கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.12.26

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 
 
 

| |- |-
t
NGIN HETSIOPIN gela
OTTO
s. |- |-

Page 2
விதைக்கப்பட்டவற்றில் வெற்றி முகம் 9 9, GiNGOs, LLJLb GiuLLiJ, LILILLGO)6)ILLIIIb,
ரிசுக்குரிய கவிதை
பாராட்டுக்குரிய கவிதைகள்
(ಘ್ನ |
ற வைத்து விட்டார்களா? அன்று வாலில் தீ மூட்டினார்கள் இன்று வாயில் தீமூட்டுகிறர்களே! ಇಂತ್ಹ
பாண்டியூர் எல்லேர்விழி .
|fu6álsö6) புற்று நோய்க்கு மனிதனுக்கே புகையூட்டி வித்திட்டபோதும் விளங்கவில்லை பற்றுடனே உதவிசெய்யும் விலங்கிற்கா பாங்குதான் என்ன? புரியப் போகிறது தேவ இரக்கம் இளங்கோ புகைத்தல்
வந்தாறுமூலை உடல் நலக்கேெ
மனித sisi OLIuoj
நம்பாதே சற்று நில்! அக்கை அவனை நம்பாதே உன் சகோதரனையும் G, TG)). Groots.
நா. சுரேஷ் கோட்டைக்கல்லாறு
சமதர்மம் eigh
புகை மண்டலத்தில் சமஷ்டி ஆட்சி
ஐ.என்.எம். நிஹரீர்
புத்தளம்
பக்கம் சாராது பகையைத் தேடாது பக்குவத்துடன் 'LDSIII பற்பல சுவையான செய்திகளை V. Gös7 ( பாமர மக்களும் அறியும் வகையில் (CONJUGITIG பஞ்ச வர்ணப் படங்களுடன் தமிழ் படைத்து வருகின்றாய் வாழ்க நீர் வாழ்க உன் புகழ் க. முரசொலிமாறன்-அக்கரைப்பற்று.
22 GÖT என் அமிர்த முரசமே எடுத் அளவில் சிறிதானாலும் குறளுக்கு 1 முத ஒப்பாகி தரத்தில் உயர்ந்துவிட்டாய் தேன் மகாபாரதப் பிரசுரத்தால் உன் கால முயற்சிக்கு சிகரம் வைத்து பார்போற்றும் அது மலரானாய் பாரதமும் தொடரட்டும் ரசி
உன்முயற்சியும் உயரட்டும் வாழ்க கேள் P. GöIT LUGOG). ரசிக
ந. ரதீஸ்வரன்-தம்பிலுவில்-2
அன்பின் தினமுரசே! புதிதாகக் கவிஞர்களை உருவாக்கி அவர்களில் சிறந்தோருக்குப் பரிசில் வழங்க உன்னால் மாத்திரமே முடியு மன்றி வேறு எதனாலும் முடியாது. ü, க்குடி,
வடக்கில் நடக்கும் பிரச்சினைகணிள ஆரம் தெட்டத்தெளிவாக உடனுக்குடன்அள்ளி தவறு வழங்குகிறது தினமுரசு மற்றும் சிறு அை கதை தொடர்கதை ரசிகன் எழுதும் தழும் கண்ணே மதுமிதா என்பன முரசுக்கு ரசிக மெருகூட்டுகிறது. Φ 6ή ஏ.எல்.அமிர் ஹுஸைன்-கல்முனை LIITUM
வெகுமதி கிடைத்தது என்னால் தங்கள் பத்திரிகைக்கு அனுப்பி, பிரசுரமான "பனை" என்ற கவிதைக்கு பரிசும் பாராட்டும் கிடைத்துள்ளது. கடந்த 28,193 தினமுரசு வாரமலரில் பிரசுரிக்கப் பட்டிருந்த "பனை சிறுகவிதையைக் கண்ணுற்ற என்ற பனை அபிவிருத்திச் சபை (34 கீறின் பெண் வீதி, திருகோணமலை) என்னை அழ அழைத்து கடந்த 181293ல் ரசிக கெளரவித்துப் பாராட்டியதோடு ரூபா நானு 250A ரொக்கப்பணமும் தந்தது. இந்த கோ. வகையில் "தினமுரசு" பாராட்டப்பட வேண்டியது எனது மனமார்ந்த நன்றியை தினமுரசுக்குத் தெரிவிப்ப தோடு, அதனது சேவை மென்மேலும் உை புத்தாண்டில் பொலிவுடன் திகழ வாழ்த்துகிறேன்.
க. நிமலதாசன்-மாங்காடு, தெவ
ஒருவன் தனது அதற்காய் மனஸ்த னிடத்தில் இறைஞ்சுப் LIITGLIÉ,606||MBLIDGÓI60 மனுஷனாய் மாற்றுகி CUP 1944 ADP நிகழ்கிறது. 666,607P இதற்குத்தால் மனிதன் கருவறையில் உதித்தது முதல் ஞானஸ்நானம் எனு அவனது இதயம் பாவத்தால் நிரம்பி படுகிறது. மனிதன் இருக்கிறது. பொய் கீழ்ப் படியாமை மன்ஸ்தாபப்படும் ே 。 வஞ்சகம் வேசித்தனம் பகை விரோதம் யாவும் சாக அவ: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் இச்சைகள் இது போன்ற பல இருள் பட்ட்துபோல தன் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் இதைத்தான் விடுகிறான் பின்ன என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் தலிது ராஜா இதே நான் துர்க்குணத்தில் நீங்களும் உர் என்கிறார் இயேசு கிறிஸ்து (யோவான் 33) உருவானேன். இதய என்னைப்பாலுத்தில் மரித்தவர்களாகவும், தாயின் கருவறையிலிருந்து பிரசவித்து கர்ப்ழ் தரித்தாள் என்றான். (சங்கீதம் தி இயேசு கிறிஸ்துவு த்திற்கு மனிதன் மலை வடிவில் இந்தப் பாவங்களிலிருந்து விடுபட்டு பிழைத்திருக்கிறவர் அதாவது பாவத்திற்காகச் செத்து நீதிக்காகப் கொள்ளுங்கள் (ரே பிழைப்பதே மறுபிறப்பு:இ
மீண்டும் பிறப்பது என்றால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவிதைப் போட்டி ga-3
இது நமது நாட்டு துப்பாக்கி கலாசாரம் உருவாக்கியுள்ள விளைவு இதனைப் பிரதிபலித்து உருவாகட்டும் உங்கள் எண்ணம் எண்ணத்தில் உருவாகும் கவிவரிகளுக்கு தபாலட்டையில் வடிவம்கொடுத்து அனுப்பிவையுங்கள் சிறந்த கவிதை ஒன்றுக்கு பரிசு ரூபா 100/= அனுப்பிவைக்க வேண்டிய கடைசித் திகதி 1994
முகவரி கவிதைப் போட்டி இல 31 -ன்று. தினமுரசு வாரமலர்
சேகர் 88/14 சோமாதேவி பிளேஸ்,
* iri gans , 2ᏏᏛᎭ . நன்றன்று மனிதா கைதிகள் இல்லாமல் வருமாம் HONORI","","","bo உதவுதல் நன்று போர் 5 TLD கொஞ்சம் பொறு
நன்றன்று ia, anul GIAII, b. II i tij, Ji Li Tij, j, si Gost நகைத்துப் பழதனும்:மாருதி நுரையீரல் வெந்து ಛಿ: :
G 蠶 சாவதற்குதவுவது எனக்கு " اك புகை வருமாம் DIGILDI LIITILDI LINGULU
கொழும்பு. o: பழக்கி விடு குமுதா-ரஜமல்வத்தை மகிழ்ச்சி ബിഞ്ഞേ ஏற்றம் di Asiryair-LDL kasorů OLIGIGITIDIJ, (LDod. 靶 சிகரட்டின் விலை Sir Al-AIAfluM. மிருகத்தோடு
அதிகரிப்பது GYD Grib Gabágymry, கைக்கும் மனிதனே Savu. ஏன் என் guSNOGOL glass auth ရှီးကြီးနားမှု புரிகிறது. உடனே கொல்லும் மனிதத்தோடு மாத்திரம் நெருப்பை" ஏ.யூஜெனபர் இது-மெல்லக் கொல்லும் шорѣшш5/6n|Ш. 95іт?
* வாழைச்சேனை. ஹலோ நிர்ந்தாம் ஷர்மி-கண்டி IDBILITUSLD GJITJITQITTIJI LÎ தினமுரசில்
பாரதம் வசனம் இடம் பெறுவது டு மகிழ்ச்சியும், வியப்பும் ஸ்டேன். வாழ்க முரசு வளர்க
முரசு
எம்.ஹயாத்-மட்டக்குளிய,
உன் வரவை எதிர்பார்த்து னை என் கரங்களுக்குள் தவுடன் தான் சந்தோசம் பக்கம் ல் 20ம் பக்கம் வரை தித்திக்கும் அமுதம் தினமுரசு நீடுழி ம் வாழ எனது வாழ்த் துக்கள்
சரி யாரது புதிர் போடும் * (QuóQná விக்குறியில் அதிர வைக்கும்
而p
DT, a Calify it, நமுலிஸ்வதி, மா, சற்குணம், இசங்கீதா மட்/புதுக்குடியிருப்பு
JibuLIT FITJ, j, J, LIITAJ!
எம் மனதில் நீங்கா 醬 ற தினமுரசே கண்ணே பிதா கவர்ந்திழுக்கிறது. பத்தில் இருந்து பார்க்க யதை நினைத்துவேதனை கிறோம் ரம்யாவை சாவு க்கூடாது என்பதே எம் ஆசை றுக்கு எம் வாழ்த்துக்கள் முரசே 6060 என்னவென்று
ட்டுவது.
ஸ்ரீனா எஸ்.ஹமீட், லீமா,எஸ்.ஹமிட் மொஹமட் ஹில்மி, மல்வான் ஹின்ன, 9505)6OT.
இலக்கிய நயம்
காணாதபோதுதான் கோபம்" இலக்கியநயம் சூப்பர் சராசரி T (956yflaôr 560)GvG0)Azy LÓlasGayib ாக எடுத்தியம்பியுள்ளார் நமது ரசிகனின் ரசிகையான ம் ரசிகன் மேல் காணாத மே. என்றாலும் பாராட்டுக்கள்
D "a. செல்லத்தம்பி கிண்ணியா0.
மைக்கு இலக்கணம் முரசே! பாராவாரம் தாங்கி வரும் உன் வை அம்சங்களே எங்கள் ட்டாக் கனி நீ அட்டகாசமான
வர்ணப்புகைப்படங்களோடு உலா வரும் நிலா உன் அறிவாற்றல் தொடர்ந்தும் சேவையாற்ற எனது வாழ்த்துக்கள்
எம். எஸ். ஜுனைட்-தோப்பூர்
"தகவல் பெட்டி தந்த தரமான தகவலுக்கு தாங்க்ஸ் சிறந்த தகவல்களைத் தேடிப்பிடித்து எமக்களிப்பதில் நிகரில்லை உனக்கு பாரெங்கும் உன் புகழ் புரவ என் வாழ்த்துக்கள்
ஏஸ்.நிஸானா-எருக்க்லம்பிட்டி-03,
சிறுகதைகள் அத்தனையும் சூப்பர். தேன் கிண்ணம் சுவையாக இருந்தது. மொத்தத்தில் டு சுவை சுவாரஸ்யமான ஒரே ஒரு மலர் யே வாழ்க வளர்க உன் தேவை.
ஏ.ஸி.எம்.றிஸானா-பள்ளிவாசல்துறை
மிகச் சொற்ப காலத்தினுள் எம்மிதயங்களை கொள்ளை கொண்ட முரச்ே. நீ ஏந்தி வரும் ஆக்கங்களோ.சூப்பர் முரசில் மிளிரும் அனைத்தம் சங்களும் தேனூற்றுக்கள் முரசே.உனக்கும் எனக்குமுள்ள உறவு நெடுநாள் திளைக்கட்டும் வாழ்த்துக்கள் உன் வளர்ச்சிக்கு
ரிஸ்னா ஏ ரிஸ்வியாதர்கா நகர்
"மகாபாரதம்" ரசிகன் நம் நாட்டு
புதிய அம்சம் வரவேற்கத்தக்கது.
எழுத்தாளரா. அறிமுகப்படுத்துங்களேன். இலக்கிய நயம் படு சுவாரசியம், கவிதைகள் சூடானவை. வாழ்த்துக்கள் தினமுரசிற்கு அதை அள்ளி வழங்கும் ஆசிரியருக்கும் எனது பாராட்டுக்கள்.
C3.AIGA.
வாரா வாரம் புதுப்பிறப்பு பக்கத்திற்கு பக்கம் விறுவிறுப்பு படிக்கபடிக்கசுறுசுறுப்பு
இது தான் தினமுரசின் தனி சிறப்பு
மாகுமார்-கண்டி
அன்பான தினமுரசே வாரம் ஒரு முறை எமது கரங்களில் தவழ்ந்து எமது : மலராக பூத்து மனம் தரும் தினமுரசே பாப்பா முரசு பகுதியில் நீதரும் தெவிட்டாத நல்ல ஆக்கங்கள் மென்மேலும் தொடர வேண்டும் என உனை
வாழ்த்துகின்றோம்.
"R", ததணிகையோன்-எருவில்,
ஆருயிர் முரசே! உன்னை மிக சொற்பகாலத்தில் தான் சுவைத்தேன்.வாரம் ஒரு முறை உன்னை சுவைக்காமல் இருக்க முடியவில்லை. வெள்ளிக்கிழமை வந்தாலே போதும், விழுந்தடித்து உன்னை நாடுகின்றேன். உன்னை பார்த்தால் போதும் பசியும் மறக்குதே செல்வி ஏஎச்றெஜினா-பதுளை.
முத்தான என் முரசே, புழுகில்லாமல் நீ போடும் "எக்ஸ்ரே ரிப்போட்" உண்மைநிலை அறிய உதவுகிறது. ரசிகன் எழுதும் "கண்ணே மதுமிதா என்னை இடையில் சில நாள் தவிக்க வைக்கிறது. பிரகலாதனின் "ஆன்மிகத்தை" சிறுவர்களுக்கு சிறந்த சிந்தனையை தூண்டுகிறது. தினமுரசே எப்படி வாழ்த்தலாம் உன்னை திண்டாடுகிறேன் தினமும் நா
ஆர். மீனலோஜனி-களுவாஞ்சிக்குடி
அன்பின் தினமுரசே உனது சேவையை சிறியோர் முதல் பெரியோர் வரை பாராட்டு கிறார்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உன்னை பாராட்ட வேண்டுமென வாழ்த்து
RGB DGö GÖTLJö, GRIGOU-GAIGALDGOL
major roof, பப் பட்டு இறைவ போது அவர் அவனது த்து அவனை புதிய ார் இங்கு மறுபிறப்பு
கிறிஸ்தவத்தில் திருமுழுக்கு அளிக்கப் தனது பாவங்களுக்காக பாது அவனது பாவம் அட்க்கம் பண்ணப் ணிருக்குள் அட்ங்கி மீண்டும் எழுகிறான். களைப் பாவத்திற்கு நம்முடைய கர்த்தராகிய குள் தேவனுக்கென்று ளாகவும் எண்ணிக் Loir 6:11)

Page 3
Tழ்ப்பாணத்தில் வைத்து தமது இயக்க உளவுப்பிரிவினர் 17 பேருக்கு பிரபாகரன் பரிசில்கள் வழங்கியுள்ளார். பரிசில்கள் வழங்கப்பட்டவர்கள் புலிகள் அமைப்பின் உளவுப் Lifegua சேர்ந்தவர்கள்.
பூநகரி முகாம் மீதான தாக்குதலின் பின்னர் தமது இயக்கத்தின் உறுப் பினர்களை உற்சாகமூட்டும் வேலைகளில் புலிகள் அமைப்பின் தலைவர் வேயிரபாகரன் ஆர்வம் காட்டி வருகிறார். அதே சமயம் பூநகரி மோதலின் வெற்றிவிழாக் கூட்டங்கள் நடத்தி, வடபகுதி
நம்பிக்கையூட்டல்களிலும் புலிகளின்
உளவுப் பிரிவினர் 1 நகரி வெற்றிக்குவே
கூட்டங்களில் கலந்
மக்களிடையே தமது இயக்கம் பற்றிய
9 (big, oil 9, Ubig, Gillol
முரசும் பங்கெடுக்கிறது!
9-1694. DJ JBLDL SBS).JPELDPES X - தமிழ்-முஸ்லிம் மகாவித்தியாலயங்கள் தேவை மத்தியமாகாணத்தில் வலுவாகிவரும்கோரிக்கை (கண்டி நிருபர்) மத்திய மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தரம் வாய்ந்த மகாவித்தியாலயங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
மத்திய மாகாண சபைக் கூட்டங்களிலும் மேற்படி கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டது.
இருபத்தி ஐயாயிரம் தமிழ் மாணவர்களுக்கு ஒரு மகாவித்தியாலயம் என்ற அடிப்படையிலேயே இப்போது நுவரெலியா, மாத்தளை, கண்டி ஆகிய பிரதேசங்களில் தமிழ் பாடசாலைகள் இருக்கின்றன.
மத்திய மாகாணத்தில் உள்ள ஒரு இலட்சத்து பதினாலாயிரத்து நானூற்றி ஐம்பத்தொன்பது தமிழ் மாணவர்களுக்கு 5 R"El மட்டுமே உள்ளன.
கண்டியில் ஒரு தமிழ் மகாவித்தியாலயம் இல்லாத குறை நீண்டகாலமாக தீர்க்கப்ப்டாமல் இருக்கிறது.
கண்டியில் தரமான முஸ்லிம் மகாவித்தியாலயம் ஒன்றை உருவாக்க முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மேற்கொண்ட முயற்சியும்
ug:STIGTf5; 3; Gaffai) GANDA).
93,டிச26-ஜன,01,1994
பல்வேறு பிரிவுகளும் ஈடுபட்டுள்ளன. இயக்கத்தின்
யாழ் பல்கலைக்கழகத்தில் குறிப்பிடப்படுகிறா நடைபெற்ற பூநகரித் தாக்குதல் பொட்டு அம் வெற்றிவிழாக் கூட்டத்தில் பிரபாகரனுக்கு தமது இயக்கத்தில் கேடயம் ஒன்று பரிசளிக்கப்பட்டது. முன்னர் புலிகள்
அதனை பிரபாகரன் சார்பில் புலிகள் இப்போது த அமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவர் என்று GLIIT என்று கருதப்படும் பொட்டு அம்மான் குறிப்பிடுகின்றனர் பெற்றுக்கொண்டார். பிரபாகரனின் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் என்று கருதப்படு காந்தி கொலை வழக்கில் குற்றம் இப்போது பகிர சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான படுத்தப்படுகிறார். பொட்டு அம்மான் தற்போது பகிரங்கக் மாத்தையாவு
பிரபாகரனுக்கு
*(:grislögogg பகிஷ்கரிப்புப்
ீட்டக்களப்பு தொழில்நு
மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரிய கடந்த 1712.93 அன்று வகுப்புக்களை பகி தமது கோரிக்கைகள் நிறைவேற ஒரு அவகாசம் வழங்குவதாகவும் அதன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளன தமது கோரிக்கைகள் தொடர்பாக ம தொழில் நுட்பக்கல்லூரி மாணவர் சங்க ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அப்பிரசுரத்தில் பின்வருமாறு கூறப்ப 1. மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூ தரதொழில்நுட்பக் கல்லூரியாக உயர்த்தப்பட 2. நிரந்தரமான அதிபர், பதிவாளர், ! விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், நியமிக்கப்பட வேண்டும்.
3. சம்மாந்துறை தொழில் நுட்பக் க இயங்காமல் தனிமையாக இயங்குவதற்கு
எடுத்துச் சொல்லியும் செவிய வாங்குவதில் வேகம் சேவை
(திருகோணமலை நிரு
நீரோடும் வாய்க்காலுக்குள்ளாக மக்கள் என்று நினைத்து Tಣ್ಣಿ LDi Git (LII பயணம் செய்கிறது.
வரிப்பணம் அறவிடுவதில் கண்டிப்புக்க சேவை என்று வந்தவுடன் கண்டும் காணா பாழடைந்து போன தில்லை நகர் வீதிகளே
தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் செப்பனிடப்பட்ட வீதிகள் இன்று மக்கள் பலமு கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.
நகரை அழகாக வைத்திருங்கள்- தூய் என்று பிரச்சாரம் செய்ய வேண்டிய நகரசபை மழை நீருடன் கழிவு நீரையும் மதிலின் பாதைக்குத் திருப்பி அது இரண்டு வீதிக காட்சிதான் மேலேயுள்ள படம்.
கிழக்கில் இருந்து வடக்ே மட்டக்களப்பில் நிலைகொண்டிருந் ஒரு பகுதியினர் அங்கிருந்து திரும்பப் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்படுவ தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பில் இராணுவத்தினர் பகுதிகளில் விசேச அதிரடிப்படையி வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் யாழ் குடாநாட்டில் கொண்டிருந்த போதும் இடைக்கிடை இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மழை நேரத்திலும் விமானப்படை இராணுவ முகாமுக்கு அடிக்கடி சென் மேலதிகப் படையினரை அங்கு கொ வேலைகள் நடைபெறுவதாக யாழ் செ
jଣ୍ଡିତ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேருக்கு பிரபா பரிசு வுப் பிரிவே காரணமாம்
துகொ முத்த தளபதி என்று T. மான் என்ற பெயரில் பாரும் இல்லை என்றே கூறிவந்தனர்.
மது முத்த தளபதி ட்டு அம்மானை
நம்பிக்கைக்குரியவர் ம் பொட்டு அம்மான் ங்கமாக முதன்மைப்
க்குப் L7676Tsi அடுத்த நிலையில்
முக்கியப்படுத் டு வந்த திருபே சுப்பிரமணியம் முன்னர் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றி வந்தார்.
இளங்குமரன் என்ற பெயரில் சகல
பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்குகொண்டார்.
தற்போது பேபி சுப்பிரமணியம் yn Ll-L/indys Gyflai) கலந்து கொள்வது குறைந்துவிட்டது.
அவருக்குப் பதிலாக பொட்டு
அம்மான் இப்போது பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.
இதே வேளை தமது உளவுப் பிரிவைச் சேர்ந்த 17 பேருக்கு பிரபாகரன் பரிசில்கள் வழங்கியுள்ளார்.
ள் நிறைவேறாவிட்டால் போராட்டம் தொடரும்”
ட்பக் கல்லூரி மாணவர்கள் கூ றுகிறார்கள்)
யாழ்ப்பா ள பாதுகாப் பான இரகசிய முகாம் ஒன்றில் வைத்து அவர்களுக்கு பரிசில்கள் வழங்கிய பிரபாகரன் அங்கு உரையாற்றும் போது, "கெரில்லாத் தாக்குதல்களில் எமது ஆயுதப்போராட்ட வடிவம் என்றுமில் லாதவாறு பெரு வளர்ச்சி கண்டுள்ளது. கெரில்லாப் போர் முறையில் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வந்த நாம், இன்று பாரிய தாக்குதல்களை நடத்தும் சக்தி பெற்றுள்ளோம்.
இந்தப் பாரிய வளர்ச்சிக்கு வேவுப் பிரிவினரின் பங்கு முக்கியமானது.
வேவுப்பிரிவினரின் துணிகரமான தாக்குதல்கள் முலுமே பூநகரிச் சமரில் நாம் வெற்றியீட்ட முடிந்தது."
என்று குறிப்பிட்ட பிரபாகரன் மேலும் தமதுரையில்,
"வேவுப் பிரிவினர் பெற்றுத்தரும் தகவல்களின் அடிப்படையிலேயே நாம் தாக்குதல்களை நடத்துகிறோம். இந்தப் பணியில் எத்தனையோ உறுப்பினர்கள்
DITGMTGIT.J. GT 4 அரசாங்க வர்த்தமானி மூலம் விளம்பரப்படுத்திய ಇಂಕ್" எனறும் கரித்தனர். சகலகற்கை நெறிகளும் 1994 தொடக்கம் ஆரம்பிக்கப்பட ULI f .
மாதகால வேண்டும். பூநகா முகாம தாகசூதல அரசு மது பின்னரும் 5. மாணவர்களாகிய எங்களுக்கு தேவையான சகல அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பகிஷ்கரிப்பு தளபாடங்களும் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதனால எதிர்க்கட்சிகள் அரசு மீது f, 6 கட்டி முடிக்கப்பட்ட வேலை கூடங்களுக்குரிய நிர்ப்பந்தங்களை ஏற்படுத்த முடிந் ட்டக்களப்பு கற்பித்தல் இயந்திரங்கள், உபகரணங்கள் முதலியன துள்ளதாகவும் புலிகள் யாழ்ப்பாணத்தில் ம் பிரசுரம் உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். கூறியுள்ளனர்.
இவைகளை அரசாங்கம் செய்து முடிக்குமா புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் ட்டுள்ளது என்பதில் எங்களுக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. பொறுப்பாளர் என்று சொல்லப்படும் ரி முதலாம் எனவே இலங்கையில் தொழில் நுட்பக் கல்லூரி கரிகாலன் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் வேண்டும் தொடங்கி நூற்றாண்டும் கடந்துவிட்டதை கொண்டாடும் நடைபெற்ற கட்டமொன்றில் உரை அதிபர் வைபவத்தை மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரி யாற்றிய போது, இனி பேச்சுவார்த்தை, ஊழியர்கள் : நாங்களும் தொழில் நுட்பக் கல்வி யுத்த நிறுத்தம் போன்ற பேச்சுகளுக்கே
பற வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்கள் என்பதனால் இடமில்லை. மாபெரும் யுத்தம் ஒன்றுக் ல்லூரியுடன் ஜீரணிக்க முடியாமல் உள்ளது. எனவேதான் lLJU. : ஒனறுககு வழி செய்ய தொழில்நுட்பக் கல்லூரியில் நூற்றாண்டுவிழாவான மக்கள் அணி திரளவேண்டும் என்று 171293 அன்று நாம் வகுப்புக்களைப் பகிஷ்கரித்தோம். கூறியுள்ளார். O பில் ஏறவில்லை! FUTG). சந்திரிக்கா 1998ல் மரணமானோர் பயிலே மந்தம்! 1949 GLI
பயணம் செய்கிறார்கள் கும் பாதையில்தான் நீர்
ட்டும் நகராட்சி மன்றம் மல் இருந்து விடுவதால் இவை,
காலத்தில் சீராகச் றை எடுத்துச் சொல்லியும்
மையாக வைத்திருங்கள் ார் தங்கள் விடுதியினின்று
கீழ்ப்புறத்தால் மக்கள் ள ஊடறுத்துப் பாயும்
இராணுவம்?
இராணுவத்தினரில் பெறப்பட்டு வடக்கே ாக சில தகவல்கள்
விட்டுச் செல்லும் னர் நிலைகொண்டு
டும் மழை பெய்து ய ஷெல் வீச்சுக்கள்
GYLDIT GOTIKI, Gin LuaJITGAV) று வந்தன.
ண்டு சென்று இறக்கும் திகள் கூறுகின்றன.
oIITULAD Gvi
"நாட்டில் இனப்பிரச்சனை இல்லை. பயங்கரவாதப் பிரச்சனை மட்டுமே உண்டு என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
நாடு சுதந்திரமடைந்த பின்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட இனவாத மொழிவாத,
D56)I5 அரசியல்தான் இனப்பிரச்சனைக்கு காரணமாகும்.
1983 இனக்கலவரத்திற்கு அரசியல்
ன்றைய
வாதிகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளும்
காரணமாக அமைந்தன."
(GLDG LDIITEIT GEOT
திருமதி சந்
ÜGI disast,
93ம் ஆண்டில் யாழ் போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர் தொகை 57,700 பேர்கள் என்று புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.
நோய்கள், தொற்றுநோய்கள், யுத்தத்தின் இடையில் சிக்கியவர்கள், புலிகள் அமைப் பினது போரில் காயப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரில் 1949 நோயாளர்கள் மரணமாகியுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமானவர்கள் தொகை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பி அனுப்பாதே! சுவிஸில் ஆர்ப்பாட்ட்ம்!
சுவிற்சர்லாந்திலுள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப அந்த நாடு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் கண்டித்து அங்குள்ள இலங்கை அகதிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்
சூரிச் விமான நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழ் அகதிகள் பங்குகொண்டனர்.
தொடர்ச்சியான மழையால்
விவசாயிகள் பாதிப்பு (கிண்ணியா நிருபர்) கிண்ணியா பிரதேசத்தில் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் விவசாயிகளே பெரிதும்
பாதிப்படைந்துள்ளனர்.
இப்பகுதி விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்ததோடு இரண்டு, மூன்று
தடவைகளும் விதைப்பு வேலைகளையும் மேற்கொண்டுள்ளனர் எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது இப்பகுதியில் சில வீடுகளும் சுவர் விழுந்து சேதமடைந்தும் %ttoolli LIG) fleirsp5støallb Ggifu வருகின்றது.
திருவெம்பாவை சிறப்பு பூஜைகள் கொழும்பு கப்பித்தாவத்தை பரீ கைலாசநாதர் சுவாமி கோவிலில் திருவெம்பாவை மற்றும் தனூர் மாச பூஜைகள் கடந்த16.12.93 அன்று ஆரம்பமாகி 140194 வரை நடைபெறுகின்றன.
பூஜைக்கான சிறப்பான ஏற்பாடுகளை
தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது.
உறவு முறியாது" முரசு சொன்னதே நடந்தது!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான திரு. எஸ். தொண்டமான் பதவி விலகப் போவதாகவும், அரசோடு இ.தொ.கா.வின் உறவு முறியப்போவதாகவும் சில பத்திரிகைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தின.
ஆனால் தினமுரசு மாத்திரமே முரண்பாடுகள் இருந்தாலும் உறவுமுறியாது என்று முன் கூட்டியே செய்தி வெளியிட்டிருந்தது.
இப்போது அமைச்சர் தொண்டமானும் அதனையே கூறியுள்ளார்.

Page 4
| Gaimanga nga
LD6000)LLINT 6IT மாந்திரீகம் உலகளாவிய ரீதியில் 27 வருடங்களாகத் தொடர்ந்து உண்மைச் சேவையாற்றி வரும் உலக மலையாள ாந்திரீகச் சக்கரவர்த்தி P. K.gIIII), gigivGalUIGIÚIGIIII" பிரைவேட் லிமிட்டெட் LITINGÖ (39F60) GIJKLMG) கைரேகைகள், ஜாதகங்கள், மாந்திரீக ரீதியில் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவா Մ60ալի 6)L ன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் தொழில் பிணக்குகளர் காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர் மனைவி குடும்பப் பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா? என்ன குறை
P.K. SAAMY ASSOCIATE PVT. LTD., 33, Daily fair Complex, NUWARA ELIYA.
Dia: 0522508 & 3093 Celtel. 072-26088, 078-61933
COLOMBO BRANCH: 26, CHARLY MONT ROAD, WELLAWATTA. DIALO-583250. O78-71243 FAX: OO94-52.3093
ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு, தற்கால பலாபலனைத் தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதைய அல்லது கடந்த பலனை இலவசமாக அனுப்புவோம். ஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நண்டபெறும் துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில் கலந்து உண்மை அறியலாமே.
இம்மாதம் 20 தொடக்கம் 31 திகதிவரை கொழும்பு மாநகரில் சந்திக்கலாம்.
Room No. 33 அறை இல. 33 No. 26, Charliman Beach Inn Qov, 26, FranfLDGör då Qishin WellaWatte, வெள்ளவத்தை
Phone 052-2508,052-3093, O78-71243 வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்
குடியிருப்பாளர்களின் கவலை!
திஹாரிய பிரதேச ஆதனவரி செலுத்துபவர்களும், குடியிருப் பாளர்களும் கீழ்வரும் முறைப்பாட்டை எமக்குத் தந்துள்ளனர். முறைப்பாடு வருமாறு
அண்மைக்காலமாக வாரண ரஜமஹா விஹாரைக்குச் செல்லும் பிரதான வீதியில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியாத காரணத்தால் வாரண வீதி முற்றாகவே இருளில் மூழ்கியுள்ளது. பல முறை அதிகாரிகளின் கவனத்துக்கு E. சுட்டிக்காட்டப்பட்டும் பலனளிக்கவில்லை. பாதசாரிகளும் குடியிருப்பாளர்களும், வரி இறுப்பவர்களும், அச்சமும், கவலையும் கொண்டுள்ளனர்.
சிரமங்களையும், அசெளகரியங்களையும் மக்கள் எதிர் நோக்குவதால் தயவு செய்து உயரிய கவனத்தை ஈர்த்து மக்களின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.
எ.சி.எம்.தஸ்லிம்-திஹாரிய நலன்புரி அமைப்பு
ரிஷி அஜமாமிச Coudsluid
(முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது)
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்த தினால் ஏற்படும் இடுப்பு அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், துடிப்பு, பசியின்மை, திரேக வரட்சி, நெஞ்சு நோவு துடிப்பு, முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் நாட்பட்ட வாய்வு, Cyp 600 GMT பலவீனம், நரம்பு பலவீனம் வியாதி களையும் தீர்த்து, திரேக வலிமையையும் தேஜஸ்சை
வலி,
இருதயத்
தூக்கமின்மை,
656.
மறதி,
Dušas Lo,
முதலிய சகல
கொடுக்கப்படாத கொடுப்பனவுகள்
தொலைக்கல்வி போதனாசிரியர்கள் கவலை இலங்கைத் தேசிய கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் தொலைக்கல்வித் துறை மூலம் பயிலுனர் ஆசிரியர்கட்குப் பயிற்சியளிக்கப்படுகின்றது. இப்பயிற்சியளிக்கும் பணியில் இலங்கை முழுவதிலும் சிரேஷ்ட போதனாசிரியர்களாகவும், போதனாசிரியர்களாகவும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களின் கொடுப்பனவு, தேசிய கல்வி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகின்றது.
போதனாசிரியர்களின் கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்குவதில் தேசிய கல்வி நிறுவனம் அசிரத்தையாக இருக்கின்றது. கடந்த 1993 மே மாதத்திற்குப் பின்னர் கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படவில்லை. போதனாசிரியர்கள் தமது சொந்தப் பணத்தில் தொலைக்கல்வி நிலையத்தின் தேவைகளுக்குச் செலவு செய்துவிட்டு மாதக் கணக்கில் காத்து இருக்கின்றனர்.
இதன் காரணமாகச் சில போதனாசிரியர்கள் தொலைக் கல்விக் கடமையை விட்டு நீங்குவதற்கும் யோசிக்கின்றனர். விடைத்தாள்கள் திருத்துவதிலும், செயன்முறைப்பரீட்சைக் கடமைகளிலும் பரீட்சகர்களாகக் கடமையாற்றினவர்களுக்குக் கூட இதுவரை கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.
மேலும் கூட்டங்களுக்காகப் போதனாசிரியர்கள் கொழும் புக்கோ கண்டிக்கோ, அல்லது வேறு இடங்களுக்கோ மாதாந்தம் அழைக்கப்படுகின்றனர். கூட்டங்கள் முடிவில், வரவுச் சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அவற்றைக் கொடுப்பனவுப் பத்திரங்களுடன் வைத்து அனுப்பினால் மாதக் கணக்காக அவை வழங்கப்படாமல் தூங்குகின்றன.
வடகிழக்குப் பகுதிகளிலிருந்து கொழும்பில் நடைபெறும் போதனாசிரியர் கூட்டங்களுக்குச் செல்வதற்கு 2004 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகின்றது. ஆனால் 500 ரூபாவுக்கு மேல் செலவேற்படுகின்றது. இவ்வாறு செலவிடப்பட்ட பணத்தைக் கூட உரிய காலத்தில் பெற முடியாமல் மாதக் க்ணக்காகக் காத்து நிற்க வேண்டியுள்ளது.
இது சகல தொலைக்கல்விப் போதனாசிரியர்கட்கும் கவலையையும் விரக்தியையும் தருகின்றது.
எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கவன மெடுத்துக் கொடுப்பனவுகள் உரிய காலத்தில் தாமதமின்றி வழங்க ஏற்பாடு செய்வார்களா? எமது குறையை நிவர்த்தி செய்ய உதவுவார்களாக
sii), siúd, in anali)- flaitafluII.
காட்சி) 250/ருபாயும் தமிழ் பேசுவோர்க்கு 25 ரூபாம்ாத்திரமா அறவிடுகின்றார்கள் எமது தலைவர்கள் எனக் கூறப்படு Gamii KGST 56 Gof
யும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம். na gumi 1751=951= தங்க பஸ்பம் கலந்தது 975= L வெள்ளி பஸ்பம் கலந்தது 875/= C
L ஞான சுநதர உ 66 வைத்தியசாலை 1: 187 செட்டியார் தெரு, கொழும்பு I, G//767. 427,399 LDL
பஸ் தரிப்பிடமின்றி |
பயணிகள் அவதி ||ரெ , όη Ι குருநாகல்-கண்டி பிரதான வீதியில் அமையப்பெற்ற பறகஹதெளியமக்களுக்கு|ஆ கடந்த பல வருடங்களாக பஸ் தரிப்பு L நிலையமொன்று இல்லாதது பெருங் குறையாக உள்ளது.
இவ்வூர் மக்கள் பஸ்ஸுக்காக மரங் Soflair ம், கடைகளிலும் ஒதுங்கி செற நிற்கும் பரிதாப நிலையை எதிர்நோக்கி குள யுள்ளனர்.
குறிப்பாக பாடசாலை செல்லும் கவ மாணவர்கள் தங்களுக்கு ஒரு பஸ் தரிப்பிடமின்றி மழை, வெயிலில் அவதி இது புறுவதை மாவத்தகம பிரதேச சபைக்கு அடு முறையிட்டும் இதுவரை எதுவித நிற். நடவடிக்கையாவது எடுக்கப்படாமல் USA இருப்பதையிட்டு பெரும் கவலை கொண்டிருக்கின்றனர். இப்
எனவே, பறகஹதெனிய மக்களின் 9|| இப்பெரும் குறைபாட்டை நீக்குவதற்குரிய நீக் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாகும்.
-ரியாஸா பறகஹதெனியஉள்ளதும் போச்சடா!
தற்போது ரூபவாஹினியில் தமிழ் நிகழ்ச்சிகள்,நாடகங்கள் மிகவும் அரிதாகி L விட்டன. ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சி களைக்கூட நேரமாற்றம் செய்து 600 மணிக்கு ஒளிபரப்புகின்றனர். இதனால் Gö தமிழர்களுக்கு ஏமாற்றம்தான் குறிப்பாக 鷺 மலையகம் வாழ் தமிழர்கள் வேலை
டியவே 6.00 மணியாகின்றது. எனவே 凯 ந்நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிவதில்லை. ' மேலும் திங்கள், புதன் கிழமைகளில் Gall ஒளிபரப்பான நாடகங்களுக்கு என்ன படு ஆயின சகோதர மொழி பேசுவோர்க் (9 கென தினமும் நாடகங்கள், நிகழ்ச்சிகள் | புை தடையின்றி ஒளிபரப்பாகும் இவ்வேளையில் நாம் ஒரு 40 நிமிட நிகழ்ச்சியைப் உள் பார்ப்பதற்காக ஞாயிறு தினத்தை ஊ பூரணமாக ஒதுக்க முடியுமா? இதனையும் சின் ஒரு சிலரால் மாத்திரமே பார்க்க முடியும் நிை எனவே ஞாயிறு தினங்களில் ஒளிபரப் சிகி பாகும் இந்நிகழ்ச்சியினை தினமும் மாலை பே செய்தியறிக்கைகளுடன் சேர்த்து 630 முதல் 755 வரை ஒளிபரப்பு செய்வதற்கு (Մ6" சம்பந்தப்பட்டவர்கள் முடிவெடுப் பார்களா? ஏனென்றால் மற்றோருக்கு 醬 அநுமதிப்பத்திரத்திற்கு வர்ணத்தொலைக் 獻
 
 
 
 
 

நரைமயிர் கறுப்பாகிறது
புதுமை ஆனால் உண்மை வட இந்தியாவில் தேர்ச்சி பெற்ற டாக்டர் ஒருவரால் 10 வருடகாலமாக
ரிசோதனை செய்து தயாரிக்கப்பட்டது. மெடிக்கல் ஒயில் விலை ரூபா 280/- நீங்கள் விரும்பிய எண்ணெயுடன் கலந்து பாவிக்கலாம். கிடைக்குமிடங்கள்:
LIVIA MEDICALS, ZINDWAGPUISSELLA'WA. CIETYDERLIIGS, NO 93, OLCOTT SMEAGWATHÚA, (OPPOSITERAICW4YSTATION) PETTAH
SISIRAMEDICAL-KAND) ROAD KIRIBATHGODA. PRAMEMEDICAL, 46. PERADEN104 ROAD, KAND).
இயங்க மறுக்கும் தொலைபேசிகள் வளர்ந்துவரும் நகரில் தொடர்ந்துவரும்பெரிய குறை (கல்முனை நிருபர்) கல்முனை 067 என்ற குறியீடு இலக்கத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம், போரதீவு, வெல்லாவெளி தொடக்கம் பொத்துவில், குமண வரை கரையோரப் பிரதேசம் முழுக்க கல்முனை (டீஜரி மாவட்டத் தொலைத்தொடர்புப் பரிசோதகர் பொறுப்பில் தொலைபேசிச் சேவை பராமரிக்கப்பட்டு வருகின்றது. இதற்
கான காரியாலயம் கல்முனை நீதிமன்றத்துக்கு அருகாமையில் யாட் ரோட்டில் அமைந்
LANKAMEDICAES, MAINSTREET, RATNAPIRA. திருக்கின்றது.
GOMES PHAKIMAC), BALANGODA சுமார் 60 மைல் நீளங்கொண்ட LRAVENDA TRADINGCO, 47, SLATION ROAD, GAMPOCA இப்னு, "... ':9 RO)2. LTRADECENTRE, NIWASRAELIOA. அதி ஊழியர்களும் கவலை
ZIVA 1PH[AVR/MAC), (BAWCDMAKRAWELVAL தெரிவிக்கின்றனர்.
RENCIZA, "WELIMAZDA
LANGKA CHEMIST, EDIFRIFWEERGASTORES,
STIVATIONCITROVAOD, BANDULILLA. HAPLITALIE P}[ARMAC)', 'HAIP(ITALIE
இத்தையிலத்தை விற்பனை செய்வதற்கு வியாபாரிகள் தேவைப்படுகிறார்கள்.
பராமரிப்புக்கான வயர்களோ தொலை பேசிகளோ வழங்கப்படவில்லை. இதன் காரணமாக தொலைபேசிகள் இயங்க மறுக்கின்றன. "டீஜரியின் தொலைபேசி கூட இயங்க மறுக்கின்றது என்றும், அந்த தொலைபேசியில் உள்வரும் அழைப்புக்கள் மாத்திரமே வரும் என்றும் வெளிச் செல்லும் அழைப்புக்கள் செல்லாது என்றும் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
SARIKA TEX
Ladies Tailoring 24 மணிநேரத்தில்
உங்கள் உடலமைப்புக்கேற்றபடி நவீன முறையில் தைத்துக்கொள்ள Vezuva S/opping CorrapleA Mo. 69/5-1/1, 1st Floor, Galle Жpad, TDe/iizvesa Jout/7.
தொலைபேசி இயங்காமல் விட்டதும் பாவனையாளர் ஒருவர் அதையிட்டு முறைப்பாடு செய்வார் முறைப்பாடு கிடைத்தவுடன் அதிகாரிகளும் ஊழியர்களும் ஒட்டமும் நடையுமாக சைக்கிளிலும் நடையிலும் வந்து விடுவார்கள். வக்குகளைத் திறந்து நீர்ப்பம்பி கொண்டு வக்குகளை இறைத்து வயர்களைச் சுழியோடிக் கண்டுபிடித்து வெட்டித் திருத்தி சரிக்கட்டி பாவனையாளருக்கு அவ்விட்த்தில் இருந்தே தொலைபேசியில் "ஐயா உங்கட ரெலிபோனைச் சரிக்கட்டி
விட்டோம் நல்லாப் பேசுவதா? என்று கேட்பார்கள். பாவனையாளர் "இன்றைக்குத்தான் ரெலிபோன் சத்தம் நல்லாக்கேட்குது" என்று கூறுவார். 'சரி வைக்கிறோம் என்று கூறிவிட்டு வைத்துவிடுவார்கள். பின்னர் அது பேச்ாது. இனிப் பேசவைக்க பாவனையாளர் இன்னொரு தடவை சம்பந்தப்பட்ட சகலரையும் சந்திக்க வேண்டும். இதுதான் இன்றைய ரெலிகொம் நிறுவனத்தாரின் தொல்லை பண்ணிச் சேவை, இது மாத்திரமல்ல, ஒருவர் தொலைபேசியை எடுத்துக் கதைத்தவுடன் அந்தக் கதை உடனே இன்னும் பலருக்கு சமகாலத்தில் கேட்கிறது. அதைப் போல ஒருவர் கதைத்தவுடன் கட்டணமும் பலருக்கு கொம்பியூட்டரில் பதிவாகிவிடுகின்றது. இதை விசாரித்த
ாது நிலத்துக்கடியில் உள்ள கேபிள்கள், அவற்றில் உள்ள சிறிய வயர்கள் காலங்கடந்த காரணத்தினால் உஷ்ணத்தினால் நக் ஒன்றோடொன்று இணைந்துவிட்டது. எனவே அவை தாமாகவே செய்திப் பரிவர்த்தனை செய்து கொள்ளுகின்றன
*று கூறுகின்றனர். |ண்டும் எனக் கூறுகின்றனர். அதற்குப் போதிய பணம்
கல்முனையில் வ்வாறு புக் பண்ணினால் ாலைபேசி வழிகள் போக 10உம் வரப் 10உம்
GGGLIT).
இதற்குப் பரிகாரமாக 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட கேபிள்களை முழுமையாக மாற்ற
ருந்து நேரடியாகச் சுழற்றி பேசமுடியாது. 10ஐச் சுழற்றி கோல் புக் பண்ணித்தான் பேசவேண்டும். இரண்டொரு நாட்கள் கழித்தும் ஒரு கோல் கிடைப்பது அரிது ஏற்கனவே கொழும்புக்கு இருந்தன. அவை பழுதடைந்து விட்டதன் காரணமாக தற்பொழுது
டக்களப்பில் இரவல் எடுத்து மூன்று வழிகள் போவதற்கும், வருவதற்கு 2 வழிகளும் செயற்படுகின்றன. இவற்றினூடாக
ார் 700 பாவனையாளர்களின் தேவை எவ்வாறு நிறைவேறும்?
கல்முனை ஒரு வளர்ந்து வரும் நகரம். இப்பிரதேசத்தின் விவசாயம், மீன்பிடி, வர்த்தகம் என்பன சிறந்து ாங்குகின்றன அலுவலக தேவைகள் ஆயிரமாயிரம் நடமாட்டம் கொழும்பு நகரை மிஞ்சி விடும். இவர்களது தேவைக்கு
GAMYGDJEITLD)
டயதாக இருக்கின்றது.
றுவனத்தினர் நின்று பிடிக்க முடியாது விழி பிதுங்குகின்ற நிலையைத் தற்போது கண்கூடாகப் பார்க்கக்
தன் காரணமாக மக்கள் எப்போதும் அரசாங்கத்தையே எனவே சம்பந்தப்பட்டவர்களும், அரசும் இதில் அக்கறை கொண்டு உடனடியாக
: கூற முற்படுவர். க்குறைபாட்டை உடன் நிவர்த்திக்க
பன மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் தினமுரசுக்குத் தெரிவித்தனர்.
அந்தோ. அவலம் இங்கே சாய்ந்தமருது 12ல் ஹமீதியா வீதி என ஒரு வீதி தொழிலாளர்கள் ந்து வாழும் இவ்வீதி மழைக்காலங்களில் விதியின் விளையாட்டால் சிறு ம் போல் ஆகிவிடுகின்றது. நீர் ஓடிச் செல்லக்கூடிய வடிகால் வசதி எதுவும் இங்கு இல்லாமையும் ரிப்பாரற்ற சமச்சீர் இல்லாதமேடுபள்ளங்களுமே இதற்குக்காரணமாகும். இப்போது இவ்வீதியில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கி நிற்கிறது. ால் இப்பிரதேச வாழ்தொழிலாளர்களும் மாணவர்களும் பாதசாரிகளும் னக துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் தொடர்ந்து நீர் தேங்கி தனால் துர் நாற்றம் வீசுகின்றது எல்லாவற்றையும் விட் நுளம்புத் ல்லை. இரவில் தவளைகளின் புலம்பல் சகிக்க முடியவில்லை. அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களில் வாக்குக் கேட்டு மட்டுமே பிரதேசத்துக்கு விஜயம் செய்வார்கள் எந்தச் சூழலிலும் இப்பிரதேசம்
அரச கரும மொழி
போனது எங்கே?
கொழும்பு மாளிகாவத்தையில் அமைந் துள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபையில் தான் கொழும்பு மாடி வீட்டு வாசிகள் வாடகை கட்ட வேண்டும். எந்தெந்த பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு வாடகை கட்டலாம் என்பதனை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவித்தலில் போடப்பட்டுள்ளது. இதனை தமிழிலும் எழுதி போட்டால் தமிழ் பேசக்கூடியவர்களுக்கு
மிகவும் உதவியாக இருக்கும்.
சபிக் அஹமட்-கொழும்பு-14
விருத்திசெய்யப்படுவதே இல்லை. இந்த மாற்றான் தாய் மனப்பான்ம்ை ப்ப்டுமா? என இப்பிரதேச மக்கள் அங்கலாய்க்கின்றார்கள் இப்பிரதேச மக்களின் கஷ்டம் நீங்க இனியாவது சம்பந்தப்பட்ட காரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா? இவர்களின் குறைநிவர்த்தி UCILJOIDIP
முகம்மது யூசூப் அமீர் மாளிகைக்காடு
ITTg595 TT956IT! (BLITT GOTITriJ,6iT! நுவரெலியா மாவட்டத்தில் நாவலப்பிட்டிக்கு அருகாமையில் உள்ள னக்கிராமம் தான் எமது பொல்வதுர எனும் கிராமம். இதற்கு
னர் ஒரு முறை நான் தினமுரசு புகார் பெட்டிக்கு தந்த சின்னத் ல்களினால் எமது பெரும் பிரச்சனையான பாதைப் பிரச்சனை
சுற்றுப்புறத்தில் பாம்புப் புற்று!
கலஹாவில் அமைந்துள்ள ஆறு ஏக்கர் அரசாங்க வைத்தியசாலை சுற்றுப்புறங்கள் காடுகளாகவும், பாம்பு புற்றுகள் வளர்ந்தும் காணப்படுகிறது. எனவே தயவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பொது மக்களும் இதனை கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென பணிவாய் கேட்டுக் கொள்கிறேன்.
ஸரபுன்னிஸா நிலாப்டீன்-கலஹா.
டர்பாக கவனிப்பதற்காக சிலர் வந்தார்கள் போனர்கள். அவ்வளவு அவர்களுக்கே எமது பாதையால் வந்தது போதுமாகி போயிருக்க ண்டும். ஏன் இந்த நிலை இன்னும் நீடிக்க தான் வேண்டுமா? நாம் சொல்லொண்ணா துன்பங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க யாது. எமது பாதையின் தோற்றம் இதோ தகுந்தவர்கள் பார்வைக்கு ப்படமாக இணைத்துள்ளேன். மேலும், ஒரு கடிதத்தை தபாலிடக்கூட நான்கு மைலுக்கு அப்பால் ள நாவலப்பிட்டிக்கே நாம் கால்நடையாக செல்லவேண்டியுள்ளது. க்குள் ஒரு சின்ன தபால் பெட்டியாவது இல்லை. எந்தவொரு னத் தேவைக்கும் நாவலப்பிட்டிக்கு தான் போக வேண்டும். இந்த பயில் கடும் நோயாளிகள், திடீர் நோயாளிகள் அவசர சையில்லாமல் இறந்து போனவர்கள் பட்டியல் நீண்டு கொண்டு கிறது. எம் பிரச்சனைகள் எல்லோருக்கும் புலப்படும்படியாக எத்தனையோ ற எடுத்துக் கூறியும் எல்லோரும் ஏனோதானோ என்று வாக்கு விட்டு பின் அதனை மறந்து மறைந்து போகிறார்கள். தயவு செய்து பிறகாவது எமக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும் என ந்தப்பட்டவர்களை பணிவாக வேண்டுகிறேன்.
தி வலீலா சலாகுமன்
பொல்வதுர
திருத்தம் திடீர் நிறுத்தம்! புத்தளம் மாவட்டத்திலுள்ள கீரியன் கள்ளி-ஆனமடுவ பிரதான பாதையில் முதலாவது மைல் கல்லுக்கு அருகிலுள்ள பிரதான பாலம் பழுதடைந்து பல காலம் சென்ற பின் அண்மையில் தான் திருத்த வேலைகள் ஆரம்பமாகியது.
எனினும் இப்பாலத்தின் கீழ் செல்லும் ஆற்றில் நீர் அதிகமாக செல்வதால் பதில் பாலம் போட முடியாமல் போய்விட்டது என்ற காரணம் காட்டி அப்பாலதிருத்த வேலைகள் திடீரெனக் 60al"L" டுள்ளதாகத் தெரிகிறது.
மழைக்காலம் ஆரம்பமாவது டிசம்பர் மாதம் என்பது அனைவருக்கும் தெரியாத anfllLLİ ELD Gü) GA). பாலத்தின் மேல் போடப்பட்டிருந்த கொங்கிரீட்டுகள் கழற்றப்பட்டு ழ அடியில் தெரியும் தகரம் மட்டுமே பாலத்தின் மேல் உள்ளது. நப்ஹான்-தாராபுரம்.
93,டி 26-ஜன.01.1994

Page 5
கிடந்த வாரம் பிரபா-மாத்தையா பிரச்சனை பற்றி எழுதியிருந்தேன்.
இலங்கை தொலைக்காட்சியில் கேட்ட செய்தி அதிர்ச்சியாக இருந்தது.
மாத்தையா கொல்லப்பட்டுவிட்டதாக லங்காபுவத் சொன்னதாக தொலைக்காட்சி அறிவித்தது.
"லங்கா புவத்" செய்திகளுக்கு இங்கே இருக்கும் மரியாதை தெரியாத விசயமல்ல,
இதில் இன்னொரு வேடிக்கை இந்தியாவிலிருந்து சுப்பிரமணியம் சுவாமி என்பவர் மாத்தையா மடிந்துவிட்டதாக சொல்லியிருக்கிறாராம். அவரது கூற்றை ஆதாரமாக வைத்தே லங்கா புவத் அந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இங்கே லங்காபுவத்துக்கு உள்ள மரியாதை கூட இந்தியாவில் சுப்பிரமணியம் சுவாமி என்பவருக்கு கிடையாது
பரபரப்பான செய்திகள் மூலமாக தன் பெயரைப் பிரபலப்படுத்தவென்றே பிறப்பெடுத்த ஒரு அரசியல்வாதிதான் சுவாமி இலங்கைத் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றோடு ஆரம்பத்தில் அவருக்குத் தொடர்பிருந்தது.
அவரை ஒரு பெரிய புள்ளி, இந்திய மத்திய அரசில் செல்வாக்குள்ள ஆள் என்று நினைத்து இயக்கத்தலைவர்கள் சிலரும் மரியாதை கொடுத்ததும் பழைய கதை
பின்னர் சுவாமிக்கு செல்வாக்கும் கிடையாது, சல்லிக்காசுக்கு மதிப்பும் கிடையாது என்று தெரிந்து அவர் வீட்டுப் பக்கமே இயக்கங்கள் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை
அவரை அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் ஆள் என்றும் தமிழ் இயக்கங்கள் சில பகிரங்கமாகவே கூறியும் இருந்தன.
இந்திய அரசியலில் சுவாமிக்கு ஒரு கோமாளிக்குரிய அந்தஸ்தே காணப்படுகிறது. யாரும் அவர் சொல்லும் விசயங்களை சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை,
இந்திரா காந்தியோடு நல்ல மாதிரி ராஜீவ் காந்தியோடு நெருக்கம் நினைத்த நேரத்தில் சந்திக்க முடியும் தான் நினைப்பது போல அவர்களை சிந்திக்கவைக்க முடியும் என்றெல்லாம் பந்தா காட்டியே அரசியல் நடத்தியவர் சுப்பிரமணியம் சுவாமி,
இந்திய அரசியலில் ஒரு தேர்தலில் நின்றால் தனது கட்டுக்காசைக் கூட காப்பாற்ற முடியாத சுவாமியின் பார்வை இலங்கைத் தமிழர் பிரச்சனை மீதும் விழுந்தது.
:* தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் பற்றுதல் இருப்பதாகக் காட்டிக்கொள்ள சிறந்த சந்தர்ப்பம் என்று கருதிய சுவாமி இலங்கைத் தமிழருக்காகப் பேசுவதாகக் காட்டிக்
凯 அவருக்கு
0 JIT60ILITII.
அதனையும் யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆரம்பத்தில் இருந்தே புலிகள் அமைப்பு சுவாமியோடு ஒட்டும் ல்லை உறவும் இல்லை என்றே இருந்து வந்தது.
அதனால் புலிகள் தன்னை மதிக்கவில்லை என்று சுவாமிக்கு கடுமையான கோபம்
ரெலோ அமைப்போடு ஆரம்பத்தில் அவருக்கு உறவு இருந்தது. பின்னர் அதுவும் அறுந்து போனது.
ரெலோ இயக்கத்தின் முன்னாள் தலைவரும், புலிகளால் கொல்லப்பட்டவரு மான சிறி சபாரத்தினத்தின் சகோதரர்
ஒருவர் தானே ரெலோ என்று தமிழ்நாட்டில்
இருந்து அறிக்கைவிட்டுக்கொண்டிருக்கிறார் அவரைப் பற்றியும் சிறிது சொல்ல
வேண்டும். அவரது பெயர் எஸ்.கந்தா ஆயுர்வேத வைத்தியர்
அவரை தியாகியாக்கிய பெருமை
இலங்கை இராணுவத்தினரையே சேர வேண்டும்.
சிறீசபாரத்தினத்தை தேடிப் போனபோது அவர் வீட்டில் இல்லை என்பதால் கந்தாவைப் பிடித்துக்கொண்டு போனார்கள்
சிறைவாசம் முடித்துத் திரும்பிய கந்தா
கொலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு சபாரத்தினத்தின் வாரிசு என்று சொல்லித் திரிந்தார்.
வாரிசு அரசியல் தமிழ் இயக்கங்கள் மத்தியில் தொற்றிக்கொள்ளவில்லை என்பதால் கந்தாவை யாரும் கவனிக்கவில்லை.
இப்போது சங்கிலித் திருட்டு, மோட்டார் சைக்கிள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையாளருக்கு புகலிடம் கொடுத்து நாலுபேர் இருந்தால் இயக்கம் என்ற விதியின் படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்
அந்தக் கந்தா மீது சுவாமிக்கும் ஒரு LÎL LÜL.
கந்தாவை வைத்து சுவாமி தமிழ்நாட்டில் ஒரு ஊர்வலம் நடத்தினார். கலந்து
கொண்டவர்கள் தொகை 30க்கு மேற்பட
வில்லை.
தமிழ் இயக்கம் ஒன்று தன்னோடு இருப்பதாக காட்டிக்கொண்ட திருப்தி சுவாமிக்கு
சுவாமியை விட க்ந்தா பரவாயில்லை ஒரு முப்பது பேரையாவது கந்தாவால் திரட்டிக்கொடுக்க முடிந்தது
ஆறரைக் கோடி தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டில் சுவாமியால் ஐந்து பேரைக்கூட திரட்ட முடியாது.
சுவாமியும் ஒரு கட்சி நடத்துகிறார் ஜனதா கட்சி, ஜனதா என்றால் மக்களைக் குறிக்கும். சுவாமியின் கட்சியில் அவரே சகலமும்- அவரே மக்கள் உறுப்பினர்களாக மட்டும் யாரும் சேருவதில்லை,
சமீபத்தில் சந்திரலேகா என்னும் பெண் அதிகாரியை கட்சியில் சேர்த்தார். பின்னர் சந்திரலேகா சுவாமியை ஒரம் கட்டப்பார்க்க சுவாமி உஷாராகி ஒரே பிரச்சனை
கடந்த வருட ஜனவரிக்கு முன்னர் சுவாமி ஒரு வெடி குண்டுப் பிரச்சாரம் நடத்தினார் தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஆட்சி ஜனவரியோடு கவிழும். அதற்காகவே டில்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து விட்டேன் என்று சொன்னார்
பரபரப்பான செய்தியாக
III. <
Injili
III -
DDDDDD
XX
s
爵
XX
%QSS
8
S
R
କ୍ଷୁ
କ୍ଷୁ
S.
மாத்தையாவுக் பிரச்சனை இருப்ப
மாத்தையா ! இல்லையா என்பது இருக்கிறது.
தமது இயக்க இருந்த ஒருவர் இப் என்ற விபரத்தை மறுக்கிறார்கள்.
LD50,6 GYI PILLIi மக்களுக்கு உண்ை என்பதில் அக்கறை வெளிப்பாடே அது
தாம் சொல்வன அப்படியே நம்ப இங்கே பொதுவ விட்டது.
ULIG GJETIDIGIN J.
க்கியம் கொடுத்த
பத்திரிகைகளில் வெளிவந்தது. 93 ஜனவரி போய் இப்போது 94 ஜனவரியும் வரப் போகிறது-வந்து விட்டது. ஜெயலலிதா இருக்கிறார். சுவாமிதான் இடையிலே காணாமல் போய் மீண்டும் தோன்றியுள்ளார். தோன்றும் போது சூடான செய்தியோடு தோன்ற வேண்டும் என்று மாத்தையா மடிந்து போனார் என்று அறிவித்திருக்கிறார்.
அதை தமிழகத்தில் LIITTU5 Lb கண்டுகொள்ளவில்லை. ங்கேயுள்ள லங்காபுவத் காதில் வாங்கி காற்றில் கலக்க வைத்துவிட்டது.
கச்சதீவை மீட்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு சுவாமி கச்சை கட்டிய விசயம் லங்காபுவத்துக்கு தெரியுமோ தெரியவில்லை.
மாத்தையாவு வழங்கிவிட்டு, நியாயப்படுத்தவே நடப்பதாக 凸 பேசப்படுகிறது.
எப்படியோ இல்லை என்பது ஆனால் மா; சுப்பிரமணியம் நம்பகமான தகவ தப்பித்தவறி கூட அது பொ சந்தேகம் வருவ சுவாமி விசயமும்
G
■事26一黜鸥
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமது நம்பிக்கையை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ள வேளையில் புதிய தளபதி மீது சுமைகள் அதிகமாகும்.
பூநகரியில் கைப்பற்றிய ஆயுதங்களோடு புலிகளும் போர் வியூகங்களை வகுத்து வருகிறார்கள்
ஆயுதங்கள் போதியளவு இருக்கிறது. அதை ஏந்த ஆட்கள் வேண்டும்" என்று புலிகள் அறைகூவல் விடுத்திருக்கிறார்கள்
புலிகளிடம் சென்றுள்ள டாங்கி மற்றும் நீண்டதூரம் செல்லக்கூடிய மோட்டார்கள் பற்றி படையினரும் யோசிக்கவே செய்கின்றனர்.
பூநகரியில் கைப்பற்றிய ஆயுதங்கள் புலிகளுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றன.
standa)- (Buža) Melfid) D60TUцTOJIDITA நாட்டம் கொள்ளக்கூடிய நிலமை தற்போதைக்கு எழாது. அது தற்போது ஏற்பட்டுள்ள புதிய நம்பிக்கையையும், போருக்கான மனப்பாங்கையும் குறைத்துவிடும் என்றே புலிகள் நினைப்பார்கள்
CX Y. స్ట్యూస్టగ్గ S S0L S00S0S0S0GLSY0eeSeeS YeSSS S eeS S S SS0SS S 0S S 0S0S0S0S0S 邸※飓、冷 000 0 0 0 0S0 S e eseseeSS S SS0S0S0S0S0S0See S0S0S0S0S0S0S0S0S0S 000 0S0S0000S0S0S0SeeeeSS0S0S0S0S0SSSSssSSSS0S0S0S0S0S0S0S0S0S0S0S0S0S00S0S0S T0S 0S 0L LLSS0S0SSS0S0SSSLS SS0S0S0S S S0S0S0S0S0S0S0S0Y0S0L0S S LY0S SeeeS S eeeeS0S 0 0S0S0S LLLLLLLLSeSeSeeSeeee000eLeLeeLeeeLL L00 S LZS0S0S0S SLGGG0SLLSS SSSSYSSYSS0S S S0YL LSLS L0L00S0SL00SLOSe0S LL0Y LL00 LLL 0Y R&R&333333333333
த புலிகள் அமைப்புக்குள் உண்மைகளைப் பேசாமல் இருந்தால் அதே சமயம், பூநகரிக்கு பின்னர் தமது து உண்மை. அதனால் உண்மைகள் மரியாதை பெறும் பலத்தை நிரூபிக்க பாரிய தாக்குதல் ஒன்று யிரோடு இருக்கிறாரா அவசியம் என்றே படையினரும் கருதுவர் கூட சந்தேகமானதாகவே GBLINTH (BIDETÄJadi சூழ்ந்துள்ள நிலையில் புதிய இராணுவத் தளபதியும் தனது புத்தாண்டு மலர்கிறது. தலைமைத்துவத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த த்தில் பிரதித்தலைவராக புதிய இராணுவத்தளபதியாக தீவிரமான போர் உத்தியை வகுக்கக்கூடும் போது எங்கேயிருக்கிறார் லெப்டினன்ட் ஜெனரல் ஜெரி சில்வா பதவி என்றே நம்பப்படுகிறது. கூட புலிகள் சொல்ல ஏற்றுள்ளார் தற்போதைய நிலையில் வடக்கே புதிய இராணுவத் தளபதியின் படையினர் தரைவழியாக நுழைய முயன்றால் களை அறிய வேண்டும் துணைவியார் ஒரு தமிழ் பெண்மனி என்பது பாரிய மோதல் நிகழும் மகள் தெரியவேண்டும் குறிப்பிடத்தக்கது இரு தரப்புக்களின் இழப்புக்களும் ஒரு
பில்லாமல் போயிருப்பதன் வாகும். தமக்கள் கேட்கவேண்டும். வேண்டும். அதுதான் ான அணுகுமுறையாகி
வாமியும்
லங்காபுவத்தும்
கு முன்னரே தண்டனை பழங்கிய தண்டனையை
இப்போது விசாரணை ாட்டுகிறார்கள் என்றும்
ாத்தையாவின் கதி நன்றாக மட்டும் தெளிவு.
தையா மடிந்துவிட்டதாக வாமி சொல்வதை ஒரு ாகக் கொள்ள முடியாது. FIGA) DI GÖSTGOLD (BLJf6OTITici) யாக இருக்குமோ என்ற |ண்டு. அப்படித்தான்
அவர் போன்றவர்கள்
அதனால் புதிய தளபதிக்கு சில சங்கடங்கள் தோன்றக்கூடும்
சூழல்களையும் திறமைகளையும் கவனத்தில் எடுத்து நிறை குறைகளை ஆராயாமல் இனவாதக் கண்ணோட்டத்தோடு நோக்கும் கூட்டம் கூச்சல் போடக்கூடும்.
அவர் நிதானமான போக்கைக் கடைப்பிடித்தால் அதற்கு வேறு கோணத்தில் அர்த்தம் சொல்லவும் ஆட்கள் இருக்கிறார்கள்
"ஜெரி சில்வா முன்னர் வடமராட்சி தாக்குதலில் முக்கிய பங்கு எடுத்தவர். கடும்போக்காளர் கிழக்கில் அவர் பொறுப்பில் இருந்த போது கடுமையாகவே நடந்து கொண்டார்" என்று யாழ்ப்பாணத்தில் புலிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடுமையான ஒரு சூழலில் ஜெரி சில்வா பொறுப்பேற்கப் போகிறார். பேச்சுக்கள் பற்றிய செய்திகள் மறைந்து அரசும்புலிகளும் போரில்
புறம் இருக்க சாதாரண மக்களது நிலமைதான் மிக மோசமாகும்.
ஆக, புத்தாண்டு சமாதானச் சூனிய நிலையில் பிறக்கிறது. போர்முரசம் எப்போது ஒலிக்கும் போரின் இடையில் சிக்கிக்கொள்ள விரும்பாத Dasei காதுகளைத்
sig az 77 por zoalosofuzu zo som snurr A5) தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். தப்பிக் கொள்ள வழி தேடுகிறார்கள். ஆனால் தப்பிக்கொள்வது அத்தனை
H GAOL ILDGÄNGU.

Page 6
கைப்பாவையாக மாறியிருந்தார்.
திருறிகன் சோவியத் யூனியனில் கம்யூனிஸத்தின் வீழ்ச்சிக்கு அடித்தள மிட்டிருந்தார். பின்னர் திரு. ஜோர்ஜ் புஷ்ஷின் ஆட்சியில் சோவியத் யூனியனில் கம்யூனிஸம்பரிபூரணமாக நிலைகுலைந்தது.
அடிச்சுவடே இல்லாத நிலை தோன்று சூழ்நிலை ரஷ்யாவில் உருவாகியிருந்தது.
த்தகைய நிலைமை, 1993ம் ஆண்டில் கிரெம்ளினில் இன்றுவரை இறந்தும் இறவாத நிலையில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுவந்த G)GUGÜflöfleöz
பதப்படுத்தப்பட்ட பூதவுடலையும் புதைத்து
விடுமளவுக்கு வழியமைத்துள்ளது.
து தவிர அமெரிக்காவில் குடியரசுக்கட்சியினரின் ஆட்சியிலேயே வளைகுடாவில் யுத்தமும் ஏற்பட்டதுடன், மேற்கத்தேய நாடுகள் பலவும் தமது அதி நவீன போர்த்தளபாடங்களுடன் ஈராக்கை
சோவியத்தில் கம்யூனிஸ் தத்துவத்தின் பிதாமகராக இருந்த திரு. லென
9DLa)g அரங்கிலிருந்து பிரியாவிடை பெற்றுள்ள 1993ம் ஆண்டு பல முக்கிய அரசியல் நிகழ்வுகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி திரு. பில் கிளின்டன் 1993ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து மேற்கத்தேய அரசியலில் புதிய உத்வேகம் இழையோட ஆரம்பித்தது.
அமெரிக்காவில் நீண்டகாலம் ஜனாதிபதிப்பதவி குடியரசுக் கட்சிக்காரர்கள் வசம் இருந்தது. திரு. றொனால்ட் ரீகன், அவரையடுத்துபவிக்கு வந்த திரு. ஜோர்ஜ் புஷ் ஆகியோர் அமெரிக்காவின் வெளியுறவுக்
கொள்கையிலேயே அதிக அக்கறை காட்டியிருந்தனர்.
திருறிகனின் ஆட்சிக்காலத்தில்
வெள்ளையர்
சோவியத்யூனியன் மீது கம்யூனிஸத்தைக் குலைக்கும் GANJIGO) SELLÓNG) அமெரிக்கா வேட்டுவைக்க ஆரம்பித்தது.
அமெரிக்கா, சோவியத் யூனியன் எவ்வாறெல்லாம் வளைந்து கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்த்ததோ அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் திரு.
அதன் குவைத் ஆக்கிரமிப்புக்கெதிராக எதிர்கொண்டிருந்தன.
ஆனால் 1993ம் ஆண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி திரு.பில் கிளின்டன் அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரங்களிலேயே தமது அரசு கூடுதல் கவனத்தைச் செலுத்தும் 6/ 60/ அறிவித்திருந்தார்.
இதனையடுத்து அமெரிக்கா ஒரு p ovg6ՈIIհիա விடுமோ என்று தோன்றிய எதிர்பார்ப்பு களுக்கு கிளின்டனின் ஜனநாயகக் கட்சி அரசு ஆப்பு வைத்திருந்தது.
ருந்த போதிலும் 1993ம் ஆண்டின்
ஸ்தாபன அமைதிப்படைகளுடன் இணைந்து ஆபிரிக்க நாடான சோமாலி யாவினுள் பிரவேசித்திருந்தது.
சோமாலியாவில் கிளர்ச்சிக்குழுக்களை ஜனநாயக வழிக்குக் கொண்டு வருவதும், அங்கு பசி பட்டினியால் வாடும் மக்களைக் காப்பாற்றுவதுமே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் முக்கிய நோக்கமாக
ಆಕ್ಟಿ
ருந்த போதிலும், சோமாலியாவின் பிரதான கிளர்ச்சியாளரான ஜெனரல் மொகமட் ஐடிட், ஐநா படைகளிடம்
விகள் அமைப்புக்குள் ஏற்பட்டுள்ள உள்பிரச்சனைகளின் விபரங்களைப் பொதுமக்கள் அறிவது முக்கியமானதாகும் இன்று இலங்கையில் தீர்க்கமான சக்திவாய்ந்த அமைப்பாக இருக்கும் புலிகள் Jyou Li L/7oi 2. oli alaja IJ Is a o பொதுமக்களாலும் அறியப்படுதலே ஜனநாயகமாகும். அந்த வகையில் கனடா செந்தாமரையில் வெளியான தகவல்கள் முரசில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன. இதில் முரசின் கருத்து எதுவுமில்லை.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் திருபிரபாகரன் மற்றும் விடுதலைப் புலி முன்னணிப் பிரமுகர்களைக் கொலை செய்வதென்று இந்திய உளவுப்படை பிரிவு றோ தீட்டிய சதிக்கு உடந்தையாக a fallidariti
* UDIT
பொலிஸ்காரனாக மாறி
நடுப்பகுதியில் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள்
சரணடையமறுத்திரு
இதனையடுத்து கிளர்ச்சியாளர்கள் ஐ.
அங்கம்
வர்களின் ஆபிரிக்க தலைவர் டாக்டர் நெல் 1993ம் ஆண்டுக்கான பரிசு வழங்கப்பட்டை பல தசாப்தங்களா நிறவாதம், இனவா படியாக ஒடுங்க வெளிப்படுத்துவதாக இதே வேளை பு ஆண்டில் தென்ன
தடவையாக கறுப்பர்
களோடிணைந்து தேர் வுள்ளனர்.
எனவே தென்னா தேர்தலானது, ெ
L) களின் கைகளில் இந்த பதாகவே அமையவி ரஷ்யாவில் அர குளறுபடியான ஆண்டில் எட்டியிரு UGHULI A GOTIT. யெல்ஸ்டினுக்கு
கிளர்ச்சியாளர்கள் ரஷ் முற்றுகையிட்டிருந்த
இதனையடுத்து
னுக்கு விசுவாசமா பாராளுமன்றத்துக்கு யாளர்களைத் துரத்த பாராளுமன்றத்தை களைத் தீர்த்து, அத் விட்டிருந்தனர்.
ஆசியாக் கண்ட
என்பதுவே திருமாத்தையாவுக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டு என்று அறியப் படுகிறது. இப்பிரதான குற்றச் சாட்டுடன் வேறு சில குற்றச்சாட்டுகளும் திருமாத்தையா மீது சுமத்தப்பட்டுள்ளன. இவை தொடர்பான விசாரணைகளை உளவுப் படைப் பிரிவுப் பொறுப்பாளர் திரு. பொட்டு நேரடியாக மேற்பார்வை செய்து வருகிறார். இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 2ம் திகதியன்று கைது செய்யப்பட்ட திருமாத்தையா மீதான விசாரணைகள் பெருமளவில் பூர்த்தி அடைந்துள்ளதாக அறியப்படுகிறது. மிக ഖിഞg ഖിബ് விசாரணை முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
விடுதலைப்புலிகள் தலைவர் திருயிரபா கரனையும் தலைமைப்பிடத்தைச் சேர்ந்த 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தார். ஐடீட் தலைமையிலான நா அமைதிப்படையில் அமெரிக்க துருப்பி வைக்கலானர்கள்.
சன்மன்டெலாவுக்கும் நோபல் சமாதானப் மதென்னாபிரிக்காவில் புரையோடியிருந்த தம் என்பன படிப் ரம்பித்துள்ளதை இருந்தது. திய ஆண்டான 1994ம் பிரிக்காவில் முதல் களும், வெள்ளையர் தல்களில் வாக்களிக்க
பிரிக்காவில் இப்புதிய தன்னாபிரிக்காவின் யை கறுப்பினத்தவர் ஆண்டில் ஒப்படைப் ருக்கின்றது.
சியல் ஒரு பெரும் கட்டத்தையே 1993ம்
5557. திபதி (3) LI JITFfilgħu எதிரான அரசியல்
வெடிப்பில்
T
ப பாராளுமன்றத்தை T.
பொரிஸ் யெல்ஸ்டி ன ரஷ்யப்படைகள் ள்ளிருந்த கிளர்ச்சி யடிக்கும் வகையில் நோக்கியே வேட்டுக் னை தீக்கிரையாக்கி
தில் பாகிஸ்தானில்
ஐடீட்டுக்கு பூட்டே
இடம் பெற்ற ஆட்சி மாற்றமும், இலங்கை யில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸா கொல்லப்பட்டமையும் முக்கிய நிகழ்வுகளாக விளங்கியிருந்தன.
பாகிஸ்தானில் திருமதி பெனாஸிர் ருவருடங்களுக்குப் பின்னர்
அலகு அரசியல் ான திரு நவாஸ் ஷெரிப் பிரதமர் தேவியை இழந்து எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸா 1993ம் ஆண்டு மே மாதம்உலக பாட்டாளிகளின் தினமான மே தினத்திலன்று படு மோசமான முறையில் குண்டு வெடிப்பொன்றில் கொல்லப் பட்டிருந்தார். இதனையடுத்து இலங்கை யில் ஆட்சிமாற்றம் சுமுகமாக இடம் பெற்று புதிய ஜனாதிபதியாக திரு. டி.பி. விஜேதுங்க தெரிவாகியிருந்தார்.
n
இந்தியாவில், கொடிய பூகம்பம்
இதே வேளை இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் கிலாரி என்ற இடத்தில் இடம் பெற்ற மாபெரும் பூகம்பம் இந்த ஆண்டில் பெரியளவிலான மனித அழிை ஏற்படுத்தியிருந்தது.
AI 30 ஆயிரம் மக்கள்
பூகம்பத்தினால் இந்தியாவில் கொல்லப் பட்டிருந்தனர்.
பட்டிருந்தன.
வரிளையாட டு த துறையைப பொறுத்தவரை 2000ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது தொடர்பாக
அவுஸ்திரேலியாவுக்கும், சீனாவுக்கு
மிடையே பலத்த போட்டி நிலவியிருந்தது. இப்போட்டியில் கடந்த
1993
ஆனால்,
ஆண்டின் இறுதிப்பகுதியில் சீனா தோல்வி கண்டது. அவுஸ்திரேலியா சிட்னிநகர் 2000ம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயங்களை *徽 தகுதியைப் பெற்றது.
தே வேளை சிறிய உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை யொத்த மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் இடம் பெற்றிருந்தன.
மேற்கு வங்காளத்தின் கல்கத்தா கிரிக்கெட் சபையின் வைரவிழாவையொட்டி
இந்தியா ہوباالفاظثUB G) 52 GUSS E TD G"
இப்போட்டிகள் ஒழுங்கு செய்யப்
இறுதிப் போட்டியில் இந்தியா, மேற்கிந்திய அணியை வெற்றி கண்டு ஒரு குட்டி உலகச் சாம்பியனாக மாறியிருந்தது.
இவ்வாறு பல்வேறு நிகழ்வுகளையும் கொண்டதாக விளங்கிய 1993ம் ஆண்டு இன்று 墅_Q)ó அரங்கிலிருந்தும் அகன்றுள்ளது.
அடுத்து 2000ம் ஆண்டை நோக்கி உலக அரங்கு தற்போது 1994ம் ஆண்டினுள் காலடி எடுத்து வைத்துள்ளது.
ப் பிரிவுகளோடு தொடர்பு
தர்களைக் கொல்லச்
பேரையும் கொல்வதற்கு இலங்கையின் அனுசரணையுடன் இந்திய உளவுப்பிரிவு தீட்டிய சதி முயற்சிக்குத் திரு மாத்தையா துணை போனார் அல்லது உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகம் தொடர்பானது
இரண்டாவது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் பிரதி தலைவர் மாத்தையாவுக்கும் இடையில் முன்னரே தோன்றிய கசப்புணர்வு எந்தவொரு இயக்கத்திலும் உள்ளது போல் கருத்து வேறுபாடுகள் பிரிவுகள் விடுதலைப்புலி மேல் மட்டத்திலும் இருந்தது. ஆனால்
அவை விரோதங்களாக, பிளவுகளாக விஸ்வரூபமெடுத்தது வருத்தத்துக்குரிய afl_UGlD.
புலிகள் மக்கள் முன்னணி என்ற
கட்சியைப் பதிவு செய்தனர். இதன் தலைவராக மாத்தையா நியமிக்கப்பட்டார். செயலாளராக யோகி நியமிக்கப்பட்டார்.
மட்டக்களப்பு வடக்கில் வாகரையில் முதல் மாநில மாநாடும் மாத்தையா தலைமையில் நடைபெற்றது. இதற்கு முன்னரே இயக்கத்தின் பிரதி-தலைவராக மாத்தையா பொறுப்பு வகித்தார்.
இந்தியாவுக்குப் பிரபாகரன் செல்கை யில் தான் வரும்வரை மாத்தையாவையே இயக்கத்துக்குப் பொறுப்பாகத் தமது வாரிசாக வரித்துச் சென்றார்.
தான் இந்தியாவில் இருந்து விடுக்கும் உத்தரவைக்கூடமாத்தையாவுக்குத் தேவை ஏற்படின் நிராகரிக்கும் அதிகாரத்தைக் கூட வழங்கினார்.
(மிகுதி அடுத்த முரசில்)
93, 26-ஜன.01.1994

Page 7
நித்தார் பண்டிகைக்கால குதூகலம் உலக்ம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கும் தருணம் இது.
மாட்டுத் தொழுவத்தில் வைக்கோல் குவியல்களின் நடுவே, தனது தாயார் அன்னை மேரி தந்தையார் ஜோசப் மட்டுமல்லாது, விலங்கினங்களும் சூழ்ந்து நிற்கவே இயேசு
பாலன் இப்புவியில் அவதரித்திருந்தார்.
ஏழைப் பெற்றோருக்கு மகனாக மாட்டுத் தொழுவத்தில் விலங்கினங்கள் நடுவே இடம் பெற்றிருந்த இயேசுபிரானின் அவதாரம், இறைவனின் கருணை உலகில் அனைத்து ஜீவராசிகளையும் தழுவியதாகவே இருக்கின்ற தென்ற உயர்ந்த கருத்தையே எடுத்தியம்புவதாக விளங்குகின்றது.
இயேசுபிரான் தமது வாழ்நாளில் உயர்ந்த வாழ்க்கைத் தத்துவங்களை ஒரு சாதாரண குடிமகனாகவே வாழ்ந்திருந்து போதித்தார். அத்துடன் ஏழை எளிய மக்களின் சகவாசத்தையே நாடி நின்றதுடன் அம்மக்கள் மூலமாகவே அவர் தமது போதனைகளையும் உலகறியச் செய்யலானார்.
ஓர் ஏழை மகனாக அவதரித்து, எளிமை யாளனாக வாழ்ந்து உன்னதமான வாழ்க்கை நெறிகளை இயேசு பிரான் போதித்தார்.
யாழ்ப்பாணத்திலேயே பிறந்து வளர்ந்ததாகக்
என்பவர், அதே மகாநாட்டில் இலங்கைப் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டிருந்த யாழ்ப்பாணத்து நபர் ஒருவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட போது, பெருமகிழ்ச்சியடைந்திருந்தார்.
ஐரிஷ் காரரான திரு. மெக்விக் அந்த யாழ்ப்பாணத்து நபரைக் கட்டித்தழுவி, தாமும்
குறிப்பிட்டிருந்தார்.
தமது தந்தையார் வடபகுதியில் பருத்தித்துறை, கிழக்கே கல்முனை, மற்றும் நுவரெலியா போன்ற இடங்களில் ஒரு கிறிஸ்தவப் போதகராகப் பணிபுரிந்த கதையை திரு.மெக்விக் தெரிவித்திருந்தார்.
கூடவே தமது தந்தையார் இன்றுங்கூட அயர்லாந்தில் உயிர்வாழ்ந்து வருவதாகவும், யாழ்ப்பாணம் செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்தால் அங்குள்ள மாம்பழத்தையும் சுருட்டுக்கட்டொன்றையும் வாங்கி வரும்படி தம்மிடம் கூறியதாகவும் திரு. மெக்விக் கூறியிருந்தார்.
இலங்கையைப் பொறுத்தவரை, உயர்ந்த தரத்திலான பாடசாலைகள் வைத்திய
சாலைகள் என்பன தோற்றம் பெறுவதற்கு ஐரோப்பியர்களே காரண கர்த்தாக்களாக
ஆசிரியராக் கடமை
அத்துடன் சைவ
என்பவற்றில் தீவ
போதிலும், விவிலி
ᏯᏓ0ᎷᎶuᏁ Ꮬ fbfᎢᎧ16Ꭰ! பெயர்த்திருந்தார்.
91ഞ00!,
US (TPN (60) (6ÖÖT (60) UI (6)
மத மற்றும் பிரதேச தலைவிரித்தாடு வே இரத்த வெறிபிடித்த ன்றைய இலங்கை விளங்கி நிற்கின்றது. தகுந்த அரசியல் பிரவாகமாக வடக் விரைந்து கொண்டி லேயே, மலையகத்தி தொழிலாளர்களின் களும் புறக்கண காணப்படுகின்றன.
எனவே வடக்கு மக்களின் அரசியல் தீவினையும் முன்வை நாட்டின் வருவாய்க் LIITILLITGf) LD5676õi ஆட்சியாளர்கள் புற
மாரி பொய்த்தபோதிலும் சனை விமானக் குண்டு வி "வானம் பார்த்து நிற
ஆனால் கொடிய உலகத்தின் முன்பாக ஒரு குற்றவாளியாகவே அவர் உயிர் நீத்திருந்தார். ஆனால் இன்று அம் மகான் போதித்துச் சென்றவையே உலகில் கோடானு கோடி மக்களின் வாழ்க்கை நெறியாகவும் அமைந்தி ருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்க்ையில் பல நூற்றாண்டுகளுக்கு ன்னர் ஐரோப்பியர்களின் வருகை லங்கையர்களின் சுதந்திரத்துக்குக் கால் கட்டுப் போட்டிருந்தது.
ஆனால் சுதந்திரம், சுதேசியம், தன்னா திக்கம், மதப்பாரம்பரியங்கள் என்றெல்லாம் மார் தட்டி நின்றவர்கள் சாதித்திருக்காதவற்றை ஐரோப்பியர்கள் இலங்கையில் சாதித்திருந்தனர். இலங்கையின் சிங்கள-பெளத்தர்களின் வழிவழி வந்த துட்டகைமுனு எல்லாளன் கதைக்கு ஐரோப்பியர்களின் வருகை ஆப்பு வைத்திருக்கலாம். ஆனால் இலங்கையர் களின் கல்வி, பொருளாதாரம், தொழில் நுட்பம், சுகாதாரம், போக்குவரத்து சட்டம்ஒழுங்கு போன்ற பல்வேறு துறைகளிலும், ஐரோப்பிய நிர்வாகிகளினதும், அவர்களோடு வந்திருந்த கிறிஸ்தவ மிஷனரிமார்களினதும்
பங்களிப்பு மிக விசாலமானதாகவே
விளங்கியிருந்தது.
ன்றுங்கூட ஐரோப்பாவின் பல்வேறு
பாகங்களிலும் இலங்கையில் இருந்த
ஐரோப்பிய சமூகத்தவர்களின் வாரிசுகள் வாழ்ந்து கொண்டேயிருக்கின்றார்கள்.
ஓரிரு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஒரு சர்வதேச மகாநாடு இடம் பெற்றிருந்தது.
அப்போது அம்மகாநாட்டில் பங்குபற்றிய ரிஷ் நாட்டுக்காரரான திரு. மெக்விக்
93, p.26-ga).01, 1994
இருந்தனர்.
மற்றும் தென்னிந்தியாவிலிருந்தும் கடும் உழைப்பாளிகளான மக்களைக் கொண்டு வந்து மலையகத்தின் இருண்ட காடுகளை பசுமையான தேயிலைத் தோட்டங்களாகவும், ஏனைய பெருந்தோட்டப் பயிரினங்களின் விளை நிலங்களாகவும் ஆங்கிலேயர்கள் மாற்றியிருந்தனர்.
மேலும் விஸ்தாரமான நெடுஞ்சாலைகள் முதற்கொண்டு, விமான ஓடு பாதைகள் வரை இலங்கையில் தோன்றுவதற்கு ஆங்கிலேயர்களே வழியமைத்திருந்தனர். நாட்டின் அனைத்துப் பகுதிக்கும் ரயில் வண்டிகளை ஓட விடுவதற்கும் அவர்களே 5LD57 மூளைவளத்தைப் பிரயோகித் திருந்தனர்.
இலங்கையர்களின் சுதந்திரத்துக்கு ஐரோப்பியர்கள் கால்கட்டுப்போட்டிருக்கலாம். ஆனால் இலங்கையர்களின் உலகோ டிணைந்த விழிப்புணர்வுக்கு ஐரோப்பியர்களும் அவர்களோடு வந்திருந்த கிறிஸ்தவ மிஷனரிமாருமே பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் Li),TLDITGöILLDIT607 5G)Glló, J, Lil SG9)GII ஆங்கிலேய மிஷனரிமார் ஸ்தாபித்திருந்தனர். வடபகுதியும் கிறிஸ்தவ மிஷனரிமாரின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருந்தது.
யாழ்குடாநாட்டில் கிறிஸ்தவ மிஷனரிமார் பாடசாலைகளை அமைத்திருந்த காலத்தில், யாழ் குடாநாட்டின் சைவத் தமிழ்ப் பெரியாரான ஆறுமுக நாவலர் கூட, ஆங்கிலேயரினால் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலேயே
நோக்கும்போது, இல கூறப்படும் ஜனநாய உண்மையிலேயே ந அனைத்து மக்களாலு கூடியதாகவும் இருக்கி தோன்றுகின்றது.
ன்றைய வடக் அரசியல் தீர்வை மட்டு மனிதாபிமான ரீதிய களையும் எதிர்பா படுகின்றது.
அரசியல் தீர்ை ஆர்வமற்றிருக்கும் ஆ விடுதலைப்புலிகள் இ யுத்தம் என்று கூறிக் தேவாலயங்களை குடிமனைகள், 60) குண்டுவீசித் தகர்த்து வடக்கில் புலிக வீச்சு இன்று, நேற் கடந்த ஒரு தசாப்தக வீச்சுக்கள் இடம் அத்துடன் இக்குண்டு மிக மூர்க்கத்தனமான யாகவும் காணப்படுகி நத்தார் நாட்க ஆராதனைகள் இடம் தேவாலயங்கள் குடா
குண்டு வீச்சுக்களா போயுள்ளன.
வடக்கே கிறிஸ்
பேராயர்களும், இந்து பலத்த கண்டனங்கை
 
 
 
 
 
 
 
 
 
 

பாற்றினார்.
சமயப்பணி, தமிழ்ப்பணி ரமாக ஈடுபட்டிருந்த ய வேதத்தை 驚 தமிழில் மொழி
து ஜீவராசிகளுக்கும்
லசுவது-இராஜதந்தி
ழங்கும் இயேசு அவதாரம்!
யாழ் மத்திய கல்லூரியில் பணிபுரிந்த 6) 1600. (BLJIfflaja)GI வேண்டுகோளின் பேரி லேயே ஆறுமுகநாவலர் இப்பணியைச் செய்தி ருந்தார்.
1948ம் ஆண்டு பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றிருந்தது. ஆனால் சுதந்திரம் கிடைத்த ஆண்டிலிருந்து ஒரு வருடங்கள் மட்டுமே இலங்கையில் இனரீதியிலான அந்நி (šшПајпшIli joj ojeljilj, யிருந்தன.
ஆனால் இன்று எங்கும் எதிலும் இன, தியிலான துவேசங்களே தாடு வடக்கு-கிழக்கில் கோரத்தாண்டவமாகவும் யின் இனப்பிரச்னை
ல் தீர்வின்றி இரத்தப் கு-கிழக்குப் பிரச்னை ருக்கும் இத்தருணத்தி ல் உள்ள தோட்டத் நியாயமான கோரிக்கை fliš, USLÜLILL 606JULI TGJ, j;
கிழக்கில் தமிழ் பேசும் பிரச்னைகளுக்குத்தகுந்த பக்காது, மலையகத்தில் 吻 வழியமைத்த கோரிக்கைகளையும் க்கணித்து
GNI CU56N/69035
விமானக் குண்டுவீச்சுக்களும், ஷெல் தாக்குதல் களும் கண்மூடித்தனமானவையாகக் காணப்படுகின்றன.
தென்னிலங்கையில் நத்தார் பண்டிகைக் காலம் களை காட்டியிருக்கக் காணப் படுகின்றது. ஜவுளிக் கடைகளும், மளிகைக் கடைகளும் மக்களால் நிரம்பி வழிந்த வண்ணமிருக்கின்றன.
இது தவிர நத்தார் பண்டிகைக்கால அலங்காரங்களாகவும் மின்விளக்குகள் விதவிதமான முறையில் போடப்பட்டிருக்கக் காணப்படுகின்றன.
ஆனால் வடக்கே அனைத்துமே வெறிச் சோடியவையாகவும், அடிப்படை உணவு மற்றும் மருத்துவ மின்சார வசதிகளற்ற
சூழ்நிலையைக் கொண்டவையாகவும்
விளங்குகின்றன.
வடக்கே கொடிய இருள் சூழ்ந்திருக்கும்
இத்தருணத்தில் தெற்கே மின்
அலங்காரங்கள் கண்ணைப் பறிப்பனவாக இருக்கின்றன.
இத்தகைய மாறுபாடான சூழ்நிலை யிலேயே கடந்தவாரம் புனர்நிர்மாண சமூக நல அமைச்சர் பி.தயாரத்ன பாராளு மன்றத்தில் கூறியவை கருத்தில் எடுக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.
அமைச்சர் பி.தயாரத்ன தமது பாராளுமன்ற உரையில் கூறியதாவது: "நாம் வடக்குக்கு உணவு மற்றும்
பொருள்களை அனுப்புவதை சிலர் குறை கூறுகின்றனர். வடக்கில் இருப்பவர்களும் எமது நாட்டு மக்கள். அவர்களை நாம் பட்டினிபோட முடியாது. வடக்கிலுள்ள மக்களை நாம் வென்றெடுக்க வேண்டும்." என்று கூறியிருந்தார்.
இன்றைய யுத்த நிலைமைகளை அவதானிக்கும் போது யாழ்குடா நாடு
த்துவிடாத மக்கள்
iச்சினால்ட
ற்கும் நிலை!
ங்கையில் நிலவுவதாகக் ஆட்சியானது ாடு தழுவியதாகவும் ம் எற்றுக் கொள்ளக் ன்றதோ? என எண்ணத்
த-கிழக்கு நிலவரம் ஓர் ம் நாடிநிற்கவில்லை. பிலான அணுகுமுறை ார்த்ததாகவே காணப்
வை முன்வைப்பதில் ட்சியாளர்கள் தமிழீழ பக்கத்தினருக்கெதிரான கொண்டு கோயில்கள், மட்டு மல்லாது. வத்தியசாலைகளையும்
வருகின்றனர். ளூக்கெதிரான குண்டு று ஆரம்பமானதல்ல. ாலமாகவே இக்குண்டு பெற்று வருகின்றன. வீச்சுக்கள் தற்போது கட்டத்தை எட்டியவை ன்றன. ளில் அமைதியான பெற்றுவந்த கிறிஸ்தவ நாட்டில் விமானக் உருக்குலைந்து
தவ, கத்தோலிக்க சமயத்தலைவர்களும் ள வெளியிடுமளவுக்கு
Joli
அனைத்து விதமான நெருக்கடிகளாலும் குழப்பட்டதாகவே காணப்படுகின்றது.
புவியியல்ரீதியாக நோக்கும் போது, யாழ்குடா நாடு ஒரு வரண்ட பிரதேசமாகவே விளங்குகின்றது. அங்கு தெற்கில் இருப்பதைப் போல வளமான நதிகளோ அல்லது பிரமாண்டமான குளங்கோ, அணைக் கட்டுகளோ காணப்படவில்லை.
இருந்த போதிலும் வடபகுதி மக்கள் வானம்பார்த்தவர்களாக வரண்டு போயி ருக்கவில்லை.
நிலத்தைக்குடைந்து கிணறுகளைக்கட்டி தமது நீர்வளத்தைப் பெருக்கியதுடன், அனைத்துவிதமான பயிர் வகைகளையும்
குடாநாட்டில் செழித்து வளரச் செய்தி
ருந்தனர்.
உணவுப் பயிர்வகைகள் மட்டுமல்லாது விதவிதமான பூங்கனிச் செய்கைகளிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி வெற்றி கண்டி ருந்தனர்.
வடக்கே இன்று பலாலி இராணுவத் தளத்தை அண்டிய தோலகட்டிப் பிரதேசம் சுவை மிக்க முந்திரிகைப் பழச்செய்கைக்குப் பிரசித்தி பெற்ற பிரதேசமாக விளங்கியி ருந்தது.
தோலகட்டியில் கத்தோலிக்க குருமார் களினால் முந்திரிகைச் செய்கையுடன் நெல்லிரசம்போன்ற ஆரோக்கியமான ஒளடத பானங்களும் தயாராகியிருந்தன.
சர்வதேச ரீதியாக பிரபல்யமடைந்த தாகவே தோலகட்டிப் பாதிரிமாரின் நெல்லிரசம், முந்திரிகைப்பழச் செய்கை, என்பன விளங்கியிருந்தன.
ஆனால் வடக்கே இராணுவ விஸ்தரிப்புகள் ஆரம்பமான போது தோல கட்டிப்பிரதேசமும் பாதிப்படைய ஆரம்பித்தது. அமைதியான தேவாலயத்துடன் பூங்கனிச் சோலைகளால் சூழப்பட்டிருந்த தோலகட்டி இன்று சாத்தானின் உறைவிடமாக இருக்கின்றது.
இலங்கையின் மலைநாட்டுப் பகுதியில் உற்பத்தியாகும் மரக்கறி வகைகளைக் கூட தமது கடின உழைப்பினாலும், விடாமுயற்சி யினாலும் யாழ்குடாநாட்டினர் வடக்கே உற்பத்தி செய்திருந்தனர்.
எனவே வரண்ட பிரதேசமாக இருந்த போதிலும் வானம் பார்த்த பூமியாக இருந்திராத யாழ்குடாநாடு, இன்று மூர்க்கத் தனமான விமானக் குண்டு வீச்சிலிருந்தும் தப்பும் வகையில் வானம் பார்த்த பூமியாகக் காணப்படுகின்றது.
அமைச்சர் பி.தயாரத்ன 5LD5. பாராளுமன்ற உரையில் மேலும், "வடக்கு கிழக்கு பிரச்சனைக்கு அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்று கூறுவோர் வெறுமனே வாய்ப்பேச்சுடன் மட்டும் நின்றுவிடுகின்றனர். மனதார எதனையும் செய்வதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சியின் ஒரு பிரதான உறுப்பின ராகவும், அரசாங்கத்தில் ஒரு சிரேஷ்ட அமைச்சராகவும் இருக்கும் திருபி. தயாரத்னவின் மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உரை வடக்கு கிழக்குப் பிரதேசத்துக்கான அரசியல் தீவு ஒன்றில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் அக்கறையற்றிருப்பதையே புலப்படுத்துவதாக இருக்கின்றது.
வடக்கே பொருளாதாரத் தடைககளை விதிப்பதன் மூலம் அங்குள்ளவர்களின் எதிர்பார்ப்புக்களைத் திசைதிருப்பலாம். அத்துடன் உணவுப் பசியை ஏற்படுத்து வதன் மூலம், அரசியல் தீர்வுக்கான பசியை முடக்கிவிடலாம் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கலாம்.
ஆனால் வடக்கே பொருளாதாரத்தடைகள் நிலவுகின்ற போதிலும் அங்கு எதுவுமறியாத அப்பாவிப் பொதுமக்களே இழப்புக்களை எதிர்நோக்குகின்றனரே தவிர, ஆயுதப் போராட்டத்தை நடத்துவோர் தொடர்ந்து தீவிரமாகவே இயங்கி வருகின்றனர்.
வடக்கில் மட்டுமே யுத்தம் நீடிக்கின்றது. கிழக்கே நிலைமை சுமுகமாக இருக்கின்றது என ஆட்சியாளர்கள் கூறிவருக்கின்றனர்.
ஆனால் கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சி. மெளன குருசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில் கிழக்கே தேர்தல்களை நடத்தக்கூடிய சூழ்நிலைகள் எதுவும் தற்போது காணப்பட வில்லை என்று கூறியுள்ளார்.
இது தவிர இராணுவ வட்டாரங்களை ாரங்காட்டி தமிழீழ விடுதலைப்புலிகள் 387 CC உறுப்பினர்கள் படையினரிடம் ஆங்காங்கே சரணடைந்து GJUHGJASTU ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் திருமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் இராணுவ முகாமில் கடந்த வாரம் இடம் பெற்ற சம்பவம் பாதுகாப்புப் படை வட்டாரங்களை திகைப்புக்குள்ளாக்கி விட்டுள்ளது.
வெருதல் இராணுவமுகாமில் சரணடைந் திருந்த இரு விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் அம்முகாமில் இருந்த படைவீரர் ஒருவரை நையப்புடைத்து அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து மற்றொரு படைவீரரைச் சுட்டுக் கொன்ற பின்னர் தலை மறைவாகியுள்ளனர்.
இச் சம்பவம் புலிகளின் புதிய கெரில்லாத்தாக்குதல் தந்திரத்தையே வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
இன்று தென்னிலங்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வடக்கு-கிழக்கு பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டுள்ள தன்மை காணப்படுகின்றது.
அமைச்சர் பி.தயாரத்ன வடக்கில் உள்ளவர்களும் இந்த நாட்டின் மக்களே. அவர்களை பட்டினிபோட்டு எதுவித தீவையும் காணமுடியாது. தீவே இன்றைய பிரச்னைக்கு சிறந்த பரிகாரம் என்றெல்லாம் கூறியுள்ளார்.
வடக்கே பொருளாதாரத்தடையினாலும் யுத்தக் கெடுபிடியினாலும் அல்லற் படும் மக்கள் மட்டுமல்ல, ஆயுதப் படைகளில் சேர்ந்து நாளாந்தம் உயிர்களையும் இழந்து ஊனமுற்றவர்களாகவும் மாறிக்கொண்டி ருக்கும் இளைஞர்களும் இந்நாட்டு மக்களே. எனவே நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாத்து ஒரு கெளரவமான மனிதாபிமான ரீதியிலான தீர்வு ஏற்படுவது அவசிய மாகின்றது. அத்தகைய தீவுக்கு அரசியல் ரீதியிலான அணுகுமுறைகளே gin இன்றியமையாததாகின்றது.

Page 8
பல வருடங்களின் பின்னர் எனது பால்ய சினேகிதி விமலாவைச் சந்திக்க நேர்ந்தது. இருவரும் ஒரே வயதினர். ஒரே தெருவில் வசித்தோம். ஒரே பள்ளியில் படித்தோம் எங்கள் இரு வீட்டாரது சுக துக்கங்களில் பங்குபற்றும் அளவு குடும்ப உறவு இருந்ததே தவிர எங்களுக்குள் இரத்த உறவு கிடையாது.
விமலாவுக்குத் திருமணமானதும் அவள் கணவனுடன் வேற்றுார் சென்றுவிட்டாள். ஒருவருடத்தின் பின்னர் நானும் மணம் முடித்தேன். 20 வருட இடைவெளியின் பின் அவளைக் கண்டேன். கண்டதும் இருவரும் அடையாளம் கண்டு கொண்டோம் அளவிலா ஆனந்தம் கொண்டோம்.
அடுத்த நாள் தன் மகள் பிரேமாவுடன்
|
கூறினாள் என்னால் நம்பவே முடியவில்லை. வயதுக்கேற்ற பொலிவை அவளிடம் காண முடியவில்லை. உடல் மெலிந்து கூனிக்குறுகி நின்றாள். எனக்கே கவலையாக இருந்தது.
எனது 16 வயதான மகள் பூர்ணிமாவை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தேன். வயதுக்கு மீறிய பொலிவுடன் காணப்பட்ட எனது மகள் மீது என் சினேகிதியின் கண்பட்டுவிடுமோ என்று கூட எனக்குச் சற்றுக் கலக்கமாக இருந்தது. விமலாவுக்கு என் மீது பொறாமை ஏற்பட்டிருக்கக் கூடும். என் மகளைவிட இரு வயது அதிகமாக இருந்தும் கூட பெண்மைக்கு வேண்டிய பொலிவின்றி தன் மகள் இருக்கிறாளே என்ற ஏக்கம் விமலாவின் முகத்தில்
பளிச்சிட்டது.
பிரேமா ஏன் மெலிந்த
வார்கள். இதனால் எதிர்பார்த்த பலன்
வீடு வந்தாள். பிரேமாவுக்கு வயது 18 எனக்
இத்தனைக்கும் எங்கள் குடும்பத்தை விட விமலாவின் குடும்பம் ஓரளவு செல்வச் சிறப்புள்ளது. வாழ்க்கை வசதிகளும் அதிகம். இல்லாமை என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாத இடத்தில் பிறந்து வளர்ந்த குழந்தை செழிப்போடு வளராமல் ஒட்டி உலர்ந்த சருகு போலிருக்கக் காரணம் என்ன என்று அறிய முடியாத Ο6)Ι00) ολ) தன்னை வெகுவாக வாட்டுவதாக விமலா என்னிடம் வெளிப்படையாகக் கூறினாள்.
வளரும் குழந்தைகளுக்குக் காலத்துக்குக் காலம் தகுந்த சத்து உணவுகளை ஊட்டுவதன் மூலம் அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும். சற்று வசதியுள்ள குடும்பங்களில் அளவுக்கு மீறிய சத்துணவை பிள்ளைகளுக்கு ஊட்டு
கிடைக்காமல் எதிர்மாறான பலனே கிடைக்கும். குழந்தைகள் பொதுவாக உணவில் அதிக நாட்டம் செலுத்துவதில்லை. கீழைத்தேயங்களில் பிறந்த தாய்மார் சில சமயங்களில் மேலைத் தேய முறைகளை அனுசரிக்கத்தலைப்பட்டுவிடுவதுண்டு. இதில் அவ்வப்போது உட்கொள்ள வேண்டிய உணவினை உண்பதற்கு பிள்ளைகளுக்குச் சுதந்திரம் கொடுத்துவிடுவதுமுண்டு. பிரேமா வின் வளர்ச்சியையும் ந்த முறைதான் பாதித்துள்ளது என்பது புரிந்துவிட்டது. எட்டுவயதானதும் தனக்குரிய உணவினைத் தானே உண்பதற்கு பிரேமாவுக்குப் பூரண சுதந்திரம் கொடுக்கப்பட்டுவிட்டது.
வேளைக்கு அவள் மகள் உணவு உட்கொண்டாளா என்பதனைக் கூட விமலா விசாரிப்பதற்கு வேளை கிடைப்பதில்லை.
TGir
"லேடீஸ் கிளப்' என்று என்றும் வெளிக்கிளம் எதிர்காலத்தில் தா பெண் குழந்தைகளுக் போதே தக்க போவு தாய் ஊட்ட வேண்டிய காலத்தில் அவர்கள் உ விரும்ப மாட்டார்கள், ! சில சிற்றுண்டிகள் நாடுவார்கள்.
பிரேமா சிறு வய புத்தகங்களை விரும்பிட் துவங்கினால் அவளுக் செல்லாது. இதன உண்பதையே மறந்து வீட்டில் இருப்பதில்ை களும், உணவு உண்ணு தடவை மட்டும் க கேட்பார்கள். அவ்வ இன்று 18 வயதாகியு காணப்படுகிறாள் பிே பெண் குழந்தை அடைந்ததுமே அவர்க உணவுகளைத் தேடி பிரதான கடமையாகு சுண்ணம் போன்ற சத் களும் ஏனைய மாமிச பு DSMLLÜLIL. GalgiqGllt பூப்பெய்தும் ப உளுந்து கலந்த உ6 ணெய்யும் அவளுடைய சேர்க்கப்பட வேண்டும் வருடங்களுக்காவது தில் நல்லெண்ணெய் பே உறுப்பு வளர்ச்சிக்கும் ஊட்டப்பட்டால் பருவ மடைவதுடன் தாய்மை6 அத்திவாரமுமாக அை விமலாவிடம் இல் அவள் கண்கலங்கினா6 காலத்தில் தனது தாய காட்டிய கண்டிப்பின் உணர்வதாகக் கூறினால் தான் வெறும் மூட நம் தன் மகளுக்கு ஐஸ் கி களும் பெட்டி .ெ கொடுத்ததனை எண் GIIIGILIGI.
வயதான போது
*
எண்ணெயில் பொரித்த கட்லெட்டுக் களைத் தின்றால் பருவப் பெண்களுக்கு பருவெடிக்கும். உடம்பிலுள்ள அதிகப்படி யான கொழுப்பு பருவுக்கு ஒரு காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால் அடிப்படையான காரணம் மலச்சிக்கல்தான். விடியற்காலையில் எழுந்திருக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு 90 சதவீதம் வராது. பரு இருக்கிறதே என்று கவலைப்படாதீர்கள். தினமும் சாப்பாட்டில் கீரை சேர்த்துக் G)JEIT6767GUITLb. பச்சைக்காய்கறிகளைச் சாப்பிடலாம் தினமும் ஏதாவது ஒரு பழம்
ம் இளமைக்கு.
சாப்பிட்டு குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும். பிரச்சனை ரொம்ப சுலபமாகப் போய்விடும்.
எண்ணெய்ப் பசையுள்ள தோலாக இருக்கிறதே. முகத்தில் எத்தனை முறை சோப்புப் போட்டாலும் எண்ணெய் வழிகிறதே. என்று நினைக்கலாம். இது கடவுள் கொடுத்த வரம் என்று எண்ணிக்கொள்ளுங்கள் எல்லாப் பெண்களுக்கும் வயதானாலும் இளமையான தோற்றம் இருக்க வேண்டும் என்று தானே ஆசை இருக்கும். எண்ணெய்
பசையுள்ள தோல் இருந்தால் அவர்களுக்கு
இளமை இலேசில் போகாது. சந்தோசத்தைப் HIOPIG
கருவிலிருந்து கவனம் தொடங்கட்டும்
குழந்தை அழகாக இருந்தால் மட்டும் போதாது. அதிலும் தாய்க்குலம், தலைமுறைகளைத் தருகின்ற ஆலயங்கள் அல்லவா? தாயாகப் போகும் பெண்ணுக்கு மருத்துவர்கள் ஆலோசனை சொல்வார்கள்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆயிரம் யோசனை சொல்வார்கள்.
9L.
g: 60). I Diii (ICBLI
ரவை- 500 கிராம்
faaf - 1 Gaon idirg/flait - 600 ailgnid கறன்ஸ் - 250 கிராம் பூசணி அல்வா - 500 கிர கன்டிற் பீல் - 250 கிராம் சொவ் சொவ் - 250 கிரா
வைன் கிளாஸ் பிராண் வைன் கிளாஸ் தேன் வெனிலா,ஆனட் றோஸ் ஏலக்காய், கராம்பு, கறுவ
பிளம்ஸ், கறன்ஸ், காயவைத்து சிறு சிறு மிகுதியாக உள்ள பழம் பெரிய போத்தலில் இ பிராண்டி, தேன், யாம் ஒரு வாரம் வரை வை அதனை குலுக்கி விட மாஜர்னோடு சேர்த்து 1 வெண் கருவை நன்றாக போல் மஞ்சட் கருவை ரவையையும், பழக்கெ போட்டு கிளறவும். ஒரு
பூசி அதன் மேல் கலை
N புருவத்தி 9|Lig guyb, as உள்ள புருவ வள ஒருவருடைய ஆதிக்க
STTL (a)lb).
லேசான புருவ ஒருவரது விட்டுக்கொடு தன்மையையும், எ6 அனுசரித்துப் G குணத்தையும் காட்டும். புருவத்தின் மத்தியி லேசான, நெருக் காம ஆட்டம் விரும்பு
புருவத்தின் வெளி இருந்தால் நண்பர்களி உரோமங்கள் சீரா மிதமான உணர்ச்சிே இருப்பார்கள்.
புருவங்களின் அ வாழ்க்கையில் புகழும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்களும்
4% |必 முன் சட்டை அகலம்- 17"+1"= 18"+2= 9" E / 公 H தோளிலிருந்து இடுப்புவரை நீளம்- 13"2"= 15' முன் கழுத்தின் ஆழம் 4 1/4" 四女= 从一氹 血 'ತಿ॥್ನು சேர்வீஸ் தோளிலிருந்து டாட் வரை நீளம்- 10 1/4" ':... இடுப்புச் சுற்றளவு- 26"4= 6 1/2"
ஏழெட்டு வயதாகும் தோல் கட்டு அகலம்- 4 1/4 D it C க்குணவு வகைகளை பின் சட்டை அகலம்- 16"+1"=1'+2= 8 1/2" 6% இந்தக் பின் கழுத்து அகலம் 2 A" 2%" ளயுமே அவர்கள் கையின் நீளம்- 9"+1"+1" 1" B 幼
கையின் சுற்றளவு 18" IA"=14 1/2"2"= 7 1/4" 5幻 திலிருந்தே கை வாய் அளவு 9" IA"=10 lA"2"=5 A" LJLLLJLL JITGI, LILL-KSU S SS SS SS SS SS
கைக்கீழ் முடடின ed LupTLD - 5 ல் அவள் உணவு படத்திலுள்ளவாறு Aயிலிருந்து A P விடுவாளாம். தாயார் B வரையும் A யிலிருந்து 2. 1A F ல, வீட்டுப் பணியாட் 1 வரையும் குறித்து EPஐ இணைத்து (LP607 ம் படி இரண்டொரு கழுத்தை வரைக. Fலிருந்து 4 1/2 Gயை மைக்காக வந்து வரைக. Bயிலிருந்து 5 1/2" வரை குறித்து 1೩||೧|| இதனால் G,Hஐ இணைத்துக் கை வரைக. g" I c. ம் சோபை இழந்து தோளிலிருந்து டாட் வரை 10 1/4" குறித்து D என்று மார்க் பண்ணவும். நான்கு கள் ஏழு வயதை டாட்கள் உள்ளன. விரும்பின் மூன்று A
டாட் வைக்கலாம். அக்குளில் இருந்து M ஊட்டுவது த 萨 இடுப்பை அளந்து குறிக்கவும். O
, 3 Մակ ಕ್ಲಿಕ್ಕಿ பின்பக்கம் வரைவது இரண்டாவது * படத்தைப் பார்த்து வரையவும். கையின் მდl) o¬ ¬ ಅಳ್ಗು \Kשא GLIdolá (3GV) பஐ இணைககவும. Dயிலிருந்து
: Fகுறித்து E,Fag இணைக்கவும். படத்தில் அன்றாட உணவில் உள்ளவாறு கை வளைத்து எடுக்க 4. பூப்பெய்தி இரண்டு வேண்டும். கழுத்து உங்கள் விருப்பப்படி 4. சரி உளுந்து முட்டை, தைக்கலாம். மெல்லிய பைபிங் வைத்தால் ன்ற உடலுறுதிக்கும் நன்றாக இருக்கும். I உதவும் பண்டங்கள் ஏ. பலோசியா-மதவாச்சி Ο 524" E C கால வளர்ச்சி துரித ய்தும் காலத்துக்கேற்ற மயும். 1ற்றைக் கூறியபோது 1. தான் பருவமடைந்த ர் உணவு விடயத்தில் னை இப்போதுதான் . அவற்றையெல்லாம் ம்பிக்கை என்று கருதி lமும், சொக்கலேட்டு பட்டியாக வாங்கிக் ணி மனம் நொந்து O
TLD J. GOD GDI'I G3 LIIT LÊ வது-சுகந்தினி
முட்டை மஞ்சட் கரு - 25
வெள்ளைக்கரு - 12 பிளம்ஸ் - 500 கிராம் விதையுள்ள முந்தி வற்றல் 500 கிராம் ags - 500 dynia Orifliv - 250 agitin
கச்சிதமான கட்டான உடலுக்கு
DDDDDDDD IIIIIIIIIIIIIIIIIIII,II,II,II,II,II,II,II,II,II,III
இஞ்சிப் பாகு - 250 கிராம் eᏪᏓᏌᎮᎯsfᎢᏰ5 ᎧᎱᏞᏝ 1 போத்தல் கோல்டன் சிறப் அம்சமாகவும் I FITAdiasti
1af Gini Giw) 1 போத்தல் ஸ்ரோபரி யாம் வைத்திருக்க ய் தூள் 1 அண்ணாசிப் பழ யாம்
முந்திரிகை வற்றல் ஆகியவ்ற்றை கழுவி துண்டுகளாக வெட்டவும், அதே போல்
களையும் சிறு சிறு துண்டுகளாக்கி, ஒரு
G3F IT LÈ LI Süd
விலக்குதல்
டவும், அதனுள் எசன்ஸ் வகையையும், NAWA *
வாசனை தூள் ஆகியவற்றையும் சேர்த்து ܐܠ க்கவும். ரண்டு நாளுக்கு ஒருதடவை
வும், ரவையை பொன்நிறமாக வறுத்து மணித்தியாலம் வரை வைக்கவும் முட்டை எழும்பும் வரை அடிக்கவும். அதே னியோடு சேர்த்து அடிக்கவும். அதனுள் வையையும், வெண் கருவையும் ஒன்றாக தட்டில் மூன்று ஒயில் பேப்பர் மேல் பட்டர் J60u pellshlfs (LJá LJgö160816/lb. O
குழந்தை நல்ல முறையில் வளர்ச்சி பெற அப்பிளும், தோடம்பழங் களுமாகத் தாய்க்குக் கொடுப்பார்கள் குழந்தையின் மனவளர்ச்சி கருவிலேயே நிர்ணயிக்கப்படுகின்ற ஒரு விசயம் அதில் கவனம் செலுத்த வேண்டும்.
என்ன இரகசியம்? மும் 母áதைக்
க்கும் தயும் ாகும்
நீண்ட உரோமங்கள்-நீண்ட ஆயுளைக்காட்டும். மில்லாத படியாத உரோமம் உள்ளவர்கள்: 1967,
முனைகளில் உரோமங்கள்- மேல் நோக்கி மிருந்து உதவி நிறையப் பெறுவார்கள். வும் மிருதுவாகவும், ஒழுங்காகவும் இருந்தால் டு இருப்பார்கள், சினேகத்திற்கு ஒத்தும்
யில் சற்றே எலும்பு எடுப்பாகத் தெரிந்தால்: பெருமையும் அடைவார்கள்.
JIDI Giuli
DJU,
93,டி 26-ஜன,01,1994

Page 9
黜
ಙ್ ဦ 莺 -8-8-8-8-8: - K.R.
-8.
K-8-8-8
*毽
K-8-8-8 ప్స్ట 8.
yyyyyLyy yyy yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
உருவத்திலே ஒற்று (660)
9 GTI fiii) 9 GT GTI Gni, 松 I.
ᎯlᎧᎧᎷᎧliᎫ,t! அவர்களை விரும்புகின்றனர் ைெமக்கலும் களைவிரும்புகின்றன வயிற்றில் ஒரே நேர குழந்தைகள் இரு தோற்றமும் வித்தியாசமானவை மூன்று LDI சிக்காகோ நகரிலு மனையில் பிறந்த இறாத்தல் எடை .ெ போது மைக்கேல் எடையுள்ளவனாக போதே மத்தியூ G) 5 TGSIL6lIGOTITU, j; மைக்கேல் ஒரே வனாகவிருந்தான். நிறைமாதக்கு பிறந்தமையினால், மைக்கேலுக்கு பிர கூண்டில் கிடத்தப் ஏற்படவில்லை. இ
இப்போது மு அதிகமாக ஏப்ப செய்த சாதனை
துள்ளார்.
இம்முறை நேரம் 3 நிமிடம்
போட்டியில் எடைகள் வேறுபட்டாலும் பேர் அதில்
குறும்புகளில் மட்டும் போட்டியின் பா
குறைவைப்பதில்லை! காரணம், ஒ ავაგვავა 2882 భ ஏப்பம் விட்டை SS SS SSLSLSS SS SSLSLSS L SSLSLS S SLSLSLSSS L S SLS S S SL LS S SLSLS S LS S SLLLSS S SLLLSL S S S L S LSS S S முடியாது என்று
O )ெ . . . . . . . . . பந்தியிலே அமர்ந்து வயிறு முட்ட ஒரு பிடித்துவிட்டு, பாயாசத் D G).5
தையும் ஒரு குடி குடித்துவிட்டு இலையை மடித்துவைத்து எழும்பும்
ஏப்ப மன்ன
போது திருப்தியாய் ஒரு ஏப்ப என்ன? விடுவது சிலருக்கு உலக மகாதிருப்தி "gтдTпатшот60те அவ்வாறானவர்களுக்கெல்லாம் -9|6ն Մ9;] afu9) ஒரு போட்டி வைத்தால் என்ன? மருத்துவர்கள். வைத்தே விட்டார்கள் எங்கே? "இரண்டு மன GNL GÖTLDMT iiij, fai). கிறேன். அடிக்கடி
என்பவற்றை உண் ஏப்பத்துக்குக் கா மன்னன் ஒலிவெ
"காற்றை உள்ே கண்களை இறுக முடி ஏப்பம் தானாகவே சொல்கிறார். யாரா
டூத் பி
அது நடந்தது 1990ம் ஆண்டு ஏப்ப மன்னர்கள் பலர் கூடிவிட்டனர் ஏப்பம் தானே விட்டால் போச்சு, இது என்ன பிரமாதம்' என் நினைப்பு
அவர்கள் நினைப்பு தவறாகி விட்டது. ஏப்பம் விடுவது சுலபமான விசயமல்ல. அதாவது நீண்ட நேரம் ஏப்பம் விடுவது.
皺》《》
ஒருவர்தான் ஏப்ப மன்னரா *、 அதிசயிக்க வைத்தார். 22 இல்x சீனாவில் u அவா G)LJLUit ஒலிவெட்டி மு: ಇಂಗ್ಡಿ நிமிடம் 28 நொடிகள் இடைவிடா :"്. YANG ஏ.ப்.ப.ம். அதுவே, அன்றே உல 畿。 சாதனையாகியது. ** ※。 G 9.
அது நடந்து மூன்றாண்டுகள் காடிடுத் பிரஸ்
தயாராகிறது. சீன தயாராகும் டுத் cigiraMíliciMaifia)
40 சதவீதம்
கழிந்த பின்னர் மீண்டும் அதே நபர் இப்போது டென்மார்க்கில் அதே இடத்தில் சாதனை படைத்துள்ளார்.
και αερδαία ή η και ά
அண்ணருக்கு ஒரு பாதிப்பும் இல்லை. கம்புமாதிரி
lெயதானால் என்ன? உள்ளத்தில் வலுவிருந்தால் சாதிக்கலாம்.
அது உண்மைதான். இருக்கிறார். அமெரிக்காவின் அலபாமா 176 அடி உயர கட்டிடத்தின் மாநிலத்தில் உள்ள குண்டேர்ஸ் உச்சியில் இருந்து இடையில்
வில்லி பகுதியைச் சேர்ந்தவர் இணைக்கப்பட்ட ஒரு கயிற்றின் மோட்டர் ஹாவே, துணையுடன் கீழே பாய்ந்தார். அண்ணருக்கு வயது 90. பொதுமக்கள் கூடி நின்று மூன்று பிள்ளைகள் 11 வேடிக்கை பார்த்தனர். பேரப்பிள்ளைகள் 16 பூட்டப் அவரது 58வயது மகன் ஜோ 52 பிள்ளைகள் என்று தலைமுறைகள் வயது மகன் வாம், ஜோவின் 34 கண்டவர் வயதான போதும் வயது மகன் புரூஸ், புரூசின் 11 சாதிக்கும் ஆசை வர களத்தில் வயது மகள் செவின் என்று
குதித்துவிட்டார். ஆம் அவரது சந்ததியே மோட்டருடன் உண்மையாகவே குதித்தார். சேர்ந்து பாய்ந்து உற்சாகம் 176 அடி உயரத்தில் இருந்து கொடுத்தனர்.
கீழே ஒரே குதியல் வயதான போதும் வாலிபன்
93,டி 26-ஜன.01.1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

{{
**********************؟
EFF
နှီ
I 60) LD
டயிலே வேற்றுமை
த்திரமான
பட்டைக் குழந்தைகள்
மத்தியூவும் ஒரே தாய் எடையிலும் வித்தியாசப்பட்டிருந்த தில் பிறந்த இரட்டைக் போதிலும் அவர்களுடைய தேக சுகத்தில் பினும் : எந்தப் பாதிப்பும் இருக்கவில்லை.
60ւպլի மிகவும் இவர்களைப் பரிசோதித்த மருத்து
வர்களும், இருவரும் எக்குறையுமற்றவர்
தங்களுக்கு முன்னர் 1ள ஒரு மருத்துவ வர்களில் மத்தியூ 26 ாண்டவனாக இருக்கும் ஆக 5 இறாத்தல் ருக்கிறான். பிறக்கும் 5 இறாத்தல் எடை 9. IT GOOTILULULLIT GÖT. றாத்தல் எடையுள்ள
களாகவே காணப்படுகின்றனர் கூறியுள்ளனர்.
என்று
பற்றிக்காட்றிலோர் என்ற 31 வயதான
இக்குழந்தைகளின் தாய், இக்குழந்தைகள் கருவிலிருக்கும்போது தொடுக்கப்பட்டிருந்த தொப்புள் கொடியில் ஏற்பட்ட மாற்றமே இக்குழந்தைகளின் தோற்ற-எடை வித்தியாசத்துக்குக் காரணம் என்பதை பிரசவ காலத்தின் போது மருத்துவர்கள்
சிறு
கண்டுகொண்டதாகக் கூறியுள்ளார்.
ந்தைகளாக இருவரும்
எடை குறைந்த தியேக பிராணவாயுக் பட வேண்டிய நிலை
ருவரும் தேற்றத்திலும் G
ன்பைவிட 10 நொடிகள் ம் விட்டு, முன்னர் தான் யைத் தானே முறியடித்
வர் ஏப்பம் விட்டுள்ள 33 நொடி
பங்கெடுத்தவர்கள் 67 பாதிக்கு மேலானவர்கள் தியிலேயே ஓடிவிட்டனர். வெட்டி நீண்ட நேரம் த கண்டபின் தம்மால் தெரிந்து கொண்டார்கள்
T560601
ரின் வெற்றி இரகசியம்
ாயுவை சேமித்து வைக்கும் றுதான்" என்கிறார்கள்
நேரத்துக்கு பியர் அருந்து பூண்டு, கோவா இலைகள் பேன். இவையே நீடித்த ரணம் என்கிறார் ஏப்ப
L9.
வாயால் இழுத்து விழுங்கி க்கொண்டு வாயைத் திறந்தால் வரும்" என்றும் ஐடியா பது முயன்று பார்க்கலாம்.
ரஸ் நகரம்
TULDoni
(UDUd
மத்தியூவின் வயிற்றுடன் பொருத்தப்
பட்டிருந்த கொடி சற்றுத் தடிப்பமாக இருந்தமையினால் அதிகமான போஷாக்கு அவனுக்கே கிடைக்க வசதியேற்பட்ட
மைக்கேலுடன்
தொடர்பு
கொண்டிருந்த தொப்புள் கொடி மெலிந்து சிறுத்துக்காணப்பட்டமை
யினால் மிகக் குறைந்த போஷாக்கு மைக்கேலுக்குக் கிடைத்ததெனவும் அவர் தெரிவித்தார்.
தேகத்தின் அளவு வேறுபட்டிருந்த போதிலும் இருவரினது உருவ அமைப்பில் எந்தவிதமான வித்தியாச மும் காணப்படவில்லை.
மைக்கேலுக்கு பிரத்தியேகமாக அதிக கலோரி கொண்ட உணவு ஊட்டப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் மைக்கேல் தன் சகோதரனின் அளவு வளராவிட்டாலும் ஓரளவு சாதாரண வளர்ச்சியினைப் பெறுவான் என்றே மருத்துவர்கள் நம்புகின்றனர்.
இருவரையும் ஒருங்கே பார்க்கும் பலர் மைக்கேல் ஏதோ உடலியற் குறைபாட்டின் காரணமாகவோ அல்லது ஏதோ ஒரு வியாதியால் பாதிக்கப்பட்டதனாலேயோ இம்மாற்றம் என்று கருதுகின்றனர். இவ்வாறு பரிதாபப்படும் பலரைப் பார்த்தால் தான் சங்கடப்படுவதாக தாயார் பற்றிஷியா வருத்தப்படுகிறார்.
ஆனாலும் இக்குழந்தைகள் பலரின் அன்புக்குப் பாத்திரமாகியுள்ளனர் என்று அவர் மகிழ்ச்சியடைசி"
ல்ெலோருக்கும் ஒவ்வோர் ஆசை ஆடையில்லாமல் பிறந்தோமே ஆசையில்லாமல் பிறந்தோமா? என்று ஒரு பாடல் இருக்கிறது.
ஆசை இல்லாவிட்டால் வாழ்வில் சுவை இருக்காது. சுவாரசியமும் இருக்காது.
பேராசை தான் கூடாது. நியாய மான ஆசைகள் இருக்கலாம்
சிலருக்கு சாதனை படைக்க
ᎯᏓᎾᏡᏪ .
அமெரிக்காவில் வசிக்கும் unt) da) G.) என்பவருக்கும் அப்படியொரு ஆசை DLL LIGGOT
வளர்த்தார் மீசை
அவரது ஆசைக்கு ஈடுகொடுத்து
நீண்டு வளர்ந்துவிட்டது மீசை
ஒரு முலையில்
8 2L.
இருந்து இன்னொரு மூலைக்கு அதன் நீளம்
பால் மில்லர் தனது மீசையைக் கொண்டை போலக் கட்டி தொங்கு LÉGIONE LIITS, வைத்தும் அழகு பார்ப்பதுண்டு. அதுவும் அம்சமாகத்தான் இருக்கிறது.
இலண்டனில் உள்ள டெவோன் நகரில் ஒரு விலங்கு சரணாலயம் அமைத்துள்ளார் இந்தச் சிறுமி அவருக்கு பிராணிகளின்மீது கொள்ளை ஆசை. அந்த பிராணிகளுக்கும் அவர்மீது கொள்ளை ஆசை அதனால்தான் செல்லமாய் ஒரு முத்தம்

Page 10
  

Page 11
L TTT TTTLL TTLL TTTLLL S S S S S LLLLS
பரிசாய்ராம் ஆர்ட்ஸ் என்றும் பட நிறுவனம் இந்து படத்தின் வ புதிதாகத் தியாக்ரும் நிரப்படம் நிா நாயகியா நடிக்கும் படத்தில் கதாநாயா நடிப்பா ஜெயராம் அதிரப்பட الرقمر கதாநாயகியாக நடிக்கப் போவது மதுபா போது இடது காயில்
புண்பண் ந்ெதில் டிஸ்கே சாந்தி ஆறவில்லை அடிமேல் அ விஜயகுமார் மஞசுளா ஆகியோரும் நடக்கிறார் முன்பு போ
நடிக்கின்றார் முடியவில்லை காவை
E______ மடக்கக்கூடமுடியவில்லை H5OT DITE விபி என்றாலும் வலியைப் பா நடித்து வருகிறார் நா
களில் பூரண் குளம் வந்
TIO Ngunian III ni TU |
Lumi i Hit TH TI TITL
7. MIA E. EEU DE MET நடிகைகள் கண்ணாடியோடு வெளியே lar
வர வெட்கப்படுகிறார்கள்
ரஞ்சிதாமோ விாதிரி அஸ்வினி போ விட்டிருந்தும் மட்டும் முக்குக் கண்ாளா
போட்டுக் கொள்கிறார்கள்
ol l mt 19ĵuruong
from Mi wylwyr erthir br-Mawyrain. Yn 485 y பத் வார் படம் பாத்தாம்
ருஷ்பு பிராதமாக நடித்துள்ள
புகழ்ந்து தள்ளிவி குஷ்பூக்களுக்குள் ஒரு கொ
ஆளை விடு V rocesor படப்பிடிப் பிரியாக இரு ஆர்விடத | ii || - |= நீங்களும் நடிக்கா
கட்கிறார் Alfa II. புக்கு
T
படிக்கும் G|III 曹.獸 irilsimlisi ಇಂಗ್ಡಿ பார்வை வீசும் போது :
t போதையுண்ட நிலையாக ့်ဖြိုးမ္ယူမ္ယ 驚心
Rush jrfelirill II LICITUDIILE DESTIGDI J.T.GOOGILII i II, GIT 9 GITGITLÍN சத்யராஜ்
தாழ்வு' W பூதத்தில் கந்தது' ார்சென்று Apuli
'பார்பக்கமும் ராமல்
Lill பரிவருகிறார் இடத்தில் | სა
T
T நள்ளிரவில் AYUDMILIO (
|ाएगा।
விக்ரன் பரீட் என்று | T | | டா
ாது
| सा ।
п
݂ ݂
M חוז ההרווחה יותר.
A
MINIMI TMI li li
ார். ப
III JRI க்குப் பின்னர் படத் யக்கவிழா நள்ளிரவில்
அது காட்சிகளும் எடுக்கப்படும் ார்னியா என்றுபவித்ரன் கூறியுள்ளார்.
யோகம்தான்
Rytin Itali IIAN ந்ெதி வந்து பு ity
CSTSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

glurrgs GUIT-2 IT
தன் படு தீவிரமாக நடந்துவருள்ா ரோாதான் கரப்படுகிறார்
நாம் திகம் போட்ட டாயம் இன்னும் டி வைத்து lJl P = Al filii ITA LEIFI,
TEN து மாதங் துவிடுமாம்
பங்றோ
LD ரஞ்சளி ÄN LUG
T என்று LITET ளோள்
■ 则上 "DIE ODIGLDI CUPIDI?
தெலுங்கில் சுபம் ஸ்டார் சிரஞ்சீவி அரசியல்வாதிகளின் தொலைகா அவதிப்படுகிறார். ார் நடிப்பதோடு சரி அரசியல் வொ ' அவர் கொள்ாலும் இது - A" ரஞ்சீவியின் ரசிகர்கள் புது ே தடிவ நாங்பர்ாரு து நார்கள் பராந்த
து " தூங்கிலுட்
தோடு சொல்லுகிறே
R
., 11 11 1 1 : 10:11
5:10 :11 11 :01 .ܕܘm.
| 11 ܠܐܝܕܐ | 11:11.1

Page 12
பாப்பா முரசு சிறுகதை
ஒரு முறை கிராமத்திலிருந்து ஒரு ரயில் பட்டணத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. வண்டியில் பலவித மான மக்கள் அமர்ந்து பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். இதில் ஒரு வயதான விவசாயியும் அமர்ந்திருந்தார். அவர் ஒரு எட்டு முழம் வேட்டியைக் கட்டி இருந்தார். ஒரு சால்வையை உடம்பைச் சுற்றிப் போட்டிருந்தார். அவருக்கு எதிரில் ஒரு படித்த இளைஞன் அமர்ந்திருந்தான். அவன் முழுக்கால் சட்டையும், கோட்டும் அணிந்திருந்தான்.
விவசாயியை ஏளனமாகப் பார்த்தபடி புகை பிடித்துக் கொண்டே வந்தான். தான் அதிகம் படித்தவன் என்று அவன் தன்னுடன் பிரயாணம் செய்பவர்களிடம் காட்டிக்கொள்ள விரும்பினான். அதற்கு விவசாயியை மட்டம் தட்டுவது தான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தான். LL L LLTL LLtttLL LLL L0 TTLCLtLLLLLLL LLLLLL TLLLLL கொடுத்தான் "ஏம்பா நீ எந்த ஊருக்குப் போறே? என்று கேட்டான்.
D.LGGOT புன்னகைத்தபடி, "தம்பி என் வயதை மதித்தாவது நீங்கள் எந்த ஊருக்குப் போகிறீர்கள்? என்று சற்று மரியாதை யாகக் கேட்டிருக்கலாமே. பரவாயில்லை. நானே சொல்கிறேன்" என்றபடி "நான் பட்டணத்தில் படிக்கும் என் மகனைப் பார்க்கப் போகிறேன்" என்றார்.
உடனே இளைஞன், கிழவன் தன்னை இப்படி மற்றவர்கள் முன்பாக மரியாதை தெரியாதவன் என்று கூறிவிட்டாரே என்று ஆத்திரப்பட்டான். மேலும், விவசாயியை மட்டம் தட்ட முடிவு செய்தான்
எனவே, "அய்யா தங்கள் பிள்ளை யைப் பட்டணத்தில் படிக்க வைக்கிறீர் களே! நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்? என்று கேட்டான். உடனே விவசாயி, "எனக்கு ஏதப்பா படிப்பு வாசனை எல்லாம். ஆனா, ஆவன்னா கூடத் தெரியாது. எல்லாம் வெறும் அனுபவப் படிப்புத்தான்" என்றார்.
உடனே இளைஞன் கடகடவென்று சிரித்தான். "அடப்பாவமே படிப்பறிவே இல்லாமல் இந்த உலகத்தில் வாழ்வது மிகவும் கடினமாயிற்றே! pLDLDITGJ எப்படிக் காலம் தள்ள முடிகிறது? பட்டணத்தில் உள்ள பெரிய கல்லூரியில் எம்.ஏ.படித்துவிட்டு மேலும் படிக்கிறேன் நான் என்னாலேயே இந்த உலகில் ஏமாறாமல் இருப்பது முடியாத காரியம் போல் இருக்கிறது. இதில் உம்மைப் போன்ற படிக்காதவர்கள் என்னதான் செய்வீர்கள்? என்று கேலியாகக் (B9LLIMI GÖT,
ஒட்டி அனுப்புங்கள்
01.01.1994.
திண்முரசு வாரமலர்
கிரு லப்பனை, கொழும்பு-05
சிறந்தவர்ணத்திற்குப்பரிசுதரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில்
றந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா
25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திக
வர்ணம் தீட்டும் போட்டி இல: 21
88/14 சோமாதேவி பிளேஸ்
அ 601
GODA
ம் G.1
து T
விவசாயி சிறிதும் முகம் சுளிக்காமல், "என்னப்பா செய்வது? என் அம்மா, அப்பா என்னைப் படிக்க வைக்கவில்லை. ஏதோ உலக அனுபவத்தை வைத்துத்தான் ஏமாறாமல் காலம் தள்ள வேண்டி யுள்ளது" என்றார். ரயிலில் பிரயாணம் செய்த எல்லாரும் விவசாயியும், இளைஞ னும் பேசுவதை வெகு சவாரசியமாகக் கேட்டபடி வந்தனர்.
சிறிது நேரம் பேசாமல் இருந்த இளைஞன், "அய்யா ரொம்பப் படித்த என்னால் எப்போதும் சோம்பேறித் தனமாக இருப்பது முடியாத காரியம். என் முளைக்கு வேலை தந்து கொண்டே இருக்க வேண்டும், என விரும்புபவன் நான். எனவே, உங்களுக்குத் தெரிந்த ஏதாவது விடு கதையைச் சொல்லுங்கள் நான் பதிலைச் சொல்கிறேன்" என்றான். விவசாயியும் ஒப்புக் கொண்டார். உடனே இளைஞன் திமிருடன், "அய்யா! நீங்கள் அதிகம் படிக்காதவர். எனவே, படிக்காத உங்களிடம் வெற்றி பெறுவதில் எனக்கு ஏதும் பெருமை இல்லை. எனவே, தாங்கள் கேட்கும் விடுகதைக்குப் பதில் தெரியாமல் நான் உங்களிடம் தோற்று விட்டால் நான் உங்களுக்கு பத்து ரூபாய் தந்து விடுகிறேன். நீங்கள் என்னிடம் தோற்றுவிட்டால், நீங்கள் எனக்கு ஐந்து
I T U
غیر سے ک2
KN|| 2
ரூபாய் தந்தால் போ
விவசாயி இப்பே ஒப்புக்கொண்டார். ே விவசாயி இளைஞனி பதினாறுகை, முப்பத் அறுபத்தினான்கு கை கொண்டது எது? அதைக்கேட்ட இளை திடுக்கிட்டான். முழித்தான் முன் கொண்டான். ஆனா வில்லை. எனவே, ! துடன் தலையைக் குை பின் தன் பையிலி UDSLUIT GODULU எடுத்து கொடுத்தான்.
"அய்யா நான்
இந்தாருங்கள் பத்து
வர்ணம் தீட்டும் போட்டி இல, 18 பரிசுக்குரியவர்: க. சஜனி இந்துக் கல்லூரி வாழைச்சேனை. பாராட்டுக்குரியவர்கள் Go, gust of ரொசாரி ரோட் நீர்கொழும்பு செல்வி, ஐஎல் றுஸ்மினா சம்மாந்துறை-03 ரீ. தனா கெளரி ராஜகிரிய வி. ஜெயந்தினி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம் மட்டக்களப்பு GLÈ). Mf, ffLIITGESTIT பூ சண்முகா வித்தியாலயம்திருகோணமலை என் பிரசாந்தி கண்டி எஸ். குருபாரன், கொழும்பு-12, ஜே.பி. நாகதீபா ராகல தமிழ் 蠶 sabas gGøTITULIT, வி. கார்த்திக் ன்பிலேன்ஸ் தமிழ் வித்தியாலயம், நுவரெலியா
சந்திரமோகன் வேணாட் GITs),
எச். ஷர்மிளா ஹலீல்டின்
திகம்.
எம்ஐஎம் நுபைல்
அல் அமீன் வித்தியாலயம்
புதிய காத்தான்குடி-3
Lb,f. LIITILDIT Grabólun
கொட்டியாக்கும்புர செல்வி சாந்த் பாலகிருஷ்ணன் மாத்தளை
ஆபிரிக்காவில் வாழும் தேனிப்
பறவை தேனீக்களை உண்ணும்
மிருகங்களைத்தேன்கூடு உள்ள
இடங்களுக்கு வழி நடத்திச் செல்லும் அந்த மிருகங்கள் தேனீக்களைத்தின்றதும் கூட்டில் மீதமுள்ள தேன் முட்டை போன்றவற்றை இந்தப் பறவை தின்னும்
1. ஆடைமேல் ஆை
அதை அகற்றி செய்வான். அவ 2. வேகாத வெய்ய வைத்தேன். உரு
S63õT) டிக்இடிக்இடிக் மணிக்கட்டு நேரம் இகாட்டும் மணிக்கட்டு
இடிங் டிங் டிங்
Lurr LGL Luar zgji Dறைத்தர்ப்ரெ
க்கட்டு
மணிக்கட்டு சுவரில் இதெரங் Lossesfor, G.
அறபா கனிஷ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தும், என்றான். ாதும் அமைதியாக பாட்டி துவங்கியது. டம், "எட்டுக்கால், தியிரண்டு பற்கள் ண்கள் நூறு தலை என்று கேட்டார். ஞன் திகைத்தான், திரு திருவென DIGIMIGO) ALI, J, j; fliji, ல் பதில் தெரிய மிகுந்த அவமானத் ரிந்து கொண்டான். நந்து ஒரு பத்து விவசாயியிடம்
தோற்றுவிட்டேன். ரூபாய் இந்த
விடுகதையின் விடையைச் சொல்வீர்களா? என்று கேட்டான்.
உடனே விவசாயி அவன் கொடுத்த பத்து ரூபாயைத் தன் துண்டில் வைத்து முடிச்சுப் போட்டுக் கொண்டார்.
பின்பு ஒரு ஐந்து ரூபாயை எடுத்தார். அதை இளைஞனிடம் கொடுத்து, "தம்பி, அந்த விடுகதைக்கு எனக்கும் விடை தெரியாது. நான் தோற்று விட்டால் உனக்கு ஐந்து ரூபாய் கேட்டாயே, இந்தா காசு, என்று சொல்லி அவனிடம் கொடுத்தார். தன் காசிலேயே தனக்கு ஐந்து ரூபாய் தந்து விட்டு தானும் உட்கார்ந்த இடத்திலேயே ஐந்து ரூபாய் சம்பாதித்து 6 W.L. L. 6976). If IIIIIII77I7768
திறமையை எண்ணி இளைஞன் வியந்தான்.
தன் அறியாமையை மன்னிக்கும்படி வேண்டினான்.
உடனே விவசாயி, "இல்லையப்பா உன் மீது எனக்கு வருத்தம் இல்லை. படிப்பை நீங்கள் தவறாகப் பயன் படுத்துகிறீர்கள் படிப்பு பெருமைப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் வெறும் பெருமை மட்டும் பேசிக்கொண்டிருந்தால்
போதாது அனுபவ ரீதியாகவும் நாம்
சில சமயம் செயற்பட வேண்டும் மற்றவர் களை மட்டம் தட்டுமுன் அவர்களின் உண்மையான திறமைகளை எடை போட
リ போர்த்திருப்பான். ால் நம்மை அழச் GöT LITTP a)|GBGA) GONGIGOJöIGO) GOOI கவில்லை. ஆனால்
டக்
உலர்ந்து விட்டது. அது என்ன? 3. காய்ச்சிமுடியாத இரசம் குடிக்க முடியாத இரசம், அது என்ன? 4 அண்டை வீட்டில் குடியிருப்போம், அக்காள் தங்கை நாங்கள் கிட்ட இருந்தாலும் தொட்டுக்கொள்ள மாட்டோம் நாங்கள் யார்?
5. உயிரில்லை, ஊருக்குப்போவான் കTഒിങ്ങെ', வீட்டுக்குவருவான். வாயில்லை வார்த்தைகள் சொல்வான். அவன் யார்?
6. போட முடியும். ஆனால் எடுக்க
முடியாது. அது என்ன?
Ꮨ0ᏬᏆᎫᏎᎮᎧ '9 өшп8 с.
1997 ER27 алғ0 fшп "g hig Loonger "g an usergret) "I
கே.விவிதா தி/விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம் ருகோணமலை,
வேண்டும் புரிகிறதா?" என்று கேட்டார். இளைஞன் அன்று முதல் தன் படிப்புத் திமிரை விட்டு அடக்கமான அனுபவம் தேடும் நல்ல மாணவனாகி விட்டான்.
விடுகதைகளும்
66 GODIL SE ESTE, Llo 1. சோற்றை கொட்டிவிட்டு பானையைச்
சாப்பிடுவான். அவன் யார்? 2. நீரிலே பிறந்து நீரிலே அழிவான்.
அவன் யார்? 3. சாவுக்கும் உதவும்.
உதவும். அது என்ன? 4. உயர உயரப் பறப்பான். ஊசி படப் பொறுக்க மாட்டான். அவன் யார்? 5 சிகப்புப் பையுள் சில்லறைக் காசு.
அது என்ன? 6. போன இரயில் திரும்பி வராது. அது
6T66T60TP 7 வெள்ளை நிற மனிதனுக்கு கறுப்பு
நிறத் தொப்பி, அது என்ன? LS L Y LL S S LLLLS L LLLL L L GLY S LLLLS டாக் குண்டு மணி டாக் டாக். குதிரை வால் டாக் டாக், அது என்ன? 9 ஒரு இறாத்தல் மனிதனுக்கு அரை இறாத்தல் மீசை அவன் யார்? 10. கண்ணால் பார்க்கலாம். கையால் தொட
முடியாது. அது என்ன?
1. எங்கும் செல்வேன். எதையும் உரைப்பேன் என்னை உலகினில் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். நான் LTP 12 சிகப்பு வாசல், பச்சை வீடு, அது
6Τρότσότρ 13. ஐந்து வீட்டிற்கு ஒரு முற்றம் அது
6T6öI60TP 14. தம்பிக்கு எட்டும். ஆனால் அண்ண னுக்கு எட்டாது. அது என்ன?
சமையலுக்கும்
ஜெய ர PCRBA L219 G. E. ሀ፫9Ùቓ  ̈8I
фешп%; "| ussure to bigg has 6
recegin spageh ' Grun "hqLogo e 'recogiqireto) 8 மு:ஜெழி 1 y gyn" a "g yn Luisputelyn (199###9) "g டிாே ரி 8 har a "g qudiппцэшппп II
Le... ĜGIT&TIGAS GILAJM புனித அன்னம்மாமகளிர் மகா வித்தியாலயம்,
வத்தளை வட்டக் கிணற்றிலே தீ எரிகிறது. அது என்ன? 2. மஞ்சள் நிற மங்க்ைக்கு ஆயிரம் படை
IIGIGi), 966iI LIITIP
3 ஆயிரம் பேரை மேலே தூக்கிச்
செல்வான். அவன் யார்?
4 மரத்து மேலே கூடு கூட்டுக்குள்ளே
ஆயிரம் குஞ்சு, அது என்ன?
இ 5 சிறுக வளைந்து பெருக ஓடும்
எது? 6. ஒருவன் வாலை பிடித்துக்கொண்டு ஒன்பது பேர் ஓடுகிறார்கள். அவர்கள் UITP 7. ஆயிரம் விளக்கேற்றி அண்ணாந்து பார்த்தால், பளிச்சென்று தெரியுது ஒரு விளக்கு அது எது? 8. ஏட்டில் எழுதாத மொழி, எவரும்
மகிழும் மொழி என்ன மொழி?
fijano decodia a lecegi "A ன்றாகு (அரபிகு g 10 g இதறு GJESØLIGT SO TE
receit *g piegel'g') "I
கேதீபதர்ஷினி சீ.சீ தமிழ் gin LivonsijouTsu.
93,டி 26-ஜன.01.1994

Page 13
புத்தாண்டில்
பூக்கட்டும் சமாதானம்
தொழுதாலும் அழுதாலும் பொழுதிங்கு விடியவில்லை! அழுகுரல் ஓயவில்லை! அகதிகள் குறையவில்லை புத்தாண்டு பிறந்ததென்று பொங்கி மகிழ்கின்றார்! புத்தாடை அணிந்து பூரித்து வரவேற்கின்றார் பத்திரிகை எங்கும் பாடல்கள் பாவலர்கள் வரவேற்பாம் எத்தனை பேர் இலங்கையர்? எவருமேன் காணவில்லை? வடக்கில் வாழ்வோரை? வாழ்த்துக்கள் யாருக்காமோ? பூக்கட்டும் சமாதானம் பொழுதிங்கு விடியட்டும் திக்கெட்டும் தீந்தமிழர் வாழ்வு சிறக்கட்டும்! கத்துங்கள் பாடுங்கள் களிப்புடன் ஆடுங்கள்! எத்திக்கும் ஒலிக்கட்டும் எவர் வேண்டாம் என்றாரிங்கு வாழ்த்துங்கள் போற்றுங்கள் வர்ழ வழி காட்டுங்கள் கூத்துக்கள் கேளிக்கைகள்
சாத்துங்கள் பாமாலை சரித்திரத்தை மறக்கா
-(p, Auror
。
சிகப்பாய் ஒரு நிலா
j, b, b Irij:
(6), IT GODILIITILI "LILLb எமக்கும் షో
!, -
|புத்தாண்டே நீ வர வேண்டும்
எத்திக்கும் புத்தொளி வீச வேண்டும் @ எல்லோருக்கும் மனதில் அமைதி வேண்டும்! BH பழமைகள் அடியோடு மறைய வேண்டும் íî புதுமைகள் புகழ் பூத்து ஓங்க வேண்டும் சாந்தி சமாதானம் நிலவ வேண்டும் 器 சாதிப்பிரச்சினைகள் ஒழிய வேண்டும் 器 வறுமையும் வாழ்வில் தீர வேண்டும் வஞ்சியர்க்கு மணவாழ்வு வரவும் வேண்டும் 羲 அகதிகள் என்ற நிலைமாற வேண்டும்! íî அறியாமை என்ற நிலை தீர வேண்டும் போர் கொடிகள் மண்ணில் சரிய வேண்டும் 을, பொங்கி வந்த துன்பங்கள் மறைய வேண்டும் LIII ஒற்றுமையே பலமென ஒங்க வேண்டும் ! ஓரணியாய் நாமிங்கே திரள வேண்டும் 6 அன்பினால் அகிலமதை ஆள வேண்டும் QDn அழைக்கின்றேன் புத்தாண்டே நீ வரவும் வேண்டும் (0)\! (600)/I ஹப்புத்தளை.எஸ்.ஜி.மனோ @
SS மீட்பர் மீண்டும் வருவாரா? [[el::Aviro அவர் பிறந்தார் @ மாசில்லாக் கன்னியிடம் அவர் பிறந்தார் -에 மாட்டுக் கொட்டிலில் அவர் பிறந்தார் o |மானிடரை மீட்க அவர் பிறந்தார்
மாசுபட்ட உலக வாழ்வை மாற்றி அவர் பிறந்தார் | | Drou செய்யும் சாத்தானை வென்றிட தி உருவெடுத்து அவர் பிறந்தார் G.I. மாபரன் அவர் வந்த பின்பும் 影 மானிடரோ இன்னும் மாறவில்லை, 豐
மாறாத மனித மனதை மாற்றிட மீண்டும் அவர் வருவாரா?
திருமதி மர்லின் ராயன்கண்டி
機 புகுந்துவிடு இx ' ಇಂತ್ಲಿ* ၇/ဂ့််ပွါးရ်နှီး செல்லும் விடியல்.
6) IGOTyu Jedi B605 。 Gof 6)G)IL "Lg,'ILILTLrosi) .܂ ܐ ܐܬܐ ܇ குடிமகனே பாலெ இத்து' கனவுகளைத் அன்பை ಙ್
""" தொலைத்து MODIGDI 600L. Si "a குறையாமல் தா அமைதியைத் செய்த pилоздо. шофр: இடையிடையே தேடும் 9 Giroti நீ சொல்லவில்ை கரு கலைப்பிற்கும் \ நெஞ்சம் மனித பிடிமகனே வாெ காக கொடு - விக்கின் fणी பழக்கி வைக்கவி இருட்டுடன் வந்து ஓசையை ቇዛ . இருட்டு தொலையுமுன்னே /ހަ i கேட்டு Փ1606vպIDա ! :: எழுந்து போ SJIRICULD.
TGO)6ITUII Lib GoIIT குப்பிவிளக்கில் சிரித்திருந்த தமி ATGIMI,LÎN) GIT îNGBOTIEig, GoGirji gain சீர் சிறப்பைக் க P 驚 6)Iff சுமந்து J, i புவியியலைப் LILA ஒவ ரு நாளும P பூர்வீகம் கண்டே FTU,969)Lu|L-6ot oblo LDIDI. 9_uîig, gogn நெஞ்சம் கவிதையென வ எனக்குள் இருக்கும் / விதைத்து வெட்டுப்புள்ளி நோயை GONJ, irgin உணர்வுகள் கண்டு ஏனம்மா படிப்பித் உனது நோயை ufi 6ýslög,1ð எனக்கும் クク ஏன்மானம் 3Ff மறக்காமல் சமாதானத்தின் ፱) በ 6DOTITIf)6ጊ) Guire என்னை நினை தூரம் செல்லும். OI 6)ITAFav gTGDIKAugILD) கண்டு E. ழின்
அஞதும். -salue ".", GII (Big గ్రా" ஆரையம்பதி வீழ்வதற்கா தாே நண்பர்களிடம் நடி கவிஞர் ெ குழந்தைகளுக்கு γγ. , முதி குறள் சொல்லி கொடு girorrů ரீடு काश - வரும் கட்டிலைவிட்டு இறங்கிய்தும் IÑ
ராமன் goto
": سمبر
GIAID, 'ño молчи レ மர 955 TD(ULD - / கவிதை வரும் AB IT60,T உறவில்
N مسسيس - N விருப்பு வரும் -மட்டுநகர் எஸ்.ரோஜா- 9 კილrრიისის
ஞாயிறு தனவிருத்தி, காரிய சித்தி திங்கள் விருந்தினர் வருகை சுகமிகுதி செவ்வாய்-பெரியோர் நட்பு மகிழ்ச்சி நிலை புதன்
வெள்ளி தெய்வ நம்பிக்கை மனமகிழ்ச்சி சனி விருந்துபசாரம், ஆடம்பரச் செலவு
ஞாயிறு வாக்கு வசீகரம் பொருள் பேறு
திங்கள். துயர் நீங்கும், எண்ணங்கள் வெற்றி செவ்வாய்-பகை அதிகம், கெளரவக் குறைவு புதன்வியாழன்- பொருள் வரவு காரியானுகூலம்
சனி செலவு மிகுதி பெரியோர் உதவி
ஞாயிறு தனலாபம் குடும்ப சுகம் திங்கள் கெளரவம், இனசனக் கொண்டாட்டம் செவ்வாய் தூர இடப் பயணம் மனக்கலக்க புதன் மனமகிழ்ச்சி வீண் குறை கேட்டல் வியாழன்-பயணங்களில் இழப்பு கவலை. Glaucir af- 3 jöfull Fasal Tarub, LJUGOISTíb. சனி துயர் அதிகம் செலவு மிகுதி
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
I foi i u Gold ||
(புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
மறைமுக எதிர்ப்பு வாக்குக் கலகம் வியாழன் பெரியோர் குறைகேட்டல், அரசவிரோதம்
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்- 5
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி)
செய்தொழில் விருத்தி உயர்ந்த நிலை
வெள்ளி வெளியிடப் பிரயாணம் கஷ்டம் நீங்கும்
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்
(உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம், அவிட்டதுமுன்னரை)
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம் -3
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
ஞாயிறு பெரியார்கள் உதவி கெளரவம் M.L 1 LDGOVIM
|DOs திங்கள் நடைக்கஷ்டம், தேகசுகம் பாதிப்பு AKITGADGAV 9 LIDGNOM LJOSGI) 12 செவ்வாய்பயணத்தடை வீண் முயற்சி LJgå 12 DM SIGA 9 LDGSM புதன் துயர் நீங்கும் காரிய சித்தி ATOA) 10 DGM Ls.L| 3 |Ms வியாழன்-பணக் கஷ்டம், புதிய முயற்சி L.LI 2 DM To Do. கெளரவம், செலவு மிகுதி IGOG) 7 LDGM சனி பயணங்களில் வெற்றி சுபகாரிய மகிழ்ச்சி பகல் 12 மணி
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்- 3
(III609) 10 LIJó) 1
KITGROGA) 7
LJUKG) 12 LJUKG) II L)U
UT606a) 19 LJ96), 12 UITGANGA) 9 LĴ),LJ 1
血
(விசாகத்து நாலாங்கால், அனுவும், கேட்டை)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் -9
93.டி 26-ஜன,01,1994
ஞாயிறு உறவினர் வருகை செலவு மிகுதி பிய 2 மணி ஞாயிறு உயர்ந்த நிலை, மனக்குறை கேட்டல் பிய 1 மணி திங்கள் வெளியிடப் பயணம், கெளரவம் காலை 9 மணி திங்கள் செய்தொழில் விருத்தி மகிழ்ச்சி நிலை АП806) 8 DOM செவ்வாய்-உயர்ந்த நட்பு தேகாரோக்கியக் குறைவு பகல் 12 மணி செவ்வாய்-அந்நியர் சகவாசம், கெளரவம் Liga 12 DG புதன் செய்தொழில் விருத்தி, இனசன உதவி காலை 10 மணி புதன் வீண் தடைகள், காரியங்களில் குழப்ப நிலை காலை 7 மன வியாழன் மறைமுக எதிர்ப்பு கெளரவக் குறைவு பகல் 12 மணி வியாழன்நடைக்கஷ்டம், கீர்த்தி நிலை Luas) 12 DG வெள்ளி- தனலாபம், குடும்ப நன்மை. Too) 9 Don Garcial)- UGId slib, Dorayop. LĴ),LJ 2 IDIGON சனி உயர்ந்த நிலை, குடும்ப சுகம் பகல் 12 மணி சனி பெரியோர் நட்பு தெய்வ நம்பிக்கை SETGOOGA) 8 LIGONI
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்- 4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமாதானம் பாழுதே
க வேண்டும்.
றஞ்சலில்லா க்கும்
சங்களின் ஞ்சலில் பாழுதே-நான் க வேண்டும்
கொடுக்க
luisorig,
ஞ்சி விளையாட பொழுதே-நான் |க வேண்டும்.
gal க்கவந்த தார புருசர்- போல் பொழுதே-நான் க்க வேண்டும்.
Drsflágs திகள் மறுத்தும்-வலுவாய் பொழுதே-நான் க்க வேண்டும் LIAU, GITATGES, பாழையூர் ரீவரணி,
ன்று-உந்தன்
மன்று- எனக்கு rgórgarir uir i
ம் போல்-என்று
Ο Ι
ன்று-ஏன்
boso? டித்ததனால்-தமிழன் தேன்!
த்தாயின்-அன்றைய
GL 6ór| த்ததனால்-எங்கள் Gör ழ்ந்தவரை-இன்று BL Girl
தாய்-பாலில்
grtů? பதற்கா-என்னை Trij Tuů? ഫേൺ-¡ j5rtů? ாதிரில்- நான் fu? சகுணரத்தினம்.
காதல்
ിഖ[][ ഖnt. இதயத்தில் SIILIH 6) (UID. உதயத்தில் சிரிப்பு வரும் வரும்.
Giggoth gain,b. voor Gir Di'LGAlb வரவே மாட்டாள் அழகானந்தம் அரவிந்தன்
கொழும்பு-15,
| 6 milia
கர்த்திகைப் பின்முக்கால், ரோகிணியிருகடத்துமுன்னரை
தனலாபம், சுபகாரிய நன்மை
புதன்
வியாழன் வாக்கு வசீகரம், துணிவு மிகுதி வெள்ளி மண மகிழ்ச்சி, பணவரவு
செய்தொழில் நன்மை, கெளரவம்
Faxfl
ங்கள்- மனக்குறைநீங்கும், பயணங்களில் வெற்றி பிப 4 மணி செவ்வாய்-அந்நியர் சினேகம், மனக்குறை எடுத்த காரியத் தடை வீண் செலவு
கணவன்-மனைவி உறவு SJIDIT jba)IGDIġI UIIIITii? கண்டு பிடிக்க சில வழிகள்
உங்கள் கணவர் அல்லது உங்கள் மனைவி உங்களை ஏய்க்கிறார் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படுமானால் இக்கேள்விகளுக்கு விடை காணுங்கள். இவ்வினாக்களில் மூன்றுக்கு "ஆம்" என்று பதில் அளித்தீர்களானால், அனேகமாக உங்கள் துணைவர் அல்லது துணைவியார் உங்களை ஒரளவு ஏமாற்றி வருகிறார் என்ற உண்மை புலனாகிவிடும்.
இதனை நியூயோர்க்கைச் சேர்ந்த பிரபல உளவள ஆற்றுப்படுத்தல் நிபுணர் பொணி வெய்ல் தருகிறார்.
உங்கள் வீட்டில் தொலைபேசி வசதி இருக்கிறது. தொலைபேசி கிணுகினுக்கும். நீங்கள், அதனை எடுத்ததும் மறுமுனைபேசி மறுத்து, கட்' செய்யப்படுகிறது. இது அடிக்கடி நடக்கிறதா? நீங்கள் பிரசன்னமாகியிருக்கும் போதே வேறு சிலருடன் குசு குசு என்று உங்கள் துணைவியோ துணைவரோ ஏதோ பேசுகிறாரா? நீங்கள் இருவரும் கலவியில் ஈடுபடுவது மிகவும் குறைவா? உங்களை அறியாமலே உங்கள் தொலைபேசிக் கட்டணக் கணக்கு அதிகரிக்கிறதா? உங்கள் துணைவரோ துணைவியோ அலுவலகப் பணிக்காகவென்று இரவு நேரங்களில் நேரங்கழித்து வீடு வருகிறாரா? அல்லது அலுவலகப் பணி என்று கூறிவிட்டு அடிக்கடி வெளியூர் சென்று விடுகிறாரா? காலையில் முன்னதாகவே பணிமனை சென்று காலம் தாழ்த்தித் gotbl/dp/7/7/TP முரட்டுத்தனமாகவும் எப்போதும் உங்களுடன் சண்டை போடவும் முற்படுகின்றாரா? வழக்கமான நடையுடை பாவனைகளை திடீரென மாற்றி புதிய
மோஸ்தரில் உடைகளை அணிகிறாரா? உங்கள் துணைவி அல்லது துணைவர் முன்பெல்லாம் ஒரு நபரைப் பற்றி அடிக்கடி உங்களிடம் கூறிவந்திருப்பார் திடீரென அவ்வாறு அதே நபரைப்பற்றி அதிகமாக வாய்திறப்பதை குறைத்துக்கொண்டாரா? வீட்டிலிருக்கும் போது உங்கள் துணைவர் அல்லது துணைவி அமைதியற்றுக் காணப்படுகிறாரா? இது ஒரு உளவள நிபுணரின் கருத்து மட்டுமே. முற்றிலும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்து விட வேண்டாம் பலவிசயங்களை அறிந்து கொள்ளலாம். அதற்காக மனதை அலைய விட வேண்டாம்.
கப நேரம் மிதுனம் கப நேரம்
மிருகடத்துப் பின்னரை திருவதிரை புனர்பூத்து முன் முக்கால்
பகல் 12 மணி ஞாயிறு செய்தொழில் நஷ்டம், பணவிரயம் RIIGIDA) 7 LDGEN
திங்கள்- பெரியோர் நட்பு காரிய சித்தி LЈge) I2 IMGM காலை 10 மணி செவ்வாய்-வீண் கலக்கம், நண்பர்களால் உதவி MIMa) 10 |Ms பிப 4 மணி புதன் எடுத்த காரியம் சித்தி மகிழ்ச்சி LJUKG) 12 LDIGNON காலை 10 மணி வியாழன் துயர் நீங்கும் செய்தொழில் வெற்றி D.L 8 Doh காலை 7 மணி வெள்ளி மனக்குறை நீங்கும் நடைக்கஷ்டம் KATGOGA) 10 LDGIRMf பிய 2 மணி சனி அந்நியர் உதவி, பணவரவு SIGOA) 7 LDGEN
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம் 5
துலம்
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) ஞாயிறு நீடித்த நோய், பணச் செலவு திங்கள். கீத்தி செலவு கட்டுக்கடங்கல், செவ்வாய்-பயமிகுதி, உயர்ந்த நிலை
நினைத்த காரியம் வெற்றி மகிழ்ச்சி நிலை, பகல் 1 வியாழன்- பயணங்களில் வெற்றி செலவு அதிகம், காலை 9 வெள்ளி துயர் நீங்கும், பெரியோர் சகவாசம்
நம்பிக்கையிழப்பு வீண் கவலை
புதன்
Fast
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்- 7
I,iii, , , (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்
ஞாயிறு புதிய முயற்சி, பணச்செலவு HIMA) 10 IDM திங்கள- தேகசுகம் பாதிப்பு கவலை LJG) 12 LOGOxf செவ்வாய் அந்நியர் பகை வீண் முயற்சி LJUKG) 11 LDGIRMf புதன் பணக்கஷ்டம் தடைகள் நீங்கும் L M,LJ 2 LDGOosf வியாழன் உறவினர் பகை ஊதாரித்தனம் AKTIGADGU 10 LDGOs) வெள்ளி- மனமகிழ்ச்சி செய்தொழில் நன்மை LIMA) If IDM சனி பெரியோர் சகவாசம், காரிய சித்தி ITGOA) 10 IDG
டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் 9
I, II, 3b.Juli
மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு மனக்கலக்கம், வீண் முயற்சி LNL 1 Doh திங்கள் கெளரவம், தேகசுகக் குறைவு LJACI) I IDOM செவ்வாய் எடுத்த கருமம் வெற்றி, பணக்கஷ்டம் LĴ),LI 4 LDGORN புதன் பெரியோர் சகவாசம் மனமகிழ்ச்சி HIIoa) 7 IDSMs வியாழன் துயர் நீங்கும், சிறந்த வாழ்க்கை L146), 12 (DGMs வெள்ளி- தனலாபம், கெளரவக் குறைவு L.L 2 logo Fgs- L JLJ I IDIGOxf
மிகுதி குடும்பத் கஷ்டம்
அதிஷ்ட்நாள்-திங்கள், அதிஷ்ட G`a)âikasib- 1
உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
RIIGIDA) 8 DGwwf || UT dop- e pasari pisaf, LIGIOSTAJJay LI JGJ 12 LOGNMA பகல் 12 மணி|திங்கள்- வீண் வாக்குவாதம், மனக் குறை. LJaKGi) 17LOGIsos காலை 9 மணிசெவ்வாய் மனத் தெளிவு நடைக்கஷ்டம் LL 1 IDM
மணி புதன் வீண் கவலையொழிதல், தனலாபம் KIITONGAJ MO LOGO
மணிவியாழன் அந்நியர் சகவாசம், பணச் செலவு Ls.L| 1 |M பகல் 12 மணிவெள்ளி புதிய முயற்சி, கெளரவம் Wi60au 170 Day பிய 2 மணி சனி தெளிவற்ற நிலை, மனஅமைதி குன்றல், காலை 9 மணி
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்

Page 14
அறிந்து கொள்ளுங்கள்
மருத்துவ
உற்பத்தி பெருகியமையினால், அக்கருவிகளை உருவாக்கப் பயன்படுத் தப்படும் பொருட்களிலிருந்து பெறப்படும் கழிவுகள் மனித இனத்துக்கே பெரும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.
செய்ய வேண்டும்
G Iழில் மயமாகி வரும் நாடுகளில் கழிவுப் பொருட்களும் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக கடந்த பல ஆண்டுகளாக யுத்தம் தொடர்பான நவீன கருவிகள்
ஆரோக்கியம்
இப்பக்கத்தில் கா உருக்குலைந்து பிற
ளுடையவை.
லட்டீவியா என்ற களுக்கு மேலாக சே
UFIU (URI
யுள் உறுதிக்கு அதுவே உத்
Iகாசனப் பயிற்சி நீண்ட
நெடுங்காலமாக இந்தியாவுக்கும் இந்து தர்மத்துக்குமே சொந்தம் என்று கருதப்பட்டது. இன்று உலகம் முழுவதும்
யோகாசனப் பயிற்சிகளும் தியானமும் பொதுச் சொத்துக்களாகிவிட்டன. மதம், நாடு என்ற குறுகிய வரையறைகளும் வரம்புகளும் நீங்கிய நிலையில் எங்கும் பரந்து மனித சமுதாயம் முழுமைக்குமே பயனளித்து வருகின்றன.
சிரசாசனம் இப்பொழுது சீனாவில் வெகுவேகமாகப் பரவி வருகிறது. அங்கு மிகப் புராதன காலந்தொட்டு பலதரப்பட்ட சுதேச வைத்திய முறைகள் மிகக் கொடிய நோய்களையே குணப்படுத்தவல்லன என்று கூறப்படுகிறது. அக்குபஞ்சர் என்ற ஊசி குத்தும் முறையும் மிக நூதனமானதும் பலதரப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்திவாய்ந்தது என்பதும் உலகம் அறிந்ததே.
அவ்வாறிருந்தும் இப் மூலம், தீர்க்க முடியாத என்ற நம்பிக்கை நாடு தகவல்கள் கூறுகின்ற
வூ ஃபெங் எ6 வயதாகிறது. சீனாவி தனது 55வது வயதி: இவரை தீராத வயிற்று 50வது வயதில் ஆர காரணம் எதையும் எ வில்லை. எல்லா வித செய்துபார்த்தும் நோய் தான் சிரசாசனம் ெ துவங்கினார். சில வார விட்டார். இதிலிருந்து பற்றிப் பிரசாரம் செ கழித்து வருகிறார்.
தொடர்ந்து 3 ம சாதனையும் படைத்துள்
ജുബ് చిల్దేబ్రో
um Uncle é
பncle நடந்தவற்றை
கூடறுதிறர்.
DCle 2555.jpgmodo)
ஏணினது Oன்றல் றாங் Erat è5no23 9മൃ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள்
ஓர் அங்கமாக விளங்கியது இக்கால கட்டத்தில் இங்கு ஏவுகணைகள் றாடர்கருவிகள் G) 5, II GTI நிலையங்கள் ஆகியவை TD ITGITLDIT 3. உருவாக்கப்பட்டன. அத்துடன் பல்லாயிரக்கணக்கான தொழிற் சாலைகளும் அமைக்கப்பட் டுள்ளன. இதனால் கதிரியக்கம் கொண்ட நச்சுக் கழிவுப் பதார்த்தங்கள் மலிந்தன. நீர் நிலைகளும் நச்சுத்தன்மை பெற்றன.
இத்தகைய மாசுகளினால் தாக்கப்பட்ட குடிமக்கள் பலதரப்பட்ட கொடுமையான நோய்களுக்கு இடம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக் குள்ளாகின்றனர். புற்று நோய் மிகவும் வேகமாகப் பரவும் நோயாகவும் உள்ளது. இவை யெல்லாவற்றையும் விட மிகப் பரிதாபகரமாக இருப்பது கருவிலிருக்கும் குழந்தைகளே பெரும் பாதிப்புக்குள்ளாக்கப் படுவதுதான் கருவிலிருக்கும் குழந்தைகளை கதிர்வீச்சுத்
ணப்படும் படங்கள் ந்த குழந்தைக
நாடு 50 ஆண்டு ாவியத் யூனியனின்
பொழுது யோகாசனப் பயிற்சி பல நோய்களையும் தீர்க்கலாம் முழுவதும் பரவி வருவதாகத் 0.
வீடியோ படம் மூலம் வெளி உலகுக்கு
ஆனந்தமாய் வாழுங்கள்
தாக்குவதனால் அந்நாட்டில் பிறக்கும் மூன்று குழந்தைகளில் ஒன்று உருக்குலைந்தே பிறக்கிறது.
இவ்வாறு கைகால் சூம்பியும் விகாரமான முகத்துடனும் பயங்கர உருவுடன் பிறக்கும் குழந்தைகள்
பெரும்பாலும் அதிக காலம் உயிர்வாழ்வதில்லை. வாழும் குழந்தைகளும் ஏனையோர்
கண்களில் படாமல் மறைத்து வைத்து வளர்க்கப்படவேண்டிய நிலையில்
o siya Igor.
பால்டிக் குடியரசுகளில் ஒன்றான லட்டிவியாவுக்கு அண்மை யில் தற்காப்புக்கலையான கராட்டியைப் பயிற்றுவிக்கச் சென்ற பிரிட்டிஷ் கராட்டி வீரர் லீ ஸ்மித் என்பவர், அந்நாட்டிலுள்ள நச்சுக்கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்ட குழந்தை களை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ படம் ஒன்றை தன்னுடன் கொண்டு வந்துள்ளார். இதுகாலவரை வெளியுலகுக்குத் தெரியாமலிருந்த இந்த இரகசியத் தகவல்கள் இந்த
எட்டியுள்ளது.
ன்பவருக்கு இப்பொழுது 65 ஒரு நூல் வடிவில் எழுதி ல் அரச ஊழியராக இருந்து வருகிறார்.
ல் ஓய்வு பெற்றார். ஆனால் "சிரசாசனம் செய்யும் நோ ஓயாது வாட்ட ஆரம்பித்தது போது இரத்த ஓட்டம் ம்பித்த வயிற்று நோவுக்கான அதிகரிப்பதுடன் இரத்த
வராலும் கண்டுபிடிக்க முடிய மான மருத்துவ முறைகளையும் குணமாகவேயில்லை. இறுதியில் ய்யும் முறையினை வூ பேங் ங்களிலேயே பூரணகுணமடைந்து
சிரசாசனத்தின் மகிமையைப் பவதிலேயே தனது பொழுதைக்
E நேரம் சிரசாசனம் செய்து |ளிவூ ஃபங் தனது அனுபவத்தை
நாளங்களில் அடைப்புக்களோ வேறு சிக்கல்களோ இருந்தால் அவை அகற்றப்படுகின்றன. அத்துடன் முளைக்கும் இரத்தம் போதிய அளவு செல்வதனால் சகலவிதமான நோய்களும் அகன்றுவிடுகின்றன. இதனால் சுகதேகியாக நீண்ட ஆயுளுடன் வாழ முடிகிறது" என்று வூ ஃபெங் கூறுகிறார்.
ெே. உதி ಟ್ವಿಟ್ಲೀ |್! சந்திதி O :வந்திருநீறமாதி/இருக்காரா இடுக்
: Gutoroo ஷ்ெமம் விஷயம் இராபிே F_துரம் ந்ேதார். இவனும்
議案驚
O
畿
リ இவர்) இன்று 8- ○cm○。 リやW)。 * 入 /*醬 * c. // N 臀 )畿 இங்கிலாந்து JOJ jG )% سے ح^ W WY SAN பல்கலைக்கழகம் மேற்கொண்ட
N
bé
\こ இன்று) CS 드- அந்இேன் (a 总 *}\nin రిచ్తోత్తరಟ್ವಿ \ SoNಷ್ಠೀ
C.
呜° ಸ್ತ್ರ್ಯ?!
ܠܐ
அதிக 35 TITLIDIT ? பெண்களுக்குப் பிடிக்கும் மிளகு மற்றும் மிளகாய் சேர்ந்த கார உணவுகளை ஆண்களை விட பெண்களே அதிகம் விரும்புகின்றனர். பெண்கள் எப்போதும் குளர்ச்சி யையே விரும்புகிறவர்கள் என்பத னால் கார உணவின் தாக்கத்தை மிகச் சுலபமாக ஏற்கும் தன்மை கொண்டவர்களாகக் காணப்படு கின்றனர்.
ஆய்வின் முடிவில் இக்கருத்து வெளியிடப்பட்டது. 32 பேரை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில் கலந்து கொண்ட வர்களில் பாதிப்பேர் பெண்கள் ஒரளவு அதிகமான காரம் கலந்த உணவு வகைகள் இருசாராருக்கும் கொடுக்கப்பட்டது. இவ்வுணவுகளை ஆண்களை விட பெண்களே விரும்பி சுவைத்து உண்டனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
காரம் உண்ட பின்னர் இரு தரப்பினருடைய உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆராயப்பட்டன. இதன்படி ஆண்களின் உடலில் சில மாற்றங்கள் தென்பட்டுள்ளன. அதே வேளை பெண்களின் உடலில் காரம் எந்தவித மாற்றத்தினையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
93.டி 26-ஜன.01.1994

Page 15
டென்சில் முன்னே நடந்துவர அவர் பின்னால் கிரனைட் கைக்குண்டோடு அவன் வந்துகொண்டிருந்தான்
ஹோலின் கதவைத் தாண்டிய போது டி.ஐ.ஜி டென்சிலின் விழிகள் இருபுறமும் அலைந்தன.
அந்த விழிகளில் பட்டார் குலாம்ஷா குலாம்ஷாவை கண்டதில் டென்சில் சந்தோசமானார். மறுநொடியே அதிர்ச்சியு
| LDITGOTIT.
குலாம்ஷாவின் முரட்டுத்துணிச்சல் டென்சிலுக்குத் தெரியும். எனவே குலாம்ஷா
அவசரப்படப் போகிறாரோ என்று டென்சில் பயந்தார்.
Lшћgшц Gu ஹோலின் கதவு தாண்டினார்.
அவனும் பின்னால் வந்து கதவு தாண்டி வெளியே கால்கள் தூக்கி
வைத்தான்.
கண் இமைக்கும் நேரத்தில் குலாம்ஷா அவனை அளவெடுத்தார்.
அவன் இடது கரத்தில் கிரனைட்டை வைத்திருந்தான். குலாம்ஷாவும் இடது றமாய் நின்றதால் அது வசதியாக
ருந்தது.
அளவெடுத்து முடித்து ஒரே பாய்ச்ச
லாய் அவன் மீது தாவினார்.
எதிர்பாராத தாக்குதலில் எதிரி நிலை குலைந்து நிதானிப்பதற்குள் குல்ாம்ஷாவால் பின்புறமாய் சரிக்கப்பட்டு தரையில் விழுந்தான்.
அவன் கரத்தில் இருந்த கிரனைட் மீது தன் வயிறு படும்படியாக குலாம்ஷா
விழுந்தார்.
இப்போது கிரனைட் வெடித்தால்
குலாம்ஷா சிதறிப் போவார்.
அருகில் இருப்போர் தப்பிக் கொள்ளலாம். டி.ஐ.ஜி டென்சில், தன்னை LDD551,
"ஐயோ குலாம்ஷா" என்று அதிர்ந்து கூவி ஓடி வர,
"கிட்ட வரவேண்டாம் டி.ஐ.ஜி என்று கத்தினார் குலாம்ஷா
டி.ஐ.ஜி கேட்கவில்லை. தனக்காக தன் உயிர் நண்பன் பிரிதலை சகிக்க முடியவில்லை.
குலாம்ஷா ஆச்சரியமானார். இன்னும் ஏன் வெடிக்கவில்லை? ஒரு வேளை அவன் இன்னும் பிடியை விலக்கவில்லையோ என்று நின்ைக்க
குலாம்ஷாவின் வயிற்றின் அடியில் கிரனைட்டோடு சேர்த்து அழுத்தி அமுக்கப் பட்ட தன் கரத்தை அவன் விடுவித்துக் கொண்டான்.
தரையில் இருந்து துள்ளி எழுந்து ஒட
(UPULUGU,
டுமீல், டுமீல். இன்ஸ்பெக்டர் அரவிந்த் வைத்த குறி தவறவில்லை.
LairGoTBSTG)),67. இரண்டிலும்
ஒவ்வொரு தோட்டா.
அப்படியே குப்புற விழுந்தான். குலாம்ஷா வயிற்றின் அடியில் கிடந்த கிரனைட்டை கவனமாய் எடுத்துப் பார்க்க,
அது போலி என்று புரிந்தது. "சே.மிரட்டியிருக்கிறான். ஏமாற்றி யிருக்கிறான். என்றாலும் துணிச்சலாய் நடந்து உண்மை போல் நடித்து. புத்திசாலிதான்."
குலாம்ஷா எழுந்த போது டி.ஐ.ஜியின்
இறுக்கமான அணைப்பில் (6)USITGIØSTLITIT.
டென்சிலின் கண்களில் இருந்து வடிந்த
கண்ணி குலாம்ஷாவின் தோளில் விழுந்து நனைத்தது.
பொலிஸ்துறையில் டென்சில் டி.ஐ.ஜி. குலாம்ஷா இன்ஸ்பெக்டர் பதவியின் ஏற்றத் தாழ்வுகள் பள்ளி நாட்களில் கூடித்திரிந்து, உள்ளம் புரிந்து இணைந்த நட்பை முனையளவும் முறிக்கவில்லை. பொறுப்புக்கள் பரஸ்பரம் மதிக்கப்பட்டன.
பெயர்: பி வேல்முருகா
பொழுதுபோக்கு வானொலி, பத்திரிகை, புத்தகம்
93,டி 26-ஜன.01.1994
புதுமைத் தொடர்
முகவரி 1274, எம்.டீ இல.2
பொழுதுபோக்கு வானொலி, டிவி, புத்தகம், பேனா நண்பர் தொடர்பு
திறமைகள் பரஸ்பரம் பாராட்டப்பட்டன. நண்பன் உயர்தலில் குலாம்ஷா மகிழ்ந்தார். தன் நண்பன் இன்னும் உய்ர வேண்டும் என்று டென்சில் நினைத்தார். நல்ல நட்புக்குள் பொறாமை முக்கை நுளைக்க (UNL).[[ITg|-
"குலாம்ஷா உன் துணிச்சல் வியக்க வைக்கிறது. எங்கே அது உன்னை என்னிடமிருந்து பிரித்துவிடுமோ என்று கலங்கவும் வைக்கிறது.
குறைத்துக்கொள் துடிப்பு இருக்கலாம். அதற்காக கண்ணை முடிக்கொண்டு."
"உபதேசம் ஆரம்பமாக்கும் எதையும் இங்கே வாங்கலாம் டென்-ஆனால் உண்மை அன்பை நட்பை எந்த விலை கொடுத்தும் வாங்கமுடியாது தன்னலம் பெரிதாகிவரும்
உலகில் வலைபோட்டு தேடினாலும் அது கிடைக்காது. நீ எனக்கு கிடைத்தது மாபெரும் அதிசயம் அதிசயம் அடிக்கடி நிகழ்வதில்லை."
டென்சில் குலாம்ஷாவின் முகம் பார்த்தார். பிரமிப்பாய் பார்த்தார்.
சந்தித்த விழிகளில் நட்பின் நெகிழ்ச்சியில் கசிந்தது ஈரம்,
கால்களில் சுடப்பட்டு விழுந்தவன் முனகிக் கொண்டிருந்தான்
டென்சிலின் அணைப்பில் இருந்து விடுபட்டு அவன் அருகே சென்று குனிந்து குலாம்ஷா கேட்டார்,
"என்ன பிரதர் வலி பலமாய் இருக்கிறதா? இருக்கட்டும் யார் நீ2
"தண்ணீர்.தண்ணி. "பதில் சொல்லும் வரை பச்சைத் கிடையாது பிரதர் சொல்லடா Այրի լիք"
எதிரியின் மீது குலாம்ஷா இரக்கம் காட்டுவதில்லை. அப்படி இரக்கம் காட்டுவதே அவர்களுக்கு ஒரு பலமாகி விடும் என்று நினைப்பவர் குலாம்ஷா
டென்சிலும், இன்ஸ்பெக்டர்களும் குலாம்ஷாவையும், அவனையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவன் பதில் சொல்லத் தயங்கினான். குலாம்ஷா எரிச்சல்பட்டார்.
"பிரதர் ஏற்கனவே GIG Sulai துடிக்கிறாய் இன்னும் வலிக்கப் போகிறது. குலாம்ஷாவைப் பற்றி நீ கேள்விப்பட்ட தில்லையா பிரதர்?"
பெயர் சொன்னதும் அவன் விழிகளில் இருந்த வலி போய் மிரட்சி தெரிந்தது.
"சொ.சொல்கிறே.ன்"
நுவரெலியா
"G) ցր.6).ցր. உறுமினார்.
"நான்.வில்ட "நல்லது இங்கே அனுப்பி மீண்டும் தய அவன் கன்னத்தி பொறி கலங்கியது "GUITGU.L 7.6L "இதை அப்ப நீ "சிலருக்கு ப வருகிறது. எங்கே உதவாது பின்ன நான் நாடவேண்
குலாம்ஷா ெ அவன் பதறிக்கொ
அழைத்துச் செல் பிரயோசனமானவ இவனை உபயே முயல்வார்கள். அ உத்தரவிட்டு, பார்த்து,
"லால் மட்டு போதாது ஷா இ அழிக்கப்படவேண் "அழியும் அ மட்டும் சில சுதர் டி.ஐ.ஜி. அது ே குலாம்ஷாவின்
டி.ஐ.ஜி சிரித்தார்.
"முதலில் விசாரிக்க வேண்டு முடிந்து வந்தது பொறுப்பில் எடு முடிவதற்குள் விச பின் விபரத்தோடு என்ன செய்வது என்று முடிவு ெ "ஓ.கே. டி.ஐ ன்ஸ்பெக்ட நோக்கி ஓடி வந் "என்ன ரஞ் மதுமிதாவைக் கா டி.ஐ.ஜி கே. திகைப்பு வந்து
"என்ன ெ அவள் உள்ளேயிரு எப்படித் தெரியும் அப்படித்தானே
ஆம் என்ப டி.ஐஜியின் முகம்
பேனா நண்பர் அரங்கம்
வயது 22 முகவரி 858 வென்றோயன் வீதி, பெயர்: பி. ே பெயர் எம்.ஏ.எம். சாலம்
கொழும்பு-13 alШ5: 21 6նացչի 23
முகவரி 97ஏ வஹாங்கொஹ,
ஹந்தஸ்ஸ, கண்டி
பொழுதுபோக்கு பத்திரிகை, நாவல்
சினிமா, வானொலி, டி.வி.
 
 
 
 
 
 
 
 
 
 

SLS
சால்லித் தொலையடா
DL” Iர் கண்ணா உன்னை PIIP" கினான். குலாம்ஷா ஓங்கி அறைந்தார்.
GUGU." வ சொல்லியிருக்கலாம் டால்தானடா புத்தியே இருக்கிறான். பொய் உதையின் உதவியை
முடிப்பதற்குள் டு பதில் சொன்னான்.
6)յ II կ) முகவரி 60TTGT. அது போதும் குலாம்ஷா SLDITL) 6T(0/59. TỦ. நோக்கிசல்யூட் ஒன்றை Basi LCG), ாமதித்தால் எதிரிகள் டுவார்கள் GBT. 20IITU5 6) 1606тфд, டும். நானே போகி
உத்தரவு தாருங்கள்
யோசித்தார். இன்ஸ்பெக்டர் ந்திடம்,
வனை பாதுகாப்பாய் டு சென்று சிகிச்சை வேண்டும். நீங்களே லுங்கள். எமக்குப் ன் என்பதால் எதிரிகள் IT JILÓNG) QUITLDGJ GG) FINLLI தனால் மிக ஜாக்கிரதை' பின் குலாம்ஷாவைப்
LDLåg,LILILLITG) த்தோடு குற்ற உலகே டும்."
ழிக்கப்படும். எனக்கு
திரங்கள் கொடுங்கள் பாதும்."
தோளில் தட்டிவிட்டு,
இவனைத் தெளிவாக ம் குலாம்ஷா சிகிச்சை ம் உங்கள் தனிப் த்து இன்று இரவு ரணையை முடியுங்கள். என்னை சந்தியுங்கள். எப்படிச் செய்வது Այսյalյր լի.." ஜி. உங்கள் விருப்பம்." ரஞ்சித் டி.ஐ.ஜியை III. சித் உள்ளே இருந்த 19076 97 GU60) GAULLIT?” க ரஞ்சித் முகத்தில் |க்கிரமித்தது. |ளியே நின்ற எனக்கு து காணாமல் போனது
என்று யோசிக்கிறீர்கள். ஞ்சித்?" | GBLUITG) ரஞ்சித்
ார்க்க அவர் சிரித்தார்.
பெயர் எஸ்.எச். அஸீஸ்
qpas ains P.O.BOX-51509 பதுளை
AL-RIKKAH53456 Gupg|Gurig, ughan KUWAIT, வாசித்தல், வானொலி கேட்டல்
பொழுதுபோக்கு ரீவியார்த்தல்,
கரம், பத்திரிகை
சத்தம் போட்டு சிரித்தார். Lsgörgots குலாம்ஷாவைப் பார்த்து,
"குலாம்ஷா உங்களுக்கு ஏதாவது
உடனே செய்ய வேண்டும் போல் எப்போதும் ஒரு துடிப்பு இப்போதும் அந்தத் துடிப்பு இருக்கும். ஒரு முக்கிய வேலை இருக்கிறது. செய்வீர்களா?
"சொல்லுங்கள் டி.ஐ.ஜி
"இதோ நிற்கிறார் பாருங்கள் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் இவரை."
"இவரை.
"கைது செய்யுங்கள்
'ಶ್ಯನ್ನು இருந்து வந்து சரிந்த வானில் இருந்து இரத்தம் வடிந்தபடி இருக்க
வானைச் சுற்றி கூட்டம் திரண்டது. p Gil GGT GBLJAT GAS) மதுமிதாவுக்கு மட்டும் உயிர் இருந்தது.
தனபால் இரத் தத்தில் பிணமாய் கிடந்தார். சாரதி ஆசனத்தில் இருந்தபடி கழுத்தில் கண்ணாடித் துண்டு ஒன்று செருகப்பட்டிருக்க பாபு உயிர் விட்டி ருந்தான்.
கூடி நின்ற கூட்டத்தால் மதுமிதா Gal IGC III இழுத்தெடுக்கப்பட்டாள். நெற்றியில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
பொலிஸ் வரும் மாட்டப்போகிறோம். தப்ப வேண்டும் போலி மதுமிதா மனதுக்குள் அவசரமானாள் கூட்டத்தில் நின்றவர்களை நோக்கினாள்
"இந்தப் GLIG 60.600 நான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறேன்."
கூட்டத்தில் நின்ற நடுத்தர வயதுக்காரர் தானே முன்வந்து உதவிக்கரம் நீட்டினார். கூட்டம் வழிவிட்டு விலகி அழகான
அவள் முகத்தில் வடிந்திருந்த இரத்தத்தை அனுதாபத்தோடு பார்த்தது.
அவர் தன் கறுப்பு நிற பியட்டின் பின் கதவு திறந்து
"ஏறம்மா" என்றார்.
ஏறினாள். சாத்திவிட்டு,
முன்னால் சென்று சாரதி ஆசனத்தில் அமர்ந்தவர் ஒரு துணி எடுத்து நீட்டினார்.
"இந்த கட்டுப்போட்டுக்கொள் "தாங்யூ வெரிமச் கார் புறப்பட்டது. கார் சிறிது தூரம் சென்றதும் நடுத்தர வயதுக்காரர் மெல்லச் சிரித்தார்.
"அடி பலமோ மது? போலி மதுமிதா திகைத்துப் போனாள். "என்னை உங்களுக்கு." "Ogsflu|DIF 6TLEJL) st Ggsfuld? UIs நீங்கள்? என்றெல்லாம் கேட்கப்போகிறாய். சொல்கிறேன்."
GIFTGÖTGOTTI. GBLÍTaM) திகைத்துப் போய் இருக்க,
அவர் தான் அணிந்திருந்த மீசையை அகற்றினார் கண்களில் அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றினார்.
போலி மதுமிதா பின்சிற்றில் அதிர்ச்சி யில் உறைந்து ಅಂಕಣ ಅಹಿಣ'
பஸ்டின் சொன்ன பதில் நந்த
கோபாலை தலைகீழாய் தூக்கித் தரையில்
அடித்தது போல இருந்தது.
L16sorg 6ör sögfróðILDIlli GLIF6ðIII6ör.
"என்னப்பா நந்தகோபால் அதிர்ச்சி
மதுமிதா
விட்டீர்கள் குடும்ப டாக்டராக இருந்து நண்பனாய் நடித்து அவர் முதுகில் குத்திய துரோகி நீ
நந்தகோபால் சிலையானார். "பிளாஸ்டிக் சேர்ஜரி மூலம் தனபாலை வைத்திலிங்கம் ஆக்கி நாடகம் ஆடினீர்கள். தனபால் உன்னையும் ஏமாற்றிவிட நினைக்க அவனையும் முடித்துவிடத் திட்டம் தீட்டினாய்."
நந்தகோபாலுக்கு தரை நழுவிப்போவது போல இருந்தது. தலை சுற்றியது.
ஒரு மகன் இருக்கிறான் என்று தெரியும் அவன் பன்னிரன்டு வயதில் ήΠοδοτΠιρού GLITil, வைத்திலிங்கம் பணத்தைக் கொட்டி தேடியும் கிடைக்காமல் போய். அவனா இவன்.
"என்ன யோசிக்கிறாய் நந்தகோபால் உங்கள் நாடகங்கள் எல்லாமே எனக்குத் தெரியும் சொன்னது யார் தெரியுமா நந்தகோபால்?
யார் என்பதாய் அவனைப் பார்த்தார் நந்தகோபால்,
"சொன்னால் ஆச்சரியப்படுவாய் நான் அர்ச்சுனன் அவர் கண்ணன், ஆனால் ஒன்று இந்த அர்ச்சுனன் களத்தில் நின்று யோசிப்பவன் அல்ல. ஏன் தெரியுமோ? எதிரே நிற்பது சகோதரர்களுமல்ல. சமூகத்துக்கு உபயோகமானவர்களும்
9|ബ,"
தன்னை இனிக் காப்பாற்ற முடியாது என்று நந்தகோபால் புரிந்து கொண்டார். மடிவதற்கு முன் பஸ்டினுக்கு பின்பலம் யார் என்று அறியும் ஆவல் எழுந்தது. (8gլ լրի,
"LITT 955 """
Lý7.6 tibiland இருந்தான்.
போதை உள்ளே போனால் அவனுக்கு ஒரு பெண் வேண்டும் பெண் இருந்தாள். அவன் தேவை புரிந்து அவன் வெற்று மார்பில் தன் தழ்களால் ஒத்தடம் கொடுத்தபடி இருந்தாள்.
லாலுக்கு சுகமாய் இருந்தது. இதழ்கள் மார்பில் புரள்கையில் இதமாக இருந்தது.
நல்ல போதையில்
அவளின் தலைமுடியை தன் கரத்தால் கோதிவிட்டபடியே பேசினான்.
"சுஜி உனக்கு விசயம் தெரியுமா? எனக்குப் போட்டியாக வந்த சந்தோஷ் மடிந்துவிட்டான். தனபால் இந்த நேரம் இங்கே கொண்டுவரப்பட்டுக் கொண்டி ருப்பான் நினைத்ததெல்லாம் வெற்றி" உரத்துக் கூவினான். அவள் அவனை மேலும் சந்தோசப்படுத்த தன் இதழ்களை அவன் மார்பில் பொருத்தி தன் நாவால் மெல்லிய ஈரம் காட்டினாள்.
"சுஜி போதும் மேலே வா" என்று அவளை வாரி இழுத்து தன் மேல் போர்வை போல இறுக்கிக் கொண்டான். அவன் மேலே முழுதாய் கவிழ்ந்து நெற்றியில் முத்தமிட்டபடி சுஜி கேட்டாள், ரம்யா உங்களைப்பற்றிய விபரங்களை சொல்லமாட்டாள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?"
லால் சிரித்தான்.
ரம்யாவை கொல்ல ஆள் ஏற்பாடு செய்துவிட்டேன் சுஜி இந்த நேரம் ரம்யா செத்திருப்பாள்."
உறுதியாகச் சொன்னான். "காவல் பலமாய் இருக்குமே "ஆள் உள்ளேயே *醬 θΤο) Ιού
தடுக்காது சுஜி. ப்போது உன் அழகுகளுக்கு போட்டுள்ள காவல்கள்தான் எனக்குத் தடை."
சொல்லியபடியே தடைகள் விலக்கினான்.
தடைகள் விலக அழகுப் பிரதேசங்களில்
வைத்தியம் போல் இருக்கிறதா? சத்தியமாய் ஆரம்பமானது ஒரு படையெடுப்பு.
என் தந்தை வைத்திலிங்கம்தான். நீயும்
தனபாலும் சேர்ந்து அவரைக் கொன்று இன்னும் வரும்
G) Luft at Dajt. gimtas)
oմա5չի 24 முகவரி ஏ.பி. லிமிட்டட் 667, கொட்டாவ வீதி, தலவத்து கொட, பத்தரமுல்லை. பொழுதுபோக்கு சஞ்சிகைகள்
படித்தல், பாடல்கள் கேட்டல்,
பேனா நண்பர் தொடர்பு
SJUF 16 முகவரி தங்கமலை எஸ்டேட்
சார்னியா குறுப்

Page 16
குழந்தை ரம்யா அழுது கொண்டி ருந்தாள்.
பாவமாய் இருந்தது. தேவகி அந்த லக்டோஜன் வெற்றுப் பெட்டியை எடுத்துப் பார்த்தாள், ச்சே. பால்மாவும் முடிந்து விட்டதே." பெட்டியைத் தூரமாய் எறிந்தாள். அது தொப் என்ற சின்ன ஓசையுடன் எங்கேயோ போய் விழுந்தது.
டாக்டர் ஸேய்ஸ்.பிரெஸ்ட் ஃபீடிங் RF67), GLI6)'L'''
தாய்ப்பாலே மிகச் சிறந்த குழந்தை யுணவு என வைத்தியர்கள் கூறுகிறார்கள். அந்தப் பெட்டி வாசகங்களில் தேவகி எதையோ சோகமாய் உணர்ந்தாள்.
தன் உதிரத்தையே பாலாக ஆக்கித் தாய்ப்பால் கொடுக்கலாமென்றால். மார்பிலும்பால் சுரக்கவில்லையே.அவளும் திருப்தியாய் சாப்பிட்டு நான்கு நாளாச்சு. தண்ணீர். தண்ணீர். தண்ணீர் என்றே பசியெடுக்கும் நேரமெல்லாம் வயிற்றுக்குள் வார்த்து, எத்தனை நாளைக்குத்தான் தன் மார்பில் பாலெடுப்பது? குழந்தைக்கு அது குழந்தை பரிதாபமாய் ? חמושg(h(0 அழுதுகொண்டேயிருந்தது.
தேவகியின் மனம் கசந்தது. கண்களில் கண்ணிர் துளிர்த்தது. சக்தியில்லாமல். PLb|Lb தள்ளாடியது.
குழந்தையும் எத்தனை மணிநேரம்தான் அழும்.பசியின் கொடுமை தாங்க முடியாமல் அப்படியே மூச்சிறைத்து மடிந்து போனால். நினைக்கவே தொண்டையில் அக்னியின் வேதனையை உணர்ந்தாள்.
கணவன் முருகேசன் G). GRUTif) யொன்றின் சாதாரண கூலியாள் "லொரிக்கு சாமான் ஏற்ற வேண்டும்.ஊரைவிட்டுக் கொஞ்சம் தூரமாய்ப் போகிறேன். வர இரண்டு மூன்று நாட்களாகும்" எனத் தலையில் துண்டைச் சுற்றிக்கொண்டு, இவளது கையில் நூறு ரூபாயும் சொச்சம் ժlaÙev60յDպլb கொடுத்துவிட்டுப் போனவன். போனவன் தான். இன்றோடு இரண்டு வாரமாகிறது. இன்னும் வீடு வந்து சேரவில்லை. என்ன
எப்போதோ முடிந்து போய்.
கையில் இருந்த பணமும்
அக்கம் L 3, 4, LD வீடுகளுக்கும், ராமநாதனின் சந்திக்கடைக்கும் என கடனும் பட்டாயிற்று. இனி யாரும் கடன் தர மாட்டார்கள். தவிர, எந்த முகத்தோடு கேட்பது? -ராமநாதனின் கடைக்குப் போனால்.அவன் இவளது இளமையான எலுமிச்ச நிற உடம்பையும்.வளைவான மேடுபள்ளங்களையும் தன் கண்களால் இலவசமாய் உறிஞ்சுவதும்.சாமான் தரும் நோக்கில் முரட்டுத்தனமாய் வளது கையைப் பற்று வதும். அழுத்துவதும்.
-தேவகிக்கு அருவருப் பாயிருந்தது.
என்றாலும்.சூழ்நிலையின் பொருட்டு கைதியாகிப்போன அவளால் ராமநாதனின் செயல்களை எதிர்க்கவோதவிர்க்கவோ முடியவில்லை.
தேவகி எழுந்தாள். குழந்தை ரம்யாவை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டாள்.
கடைசியாய் ஒரு பால் பக்கற் கடனுக்குக் கேட்டுப்பார்க்க வேண்டும்
மனதுக்குள் நினைத்துக்கொண்டு அப்படியே ராமநாதனின் சந்திக்கடையை நோக்கி நடந்தாள்.
ராமநாதன் கல்லாவில்அமர்ந்திருந்தான். தேவகியைக் கண்டதும் அவன் கண்களில் சூரியனின் பிரகாசம்.
தராசில் எதையோ நிறுவை செய்து கொண்டிருந்த கடைப்பையனை டீ வாங்கி வரச்சொல்லி அனுப்பி வைத்தான். அவன் ஆச்சரியமாய் வெளியேறினான்.
தேவகி கடையினுள் பதட்டமாய் நுழைந்தாள்.
"என்ன தேவகி.முருகேசன் இன்னும் GAJU GAWALITI?"
-ராமநாதனின் பார்வையில் விஷம் இருந்தது. தேவகியின் உடம்பு கூசியது.
"இன்னும் வரலிங்கண்ணே.
-LDT6)I60
"எப்போ வருவான "தெரியலிங்கண்ே ராமநாதன் பார்ன துகிலுரித்துக்கொண்டே "ஏன் இந்தப் பக் "வந்து. வந்து. "என்ன குழந்தை பக்கற் வேணுமா?"
"ஆமாண்ணே." "பணம் வெச்சிரு "அவர் வந்தவு திடுறேன் அண்ணே!
குழந்தை விடாம ருந்தது.
"உன் புருஷன் எ கடனை அடைக்கிறது தேவகி. நானும் சின் செய்யுறேன். 5Lஅப்படியே கடையை மு போயிட வேண்டியது:
காரணமோ.லொரி பழுதடைந்து (BLIIIá6gIT.
மலை மயங்கும் GGIGOGT.
வெய்யிலின் தகிப்பும் நகரத்து புழுதியும் காற்றை மிகுதம் அசுத்தமாக்கியது போன்ற உணர்வு வியர்வை ஓடைகள் உற்பத்தியின் உபயத்தில் உடைகள் ஈரமாக ஒருவித அகுயை உடலெங்கும் பரவும், "உஹம். டி.வி பார்க்க முடியாது. மனம் அடித்துச் சொல்லிற்று. லைப்ரரியிலிருந்து எடுத்து வந்த நாவல்களைத் தேடிப்பிடிக்கிறேன்.
எனக்குப் பிடித்தமான எழுத்தாளர் களின் நாவல்கள் ஜன்னலோரமாய் நாற்காலியை இழுத்துப் போட்டமர்ந்து வசதியாய் சாய்ந்து வாசிக்க ஆரம்பம். சூழ்நிலை சரியாயில்லை. கவனம் எங்கோ சிதறிற்று. வாசலில் என் ஒரே தம்பி ராஜூவும் அவன் நண்பர் குழாமும் அரட்டையிலும் BirdWatchingலும் (அவர்கள் பாசை அர்த்தம் ஜொள்ளுவிடல்/கலர் பார்த்தல்சைட் அடித்தல்) பொழுதைப் போக்குவதும் கவனத்தை ஈர்த்தது. பாதையில் போகும் வரும் பெண்களைப் பற்றிய al DIJ 60Ilb, JGLDailfov. எத்தனையோ முறை திட்டியிருக்கேன் அவர்கள் வயசு அபபடி கேட்காது. இப்போது நானும் அதை அசட்டை செய்வதில்லை.
"ஏய்.அங்கே பாருடா.கறுப்புத் தங்கம். ஒருத்தனின் குரல், "உவ்வே. கலரா அது.கண்றாவி, கரிச்சட்டி" இன்னொருவன்- நிச்சயமாய் யாரோ ஒரு பெண் மனசுக்குள் உஷ்ணம் ஏற சட்டென எழுந்து ஜன்னலால் எட்டிப் பார்க்கிறேன்.
LIITGILD. தலையைக் குனிந்தபடி போய்க் கொண்டிருந்தாள் அவள் முகம்
சித்தியிமாய் அவளுக்கு வந்த கோபத்தில் அவனை எட்டி உதைத்திருக்க வேண்டும், ஆளைப்பார் ஆளை முக்கும் காவிப்பல்லும், கம்பனியா கேக்குது? கருவிக் கொண்டாள்இ பஸ் வேகமாகத் தனது பயணத்தைத் தொடர்ந்தது. இன்னும் மூன்று மணி நேரம் இந்த நரகத்தில் இருந்து வேக வேண்டும். மனம் எரிச்சலுடன் அந்த கறுத்தநாற்பத்தைந்து வயதுடையவனைத் திரும்பிப் பார்த்தது. இன்னும் அவன் அவளின் மார்பின் கூர்மையையே விழுங்கிக் கொண்டிருந்தான்.
சிரித்தான் முறைத்தாள்.
விரகம், தாபம் எல்லாம் அவனிடம் நடனமாடின போல்.அவன்,
அவளோடு ஒரு வார்த்தை பேசிவிடத் துடித்தான். மன உந்துதலால் ஆவலோடு அவளை ஸ்னேக தோரணையில் நெருங்கி, பின்னர் பேசி அதன் fora/ விசாரிப்பதாய் எண்ணினான்.
அவளிடம் மனமில்லை; அதனால் இப்போது இடமில்லை. தற்செயலாய் சனம் பஸ்ஸில் கூடிக்கொண்டே போனது. பயணம் அமைவதெல்லாம் யார் கொடுத்த வரமோ? அவன் எதிர்பார்த் திருந்ததும் அவன் எதிர்பாராததுமான இருக்கையும் அவளருக்கில் நெருக்கமும் கிடைத்தது.
தெரியவில்லை. குள்ளமான உரு. சல்வாரினிலிருந்து மீந்திருந்த கை கழுத்தின் பின்புறம் கன்னங்கரேல் அப்படியொரு கறுப்பு பாவம். முகம் தெரியாத அவளுக்குள் எத்தனை மனவேதனையோ இவர்களின் வார்த்தைகள் இதயத்தைப் பிய்த்திருக்குமோ? கோபத்துடன் முறைக்கிறேன். தம்பியை தனியே அழைத்து கண்டிக்கிறேன். "ஏண்டா உனக்கும் உன்
என் மனசுக்குள் கசிவு அழகை இர அதுக்காக அவலட்சணி அழகும் -9|al/6 இறைவனின் இரு படைப்புக்கள். அப்புற கொண்டாடுவதும் அசி படுத்துவதும் எப்ப சிந்தனை ரேகைகள் அ
பிரென்சுக்கும் வேற வேலையில்லையா? எல்லோரும் ஒரு பொண்ணு வயித்தில பொறந்தவங்க தானே. இப்படி நாக்கூசாம பேசறிங்களே. இரு அப்பாகிட்ட சொல்லி உன் முதுகு தோல உரிக்க வெக்கிறேன்." அலட்சியமாய்ப் பார்த்துவிட்டுப் போய் 6 MILLIT GÖT.
"மிஸ்.உங்களோடை கொஞ்சம்." "GT Go GT ... D. Gord; G Go Gor. GT GTC36TIGOL (Buja.
"யார் நீ.உனக்கும் எனக்கும் என்ன உறவு ஊரிலை உள்ள கண்ட கண்ட பெண்களோடு எல்லாம் பல்லைக் காட்டுவியாக்கும். உன்னர பல்லைத் தட்டி. கையிலை தந்திடுவன். ஆமா." அவனை அவள் யாரென்று அறிந்தி ருந்தால், இப்படியெல்லாம் பேசுவாளா? "மிஸ்.கொஞ்சம் பொறுத்துக்கோங்க. நான் பெண் எண்டா பேதை என்பதாகக் கணக்கெடுக்கிறதே இல்லை. அதே போல நீங்களும் பேதை இல்லை என்றதை நிரூபிச்சிட்டீங்க. ஆனா ஒண்டை வெளிப்படையாகவே சொல்லிடுறன். "உங்களை நான் பார்த்தது காமக் கண்களோடை இல்லை.
"ம்.என்ன சொல்றீங்க. "அவள்
தணிந்து வந்தாள் "அப்ப என்ரை மார்பையே குறிவைத்து."
"அL கடவுளே! உங்கள் மார்பி
விருந்த அந்த "ஏ" எழுத்துப் பொறிக்கப் LIL'IL "GDL u GGT LGBT.”
"என்ன சொல்றீங்க. சியாமா. வியப்பும் ஆச்சரியமும் மேலிட்டாள். "ஆமா சியாமா.தங்கச்சி. பெயர் கூறக் கேட்டவள் முன்பின் தெரியாத ஒரு ஆடவன் தன்னைப் பெயர்
சுற்றி சுற்றியே பட மனம் லயிக்க மறுத் பின்னால் வந்த நேருக்கு நேர் காண ச விபரங்களும் கொ ஆரம்பித்தன.
புதிதாய்க் குடி
گھر " கூறி அழைப்பதைக் ே "dutdIT, GT6 0)#6Ú6) Gld!
 
 
 
 

(
GUž ØØD-Z5 Z67-5 6ỹZ
Z
\
ல்லை ரிஸ்கி ஷெரீப்
"இல்லண்ணே இந்த முறை மட்டும் கொடுங்கண்ணே.
-ராமநாதன் ஏதோ தடுமாறினான்.
"கொடுக்கிறது ரொம்பக் கஷ்டம்
LD17 e. Går LIGastóðip"
... வயால் அவளைத்
ம் தேவகி? தேவகி."
-பார்வையால் நாலா பக்கமும் அளந்து அழுகிறது.பால் விட்டு. மெல்ல கிசு கிசுப்பாய்ச்
G) JTGöT60IIIGöI.
"என் சம்சாரம் பிரசவத்துக்காக அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்காள் - "קחשgh னேயே கொடுத் கொஞ்சம் ராத்திரி வீட்டுப்பக்கம் வந்து
(BLUTÓLLINT?" அழுது கொண்டி அவளுக்கு குப்பென்று வியர்த்தது.
தேவகி எதிர்பார்த்ததுதான். என்றாலும் ப்போ வந்து என் ஏதோ அமிலமாய் உணர்ந்தாள்.
த்தப் பாரும்மா
ಅಗ್ದಿ அழுதழுது தொண்டை தண்ணீர் வற்றிப் போக.
னதாக வியாபாரம்
தேவகி எதையுமே யோசிக்கத் திராணி
லுன்னு போனால்
வார்த்தைகளில் பிசிர் ஒட்டிக் கொண்டது. ராமநாதனால் நம்பவேமுடியவில்லை. —gDLLLibG)LJGi)GAUIILib) LusitarLDId. "கட்டாயம் வரணும் தேவகி" என்றவன் அடுக்கி வைத்திருந்ததில் இருந்து லக்டோஜன் பக்கற்றொன்றை எடுத்துக் கொடுக்க கைநடுங்க அதைப் பெற்றுக் கொண்ட தேவகி வேகமாய் வெளியேறி நடந்தாள். கண்கள் நனைய ஆரம்பித்தன. ரூப்புத்தெரா மஸ்தானா பாடிக் G) un cois GBL GOLLÜ GOLI LI GIỚI LO , ! கோப்பையோடு கடைக்குள் நுழைய. ராமநாதன் ரொம்பவும் குஷியானான்.
இரவு நேரம் எட்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
-தேவகி ராமநாதனிடம் போகத் தயாரானாள் பயம் மனசுக்குள்ளும்வயிற்றுக்குள்ளும் பந்தாய் உருண்டது.
குழந்தை ரம்யா பாலருந்திவிட்டு அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். தேவகி குழந்தையை நன்றாகப்போர்த்தி விட்டு, குப்பிலாம்பைத் தூரமாய் வைத்தாள்.
அப்படியே. வாளித்தண்ணீரில் முகம் கழுவி, சேலைத் தலைப்பை இழுத்து விட்டுக் கொண்டாள். மனம் சூறாவளியாய் ஓவென அழுதுகொண்டிருக்க.ஈரமாகிப் போன விழிகளுடன் முன்வாயலை நோக்கி நடந்து. மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.
ரம்யா உறக்கத்தில் ஆழ்ந்து போயிருக்க கதவின் தாழ்ப்பாளை மெல்லமாய் விலக்கித் திறந்தாள்.
அப்படியே.ஒரு நிமிடம் உடம்பில் இரத்தோட்டம் நின்று போக சிலையாகிப் போனாள் தேவகி வெளியே.
கையில் லக்டோஜன் பக்கற்றோடு, தலையில் துண்டைச் சுற்றி. வெற்றுடம்பில் வியர்வை மினு மினுக்க முருகேசன் நின்று கொண்டிருந்தான்.
"என்ன தேவகி மலைச்சுப்போயிட்டே?
தேவகி சடாரென அவன் தோளில் முகம் புதைத்து அழ ஆரம்பிக்க, முருகேசனுக்கு எதுவுமே புரியவில்லை. தன் மனைவியை ஆதரவாய் அணைத்துக் ()gIIGýsll -
டிவிட்டு வீட்டுக்குப் பற்று. அந்தத் தப்புக்கு உடன்பட்டு. Tsir." 5 LILIIIld GFITGT60TT67. “gerfrågor மீண்டும் மீண்டும் எங்கள் தெருவின் கோடியில் தான் சிப்பது சரிதான். வீடெடுத்திருக்கிறார்கள்.
|ங்களை மிதிப்பதா? எட்டுப் பேர் கொண்ட குடும்பத்தில்
பட்சணமும் ஒரே அவள் ஏழாவது மற்றவர்களையும்
துருவ ஓவியப் பார்த்துள்ளேன். சராசரியாக, அழகாக, ம் அழகை மாத்திரம் சுமாராக. ஆனால் ஒருத்தரும் இவளைப் ங்கத்தை அலட்சியப் போல் அவலட்சணமாயில்லை. 'ஏன் டி நியாயமாகும்? இறைவா இவளுக்கு மட்டும் இந்த |ந்தப் பெண்ணைச் தண்டனை மானசீகமாய் இறைவனை
கேள்வி கேட்பேன். அவலட்சணம் அதன் விளைவாக அலட்சியம், அதனால் ஏற்பட்ட மனப் பாதிப்பு. தாழ்வு மனப்பான்மை, அவளைப் பார்க்கையிலேயே அது புரியும். யாரோடும் பேசுவதில் பழகுவதில் தயக்கம். தன்னைப் பார்த்துத்தான் உலகமே சிரிக்கிறதோ என்கிற மனப்பயம் சறுகலான உணர்வுகள் அவள் புன்னகைத்து நான் பார்த்ததேயில்லை. ஆனாலும் நான் புன்னகைத்து வைப்பேன்.
பக்கத்து வீட்டு மாமி தான் ஒரு நாள் சொன்னாள். அந்தப் பெண் வீட்டில் எல்லாருக்கும் மணமாயிற்றாம். அவளது தங்கைக்கும் சமீபத்தில் திருமணப்பேச்சு வார்த்தைகளில் தீர்வு. ஆனால் அவளுக்கு மட்டும்?யாருமே ஏறெடுத்துப் பாராத ஊமத்தம் பூ அவள் ஏ. எந்த ஆணுக்காவது அவளைப் பிடித்துப் தன. வாசிப்பில் போகாதா? அவளுக்கும் வரன் தேடுகிறார்களாம். "யாரு தான் அவளக் நாட்களில் அவளை கட்டிக்கப் போறாங்க மாமியின் வினா தர்ப்பம் வாய்த்தது. என் உள்ளத்தை தைத்துப் போனது. த்சமாய்த் தெரிய விடை சொல்லப் போவது யார்? யார்?
ஒரு ஞாயிறின் மாலை, மீண்டும் கைகளில் ஒரு நாவலோடு நான் தயக்கமாய்
வந்திருக்கிறார்கள் க ஒரு தீபமன்றோ 90ഞ്ഞ് ரீரா அனஸ்
5iuIDITUúl6b
8. X
218܂
皺 R R 8. 豹 RE. *
-
*܀ N S.
' ~ * 1. ఫ
《。鄰 *
8.
டு திடுக்கிட்டாள். போயிருந்தாய்? உன்னை எங்கை தங்கச்சி. என் யெல்லாமம்மா நான் தேடுறது. எங்கேயம்மா எங்கேயம்மா நீ போயிருந்தாய்? உன்
வந்த தம்பியின் முகத்தை ஏறிட்டு வினவுகிறேன். "வ.வந்து. அக்கா. அந்த கறுப்பு பொண்ணு இருக்கே. அ.அது வந்து ரயில் முன்னால பாய்ஞ்சு."ஆ." என் மனமெல்லாம் கனமாகி எதுவோ பாரமாய் அழுத்தியது. நெஞ்சுவலித்தது. இமை முடி மீண்டும் திறந்த போது கண்ணிர்த் துளிகள் சூடாக விழுந்தன. "விடுதலைடா, அவ இந்த
பாழும் உலகத்த விட்டுட்டுப் போனது சரிதான். இனியாவது அவள் ஆத்மா இந்த உலகத்து அலட்சியங்கள சந்திக்காதது நிம்மதி" நான் உளறுவதாக நினைத்தானோ என்னவோ, ஒரு மாதிரியாய்ப் பார்த்து நகர்ந்தான் அவன்.
"அழகை அழகு என்று பாராட்டுவது குற்றமா? அழகு தொடர்புச் சொல். நமக்கு அழகு பிறருக்கு வேறு இன்றைக்கு அழகு நாளைய கோரம் நிரந்தரமில்லாத விஷயம். மேல் பூச்சு எல்லோரையும் போல இரத்தம், சளி, மலம், மூத்திரம், இவைகளை அழகென்று எவர் சொல்ல முடியும்? அழகில்லை என்பதற்கு வை எப்போதுமே உதாரணங்களாகும். அழகு என்ற பெண்ணுக்குள் அழகின்மை உண்டு. எனவே அழகு என்பது அர்த்தமற்றது. மேல் தோற்றம் கற்பிதம் அன்றைய அபிப்பிராயம் நாவல் வரிகள் இவை. திரும்பத்திரும்ப படிக்கிறேன். நானுணர்ந்த ந்த உண்மையை உலகு உணருவது எப்போது?
(கதைக்கு கற்பனையழகு)
அன்பைத் துரதிஷ்டவசமா இழந்த இந்தப் LIIG) ன்னும் சாகவில்லையம்மா! இன்னும் சாகவில்லையம்மா! உயிருடன் தான் இருக்கிறன்"
எல்லாவற்றையும் கொண்டவள்,
"அண்ணா" என்று அலறினாள். தான் உயிருக்குயிராய் நேசித்த அண்ணா!
தன் இன்ப துன்பங்களிலெல்லாம் பங்கேற்ற அண்ணா!
தன் வாழ்க்கைக்காகவே தன்னைப் பிரிந்து போன அண்ணா!
இப்போது எத்தனையோ வருடங் களின் பின் தன்னருகே நெருக்கமாக. மிக நெருக்கமாக உயிரோடு இணைந்து பக்கத்தில் அமர்ந்திருப்பதை எண்ணி GTGooTGD of GTLDL5607 ITGT. அன்பினால் அழுதாள், "என் அண்ணா." என்று அவனின் மடியில் முகம் புதைத்துக் கேவிக் கேவி அழுதாள்.
தன் இத்தனை கால சோகத் தழும்பு களையும் சொல்வதற்காய் உயிராய் நேசித்த அண்ணாவைக் கண்டுவிட்ட பூரிப்பிலும், நெகிழ்விலும் தன் அண்ணாவின் முகத்தை கைகளுக்குள் எடுத்து அன்பாய் ஒரு முத்தம் கொடுத்து விட்டு பேசத் தொடங்கினாள். சியாமா
புரிந்து
93,டிச26-ஜன,01,1994

Page 17
அவளைப் பார்த்ததும் எல்லாமே தலைகீழாய்ப் Curti...
ேெதா ஒரு விபரிக்க முடியாத அருவருப்பு தடுமாற்றம். ஒன்றுமே Ifша Ле) 60a). அப்படியானால் தெல்லாமே கற்பனையா?
நரேஷ் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வதில் என்ன இலாபம் இருக்கிறது? பேசாமல் தோல்வியை ஒப்புக்கொள்.
முடியாது. முடியவே முடியாது. popol ங்கேதான் நீ பிழைக் கிறாய். உன்னை அறியாமலே உனக்குள் தோல்வி முகாமமைத்துவிட்டது. புலம்பியது போதும். பூக்களையும், நிலவையும் துணைக்கழைத்துக் கொண்டு செயற்கையாய் aflff). p.68TGOGOTLI பொறுத்தவரைதான் இது தோல்வி உலகைப் பொறுத்தவரை இது ஒரு பெரும் வெற்றி. எழுந்து வா.நீ புதிதாய் தாஜ்மகால் கட்ட வேண்டியதில்லை
சேச்சே எத்தனை வித்தியாசமான எண்ண அலைகள், மனசாட்சி என்பது DGST GOLDLIITT? 95. சால்வதை எற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா? குழம்பினான்.
நரேஷ் நீ எத்தனைதான் திட்டங்கள் போட்டிருந்தாலும், உனக்கு முன்னமே நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒருவன் உனக்கு வேண்டிய திட்டங்களை வரைந்து முடித்துவிட்டான். இனி எல்லோமே அதன்படிதான். பேசாமல் தோல்வியை ஒப்புக்கொள்.
"நோ எப்படி.எப்படி அதை நான் ஏற்றுக்கொள்வது? அது எனக்கு சாத்தியப்படுமா? பொருந்துமா..? முடியாது. தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதே
நரேஷ் வீணாக அடம்பிடிக்காதே நீ தோல்வியடையவில்லையானால், ஏன்
அவளைப்பற்றியே அதிகம் சிந்திக்கிறாய்? லை ஐந்து முப்பது மணி
பஸ்ஸில் நான் புறக்கோட்டை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். எனது மனமோ பஸ் எப்போது புறக்கோட்டையை வந்தடையுமென்று தவித்துக்கொண்டிருந்தது.
மட்டக்களப்பிற்குச் செல்லும் புகையிரதம் புறப்படுவது 6.45 என்றாலும் எனக்கு இலேசான பயம், எங்கே புகையிரதத்தைத் தவற விட்டு விடுவோமா என்று.
எனது மனப்பயத்தைப் போக்க நினைவுகளை வேறுபக்கம் திசைதிருப்ப முயலுகின்றேன்.
ஆறு மாதத்திற்கு முன்புதான் கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் வேலை கிடைத்து கொழும்புக்கு வந்த நான் இப்போது நத்தார் விடுமுறைக்காக எனது சொந்த ஊரான மட்டக்களப்பிற்குப் போகப் போகிறேன்.
எனது மனம் வீட்டை நினைத்துப் பார்க்கின்றது.
அம்மாவின் கையால் சமைத்த உணவை மீண்டும் சாப்பிடப் போகிறோம் என்று நினைத்த போது மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது.
எட்டு வீட்டுக்கும் மணக்கத்தக்கதாக அம்மா சுண்டும் சுறா மீன் வறுவலை நினைக்க எனக்கு இப்போதே நாக்கில் எச்சி உறியது.
தங்கச்சி பிரியாவுடன் சண்டை
பிடித்து எத்தனை நாட்களாகிவிட்டன?" அவள் சிற்றி எஃப்.எம் அலைவரிசைக்கு
திருப்புவதும் நான் திரும்பவும் தமிழ்ச் சேவைக்கு மாற்றுவதும் கடைசியல் எங்கள் இரண்டு பேருடைய சண்டை பொறுக் காமல் அம்மா வந்து ரேடியோவை
ஆஃப் பண்ணிவிட்டு போவதையும் இப்போது நிகைக்கவும் எனக்கு சிரிப்புத்தான் வந்தது எப்போதும்
"சித்தா பூனை காட்டுங்க. கோழி காட்டுங்க" என்று கெஞ்சும் அண்ணாவின் இரண்டு வயது மகள் வைதி.
"கொட்டுவ ஸ்டேஷன் கட்டிய ஒக்கம பயின்ட" என்ற குரல் எனது நினைவு களைக் கலைத்தது.
அவசரமாக எனது குட்கேஸ், இன்னுமொரு கிட்பாக்குடன் இறங்கிக் கொண்டேன். இரண்டு கைகளிலும் சுமையாயிருந்தாலும் வீட்டுக்குப் போகும் சந்தோஷத்தில் அவை எனக்கு பெரிய சுமைகளாய்த் தெரியவில்லை.
நுழைவுச்சீட்டை வாங்கிக்கொண்டு மட்டக்களப்பு செல்லும் புகையிரதம் தரித்து நிற்கும் மேடைக்கு வந்தபோது கைக்கடிகாரத்தைப் பார்த்தேன் மணி 620 தான் ஆகியிருந்தது. எனது அதிஷ்டமோ என்னவோ எனது இரு கைகளிலும் சுமைகளைப்பார்த்த ஒருவர் எனது ஒரு கையிலிருந்த சூட்கேஸை வாங்கி மேலே காரியரில் வைத்துவிட்டார். நான் எனது மறு கையிலிருந்த கிட்பாக்கையும் வைத்துவிட்டு அவருக்கு நன்றி கூறிக்கொண்டேன். என்றாலும் மனதில் இலேசான வருத்தம், அது பன்னலோரத்தில் La 567 GOLj.JPG வில்லையே என்று தான். நான் nட்டில் அமர்ந்த சில வினாடிகளுக்கெல்லாம்
டி 26-ஜன.01, 1993
அவளோடு பேசத் துடிக்கிறாய்?
இந்தக் கேள்வியால் நரேஷ் தடுமாறிப் போனான். சிலவேளை அது உண்மையாக இருக்குமோ? அவனுக்கு "ஓவென" வாய்விட்டு அழவேண்டும் போல் இருந்தது. அழுதான்!
எதற்கு இந்த அழுகை? அவனுக்கே புரியவில்லை
அவன் ஒரு பெரிய தொழிலதிபர், பட்டதாரி, சமூகத்தில் பெரும் புகழ்பெற்றவன். எத்தனையோ பட்டமும், பதவியும், பொருளும், புகழும் உள்ள புகையிரம் மெதுவாக நகரத்துவங்கியது. நான் அவசரமாகக் கைக்கடிகாரத் தைப் பார்த்தேன். மணி 8.25 தான் ஆகியிருந்தது. நேரத்தைப் பார்த்து ஒரு கணம் அதிர்ந்தாலும் இப்போது புகையிரதம் புறப்படும் நேரத்தை மாற்றி
யிருப்பார்கள் என்று சமாதானமாகி
னாலும் உள்மனசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பக்கத்திலிருப்பவர் யாரிடமாவது இந்தப்புகையிரதம் எங்கே போகிறது என்று விசாரிக்க நினைத்தேன். அப்போது தான் கவனித்தேன். ஒரு முகம் கூட தமிழ் முகமாய்த் தெரியவில்லை.
பெண்கள் அவனை போதும் தனது பிரப் நழுவவிடாமல் இ பூக்காரியைப் பார்த்த ஒரு பூக்காரியைப் தலைகீழாய் போய், ச்சே! இது எப் அதை நினைத்துக் იჩევს 6 თვის).
அந்தப் பூக்க இருந்தாள், குனித்த செவ்வாயும், பணித் சரி அவர்களிடமாவ நினைத்தால், GESIT ja Marj afrika, தயக்கமா யிருந்தது மூன்றாம் வ பீரியட்டின் போது ச திரிந்ததின் வின நினைத்துக்கொண் ஸ்டேஷனில் புகையி இடங்களை அறி அப்போது அறிந்து பேசாமலிருந்து வி மாலையிலும் மட்
தடம் புரள
என். உ
நெற்றியில் திருநீறு பூசியவர்களையோ, பொட்டு வைத்த முகங்களையோ ஒரு FaoamstaußeMaNGuIT MITaMassaÜaNa).
மாறாக எனக்குப் பக்கத்திலிருந்தவர் வெள்ளை நிறக் காற்சட்டை சேட் உடுத்தி பார்ப்பதற்கு பளிச்சென்றிருந்தார். ஆனால் அவரது கையில் சிங்கள நாளிதழ் பத்திரிகையிருந்தது. அவருக்குப் பக்கத்தில் ஒரு யுவதி தன் ஐந்து வயதுப் பிள்ளையின்
GFL GOLEGO) GIT கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர போராடிக் கொண்டி ருந்தாள்.
எனக்கு எதிரில் அமர்ந்திருந்த இளைஞனைப் பார்க்கவே எனக்குப் பயமாயிருந்தது. பட்டிக் சாரமும் அதனை மடித்துக்கட்டி சிவப்பு நிற நீட்டுக்கை சேட்டு உள்ளுக்குள் விட்டு கையை மடித்துவிட்டிருந்தும் புகை மண்டலங் களாய் விட்டுக்கொண்டிருந்த பீடியும் எனக்குப் பார்க்கவே அருவருப்பா யிருந்தது. போதாததிற்கு அவனது முகத்தில் இருந்த தழும்பு என் மனதில் அவன் ஒரு ரெளடியாகத்தான் இருக்க வேண்டுமென்று நினைக்கத் தோன்றியது.
நினைக்கும் என 'சிவபுராணம் ெ
ஆனாலும் என மாயிருந்தது, அடு: அறிவிப்புமே அ இவர்களிடமாவது நினைத்தால் எ வெட்டுக்காய என்னையே மு கொண்டிருப்பது தோன்றியது.
ஜன்னலினூட காற்று என் முகத் எனக்கு வியர்த்துச்
"தம்பி, நீ பெடியனோடையு (6)g|Teilig IIII (BLIT gr அவன் உன்னை ( "அக்கம் பக் தமிழன் என்று கா கலவரம வநதா வருவினம்."
நான் முதன் atsbibGLIIIg GTSM
 
 
 
 
 
 
 
 

3IIb.
சுற்றிச் சுற்றி வந்த DéféFrful G)}:TT6760),560U ருந்தவன், அந்தப் தும். போயும் போயும் ார்த்ததும் எல்லாமே
படிச் சாத்தியமானது? கூட பார்க்க முடிய
ாரி அழகாகத்தான் புருவமும், கொவ்வைச் த சடையும், பவளம் து கேட்போமா என்று னக்குத் தெரிந்த ளத்தில் கேட்பதற்கு
குப்பில் fria, GYIL'I ட் அடித்துக்கொண்டு |ளவை இப்போது டேன். சரி அடுத்த ரதம் தரித்து நிற்கும் விப்பார்கள் தானே கொள்ளலாமென்று ட்டேன். காலையிலும் டுமே 95L6.6067
போல் மேனியும்.இதழ்களைக் குவித்து அவள் பேசும் போதும், சிரிக்கும் போதும்.மனதிற்குள் என்னமோ காணாமல் போனது . "அந்தப் பூ." "அது என்னோடதில்லையா "அப்போ பூ இல்லைங்கிறியா? "ஜயய்யோ அப்பிடி இல்லிங்க. கொஞ்சம் நில்லுங்க நான் வாங்கியாந்து தாறேன்."
வாங்காமலே நின்றான். வாங்கி வருவாள் என்ற நம்பிக்கை. காற்றும், சுவாசமும் போல் இதுவும் இயற்கை LUIT 607g5/TP 6Q/4p60) LDUIT 607 95/T?
சொல்லிக்கொள்ளாமலே சொற்கள் காணாமல் போனது.
நிலவு சுட்டது. காற்றில் காகிதம் எழுதவேண்டும் போல் இருந்தது.
கொஞ்சம் பயமும், கொஞ்சம் சுகமும், ஒன்றாகச் சேர்ந்தால், இன்பக் காதல்
அவ்வப்போது மனிதனைக் குழப்பி விடுவது தானே மனசாட்சியின் வேலை. இது எப்படி யதார்த்தத்திற்குப் பொருந்தும்? அழகு மட்டும்தான் வாழ்க்கையா? அழுகு மட்டும் இருந்தால், அழகான மனைவி மட்டும் கிடைத்துவிட்டால் வாழ்க்கை இன்பமயமாகி விடுமா?. இல்லை, இல்லவே இல்லை.இன்று அழகு இருக்கிறதோ இல்லையோ பணம் இருக்க வேண்டும் அறிவு இருக்க வேண்டும்
அவனைப் பொறுத்தவரை பணம் தேவையில்லை, ஆனால் அறிவு. அந்தப் பூக்காரி எட்டாம் வகுப்புக்கூட படித்து
முடித்திருக்க மாட்டாள். இவளை எப்படி 6T67 LD6060TGuita,....?
நீ என்ன அவளைப் பேசியா முடிக்கப்
போகிறாய்? காதலித்துவிட்டு அறிவைப் பற்றிப்பேசுகிறாயே? முட்டாள். உன்னைச் சொல்லவில்லை. காதலைச்சொன்னேன்
எத்தனையோ பெரிய இடத்து 9/LP 5 T607 G LG7 is 60GT (GLIGO GOITLE புறக்கணித்த நான், போயும் போயும். வார்த்தைகளை நினைக்க எனது பயம் இன்னும் அதிகரித்தது. வேடர்கள் விரித்த வலையில் தானாக வந்து மாட்டிக் கொண்ட மானைப்போல் நான் என்னை நினைத்துக்கொண்டேன். எனது பயத்தை அதிகரிப்பது போல் அந்த முறுக்கு மீசை இளைஞன் அவனது இடுப்பில் செருகி வைத் திருந்த எதையோ எடுக்க முயன்றான். எனது சப்தநாளங்கள் ஒடுங்கின. ரெளடிகள் எப்போதும் கத்தியை இடுப்பில் தான் செருகி வைத்திருப்பார்கள், என்பது எனக்கு இப்போது தமிழ் சினிமாவில் பார்த்ததும்
ாத ரயில்கள்
JUIGIDT i
மனம் இப்போது ால்லிக்கொண்டது. க்கு பெரிதும் ஏமாற்ற த ஸ்டேஷனிலும் எந்த Nýjirafasi) GONa). Fff கேட்கலாம் என்று நிரே இருந்த அந்த ழும்பு இளைஞன் றத்துப் பார்த்துக் போல் எனக்குத்
க வீசிய சில்லென்ற ல் பட்டும், பயத்தால் காட்டத் துவங்கியது. ாந்தச் fi 56IL
சினேகிதம் வைச்சுக் ஏதாவதென்றால் பட்டிப் போடுவான்." த்து சனத்துக்கு நீ டிக்கொள்ளாத, ஏதும்
உன்னைத் தேடி
தலாக கொழும்புக்கு om)6NGGOTfts, 6ÝT JINSAL
>அறிவித்தது.
கதைப்புத்தகங்களில் படித்ததும் ஞாபகம் வந்தன. அப்படியானால் இவனும் நான் தமிழன் என்று தெரிந்து கொண்டு என்னை சதக் சதக்.என் மனம் பலவாறு கற்பனை செய்துகொண்டிருக்கையில் அவன் இடுப்பில் செருகி வைத்திருந்த பீடிக்கட்டை எடுத்து, பீடி பற்றவைத்துக் கொண்டிருந்தான்.
நான் எனது கற்பனையை நினைத்து என்னையே கண்டித்துக்கொள்கிறேன். வீணான பயத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று நினைத்துக்கொண்டு அடுத்த ஸ்டேஷனுக்காக காத்திருந்தேன். புகையிரதம் அடுத்த ஸ்டேஷனில் நின்றதும் நான் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டேன். புகையிரதம் தரித்து நிற்கும் ஒவ்வொரு இடங்களாய் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் "அனுராதபுர" என்று
இதைக் கேட்டதும் எனது முகத்தில்
2. /ミー一リ திகைத்துப்போய் செய்வ
ܓ.
தறியாது நின்றேன். எனது இந்த
நிலையையறியாத புகையிரம் மீண்டும் நகரத்துவங்கியது. நான் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தேன்.
தோழமையுடன் என் தோளில் ஒரு கை விழுந்தது. நான் நிமிர்ந்து பார்த்தேன். அதே முறுக்கு மீசை வெட்டுக்காயத் தழும்பு இளைஞனின் கைகள் தான்.
"அய் மல்லிட மொனா அறி பிரஷ்னத" அவர் கேட்டது எனக்கு அரைகுறை யாகத்தான் புரிந்தாலும், என்னுடைய நிலைமையைப் பற்றித்தான் ஏதோ கேட்கிறார் என்று நினைத்துக்கொண்டு நான் வெறுமனே தலையை மட்டும் ஆட்டினேன்.
"மொனா ஹரி உதவு ஒனனங் flugsötL lDáðas)"
"மம கோச்சி.மட்டக்களப்பு யண்ட." நான் இந்த ஆறு மாதத்தில் கற்றுக் கொண்ட சிங்களத்தில் பேசியது அவனுக்கு விள்ங்கியதோ என்னவோ,
"ஷரி.ஷரி தங் பய வென்ட எபா, அணித் ஸ்டேஷனெகே பாலாமடகளப்புவ கோச்சி ஆவாமநகின்ட் புழுவங்" நீளமாக அவர் பேசிக்கொண்டு போனது எனக்கு சரியாகப் புரியாவிட்டாலும் அடுத்த
ச்சே எத்தனை பெரிய தோல்வி.
காதல். இதுவும் நாம் போன பிறப்பில் செய்த பாவபுண்ணியத்திற்கு ஏற்றவாறுதான் அமைகிறது போலும். வேறு எப்படித்தான் சொல்வது?
காதல் வருவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம். (பலருக்கு இறைவன் கொடுத்த வரம்)
அப் படித்தான்
இருக்கட்டுமே.இப்போது நீ என்ன செய்யப் போகிறாய்?
அதுதான் அவனுக்கும் புரியவில்லை. இதயத்திற்குள் இரத்தக் கீறல்
இறுதியான முடிவெடுத்து, உறுதியாக அவளை மறக்க முயன்று முடியாமல் போன நரேஷ் சிரித்தான்.
சிலவேளை மனசாட்சியின் கணிப்பும் சரியாகத்தான் அமைகிறது. ஒருவேளை மனசாட்சிதான் நமது தலைவிதியாகவும் இருக்கலாம். காரணம் நாம் நமது மனசாட்சிப்படிதானே ஒவ்வொரு பாவ புண்ணியத்தையும் செய்கிறோம்!
அவனுக்கு ஆத்மார்த்தமாக சிந்திக்கத் தெரியாது. அவள் படித்திருக்காவிட்டாலும் பரவாயில்லை. திருமணத்திற்கு முக்கியம் மனப்பொருத்தம் தானே? னியும் முகமுடிகள் எதற்கு?
எங்கே மனசாட்சி. என் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்.
எந்தத் தோல்வி அதுதான். அது தோல்வி இல்லையே.? என்னைப் பொறுத்தவரை." ஏன் உன்னை மட்டும் பொருத்து கிறாய். உன்னோடு அவளையும் பொருத்திப் பார் வாழ்க்கை இனிக்கும்
(அவன் சிரித்தான்) இனி வேஷம் வேண்டாம்.அவள் உன்னோடு பேசிக்கொண்டே இருப்பாள். மீண்டும் இதயத்தில் அழுத்தமாய் ஒரு இன்பக் கீறல்
மனசாட்சி.நீண்ட மெளனம் அது மனசாட்சியின் இறப்பா? 55 guit? ஸ்டேஷனில் இறங்க வேண்டுமென்று கூறுகின்றார் என்று மட்டும் புரிந்தது. அதற்குள் மற்றவர்களும் அவரிடம் விஷயத்தைக் கேட்டு அறிந்து கொள்கி றார்கள் மறுவிநாடி எல்லோரும் வந்து
என்னிடம் ஏதோ கூறிக்கொண்டி ருந்தார்கள் stard Gas IT II.Ghula) மகாபாரதம் LIITfüLigi போலத் தானிருந்தது.
இப்போது நான் எனது உறவினர்கள் கூறியவற்றை நினைத்துப் பார்க்கையில் சிரிப்புத்தான் வந்தது. சிங்கள சனம் எல்லாம் கெட்டவர்களல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் அவர்களை ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்தத் தூண்டு கிறது என்று, அவர்களுக்கு சிங்களவரைப் பற்றிய தவறான எண்ணத்தை நிச்சயம் இம்முறை போக்க வேண்டுமென நினைக்கிறேன்.
"அய் மல்லிட தாமத் பயத, அபி இன்னவானே, ஒயா பயவென்ட எபார் எனது தொடர்ச்சியான மெளனத்தைப் பார்த்து அந்த இளைஞன் மீண்டும் கேட்டிருக்க வேண்டும்.
நான் இயல்பான நிலையில் தானிருக்கிறேன் என்பதற்குப் பதிலாக அவரைப்பார்த்து புன்னகை புரிந்தாலும் உள் மனசுசொல்லிற்று.
நான் பயப்படவில்லை, மாறாத எங்கள் இரு இனங்களுக்குமிடையிலுள்ள இடைவெளியைப் பற்றித்தான் நினைத்துக் கவலைப்படுகின்றேன். ஒருவரைப்பற்றி ஒருவர் புரிந்துகொள்ளாத அந்த இடைவெளியாலத்தான் நாட்டில் இன்று இந்த நிலை.
அடுத்த ஸ்டேஷன் பொல்காவலை ஸ்டேஷனில் புகையிரதம் நின்றதும் எல்லோரினதும் தைரிய வார்த்தைகளுடன் நான் இறங்குகின்றேன். என்னுடன் அந்த இளைஞனும் இறங்கி வந்து என்னை ஸ்டேஷன் மாஸ்டரிடம் அழைத்துச் சென்று ஏதோ பேசினார் என்னை மட்டக்களப்பு புகையிரதத்தில் ஏற்றி விடும்படித்தான் கூறியிருக்க வேண்டும். ஸ்டேஷன் மாஸ்ரர் என்னை ஓய்வெடுக்கும் அறையில் அமரச் சொல்லுகின்றார்.
புகையிரதம் மீண்டும் புறப்படுவதற்கு முதலாவது விசில் ஊதப்படுகின்றது. நான் அந்த முறுக்கு மீசை, வெட்டுக்காய தழும்பு இளைஞனுக்கு- இல்லை எனது நண்பனுக்கு எப்படி நன்றி சொல்வ தென்று தெரியாமல் கலங்கிய கண்களுடன் அவரது கைகளை பிடிக்கின்றேன். எனது நிலை அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆதரவுடன் எனது தோளில் தட்டிக் GlastTG)ődilairpirít. அவர் ஏறவும் புகையிரதம் புறப்படவும் சரியாகவிருந்தது. யன்னலுக்கூடாக அவர் எனக்கு கை அசைத்து விடை கொடுத்துக் கொண்டி ருக்க புகையிரதம் நகர்ந்து கொண்டி ருந்தது. புகையிரதம் கொஞ்சம் கொஞ்சமாய் என் பார்வைக்கு எட்டாத தூரமாய் மறைந்து கொண்டிருந்த அதே நேரம் என் மனதிலும் சிங்களவரைப் பற்றி நான் கொண்டிருந்த தவறான எண்ணமும் மறைந்து கொண்டிருந்தது. (யாவும் கற்பனை) O

Page 18
(%)
தருவது ரசிகன்
Iதும் இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை."
வான்மதி தன் இடை மீது அழுத்திய சேரலாதனின் கரத்தை தன் கரத்தால் எடுத்து Gašo IciI.
மென்மையான இடையில் சற்று நேரம் கூட தாமதிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தோடு சேரலாதன் கேட்டான்,
"எதில் குறைச்சல் என்கிறாய்? வான்மதி பதில் சொல்லாமல் இருந்தாள்.
பளிங்குத்தரைபோல இருந்த அவள் கன்னத்தின் வாளிப்பை இரசித்துக்கொண்டே விழிகளை இறக்கிய சேரலாதன் இரு பெரும் கிண்ணங்களை கவிழ்த்து வைத்தது போல் அவள் நெஞ்சில் எழுந்த அழகுகள் மீது விழிகளை தரித்து நிற்கச் செய்தான்.
வான்மதி, சேரலாதன் விழிகள் எங்கு வந்து தரித்து நிற்கின்றன என்பதை புரிந்து கொண்டாள். தன் அழகுகள் மீது அவன் மெய்மறந்து வியத்தலை நினைத்து மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாள்.
தனக்குரியவன் தன் அழகின் முன்பிரமித்துப் போதல் பெண்ணுக்குப் பிடிக்கும் மனது உள்ளேயே சந்தோசத்தில் மிதக்கும். தன் அழகின் ஆளுமையை நினைத்து உள்ளே ஒரு தன்னம்பிக்கை எட்டிப்பார்க்கும். வான்மதி மகிழ்ந்தாள் வெளியே காட்டிக்கொள்ளாமல் உள்ளே சந்தோவுத்தில் மிதந்தாள்.
சேரலாதன் பொறுமையைத் தொலைத்துக் கொண்டிருந்தான்.
"எதில் குறைச்சல் என்று கேட்டேன்?" சற்று குரல் உயர்த்திப் பேசினான். "காது நன்றாகத்தான் இருக்கிறது." அது உண்மைதான்."
çası"GLIII ilib. மனைவி எல்லாம் சரிதான். சாப்பாடு ஒடர்
பண்ணும்போது பண்ணுங்கள்.
ரண்டு பேருக்கு ஒடர்
அவன் நான் தப்பு செய்தமைக்கு முதலாளி
என்னைத் திட்டவில்லை. நண்பன் அப்படியா? அவன் ஆமாம். ஆனால் வேலையை விட்டு
få faoi LIIT iii.
த்தரித்த டி ஜோக்ஸ்
“எது உண்மைதான்?" "காது நன்றாக இருப்பது கடித்துத் தின்னலாம் போல் ஆசையாகவும் இருக்கிறது. ஆனால்."
சொல்லி நிறுத்த "என்ன ஆனால்?" "காது கேட்கும் நிலையில் இருக்கிறதோ என்பதுதான் சந்தேகம்"
வான்மதி தன் வண்ண முகத்தில் பொய்க் கோபம் அணிந்து சேரலாதனைப் பார்த்து முறைத்தாள். பின்னர் கேட்டாள்.
இத்தனை நாளாய் எங்கே போயிருந் தீர்களாம்?
"பார்த்தாயா வான்மதி போகும் போது சொல்லிவிட்டுத்தானே போனேன்?"
"என்ன சொல்லிவிட்டுப் போனீர்கள்? "வணிக விசயமாக வெளியூர் போகிறேன் என்று."
"அது தெரியும். எத்தனை நாளில் வருவதாகச் சொல்லிவிட்டுப் போனீர்களாம்?"
"அட.அதுதான் என் செல்லக் கிளிக்கு கோபமாக்கும்."
கூறியபடியே அவள் முக்கில் மெல்லக் feileifleMI6ö1.
வான்மதிக்கு அவன் கிள்ளியது சுகமாக இருந்தது. ஆனால் நீண்டநாள் பிரிந்திருந்து தன்னை காதல் நோயில் வாட்டியவனை துன்பப்படுத்திவிட்டு பின் தழுவிக் கொண்டு அன்புகாட்டும் எண்ணம் வந்தது.
"என்னைத் தொட வேண்டாம்" "உன்னைத் தூர இருந்து பார்க்கும்போதே துறவிக்கும் ஆசைவரும் நான் துறவியும் அல்ல. தவிர." "gasigi?" "ஆசைப் புரவி உள்ளே இருந்து மாடப் புறாவை தழுவிக்கொள் தருவதை வாங்கிக்கொள் என்று வேகம் காட்டுகிறது."
"இத்தனை நாளாய் அந்தப் புரவி எங்கே இருந்ததாம்?"
"அதையேன் கேட்கிறாய் சொன்னால் பொய் என்பாய், எப்போது காண்பேன். உன் செவ்விதழ்களில் சிந்தும் தெவிட்டாத அமுதத்தை எப்போது UGOGILIGLIGir
வான்மதி,
சட்டத்தரணியுவர் ஆனர் நீங்கள் சொல்லப் போகும் தீர்ப்பில் தான் 18 பேரின் எதிர்காலம்
snail, நீதிபதி குற்றளி' பெரிய
Gibusing at it சட்டத்தரணி இல்லை.நான் பெரிய குடும்பல்தன்
அவர் என்றாலும் பெண் வீட்டாருக்கு இத்தனை
மறதி கூடாது. மற்றவர் என்ன விசயம் தருவதாகச் சொன்ன
சீதனத்தை மறந்து விட்டார்களோ? அவர் இல்லை. முதலிரவில் பெண்ணை அனுப்பிவைக்க மறந்துவிட்டார்கள்
டாக்டர் அந்த பேவுண்டுக்கு எல்லா டெஸ்டும்
GI 0653 Tir FIT? நர்ஸ்: அவரிடம் இருந்த பணம் தீரும்வரை
என்று என் மனது து
9JL'ILILILIIT..."
சேரலாதன் சொல் மனதுக்குள் மழை பொ
தன் நினைவில் உருகிப்போனது அவன் அன்புக்கு சாட்சியாய் அவன் தவிப்பை எழுந்தது.
தனக்குரியவளோ, ழுதாய் தன் வசமாய் ே தயத்தில் ஒரு கர்வ இறக்கைகள் முளைக்கும் போல மனதில் இறக்கை மேலும் தூண்டில் வீசி
"GIG)GUIII) GLIIII. நடிப்பைப்பார்"
"இந்தப் பெண்கே
சேரலாதன் பெ 35 TILL GOTT GÖT. * கோபமானாள் பொது என்று அவன் கூறியதா காதலில் சுயநலமு எவரையும் விட வேறு 6 மட்டுமே உயர்வாய், மு வேண்டும் என்று ம ஆணுக்கும், பெண்ணுச் பொதுவாக இருக்கும்
தன் அன்புக்குரியவ இயல்பாகப் புகழ்ந்தால் என்னைவிட அவன் பொறாமை வரும் பெண் கரை கடந்த நேசம் அதுவே காதலின் பல USTJUGOISTLD).
"பெண்களைப் பற்ற யார் கண்டது. இருக்குப் வான்மதியின் குர சேரலாதன் கிணறு வெ கதையாகி விட்டதே என் "சும்மா ஒரு பே வான்மதி உன்னைப் ே காதல் பெற்றவன் எ
எடுத்தாகிவிட்டது
ரகீம் இரவில் தூக்கம் GFüGiii K in 2
நஜீம் முழித்தபடி இருப்
நீலா பூச்சிகளில் அதிகம் DTNT: UpLG)Lü gid,
அவர் ஒரு ஆயுதம் பாக்
எது? மற்றவர் துப்பாக்கி,
மனைவி நீங்கள் வேலை கடன்காரர்களுக்கு கணவர் அதுக்கு ஏ
எனக்குத்தான் வேை () Taya)ä GAISIA
(19ம் பக்க மகாபாரதம் தொடர்.) -பின் நோக்கு(மாதரி ஒரு குதிரையில் ஏறுகிறாள்) மாதரி. நான் வெற்றி பெற்றால். பாண்டு நடக்க முடியாது மாதரி பந்தயம் என்ன? பாண்டு நீ தோற்றால் என்ன தருவாய்? மாதரி நீங்கள் எதைக் கேட்டாலும். பாண்டு நான் வென்றால் எனக்கு மகன்களைத் தர வேண்டும். ஐந்து குமாரர்கள் Longf: ஏற்றுக்கொள்கிறேன். நான் இரண்டரைப்புதல்வர்களைத் தருகிறேன். அக்கா மற்ற இரண்டரைக்குமாரர்களைத் தருவார்.ஆ.இல்லை. அக்கா மூத்தவள் அக்கா மூன்று குமாரர்கள் தருவார். நான் இருவரைத் தருகிறேன்.
பின் நோக்கு முடிவு(பாண்டுவின் குடிசை) பாண்டு உங்கள் இருவரில் எவருமே கொடுத்த
வாக்கைக் காப்பாற்ற முடியாது. குந்தி ஏன் மன்னவா? பாண்டு மாமுனி கிந்தமரின் சாபம் குந்தி சாபமா? பாண்டு ஆமாம். இந்தச் சாபத்துடன்
வாழ்ந்து மாழ வேண்டியவன் நான் குந்தி அதற்கு ஒரு பரிகாரம் உண்டு
LD66T60TGIT? பாண்டு பரிகாரமா? குந்தி: ஆமாம் பிரபு, இளமையில் துர்வாச முனிவருக்கு நான் செய்த பணிகளில் மகிழ்ந்து அவர் எனக்கொரு மந்திர உபதேசம் செய்தார். இதன்படி எந்தத் தேவனையும் நான் அழைத்தாலும் அவர் பிரசன்ன மாவார். அவர் மூலம் மகப் பேறு பெற முடியும்
பாண்டு அப்படியா? உடனடியாகத்
தர்மராஜனை நினைத்து மந்திரத்தை
ஜெபித்து மகனைப் பெற்றெடுப்பாயாக குந்தி தங்கள் சித்தப்படியே பிரபு
-காட்சி மாற்றம்(மலைசூழ்ந்த பகுதியில் குந்தி அமர்ந்து மந்திரம் ஜெபிக்கிறாள். தர்மராஜா தோன்றுகிறார். குந்தியின் மடியில் குழந்தை கிடக்கிறது. பாண்டுவிடம் ಆಳ್ವರು எடுத்துச் செல்கிறாள்) அசரீரி தர்ம நியாயங்கள் இவன். உண்மையே பேசுவான். வீரமும் உறுதியும் மிக்கவன். குந்தி இவனுக்கு யுதிஷ்டிரன் என்று பெயரிடுவாயாக
-காட்சி மாற்றம்(திருதராட்டிரன் அரண்மனை-பீஷ்மர் வருகிறார்) திருத பீஷ்மரின் காலடியைக் கணித்தே)
QLJIfluЈLILJПашIP பீஷ்மர்வாழ்க மகாராஜா எனது பாராட்டுக்கள் ரு வம்சத்தை விளங்க வைக்க : பிறந்து விட்டான். திருத எதுவும் புரியவில்லையே பெரியப்பா பீஷ்மர் பாண்டுவுக்குப் புத்திரன் பிறந்துள் GT67. யுதிஷ்டிரன் என்று பெயரிட்டுள்ளனர். திருத அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைத்
தெரிவியுங்கள் பெரியப்பா பீஷ்மர் தங்கள் சித்தப்படி மகாராஜா காந்தாரி நான் நினைத்தேன். முதல்
குழந்தை நானே பெறுவேன் என்று திருத இறைவன் சித்தம் எப்படியோ
அப்படியே நடக்கும்.
-காட்சி மாற்றம்(பாண்டுவின் முகாம்) பாண்டு குந்தி தேவி இப்பொழுது வாயு
தேவனை அழைப்பாயாக! குந்தி தங்கள் சித்தம் பிரபு
–, IL" (மலையடிவாரம் ஜெபிக்கிறாள். ஆண் மகவைத் பாண்டுவிடம் கொடுக்கிறாள். ஒரு கல்லின் உடைகிறது. கு அசரீரி அதிபராக்கிரப் கைபட்டால் இர் நொறுங்குவான். அச்சமுறும். பொடியாக்குவா என்று அழைப்
H-9, ITL காலத்தின் குரல்(கான பெறும் போ காந்தாரி துரியோ மாதரி நகுலன் இருவரையும் டெ காலகட்டத்தில் புத்திரர்களையும் குழந்தையையும் ே மாதரியையும் காந்தாரியை அ விட்டு மதுராபுரி சிறைக் கூடத்தி உண்மையான போகிறான். கிருஷ்ணன்.கி -GITL சிறைக் கதவுக திறக்கின்றன. கொண்டு முன் (வாரந்தே (எம்.ரி.வி. தொ6ை தின் உரிமை பெ OLJOTIђ 0616linuli
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்த துடிப்பிருக்கிறதே
சொல்ல வான்மதிக்கு பிந்தது. ன் காதலுக்குரியவன்
தன் மீது கொண்ட னதில் பதிந்தது. ன்னும் அறியும் ஆவல்
தனக்குரியவனோ
பாவது அறியும் போது
வரும் மனதுக்கு வண்ணத்திப் பூச்சிகள் ள் படபடக்க வான்மதி III.
இவர் துடித்தாராம்.
இப்படித்தான்."
SYNIA AAN
கேட்டுப் புகுந்தது.
வேறு பெண்னை நினைக்க முடியுமோ?
(J.LLIGöI. னியும் பேச்சுக்கு இடம் கொடுத்தால் ஆசைப்புரவியின் தாகம் அதிகமாகும் என்று நினைத்து வான்மதியின் இடையில் கைவைத்து தன்னோடு சேர்த்து அணைத்தான். வான்மதி திருப்தி கண்டாள். அவன் கரத்தை விலக்கமுயல்வது போல் நடித்தாள் மனதுக்குள் இன்னும் அழுத்தட்டும் என்று நினைத்தாள்
சேரலாதன் தன்னை கொண்டி ருந்தான். வான்மதி தன்னை மறந்துகொண்டி ருந்தாள். கோபம் பஞ்சு போல் பறந்துவிட அவள் கொவ்வை சேரலாதன் உதடுகள் பூவில் மகரந்தம்தேடும் வண்டுகளாயின. இடையில் பதிந்த கரம் மேலெழுந்து வான்மதியின் இளமைச் சிகரங்களில் ஊர்வலம் நடத்திக்கொண்டிருந்தன. வான்மதி தடுக்க G)60G).
தன்னை அவன் வசம் முழுதாய் இழந்து தன் கரங்களை அவன் முதுகில் பதித்து தழுவினாள். தழுவியபோது தன் மார்பில் மோதிய சிகர சுகம் உணர்ந்து சேரலாதன் ஆசை
A வலையில் விடுபட முடியாமல் விழுந்தான்
ருவரின்
குளிர்ந்த தென்றல் வந்து
இடம்
அணைப்புக்கிடையில் தனக்கும் ஒரு
இப்போது வான்மதிக்கு கோபம் வந்தது.
^ கோபம் சேரலாதன் மீதல்ல. இடையிலே புகுந்த
LLIIT607 சலிப்புக் ால் வான்மதியோ L'ILIGODLLIIIIIIIIIIIII GYLL168679,657 D 366/60G) (9).JETIGööILITGit. ம் இருக்கிறது. வேறு தனையும் விட தன்னை ழு முதலாய் நினைக்க னது விருப்பப்படும். கும் அந்த நினைப்பு
ள் வேறு ஒரு ஆடவனை கூட கோபம் வரும்.
உயர்த்தியோ என்று ணுக்கும் அப்படித்தான். தரும் சுயநலம் அது. ம், அது ஊடலுக்கும்
அதிகம் தெரியுமாக்கும். . இருக்கும்." லில் கோபம் பார்த்த ட்டப் போய் பூதம் வந்த |று நினைத்தான். lögrágá GlæIIó10616/ பான்ற ஒரு பெண்ணின் த்தனை யுகமானாலும்
LITiiiiiLiiii.
வராவிட்டால் என்ன
LIGI.
சுமக்கும் பூச்சி எது?
வைத்திருக்கிறது. அது
ய விட்டு வந்துவிட்டீர்கள். யார் பதில் சொல்வது டி கவலைப்படுகிறாய்? ல இல்லையே. நான் பதில் றேன். மாற்றம்
குந்தி மந்திரத்தை I/ பகவான ஒ7 தருகிறார். குந்தி குழநதையைக ழந்தையைப் பாண்டு து போடுகிறார். கல் முந்தை சிரிக்கிறது) சாலி கூட இவனுடைய தக் கல்லைப் போல யுத்தகளமே இவனால் திரிகளைப் பொடிப் இவனை பீமன் JITLLUIT 95, மாற்றம்கத்தில் குந்தி பீமனைப் அஸ்தினாபுரத்தில் னனைப் பெறுகிறாள். சகாதேவன் கிய றெடுக்கிறாள். இதே காந்தாரி நூறு துஷாலா என்ற பெண் |றுகிறாள். குந்தியையும் ானகத்தில் விடுத்து தினாபுரத்தில் விட்டு செல்கிறோம் அங்கு மகா பாரதத்தின் தத்திரதாரி தோன்றப் பன் தான் வாசுதேவ
ண பரமாத்மா. DIT gibgpLib
தானாகவே சக்கரம் சுழன்று வருகிறது. ம் வரும்) காட்சி நிறுவனத் I IDJ.TLITJg 4,6 MB படுகிறது)
இலக்கிய நயம்
தென்றல் மீது
"தென்றலுக்கு இங்கென்ன வேலை? எமக்கிடையில் பிரிவுக்கும் இடமில்லை. இடையிலே புகுந்து கொள்ள தென்றலுக்கு இடமில்லை."
மனதிலே நினைத்தாள். இறுக்கமாய் ஆரத் தழுவினாள்.
சேரலாதன் அந்த அழகுச் சிறையில் ஆயுள் முழுக்கவும் அடைபட்டுக்கிடக்கலாம் என்று நினைத்தான்.
டையே புகுந்த தென்றலுக்கு சேரலாதன் நன்றி சொன்னான்.
வான்மதி தென்றல் மீது இன்னமும் கோபமாயிருந்தாள். அவள் (JIILJlb சேரலாதனுக்கு சுதலாபம்
வள்ளுவர் இந்த நேரத்தில் வந்து ஒரு குறள் நீட்டுகிறார்.
முயக்கிடைத் தண்வளிபோழப்பசப்புற்ற பேதை பெருமழைக் கண்
அதிக்ாரம் 124 குறள் 1239 தழுவுதலுக்கு இடையே குளிர் காற்று நுழைய பெரிய மழை போன்ற காதலியின் விழிகள் பசலை நிறம் அடைந்தனவாம்.
95|TLILD
சேரலாதனை
3.
4.
5 6
7. 8 9
O II
13
-- — - - - - - -
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் 1. இப்போது நாட்டிற்குத் 1 வலிக்கும் இடத்திற்கு இது
தேவையானது. கொடுக்கலாம். 3. வெளிச்சத்தோடு சம்பந்தப்பட்டது. 2 வீட்டில் வளர்க்க அழகு. 4. புலிகள் அமைப்புக்குள் மாத்தையா 6. நிழல் தரும்.
மீது இதுதான் நடந்துகொண்டி
ருக்கிறதாம். (குழம்பியிருக்கிறது) 5. மங்கள நாட்களில் இதன் ஒசை
கேட்பதுண்டு. இன்று உலகில் அதிகமாகி வருகிறது. இராசிகளில் ஒன்று.
IO. இதுதான்
13.
7. வாழ்க்கையில் இது இருந்தால்
நிறைவுதான்.
8. அரித்து விடும் ஜாக்கிரதை, 9 வேடுவர்கள் அணிவது
(தலைகீழாக இருக்கிறது) இதற்காகவே எத்தனையோ போர்கள் நடந்துள்ளன. பகலவனைக் கண்டால் ஓடி விடும்.
II.
12.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி 01.01.1994க்கு முன்னர்
எமக்குக் கிடைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-30
60Ꭲ (ᏌpᎠ ᏪᏥ ©ᏂᏗᎱᎢ Ꭰ LᏝbᎶᏍᎱᎳ 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-28க்கான சரியான விடைகள்:
1. செல்வி, திலகா சின்னையா
மாத்தளை.
ரூபா 50/= வழங்கப்படும்.
6) GBgr T | g, D
... 3
99 || 60)LD I 9F T
6 நள் 600 g, | GúS
6 6) g.T TOLIT 6)ΙΠ (ή
... 8 g- @ g5 IT 9. 10
GLIT ፴ | 60)ö.. LH J.
II
605 || ULI 6) ബ
2. திருமதி எவ். இனாமுல்லாஹ்
அக்குறணை, 3. சி. கருணாகரன்
மாத்தளை. 4. எம். இம்தியாஸ் உக்குவளை, 5. வி. றொனால்ட்
கண்டி
இந்த அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வரு
குறுக்கெழுத்துப் போட்டி இல.28இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
6. எல். சயந்தன்
நீர்கொழும்பு. 7. கு. இந்திராணி கொழும்பு-7. 8. றிஸ்மினா சுபைர்கான்
காத்தான்குடி-6. 9. எஸ். மகிந்தன் குருநாகல், வபீரா இம்தியாஸ் கொழும்பு-5.
க்கும் பரிசாக தலா
10.
93.டி 26-ஜன,01,1994

Page 19
காலத்தின் குரல் ஷி கிந்த
மனமுவந்தளித்த வரம் வீண்போகலாமா? குந்தியும் மாதரியும் விரைவில் தாய்மை எய்த வேண்டும். மகாபாரதக் கதையில் கிந்தம மாமுனிவர் முக்கியமானதொரு திருப்பு முனையாகிறார். மகாராணிகள் இருவரும் தாய்மையெய்த வரமளித் தார்.ஆனால் தனது தர்ம பத்தினிக்கு அவ்வரமளிக்கவில்லை. இத்துடன் கதை முடியவில்லை. முனிவரின் ஆசியுடன் அவர்கள் அஸ்தினாபுரம் திரும்ப வேண்டும். ஏனெனில் அவர்களின் பிரிவால் தாய் சத்தியவதி தனிமையில் தவிக்கிறாள்.
(அஸ்தினாபுரி சத்தியவதி அந்தப்புரம் பீஷ்மர்
வருகிறார்)
LD5 IT
வெற்றியால் எனக்கென்ன? ஆகவே, என் ஆசைகளின் வெற்றியே எனது நாட்டம் அது சரி, இந்த வேளையில் தாங்கள் ஏன் வந்தீர்கள்? திருத தூக்கம் வரவில்லையே. சகுனி தங்கள் தூக்கத்தைக் கெடுத்தவர்
LIITTP திருத பாட்டிதான். சகுனிசத்தியவதித்தாயாரா? ஆனால் அவர் தங்கள் மீது அதிக பாசம் கொண்டவ ராயிற்றே! திருத அவர் என்மீது பாசமற்றவரல்லர் என்று எப்போது சொன்னேன்? இருப்பினும் என்னைப் போல பாண்டு மீதும் அவருக்குப்பாசமுண்டு நாட்டின் அரியாசனத்தில் என்னை அமர்த்த அவர் நினைத்தார்.ஆனால் சாஸ்திரங்களைக் காட்டி விதுரர் பாண்டுவை அரியணை ஏற்றி விட்டார். மகுடமற்று வாழப் பழகிக் கொண்டேன். பாண்டு ஒய்வெடுக்கச் செல்ல முடியை என் தலையில் ஏற்றினார்கள். இப்பொழுது பாண்டுவை அழைத்துவர தாயாரே
6I 6J60)GUJ,600GT இதற்குரிய தன் வேண்டும். பாண்டு வேண்டாம் கிந்த குழந்தையின்றி உனக்கு நான் : பெண்ணைத் தீ) @_硫r g_W L伽 LITGT (GY: GaGGILIIL) இருவரும் இற |-U, TIL (பாண்டுவின் ஒ குந்தி எங்கும் அ நிலவுகிறதே போலும், ഖിബ).
பாண்டு வருகி குந்தி மகாராஜா பாண்டு பயங்கர டந்துவிட்டது. குந்தி என்ன மகார பாண்டு சிங்கத்த
அம்பெய்தேன்.
ஷ்மர் வணக்கம் தாயே! சத்தி வாழ்க நீடுழி
ஷ்மர் என்னை அழைத்தீர்களா தாயே? சத்தி ஆம் மகனே ப்ாண்டு ஒய்வு நாடிச் சென்று நீண்ட நாட்களாகி விட்டன. அவர்கள் பிரிவு என்னை வாட்டுகிறது. அவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். பீஷ்மர் தங்கள் சித்தம் தாயே! சத்தி திருதராட்டினரிடம் கூறி அவர்களை
அழையுங்கள் பீஷ்மர் அப்படியே ஆகட்டும் அம்மா
-காட்சி மாற்றம்ரே' அரண்மனை) காந்தாரி அன்னையின் ஆணைக்காகக் காத்திராமல் பாண்டுவை அழைத்துவர ஏற்பாடு செய்யுங்கள் அரசே! திருதரா: ஏன் காந்தாரி தம்பி பாண்டு போதுமான ஓய்வினைப் பெற வேண்டாமா? காந் அவர் இங்கும் ஓய்வெடுக்கலாம். அவர் நீண்டகாலம் அங்கு இருப்பது நன்றாகப் படவில்லை எனக்கு தாங்கள் கிரீடத்துடன் உறவை வளர்த்து விடுவீர்களோ என்று எனக்குக் கவலை எற்படுகிறது. திருதரா காந்தாரி காந் நான் பார்வைக்கே திரை போட்டவள். உணர்வுகளுக்குத் திரையிடவில்லை. தங்களுடைய உணர்வுகளும் தூங்க
திருதரா உனது அண்ணன் கூறியவற்றை
மறந்து விட்டாயா? காந்: எதைக் கூறினார் அரசே அறவே
மறந்து விட வேண்டியவையும் அனேகம் உள்ளதே! திருத இக்கிரீடம் என் தலைக்கே
பொருத்தமானது என்றாரே. (பீஷ்மர் வருகிறார்) திருத பாத ஒலி கேட்டே) பெரியப்பா
பீஷ்ம கண்ணிருந்தும் கருத்துடன் காண
டியாதவர்கள் உள்ளனர். ஆனால் யோ அடி ஓசை கேட்டே அறிந்து விடுகிறாய்! (காந்தாரியை ஆசிர்வதிக்கிறார்) காந்: வாருங்கள் பிதாமகரே! பீஷ்ம காந்தாரி ராஜ மாதா சத்
யிடமிருந்து தூதனாக வந்து *、 :
பாண்டுவை அழைத்துவர ஏற்பாடு செய்ய வேண்டும் அன்னை கூறியுள்ளார். திருத இது கோரிக்கையா
JEL: L60677 LLUIT? பீஷ்ம பெரியவர்களின் வேண்டுகோளை ஆணையாகக் கொள்வதே கடமைஅவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யுங்கள்.
-காட்சி மாற்றம்(அரண்மனையில் ஒரு புறம்) (சகுனிதானாகவே சொக்கட்டான் ஆடுகிறார்) சகுனி அஸ்தினாபுரமே இந்த சகுனி உன்னை வென்றாக வேண்டும்! D GÖT எதிர்காலத்தை நீபணயமாக வைத்துவிடு நான் பணயமாக வைப்பது எனது ஆத்மாவை. (காய்களை உருட்டுகிறார் எட்டு ஆறு
என்று கேட்டதே கிடைக்கிறது) திருதராட்டினர் வருகிறார்)
இல்லை
திருத காந்தார இளவரசே யாருடன்
சொக்கட்டான் ஆடுகிறீர்? சகுனி வணக்கம் மன்னரே வாருங்கள்
அமருங்கள். திருத எனது வினாவுக்கு விடை எங்கே? சகுனி எனது ஆத்மாவுடனும் அபிலாசை களுடனும் விளையாடுகிறேன் மன்னவரே! திருத எதனுடைய வெற்றி உமக்கு மகிழ்ச்சி
தரும்? சகுனி சகுனி தனது வெற்றிக்காகத் தான் விளையாடுவான். தாங்கள் அறிந்ததே திருத உமது ஆத்மாவும் அபிலாசைகளும் உம்முடையவை தானே, காந்தார
ளவரசரே F58|3 231 DT (UpQp60LDUT5676079)|L60LDU606), ஆத்மா ஆண்டவனுடையதே. ஆனால் எனது ஆசைகளனைத்தும் தோற்றாலும் வென்றாலும் என்றுடையவையே ஆண்டவனின் சொத்தான ஆத்மாவின்
பாரதப்
撰
ஆணையிட்டுவிட்டார். அவனில்லாமல் வாழமுடியவில்லை தாயாருக்கு கிரீடம் என் தலையை விட்டு இறங்கப்போகிறது. (சகுனி அமைதி) உமது மெளனம் என் பிரச்சினைக்கேற்ற தீர்வு உம்மிடமில்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த அந்தகாரத்தில் உழன்று மடிவதற்கே நான் பிறந்தவன் போலும், சகுனி தைரியத்தை இழந்துவிடுவது அழகல்ல. நீங்கள் பார்க்கமுடியவில்லை என்பதற்காக சூரியனோ சந்திரனோ உதிக்காமலோ அஸ்தமிக்காமலோ இருக்கவில்லை என் தங்கை ஆளப் பிறந்தவள். இந்த முடிவினை எட்ட நான் எதையும் செய்யச் சித்தமாயுள்ளேன். திருத விதுரனின் கணிப்பினைத்தட்டிக்குழிக்க பெரியப்பாவாலும் முடியவில்லை. இதில் உன்னால் எதையும் சாதிக்க இயலாது. சகுனி உங்கள் பெரியப்பாவுடன் என்னை ஒப்பிட வேண்டாம். அவருடைய
விசுவாசம் உங்களிடமல்ல, அரியணை
கட்டளைக்கும் நம் கட்டுப்புே
சிங்கத்தின் கர்ஜனை கேட்டுச் சென்ற பாண்டு ஒலிவந்த திசையில் அம்பெய்ய கர்ஜனைக்குப் பதிலாக மனிதனின் வேதனைக்குரல் கேட்கிறது. பாண்டு சென்று பார்க்கும் போது கிந்தமமுனிவரும் அவர் பத்தினியும் அம்புக்காயத்துடன் துடிக்கின்றனர்) பாண்டு நான் சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டே பாணத்தை எய்தேன் மாமுனிவரே! கிந்த ஓசைகளின் பேதங்களை உணராத நீ அம்புவிட யோக்கியதையற்றவன் உனது
அவர் தர்மபத் விட்டது. குந்தி:என்ன? கிந்தம பாண்டு நான் உண்ை
நோக்கி அம்பு குந்தி நான் அ அஸ்தினாபுரத்து போதும் ஒரு நினைக்கவே மா பாண்டு விபத்து நடந்
ன் கொன்று
நானே அக்கொள் நான் தானே அந் (B.J.LGLGT. பாண்டு இல்லை : செய்த கொன அதற்கான தன் ஏற்க வேண்டும் மாதரி அதற்குத் த ருவரும் சேர்ந் குந்தி அப்போ
UGall'LTILIII உன்னிடம் எதிர் எனது வாழ்வில் என்று எண்ணியி இந்த இக்கட்டா மட்டும் ஒதுக்கிவி மாதரி. அப்படிச் ெ பாண்டு நீயே எமது
பலம் நீயே
வரவேற்கிறேன் வாழ்த்தவும் ே (பாண்டு வர திரு இருவரும் தழு திருத தம்பி பாண்டு
அமைந்ததா? பாண்டு அண்ணா!
ஆரண்யத்தில் திருத என்ன நடந் பாண்டு மகரிஷி
கொன்று விட்ே காந்தா கொலைய
நிச்சயமாக நீங் 19 UTST. ருக்கும். சாவுக்கு நீங் வேண்டியதில்
93, 26-ஜன01,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றிவிட்டாய் பாண்டு.
டனையை நீ ஏற்றாக
மாமுனிவரே! பநாங்கள் மடிகிறோம். நம் சாபம்! நீ எந்தப் டினாலும் அக்கணமே க்கடவது. ... (ჭი/6 წუll_num). கின்றனர்.) மாற்றம்வு முகாம்) ாத்தியமான அமைதி தோ நடந்துவிட்டது
JTJПуто))/III) J.Tayy
ான சம்பவமொன்று
TSATT? GÖT ஒலி கேட்டு து கிந்தமமுனிவரையும்
כ
தினியையும் கொன்று
மகரிஷியா ஆண்டவா மயில் கிந்தமமுனிவரை
fra 176606). றிவேன் மகாராஜா மாமன்னன் ஒரு மாமுனிவரை வீழ்த்த | լրի, து விட்டது. மகரிஷியை விட்டேன், குந்தி ங்கள் கொலைகாரரல்ல. லைக்குப் பாத்திரவாளி தமிருகத்தின் தோலைக்
மாதரி கொலையைச் லைக்காரன் நானே! எடனையையும் நானே
மாதரி ண்டனையானால், நாம் தே அதனை ஏற்போம். என்னைத் தனிமைப் மாதரி? இதனை நான் பார்க்கவே இல்லை. பூங்குடையவள் நீ
அதனாலேயே மன்னர் வருகிறார். கை நீட்டி 蠶 என்பது தானே
அவனை நானே வரவேற்பதுடன் ாகிறேன்! ாட்டினன் வரவேற்க க்கொள்ளுகின்றனர்)
ஓய்வுகாலம் நன்றாக
அசம்பாவிதம் ஒன்று பந்து விட்டது
ந்தமரை தெரியாமல் Gör 9/GöOTGOOTIT!
அல்லது விபத்தா? கொலை செய்திருக்க து விபத்தாகத்தான் பத்தினால் ஏற்படும் பொறுப்பேற்க OGBILI
திருத பிரச்சினை
தகுந்தவர்.
க்குத் தீவு தர விதுரரே தோ கிரீடத்தை ஏற்றுக் கொள் தம்பி பாண்டு விதுரரிடம் சென்று விடை CSIT III, CGI IIIb. பெரியப்பாவும் அங்குதான் இருப்பார் காந்தா வினாவுக்கே இடமில்லாத போது
விடைகாண ஏன் துடிப்பு? திருத பிரச்சினை இல்லாமலில்லை காந்தாரி நீயும் வா தம்பி இதனை அணிந்து கொள். அரசவையில் பதில் பெறலாம். வாருங்கள்
-காட்சி மாற்றம்(அரசவை) விதுரர் நடந்தது நடந்தாகிவிட்டது. கொலை நடந்திருக்கிறது. அதுவும் மகாராஜா பாண்டு அவர்களின் கையினாலேயே. திருத இறப்புத்தான். ஆனால் அது கொலை அல்ல. அது ஒரு விபத்து அது பாபமுமாகாது. குற்றமுமாகாது. அவ்வாறிருக்கும் போது தண்டனைக்கே இடமில்லையே இதனை விபத்தாகக் கணிக்க வேண்டும் என்பதே எனது கருத்து விதுர: விபத்துத்தான். அதற்காகத்தான் பிராயச்சித்தம் அவசியம் என்கிறேன். கொலையாக இருந்திருந்தால் மன்னரே தனக்குத் தானே மரண தண்டனையை விதித்திருக்க வேண்டும். அதுவே நாட்டின் சட்டம் பாண்டு விதுரரின் கருத்தை ஏற்கிறேன். அஸ்தினாபுரத்தின் அரசனான நான் கொலை செய்த பாவி இதற்கு பிராயச் சித்தமாக நான் உலக போகங்களைத் துறந்து துறவறம் ஏற்கிறேன். நாட்டு மக்களுக்கு இது ஒரு நல்லுதாரணமாக இருக்கட்டும் பீஷ் துரதிஷ்டவசமான அந்தச் சம்பவத்துக்கு உன்னைத் தவிர வேறு சாட்சியில்லை. நீயே மறைத்துமிருக்கலாம். ஆனால் நீதியை வகுப்பவனும் நீதியைப் பரிபாலிப்பவனுமான நீஅதனை மறைக்க வில்லை. மன்னவனே சட்டத்துக்கு மதிப்பளிக்கவில்லையானால் மன்ன வனை மக்கள் மதிக்கமாட்டார்கள். ஆகவே மன்னவனே உனது இத் தீர்மானம் மனிதவர்க்கமுள்ளவரை լոցնւմ பெற்றிருக்கும். பாண்டு அண்ணன் திருதராட்டினரே! ஆட்சியின் பொறுப்புகளை இப்பொழுது முதல் ஏற்கட்டும். திருத ஆண்டவன் அதுக்கிரகம் அதுவானால் அவ்வாறே ஆகட்டும், அன்புத் தம்பி பீஷ்மர் மாமந்திரி விதுரரே
(விதுரர் முடியை எடுத்துக் கொடுக்க பீஷ்மர் முடிகுட்டுகிறார்) பாண்டு அஸ்தினாபுரியின் மாமன்னரு
எனது பணிவான வணக்கம்
-காட்சி மாற்றம்(சத்தியவதியின் அந்தப்புரம்) சத்தியவதி கங்கையின் மைந்தரே! நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா? பாண்டு துறவறம் பூணுகிறானா? பீஷ் உண்மைதான் தாயிே சத்தி உன்னால் தடுக்க முடியவில்லையா? பீஷ் அது எனது அரசவையல்லவே அதனைத்
தடுப்பதற்கு. சத்தி பாண்டு புரியாத ஒரு குற்றத்திற்காக வாழ்வையே துறக்கும் விபரீதத் தண்டனையா? பீஷ் அஸ்தினாபுரமாமன்னன்தானே எடுத்துக்
கொண்ட தீர்மானம் தாயே! சத்தி உனது தீர்மானத்தைத் தான் நான்
கேட்கிறேன் மகனே! Úရ}: மாழன்னரின் தீர்மா த்துக்கு நான்
துடுப்பு:ஜன் அன்ேை
பாசமிருக்கலாகாது பூ மன்னரின் தீர்மானத்தால் ᎦᎢ ருமைப்பட வேண்டியவர் களல்ல்ரீபிரண்டு மன்னர் தனக்குத் தானே வழங்கிய தீர்ப்பால் தாங்கள் பெருமைப்ப வேண்டியவர்கள் மாமன்னர் பாண்டுத்க்குரிய நீதியினைத் ಫ್ಲಿಕ್ಗಿ ார். அவரை
கடமை தாயே!
இல்லஅத் ஆடைகளுக்குத் R LITGTO:
குந்தி நீமுத்திலும் ரொல் ბჯ !&ა XX குந்தி எடுத்துச் சொல்ல என்ன இருக்கிற
மாமன்னரே! பாண்டுகுந்தி மகரிஷி கிந்தமரின் மறைவுக்குக் காரணமானவன் நான் அதற்கான பிராயச்சித்தம் தேட வேண்டியவனும் நானே அரண்மனையையும் அரச போகங்களையும் உதறிவிட்டு நீங்கள் இருவரும் வனத்திற்கு வர ஏன் நாட்டம் GSIGILes I,6,IP குந்தி மகாராஜா ஜனகரின் மகள் சீதாப் பிராட்டியார் பரீஇராமனுக்கு என்ன
歳、 ბაბჯ
நான் எதிர்பார்த்தேன்.
கிடைத்து விட்டது.
.பாராட்டுகிறேன் ܬܐ
சொன்னார் என்பதைத் தாங்கள் அறிவீர்கள், நாங்கள் இருவரும் தங்கள் ணைவியர், நாங்கள் இல்லாமல் நீங்கள் நீங்கள் யாகத்தை மேற்கொண் டாலும் பிராயச்சித்தம் செய்தாலும் நாங்கள் இன்றி அவை பூரணமாகாது. இதனை LDupliġi eK Up Lg u JILIDIT 2 Liles6 TIT Gib? LDSBITU IT gITI அக்கினி சாட்சியாக முனியுங்கவர்கள் சாட்சியாக சுகத்திலும் துக்கத்திலும் தங்களுடன் சம பங்கு ஏற்போம் என்று உறுதி பூண்டவர்கள் அல்லவா நாங்கள்? அரச போகத்துடன் மட்டும் நாங்கள் இணைக்கப்பட்டவர்கள் அல்லவே |D5;ITUIlgill மாதரி நாங்கள் உங்களைத் தொடர்ந்து
வருவோம் மகாராஜா. குந்தி நாங்களின்றி நீங்கள் முழுமையாக (UPLG). LIITUSI LIDUSTUTTAMIT. SPU) (Up(Up) மனிதனால் தான் பிராயச்சித்தம் செய்ய முடியும் இராம பிரானும் தனியாக சென்றிருந்தால் அவருடைய வனவாசம் சீதையின்றி முழுமை பெற்றிருக்க (UDLG) UITgl. நாங்கள் ருவரும் தங்களுடனேயே வருகிறோம். பாண்டு சரி அப்படியே ஆகட்டும்.
-காட்சி மாற்றம்(சத்தியவதியின் அந்தப்புறம்) பாண்டு பாட்டி வனவாசம் செல்லும் எங்களை வாழ்த்தி அனுப்புங்கள் தாயே! சக்தி தனது குழந்தைகளை வாழ்த்துவது தாயின் கடமைதானே. ஆனால் என்
பாண்டு இதுவும்
பாசத்தினாலேயே. சத்தியவதி நீ போக வேண்டும் என்பது சரி. ஆனால் இவர்களை ஏன் அழைத்துச் செல்கிறாய்? குந்தி போஜ மன்னரும் மதுரா நாட்டின் அதிபதியும் என்னிடம் வந்து கேட்டால் நான் என்ன விளக்கம் தர முடியும் அரண்மனையில் வாழ வேண்டியவர்களைக் கானகத்துக்கு அனுப்பிவிட்டாயே என்று கேட்டால் என்னால் எதுவும் கூறமுடியாது. விதவையான உன் தாய் அம்பாலிகா உன்னைவிட்டு எவ்வாறு இருப்பாள்? பாண்டு தாயைவிட்டுப் பிரிவது எனக்குத்
6öILIMaij60GUIT? LDITStl: 9 bDI LDTUIII, GIBI8606I அழைக்கவில்லை. நாங்களே விரும்பிச் செல்கிறோம். சத்தி ஏன் மகளே? எதற்காக? குந்தி தாயே நாங்கள் அவரின் நிழல் தானே. அவரை விட்டு நிழல் நீங்க (LDL) |DT? சத்தி சரி குழந்தைகளே. இறைவன் என்றும் உங்களுடனே இருப்பார் விரைவில் திரும்பி வந்து சேருங்கள் (சத்தியவதியிடமும் தாயார் அம்பாவிகாவிடமும் விடை பெற்றுச் செல்கின்றனர்)
-காட்சி மாற்றம்(அஸ்தினாபுர நகரின் ஓர் புறம் LJIT szár (5) 62 6/ uy Ló IDG) grafts இருவரையும் சூழ்ந்து மக்கள்.) ஒருவர் வந்தனம் மகாராஜா எங்களை விட்டுச் செல்லாதீர்கள் உங்களைப் போக GaĵLLDTL"GBLITIE). பாண்டு உங்கள் பேரன்பு என்னை ஆட்கொள்ளுகிறது. ஆனால் நான் போக வேண்டிய கடமை உண்டு. 5U6 செய்து விடை தாருங்கள் பீஷ்மர் இரதத்துடன் வருகிறார்) பாண்டு வணக்கம் பெரியப்பா பீஷ்மர் வா மகனே பாண்டு. umr GioTG): இது எதற்குப் பெரியப்பா? பீஷ்மர் உனக்குத் தேவைப்படாவிட்டாலும் மாதரிக்கும், குந்திக்கும் இது பயன்படலாம். கானகத்திற்கு இவர் உங்களைக் கொண்டு (8ցիլյլ լրի, (மூவரும் வணங்குதல்) பீஷ்மர் ஆண்டவன் அருள் புரியட்டும். மகிழ்ச்சியுடன் சென்று வாருங்கள். -காட்சி மாற்றம்(அஸ்தினாபுரம்.திருதராட்டினர் அரண்மனை.சகுனி வருகிறார்) சகுனி அஸ்தினாபுரத்து மாமன்னரை இன்று
வாட்டும் கவலை என்னவோ? திருத தம்பி பாண்டுவின் வனவாசம் என்னைத்
தடுமாற வைக்கிறது. சகுனி இந்த அருமையான சந்தர்ப்பத்தைத் |D(hLID னித் தங்கள் தலையை விட்டு நீங்காது. இழைக்கப்பட்ட அநீதிக்கு இன்று நீதி ருண்ட மேகத்தின் ஓரங்களிலும் வெள்ளிக் கரைகள் தென்படுமல்லவா? LD BESIT U ITSATT திருதராட்டினரே! உங்களை மனமாரப் அஸ்தினாபுர அரியாசனம் இனித் தங்களுடையதே. நீங்கள் ஆளுங்கள் காட்டைப் பாண்டு ஆளட்டும்.
-காட்சி மாற்றம்
தங்கள் மீதுள்ள
க்கின்றன. (யாகத்திற்கான ஆயத்தங்கள் gjöf f. * நடைபெறுகின்றன. ரிஷிகள் மந்திரம்
எடுத்துத்
ஜெபிக்கின்றனர். பாண்டு முனிவர்களின் ஆசி பெறுகிறார்)
-காட்சி மாற்றம் சொர்க்கம் செல்லும் பாதை-ரிஷிகள் செல்கின்றனர். தொடர்ந்து பாண்டுவும் செல்கிறார்)
ரிஷி பாண்டு நீ எங்கே செல்கிறாய்? நாங்கள்
சொர்க்கம் செல்கிறோம். பாண்டு தயவு செய்து என்னையும் அங்கே
அழைத்துச் செல்லுங்கள். ரிஷி மன்னிக்க வேண்டும். அங்கு வர நீ
அருகதை அற்றவன்.
(18ub Lassib LInfräa)

Page 20
தம் குறையாத தங்கா நகைகள் ாழிாட்டும் டுப்பான தயாரிப்புகள்
குறித்த நேரத்தில் இடரை முடிந்துத் தருவதே எங்கள் தனிச்சிறப்பு
LiilV.- ALL CL1988.
مصر
its hiri yir
gli Astituito
நத்த
திர பர்யூர் ப்டுள்ளது |ाग Iाजा ாழ்வார். பிதா
A FINNIHEITIN
நோக்ந்ா Hyn lin ulimi 蠶 t
माता, मीमासान। ார்பார் நர்
FINITT ார்ட்டர் ார் ரரபடத்து பின்ாள் 蠶 பக்கத்தித்தாரம் ராய்நம்படும் அளிப்பதாக அது
Apis. I atij si
Agil 2. A ")
ாம்வாழ்த்துகிறோம்
DLL S S S S S DDD D DDD SS L S
u li lil ii I i I u II III
■ ->
|- u:ങ്ക
蠱
|ा था जा । वा।
III,
to los
ITALIJIM #
חיים הגד
-
in the
| ||
*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் மரம் எப்படி வந்தது?
TTT TTT KKT T K ZKYY YZ ZYZZTY Z LLTT LLL TT TTTTTTTTTLTTTTT பார்ட்வொத்மர்ரியர் 醬 ாந்தியப்பீடிக்கப்படுகின்றா LTTT D K ZTTY L TTT K Z S Lk C TT L L L Z LLLLLL TTT DTTTT
LTT TTTTT TT T T TT T TTTTT TTTTTYY TTTTLLTTT TTTTTT ZTTT TTLTLL T ANKA
K TTTTT TTTT TLTY S T L TTTT TS TTTTTTZTTTTT T S S T TT TTTLL TT TTTTT TTTTTTTT
L TTTYZ TTT LLTLTTLZ TTTTLTTZY TTTTTTTTT TTTLT TTT TTTTTTLLLL TTTTL TT Z LLLLLL TTTT TT L TTT Z ZZ u TTTTTTT LTLTL TTTT TTTTTTT TTTTT LTTTLS LLLL L TTT TT TTT TT T TTTT T S TLTTTTTTTT T TTTTTTTTTT TTTT TT A f
LL Y TTTT S ZL TTT Y TTTTT TZS S L TTT T TTTTTTTTT TTTLL TTTS
LKTTYY TTLD YTTT Y YYYTTTYS TTT T TTT T TT T TT TTLL TTTTLLS TTTTT LS LLTTTT TS YSYYLL LLTTT TTZ ZT TTTTT TTTTTS TTT TTTTTL LL TTTT TTTTT TTTTTL HEErns 蠶 பம்பாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்துதன் பின்வர்தான் டயக நாடுகளில் தந்தார் LLLTTL LL LLL TTTTYYTLTLTLTLLTTTTTT TTTTT TTTTTT TT TTTTT TTTT TTTTT TLLTTTTTTTTLLS டிரா நார்மரத்திற்கு அமெரிக்ாயிங் ஏற்பட்டுள்ாது நியூயார் நகரில் ரொம் பேய்ய
புதுசுட்பம் போது வருட வருடம் சார்படுது
TTTTT TLT LL TTT T LTTTTTTS TTTLT TTTTTTTTT TTTT TTTT TTTTTTTTT TTTT YTT u SYYTY TTT TTTT LLL T L T L T TT TTTLT T T TTTTTT LLTLTT T T LLL LLTTTTTT S TTT TTT TTTT TTTTT TTTTT TTTTTTT TTTTTT TTTT TTTTTS ாவின்ாந்தார் கொண்பிட்டங்களில் பிரதாபிந்தை வகிக் ஆய்ந்தது H 2V
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S LS
YS K D D K SD
USA
一 上
all ■ ■
、 ||LINEAR
■口T *
டாடாபாடா
LEES YZLLSYZu YLLLLL SZLT TTT L S L LZY ZZ TTTTZTLTLLTTTTTTTZS