауп,
FLlly Gi) 9/6/7 வ மரணத் இருப்பார் கிராமே இவ் ஈட்டி தன்மை வுடனேயே பிழைக்க ற டாக்டர் FFL1960)LL வே அவர் ங்கினதாக தரிவித்தார். இனிமேல் 9 6//ԱՐ ஒரு மனித குெ உதவும் ML ovi gnoj யின் இடது | பாய்ந் வர் பெரும் ளாகி இருப் LII, II கிறார். மீன்
y FFULLY GODLY
ான்ற கருவி 55 551. து பார்க்கும்
வேகத்தில் திருக்கிறது. டாக்டருக்கு ல்லுகிறார். மட்டுமல்ல, கின் முன் வாழ்த்துச்
வைக்கும்
இதுவும்
இTI இரத்த அழுத்தத்தை
திரி Pいoryー
தினசரி ஒரு அப்பிள் பழம் வீதம் சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் தலை காட்டப்போவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நார்ச் சத்து அதிகமாகக் கொண்ட அப்பிள் மற்றும் பியர்ஸ் பழங்களை உண்ணுபவர் 60 சதவீதம் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையில் இருந்து விடுபடுகிறார் என்று பிரசித்தி பெற்ற ஹாவார்ட் பல்கலைக்கழக சுகாதாரவியல் கல்வி நிறுவன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தினசரி 24 கிராம் பழங்களை உண்டு வந்தாலே உயர் இரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்து விடுகிறது. நான்கு வருடங்கள் 30,000 பேரை வைத்து ஆய்வாளர்கள் ஆராய்ந்ததன் பயனாக இப்பெறு பேறுகள் கிடைத்துள்ளன.
பழங்களில் பொதிந்துள்ள பெக்ரின் எனப்படும் நார்ச்சத்து இரத்த நாளங்களில் கொழுப்பினை அகற்ற வல்லது என்றும் உயர் இரத்த அழுத்த சிக்கல்களைத் தீர்க்க வல்லது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
吋。1°一°,1呜

Page 15
(புதுமைத் தொடர்
அத்தியாயம்
参。
ரம்யா கட்டிலில் படுக்க வைக்கப் பட்டிருந்தாள். இரத்தம் அதிகம் இழந்ததில்
மயக்கம் நீடித்தது.
"என் இனிய பெண்ணே நீ மீண்டும்
எழவேண்டும் அந்தத் துடிப்பு அந்தத்துள்ளல்,
அந்தப் பிடிவாதம், தலையை ஒரு புறமாய் சாய்த்து குறும்பாய் சிரிக்கும் அந்த நளினம், பொய்யில்லாத பாசாங்கில்லாத நட்பு, அந்த நட்புக்காய் பிரதியுபகாரம் பாராமல் எதையும் இழக்கத் துணியும் இனிய மனம். எல்லாம். எல்லாமே மீண்டும் உயிர்க்க வேண்டும்"
குலாம்ஷாவின் மனதில் சோகம் நிரந்தரமாய் யேறியிருந்தது. மனது பதைத்தது. இதுவரை ல்லாத சோகம் கண்டு உள்ளே அழுதார். உரத்து வாய்விட்டு அழமுடியவில்லை. உள்ளத்தில் சோகம் மறைத்து உள்ளேயே அழுதார்.
ரம்யா நினைத்திருந்தால் சந்தோசின் அழைப்பை ஏற்றிருக்கலாம் அவன் கூட்டத்தோடு இருந்திருக்கலாம் குலாம்ஷா எக்கேடுகெட்டாலும் எனக்கென்ன என்று நினைத்திருக்கலாம். நினைக்கவில்லை, வசதிகளை நினைத்து அதற்காய் தூய நட்பை தூக்கியெறிய நினைக்க வில்லை. தன்னைக் காப்பதைவிட குலாம்ஷாவைக் காப்பதில் குறியாக இருந்தாள்.
தன்னை அழித்துகொண்டே வெளிச்சம் கொடுக்கும் மொழுகுவர்த்தி போன்றதே தூய நட்பு தகுந்த நேரத்தில் தன்னலம் பாராமல் தன் தோள் கொடுப்பதே அந்த நட்பின் பண்பு உதட்டிலே இனிப்புக் காட்டுவதல்ல நட்பின்
பொருள் உள்ளம் துடிக்கவேண்டும் நேசத்துக் குரியவனை அல்லது நேசத்துக்குரியவளை உள்ளத்திலே சுமந்து உரிய நேரத்திலே செயலில் அந்த நேசம் வெளிப்படவேண்டும். அப்படி யொரு நட்பு மலர்வது அபூர்வம் மலர்ந்து விட்டால் அதுவே அற்புதம்
குலாம்ஷா அந்த அபூர்வம் அறிந்தார்.
அற்புதம் உணர்ந்தார். அது நீடிக்காதோ என்று இப்போது பயந்தார்.
டாக்டர் சடகோபன் குலாம்ஷாவின் தோளில்
ஆதரவாய் தட்டினார்.
"நேரம் ஆனதால் தான் மிஸ்டர் ஷா இந்த நிலமை, சிகிச்சையின் வெற்றி அது உரிய நேரத்தில் செய்யப்படுவதில்தான் இருக்கிறது." விழிகள் கலங்குவதை தடுக்கமுடியவில்லை. கலங்கிய விழிகளோடு டாக்டரின் முகம் பார்த்து "2) iš 356TTITTG) (Up) Jib LITÖLT. (UpL). Jib. ரம்யா வேண்டும். முழுதாக வேண்டும் யெஸ் LIIöLs ()|]gs)."
நிறைய ஈடுபாட்டோடு பேசுகிறீர்கள் கிரைம் இன்ஸ்பெக்டர்குலாம்ஷா ஒரு இரும்பு என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். கேள்விப்படுவ தெல்லாம் உண்மையல்ல என்பது ஒகே தான். மிஸ்டர் ஷா, முடியுமானவரை ரம்யாவை உங்களிடம் தர முயல்வேன் போதுமா? "தாங்யூ டாக்டர் தாங்யூ வெரிமச்." டாக்டரின் கரம் குலாம்ஷாவின் கரத்தின் இரும்புப் பிடியில் நசிந்தது. எனினும் குலாம்ஷாவின் உள்ளே கசியும் அன்பின் ஈரம் அதில் புரிந்தது.
ஓகே மிஸ்டர் ஷா, நீங்கள் தைரியமாய் போகலாம் என் தனிப்பட்ட போன்."
"நம்பர் தெரியும் டாக்டர்" குலாம்ஷா விடைபெற்று வெளியே வந்தார். அறை வாசலில் பொலிஸ் காவல் போடப் பட்டிருந்தது. அது தவிர அந்த ஆஸ்பத்திரியை சுற்றி கண்காணிப்பும் போடப்பட்டிருந்தது.
காவலுக்கு பொறுப்பாக இருந்த சப்-இன்ஸ் பெக்டரை அழைத்து காதோடு சில அறிவித் தல்கள் வழங்கிவிட்டு வெளியேறினார் ஷா
வெளியே வந்து ஜீப்பில் ஏறவும், அதற்குள் ருந்த வயர்லெஸ் அவரைக் கூப்பிடவும் சரியாக 砷
டி.ஐ.ஜி டென்சில் ஆபத்தான நிலைக்குள் மாட்டியிருப்பதை சங்கேத வார்த்தைகளில்
பெயர்: மு. கருணாகரன்
அவள் மார்பின்
"இங்கே எத்த வைத்திருக்கிறாய் பத்திரமான இடம் | 59/60) FUJIGIDIT?"
புரியாமல் ப "அதுவும் ஒ எழுந்து இறங்கி
9/6JÍT GIFTG) கோபம் வருவித்து
"புத்தியைப் என்று சொல் கரங்கள் மடித்து குத்தியபடியே ஜ எறிந்தாள்.
ஜன்னலில் கரத்தில் குறிபார்த் மறுகரத்தால் சைன் உடனே இடதுபு சைகை சொன்னது மறு நொடிே விட்டு இடது புற டுமீல் கைத்துப்பாக் அனுப்பி உயிர் கு "9/, lb, LDIT" விழிகளில் மார்பிலே தோட்ட நந்த கோபா
சுட்டுவிட்டு ஜ குதித்தது அந்த 2 நந்தகோபால் சிரித்தார் கை தட்
"FLITT LJGYULA அடிமை நீ நேற்ே திட்டத்தை என்ன பெயரில் ஒரு போட்டுவிட்டேன். படி நீ என்னைக் நினைத்துக்கொண் திட்டப்படி முடித் தொகை தரப் ே திற்கு பரிசு
சொன்னது வயர்லெஸ்
குலாம்ஷாவுக்குள் சூடு ஏறியது. "வரம்பு மீறுகிறார்கள் வால் ஆட்டம் எல்லை தாண்டுகிறது. இனி விடக்கூடாது."
குலாம்ஷாவுக்குள் ஒரு மிருக பலம் பிடறி சிலிர்த்துக்கொண்டு எழுந்தது.
ஜீப் சாரதி எங்கே போக வேண்டும் என்பது போல LITij5Tit.
வைத்திலிங்கம் விட்டு தெருப் பெயர்
சொன்னார் குலாம்ஷா, Lfig."
ஜீப் கிளம்பி வேகம் பிடித்தது. நந்தகோபால்
பஸ்டின் தன் கரத் ஜெனிற்றாவின் கரம் வயிற்றில் விஷமம் பார்த்துக்கொண்டி செய்ய நந்தகோபால் நெளிந்த கோபாலாகிக் பார்த்துக் கொண்டி கொண்டிருந்தார். "T6öIGI Las). தனக்குப் பின்புறமாய் குறிவைத்து துப்பாக்கி மில்லையா? ஒ.ந ஒன்று நீள்வது தெரியாமல் நந்தகோபால் சொல்ல வில்லை ஜெனிற்றாவின் பின் அழகுகளில் கரம் போட்டது 10 இறக்கினார். தொட்டுவிட்டு பின்னர் கிள்ளினார். போவது 15 இலட்ச ஜெனிற்றாவுக்கு வலித்தது. நந்தகோபாலின் பஸ்டின் நீ இப்போ உதடுகளை தன் பற்களால் கடித்தாள். அவள் யெஸ் இலட்சாதிய ஆசையோடு கடிப்பதாய் நந்தகோபால் நந்தகோபால் நினைத்தார். றுக்கமான முக ஜன்னலில் தோன்றிய உருவம் கைத்துப் தன் தடித்த உதடு பாக்கியின் விசையை தட்ட விரல் பதித்து "அது போதா USUUTTUTT 607357 மிக குறைச்சல்"
நந்தகோபாலின் விரல் அடுத்த விஷமம் நந்தகோபால் GTaiTAOI செய்யலாம் என்று யோசித்துக் விசவாசமான அடி கொண்டிருந்தது. வெறுப்புற்றார்.
ஏன் தாமதிக்கிறான்? மடையன் சுடுவதற்கு "பஸ்டின் நீ. இத்தனை நேரமாகுமா என்ன? "நான் நானே
ஜெனிற்றாவின் உள்ளே கேள்வி எழுந்தது. ஏமாளியல்ல. 25 துப்பாக்கியின் உதடுதிறக்கும் நேரத்துக்காக மனது கழித்தெறியும் எ அவசரப்பட்டது உங்களுக்கு அற்பு ஜெனிற்றாவின் இதழ்களில் இருந்து எலும்புகள் வேண் உதடுகளை விலக்கிக்கொண்டு நந்தகோபால் பஸ்டினின் அவள் முகம் பார்த்தார். தெரிந்தது. படி
"என்ன ஜெனி உன் இதயம் வேகமாய் மறுக்கும் முரட்
கையால் கோதிவு பார்த்துக் கொண் (3) | ჭ ჟ; თ 67(?61 ქ
துடிக்கிறது. அணைப்பு போதும் அடுத்த கட்டமாய் என்று."
"ச்.சி. நீங்கள் பொல்லாத ஆளப்பா
என்று பதட்டம் மறைத்து சிணுக்கமாய் "என்ன எதிர் பேசினாள் ஜெனிற்றா "GYFTIGTGOTT GÄ
"நீ தான் பொல்லாத ஆள் ஜெனி" "முடிந்தால்." சொல்லிக்கொண்டே தன் கரம் ஒன்றால் "uti (pl. 5.
வயது 18 முகவரி 202 செட்டியார் தெரு, பெயர் ஆர். Qumir: 97.973,7m. 10:09, mộ
கொழும்பு-11 முகவரி 3 தண்ணீர் தாங்கி வீதி, வயது 22
,a not lösassant முகவரி 39ஏ. குருகுத்தலر பொழுதுபோக்கு பத்திரிகை பொழுதுபோக்கு சினிமா பார்த்தல் கடுகன்னாவ οι παραστΠτολή. வானொலி கேட்டல் புத்தகம் பொழுதுபோக்கு வானொலி கேட்
பத்திரிகை வாசித்தல், பேனாநண்பர் தொட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மயத்தில் தொட்டுக்காட்டி,
ன இரகசியங்களைபுதைத்து அறியவே முடியாத
அது சரி ஜெனி மலைகள்
|த்தாள் ஜெனிற்றா
மலையல்ல இருமலைகள் ண்டும் எழுந்து." து புரிந்து முகத்தில் பொய்க் குரலில் கிறக்கம் கலந்து, If..." பி அவர் மார்பில் தன் இரு முஷ்டியால் குத்தினாள். னல்மீது மெல்ல விழிகள்
ன்ற உருவம் தன் ஒரு துப்பாக்கியை நீட்டியபடி க செய்தது. ஜெனிற்றாவை மாய் விலகிக்கொள்ளுமாறு
ஜெனிற்றா நந்தகோபாலை | alia)antiteit.
குறி தவறாமல் தோட்டா டத்தது. என்று தினக்குரல் எழுப்பி, |திர்ச்சி நிறையக் காட்டி வாங்கி மடங்கிச் சரிந்தது.
அல்ல
ஜெனிற்றாஎனலில் இருந்து உட்புறமாய் ருவம்
சிரித்தார் வாய்விட்டுச் டிச் சிரித்து
ன் சபாஷ் என் நன்றியுள்ள ற நீ வந்து அவர்கள் போட்ட டம் சொன்னபோதே உன் பரிய தொகை வங்கியில் இப்போது அவர்கள் திட்டப் கால்ல வந்ததாக ஜெனிற்றா டிருக்க அவளையே என் ாய் பார். இதற்கும் ஒரு
பாகிறேன். உன் விசுவாசத் உன் நன்றியுணர்வுக்குப்
சொல்லிக் கொண்டிருக்க தில் இருந்த துப்பாக்கியைப் ருந்தான். திருப்பித்திருப்பிப் பருந்தான். டின் உனக்குச் சந்தோச ான் போட்ட தொகையைச் ல்லவா? நேற்று மாலையில் 叫Lám ofU (BLJпLU ம் மொத்தம் 25 இலட்சங்கள் து இலட்சங்களுக்கு அதிபதி தி."
சொல்ல, பஸ்டின் தன் த்தில் எந்த மாறுதலுமின்றி ளை நிதானமாய் திறந்தான் து பொஸ் 25 இலட்சம் மிக
திடுக்குற்றார். தன் மை பேரம் பேசுதல் உணர்ந்து
தான் பொஸ் பஸ்டின் இலட்சங்கள் கடித்துவிட்டு லும்புத்துண்டுகள் போல் மான தொகை எனக்கு LIIID."
குரலில் முரட்டுத்தனம் யச் சீவிவிட்டாலும் பணிய த்தனமான தலைமுடியை ட்டபடி நந்தகோபாலையே டிருந்தான் பஸ்டினின் StepList lugl. பார்க்கிறாய் பஸ்டின்?" தருவீர்களா பொஸ்?"
Ta?"
பெயர்: எம். எம்.எம். ஹுஸைன்
வயது 30 புத்தளம். pasaurif. C/O QASSIM பொழுதுபோக்கு HOUSE 1279, வானொலி, தொலைக்காட்சி. ROAD 1417, MANAMA 314, BAHRAIN.
பொழுதுபோக்கு உதைபந்து
TJD audi
விளையாடுதல்,நண்பர்கள் தொடர்பு
"பஸ்டின் நீ எல்லை மீறிப் பேசுகிறாய். ஏன் இந்த மாற்றம்
"நேற்றிருந்தவர் இன்றில்லை. இன்றிருப்ப வர் நாளை இல்லை. இதுதானே காலவிதி" "விதிக்கும் உன் பேச்சுக்கும் என்ன gibLİ5ğü)”
"இருக்கிறது பொஸ், நேற்றிருந்தது போலவே நான் இன்றும் என்றும் உங்கள் காலைச் சுற்றிவரும் நாயாக இருக்கவேண்டுமா? அடிமை போலவே ஆயுள் பூராவும் வாழ வேண்டுமா? யோசித்துப் பார்த்தேன். சொன்னது வேண்டாம். இப்படியே இருக்க GaJGIN,STLITLD)."
நந்தகோபால் பஸ்டினை விசித்திரமாய் பார்த்தார். கொஞ்சம் பயந்தார். பயத்திற்கு காரணம் அவன் கரத்தில் இருந்த துப்பாக்கி (39;LLITİ,
"எப்படி இருக்க உத்தேசம் "ராஜா டிாதிரி ஆள்- அம்பு-சேனை படங்களில் வருகிற வில்லன்கள் மாதிரி கால் அமுக்க ஒருத்தி கை அமுக்க ஒருத்தி."
நந்தகோபால் அடக்க முடியாமல் சிரித்தார். "பஸ்டின் உனக்கென்ன பைத்தியமா? என்று கேட்டார்.
"இதுவரை இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன் என்னை பைத்தியமாக்கிவிடாதீர்கள் பொஸ் பின்னர்
வைத்தியம் செய்ய நீங்கள் இருக்க மாட்டீர்கள்
சொல்லிவிட்டு கைத்துப்பாக்கியை தன் உதட்டில் வைத்து முத்தமிட்டான். நந்தகோபால் யோசித்தார்.
"இவன் சுட்டாலும் சுடுவான்" என்று மனதுக்குள் நடுங்கினார். இப்போது சமரசமே வழி பின்னர் சமயம் கிடைக்கும்போது கணக்கைத் தீர்ப்பதே புத்திசாலித்தனம் என்று நினைத்தார். "நீ சொல்வதிலும் ஓரளவு நியாயம் உண்டு பஸ்டின் சரிநியே கேள் எவ்வளவு வேண்டும்
"உங்களை அவர்கள் சொன்னது போல ஒழித்துப் போட்டிருந்தால் 50 இலட்சம் தருவதாய் சொன்னார்கள் ஒரு கொலைக்கு 50 இப்போது நான் ஒரு கொலை செய்திருக்கிறேன். ஒரு உயிரை காப்பாற்றியும் இருக்கிறேன். அதனால், வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்தி, நிதானமாய் நந்தகோபாலின் முகத்தைப் பார்த்தான். அவன் சொல்வதையே கவனித்துக் கொண்டிருந்துவிட்டு நந்தகோபால்,
"அதனால்? என்று கேட்டார். "தரவேண்டியது இரு மடங்கு தவிர இந்த நன்றி விசுவாசம், நேர்மை என்றெல்லாம் பாருங்கள்,
அதற்கெல்லாம் நீங்களாகவே பார்த்து ஒரு
நல்ல தொகை போட்டுத் தாருங்கள்."
நந்தகோபால் தீயை மிதித்தது போலத்
திகைத்தார்.
"என்ன பஸ்டின் நீ என்னதான் நினைத்துக்."
"கொண்டிருக்கிறாய் என்றுகேட்க வருகிறீர்கள். இதுவரை சொன்னது போல் நான் நினைக்கவில்லை. சும்மா ஒரு
விளையாட்டுக்காகப் பேசினேன்."
அவன் சொல்ல நந்தகோபால் விட்ட பெருமூச்சு வெளியே கேட்டது.
"அதற்குள் சந்தோசப்பட்டு நிம்மதிப்பட்டு பெருமூச்சு விட்டால் என்ன செய்வது உண்மை யாக சத்தியமாக நிச்சயமாக ஒரு கோரிக்கை இருக்கிறது. அதை நான் வெளியிட வேண்டாமா 6)լյոնի)"
மீண்டும் குழப்பம் "என்ன கோரிக்கை பஸ்டின்" "இது ஒரு வித்தியாசமான கோரிக்கை GLITU"
நந்தகோபால் புரியாமல் பார்க்க "மயிலே மயிலே இறகு போடு பிஸினஸ் எல்லாம் இங்கே கிடையாது போடென்று கேட்கப்படும் போடாவிட்டால் எடுக்கப்படும்." நந்தகோபாலுக்கு தலையும் புரியவில்லை. வாலும் தெரியவில்லை.
"பஸ்டின் எதற்கு இந்த சுற்றிவளைப்பு? நேரடியாய் வா."
வருகிறேன். என் தேவை அதிகமில்லை. ஆனால், தருவதற்கு துணிச்சல் வேண்டும்?"
"ff (34öff" பஸ்டின் குரலில் எவ்வித பிசிறும் இல்லாமல் கேட்டான்.
"உங்கள் உயிர் நந்தகோபால் விபத்தாகப் போகும் விமானத்
இசை கேட்ல் பெயர்: ஏ.எம். இப்திகார் வயது 24
73. மன்னார் வீதி,
முகவரி செரண்டிப் அச்சகம்,
பத்திரிகை,
தில் இருப்பவர் மாதிரி பயத்தில் நடுங்கினார்.
"ப.பஸ்.பஸ்டின்" "நடுங்கியது போதும் உங்கள் விருப்பத் தோடு எடுத்தால் ஒரு வருத்தம் இருக்காதே என்று பார்த்தேன். நீங்கள் விரும்பவில்லை. ஓகே நானாகவே."
சொல்லிக்கொண்டு கைத்துப்பாக்கியை நந்தகோபாலின் மார்புக்குநேரே நீட்டினான்.
"பஸ்டின் சு.சுடாதே நான் உனக்கு. உனக்கு என்ன தீ. நீங்கு." கை உயர்த்தித் தடுத்தான். "சொல்கிறேன். நீதீங்கு செய்தது எனக்கல்ல நந்தகோபால் எனக்கல்ல என் தந்தைக்கு
அதிர்ச்சியோடு குழப்பம் சேர "யார் உன் தந்தை" பஸ்டின் எதிர்பாராத தாக்குதலாய் பதில் () FITGöTGNITGöI. ಕಿಕ್' நிலை குலைந்தார்.
யார் தனது புதிய பொஸ் என்று போலி மதுமிதா பெயர் சொன்னதும் வைத்தியாய் நடித்த தனபால் அதிர்ந்து போனான். மனம் இடிந்து போனான்.
"நூறுவீத உண்மை. பி.எம் லால்தான் புதிய பொஸ், உன் வலது கரம் உன் நடு முதுகில் குறிதவறாமல் மிகவசதியாக குத்திவிட்டது தனபால் வலிக்கும்தான் துடிக்காதே பொறுத்துக்கொள்"
அலட்சியமாய் பேசினாள் வான் விரைந்து போய்க்கொண்டிருந்தது. அதி வேகம்
போலிமதுமிதா முன்னால் நகர்ந்துரைவிங் செய்து கொண்டிருந்தவனை அழைத்தாள்.
பாபு இது அதிகம் வேகத்தைக் குறை. கட்டுப்படுத்த முடியாது."
பாபு சிரித்தான் மேலும் ஆக்சிலேட்டரை அழுத்தி வேகத்தை அதிகமாக்கினான்.
"ரைவிங் என் வேலை, இதில் வந்து புத்தி சொல்லாதே நீ இது கூட என் அனுபவத்துக்கு குறைச்சல்தான்."
பாபு மேலும் வேகமாக்க தெருவில் சீறி நழுவிக் கொண்டிருந்தது வான்
எதிரே தெரு வளைந்திருந்தது. அதிவேகத் தில் வந்து திரும்பிய வான் பாபுவின் கட்டுப் பாட்டை உடைக்க முயல, எதிரே வேகமாய் வந்து கொண்டிருந்தது லொறி
முன் கண்ணாடி வழியே எதிரே வந்த லொறி தெரிந்தது போலி மதுமிதாவுக்கு விபரீதம் புரிந்தது.
மறு நொடியே அந்த விபரீதம் நிகழ்ந்தது. வானை மோதி உருட்டித் தள்ளிவிட்டு பிறேக் அடித்து நின்றது லொறி
தெருவில் இருந்து கவிழ்ந்துசரிந்த வானில்
இருந்து வழிந்து இரத்தம்
டி.ஐ.ஜி டென்சில் பயந்து விடவில்லை. பதட்டம் கொள்ளவில்லை.
இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித்தும், அரவிந்தும் சற்றுப் பதட்டமானார்கள் முன்கூட்டியே தாம் சந்தேகப்பட்டது சரி என்று நினைத்தார்கள்
தாங்கள் இதுவரை டிப்பார்ட்மெண்டில் பார்க்காத முகமாக இருக்கிறதே என்று யோசித்து ஒருவரை ஒருவர் பார்த்த போதும் அவனை தடுக்காமல் விட்டார்கள் விட்டதுதான் தவறு என்றுஇப்போது உணர்ந்தார்கள்
கிளிப் கழட்டப்பட்ட வெடிகுண்டோடு நின்றபடி வந்தவன் பேசினான்.
"டிஐஜியைக்கொல்வது எனது நோக்கமல்ல. பத்திரமாய் அழைத்துச் செல்வதே எண்ணம் தடுத்தால் அனைவரும் சாவோம். பொடிப் பொடியாய் அழிவோம். வழிவிட்டு விலகுவது புத்தி"
இன்ஸ்பெக்டர்கள் இருவரும் டிஐஜியைப் பார்த்தனர்.
மெல்லக் கண்சிமிட்டினார் டிஜழிடென்சில் பின்னர் பேசினார்.
"வழி விடுங்கள். நான் சொன்னால் தவிர யாரும் குறுக்கிட வேண்டாம். ஒகே" "நீங்கள் தைரியமுள்ள புத்திசாலி வந்தவன் பாராட்டி விட்டு
முன்னே செல்லுங்கள் பொலிஸ் முளை உதவாது நம்புங்கள்"
என்றான். டிஜஜி டென்சில் அவன் உத்தரவுக்கு கட்டுப்படுவதாய் காட்டிக் கொண்டு முன்னே நடந்தார்.
ஹோலின் கதவு திறந்திருந்தது.
அங்கே கதவின் மறைவில் ஒரு உருவம் காத்திருந்தது.
PISI GIOVEDAFT, இன்னும் வரும்
பெயர்: வேலு கிருஷ்ணவேணி வயது 20 முகவரி கடைவீதி, தெபுவனை பொழுதுபோக்கு பத்திரிகை கதைப் புத்தகம் வாசித்தல்
ப்ெயர் இன்ாழ்ல் ஹர்ன்ப்ர்த்திம்
Gurut ஏ.எம். ப்ெளளர் GIULIUS: 17 முகவரி 52, ஸாஹிரா வீதி,
I D/Tel I on/ - ) - ) -Ն), பொழுதுபோக்கு கதைப் புத்தகம்
படித்தல், ஜில்போல் விளையாடுதல்,

Page 16
னெது மருமகன் கனடாவில் இருந்து வந்த பின்னர் மகேந்திரன் இன்றுடன் மூன்றாவது நாளாக வந்துவிட்டான். அவன் வந்த வேளை இன்றும் மருமகன் வீட்டில் இல்லை, நண்பர்கள் அனுப்பிய பார்சல் களை அதற்குரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாலும் அவர்கள் சாப்பாட்டுக்கு அழைப்பதாலும் வீட்டில் நிற்பது குறைவு
நாங்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வந்து பல வருடங்கள் அங்கு தொடர்பு இல்லாதபடியால் பல சொந்தக்காரர்களைக் கண்டவுடன் அடையாளம் தெரியவில்லை. அவர்களாக விளக்கம் சொன்னால் தான் புரிகின்றது.
மகேந்திரனும் முதலில் வந்த போது எனக்கு விபரம் தெரியவில்லை. இரண்டாம் முறை வந்தபோது விசாரித்ததில் தான் விபரம் புரிந்தது.
அவன் நினைத்தான
"என்ன சேர், என்னைத் தெரிய 676600VIII? நான் D Ilia), Gill'L' படிச்சனான். கோயிலுக்குப் பின்னால உள்ள ஒழுங்கையில் இருக்கும் கந்தசாமி யின்ற மோன், உங்கட விடும் அதுல கொஞ்சம் தள்ளி இருக்கும் மடத்தடியில ፵ff@60Iዖ"
"ஓமோம் இப்ப விளங்குது" என்றவர் இவனை கோயில் புக்கை வாங்கித் தின்று மக்காய்ப் போனான் என்று ஏசுவதும் ஞாபகத்துக்கு வந்தது. "அது சரி என்ன விஷயமாய் மருமகனைத் தேடித்திரியிறாய்?" "எண்ட மனுஷி, அண்ணன் எல்லாம் கனடாவிலதானே அதுவும் தம்பியும் இருக்கும் ரொறொண்டோவிலதான். அதுதான் விசாரிச்சுப் பாப்பம் எண்டு." "ஒமோம் ஏதும் கடிதம், பார்சல் கொடுத்து விட்டிருப்பினம் இருந்து கண்டு கதைச்சுத்துப் போ" என்றேன்.
இரவாகியது. மகேந்திரனுக்குப் பொறுக்கவில்லை. "நான் போயிட்டு பிறகு வாறன் எதுக்கும் தம்பிட்ட கேட்டுவையுங்க சேர்,
என்று புறப்பட்டுவிட்டான். அடுத்த நாள் அவன் வந்த போது. சரி என்று அவனை அனுப்பியநான் துண்டா மறந்துபோனேன். மருமகனிடம் சொல்லவும் இல்லை. இவன் என்ன
நினைக்கப் போகிறான் என்று
எண்ணிக்கொண்டு சென்று அவனை
வரவேற்றேன்.
"இருதம்பி, மருமகன் வருவார்.
வந்ததும் கண்டு கதைச்சுத்துப் போகலாம் என்று அமரவைத்தேன்.
"அதுசரி, மனுஷியை அனுப்பிப் போட்டு நீயேன் இன்னும் போகாமல் இருக்கிறாய்? ஏதும் கவர்ணமேந்து உத்தியோகமோ?
"இல்ல சேர் நான் கப்பலில வேலை பார்த்தநான். நல்லா உழைச்சநான்
கின்றன. அதனால்
இப்ப விட்டோட தான் இருக்கிறன். நான் கப்பலில இருக்கக்குள்ளே அவவுடைய அண்ணன் கனடாவுக்குப்போயிற்றான். அவன் இவவையும் எடுக்கிறன், நீங்க கப்பலில இருந்து வந்ததும் நேரே இங்கே வாங்க என்றான்."
"அப்ப பின்ன என்ன? போறது தானே!"
"அதுதான் பிரச்சனை தம்பியிடம்
سے بے リ三 "。 。* affi كر " ,
'്യ്",'; ܙܵܐ
2 牙娜/A AAN
S
NA
NAW2 بر"WN N N Z بھی
படுத்துறா அவ கடி போடுவதும் இல்ல."
"அப்ப பின்ன அவரு விருப்பம் இல்ல போ எழுதிக் கேட்டுத்து ஒரு மு "அம்மா சொல்றா ை எண்டு, தண்ட கண்ணே JGÜLIIGILDI LIGÕIGO? G06)
எண்டு" )
^\%;
ހިހަ%"\
NA S. M Mصص ހައި
-முகில் வண்ணன்
விசாரிக்க வந்தநான்" என்றான் அக்கம் பக்கம் பார்த்து.
"என்ன ஒரு மாதிரிப் பேசுகிறாய்? "உங்களிட்டச் சொல்றதுக்கு என்ன சேர்? அவ என்னை வரவேணாம் என்டுதான் எழுதுறா, இஞ்ச வேலை இல்லை. எல்லோரும் சோசியல் காசை எடுத்துத்தான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாங்க நீங்களும் 5 இலட்சம் கொடுத்து வந்து இங்க சும்மா இருக்க வேணுமா? என்று தான் எழுதுறா அதுதான்."
"என்ன இது நீ கதைக்கிறது, உண்மையா? ஒரு பொஞ்சாதி புருசனுக்கு இப்படி எழுதுவாளா? 'ஸ்பொன்சர் பண்ணியே உன்னை எடுக்கலாமே. இப்ப போய் எத்தனை வருஷம்?"
"இரண்டு வருஷம் சேர் "இரண்டு வருவும் எடுக்கலாமே அப்ப பின்ன நீ இரண்டு வருஷமாத் தனியத்தான் போல."
"ஓம் சேர் அம்மாவும் நானுந்தான். அதுதான் அம்மா எழுதிக் கேட்டு ஒரு முடிவு எடுக்கச் சொல்லிக் கரைச்சல்
என்றால்
"அப்ப ஏன் யோசிக்கி இல்லையா?
"இல்ல சேர் கப்பலில ஆறுமாதம் லீவில நிற் SÜLITGOSID முடிச்சந வருடத்துக்கு ஒரு முறை வந் நிண்டு போட்டுப் போவன் பண்ணி நாலு வருஷமா இல்லை. "கப்பல்வேை இல்லாட்டி என்னையும் சு கப்பலுக்கு" என்று அ கப்பலில் பெண்களை ந
போய் குடும்பமாக இரு
அதுக்கு சில கெற்றகறி ஒ தான் அனுமதி உண்டு.
"இதுல அவளுக்கு எ6 நான் இன்னும் ரெண்டு ெ செஞ்சுத்து வாறன், இப் காசெல்லாம் கொடுத்து ெ வீடு வாங்கினது. இனிக் சேர்த்து வைச்சுத்து நின்றா செய்து பிழைக்கலாம். போயிட்டன்.
"அவள் கனடாவ
"u த்தம் என்னைத் தவிர அனைத்து இரத்த உறவுகளையும் பலிகொண்டு விட்டது. தனியாக நான் என்னைச் சுற்றி ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆயினும் தனியாக நான் நாம் இப்போது அகதிகள். அவர்களுடன் நானும் ஓர் அகதி முகாமில், நண்பா, இதுவே என் கடைசிக் கடிதமாகவும் இருக்கலாம். மீண்டும் எதிர்பார்த்திராதே."
நண்பன் ரகுவின் கடிதவரிகள் இவன் கண்களில் நீர் திரையிட வைத்தன. முழுசாய்ப் படிக்க முடியவில்லை. அவனது கறுத்த முகம் மனசின் வெளிகளில் நிழலாடியது. எண்பத்து இரண்டுகளில் பேனா நட்பாய் அவன் முதல் கடிதம் வந்திருந்தது. கால ஓட்டத்தில் நட்பு நெருக்கமாகி ஒரு தரம் அவன் இவன் வீட்டுக்கு வந்துபோனான். எண்பத்து முன்றில் கலவரம். இவன் ஏகமாய் பாதிக்கப்பட்டான். அப்போது குடும்பத்தோடு இவனையும் ரகு அவன் வீட்டில் மாதக் கணக்கில் இருப்பிடமளித்து இரட்சித்தான். இவன் மத்திய மாகாணம், அவன் கிழக்குப் பிரதேசம், பிரதேசங் களுக்கான மைல்கணக்கான இடைவெளி மனத்தளவில் இருவருக்கிடையேயும் அறவேயில்லாது போயிற்று பாசப் பிணைப்பு இறுக்கமாயிருந்தது.
கடந்த ஒரு வருடமாய் ரகுவிடமிருந்து மெளனமே எதிரொலித்தது போட்ட கடிதங்களுக்குப் பதில் போடாமலிருப்பது அவன் வழக்கமாயில்லை. இவன் மனசில் குழப்பம் தட்டுப்பட்டது போய்ப் பார்த்து வரலாம் என்றால், நினைத்தவுடன் போகும் தூரமா? தூரம் கூட அத்தனை பரவாயில்லை. ஆனால் அம்மா ரொம்ப வும் பயப்படுகிறாள். "வேண்டாம்பா எனக்கு ஒரே பிள்ளை நீ அங்கெல்லாம் போய் உனக்கு ஏதும் நடந்து போனால் என் நெஞ்சு தாங்காது அம்மாவின் கண்ணிருக்கு என்றுமே நான் கட்டுப்பட்டவன் என்றாலும் இப்போது நண்பனின் நிலை பற்றிய விடை தெரியாத வினாவுக்கு எனக்கு விடை வேண்டும் என்பதால் மீறி விட்டேன்.
புறப்படத் தயாரான போதும் அம்மா அழுதாள். 83களில் ரகு செய்த உதவிகளை மறந்தாயோ என அவளிடம் கேட்டுப் பயனில்லை. பிள்ளைப்பாசம்
1999
கண்ணை நனைக்கிறது. வெளியிறங்கிய போது தபாற்காரன் சந்தித்து கடிதம் கொடுத்தான். ரகுவிடமிருந்துதான். படித்ததும் மனது துடித்தது. நல்ல வேளை, அகதி முகாமின் பெயரைத் தப்பித்தவறியோ குறிப்பிட்டிருந்தான். இல்லாது போனால், எங்கென்று தேடுவது? யுத்தம் பலரின் முகவரிகளை அழித்துப் போடும் நாசத்தை என்னவென்பது? என் நண்பனுக்குமா இக்கதி? மனசு கனத்துப் போயிற்று.
பயணத்தின் சோதனைகள், பரிசோதனைகள் எல்லாம் கடந்து போய் ஒரு மாதிரியாய்த் தேடிப் பிடித்தேன். ரகுவைத்தான் காணவில்லை. எல்லாரும் என்னைப் பார்த்தார்கள். நான் ரகுவைப் பார்க்க முடியாது தேடிக்கொண்டி ருந்தேன். இறுதியாய் ஒருவர் காட்டித் தந்த உருவத்தை ஏறிட்டுப் பார்த்ததும் அதிர்ந்து போனேன். ரகுவின் எச்சம்தான் அது எலும்புக்கூடும், தாடியும், வாராத தலையும் கலைத்து போயிருந்தான். கண்களில் மாத்திரம் ஓர் ஒளி "ரகு" GTSI குரல் துண்டு துண்டுகளாக
நொறுங்கியமை புரிந்தது சுருண்டிருந்தவன் ஏறிட்ட உதடுகள் மாத்திரமே எனக்குப் புரிந்தது எ சொல்கிறான் என்று
அழுதேன். அழக் கூட சக்தியில்லை. மெதுவாய் ச வலது காலைக் காட்டி இருக்குமிடம்,முழங்கால் 6 தான். GIG5I 517 இழந்திருந்தான். "ஐே பச்சைக் குழந்தை பே என்ன கம்பீரமானவன் கேசமும் நிமிர்ந்த உட யிருந்தவன்!
ஆயிரம் கேள்விக சிலவற்றுக்குப் பதில் அதிகம் மெளனம் சாதி நடந்தது? அம்மா, பு எல்லாரும் எப்படி இழந்த கசிந்தான். "துப்பாக் உணர்ந்து கொண்டேன் கிளறக்கூடாது. காயப் மெதுவாய்த் தாங்கிச் அவனை "வா.என்னு
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் ஒழுங்காப் அவளுடைய அண்ணனுக்கு எழுதி எல்லா бул орду
க்கு உன்னில எதுக்கும் டிவை எடு." வோர்ஸ் எடு ட வேறொரு சுத்துப் போக
றாய்? பிள்ளை
ஏற்பாட்டையும் செய்த பின்னர் நான் போய் ஆறுமாதத் துக்குப் பின்னர் எனக்கு எழுதினாள். நான்கனடா போறன் அண்ணா என்னை எடுக்கிறார். நீங்க வந்ததும் உங்களையும் எடுக்கிறாராம் எண்டு எழுதினாள் என்னைப் பொறுத் தளவில் எங்கே இருந்தாலும் ஒண்டுதான் என்று நானும் சரி என்றிட்டன் ஒரு வருஷத்தில போய் சேர்ந்திட்டாள். ஒரு வருஷத்துக்குப் பிறகு நான் வந்தும் ஒரு வருஷமாகிறது. இன்னும் அதே பல்லவிதான்."
"அப்படி என்றால் உனக்கு விளங்கி இருக்கவேணுமே? இன்னுமேன் அலை யிறாய் விட்டுத்து வேலையைப்பார்."
"விட்டிடலாம். ஆனா நான் உழைச்ச எல்லாம் அவளிட்டத்தான் எல்லாத்தையும்
இது நடக்குமென்று
சுருட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டாள். வீடுவளவும் அவளின்ர பேரில. கடைசி வருவுச் சம்பளம் மட்டும்தான் எனக்கு மிச்சம். நகைகள் காசு எல்லாம் கொண்டு போய்ச் சேர்த்து விட்டாள். நானும் போற என்ற படியால் விட்ட நான் இப்ப நான் நடுத்தெருவில.
"பெரிய இக்கட்டில மாட்டிற்றாய் எண்டு விளங்குது. இனி என்ன செய்யப் போகிறாய்?
"அதுதான், அவளுடைய உண்மையான நிலையை அறிய வேண்டும் என்று யார் யார் கனடா இருந்து வந்ததை அறிஞ்சாலும் ஓடி ஓடி விசாரிக்கிறன் ஒருத்தரும் சரியான "பிக்சர் தாறாங்கல்ல. அதுதான் தம்பிட்ட கேட்டு ஒரு முடிவு எடுக்கலாம் எண்டு. அண்ணன் காரனும் இப்ப அவளோட பேசுறதில்லையாம் எண்டு
மேனகாவின்ர புருவுன்."
"ஆ.ஆ.அது நீங்கதானா? "ஓ.ஒ.நான் தான் மகேந்திரன்." "ஓம் கேள்விப்பட்டிருக்கிறன். "அதுதான் தம்பியிட்ட இருந்து ஒரு உண்மை எனக்குத் தெரிய வேணும் தம்பி மறைக்காமச் சொல்ல வேணும்." "என்ன சொல்ல வேணும்?" "இவள் மேனகாவைப் பற்றி எனக்குத் தெரிய வேணும். எப்படி இருக்கிறாள் எண்டு."
"விவேயோட இருக்கக்குள்ள இரண்டு மூன்று முறை சந்திச்சு இருக்கிறன். இப்ப வேறாக இருக்கிறாளாம். எங்கு எப்படி என்று தெரியல்ல. தமையனோட ஏதோ பிரச்சனை என்று சொன்னான். வேறு விபரம் தெரியவில்லை. முன்னமே எழுதி இருந்தால் விசாரிச்சுத்து வந்து இருப்பன். இப்ப கேட்டா என்னவென்று சொல்வது? என்றான்.
"உங்களுக்கும் தெரியாதா?" என்று கேட்டபோது மகேந்திரனின் கேள்வியிலே ஏமாற்றம் இளையோடிற்று.
"நான் ஒரு அவசர விசயமாக வந்த நான் இன்னும் ஒரு கிழமையில போறன். போய் விசாரிச்சு மாமாவுக்குக் கடிதம் போடுறனே! என்று கூறி வழியனுப்பினார் மருமகன்.
"போயிட்டுப் பிறகு வாறன் சேர், என்று எழுந்து சென்றான். அவன் போனதும், மருமகன் என்னிடம் சொன்னார், "இவரைப் பற்றிப் ஃபிரண்ட்ஸ் கதைக் கிறவங்க வாறவங்க எல்லாரிட்டையும் தன்ர பெண்சாதி எப்படி?நடத்தை எப்பிடி? யாரோட இருக்கிறாள்? என்று ஒரே அறுவைதானாம். நான் வந்து கொஞ்ச நாளில பார்த்த நான் GGGIGLITL இருக்கக்குள்ள அப்பவே தெரியும். இது தேறாத கேஸ் எண்டு. 5GÜLATGSMSILib மாதிரி நடத்தை இல்லை.
இருந்து வந்து கேள்வி. இப்ப அவள் தனியத்தானாம் ப்பவும் அதில தான் தமையனோட கக்குள்ளதான் இருக்கிறது. வேலைக்குப்போறாளாம். சண்டை போட்டுவிட்டு வேறாகப்போய் ன் இரண்டு சொகுசாக இருக்கிறாளாம் எண்டு கேள்வி இருக்கிறாள். நமக்கேன் வம்பு? பிறகு தால் ஆறுமாதம் 'எதுக்கும் நீ இருந்து கேட்டுத்துப் நாம சொன்னதெண்டு தான் வரும். கல்யாணம் போ இல்லாட்டி நான் பிறகு கேட்டு தமையனே சொல்ல விரும்பாம இருக் யுெம் பிள்ளை வைக்கிறன். என்று நான் சொல்லிக் கிறான்." என்று கூறிவிட்டுச் சென்றார். மயை விடுங்க, கொண்டு இருக்கும் போதே மருமகன் அடுத்த முறை அவன் வந்தபோது, பட்டிப் போங்க வந்து சேர்ந்தார். "நீ அவளை மறந்துவிட்டு வேற வேலையைப் டம்பிடித்தாள். "இவர்தான் தம்பி மகேந்திரன், நம்ம பார் இன்னும் இன்னும் விசாரித்து ாங்க கூட்டிப் ஊர்ப்பக்கம் தான். உங்களைச் சந்திக்க திரியாதை" என்றேன். க்க முடியுமா என்று மூன்று நாளா அலையுறார்" என்று "எனக்குத் தெரியும் சேர் தம்பிக்குத் பீசர் மாருக்கு கூறிவிட்டு எழுந்து விட்டேன். என்றாலும் தெரியும் எண்டு அதில்ல கட்டின
என்ன கதைக்கிறார்கள் என்று அறிவதில் பெண்டாட்டியோட தேடினகாக பணம் எனில கோபம் ஆர்வம் மேலிடவே சற்றுத் தள்ளி இருந்த பொருள் பண்டமெல்லாம் போயிட்டுதே. பருவும் வேலை சாப்பாட்டு மேசையருகில் அமர்ந்து அதுதான் கவலை எவ்வளவு கஷ்டப்பட்டு பதான் இருந்த கொண்டேன். உழைச்சநான்?" என்று கதிகலங்கிப் போய் காழும்பில ஒரு "வாங்க.எங்க நேரம் வந்ததில் இருந்தான்.
கையில் ஏதும் இருந்து ஒரே ஓட்டம்தான் என்ன அவனுக்குத் தெரியுமா இப்படி ஏதும் தொழில் விசயம்? நீங்க." நடக்குமென்று? அவனுக்கு ஆறுதல் கூறி என்று நான் "நான் விவேட மச்சான், விவேயை அனுப்பிவைப்பதைத்தவிர வேறு வழி
உங்களுக்கு நல்லாத் தெரியும், என்று எனக்கில்லையே!
சில இருந்த சொன்னாங்க நான் விவேட தங்கச்சி (யாவும் கற்பனையல்ல)
இன்னும் நீ இங்கிருக்க வேண்டிய
தில்லை. தீர்க்கமாய் என்னைப்
மூலையில் ன் "ராஜன்.- அசைந்தன. ன் பெயரைச் ட்டிப் பிடித்து அவனுககு ரத்தை விலக்கி
IIGI LIITFLD ன்று வெற்றிடம் முழுவதும் ா நண்பா". ல அழுதேன்.
சுருட்டைக் மாய் எப்படி
GJ.LGLGól. G) FITGÖTGOTT GÖT. தான். "என்ன ப்பா, தங்கை li?"- 4600TJafki) மனிதர்கள்." பழையதை அதிகரிக்கும். GONUSIT GOTGILGST ன் வந்துவிடு.
பார்த்தான். "நான் இன்னும் வாழப்பிரியப் படவில்லை. என் உறவுகள் என் கனவு கள், நான் எல்லாம் இறந்து விட்டதான என் உலகம்இது பிறந்த மண்ணிலேயே இறக்கணும் அது போதும் நண்பா என்னை அழைக்காதே" உடல் உஷ்ண மாயிருப்பதை உணர்ந்தேன். காய்ச்சல், யார் வைத்தியம் பார்ப்பது? GT6 மடியில் சாய்த்துக் கொண்டவனாய் மீண்டும் கேள்வி கேட்டேன். "இத்தனை காலம் ஏன் எனக்குத் தெரியப்படுத்த வில்லை- பலவீனத்திலும் மெலிதான சிரிப்பு அவன் முகத்தில் "நீ வருவாய் என்னை அழைப்பாய் என் மண்ணை விட்டும் நான் பிரிய நேரிடும். அதுதான் அந்திம நேரம் உணர்ந்து ஒரு மடல் போட்டுவிட்டேன். என் இறப்பு உனக்குத் தெரியாமல் இருக்கக்கூடாது. வருந்துவாய்."
"இப்போதென்ன? வருந்தாமலா இருக்கப் போகிறேன்? வா. வந்துவிடு என்னுடன் மீண்டும் அழைத்தவனாய் அவனைப் பார்க்கிறேன். கண்களை முடியிருந்தான். நேரம் ஓடிக்கொண்டி ருந்தது. அவன் வென்றுவிட்டான். தனியாகத்தான் திரும்பினேன் நான். விழிகள் நிரம்பிய கண்ணீருடன் விடைபெற்று விட்டேன். இனிமேலும் என்னால் என்ன தான் செய்ய முடியும்?
அம்மா கேட்டாள். "ரகுவைச் சந்தித்தாயா மகனே? எப்படியிருக்கிறான்? குடும்பம் நலமாயிருக்கிறதா?" போகும் அவசரத்தில் கடிதத்தைப் பற்றி கூறவில்லை நான் இப்போது என்ன சொல்வது? செத்துக்கொண்டிருக்கிறான் என்பதா? அவன் குடும்பத்தவர் அனைவரையும் யுத்தம் பலிகொண்டு விட்டதைச் சொல்வதா?
நான் ஒழுங்காய்த் திரும்பி வந்ததில் சந்தோஷித்த அம்மா என் நண்பன் அணுவணுவாய்ச் செத்துக் கொண்டிருப் பதைக் கேள்விப்பட்டவுடன் எப்படி அழுவாள் என்று எனக்குள் ஓடிய சிந்தனை ரேகையுடன் அம்மாவை நோக்கி என் உதடுகள் மெதுவாக அசைய ஆரம்பித்தன.
(கற்பனை)
参
多
豹
%
多
翁
翁

Page 17
நிமிடக் கதை பேச்சுவார்த்தைகளை நாம் பின்பற்றி கேள்விக்குறியோடு
ன் தலையைப் போட்டு சுவரில் மோதி உடைத்துவிட வேண்டும் போல் இருந்தது நியாசுக்கு "சீ நீயெல்லாம் ஒரு பொம்புள.ஒன்னப் போய் காதலிச்சன் பாரு' என்று நஸிகாவின் போட்டோவை பார்த்து கேள்வியொன்று கேட்டுவிட்டு தூக்கி மேசைமேல் எறிந்தான். அவள் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தானோ அந்த அளவு அவனில் இருந்து கோபம் கொப்பளிக்கின்றது என்பதை நியாசின் விழிகள் விளம்பரப்படுத்தியது. அவசரமாக எதையோ முயற்ச்சியில் தன்னை உட்படுத்திய நியாசின் பார்வைக்குள் பட்டது அந்த கடிதம் ஆம் அது நஸிகா இறுதியாக எழுதிய 519 gub. அதனை எடுத்த நியாஸ் வெறித்தனத்தோடு கிழித்துப் போட எண்ணியவன் மனசு வராத காரணத்தால் அக்கடிதத்தினை முற்றுமுழுதாக வாசிக்க நினைத்தான்.
"என்-இதயத்தை கழற்றி எடுத்த இன்னொரு உயிருக்கு காணிக்கை யாக்கும் கவிதைகள். உன் காலடிப் பவனிக்காய் காத்துக்கிடக்கிறது இந்த கன்னி மனசு உன் ஞாபக நதியில் நான் நாளும் குளிப்பதால் வினாடி மாற்றங்கூட.எனக்கு விளங்காமல் போகிறது.
"ஏ மன்னவனே! நீ என்னவனே.
தேடும்
வாழ்வது? வீட்டாரிடம் விடைபெற்று வந்து இம்மலரினை மொத்தமாய் எடுத்து நீ எப்போது முகர்வாய்?
நீ யாசிக்கின்றாய் சரி. ஏன் அதற்காய் அதிகம் யோசிக் கின்றாய் இறுதியாக உனக்காய் ஒன்றை கூறிவைக்க குரல் கொடுக்கின்றேன்.
என்னில் நானாக இருப்பது சுவாசக் காற்று மாத்திரம்தான் சொந்தக்காரா டிவல்ல. இதற்கு முடிவல்ல. தற்கு முடிவல்ல. தொடரும். உன் வரவின் பின் மீண்டும் படரும்
அதுவரை-நாஸிகா ஏ.நியாஸ்" இப்படி கடிதம் எழுதிய நீயா
இந்தா, ரெண்டு ரூ. 61601 (Friild.68616060 இருக்கும் உள்நாட் நீட்டினார். போச்சு தெரியாது. ஸ்டா போட்டிருக்கான் இல்லாதவன் 'ஃபு என.நச்சரித்தவா கொடுத்து தபாற் வழியனுப்பிவிட்டு படிக்க எண்ணின தன் கண்க பேய் முளி முளி நெனச்சன் நீ என்ன ஆனா நீ என்ன .
வானம் தேடுது. ாே
இப்படிச் செய்தது என நியாஸ் அவனுக்குள் கேள்வி ஒன்று கேட்டுவிட்டு ஏதோ ஒரு விடயமாய், வெளி செல்ல முட்பட்ட வேளை தபாற்காரன் நியாசை நோக்கி தரிசனம் கொடுத்தான். "நானாக்கு ரிப்ளப் போட்டு ஒரு மாதமாகுது. இண்டக்கி பதில் வருகுதாக்கும், என நியாஸ் மனதுள் எண்ணிக் கொண்டு
ஆலங்
அவசரப்பட்டுட்டன் இதயம் கவர்ந்தவன் பேசிக் கொண்டு இழைக்கப்பட்டிரு LDITGOGUGOU - SITU)
கொண்ட நியாஸ்
"நெருக்கமான களுடன் நெய்யப்ப வாழ்க்கையின் இ
எத்தனை காலம் இந்தப் பிரிவு
னெக்கு உறக்கம் வரவில்லை. இருட்டு அறையை போர்த்தியிருந்தது. இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. மெல்ல என்உடம்பில் கிடந்த போர்வையை அகற்றி விட்டு என்னை அணைத்துக்கொண்டிருந்த என் மனைவியின் கரத்தினை தூக்கி அப்பால் வைத்தேன்.
அவள் தன்னை மறந்து நல்ல தூக்கத்தில் இருந்தாள். மணி இரவு பத்தை தாண்டி யிருக்க வேண்டும். எழுந்து உட்கார்ந்து 05IIgóði GL6ör.
அவளைச் சந்திக்க போவதா இல்லையா? மனம் குழம்பியிருந்தது. நான் செய்யப் போகும் முதலாவது தப்பு இதுவாகத் தானிருக்கும்.
"ம்" என்ன செய்வது? மீண்டும் ஒருமுறை அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த மயூரியைப் பார்க்கிறேன். கள்ளமில்லாத அவள் முகம் மங்கலான வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்தது.
நீண்ட யோசனை ஒரு முறை மட்டும் பிறகு இப்படியான தப்பே வேண்டாம்.
எழுந்தேன். அப்படியே பூனையைப் போல நடந்து கதவடிக்கு வந்தேன்.
பக்கத்தில் நிற்பவனைக் கூடப் பார்க்க முடியாத ᏞᎫ6ᏡᎯ5 அந்த நகரத்தை ஆக்கிரமித் திருந்தது. மூர்க்கத்தனம் மனிதருக்கு மட்டுமல்ல. வாகனங்களுக்குமிருந்தது. அவை தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தன. ஒரு சிலர் மட்டும் பயத்தால் வெழுறிப் போயிருந்தார்கள்.
தெருவில் வியாபாரம் செய்யும் இளைஞர்கள் பொருட்களை முட்டை கட்டி தெரு ஓரத்திலும் கடை மூலைகளிலும் அனாதரவாக விட்டு விட்டு தங்கள் சாரங்களை இறுக்கிக் கட்டிக்கொண்டனர். இளநீரை மட்டும் சீவிக்கொண்டிருந்த கத்திகள் ரூ இன் வன்' ஆகத்துடித்தன. புகை, பீதி, மூர்க்கத்தனம் எல்லாம் ஒன்றோடு ஒன்றுபோட்டி போட்டு நகரத்தையும் மக்களையும் புதிய சூழ்நிலைக்குள்ளாக்கின. தான் வேலை பார்த்த கடைக் கே தீயூட்டிக் கொண்டிருந்தான் ஒருவன். பத்து வருடம் விசுவாசமாக வேலை பார்த்த முதலாளியை சித்திரவதை செய்து கொண்டிருந்தான் ஒருவன். அறிமுக மேயில்லாத ஒருவனை எதிரியாக்கி ஓட ஒட விரட்டிக்கொண்டிருந்தான் ஒருவன். வாளுடன் ஒருவன். தீப்பந்தத்துடன் ஒருவன். போத்த லுடன் ஒருவன். நகரமே ஜுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்தது.
பியசேனாவின் சைக்கிள் மட்டும் ஏதோ ஒரு ஆர்வத்தில் வேகமாகப் பறந்து கொண்டிருந்தது.
"முதலாளி, முதலாளி பயப்பிட வேண்டாம். நான் பியசேனா தான் வந்திருக்கிறன். நீங்கள் பயப்பிடாமல் வெளியிலை வாருங்கோ நோனாவையும் ஸ்கூலுக்குப் போன பிள்ளைகளையும்
நான் கூட்டி வந்து எங்கடை வீட்டிலை,
பத்திரமா வைச்சிருக்கிறன்"
கனகசபை முதலாளி வெளியில் வரப் பயந்தார் பக்கத்து வீட்டிலையிருக்கிற ஹோட்டல் முதலாளியை வெட்டிக் கொன்றது. அவரெட்டை வேலை செய்யிற
பொடியன் தானே. அது மாதிரி இவனும்.
தட். தட். தட்.
"முதலாளி இருபத்தஞ்சு வருஷமா D.II geflLGML (Bellena செய்யிற பியசேனாவை நீங்கள் நம்ப மர்ட்டியளே? அவனுடைய குரலில் ஒருவித நடுக்கம் தெரிந்தது. தனது விசுவாசத்தை எடைபோட முடியாத முதலாளியின் இயலாமை மீது கோபம் வந்தது.
கனகசபை புரிந்து கொண்டார்.
th JE.19 = 25, 1993
ஆவலாய் தபாற்கார சோமண்ணையைக்
சொன்ன இடத்திலேயே எனது மனைவியின் தோழி ரேவதி நின்றுகொண்டி ருந்தாள். மங்கலான ஒளியில் கூட தங்கப் பதுமையைப் போல காட்சி தந்தாள். ஓடி
வந்ததில் இதயம் மிக மிக பலமாக அடித்துக்கொண்டது.
"நேரத்தோட வந்திட்டியா?"அணைக்கப் பார்த்தேன். விலகிக் கொண்டாள்.
"இந்தா ரேவதி. அழகாயிருக்காணு பாரு?" எனது மனைவி மயூரியின் தங்கச் சங்கிலி தான் அது அவள் சிரித்தாள். பலமாக சிரித்தாள். எனக்கோ வெறுப்பாய் இருந்தது.
"ரேவதி.ஏன் சிரிக்கிற கேள்வியோடு நோக்கினேன்.
“சீ.உங்களுக்கு வெட்கமா இல்ல? கள்ளமில்லாத உங்க மனைவிக்கு துரோகம் செய்திட்டு எனக்கிட்ட வந்து உங்க ஆசைய பகிர்ந்துக்க. அனலாய் வந்தது வார்த்தை பதிலாய் மெளனம் அவள் தான் பேசினாள். "காலங்காலமாய் உங்களுக்கே உயிரை யும் உடம்பையும் கொடுக்க தயாரா இருக்குற உங்க பொண்டாட்டிய விட உங்களுக்கு. ஒரு நாள் கண்ட வப்பாட்டி பெரிசா
கணத்தில் சுபாவத்தை மாற்றக் கூடியவனல்ல பியசேனா குறுக்கே போட்டிருந்த இரண்டு சட்டங்களையும் விலக்கி, தாழ்ப்பாழை நீக்கி அலவாங்கு போன்ற பெரிய திறப்பால் கதவைத் திறந்து அந்த மில்லின் களஞ்சிய அறையிலிருந்து வெளியே வந்தார் ፴6üTööቻ60ዚ 1,
"பியசேனா என்ன நடக்குது என்னர மனிசியும் பிள்ளைகளும் எங்கை?
"முதலாளி இப்ப கதைக்க நேரமில்லை. முதலிலை உந்த நாலு முழத்தைக் கழட்டி எறிஞ்சுபோட்டு
o அவளுக்கு வாங்கிக் LDIT 600000IJ BAL DIJU, LDGOT FITL of JF நான் தலையைக் க
அதனை வேகம கினான். ஆறு அறையில் அடை புதிய காற்று வருடி அனுபவிக்க முடி கெட்ட கற்பனை அலைக்கழித்துக் என்ன நரக வாழ் எதிரில் கூட் (JTL Ianualu (9). D algö, (Båg HLIG ஆர்வத்துடன் ஆயத்தங்களுடனு
என்னர சாரம் கொடியிலை கிடக்கு எடுத்துக் கட்டுங்கோ
கட்டிக்கொண்டார். "சரி, சரி சயிக்கிளிலை ஏறுங்கோ, உங்களை எங்கடை வீட்டிலை பாதுகாப் பாக வைச்சிருக்க வேண்டிய பொறுப்பு எனககு"
ஏறிக்கொண்டார். சைக்கிளில் பாய்ந்து எறியவன்
வந்து கொண் வேகத்தைக் குை ஓய்வுக்கு வந்தது. பாரில் இருந்தப சைக்கிளை விட்டு
"முதலாளி ெ தையும் கழட்டிக் பியசேனாவை ஏ
புத்தியைக் காட்டி
ിൽ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேய்ந்தான். "தம்பி ா தந்திட்டு இதப்புடி
முத்திரை ஒட்டாது டு கடிதம் ஒன்றினை IT 6T6). 166TL (36) 16:06, UGBILITZ ப் ஒட்டாம கடிதம் புதுவும் முதுகு எலும்பு 心”品L GunLabQ.” று இரண்டு ரூபாய் KITU (BFITLDGö8760)GOSTIGO) ILI கடிதத்தை பிரித்துப் ன் நியாஸ்.
ளையே நம்பாதவனாய் தான் நாஸிகா நான் மறந்திடுவாய் எண்டு றக்கல்ல.நான்தான்
குளத்தூர் ன் ஏ ஜிப்ரி
என நியாஸ் தன் ள தனக்குள் புகழ்ந்து எழுத்துக்களால் க்கும் அந்த கடித ல் மாலையாய் ஏற்றுக் வாசித்தான்!
உணர்வு நெருடல் டும் மடலிது. நான் |லக்குகளை நோக்கி
மனதின் இல்லாமையையும் இணைத்துக்கொண்டு செல்ல என்னை ஆளாக்கிக் கொண்டேன். நான் ஒருவாரமாய் இங்குவந்தநான் எந்த வித அறிவித்தலும் உங்களுக்கு தராமல்
LJ (56). ஆசைகளையும்,
இருந்ததற்கு என்னை கோபித்து இருந்திருப்பீர்கள். அது நான் விட்ட தவறுதான். அதற்காய் இப்போது மன்னிப்பு கோருகின்றேன். இந்தக்கடிதம் உங்கள்
கரமேறும் தினம் என் பாதங்கள் பாலை நிலத்தை முத்தமிடலாம், ஏன் இன்னும் ஏதேதோ நடக்கலாம் என்னால் உத்தர வாதமாக எதையும் உறுதிப்படுத்த முடிய வில்லை, ஆனால் ஓர் உண்மை. உடலில் உயிரிருக்கும் இறுதி வினாடி வரை என்னால் என்னை பத்திரப்படுத்த இயலும் என்பதனை தெரிவிக்கின்றேன்.
அங்குள்ள ஒட்டகங்களின் பாதத்தின் கீழ் நான் இடற விழுந்து பலியாக நேர்ந்தாலும் அல்லது ஈச்சை மரங்களின் இடையே நான் மூர்ச்சையுற நேர்ந்தாலும் உயிர் பிரியும் கடைசி நிமிடத்தில் கூட நியாஸ்' என்றுதான் என் இதழ்கள் உச்சரிக்கும். இப்படி முழுக்க முழுக்க உன் நினைவுகளால் நிரம்பி வழிகிறேன் நான்!
என்னைப்பற்றி நீ.??? மறவாது இருப்பாயா?
இப்படிக்கு உன்னுடைய நான்! கடிதத்தை வாசித்து முடித்த நியாஸ் ஒருவித சோகத்துடன் நஸிஹாவின் அடுத்த கடிதத்தையும், அவளின் அயல்நாட்டு விலாசத்தையும் ஆவலாய் எதிர்பார்த்தவாறு ரேடியோவைத் திறந்தான் நியாஸ்
"வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுது." அப்பாடல் ஒலியானது அவன் தன்னை மறந்து எதிர்பார்ப்பை சுமந்து நின்றான். (நிஜமான கற்பனை)
நள் அகன்றது !
தனால தானே நீங்க கொடுத்த அந்த தங்க திருடிட்டு வந்தீங்க ரி உங்கள தடுக்கல." விழ்த்தினேன்.
DŮLIš55560) SITų,ñT 6TÜ. GolGU GOTTLIGE, LIDITÍ - -
叫岛马 *富、
"மயூரி உங்க மேல எவ்வளவு நல்ல அபிப்பிராயம் வச்சிருக்கா தெரியுமா? ஏவுட்டு புருசன் ராமன்னு சொன்னா. அதசோதிக்க தான் நான் உங்கள இப்படி இங்க வரச்சொன்னேன். உடம்ப தர்றதா பொய்
சொன்னேன்! மெளனமாய் நான்
"ஏங்க உங்க மாதிரி ஆம்பளைங்க.
இல்ல இல்ல நீங்களே உங்க பொண்டாட்
டிய ஒரு பொம்பளைக்காக யாருக்கு சரி
கூட்டி கொடுக்க மாட்டீங்கனு என்ன நிச்சயம்."
"ரேவதி கத்தினேன்.
"கத்தாதீங்க உண்மையதான்
சொன்னேன். நீங்க இப்ப் என்ன தேடி வந்த மாதிரி. உங்க மனைவி யாரசரி ஆம்பளைய தேடிப்போயிருந்தா நீங்க ஏத்துக்குவீங்களா? நீங்க செய்தா தப்பில்ல! அவ செய்தா தப்பா' வினாவோடு,
"இனி சரி கட்டுன பொண்டாட்டிய தவிற மத்த பெண்கள சகோதரியா நினைச்சி பழகுங்க. உங்கள நம்பினவள ஏமாத்தி ETA . கூறியவள் திரும்பி பார்க்காமல் நடந்தாள். நான் என்னையே நொந்து கொண்டேன். ஆனாலும் என் இதயத்தி லிருந்த இருள் அகன்றிருந்தது. மெல்ல நடந்தேன்.
வீட்டுக்குள்- நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் மயூரி போர்வையைப் போர்த்தி படுத்த நான் அவள் கரத்தை எடுத்து என் மேல் போட்டு அணைத்துக் GNU; ITGWTGLIGT. கள்ளமில்லாத அவள்
fai) GOLD -
ாக ஓட்டத் தொடங் மணித்தியாலங்களாக பட்டுக் கிடந்தவரை டச் சென்றது. அதனை பாத கலக்கம் மனதில் கள் வேறு மனதை கொண்டிருந்தது. சீ. Dტჩ60)4), „-
மொன்று உள்ளூர்க் வன்ற சந்தோசத்தில் | | | 6) III வெல்லும் தேவையான சகல
ம், ஆயுதங்களுடனும்
6) .gr 3,46767
-{历师莎岛1, த்து மெல்ல மெல்ல கனகசபை முதலாளி யே இருக்க பியசேனா இறங்கினான். ஈயினையும் மோதிரத்
குடுங்க" கனகசபை இறங்கப் பார்த்தார். போட்டான் ராஸ்கல்,
இதை மில்லிலை வைச்சே கேட்டி ருக்கலாமே. நடுத்தெருவிலை கொண்டு வந்து விட்டிட்டு. மனதிற்குள் பொருமினார்.
"சந்தேகப்பட வேண்டாம் முதலாளி தாங்க"
கழற்றிக் கொடுத்தார். தனது உடலில் மாட்டிக் கொண்டான். சைக்கிள் மீண்டும் நகரத் தொடங்கியது. எதிரே வந்த கூட்டம் ஹற்ாண்டிலில் பிடித்து வழி மறித்தது.
கூட்டத்திலிருந்த ஒருவன் "ஆ.பியசேனாத"
நிழல்
கஷ்டப்பட்டு ஒரு ffi'r GODL உதிர்த்தான் பியசேனா
"மெயா கவுதா
"Big TGuit"
"ஹா. ஹா. LI GT L ”
கூட்டத்தினூடாகச் சைக்கிள் நகர்ந்தது. கனகசபை வியர்வையில் நனைந்திருந்தார். சைக்கிள் ஓடிக்கொண்டிருந்தது.
மண்ணிலு மரத்தின் மீது மலையிலு நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதுஞ் சாரி செய் பூர்தி மீதும் விண்ணிலும் பிலத்தினுள்ளும் வேறெந்த விடத்து மென்னை நண்ணிவந் தருளார் சஷ்டி நாதன்வேல் காக்க காக்க, சின்னச் சின்ன வீடுகளாய் நிறைந் திருந்த அந்தப் பகுதியிலுள்ள ஒரு வீட்டின் முன் சைக்கிள் நின்றது. வாசலில் நின்ற குசுமா முகம் மலர வரவேற்றாள்.
கனகசபை விட்டுக்குள் ஓடி மனைவியையும் குழந்தைகளையும் தழுவி
சிறிது நேரம் அழுதார்.
"இந்தாங்க முதலாளி உங்க
நீட்டிப் பெற்றுக்கொண்டாள்.
"குசுமா, முதலாளிக்குக் கோப்பி குடு"
பியசேனா வாசல் ஒரமாக அமர்ந்து கொண்டான் முதலாளியும் குடும்பமும் கதிரையில் இருந்தனர். முகத்தில் இன்னும் பயமிருந்தது.
"பயப்பிட வேண்டாம் முதலாளி இனி ஒருதராலையும் ஒண்டும் செய்ய ஏலாது."
சிறிது நேரம் அமைதி நிலவியது. மெல்ல எழுந்து கொண்ட பியசேனா சைக்கிளை நோக்கிப் போனான். வாசலுக்கு ஓடிவந்த முதலாளி “பியசேனா நீ எங்கை G3Lu1Tp/Tui?"
பியசேனா மிக நிதானமாகத் திரும்பினான்.
"இருபத்தஞ்சு வருஷம் உங்க ளோடை வளந்தவன் நான, அநத நன்றிக்காக, உங்களையும் நோனாவையும் பிள்ளையளையும் காப்பாத்திப் போட்டன். உங்கடை உடமைகள் சேதமாகினால் திருப்பி வாங்கக்கூடிய வசதி உங்களிட்டை இருக்கு ரீவி, டெக், ரேப்ரெக்கோடர் பிரிஜ் போலை சாமானுகள் என்னாலை எந்தக் காலத்திலையும் வாங்க முடியாது. ஒரு இரவிலையே எங்கடை பக்கத்து வீடு, முன்வீடு எல்லாம் இந்த வசதியளை அடைஞ்சிடும். அந்த நேரம் எங்கடை வீட்டுக்கும் இந்த வசதியள் வேணும் என்னரபிள்ளையரூம் வசதியா வாழ வேணும். நான் வாறன்"
கனகசபை ஏதோ சொல் ல
LDJIbl5(QI5595LD மதி:'. 6ኽ)ሪታ
வாயெடுப்பதற்கு முன் பியசேனாவின் சைக்கிள் தெருவளைவில் மறைந்து
கொண்டிருந்தது.

Page 18
இலக்கிய நயம்
கிIத்திருந்தான். கானமயில் வரும் என்று வழி மேலே விழி வைத்து, அந்த விழிக்கதவை சாத்திவிட்டால் அவள் நடந்துவரும் அழகை ரசிக்க முடியாமல் போகுமோ என்று நினைத்து இமை முடாமல் காத்திருந்தான்.
அவள் வரவில்லை. "வருகிறேன் நிச்சயம். செண்பகத் தோட்டத்திலே காத்திருங்கள் அத்தான்,
என்று சொன்னவளை பார்த்திருந்து விழிகள் பூத்ததுதான் மிச்சம்.
சேதுபதி இருப்புக் கொள்ளாமல் தவித்தான்.
வண்ணமயில் வராமல் இருந்து விடுவாளோ என்று சேதுபதியின் இதயம் தவிப்பால் துடித்தது. "வராமல் இருந்துவிட்டால், அந்த தோகையின்
திருமுகம் பார்க்க முடியாவிட்டால்.
என்ற நினைப்பே வேதனைத் தீயாக சேதுபதியை எரித்தது.
செண்பகத் தோட்டத்தில் வந்து சாய்ந்து தழுவியதால் அந்த வாசனை மாறாமல் வீசிய தென்றல்கூட தேகத்துக்கு இதமாக இருக்கவில்லை.
"இது என்ன தென்றலும் சுடுகிறதே" சேதுபதிக்கு வெறுப்பாக இருந்தது. GAJATEGOfGGA) இருந்து வட்ட நிலா எட்டிப்பார்த்து அவன் தவிப்பறிந்து கைகொட்டிச் சிரிப்பது போல் இருந்தது. "இந்த வெண்ணிலா கூட தன் வானக் காதலனின் மேனியெங்கும் தழுவுதல்
4ust gepig), gipsboogburg-Goar Losong குலம் இருந்துவிட்டால் எப்படி?
இந்து இரத்தினபுரி விரல்குப்பிக்கொண்டிருக்க வேண்டியது தான் வளர்ச்சி விரும்பக்கடியது அவசிய மானது. ஆனால் மனித குல வளர்ச்சியை தடுக்கும்போக்குகளை வளராமல் செய்வதே முக்கியமானது.
உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர்பற்றி?
ஏஸியெம்மார்னருக்கலம்பிட்டி03 2றவு கொள்ளக்கட்ாதோர்
காவியநாயகர்களின் வரலாற்றில் நட்பு பரிணமித்த பாத்திரம் எது?
செல்வன் இளங்கோவன் இரத்தினபுரி
கர்ணன் தன்நண்பனுக்காய் தன்னைக் கொடுத்தவன்.இதுயர் வந்த போது தன் நண்பனின்இயக்கத்தில் நின்று தாயன் காட்டியவன்
அமைச்சர் தொண்டமான் ஆளும் கட்சியில் இருந்து விலகினால் பிளவு
ஏற்படுமா?
எஸ்இசிவபெருமான்பலாங்கொட்ை பனிப்போர் முடியும் மறுபடி உறவு இறுக்கமாகும் என்றுதான் பேகAறார்கள் எனினும் தொண்டா விலகினால் அதனால் நவுட்ம் ஆளும்கட்சிக்கு
பணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று பணத்திமிர் பேகவோர் பற்றில்
செல்வி ஜெயந்தி சிதம்பரம்புத்தளம் எல்லோரையும் பிணம் என்று நினைக் கிறார்களாக்கும் பிணம்தானே பணம்
ص&)
UREDIT GÖTT TEADUÁNGD GANDŮ
நடத்திக்கொண்டிருக்கிறதே. GLD 39; நிலாவுக்கு உள்ள மோகம் கூட என்மீது என்னவளுக்கு இல்லாமல் போனது எப்படி?
சேதுபதி நிலாவைப் பார்த்துக் கொண்டே சிந்தையில் பல கேள்விகள் எழுப்பிக் கொண்டான்.
வேகமாய் வந்து வீசிய தென்றல் செண்பகச் செடியை ஆவேசமாய் அணைத்து அசைய வைத்தது. அசைந்தது பூஞ்செடி மகிழ்ந்து போனான்.
பூஞ்செடி அசைந்த போது தன்இனிய பூங்கொடியாள் தான் வருகிறாள் என்று பிரமையால் நினைத்துவிட்டான்.
உற்றுப்பார்த்தான் விழிகளை அகல விரித்துப் பார்த்தான். பிரமை தான் என்று உணர்ந்தான். மறுபடி கருமேகம் கவ்விய வானம் போல முகம் கறுத்தான். "ஏன் இன்னும் வரவில்லை? தேன் மொழியாள், தெவிட்டாத கனி இதழாள், புதிதாய் மலர்ந்த ரோஜா போல் சிந்தும் புன்னகை எழிலுடையாள் ஏன் வரத் தாமதித்தாள்?
சேதுபதிக்குள் மீண்டும், மீண்டும் அதே கேள்விகள்
"பாலும் கசக்கும் என்பது போல் என் காதலும் கசந்ததுவோ? பூப் போன்ற அவள் உள்ளத்தில் என்னையறியாமல் செய்த தவறு ஏதோ ஒன்று காயம் செய்துவிட்டதுவோ?
சேதுபதி
இ
4ృష్టితో
ar 1765) 07 1701 702
என்றால்வாய் திறக்கும் என்பார்கள்
தீயவர்களிடம் பதவியைக்கொடுத்தால் என்னசெப்வார்கள்
இரவி பள்ளிக்குடியிருப்பு பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் இது நம்ம கப்பிரமணிய பாரதியார் எழுதியது.
ஏ.ஆர்.ரகுமானின் பிரவேசம் இளைய ng radig, g,t ni Gor
எம்.டி.எம்.சாபிகான்ட்பமுனுபொல
ஆரம்பத்தில் அப்படி நம்பியவர்களும்
இப்போது அப்படிச் சொல்வதில்லை. ராஜா எப்போதும் ராஜாதான்
நிம்மதி என்பது நம் மனதில் எப்படி ஏற்படுகிறது?
sólstsso:LögsfluÚ:Lissöp. அது அவரவர் மனதைப் பொறுத்த விடயம் நியாயமான எதிர்பார்ப்புக்கள் கறையில்லாத கற்றம் இப்படி பல விசயங்கள் நிம்மதிக்கு காரணமாகின்றன.
சினிமா நடிகைகளின் நிகழ்ச்சிகளில்
தனக்குள்ளே ே தானே பதில் சொ படுவதும், பின் தா சமாதானம் சொல் சந்நிதியில் கலந்த பழக்கமான ஒன்றுதா
எனவே சேதுபதி த வரைந்தான். பின் அ தானே விடைகளும் .
"IDIGITKO.J.Lósör J. L.
இநகைகளைக்
வீசியவர்கள் பற்றி?
rrrrrrrggC3G அதிகம் உணர்ச்சி
AI
ஜனாதிபதி அவர்க கைகுலுக்கிக் கொள்வி கண்ட்ேன் பலிக்குமா சராமஜெயம் நல்ல கனவுதான். கனவோ என்று எனக்
சமாதானக் கதவுகள் gnosi umri God), usilöi)?
ANIMA ஒவ்வொருவரும் எ கைகாட்டுகிறார்கள் அ என்கிறார்கள் எங்குதான் மனமுருகி பாடினாலும் வேறு இருக்கிறது.
சரத்குமார் தன் சொ பேசி நடிக்கின்றார்?
Glu: உறுதியாக ஆம்
2000ம் ஆண்டளவி என்கிறார்களே உண்ை
எநிமோ அத்தனை விரைவா GBÓIGORÖLESİTLİñ.
பெண்ணே பெண்ணு உண்மையா சிந்தியா?
2 äi இல்லா
தேன்நிலவில் சிந்திய இர
கணவனின் உடலை சுறா NGIT
ஜோண் ஃபார்ட் அவர் மனைவி டெபி ஆகிய இருவரும் மணம் முடித்து ஒரு மாதத்தின் பின் தேன் நிலவைக் கழிக் கச் சென்றிருந்தனர். கடலில் சுழியோடும் ஆற்றல்பெற்ற இருவரும் தேன் நிலவைக் கழிக்கத் தேர்ந்தெடுத் திருந்த இடம், அவுஸ்திரேலியா 6így Giron பைரன்பே என்ற கடற்கரையின் உல்லாசபுரி,
கடல் மட்டத்திலிருந்து 10 அடி வரை கீழே நீரில் மூழ்கி ஜோணும் ரெடியும் சுழியோடிக் கொண்டி ருந்தனர். அப்போது அவர்களை நோக்கி வெண்ணிற சுறா ஒன்று வந்து கொண்டிருந்தது.
டெபியைக் குறி வைத்து மிக அண்மையில் அது வந்து வாயைத் திறந்த போது ஜோண் தனது மனைவி டெபியை வேகமாக ஒரு புறம் தள்ளி விட்டான். டெபியைத் தவறவிட்ட ா நேரடியாக ஜோண் மீது ாய்ந்தது.
மனைவி பார்த்துக் கொண்டி க்கும் போதே ஜோணின் உடலை இரு கூறாகப் பிளந்த அந்தச் சுறா அப்படியே விழுங்கிவிட்டது.
எங்கும் குருதி கலந்த கடல் நீர்
5600ΙΩΙ Πηςό
வந்த டெபி, உதவி கோரி ஓலமிட்டாள். வேறு படகுகளில் நின்றவர்களால் டெபி காப்பாற்றப்பட்டார். கடற்கரை காவலர்களும் ஏனைய மீன்பிடியாளர் களும் சுறாவைத் துரத்திச் சென்றனர். ஜோணின் ஒரு கைத்துண்டும் வேறு சில பாகங்களும் நீச்சலடிக்கப் பயன்படும் கருவிகள் சிலவும் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன.
தன் உயிரைக் காப்பாற்றுவதற் காக தன் உயிரையே அர்ப்பணித்த தன் கணவன் ஜோனை நினைத்து GOLL57 95 (Dydfil.pnrir.
அவரது கணவனை மட்டுமல்ல இனிய கனவுகளையும் அந்த கொடிய சுறா பிளந்து போட்டுவிட்டது.
அந்த வெண்ணிறச் சுறா சுமார் 16 அடி நீளமுள்ளதாக இருந்ததாம். மூன்று அடிவரை அதனுடைய வாய் விரிந்தது என்று கூறுகிறார் டெபி. 53,3 g. LDLuaLD 569)LG)Lum/Gu J, b(9, 5
நாட்களுக்கு முன்ன ஒரு பெண்ணையும் கொன்று தின்று வ LUGáfpgI. இக்கே
9J OJQU5 GOLULI 95 GOSTOJŲ களும் பார்த்துக் கொ
(19D Liśa upamu நீங்கள் அந்த கொண்டிருக்கிறீர்கே fly ကြီးမျိုး வெறும்
108/IUITGoos), வினோதங்களை ருக்கிறேன். இந்த சிருஷ்டிதானே! கடமைகள் உண்டு பிரதானமானது சர் பெண்மையின் மூல
தையரின் கட் { GALINGSSIGNIS தாய்மையிலேயே த இவற்றை சிந்திக்கும் தாய்மை அடைய மு வருத்தம் ஏற்படுகிற கிந்தமர் வந்துகொண்டே
மகப்பேறுகளை அஸ்தினாபுரம் பொழியட்டும் இல் உங்கள் எதிர்கா
96. பாடல் இறைவனும் ே வாழ்த்தட்டும் மக்கள் வாழ வாழ்த்துக்கள் (வாரம் தோ (எம்ரிவி தொலை ിൽ ജു ിഞഥ മu്
gasfih Gifth:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள்வி கேட்பதும், ல்வதும், கோபப் னே அதற்கொரு வதும் காதலின் உள்ளங்களுக்கு
னக்குள் வினாக்கள் ந்த வினாக்களுக்கு புனைந்தான். ட்டுக்காவலை மீறி
G3LDö8) ERINGS ܠܐܲܝܬܹܐ.
பல்-திருகோணமலை வசப்படுகிறார்கள்
ளும் பிரபாகரனும் து போல் கனவு
எட்டியாந்தோட்ட்ை
ஆனால் பகல் காரு சந்தேகம்.இ
மூட்ப்பட்டுள்ளதே
கேஸ்வரன்வோகரை திர்த்தரப்பை நோக்கி குதான் அங்குதான் தேடுவது? மக்கள் திறக்காத கதவாக
ந்தக்குரலில்தானே
ஒம்பிரகாஸ் ஹ்ரகம்
ல் உலகம் அழியும் LIIDULIIII?
மாவுண்ட்லெவனியா கஅழியாது அச்சம்
றுக்கு எதிரி என்பது
கேமயூரிகேந்தளாய் மல் இல்லை.
35 வயதுடைய தே சுறா தாக்கிக் |ட்டதாகக் கூறப் ாரக் காட்சியை ம் 5 சிறு பிள்ளை ண்டிருந்தனராம்.
ரதம் தொடர்) லன்ரயே பார்த்துக்
BGÓIR:LINTIÖ, 9,65MGÖNGO) GV தேவியின் சிருஷ்டி வியந்து கொண்டி பூவும் பூமியின் பண்ணுக்கும் பல ஆனால் அதில் தி விருத்தியல்லவா? தான் மனிதன் தன் மயினை நிறைவேற்ற ன் அழகு அவளின் ன் தங்கியிருக்கிறது. போதுதான் என்னால் யவில்லையே என்ற
இறைவன் உங்களுக்கு
அருளுவான் அருள் மழை வனும் தேவர்களும் த்தை ஆசிர்வாதிப்
வர்களும் உங்களை ாப் பெற்றுமகிழ்வுடன்
lib as in
காட்சி நிறுவனத்
மகாபாரத கதை
JURIT CONSTITUR, GEBIETEIT
வரமுடிந்திருக்காது. அரச மகள் என்றாலும் அவளும் பெண்தானே."
சேதுபதி தன் காதலிக்காய் பரிந்து (0)9SMT GOTLATGÖT.
"பாவம் அவளும் என்னைப் போலவே துடித்துக்கொண்டிருப்பாள். பார்க்க முடியவில்லையே இன்பக் கதைகளை பேச முடியவில்லையே என்று தவித்துக் கொண்டிருப்பாள்."
குறுக்கெழுத்துப்
தருவது ரசிகன்
சேதுபதி தன் காதலியாய் மாறி அவள் இடத்தில் இருந்து யோசித்துக் (0)9SMT GöOTLIT GÖT.
"சே. என்றாலும் முயற்சி செய்தால் வந்திருக்கலாம். காதலின் வலிவை தடைகள் நிறுத்துமோ? தடைகளை மீறி வளருதல் தானே காதலின் விதி. அதில்தானே இருக்கிறது சுவை
சேதுபதியின் மனது பட்டிமன்ற மானது வாதங்களை அடுக்கியவனும் அவனே. எதிர்வாதங்களை எடுத்து வைப்பவனும் அவனே.
காதலின் வேதனை ஆணுக்கும் ஒன்றுதான் பெண்ணுக்கும் ஒன்றுதான். வேகமும், துடிப்பும், அவதியும், ஆர்வமும் இருபாலுக்கும் பொதுதான்.
பாரதியும் அதுதானே சொன்னான். "தீர்த்தக் கரையினிலே-தெற்
செண்பகத் தோட்டத்திே பார்த்திருந்தால் வருவேன்
GAIGävTGOfGUITGGGGU LIITTÄISIG LLUIT GALGÓTMII GgFMT6óT GOTIITLiu, வார்த்தை தவறிவிட்டாய்-அடி
Es6oT GWOTLOLDT! மார்பு துடிக்குதடி பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்
Currey Ca
LumT60D6)I (6) grfluu 95L.!"
போட்டி இல-29
2.
STiiSDS S S D S S S S S S S S S SLLS
இடமிருந்து வலம் GJTGOGJGJITLD. 1 அரசவையில் இவர் சிரிக்க வைப்ப 2 வேகமாய் வந்து கையில் கிடைப்பது துண்டு. 4. இதனால் மாங்காய் விழாது 3. நெருக்கடி என்றும் சொல்லலாம். 6667 III.3,6i.
(திரும்பியிருக்கிறது) 6. சண்டைக்குப் பிந்தினாலும் இதற்கு
மட்டும் பிந்தக் கூடாது என்பார்கள் 9. இங்கு நின்றால் குளிர்ந்த தென்றலைச்
36 IITF) 556)III). 1. இது இல்லாதவர்கள் பாடு அவதி
தான்.
மேலிருந்து கீழ் 1. இதன் மூலம் நல்ல கதையும்
5. மலர்களில் ஒன்று.
இவருக்கு வாகனம் எருமை.
8. அரசியலில் 蠶 அடிக்கடி நடப்ப
துண்டு. (தலைகீழாக உள்ளது)
10. தேரைச் செலுத்தினால் என்ன காரைச் செலுத்தினால் என்ன இந்தப் பெயர் மட்டும் மாறாது.
11. ஐயர் அணிந்திருப்பது (தலைகீழாக
உள்ளது)
7.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
25.12.93க்கு முன்னர்
எமக்குக் கிடைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-29 தினமுரசு வாரமலர் 88/14, GF nr Leonar G5 G67 z S7GGm Gno, கிரு லப்பனை கொழும்பு-05.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
yIsluIIGI olla)L56T:
குறுக்கெழுத்துப் போட்டி இல-27க்கான I ... 2
சி று த் தை * கா து 品 °。 6) 直 LI Lb
loo OLIIT
(GB) 7 டுரு J, 6ህ)
b if 0 g, i çi) LIII || 600 60
T u g, ნესტ | ჟწ] ULI | Lib
Lih) லை தி LÉl
செல்வி, ஷர்மினி நடராஜா கொழும்பு-06. 2. லரீபா நnர்
மாத்தளை. 3. ரீ. ஜெயகாந்தன்
வவுனியா, 4. எம்.யு. முஹம்மது
G)ej Gjla, LD. 5. வி. நிரூபா
புத்தளம்.
குறுக்கெழுத்துப் போட்டி இல.27இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
6. எச்.எம். அனஸ் ரஹ்மான்
flau ITL ID. 7. கே. சிவசுப்பிரமணியம்
கொழும்பு-05. 8. ஜஸ்மா ஜஸ்மின் ஜலீல்
மதுரங்குளி, 9. எம். நந்தகுமார்
கண்டி, 10. எஸ். சிறீகாந்தன் நீர்கொழும்பு
இந்த அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ரூபா 50/= வழங்கப்படும்.
p. 19-25, 1998

Page 19
பராக்கிரமசாலியும்
காலத்தின் குரல்:
மகாவீரனுமான பாண்டு அஸ்தினாபுரத்தின்
அரியணையில் ஏறிவிட்டான். தனால் பாரதத்தின் அரசியல் பரிமாணத்தில் மாற்றம் ஏற்படுவது இயல்பானதே நாட்டின் எல்லைகள் பல திக்கிலும் விரிவடையத் தொடங்கின. பீஷ்மரின் வழிநடத்தலினால் உருவாக்கப்பட்ட அந்த மாவீரனின் வலிமைக்கு ஈடில்லாமையினால் பல அரசர்கள் முடியிழந்தனர். அங்கதேசம், காசி, வங்கம், கலிங்கம், மற்றும் மகத நாடு போன்ற வலிமை மிக்க நாடுகள் விரைவில் அஸ்தமித்தன. அஸ்தினாபுரப் படைகள் கடல்போல் ஆக்கிரமித்து வெற்றி கண்டு வருகையில், ஒருநாள் ஒரு பெரும்படை திரண்டு வந்து கொண்டிருந்தது.
2வது தோழி மக்கள் மாமன்னரின் இரதத்தைச் சுற்றி ஆடிப்பாடி மகிழ்ச்சியில் குதிக் கின்றனர் மகாராணி எங்கும் பூ மழை பொழிகின்றது. 3வதுதோழி:மகாராணி மகாராஜா முன்னேவர அவர் போரிலே வென்றெடுத்தமன்னர்களின் கிரிடங்கள், அதன் பின்னே பல்லாயிரம் யானைகள், குதிரைகள், பசுக்கள், அடுத்து வைரம், வைடூரியம், மாணிக்கம், முத்துக் குவியல்கள். இவற்றின் பின்னே எமது நாட்டின் வெற்றி வாகைசூடிய படைகள். 4வது தோழி: அத்துடன் மகாராணி(தயங்குகிறாள்) குந்தி: அதன் பின்னே? வது தோழி:என்னால் சொல்ல முடியவில்லை
LDUSTUTTGOoss). குந்தி:மாமன்னருக்கு எதுவுமில்லையே.
வது தோழி இல்லை தேவி. குந்தி: மாம்ன்னர் நலமென்றால் பிறகென்ன?
GJIT GJGJI 4வது மன்னருடன் மதுரா நாட்டின்
இளவரசி மாதரியும் வருகிறார். (குந்தி முன்னேறிச் சென்று தனது தங்கையை
வரவேற்கிறாள்)
பாண்டு:அண்ணா நீர்
என்று அழைக் பீஷ்மர் மாமன்னரை அழைக்க வேண் தம்பிதான் இருப் விட உயர்ந்தது. ரையும் விடப் ெ
-U, ITILL
விதுரர் LDIITLID GÖTGOTI நாட்டுப்படைகள் முற்றுகையிட்டு
(பாண்டு கோப விதுரர். இது ஓர் அர் ஆத்திரப்பட வே
பீஷ்மர் பாஞ்சால
மகாராஜாவே ே பீஷ்மனே போது olomonum. Lj. பாண்டு தங்கள் ே G):FilIII Claibo)G. நான் இதோ எ GBI IMIfj.JPG|TLD (G) -JITL'
(GLIIG
மகாபாரதம்
காட்சி மாற்றும்(பாண்டு தன்னுடைய இரதத்தை நிறுத்தி எதிர்வரும்சேனை கண்டு சினமடைகிறார்) பாண்டு அஸ்தினாபுரத்தின் பெருமை மிகு கொடி கண்டும் எதிர்த்துவரும் கொடி III(U60L/5/? வீரர் இது மதுரா நாட்டின் கொடி மன்னர்
பெருமானே! (மதுராமன்னன் தனது படைகளை நிறுத்தும்படி பணித்து தனது இரதத்தையும் நிறுத்துகிறான்) மதுரா மன்னன் தேரோட்டியே தேரை முன்
செலுத்து.
(அதிர்ச்சியுடன்) அதிசயமான வீரனாக ருக்கிறானே எத்தகைய யுத்தத்துக்கு ஆயத்தமாகிறான்? மதுரா மன்னரே நண்பனாக வருவதானால் முன்னே வாஇல்லையேல் அங்கேயே நில் மதுரா நட்புறவு நாடியே வருகிறேன். நாம்
FLIDLIDIT GOTGITUNGGIT பாண்டு நட்பு வேண்டினால் படையுடன் ஏன்
வரவேண்டும்? மதுரா:இப்படையும் எம்கொடியும் இப்பொழுதும் 2JÄRGILGOLDLDITLDGörgor(J! LDIGIG (GLITU நாம் பயந்தவர்கள் என்று கருத வேண்டாம். எங்கள் உயிரைக் கொடுத்தும் எம்மானம் JTÖ45 glШћIJADITI GLITIђ. ஆனால் அஸ்தினாபுரத்து மன்னனிடம் மண்டியிட நாங்கள் வெட்கப்படவில்லை. மாமன்னரே நட்புடன் கை நீட்டினால் ஏற்கிறோம். இல்லையேல் போரிட்டு அழியவும் தயங்க LDITIGLILO LD65F676III
பாண்டு நட்பே எங்கள் நாட்டமும், மதுரா மன்னரே அமைதியை விட அழகானது இவ்வுலகில் எதுவுமே இல்லை. மதுரா மன்னரே உங்கள் கிரீடத்தைப் பறிக்க நான் கருதவில்லை. உங்கள் :* இம்முடி அழகாகத் திகழ்கிறது. உரிய இடத்திலுள்ள அக்கிரீடம் இட்ம் மாற (јајају ПI). மதுரா எமது நட்பின் அடையாளமாக எனது பரிசினை தாங்கள் ஏற்க வேண்டும். பாண்டு மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். மதுரா:பரிசுப்பொருள் எதுவென்று தெரியாமலா? பாண்டு நண்பர்களிடத்தில் சந்தேகம் எழலாமா? நீங்கள் எனக்குத் தீங்கிழைப்பீர்களா? மதுராநண்பன் அளிக்கும் பரிசினை ஏற்றருள்க தேரோட்டிக்கு சைகை செய்கிறார்) பாண்டு என்ன தேரோட்டியா? மதரே ஆமாம் தேரோட்டி தான். உங்கள்
வாழ்க்கைத் தேரை ஓட்டும் ஒரு துணை பாண்டு வாழ்க்கைத் துணையா? மதுரா இவள் என் தங்கை மாதரி இவளை துணைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள் பாண்டு:தர்ம சங்கடமான நிலைக்குள் என்னைத்
தள்ளி விட்டீர்கள் மன்னரே மதுரா எனக்குப் புரியவில்லையே மன்னவா பாண்டு கோபம் கொள்ள வேண்டாம் மன்னா! அழகே உருவான மாதரியை ஏற்க மறுப்பவன் அந்தகனாகவே இருப்பான் என் அன்புக்கு நிச்சயம் பாத்திரமாகி சொர்க்கபுரி வாழ்வை இவள் எனக்களிப் பாள். ஆனால் இவளை நான் ஏற்பதற்கு மகாராணி குந்திதேவியின்அனுமதி தேவை அவள் ஆணை கிடைத்தால் அஸ்தினா புரத்தையும் என்னையும் இவ்வெழிலரசி நிச்சயம் மகிழ்விப்பாள்.
(மாதரி அருகே செல்கிறாள்) மாதரி மகாராணியிடம் என்ன்ை அழைத்துச் செல்லுங்கள் மாமன்னரே! அவர் தீர்ப்பளிக்கட்டும் என் அண்ணன் என்னை தங்களிடம் ஒப்படைத்துவிட்டார். எனது விதியினை நான் பார்த்துக்கொள்ளுகிறேன். (பாண்டு மாதரியை தேரில் ஏற்றுகிறார்) பாண்டு மன்னரே நாங்கள் அஸ்தினாபுரம்
f{UbbLJAVITUDITI? மதுரா ஆகட்டும் மாமன்னரே
இரதம் புறப்படுகிறது. சகலரும் மரியாதை
செலுத்துகின்றனர்) படைகள் பாண்டு மாமன்னர் வாழ்க
வாழ்க வாழ்க
95 TL9H IDITADIOLD(அஸ்தினாபுர வீதிகளில் ப்ாண்டு மன்னரை
வாழ்த்தி மக்கள் ஆரவாரம்)
காட்சி மாற்றம் (குந்தி தேவியின் அந்தப்புரம்) தோ : மகாராணி மஹாராஜா நகருக்குள் வந்து
GAMLELIINI. மக்கள்:மகாராஜா பாண்டுமன்னர் நீடூழி வாழ்க
*,19-25,1998
காட்சி மாற்றம்(சத்தியவதியின் அந்தப்புரம்) பாண்டுபாட்டிக்கு எனது பணிவான வணக்கம் சத்திய்வதி உனது மாபெரும் வெற்றிக்கு எனது
பாராட்டுக்கள்
பாண்டு எல்லாம் தங்கள் ஆசியினால் தான்
NIGBILI! மகாராணி குந்திதேவி தங்களைக் காண :شgnه
வருகிறார் சத்தியவதி வா மகளே குந்தி இங்கே அமர் குந்தி தாயே! இவள் மாதரி சத்தியவதி மாதரியா? குந்தி: மதுரா நாட்டின் இளவரசி,
ல்லத்தின் மருமகள் சத்தியவதி ஒ ஆப்ப்டியா? 嫣 சத்தியவதி இறை அருள் கிட்டட்டும் அம்பாலிகையிடம் ஆசி பெற்று வா மகளே குந்தி நான் அழைத்துச் செல்கிறேன் தாயே! சத்தியவதி நல்லது இனி உனது அத்தை
அவள் தானே!
-காட்சி மாற்றம்(காந்தாரியின் அந்தப்புரம்) அம்பாலிகை காந்தாரி தோழிகள் கூறுவதைக்
இந்த
GJ.L.L.IIII மாதரி மிக அழகாக
காந்தாரி தொட்டதெல்லாம் பொன்னாகும்
கையுடையவர் என் மைத்துனர். அவர் ஸ்பரிசம் எதிர்காலத்தில் ஆனந்தமும் மகிழ்வும் பொங்க உதவும்.
அம்பாலிகை பாரதத்தில் ஒவ்வொரு கைக்கும்
ஒரு சக்தியுண்டு. திருதராட்டினனுக்கு உன்னைப் போன்ற அற்புதமான கிடைப்பாளர் அம்பிகா: இந்த வீட்டின் முத்த மருமகள் நீ உனது தங்கைகள்இருவரையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உன்னு டையது அம்பாலிகாரி பாண்டுதொடர்ந்தும் போர்க்களத்தில் தான் காலத்தைக் கழிக்கப் போகிறானா..? அல்லது. நீ என்ன நினைக்கிறாய்? அம்பாலிகா ஆண்டவன் அருளால் அஸ்தினா புரத்தின் எல்லைகள் யாவும் கூடுமான வரை விரிவடைந்து விட்டன. இனி வெற்றி கொள்ள எந்த நாடும் இல்லை. இனி தன் குடும்பத்துடன் வாழவேண்டும். மனைவியரும் இருவராகிவிட்ட்னர் இதோ அவர்களும் வருகிறார்கள் குந்தி: அன்னையர்ே மாதிரி தங்கள் ஆசிகளை
நாடுகிறாள். அம்பாலிகா காந்தாரி பேரழகிதான்
காட்சி மாற்றம் (அஸ்தினாபுரி அரசவை) விதுரன் பாரத நாடு முழுவதையும் மாமன்னர் ஒன்று படுத்திவிட்டார். எங்கும் அஸ்தினா புரத்தின் புகழ் பரவியுள்ளது. மாமன்னராகச் சென்றவர் இன்று சக்கரவர்த்தியாகத் திரும்பியுள்ளார். பெரியப்பா பீஷ்மரே சகோதரர் திருதராட்டினரே அமைச்சர் களே பெருமக்களே இத்தனை பெருமைக் கும் பாத்திரமானவருக்கு நாம் தகுந்த வெகுமதி அளிக்க வேண்டுமல்லவா? பீஷ்மர் மந்திரியாரே தங்கள் கருத்தென்ன? நாட்டு மக்கள் அன்பையும் மரியாதையையும் அளிப்பதுடன் விசுவாசமாக நடிப்பதைத் தவிர வேறு என்ன பரிசு தரமுடியும் விதுரர் சிறிது காலம் தரலாம் பெரியப்பா
மன்னவனும் மனிதனே மன்னவனுக்கும் ஓய்வு அவசியமே போரில் கிடைக்கும் வெற்றி மகத்தானது. அது கிடைக்க உழைத்தவருக்கும் களைப்பு உண்டு. ஆகவே ஓய்வு தேவைதான் நாட்டில் அமைதி நிலவுகிறது. மகாராஜாதேவியர் இருவருடன் ஓய்வெடுக்க வேண்டும். இதே காலத்தில் திருதராட்டின்ர் அரசியல்விவகாரங்களைக் கவனிக்கட்டும். பாண்டு பெரியப்பா நான் ஒய்வெடுக்கச் சென்றால், அண்ணாவும் என்னுடன் வரட்டுமே திருதராட்டினர் என்னை விட்டுவிடுங்கள் மகாராஜா, நானோ அந்தகன் எதையும் காண முடியாதவன் என் மனைவியும் தன் கண்களைத் திரையிட்டு மறைத்துவிட்டாள். நாங்கள் இருவருமே இருளில் இருப்பவர்கள் அதுமட்டுமல்ல. அஸ்தினாபுரத்தின் நிழலான நான் என்றும் நிழலாகவே இருந்து விடுகிறேன்.
இல்லாவிட்டால்
மாதரி உண்மையில்
-JITL பீஷ்மர் அன்று மச விடுமுறை பற்ற பாஞ்சாலர்களின் குறுக்கீடு வந்துவி aft'L டத் தொடரலாமே! விதுரர் தங்கள் சி LDITLDGIGIGI a ஏற்கனவே தயா பீஷ்மர் மாமன்னர்
மனையை விட்டு பாண்டு தங்கள் ஆ ஆனால் நான் அண்ணன் திருத ஒப்படைத்து மு தட்டாமல் என் வேண்டும் சகே மகுடத்தை ஏற்று பீஷ்மர் நானே முடி
(திருதராட்டின் திருதராட்டினர் காந்து காந்தாரி வாருங்கள் திருதராட்டினர் என் காந்தாரி' இது
அந்தப்புரத்து வேண்டாமே! திருதாட்டினர் என் ವಿಠ್ಠ॰ LITs. காந்தா
மன்னருக்கு
இருக்கும் அர தங்களிடம் பாது திருதராட்டினர் என் காந்தாரி அரச குமா ருதராட்டினர் குரு மகுடம் இது அலங்கரிக்க வே6 குருடானமையின விட்டேன் காந்த காந்தாரி மகுடம் தங்
கூடும். அதனை திருதராட்டினன் இ SITUSITIfiNl. காந்தாரி நீரில் தெரிய
உண்மை நிலெ வம்சத்தவர்க்கு அ திய இரும்பைே பொடியாக்கி வ தாங்கள் வீன் கனவினைப் ெ விடுங்கள் அரச திருதராட்டினர் பான்
அதுவரையாவது
Syaibaijajifft
-g,TLE: (கானகத்தின் மாதரி: அழகும் அை குந்தி உன்னை விட மாதரி அக்கா. குந்தி என்னை நீ
கேட்டுப்பாரேன்
Liter (A DISI Jah
க்காதீர்கள்
மாதரி இராஜதந்திரம்
வினாவுக்கு விை UITGAT (M): DIÉ 3,6 || ப்பொழுது நர் titiúifir i ndiaidí. இது அழகானது Idirgil: His run 9
புக் கொள்ள
பாண்டுவாருங்கள் கு!
Longf sin.
குந்தி வாருங்கள்
(மாதரி ஒரு குதி பாண்டு பயப்படாதே மாதரி நான் வெற்றி பாண்டு நடக்க முடிய மாதரி பந்தயம் என் பாண்டு நீ தோற்றல் மாதரி நீங்கள் எதைச் பாண்டு நான் வென்ற ர வேண்டும். 5 மாதlஏற்றுக்கொள்கிே புதல்வர்களைத் த
ଧୂର୍ଣ୍ଣିତ
 
 
 
 
 
 
 
 

பகளுழு என்னை மகாராஜா
வேண்டும்?
மாமன்னர் என்றுதான் டும். நீங்களோ அவரின் பினும் அரியாசனம் உறவை பீஷ்மரையும் திருதராட்டின பருமை மிக்கது.
மாற்றம்
வாழ்க! UITGjFITGA) முக்தேசுவரக்கோட்டையை 6) LLGOTGIFTID. த்துடன் எழுகிறார்) LILI FIDL J GAID.: LIDITLD66TGOT |ண்டியதில்லை.
களைப் பழிவாங்கவும் பாக வேண்டுமா? இந்த ம் அந்த விஷமிகளுடன் ன் போகிறேன் மகாராஜா காரிக்கையை உதாசீனம்
பெரியப்பா ஆனால் ழுந்துவிட்டேன். நானே ல்கிறேன்.
மாற்றம்ாத் காட்சிகள்)
மாற்றம்
ாராஜாவின் ஓய்வுக்கான ப்ெ பேச்செழுந்த போதே படையெடுப்பு பற்றிய ட்டது. மாமந்திரி விதுரரே திலிருந்து பேச்சுக்களைத்
த்தப்படியே பெரியப்பா பிடுமுறைகால விடுதிகள் ராகி விட்டன மகாராஜா, உடனடியாகவே அரண் ப் புறப்படலாம். பூணையினை ஏற்கிறேன். போவதற்கு முன்னர் ாட்டினரிடம்ராஜ்ஜியத்தை டிசூட்ட விரும்புகிறேன். கோரிக்கை ஏற்கப்பட தரரே எழுந்து வாருங்கள் க் கொள்ளுங்கள் சூட்டி வைக்கிறேன் | Drogothரின் அரண்மனை)
firfll
DJ மகுடம் பார்த்தாழா பந்தப்புரம் மன்னவரே! அரசவை நுழைய
தலையில் மகுடம் 55/ILIII?
மகுடம் அழகாகத்தான்
குமாரரே இது பாண்டு காப்புக்காக அளித்தது. னமோ தெரியாது. ரரே
அரச பரம்பரையின் எனது தலையினையே ண்டியது எனது கண்கள் இதனை இழந்து
தள் தலையை அழுத்தக் இறக்கி விையுங்கள் பிரபு னை இறக்கி விடாதே
ம் சந்திரனின் பிம்பத்தை பன்று கருதுவது சந்திர முகல்ல வலிமை பொருந் தங்கள் விரல்களால் டும் வல்லமை பெற்ற ỗ ở), 9/160ĩa)III)
ாடிப் பொடி ஆக்கி
குமாரரே 泷 டுவின் வரவுன் எனது ü@Littlunft assGio. நான் கனவு காணலாம்
மாற்றம்னப்புக்காட்சிகள்) தியும் சூழ்ந்த காட்சி
ம்பாவிடில் மன்னர்
இங்குவேண்டாம் எங்கள்
வேண்டும்.
கேள்வியை விடுங்கள். ன் கேட்பதற்கு பதிலளி - செவ்வந்தி இவற்றில்
க்கா- அவர் சக்கரவர்த்தி ஒரு போதும் தோல்வியை
போவதில்லை.
ரைச் சவாரி செல்வோம்
ரையில் ஏறுகிறாள்)
நான் இருக்கிறேன். பெற்றால்.
III).
W”
என்ன தருவாய்?
கேட்டாலும்.
ால் எனக்கு மகன்களைத்
குமாரர்கள்.
றன். நான் இரண்டரைப்
ருகிறேன். அக்கா மற்ற
இரண்டரைக் குமாரர்களைத் தருவார். ஆ.இல்லை. அக்கா முத்தவள். அக்கா ன்று குமாரர்கள் தருவார். நான் ருவரைத் தருகிறேன். பாண்டு நான் வென்றால் குழந்தைகளை நீ தர வேண்டும் தோற்றால் நான் குழந்தைகளைத்
ந்து விடுகிறேன். மாதர் பார் அக்கா வென்றாலும் பரிசு அவருக்காம் தோற்றாலும் அவருக்கே Lufg|TLD பாண்டு புறப்படலாம். குந்தி நீங்கள் செல்லுங்கள்
தயாரிக்கிறேன். (மாதரி பின்தங்க பாண்டு வெற்றி பெறுகிறார்) பாண்டு எங்கே முதல் மகனைக் கொடு மாதிரி என்னைவிடுங்கள். அக்காதான்முத்தவள்.
அவளிடம் போய்க் கேளுங்கள் (கிந்தம முனிவர் வருகை) பாண்டு மகரிஷி சிந்தமரே கிந்தமர் வாருங்கள் மாமன்னரே என் ஆசிரமத்துக்கு வந்து ஓய்வெடுங்கள் மாதரி தங்கள் சித்தம்
காட்சி மாற்றம்முனிவரின் ஆசிரமம் முனிவர் இருவருக்கும்
பழங்கள் தருகிறார்) பாண்டு:இத்தனைகாலமும் இத்தனை உருசியான
பழங்களைச் சுவைக்கவில்லையே! மாதரி இவை அக்காவுக்கு
ந்தமர் மங்கள முண்டாகட்டும்
நான் உணவு
காட்சி மாற்றம் மாதரி அக்கா, அரசருடன் சதுரங்கம்
ஆடுவோமே.
குந்தி சரி மாதரி அக்கா நான் தனித்து ஆடினால் தோற்பேன். தாங்கள் தேர்ந்தவர்கள் போர்க்களங்களில் வென்ற மாமன்னர் திலாவது சற்றுத் தோல்வி காணட்டுமே குந்தி அவர் தோற்றால் எம் எல்லோருக்கும் தோல்விதானே சரிநிதனித்தே விளையாடு
ான் பார்த்துக் கொண்டே மாதரி ஏன்? நீங்கள் வெறுமனே ஏன் பார்த்துக்
கொண்டிருக்க வேண்டும்? குந்திநான் பிரதா என்றிருந்த எனது பெயரை
ந்த விளையாட்டு எனக்குப்பிடிக்கவில்லை. ந்தப் பகடைக்காய்கள் எதிர்காலத்தைப் பற்றி எனக்கு பல தீய சகுனங்களாகவே தென்படுகின்றன.
காட்சி மாற்றம் (திருதராட்டினன் அரண்மனை) ருதராட்டினன் (சகுனியின் காலடிகளைக்
கணித்தே சகுனியா? சகுனி அஸ்தினாபுரி அரசே மற்றவர்களின் காலடியைக் கொண்டே வருவோரை அறியும் தாங்கள் தங்கள் எதிர்காலத்தின் SITGAVLA IINGO)GOT ABIGOTII Miss (Upg| ALIGANGGOANGBALI திருதராட்டினர் எனது முன்னேற்றம் பின்னேற்றத்துடன் தானே பிணைந்துள்ளது. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் பாண்டு டு திரும்புவதையே துரிதமாக்குகிறதே! சகுனி எனக்கும் அதே கவலைதான். பாண்டு
。 န္နိဋ္ဌါနီ மாற்றிக் கொண்டவள். ஏனோ
வந்தால் தங்கள் தலையிலிருந்து கிரிடம் இடம் மாறிவிடுமே திருதராட்டினர் இது பாண்டுவுக்குரிமையானது. பெரியப்பா அன்றே என் தலையிலேயே இதனைச் சூடவிரும்பினார். ஆனால் விதுரன் சாஸ்திரங்களைப் புரட்டி என் கண் பார்வையைச் சுட்டிக் காட்டினான். நான் எல்லாவற்றையும் இழந்தேன். GAMBLULULA UBL55ð flögsLDITAR GAMLEGLIGör. சகுனி வீர சத்திரியன் தன் வாழ்வை விதி வசப்பட விட்டு விடுவதா? தவறு மன்னரே விதியை வெல்ல இரு மார்க்கங்களுண்டு. வீரத்தைக் கொண்டும் விதியை மாற்றலாம். விவேகத்தையும் மூளை பலத்தையும் கொண்டும் மாற்றிவிடலாம். தாங்கள் எதையும் விடுத்து தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டீர்கள் திருதராட்டினன் வேறு என்ன செய்ய முடியும்
சகுனி
சகுனிதருணம் வரும் காத்திருங்கள் வசந்தமும்
ஒருநாள் வந்தேதீரும் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய மாற்றம் வருமென்று யாருக்குத் தெரியும்?
காட்சி மாற்றம் பாண்டுவின் ஓய்வு முகாம் கிந்தமர் சந்திர வம்சத்தின் ஒளி விளக்கே வாழ்க்கை வாழ்வதற்கே கரிபிழைகளுக் கிடையே உண்மை பொய் ஆகியவற்றுக் கிடையே ஓடும் நதி போன்றதே வாழ்க்கை ஆகவே வாழ்க்கையில் இரண்டுமே கலந்து தான் இருக்கும். ஆனால் பொய்மைவாழ்வில் கலந்து விடாமல் எச்சரிக்கை தேவை பாலுக்கும் தண்ணீருக்கும் பேதம் கண்டு பாலை மட்டுமே பருகும் அன்னம் போல நன் மக்கள் நலத்தை மட்டுமே ஏற்கப்பழக வேண்டும். பாண்டு வாழ்க்கையே இவ்வளவுதானா மகரிஷி
அறிவாற்றலாலும் அனுபவத்தாலும் பெற்ற பேறுகளான உண்மைகளை வைத்து என்ன செய்வது?வாழ்க்கையெனும் நதியில் அதனை பும் இணைத்துவிட வேண்டியது தானா?
கிந்தமர் பிதாமகர் பீஷ்மரிடம் ப்யிற்சி பெற்ற
தங்களுக்கு எதிர்காலத்தின் உண்மையை மேலும் விளக்க வேண்டுமா? வாழ்க்கை நதியிலிருந்து பெற்றுக்கொண்ட சத்தியத்தை மீண்டும் தூக்கி எறிந்து விடக்கூடியவரல்ல தாங்கள். மனிதன் தன் இறுதியை எய்து வதற்கு முன்னர் தேவகடன் தன் குருவுக்கான கடன் மற்றும் தன் மூதாதையருக்கான கடன்களைத் தீர்த்து விட வேண்டியகடன் பட்டவன். இக்கடன் தீர்க்காமல் விடுபவன் வாழ்வினைப் பூரணப்படுத்தியவனாக LDITLLIGöT. பாண்டு இக்கடன்களைத் தீர்க்க முடியாமல்
விதி குறுக்கிடுமானால், கிந்தமர் விதியை விட கர்மம் பெரிது மன்னவா விதியை வென்றவரும் இல்லாமலில்லை. இக்கடன்களைத் தீர்க்க விதியை வென்றாக
வேண்டுமானால், முயற்சி முக்கியம். மும்மூர்த்திகளுக்கும் கடன்களை அடைக் கலாம் குருவுக்கான கடனை சிவனுக்கும் தேவ கடனை மகாவிஷ்ணுவுக்கும் மூதாதை பருக்கான கடனை பிரம்மாவுக்கும் அர்ப் பணிக்கலாம். மும்மூர்த்திகளை விடுத்து மனிதன் எங்கே போக முடியும்? மாதரி:இக்கடன்கள் எவ்வாறுதிக்கப்படவேண்டும்
மாமுனிவரே! கிந்தமர் தேவர்களுக்கான கடன் தானத்தின் மூலமும்-குருவின் கடன் தூய ஞானத்தைப் பெறுவதனாலும், அதனை மற்றவர்களுக்குப் பரப்புவதன்மூலமும்-மூன்றாவது கடனான பிதுர்க்கடனை தங்கள் சந்ததிகளை விருத்தி செய்வதன் மூலமும் அடைத்து விட முடியும் குந்தி ஒரு மனிதனின் துணையான பெண்ணின் கடமை என்னவென்று அறியலாமோ? கிந்தமர் பெண் தன் கணவனின் உணர்வுக்கு ஊட்டமளிப்பவள் உற்சாகமளிப்பவள். அறிவைத் தூண்டும் சக்தி மிக்கவள். பூமாதா வும் பெண்ணல்லவா? வாழ்வின் வித்துக்கள் பூமியின் மடியிலேயே தோன்றுகின்றன. நல்ல குடும்பத்தின் உயிர்நாடியே பெண் தானே பெண்ணுக்குமதிப்பளிக்கும் இடமே இறைவனுறையுமிடம் பெண்ணைக்காக்கக் கடமைப்பட்டவன் ஆண் அது ஆணின் தர்மமும் கூட இன்று இது போதும் மன்னவரே நீங்கள் இருப்பிடம் செல்லுங்கள் ஆண்டவன் அருளால் நீங்கள் மகப் பேறடைவீர்கள்
-காட்சி மாற்றம் (திருதராட்டினர் அரண்மனை-சகுனியின்
காலடி ஓசை) திருதராட்டினர்வாருங்கள் மைத்துனரே! உங்கள் காலடி ஓசையில் மகிழ்ச்சியின் எழுச்சி
ள்ளுகிறதே! சகுனி நல்ல செய்தியுடன் வருகிறேன் மன்னவரே! திருதராட்டினர் என்ன கேள்விப்பட்டீர்? சகுனி உங்கள் அன்புத்தம்பி. திருதராட்டினர் தம்பி பாண்டுவுக்கு என்ன
டந்தது? சகுனி எதுவுமே நடந்துவிடவில்லை. ஒய்வெடுக்க மகிழ்ச்சியாக இருக்கச் சென்றவர் முனியுங்கவரிகளிடம் உபதேசம் கேட்டுள்ளார். அரண்மனை வாசம் விடுத்து ஆசிரம வாசம் செய்ய உத்தேசித்துள்ளாராம் திருதராட்டினர் ஆசிரம் வாழ்க்கை மேலானது தானே எத்தனையோ இளவரசர்கள் அரச போகம் விடுத்து துறவு பூண்டுள்ளனரே! சாதுக்கள் சகவாசம் மேன் மக்களுக்கு மேன்மையினையே தருமல்லவா? சகுனி தாங்கள் வாக்கால் சகலரையும் கவர்ந்து
விடுவீர்கள் மைத்துனரே! திருதராட்டினர் எனது உள்ளக்கிடக்கையையே கூறுகிறேன். சக்கரவர்த்தி சந்தனுவின் அண்ணனும் உலக வாழ்க்கையைத் துறந்த வரே அதனால்தானே சந்தனு ஆட்சி
டமேற முடிந்தது. சகுனி இருக்கலாம். இன்று அஸ்தினாபுர மகுடம் அதற்குரித்துடையவரின் சிரசில்
இருக்கிறது. இது நிரந்தரமாக இருக்க
வேண்டும் என்பதே முறை பாண்டு GIGIGITALITY, ருக்க, தாங்கள்
9JINALI GOOGOOTLINGÜ ALDU G36/Gior(a)lb). பாண்டு இல்லை. இல்லை. இம்மகுடம்
ம்பி பாண்டுவினுக்குரித்தானது. e இது அவனுடையதல்ல. விதுரன் வகுத்த சூழ்ச்சி வலையால் உங்கள் சிரசுக்குரிய மகுடம் பாண்டுவின் சிரசேறியது. ருதராட்டிரர் விதுரன் என்னைக் குருடாக்க
வில்லையே கடவுளின் லீலையல்லவா இது சகுனி இவையெல்லாம் கையாலாகாதவர்களின் 9,605. அந்தப் பணிப் பெண்ணின் தல்வன் விதுரனின் விபரீத விளையாட்டு இதற்கு நான் அவனைச் சும்மா விடப்போவதில்லை. திருதராட்டினர் காலத்தின் கோலத்தை மாற்ற முடியாவிட்டால் சமாதானமாக ஒத்துப் போவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. இடைக்காலத்திலாவது எனது சிரம் மீது இம்முடியைத் தாங்க வைத்துப் பெருமைப் படுத்திய தம்பி பாண்டுவுக்கு நான் கடமைப்பட்டவன் இத்தகைய ஒரு செயலை வேறு எந்த மன்னனும் செய்ததில்லையே சகுனி உங்களைப் போல் உரிமையை விட்டுக் கொடுத்தவரும் இந்த மாளிகையில் வேறு எவரும் இருக்க முடியாதே உங்களுக்கு அளிக்கப்பட்ட பெரும் சலுகையாக இதனைக் கருதுகிறீர்கள் உண்மையில் உங்களுக்குத் தரப்பட்ட அவமானம் அரசே! திருதராட்டினர் இல்லை மைத்துனரே அது உண்மையல்ல. எனது தம்பிக்கு எதிரியாக என்னை ஆக்கிவிடாதீர் ஆண்டவன் அவனுக்கு நிறை ஆயுளை வழங்கட்டும். நான்பார்வை பெற்றவனாக இருந்திருந்தால் குட எப்போதோ துறவறம்பூண்டிருப்பேன். சகுனி நீங்கள் பார்வை
இந்த அஸ்தினாபுரத்தின்மாமன்னன் என்ற சிறப்புடனல்லவா வாழ்ந்திருப்பீர்கள்? காட்சி மாற்றம் (கிந்தமர் ஆசிரமம்) குந்தியும் மாதரியும் வர ரிஷி பத்தினி
வரவேற்கிறார்) Aus வாருங்கள் மாதரி இவர் என் அக்காள் குந்திதேவி, ரிஷி பத்தினி அமருங்கள் முனியுங்கவர்
அரசரைக் காணச் சென்றுள்ளார். குந்தி அவர் வந்து கொண்டிருப்பார் மாதரி றுக்கு வழியால் அழைத்து வந்து விட்டாள். மாதரிகுறுக்கு வழிதான் எனக்குப்பிடித்தமானது
மகரிஷி நேர்வழியாகத்தான் வருவார். ரிஷி பத்தினி மனிதர்கள் குறுக்கு வழியைத்தான் விரும்புகிறார்கள். சந்திரன் குறுக்கு வழி நாடுவதில்லையே குறுக்கு வழி உகந்ததல்ல. நேர்வழியினை நாடுவதே நல்லது மகாராணி, குந்தி இவள் சிறியவள் தானே. வளரும்போது மனவளமும் வளர்ச்சியடையும், தேவி
(18ம் பக்கம் பார்க்க)

Page 20
A . ாடாபாட்டப்
In Italian in TRINARIMITA கர்பர்ாய
In adminimum Mummumynullum
WILLI A MILIN MI Omnium III || || A A
、 millin in
III
III is கொழுப்பு- ريكر
- -
S S S S S S S S S S S S S S S S
॥
| || ||I/M|| || || ||||||||||||||||||||||| VIII, III || || ||
நீரு
பாப்
နှီး
டாம் BMW ADMININGA IMAGIGINALLIAM
エscm リーリ エcm
-
YSYT TTTT L TTT L TT TTTT TTTTT S TTTT TT LT TTTTTTY TTTS TTTTTTSS SuSuYu Su FFEF" Fr. TTT ITT TIL ாருள் |गा என்னெ
பவப்பம் துப் பல பட்டு பாரின் ட பெண்க
TT TTTS S S TTT TTTTT L S ttttt TtT TTtTt TTTTTTTTTTSZ TTTTTTLS
TLTuTTS KTTTT L STTTTTTTTT SYSTT T T TTTT TTTTYYTTLTTTTYS ZKYY
॥ நிர்ந்தேறுது பல்யா ரயில்
பாண்டாங் 王 L量、量-
பெரியப்பதிவு ாேய்ந்து
பயிற் FTIM UVIJETUNNITTEN செய்தி
இந்திரதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

: 11 1 .
பெயரோ ரெய்க்கத்தின் வாசல் தயாரிப்பவருேதுகத்தின் வாலில்
Nuwun anului I II ||||||||||||||||| NEAM TILLINGWA ாலும்ப வருடா ராடுேம் DD D T T Y L S SZYS T TTTT TTT SY LDS ர்ர்டிருப்பும் *、*
ாட்டிய பரிபு நாட்டங் ார்டர் தம்ாந்து ருடாநாட்டங்கள்தாட்டி ாயா ாடாபாட்ார்கள்
%2%
上 ■■---■■*
LSL u D L L L L L L L L Y LLL
॥ H - |
உயரே எழுந்து ஒரு கரனம் ܕ ܛ ܒ
உலக சாதனை உள்ளங்கையில்
டா டராகமாக வைத்திருக்க மருத்துவர்களும் பரிசு செய்ய
உடற்பயிற்சி 三 ம்ே மறுக்கு உறுதியும் வருகிறது தாம்பிக்கையும் வகு :
இப்போதோம் உடற்பயிற்சி என்பது ஆண்டிருக்கு மட்டும் என்ற தவறா யப் பொது வெட்கப்படங்ண்டியதில் ரான டற்பயிற்சிகள் கற்பிக்கும் பயிற்சி நிலையங்கள் வெளிநாடுகளின் அதிகளவி கொண்டிருக்மின்ா
LTTTSZYYYTTYYTTTTS ZYYYS KK K TT ZTTTTZ TTTTTTT TTTTT TTTT TY TTTTK S TTT TSYY S S TTTTTT TYS TTS S TTT TTTTTTT TTTTYSYTTTT TYT வடிப்பதிலும்
Dosiero:A UPISU 蠶*不