கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.01.02

Page 1

TIL TILL 次 poglos, 1994 "S52
ΟΠΤΙΟσο
நிரப்பப்படுமா?
EGITUÉS, GITATG)

Page 2
புறம்பான மேல்நோக்கிய பார்வை பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப் பாருங்கள் அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள் நானே தேவன் வேறொருவரும் இல்லை. ஏசாயா 24:22, இது မ္လ၏j႔ : வாழ்க்கையின் அடிப்படையாய் இருக்கிறது. நீதிபரரும் இரட்கருமாகிய அவரை நோக்கிப் பார்ப்பதினாலே இரட்சிப்பு கிடைக்கிறது படைக்கப்பட்டது நிச்சயமாக படைத்தவரை
நோக்கிப் பார்க்க வேண்டும் என்பதற்கே தேவனை நோக்கிப் பார்ப்பதற்கு ஆயத்தம் முயற்சி நகைதிறன் ஞானம் செல்வம் வலிமை தேவை இல்லை. நமக்கு தேவையான எல்லாம் ஆண்டவராகிய நம்தேவனில் இருக்கிறது. நாம் எல்லாவற்றிற்கும் அவரை நோக்கிப் பார்த்தால் எல்லாம் கிடைக்கும் இரட்சிப்பும் கிடைக்கும்.
தூர விலகிப் போனவர்களே வந்து இங்கு பாருங்கள் உலகின் மூலை முடுக்கில் எல்லாம் உள்ளவர்களே இந்தப் பக்கமாக நோக்கிப் பாருங்கள் வெகு தூரம்ான இட்ங்களில் உள்ளவர்கள் கூட சூரியனைப் பார்த்து அதன் வெளிச்சத்தை அனுபவிப்பது போல, நானே முந்தியல் மரணத்தின் எல்லையிலும் நரகத்தின் வாயிலிலும் இருக்கும் நீங்களும் நோக்கிப் பார்த்தாலே கடவுளின் வெளிச்சத்தையும், பரலோக வாழ்க்கையையும் கடவுளாயிருப்பதால் இரட்சிக்கக் கூடியவருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பையும் பெறுவீர்கள்
குணபிரபா.வெள்ளவத்தை
IDG GID.
LİNGNÄLÄIJGINGÜL ÓRÖRN'İ GALI இணை வைத்தலும், நோவித்தலுமாகும்.
மறுமையில் ஆதம் அன்னவர்களுடைய ராகவும் கப்ரில் இரு
செய்வோரில் நாே
சிபாரிசு ஏற்றுக்
முதலானவராகவும் நிச்சயமாக நான் அ
களம்தேடி வந்து முகம் காட்டியவற்றில் ப
பெறுவதும் பாராட்டுக்குரியவையும் பரிசுக்குரிய கவிதை
பாராட்டுக்குரிய கவிதைகள்
சூழ்நிலை நினைவின் கனவு ஷெல் சத்தம் தேடடி பெண்ணே கேக்குது காந்தி காலடிமண்ணே
காந்தியம் தோற்றதினா மோதுகினம் போல களத்திலே வாழ்க்கைெ குறுக்கால கூறடி பெண்ணே.
நீங்கொரு ஆளு தெலோ
பெடியளும் ஆமியும்
காந்தியம் எப்போது? கொழும். காந்தியம் ன்ட்டு. அகிம்சை முதல்ல மாட்டிக்காம எப்போது
ஒடுங்கோ உயிர்த்தது? பதுங்கு குழியிக்க பி.விறைனர்
ஒவூர் நக்மாவாழைச்சேனை
வாய்மையே வெல்லுமென மார்தட்டி இவ்வுலகி தூய்மையாய் வாழ்ந்த திருத்தொண்டர்-தீமைை சொல்லால் சிதைத்த நம் காந்தியார் ஒடல் வரு "செல்லால் துரத்துண்டோ சொல்?
ருஷ்ணவேணி-மட்டக்க
sí svojoutui
வாருங்கள் தாத்தா நாங்கள் భ LI Gorgott భ @
இறங்குமுன் செ.நடேஷலிங்கம்
விரை தாத்திர்
மட்/வறணி.
க்ாந்தித் தாத்தா "ஒலிவ் இலையோடு இஸ்ரேலை நோக்கி अ918*If விரை உன்னைக் கைது மீண்டு மொரு 65 մա8:: OIGO STOLIT யுத்தம் துரத்துகின்றதோ தோன்ற முதல்
எஸ்.சிவதர்ஷனி அக்குறணை ஹரிரா அனஸ்
கொழும்பு-4 Glidity. மன்னிக்க வேண்டும் மகாத்மாவே மகாத்மாவே
- ப்கள் வருகைக்கு நீ மறைத்துவிட்டுச்சென்ற 'கு சமாதானக் கதவின் இப்போது இங்கு JEI GÁNGYou മo, näsivL. கொடுத்துவிட்டுபோவே ஹப்புத்தளையூர் எப்லெனாட்குமார். குறுமண்வெளி-1 அன்பின் முரசே, நூறாண்டுவர நீஎன்கரங்களில் வந்ததும் (lat. நான் உன்னை முழுமையாய் ரசித்து சுவைக்க படும்பாட்டை நீ அறிவாயா? முதல் பக்கத்தை அன்பின் புரட்டும் முன்னே ஓசியில் படிக் 676873 (,
கும் வாசகர்கள் வந்து தொல்லை உனக்கு யோ தொல்லை. ஒரு முறை தேண்கின்
இருமுறை கொடுத்துப் பார்த் பூரிக்க வைத்து தேன். கூட்டம் கட்டுப்படியாக புத்தம் புதிய வில்லை. பொறுமைக்கும் காத்தான்குடி எல்லை உண்டல்லவா? ஒரு ஆகியோர்களுக் கிழமை நீ என் கரம் வந்தாய் வளரட்டும் உ லபக்கென்று உன்னை பதுக்கி CDOT-6 விட்டேன். உன்னை ஒரு முறை
சுவைத்தவர்கள் விடுவார்களா? ரசிகனின் உன்னைத் தேடி வியாழன் ஒவ்வொரு வா
தோறும் நீ விற்பனையாகும் தடைகளை நோக்கி ஓடுகி EITÁls III
ார்கள் எப்படி என் ஐடியா ஆசிக்கான், இப்போ உன்னை நிம்மதியாய் நிசானி, ருஷ்த ரசித்து சுவைக்க வழி பிறந்திருது ஒவ்வொ பெமிலா ராஜேஸ்வரன் இதயத்தில் உ தெஹிவலை நீ நீடுழிகால
LDGUS. அன்பிற்குறிய தினமுரசே, Ali (9. நீதரும் அத்தனை அம்சங் களும் தரமானதாக அமைந் அன்பின் துள்ளன. அத்தோடு எக்ஸ்ரே உனக்கு ரிப்போர்ட் நாரதரின் அரசியல் என்றோ ஒரு கட்டுரை அதிரடி அய்யாத்துரை என்ற நம்பி போன்ற யதார்த்தமாக கூறப் திருந்தேன். எ
படுவதும் மிகவும் அருமையாக வில்லை. நா
உள்ளது. தினமுரசே நீ எழுதியதை பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யது அல்லாஹ்வுக்கு பற்றோர்களை மனம்
9/0augnayawanib மக்களின் தலைவ து வெளியாவேரில் ராகவும் փլյրից: முந்தியவராகவும் தள்ளப்பட்ரிேல்
ானே இருப்பேன்.
LEGGIGelair. GANGGO) GV. தன்னுடைய நன்கொடையைத் திரும்பப் பெறுபவர் நாயைப் போன்றிருக்கின்றார் என்னைப் பின்பற்றியவர்கள் மற்றைய நபிமார்களைப் பின்பற்றியவர்களை விட மறுமை நாளில் அதிகமிருப்பர் மேலும் கவன பதியின் கதவைத் தட்டுவோரில் நானே முதன்மையானவன் சுவனத்திற்குப் புகுந்த ஒருவன் பாக்கியம் பெறுகின்றான் எந்தத் தொல்லையும் அடையமாட்டான் அவனுடைய ஆடைகளும் பழமையாகாது அவனது வாலிபமும் அழியாது. என்னுயிர் எவனது கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக நான் அறிந்தவற்றை நீங்கள் அறிந்து கொண்டால் அதிகமாக அழுவீர்கள் குறைவாக சிரிப்பீர்கள் உமக்குமோசடி செய்தோருக்குநீர் மோசடி
சபிப்பவராக அனுப்பு
L|langl. 676 UT6 JJ5 - s வருவதற்குச் சமமாகும். ஐவேளைத் தொழுகையைத் தொடர்ந்து தொழுது வருபவனுக்கு வைத்தான் LJulGalnøst. மனிதன் இரண்டு விஷயங்களை வெறுக்கின்றான் ஒன்று மரணம் மற்றையது செர்த்துசெல்வம் இருப்பது விதவைப் பெண்ணுடையவும் ஏழைகளுடை யவும் தேவைகளை நிறைவு செய்பவர் அல்லாஹ்வுடைய வழியில்போர்செய்வோர் அல்லது பகலில் நோன்பு நோற்று இரவில் தொழுதுவருவோர் ஆகியவரைப் போன்றாவார். நிச்சயமாக அல்லாஹ் உங்களின் தோற்றத் தையும் பொருட்களையும் நோக்குவதில்லை ஆனால் உங்களின் உள்ளத்தையும் செயல்களையும் நோக்குகின்றான்.
தாகுபடி மசூத அஹமத
|ளாகவே LILILI செய்யாதி குழப்பங்களின்போது வணக்கம் காத்தான்குடி03
| ”. . சிந்தனைகள் சூழலைப் பிரதிபலிக்கட்டும்.
எண்ணத்தில் உருவாகும் கவி வரிகளுக்கு தபாலட்டையில் வடிவம் கொடுத்து அனுப்பிவையுங்கள் சிறந்த
கவிதை ஒன்றுக்கு பரிசு ரூபா 100 அனுப்பிவைக்க வேண்டிய கடைசித் திகதி 08:1994
భx
சொல்லும் கரு த்தில் தெளி
ܐܸܠܹܗ:7 ܢܬܐ
வும், சுருக்கமும் இரு கட்டும்
முகவரி கவிதைப் போட்டி இல 32 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் கொழும்பு * பாரும் கண்மணி Floath தாத்தா அவதான அவதரிப்பு அடப்பாவிகளா! ாண்பே உன் வழி சமரசஞ் செய்ய கவனமாக மஹாத்மாவே ராமராஜ்யத்தைத்தானே டும் எம் விதி சமர்க்களஞ் சென்று காலை வையுங்கள் எங்கள் ஏற்படுத்தச் சொன்னேன் ரும் கண்மணி விமர்சனம் செய்ததால் நிலத்தில் ஆத்மாக்களின் பாபர் மசூதியையா ாகும் உன் விழி வந்த திந்த வினையோ மிதி வெடி அவதிகளைப் அழிக்கச் சொன்னேன்?
ஏஅஹ்மது ஜுனைது ச. மகாலிங்கம் இருக்கலாம். LITij, J. Shin 9 EIJ.SDGIGMLஏறாவூர்-5 Clausiluent . Lully Gudsiv) 9 LINIJ, Girl என்னை அழித்த
Gigg, шDLOpasit. அவதரிப்பு?- தெரியாது ஏ.எம். அப்துல் றகுமான் Billin.G4, L. G.J. சுதந்திரமா. G as 55 struíu நீ எங்கிருக்கிறாய். எனக்கு ஒன்றும் தாலைந்து போன நீ இருந்தால். நன்றி சொல்ல வேண்டும் தெரியாது காந்தியத்தை சாந்தியும் u நான் உனக்கு лутају от இப்போது சமாதானமும் எயிட்ஸ் நோய் ஆர்.பாலகிருஷ்ணன் விட்டுவிடுங்கள். இருக்கவேண்டிய : Lorri5590 TT. செ. எதற்கையா? பாய்ந்தோடும் தோற்றுப்போவாய் (gLDL ம.மு கமால்கான் காந்தி மகான் தேசபிதாவே -நீ
" முளைத்திருப்பதைக்கண்டு " எதைத்தேடி ஒடுகிறாய் கல்முனை இப்படி தா.லெ. கபீப் 蠶 ஏன்? தறிகெட்டு கல்முனை ஒ உனது தேசத்தையா? கையிலே வெற்றியின் சின்னம் ஒடியிருப்பாயோ? தேடிப்பார் காலிலே உறுதியின் திண்ணம் a sa 'P' " தோற்றுத்தான் போவாய்
061516) sit II IIII துஸ்யந்தி ulII அறிவார் அண்ணல் Kaum sufficiwauf பறக்கிறது HD ஓடுவதின் எண்ணம். " ..., un
குமுதா-ரஜமல்வத்தை
க என வாழ்த்தும் leist). Dßösjäfflass AISSDJ.
தினமுரசே, தல் கண் வணக்கம்
ணம் பகுதியில் என்னை
பிட்டாய், வாராவாரம் கவிதைகளை தரும் அனு, எம் சுரேஷ்,
த எனது வாழ்த்துக்கள்.
#ഞഖ.
லாநிதி-பொகவந்தலாவ,
கண்ணே மதுமிதா மும் எங்களை வியக்க
Fபான்ஸமீனாடஹ்லான் sivá. GTör, Biva TGIT, சிபான்-பட்டுகொடை
வாரமும் என் பமாகும் தினமுரசே. நாடோடி வாழ்க
பாஹிர்-கிண்ணிய்ா-06
தினமுரசே!
ாழுதும் ஆக்கங்களை நாள் பிரசுரிப்பாய் Paul Lé.
நம்பிக்கை வீண்போக "ஆன்மீகம் பகுதிக்கு ரித்ததற்கு நன்றி என் ILD Guli
போன்றோருக்கு ஊக்கமளிக்கும் முரசே! நீ
வாழிய பல்லாண்டு.
திருமதி.பாலாம்பிகை சிதம்பரநாதக் குருக்கள் ரத்தினபுரி.
கவிதைப் போட்டிகளில் வரும் வியத்தகு கவிதைகள் யாவும் பிரமாதம், புதுக்
கவிதையாளர்களின் கை வண்ணம் வெகு விமர்சையாக கவிதைப் போட்டியில் நடமாட வைக்கும் தினமுரசு வாரமலரின் ஊக்குவிப்பு என்றும் பாராட்டுக்குரியது.
Géla VII ம்ே கிள்ளியான
அரசியலை அலசுவதில் இராஜதந்திரிக்கு நிகர் இராஜதந்திரியே!
ம-மு. ரஞ்சன்துரைசிங்கம்-நோட்டன்பிரிட்ஜ்
வாரம் ஒரு முறை மலரும் மலர் நீ அதில் தேன் குடித்திட துடித்திடும் வண்டு நான் பக்கம்ஒவ்வொன்றிலும் தேன் சுவை அனைத்தும்
வெகு ஜோர்.
ஆர்.ரமேஸ்- மட்டக்களப்பு
வண்ணக்கலரில் எண்ணம் கவரும் தினமுரசே முதலில் உன்னில் எதைப்பாராட்டுவ தென்றே புரியவில்லை. சிரிக்கவும் சிந்திக்கவும் திகைக்கவும் வைக்கும் புதிய தகவல்கள், புதுமைத் தொடர், சிறுகதைகள், சினிவிசிட்தேன் கிண்ணம் என யாவுமே திகட்டாத அறுசுவை, குறுகிய காலத்திற்குள் எண்ணற்ற இதயங்களில் இடம்பிடித்துவிட்ட நீ மேலும் தரம் ஓங்க வஞ்சியவள் வாழ்க.வளர்க. Olgija, glam anyagogi-gitalsi.
ஜன.02-08,1994

Page 3
சமீபத்திய மழையால் யாழ்குடா
நாட்டில் பெருமளவான மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐம்பத்தி ஏழாயிரத்து முன்னூற்று
இருபத்தாறு குடும்பங்கள் யாழ்
குடாநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சாவகச்சேரி பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பதின்மூவாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
35 வருடங்களின் இம்முறை அதிகள
கோப்பாய் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் ஏழாயிருத்து தொளாயிரத்து ஐம்பத்து ஆறு குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன.கிளிநொச்சி மாவட்டத்தில்
ஆறாயிரத்து இரு
வெள்ளப் பாதிப்பா
கடும் மழை
நிலைகளுக்குள் கழி
சமரச முயற்சிகளுக்கு
னிநபர்களது
முயற்சி
தற்போதைய நிலையில் இ
லங்கை அரசாங்கத்திற்கும்
புலிகள் அமைப்புக்குமிடையில் சமரச முயற்சிகள் நடப்ப தற்கான சாதகங்கள் காணப்படவில்லை.
இரு தரப்பினருமே
வெளிப்படுத்துகின்றன.
வடக்கில் நடைபெறும் கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் புலிகள் அமைப்பினர் யுத்தத்திற்கான அறைகூவல்களை விடுவித்து வருகின்றனர்.
இராணுவத்தினரோடு தொடர்பு வைத்திருப்பதாக கூறி ஏழு பேருக்கு கடந்தவாரம் மரண தண்டனை வழங்கிய லிகள் அமைப்பினர் அதன்பின்னரும் ரண்டு பேருக்கு மரணதண்டனை வழங்கி யுள்ளனர்.
புலிகள் அமைப்பினரின் சோதனை
நிலையம் ஒன்று வவுனியா ஓமந்தையில்
இருக்கிறது.
அங்கு வைத்து பொதுமக்கள் முன்னிலையில் மரியதாஸ் தேவதாஸ் என்பவருக்கு புலிகளால் மரணதண்டனை வழங்கப்பட்டது.
தமது செய்திகள் யாழ் குடாநாட்டை விட்டு வெளியே செல்லாமல் தடுப்பதில் புலிகள் தனிக் கவனம் கொண்டுள்ளனர்.
தமது யுத்தத் தயாரிப்புக்கள், மற்றும் முக்கிய முகாம்கள் பற்றிய தகவல்கள் வெளியே தெரியாமல் தடுக்கும் வகையில்
சமீபத்திய பகிரங்க மரணதண்டனைகள் வழங்கப்பட்டன என்று கூறப்படுகிறது.
யுத்தத்திற்கான தயார் நிலை புலிகள் அமைப்பினர் மத்தியில் காணப்படுகிறது.
வடக்கு-கிழக்குப் பிரச்சனை ஒரு பயங்கரவாதப் பிரச்சனையே என்று ஜனாதிபதியால் மீண்டும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அரச தரப்பிலும் சமரச முயற்சிகள் பற்றிய பேச்சுக்கள் மறைந்துவிட்டன.
அங்கிலிக்கன் ஆயர்கெனத்பெர்னான்டோ பெப்ரவரியில் மீண்டும் யாழ்விஜயம்
கொழும்பு அங்கிலிக்கன் திருச்சபையின் ஆயர், கென்னத் பெர்னான்டோ எதிர்வரும் பெப்ரவரி மாதம் மீண்டும் யாழ் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிகிறது. எற்கனவே 1992 ஜனவரியில் கிளாலிப் பாதை வழியாக அவர் யாழ்ப்பாணம் சென்றார்.
புலிகள் அமைப்பினர் தலைவர் பிரபாகரனுடன் பேச்சு நடத்தியோடு, புலிகளின் வசம் இருந்த இரு பொலி சாரையும் அழைத்து வந்தார்.
பாதிக்கப்பட்ட தேவாலயப் பகுதிகளைப் பார்வையிடவே அவர் முக்கியமாக யாழ் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் முலம் ஒரு முடிவைக் காண்பதில் அக்கறை கொண்டிருப்பதையே நிலமைகள்
இதே சமயம் சில தனிநபர்கள் தாம் சமரச முயற்சியில் ஈடுபடப் போவதாக கூறிக்கொள்வதும், சில காலத்திற்கு அவர்களது பெயர் பத்திரிகைகளில் இடம் பெறுவதும் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய பேச்சுக்களே மறைந்துவிடுவதும் வழக்கமாகும்.
வெளிநாடுகளில் இருந்தும் சில தனிநபர்கள் மற்றும் குவேக்கர் சமாதானக் குழு போன்ற அமைப்புக்கள் சமரசம் செய்யப் போவதாக முன்னர் வந்து போயின. அதனால் சம்பந்தப்பட்டவர்களது பெயர்களும் அமைப்புக்களது பெயர்களும் பிரபலமாகினவே தவிர போர் தொடர்வதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. போரிடும் தரப்புக்களின் மனப் போக்கு களிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை.
சில பத்திரிகைகள் ஏதோ மாற்றம் ஏற்படப் போகிறது, பெரும் முயற்சி நடக்கிறது என்பது போன்று செய்திகளை வெளியிட்டு மக்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கிவிடுகின்றன.
அது மட்டுமல்லாமல் கணக்கில்
எடுத்துக்கொள்ளப் களுக்கும் தகுதி
கொடுத்து விடுகின்
இ
| மோ
சமீபத்தில் தம் பொலிஸ் அதிகாரி கொழும்பு வந்திருந்
இயங்காத ஃபாக்ஸ் (காரைதீவு நிருபர்) சிவில் நிர்வாகம் மீளக் கொண்டுவரப்பட்டுள்ள அம்பாறை மாவட்டத்திலுள்ள 17 பிரதேச செயலகங்களுக்கு ஃபாக்ஸ் கருவி வழங்கி 6 மாதங்களாகின்றன. ஆனால் இதுவரை இதனால் எந்தவித பலனும் ஏற்பட்டதாக தெரியவில்லை. குறிப்பாக கரையோரப் பிரதேச அலுவலகங்களிலுள்ள ஃபாக்ஸ் கருவி இயங்காமல் இருக்கிறது. இதுபற்றி பிரதேச செயலாளர் ஒருவரிடம் வினாவியபோது நீங்கள் ஏன் ஃபாக்ஸ் கேட்கிறீர்கள், ரெலிபோனே வேலைசெய்யுதில்லை என அலுத்தவாறு பதில் (ο) σε ΠούτσοΤΠή. இயங்காத ஃபாக்ஸ் கருவி குறித்து அம்பாறை மாவட்ட மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
go,02-08, 1994
தினமுரசு செய்திகளுக்கு கைே
அதிகாரிகள்
G).
(தினமுரசு நிந்தவூர் நிருபர்)
நிந்தவூரிலுள்ள முக்கிய ஒன்றான மத்திய வீதியில் (ஆஸ்பத்திரிவீதி) மழைநீர் தேங்கி நிற்கும் அவலத்திற்கு உடனடித்தீர்வு கிடைத்துள்ளது.
தினமுரசு கடந்த டிசம்பர் 5-11 இதழில் இந்த வீதியின் அவல நிலையைப் படத்துடன் சுட்டிக்காட்டியிருந்ததன் பலன் இது என்று பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பராமரிப்பின் கீழுள்ள இந்த வீதி அண்மை யில்தான் பல லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டிருந்தும், இந்த வீதியின் மூங்கிலடி சந்திப்பகுதியில் ஒரு சிறு மழை பெய்தால்கூட நீர் தேங்கி போக்குவரத்துக்குப் பெரும் இடையூறாக இருந்து வந்தது.
"புனரமைக்கப்பட்டது வீதி, தேங்கி நிற்கிறது மழைநீர் மூன்று லட்சம் செலவிட்டும் முழுமையற்ற பணி எனும் தலைப்பில் இந்த அவலம் குறித்த செய்தியை படத்துடன் தினமுரசு' வெளியிட்டது.
இந்த செய்தியை அடுத்து மக்களின் இக்குறையைத் தீர்க்க முன்வந்தார் நிந்தவூர் பிரதேச செயலாளரும், பிரதேச சபை விசேட ஆணையாளருமான ஜனாப்ஐஎம் ginalut!
பல நாட்கள் தேங்கி நிற்கும் நீரை உடனடியாக வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கையில் அவர் இறங்கினார்.
வடிகான்கள் தோண்டப்பட்டு தற்பொழுது தேங்கி நின்ற நீர் வடிந்தோடச் செய்யப்பட்டுள்ளது.
குறைகள் சுட்டிக்காட்டப்பட்டதும், உடன் களத்தில் இறங்கி மக்கள் குறை தீர்க்கும் பிரதேச செயலாளர் ஜனாப், ஹனிபா போன்றவர்களின் துடிப்பான செயல்பாடுகள்
மூலம் அரசின் வெற்றியளிக்குமென தெரிவித்தனர்.
குறையைத்தீர்த் ரையும், அதனை ஆ காட்டிய தினமுரை வெகுவாகப் பாரா இதேவேளை வி சபையினரும் இந்தவி நிரப்பும் நடவடிக் ததையும் அவதானி தவிரவும், நிந்த தபால்களின் தாமத தபால்சேவை துரித எப்போது?" எனும் அண்மையில் (நவ வெளியிட்டிருந்தது
இந்தச் செய்தி உயரதிகாரிகளின் திருக்கின்றது.
தற்சமயம் நி வெளியூர் தபால் வதிலுள்ள தாமதங் ஆராயப்பட்டுவருகி கிழக்கு மாகா அதிபர் இது குறித் பிரிவு அதிகாரிகள் களைக் கோரியு வருகின்றது.
பெரும்பாலும் மாதம் முதல் நிந்தவூ தபால் பொதிகளி நீங்கிவிடுமெனவும் 6 தினமுரசுக்கு ஒரு
அமைச்சர் தொண்டாவுக்கு எதிரான யாழ்குடாநாட்டு பத்திரிகைகளில் முச் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்குள் ஏற்பட்ட கருத்து வேறு வந்துள்ளதால் தினசரிகளிலும் அதுபற்றிய செய்திகள் தினமும் வழு இதே வேளை விடுதலைப்புலிகள் அமைப்பினரின் கட்டுப் குடாநாட்டில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளில் அமைச்சர் ெ தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிற ஈழநாதம் பத்திரிகை அமைச்சர் செல்லச்சாமி ஐக்கிய தேசியக்க
என்று சந்தேகம் எழுப்பியுள்ளது.
புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் திரு.வே.பாலகுமாரன் முன்னர் எழுதிய கட்டுரை ஒன்றில் திரு. தொண்டமான் தனது குடும்பத்தின் இட்மளிப்பதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
இ.தொ.காவுக்குள் ஏற்பட்டுவரும் கரு
பகிரங்கமாகியிருப்பதால் அக் கட்சியின் தீவிர உறுப்பினர்கள் கவன
ിങ്ങ
 
 
 
 
 
 
 
 
 
 

பின் குடாநாட்டில் வான மழைவீழச்சி!
BIT குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. காரணமாக குடிநீர் பு நீர் மலசலக்கூடக்
கழிவுகள் என்பன புகுந்துவிட்டன. இதனால் வயிற்றோட்டம், வாந்திபேதி, நெருப்புக் காய்ச்சல், வயிற்றுளைவு போன்ற நோய்கள் பரவிவருகின்றன.
புதுவகையான காய்ச்சல் ஒன் வடபகுதியில் பரவிவருவதாகக் கூறப் படுகிறது. அக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 250 பேர் வரை யாழ் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 35 வருடங்களில் இல்லா மழைவீழ்ச்சி இவ்வாண்டு யாழ்குட நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் அளவு 15455 மி.மீற்றர் என்றும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
ற்போது இடமில்லை!
Git (06)
IT UN !!!
டாத சில தனிநபர் றிய முக்கியத்துவம் DoʻOT
ழ் நாடு முன்னாள் திரு. மோகன்தாஸ் தார்.
LDGÜLTIGA)GÖT! டக்கை
நிருவாகப்பரவலாக்கம் பலரும் பாராட்டுத்
பிரதேச செயலாள ணிைத்தரமாகச் சுட்டிக் சயும் நிந்தவூர் மக்கள் டுகின்றனர். தி அபிவிருத்தி அதிகார தியின் குண்டு, குழிகளை கையில் ஈடுபட்டிருந் *க முடிநதது. புருக்கு வரும் வெளியூர் குறித்து "நத்தை வேக சேவையாக மாறுவது தலைப்பில் தினமுரசு" 8-டிசம்பர் 04) செய்தி வாசகர்களறிந்ததே
தபால் திணைக்கள கவனத்தை ஈர்த்
தவூர் தபாலகத்தை பொதிகள் வந்தடை ளுக்கான காரணங்கள் OTAD 60T.
T 17uß guITai) uon சம்பந்தப்பட்ட சகல டமிருந்தும் விளக்கங் ளாரெனத் தெரிய
எதிர்வரும் ஜனவரி வந்தடைய வேண்டிய தாமதக் குறைபாடு நிர்பார்க்கப்படுகின்றது.
LITell
O
செய்திகள் கியத்துவம்! ாடுகள் பகிரங்கத்துக்கு ன்ெறன. ாட்டில் உள்ள யாழ் ண்டமானுக்கு எதிராக
சியோடு இணைவாரா,
மநாதம் பத்திரிகையில் திக்கத்திற்கு கட்சிக்குள்
து முரண்பாடுகள் கொண்டுள்ளனர்.
கன்தாஸ்
இவர் தமிழ்நாடு முதலமைச்சராக அமரர் எம்.ஜி.ஆர் பதவி வகித்தபோது தமிழ்நாடு பொலிஸ் துறை இயக்குநராக இருந்தவர்-எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர் தமிழ்நாட்டில் இருந்த இலங்கைத் தமிழ் அமைப்புக்களது நடவடிக்கைகள் பற்றி இலங்கையின் உளவுப்பிரிவினருக்கு தகவல் கொடுத்தவர் என்று அப்போது தமிழ் அமைப்புக்களால் கருதப்பட்டவர்.
புலிகள் அமைப்பினரும் அவர் மீது சந்தேகம் கொண்டிருந்தனர்.
எம்.ஜி.ஆர் மறைந்தபின்னர் மோகன தாஸ் ஒரம் கட்டப்பட்டார்.
பின்னர் எம்.ஜி.ஆர் பற்றிய புத்தகம் எழுது வெளியிட்டார்.
அதில் தன் சுயபுராணங்களை அதிகம் கலந்து தன்னை அசாதாரண திறமை யுள்ளவர் போல் காட்டிக்கொண்டார்
தமிழ் அமைப்புக்கள் பற்றியும் அவர் களோடு தனது அணுகுமுறைகள் பற்றியும் உண்மைக்கு மாறாக எழுதி, தன்னைப் பற்றிய புகழை வளர்க்க முற்பட்டுள்ளார் என்று தமிழ் கட்சி வட்டாரங்கள் of Dird gaol.
தற்போது மோகனதாஸ் இலங்கை வந்து திரும்பியுள்ளார்.
சமரச முயற்சிகள் பற்றிய அவரது பேச்சை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. புலிகள் அமைப்பினரோடும் மோகன தாசால் தொடர்பு கொள்ள முடியவில்லை. வழக்கமாக இவ்வாறானவர்களோடு புலிகள் பேச்சு நடத்துவதில்லை.
6? (UN)
இலங்கை அரசுக்கும் திரு.மோகன் தாசின் இன்றைய நிலை தெரிந்தே இருந்தமையால் அவரது முயற்சிகள் பற்றிய பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் LILGla)60a).
இந்திய அரசின் ஆதரவும் மோகன் தாசுக்குக் கிடையாது.
ராஜீவ் கொலை விவகாரத்தில் இந்திய உளவு நிறுவனங்களுக்கு பகிரங்கமாகப்
புத்தி சொல்லப் போய் அவற்றின் வெறுப் பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார்.
திரு.மோகன்தாஸ் மலையாள இனத் தைச் சேர்ந்தவர். அதனால்தான் அவரை எம்.ஜி.ஆர் நம்புகிறார். தமிழ் பேசும் மக்களது உரிமைப் போராட்டம் பற்றி அவருக்கு அக்கறை கிடையாது என்றே அன்று இலங்கைத் தமிழ் அமைப்புக்கள் கூறிக்கொண்டன.
சென்னை அடையாறுப் பகுதியில் இருந்த புலிகள் அமைப்பின் அலுவலகத் திற்குள் புகுந்து புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை கைது செய்து அவமானப்படுத்தியவர் மோகன்தாஸ்,
அச்சமயத்தில் தமிழ்நாட்டில் இருந்த வேறு சில தமிழ் அமைப்புக்களது தலைவர்களையும் கைது செய்து அவர்
அவமானப்படுத்தினார்.
அச்சமயம் அவருக்கு எதிரான
கண்டனங்களும் எழுந்தன.
எனவே-புலிகள் அமைப்பினரோ
ஏனைய தமிழ் அமைப்புக்களோ மோகன் தாஸ் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டி ருக்கவில்லை. அவ்வாறான ஒருவர் சமரச முயற்சியில் இறங்கப்போவதாக வருவதும் அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்று எதிர்பார்ப்புக்களை உருவாக்குவதும் அர்த்தமற்றவை என்பதே அரசியல் விமர்சகர்களது கருத்தாகும்.
தற்போதைய நிலையில் பேச்சுக்கள் சமரச முயற்சிகள் என்பவை சாத்திய மில்லை என்பதே வெளிப்படையாய்
தெரியும் சூழ்நிலையாகும்.
பாரிய மோதல் ஒன்று விரைவில் ஏற்பட்டு அதன்பின்னரே போரின் போக்கு கள் தீர்மானிக்கப்படப் போகின்றன.
போர் வேண்டாம் என்னும் கோரிக்கை கள் நியாயமானவையாக இருக்கலாம். ஆனால் போர் தொடரும் என்பதே உண்மையான நிலவரம்
யாழ்குடாநாட்டில் அமரர் எம்.ஜி.ஆருக்கு
』
மறைந்த தமிழக முதல்வர் அமரர் எம்.ஜி.ஆரின் 6வது நினைவுதினக் கூட்டங்கள் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டன.
岛L防岛 4suf 24ü 凯岛鲈 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நினைவஞ்சலிக் கூட்டத்தில் புலிகள் அமைப்பின் பேச்சாளர்களும் கலந்து G)JITGSLGTI.
RUDODD GITUS JUSTITULI 9F9FGD
சமீபத்தில் பெய்த மழை காரணமாக கிளிநொச்சியில் முளைக்காய்ச்சல் பரவி வருகிறது.
மூளைக்காய்ச்சலால் ஒரு பெண் பலியாகியுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ഞ്ഞ1ഖ്, ി. J,I "IL LIBIJI, GİT
நேசித்த மக்களோடு மக்கள் திலகம்
யாழ்ப்பாணத்தில் பாசையூர், குருநகர் பகுதிகளில் உள்ள அமரர் எம்.ஜி.ஆர் உருவச் சிலைகளுக்கும் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டன.
புலிகள் அமைப்பின் வளர்ச்சியில் எம்.ஜி.ஆர் முக்கிய பங்கினை வகித்தார் என்று புலிகள் தமது செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்துள்ளனர்.
திருமலையில் தீவிர சோதனை திருமலை நகரில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனை நிலைகளிலும் தீவிர கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்
படுகின்றன.
இதனால் இரவு நேர மக்கள் நடமாட்டங்கள் நகரில் குறைந்து காணப்படுகின்றன.

Page 4
D6O6) 6 மாந்திரீகம் உலகளாவிய ரீதியில் 27 வருடங்களாகத் தொடர்ந்து உண்மைச் சேவையாற்றி வரும் உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி
| P.K. FILÓ), GT GUGGAUITGANGULIL LM60) JGB aJL GAS) LOLLI GILL டாரின் (3 FGO) GJILLING) கைரேகைகள், ஜாதகங்கள் மாந்திரீக ரீதியில் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவா
ரணம் பெற ன்றே
எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் தொழில் பிணக்குகளர் காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர் மனைவி, குடும்பப் பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா? என்ன குறை
P.K. SAAMY ASSOCIATE PVT. LTD., 33, Daily fair Complex,
NUWARA ELIYA
Dia: 052-2508 & 3093 AND O72-26088, O78-61933
FAX: OO94-523 O93 ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு, தற்கால பலாபலனைத் தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதைய அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோம். விஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில் கலந்து உண்மை அறியலாமே.
இம்மாதம் 20 தொடக்கம் 31 திகதிவரை கொழும்பு மாநகரில் சந்திக்கலாம். ROOm No. 33 அறை இல. 33 Charliman Beach Inn சார்ளிமன் பிச் இன் No. 26, Charliman Road, இல, 26 சார்லிமன்ட் றோட்
Colombo-6. வெள்ளவத்தை
Phone 052-2508,052-3093, OZ2-26088,
O78-61933, O78-71243,
வளர்ந்துவரும் ஆளும் கட்
இருந்து வெளியேற்றப்பட்டவர்
செல்வாக்கு இருக்கிறது.
கிருவின் குற்றம் என்று கவிதை எழுதியதற்க நாஞ்சில் மனோகரன் ஆதிக்கம், வைகோபா
கட்சிக்குள்
என்றெல்லாம் வெளியே இ
குடும்ப
வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும் சித்து இது
தலாவது பிறந்த நாள் வாழ்த்து
(30.12.1993)
NAZIRIN BANU Glav. 180/11, adpriraziorzzurrasiv aff), கொழும்பு 14ஐச் சேர்ந்த நவாஸ்-சாஜிதா தம்பதிகளின் செல்வப் புதல்வி நஸ்ரின் பானு தனது முதலாவது பிறந்தநாளை 30.12.1993 அன்று தனது இல்லத்தில் வெகு குதூகலமாய் கொண்டாடினார். இவரை அன்பு வாப்பா உம்மா, வாப்பம்மா, உம்மம்மா, அப்பாமார் உவைஸ், பூச்சாச்சா, இம்தியாஸ் சாச்சா, நிலாம் சாச்சா, ரமிசா மாமி நவாஸ் EDITEDIT, நஜீமா மாமி அருமை மச்சான், ரிமாஸ், கதீஜா பெரியம்மா சாப்தின் பெரியப்பா நவாஸ் ) அலி மாமா, இர்ஷாத் நானா, இம்ரான் நானா மற்றும் உற்றார் உறவினர் நண்பிகள் ஆகியோர் அல்லாஹ்வின் அருளால் பாத்திமா நாயகி வழி) நடந்து சீரும் சிறப்புடன் நீடுழி வாழ்கவென ፵፰፻” SSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS வங்கியின் பெயரில் தமிழுக்குப் பங்கம்
அரச கரும மொழியாகிய தமிழில் செய்யப்படும் எழுத்துக் கொலைகள்.ஓ.மன்னிக்கவும், எழுத்துப் பிழைகள் எங்கும் தொடர்கதையாகவே உள்ளன.
தி.மு.கவின் துணைப்பொதுச் செயலாளர் என்ற ப
OOOOOOOOOOOOOOOO தன்னோடு கலந்து பேசாமல் முக்கிய முடிவுகள் எடுக் கட்சியின் சொத்து விபரங்கள் மறைக்கப்படுவதாகவும்
கூறிவந்தார்.
நாஞ்சில் மனோகரனை கட்சியில் இருந்து நீக்கிய
என்று வைகோபால்சாமி வாதாடினார்.
இப்போது வைகோதி.மு.கவில் இருந்து வெளியேற் ஆனால் நாஞ்சில் மனோகரன் மீண்டும் தி.மு.கவில்
கிறிஸ்மஸ் புதுவருட வாழ்
"அவர் . என்றென் அர சாளு வார் . அ ெ இராஜ்ஜியத்துக்கு முடிவிரா (gysl "அவள் ஒரு குமாரனைப் ெ அவருக்கு இயேசு என்று வாயாக. ஏனெனில் அவ ஜனங்களின் பாவங்களை அவர்களை இரட்சிப்பார்."
(LD:
என்றென்றைக்கும் ( கிறிஸ்துவின் இராஜிய நுழைந்திருக்கும் தபால் முல மாணவர்களுக்கும், நண்பர் மாட்சிமைமிக்க கிறிஸ்மஸ்
களும், மங்களகரமான வாழ்த்துக்களும் உரித்தாகு
ரி.ஐ.இன்பநாதன்
garnufr- P.O.BOX- 68, NUK
இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது ஒரு வங் முத்திரைக்கான சேமிப்பு வரவுத்துண்டாகும். ஆன துண்டில் உள்ள எழுத்துப் பிழைகளை எங்கே சொல்வது என்று திண்டாட வேண்டியுள்ளது.
இதில் ஒரு வேடிக்கையென்னவென்றால் குறி பெயர்கூட சரியான தமிழ் எழுத்துக்களிலில்லை. இன் விடயம் என்னவென்றால் தமிழ் மொழியைத் தாய்மொ தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வா பகுதியில்தான் இச் சேமிப்பு வரவுத்துண்டு பு சம்பந்தப்பட்டவர்கள் இதனை உடன் கவனிக்கவேண் T6N), fl, TL). LIGNAIN
高エ??NoSRD šaj pses NSV STAMP SAVINGS
தக்தி முத்திரை9தமிப்பு இரவுக் கண்டு
4 MPARA REGIONAL RURAL DEVELOPMIENT BANK பாரை பிராந்திய இராமிய அபிலிரு
சனசக்தி முத்திரை சேமிப்பு வரவுத்
AMPARA REGIONAL RURAL DEVE அம்பாரை பிராந்திய கிராமிய •??
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோவின் செல்வாக்கு
ாக தி.மு.கவில்
சாமிக்குத்தான் ருந்து பேட்டி
தவியில் இருந்த கப்பட்டதாகவும், மனோகரன்
து நியாயமல்ல
றப்பட்டுவிட்டார். சேர்ந்துவிட்டார்.
த்துக்கள்
றைக்கும் II (U5 GO L. LI து" க்கா 1:33) பறுவாள். போரிடு ர் தமது நீக்கி,
தேயு 1:2) முடிவற்ற, 5 gilds (95.67 Gouges Lurru களுக்கும் வாழ்த்துக் Լ| 5/61/Ա5 L
5.
SEGODA.
(ADVT)
யின் சனசக்தி ால் இவ்வரவுத் சென்று யாரிடம்
'L allidular றுமொரு முக்கிய VIIII5, GSIGILம் கல்முனைப் க்கத்திலுள்ளது. ம்.
-கல்முனை-05,
OPMENT
蓟 судš, 6.
சிமீது பாயும் கலைஞர்!
இதனால் வைகோபால்சாமி ஆதர வாளர்கள் நாஞ்சில் மனோகரன் மீது கோபம் அடைந்துள்ளார்கள்.
"திரைமறைவில் நடந்தது என்ன?
வாங்கிய தொகை எவ்வளவு? அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வைகோபால்சாமியின் பக்கத்தை பலவீனப்படுத்தவே நாஞ்சில் மனோகரனை கலைஞர் மீண்டும் கட்சியில் இணைத்துள்ளார். கருவின் குற்றம் என்று கவிதை எழுதி தன் குடும்பத்தையே இழிவு செய்தவர் நாஞ்சில் மனோகரன் என்று கூறிய கலைஞர் மீண்டும் அவரை கட்சியில் சேர்த்திருக்கிறார்.
எனறு
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது இதுதான்.
அதே சமயம் வைகோபால்சாமிக்கு தமிழகமெங்கும் ஆதரவு பெருகிவருகிறது.
அவரது கூட்டங்களில் பெரும்திரளான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
இது தர்மபுத்தம் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என்கிறார் வைகோபால்சாமி. அண்ணாவின் கொள்கைகளையும், இலட்சியங்களையும் நிறைவேற்றும் உறுதி யோடு இந்தப் பயணத்தைத் தொடங்கி Ill:5ődG(DTib.
இதில் எத்தனை இடர்கள் துயரங்கள்
வந்தாலும் உதறித்தள்ளிவிட்டு பயணம் தொடர்வோம் என்று வைகோபால்சாமி உற்சாகமாகப் பேசுகிறார்.
இதே வேளை கலைஞர் மு.கருணாநிதி தமிழக ஆளும் கட்சிமீது குற்றம்சாட்டியுள்ளார். தி.மு.க உள்விவகாரத்தில் தமிழக அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
மக்களின் சிந்தனையை திருப்புவதற்கு தி.மு.க உள்விவகாரங்களை அதிமுக பயன்படுத்துகிறது. விலைவாசி உயர்வுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்று கலைஞர் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மயிலை-பெருந்துறை சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது.
அன்று எம்.ஜி.ஆர். தனக்கிருந்த மக்கள் செல்வாக்கை நிரூபித்தது போல வைகோவும் தேர்தலில் குதிப்பாரா என்று அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றன.
முன்னர் தி.மு.கவில் இருந்து பிரிந்த ஈ.வெ.கி சம்பத் போன்றவர்கள் தனிக்கட்சி தொடங்கி காணாமல் போனார்கள்
எம்.ஜி.ஆர் மட்டுமே எழுந்து நின்றார். வைகோ எவ்வாறான ஒரு அமைப்பை உருவாக்கப் போகிறார் என்பதே தமிழக அரசியலில் இன்றுள்ள எதிர்பார்ப்பாகும்.
அகதிகளுக்கான உலர் உணவு நிறுத்தப்படுமா?
மன்னார் அகதிகள் மத்தியில் அச்சம்!
(எமது மன்னார் நிருபர்)
தற்போது அரசினால் வழங்கப்பட்டு வரும் உலர் உணவுப் பொருட்கள் எதிர்வரும் ஜனவரி மாதமளவில், படையின ரின் கட்டுப்பாட்டிலுள்ள மன்னார் தீவுப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வாழும் முஸ்லிம் அகதிகளுக்கு நிறுத்தப்படவுள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன.
மன்னார்தீவிலுள்ள மன்னார் நகரம், தாராபுரம், எருக்கலம்பிட்டி, புதுக்குடி யிருப்பு, கரிசல் போன்ற பகுதிகளில் தற்போது சில அகதிகள் மீளக் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் பொலிஸ், மற்றும் இராணுவ வீரர்கள் இரவு பகலாக காவல் இருந்து வருகின்றனர். எனினும் மிகவும் குறைந்த அளவான மக்களே மீளக் குடியேறி யுள்ளனர்.
பல ஆயிரக்கணக்கான மக்கள்,அச்சம் தொழில் பிரச்சினை, கல்வி வசதி, சுகாதார
வசதி குறைவு உட்பட பல்வேறு பிரச்சனை களின் காரணமாக வெளி மாவட்டங்களில் தங்கியுள்ளனர்.
வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள மன்னார்தீவுப் பகுதி மக்களுக்கே எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் உலர் உணவுப் பொருட்கள் இடைநிறுத்தம் செய்யப்படலாம்
எனத் தெரிகிறது. இதையொட்டி பல அகதிகள் அச்சமும் கவலையும் கொண்டுள்ளனர்.
இதனிடையே ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உலர்உணவுப் பொருட்கள் வழங்க கடும் தாமதம் ஏற்பட்டுவருகிறது. இதனால் G) ஏழைகளின் A Jusup உலர்ந்து வருகிறது. அகதிகள் மீது இவ்வளவு "கரிசனையுடன் செயற்பட்டு வரும் அதிகாரி களுக்கு தங்களது மனவருத்தத்தினை தெரிவித்துக் கொள்கின்றனர் வடபகுதி அகதிகள்
அனுராதபுரியில் ஒரு வித்தியாலயம்!
அழகு நகராம் அனுரதபுரியின் ஒரு நாயகமாகக் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம் தயாராகிக் கொண்டிருக்கின்ற இவ்வறிவாலயமும்.
கொலுவீற்றிருப்பது வரும் வருடத்தில் பொன்முடி தரிக்கத் அதன் முன்னே காடு
மண்டிக்கிடக்கின்ற கதிரேசன் ஆலயத்தின் கோபுரக் கலசங்களும் அனுராதபுரியில்
பண்டைய தமிழரின் செல்வாக்கினை கட்டியம் கூறி நிற்கின்றன.
50 வருடச் சிறப்பினை பூர்த்தி செய்யக் காத்திருக்கின்ற ஒரு தமிழ் பாடசாலையாக
அனுரதபுரியில் திகழ்வது விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயமே
நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயிலும் இப்பாட சாலையின்
பெருங்குறையாக விளங்குவது தளபாடமின்மை ஆகும்.
வருங்காலச் சமுதாயத்தின்
சிற்பிகள் நிலத்தில் அமர்ந்து கல்வி கற்கும் நிலையைக் காணுகையில் இதயம்
வேதனையை நெஞ்சில் விதைக்கின்றது.
இனியாவது உரியவர்கள் இதைக் புத்தாண்டிலாவது இக்குறை தீருமா?
கவனத்திற்கொள்வார்களா? தளபாடம் வந்து சேருமா?
மலரும்
எஸ்-பாத்திமா ஸப்ரீனா அனுராதபுதம்.
ஜன.02-08,1994

Page 5
Gas II ழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு நடந்துமுடிந்துள்ளது.
இம்முறை சகோதர கட்சிப் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக அழைக்கப்படவில்லை. கடந்த மூன்று வருடங்களாக ஐ.தே.க வருடாந்த மாநாடுகளில் சக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் அழைத்து மாநாட்டில் உரையாற்றவும் சந்தர்ப்பம் கொடுத்து வந்தார்கள்.
இம்முறை ஐதேகட்சியின் நீண்டகால அரசியல் கூட்டாளியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக
(GUIT
ஜனாதிபதி விஜேதுங்காவை அங்கீகரித்துள்ளது.
அடுத்த தேர்தலுக்கு கட்சியை தயார் செய்வதற்கான மாநாடாகவும் அது அமைந்தது. மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் மூலம் புலிகள் அமைப்புடன் தற்போதைக்கு பேச்சு நடத்தும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்பது தெளிவாகியிருக்கிறது.
மறுபுறம் புலிகளும் பேச்சுக்கு தயாராக ல்லை என்பதும் அவர்களது யுத்தத்
மாநாடு
துக்கான தயாரிப்பு நடவடிக்கைகள் மூலம் தெளிவாகியிருக்கிறது.
ஆனால் புலிகள் அமைப்பினருக்கு இப்போது ஒரு சாதகம் அரசு பேச்சுக்கு தயாரில்லை. அதனால் போர் தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் சொல்லக்கூடிய ஒரு குழல் ಶಶಿರಾ''ತಿ।
லங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் அரசுக்கும் இடையில் நிலவிய அரசியல் ஊடல் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
பத்திரிகைகள் பிரச்சனைகளை பெரிது படுத்தியதாக அமைச்சர் தொண்டமான் கூறியதாகவும் செய்திகள் வந்தன.
ஆயினும், தமிழ்நாட்டிற்கு அமைச்சர் தொண்டா சென்றபோது அங்கிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான "இந்து'வுக்கு பேட்டியளித்திருந்தார்.
அப்பேட்டியில் தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறைகள் குறித்து தனது அதிருப்தியை அவர் வெளியிட்டிருந்தார்.
சொல்லுறியள்?
அருகில்
வடக்கு-கிழக்கு எண்டாலே கொம்புக்கதைதானாம் நம்
கொடுக்க வேண்டியதை குடுத் பட் றேட் ஐயாயிரம் ரூபாய் அதிகம் பாருங்கே
தேசத்திற்கு ே யாழ்ப்பாணம் எண்ட் போட்டு வாங்கோ முண்டு மாதத் oಿ யோசிக்கலாம் எண்டு தில்
*aá、臀。鲇 El 2.
அதனால் பத்திரிகைகளை மட்டும் குறை சொல்ல முடியாது. அமைச்சர் தொண்டமான் வெளியிட்ட கருத்துக்களும் பிரச்சனைகள் சிக்கலாகின்றனவோ என்ற எண்ணத்தையே உருவாக்கியிருந்தன.
எதிர்க்கட்சித்தலைவர்களையும் அமைச்சர்
ஏழுபேரும் அத சென்றதற்கு பல் பேசப்படுகின்றன.
எப்படியிருந்த LJ GULO BITLILAJ LIGO தந்திரத்தை
ரே திசை
TLCRLD 616
- D5 TT UT 5
தொண்டா சந்தித்துப் பேசி வந்தார்.
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி தலைவர் திரு. காமினி திசாநாயக்காவுடன், அவரை பகிரங்கமாக பாராட்டும் அளவுக்கு ஒரு புரிந்துணர்வையும் எற்படுத்தியிருக்கிறார். அரசியல் ரீதியில் அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் கொடுக்கும் ஒரு தந்திரோபாயத்தை திருதொண்டமான் கடைப்பிடித்தார் என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.
"SIÄ567 (33,1Tsä6) sooT JU FIÄIJ II)
கவனிக்க வேண்டும் இல்லாவிட்டால் எதிர்த்தரப்புக்கு நாங்கள் G FG) a வேண்டியிருக்கும்." என்பது போன்ற
சமிக்கையே அமைச்சர் தொண்டாவின் போக்கில் வெளிப்பட்டதாக அவர்கள்
கூறுகின்றனர்.
அமைச்சர் தொண்டமான் ஆளும் கட்சியோடு உறவை முறித்துக்கொள்வதில் மனப்பூர்வமான விருப்பம் கொண்டிருக்க
a GG).
5LD5 (39, IT If 3,600, 9,6 குறித்து அலட்சியமான மனப்போக்கு அரச தரப்பில் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளும் நினைப்பில் தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்தவே முயன்றார்.
ஆனால் இம்முறை தனது சாணக்கியத்தில் அமைச்சர் தொண்டா பெரிய வெற்றியைப் பெறமுடியவில்லை.
மத்திய மாகாண சபை முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாத்திமான விடயத்தில் தமது அரசியல் பலத்தை இ.தொ.காவால் பிரயோகிக்க முடியவில்லை.
அமைச்சர் தொண்டா எதிர்பாராத இடத்தில் இருந்து அவரது சாணக்கியத்திற்கு அடி விழுந்திருக்கிறது.
9/GNI U ġ Lefluflair LIDITJIB TGOOT FG0LJ உறுப்பினர்கள் ஏழுபேர் ஆளும்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துவிட நிலமையே மாறிவிட்டது.
மோதலில் வெற்றி ஆளும் கட்சிக்கே
என்ற நிலமை உருவானது
ஏழுபேரும் கடத்தப்பட்டதாக முதலில்
தொண்டாவின்
பலவீனப்படுத்திவிட் அதே சமயம் அரசியல் எதிர்கால aft'LI.
தொகாவுக் இடையே தொடர்ந்து ஏழு பேருக்கும் தர்
இதே வேளை பண்டாரநாயக்காவுக் நிலமை
திருதொண்டம
பண்டாரநாயக்காவை
D.G.g. Taillor கட்சிக்கு இல்லாமல்
தேர்தலில் நம்பி (9) D/xi asavTub 6T { அம்மையாரும் தொ (3 Lf6 OTH.
பேச்சில் ஏதே விட்டது போல LJUalalu GTI
அதே சமயம் அ ஆளும்கட்சியோடு 2 கூறிவிட்டார்.
அம்மையார் ப திரு.காமினி திசாநாய சபை முதல்வராக்கு தொண்டாவுடன் அறிக்கையும், கட்சிக்கு வேண்டியதாகிவிட்ட சமீபத்திய அர
அமைச்சர் தொன் முடியவில்லை. அமைச்சர் தொண் மலையகத்தை கொடு புலிகளின் ஆள் 6 எதிர்க்கட்சிகள் பொ
SJ (6) 6076 oficii) 9/ தொழிலாளர் கா நாடியிருக்கின்றன.
கொப்பேகடுவ ଚନt
தொடரும்
செய்தி பரவியது. சிறு சலசலப்புக்களும் ஏற்பட்டன.
பின்னர் அவர்கள் கடத்தப்படவில்லை. விருப்பத்தோடு மறுபக்கம் சென்றுள்ளார்கள் என்பது தெரியவந்தது.
தொகாவின் பொதுச் செயலாளர்
திரு. செல்லச்சாமி ஏழுபேரும் கடத்தப்பட வில்லை என்று கூறியிருந்தார்.
ஆளும்கட்சியோடு உள்ள உறவுகள் பற்றி அமைச்சர் தொண்டா சில காரசாரமான கருத்துக்களை தெரிவித்த போதும் அமைச்சர் செல்லச்சாமி சற்று அடக்கி வாசிக்கும் ஒரு போக்கையே கடைப்பிடித்து வந்ததையும் கவனிக்க முடிந்தது.
G3LIIT If
கின்றன.
அதே சமயம், ! உணவுதான் இ
எப்படிக் கொடுப் மூலமாக ஜனாதிபதி ஒரு விட்டுக்கொடுக் வெளிப்படுத்தியிருக்
மறைந்த மு பிரேமதாசா பதவியில்
பிரதான கண்டன
கட்சிகளாலும், முன்வைக்கப்பட்டன
ஒன்று புலிகளே வைத்திருக்கி
9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டியாக அடுத்த பக்கம் வறு சமாச்சாரங்கள்
பாதும் இ.தொ.காவின் வைக்கும் அரசியல் |ந்த ஏழுபேரும்
lso
5 T
-6örf.
அந்த ஏழு பேரின் மும் கேள்விக்குள்ளாகி
5 lb, ஆளும்கட்சிக்கும் நட்புறவு நீடிப்பதால் FAHJALLID,
திருமதி சிறிமாவோ 5ID 90 g/LDFile:LLDITGO,
ன் திருமதி சிறிமாவோ
சந்தித்துப் பேசினார். னின் ஆதரவை ஆளும் செய்துவிட்டால் அடுத்த
கையோடு களத்தில் ir D 15 Lb Lf5 6.09; ufla) *ண்டமானைச் சந்தித்துப்
உடன்பாடு ஏற்பட்டு வெளியே செய்திகள்
மைச்சர் தொண்டாவும் றவு முறியாது என்று
டு சங்கடமாகிவிட்டது. க்காவை மத்திய மாகாண பதற்காகவே அமைச்சர் பேசினேன் என்று ள் விளக்கமும் கொடுக்க
5. சியல் சாணக்கியத்தில்
ண்டா வெற்றி பெற ஆனாலும் இனிமேல், டமானுக்கு ஆளும்கட்சி த்துவிட்டது. தொண்டா ன்றெல்லாம் பிரதான தாகப் பேசமுடியாது. கட்சிகளும் இலங்கைத் ங்கிரசின் ஆதரவை பேச்சு நடத்தியிருக்
(5) ġie 6 JF Görgo (9) L LILlib
ல் நிரப்பப்படுமா?
ருப்பது ஒரு கோப்பை கோப்பை கேட்டால் து என்று கேட்டதன் விஜயதுங்காவும் தான் ாத போக்காளர் என்று கிறார். ன்னாள் ஜனாதிபதி இருந்தபோது இரண்டு ங்கள் சில எதிர்க் இனவாதிகளாலும்
ாடு அவர் இரகசியமான ார் என்பது
இரண்டு திரு. தொண்டமானுக்கு மலையகத்தை விட்டுக்கொடுத்திருக்கிறார் 6 TGÖTLJI.
ந்த இரு கண்டனங்களுமே தவறானவை. உண்மையில்லாதவை
ஆயினும், முன்னாள் ஜனாதிபதியின்
எக்ஸ்ரே ரிப்போர்ட்
அரசியல்வாதிகள் மீதும் மக்களுக்குள்ள
குறைந்தளவு மரியாதையையும் இல்லாமல் செய்துவிடும்.
LÎJ. முக்கியமான கட்டத்தில்,
ரசும்-புலிகளும்
த முடிந்
அணுகுமுறைகளும் பேச்சுக்களும் அவர் தமிழ் பேசும் மக்களுக்கு அதிகம் விட்டுக்கொடுக்கிறார் என்று இனவாதிகள் சிலர் பிரச்சாரம் செய்ய ஒரளவு சாதகமாக இருந்தன.
பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்த போதும் இ.தொ.காவுக்கும் ஐ.தே.கட்சிக்கும் இட்ையே பிரச்சனைகள் இருந்தன. திரு. தொண்டமான் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் பிரேமதாசா உடனே நிறைவேற்றி முடித்தார் என்று சொல்ல (UPLG) UITEIT
ஆயினும் இரு கட்சிகளுக்கும் இடையில் இருந்த பிரச்சனைகள் வெளியே வராதவாறு ஒரு அணுகுமுறையை அவர் கையாண்டார்.
அதுவே அவரது பலமாகவும் இருந்தது. மறுபுறம் எதிர்த்தரப்பினரின் பிரச்சாரத்திற்கும் அது சாதகமாக அமைந்தது
ஆனால் இப்போது எதிர்த்தரப்பினர் தமது பிரதான கண்டனங்களை ஒருமுட்டையில் கட்டி மூலையில் போட வேண்டியதாகிவிட்டது. புலிகளை ஒழித்தே திருவது என்று ஜனாதிபதி பேசுகிறார். 9/60) LID #FF" தொண்டமான் விடயத்திலும் ஒரு இறுக்கமான CBLJITb6035GBILI GOTTg5 Lf5 6.009 UITGESTILITAT.
இப்போது புதிய கண்டனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் தயாரிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன.
ՁմGաng நம்பிக்கையில்லாத் தீர்மானங்களின் சீசன் உருவாகியிருக்கிறது. நாட்டின் அரசியல் சூழ்நிலை மக்களுக்கு நம்பிக்கையளிக்கிறதோ இல்லையோ அரசியல்வாதிகள் தமக்குள் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்
பத்திரிகைகளுக்கு நல்ல தீனி பரபரப்பான செய்திகளுக்கு குறைவில்லை. என்றாலும் முடிவுகள் மட்டும் சப்பென்று ஆகிவிடுகின்றன.
LDTAIGO GOLai Gallu Ga Gas A
பணிகள் நிறைய உள்ளன.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இருந்து தப்பிக்கொள்வது பற்றி மாகாண ஆளும் கட்சியும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றி முடிப்பது பற்றிய எதிர்க்கட்சிகளும் நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கின்றன.
அது மட்டுமல்லாமல் வாங்குவது விற்பது கடத்துவது மறைப்பது போன்ற சொற்களும் பாவனைக்கு வரத் தொடங்கிவிட்டன.
அரசியலின் தரம் உயர்த்தப்பட வேண்டிய காலகட்டத்தில் பாவனைக்கு உதவாத சொற்கள் பாவனைக்கு வருவது அரசியல் மீதும்,
முடிவு
அவசியமான நேரத்தில் கொண்டுவரப்பட வேண்டிய நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் எடுத்ததற்கெல்லாம் கொண்டுவரப்பட்டால் சலிப்பையே ஏற்படுத்தும்
பின்னர் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் மீதே மக்களுக்கு ಡಾ. நிலைதான்.
டெக்கே பாரிய தாக்குதலுக்கான தயாரிப்புக்கள் நடைபெற்று வருவதாகவே செய்திகள் சொல்லுகின்றன.
வடக்கே இராணுவ நடவடிக்கைகளுக்கு ஜெரிசில்வாதலைமை ஏற்பார் என்றே முதலில் நம்பப்பட்டது.
தற்போது -9|alյի இராணுவத் தளபதியாகிவிட்டதால் களத்தில் நின்று நேரடியாக தலைமை ஏற்பது இயலாது.
ராணுவ நடவடிக்கைகளின் போது
ஆயுதங்களைவிட மனநிலையே ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
போரிடும் தரப்புக்களின் வெற்றி தோல்விக்கு மனநிலையும் ஒரு பிரதான
காரணம் என்பது யுத்த வரலாறுகள் கூறும் பாடமாகும்.
டென்சில் கொப்பேகடுவ இருக்கும் போது இராணுவத்தினரின் மத்தியில் போர்முனைகளில் உற்சாகம் காணப்பட்டது. GILGörfai), GATTUGLJAGDG LD600Db5 LM6ör GOTI மீண்டும் அவ்வாறான ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவதில் நீண்ட வெற்றிடம் காணப்படுகிறது.
ராணுவ தலைமைத்துவம் என்பது PLL GOTLA ULIITU P_(50,179) (UDI) ULIITg/ போர்முனைகளில் ஏற்படும் வெற்றி தோல்விகள் சூழலுக்கு ஏற்ற முடிவுகள்
அனுபவங்கள் மூலமே அது உருவாக முடியும்
தொடரும் யுத்தத்தில் ஏற்படப் போகும் நிலவரங்களைப் பொறுத்தே டென்சில் கொப்பேகடுவ விட்டுச் சென்ற இடம் நிரப்பப்படுமா என்பது தெரியும்
புலிகள் மத்தியில் போர் முனையில் முக்கிய தளபதிகள் மடிந்த போதும் அது ஒரு பெரிய வெற்றிடமாக தெரிவதில்லை.
பிரபாகரனே சகலவற்றையும் தீர்மானிப்பவராக தந்திரங்களை வகுப்பவராக கூறப்படுவதால் தமது தளபதிகளின் இழப்பு புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை பெரியளவில் பாதிப்பதில்லை.
யுத்தம் தொடர்வது உறுதியாகி விட்ட நிலையில் யுத்தத்தின் போக்கு எப்படியிருக்கும் என்பதே இப்போதுள்ள பேச்சாகிவிட்டது.

Page 6
ஆயுதங்களினால் அமெரிக்கா தடுமாறுகிறது.
அமெரிக்கா மட்டுமல்ல, இன்று உலகின் பல்வேறு நாடுகளும் பெருகிவரும் கொலைக் கருவிகளால் பயந்து நடுங்க ஆரம்பித்துள்ளன. தற்காப்புக்காகத் தான் ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று ஆயுத உற்பத்தி செய்யத்துவங்கிய பல ஐரோப்பிய நாடுகள் உற்பத்தியைப் பெருக்கி வெவ்வேறு நாடுகளுக்கும் அனுப்பிவருகின்றன. அரசாங் கங்கள் மட்டுமல்ல, அந்தந்த நாடுகளில் தலையெடுக்கும் வன்முறைக்கும்பல்களிடமும் ஆயுதங்கள் போய்ச்சேருகின்றன.
வகை வகையான துப்பாக்கிகளை உற்பத்தி செய்து பிறநாட்டு சந்தைகளை நிரப்பி வந்த அமெரிக்கா, இதே துப்பாக்கிகள்
EI. அமெரிக்காவிலும் வேறுபல மேற்கத்தைய
நாடுகளிலும் சாதாரணமாகக் கடைகளில் துப்பாக்கிகளை விரும்பியபடி வாங்கமுடியும் அமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் துப்பாக்கி விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்த போதும் வேண்டிய ரகத் துப்பாக்கியை வீட்டு வாசலிலேயே எவரும் வாங்கிவிடமுடியும், குறிப்பிட்ட தொலைபேசி எண்களைச் சுழற்றினால் போதும் துப்பாக்கி வாகனம், சில நிமிடங்களில் நமது விட்டு வாசலை நாடி வந்துவிடும்.
பயன்படுத்துவதற்கு மிகச் சுலபமான கைத்துப்பாக்கிகளே இப்பொழுது அமெரிக்கா வில் மலிந்து காணப்படுகின்றன. இவற்றை மிக நேர்த்தியாக சட்டைப் பையிலே எடுத்துச் செல்லலாம். இத்தகைய கைத்துப்பாக்கிகள் இன்று சாதாரணபள்ளிமாணவ மாணவியரிடம் தாராளமாகக் காணப்படுகின்றன.
துப்பாக்கிக் கலாசாரமே அரசோச்சு வதால் எதற்கெடுத்தாலும் அக்கருவியினை எடுத்துக் குறிபார்க்கும் ஆட்களும் அதிகமாகிவிட்டார்கள்
விவாதிப்பது விளக்கமளிப்பதெல்லாம் இன்று விடைபெற்று அகன்றுவிட்டன.
கருத்துக்கு இசைய elselj0)GULIIIgoIIIG) D. Leó1 தீப்பு வழங்க சட்டைப் பையிலேயே ஆயுதம் இருக்கிறது. பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்பும் போது பெற்றாரேபாதுகாப்புக்கென பிள்ளைகளின் கையில் பிஸ்டலைக் கொடுத்தனுப்பும் நிலை இன்று அமெரிக்காவில் சர்வசாதாரணமாகிவிட்டது. கையிலே கத்தி இருந்தால் கழுத்தையும் அறுக்கச் சொல்லும் என்றொரு முதுமொழி உண்டல்லவா? அதற்கேற்ப கையிலே ப்பாக்கியைச் சதா கொண்டு திரியும் பிள்ளை அதனைப் பயன்படுத்தி பார்க்கவே நாட்டம் கொள்வதுஇயல்புதானே. கறுப்பு இனத்தவரின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட மாட்டின் லூதர் கிங் மற்றும் ரொபேட் கென்னடி ஆகியோர் துப்பாக்கி ரவைகளால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிலுள்ள மனித உரிமைச் சங்கங்களும் அமைதி விரும்பிகளும் நடத்திய கிளர்ச்சிகளின் பயனாக துப்பாக்கிக் ULEGALILJITLG) UFLL lb 1968a) 9/GOLDINéha காங்கிரசின் ஒப்புதலைப் பெற்றது. ஆனால் இந்தச் சட்டத்தினால் துப்பாக்கிகள் விற்பனையாவதையோ துஷ்பிரயோகம் செய்வதையோ ஒழித்துக்கட்ட முடியவில்லை. துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி
அளிக்கும் நிலையங்கள் சர்வ சாதாரணமாக எங்கும் காணப்படுகின்றன.
சில வருடங்களுக்கு முன்னர் றொட்னி கிங் என்ற கறுப்பு ன-மனித உரிமை வாதியை பொலிசாரே நடுத்தெருவில் நையப்புடைத்தனர். இதன்பின்னர் பொலிசார் பொதுமக்களைப் பாதுகாக்கவரமாட்டார்கள் கொலையோ, கொள்ளையோ அல்லது வன்முறையோ தலையெடுக்க நேர்ந்தால் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் தற்காப்புக்கான ஆயுதங்களை தாங்களே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து அதிகரிக்கத் துவங்கி விட்டது என்று கூறப்படுகிறது.
கடந்த 16 மாதங்களாக துப்பாக்கி பயன்படுத்துவதற்கான கட்டுப்பாட்டுச் சட்டம் காங்கிரசால் அமுலுக்குக் கொண்டுவரப் படப்போவதாக வதந்திகள் வந்து கொண்டிருக் கின்றன. இதன்பின் தங்களுடைய உறுப்பினர் தொகை தினசரி 1500 வீதம் அதிகரித்து
GNU (UB) GJUESITGE தேசிய றைபிள் சங்கம் கூறுகிறது.
1900ல் 25 இலட்சமாக இருந்த
உறுப்பினர்கள் தொகை அதிகரித்திருப்பதாக அந் ஒருவர் தெரிவித்துள்ளா துப்பாக்கி LITT6 வரப்போகிறது என்ற தக தொடர்ந்து இலட்சக் துப்பாக்கிகள் இருட்டுச் மாறத் துவங்கிவிட்டன |DóboltLogi) g(Boslagesflóta உயர்ந்து கொண்டு விற்பனையும் பலமட வருவதாகவும் தகவல்கள் கடந்த மாத நடுப்பகு ஒரு இரயிலில் சாதார சென்ற ஒருவன் தனது எடுத்து ஏனைய பய சரமாரியாகச் சுட ஆரம் அவனுடைய வுெ L J GALLIGOTTIJIEGIT, LI JGALU (6)4}{16Waff (}|1||496) GT இன இளைஞன் எத ஏந்தினான் என்பதனை கண்டுபிடிக்க முடியவில் இவன் சுடத்துவங்கி LJLJGCOLub Gl Fulg LJLJG தறிகெட்டனர். இரயில் கொண்டிருந்தமையினாலு பட்டிருந்தமையினாலும் ெ முடியாது தவித்தவர்க மனோநிலைக்குள்ளானா
ரவைகள் முடிந்து தன் துப்பாக்கியை ஃபேர்கசன் முயன்றபோ சில தைரியசாலிகள் அமுக்கித் துப்பாக்கியை GUTTGATGCGTGTGOTT. "DIT Göt
ஒன்றைச் செய்துவிட்டேன் பின்னர் கூறியிருக்கிறான். இருந்தமையினால் செய்வு பாவித்திருக்கிறான்.
அமெரிக்காவில் து பது சட்டவிரோதம் என் வரப்பட்டாலும் அதனால் கிடைக்கப் போவதில்லை 20 கோடிக்கும் அதிக துப்பாக்கிகள் தனியாரிட இவற்றில் 6 கோ துப்பாக்கிகள் கைத்துப் இவற்றை வைத் என்பதைக் கண்டுபிடிக் முகவரியும் மோட்டார் உத்தரவுப் பத்திரமும் துப்பாக்கியினை வுை தகுதியினை ஒருவர் டெ இதனால்தான் பெரு கலாசாரக் கொடுமைகை செய்யலாம் என்று அறி தடுமாறுகிறது.
உள்ளே ஒரு ஒப்பரேஷன்
இரவோடு இரவாக நடந்த கைது
பிரபாகரன் பிறந்தது 1954 மாத்தையா பிறந்தது 1956 இருவரும் வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக ஒருவர் உயர்ந்த குடும்பத்திலும் மற்றவர் தாழ்ந்த குடும்பத்திலும் பிறந்தவர் ஆனால் ஒரே பிராயத்தார். நீண்ட காலமாக ஒரே இயக்கத்தில் ஒரே கொள்கையுடன் செயல்பட்டனர். நல்ல நண்பர்கள். சக போராளிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை பேபி சுப்பிரமணியம், அப்பையா, தேவ ரண்ணை போன்றவர்களை நீக்கி விட்டுப் பார்த்தால் பிரபாகரனுக்கு கிட்டத்தட்ட சமமான சிரேஷ்டத் தன்மை பெற்றவர் மாத்தையா. அத்துடன் தலைவர் போராளிகள், தொண்டர் ஆதரவாளர்களால் இரண்டாமவர் அல்லது உபதலைவர் என்ற பதவியைப் பெற்றவர். இந்த முதலாம் இரண்டாம் இடத்தைப் பெற்றவர்களிடையே ஓர் ஊடல், பனிப்போர் அல்லது மெளன மோதல் ஆகவே இது விளங்கியது.
21 மணி நேரம் ஒகஸ்ட் மாதம் 2ம் திகதி மாலை ஒகஸ்ட் மாதம் ம்ே திகதி காலை, இடையில் ஓரிரவு - மாலை இரவு மறுநாள் காலை என முப்பொழுதுகளையும் உள்ளடக்கும் 21 மணி நேரம் அந்த நீண்ட இரவில்
புலிகள் அமைப்பின் உள் முரண்பாடுகள் பற்றி கனடா செந்தாமரை வெளியிட்ட தகவல்களின் தொடர்ச்சி இது இதில் முரசின் கருத்து எதுவுமில்லை. செந்தாமரை ஆசிரியர் டி.பி. ஜெயராஜ் புலிகளது ஆதரவாளராகவும் மாத்தையாவின் நெருக்கமான நண்பராகவும் கருதப்படுகிறவர்.
யாழ்ப்பாணத்திலும் வ ஒரு மாபெரும் ஒப் நடத்தினர் ஏறக்குை அல்லது சொற்ப க அடுத்தடுத்துப் பல போராளிகள் பாய்ந்த ரெலோ ஈபிஆர்.எல். தடை செய்த போது பு போன்ற கட்டுக்கோப் வகுப்பு செயற்பாடு நடந்தது போல்இரத்தம் ஒரு இரத்தம் சிந்தா இது அமைந்து விட்ட இம்முறை மாற்றான் அ களை எடுப்புத்தான். இயக்கத்தை அண்டியு சந்தேகத்தின் பேரில் நடந்தது. இயக்கத்தி இயக்கத்தை விட்டு வி முன்னணிக் கிளை உறுப்பினர்கள் சிலர், வி நெருங்கிய ஆதரவாளர் செயற்பாடு மிகுந்தோ தரப்பட்டவர்கள் அன் LIL'IL-GASTi.
ஆனால் இதுவரை தகவல்கள் படி முல்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிடிக்க
ÎL)à []
腈
மெரிக்காவையும் ஆட்டிப்படைக்கும்
Giórg) 33 GQ) QUILELDING, தச் சங்கப் பிரமுகர்
ப்ெபதற்குத் தடை பல் வெளியானதைத் ணக்கான நவின சந்தைக்கு இடம் ITLD. அதுமட்டு லையும் கிடுகிடுஎன போவதாகவும் காக அதிகரித்து
கூறுகின்றன. தியில் நியூயோர்க்கில் KOI LILAJ Goof) LDIIgBfiĝo கைத்துப்பாக்கியை னிகளை நோக்கிச் பித்திருக்கிறான். |றிக்கு 5 பேர் | SIUCUppDITAGit. ன்ற அந்தக் கறுப்பு காகத் துப்பாக்கி துவரை எவராலும் Ο001), பதும் நெருக்கமாகப் Eகள் தடுமாறித் வேகமாக ஓடிக் ம் கதவுகள் பூட்டப் வளியே ஒடித்தப்ப Yi, LJ(5)CBLDITFLDIT Goi. JIGIT. ரண்டாவது முறை நிரப்புவதற்காக ரயிலுக்குள்ளிருந்த
வனைப் பிடித்து
ப் பறித்தெடுத்துக் (BIDITJIDIOT STINI
" என்று ஃபேகர்சன் கையிலே துப்பாக்கி தறியாது அதனைப்
ப்பாக்கி வைத்திருப் சட்டம் கொண்டு எத்தகைய பலனும் ஏனெனில் இன்று மான- பல ரகத் த்தரில் உள்ளன.
10 இலட்சம் III, 39,61. திருப்போர் யார் | (pl. III, 9() ஒட்டுவதற்கான மட்டு மிருந்தாலே த்திருப்பதற்கான ற்றுவிடுகிறார். கிவரும் துப்பாக்கிக் T3, KGOGIIL OT6ČTGO யாமல் அமெரிக்கா
ன்னியிலும் புலிகள் ரேஷன் ஒன்றை ய சம காலத்தில் ல அவகாசத்தில் இடங்களில் புலிப் ர், ஏறக்குறைய ப் இயக்கங்களைத் கள் செயல்பட்டது சீரான அணி ஆனால் அப்போது சிந்தப்படவில்லை. ஒப்பரேசனாகவே புலிகளின் குறி லது எதிரி அல்ல. யக்கத்துக்குள்ளும் இருந்த சிலரைச் கது செய்தமையே இருந்த சிலர், கிய சிலர், மக்கள் ரின் முன்னாள் தலைப் புலிகளின் ள் சிலர், அரசியல் சிலர் என்று பல கைது செய்யப்
கிடைக்கப் பெற்ற பத்தீவுப் பகுதியில்
ரேவன் எம்பி சில்லறை விலை ტ. 4000 aJaro) 468 U60baJ6 0.25-55 ASÜLÜM, அரைத்தானியங்கி உற்பத்தியாளர் பயனிக்ஸ் ஆம்ஸ், ஒவ் arloff, Guriour. ஏனைய விபரம் நிறைகுறைந்த பிஸ்டல் என்பதால் நகர்ப்புற வாலிபர்களிடம் செல்வாக்குப் பெற்றது: இலட்சக்கணக்கில் விற்கப்பட்டுள்ளது.
血-32
ரூ5,000 AIDSTSOAJ6 0,32 OSCIUM, அரைத்தானியங்கி
உற்பத்தியாளர் டேவிஸ் இண்ட்ஸ்ரீஸ்
Ganzstünstoflün. ஏவி கடுஞ்சூழலைச் சமாளிக்கவல்லது சந்தையில் por All Oil M. GAOS SISCOMS: Colour (AiresLLLE, lo Nú. Lola
16ó-380
சிவி ரூ 8000 AVG8303 3808 NSVLVM, அரைத்தானியங்கி 5.0YR (GAVIMMAGO
off,
ING AYITLIDIT
BASGLUITIN GALLIT. ஏவி விசேட வடிவமைப்புக் கைப்பிடி பிடித்துச்சுட ANTAJ SLOT MOT SLOGlorir ģAJ SO 85.
ரெக்-9 Ha 17500 AGOOGIS 2.0 9-60616. அரைத்தானியங்கி உயர் இண்ட்ராரெக் யூஎஸ்ஏ மியாமி ஏ.வி ஓசைக் குறைப்புக் குழாய் பொருத்தக்கூடிய முன் அமைப்பு கையாள இலகுவானது
Dj-10 A ki. e. 23,750
Algo: JOSIST 20, 9676676 அரைத் தானியங்கி
Sii:
civiliúlóir gle. girl givisiv,
LVII arts ஏ.வி மிகச்சுலபமாக இயந்திரத் துப்பாக்கியாக மாற்றக்கூடிய அதிரடித் தாக்குதலுக்குரிய பிஸ்டல்
GD
அரைத்தானியங்கி என்றால் என்ன?
ஒருமுறை விசையை அமுக்கினால் போதும் ரவைகள் தீரும்வரை பின்னர் விசையை அமுக்கவேண்டியதில்லை. அதே துப்பாக்கியில் ஒவ்வொருமுறை விசையை அமுக்கி ஒவ்வொரு ரவையாக சுட்வும் முடியும்
மாத்திரம் ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் கைதுசெய்யப்படும்போது கழுத்தில்அணிந்த சயனைட் குப்பியைக் கடித்து விழுங்கி மரணமானார். இவரது பழைய இயக்கப் பெயர் அஜித் என்றும் உளவுப் பிரிவில் செயல்பட்டவர் என்றும் உறுதிப்படுத்தப் படாத தகவல் ஒன்று தெரிவிக்கிறது. யாழ்ப்பாணத்தில் மாத்திரம் இப்படியான வகையில் 75 பேருக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். வன்னிப் பகுதியில் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. ஆனால் வன்னியைச் சேர்ந்த சில புலிப் போராளிகள் 6 பேர் வவுனியாவுக்கு வந்து இராணுவத்திடம் சரணடைந்தனர். கைது செய்யப்பட்ட எல்லோருக்கும் இடையில்
ஒரு பொது இழை. இவர்கள் எல்லோருமே
ஏதோவொரு வகையில் பிரதித் தலைவர் மாத்தையாவுடன் சம்பந்தப்பட்டவர்கள். பல விதங்களிலும் அவருக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள்.
தக் கலாசாரம்
ஜென்னிங்ஸ்2 ரூ.500 aja):06 0.22 SASVILUM அரைத்தானியங்கி Dibujibuironin Glyst of Ålsh) "LILLIM ALDAN, AC39OTIT, gGAS1C2LJITirgosALLIM. ஏனைய விபரம் அண்மித்த தூரத்தில் சுடுதாக்கம் Als Ali, Glo Lola.JPG ALGOL ls Li).
I-380 சிவிரு5000 agos 606 6 330 கலீப்பர் அரைத் Broflurus),
p.sh.: GLYÓlsiv Qasr Livsfish), ACOTIT, AMIGLITrasfur. எவி 9ாம் எம் பிஸ்டல் போல் வடிவமைக்கப் பட்டிருந்தாலும் அதனிலும் விலை மலிவானது ப்ேபி partii". пар (lat. al. (luu(јуни ().
கோப்ரேயினம்-1 Aah ep 19.000 also
9-6. அரைத்தானியங்கி m. storio Lúlóir le Qör Livsfølv, ČINJim görür. ஏவி பெரிய ரவைக்கூடு
ஏஎஃப்
ரவுலஸ் பிரி 92 Ao los 20.000 RIGSK YGGDASJUST 15, 9-lb. To அரைத்தானியங்கி
உர்ரவுறஸ் இன்டர்னர்சனல் பயர் ஆம்ஸ், போர்ட்
SIGNANA, GIGA
gah 9si no soul Ile A) வாய்க்கக்கூடியதும் மலிவானதும்
തെബ്രു-lഖi Assoşeyi 25,000
வகை ரவைகள்:13,
9-எம்எம், அரைத்தானியங்கி உர் பிரவுனிங் ஆம்ஸ் மோர்கன் உட்டா ஏவி மிகவிரைவானதும் உயர் சக்திவாய்ந்ததும்
க்குளொக் 1 சி.வி ரூ. 37500 வகைாவைகள்: எம்எம் அரைத்தானியங்கி உயர் க்குளொக் க்கெஸ்ம்த் டச்வாக்ரம், அஸ்ட்ரியா ஏ.வி அனுபவமிக்க குற்றவாளிகள் பெரிதும் விரும்புவதும்பொலிஸாரால் உபயோகிக்கப்படுவதுமான இவ்வகை பிஸ்டல்கள் பெரிய ரவைக்கூடைக் கொண்டதாயினும் எடையில் இலேசானவை
நன்றிடைம்ஸ்
மாத்தையாவின் ஆதரவாளர்கள் அல்லது நெருக்கமானவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்ட போது மாத்தையாவும் கைது செய்யப்பட்டார். 2ம் திகதி முன்னிரவு நேரம் விடுதலைப்புலிகளின் முப்பெரும் பிரிவுகளைச் சேர்ந்த தெரிந்தெடுக்கப்பட்ட மூன்று குழுக்கள் மாத்தையாவின் இல்லத்தை முற்றுகை இட்டனர். இயக்கத்தின் பிரதிதளபதியும் சார்ள்ஸ் அந்தணி காலாட்படைப் பிரிவுத் தளபதியுமான பால்ராஜ், விசேட அதிரடிப் படை பிரிவான சிறுத்தைகளின் தளபதி சொர்ணம் கடற்புலிகளின் விசேட தளபதி குவை ஆகிய மூவரின் தலைமையில் புலிகள் மாத்தையாவின் இல்லத்தைச் சூழ்ந்தனர். மாத்தையாவின் 70 மெய்க்காவல் அணியினரில் எத்தனை பேர் அந்த இடத்தில் இருந்தனர் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் குறைந்தது 35 பேராவது அங்கு நின்றனர்.
(மிகுதி அடுத்த
ஜன.02-08,1994

Page 7
புதிய ஆண்டு (1994) ஒரு தேர்தல் ஆண்டாக அமையப் போகின்றதென ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜேதுங்க ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மகாநாட்டின் போது அறிவித்திருந்தார்.
இம்மகாநாட்டிலேயே ஜனாதிபதி விஜேதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப் படுவதற்கான அங்கீகாரமும் ஐ.தே.க உறுப்பினர்களால் ஏகமனதாக வழங்கப் பட்டிருந்தது.
திரு.டி.பி. விஜேதுங்க ஆளுங்கட்சியின் மூன்றாவது ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஆட்சிமுறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து திரு. ஜே.ஆர். ஜயவர்த்தன இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அவரைத் தொடர்ந்து அமரர் ரணசிங்க பிரேமதாசா இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்தார்.
பின்னர் திருஆர்.பிரேமதாசா கடந்த ஆண்டு மே 1993) கொல்லப்பட்டதையடுத்து, பிரதம மந்திரியாக இருந்த திருவிஜேதுங்க இலங்கையின் மூன்றாவது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார்.
: இந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் இடம் பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாள ராகவும் ஐக்கியதேசியக் கட்சியின் சார்பில் திருவிஜேதுங்க நிறுத்தப்படவுள்ளார்.
ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் மறைவையடுத்து தற்போது அமுலில் உள்ள அரசியலமைப்பின் அடிப்படையில் பிரதம மந்திரியாகவிருந்த திரு.விஜேதுங்க பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
ஆனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திருவிஜேதுங்க தமது பதவியைத் தப்பவைத்துக் கொள்வதற்கு (Մ(Ա) நாட்டினதும் ஆதரவை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
1994ம் ஆண்டு, ஒரு தேர்தல் ஆண்டாக இருக்கும் என்று ஜனாதிபதி அறிவித் துள்ளமை, ஜனநாயக ரீதியாக அரசியல் மாற்றங்களை விரும்புவோருக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கின்றது.
ஆயினும் இந்த ஆண்டில் இடம்
பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பன எவ்வளவு தூரம் நாடுதழுவியவையாக இருக்கு மென்பது இருக்கின்றது.
கடந்த ஆண்டில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் இலங்கையின் சர்ச்சைக்குரிய
கேள்விக்குறியாகவே
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இடம் பெற்றிருந்தன.
ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் மறைவையடுத்து இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல்கள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல் பலத்தை எடை போடுவதற்கும் களம் அமைத்திருந்தன.
1988ம் ஆண்டு முதல் தடவையாக இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் மாகாணசபைத்தேர்தல்கள் இடம்பெற்றன. அப்போது ஒரே மாகாணமாக இருந்த வடக்கு-கிழக்கு மாகாணத்தைத் தவிர ஏனைய ஏழு மாகாணங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்திருந்தது.
ஆனால் கடந்த ஆண்டு இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் வடக்கு-கிழக்கில் தேர்தல்கள் இடம்பெறாதநிலையில் ஏனைய 9 (Ա) LIDIT, ITGWOSIË, Gifhasi) ஐந்து மாகாணங்களில் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்திருந்தது.
இந்த ஐந்து மாகாணங்களில் ஒன்றான மத்திய மாகாணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பக்க பலத்துடனேயே ஐ.தே.க பதவிக்கு வந்திருந்தது.
ஆனால் பரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி ஆகியன ஏனைய இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டணியாகப் போட்டி யிட்டிருந்தது. இக்கூட்டணி மேல் மாகாணம், தென்மாகாணம், வடமேல் மாகாணம் ஆகிய மூன்று பிரதேசங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது.
எதிர்க்கட்சியினரின் இக்கூட்டு முன்
ஜன.02-08,1994
சபைத் தேர்தல்கள் புலப்படுத்தியிருந்தன. அத்துடன் இந்த எதிர்கட்சிக் கூட்டணியினால் கொழும்பு நுகேகொடையில் அண்மையில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டமும், அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமையும், அம் முன்னணியின் பலம் மேலும் அதிகரிப்ப தற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதையே புலப்படுத்தியிருந்தன.
இது தவிர இந்த நுகேகொடை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவியும், அக்கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகவும் நிறுத்தப்படவுள்ள திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்கா நிகழ்த்திய D.60)D எதிரணியினர் கொண்டுள்ள அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதாக இருந்தது.
நாட்டில் இன்று பல்வேறு பிரச்னைகள் காணப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரப் பிரச்னைக்கு விடிவுகாணும் வகையில் 1977ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி, திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு வழியமைத்திருந்தது.
இத்திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக நாட்டில் பல்வேறுவகையான வெளிநாட்டு முதலீடுகள் தோன்றியிருந்தன. அத்துடன் ஏற்றுமதி இறக்குமதித்துறையில் நிலவிய கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டிருந்தன.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகளையடுத்து நாட்டில் ஆயிரக் கணக்கானவர்கள் வேலைவாய்ப்புகளையும் பெற்றிருந்தனர்.
திறந்த பொருளாதாரக் கொள்கை யினால் நாடு பல்வேறு வகையிலும் வளர்ச்சி காணும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. ஆயினும் நாட்டின் வடக்கு-கிழக்கு பிரச்னை ஒரு பூதாகாரமான வடிவமெடுத்ததை யடுத்து, திறந்த பொருளாதாரத் திட்டத்தின் L J GADITIL I GAJ 6 ST LUGOD GIT நாடு பூரணமாக
அனுபவிக்க முடியாத நிலை தோன்றி யிருந்தது.
நாட்டினுள் கோடிக்கணக்கான முதலீடுகள் தோன்றின. அத்துடன் வெளிநாட்டு உதவிகளாகவும் மேலும் பலகோடி ரூபாய்கள் கிடைத்தன. அந்நியச் செலாவணியைச் சம்பாதிப்பதிலும் சாதகமான நிலை தோன்றியிருந்தது. ஆயினும் வடக்கு-கிழக்கு யுத்தம், வருடந்தோறும் பலகோடி ரூபாய்களை ஏப்பம் விடும் ஒரு கொடிய வியாதியாகவே நாட்டைப் பிடித்துள்ளது.
கடந்த பத்து வருடகாலமாக வடக்குகிழக்கு பிரச்னை நாட்டைப் பெரிதும் உலுப்பி வருகின்றது. பொருளாதார ரீதியாக மட்டுமல்லாது, அரசியல், சமூக ரீதியாகவும் வடக்கு-கிழக்கு நிலவரம் நாட்டில் பல்வேறு மாற்றங்களுக்கு வழியமைத்ததாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் ஆளுங்கட்சியினராலும், எதிர்க்கட்சியினராலும் எதிர்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பிரச்னையாகவே வடக்கு-கிழக்கு பிரச்னை விளங்குகின்றது. எதிரணியினர் நடத்திய நுகேகொடைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவி திருமதிசிறிமாவோ பண்டாரநாயக்கா வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கு முதன்மையளித்துப் பேசியுள்ளார். அப்பிரச்னை அரசியல் ரீதியாகவே அணுகப்பட வேண்டுமென திருமதி பண்டாரநாயக்கா உறுதிபடக் கூறியுள்ளார்.
இதே வேளை கொழும்பு சுகததாஸா உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஐக்கியதேசியக் கட்சியின் வருடாந்த கூட்டத்திலும் ஜனாதிபதி விஜேதுங்க, பிரதமமந்திரி ரணில் விக்கிரமசிங்க கியோர், நாடு இக்கட்டான நிலையில் ருப்பதனைச் சுட்டிக்காட்டியிருப்பதுடன், வடக்கு-கிழக்குப் பிரச்னை குறித்த தமது
U, GosT (BGOSTITIL LISI EGOGITI டுள்ளனர்.
ஜனாதிபதி டி.பி. இனப்பிரச்னை என்ற பயங்கரவாதம் நில கூறியுள்ளார்.
அத்துடன் மேலு ஆபிரிக்கா, மற்றும் . பாணியில் பிரச்னைக அவர் தெரிவித்திருந்த ஆபிரிக்கா கண் கண்டமென்றே வர்ணி அடர்ந்த காடுக வாழும் கறுப்பின மக் ஆபிரிக்கா ஓர் இ வர்ணிக்கப்பட்டிருந்த ஆனால் ஆபிரிக்க பல்வேறு நாடுகளிலும் அரசியல் கிளர்ச்சி ஆபிரிக்கா இருண்டிரு கின்றது.
தென்னாபிரிக்காவி களுக்கு முன்னர் நிற என்பன படுமோச காணப்பட்டன. அப்பே ஆட்சியாளர்களுக்கெதி கறுப்பினத் தலைவர் வாதிகள் என்றே வெள் யிருந்தனர்.
தென்னாபிரிக்காவி தலைவர் டாக்டர் ெ இன்று தென்னாபிரி இனத்தலைவர்களுடன் ஆனால் தென்னாபிரிக் அரசு அவரை ஒரு இருபது வருடங்க சிறையிலிட்டிருந்தது.
இதே வேளை ம நாடான சோமாலியா தாண்டவமாடியதைய
)_{\fổI fijjậùT?] g JIJIJIHјлili
நிலைமையைச் சீர்செ! ஸ்தாபன படைகள் புகுந்தன.
-9IIhlG, FNDT, LIGM சவாலாக இருந்த 4 மொஹமட் ஐடீட்டை ஐ.நா.படையினர் தீ (U) is 560Ts. 2,60T அப்பிரயத்தனம் கைவி கிளர்ச்சித் தலைவர் பேச்சுக்கள் இடம் மிருக்கின்றன.
இதே வேளை இஸ்ரேலியர்களும் பா பல தசாப்தங்களாக LILLIrill yn U6). Tyf99.6 TITUS (36), GOTITG) கடந் ஸ்ரேலியர்களும் பா LJ60 hGMD60III (UpL). வரும்வகையில் கூட்டா வட அயர்லாந்தி f6 TfdfdfuLIITIGTIG,67 கத்துக்கு சவாலாக இ ஆனால் தற்போது யாளர்களுடனும் சம நடத்துவதில் பிரிட்டி ஆர்வங்காட்டுகின்றன நமது அயல் நா. RGITstiffILIITGITTU560)GIT மாற்றம் ஏற்பட்டிருந் கூடியதாக இருந்தது. மறைந்த இந்திய இந்திரா காந்தியின் ஆ தீவிரவாதிகளின் நடவ மாநிலத்தில் விரிவை பஞ்சாப் 9ܢ)I0 கோயிலையே தமது மளவுக்கு சீக்கிய முனைப்படைந்திருந்த மறைந்த பிரதமர் திரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜேதுங்க நாட்டில் போர்வையின் கீழ் கின்றது எனக்
தமது உரையில் ட்டனிலும் இதே நிலவுவதாகவும்
த்தை இருண்ட பதுண்டு.
னாலும், அங்கு ள் காரணமாகவும் FjöIL g6öll_IDIIg.
ண்டத்தில் உள்ள வறுமை, வரட்சி, ன்பவற்றினாலும் கவே காணப்படு
ல் சில வருடங் வெறி, இனவெறி ான முறையில் து வெள்ளை இன ாக கிளர்ச்சி புரிந்த ளையும் பயங்கர ளையர்கள் ஒதுங்கி
GöI கறுப்பினத் Gi) GF GÖT ILDGÄNSTGAL GAOIT 芭芭 G)6)1676067 கைகுலுக்குகின்றார். காவின் நிற வெறி குற்றவாளியாகவே ருக்கும் மேலாக
ற்றொரு ஆபிரிக்க வில் பசி-பட்டினி டுத்து, நாட்டு
ரசியல் பிரச்னைகள்
அணுகப்படும் நிலை
ய ஐக்கிய நாடுகள் சோமாலியாவுக்குள்
யினருக்குப் பெரும் ளர்ச்சித் தலைவர் சுற்றிவளைப்பதில் பிரமாக ஈடுபட்டி தற்போது டப்பட்ட நிலையில் டீட்டுடன் சமரசப்
பெற்றவண்ண
மத்திய கிழக்கில் ஸ்தீனர்களும் கடந்த ருவரை யொருவர் நோக்கியிருந்தனர். ஆண்டில் ஸ்தீனர்களும் தமது |க்குக் கொண்டு முன்வந்திருந்தனர். i), அயர்லாந்து பிரிட்டிஷ் அரசாங் ந்து வருகின்றனர். யர்லாந்து கிளர்ச்சி FL GBL JAjaJ5,956061 ஆட்சியாளர்கள்
cal இந்தியாவிலும் கயாளும் விதத்தில் தை அவதானிக்கக்
பிரதமர் திருமதி சிக்காலத்தில் சீக்கிய டக்கைகள் பஞ்சாப் திருந்தன.
தஸ்ரஸ் பொற்
உறைவிடமாக்கு
தீவிரவாதிகள் T. அப்போது இந்திரா காந்தியின்
லசுவது-இராஜதந்தி
உத்த DGITGII) 50 இந்திய இராணுவம் பிரவேசித்து, சீக்கிய தீவிரவாதிகள் பலரைச் சுட்டுக் கொன்றிருந்தது.
இதனால் தீவிரவாதிகளின் மூர்க்கத் தனம் மேலும் அதிகரித்து நாளடைவில் பிரதமர் இந்திரா காந்தியே சீக்கியரான தனது சொந்த மெய்க் காப்பாளரால் கொடுரமான முறையில் கொல்லப் பட்டிருந்தார்.
ஆனால் பொற்கோயில் இராணுவ முற்றுகை இடம் பெற்று, சுமார் ஒன்பது வருடங்களின் பின்னர் கடந்த மாதம் காஷ்மீர் ஹஸ்ரத்பால் LuigiTgħal JITFG) விவகாரம் இந்திய அரசுக்கு ஒரு சவாலாக இருந்தது.
காஷ்மீரின் முஸ்லிம் தீவிரவாதிகள் ஹஸ்ரத்பால் பள்ளிவாசலுக்குள் நுழைந்து அரசுக்கு தமது கோரிக்கைகள் தொடர்பாக சவால் விட்டிருந்தனர்.
இதனையடுத்து இந்திய இராணுவம் காஷ்மீர் ஹஸ்ரத்பால் பள்ளிவாசலை குழ்ந்து G)øfTøjöIL 51. ஆனால் பொற்கோயிலுக்குள் 蠶 பெற்றதைப்
போல இங்கு விபரீதம் எதுவும் நடந்து விடாதவகையில் இந்திய அரசு நடந்து
கொண்டிருந்தது.
இந்திய அரசின் பிரதிநிதிகள் பள்ளிவாசலுக்குள் இருந்த காஷ்மீர்
தீவிரவாதிகளுடன் சமரசப்பேச்சுக்களை நடத்தி அவர்களை எதுவித மோதலிலும் குதிக்காதவாறு தம்மிடம் சரணடையச் செய்திருந்தனர்.
எனவே இன்று உலக அரங்கில் பல்வேறு சிக்கலான பிரச்னைகளுக்கும்
சமரசப் பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்வு காணப்படுவதில் ஆர்வங்காட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வடக்கு-கிழக்கில் ஆயுத போராட்டத்தை நடத்துவோரையும் சமரசப் பேச்சுக்கள் மூலமாக வழிக்குக் கொண்டு வரும் வழிவகைகளையே அரச தரப்பினர் கையாளவேண்டும்.
ஜனாதிபதி விஜேதுங்க 1994ம் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக இருக்குமென்று அறிவித்துள்ளார். இந்நிலையில் அரசியல் நடவடிக்கைகள் சார்ந்த ஒரு பரிபூரண தேர்தல் ஆண்டாகவே ந்த ஆண்டு தோற்றம் பெறுவதை நாட்டு மக்களும் விரும்புவர்.
ஜனாதிபதி 1994ம் ஆண்டை தேர்தல் ஆண்டென்று அறிவித்துள்ள இத்தருணத் திலேயே, லங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஜெரி டி.சில்வாவும் பதவியேற்றுள்ளார்.
எனவே புதிய தேர்தல் ஆண்டில் அரசியல் கட்சிகள் I, L'LGoof 6061 அமைப்பதிலும், பிரசாரத் தந்திரங்களை வடிவமைப்பதிலும், தேர்தல் கூட்டங்களை நடத்துவதிலும், தம்மை முழுமையாக ஈடுபடுத்தும் சூழ்நிலைகளே தோற்றம் பெறும்.
ஆனால் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தேர்தல்களை நடத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகவே
இன்றைய சூழ்நிலையில் வடக்கு கிழக்கில்- குறிப்பாக வடக்கில் அரசியல் வாதிகள் துணிகரமாக காலூன்றுவ தென்பதே மிகவும் அபாயகரமானதாகவே இருக்கின்றது.
வடக்கு-கிழக்கில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இளஞ் சந்ததியின்ரில் பலர் வடக்கிலும், கிழக்கிலும் பலவருடங் களுக்கு முன்னர் காணப்பட்ட சூடான தேர்தல் காலங்களைப் பற்றி நன்கு
அறிந் ymgair Gomin
இன்றைய ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வடக்கு-கிழக்கில் தேர்தல் கூட்டங்களில் அல்லது வேறு பொதுக் கூட்டங்களில் உரையாற்றும் சந்தர்ப் பங்களை பெரிதும் பெற்றிருக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவியாக இருக்கும் திருமதிசிறிமாவோ பண்டார நாயக்கா நாட்டின் பிரதமராக ஆட்சி யிலிருந்த வேளையில் வடக்கே பொதுக் கூட்டங்கள் பலவற்றில் பங்குபற்றியிருந்தார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தன, மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா உட்பட அவர்களுக்கு முற்பட்ட இலங்கையின் ஆட்சியாளர்கள் பலரும் வடக்கு-கிழக்கு பிரதேசங்களைத் தழுவியவகையில் பொதுக் கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் பங்கு பற்றியிருந்தனர்.
வடக்கு-கிழக்கில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் தீவிரமடையுமுன்னர், அங்கு தேர்தல்காலம் தமிழ் அரசியல் ფl' flტ6if|6ზ1. பிரசாரங்கள், அலங்காரங்கள், DGI/ வலங்கள், பொழுது விடியும் வரையிலான கூட்டங்கள் என்ப வற்றைக் கொண்டதாகவே காணப்பட்டது.
தேர்தல் காலங்கள் வடக்கு கிழக்கில் களைகட்டியிருந்த போது கம்பீரமாக ஆளுயர மாலைகளுடன் மேளதாள வாத்தியங்கள் சகிதம் தேர்தல் ஊர்வலங்களில் ஏறு நடை போட்ட தமிழ் அரசியல் வாதிகளில் பலர் இன்று தாம் பிறந்த மண்ணில் தலைகாட்ட முடியாதவர்களாக இருக் கின்றனர். இந்நிலையில் இலங்கையில் புதிய
ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாகப் பிறந்துள்ளது.
ஆளுங்கட்சியினரதும், எதிர்க்கட்சி களினதும் தேர்தல் பிரசாரங்களின் பிரதான கருப்பொருளாக வடக்கு-கிழக்குப் பிரச்னையே இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.
ஆளுங்கட்சியினர் நாட்டின்
அபிவிருத்தியை வலியுறுத்தி பிரசாரங்களை வடிவமைத்தாலும், எதிர்க்கட்சிகள் நிச்சயம் வடக்கு-கிழக்குப் பிரச்சனையுடன்
சம்பந்தப்பட்ட விடயங்களையே தமது
பிரதான பிரசாரமாகக் கொள்ளுமென்றே எதிர்பார்க்கலாம்.
வடக்கு கிழக்குப்பிரச்னை தீவு குறித்து கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை எந்தவித பலனையும் தராதவையாகவே விளங்கியிருந்தன.
புதிய தேர்தல் ஆண்டில் தேர்தல் பிரசாரங்களில் பொறி தட்டும் கருத்துக்கள்
வடக்கு-கிழக்கு பிரச்னை குறித்து தென்னிலங்கை அரசியல்வாதிகள் கொண்டுள்ள நிலைப்பாடுகளை தெட்டத் தெளிவாக எடுத்து விளக்கும் என எதிர்பார்க்கலாம்.
தேர்தல் ஆண்டில் பல்வேறு
வர்ணங்களிலும் பலதரப்பட்ட கட்சிக் கொடிகள் தென்னிலங்கையை ஆக்கிரமிக்கத் தொடங்கும்.
இந்நிலையில் மறுபுறத்தே வடக்கு கிழக்கில் இராணுவ நடவடிக்கையையும் ஆட்சியாளர்கள் தமது அரசியல் பிரசாரத்தின் பொருட்டு முன்னெடுக்க முயன்றால் அதனால் ஏற்படும் ழப்புக்களால், அரசியல் கட்சிகளின் பலவர்ணக் கொடிகளிடையே, வெண்ணிறக் கொடிகளும் தொங்கவிடப்படும் சூழ்நிலைகள் தோன்றும்
எனவே தென்னிலங்கை அரசிய லாளர்கள் இப்புதிய தேர்தல் ஆண்டை ஒரு பரிபூரண அரசியல் நடவடிக்கை சார்ந்ததாக மாற்றமடையச் செய்ய வேண்டும். இதன் மூலமே ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களுக்கும் 260TDITU 9. அரசியலில் நம்பிக்கையை உண்டு பண்ணச் செய்யும் சூழ்நிலைகளை உருவாக்க
முடியும்.
O

Page 8
G)LIagi மட்டுமல்ல ஆண்களும் ஒப்பனை செய்கிறார்கள், உலகில் எந்த மூலையில் வாழ்கின்றவர்களும் ஒப்பனை செய்கின்றார்கள் ஆகவே ஒப்பனை செய்வது மனித வாழ்வுடன் ஒன்றிப் போன செயல் என்பதை மறந்துவிடலாகாது.
காலையில் தூக்கம் கலைந்து எழுந்ததும் எவராவது அப்படியே வெளியே போய் விடுவார்களா? முதலில் பல் துலக்கி முடித்து முகம் கழுவி அல்லது குளித்து தலைவாரிமுகத்துக்குரிய ஒப்பனை செய்து சுத்தமான ஆடைகளைத்தரித்த பின்னர் தான் வீட்டை விட்டு வெளியே கிளம்பு GITIS,61.
வீட்டிலேயே அடைந்து கிடப்போரும் படுக்கையிலிருந்து எழுந்த அதே கோலத்தில்தான் அதன்றைய பொழுதைக் கழிப்பார்களா? இல்லை. அவர்களும் தங்களுக்குத் தாங்களே ஒப்பனை
ஒரு குழந்தைக்குத் தாயாதலே பெண்மையின் முழுமை. ஒரு உயிரை உருவாக்கி உலகுக்கு அளிக்கும் வல்லமை தாய்க்கு
உளரீதியில் பெரும் தாக்கத்துக் குட்படுகிறாள். எத்தகைய கடுமை யான போக்குடைய பெண்ணும் கர்ப்பம் தரித்ததும் மிக மென்மை யான மனம் படைத்தவளாகிறாள். வயிற்றில் குழந்தை வளரத் தொடங்கியதும் அவளின் உடலில் மட்டும் மாற்றம் ஏற்படுவதில்லை.
தேவையான துணி அங்குலம் மார்க்குச் செய்யும் ஒழுங்கு
°"x27
",
برس سےFہم
BE ஆனது ABயில் ஐந்தில் ஒருபாக நீளம் A Fஆனது 3/4 அங்குலம் F Aயிலிருந்து கீழ் அல்லது தாழ இருக்க வேண்டும். ஆேனது 3/4 அங்குலம் Fலிருந்து கீழ் அல்லது 1
செய்துகொள்வார்கள்
பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தும் ஒருவர் கூட ஒப்பனை செய்கிறார். LIITILGLIIT தன்னைப் பார்த்துப் பரிதாபப்படுவதற்கேற்ற தோற்றத்தை அவர் ஒப்பனை மூலம் ஏற்படுத்திக்கொள்ளுகிறார். ஒவ்வொருவரும் தங்களுக்கான இயல்பான தோற்றத்தை மாற்றி பிறரை வசீகரிப்ப தற்கான ஒரு தோற்றத்தை தானாகவே
ஒவ்வொரு ே தானே -9|ବା குறிப்பிட்டதொரு பற்றுவது அவசிய தனக்குத்தானே அலங்காரம் திருப்தியாக இருக் பெண் செய்யும் பெண்ணுக்கு-அவ
செய்துவிடுகிறார். இது சர்வசாதாரணமாக ஒவ்வொரு மனிதனாலும் செய்யப் படுவதனால், ஒப்பனை செய்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் ஒப்பனை செய்கிறார்கள்
மற்றவர்கள் தங்களுடைய வெளித் தோற்றத்தைப் பார்த்தே மதிப்பளிக்க வேண்டும் என்றே ஒவ்வொருவரும் விரும்புவார்கள் வீட்டிலும் சரி வெளியிலும் சரி, சராசரி மனிதன் இத்தகைய கவர்ச்சியால் உந்தப்படுவதால் ஒப்பனை ஒரு கலையாகவே மலர்ந்துவிட்டது.
அலுவலகங்களிலோ தொழிற்சாலை களிலோ பணிபுரியும் பெண்கள் தங்களை ஒப்பனை செய்துகொள்வதில் பல நுணுக்கமான அம்சங்களைக் கவனத்தில்
அவளுடைய சிந்தனைகள் மாற்றமடைகின்றன. விபரிக்க முடியாத பல கற்பனைகள் அவளுடைய மனத்தை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிடும்.
முதன்முதலில் தாய்மை எய்தும் பல பெண்களிடம் காரணமற்ற பயமும் காணப்படும். அருவருப்பும் காரணமற்ற கோபங்களும் ஏற்படும். உடலில் பல மாற்றங்கள் நிகழ்வதால் அடிக்கடி சிறு சிறு வருத்தங்களும் ஏற்படக்கூடும். கருப்பை யில் கரு உருவாகத் துவங்கியதும் சூட்டுத்தன்மை அதிகரிக்கும். நாட்களுக்கு நீடிக்கும். மயக்கமும் வாந்தியும் தொடரும்
இந்தக்காலங்களில் அப்பெண்ணின் தாயோ அல்லது முத்த சகோதரிகளோ வழமையான அறிவுரைகளை வழங்கவேண்டும். அடிக்கடி மருத்துவர்களை அணுகி ஆலோசனைகளைப் பெறுவது அவசியம்.
உடலின் 95 TLIFFG) LIGA)
நவீன மருத்துவ வசதிகள் மலிந்துவிட்ட
இக்கால கட்டத்தில் தாய்மை எய்துவோர் எந்தநிலையிலும் பயப்படத் தேவையில்லை. எத்தகைய சிக்கலான கர்ப்பத்தையும் மிகச்
இருப்பதனாலேயே தாய் சுலபமானதாக்கி விடும் சாதனங்கள் சர்வசாதாரண
தெய்வத்தின் நிலையில் வைத்துப் மாகிவிட்டன.
போற்றப்படுகிறாள். போதுமான உடல்வளர்ச்சியும் மன தாய்மை எய்துவது உடலுடன் வளர்ச்சியும் பெறாத பெண்கள் தாய்மை எய்துவது
தொடர்புடையதெனினும் கர்ப்பவதி தவிர்க்கப்படவேண்டும். ஒரு பெண் பூப்பெய்திய
வுடன் அவள் தாய்மை அடையும் தன்மையினைப் பெற்றுவிட்டாலும் கூட அவளுடைய மனமும் உடலும் உடனடியாகத் தாய்மை அடையத் கூடியதாக இருப்பதில்லை. உள்ளுறுப்புகள் தக்கவாறு வளர்ச்சியடைய வேண்டும். அதே போல அவளுடைய மனமும் பக்குவமடைய வேண்டும்.
தாய்மையெய்துவதற்கு ஏற்ற காலம் எது
9/6JG1560L ULI
färÉ5udg5(GImblino 6ODg5sé5 956urTTIllino
தவழும் குழந்தைகளுக்குக் காற்சட்டை (Crawling Knickers)
ஒரமாகக் கத்தரிக்கோல் கொண்டு வெட்டுக. பிறகு மடிப்பைப் பிரித்து, GE கோட்டு
ஒரமாக வெட்டுக.
历
9/15/05/5/0561601 3/6 ஏற்றதாக அமைந்: பார்த்து எல்லே அத்தகைய பாராட் வேண்டும் என்பதற் மற்றுமொரு பெண் விடலாகாது. தன்னு தோற்றத்துக்கும் ஒப்பனை தேவை அறிந்து 盟 அவசியமாகும்.
bШф) நாட்டில் 5T607 (UD5607 (UP. (லிப்ஸ்ரிக்) மற்றும் போன்ற 9ITS பாவனைக்கு வந்த
கரு வளரும் கால பெரும் கவனம் ே
என்று சரியான க கூறிவிடமுடியாது. பூப்பெய்தி இருவ தேகாரோக்கியமுள் பெற்றுவிடுகிறார்க களின் வயிற்றில் கரு ஒன்றாக கரு சு அப்பெண் குழர் சக்தியினைப் பெற காரணங்களுள் ஒ6 இத்தகைய கா நமது நாடுகளில் அடையும் வயதை நல்லது என்று வ
கருவுற்ற பெண் தன் கணவர் பெ ஆகியோருடைய
நாடுகிறாள். இவர் மிகவும் பொழிய எதிர்பார்க்கிறாள்.
இக்காலகட்டங் அதிகமாகப் பேச ே அதிகமாகும். கன 6QuGöSIGOSTLD Galu/GifNGBu அவ்வாறு போகு தாய்மை எய்தும் அ நாட்டம் ஏற்படும். கருவுற்ற பெ தடுமாற வைக்கும் தீண்டாமல் பார்த் அவசியமாகும். தாக்குமானால் அ பாதிக்காமல் கருவி பாதித்துவிடும்.
குறிப்பு: கால், இடுப்பு மடிப்புகளை மடித்துத் தைக்க அவைகள் இருக்க ! வேண்டிய அளவுக்குத் துணி விட்டு வெட்டுக. இது துணியை வெட்டுவதற்கு -
முன் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விஷயம்.
EMB
1/2 அங்குலம் Aயிலிருந்து கீழ் இருக்க வேண்டும்.
C=CDயில் ஐந்தில் இரண்டு பாக நீளம்
C
H வளைவு காலும், FE வளைவு பின் இடுப்பும், DE வளைவு முன் இடுப்பும், EE நேர் கோடும் இழுக்கவும். C FE, EH, HIG 495 m (5)
இருக்க வேண்டும் பிறகு
தைக்கும் ஒழுங்கு
1. இடுப்புக்கு ரப்பர்நாட டேப்பு உபயோகித்து நுழைக்க இடுப்புப் பு உள்ளே நாடா செல்
2. கால்புறம் கரையை அழகுத் தையல் போ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ண்ணும் தன்னைத் கரித்துக்கொள்வதில் LIIG007u060ILI LIGöI ாகும். ஒரு பெண் செய்துகொள்ளும் வருக்கே முதலில் வேண்டும். ஒரு அலங்காரம், அப் டைய உடலமைப்பு
பல அருவருப்பான சம்பவங்கள் நடை பெற்றதாக எமது பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.
கன்னங்கரேலென்ற கருமை நிறங் கொண்ட பெண்கள் கடும் சிவப்பு உதட்டுச் சாயத்தையும் அதே நிறத்திலான நகச்சாயத்தையும் பூசி வெளியே நடமாடி GOTIATG) எவ்வாறிருக்கும் என்பதைக் கற்பனைக் கண்ணால் பார்த்தீர்களானால்
பெருமை தரும் என்று கருதும் அளவுக்கு அவள் மீது பற்றுக் கொண்டிருந்தார்கள் இதனால் அலுவலகத்தில் பணி புரியும் LIGA) "ಸ್ಥ್ಯ பொறாமை
வுப்பரிமாணங்களுக்கு ருக்கும். அதனைப் ருமே பாராட்டலாம். த் தனக்கும் கிடைக்க ாக அதே பாணியினை அப்படியே பின்பற்றி டைய அங்கங்களுக்கும் மருகூட்ட எத்தகைய ப்படும் என்பதனை மானித்துக்கொள்வது
50 ஆம் ஆண்டுகளில் லில் உதட்டுச்சாயம் கச்சாயம் (கியூரெக்ஸ்) III.g.6j1 ()LJgö5136f6ör இக்காலகட்டத்தில்
த்தில் , തബ
2007.560),9,jf. J. GULJLDITJ Ö,
fla) GUGIJG டங்களில் கருவுற்று ள குழந்தையினைப் ா வேறு சில பெண் தங்காமல் ஒன்றன்பின் லைந்து விடுவதும், தையைத் தாங்கும் பில்லை என்பதற்கான 1று. ரணங்களினால் தான் பெண்கள் தாய்மை 13க்கு மேல் இருப்பது தத்துள்ளனர். jo fa) jLDLISIJ676) ற்றார், சகோதரர்கள் அரவணைப்பை
கள் தன் மீது பாசம் வேண்டும் என்று
களில் தன் கணவனிடம் வண்டும் என்ற ஆர்வம் எவனுடன் கைகோர்த்த சென்று வரவேண்டும் மிடமெல்லாம் தனது தஸ்த்தை வெளிக்காட்ட
ண்களின் சித்தத்தைத் கவலைகள் அவளைத் க்கொள்வது மிக மிக கவலைகள் அவளைத் |வை அவளைமட்டும் லுள்ள குழந்தையையும்
\
அல்லது சாதாரண கொள்க. இதை ம் பட்டி மடித்து, ம்படி தைக்கவும். மடித்து வைத்து டு, அழகுபடுத்துக.
I TULDIGIuori
(UDU
அந்த விகாரத்தை உணர முடியும். நவநாகரீகம் என்ற பெயரில் விளைவுகள் ஏற்பட்டுவிடக் கூடாது.
அழகு என்று நினைத்து உள்ளதையும் கெடுத்து அவலட்சணமாகிவிடலாகாது.
தனக்கேற்ற ஒப்பனை எது என்பதை தானே தீர்மானிப்பதைப் பார்க்கிலும் ஒரு பெண் வீட்டில் தாய் சகோதரிகள் இருப்பின் அவர்களிடம் ஆலோசனை கேட்டு அறிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் தனது உற்ற தோழிகளிடம் கேட்டு அறிந்து GSIGIGIGIII).
தோழிகளிடம் அபிப்பிராயம் கேட்ப திலும் மிகக் கவனம் செலுத்தியாக வேண்டும். ஏனெனில் தோழிகளில் சிலர் உங்கள் மீது பொறாமை கொண்டு, தவறான வழிகளையும் உங்களுக்குக் காட்டி விடுவார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக உண்மையாக நடந்த சம்பவம் ஒன்றையும் கூறிவைக்க ஆசைப்படுகிறேன்.
இராஜேஸ்வரி உண்மையில் ஒர் அழகி அவள் ஒழுங்காக புடவை கட்டிக்கொண்டு LIGIOONILDGODGOT சென்று திரும்புவாள். அலுவலகத்தில் அவளுக்கு-அவளுடைய அழகு அடக்கம், அவற்றுக்கேற்ற அளவான ஒப்பனை ஆகியவையே சிறப்பம் சங்களாக இருந்தன அலுவலகத்தில் பணிபுரியும் அத்தனை ஆண்களும் இராஜேஸ்வரியுடன் பழகுவதே தங்களுக்கு
நெருக்கமாகப் பழகிய சில பெண்கள் தங்கள் பொறாமைக்கு தூபமிட்டு
வளர்த்தனர்.
"உன்னுடைய உடம்புக்கு சாறி நல்லாவே இல்ல. 'கௌன் போட்டால்
மிக அழகாக இருக்கும்" என்றாள் ஒருத்தி, ': அழகாக இருக்கிறாய். கெளன் கூட உன் அழகுக்கு மேலும் அழகாக இருக்கு ஆனால் இந்த கௌன் போட்ட உனக்கு இவ்வளவு நீளமான முடி அசிங்கமாக இருக்குடி" என்றாள் மற்றுமொருத்தி
படிப்படியாக இராஜேஸ்வரியின் சட்டை முழங்காலுக்கு மேலே இரண்டு அங்குலம் உயர்ந்தது. முடியும் கழுத்துவரை வெட்டப்பட்டு உதட்டுச் சாயமும் ஏனைய அலங்காரங்களும் அவளை அவலட்சணமாக்கிவிட்டன. அவளுடைய அழகை ஏற்கனவே ஆராதித்த ஆண்களும் அவளை விட்டு ஒதுங்க ஆரம்பித்தனர்.
நாளாவட்டத்தில் இராஜேஸ்வரி மனம் பேதலித்து, வேலையிலிருந்தே விலகி விரக்தியை அணைத்துக்கொள்ள நேரிட்டது. ஆகவே, பெண்கள் சினேகிதிகளைத் தேர்ந்ததெடுப்பதில் மிக மிகக் கவனமாக இருத்தல் அவசியம். தங்களுக்கேற்ற ஒப்பனை- அலங்காரங்களைப்பற்றி எவராவது அறிவுரை கூறினால் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளலாகாது.
சமைப்போம்-சுவைப்போம் தருவது-சுகந்தினி தேவையானவை: பசும்பால்-2 2/1போத்தல் முட்டை- 5 வணிலா - 2 தே.கரண்டி சினி- 2 இறாத்தல் செய்முறை:
நன்றாக பாலைக்காய்ச்ச வேண்டும்.
L76öIGAIT ()LD6öI
சூடாகும்வரை அதை ஆறவைக்கவும் பின்னர் சுவைக்கேற்ப
சீனி சேர்த்து முட்டை மஞ்சட்கருவும் சேர்த்து நன்றாக அடிக்கவும் பின்னர் சிறியளவு உப்பு விட்டு கலக்கிய பின் குளிரூட்டியுனுள் தாழ் வெப்பநிலையில் வைக்கவும். 3 மணி
நேரத்தின் பின்னர் வெளியே எடுத்து நன்றாக அடித்துவிட்டு பின்னர் மீண்டும் குளிரூட்டியினுள் வைக்கவும். இறுகிய நிலையை அடைந்ததும் எடுத்துப் பரிமாறலாம்.
ஜன02-08,1994

Page 9
ခြုံနှိိဋ္ဌိဋ္ဌိဋ္ဌိဋ္ဌိဋ္ဌိ၊
'; ; ; ;
ரு கால் போனபோது நொண்டிக்
திரையின்
திரை தனது மூன்றேகால்களுடன் ஓடி10 இலட்சம்
டொலர் பரிசு வென்றது.
கலந்து கொண்ட சகல போட்டிகளிலும்தோல்வியே காணாமல்
வென்று வந்த குதிரையை ஒரு கால்ை இழந்த நினோ என்ற
பயரையுடைய குதிரை தோற்கடித்தது.
யோ டி னேே Tóip gaifili.
ரேஸில் நாட்டில் நூற்றுக்கணக்கான - பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற சிறப்புக் குதிரை ஒட்டப்போட்டியின் போதே இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
பெட்றோ கொயெல்ஹோ என்பவருக்குச் சொந்தமானது CTT. ဂြိုးမျို யோ சோபார்ஸ் என்ற இலட்சாதிபதியின் குதிரை ஜுல்ஹோ ಘ್ವಿ எப்போதும் தோல்வியினைக் இனிமேலும் தோல்வி அடையாது என்றும் ரெல்வி யோ பெருமையாகக் கூறினார் தனது குதிரையை வேறோர் குதிரை ஓட்டப்பந்தயத்தில் வெல்லுமானால் இலட்சம் டொலர் தருவதாக சவால் விட்டார். இந்தச் சவாலினை
SIGØTUGAL
பெட்றோ ஏற்றுக் கொண்டார். ஆனால் ப்ெட்றோவின் குதிரை EFGRIT gy
நினோவுக்கு ஆக மூன்றே கால்கள் தான் பிறந்து நாலாவது
மாதத்தில் ஒரு மோட்டார் இக்குதிர்ை மீது மோதியதில் முன்புற GEITLIN SKTLL S TLLLLLTLT0SKTTLL LLL S LLLLLLMLLLLLLLL S YTLL S விடுத் МИШ ДА) М.(50ITMSI.
என்பதனால் நினோ 驚 ாலும் கெந்திக் கெந்தி நினோ வெகு : பெற்றுக்கொண்டது காணப் ಇಂ பெட்றோ இதனால் மகிழ்ச்சியடைந்ததுடன் மேலும் ஒட
TO INC5, ma """"""""""VUDAPEP f, go-é) ಇಂದ್ಲಿ ¶¶ : மூலம்ாக சவாரிக்கான பயிற்சிகள் அக்குதிரைக்கு
திரு 4 O
శి
28 வயதில் திருட்டு அனுப
எத்தனை
வைத்திருக்கிற 6) T60) ULL 6T 9595 சுருட்டியிருப்ப
ஒரு ஆசை
வைக்கும் -வரிப் பாக்கி 6Τούου Πό
படத்தில் இருப்பவர் பிரபல பொப் இசைப் பாடகர் லாடொயா ஜாக்சன் 蠶 மைக்கல் ஜாக்சனின் சகோதரி ஜாக்சனைப் போலவே LITI GTOGGIGP-955 LDITU GJITING D இருக்கிறார். மில்லை. ஒரு கோடியே 50 இலட்சம் தாழில் பற்ற
இருக்கட்டும் விசயம் என்னவென்றால் இந்தச் மட்டும்தான். : சகோதரி தனது சொந்தவிட்டுக்கு சொத்துவரிகட்டாமல் இருக்கிறது என்றாலும் கொடுக்க f'LIT (BGO
Lutik 980ajfeš. A DITİ, மனம் வருமோ? அதுதான்.
ஜன.02-08,1994 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS
R. R. DET E-3 + 3 + X + X + & Ε.Α. . . . . . . . . -8-8-8-8-8-8-8 : * 、 eBkBk k k kkk BB ek SZu uu u uZue kZuyyyyyyyyyyyyyy kk eY $、
பரிசு வென்றது
ல் போயினும் õju Ի 533 ամ
ரின் ஜுல்ஹோ குதிரையின் தோல்வியடையாத தகவலும் ரெல்வி யோவின் விபத்துக்குள்ளான நினோ இனிமேல் ப்ெட்றோவின் காதில் விழுந்தது. பெட்றோ சவாலினை ஏற்றார். எழுந்து நட்க்கவே முடியாதிருக்கும் என்று யோடி ஜெனரோவில் ஒரு குதிரை சவாரி மைதானத்தை ரெல்வி யோ கூறிப்பலர் அது வேதனையால் துடிப்பதைப் ாஸ் ஏற்பாடு செய்தார். தனது நண்பர்கள் நூறு பேருக்குமேல் அழைப்பு பார்த்துச் அதனைக் கொன்று ST, விடும்படி தன்னிடம் கூறினார்களாம். பெர்லோங்துரச் சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு அதனை கொன்றுவிட தனக்கு பாட்டி துவங்கியதும் நினோ நொண்டிக் கொண்டே தயங்கியது போல் மனமில்லாமல் போய்விட்டது என்றுபெட்ே பட்டது. ஆனால் திடீரென ஏற்பட்ட உத்வேகத்தினால் அது தாவிக்குதித்து கூறுகிறார்.அந்தப்பிராணியின் கண்களில் ஆரம்பித்தது போட்டி தோல்வியே காணாததெனக் கூறப்பட்ட ம்பிக்கை ஒளியை அப்போது ந்ததாகவும் அந்த நம்பிக்கை வின் ருக்கிறது. போகவில்லை என்றும் அவர் கூறுகிறார்
MIDTSOMAI 10 LUTT ಕ್ಲಿಷ್ಠೀ வற்றி பெற்றது. அவதா
தூரத்தினை நினோ ஒரே நிமிடத்தில் தான்
ஒரே தடவையில் 15 குட்டிகளை ரு நாய் ஈன்றெடுத்துள்ளது. ங்கிலாந்திலுள்ள சொமர்செட் என்ற நகரில் தான் இந்த அரிய சம்பவம் நடந்துள்ளது.
சென் பேனார்ட் ரகத்தைச் சேர்ந்த இரண்டு வயதான ஜென்னா என்ற நாயே இந்தப் 15 குட்டிகளையும் ஈன்றெடுத்தது. தாயும் குட்டிகளும் 昂、DnJ @_áGs,
ஜென்னா சற்று களைப்படைந்தும் மெலிந்தும் காணப்பட்ட போதிலும் சீக்கிரமாகவே தேறிவிட்டது. இதனை வளர்க்கும் காள் மொண்ட்கொமாறியும் மனைவி சியூவும் தாயையும் குட்டிகளை யும் மிகக் கவனமாகக் கண்காணித்து வருகின்றனர். தாய் நாயின் பால் 15 குட்டிகளுக்கும் போதாதிருப்பதனால் புட்டிப்பாலும் கொடுக்கப்படுகின்றது தாய் நாய்க்கு தினசரி 6 இறாத்தல் இறைச்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
குட்டிகள் அனைத்தும் கண்களை விழித்துக்கொண்டன. காள் வேகமாக வளர்கின்றன என்கிறார் திருமிதி சியூ மொண்ட்கொமறி
நல்ல செய்திதான்.
நட்டிலே ஒரு சாதனை வருட பழுத்த திருடன்!!
நாட்டைச் சேர்ந்தவன் கீட்டானோ தொழில்- திருடுவது றுத் தொடங்கிய தொழில் அல்ல. கீட்டானோ திருட ஆரம்பித்தான். இப்போது 68 வயது 40 வருட ||Ո, டங்களில் கைவரிசை காட்டினான் என்ற விபரத்தை விரல் நுனியில் ன் மொத்தமாக பத்தாயிரத்தி நூற்றி ஐம்பது வீடுகளில் கச் சொல்கிறான். புள்ளிவிபரம் கையில் இருப்பதால் கிட்டானோவுக்கு
தனைகளுக்கும் இடம் கொடுத்து சாதனை செய்தவரின் பெயரை ம் உலக சாதனைப் புத்தகமான கின்னஸில் தனது பெயரும் எடுமாம். இதைச் சொல்ல கீட்டானோ வெட்கப்படவில்லை. தனது கீட்டானோ என்ன சொல்கிறான் தெரியுமோ? "நான் செய்வது ல் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இதனைத் தவிர வேறு எனக்குத் தெரியாது."
பக்கத்திருடன் மட்டுமல்ல, பழுத்த திருடன்
TULDuff

Page 10
இவர் இப்படி
நான் கொஞ்சம் ஆப்புறம் என்று - 1
Nuwur wurdes (Nias filloi .i.: : IIII ) ATG ETLD5 II SATTE, பாதுப்பிரிய விாமசாமிங் சேது குயில்பாட்டு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் நம்பிக்கைவைத்து பருவாகிவரும் lill-KKI u III tissir f'ras |
ஆரம் உள்ளவர் போன் படம் நயிப்பாட்டு நடக்கிறார். கொடுக்கப் பின்னிற்க மாட்டார் ரவான்பிருதிவிராஜ ஆரம்பத்தில் கா IN DE TIL HAN பற்றியும் அறிந்து சின் ஜெயந்த் கடந்த படபடி t
"AA":"" ஆகியோருக்கு சமமான பிப்போது
திமந்ாயத்துள்ளது
எளின் ார் ஆடு
தந்திருப்பதால் தயாரிப்பாா
III
படப்பிடிப்பில் பிறந்தநாள்
ulluluyili LILLIMI பார்தான் ட ரா ருடா
Ali Al Iu S L TTTM TLT S LLLLLL | ii | lt | li a ailtill I'll Chaill li. A
Nuwun un numu un | T | T | | III
| T | - a tru
A. ாப் ரா நார் பிரபா Shwmae'n unigryw: Cewri nwyr புத்துவிட்டதில் பாயுக்கு மகிழ்ச்சி
ாடர் படம் திருவர் காப்ப ா டொக நடிா ாதி மாடியா நடிா
S SS SL LS புள்ள பா முக்கா
ா ப்ேப பாப்படுவது ாா பான்றார் ை முந்ா என்பதைப் பந்தான்
முன்போப் ப
நாடா ப்ெபா பாய்
5000LANLILeyli . 黜手 திரையுலகம் பற்றி falsijos The Lisa கிருமிருப்பா நடித்தது பற்றி
புயிர் பத்திரிாள் ராபிய initial art உடனே சிவரஞ்சளி பதிப் சொல்விட்டார் இளமைாக பிருக்கும் பாது கவர்ச்சி ாட்டாங் ரம்பது பதிவாகவர்ச்சி ாட்டமுடியும் நடிப்புத்துரையில் போட்டிகள் அதிகம் பெறும் திராய பட்டும் காட்டிவாய் பொதாது கவர்ச்சியாகவும் நடிக் வேண்டும் என்று 9 சொய்விட்டார் ' வராமி
நீண்ட இடைவெளிக்குப் பின் ரேண்டு ரெடித்தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார் சமன் ஒன்று பூர் பேசெல்வமளியின் அதிரடி பண்டாற்றொன்று பிரபல தெலுங்கு பியக்குநரின் பெயரிடப்படாத படம் தலைப்பிலே புதுமை SOM LIL V Main Guy Wikisa nyuwun நாட்டி வருகின்றன
A. UAAAAN பிரபந்ாள் ார்த்திபன் த படத்தின் பெயர் சரியர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குளிர்காத்து-காப்பத்து"
ாடுகிறார் ஆஷா போன்ஸ்லே செதுபதி பிளப்படத்தி பிரவாதிகரிபாட்டின்
~ —
பந்தனை மீனா நாராய்நா ஒருட் (*
பாக்கவரியாவிாந்திடம்
y unity i will ANALITANT IN TOT
*
YU. ா
ாராாகான் WHEREFMare AIEKANISMO, LAIA)
ராந்து ாந்து Eா சாந்து பார்ந்து | - NAM A
ப்ாடா முந்தும் ார் ரா In LITEHNICIPA|lista a l'air yukar unft பாடகி டி பன்
படம்-குயில்பாட்டு சின்னி ஜெயந்த்
வேண்டும்
ாப்பு
। ாப்பா
குளம் மாதி
பல்லவியிடம்
š国
II.
GUNUN MAIOR பட்டு டிரா
கொண்டு பார்ப transit Ailili litilt 00, I'll li | AUTOR
ார்ந்த மொரு
எதிரா ANNAU யந்தி டாப் ம்ரதா ாாாார்
ா நா
ாவது
திாரு வருது
= - .
சமய வத்து மூன்றாம் மின்ற படத்தை இயக்கியவர் பாலுமகேந்திரா 1:11 | - |.
பாதுமகேந்திராவின் இயக்கத்தில் பாவநாசள் கதாநாயகனாக விந்தியாசா வெடயொன்றில் நடிக்கவிருக்கிறார்
சங்கிவிழாம் பிரபுவை அறிமுகப்படுத்திய சிவிராஜேந்திரன் தயாரித்து சந்தா பாரதி இயக்கும் படம் பின்து முதல் இப்படத்தில் முதன்முதலாக பிராமண விளைஞளாக பிரபு நடிக்கவுள்ளார்.
ர் குதி பிரதிேருந்தார்:
Y TTT TT T TTT S STT TT TTTTTTTT LLTTT SY T YS TTTT யார் புதுமுகந்தம்திறமொன்று பிறக்குகிறார் qSYL STTTT TTTSS ZYYZS TTTTTS TTTTTLTLTTS TTTTTTT TTTTSLS qSSTSLLL LCSSSZTT STTTTS S TTT TTTTTTT SSTTaTTTTSSTTTTTTTTTLLS
வாடி பெற்வரர்ர ரது ப்ரீர்
குர்த்துள்ளி - ■』口- 山喜闆「鳴鵑口 LZZS LLLY LLLLLL LL LLLLLLLLSYS S S LLLLL LL YZYYYS
■■ - *口* காப்பா
அம் பாபந்ா
-吋*
மாங் பாதிப் பாங்
ஆாறுப்ரின் ரது படத்த அவர் தயாரித்தர் பிரபுத் இருந்தா ராபியர்குநர் இந்திர அது
யுமோ பராந்து ந்ெது புதுநாத்து ந்தி ரிந்தியர் திர இவர் ஆற்றெரிந்தTந்து ஜமீந்தில் இந்தின் இந்துத்
தென்றல் வரும் தெரு படத்தில் பிடம்பெறும் பாடல் ஒன்றிற்காக சென்னையைச் சேர்ந்த சிவ மாணவர்களாத தாரு ாசயமைப்பில் பாடவைத்துள்ளார் பிாயராா அத்துடன் பாடலைப்பாடி அத்தான பெருக்கும்தாது அன்பும் பரிசாக்குந்து விளக்குகளை வழங்கியர்
|...
ன் மற்று
56.
*、
■
=",-
t
*
It trial
it to
Nuwun
*
List
I
■
ா
Hill
5
 ܼܘ ̄ ܗ .

Page 11
  

Page 12
III. J. J35),
2ர்ெ மக்கள் எல்லாம் ஒன்று கூடி அந்த ஊர் ராஜாவை பரிசலில் நெடுந் தூரத்திலுள்ள காட்டிற்கு வழியனுப்பி வைத்தார்கள். அரசர் மட்டுமல்ல, அவரது அனைத்துக் குடும்பமும் (FTF(FID உருவாகப் பரிசலில் அமர்ந்திருந்தார்கள்.
அரசரை ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து வழியனுப்புவதா? இதென்ன புது வழக்க
மாக இருக்கிறது என நீங்கள் ஆச்சரியப் படலாம். ஆம், அதுதான் அந்த நாட்டு வழக்கம்
ஒரு யானை துதிக்கையில் மாலையைத் தூக்கிக் கொண்டு ஊரை வலம் வரும் யானைக்குப் பயந்து ஊர் மக்கள் எல்லாம் ஒடி ஒளிந்து கொள்வார்கள். தப்பு. தப்பு. யானைக்குப் பயந்து அல்ல. அது கொண்டு வரும் மாலைக்குப் பயந்து
மாலையில் அப்படி என்ன பயம் யார் கழுத்தில் யானை மாலையிடுகிறதோ அவரே அந்த நாட்டிற்கு மன்னராகி விடுவார். இந்த விசித்திர வழக்கம் அந்த நாட்டில் இருந்தது. ராஜாவாக ஏன் அனைவரும் ஓடி ஒளிய வேண்டும் என்பதற்கும் ஒரு முக்கிய காரணம் இருந்தது.
அந்த அரசர் ஐந்தாண்டு ஆட்சி செலுத்திக் கொண்டு சுகபோகத்தில் வாழலாம். அந்த ஐந்தாண்டு காலமும் அந்த அரசர் கிழித்த கோட்டை யாரும் தாண்டக்கூடாது. அத்தனை செல்வாக்குடன் அரசாளலாம். அக்கம்பக்கத்து அரசர்கள் யாரும் அந்நாட்டின் மீது படையெடுத்து
வரமாட்டார்கள் வராமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முடிந்த பிறகுதான் அவருக்குச் சோதனை ஆரம்ப மாகும். அந்த அரசர் குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறி ஆற்றைக் கடந்து வெகு தூரத்திலுள்ள காட்டிற்குள் குடிபோக வேண்டும் கொடிய வன விலங்குகள் உள்ள அந்த காட்டிற்குள் அரசருக்கென ஒலைக்குடிசை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அரசர் அங்கு போய் வசிக்க வேண்டும். குடும்பம் நடத்தத் தேவையான அரிசி, பருப்பு எது வேண்டுமானாலும் கொண்டு போகலாம். அங்கே ஐந்து வருட காலம் அப்படிக் கஷ்ரப்பட்டு வாழ்ந்த பிறகு மீண்டும் இதே ஊருக்குள் வந்து சாதாரண குடிமகனாக வாழ்க்கை நடத்தலாம்.
இது அந்த நாட்டின் பரம்பரை பரம்பரையான சட்ட திட்டமாகும். அதனால் அரசராக மாறுவதற்கு எல்லோரும் பயந்தார்கள். அதன் பிறகு யானையிடம் மாலையைக் கொடுத்து அது யாருக்கு மாலையிடுகிறதோ, அவர் அரசராக வேண்டும் என்பது கண்டிப்பாக்கப்பட்டது. pGI LDó, J.G)GIGUGUITLD LIGOGOTGOLIő, கண்டு பயப்பட்டு ஓடி ஒளியும் காரணம் இதுதான்.
அந்த முறை அந்தத் தேர்வு முறை நடைபெற்றது. யானையிடம் மாலையை கொடுத்து விட்டு அவரவர்கள் ஓடி ஒளியலானார்கள் யானை பல இடங் களைச் சுற்றித் திரிந்து நெல் குதிருக்குள் ஒளிந்து கொண்டிருந்த வினோதன்
விடுகதைகளும் விடைகளும்
1 ஓடுகிற குதிரைக்கு விலா எல்லாம்
ஓட்டை அது என்ன? 2 பெட்டி நிறைய போலிசுக்காரர்கள்
அவர்கள் யார்? 3. அரைசான் ராணி அவகிட்ட ஆயிரம்
முத்துக்கள். அது என்ன? 4. கீழேயும் மேலேயும் கல்லுக் கோட்டை
நடுவில் இருப்பான் செல்லப்பிள்ளை. ஜெயர் : plus pilgore 'g
branog ra (eg flo 1 தவராசா பிரதீபா
கொம்மாதுறை
1. பறக்கக் கூடியது, பறவையல்ல. வாலுண்டு, காலில்லை. அது என்ன?
2. நீரிலே பிறந்து நீரிலே அழிவான்.
அவன் யார்?
3. அண்ணன் தம்பி இரண்டு பேர் அவர்களை சுற்றி பனிரெண்டு பேர்
916) ITUGT UIP
4 முட்டையிடும் அடைகாக்காத பறவை
6Igl?
5. குடிக்க நீர் உண்டு. குளிக்க நீரில்லை.
அது என்ன? 6. கட்டையன் கருப்பன், காவலுக்கு வீரன்.
அவன் யார்? 7. ஊசிமூக்கன் சந்தைக்குப் போறான்.
இவன் யார்? 8. மரத்தில் காய்க்காத பழம் என்ன
பழம் 9. நான் பார்த்த படம் யாரும் பார்க்க
முடியாது. அது என்ன?
le 199 P 6 qdfin agaia '8 தயங்கு
ஜாரி 9 யமது
(அரபி as usefuse "g
har G "g GITIT ‘I 6Tio, 676ïv, ey, uii
அன்னூர் மகாவித்தியாலயம்-வாழைச்சேனை.
1. வட்ட வட்ட தட்டு, வால் இருக்கும் தட்டு பச்சை நிறத் தட்டு, அது σΤούΤούΤΡ 2 இல்லாத இடமில்லை, அது இல்லா விட்டால் எதுவும் இல்லை. அது என்ன? 3. இரவு பகலாக உழைப்பான், ஊதியம் GJITTÉJU, LDIITILLIT 6őT. 9/6J6öI LIITT? 4. கொட்டில் விட்டு ஓடும், சீதன் அல்ல, குட்டையில் கிடைக்கும், மீனும் அல்ல. அது என்ன? புறமஹர் : பிர்பr g
தாயி " (908 பி09ரயர் 1 செல்வி. ம.கார்த்திகா கொட்டாஞ்சேனை,
1 யாரும் செய்யாத கதவு தானே திறக்கும். தானே மூடும். அது என்ன?
2. கடலிலே கலந்து கரையிலே பிரிந்து தெருவிலே திரியும் பூ என்ன பூ
3. பூவிலே சிறந்த பூ என்ன பூ
4 தட்டினால் சிறும் ஆனால் கொத்தாது.
அது என்ன? 5. அழகிய பெண்ணுக்கு அதிக நாள்
பாதிநாள் வாழ்வு மீதி நாள் சோர்வு அது என்ன? 6. ஒருவனை கூப்பிட்டால் ஊரையே
அழைப்பான். அவன் யார்? 7. ஒரு நெல் குத்தி எல்லாம் உமியாச்சு
அது என்ன? 8. உள்ளே தங்கம் வெளியே வெள்ளி
அது என்ன? 9. காலுண்டு விரலில்லை. முதுகுண்டு.
தலையில்லை. கையுண்டு, விரலில்லை.
அது என்ன?
கழுத்தில் மாலை போ மறுநாளில் இருந்து வினோத மகாராஜா ஆ மக்கள் எல்லாம் ஒ பலவகை வாத்தியங்கை அவரை அழைத்து அரசபீடத்தில் அமர்த் முதலில் வினே பட்டாலும் யானை தன் அணிவித்ததும் துணிச்ச கொண்டார். தன் மை பெண் குழந்தைகள், இ குழந்தைகள், அப்ப தங்கை அனைவருட மனையில் குடியேறின ፵ሒ@) (ჭი)/60) ის பிழைத்துக்கொண்டிரு அவர் என்று தெரிந்திருந்தாலும், அர அவருக்குரிய மரியாதை கப்பட்டன. நாட்டு நல்லது செய்து தன தையும் செழிப்பாக G) UITGSGILITñT.
அரசராக இருந் அறிவுப் புத்தகங்க6ை தன் அறிவை விரு (),II,ILIII. L0) கையாளத் தொடங்கின் என்ன செய்கிறார், எங் என்பதை மிக இர
வைத்திருந்தார்.
அடிக்கடி அர šL防g போவது
விஞ்ஞான வி
1. ஒலி எழுப்பியவ
60g ġegħlesi LDGMOsħaOLLI அதன் ஒலி குறைய கையால் பிடிக்கும் குறைவடையும். குறைவடையும்.
2. விறகு அடுப்பை
மெழுகுவர்த்தியை விறகு அடுப்பை அகற்றப்படுவதன மெழுகுவர்த்தியை அகற்றப்படுவதன
3. சவர்க்காரம் வெட் நூலே விரும்பத்தக் பரப்பளவு மிகக் விசை கூடும் இ 4. குளிர் காலங்க உபயோகிக்கப்படுக மயிர்களுக்கிடையில் கடத்தி, எனவே 5. வாழைக் குட்டியெ அதன் இலைகள் ெ தடுப்பதற்காகும்.
geUsed ugi "6
ᏘᎦᎮᏗᎫᏈ 'Ꮽ h geleF "g
 
 

ட்டு விட்டது. வினோதன்
வினோத அரசர் ം ன்று கூடி ܁ܨܗ ள இசை ཡོད།།
: །ཡོད།། தினார்கள். י" *
தன் பயப் ாக்கு மாலை லுடன் நடந்து னவி மூன்று ரண்டு ஆண் T, 9յլիIDIT, IA / A. ހިފައި A. றும் அரண் | 3/ / Z y ITI
செய்து இ/ W ந்தவர் தான் 72.8% * னைவருக்கும் // சரான பிறகு : ஜனங்களுக்குத் தெரியும் அதன் காரணம் அரசர் ஆணையை மீறக்கூடாது என்கிற து குடும்பத் தெரியாது. FLL500.5 பயன்படுத்திக்கொள்ளவில்லை. வைத்துக் ஐந்து ஆண்டுகள் ஐந்து நிமிடங்களைப் அக்கரையில் கடாக இருந்த இடத்தை 凯 போல கடந்தன. வினோத மகாராஜாவின் யெல்லாம் அழித்து நகரமாக்கி விட்டேன். தாலும் பல குடும்பம் அக்கரையிலுள்ள காட்டிற்குப் விளக்குகள் பாதை குடிநீர் வசதி, பள்ளி ாப் படித்து புறப்படத் தயாரானது. எல்லாம் கட்டியிருக்கிறேன். நான ஏன த்தி செய்து பரிசலில் வினோதனின் குடும்பம் மிகவும் கவலைப்பட வேண்டும் என்றார். யுக்திகளைக் சந்தோசமாகப் பேசிக்கொண்டு வந்தது "அதுமட்டுமல்ல இனி எந்த அரசரும் ார். அவர் பரிசல்காரனுக்குப் புதுமைாயக நாடு கடத்தப்படக்கூடாது என்கிற புதிய கே போகிறார் 'அய்யா இவ்வளவு சந்தோசமாக இருக்க சட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளேன். பின் U, fil LIILIDITJEGBGNI என்ன காரணம்?" என்று கேட்டான். விளைவுகளை முன்யோசனையால் அதற்கு வினோதன் சொன்னான், "எனக்கு தடுத்தாட்கொள்ளத் தெரிந்து கொண்டேன்." Fர் ஆற்றைக் முன்பு ஆட்சி நடத்தியவர்கள் அனைவரும் என்றார் வினோத மகாராஜா அவர்
மட்டும் முட்டாள்கள். அந்த ஐந்து வருட காலம் புத்திசாலி அரசர்
NGIT,U,TĚIJI, GIT ண்ணம் இருக்கும் கயால் பிடித்தால் காரணம்- மணியை போது அதிர்வுகள் இதனால் ஒலி
விளையாடு!
விளையாடப்பா விளையாடு! வீரம் பெறவே விளையாடு! விளையாடப்பா விளையாடு! ஒட்டம் ஒடி விளையாடு! உயரம் தாவி விளையாடு! * நீட்டம் தாண்டி விளையாடு! நீச்சல் அடித்து விளையாடு! : விளையாடு! பந்து வீசி விளையாடு! பந்து உருட்டி விளையாடு! g, LGölcü 6.lufröss விளையாடு! சுறுசுறுப்புடன் விளையாடு
என்.எம். இம்ரான் அக்குறனை மத்திய கல்லூரி,
ஊதினால் நன்றாக எரியும், ஆனால் ஊதினால் அணையும் காரணம்ஊதும் போது காபனீரொட்சைட்டு ல் நன்றாக எரியும். ஆனால் ஊதும் போது மெழுகு ஆவி ல் அணையும்
டுவதற்கு கத்தியை விட மெல்லிய கது காரணம் கத்தியை விட நூலின் குறைவு. இதனால் அமுக்கம் கூடி தனால் இலகுவாக வெட்டலாம். GIGI, GLI Goa I.J. J.Iblisi ன்றது. காரணம்- கம்பளியிலுள்ள காணப்படும் வளி ஒரு அரிதிற் குளிர் உடலைத் தாக்காது. ான்றை மறுபடியும் நடும் போது வட்டப்படக் காரணம்-ஆவியீர்ப்பைத்
Iwerydfil) 'g 9 piege பகுதி ஜெர்ரபிற்கு hra a 1999, 'I
கந்தசாமி சுமதி-கொழும்பு-13
மட்சுசாவில் உள்ள நீர் குளிராக இருக்க காரணம் மட்கூசாவில் உள்ள சிறிய துவாரங்களினூடாக நீர் கசிவதனால் அந்நீர் வெப்பத்தைப்ப பெற்று ஆவியாகும். இதனால் நீர் குளிர்வடையும் சைக்கிள் சில்லின் காற்றை திறந்துவிட்டு அதில் கையைப் பிடித்தால் குளிர்கிறது காரணம்-அமுக்கம் கூடிய காற்று வெளிவருவதனால் ஆகும். அழகானந்தம் அரவிந்தன்-கொழும்பு-15,
சிறந்த NGOBROGIE பரிசுதரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 06.01.1994
வர்ணம் தீட்டும் போட்டி இல 22 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை, கொழும்பு-05, வர்ணம் தீட்டும் போட்டி இல, 19 பரிசுக்குரியவர்: செல்வன் டிகமல்ராஜ்-திருகோணமலை எஸ்.எப்ரிஸ்மியா சமூன்
அல் அக்ஸா மகாவித்தியாலயம் கல்பிட்டி
எஸ்.எப்.எம். ரம்ஸி சாஹிரா கல்லூரி=கொழும்பு-10 ச.அருண் பிரதாப் புனித ஜோசப் தமிழ் மகா வித்தியாலயம் மஸ்கெலியா
இசிவகுமார் இந்துக்கல்லூரி மட்டக்களப்பு
பாராட்டுக்குரியவர்கள் செல்வன்பருசான்-கல்குடா செல்வன்.வேல்முருகு ராமு புனித மிக்கேல் கல்லூரி மட்டக்களப்பு
ജൂൺ02-081994

Page 13
நாங்கள் நாங்கள்- அரித்துச் சமூகமணற் செல்லப்படாத u Jůníhsů மூடுபயிர்கள் கிளைபரப்பி நிழல்தர வெண்மணற்கரை விதைக்கப்பட்ட அம்மன் சந்நிதி 0IIIróir தெருக்கோடிவித்துக்கள் இவற்றின்
வேடிக்கையான எதிர்கால வாடிக்கையாளர்கள் அத்தியாயம் omorroung, நாங்கள் எழுந்து ஓர் தலைகற்ற சூன்ய விடைதேடும் மணற்பரப்பில் பரீட்சார்த்திகள் கவிதைகளோடு
உறவாடும் இனவாத நிழலுக்காக 66 Git GT1b அழும் விழிகள். 9663 -ஆரையம்பதி மனோகடந்த போது
விதவை! திருமணம் மரபுத் தளைகளை எழுதிய உடைத்தெறிந்து தொடர்கதைக்கு த மண்ணில் காலன் வைத்த அவள் கூவித்திரியட்டும் முற்றுப்புள்ளி
அவளின் வசந்தங்களின் உணர்வின் உதடுகள் வயிற்றில் ai GuTL வளருமுன்னே LuTubig, th, கலைக்கப்பட்ட உரிமையில்லை ஊமைக்குயில்
வாழ்க்கை என்பது சுகங்களை பறித்து புற்றீசல் அல்ல சமூகம் போர்த்திய பிறந்தவுடன் Outstral இறப்பதற்கு soldin 66ntóir GITT ØDL
அது ஆலமரம் எண்ணெய் இருந்தும் அந்த மரத்தின் எரிய முடியாத ஒரு விழுதாய் அகல் விளக்கு அவளும் வாழட்டும்
இந்த சமூக repa Glo அவஸ்தைகளில் 3) Stநசிபட்டு சாகும் இவள் மாச்சரியங்களை அதன் விலங்குகளை உடைத்தெறி இன்னும் பூஜிப்பது வெள்ளைப் புறாக்களும் ஆச்சர்யமானது. திருமணவானில்
பறக்கட்டும்
ஓட்டமாவடி-அறபாத்
O ஃபீல்டிங் முன்னேற வேண்டும்! சமீபத்திய வெற்றிக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் அணிகப்டன் அசாருதீன் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் அளித்துள்ள பெட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் திறமை போதாது
என்று கூறியுள்ளார்.
கடும் விமர்சனங்கள் எனக்கு
விரைவில் இலங்கை
அசாருதீன் கூறியிருக்கிறார்.
இந்திய அணியில்பட்டிங் மற்றும்பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. பந்து தடுப்பு திறன் (ஃபீல்டிங்) மட்டுமே போதுமானதாக இ
இந்திய அணி தோற்றாலும் ஜெயித்தாலும் விமர்சனம் செய்ய சிலர் இருக்கிறார்கள் அப்படிப்பட்டவர்களது விமர்சனங்களை பெரிதாக எடுக்கக்கூடாது ஒரு கட்டத்தில் அத்தகைய
தந்தது. இப்போது பழகிவிட்டது.
அணியுடன் மோத வேண்டி இருக்கும் அந்த ஆட்டத்தைப் பொறுத்து அணியில் மாற்றங்கள் செய்யப்படும்
தென் ஆபிரிக்காவுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணம் மிக மோசமானது என்றும்
ல்லை.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி எதிர்வரும் பெப்ர தீவில் நடக்கின்ற
இந்தப் பே பணியாற்ற இந் முன்னாள் கப்ட பட்டுள்ளார்.
Lubuntula) a இருக்கும் கவாஸ்
உதறலைத
தேன் கிண்
விடியும் பொழுதுக்காய் காத்திருக்கின்றேன்; இந்த அழுகி நாறுகிற குப்பை நாட்களோடு ரீவித்துச் சிவித்து அலுத்தே விட்ட்து. எனக்கு புதிய நாளொன்றின் அழகிய சினேகம் வேண்டும்
துப்பாக்கி ரவைகளின் நக்க வாசனைகள் தேவைதானா? விடியும் பொழுதேல் சமாதானத்தின் அன்புக்கரங்களால்
அனைத்துத் தழுவுகிற புதிய உற்சாகத்தில் 94ஐபுலரச் செய்
Gog,sognog, soos மிதக்கின்ற பினங்களை கண்டு கண்டு இன்னும் சில தினங்களில் கண்கள் குருட்ாகிவிடும் அல்லது கழன்று ஒழுகிவிடும் போலிருக்கிறது.
பூவைக் காட்டிலும்
|0||1|nერTერი) Irotting; மலரப் போகும் நாளே! இனியாவது புயலின் அச்சத்தைப் போக்கிவிட்டு கண்களுக்குத் தென்றலை காட்டித்தா
குருதியின் நாற்றத்தை
கந்தகத்தின் மனத்தைவி அழித்துப் போக்கி
அழியும் ஆண்டுக்கும் ஆகும் ஆண்டுக்கும்
மானுட் நேயத்தின் அழகிய மனத்தை ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்து தா!
எனது தெருக்களில் புறாக் கட்டங்களின் இனிய விழாக்களுக்காக நான் ஏங்கிக் கொண்டிருக்கும்போது கழுகுகளின் அட்ாவடியை காண்பிக்கும் பொழுதே' A „. கையுண்டந்து ൈuൺ செத்துத் தொலைந்து போ!
இரத்தம் பூசிய சிவப்பு நாட்கள் எனக்கு Ghigh)II Gol (B6hloit III):
இதன்ைனுற்றி நான்கே சமாதானத்தின் வெள்ளைக் கொடிகளை கரங்களில் ஏந்தி வருவதென்றால் மட்டும் 酪* வாசல் முழுக்க வண்ணக் கோலம் போட்டு வரவேற்கின்றேன்
காத்தான்குடி அனு
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு காரிய சித்தி, புகழ் மேன்மை திங்கள் உறவினர் உதவி, பணச்சேர்க்கை செவ்வாய்-அந்நியர் நட்பு பணத்தட்டுப்பாடு புதன் உயர்ந்தோர் சகாயம், நன்னிலை வியாழன் வீண் மனஸ்தாபம் துன்பமிகுதி வெள்ளி கடன்தொல்லை, காரிய நஷ்டம் சனி அந்நியர் சகாயம், பணவரவு
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி) ஞாயிறு செலவு மிகுதி பொருட் செலவு திங்கள்- பெரியோர் நட்பு உயர்ச்சி நிலை செவ்வாய்நடைக்கஷ்டம், மறைமுக எதிர்ப்பு புதன் வீண் சந்தேகம், கருமங்களில் தடைகள் வியாழன் பொருள் பணத்தட்டுப்பாடு வெள்ளி கெளரவம், கீர்த்தி, பொருள்வரவு சனி செலவு மிகுதி பணவரவு
மகரம் உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டதுமுன்னரை
GOTI. சுப நேரம்
அதிஷ்"m அதிஷ்ட Gaočikasib- 4
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் 6 925-15T
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம் -4
மேடம் கப நேரம்
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால் ஞாயிறு வீண் துயர் நீங்கும் மன மகிழ்சி
UITGAN) GAV 9 LDGOS
திங்கள் பணவரவு காரிய GIDGirg0LD. ug:Gij 1 IDGN
) 12 DIGNON செவ்வாய்-தூய வாழ்க்கை இனசன உதவி காலை 7 மணி LJU, GÜ 12 புதன் பெரியோர் உதவி கெளரவம் 9,7760G) 10 LDGN HTM) 10 Dos வியாழன்-எடுத்த காரியம் வெற்றி முன்னேற்றம் காலை 9 மணி வெள்ளி பணப்புழக்கம், தேகசுக நன்மை LISG) 12 LDGS BET6060 9 IMG08) சனி அந்நியர் உதவி ஆடம்பர வாழ்க்கை Ls). L 2 LD60
LJUNG) I2 IIII 60%), 10 LI JGJ 11 IIGSG 9 LJUKG) 12 Ls), L 3 EIG), 9
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் 9
ஞாயிறு தியோர் நட்பு வீண் செலவு JIOG 7 LDOds
திங்கள்- பணக்கஷ்டம், கவலை LJ96), 12 |Dóðs
செவ்வாய் மறைமுக எதிர்ப்பு, துயர் அதிகம் 9/1606), 10 06:Nof
புதன் வெளியிட வாசம் எடுத்த கருமம் வெற்றி Ls.L. 3 logos
வியாழன்-உறவினர் உதவி, பணவரவு I60A) 10 IDGMs
வெள்ளி துன்பம் நீங்கும் தேகசுக நன்மை Ligé) 12 IDas சனி காணி பூமி மாற்றம் பொருட் செலவு காலை 1 மணி
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம் -5
5) yıl (3).Ji g,
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு கெளரவம், பணக்கஷ்டம் காலை 9 மணி ஞாயிறு அந்நியர் சகவாசம் திடீர்ப் பயணம் காலை 7 ம திங்கள் துயர் நீங்கும் பிள்ளைகளால் மகிழ்சி காலை 1 மணி திங்கள் உறவினர் உதவி செலவு அதிகம் LA).LJ 1 LD Gräva Tür-LUGONGJUG, GINur flj). பகல் 12 மணி செவ்வாய்-காரிய சித்தி கெளரவ மேன்மை SIGG10 ID புதன் எடுத்த காரியம் வெற்றி, பகை நீங்கும் காலை 10 மணி புதன் அந்நியர் எதிர்ப்பு பிரயாணக் கஷ்டம் பகல் ம வியாழன் உறவினர் உதவி புதிய முயற்சி பிய 1 மணி வியாழன்-உறவினரால் சஞ்சலம் கெளரவக்குறைவு காலை 8 ம வெள்ளி தூர இடப்பயணம் கெளரவம் காலை 9 மணி வெள்ளி குடும்பக் கஷ்டம் செலவு மிகுதி LJ9,Gi) 12 LD சனி செலவு அதிகம், தனவிருத்தி பகல் 12 மணி சனி எதிர்பாராத செலவு வீண்குறைகேட்டல் காலை 8 ம
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 9
ஜன.02-08,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்போ
7 - 1670)
ஒலிம்பிக் நகரங்கள்
1896ம் ஆண்டு தொடங்கிய ஒலிம்பிக்
போட்டிகள் நடைபெற்ற நகரங்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:
60ôr நகரம் 1896 ஏதென்ஸ் 1900 unian DIU IT 5 1904 சென்லூயிஸ் TGY) 1995 TITI : :* மற்கு இந்தியத் தீவு லணடன
மோதும் போட்டிகள் 1912 ஸ்ரொக்ஹோம் ரி மாதம் மேற்கு இந்தியத் 1920 அன்ட்வெப் . 1924 LITrfin ட்டிகளுக்கு நடுவராக ய கிரிக்கெட் அணி 斷 ஆமஸடாடாம
கவாஸ்கர் நியமிக்கப் 193 லொஸ் ஏஞ்சல்ஸ்
1936 Grass யாபாரத்தில் பிஸியாக ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே நடுவராக 1948 GADGESTILLGö
ஒரு டெஸ்ட் மற்றும் 5 இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். 1952 ஹெல்சிங்கி
"புதிதாய் C மொன் பிறக்கும் வருஷம்" ити வருஷ வாகனத்தின் 1964 Gentässé) Gunun * sibarii îGRósir:" | 1968 மெக்சிக்கோ சிற்ாரி என்ன காரணம்? மாற்றும் நிகழ்வு 1972 மியூனிச்
ສm. 1976 மொன்றியல் actureiro நமி Hậu rồi ôn: . 独 1980 மொஸ்கோ அனறு 戀 雛 1984 லொஸ் ஏஞ்சல்ஸ் அதிர்வுற்றதே பழைய ரக டிகளின் 1988 Gue
... ല്ക്ക് (, , யால 蠶。 գնատ 19 பார்சிலோனா மண்ணுக்குள் கவரே 1996. OLGAJTOTLIT
( 2000 of 瞿 புதிதாய் இழுதும் IGibGuTub rossfissöörIlıg, Gir rijdag 3 அவலநிலை omnes ݂ ݂ ݂ ݂ கண்டு ingri D Git GBGMT ஆர்ப்பரித்திருப்பார்களோ? துெ ஜிர்களுக்கு
Bangsu protorii லெ வருஷம் திது உலகத்திற்கும் முழுதாய் நடுக்கத்தால் giണ്ണ്,
-ಡಾ.ಅತಿಲ எதுவும் புதியதாய் நமக்கு? நடுக்கம் யூத்தம் பழையது-நமக்கு எடுக்கும் இறப்பும் பழையது.நமக்கு போதாவது சமாதானம் மாத்திரம் புதிதாய் o för ஏன் இன்னும் பிறக்கவில்லை? பெறுமதியை -ஷர்மிளா இஸ்மாயில்உணர்ந்து Lugbrauslög, assor கொள்ளுங்கள் nama."
a aus. i, I, ITGÖGNITf 雷 1916ம் அண்டு ஒலிம்பிக் நினைத்துவிட்ட பஞ்சத்தை போட்டிகளை நடத்துவதற்கு எண்ணத்தின் 600 CYPohor ITU-T-TIM , . பெர்லினுக்குச் TF B595 IT LI LI LD 1066ffILI ITGBLAT ? " ந்ேதுத்தொண்டிருக்கிறாள் கொடுக்கப்பட்டது. ஆனால் முதல்
6. LITES TERUGGOT
தண்ணீர் உலகப் போர் காரணமாக அந்த Qasió. GluuosiusAudio aimselfshaus லிம்பிக் ரத்துச் செய்யப்பட்ட
suit short வெளிச்சம் தந்து 鷺 G :ே
ಫ್ಲಿ? செத்த தியாகி கொடுக்கப்பட்டுப் பின்னர் ரத்துச் மெழுகுவர்த்தி Co Ç *D 25TLJLILD 5T(b) 45LJ LILL-51. ஆனால் அதுவும் ரத்துச் செய்யப்பட்டது. இரண்டாவது U5 በ ffloን)J) ിഖങ##ൂൺ உலகப் போரே இவற்றிற்குக்
நட்சத்திரம்
J,ItGOSTITLDGò C3ITGO,Intsir
-agarafur super art
காரணம். சந்தர்ப்பம் காரணங்களால் நிறுத்தப்பட்டது.
1944ல் லண்டனுக்கு கொடுக்கப்பட்டு, சில
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுள்ளரை
ஞாயிறு வெளியிடப் பயணம் மனமகிழ்வு பகல் 1 : கெளரவ மேன்மை, பணவரவு LJG 11 செவ்வாய்வெளியிட உதவி, சஞ்சலம் நீங்கும் காலை 8 புதன் மறைமுக எதிர்ப்பு மனக்கிலேசம் AIGOG) வியாழன் அந்நியர் சகவாசம், வீண் செலவு பிய 2 வெள்ளி தேக சுகம் பெரியோர் உதவி KITIGODA) 7
Faxfl
இனசன உதவி, மனக்கவலை நீங்கும் பிய
| மிதுனம் சுய நேரம்
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
மணி ஞாயிறு பயமிகுதி, பொருட்செலவு SIGOG) 10 LDGM) மணி திங்கள் வீண் பிரயாசம், கடன்படல் L156), 11 tDøM மணி செவ்வாய்-காரியானுகூலம் தொழில் சித்தி KATGOGA) 7 LDGIRMf மணி புதன் வீண் சகவாசம் ஆடம்பர வாழ்வு LJUEG) I2 DGNINN மணி வியாழன்- அந்நியர் நட்பு எதிர்ப்புகள் நீங்கும். L JIL 1 LOGOM மணி வெள்ளி தனவிருத்தி உயர்ந்தோர் நட்பு MGMay 10 IDM மணி சனி தொழில் சிறப்பு கடன் பயம் Ls). I 2 DGBoss
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 3
(சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்)
ஞாயிறு மனமகிழ்சி உயர்ந்த நிலை 9, 19. திங்கள்- அந்நியர் உதவி கெளரவம் IGOGO செவ்வாய்-வீண் கவலை செலவு மிகுதி LIG 1 |புதன் தனவிருத்தி குடும்ப நன்மை L.L 2
வியாழன் மறைமுக எதிர்ப்பு தேகசுகம் பாதிப்பு காலை வெள்ளி அந்நியர் உதவி ஆடம்பரச் செலவு பகல் 1 சனி எடுத்த கருமம் வெற்றி வீண் செலவு காலை 7
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 7
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்
ஞாயிறு தூர இடப் பயணம் கெளரவம் KATGOMQAJ 7 DGSON திங்கள பணவரவு காரியக் கேடு LJ456) I2 DGSON செவ்வாய் எதிர்பார்த்த கருமம் வெற்றி மகிழ்ச்சி OS:TGDGA).8 LD60af புதன் பெரியோர் நட்பு, கீர்த்தி, மேன்மை Ls), 2 h6Nof வியாழன் உறவினர் இழப்பு கவலை Ls.L| 3 ||DGís) வெள்ளி செலவு மிகுதி, கடன் பயம் KIIGO GAV 8 DGBoss சனி தூர இடப் பயணம் வெற்றி கவலை நீங்கும். பிப 1 மணி
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்- 2
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு தனலாபம், உயர்சி GITIGADGAV 9 LDGWaf திங்கள் தொழில் சித்தி காரியானுகூலம் Ls). L 2 DGNON செவ்வாய் வீண் சந்தேகம், குடும்பப் பிரச்சனை Uäi 12 06) புதன் மறைமுக எதிர்ப்பு கவலையதிகம் SIGOGU 10 DGM வியாழன் உறவினர் உதவி, பணவரவு SITGIOGAO 9 DGSON வெள்ளி நடைக்கஷ்டம் தன லாபம் LÎL 1 DGSOds பெரியோர் உதவி அரச விரோதம் IAA) 9 DM
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்- 1
9,515. LI Jii
மணிஞாயிறு காரிய சித்தி உயர்சி நிலை L) L | IDays மணி திங்கள் பணவரவு எடுத்த கருமம் வெற்றி L JIGG), T2 LOGO மணிசெவ்வாய் தனலாபம் உயர்ந்த நிலை STIGAOGA 10 DGMO மணி புதன் வீண் உபாதை தேகசுக பாதிப்பு JT60QJ 9 LDGOý மணிவியாழன் பெரியோர் உதவி, பணச் செலவு LEG) 12 LD6) மணிவெள்ளி தனவிருத்தி தொழில் சிறப்பு Amana 10 upon DAMM | FG fi- GANGIT JUGA GIDGörGOLD, BRITINIUI fö9. SIGDG) LDGE)
(உத்தரத்துப்பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
gig, ),
சுப நேரம்
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்

Page 14
அறிந்து
கொள்ளுங்கள்
மருத்துவ
பண்டிகைக் காலம் இது புதுவருடக் கொண்டாட்டங்களில் எங்கு சென்றாலும் விருந்து தான். திரும்பிய பக்கமெல்லாம் தித்திப்பு, போகுமிட GOLDGS) GUITLD LI GAJGL JGODUBLI, LIL FG007 Li Jsessi T. L J GAUGA JGOJJELLIJIET GOIT LI JGNSILL JUGONGITL') பார்த்து பூரிப்போருமுண்டுவயிற்றெரிச்சல் தாங்காமல் மனம் புழுங்குவோருமுண்டு. நோய் நொடியற்றவர்கள் இத்தின்பண் டங்கைள ஒரு பிடி பிடிக்கும் போது நோயென்றும், கட்டுப்பாடென்றும் ஒதுங்கி நின்று மனங்குழம்பு வோருமுண்டு.
உடல் நிலை காரணமாக சில வகை உணவுகளை ஒதுக்க வேண்டிய நிலையிலுள்ளவர்கள்கூட பயமின்றி பண்டிகைக்கால விருந்துகளில் கலந்து ஒரு பிடிபிடிக்கலாம். அதுமட்டு மல்லாமல் தங்கள் எடையில் 10 இறாத்தலையும் குறைத்துவிடலாம் என்று உணவியல் துறை நிபுணர் டாக்டர் ஃபிரான்ஸ் வெல்பூல் கூறுகிறார்.
"உங்களுக்கு எத்தகைய உணவினை உண்ண வேண்டும் என்று தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் நீங்கள் தாராளமாக சாப்பிடலாம். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலங்களில் உண்ணும் உணவின் கலோரிகளைக் கணக்கிட்டு மனதை வருத்த (a) IGILITIb. ஆனால், நிதானமாக உண்ணுங்கள். LÓlaf, மெதுவாக உண்ண வேண்டும்" என்கிறார் அவர்
உண்ணும் முறைகள் சிலவற்றை டாக்டர் வெல்பூல் தந்துள்ளார். இம்முறை களைப் பின்பற்றினால் சிலவாரங்களில் உங்கள் எடையில் 10 இறாத்தலையும் குறைத்துக்கொள்ளலாம் என்று அவர் Garfield, SIGIGIT
ஆரோக்கியம்
விடலாகாது. முதல்
பழவகைகளையும்
ஒரு பகுதியை நீ
ஆடை நீக்கிய த
உண்ணலாம். இத
விருந்து உணவி
ருந்துப்
ருப்பமா?
காய்கறிகள், கிழங்கு மற்றும் கோஸ் தாராளமாக உண்ணலாம். இவற்றில்
கோழி, வத்தாளைக்
fuLIGO)6)
உண்ண வாய்ப்பு உணவு உண்டபி 606)J&JLJLJLL (BLD6
விடுமுறை காலத்து உகந்த யோசனை
கலோரியும் குறைவு. இவற்றைக் குறைவாக உண்டாலும் நிறைவு உணவு உண்டது போன்ற திருப்தி ஏற்படும். சில கொண்டாட்டங்களின் போது பலவகையான உணவுகள் பரிமாறப் படும். பிரதானமான உணவு சற்றுக் கொழுப்புத்தன்மை கூடியதாகவே இருக்கும். ஆகவே அதனை முதலில் தேர்ந்தெடுத்து ஒரு பிடி பிடித்து
வராதீர்கள். எ போய் வாருங்கள் பின்னர் குட்டித் முயலாமல் கொஞ் அல்லது குடு பணிகளில் ஈடுபட கலோரிகளைப் ெ உதவும்.
D GOOIG) faO)6Old
தலைவலி தீர வழி
டயனா சொல்கிறார்
பிரிட்டிஷ் இளவரசி டயனாவுக்கு இப்போது ஒற்றைத் தலைவலி அடிக்கடி வருகிறது.
ஒற்றைத் தலைவலி தீர டயனாவே சிகிச்சை செய்து கொள்கிறார்.
இந்தச் சிகிச்சைக்கு கைச்சிகிச்சை என்று பெயர் வைத்துள்ளார்.
தலைவலி, உடல் வலி என்பன வந்தால் நமது கைகளால் மசாஜ் செய்தால் வலி பறந்துவிடும் என்கிறார் LUITNT.
இதற்கு முன்னர் ஆஸ்டியோபதி என்ற உடல் சிகிச்சை முறையை டயானா
11 ܚܛܝܬܐ ܕܝܢ ܢܛ
மேற்கொண்டு வந்தார்.
நல்ல அமைதியான சூழ்நிலையில் இருப்பது உடலுக்குத் தேவையான சத்துணவை வழங்குவது போன்றவை ஆஸ்டியோபதி சிகிச்சையில் மேற்கொள்ள வேண்டும் அதனை விட கைச்சிகிச்சையில் நல்ல பலன் இருக்கிறது என்கிறார் LIOIII.
எச்சில் படாமல் குடிக்கலாமா?
TEOOR
நீர் அல்லது சூடான பானங்கள் அருந்தும் போது பாத்திரத்தில் எச்சில் படாமல் வாயில் ஊற்றுவது சிலரது பழக்கம்
எச்சில் படாமல் இருப்பது சுகாதார முறை என்று கருதுகிறார்கள். ஆனால் பாத்திரத்தில் உதடுபொருத்திக் குடிப்பதே உடலுக்கு நல்லது. உதட்டால் உறிஞ்சிக் குடிக்கும் போது என்ன நடக்கிறது நமது தொண்டையில் உள்ள தசைநார்கள் எவ்வளவு குட்டை ஏற்கலாமோ அந்த அளவுக்கு அவற்றைக்குளிர்வித்து அல்லது சூடாக்கித் தரும் பெரும் பொறுப்பை நாக்கும் உள்வாயும் செய்கின்றன. தொண்ட்ையின் மிருதுவான தசைநார்கள் பழுதடைவதால் பல நோய்கள் விரைவில் தொற்றிக்கொள்ளும்
இனிமேல் உதடு படாமல் நீரோ அல்லது சூடான பானங்களோ அருந்தாதீர்கள்
குழந்தையின் மூ குழந்தையின் மு இரத்தக்குழாய்கள் மிக ந இருக்கும் அதனால் எள வர வாய்ப்புண்டு
அப்படி உங்கள் # இருந்து இரத்த ங்கள் செய்ய வேண்டி அறிந்து கொள்ளுங்கள் வழிகள்:
குழந்தையை ஒரு பாத்திரத்தின் முன் தை கவிழ்த்து முக்கின் இரு
சமயத்தில் 10 நிமிடத்திற்
அழுத்தவும் அப்படிச் ெ வெளிவரும் இரத்தத்ை உள்நோக்கி உறிஞ்சா 4. IIIa) илiji (lat. பலனளிக்காவிட் துணியை குளிர்ந்த நீர் மீண்டும் முக்கைச் சிந் இரத்தம் வருவது பார்த்துக் கொள்ளவும்
இதையும் மீறி இர
குறட்டையும்
குறட்டை விடு) நோய்க்கும் தொடர்பு இ ஆய்வுகள் தெரிவிக்கி தய நோயால் வீதத்தினர் குறட்ை முள்ளவர்கள் என்றும்
bதை இற்இ)
ஒவியம் திறோடின் இ
O
%/ل)grك4E6{#6
%ඛණ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள் - ஆனந்தமாய் வாழுங்கள்
விந்தைகள்
ல் காய்கறிகளையும் பயன்படுத்தப்படும் GIGIGOGOST உடைகளையே அணியுங்கள். உண்டு வயிற்றில் வகைகள் கொழுப்புக் குறைந்தவையாக றிப்பாக வயிற்றை ஓரளவு ப்பி விடுங்கள். இருப்பது முக்கியம், வெண்ணெய் றுக்கிப்பிடிக்கும் உடை மேலதிக பிரையும் முதலில் அதிகம் பாவிப்பதைத் தவிர்ப்பது மாக உள்ளே உணவு செல்ல னால் முக்கியமான நல்லது கொழுப்பு நீக்கிய பாலையே விடாது. தளர்ந்த உடைகளை னைக் குறைத்தே பருகிப் பழகுங்கள். ஆடை நீக்கிய அணிந்தால் மேலும் மேலும்
உணவு அதிகமாக உண்ண înfuLIITE (GIHj. வேண்டும் என்ற மனநிலையினை சோஸ் எனப்படும் குழம்பு மற்றும் கறி மசாலாக் கூட்டுவகைகளையும்
ஒதுக்கிவிடுவது நல்லது. 0 UIT Fடு060 5டுT உணவு உண்ணும் போது, குடும்பத்தவர்கள் அல்லது வேறு பலருடன் சேர்ந்து ஒன்றாக இருந்து உண்ண வேண்டும்.
பலதரப்பட்ட Ғшолдағпілді. களையோ குடும்பத்தில் உள்ள ஏற்படும். தயிரை ஒவ்வொரு உணவிலும் மகிழ்ச்சிகரமான சம்பவங் * e-ameլ այւմ சேர்த்துக்கொள்வது நல்லது , GOD GIT (BILLI IT (BLI g]liji, GU, IT Gijs (BL சயைச் சுற்றி சுற்றி உணவின் பின்னர் ஐஸ்கிறீம், புடிங் gd | GOSI GOOI GUIT Lb . இதனால் R. R. போன்றவற்றை ஒதுக்கிவிட்டு காய்கறி உட்கொள்ளும் உணவின் அளவு நிற் GUD சலாதுகளை வேண்டிய அளவு குறையும், ஆனால் பூரணமான d-G007600IGUITLD. உணவு உட்கொண்ட திருப்தி TJ9, (asi T எத்தகைய உணவையும் Ls)), is ஏற்படும்.
ಇಂತ್ಲೆ : பழகுங்கள் ஒவ்வொரு பதார்த்தத்தையும் பரிமாறப்படும் அத்தனை வகைகளை மிகவும் மெதுவாகச் சுவைத்து "ಶಿ யும் உண்டு தீர்க்க வேண்டும் என்று உண்ணுங்கள். வேகமாக உண்ணா காக்கம் ¶ அவாவுறாமல் உங்களுக்கு விருப்பு மல் மெதுவாக உண்பதனால் 9. 5.5Guill மான ஒவ்வொரு பதார்த்தத்திலும் உணவுடன் போதுமான காற்று *** TT மிகச் சிறிய அளவினையே எடுத்து கலந்து உள்ளே சென்று ಕ್ಲಿ ":ே உண்ணுங்கள். குறிப்பிட்ட அளவு இடத்தையும் ாசுக்கவச உணவருந்து முன்னர் ஒரு கிளாஸ் பிடித்துக்கொள்ளும் இதனாலும் TőrőG6)/5/DC) 9/g/ தண்ணிரைப் பருகுங்கள் அதிக உணவு உண்டதான ஒரு மைக்கும் போது உணவருந்தும் போது இறுக்கமான மனோ நிலை ஏற்படும். க்கில் இருந்து இரத்தம் வந்தால் தடுக்க வழி திடீர் மகிழ்ச்சி ஏன்? |க்கிலுள்ள israwsflugara கண்டுபிடிக்கப்பட்டது தில் இரத்தம் காரணம்! குழந்தையின் எவ்வித காரணமுமின்றி திடீர் PAL-B). மகிழ்ச்சி நமக்குத் தோன்றுவதுண்டு. யவை பற்றி என்றுமில்லாத ஆனந்தம்
திடீரெனத் தோன்றி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் 耍的 காரியங்கைள ஆற் வதற்குத் GUGOLI சிறிது தூண்டுகோலாக இருக்கும். புறமும் ஒரே ஆனால் சில மணி நேரத்துக்கு குமெதுவாக அல்லது சில நிமிடங்களுக்கு ய்யும்போது மட்டும் காணப்படும் அத்தகைய த குழந்தை உணர்வு திடீரென மறைந்துவிடும். ல் விழுங் iGIGib. டால் ஒரு
ல் நனைத்து குழந்தையின் முக்கின் மேல் 2 நிமிடம் வைத்திருந்து துவது போல லேசாக அழுத்தவும். நின்றுவிட்டால் குழந்தை நான்கு மணி நேரம் முக்கைச் சிந்தாமல்
தம் வந்தால் உடனடியாக வைத்தியரை நாடுங்கள்.
oval isoflui (Sleep Apnea) தய (35 TUILD எனப்படும் உறக்கத்தில் } 35 ADGGUP இதய : மறந்துவிடும் தன்மை குறட்டை ՍԱԱՖT" சமீபத்திய விடுபவர்களிடம் காணப்படுகிறதாம். 1றன இதனால் மாரடைப்பு அபாயம் அவர் ர்களில் 50 சத களுக்கு அதிகமாகும் என்று கண்டு
விடும் பழக்க பிடிப்புக்கள் கூறுகின்றன தெரிகிறது.
நமது உடலில் திடீரெனச் சுரக்கும் ஒருவகைப் போதைதரும் சுரபியின் சயற்பாடே இதற்குக் காரணமாகும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் 'மர்ஜுவானா என்ற போதைவஸ்துவில் காணப்படும் செயலைத் தூண்டும் சுரப்பு ஒன்று எப்போதாவது எமது உடலில் சுரந்து நரம்புகளினூடோ உடலெங்கணும் பரவும் அதே காலகட்டத்தில்தான் நமது உடலில் ஒருவகை உணர்வு தூண்டப்பட்டு மகிழ்ச்சிப் பெருக்கு ஏற்படுகிறது. இத்தகைய உணர்வினைத் தூண்டும் சுரப்பை இனம் கண்டுள்ளதாகவும், இதனை மேலும் ஆராய்ந்து வருவதாகவும் சென்லூசியிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் அல்லின் ஹெளலெற் தெரிவித்துள்ளார். -- நகர மககள கவனத்திற்கு! முச்சுத் திணறல், தீராத இருமல் நகர மக்களிடையே நிலவும் நோய்கள் தொழிற்சாலைகள், கார்கள், மனிதர்கள் புகைக்கும் சிகரெட் முதலியவைகளில் இருந்து வெளிவரும் புகையில் உள்ள நைதரசன் டை ஒட்சைட் தான் இதற்கும் காரணமாகும்.
விற்றமின் 'சி மற்றும் இயை எமது p GSTala) சேர்த்துக்கொண்டால் நைதரசன் டை ஒட்சைட்டை எதிர்க்கும் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்
ஜன.02-08,1994

Page 15
புதுமைத் தொடர்
ஐஜி டென்சிலின் முன் பரந்த பெரிய"மேசை இருந்தது. மேசையின் குலாம்ஷா கொண்டுவந்த விபரங்கள் அடங்கிய ஃபைல் இருந்தது.
பேப்பர் வெயிட்டை உருட்டியபடியே குலாம்ஷாவை பார்த்தார் டி.ஐ.ஜி.டென்சில் ரஞ்சித் என்ன சொல்கிறான்?
"GFIGUGUG) at 606), G FITGG Goals." பட்டான். ராஸ்கல்."
ஷா பற்களைக் கடித்தார்,
ஷிரோதிகளைக் கூட மன்னித்துவிடலாம். பகை மறந்து உறவு கொள்ள நேர்ந்தால் கொள்ளலாம். ஆனால், கூட இருந்தே முதுகில் கத்தி எறியும் புத்திகொண்ட துரோகிகளை மன்னிக்கவே கூடாது ஷாவின் எண்ணம் அதுதான்.
அதனால் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குலாம்ஷாவால் நார் நாராய் உரிக்கப்பட்டு, கிழித்து போடப்பட்ட குப்பை போல பொலிஸ் சிறைக்குள் வீசப்பட்டுக்கிடந்தான்
குலாம் ஷாவின் கவனப் பு எப்படியிருக்கும் என்பது டிஜஜிக்கு தெரியும். அதுவும் உள்ளிருந்தே விளையாட நினைத்த ஒரு துரோகிக்கு குலாம்ஷா எப்படி மரியாதை கொடுத்திருப்பார் என்பதும் புரியும் "கடுமையான SEGAJsOfD'IGLITT AT. LHDTFF6060T LIITafla îGLb f,0.16öllp/TBá கையாளுங்கள்."
"பயப்படவேண்டாம் டிஜஜி ரஞ்சித் FITORLD TILLIT Gör, 9/6JGÖT UTGAVLJALDITUS FIT-9 குலாம்ஷாவும் விடமாட்டான் அனுபவிக்க வேண்டும் தன் துரோகத்தின் விளைவை விபரமாக-விளக்கமாக அனுபவிக்க (6)6(1),
இதைவிட சாவது மேல் என்று நினைக்கப் போகிறான்
குலாம்ஷா கொண்டுவந்த ஃபைல் திறந்து விபரங்கள் மீது விழிகளை மேயவிட்ட்ரி Lyga).
"ஒரு தோட்டா போதும் ஒரு நொடியில் உயிர் போகும் துரோகத்திற்கு அந்த தண்டனை மிகவும் குறைச்சலானது என்பது
(9yGvITlboyi/T G) 9FITGlyov, ಇಂದ್ಲಿ அனுப்பிய விழிகளை மீட்டு குலாம்ஷா மீது (}| III, IIի ()լ հիփlհ),
"ஷா உன் சொறி. உங்கள் கோபம் நியாயமானது எனக்கும் உடன்பாடுதான்.
GOTIT 6)..."
டி.ஐ.ஜி தயங்க ஒரு புன்சிரிப்போடு குஷாம்ஷா பேசினார்.
"சட்டம் என்ற ஒன்று இருக்கிறது. அது தன் வேலையைச் செய்யும் சட்டத்தை நாம் கையில் எடுக்கக்கூடாது நீதிமன்றம் முன்றிறுத்தவேண்டும். இப்படியெல்லாம் தானே சொல்ல வருகிறீர்கள். இதெல்லாம் கேட்டுப் புளித்துப்போன வசனங்கள் L.A.)."
"அதனால்?" "முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்கிறேன். சட்டைப்பை நிறைய நோட்டுக்கள் உள்ள குற்றவாளிகளால் சட்டத்திற்குள் புகுந்து விளையாட முடியும். எமது எதிரிகளிடம் ரண்டு பலம் இருக்கிறது டிஜஜி.
குலாம்ஷா சொல்ல கேள்வியாய் நிமிர்ந்து அவர் முகம் பார்த்தார் டென்சில்
"யெஸ் ஒன்று நோட்டுப்பலம், இன்னொன்றுவேட்டுப்பலம் குற்ற உலகில் ஆயுத நடமாட்டம் அதிகமாகிவருகிறது."
"தெரியும் தெரு மோதலிலும் துவக்கு வெடிக்கிறது."
டென்சிலின் முகத்தில் கோபம் பாதி கவலை மீதி கலவையாய் தெரிந்தது.
பெயர் எஸ்.ஆர். புஸ்பராஜன்
888
குலாம்ஷா இறுக்கமான குரலில் சொன்னார்.
"அதனால்தான் சொல்கிறேன் டி.ஐ.ஜி.நாங்கள் கொஞ்சம் விளையாட வேண்டும் எங்கள் பலம் என்னவென்று காட்டவேண்டும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும் என்று சொல்லிவிட்டு கைகட்டிக்கொண்டு நிற்கக்கூடாது சோ இப்போது என் கைகளுக்கு சுதந்திரம் வேண்டும்
குலாம்ஷா கேட்க, டிஜஜி டென்சில் தன் உதட்டில் புன்னகை காட்டினார். பதில் அதிலே இருந்தது. பின்னர் கேட்டார்.
"வில்பிரட் ஒரு முக்கிய சாட்சி, அவன் உயிரோடு இருக்கவேண்டும் அது முக்கியம்
ப்போது எப்படியிருக்கிறான் ஷா?
"கால்களில்தானே காயங்கள் என்ன கொஞ்சம் பலமாக நாலு தட்டு தட்டியதால் ஒரு வாரத்திற்கு ப்டுத்தபடி இருக்க வேண்டியிருக்கும். அவன் சொன்ன விபரங்களும் ஃபைலில் இருக்கின்றன ty...."
"ரைட் அடுத்த கட்டமாய் எந்தத் திசையில் குறிவைக்க உத்தேசம் ஷா?
"முதலில் மதுமிதாவைக் காப்பாற்ற
வேண்டும் தனபாலை மடக்க வேண்டும்." குலாம்வு சொல்ல, கை உயர்த்தி தடுத்து சிரித்தார் டென்சில்,
தனபாலை நீங்கள் மடக்க வேண்டிய தேவையே இல்லை குலாம்ஷா"
ஏன் என்ற கேள்வியாய் புருவம் உயர்த்தினார் ஷா
"யெஸ் தனபால் விபத்தொன்றில் மடிந்துவிட்டான். நீங்கள் வில்பிரட்டையும், ரஞ்சித்தையும் விசாரித்துக்கொண்டிருந்த பிசியில் இருந்தீர்கள். அதனால் உடனே தெரிவிக்கவில்லை. விபத்தில் சிக்கிய போலி மதுமிதா உயிரோடு தப்பியிருக்கிறாள்.
"விபத்து எப்படி. "F505 (310 57 L'ILLIÓ L'(I) நடக்கவில்லை. பாஸ்டினின் நிறை போதை லொறிக்கு இரையாக வானை கொடுத்து விட்டது. பாஸ்டினும் காலி"
குலாம்ஷாவுக்கு தனபால் மடிந்ததில் திருப்தி வந்தது. எனினும் விசாரிக்கப்படாமல் அவன் செத்துப் போனதில் அவனோடு கூடவே சில இரகசியங்களும் செத்திருக்கலாம் அதை அறிய முடியாமல் போனதே என்று கவலையும் வந்தது.
ஃபைலில் இருந்த விபரங்களை டிஐஜியும், குலாம்ஷாவும் விவாதித்தார்கள் விபரமான திட்டம் வகுத்தார்கள் எதிரிகளின் ற்ற உலகை நோக்கி குறி வகுக்கப்பட்டது. னி செயற்பட வேண்டும் குலாம்ஷாதான் தளபதி
Gizing முன்புறமாய் எல்லோரது கவனமும் இருக்கி இன்ஸ்பெக்டர் ரஞ்சித்தின் உதவியோடு வீட்டின் பின்புற கதவுவழியாக பி.எம் லாலின் ஆட்களால் கடத்தப்பட்டாள் மதுமிதா
Փւֆֆնաւլ
மதுமிதா இப்போது
გვხ8888888&გვ88883
nor முன்பாக நிறுத்தப்பட்டி
ருந்தாள்.
GTG), Ls), GTLb, GAVIATG). போதை Gig 6th BSD 551 air.
போலி மதுமிதா கடத்தப்பட்ட செய்தி போதையை முறித்தது.
புதிதாய் தோன்றியுள்ள எதிரி யார் என்று மூளையைக் குடைந்ததில் போதை பொத்தென்று இறங்கிவிட்டது.
இப்போது ஒரிஜினல் மதுமிதா ஒரு தேவதையாய் எதிரே கொண்டுவந் நிறுத்தப்பட்டதில், நிறுத்தப்பட்டவள் மீது விழிகள் மேய்ந்ததில் உள்ளே ஒரு மயக்கம் வந்தது. தொட்டுப்பார்த்தால் என்னவென்று ஆசை வந்தது.
லாலுக்கு அருகில் இருந்த சுஜிதாவுக்கு கோபம் வந்தது. தன் அழகில் மயங்கிக் கிடந்தவன் வேறு ஒரு பெண்ணை உரித்துப் பார்க்கையில் தன் அழகு இவளைவிட மட்டமோ என்று பொறாமை வந்தது.
தொண்டையைச் செருமி தானும் அருகில் இருப்பதை உணர்த்தினாள் சுஜி,
திரும்பிப் பார்த்தான் லால் "பார்த்தாயா சுஜி, மதுமிதாவாய் நடித்தவள் எம்மிடமிருந்து கடத்தப்பட்டாள். இப்போது ஒரிஜினல் மதுவே என் முன்னால் நிற்கிறாள். மது.நல்ல பெயர் உச்சரிக்கும்
வயது 22 முகவரி 108 கண்டி வீதி, Golf, Gg, , LLS) Galvontulum
Bisau GNU a Muunt. 26 6)ւյG LGang வயது 17
,முகவரி 34 பெரேரா பிளேஸ் سرار பொழுதுபோக்கு கதை கவிதை குடாப்பாடு, நீர்கொழும்பு 61 (Քg/56), பேனா நண்பர் பொழுதுபோக்கு கதைப்புத்தகம்,
தொடர்பு, சஞ்சிகைகள் வாசித்தல்
20.02-08, 1994
பத்திரிகை வாசித்தல், வானொலி
தெரியுமா மதுமி மதுமிதா மு மனிதனா? என் வெறுப்பு நிறைத் கோபத்தையும் ர
"குடிக்கும் நிரப்பலாம் உ நிரப்ப வேண்டும் இருக்கிறது. மது கொடுக்க வேண்டு இதழ்கள் என்னும் ரெடியாக வைத்த சொல்லிவிட்( காமம் வழிந்தது.
காறி அவ6 நினைத்தாள்மதுமி மாற்றினாள். அவ தருணம் தேட நிை ரசனை கண்டு தலை குனிந்தாள். லாலுக்கு உ வெட்கப்பட ஆணு ஆசைவரும் ல மதுமிதா பணிவா6 "மதுமிதா ட போன்ற அழகான கொன்றுவிடும் அள முட்டாள் அல்ல வி பார் சுஜி, இ
உபயோகம் தெரி
தெரிந்தவன் எ வேண்டுமானாலும் சொல்லிவிட்டு சுஜிதாவின் தொ6 சிரித்தான்.
சுஜிதாவுக்கு மறைத்துக்கொண்டு firflötesit.
"சுஜி நீ உன் D. Gordy வைத்திருக்கிறேன் கூப்பிடுவேன்,
வெட்டிவிடுகி மதுமிதாவோடு த கிறான். உள்ளேே எட்டிப்பார்த்தது. வெறுப்போடு போ
ருக்கையை மதுமிதாவுக்கு அ 604606155 Tair.
மதுமிதா அசை துணிச்சல் வந்தது.
மதுமிதாவின் தன்னோடு G மென்மையாய் இரு அழுத்தினான்.
மதுமிதா அணு சுதந்திரம் எடுத்துக் கரம் உயர்ந்து அழகுகள் இரல் ஊர்ந்துகொண்டிரு
மதுமிதா ஒரு
அவளது மார்பு பார்த்தான் பெருமூ அசைவு காட்டிய அ முட்டின.
லால் தன் கொண்டிருக்க ம சுற்றி விழிகளால் எழுந்து வரும் ே வந்திருந்த பிஸ்டல் விருப்பம் போல் போலக் கிடந்தது பிஸ்டலின் மீது நீ லால் தன் நிை மார்பில் முகம் பு விரித்து அவள்முது L7687 (Upplb 9. Uitg "மது உனக்கு கேள். ஆனால் எ GFITítása, lb (36/G367|| மதுமிதா கே. "GTGöTGOT (BB" "லாலால் மு Geit,
"GBILIITIL" (BLITó, லால் மது LIIIg|Igii.
பெயர் என்.எல். முஸம்மில்
முகவரி அல்-அமீன் வீதி,
புதிய காத்தான்குடி
பொழுதுபோக்குவானொலி கேட்ட
பத்திரிகை வாசித்தல்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தாள். சீ. நீயும் ஒரு போல பார்வையில் வீசினாள் லால் அவள் தான். துவை கிண்ணத்தில் னை எண்ணத்தில்தான் இன்னொரு விசயமும் நாம்தான் கிண்ணம் ஆனால் இந்த மதுவோ ண்ணங்களில் போதையை க்கிறது."
சிரித்தான் கண்களில்
முகத்தில் துப்பிவிட மறுநொடியே எண்ணம் | பலவீனம் புரிந்து ஒரு Iத்தாள். எனவே அவன் வெட்கப்படுவது போல
ாகம் வந்தது. பெண் குள் உற்சாகம் எழும் லுக்கும் ஆசை வந்தது. என்ற எண்ணம் வந்தது. |ப்படாதே. உன்னைப் இனிதான பெண்களை |க்கு உபயோகம் தெரியாத ல் இதோ இருக்கிறாள் | 606III, GBUB61, GUITGN) தவன் உபயோகிக்கவும் று எத்தனை முறை சத்தியம் செய்வாள்."
அருகில் இருந்த டயில் கிள்ளிக்கொண்டு
6Tiflid #AVITUS (9) (5 bigbg. வேண்டுமென்றே
அறைக்கு போகலாம். முக்கியமான வேலை ரெடியாய் இரு
ான் என்பது புரிந்தது. ரித்து இருக்க விரும்பு ாபம் வந்தது. பொறாமை வெளியே போனாள் சுஜி, னாள் சுஜி,
விட்டு எழுந்தான் லால், þ04, Guffli Ggsleiflá)
பாமல் நின்றாள். லாலுக்கு
இடையில் கைவைத்து
த்து அணைத்தான். ந்த வயிற்றில் மெல்ல
மதித்தாள், லால் மேலும் GJT657LITGI.
மதுமிதாவின் நிமிர்ந்த எடிலும் உற்சாகமாய் be, Guy Tay (BCSL"LITasir,
பெருமூச்சுவிட்டாள். லால் களையே முறைத்துப் ச்சுக்கு ஏற்ப ஏறி இறங்கி |ழகுகள் உள்ளே ஆசைத்தி
மார்புகளை பார்த்துக் துமிதா அந்த அறையைச்
நோட்டமிட்டாள். லால் பாது சோபாவில் விட்டு என்னை வந்து எடுக்கலாம் பயன்படுத்தலாம் என்பது மதுமிதாவின் விழிகள் லைத்தன. ல மறந்தான். மதுமிதாவின் தைத்தபடி தன் கரங்கள் கில் பதித்து அணைத்தான் தி மீண்டும் கேட்டான். என்ன வேண்டும்? உடனே னக்கு நீ வேண்டும். இந்த டும்." LITIGT. ாலும் தருவீர்களா?" டியாதது எதுவுமில்லை
தெரியாதது போல கேட்கிறாயே லால் என் தந்தையாய் வேசம் போட்டு நடித்த தனபாலும் நீயும் சேர்ந்து நடத்திய நாடகத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள். அது இப்போது உன்னிடம்தான் இருக்கிறது."
"என்ன சொல்கிறாய் மது? எந்த நாடகம் 6f6f6| GLITLGLTo
மதுமிதா சிரித்தாள்பதில் சொல்ல உதடு திறந்த நொடியில்,
"நீ சொல்ல வேண்டாம் மதுமிதா அதை நானே சொல்கிறேன்!
கதவருகில் இருந்து வந்தது குரல், லால் திகைத்துப் போய் திரும்பிப் பார்த்தான். வார்த்தைகள் தேடித் திணறினான்.
"...g5. GOT, LITTG) iš gina, afla). GOGU. UIT?" இல்லை. நான் தனபால் இல்லை. தனபால் செத்தது நூறுவீதம் சத்தியம்"
வந்தவர் சொல்லிவிட்டுச் சிரித்தார் இடக்கரத்திலே இருந்து பிஸ்டல் பளபளத்தது.
"9JL). ÜLJELIT.60IIGüP" "ஒரு கதை சொல்லட்டுமா லால் சுவாரசியமான கதை அதற்கு முன்னர் மது கேட்ட போட்டோக்களை கொடுத்துவிடு ராஜா இல்லாவிட்டால் இதோ இருக்கிறது பாரப்பா பிஸ்டல், இதுக்கு முளையே கிடையாது சுடு என்று தட்டிக்கொடுத்தால் போதும் உயிரை அள்ளிவிடும் என்ன உத்தேசம்
"த.தருகிறேன்." "தட்ஸ்குட். அதைச் செய் முதலில்" லால் தயங்கினான். மதுமிதாவுக்கு குழப்பமாக இருந்தது. குரலில் அதே இனிம்ை அதே பரிவு
"என்னம்மா மது அப்படிப் பார்க்கிறாய்? எல்லாம் விபரமாய் சொல்கிறேன். முதலில் அந்தப் போட்டோக்கள், நெக்கடிவ்கள் எம் கைக்கு வரட்டும்"
மதுமிதாவுக்குள் சந்தேகம் இருந்த இடம் "பார்த்திகளா டாக்டர் உங்கள் துணை
தெரியாமல் போனது. மனதில் எழுந்த உற்சாகத்தில் அவள் கால் உயர்ந்தது. லால்மீது உதைத்தாள் நெஞ்சின் மையத்தில் விழுந்தது உதை
"போடா.எடு போட்டோக்களை" உத்தரவிட்டாள். சுவர் ஒரமாய் இருந்த இரும்பால் செய்யப்பட்ட அலுமாரி திறந்தான் லால்
உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க முடியவில்லை, லாலின் முதுகு மறைத்தது. உள்ளே ஒரு இயந்திரத் துப்பாக்கி இருந்தது. எடுத்தவுடன் சுடுவதற்கு வசதியான தயார் நிலையில் இருந்தது.
லால் இயந்திரத் துப்பாகியை மெல்லத்
ரம்யா கட்டிலில் படுக்கவைக்கப்பட்டு ஒட்சிசன் ஏறிக்கொண்டிருந்தது.
அவன் ஒரு பூனைபோல ரம்யா படுத்திருந்த கட்டிலை நெருங்கினான். முகத்தை துணியால் மறைத்திருந்தான்.
கட்டிலுக்கு அருகில் போனவன் ரம்யாவை உற்று நோக்கினான்.
ஆழகான இளம் பெண்ணே உன் விதி என் விரல் நுனியில் இருக்கிறது. உன் மூச்சுக்காற்று தங்கள் மேல் படாதோ என்று எத்தனை பேரை துடிக்க வைத்திருப்பாய். இப்போது உன் மூச்சே நின்றுவிடப்போகிறது. ல்லை, இல்லை. நிறுத்தப்படப் போகிறது.
மனதுக்குள் சொல்லிக்கொண்டான். LIGT GOTİN 9 LlifaraóT QJU QJ605 BUDIJU, கைகளை மேலே உயர்த்தி குழாயில் கைவைத்தான்.
"அத்தோடு E" |sósul_s| LIIIóvgjøðr. கையைக் கொஞ்சம் கீழே இறக்க முடியுமா?
பதறிப்போய் திரும்ப உள்ளே பாத்ரும் கதவு திறந்திருக்க, அங்கே நின்று கொண்டிருந்தார்,
குலாம்ஷா பாஸ்கரனை பார்த்துச் சிரித்தார் குலாம்ஷா "பணம் பாதாளம் வரையும் பாயும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வைத்தியம் செய்யும் டாக்டர் வரையும் கூட பாயும் என்று அறிந்த போது சந்தேகப்பட்டேன். எதற்கு வீண் சந்தேகம் ஆராய்ந்து பார்க்கலாம் என்று வந்து பாத்ரூமில் பதுங்கியிருந்தேன் கிடைத்த தகவலை மெய்ப்பித்துவிட்டீர்கள் மிஸ்டர் பாஸ்கரன், அது சரி,இனி ஏன் மிஸ்டர் போட வேண்டும் போட்ா GaJ6MIGIL,"
நெருங்கிவந்து கழுத்தில் கரம்வைத்து தள்ளினார். கதவு திறக்க வெளியே பிரதம டாக்டர் சடகோபன் நின்றார்.
டாக்டர் செய்த நல்ல காரியத்தை
பயிருக்குள் மறைந்திருந்த கள்ை" என்ற வெறுப்பான குரலில் சடகோபன்,
"கிடைத்த தகவல் பற்றி சொன்னது முன்வந்து ஒத்துழைத்ததற்கு நன்றி டாக்ட பின்னர் உங்களோடு தொடர்பு கொள்கிறேன்
பாஸ்கரன் தலைகுனிந்தபடி குலாம் வோடு போய் வெளியே நின்ற ஜிப்பில் ஏறி
சாரதியை பின்னால் போய் இருக்கும கூறிவிட்டு ஜிப்பை தானே ஒட்டிச் சென்ற (5a) Tibot.
நகரில் இருந்து விலகி வெளியே பறந்த LJ,
பின்னால் இருந்த பொலிசாருக்கு எது
மிதாவை சந்தேகமாய் தூக்கினான். Lithuaniana).
திடீரென்று வேகமாய் திரும்பினான் எங்கே போகிறார் ".
போக்கள்
பெயர்: எம்.எவ்.எம். நிஸ்தார்
வயது 21 முகவரி 174426,
ஆப்தீன் மாவத்தை தக்கியா வீதி
Ginjif), som L
பொழுதுபோக்கு பத்திரிகை, கதைப்
புத்தகம் வாசித்தல், வானொலி
') GJ.LLai).
TJLDouci
பெயர்: எம்.எஸ்.எம்.அமீனு au57: 23 முகவரி 65, றிஸ்வி சின்ன
லெப்பை மாவத் ை வாழைச்சேனை பொழுதுபோக்கு வழமை பொழுதுபோக்குகள்
பெயர் பி. பிரசாந்தி வயது 13 முகவரி கே48, நவகம்புர,
வெல்லம்பிட்டிய கொழும்பு-14 பொழுதுபோக்கு வாசித்தல், வாசித்தல்.
பத்திரிகை கதைப்புத்தகம்

Page 16
ன்றைய நாளாந்த பத்திரிகையில்
வெளியான செய்தி உச்சி வெய்யில் சூட்டுக்கு முன்பே ஊருக்குள் உலா வந்து ஊரையே பரபரப்பிற்குள்ளாக்கியது. கடந்த கால கசப் புணர்வுகளை மறந்து மக்கள் இனவிரோதம் பார்க்காது மெதுவாகத் தங்கள் பழைய வாழ்க்கையினை ஆரம்பிக்கத் தொடங்கிய காலத்தில் வெளியான அச் செய்தியானது இஷ்டம் போல திரிவடைந்து விரிவடைந்து மக்களுக்கிடையே அச்ச p_6ðMsó0)611 ஏற்படுத்தி அதன் மூலம் இனப்பிரச்சனையை எதிர்பார்த்துக்கொண்டி ருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இப்போ ஊர் பூராவும் இதைப் பற்றியே பரவலாக எங்கும் கதையாக இருந்தமையினால், அந்த முஸ்லிம் ஊரைத்தாண்டிச் செல்லக்கூடிய தமிழரது GJITJ.GOISIU,67 அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன.
ஊர் நல்ல நிலமைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நம்பிக்கையில் முன்னைய நாளன்று ஊருக்குள் வந்து மாட்டிக்கொண்ட ஒரு சில தமிழர்கள் நெருங்கிய முஸ்லிம் நண்பர்களின் உதவியுடன் மறைவாகவே ஊர் எல்லையைத் தாண்டிக் கொண்டி ருந்தனர்.
"கடையெல்லாம் பூட்டி ஹர்த்தால் செய்யுங்கோ."
சில பைசிக்கிள்களில் பலராக வந்த இளைஞர் கோஷ்டி, சொல்வதுடன் நிற்காது தாமாகவே திறந்திருந்த கடைகளின் கதவுகளை இழுத்துப் பூட்டிக் கொண்டும் சென்றனர்.
வேற வேலையில்ல. எங்கேயோ அடிச்சானாம் பல்லுப்போச்சாம் என்பது மாதிரி, சம்பந்தமில்லாததை யெல்லாம் தொடர்புபடுத்தி ஊரையே நாசப்படுத்த தொடங்கிட்டானுங்களே." ஒரு வயதானவர் தனக்குள்ளே முணுமுணுத் துக்கொண்டே தனது கடையைப் பூட்டிக் (G); ITGWILIII.
ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே கடைத்தெரு முழுவதும் வெறிசோடிக் காணப்பட்டது. இளைஞர் கோஷ்டியில் சிலர் என்ன நினைத்தார்களோ தெரிய வில்லை, பழைய டிறக்டர் |-מן (60ש முச்சந்தியில் போட்டு நெருப்பு வைத்தனர். அந்தக் கோரக் காட்சியானது அப்பிராந் தியத்தில் அச்சநிலைமையைத் தோற்றுவித்தது. அந்தக் கோஷ்டியில் இருந்து பிரிந்து கொண்ட சிலர் அந்தப் பிராந்தியத்தின் ராஜாக்கள் தாங்கள் தான் என்பது போல கம்பீரமாக ஊரைச்சுற்றி உலா வந்தார்கள்
தங்கள் தலைவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு செயற்படுகின்றோம் என்ற வீறாப்பு எல்லோரிடமும் நிறைந்திருந்தது. பாவம் அவர்கள் தலைமைத்துவத்தின் தன்மையை ஏனோ அறியத் தவறிவிட்டார்கள் எண்ணங்களுக்கேற்பவே அவ்வூரின் பெரும்பான்மை சமுதாயம் மலர்கின்றது
புதிய எண்ணங்களையும் இலட்சியங்களையும் உருவாக்கி ஒரு தலைவன் தனது சமுதாயத்தை புதிய உலகை நோக்கி அழைத்துச்செல்கின்றான். அல்லது மக்களின் அபிலாஷைகளுக்கேற்ப மக்களால் நடாத்திச் செல்லப்படுகின்றான். எப்போதும் மக்களின் ஆசைகளைத்தான் நான் பிரதிபலிக்கின்றேன் என்ற எண்ணம் ஒரு நல்ல தலைவனுக்கு இருத்தல் வேண்டும். இவர்களைப் பொறுத்த வகையில் இங்கே எல்லாமே தலைகீழ் மாற்றம் மக்கள் ஆயுதக் கலாசாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்களோ தெரியவில்லை. கெட்ட செயல்களைத் தடுக்க தைரியமில்லாவிட்டாலும் பரவாயில்லை. நல்லதைச் சொல்வதற்கு முன் வருகின்றார்களில்லையே என்ற நீண்ட நாளைய எதிர்பார்ப்புக்களுக்கு இன்று ஒரு
JÍLIGO) F.
"இந்த நாசமாப்போறவனுகள் நல்லா இருக்கிற ஊரையே அழிக்கப் போறானுகள் யா அல்லாஹ் இவனுக்ளுக்கு நீ தான் நல்ல புத்தியைக் கொடுக்கவேண்டும். வார்த்தைகள் சற்று உயர்வாக இருந்தமையினால் அவர்கள் காதில் வீழ்ந்தது. சைக்கிளை விட்டிறங்கி வேகமாக வந்தவர்கள் அவரைப் பெரியவர் என்றும் பார்க்காது அவர் மேலிருந்து சால்வையை இழுத்து,
"நாங்கள் நாசமாப் போனா நீங்க மட்டும் நல்லா இருந்திடுவீங்களா..?
"நீங்க செய்ற பாவத்துக்கு நாங்களும் நாசமாப் போக வேண்டியதுதான். கிழவர் அதிகமான தைரியத்தை வரவழைத்துக் கொண்டார். அவர்களைப் பார்த்துமுகத்துக்கு நேரே சொன்னார்.
"அந்தக் காபீர்கள் செய்றதைப் பார்த்துட்டு சீலைக்குள்ள பூந்துட்டு இருக்கவா சொல்றிங்க?
"டேய் இவருக்கெல்லாம் என்னடா மரியாதை வாழ்ந்து முடிஞ்சதுகள் இன்னும் வாழனும் என்கிற ஆசையைப் பாரு இஸ்லாத்திற்காக நாங்க செய்ற தியாகத்தை யெல்லாம் மதிக்கத் தெரியாத ஜென்மங்கள்."
அவனது வார்த்தையின் டு கிழவரை நன்றாகவே ஆட்கொண்டது. நீண்ட நாட்களாக மனதை அரித்துக் கொண்டிருந்த
எண்ணங்களுக்கு இன்று எப்படியும் முடிவு கண்டேயாக வேண்டும் என்ற வெறி gD #;éfi) JJLDG0)LILI அவரையறியாமலே உள்ளத்தில் ஒரு உறுதி உதயமாகியது.
"இஸ்லாத்திற்காக தியாகமா..? யாருக்குடா கதை சொல்றிங்க?
မြို့ကြီး) பாருங்கோ நாங்க மரியாதை கொடுக்கிறதெல்லாம் உங்களுக்கில்ல. இந்த தோற்றத்துக்காகத்தான் நல்லா கேட்டுக் கோங்க, நாங்களும் ஹதீஸ் படிதான் தலைமைத்துவத்திற்கு மதிப்புக்கொடுத்து கட்டுப்பட்டு துநாள் வரைக்கும்
செயற்படுகின்றோம் புரியுதா."
"எப்படியான தலைமைத்துவம்
உண்மைகளை விசாரிக்காம அநியாயமாக
ஆட்களை வெட்டியும் குத்தியும் நாசம்பண்ண
கட்டளையிடுற தலைமைத்துவத்திற்குக்
கட்டுப்பபணும் என்றா ஹதீஸ்ல
சொல்லியிருக்கு.?
கோஷ்டியில் சற்று வயதானவன்
போலிருந்த ஒருவன் எல்லோரையும் தள்ளிக் கொண்டு முன்னே வந்து
"விசர் கதை கதைக்காதீங்க நாங்க உங்களைக் காப்பாற்றத்தான் எங்கட வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கோம் இது எங்கட மண் நாம பரம்பரையா வாழ்ந்த இடம் காபீர்களோட கட்டுப் பாடுகளும், கட்டளைகளும் எங்களுக்குத் தேவையில்லை, நாங்களே எல்லாத்தையும் கவனிச்சு ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்."
இளைஞர் கோஷ்டி நீண்ட நேரமாகவே ஓரிடத்திலிருந்து ஏதோ வாக்குவாதம் செய்வதைக் கண்ணுற்ற அவ்வூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் துணைக்கு ஒருவரை அழைத்துக்கொண்டு விரைவாகவே அவ்விடம் வந்தார்.
"நானும் பார்த்துக்கொண்டுதான் வாறன் இப்போ எதுக்காக பசாரைப் பூட்டச் சொல்றீங்க?
"தலைவர், இன்னிக்குப் பார்த்தீங்கதானே."
"ஒ.அந்த செய்தியையும் பார்த்தன், நம்ம ஊர் பையன் கடற்கரையோரம் நேத்து குட்டுக் காயங்களுடன் மெளத்தாகிப் போயிருந்த படமும் போட்டிருக்கு"
"வெடி படுகிறதற்கு முதல்நாள் அந்த தமுல் (தமிழ்) பொடியனோட காக்கா தேத்தண்ணி கடையில சாப்பிட்டு கடற்கரை யோரமாப் போனதா பார்த்தவங்க சொல்றாங்க"
"ஆதாரம் இருக்கா. சும்மா ஒருவர்
(ŠLILLY
முகத்தையொருவர் பார்த்து முழக்காதீங்க உங்கள்ள பார்த்தது யாராவது இருக்கா?
எதுவுமேயில்ல. சொன்னவனையும் அடையாளம் தெரியல. என்னப்பா இதெல்லாம்.?
"அதுக்குத்தான் நாங்க அந்த தமுல் பொடியனை விசாரிக்கப் போனோம். ஆனா ஊருக்குள்ள ஆளையே காணோம் மறைச்சுப் போட்டானுகள்"
"எப்படிப் போனிங்க. பெரியவங்க என்று யாரைக் கூட்டிப் போனிங்க? உங்க பாட்டுக்கு கையில ஆளுக்கொரு கொட்டானையும் கம்பையும் எடுத்துக்கொண்டு போனால் எவன் உங்களை நம்பி விளக்கம் சொல்ல முன் வருவான்?"
இருவருக்கிடையேயும் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது சில இளைஞர்கள் வந்து கோஷ்டியுடன் சேர்ந்து கொண்டதும், தூர நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சில ஊர்க்காரர்களும் தைரியமாகவே வந்து கூட்டத்துடன் கலந்து கொண்டனர் வந்த இளைஞர்களுள் சற்று உயர்ந்த மெல்லிய தாடி வைத்திருந்த ஒருவனைக் கண்டதும் ளைஞர்கள் மெளனமாக ஒதுங்கி வழிவிட்டனர்.
"என்ன சொன்னிங்க. அவங்ககிட்ட விளக்கம் கேட்ட பெரியவங்க எவரையும் கூட்டிப் போகல என்றா..? அவனுகளோட ஆட்கள் முன்பு நம்மட ஊருக்குள்ளால புகுந்து அட்டகாசம் செய்தபோது எங்க ஓடி ஒழிச்சாங்க நீங்க சொல்ற பெரியவங்க? நாங்க அண்ணைக்குத் துணியாட்டி இண்ணைக்கு இந்த ஊர் மையத்து வாடியாகத்தான் இருந்திருக்கும் ஞாபகம் 矶Q)”
தம்பி, அப்போ உங்க துணிச்சல் பாராட்டக்கூடியது. அது தேவையும் தான் ஆனால் எல்லா காலத்திற்கும் பொருத்தமாப்
..
Lյւր(3ց "
"இனி வந்து மாட்டானுங்கள் என்று எ சும்மா பள்ளித் தை வீட்டுக்குள்ள இருங்க நாங்க பார்த்துக்கிறோம். கிண்டலாகச் சொன்ன சிலர் வாய்விட்டுச் சிரி கொதிப்பையேற்படுத்திய GYLDIGÓTIGO)LDLIITGOTIGO)6JG560677 புன்னகை நிறைந்த கடைப்பிடித்தே வாழ் பள்ளிவாசல் நிர்வாக முகம் வழக்கத்தைவிட பலரை வியப்பிற்குள்ளா
"தம்பி தலைவன் முடிவெடுப்பதோ அே பிடிப்பதோ நல்லதல்ல. களிடமும் நாலு விசயங் யணும் உண்மைகளை அதன் பலன்களைத் த6ை சேர்ந்த தொண்டர்களே போவதில்லை. பலகை அனுபவிக்க வேண்டி
"அப்போ நானென் "அப்படிச் சொல்ல "LNGSIGGSIGöIGII பிரச்சனையென்றால் நீங்கதான் அடிபட்டு GFI Grafi) (Bell,
"தம்பி அதுக்கு அப் இப்போ நான் சொல்ற திற்கல்ல. குழப்பங்கை தான் ஒரு நல்ல தலை இருக்கணும் என்று செ "இவ்வளவு கால பிரச்சனையில்லாம த ஊருக்குள்ள எல்லை போட்டு இராப்பகலா
翁
/ % 须
யெல்லாம் மறந்துட்டிங்
"தம்பி தம்மைச் கு பொதுவாக தமது சமூகத் நல்ல தலைவர்கள். ஆட்களால் வீணாவிசாரி மனசு உடைஞ்சு பே ஆட்களோட எண்ணி
உங்களுக்கு ஒண்னை வைச்சுக்கோங்க கு! உறவுகளிலிருந்து விடுப 6? (UN), LD607 Ш6)60)LI வளர்த்துக்கொள்ளும் அதிகார போதை அதிக முறைகள், ஊர் வழி புறக்கணிக்கப்பட்டு தை
களே பெரிதாக மதி:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எங்களை தாக்க ன்ன உறுதி நீங்க லவர் பதவியோட as a glia,606. " அவன் சற்றுக் தும் இளைஞர்கள் த்தது அவருக்குள் து வார்த்தைகளில் யும், பார்வையில் வை களையும் து பழக்கப்பட்ட சபைத் தலைவர் ாற்றம் அடைந்தது க்கியது. சிறு பிள்ளைபோல ல்லது பிடிவாதம் நம்பிக்கையானவர் களையும் கேட்டறி பார்க்க மறுத்தால் பவனோ அவரோடு ா அனுபவிக்கப் இந்த ஊர்தான் பரும்." GOT LJILJIT GJIT.,P"
6) GiGOGCBL),
நாங்களெல்லாம் ஓடிப்போயிடுவம் சாகப் போறதாகச்
படிக் கருத்தில்லை. விளக்கம் குழப்பத் ள விளக்குவதற்குத் மைத்துவம் எப்படி ால்ல வாறன்." மும் தலைவனானே இருந்தேன். |#FIIa)Ja) IglauIIlb காவல் காத்ததை
须
"קחוו6ת
ழ்ந்திருப்பவர்களை தை நம்புகிறவர்களே
ஆனால் உங்கட கப்பட்டு அடிபட்டு ாயிருக்கிற நம்மட "di; G0) J, G)g5If) uy LDII மட்டும் ஞாபகம் மந்திருப்போர்களின் டு தனித்து வாழும்
ஒரு தலைவன்
போது அவனது மாகி, நம்ம மார்க்க GOLDJ,67 GT6)OIII) லவனது வார்த்தை 190LLEG! ±s
வளைந்து நெளிந்து அவன்
al
தொண்டர்களால் செயற்படுத்தப்படும் போது அது மக்களுக்கு வேண்டப்படாத தலைமைத்துவமாக மாறிவிடும்."
அவர் பேசி முடிப்பதற்கு முன்பே இளைஞர்களுக்கிடையே சலசலப்பு தோன்றத் தொடங்கியது. எப்படி அவர் தங்கள் தலைவனைப் பார்த்து அப்படிச்சொல்லலாம் என்று அவர்கள் ஆவேசப்பட அவர் சொல்வதில் என்ன பிழை என்று வேறு சில இளைஞர்கள் நியாயம் சொல்ல, கூடி நின்ற ஊர்மக்களும் அந்த இளைஞர்களுக்காக
வாதாட அவ்விடம் பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடிய இடமாகவே மாறிக் கொண்டிருந்தது.
"நன்றிகெட்ட தனமா கதைக்காதீங்க ஊருக்குள்ள அப்போ நாங்க துணிஞ்சு நின்ற போது எங்ககூட வரமறுத்த பயந்தாங்கொள்ளிகள் தான் இப்போ நாங்க செய்யிறதப் பிழையென்று நியாயம் சொல்லுதுகள்
"பெரிசா பித்தாதீங்க அப்போ சரி. பிறகு உங்கட ஆட்களும் நீங்களும் செய்த மோசடிகளையும் அநியாயங்களையும் ஊரே பார்த்து கைகொட்டிச் சிரிக்குதே சற்று ஆவேசமாகவே ஒரு இளைஞன் கூறினான். "மூடுடா வாய.(கெட்ட வார்த்தைகள்) பெரிய ஆளென்று பேச வந்துட்டானுகள்." கோஷ்டியின் தலைவன் அதட்டியதும் எதிர்தரப்புக் கோஷ்டி உசாரடைந்தது. யார் என்ன பேசுகின்றார்கள் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. வார்த்தைகள் ஆக்ரோஷமாக ஒன்றையொன்று மோதிக்கொண்டிருந்தன. சப்தங்கள் மேலோங்க இன்னும் பல ஊர்சனங்கள் அவ்விடத்தில் கூட, பெரிய கூட்டமொன்று நடைபெறுவது போன்று அவ்விடம் தோற்ற மளித்தது. உயர்ந்த சப்தத்தை அடக்கு வதற்காக பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் பலமாக அல்லாஹு அக்பர் என்று பலமாக ஒலி எழுப்பியதும் எல்லோர் சப்தமும் அடங்கி அனைவர் முகங்களும் அவரையே ஏறிட்டன.
"நமக்குள்ள சண்டை போட்டு ஊர் சிரிக்கப் பண்ணாதீங்க இப்போ நாம என்ன செய்யனும் அத யோசியுங்க"
"எதிர்ப்பைக் காட்டனும், ஹர்த்தால் போடணும், நாங்க முடிவெடுத்தாச்சு" உறுதியாகவே இளைஞர் கோஷ்டியின் தலைவன் கூறியதும் நிர்வாக சபைத் தலைவருக்கு எரிச்சல் அதிகமாகியது.
"எல்லாத்துக்கும் நீங்க முடிவெடுக்க ஜனநாயக முறைப்படியா தலைவரா வந்திங்க. முகத்துக்கு நேரே சற்றுப் பலமாகவே அவர் கேட்டதும் அவனும் கொதிப்படைந்து, "இல்லாம கூட்டம் கூடி இளைஞர்களால் முறைப்படி தெரிவு செய்யப்பட்டுத்தான் வந்தேன். உங்களுக்குத் தேரியாம இருந்தா நானென்ன செய்வது?
"அப்படியில்ல தம்பி ஜனநாயகம்
என்பது வேறு அது பரஸ்பர நம்பிக்கையில் வளர்வது. சமுதாய விழிப்புணர்வில் வளர்வது தலைவன் என்பது மக்கள் எழுப்பி விடும் உற்சாகத்திலும் அதன் பிரதிபலிப்பாக மக்கள் பெறும் எழுச்சி உழைப்பினாலும் வளர்வது முழு மக்களும் அதில் அங்கம் 6QJäßLULJITT 4956I. சுருக்கமாகச் சொல்லப் போனால் ஜனநாயகம் என்பது ஒரு தராசு போல, ஒரு பக்கம் தலைவன் மற்றொரு பக்கம் மக்கள். பேச்சை நிறுத்திக்கொண்டவர் கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து
"நீங்களும் நல்லாக் கேட்டுக்கோங்க ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துவிட்டோம். இனி மேல் அவன் பொறுப்பு என்று விட்டு விடுவீர்களேயானால் தலைவன் தானே நாட்டின் நிரந்தர தலைவனாகத் தன்னை ஆக்கிக் கொள்ள வாய்ப்புண்டு ஊர் நிலைமையை, இங்கு நடக்கின்ற பிரச்சனை களின் உண்மைகளைப் புரிந்து கொள்ள சக்தியற்ற சமூகத்திலிருந்து தோன்றக் கூடிய தலைவன், தான் தோன்றியாகப் பேச செயற்பட இடமுண்டு நெருக்கடி மிகுந்த நேரங்களில் தலைவன் ஒருவன் தோன்றுவது யற்கைதான். அந்த நேரத்தில் சில ஆதரவுகளையும், பலத்தையும் கொண்டு செயற்படும் போது ஊரார்களால் கேள்விகள் Gi) GADITILIDGi) ஏற்றுக் கொள்ளப்படுவது என்னவோ நிஜம்தான். ஆனால் இப்போ நிலைமை வேறு நாம ஒத்துமைக்காக நிம்மதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்ற காலமிது. நாமதான் நிதானமா, பொறுமையா செயற்படனும் கையோட சில படிச்சவங் களுக்கும் சொல்றன். எப்பவும் நீங்க கண்டனம் சொல்றதிலேயே காலத்தைக் கழிக்
9. வள் கேட்டாள்,
"நான் உன்னைக் காதலிக்க
பதில் சொன்னான்.
சிறுகதை )
காதீங்க சிலருக்கு அது பெருமையாக்கூட இருக்கும் கெட்டதுகளை நிறுத்த முடியாட்டாலும் மாற்றுக்கு என்ன வழி, நல்ல காரியத்தை இப்படித் தான் செய்ய வேண்டுமென்ற யோசனைகளைக் கூடத் தெரிவிக்காது வீணே கண்டனங்களை மாத்திரம் செய்து கொண்டிருப்பது ஊருக்கும் நல்லதல்ல. இனியும் படித்தவர்கள் பயந்து ஒதுங்கிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. °岛矶TQ ப்போ நடக்கிறதே நல்ல உதாரணம் நல்லாவே கேட்டுக்கோங்க. மெளத்து எப்பவாச்சும் ஒரு தடவைதான். நாம எதையும் கொண்டு போகப் போறதில்லை, பாதுகாப்பை மனுசங்களால் எவ்வளவு காலத்திற்குத்தான் தர முடியும்.? சொல்லுங்க. எல்லா வற்றிற்கும் அந்த அல்லாஹ்வே போதுமானவன் எதுவும் பயன்படாது. சரிப்பட்டுவராது என்று நம்பிக்கையிழந்து ஒதுங்கி வாழ்வதைவிட நல்ல எண்ணத்தோட செயற்பட்டு மெளத்தாப் போனாக்கூட அதுலதான் பெருமை, புகழ் எல்லாம் இருக்கு ஒன்று மட்டும் நிச்சயம், படித்தவர்கள் தயங்கும் போது யாராவது தேவையை நிரப்ப வருவார்கள். அவர்கள் கையில் முழு பொறுப்புக்களும் போனதன் பின்னாடி படித்தவர்கள் குறைபடுவதில் எதுவிதமான அர்த்தமுமில்லாமல் போயிடும்."
முகத்தில் முத்து முத்தாக வியர்த்த வைகளை தோளில் கிடந்த சால்வையினால் அழுத்தமாகவே ஒற்றியெடுத்துக்கொண்டே ஊராரை அர்த்தம் நிறைந்த பார்வையில் ஆழமாக நோட்டமிட்டார். ஊரார்களிடத்தில் புதிதாகத் தோன்றியிருந்த விழிப்புணர்வு அவரை மகிழ்ச்சிப்படுத்தியது.
"இப்பேர் நாங்க என்ன செய்யனும். என்ன செய்யனும், எல்லோரும் பலமாக அதையே உச்சரித்ததும் அட்டகாசம் செய்த இளைஞர் கோஷ்டியினர் தடுமாறிக் கலங்கிப் போய் செய்வதறியாது மெளனமாக நின்றனர். "அப்படிக் கேளுங்க நாம ஒன்றைக் கவனிக்கனும், ஒரு தலைவனை நாம தேர்ந்தெடுக்கும் போது அவன் நல்லவனா, நேர்மையுள்ளம் படைத்தவனா உண்மையில் தனிமனித உயிரையும் உடமைகளையும் அக்கறையுடன் மதிப்பவனா இல்லை தலைவன் சந்தர்ப்பவாதியா, பதவியினால் இழுத்துச் செல்லப்படக்கூடியவனா? என்பதை நல்லாகவே கவனிக்க வேண்டும். பெரும் இலட்சியங்களுக்காக வாழும் ஒரு தனி மனிதன் தனிமனித நிலையிலிருந்து தலைவனாக உயர்கிறான்.
அவன் கூறும் யோசனை காட்டும் பாதை என்பன சரியானவை என்று சமூகம் நம்புகிறது. தங்களையே தியாகம் செய்யக் கூடிய உண்மையான தொண்டர்கள் கூட்டம் அவனைப் பின் தொடர்கின்றது. ஒரு ஊரோ நாடோ சமுதாயமோ இருக்கின்ற நிலையில் அவதிப்பட்டு, சோதனையில் சிக்குண்டு விடிவுகள் தெரியாதா? எமக்குரிய தலைமைத்துவம் வராதா? என ஏங்கிக் கொண்டிருக்கும் காலச் சூழ்நிலையில் உதயமாகும் ஒரு உண்மையான இயக்கம் தான் நல்ல தலைவன் என்ன புரிஞ்சுதா." எல்லோரும் ஒருமித்து அவரது கூற்றுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததும் வெறுப் படைந்த பிரச்சனைக்குரிய இளைஞர் கோஷ்டியின் தலைவன் எவ்விதமான வார்த்தைகளையும் கூறாது மெளனமாக அவ்விடத்தை விட்டகன்றான். அவனுடன் இணைந்து செயற்பட்ட தொண்டர்களில் மிகக் குறைந்தவர்களே அவனைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர்.
"முதல்ல பத்துப் பெரியவங்களைத் தெரிவு செய்து தமிழ் பகுதிக்கு சமாதானம் ரெல்ல அனுப்பி வையுங்க. BITLD ண்ணா வாழ அவங்க வழி செய்வாங்க ளைஞர்களில் சிலர் பத்துகிற டயரை யெல்லாம் எடுத்து றோட்டைச் சுத்தப் படுத்துங்க வியாபாரிங்க எல்லாம் கடைகளை உடனடியாகத் திறந்து வியாபாரத்தைக் கவனியுங்க முடிஞ்சா வாகனம் ஒடக்க் கூடியவங்க வழக்கம் போல தங்கட ரூட் படி தொழிலைக் கவனியுங்க" அவர் கட்டளையிட்டு முடிப்ப தற்கு முன்னரே சரியென்று கூட சொல்வதற்கு நேரத்தை யொதுக்காது உடன் செயற்பாடுகளில் இறங்கி தமது உண்மையான தலைமைத் துவத்திற்கு முழுமையான மதிப்பும் மரியாதையும் கொடுத்தனர். அவர்களுக்கென்று ஒரு உண்மைத் தலைமைத்துவம் கிடைத்துவிட்டது.
(யாவும் கற்பனைதான்)
" o Gö 600 60 伊广、 G) FIT6öT6OTIT Gib...”
"செத்து மடிவேன்." அவள் சிரித்தாள். "உனக்கு வேண்டியது என்
"ஆமாம்." காதல் தானே? "எனக்கு யோசிக்க அவகாசம் அவள் கேட்டவுடன் அவன் கொடு" 1916) тағдырлil,
"எடுத்துக்கொள்." "ஆமாம் அதுதான்." "உன்னை ஒன்று கேட்கலாமா? "ஆனால் அதை நீ பெறவே “Gā.” (ՄԼդ աII9յ1." "நான் உன்னை ஏமாற்றினால்? அவன் முகம் வாடிவிட்டது. "மன்னித்து விடுவேன்." குரலில் பலவீனம் பளிச்சிட "உன்னைப் பாடச் சொன்னால் கேட்டான், "பாடுவேன்." “@I6ኽlሾ” "உன் நண்பனை இழந்துவிடச் அவள் தீர்க்கமாய் சொன்னால் GIFTIGöIGOTITIGT.
"இழந்து விடுவேன்." "அடிமையை ஒருபோதும்
"சரி, யாரையாவது கொல்லச்
சொன்னால்
1ማሇ1-11/1 " 1 ) , "கொன்று விடுவேன்."
காதலிக்க மாட்டேன்."
LJ960LD6(9LDITT
ஜன.02-08,1994

Page 17
புத்தாண்டுக் கடி)தை
"உண்மையிலேயே உனக்கு என்னைப் புடிச்சிருந்தா, புதுவருஷத்தன்னைக்கு நீ
ஏதாச்சும் எனக்கு வாங்கித்
தரணும். தருவியா?"
"ஏதாவது வித்தியாசமா செஞ்சா கணுமே. ஆ.சுவர்ணா. அடியே J;6)ITGOIT."
"ஏங்க இப்பிடிக் கத்தித் தொலைக் கிறிங்க?"
"arauffGOOTIT! Llgs/6 JU5 Apib 6.JUUNIL 9,1"
"பாவங்க அதுபாட்டில வந்துட்டுப் போகட்டும்."
"Gun காதலிச்ச பைத்தியமும் Frfu)ija). கட்டிக்கிட்ட பைத்தியமும் g-fիլլիaՆaՆ."
"சரிசரி ஒப்பாரி வைச்சது போதும். சொல்லுறதை சொல்லித் தொலைங்க." "ஆகா! என்னே பதிபக்தி.சுவர்ணா புதுவருஷத்துக்கு ஏதாவது வித்தியாசமா செய்யனும்டி."
"சி.போங்க.எனக்கு வெக்கமா இருக்கு
"அடிப்பாவி ஏண்டி இப்பிடித் தப்புத்தப்பா யோசிக்கிறே. நான் வித்தியாசமா செய்யணும்னு சொன்னது. என்னடி வயித்த வலியா?"
"இல்லையே." "அப்ப 'ம்'ன்னு பெரிசா கத்தின? "பொதுவாகத்தாங்கம் சொன்னேன்." "மெதுவா சொன்னதே அவ்வளவு சத்தமா?. சரிகேளு. நம்ம பக்கத்துவிட்டு முனியாண்டி புதுவருஷத்துக்கு என்ன பண்ணியிருக்கான் தெரியுமா? தன்னோட குடுமியை ஒட்ட வெட்டி, மைக்கல் ஜெக்சன் ஸ்டைலுக்கு முடிமுதல் அடிவரை எல்லாத்தையுமே மாத்திட்டான்.பாவம் அவன் பொஞ்சாதியை மட்டும் மாத்தவே முடியல்ல. பொண்டாட்டி பழசு,
வாழ்க்கை புதுசு. ஒவ்வொரு புது வருஷத்துக்கும் நம்ம முனியாண்டி மாதிரி ஏதாவது வித்தியாசமா செய்யணும்னு மனசு துடிக்குது."
"மனசுதானே துடிக்குது? கவலைப் படாதீங்க. கொஞ்சநேரம் துடிச்சிட்டு அதுபாட்டில நின்னு போயிடும்"
"அடிப்பாவி விட்டா கழுத்த நெரிச்சே கொண்ணுடுவ போலிருக்கே.ஐயோ. இந்த அணியாயத்தை கேக்க யாருமே
இல்லையா..?
"என்னை மன்னிச்சிடுங்க, ஒங்க மனசு ஆறுதலடையத்தாங்க அப்பிடிச் GJEITGöTG360TGöT."
"ஆறுதலடையச் சொல்லுற வார்த்தை LITTLS). --9/gyl?"
"சரி சரி இந்தாங்க, எங்க அண்ணன்
"சாந்தியும்,
சிங்கப்பூர் போயிட்டு வந்த புத்தாண்டு வாழ் வித்தியாசமான படங் உங்க நண்பன் கொடுங்க."
"எங்க கொண்டு FLIDIT வேண்டும் .து. பத்துவருஷத்துக்கு வாழ்க்கையே வெறுத் உண்டாகினாலும், உண்டாகும்? முணு
"யாருங்க சாந்தி "நம்ம முனிய பொண்ணுதான்.சு போன்ற ஒரு அறிவு 95/606007 LLUIT 9/60LG
அ வனை அவனாக்கும் ஜேசுதாஸின் கானம் அவனது காதுகளில் விழுந்து கொண்டிருந்தாலும் மனம் என்னவோ இந்த நாட்டைவிட்டுப் போவதற்கான சந்தர்ப்பத்தைத் தான் வலை போட்டுத் தேடிக்கொண்டிருந்தது. மனைவியை விட இனிய தோழமையுள்ள அந்தக்குரல் கூடக் கசந்தது.
அவசரம் அவசரமாக உடுப்புக்களை மாட்டியவன் ரேப் ரெக்கோடரை அழுத்தி முடிவிட்டு வீட்டை விட்டு வெளியில் வந்தான், ஹௌஸ் போய் கதவை முடிக்கொண்டான்.
குளிரூட்டப்பட்ட ஜக்குவார் அவனுக் காகக் காத்திருந்தது. அவனுடைய 'ப்ரீஃப் கேஸை வாங்கி காரினுள் வைத்தான் பிலிப்பினோ சாரதி, தானே முன்கதவைத் திறந்து காரில் ஏறிக்கொண்டவன் ரேடியோவைத் திருகினான். எங்கேயோ
மிக முருதுவாக ஒரு 'ஸ்பனிஷ் பாடல்
பாடிக்கொண்டிருந்தது. தலையாட்டி ரசித்தான். சத்தங்கள் யாவும் இசைதானே. கண்ட இசையையும்
கேட்பதால் பல இசையமைப்பாளர்கள் தன்னிடம் மாட்டிக்கொள்கிறார்களே என அவர்களுக்காகத்தான் வெட்கப்பட்டான்.
வழவழப்பான அந்தச் சாலையில் ஒட ஆரம்பித்த கார் மெல்ல மெல்ல ஆர்முடுகி அவனது கந்தோரின் முன்பாக வந்து நின்றது. காரியாலய சுற்றாடலில் உள்ள புறதரைக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்த பியூன் ஓடிவந்து கதவைத் திறந்துவிட்டான். இறங்கி நடந்தவன் எதிர்வந்த குட்மோனிங் எல்லாவற்றுக்கும் பதில் கொடுத்தான். தனது அறையின் உள்ளே வந்து சுழல் நாற்காலியில் மெத்தென்று அமர்ந்து கொண்டான். ஏ.சி. சுகம் வருடிக் கொடுத்தது. அனுபவிக்க முடியவில்லை. மனதில் அவ்வளவு சுமை.
இவ்வளவு சுகங்களையும் கைக் கொள்ளாத அளவு சம்பளத்தையும் கெளரவத்தையும் விட்டு மனம் எனது நாட்டை நோக்கியே ஓடுகிறதே ஏன்? எனக்கு ஏன் இவை எதுவும் பிடிக்க வில்லை? று வருடங்களாக வராத இந்த ஹோம் சிக் இப்போது இந்த ஒரு மாதமாக என்னைப் பிடித்து வாட்டுகிறதே. மனைவி, மக்கள், உறவினர்களை விட்டு இங்கு வாழ்வது தங்கக் கூண்டில் வாழ்வது போலல்லவா இருக்கிறது. சி ரஜனி அரசியலுக்கு வரப்போவதாக முன்பு பேசப்பட்டது. இப்போது பேச்சையே காண Gísladogo GaoGu gör?
குயாசீர்-புத்தளம். இப்போது தமிழ்நாட்டு அரசியலில் கலைஞர்-வைகோ மோதல் குடுபிடித்திருக்கிறது. அதுவே பத்திரிகைகளுக்குப் போதுமான அரசியல் செய்தியாக இருப்பதால்ரஜனிவிடயத்தை மறந்து of " LİTİK, Gir.
புலிகள் இயக்கத்தினர்தான் பயங்கரவாதப் பிரச்சனையை இனப்பிரச்சனை என்று மாற்றுவதாகச் சொல்கிறார்களே?
என்.பாலச்சந்திரன்-கொழும்பு-1. அப்படியானால் புலிகள் அமைப்பு உருவாக முன்னர் இருந்ததே அது என்ன பிரச்சனை? அதுவும் பயங்கரவாதப் பிரச்சனை என்றால் அதனை இனப்பிரச்சனை, பிரச்சனை என்று கூறிய தமிழரசுக் கட்சியோடு ஐ.தே கட்சி கூட்டுச் சேர்ந்திருந்ததே. அமைச்சர்பதவியும் கொடுத்ததே. அது எப்படி? என்று கேள்வி வருகிறதல்லவா
ஜன.02-08,1994 ଶ୍ରେତା
என்ன இயந்திரத்தனமான வாழ்க்கை?
கார்க்கதவைத் திறக்க ஒருத்தன். காரோட்ட ஒருத்தன். சமைக்க ஒருத்தன். படுக்கையைத் தட்டிப்போட ஒருத்தன். ரோபோக்கள் மாதிரி. நான் தலைமை
ரோபோவோ?
நெருங்கிக் கொண்டு பஸ்ஸில் பயணம் செய்யும்போது கசங்கி இரண்டாகி வீட்டுக்கு வந்து படுக்கையில் விழும்போதும் கிடைத்த சுகம், கிணற்றில் அள்ளி தலையில் ஊற்றும் போது கிடைத்த சுகம், அதிகாலையில் எழும்பி திருப்பள்ளியெழுச்சி பாடிய போது கிடைத்த சுகம், இது போல இன்னும் பலவற்றில் கிடைத்த சுகங்களும் இப்போது கிடைக்கவில்லையே! (BLDOVIH 460)ш 4 கழற்றினால் குளிர் உடலைச் சுருக்குகிறது. சாரம் உடுத்து ‘ஹாயாக நிலத்தில் உட்கார முடியவில்லை. இந்தத் தங்கக் கூண்டி லிருந்து எனக்கு விடுதலை வேண்டும். இந்த செளகர்யங்கள் எதுவும் எனக்கு வேண்டாம். எனது மனைவி வேண்டும், எனது பிள்ளைகள் வேண்டும். எனது
இனவாதம் கக்கும் பத்திரிகைகள் பற்றி என்ன சொல்கிறீர்கள் சிந்தியா?
jism. Lo63assiv)Qu (Toir-lurTohvTlg. (IsCiLq. பிணம் சுமந்தால் பணம் வரும் என்றால் புதைத்துநாறும் பிணத்தையும் தோளில் தூக்கிவர ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
மாத்தையா இறந்து விட்டாராமே?
எல்.நசுகுதீன்-கல்முனை. அப்படியா? இறுதிச் சடங்கு எங்கே நடந்தது என்றும் சொல்லாமல் விட்டர்களே அந்தளவில் பரவாயில்லை.
புலிகளுக்குள் உட்பூசல் என்பது 96oor69olduur?
சா.நாகேஸ்வரி-கொழும்பு-06, உணர்மைதான். சமீபத்தியத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் திருபாலசிங்கம் பூசலை பூசி மொழுகமுயன்றும் பூசல் தெரியத்தான் செய்தது.
GOOGVS GALIIT si b gi(r,tor புத்த ಛೀ...
மண்ணில் கால்பத் வேண்டும்.
மின் வெட்டு ஊரடங்குச்சட்டம், கசப்புணர்வுகளிலிரு
உள்ளத்ரில் இங்கு கதவைத் திறந் நுழைந்தான்.
"(34Fño, D_1}|54 கூப்பிடுகிறார்."
பியூனின் வா முன்பாகவே புெ நின்றான் அவன்.
நல்ல கலையுை அந்த அறை அல GLIrful Grfair (BLD6 கண்ணாடி அலுமா பெற்றுக் கொண்ட வைக்கப்பட்டிருந்த உள்ளகத் தாவரங்க கொடுத்தன. கு கண்ணாடியுடனிருந்
திக சந்தே gota, GTIT?
அப்படியொரு எதிர்வரும் சமீப கா பேச்சுக்கே இடமில்ை
தமிழக அரசிய st fully usic, fpg, 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
سمعہ{
A/
/قك (
(20)//O
வர்றப்போ வாங்கி த்துக்கள். எல்லாமே ள். இதில ஒண்ணை முனியாண்டிக்குக்
JITLJITILIGBLJITID.....)..... ானமும் உண்டாக இந்த வசனத்தையே மேல எழுதி எழுதி துப் போச்சு. சாந்தி Fமாதானம் எப்பிடி
முணுக்கிறார்)
P
DLDİT(26/TL முத்த 6)IsgoðIIII 2 6ö16060TC)
க்கடலை வாழ்க்கைத் சதை நெனைச்சுப்
பெருமைப் படுறேண்டி"
"அத்தான் இதுக்குப் போய் எங்கால்ல விழுறிங்களே.வேண்டாம் அத்தான்." "அடியே கீழ விழுந்த "வாழ்த்தை எடுக்கத்தாண்டி குனிஞ்சேன். ஏண்டி இப்பிடி என்னைக் கொல்ற?
"ஹி..ஹி. என்னை மன்னிச்சிடுங்க அத்தான்."
"ஒரே ஒரு பொஞ்சாதி இருக்கிறதால எப்படியும் மன்னிச்சுத்தானே ஆகணும். இங்க கிட்டவா (காதில் ஏதோ குசுகுசுத்தார் சிவநாதன். 36) is G0IITG) 66 SGI),67 ஒளிவீசியது)
"ஆகா! சூப்பர் ஐடியாங்க நீங்க சொன்னபடியே செஞ்சு அசத்திடுறேன். அத்தான் உங்கள எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு"
"உண்மையிலேயே உனக்கு என்னைப் பிடிச்சிருந்தா புதுவருஷத்தன்னைக்கு நீ ஏதாச்சும் எனக்கு வாங்கித் தரணும். தருவியா?
"கண்டிப்பா தருவேன்." (லவ் பண்ணிய காலத்தில் ஓடுவதைப் போல் துள்ளிக் குதித்து ஓடினாள் சுவர்ணா சிவநாதன் பெருமூச்சுவிட்டார்)
மறுநாள் புத்தாண்டு.காலையிலேயே குளித்து முழுகி புத்தாடைக்குள் புகுந்து கொண்ட சிவநாதனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம் நண்பன் முனியாண்டியை விட வித்தியாசமாய் ஏதோ செய்துவிட்ட திருப்தி
"புதியவானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது." பாடலை தேவையில்லாமல் முணுமுணுத்துக் G)grado Lintfit, gafIGOOTT. தட்டுநிறைய அடுக்கிக் கொடுத்த பலகாரங்களை எடுத்து முதுகிற்குப் பின்னால் மறைத்தபடி முனியாண்டி வீட்டை முற்றுகையிட்டு, கதவைத் தட்டினார்.
கதவைத் திறந்து GaJ6nf) ĜILJ
எட்டிப்பார்த்த முனியாண்டி கிட்டத்தட்ட 25 பற்கள் தெரியும்படி சிரித்து, மைக்கல் ஜெக்சனை ஞாபகப்படுத்தினான்.
த்ெது நான் நடக்க
நீர் வெட்டு, குண்டுவீச்சு போன்ற அதில்
ந்தாலும்
"குட்மோர்னிங் சேர்." "மோனிங், பீ சீற்றம் மிஸ்டர் நரேன்." இருந்தான். "உங்களுக்கு என்ன நடந்தது நரேன்? இப்படி ஒரு குண்டைத் தூக்கிப்
இல்லை. து கொண்டு பியூன்
GIL (60)LJIfULIGJINY
கியம் முடிவதற்கு ரியவரின் அறையில்
ர்வுள்ள ஒருவனால் கரிக்கப்பட்டிருந்தது. சயின் பின்னிருந்த யில் அந்தக் கம்பனி விருதுகள் அடுக்கி ஒளியமைப்பும் நம் மேலும் அழகைக் வந்தாடி 6)ILLÄ. ITIT GJIfuajit.
ம் கொள்வது 0)LIG BOTAS GIMT IT?
botúIGLI G366DOL IS,
ங்களில் அது பற்றிய
போல் இருக்கிறது.
நிலவரம் இப்போது
ஜவாஹர்-மட்டக்களப்பு.
போட்டுவிட்டீர்களே. மனேஜர்' என்பது என்ன சாதாரண பதவியா? உங்களுக்கு என்ன குறை நான்தான் எல்லா வசதிகளையும் செய்து தந்திருக்கிறேனே. எதற்காக வேலையை ராஜினாமா செய்கிறீர்கள் பெரியவரிட மிருந்து வந்ததால் ஆங்கிலம் மேலும் அழகு பெற்றது.
"நான் எனது மனைவியைப் பார்க்க வேண்டும், குழந்தைகளைப் LITIT59. வேண்டும். எனது நாட்டுக்குப் போவதாக முடிவெடுத்துவிட்டேன். என்னை யாராலும் தடுக்க முடியாது."
"நல்லது நரேன். அதற்கு ராஜினாமா வழியல்ல. ஆறுமாதம் சம்பளத்துடன் லிவு தருகிறேன். போய் வாருங்கள் அல்லது மனைவியையும் பிள்ளைகளையும்
ஒப்பரேஷன்ஸ்
திமுக கலைஞரின் வெளிப்
படையான பலவீனமும் குடும்ப அரசியலும்
ஜெயலலிதாவுக்கு நிம்மதி கொடுத்திருக்கிறது.
பாவம் கலைஞர் வைகோ வை வெளியேற்றி
விட்டு அதற்கு ஆயிரம் காரணம் சொல்லி தன்
பலத்தில் பாதியைக் குறைத்துக் கொள்கிறார்.
திருடா-திருடா படம் எப்படிப் போகிறது? மு.இலியாஸ்- நீர்கொழும்பு எதிர்பார்க்கப்பட்டளவுக்கு வெளியான பின்னர் பேசப்படவில்ல்ை என்றாலும் தோல்வியில்லை.
இன்றைய அரசியல் போக்கு?
al, Tio, flavrTŭi-Ĝun Avalirapaioan. ஆரோக்கியமாக இல்லை.
அதிகம் சந்தேகம் கொள்வது ஆண்களா 66559, GITAT
Glassidas Gironom possensum-usulmausBot அது ஒரு பொது வியாதி அதற்காக
"என்னடா வித்தியாசமாஒண்ணையும் FIIGM60a)(3lII..?“
"வித்தியாசமா? நெறைய இருக்கு மொதல்ல புத்தாண்டு. ஆ. கால மிதிக்காதடா. வாழ்த்துக்கள்."
"all)...alt.gif). Very happy New Year
"டேய் முனியா.ஒனக்குப் புதுவருவு வாழ்த்துக்கள் வந்திச்சா?"
"ஆமா வந்திச்சு." "அதில அமைதி உண்டாகட்டும். சபீட்சம் உண்டாகட்டும்ன்னு வசன மெல்லாம் எழுதியிருந்திச்சா?
"ஹி. ஹி. ஆமாடா"
"ஆனாநிஎண்ணைக்காவது சமாதானத் தையும், அமைதியையும் தொட்டு அனுபவிச்சிருக்கிறியா?
"இல்லையேடா.
"அங்கதான் நிற்கிறான் சிவநாதன் இன்னிக்கு நீ அமைதியைத் தின்னு, சமாதானத்தைக் குடிக்கப் போறே 颚...°...”
"நீ.நீ.என்னடா சொல்ற "இதோ. டிங்டடிங். சிவநாதன் முதுகிற்குப்பின்னால் மறைத்து வைத்திருந்த பலகாரத் தட்டைக் காட்டியதும் முனியாண்டி ஆச்சரியத்தால் தடுமாறினான். அவன் என்றுமே பார்த்திராத வர்ணங்களில், புதிய டிசைன்களில், கலர்கலராய் பலகாரங்கள்.
"ஹி..ஹி.எல்லாமே என்னோட கண்டுபிடிப்புத்தான். இதோ இது என்ன தெரியுதா? இதுதான் புத்தாண்டு பூரி, இது அமைதி அல்வா."
"இங்கபாருடா. இதுதான் ஜனநாயக ஜாங்கிரி சுபீட்ச சுண்டல், நிம்மதி முறுக்கு இதோ இந்த சட்டியில இருக்கிறது என்னென்று தெரியுதா?
"ம். தெரியல்லியே" "இதுதாண்டா சமாதான சாம்பார். ஹி..ஹி..ஹி.." (சந்தோஷ மிகுதியால் "அமைதியை .சி சீ. "அமைதி அல்வாவை" எடுத்து ஒரு கடிகடித்தான் முனியாண்டி!)
இங்கு அழையுங்கள் எல்லோருக்கும் ஒரு மாறுதலாயிருக்கும்."
"நோ.நான் எனது நாட்டுக்குப் போக வேண்டும்."
"நான் சொல்வது புரியவில்லையா நரேன்? கொஞ்சம் யோசித்து முடிவெடுக் கலாம் எதனையும் இரண்டு தடவைகளுக்கு மேல் யோசித்து முடிவெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள் உணர்ச்சிவசப்படாதீர்கள்
"இரண்டு தடவைகளல்ல, இரண்டா யிரம் தடவைகள் யோசித்துவிட்டேன். நான்
எனது நாட்டுக்குப் போக வேண்டும்.
"அங்கு நடக்கும் அவலங்களைத் தாங்க (UDLG) UITg.T. அங்கிருந்து அனேகர் வெளிநாடுகள் நோக்கி ஓட, இவ்வளவு பெரிய பதவியில் கெளரவமாக இருக்க முடியாது நீங்கள்."
"நான் எனது நாட்டுக்குப் போக வேண்டும்."
"நீங்கள் போகவேண்டிய காரணத்தைச் சொன்னீர்கள். நான் மிகவும் நிச்சயமான மாற்று வழிகளைச் சொன்னேன். ஏற்காது அடம்பிடிக்கிறீர்களே நரேன்
இருவருக்குமிடையில் உபதேசமும் அதனை அலட்சியம் செய்து பிடிவாதமா யிருப்பதுவும் தொடர்ந்தது. மறுப்பே தெரிவிக்க முடியாத ஒரு காரணத்தை மனம் தேடிக்கொண்டிருந்தது நரேனின் LDGOSTILO.
"இங்கிருக்கும் எந்த வசதியும் உங்கள் நாட்டில் இல்லையே நரேன், !
"அப்படியென்றில்லை. அங்கு மின்வெட்டு உண்டு. இங்கு இல்லை. அங்கு நீர் வெட்டு உண்டு. இங்கு இல்லை. அங்கு ஊரடங்குச் சட்டமுண்டு. இங்கு இல்லை. அவலமாயிருந்தாலும் அதில் உள்ள ஆகம் இங்கு இல்லை.
நான் என்து நாட்டுக்குப் போக வேண்டும்."
"நான் எனது நாட்டுக்குப் போக வேண்டும் உணர்ச்சிவசப்பட்டான் நரேன் பெரியவர் பொறுமையை இழந்தார்.
ஒல் ரைட். ஒல்ரைட்.கோரு ஹெல்" நரேனுக்கு வாய்விட்டுச் வேண்டும் போல் இருந்தது. தனது அறையை நோக்கி நடந்தான்
(யாவும் கற்பனை)
எல்லாவற்றையும் எல்லோரையும் நம்பவேண்டும் என்று அர்த்தமல்ல.
alloon, கடிதம் எழுதுவதாயின் star ಇಂದ್ಲಿ டுவீர்கள்?
எம்.நிலா முஸம்மில்-தியத்தலாவை இங்குள்ள நாட்டு நிலவரத்தை குறிப்பிட லாம். ஆனால் கடவுளையும் ஏன் கணிணிர்விட வைக்க வேணடும் கடிதம் வேண்டாமே
சினிமாப் பாடலில் உங்களுக்கு பிடித்த ஒரு பாடலின் வரிகள்?
வி.சந்திரிக்கா-பண்டாரவளை
தோல்விநிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?"
தீபாவளிப் படங்களில் வசூலை குவிக்கும் lf Lüh 12 SIDIUP எ.ஜோச்-வவுனியா
பொலிஸ் லாக்கம் கிழக்குச் சீமையிலே என்பது தகவல்

Page 18
தருவது ரசிகன்
நந்திவர்மன் சிரித்தான் வாய்விட்டுச் சிரித்தான். தூரத்தில் யாராவது நின்று பார்த்திருந்தால் நந்திவர்மனுக்கு பைத்தியமோ என்று சந்தேகித்திருப்பார்கள் ஏனெனில் நந்திவர்மன் ஆற்றங்கரையருகே இருந்தான் அருகில் யாரும் இல்லை.
நந்திவர்மன் நேற்று இதே இடத்தில் சங்கவியோடு சரசமாடிக் கொண்டி ருந்தான். அதையே இப்போது நினைத்தான். நினைத்தபோது நெஞ்சு முழுக்க மகிழ்ச்சி நிரம்பக் கண்டான்.
"சங்கவி உனக்கொரு தெரியுமோ?
"6Igö1601 aflafullo?"
நேற்று
அமுதைப் பொழியும் குரலில் இளவரசி சங்கவி வினா தொடுத்தாள் ஏற்கனவே வளைந்திருந்து அம்பிருந்தால் எடுத்து தொடுத்துவிடலாம் என்று எண்ணவைக்கும் சங்கவியின் விற்புருவங்கள் வினா தொடுத்தபோது உயர்ந்து வளைந்த அழகை நந்திவர்மன் இரசித்தான் மனதால் படம் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான். "பெண்களின் இடையிருக்கிறதே இடை "666T60TP "சொல்லி முடிக்கும் முன்னரே கோபப்பட்டால் எப்படி?
ஏதோ விஷமமாய்த்தான் சொல்லப் போகிறான் என்று சங்கவி நினைத்தாள். விஷமம் அறிய உள்ளே மனது விரும்பியது வெளியே விரும்பாதது போல முகத்திலே பொய்க் கோபம் அரும்பியது.
"விஷமம் இல்லாத விசயம் என்றால் சொல்லுங்கள்."
"விஷமம் உள்ள விசயம் என்றால் GI GÖTGOT (6) FlyGJITILLIITILDI?”
"நீங்கள் தனித்திருந்து பேசிக் கொண்டி ருக்கலாம். நான் அரண்மனைக்குச் சென்றுவிடுவேன்."
"சென்றுவிடுவேன். சென்றுவிடுவேன் வந்தவுடனேயே இந்த வார்த்தையோடுதான்
of FLIL)
(BLIJFGBG ஆரம்பிக்கிறாய். அதைச் (GG) FITGÄDGAVINGBILI GΤούΤοΟ60Τό கொன்று விடுகிறாய்"
நந்திவர்மன் சலித்துக்கொண்டான். நாழியாகிறதே என்ற தவிப்போடு, அரண்மனையில் தேடுவார்களே என்ற பயத்தோடு சங்கவி வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். நாழியாகிறதோ என்றுதான் பார்க்கிறாள் என்பது புரிந்து நந்திவர்மன்
(19ம் பக்க மகாபாரதம் தொடர்) உயிரைக் காப்பாற்றுவது எனது தார்மீகக் கடமை. இதைவிட வேறு மார்க்கம் எனக்குத் தோன்றவில்லை, ரோகிணி என் தங்கை தேவகியிடம்போய் அவளுக்கு ஆறுதல் கூறு அவள் கருவுற்றிருப்பதாக தகவல் வந்துள்ளது
-காட்சி மாற்றம்(சிறைக்கூடம்) தேவகி நான் அபாக்கியவதி தாயாகப் போகிறவள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் எனது வயிற்றில் வளரும் சிசு பிறந்ததும் இறக்கப் போகிறதே வாசு ஆண்டவனை நம்பு தேவகி
தான் துணையற்றவர்களுக்கு துயர் களைந்து துணை புரியவல்லவன் அவனுடைய லீலாவிநோதங்களை அவனன்றி வேறு யார் அறியவல்லார்? இதை மட்டும் நம்பு இன்று இந்தச் சிறைக்கூடத்தில் நாம் இருப்பது அவனுடைய ஆணை எமது எதிர்காலம் எமக்குப் பிறக்கப் போகும் எட்டாவது குமாரனில் தான் தங்கியிருக்கிறது. அவனை எதிர்பார்த்துக் காத்திருப்போம் அதுதான் நமது கடமை. உலக எதிர்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரம் அவனே கம்சனின் கொடுமைகளி லிருந்து உலகை விடுவிக்க அவன் வருவான் அந்த அற்புதமான குழந்தையும் உனது வயிற்றில் வளரப்போகிறது. அதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நீயும் அவன் கடாட்சத்திற்குரியவள். இந்தச் சிறைக்கூடமே அவனுடைய அவதாரத்திற்கான புனித பூமியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உக்கி தேவகி வாசுதேவன் கூறுவது D_6ð0160)|D. உலகமே எதிர்பார்க்கும் அந்தத் தெய்வீக அவதாரத்தை எதிர் பார்த்தே நாம் மூவரும் காத்திருப்போமாக கம்சனுடைய கொடூரமான அட்டூழியங் களை இன்று உலகிலுள்ள எந்தப் பராக்கிரமசாலியாலும் தடுக்க முடியா திருக்கிறது. தேவகி எனக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தான் அண்ணனுக்கு அழிவு என்றால், எனது ஏனைய ஏழு அப்பாவிக் குழந்தைகளையும் ஏன் கொல்ல நினைக்க வேண்டும்? வாசு:அமைதியாக இரு தேவகி உலகத்தில் காரணகாரியங்கள் இவ்வாறு தான் நடக்க வேண்டும் என்றால் எவர்தான் தடுக்க (Մ)ւգ պն?
காட்சி மாற்றம் (மதுராபுரி அரசவைரிஷி சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கொண்டுவரப்
அவன்
நடந்த மேலும் சலித்தான்.
"என்ன பார்க்கிறாய் சங்கவி? சொன்னால் கோபிப்பான் தெரியும் GIGOTCBG). GLIIIl G. FITaTGOTITGT.
"இந்த பரந்த வானத்தில் சுற்றித் திரிய சிறகிருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தேன். பார்த்தேன்."
"சிறகு வேண்டும் என்று நீ அசைப் படுகிறாய். என் சிறகுகளை மட்டும் ஏன் அடிக்கடி வெட்டிப் போடுகிறாய்?"
"என்ன? நான் வெட்டிப் போடு 403p60пр"
ஆச்சரியம் தொனித்த குரலில் கேள்வி வந்தது.
"ஆமாம் சங்கவி நீ அருகில் இருக்கும் போது போர் மறந்துவிடுகிறது. யாரோ சில மன்னர்களுக்காக களத்திலே உருண்டு கொண்டிருக்கும் ஏதுமறியா அப்பாவிகளின் தலைகள், பாயும் குருதி எதுபற்றியும் கவலைப்படாமல் அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தி, வெட்டி, பதவியே குறி என்று ஓடிக்கொண்டிருக்கும் மகுடாதி பதிகளின் எண்ணக்குதிரைகள், அந்தக் குதிரைகள் மீது எனக்கு ஏற்பட்டு வரும் வெறுப்பு விடுபடமுடியாமல் நானும் ஒரு காயாக நகர்த்தப்படுவதால் ஏற்படும் வேதனை விரக்தி எல்லாமே மறந்து விடுகிறது சங்கவி
நீளமாய் பேசினான். உள்ளம் திறந்து உண்மை பேசினான். பகிர்ந்து கொள்ள இடம் கிடைத்த திருப்தியில், தன் சோகம் இறக்கிவைத்து மனது இளைப்பாற இடம் கிடைத்த சந்தோசத்தில் குரல் கணக்கப் (BLI FIGOTTGÖT.
"ஆனால் சங்கவி, நீசென்றுவிடுவேன்
கம்ச ஏய் சந்நியாசி உனது கற்பனையில்
வேறு தீர்க்கதரிசனங்கள் தோன்றி யுள்ளனவா? அப்படியானால் அவற்றைக் கூறு
ரிஷி உன்னுடைய அழிவுக்கு ஆக இன்னும் எட்டுப் படிகளே பாக்கியுள்ளன உன் தலையெழுத்திலிருந்து நீ தப்பவே | (Մկ-աIIg|- கம்ச சந்நியாசி, நீ ஒரு நகைச்சுவைப் பெட்டகம், எத்தகைய முடிவுகளையும் எனது வாளே நிர்ணயிக்கும். இன்று எனக்குப் போதுமான நகைச்சுவை சம்பவங்கள் கிடைத்து விட்டன. இவனை இழுத்துச் செல்லுங்கள்
-காட்சி மாற்றம்(சிறைக்கூடம்) உக்கி தனது சொந்தத்தங்கையின் குழந்தைகள் சொந்த மருமக்களைக் கொல்லும் ஒரு மாமன் எப்பேர்ப்பட்டவன்? இவை எமது முற்பிறப்பில் செய்த வினைப்பயன் வாசு மனம் தளராதீர்கள் மகாராஜா GILD5 முற்பிறப்புப் பாவங்களுக்கான தண்டனையை நாம் இப்பொழுது அனுப Gill:55Gjici)GOG). உக்கி இல்லையானால் நாம் இங்கு ஏன்
இருக்க வேண்டும்? வாசு கம்சனின் அக்கிரமங்களுக்கு முடிவு கட்ட அவதரிக்கப் போகும் அந்தத் தெய்வமகனை வரவேற்கவே நாம் இங்கு காத்திருக்கின்றோம். ஆகவே நாம் இறைவனின் அணுக்கிரகம்பெற்றவர்களே LDSTITUITIT உக்கி மதுராபுரி அரண்மனையின் மருமகன் இன்று உம்மையும் தேவகியையும் இந்தக் கோலத்தில் காணும்போது என் மனம் வேதனை அடைகிறது. உரிய அந்தஸ்தில் உங்களை வைக்க முடியா திருக்கும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் வாசு இது தண்டனையல்ல மகாராஜா இது இறைவனின் செயல் எதிர்காலத்தின் நம்பிக்கைக்குரியவர்கள் நாங்கள். கம்சனின் தீய செயல்களை எண்ணாமல் எதிர்காலத்தின் ஒளியை எண்ணிப் பாருங்கள். இந்தத் துன்பங்களனைத்தும் கதிரவனைக் கண்ட பனிப்போலாகிவிடும். உக்கிகம்சனின் கொடுமைகளிலிருந்து எம்மை விடுவிக்க உண்மையில் அந்த ஆண்டவன் ஒருவனால்தான் முடியும். ரோகினி வருகிறாள். உக்கிரசேனரின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறாள்) உக்கி இறைவன் உன்னை ஆசிர்வதிப்பானாக ரோகி (வாசுதேவரிடம்) b0IDIG
இருக்கிறீர்களா பிரபு? வாசு:நலம்தான். ஆனால் தேவகியின் நிலமை தான் சகிக்க முடியாதிருக்கிறது. அவளை
臀
என்று அடிக்கடி நிை நான் சிறகுகள் வெட்ட தரையில் விழுந்துவிடுக் படிந்த குதும், வாதும், க நிறைந்த புழுதியில் விழு நந்திவர்மனின் சங்கவிக்கும் புரிந்தது. ே
மாற்ற நினைத்தாள்.
"ஏதோ கடையோ சொன்னீர்கள்
நந்திவர்மனின் இத மனது இலவம் பஞ்சுபே மீண்டும் கேலிசெய்து வந்தது.
பெண்களின் இடை இருக்கிறதாம் அதை ெ காதல் பிரிவில் முடி களிப்பில் தொடருமோ எ "யார் சொன்னது? நரம்பு இருப்பதாய் தெ "போடி பைத்தியக்க பெண்களுக்குத் தெரியா மட்டுமே தெரிந்த இர விவகாரங்களில் கைதேர் எனக்குச் சொன்னார், ! "சரி இப்போது அ "அப்படிக்கேள் ெ காதலின் முடிவு பற்றி அனுமதி வேண்டும்"
புரிந்துவிட்டது. சுற்ற வருகிறான் என்று தெரியாதது போல கே6
"என்ன அனுமதி: நந்திவர்மன் அப்பா வைத்துக்கொண்டு சொ
ஆற்றுப்படுத்த
நிலமையை விளக்கி
LJ69)LULJở GFLL) GJIT தேவகி வாருங்கள் அக் ரோகி எழுந்திருக்க 6ே
ó தேவகி பரவாயில்லை
முதலாக இன்று சந் ஓர் இருக்கையினை பாபி நான் ரோகி தைரியத்தை இழ கணவன் இருக்க ே தான் நானும் இரு எட்டாவது மகனின் உங்களுடன் இருந்து நினைக்கிறேன். ஆன அனுமதிக்க மாட்ட துடைத்துக்கொள் இ எடுக்க உன்னைத் திருக்கிறான். பேரதிஷ்டம் அல்லவ காக்கும் அந்த மன வயிற்றில் உருவாகப்
இரு தேவகி இங்கு ஆத ஆராதிக்கவே மார் ஒளியே புகாத இ குழந்தை பிறந்தபின் நீங்கலாமோ என்ன குழந்தையை 606 ILUL III GOTITA வாசு கம்சன் இந்தக்
அழிக்கப் போகிறா அவனும் நமது எ யைத்தான் எதிர்ப
க்கிறான்.
தேவகி உன் இல்லாவிட்டாலும் 2 நானும் அனுபவிக்கி தேவகி அக்கா அடிக்கடி ரோகி கட்டாயம் வருே --J, IL "LÁ IDI
உட்கொள்ளும்
வருகிறான்) காவலன் மகாராஜா சின் ஒன்றை அனுப்பியு (கம்சன் உணவை
(தொடர்ந்து (எம்.ரி.வி. தொலைக் தின் உரிமை பெற்று GoIgGOTLb Għall Gifu L LILI
 
 
 
 
 
 
 
 

"உன் இடையில் தொட்டுப்பார்க்க
வேண்டும். அங்கே என்ன நிலவரம் என்று அறிய வேண்டும்."
சங்கவிக்கும் அவன் அணைப்பு
வேண்டும் போல் இருந்தது. அவன் கரம் இடையிலே வந்து என்ன செய்யப் போகிறது என்று அறிய வேண்டும் போல் இருந்தது. ஆயினும் மனதின் தவிப்பை வெட்கம் தடுக்க வலிய வரவழைத்த பொய்க்கோபம் குரலில் காட்டினாள்.
"ஆளைப்பார் அந்த 6Τούου Πίο (βωμού ΙΙ Πιρ."
"ஏன் வேண்டாம்?
இப்போது நந்திவர்மன் அனுமதிக்காக காத்திருக்கவில்லை. நேசம் தந்த உரிமையோடு உள்ளே ஆசை விதைத்த ஆவேசத்தோடு சங்கவியின் இடையில் கரம் பதித்தான்.
ஆராய்ச்சி
இலக்கிய நயம்
மேலே சென்று எங்கே முடிகிறது என்று பார்க்க வேண்டும் பொறு சங்கவி
நந்திவர்மன் கரம் இடையின் வளைவு களில் புரண்டு, மேலே உயர்ந்து கோபுர கலசங்களாய் நிமிர்ந்திருந்த அழகுகளில் அழுத்தியது.
"போதும் ஆராய்ச்சி. ஆளைப்பார் யோகி சொன்னாராம் யோகி சங்கவி தன் வளைக்கரங்களின் விரல்கள் மடக்கி நந்திவர்மனின் மார்பில் குத்தினாள் பின் புள்ளிமானாய் துள்ளி எழுந்து அரண்மனை நோக்கி ஓடினாள். நேற்று நடந்தது அந்தச் சரசம் இப்போது நினைத்தபோதும் நந்திவர்மனின்
ன்றும் இனித்தது!
னவுட்டும் போ
ே றேன். இரத்தம் படமும், பொய்யும் ந்துவிடுகிறேன்."
இதயசோகம் பச்சின் திசையை
இடையோ என்று
யபாரம் இறங்கி ால இலேசானது. பேசும் மனநிலை
யிலே ஒரு நரம்பு ாட்டுப் பார்த்தால் யுமோ வெற்றிக் ன்று தெரியுமாம்." அப்படி ஒரு flug fligola)(BUP ாரி, இதெல்லாம் து ஆண்களுக்கு கசியம் காதல் த ஒரு யோகிதான் நம்பு" தற்கென்ன? ால்கிறேன். நமது அறிய ஆவல்.
வளைத்து எங்கே தெரிந்துவிட்டது. ita 92 GajfieÖTIGT.
விபோல முகத்தை GöIGOTITGöT.
முடியவில்லை. அவளை அமைதி jlajf).
JEIT...! பண்டாம் படுத்தே
அக்கா. முதன் திக்கும் உங்களுக்கு |ளிக்கவும் முடியாத
க்கலாகாது தேவகி. வண்டிய இடத்தில் க வேண்டியவள். 'றப்பு வரை நானும் விடலாமா என்று ால் கம்சன் அதற்கு ன் கண்ணிரைத் றைவன் அவதாரம்
தேர்ந்தெடுத் அதுவே உனக்கு ? மனிதகுலத்தைக் த தெய்வம் உன் போகிறது. ஆகவே
னைத் தரிசித்து கமில்லை அக்கா, ள் சூழ்ந்த குகை எனது துயரங்கள் PLDTI 35 lb:F6ör Bb
யிருடன் விட்டு
குழந்தையை ஏன் ? நம்மைப்போல் டாவது குழந்தை த்துக் கொண்டி
அருகில் நான் னது துன்பங்களை றன். வாருங்கள் அக்கா, ன் தேவகி. ற்றம்10606W- Ք. 600/6/ போது காவலன்
அதிகாரி செய்தி 6որի,
IG) 67 (pop/Tait) வரும் ட்சி நிறுவனத் D9TLITUS 9,095
டுகிறது)
சங்கவி தடுப்பது போல நடித்தாள். அவன் கையை விலக்க முயல்வது போல மேலும் தன் இடையில் அழுத்தும்படியாய் பார்த்துக்கொண்டாள்.
"என்ன இன்னும் ஆராய்ச்சி முடிய வில்லையாக்கும்."
"இன்னும் ஒரு ஆராய்ச்சி பாக்கி யிருக்கிறது."
"என்ன ஆராய்ச்சி
மனது துள்ளியது. தான் விரித்த ஆராய்ச்சி 6) 160)o)30)ΙΙΙ நினைத்த போதுதான் நந்திவர்மன் சிரிக்கத் தொடங்கினான்.
அவன் சிரித்துக் கொண்டிருக்கட்டும். நாம் திருவள்ளுவரிடம் இதற்கு ஒரு குறள் கேட்டுப்பார்க்கலாமா? அட. தயாராகவே வைத்திருக்கிறார். "உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு"
"நரம்பைக் கண்டுவிட்டேன். இது அதிகாரம் 129 128
குறுக்கெழுத்துப் போட்டி இல-31
2. 3.
5.
7.
8
O
13
-இ- - - - - - - - - - - - - - - - - - - - இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் இந்து ஆலயங்களில் பாடப்படுவது. 1. கிழக்கிலும், வவுனியாவிலும் இது
மிகச் சிறந்த மனிதர்களையும் இப்படிச் சொல்வதுண்டு. 7 இந்துபெளத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்
இறந்துவிட்டால் இதுதான் நடக்கும். 8. இராமாயணத்தில் வரும் சூப்பனகையை இப்படியும் சொல்லலாம். (குழம்பி யுள்ளது) 9. மருந்திற்கும் பயன்படும் பூ 1. இதற்கென்றே தனி அலங்கார இங்கு ஏற்பட்டு விட்டது. 12. இது விவசாயிகளுக்கு உதவும். 13. இதை வதைக்கக் கூடாதென்று காந்தி
சொல்லியிருக்கிறார்.
விரைவில் நடக்கப் போகிறது. 2. இறைச்சிக் கறிக்குச் சுவை சேர்க்கும்.
(தலைகீழாக உள்ளது) 3. இது வெற்றியாக முடியும் போது
மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. 4. பாம்பு இவனுக்குப் பயன் கொடுக்கிறது.
தொடர்ச்சியான பரம்பரை 8. மனித உயிருக்கு இங்கு இதுதான்
அடிக்கடி நடக்கிறது. 10. சிறையிலே இது அடித்தால் தான்
சோறு (தலைகீழாக உள்ளது)
6
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி 08.01.1994க்கு முன்னர்
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-31 தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
த்துப் போட்டி இல-29க்கான சரியான விடைகள்:
குறுக்கெ
குறுக்கெழுத்துப் போட்டி இல.29இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. திருமதி.த. பிரேமாவதி
ஹட்டன். 2. எம்.எஸ்.எம். ஹமீட்
Glén (լքւույ-2. 3. என். தாரிக் gf) GuonTL JuD. 4. பாத்திமா பர்ஹானா ஜலீல்
மதுரங்குளி, 5. கலீல் சுஹைல்
alblatant.
இந்த அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ரூபா 50/= வழங்கப்படும்.
6. வி. மூர்த்தி
திருகோணமலை, 7. என். காந்தரூபன்
கண்டி 8. எல். கலாவதி
வவுனியா 9. எம். சுந்தரலிங்கம்
புத்தளம் 10. கு. நரேஷ்
கொழும்பு-7
ஜன.02-08, 994

Page 19
காலத்தின் குரல் மதுராபுரியின் இளவரசன் கம்சன் பராக்கிரமசாலிதான். ஆனால் அவன் தீயவழிகளில் தனது ஆற்றலை அழிக்கிறான். குடிமக்களைக் கொடுமைப் படுத்துகிறான். அராஜகத்துக்குத் தூபமிடுகிறான். தனது சிரம் மட்டுமே நிமிர்ந்திருக்க வேண்டும் என்றும் ஏனையவை தாழ்ந்துவிட வேண்டும் என்றும் விரும்பி கொடுரத்தை விதைக்கிறான். பேரழிவுகளினால் ஏற்பட்ட முடை நாற்றத்துடனும் பொசுங்கிப் போன மனிதர்களின் பிண வாடையுடனும் மதுராபுரிக்கு வந்து கொண்டிருக்கிறான்.
-காட்சி துவக்கம் கம்சன் இரதத்தில் வருகிறான். படை தொடர்கிறது. எதிரே மகத நாட்டு மன்னனும் கம்சனின் மாமாவுமான ஜராசந்தன் தேரில் வர அவருடைய படைகளும் தொடர்கின்றன.)
கம்சன் (தேரைவிட்டு இறங்கி) மகத
நாட்டதிபரே வருக வருக ஜராசந்தன் மருமகனே! உஜ்ஜெய்னியை
வென்றுவிட்டாய் என்று அறிந்தேன். உன்னைப் பாராட்டவே மதுராவை நோக்கி வருகிறேன். இங்கேயே உன்னைக் கண்டதில் பெருமகிழ்ச்சி. உன்னை விட வீரன் இந்தக் கண்டத்திலே கிடையாது. நீஆயுதங்களுடனேயே ஐக்கியமாகிவிட்ட
மாவீரன். எத்தனையோ மாவீரர்களைப் பார்த்திருக்கிறேன். எவரும் உனக்கு rLig DILLIgGI கம்ச அளவுக்கு மீறிப் புகழ்ந்து விட்டீர்கள்
LDITLDIT. ஜரா:இல்லவே இல்லை மதுராபுரி இளவரசே! எனது முகாம் அண்மையில் தானுள்ளது. வாரும் விருந்துண்டு செல்லலாம். கம்ச இல்லை மகாராஜா நீங்கள் மதுராவின் எல்லைக்குள் வந்துவிட்டீர்கள். நீங்களே என்னுடன் வந்து உணவருந்தியபின் நகர் செல்லலாம். ஜரா உம்மை வாழ்த்தவே வந்தேன். மதுராவில் வேறு பணி எனக்கில்லை. உம்முடைய முகாமுக்கே வந்து உணவருந்துகிறேன்- செல்வோமா? -காட்சி மாற்றம்(கம்சனின் முகாம்) கம்ச என் மீது இத்தனை புகழாராம் சூட்டு
வீர்கள் என்று எண்ணவில்லை மாமா ஜரா எனது மகளை மணந்தவன் என்பதற்காக நான் உம்மைப்புகழவில்லை. இப்புகழ்ச் சிக்கு நீர் அருகதையுடையவரே பாரதத் தின் எதிர்காலம் நீயே! உன் தந்தையோ நானோ இறந்த காலத்துக்குரியவர்களாகி all'OLITI), LDITLDGirgoroITO, Gaussolis usuf நீரே மதுராபுரியின் மாமன்னராக வேண்டியவர். கம்ச தங்கள் ஆசிதான் எனக்கு வேண்டும்
மகத மாமன்னரே!
-காட்சி மாற்றம் (ing/TITL/If 9/14606/) stala) gör: LUJIT, I LJUTIT;|... மதுராபுரியின் மாமன்னர் உக்கிரசேன மகாராஜா சபைக்கு வருகிறார் சபையோர்வாழ்க மகாராஜா.வாழ்க வாழ்க உக்கி மாமந்திரியாரே! மந்திரி நகர மக்களின் பிரதிநிதிகள் தங்கள் சமுகம் நாடி வந்துள்ளனர் மகாராஜா உக்கி எனது குடிமக்களுக்கு அரசவையில் மட்டுமல்ல எனது இதயத்திலும் தனியான இடமுண்டே அவர்கள் வரவு நல்வர வாகுக.ஆனால் அமைச்சரே ஏதோ விபரீதம் நடந்துள்ளது போல் உங்கள் முகக்குறிப்புக் காட்டுகிறதே அமை உண்மை தான் மகாராஜா உக்கி என்ன நடந்தது? அமை நீங்களே நேரடியாகக் கேட்டறிவதே நல்லது கருத்துக்கள் சிதைவுறாமல் நேரடியாக அறிவதே நன்மை பயக்கும் உக்கி மரியாதையாக அவர்களை அழைத்து
வாருங்கள். காவலன் மக்கள் பிரதிநிதிகளே உள்ளே
| Thill 961. ம.பிரதி 趾 வாழ்க மகாராஜ் உக்கிதங்கள்வருகைக்கான காரணம் என்னவோ?
ஜன.02-08,1994
後
%
ம.பிரதி தனியாக வருவதற்கே அஞ்சுகிறோம்
மாமன்னரே! உக்கி:என்ன? உங்கள் மன்னவனிடம் நீங்கள் வர ஏன் தயங்க வேண்டும்? அவ்வாறா னால் ஆட்சி பீடத்திலிருக்கவே நான் லாயக்கற்றவன் குடி மக்களுக்கும் அரசருக்குமிடையில் தடுப்பணை இருக்க லாகாது. அஞ்சாமல் கூறுங்கள் உங்கள் துயரம் என்ன? ம.பிரதி மகாராஜா மக்களுக்கு ஒரேயொரு
பிரச்சனை தான் உள்ளது. உக்கி என்ன பிரச்சனை? ம.பிரதி இளவரசர் கம்சன். உக்கி இளவரசர் கம்சனா?
என்ன செய்தார்? வாசுதேவன் நல்லன எதையும் செய்யவில்லை
|D9;/IPT%T. உக்கி என்ன? நீ அவனுடைய உற்ற நண்பன்
அல்லவா வாசுதேவா? வாசு நண்பன் தான். அதற்காகத் தீய செயல்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டுமா மகாராஜா மதுரா ரியின் உயிர் நாடியையே கம்சன் ரத்தக் கறையாக்கி விட்டான். இறைவன் அருளால் தாங்கள் நீடுழி வாழவேண்டும். மதுராவின் எதிர்காலத்தை கருத்தில் கொள்வது தங்கள் கடமை LD5/IIIg/T!
இளவரசர்
விட்டது. (கம்சன் முடியைத் அரசரிருந்த இரு கம்ச இப்பொழுது உ
ஆண்டவனைப் GJIT676IGUILb. மதுராபுரியின் பாதாளச் சிறையி (காவலர் மு கம்ச என்னை வாழ்த் உக்கி என்னுடைய் யற்றவன் நீ. கம்ச அப்பாவுக்கு
செய்து கொடுங் காவலன் தங்கள் சித் உக்கி நீ எனது மகன
துர்ப்பாக்கியம்
-HIL" f (சிறை-உக்கிர வருகிறான்) கம்ச துறவு பூணுவ சிறையினையே க தியானத்தில் அம பற்றி சிந்தித்தீர் பலமற்ற, சக்திய ஆண்டுவந்தார் புலனாகும். உங்
சிபுரிய லாயக் 9/ UFU
D-55 FT LI JI II
ம.பிரதி மகாராஜா நீடூழி வாழ்க உக்கி மனம் திறந்து பேசுங்கள் ம.பிரதி இளவரசரின் அட்டூழியங்கள் அளவு கடந்துவிட்டன மகாராஜா எங்கள் உயிர் எமது கலாசாரம் பாரம்பரியம், எமது பெருமை எல்லாமே அவரால் சிதைக்கப் படுகின்றன. பெண்கள் கூட பயந்து நடுங்குகின்றனர். புண்ணிய யமுனா நதிக்கரையிலுள்ள மதுராபுரி ன்பத்தில் ஆழ்ந்துள்ளது மகாராஜா உக்கி என்ன உண்மையாகவா? நான் அவனிடம் பேசுகிறேன். நீங்கள் அமைதி யடையுங்கள்.
-காட்சி மாற்றம்(கம்சனின் அரண்மனை) ஒற்றன் வாழ்க மகாராஜா மக்கள் பிரதிநிதி ஒருவர் இன்று அரசவை சென்றார் LD5;TDIIgfT! கம்ச ஆமாம் அப்பா என்ன சொன்னார்? ஒற்ற அரசரை விட யாதவ இளவரசர்
வாசுதேவரே அதிகம் பேசினார். கம்ச அது இருக்கட்டும்- அப்பா என்ன
சொன்னார்? அதனை முதலில் கூறு
ஒற்ற மகாராஜா அவர்கள் கூறியவற்றை யெல்லாம் கேட்டு மிகவும் கவலைப் LILL LITT. கம்ச அப்படியா? அவரும் கவலை யடைந்தாரா? சரி இப்போது அரசர் எங்கே இருக்கிறார்? ஒற்ற அரண்மனை சோதிடரிடம் சென்றுள்ளார். தங்கள் தங்கை இளவரசி தேவகி அம்மையாரின் திருமணத்துக்கு நாள் பார்க்கச் சென்றுள்ளார்.
-காட்சி மாற்றம்(மதுராபுரி அரண்மனை- சோதிடர் கணக்குப்
Linfiddlpsis) உக்கி சோதிடரே எனது குமாரத்தி தேவகி, வாழ்நாள் முழுவதும் ஆனந்தமாக வாழ ஏற்ற நாள் ஒன்றினைப் பாருங்கள் சோதி அப்படியே மகாராஜா காவலன் வாழ்க மகாராஜா இளவரசர்
வந்து கொண்டிருக்கிறார். உக்கி தன்னைத் தூய்மைப்படுத்தாமல்அப்பாவிகளின் உயிர்களைப் பறித்த தனது அங்கங்களைத் தானும் சுத்தம் செய்யாமல் இங்கே வருகிறானா? அதுவும் தேவகியின் திருமணத்துக்கான நாள் பார்க்கும் இந்த நல்ல வேளையில் 6)JUjd DITGOTTP ஆயுதம் தாங்கிய வீரர்களுடன் கம்சன்
வருகிறான்) கம்ச மதிப்புமிக்க தந்தையே! உக்கி உனது அங்கங்களையாவது கழுவிக்
கொண்டு இங்கு வரலாகாதா? கம்ச எனது வெற்றிகளின் வாடையை என்
ந்தையே விரும்பவில்லைப் போலும் உக்கி அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்திப் பெற்ற வெற்றி உண்மையில் தோல்வியே இந்த நாட்டின் ஆட்சிக்கு வாரிசாக வரவே அருகதையற்றவன் நீ
(கம்சன் சிரிக்கிறான்) கம்ச நீங்கள் உண்மையில் இந்த நாட்டை ஆளத் தகுதியற்றவர் என்றே எனக்குப் படுகிறது. உக்கி நீ என்ன சொல்கிறாய்? கம்ச உங்கள் காதில் எது விழுந்ததோ அதனையே தான் கூறினேன்! அதுதான் உண்மை தந்தையே! உங்கள் கடைசிக் கட்டளை என்ன? உங்கள் மகுடத்தை நீங்களே எடுக்கிறீர் களா? அல்லது அதற்கு நானே உதவட் டுமா? தீர்மானத்துக்கு வரத் தயங்கு கிறீர்களே தந்தையே முடியை எடுக்கி ர்களா? அல்லது நானே எடுக்கட்டுமா? உக்கி நானே அகற்றி விடுகிறேன். கம்சனே! ஒன்றை நினைவில் வைத்துக்கொள் ஒருவன் செய்யும் பாபங்களே அவனை அழித்துவிடும் ஆண்டவன் பொறுக்க மாட்டான். உன் முடிவு காலம் நெருங்கி
ஏற்பட்ட ஒரு கன் உக்கி வரலாறு எனக்கு எனக்கு மகனாக என்னை வஞ்சித் நீ எனது மகனல் செய்த பாபம் உ வந்து சேர்ந்தது. துக்கும் எனக்குே சின்னம் சாபங்க முண்டு உன காணத்தான் போ கம்ச (பலமாக நகைத் அவ்வாறே நினை பொழுது போகுப் உக்கி ஆண்டவனே எடுத்து எனக்கு 凯g @仍 吻 அதனை நான் வ JELDF6060IL'I GIBLJITGÄ) (BIGILID
–JITL வாசுதேவன் எவ்வள தறியாது நாம் பா போதே மாமன்ன
லடைத்து விட்ட மட்டுமல்ல மனித மாபெரும் கொடு அமைச்சர் ஆத்திரே எதிரி ஆத்திரம் விடும் வாசுதேவ வாசு நாம் வெறுமே பார்த்துக்கொ மதுராபுரியை கெ நம் கடமையல் LDGOT#EITL'f60)|III, அமைச்: ஆமாம்
அப்படித்தான். மதுராபுரிக்கு குலத்துக்கும் அது உங்களை நாடுவ புரியுங்கள். பேர மக்கள் நலம் கன் போன்ற ஒருவ அவசியம் துன்பு களையும் பொறுமையுடன் --J, MTL's (கம்சனின் கம்ச (சோதிடரிடம்)
வாசுதேவனுக்குப் தேவகிக்கும் ம6 ஏற்ற முகூர்த்தப் சோதிடர் தங்கள் கட் கம்ச இளவரசனா? சோதி தங்கள் சித் கம்ச எனது நண் எனக்கும் பினை யாக்கும் இந்தத் ஏற்ற தருை கொடுங்கள் பு மகிழும் வண்ண மணவிழாவை மி வேண்டும்
-JITL) (albargofsir காவலன் வாழ்க ம BioF: 6T6örsorgl. ? காவ: யாதவ இளவர சமூகம் நாடி வ கம்ச வரச்சொல். 86 TT Gill: 20.6763677 Glargi கம்ச வாரும் யாதவ
இந்த வகையில் நீர் ஆதரிக்கமாட் வாசு எனது விருப்பு இன்றோ நாளை வேண்டியவர் : கம்ச நீர் எனது உ
DI GÖSTGOLDGOLLJÁ, GJIT 5,3 LDII DTITILITful
ଶ୍ରେତ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ானே குடிக்கொண்டு கையில் அமர்கிறான்) மைக்கவனிக்கிறேன்!
பிறகு பார்த்துக்
ன்னாள் மன்னரை
அடையுங்கள். ன்வருதல்) க் கூடாதா தந்தையே? பத்துக்கே அருகதை
கல வசதிகளையும் 枋, ம் பிரபு
கப் பிறந்ததே எனது
DITöpihf607//) Ib 3 Ib ré07
ற்கான காலம் இது. னகமாகக் கருதுங்கள் ங்கள். அரசியலைப் ளானால், இதுவரை ற ஓர் அரசர் இங்கு
என்ற உண்மை ளைப் போன்ற ஒருவர் கற்றவர். மதுராபுரிக்கு னதே வரலாற்றில்
கண்வைத்திருந்தேனேயானால் நிச்சயம் எனக்கு சங்கடமாக இருந்திருக்கும். கம்சநான் மன்னரானதை ஏற்றுக்கொண்டால்
எனது கோரிக்கையை ஏற்பீரா? வாசு ஆணையிடுங்கள் மாமன்னரே கம்ச அன்பனுக்கு ஆணையா? இல்லை
ஆலோசனைதான் வாசு நண்பனின் ஆலோசனைக்கும்
ஆணையின் வல்லமை உண்டல்லவா? கம்ச எனது அன்புத்தங்கை தேவகியை நீர் திருமணம் புரிதல் வேண்டும். எமது நட்பின் உறுதிக்கு அது உதவும். வாசு ஆனால் ரோகினி. கம்சரோகினியையும் தேவகியையும் ஒருங்கே ஏற்க முடியாத குறுகிய இதயமா உமக்கு வாசு மகாராஜா ஆலோசிப்பதற்கு சிறிது
அவகாசம் தரமுடியுமா? கம்ச இல்லை நண்பனின் கோரிக்கைக்கு மாற்று யோசனை அவசியமில்லை. நமது
நட்பினை மதிப்பதானால் இந்த இணைப்புக்கு உடனே ஒப்புதல் வேண்டும்
வாசு அரசரின் ஆணையினையோ நண்பனின் கோரிக்கையினையோ உதாசீனம் செய்யும் p flaolo GT GUTjetoa).
கம்ச அவ்வாறானால் நாம் இருவரும் அணைத்துக்கொள்வோம். இதன் மூலம் எமது பிணைப்புக்கும் முத்திரையிட்டுக்
IAD. () θΠρήθωIIIIb. த் தெரியாது. உன்னை காட்சி மாற்றம்த் தந்து ஆண்டவன் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் திருமணம் து விட்டான். நடக்கிறது. மாலை மாற்றிக் கொள்ளு முற்பிறப்பில் நான் கின்றனர். மணமக்களை கம்சன் ன் உருவில் என்னை மகிழ்ச்சியுடன் அணைத்துக்கொள்கிறான்) மதுராவுக்கும் பாரதத் கம்ச உங்கள் இருவருடைய தோளிலும் ம நீ ஒரு சாபத்தின் தொங்கும் மாலைகள் எனக்குப் ருக்கும் ஒரு விமோசன பேரானந்தத்தை தருகிறது மைத்துனரே! து முடிவை நானும் இன்று வரை நீர் என் நண்பர். இனி கிறேன். நீர் என் சகோதரன் என் மைத்துனர் த வண்ணம்) ஆமாம் என் தங்கையை கவனமாகப் துக் கொண்டிருங்கள் பார்த்துக்கொள் I தேரோட்டி மாமன்னர் வாழ்க இரதம் மீண்டும் நான் பிறவி ஆயத்தமாகி விட்டது மகாராஜா
ஒரு மகவு கிடைத்தால் ங்கல்லாக இருப்பின் ணங்குவேன். ஆனால் ஒரு மகன் வேண்டவே
மாற்றம்வு கொடுமை செய்வ
|த்துக்கொண்டிருக்கும் ாரை கம்சன் சிறையி
னே! மதுராபுரிக்கு சமுதாயத்துக்கே இது N60) DI ம மனிதனின் முழு அறிவைக் கெடுத்து T
இவற்றையெல்லாம்
oor GBL UL LI5TP டுமையிலிருந்து மீட்பது UG) IT? நட்புக்காக
கொல்ல வேண்டுமா? அரசியல் என்றால் இன்றுள்ள நிலையில் மட்டுமல்ல, யாதவர் வே நல்லது கம்சன் ான். அவனுக்கு உதவி ழிவு நிகழும் காலத்தில் SIJ,TGOslja, p. 1570,606III) இங்கே இருப்பது ங்களையும் அபவாதங் மக்க நேர்ந்தாலும் இருங்கள் மாற்றம்அரண்மனை) ானது அன்பு நண்பன் எனது அருமை தங்கை எம் முடித்து வைக்க
கணியுங்கள். ளைப்படி இளவரசே! நான் மாமன்னன் ம் மகாராஜா ன் வாசுதேவனுக்கும் ப்பை மேலும் உறுதி திருமணத்தை நடத்த த்தைக் கணித்துக் ாரத நாடே பார்த்து ம் எனது தங்கையின் ச் சிறப்பாக நடத்தியாக
LIDIT) pribஅரண்மனை) TUTTIT!
ஈர் வாசுதேவர் தங்கள் ருகிறார்.
லுங்கள் இளவரசே! இளவல் வாசுதேவரே! ன் ஆட்சிபீடமேறியதை ர் என எண்ணுகிறேன். வெறுப்புக்கு இடமேது? யாதாங்கள் அரசராக Gaol ற நண்பர் அல்லவா? ற வேண்டுமல்லவா? ன் அரியாசனத்தில்
கம்ச இல்லை இன்று நீ தேரோட்ட வேண்டாம் எனது தங்கை தேவகிக்கு நானே தேரோட்டியாகிறேன்!
தேரோ: ஆகட்டும் மகாராஜா
கம்ச வாசுதேவரே வாரும் தங்கையே
இரதத்தில் ஏறிக்கொள். இரதம் புறப்படுகிறது)
-காட்சி மாற்றம்மதுராபுரிவீதிகளில் வேகமாகச் செல்லும்
கம்சனின் இரதத்தை மகரிஷி ஒருவர் தடுத்து நிறுத்துகிறார்) ரிஷி மகா காளீஸ்வரருக்கு தோத்திரம் (கம்சன் இரதத்தை நிறுத்துகிறான்) கம்ச வணக்கம் ரிஷிகளே நல்ல நேரத்தில் வருகிறீர்கள் வாருங்கள் தங்கை தேவகியையும் கணவர் வாசுதேவனையும் வாழ்த்துங்கள். ஷி அவர்களை வாழ்த்தவே வந்தேன். மதுராபுரி மன்னரே இந்தச் சந்தர்ப்பத் துக்காகத் தான் காத்திருந்தேன். தேவகி வணங்குகிறாள்) floal: புத்திரபாக்கியமுண்டாகட்டும் நான் மட்டுமல்ல, இவ்வையகமே உங்கள் திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்த் திருந்தது, தேவகிக்கும் வாசுதேவனுக்கும் பிறக்கப் போகும் எட்டாவது புத்திரன்
உனது கொடுமைகளிலிருந்து மதுரா
புரியை மீட்பான். கம்ச சாவினை முத்தமிட சங்கற்பம் பூண்டுவிட்டீர் போலும் சன்னியாசி ரிஷி மதுராபுரி அரசே! 9|Tỉfia)|]] கேட்டவன் நான் இந்தத் தருணத்தையே இதுவரை காத்திருந்தேன். தேவகி-வாசுதேவரிடம்) அஞ்சவேண்டாம் ந்தக் கொடியவனால் உங்களை எதுவும் செய்துவிட முடியாது. கம்த உனது கூற்றுப் பொய் நீயும் பொய்யன் ரிஷி ரிஷிகள் பொய் கூறுவதில்லை மதுராபுரி
|D6ö16ðIII? 916öIL6)|T...! (வானில் இடியும் மின்னலும் தோன்று கின்றன)
அசரீரி கம்சனே உனது பாபச் செயல்களுக்கு முடிவு காலம் அண்மித்துவிட்டது. தேவகிக்கும் வாசுதேவனுக்கும் பிறக்கும் எட்டாவது குமாரனால் நீ அழிவாய் உனது அட்டூழியங்கள் அனைத்தும் நீங்கி உலகம் உய்யும். கம்ச (பலமாகச் சிரித்தபடி) முன்னமே தகவலைத் தந்தமைக்கு நன்றி, தேவகியும் வாசுதேவனும் குழந்தைகளே பெறாமல் செய்துவிடுகிறேன். அப்போது என்ன நடக்கும்? இருவரையுமே கொன்று விட்டால். அவர்கள் உயிருடன் இல்லாவிட்டால்,அவர்கள் குழந்தைகளை எவ்வாறு பெற முடியும்? வாசு அவ்வாறு செய்து விடாதே கம்சா உனது அன்புத் தங்கையைக் கொல்லாதே அவளின் குழந்தைகள் தானே உனது சத்துரு வேண்டுமானால் அவற்றைக் கொன்றுவிடு. கம்ச குழந்தைகளைத் தர மறுத்துவிட்டால். வாசு உனது பயம் நீங்கும் வரை எங்களைச் சிறையில் அடைத்துவிடு கம்சா உனது நீண்டகால நண்பன் யான் பலதடவைகள் என் உயிரைப் பணயம் வைத்து உன்னைக்
காப்பாற்றியுள்ளேன்! தேவ:அண்ணா என் குழந்தைகளால் ஏற்படப் போகும் தீங்குக்காக எங்களை ஏன் வருத்துகிறாய்? உனது அன்பால் ஊட்டப்பட்ட தங்கையல்லவா நான் உன் தங்கையைக் கொன்றுதான் உன் வீரத்தை நிலை நாட்ட வேண்டுமா? ரிஷி நீ வீரனென்றால் உன் விதியுடன் போரிடு, உனது கையில் புதிய ரேகை ஒன்றை வரைந்து பார் அவர்களைச் சிறையிலிடு பிறக்கும் குழந்தைகளைக் கொன்று விடு, அவர்களுடைய எட்டாவது மகனையும் கொன்று விட்டாயானால் உனக்கு அழிவேயில்லை! கம்ச அவ்வாறே ஆகட்டும் தேவகியும் வாசுதேவனும் சிறையிலடைக்கப்படட்டும். எட்டாவது குழந்தையை நான் கொல்லும் வரை இந்த ரிஷியையும் சங்கிலியில் பிணையுங்கள் எட்டாவது குழந்தையைப்
பலிவாங்கிய பின் இந்தச் சன்னியாசியைக்
கவனித்துக் கொள்ளுகிறேன்!
காட்சி மாற்றம்
(சிறைக்கூடம்- வாசுதேவன், தேவகி
ஆகியோருடன் ரிஷியையும் தள்ளிக் கொண்டு கம்சன் வருகிறான்) கம்ச தொழு நோயாளர்களுடன் இந்தச்
சன்னியாசியை அடையுங்கள் (உக்கிரசேனர் இக்காட்சியைக் காண்கிறார்) உக்கி: ஆ தேவகி ஏய் கம்சா தேவகி உனக்கு என்ன துரோகம் செய்தாள்? இந்த மென்மையான மலர் இந்தக் கொடுரமான சிறையின் வேதனைகளை எவ்வாறு தாங்குவாள்? கம்ச வெறுமனே கம்சன் என்று அழையா தீர்கள் தந்தையே கம்ச மகாராஜா என்று அழையுங்கள் உம். இவர்களையும் சிறையில் அடையுங்கள். தேவகி அழுகிறாள்) கம்சதேவகி எட்டு குமாரர்களைப் பெறுவாள். அவள் கர்ப்பமானதும் குழந்தை பிரசவிப்பதற்கான காலத்தை அறிந்து எனக்கு அறிவிக்க வேண்டும் காவலன் சித்தம் மகாராஜா தேவகி அண்ணா நான் என்ன குற்றம் செய்தேன்? எனக்கேன் இத்தனை தண்டனை? நான் உன் அன்புத் தங்கை என்பதையும் மறந்துவிட்டாயா? கம்ச தேவகி உனது எதிர்காலம் பிரம்மாவின் கையில்தானுள்ளது. நீ உனது அண்ண னையே கொல்வதற்கான கருவியாகி விட்டாய் பிரம்மாவுக்கு நான் நிரூபித்துக் காட்ட வேண்டிய ஒன்றுண்டு. அவன் எனக்காக வகுத்திருக்கும் திட்டத்தை நிர்மூலமாக்கிக் காட்டப் போகிறேன். அதற்காகத்தான் உன்னைக் கொல்லாமல் விட்டு வைத்துள்ளேன். உனக்குப் பிறக்கும் எட்டுக் குழந்தைகளையும் கொன்றபின் பிரம்மா எனக்கு விதித்த விதியின் கதியைப் பற்றி அவனிடம் கேட்கப் போகிறேன்!
-காட்சி மாற்றம் (riboflair Ugo LGogo) காவலன் வாழ்க மகாராஜா ரோகினி தேவியார் தங்கள் சமூகம் நாடி வந்துள்ளார். கம்ச ரோகிணி தேவியா? யாரது? ஒ வாசுதேவனின் முதல் மனைவியா? BIT61 LDTib LDBITUTSIT! கம்ச உள்ளே அனுப்பு காவ: ஆகட்டும் மகாராஜா கம்ச வர சகோதரி ரோகிணி நண்பன் என்ற பண்பை மறந்த உனக்கு நான் எவ்வாறு சகோதரியாக முடியும்? மரணத்துக்குப் பயந்த ஒரு மனிதன் எவ்வாறு வர்ணிக்க முடியாத ୧୬, ୩ ର | வரிகாரமாகிவிட்டான் என்பதனையே பார்க்க வந்தேன்! கம்ச உட்காரு சகோதரி ரோகிணி சொந்தத் தங்கை தேவகியையே கொடுமைப்படுத்தும் நீ எனக்கென்ன மதிப்புத் தரப் போகிறாய்? கம்ச தேவகியும் வாசுதேவனும் எனது கண்ணின் மணிகள். அவர்கள்மீது எனக்கு எந்தக் கோபமும் கிடையாது எனது அழிவு பற்றிய ஓர் அசரீரியை எதிர்த்தே எனது போராட்டம், அன்பு தங்கை தேவகியையும் அருமை நண்பர் வாசுதேவரையும் சிறையில் வாட விட்டு நான் படும் துயரத்தை எவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். தேவகியின் எட்டுக்குழந்தைகளையும் கொன்ற பின் தான் எனக்கு நிம்மதி நானே நேராகச் சென்று அவர்களை மாளிகைக்கு அழைத்து வருவேன். ரோகி எட்டாவது குழந்தையால் தான் தீங்கு நேரும் என்றால் ஏனைய குழந்தைகளை ஏன் கொல்ல வேண்டும்? கம்ச அதுதான் எனது பிரச்சினை முதலாவது குழந்தையை எவ்வாறு கணித்துக் கண்டுபிடிப்பது? ரோகி மதுராபுரிக்கரசரே அதில் என்ன சிக்கல் எட்டுவரை எண்ணும் கணக்கு உங்களுக்குத் தெரியாதோ? கம்ச எண் கணக்கு எனக்குத் தெரியும்
(BJT daof) ஆனால், எங்கிருந்து எண்ணிக்கையை ஆரம்பிப்பது? அதுதான்
(ஒரு வட்டத்தை வரைந்து அதில் 8 புள்ளிகளை வைக்கிறான்) கம்ச ஒரு வட்டத்தில் எட்டுப்புள்ளிகள் D6T6IT GOTI. நான் நாட்டிலில்லாத சமயத்தில் பிரசவம் நடைபெறலாம். அவ்வாறானால் இப்புள்ளிகளில் எது முதலாவது எது எட்டாவது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? எனது
(18lb Läb LIITTä5)

Page 20
DS DD S S D S S S S S S S S SDDSDS DD SDDDS S SDSSS
ாழிாட்டும் எடுப்பான தயாரிப்புகள் குறித் தி டா டிந்து ரா
s *- -
in
விகிவரும் ஜிப்ரி
ANA NA A WIWIWIWIT TILL UTAMA
* WAT Iliri A
Yr un flwynwyr
பிப் பாப் ரா so HT
in S S LLL LLLS LLLL LL LLL S SSYSYYLSL LLL NEUMON MAIL trip
Nuwun 0 || S S S S S S S S TTT L S S L S LSLS *
in
அப்படியொரு உதை
S S L SLL L T S L L L L L STTT SSS SS L UMNO ii || ||
Omnium Augu Inition * S S LD LLLLL SL LS S S S S S SL
SSS LSLS S YS M S S SSLL
ப்
பங்கான கால்வா )* ாய் இருக்ே
ாயப்படுவீர்கள்
■ ா வா
ாக்கப்பட்டது Kini sila TT
Tri या गया பிடப்பம் பறகள் பெருந்தா வட்
En natur அாத்தாளர்கள்
| III-a III-III-ul ாண்ட கா அவந்துள்ா
॥ - ாயிங் ரம்
பதியப்பட்டிருக்கிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

yang பின்னரயாடலகின் முக்கிய பிரச்சனை
அமெரிக்காவையும் வன்முறை ஆட்டிப்படைந்து நாடுவெடிப்புக்கும் நடந்துள்ளன
அதனால் அங்கும் நடுதல் வேட்டைகள் பரிசாநான்கள் சந்தேகம் பார்வைகள் தேடுதல்களும் பரிசோதன்ைகரும் சிய சமயங்களில் மனிதர்களின் கொரவங்களளயும் டண்டந்தும் தி பாடுவதுண்டு கயா அங்கே பராங் வத்திருக்கிறாய்
LT TTT T TTT TTT T TT T S L TLLTTT TT TTTT T TTLTTT T TTLTT TTT TTT TT வந்துவிடும் அருகில் உள்ள படம் அமெரிக்காவில் நடைபெறும் விதிப் பரிசோதாரண்யன்க்ாட்டுகிறது
Nii niininiwan din MM i ாம் இம் in Gonio