கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.01.16

Page 1
SRAS A.
-
Ganwynwy ஸ்பெசல்
அமெரிக்காவில் | || firstär|
 

\
siss sur 850
NA AMT VERY 〔。 -செல்லா அரசியல் மோதல் Ion Ini

Page 2
இருதய சுத்தமும் வாழ்க்கையும்
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கிய வான்கள் அவர்கள் தேவனைத் தரிசிப் jİMijáilo மத்தேயு 58
சுத்தம் முக்கியமாக இருதயத்தின் சுத்தத்தையே நம் இலக்காகக் கொள்ள வேண்டும் உட்புறத்தில் நாம் ஆவியாலும் வார்த்தையாலும் சுத்தமாக்கப்படவேண்டும் அப்போது கீழ்படிதலினாலும் நம்மை முற்றுமாக ஒப்படைப்பதாலும் வெளிப்புறத்தில் சுத்தம் உள்ளவர்களாய் இருப்போம் உள்ளன் புக்கும் புரிந்து கொள்ளும் ஆற்றலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு நாம் தீமையை விரும்பினால் நன்மையானவைகளைப் புரிந்துகொள்ள இயலாது. இதயம் கறைபடிந்ததாய் இருந்தால் கண் பார்வை மங்கியதாய் இருக்கும் புனிதமற்றவைகளை நேசிக்கும் மனிதர் புனிதமான கடவுளை
எவ்விதம் காணமுடியும்
இவ்வுலகில் கடவுளைக் காண்பது எவ்வளவு சிறப்பு வாய்ந்த உரிமையாகும் அவருடைய கனநேரத் தோற்றம் பூலோகத்தை மோட்சமாக்கும் இதயத்தில், சுத்தம் உள்ளவர்கள் இயேசு கிறிஸ்துவில் பிதாவைத் காண்கிறார்கள் அவரையும் அவர் உண்மை அன்பு குறிக்கோள் வல்லமை உறுதியளிக்கும் அருள் உடன்படிக்கை எல்லாவற்றையும் காண்பிக்கிறார்கள் இதயத்தில் பாவம் இல்லாவிட்டால்தான் இவற்றை உணர முடியும் கடவுள் பற்றை இலக்காகக் கொண்டவரே என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது என்று கூற முடியும் எல்லா அநீதிகளி லிருந்தும் நம்மைச் சுத்திகரித்த பின்தான் 'உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்று மோசே
விரும்பினது போல் நாம் விருப்பம் நிறைவேறும் வண்ணமாகவே அவரைத் மேல் இப்படிப்பட்ட நம்பிக் னெவனும் அவர் அர்த்தமு போல தன்னையும் சுத்திகரி இக்காலத்தில் அவரோடு இனிவரும்காலத்தில்பேரின் rolinas Gillboa உடனடியாக இருதயத்திலு அர்த்தமுள்ளவர்களாய் தூண்டுபவையாகும். ஆன் உம்மைத் தரிசிக்கத்தக்கதாக சுத்தமுள்ளதாக்கும். 岛
முரசம்
கவிதைப்போட்டி இ
போட்டிக்களம் தேடி வந்து குவிந்த
பெற்றதுவும், வியக்கப்பட்ட
பாராட்டுக்குரிய கவின் இதற்குக் காரணம் என்ன? வெள்ளை நிறம் பிள்ளை மனம் காற்றில் எழுதும் காவியம் போல் g) குழந்தையின் கையில் போலி ஆயுதம் இதற்கு காரணம் என்ன?
சி. ரூபன், மட்டக்களப்பு
சாதனை . ஆயுதங்களால் எது உண்மை
முடியாத ஒன்றை உங்களிடம் உள்ளது ༧ " தது உயிரைக் குடிப்பதா? கின்னஸில் *ul உவகை பூப்பதா? இடம்பிடித்துக்கொள் மதியரசன் ஷஹிர்ஷா தாஸிம், தர்கா நகர். aš."
ஓடி விளையாடு பாப்பா-கையில் gjiutråst og start st utiluft கூடி விளையாடு பாப்பா- ஒரு (சிறு) 2) Lusigo Juli 69, ITGÖGNUITGE, LIITILIIT
வி.அன்பழகன், கொழும்பு-12, வெள்ளோட்டம்) அடுத்து வரும் சந்ததிகளின் சஞ்சலத்திற்கான ஒரு வெள்ளோட்டம்
எம்.ஐ.ஏ. சாதாத்
தெஹிவளை.
NRJ,ʻbI
என்ன செய்வது? நாளைய சமுதாயமும் அழிந்து போக, அத்திவாரம் இட்டுக் கொள்கிறதே!
as Assions கோட்டைக்கல்லாறு
பிஞ்சு மனம் நச்சு விதை நடப்பதை நாமறியோம்.
கே.எஸ் சுதாகர்
வவுனியா
4ಣ್ಣೀ
அரசியல் அதிரடி முதல் உலக அதிசயர் முதல் சிந்திக்க அறிவுப் போட்டி வரை, தொ முதல் தேன் தரும் கவிதை வரை, மருத்துவ மருந்தாய் நீ அள்ளி வருகின்ற விருந்து அ வர்ணிக்கவே முடியாது. என்றும் GJIT! என்றும், உன் பணி தொடர என் இதயம் கல் ச.ராமஜெயம்
ճարապմ 61տապմ, பொய்யில் பயின்று மெய்யில் அழிக்கவோ? Taivon:
Glasflids
முத்தான முரசமே உன்னில் அடங்கிய பற்பல அம்சங்களும் அதிலும் இலக்கிய நயம், கண்ணே மதுமிதா பே கதை எழுதும் ரசிகனுக்கும், தினமுரசுக்கு அள்ளி வழங்கும் ஆசிரியருக்கும் எனது புத்தா
எம்.எஸ்.
தினமுரசு வாரமலரில் இடம் பெறும் அை
பிரமாதம் குறிப்பாக தேன் கிண்ணம்,
ரிப்போர்ட் தகவல் பெட்டி போன்ற
மெருகூட்டுகின்றன. பல புதிய தகவல்க உனக்கு நிகர் நீயே
ம. முரஞ்சன் துை
வண்ண(வார)மலராய் மலர்ந்து விரைந்து "தகவல் பெட்டி தகவல்கள் வியக்க வைக் மதுமிதா தொடரும், தேன் கிண்ணம் கவி சாகரமும் என் சிந்தைக்கு விருந்தாகின்றன. நயம் அப்பப்பா.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விரும்பினால் நம் அவர் இருக்கிற ரிசிப்போம். அவர் க வைத்திருக்கிறவ ள்ளவராயிருக்கிறது துக் கொள்கிறான்" 1ள தோழமையும் மதரவல்லதெய்வீகக் னும் நம்பிக்கையுமே ம் வாழ்க்கையிலும் பதறகு நமமைத டவரே, நாங்கள் எங்கள் இதயத்தைச்
ாத்தி பிரபா-கனடா
மானுட நேயம் சிறக்க மாநபி அருளிய அமுத வாக்குகள்
எவனுடைய தொல்லையினால் அண்டை விட்டார் அச்சமுடனிருக்கின்றாரோ அவன் சுவர்க்கம் புக
DI LIITOT அண்டை வீட்டாருக்கு நல்லவராக இருப்பவரே உங்களில் நல்லவர் அண்டை வீட்டார் பசித்திருக்கும் போது தான் வயிறு நிறையச் சாப்பிடுவோன் நம்பிக்கையாளன் அல்லன். நன்றியை மறந்தோனும் தனித்து உண்போனும் மனிதர்களில் கீழானோர் ஆவர். உங்களுடைய குற்றங்களைப் போக்கிக் கொள்ளாதவரை மற்றவர்களுடைய குற்றங்களைப் பற்றிப் பேசாதீர்கள் நன்மையைச் சுட்டிக்காட்டுவோனும் நன்மையைச் செய்தோனுக்கும் சமமாவான். உண்மையையே கூறுங்கள் அது மனிதர்களுக்குக் கசப்பாக இருப்பினும் சரியே. உங்களுக்குள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள் ஏனெனில் அது உங்களுக்கிடையில் அன்பையும் வளர்க்கும் பகைமையையும் நீக்கும். தொகுப்பு ஏஎச்ஏ ஹுசைன், ஏறாவூர்
வற்றில் வெற்றி
வயும்
slogururu" () பங்கரவாதம் ITID ஞ்சங்களுக்கு பித்த கரிக விளையாட்டு யூ.எம்.சாகீர்-தெஹிவளை
எதிர்காலம் இளககளின் 6Τονής ΟΤΠΕυ,6ίΤ. இருண்ட வழி செல்கிறதே! எதிர்காலம் என்னாகும்? இறைவா-நீ காத்தருள்வாய்
பரீஹா. ஏ. ஜுனைது ஏறாவூர்-06,
கவிதைப் GITL (9)۱ou)-34
சிந்தனைகள் சூழலைப் பிரதிபலிக்கட்டும் சொல்லும் கருத்தில் தெளிவும் சுருக்கமும் இருக்கட்டும் எண்ணத்தில் உருவாகும் கவி வரிகளுக்கு தபாலட்டையில் வடிவம் கொடுத்து அனுப்பிவையுங்கள் சிறந்த கவிதை ஒன்றுக்கு பரிசு ரூபா 1008 அனுப்பிவைக்க வேண்டிய கடைசித் திகதி 1994
கவிதைப் ဒို့နှီး”''''''''''; G:34 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ்,
உ.மோகனப் பிரஷாந் தொடங்க எம்.ஆர். மாமூன், மாத்தளை,
சேற்றுக்குடா лstu situblenn Gusto Lagi Sarafurt-oa. Iäg, GLD:iin OLITUloiog. @酶」 யுத்த மண்ணில் முளைத்த-இள நிறுத்தட்டும் விளம்பரம் வித்துக்கள் தொண்ணுற்றி மூன்றோடு போலியோவின் பித்து பிடித்த யுத்த மண்ணில் தொலையட்டும் எதிர்காலத்திற்கு அபாயத்திற்கல்ல பிறந்ததினால்-இந்த துப்பாக்கிக் கலாசாரம் இன்றே போர்க்களத்தின் வித்துக்களும் வினாகப் போகின்றதோ துர கங்கள் கம் முன்னோட்டமா? விளைவுக்கு அதருஷாந்த் திருகோணமலை கைகளில் உள்ளதை
எஸ்.ராச்ஷேக் முஹம்மட் TILLDESJasonsumsuf சு அருள்ஜோதி தர்கா நகர் ஹெந்தலை, வத்தளை, கொழும்பு-13.
கள் வரை, சினிமா டர்கதை சிறுகதை முதல் அறிவுக்கு LLUITLIT. DO TODO க! தமிழ் வளர்க ந்த வாழ்த்துக்கள். ட்டியாந்தோட்டை,
2)G.If Gla.If ELTLI. ன்ற சுவாரசியமான அனைத்தையும் ண்டு வாழ்த்துக்கள். ஜஸிலா-மூதூர்-04,
ாத்து அம்சங்களும் விதைப் போட்டி, ம்சங்கள் மேலும் ள பிரசுரிப்பதில்
சிங்கம்-நோட்டன்.
வரும் தினமுரசே! ன்றன. கண்ணே தகள் சங்கமிக்கும் சிகனின் இலக்கிய
சுரேஸ் கலஹா
DGDI
கருவில் கேட்ட Golia, Gir வேட்டுச் சத்தம் ஒத்திகை பார்க்கிறார்கள் 呜,*T° கலையாமல் நிற்கின்றதோ இன்னுமோர் ஆயுதம் ஏந்தி விளையாடுவது இளககள் மனதினில் இயக்கத்தை இந்தக்காலம்
கொழும்பு 5 ssen bug äussin g, stoph தயார்
விலை மதிப்பற்ற பிஞ்சு நெஞ்சில் இராணுவ ஆட்சேர்ப்புக்கு வயதெல்லை மனித உயிர்களுக்கு பாசிச நஞ்சு ഴ്സിന്റെ സnu് 65Nicogno Gug, பூசியது யார்? கோல்பேஸ் கடற்கரையில் கியூவில் நிற்க விளம்பரங்களா? இளங்கோவன்தமிழ்வண்ணன் நாமும் தயார்
செல்வி. ஜீனத் Glgofiluru. Log Lumum sól.
பூண்டுலோயா ஒத்திகை கால மாற்றம்
பொம்மை துக்கி விளையாடியது
"நிலவோ வானைப் பார்த்து ஏங்க, உலக ரவுண்டப் உலுக்கி வருகின்றது. நீரோ மீனைப் பார்த்து ஏங்க நகர ரவுண்டப்பைத் தந்த ஒற்றன் எங்கே நதியோ நாணலைப் பார்த்து ஏங்க ஒழித்து விட்டார். நான் அவரை நானோ உன்னை எதிர்பார்த்து சாட்சியாக ஏற்றுக் காப்பாற்றுகின்றேன்.
ஏங்குகின்றேன்" அவரை பசாருக்கு வரச் சொல்லுங்கள். அன்பின் தினமுரசே! கலையுள்ளம் மசூத் அஹமத் இந்த அழகுள்ள அவனியிலே நீ காத்தான்குடி-03,
என்றும் அழியாது பவனி வர என் இதய
வாழ்த்துக்கள் என்றுமே உனக்குண்டு. வாரம் தோறும் அள்ளித்தரும்
நஜனி கணேசன்-பெரிய போரதீவு அருமையான கதைகளும் சுவையான அம்சங்களும் எனது உள்ளத்தை கொள்ளை கொண்டு விட்டன. நீ ஒவ்வொரு நாட்களும் G6). Gyf) LLLa LLLLL L LLLLL S 0 0 0LL aa S 0 0 0LL S 0L00L LLLL தவிக்கிறது என்றும் வாழ்க! உன் சேவை வாழ்க
எம். ஏ.நஸியா-கொழும்பு-02.
வாராவாரம் புதுமைத் தகவல்களை சுமந்து வருவதில் முரசிற்கு நிகர் முரசே தான். மகாபாரதக் கதையை அனைவருக்கும் புரிய வைத்த முரசே, உன் பணி தொடர வாழ்த்துக்கள்
எம்.நிஸா முஸம்மில்-தொடம்வத்தை
அன்பின் முரசே
இள நெஞ்சின் இதயங்களை குளிர வைக்கும் மலரே, நீ வாரத்தில் ஒரு முறை மலர்வதைப் போல் நீநாள்தோறும் அன்பின் வாரமலருக்கு. மலர மாட்டாயா மனதை கொள்ளை வெற்றிப் பாதையில் விறு விறுப்பாக கொள்ளும் தினமுரசே வாழ்க வளர்க!
வீறு நடைபோட்டுக் கொண்டிருக்கும் உன் பணி இந்த வேளையில் கலா எழுத கிறேஷன் செல்வன் தியாகராஜா ஓவியம் வரையும் சித்திரக் கதை அருமை யாகவும் அழகாகவும் அமைந்துள்ளது.
5 (P9 (956) UETT.
20.1 6ー22,1994

Page 3
லிகள் அமைப்பினர் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவோடு பேச்சு நடத்தியபோது விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.
அதன் தலைவராக கோபாலசாமி மகேந்திரராஜா என்னும் மாத்தையாவும், பொதுச் செயலாளராக யோகரத்தினம் நரேன் என்னும் யோகியும் அறிவிக்கப் LILLGOTT.
இலங்கை அரசோடு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியே கலந்துகொண்டது.
இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை கள் முறிவடைந்த பின்னரும் மக்கள் முன்னணி புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்
செயற்பட்டு வந்தது.
மக்கள் முன்னணித் தலைவர் மாத்தையா பொதுக் கூட்டங்களில்
கலந்துகொண்டு உரையாற்றிவந்தார்.
பொதுச் செயலாளர் யோகி கருத்தரங்குகள் பலவற்றை நடத்தியதுடன், தமது வானொலியில் வாரம் தோறும் மக்கள் அரங்கம் என்ற பெயரில் கேள்விகளுக்கு பதில் சொல்லி வந்தார்.
பின்னர் புலிகள் அமைப்பின் தலைவர்
பிரபாகரனுக்கும், மாத்தையாவுக்கும்
இடையே பிரச்சனை என்று பல்வேறு
தகவல்கள் வெளியாகின.
முதலில் அவை ஏனைய தமிழ்
மாத்தையாவும் யோகியு
புலிகளின் ஆ
(8GUITg 3:
கூட்டங்களில் மட்டு ØSTGOST L'IL JILGAM GUGOGA).
யோகியும் படிப் இழந்தவராக மாறி
த்தையா
է:
பிரபா
அமைப்புக்களது வதந்திகள், கட்டுக்கதைகள் என்றே கருதப்பட்டன.
எனினும், மாத்தையா பொதுக்
இதனால் பிரச் என்று சந்தேகம் வ ஆனால், புலி
மட்டக்களப்பிலும் புதிய வியாதி
சமீபத்திய கடும் மழை காரணமான வெள்ளத்தின் பின் மட்டக்களப்பிலும் புதிய நோய் ஒன்று பரவிவருகிறது.
புதிதாகப் பரவிய அந்த காய்ச்சல் நோய் காரணமாக 200 பேர்வரை பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அகதிமுகாம்களில் தொற்றுநோய்கள் பரவிவருவதாகவும், வயிற்றோட்டத்தால் LIGJIT பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
|last Lju Gungyškiai Gia|| டெக்கில் தமது கட்டுப்பாட்டில் உள்ள
பொதுக்கல்வி தேர்வு" என்ற பெயரில் பரீட்சைகள் நடத்திவருகின்றனர்.
வருடம் தோறும் நடைபெற்றுவரும் அப்பரீட்சைகளில் இம்முறை பதினா றாயிரத்து ஐநூறு மாணவர்கள் பங்கு கொண்டனர் என்று புலிகள் கூறியுள்ளனர்.
முதல் பத்து இடங்களைப் பெற்றவர் களுக்குப் புலிகள் அமைப்பின் தலைவர் திரு.வே.பிரபாகரன் பரிசுகளும், பாராட்டுப் பத்திரமும் வழங்கியுள்ளார். O
பகுதிகளில் புலிகள் அமைப்பினர் "தமிழீழ
உள்ளூராட்சித் முதல்நாள் பெயர் கெ
வுெனியாவிலும்-கிழக்கு மாகாணத் திலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் களுக்கான வேட்பு மனுத் தயாரிப்புக்களின் போது பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றன.
சுயேச்சைக் குழுக்களாகப் போட்டியிட ஆரம்பத்தில் நான் முந்தி நீ முந்தி என்று போட்டியிட்ட சிலர் மாயமாய் மறைந்து 6sll'L6ðIsr.
தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் திரு.மு. சிவசிதம்பரம் உள்ளூராட்சித்
தேர்தலில் தமது கட்சி கலந்து கொள்ளாது என்று அறிவித்துவிட்டு கண் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுவிட்டார்.
உள்ளூராட்சித் தேர்தலின் நோக்கத் தைக் குறைகூறி அறிக்கை ஒன்றையும் திரு.மு. சிவசிதம்பரம் வெளியிட்டிருந்தார். தமது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று தெரிந்ததும் கூட்டணியின் முன்னாள்
முக்கியஸ்தர்கள் போட்டியிட L' முயற்சிகளில் இறங் அவர்களும் ( உள்ளூராட்சித் ே யிடுவோருக்கு நடவடிக்கை எடு வெளிநாட்டு செய் தெரிவித்தது.
செய்தி கேட்ட கைவிட்டு ஒதுங்கிக்
திருகோணமலை தேர்தலில் குதிக்கத் முன்னாள் முக்க தொலைபேசியூடாக
அவரது மை பொட்டோடும் பூவே இல்லையா? என்று
மத்திய மாகாண சபைக்கு வரப்போகும் மற்றுமொரு நம்பிக்கையில்லாத் தீர்மானம்?
(கண்டி நிருபர்)
மத்திய மாகாண முதலமைச்சர் திரு. டபிள்யூபீபீ திசாநாயக்காவுக்கும் சபைத் தலைவர் திரு சரத் கோங்கஹேக்கும் எதிராக மற்றொரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முஸ்தீபுகள் செய்துவருகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் 21ம் திகதி முதலமைச்சருக்கு எதிராக மாகாண சபை பில் எதிர்க்கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப் படாமலேயே நிராகரிக்கப்பட்டது தெரிந்ததே. அன்றையதினம் மத்திய மாகாண ஆளுநரின் சிபாரிசின் பேரில் அங்கு நிலவிய நெருக்கடியைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதிக்கு மத்திய மாகாண சபையின் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பெப்ரவரி 17ம் திகதி சபை மீண்டும் கூடும் பொழுது ஆளுநரின் கொள்கைப் பிரகடன விளக்க உரை இடம்பெறுவதுடன் அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும்
பிரேரணை மீது இப்பொழுது விரக்தி அடைந்துள்ள எதிர்க்கட்சியினருக்கும் இ.தொ.காவைச் சேர்ந்த வேறு சில உறுப்பினர்களும் எதிர்ப்புக்களைத் தெரிவிப்பார்கள் என்றே ஊகம் தெரிவிக்கப் படுகின்றது.
தனது பெயரை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இதுபற்றித் தெரிவிக்கையில், மீண்டும் மாகாண முதலமைச்சருக்கும் சபைத் தலைவருக்கும் எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை சமர்ப்பிக்க இருப்பதாக முரசுக்குத் தெரிவித்தார்.
வாகனம் இல்லாத திணைக்களம்
அவசரப்ப
கள் தாமதம்!
(திருகோணமலை நிருபர்)
திருகோணமலையில் ஒரு வாகனமேனும் இன்றி இயங்கும் திணைக்களம் என்ற புகழை அஞ்சல் திணைக்களம் பெற்றுள்ளது. ஆறு வருடங்களுக்கு முன் ஒரேயொரு ஜீப் வண்டியை மத்திரம் வைத்துக்கொண்டிருந்த அஞ்சல் இணைக்களம் தற்போது அந்த வண்டியும் இன்றிய காலம் தள்ளுகிறது.
திணைக்களத் தலைவர்களின் கூட்டமென் ால் என்ன வேறு உத்தியோகப் பயணமென்றா வெள்ள அஞ்சல் அத்தியட்சகர் திரு.பி.துரை ாயும் நுண்ணாய்வுப் பரிசோதகர் திரு.ஏ.ஆர் துரைசாவும் நடந்தோ சைக்கிலிலோ தான் சென்று வருகின்றனர். தூரமான இடங்களுக்குச் செல்வ வேண்டுமாயின் பஸ் மூலம் பயணம் மகின்றனர். சொந்த வாகனம் ஒன்று இருக்குமாயின் திருகோணமலைத் தபாற் தெ விருந்து வங்கிக்குப் பணத்தை எடுத்துச் வதற்காக அன்றாடம் அமர்த்தப்படும் டகைக் காருக்குரிய பணம் மிச்சமாகும் என்ற
தும் தபால் அதிபர்களிடையே உள்ளது.
தாய் மூதூர், சேருவிலை மாவடிச்
gr. 16-22, 1994
சேனை போன்ற பரந்த பகுதிகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பு திருகோணமலை அஞ்சல் அத்தியட்சகரைச் FIIs sigg, என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறிருக்க ஒரேயொரு வாகனத்துடன் மாத்திரம் திருகோணமலை பட்டணமும் குழலும் பிரதேசச் செயலாளர் தனது பரந்த கடமைகளைக் கவனிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார். பல வெளிக்கள உத்தியோகத்தர்களையும் அவசரப் பணிகளையும் கொண்டிருக்கும் பிரதேச செயலாளர் திரு.வேலும் மயிலும் உரிய நேரத்தில் அவசரப்பணிகளைச் செய்வதில் பெரும் இன்னலை எதிர்நோக்குகின்றார்.
அண்மையில் மதிப்பீட்டு உத்தியோகத்தர் ஒருவரின் வெளிக்களக் கடமைக்கு உடனடியாக வாகனம் கொடுக்க முடியாமல் பிரதேசச் செயலாளர் தவித்ததையும் சகோதர திணைக்களம் ஒன்றில் வாகனம் பெற்றுக் கொடுக்க முயன்றபோது எரிபொருள் பிரச்சனைகள் தலைதூக்கியதையும் இங்குள்ள உத்தியோகத்தர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டினர்.
GTISI
அம்பாறை ம
9/60) LLD 60) |pd|5 ITUG அம்பாறை பிரதான மாவடிப்பள்ளி த அதனுடன் சேர் தினூடாகவும் வெ கொண்டிருப்பதை
கடந்த 85 வரும் சரியாக 100 பு இந்துப்பெருமக்கள பரீசந்திரசெகரேந்தி
ஒளியூட்டும் என்பது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D 66JGM GLÖDÜLJÜLGOT
ர் பகிரங்க அறிவிப்பு
ல்லாமல் வெளியேயும்
டியாக முக்கியத்துவம்
Tրի,
F06OTS67
இருக் லுத்தது. Iகள் அமைப்பினர்
குமோ
பிரச்சனைகள் தமக்குள் இல்லை என்றே சொல்லி வந்தனர்.
இதற்கிடையே இந்திய சஞ்சிகைகள் சில மாத்தையா படுகாயமடைந்து சிங்கப்பூருக்கு சிகிச்சை பெறச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியிட்டன.
இவ்வாறு மர்மமாகவும், பல்வேறு ஊகங்களுக்கும் இடமளித்துவந்த புலிகள் அமைப்பின் உள்பிரச்சனை இப்போது பகிரங்கமாகிவருகிறது.
நெதர்லாந்
D 616
சந்தித்தார்.
யோகி
கடந்த மாதம் யாழ்ப்பாணம் சென்ற பத்திரிகையாளர்கள் மாத்தையா நிலை பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம், மாத்தையாவுக்கு வேறு பதவிகள் கொடுக்கப் பட்டுள்ளன என்பது போல கருத்துத் தெரிவித்தார்.
கடந்தவாரம் யாழ் சென்று திரும்பிய நெதர்லாந்து வானொலி நிருபரான ஹார்ம் பொட்ஸ் என்பவருக்கு திரு.பாலசிங்கம் அளித்துள்ள பேட்டியில் மாத்தையா வெளியேற்றப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளார்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் சுற்றுப்பயணம் நடத்திய வானொலி நிருபர் யாழ்ப்பாணம் கோண்டாவிலில் ல்லம் ஒன்றில்
இயக்கத்தைவிட்டு
திரு. அன்ரன் பாலசிங்கத்தை
மாத்தையா-யோகி ஆகியோரின் தற்போதைய நிலை குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த திரு.பாலசிங்கம் மாத்தையாவும் யோகியும் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். அவர்கள் தொடர்பாக சில குற்றச் சாட்டுக்கள் இருப்பதாகவும், அவை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும்
திரு.பாலசிங்கம் கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் எத்தகையவை என்பதை பாலசிங்கம் தெரிவிக்கவில்லை.
தேர்தலும் ஒடி ஒளிப்போரும்! டுத்தோரை மறுநாள் காணவில்லை!
GGBILI#60) FILIITOL'
டமிட்டு அதற்கான |j60IIIff0,6I.
முயற்சியில் இறங்க, தர்தலில் போட்டி திராகப் புலிகள் க்கப் GLITG) 51.3
திச் சேவை ஒன்று
தும் பலர் திட்டத்தை
GN9;INTIGSTIL GOTT.
Uulat) g(Budapatuna, தயாரான கூட்டணியின் NLL பிரமுகருக்கு மிரட்டல் வந்ததாம். னவியிடம் "நீங்கள் ாடும் இருக்க விருப்பம் கேட்கப்பட்டதாம்.
மனைவி பயந்துவிட்டார். முக்கியஸ்தர் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்டு ஒதுங்கிவிட்டார்.
வேறுசிலர் தாம் "தேர்தலில் போட்டியிட தயங்கவில்லை. புலிகளது மிரட்டல்களுக்கும் அஞ்சவில்லை. ஆனால் குடும்பத்தில் பயப்படுகிறார்கள். குடும்பமே பிரிந்துவிடும் போல் இருக்கிறது. ஆகவே தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு சேவை செய்ய முடியாமைக்கு வருந்துகிறோம்" என்று கூறிவிட்டார்கள்.
திருகோணமலையில் காலையில் கூடி சுயேச்சைக்குழுவாக பட்டியல் தயாரித்த ஒரு குழுவினரை மாலையில் சந்தித்து பேசிய போது, "இப்போதுதான் அந்த முடிவையே மாற்றினோம். குழு கலைக்கப் பட்டுவிட்டது" என்று கூறினார்கள்.
கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை
என்று a Guigglinteras ტffის)/I அவதிப்படுவதை பரவலாக அவதானிக்க முடிகிறது.
இதேவேளை தேர்தலில் போட்டியிடும் ஈ.பி.டி.பி, புளட், ரெலோ போன்ற தமிழ் அரசியல் கட்சிகளின் இடையே பொது வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் விடயத்தில் உடன்பாடு ஏற்படவில்லை.
f) aa) பகுதிகளில் மட்டும் புரிந்துணர்வோடு செயல்படும் நிலமை காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதே வேளை மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் SERGELLI#60) FILIIT&SL) போட்டியிடும் சிலர் தம்மை இராணு வத்தினரே கட்டாயப்படுத்தியதாகக் கூறுகின்றனர்.
புலிகளிடம் இருந்து தப்பிக்கொள்ளவே அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.
கெங்கு
க் காலம் வந்
கானினும் வெள்ளமடா!
தால் ெ
தால்லையடா!
G
வட்டத்தில் பெய்த ாமாக கல்முனைவீதியிலுள்ள காரைதீவும்போதியினூடாகவும், த பெரிய பாலத் ள்ளம் பாய்ந்தோடிக் (BULI படத்தில்
(நிந்தவூர் நிருபர்)
காண்கிறீர்கள்.
இத்தகைய அடை மழைகாலங்களில்
இந்த தாம்போதி மற்றும் பாலத்தினூடே
வெள்ளம் பரவி போக்குவரத்துத் தடை
ஏற்படுவதும் வழக்கமாக இருந்து வருகின்றது.
சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் (வீதி
அபிவிருத்தி அதிகார
சபை) பாலத்தையும் உயர்த்துவதற்கும் இதன்மூலம் வெள்ள காலங்களில் ஏற்படும் போக்குவரத்துத் தடை ஏற்படாது தவிர்க்கவும் முன்வர
குறித்த தாம்போதியையும்,
வேண்டுமெனப் கோருகின்றனர்.
பொதுமக்கள்
முக்தி அடைந்த மாமுனிவர்
ங்களாக துறவியாக வாழ்ந்த காஞ்சி காம்கோபு பரீசந்திரசெகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சமீபத்தில் முக்தியடைந்தார். ண்டுகள் வாழ்ந்தார். கடந்த வருடம் முழுவதும் காஞ்சி மாமுனிவரின் நூற்றாண்டு விழாக்கள் உலகெங்கணுமுள்ள கொண்டாடப்பட்டது காஞ்சி மத்தின் அதிபதிகளாகச் சுடர்விட்ட ஏனைய 67 ஆசாரியர்களுக்குள்ளும்
சரஸ்வதி அவர்களின் வாழ்வும் அருட் பொழிவும் தனிப்பெருஞ்சுட்ராக என்றும் நீடித்து நின்று மானிட் வாழ்வுக்கு

Page 4
D0) 600 மாந்திரீகம் உலகளாவிய ரீதியில் 27 வருடங்களாகத் தொடர்ந்து உண்மைச் சேவையாற்றி QJ(U54b D.LGa) 95 LDG0)GAJALJIT677 மாந்திரீகச் சக்கரவர்த்தி PKசாமி, எஸ்ஸோஸியேட்
Ll60), DU (36), IL", G5) Ltd L", GLL! LIIGI GB FGO) GJILLING) கைரேகைகள், ஜாதகங்கள், மாந்திரீக ரீதியில் உங்கள்
队 திலுங்கு தேசக் கட்சியின் தலைவரும் முதல்வருமான பிரபல நடிகர் என்.டி.ராமராவ் த கட்சிக்குள் ஏற்பட்டுவரும் செல்வாக்கைக் கண்டு
ராமராவ் காவிக்கு விடைகொடுத்துவிட்ட விசுவாமித்திரர் படம் பெரிய வெற்றியைப் ெ துறவி என்று தன்னைச் சொல்லிக்கொண்டிருந்தரா வந்தவர் பார்வதி.
இப்போது பார்வதி கட்சிக் கூட்டங்களில் GALLIITIT.
ரணம் பெ ன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் தொழில் பிணக்குகளர் காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர், மனைவி, குடும்பப் பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா?
என்ன குறை
P.K. SAAMY ASSOCIATE PVT. LTD., 33, Daily fair Complex, NUWARA ELIΥΑ
Dia: 052-2508 KRz 3093 AND O72-26088, O78-61933
FAX: OO94-523093
ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு, தற்கால பலாபலனைத் தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதைய அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோம். விஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில் கலந்து உண்மை அறியலாமே.
Phone: 052-2508, O52-3093, OZ2-26088,
O78-61933, O78-71243. அன்பர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும்
அனைவருக்கும் எமது இதயங்கனிந்த
புதுவருட-தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்
விளம்பரத்தால் வியாபாரத்தைப் பெருக்குங்கள். Advertising Manager THIINAMURASU 88/14, Sornadevi Place, Kirilapone, Colonbo-6.
SARIKA TEX Ladies Tailoring 24 மணிநேரத்தில்
R ளவுஸ் gr. GüD GDIITri gGL fŠG
பதில் ரெடி அதுதான் பார்வதி
ஆரம்பத்தில் எதிர்த்தவர்களும் இப்போது தொடங்கியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் துக்ளக் சஞ்சிகை பார்வதி ஆ என்று கூறியிருக்கிறது.
செல்வி ஜெயலலிதா ஏற்கனவே அறிய அரசியலுக்கு அறுமுகமானவர்.
ஆனால் பார்வதி என்.டி.ஆரின் மனைவி ஒருநாள் அறிவிக்கப்பட்டு, மறுநாளே தொடங்கிவிட்டவர்.
தனிப்பட்ட ரீதியில் ராமராவ் மீது தொடுக்க
உங்கள் உடலமைப்புக்கேற்றபடி நவீன முறையில் தைத்துக்கொள்ள
19Hezuva S/iopping CorripleA S S S S S S S S S
அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித்தொண்டர் σΝο. 69/5-7 / 1, 1st / (οστ, DADI Dolg, TGOOIL
Galle Road,
தமிழ் நாடு மாநில பொலிஸ் துறையி விட்டதாக ஒரு குற்றச்சாட்டு.
குற்றம் சாட்டியிருப்பவர் சாதாரண நபர் தமிழக ஆளுநர் எம்.சென்னாரெட்டிதா FITL.L) u 16il 6 TIT II.
தமிழ்நாடு மாநில புலனாய்வுத்துறை இயக் தொடர்புகள் இருப்பதாக தமிழக ஆளுநர் உளவுத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளார்
புறப்படும் நேரம் தெரியாமல்
கண்டி புகையிரத் நிலையத்திலுள்ள அறிவித்தல் பலகைகளைக் பரிதவிக்கும் பயணிகள்
TDefinizUesa Souts.
புகார் பெட்டி
கல்முனை பஸ்தரிப்பு நிலையத்தில் பள் பிரதான புகையிரத நிளைய அதிபர் | புறப்படும் நேர அட்டவணை இல்லாதது பெரு புகையிரத பயணச்சீட்டு அல்லது பேரநட சீட்டுயின்ரி உட்பிவேசிக்கக் "ே 'து
97 (LIUDL |...? இந்த பஸ்தரிப்புநிலையத்தில் பலி நகர் சேர் புகையிரத நேர அட்டவனை புறப்படும் நேர அட்டவணை இருந்தது. ஆனா
என்றும் மேலும் ஒரு அறிவித்தலில் ஆங்கில வசனங்களை இப்போது அது காணப்படவில்லை. ஆப்படியே தமிழில் ரயில்வே ஆபிஸர்கள் மட்டும்" என்றும் மேலும் இதனால் பஸ் பிரயாணிகள் அங்கும் இங்கு இரு அறிவித்தல்களில் ஆங்கில வசனங்கள் குறிப்பிடும் கருத்துக்கு அலைந்து தாம் புறப்படும் பஸ் வந்தது எதிர்மாறான கருத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. முண்டி அடித்துக்கொண்டு ஓடி விபத்து
PARCELS OUT WARD OFFICE |களையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. பார்சல் பிரயாண சாமான்கள் ஏற்றுக் கொள்ளும் கந்தோர். தனியார் பஸ்களும், ஒட்டோக்களும் இே
பார்சல் பிரயாண சாமான்கள் வழங்கும் கந்தோர் என்றும் |பிரயாணிகளின் நிலம்ை மேலும் கவலைக்கிடமா காணப்படுகிறது வழங்குவது என்பது ஏற்றுக்கொள்ளல் என்றும், உள்ளது. ஏற்றுக்கொள்ளல் என்பது வழங்குவது என்றும் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மேலும் பதுளைபஸ் நிலையத்துக்கு அருகில் உள்ளதயாற்கந்ே凯颅 குறிப்பிட்ட பஸ் வந்ததும் தத்தம் அணிவகுப்பு வீதி தபர்ற் கன்தோர் வீதி என்றும் பதுளை மக்கள் மயப்படுத்தப்பட்ட Giflessi) 566TT L LJLLJITGoog மேற்கொள்ளலா பஸ்களில் சிங்கள வசனங்கள் சிங்கள் உச்சரிப்பிலேயே அப்படியே நின்று பிரயாணத்தை மேற் I ಙ್ಕ್ಷ್ಣ ಅಡ್ಡಿ......?
LDITA OLIU753I0 67(P560T6) GT6160TP
வேதனை என்னவென்றால் இது போன்றுஅறிவித்தல் பலகைகள் செய்துகொள்வதற்கும் இது வசதியாக இருக்கு மற்றும் இதர அறிவிப்புக்களில் தானா இத்தவறுகள் விடப்பட எனவே இவ்விடயத்தில் கிழக்குப் பிராந்து வேண்டும்? எழுதப்படுவதற்கு முன் அவை சரிபார்க்கப்படக்கூடாதா? போக்குவரத்துச் சபை அதிகாரிகள் அ; இது போல் வேறு பல இடங்களிலும் உள்ள தவறுகளைச் செலுத்தி அல்லல்படு சட்டிக்காட்டித் தான்ற தீர்க்க வேண்டும்? |பிரயாணிகளுக்கு அபயம் அளிக்க வேண்டு ஆர். வசந்தி - கோலன்ஸ் எஸ்டேட், லுணுகல. எம்.சி.கலீல், கல்முனை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9IULI6)3,3 (6).JPuï.
1O
5 ULI அடு
த்த தலைவி!
ஆந்திர முன்னாள் தமிழகத்தில் புலிகளின் நடவடிக்கை அதுதான் தி.மு.கவின் தலைமைச்
புதிய மனைவிக்கு பற்றிய முக்கிய செய்திகள், தகவல்கள் செயலகம் ந்தோசமடைகிறார். உள்துறை அமைச்சுக்கு தெரிவிக்கப் அண்ணா அறிவாலயத்தை கைப்பற்றப் அவர் நடித்த படவில்லை. இது நாட்டின் பாதுகாப்பு போவதாக வைகோபால்சாமி அறிவித்தார். வில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட விசயம் என்று தமிழக ஆளுநர் அண்ணா அறிவாலயம் தி.மு.கவின் ாவுக்கு மேனகையாக தன் கடிதத்தில் கூறியுள்ளார். சொத்தல்ல என்று கலைஞர் கருணாநிதி
தமிழக அரசோடு தமிழக ஆளுநருக்கு கூறினார்.
கிய பேச்சாளராகி ஏற்பட்டுள்ள மோதல் இன்னும் தீரவில்லை. உடனே வைகோ அதற்கு பதில்
ஆளுநர் மீது தமிழக மாநில அரசின் சொன்னார்.
ஆவம் தேர்தலுக்கு
sili LIflay!
"தனது மருமகன் பெயரிலும், மகன் பெயரிலும் அண்ணா அறிவாலயத்தை மாற்றுவதற்கு கருணாநிதி திட்டமிடுகிறார். அதுதான் அப்படிச் சொல்லி இருக்கிறார் என்கிறார் வைகோ,
ங்கு தேசக் கட்சியில் அமைச்சர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். கு இன்று உடனடியாக
அனுசரித்துப் போகத்
திராவின் ஜெயலலிதா
பIட்டாளி மக்கள் கட்சி மூன்றாவது அரசியல் சக்தியாக தமிழ்நாட்டில் வளர்ந்து வந்தது. அதன் தலைவர் டாக்டர் ராமதாசுக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இப்போது கட்சி பலவீனமடைந்து விட்டது.
திமுக பிளவு போல பாட்டாளி மக்கள் கட்சியும் இரண்டாக பிளந்துள்ளது.
இரு அணியினரும் தாமே உண்மையான
பட்டவராக இருந்து
என்று திடீரென்று ாரிசாக உருவாகத்
படும் விமர்சனங்களை ள் அலட்சியப்படுத்தி
கட்சிக்காரர் என்று கூறிவருகின்றனர். புலிகள் ஊடுருவி டாக்டர் ராமதாஸ் புலிகளுக்கு ஆதரவாக பேசுவது கட்சியை அழிவுக்கு கொண்டு PGG). - சென்றது என்கிறார் பண்ருட்டி புலிகளை 3/6/6/ITU) (9յDIDւն ஆதரிக்கலாம். தமிழ்நாட்டில் அவர்களை
- அனுமதிக்க முடியாது என்பது பண்ருட்டியின் என்.டி. ராமராவ் | வாதம்
அண்ணா அறிவாலயம் சென்னையில் இரு அணியினரும் மோதுவதால் தமிழக ĝi, j}ID39,1. முதல்வர் ஜெயலலிதாவுக்கு லாபம்
| TIDTDOIL தொலைபேசி இரு ன் அகலுமா?
கொழும்புக்கு மிக அண்மையில் வாழைச்சேனை கிராம சபைக்கு முன்பாகவுள்ள புதிய சந்தை அமைந்துள்ள திஹாரிய கிராமம் பல கட்டிடத்தையொட்டி தமிழ் பகுதியை ஊடறுத்துச் செல்லும் பிரதான வர்த்தகப் பேட்டைகளையும் கைத்தொழில் வீதி 15 வருடங்களுக்கு மேலாக மின்சார வசதியின்றி இருளிலேயே நிலையங்களையும் உள்ளடக்கியது. கிடக்கிறது. எத்தனையோ தடவை அப்பகுதி ՊIITLD மக்கள் எல்லோரது மக்கள் தங்கள் தேவைகளையும் அவசர கையெழுத்துடனும் *LDUBLJULL |J9). இடங்களுக்கும் புகார் செய்தும் செய்திகளையும் பரிமாறிக்கொள்ள நம்பி துவரை பயனில்லை. ஒரு ஒதுக்குப்புறம் எனறால் பரவாயில்லை. III, IL 'ா நகரின் மையத்தில் போக்குவரத்து நெரிசலுள்ள ஒரு வீதியில் இத்தனை திஹ தபாறகறதே வருடம் இப்படி இருளை அனுபவிப்பது அப்பகுதி வாழ் மக்களின்
ಬ್ಲೀ॰ ನಿ॰ : ದಿ...
மக்கள் நாளாந்தம் இந்தத் தொலை திருமதி.க. ராணி. பேசியை நம்பி வந்து ஏமாற்றத்தோடு அங்கலாய்த்துத் திரும்பிச் செல்கின்றனர்
ಹಿಜ್ಡಲ್ಪಟ್ತಿ। மட்டக்களப்பு கலமுனை பிரதான வீதியில் திரான்குளத்திற்கு செயலாளர்-திஹாரிய நலன்புரி அமைப்பு தெற்கே அமைந்துள்ள கிராமம் தருமபுரம் ஆகும். இக்கிராமத்தில் 52 வீடுகள் உள்ளன. இதில் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து கலலூ விெ)ெ வருகின்றார்கள் இக்கிராமத்தில் ம்ே ஆண்டு பலபிரதேசங்களிலுமுள் கவலை ெ காள்ளும் மகளிர் மக்கள் அகதிகளாக குடியமர்த்தப்பட்டார்கள் இருந்தும் இன்னும் இம் மக்கள் தேவையான சீரான பாதை மின்சாரம், பாடசாலை, பஸ்தரிப்பு கிண்ணியாப்பிரதேசத்தில் மகளிர்களுக்கென நிலையம் போன்றவை இல்லாமல் 10 வருடகாலமாக மிகவும் கஷ்டத்தின்
III) (GBITI I 9IUL5 கல்லூரியொன்று தற்றுவிக்கப் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். இங்கு வாழும் மக்களை அகதிகளாகவே "...|ಕ್ಷ್ " "," ' | [ol5/IP0) 019 LLLOLT S LLLT0TTL00 S0TTL S SK00c LaLLLL00 LLLLL SYLLLS နွာန္တိဖြင့် எடுக்கும் தொழிலையே செய்கின்றார்கள். அண்மையில் அரசினால் 'த வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் இக்கிராமத்து மக்களுக்கு ஒரு வீடுதானும் நோக்கமாகும். இக்கல்லூரி புவதிகளுக்கு ஒரு வழங்கப்படவில்லை. இது போன்று சகல வழிகளிலும் இக்கிராம மக்கள் நிரந்தர கட்டட வசதிகள் இல்லாதது பெருங்குறை றக்கணிக்கப்பட்டே வருகின்றார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை Ua வீடுகள் இடமாற்றம் பெற்று இக்கிராம மக்களின் ப்ரிதாப் நிலையை மனதில் கொண்டு தருமபுர
献 : : ಙ್ಕಿಣಿ | மக்களுக்கு உதவி செய்யுமாறு தினமுரசு வாயிலாக பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
GMT GMUNT AMBU.
நருக்கும் புலிகளுக்கும் தம் எழுதி இந்திய
க. ரங்கநாதன், தருமபுரம்
FJID6ùi
റ്റൂഞ1.16-28,1 994

Page 5
LD536i தற்போது பேசப்படும் பிரதான பிரச்சனை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் உள் மோதல்கள்
தனது பிள்ளைக்கு அமைச்சர் செளமியமூர்த்தி தொண்டமான் மீதுள்ள பாசத்தோடு செளமியா என்று பெயர் வைத்தவர் திரு.செல்லச்சாமி.
திருமதி வேலம்மா GlyG)Q).jgTL) கடந்த மாகாணசபைத் தேர்தலில் திருதொண்டாவிடம் ஆசிர் வாதம் பெற்றுக்கொண்டே தனது தேர்தல் பணிகளை ஆரம்பித்தார்.
Danaus, மத்தியில்
திருமதி வேலம்மா செல்லச்சாமியை அமைச்சர் தொண்டா ஆசிர்வதிக்கும் புகைப்படங்கள் கொண்ட போஸ்டர்களும் JISTGODSTILILILLGOT.
கடந்த மாகாணசபைத்தேர்தல் சமயத்தில் கூட தொண்டா-செல்லா பனிப்போர் நடந்து கொண்டுதான் இருந்தது.
திருதொண்டமான் தனது இரத்த உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றும் அதனை செல்லா விரும்பவில்லை என்றும் பேசப்பட்டது.
என்றாலும் உள்பிரச்சனையை முதலில் வெளியே கொண்டுவந்து பத்திரிகையாளர் LDIITBITLLA). Gi) தூக்கிப் (3LIIILL6)|ň திரு.செல்லச்சாமிதான்.
மத்திய மாகாண சபையில் முதலமைச்ச ருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்து அதன் முடிவை மலையகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது திடீர் காட்சி மாற்றம் இ.தொ.கா உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு சார்பாய் மாற, வெளியே சொல்ல முடியாத துக்கத்தில் உள்ளே புழுங்கினார் தொண்டா
அமைச்சர் செல்லச்சாமி நிதானமாக அப்பிரச்சனையை அணுகியிருக்கவேண்டும். மத்திய மாகாண சபையில் ஆளும்கட்சிக்கு சார்பாகப் போனவர்கள் தமது போக்குக்கு அமைச்சர் செல்லாவின் அனுமதியை முன்கூட்டியே பெற்றிருக்கக் கூடும்.
அப்படிப் பெற்றிருந்தால் கூட திரு. செல்லச்சாமி சூழலின் பதட்டத்தைப் புரிந்துகொண்டு களத்தில் இறங்கியிருக்க
வேண்டும்.
இ.தொ.காவில் அமைச்சர் செல்லா நீண்டகாலமாகப் பொதுச் செயலாளராக இருப்பவர்.
இ.தொ.காவின் உள் பிரச்சனைகள் பலவற்றை ஒடித்திரிந்து தீர்த்து வைத்தவர். அதனால் உறுப்பினர்களின் அன்புக்குப் பாத்திரமானவர்.
அதுதான் மிக நீண்டகாலமாக அவரால் பொதுச் செயலாளராக இருக்க முடிந் திருக்கிறது.
இப்போது திரு. செல்லச்சாமி சில பிரச்சனைகளை முன் வைத்துள்ளார்.
பொதுச் செயலாளரான தன்னோடு தலைவர் அமைப்பு வேலைத்திட்டங்கள் பற்றி கலந்து பேசுவதில்லை என்று கூறியுள்ளார். ஒருவேளை தனது உழைப்பும் விசுவாசமும் புறம்தள்ளப்படும் வெறுப்பு திரு. செல்லச்சாமியை பகிரங்கமாக அந்த வெறுப்பைக் கொட்ட வைத்துள்ளது என்று கருதலாம்.
திரு.செல்லச்சாமி முன்வைத்துள்ள கருத்துக்கள் இ.தொ.காவின் உள் விடயங்கள் சம்பந்தப்பட்டவை.
தமது அமைப்புக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளை உள்ளே தீர்க்க முடியாத நிலையில் அவர் வெளியே கொண்டு வந்திருந்தால் இ.தொ.கா உறுப்பினர்களில் எத்தனை தமானோர் அதனை ஆதரித்திருப்பர் என்பது தெரியவில்லை.
வயது குை பரப்பானத்திலை இள
莓、荔ss
I.16-22, 1994
Og, TOTLT-6
எக்ஸ்ரே
நா
திருதொண்டா குறுக்கிட்டு கூறி போலத்தான்.
ன்னொரு விசயம், கணக் முறைகேடுகள் என்பது பற்றியெ சாட்டிய திரு.செல்லச்சாமி தி சொல்வது எந்த அடிப்படையில் தற்போது நடைபெற்றுவரும் சபையின் முடிவுகள் தொடர்பா
ஆனால் அதற்கு முன்னர் கூறிய பிரச்சனைகள் என்னவா தற்போதைய பிரச்சனைக்கே காரணம் என்றால் அவை தீர சாத்தியமாகும்?
திரு.செல்லச்சாமி முன்வை UITUSTULDIT607606.J.
இலட்சக்கணக்கான மக்களது தலைமை விளையாடுகிறதா என்
ஆயினும், தற்போதைய நிலையைவிட கூடுதலான உறுப்பினர்களது ஆதரவு திரு.செல்லச்சாமிக்கு கிடைத்திருக்கக்கூடும்.
திருதொண்டமானுக்கு அடுத்தவர் என்ற நிலையில் உள்ள திரு.செல்லச்சாமி வெளியிடும் கருத்துக்கள் வெளியே மக்கள் மத்தியில் இருந்தும் கூர்ந்து கவனிக்கப்பட்டிருக்கக்கூடும்.
ஆனால், திரு.செல்லச்சாமி உட்பிரச்ச னையை கொண்டுவந்து பகிரங்க அரங்கில் முன்வைத்த நேரத்தில் அவரது தலைக்குப் பின்னால் யானை தெரிகிறதோ என்று சந்தேகிக்க வைத்துவிட்டார்.
அதுதான் திரு.செல்லச்சாமி செய்த மாபெரும் தவறு.
உள்பிரச்சனை என்பது வேறு விவகாரம் ஆனால் தனது அமைப்புக்கு துரோகம் செய்வதை எந்தவொரு அமைப்பின் உறுப்பின ரும் சகித்துக்கொண்டிருக்க மாட்டார்கள்
உள்ளே பிரச்சனை படலாம். ஒரே அமைப்புக்குள் சண்டைபோடலாம். பிரிவும் வரலாம். அந்த நேரத்தில் எழக்கூடிய கருத்துக்கள் என்பவை வேறுபட்டதாக இருக்கும் ஆனால், வேறு ஒரு அமைப்போடு சேர்ந்து நின்றுதான் உள்ளே பிரச்சனை படுவதாகத் தெரிந்தால், அல்லது அவ்வாறு நம்பக்கூடிய
dh I LUGOGJ.
அதற்கு திரு தற்கெல்லாம் ஏ அதனை நம்பமா நினைத்திருக்கலாம் ஆனால் பல்லா சம்பந்தப்பட்ட வி போகவில்லை. ஆதாரபூர்வமாக Tiflugfiflulair J.L. அதுவும் பெ சந்தேகத்தை எழுப் வேண்டியது இ.ெ திரு.செல்லச்ச குற்றச்சாட்டை வெ பேச்சுக்கு சொன்ன வேண்டும் என்று
ஒருவேளை திருதொண்டாவுடன் புதுப்பித்துக் கொள்
ஒரு பெரிய ெ பிளவு தவிர்க்கப் விசயம்தான்.
ஆனால் ப
உள்ளூராட்சித்
நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அமைப்பின் விசுவாசிகள் பிரச்சனை எழுப்புவதோடு எதிராக மாறிவிடுவார்கள் முன்வைக்கப்படும் பிரச்சனையில் என்ன தான் நியாயம் இருந்தாலும் கூட அது எடுபடாது.
அதுதான் திரு.செல்லச்சாமி முன்வைத்த கருத்துக்களுக்கும் நடந்துள்ளது.
அமைப்புக் கட்டுப்பாடு ஒழுக்கம் என்று திரு. தொண்டமான் தூக்கிய ஆயுதங்கள் நன்றாக வேலை செய்தன.
பொதுத் தேர்தலில் காலை வாரியவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, வெறுப்புக்கு உள்ளானவர்கள் சார்பாக திரு. செல்லச்சாமி பகிரங்கமாக ஆதரவாகப் பேசியது பெரிய தவறு ஐக்கியம் என்று அவர் தூக்கிய கவசம் பலவீனமானதாக இருந்தது அமைச்சர் தொண்டா வீசிய ஆயுதங்கள் முன் அந்த கவசம் தற்காப்புத் திறன் இன்றிப் போய் விட்டது. கடைசியில் திரு.செல்லச்சாமி அணியினர் ஐக்கியம் என்னும் தமது பலவீன மானகோசத்தோடும் கவசத்தோடும் இறங்கிவர வேண்டியதாகிவிட்டது.
பத்திரிகையாளர் மாநாடு நடத்தி தனது மனதை திறந்து கொட்டியவர் இறுதியில் திரு.தொண்டமானோடு இணைந்து தோன்றினார்.
மாநாட்டில்கூட திருதொண்டமான் தனது இறுக்கமான போக்கை தளர்த்தவில்லை.
ஐக்கியமே முக்கியம் என்று திரு.செல்லா
கூற, கட்டுப்பாடே அவசியம் என்று
குற்றச்சாட்டுக்களை அவற்றை மறந்து அரசியலின் தரத்ை செய்யும் யார் பு மானாலும் பேசலா அரசியல்வாதிகள் அந்த நேரத்தில் GJEIlja IITÍJ.GI. LDáJe மறந்துவிட ே அரசியல்வாதிகள்
திரு.செல்லச்ச இணைந்து பங்கு LDDITILG) 60, the
கேள்வி தேட் பார்த்து "இப்படி ஐக்கியத்தை குலை செல்லா கருத்துச் இதைவிட ே இருக்க முடியாது. பத்திரிகையா6 இ.தொ.கா பிரச் அலசியவர் திருெ அவர் திடீரென் குலைக்க பத்திரிை பேசுவது பிழையா மேலும், இ. கட்டிக்காக்கும் வே6 உரியதல்ல.
OLJIgor திட்டமிட்டே சேறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாமே பகிரங் கமாய் மோதக் கொண்டு இதைக் கண்டுகொள்ளாதீர்கள் என்று சொல்வது சரியல்ல.
பெரிய தொழிற்சங்கம் பிளவுபட்டால் வழக்குகளில் கோளாறு அரசியல் பலமும்
Uðಾಂಗ್ವತ குறறம பலவீனமாகும். ரென்று ஐக்கியம் என்று பேரினவாத சக்திகள் இ.தொ.கா. 6T6TUSI தெரிLegija)). பிளவுபடுவதை விரும்புகின்றன. பேச்சுக்கள் கூட தேசிய இந்த நேரத்தில் திருதொண்டாவும் தாகவே இருக்கிறது. திரு.செல்லாவும் பொறுப்பேற்று நடந்து
ருந்ததாக திரு.செல்லா iெள்வதே விவேகம்
eதான் அடிப்படைக் இ.தொ.காவின் அரசியல் எதிர்காலம் மல் ஐக்கியம் எப்படிச் இரு தலைவர்களது மோதலில் இருண்டுவிடக்
து ஒரு குட்டுக்குட்டியது
9. LT57.
பகிரங்கமாய் எடுத்தேன் கவிழ்த்தேன் த குற்றச்சாட்டுக்கள் சில பாணியில் பேசிவிடு Largot
பத்திரிகைகளையும் பிறரையும் gITG)6)J டிாடு இது திகளையும் பிறரையும் குறைசொல்வது
கேள்வியை உருவாக்கக்
| 9,15ust 3LDI) at
தொண்டா பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல வேண்டும். யாரும் ட்டார்கள் என்று திரு.தொண்டா
பிரம் தொழிலாளர்களது சந்தாக்களோடு யம் பொதுப்பணம் முறைகேடாகப் த்திரமாக இருக்கிறது என்பதை தெரிவிப்பது இ.தொ.கா. நிதிக் 0)LDILIIT(5ib. துச் செயலாளரே அப்படி ஒரு ய பின்னர் அந்தச் சந்தேகத்தை தீர்க்க III., 576 Gör. ELGOLDLITgib,
மியும் தனது சந்தேகத்தை அல்லது ளிப்படையாக கூறிவிட்டு சும்மா ஒரு கதையாக மற்றவர்கள் மறந்துவிட திர்பார்க்கக் கூடாது.
திரு.செல்லச்சாமி மீண்டும் கை கோர்த்து பழைய நட்புறவை |GITGVIILD, ாழிற்சங்கம் பிளவுபடாமல் இருப்பது படுவது வரவேற்கப்படவேண்டிய
ரச்சனை என்று வரும்போது
தேர்தலும்
அடுக்குவதும், பின்னர் கட்டிக்காத்த அமைப்பை சிதறவிடாமல் விட்டு ஒற்றுமையாவதும் தொடர்ந்தும் காப்பது அந்த அமைப்பினரது த கீழ்நோக்கித் தாழ்த்தவே கடமையாகும். ரு தலைவர்களதும் |ற்றியும் எதை வேண்டு கடமையாகும் என்பதே மலையக தமிழர்களது ம் எப்படியும் பேசலாம் நலன் குறித்து அக்கறை கொண்டவர்கள் அடிபட்டுக் கொள்வார்கள் கூறும் கருத்தாகும்.
பலவிதமாக பேசவும்
கண்டுகொள்ளக் கூடாது உள்ளூராட்சித் தேர்தல்கள் கிழக்கிலும், வண்டும் என்பதாக வவுனியாவிலும் நடக்கப் போகின்றன. நினைக்கக் கூடாது. தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு இப்போது
ாமி திருதொண்டமானுடன் நடத்தியே முடிப்பது என்று இறுதிமுடிவோடு காண்ட பத்திரிகையாளர் அரசாங்கம்
OGLITGO FOLIGL). இந்த முடிவும் ஜனாதிபதியின் திடீர்
பத்திரிகையாளர்களைப் முடிவென்றே கூறப்பட்டது.
யான கேள்விகள் எமது என்னவோ தெரியவில்லை. கிழக்கிலும், கும்" என்ற ரீதியில் திரு வவுனியாவிலும் உள்ளூராட்சித்தேர்தலை நடத்தி சொல்லியுள்ளார். முடிப்பதில் ஜனாதிபதி வெகுஆர்வமும்,
வறு ஒரு நல்ல ஜோக் வேகமும் கொண்டவராகத் தெரிகிறார்.
ம்முறை கிழக்கில் உள்ள ஆளும்கட்சி Iர்களைக் கூட்டிவைத்து உறுப்பினர்கள் பலர் தேர்தலை பின்போடுமாறு னைகளை விலாவாரியாக கேட்டிருந்தனர். முடியாது என்று ஜனாதிபதி
FG)GUIT பதில் சொல்லிவிட்டார். று இ.தொ.கா. ஐக்கியத்தை ஆளும்கட்சியினருக்கும், மற்றும் அரசாங்க ககள் முயல்வது போல அதிகாரிகளுக்கும் கிழக்கில் தேர்தல் HOT 617 FILLO. நடத்தக்கூடிய சூழல் இல்லை என்பது தொகாவின் ஐக்கியத்தை தெரிந்தேயிருக்கிறது. பல பத்திரிகையாளர்களுக்கு மட்டக்களப்பு அரச அதிபர் கூட தேர்தல்
நடத்த உகந்த சூழல் இல்லை என்றே செய்திகளை போட்டால், கூறியிருந்தார் பூசினால் கோபப்படலாம். ஜனாதிபதி மட்டுமே தேர்தல் விசயத்தில்
oIITULDIGvi
விடாப்பிடியான தீர்மானத்தோடு இருக்கிறார் தேர்தலில் போட்டியிடுவோருக்கு புலிகள் மரணதண்டனை விதிக்கப்போவதாக பேச்சு வந்ததும் சிலர் சுயேச்சையாகப் போட்டியிடும் ஆசையை விட்டுவிட்டார்கள்
மட்டக்களப்பில் யாரோ ஒருவரை புலிகள் கொலை செய்ய தேர்தலில் போட்டியிட இருந்தவரையே புலிகள் தீர்த்துக் கட்டியிருப்பதாக அரசாங்கப் பத்திரிகை முன்பக்கத்தில் செய்தி போட்டது. விளைவு சுயேச்சைக் குழுக்களின் பெருக்கம் குறைந்துவிட்டது.
உள்ளூராட்சி GOL 67 மூலம் குட்டித்தலைவர்கள் என்று ஊருக்குள் வலம்வரும் ஆசையைவிட உயிர்ஆசை பெரியது என்பதால் சிலர் சத்தம் போடாமல் தம் ஆசையை மறைத்துக் கொண்டனர்.
தமிழ் அரசியல் கட்சிகளில் ஈ.பி.டி.பி. புளொட் ரெலோ போன்றவை தேர்தலில்
குதிக்கின்றன.
மட்டக்களப்பில் ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரன் சுயேச்சைக் குழு ஒன்றை உருவாக்கிவருகிறார்.
ரெலோ என்ற பெயரில் கேட்பதைவிட சுயேச்சைக்குழுவாகக் கேட்பதே மேலானது என்பதாய் அவரது போக்கு வெளிப்படுகிறது.
ரெலோவும் தனியாக ஒரு பட்டியலை முன்வைக்கக்கூடும்.
அபிவிருத்திப் பணிகளே முக்கியம் கட்சியைக் கலைக்கிறோம் என்று கூறிய ஈரோஸ் அமைப்பினர் தேர்தலையும் அபிவிருத்திப் பணி என்று நினைத்தார்களோ என்னவோ, களத்தில் குதிக்கின்றனர்.
பொதுவாகவே எந்தவொரு தமிழ் அமைப்பும் முழுமையான கட்சி வடிவத்தோடு செயற்படவில்லை என்பதால் தேர்தல்களில் தமது உறுப்பினர்களை வேட்பாளர்களாக நிறுத்தமுடியாத நிலையில் இருக்கின்றனர்.
ஊருக்குள் நல்லவர்கள் என்று தாம் கருதுவோரை தேர்தலில் நிறுத்தி இவர் நல்லவர் எம்மவர் வாக்குப்போடுங்கள் என்று சொல்லப்போகின்றனர்.
இதனைவிட தமிழ் அமைப்புக்கள் யாவும் இணைந்து ஒரு பொதுப்பட்டியலை முன்வைத் திருக்கலாம். அல்லது ஒரு சிறந்த சுயேச்சைக் குழுவை தெரிவுசெய்து அதற்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால் உருவாகப்போகும் குட்டித்தலைவர்கள் நாளை சம்பந்தப்பட்ட அமைப்புக்களது பெயர்களைக் கெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம். எனினும், எதிர்வரும் பெரிய தேர்தலுக் கான ஒரு பயிற்சிக்களமாக குட்டித் தேர்தல் களைப் பயன்படுத்த அவை நினைக்கக்கூடும். தொடர்ந்தும் தேர்தல் அரங்கை அவதானித்து அடுத்த வாரமும் *"

Page 6
சஞ்சீனம் மட்
மக்கள் சீனா என்ற மகோன்னத நாட்டை மா ஓ சேதுங் டிசம்பர் 26ம் திகதி அன் பிறந்தநாள் விழா சீன மக்களால் மிகச் சிறப்பாகக் நாட்டின் தென் மத்திய மாகாணத்தில் ஒஷ மீட்டர் உயர வெண்கலச் சிலை ஒன்றினை த நிறுவியுள்ளனர். ஒஷான் நகரில்தான் நூறு ஆன் Lorr , Lipgni.
தலை நகரான பெய்ஜிங்கில் உள்ள மக்கள் ஒரு நினைவு தினக் கூட்டம் அன்று நடைபெற்ற 9′ 10000 பேர் வரை இக்கூட்டத்தில் ன பொதுவுடமைக் கட்சியின் தலைவர் உரையாற்றுகையில், "தலைவர் மா ஒ தாய்நா பற்றுக்கொண்ட மாவீரர்" என்றார்.
மா ஒவின் நூற்றாண்டு விழாவுக்காக பல நி வெளியிடப்பட்டுள்ளன. பதக்கங்கள், புத்தகங்கள் போன்ற பல பாவனைப் பொருட்களில் மா பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன மக்கள் தொகை கூடிய தேசம் சீனா. 10 கே மக்கள் இன்றுள்ளனர்.
அன்றுநூறு கோடி மக்களையும் தட்டியெழுப்பிய அந்தப் பரந்த பிரதேசமெங்கனும் பிரதிபலி பாட்டாளி மக்களும் விவசாயப் பெருமக்க நாதம் கேட்டுத் துடித்தெழுந்தனர்.
அடிமை வாழ்வு விடைபெற்றது. அகில மலர்ந்தது மக்கள் சீனம்
மாஓவின் வழிகாட்டலில் நடை போடும் தலை நவ சீனம் உலகின் வல்லரசாக வரும் அள வருகிறது.
முன்பிருந்த தலைவர்களை பின்பு வருவே காலம் இது வழி காட்டியவர்களின் உடைத்தெறிந்துவிட்டு அவர்கள் மீது காறி உமிழும் இன்று காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் சி தலைவர்கள் தங்கள் வழிகாட்டியை உதாசீன்
ரஷ்யாவைக் கலக்கிய
கடத்தல் முறியடிக்கப்பட்டு LÉL"lasičnu சிறுவன், மீட்பாளரின் அரவணைப்பில்
சிTவியத் ஒன்றிய அமைப்பு சீர்குலைந்ததைத் தொடர்ந்து, அந்த அமைப்பிலிருந்து வெளியேறிய நாடுகளில் அரசியல் நெருக்கடிகளும் பொருளாதாரச் சீரழிவுகளும் உணவு முதலான அத்தியா வசியப் பொருட்களுக்குப் பஞ்சமும்
வற்றுக்குச் சிகரம் போல வன்முறைகள்
அண்மையில் மிகவும் பாரதூரமான தொரு சம்பவம் நடந்து முடிந்தது. இச்சம்பவத்தின் விளைவு எங்கே போய் முடியுமோ என்று அனைத்துலகமுமே
9 bg, LLIII Olof () (Old G3, ITGil
இந்தியப் படைகள் புலிகளுடன் போரிட்ட காலத்திலேயே மாத்தையா பிரபாகரன் பற்றிய பல முரண்பட்ட தகவல்கள் இந்தியப் பத்திரிகைகளில் வெளியாகின. ஒருவர் கடும் போக்காளர் மற்றவர் மென்போக்காளர் என்று மாறி மாறி செய்திகள் வந்தன. இருவருக்கு மிடையில் பிளவு என்றும் செய்திகள் வந்தன. இறுதியில் வன்னிக்காட்டில் வைத்து மாத்தையா பிரபாகரனைச் சுட்டுக் கொன்று விட்டார் என்றும் செய்தி வந்தது. பின்னர் றோ அதிகாரி ஒருவர் தாமே இப் பொய்த் தகவல்களைப் பத்திரிகை களுக்கு வழங்கியதாகவும் பிரபாகரன் மரணமடைந்தால் எத்தகைய பின் விளைவுகள் ஏற்படும் என்பதை அனுமானிக்கவே இப்படிச் செய்ததாகவும் கூறினார். அக்காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்காமல் அதன் தலைமைத்துவத்தை மாத்திரம் ஒழிக் கக்கூடிய சாத்தியக்கூறுகளை இந்தியா கடுமையாக ஆராய்ந்தது. இதையடுத்துப் போர் முடிந்து இந்தியப்படைகள் வெளியேறின.
விசனத்திலாழ்ந்திருந்த போது எதிர்பார்த்த துக்கு மாறாக இரத்தம் எதுவும் சிந்தப்படாமல் சுலபமாக முடிவடைந்தமை ஓரளவு ஆறுதலை அளித்திருக்கிறது.
டிசம்பர் 23ம் திகதி இந்நாடகம் ஆரம்ப மாகியது. தெற்கு ரஷ்யாவிலுள்ள ரொஸ்ரொவ் ஒன்-டொன் நகர்தான் இந்த நாடக அரங்கேற்றத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டம் நான்கு முரடர்கள், பொது மக்கள் பயணம் செய்த பேருந்து (பஸ்) ஒன்றினை அபகரித்தனர்.
வாகனத்தை ஒட்டிச்சென்று ஒரு பள்ளிக்கூடத்தின் முன் நிறுத்தினர்.
பிளவுபடுத்தும் சதி நரசிம்மராவ் பதவிக்கு வந்ததையடுத்து வெளியுறவுக் கொள்கையை ஒரு மீகாம னில்லாத மரக்கலமாக ஆக்கிவிட்டார். இவ்வாறான நிலையில் "றோ" போன்ற உளவு அமைப்புக்கள் கட்டுப்பாடற்ற நிலையில் பல திட்டங்களை உருவாக்கினர். அவற்றில் ஒன்று தான் விடுதலைப் புலிகள் இயக்கத்திடையே பிளவு ஏற்படுத்துவது. ஏற்கனவே இந்திய அதிகார வர்க்கம் முன்யோசனையுடன் ஒரு காரியத்தைச் செய்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனைக் குற்றவாளியாக்கினால், ஏதோவொருகையில் அதனை நிரூபித்தால் எந்தவொரு கால கட்டத்திலும் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் ஒரு சமரசத்துக்கு வர (UPLALIITSI.
ஆனால் அவரில்லாத நிலையில் மாத்தையாவோ வேறு ஒருவரோ தலைவ ரானால் புலிகளுடன் இந்தியா உடன்பாடு காணமுடியும் என்பது போன்ற முன்னேற் பாடாக இது அமைந்தது. பிரதிதலைவரைக் குறிப்பிடாமல் தலைவரையும் உளவுப்பிரிவுத் தலைவரையும் மாத்திரம்
குற்றவாளிகளாகக் குறிப்பிட்ட
ஒருவகுப்பறையுள் பு களையும் ஆசிரியர் முனையில் கடத்தின பேருந்தில் ஏற்றிக்கொடு அடைந்தனர். அங் ஹெலிக்கொப்டரில் கிரெஸ்நோடர் என்ற சென்றனர்.
"ஒரு கோடி அெ தேவை. நாங்கள் நோயாளிகள் இரான் faj:600 GF GG) FLIJULUL'U GB ஹெலிக்கொப்டருட
ஒற்றைக்கால் எஞ்சினி இந்திய உளவுப் பிரிவே
இதன் மூலம் பிர நல்லுறவைப் பிளக்க
ഞ്ഞു.
இந்திய la முயற்சிக்குப் பலியா முக்கியமானவர்கள் பல காலம் தங்கிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

叉)|○ージ
உருவாக்கிய மேதை னாருடைய 100வது கொண்டாடப்பட்டது. ான் என்ற நகரில் 10 லைவர் மா ஒவுக்கு எடுகளுக்கு முன்னர்
மா மண்டபத்தில் து நாட்டிலுள்ள மிக கலந்து கொண்டனர்.
ஜியாங் ஸெமின் ட்டின் மீது அபார
னைவுச் சின்னங்கள் சிகரட் லைட்டர்கள் ஒவின் உருவங்கள்
ாடிக்கும் அதிகமான
து ஒரே குரல் பித்தது அதே குரல். ளும் புரட்சிச் சங்க
Bud Ssuäg; 1949.)
வர்களால் இன்றைய வு வளர்ச்சி கண்டு
ார் குறைகூறி வரும்
Go G), Go GIGLI கொடியவர்களையே னாவின் இன்றையத் Tið (0)aflifuglsgögMa).
குந்து 15 மாணவர் ஒருவரையும் ஆயுத . அனைவரையும் எடுஒரு மைதானத்தை கிருந்த ஒரு வர்களைத் திணித்து இடத்தை நோக்கிச்
|Dflág, GLIIasi p L6ö1 நால்வரும் எய்ட்ஸ்
நாட்டுக்குச் சென்று ாகிறோம். மறுத்தால் ன் அனைவரையும்
டும் மா ஒவை மறக்கவில்லை!
அவரை உதாரபுருஷராகக் கொண்டே, அவர் விட்ட பணியினைத் தொடர் கின்றனர்.
மாஒ தனது ஆட்சிக்காலத்தில் கையாண்ட பல வழிகளில் மிகவும் கொடுரமான சம்பவங்களும் இடம்பெற்றி ருந்தன என்பதனை மறுக்க முடியாது. கலாசாரப்புரட்சி' என்று நாமகரணம் சூட்டப்பட்ட நடவடிக்கை, நன்மையினை விட தீமைகளையே விளைவித்திருந்தது. தேசத்துரோகிகள்' என்ற குற்றச் சாட்டுடன் இலட்சக்கணக்கான மக்கள் சிறையிலடைக்கப்பட்டனர் சித்திர வதைக்குள்ளாக்கப்பட்டனர். கொன்று
மிகு மலர்கள் மக்கள் அனைவருக்கும்
குவிக்கப்பட்டனர். முற்றிலும் இளஞர்களை உள்ளடக்கிய 'செம்படை மக்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே விளங்கியது.
இந்தச் சம்பவங்கள் மாஒ வரலாற்றின் பொன்னேடுகளில் கறை படிந்தவையாக இருந்த போதிலும் அந்த மாமனிதரின் தியாகங்கள் GosT போகவில்லை, ளமா ஒசேதுங் விதைத்த அருமையான கருத்தோவியங்கள் இன்றும் பெரும் பலனை அளித்து வருகின்றன. அவரின் சிந்தனையில் மலர்ந்த செம்மை
இன்றும் நறுமணம் பரப்பி வருகின்றன.
மாஒ மறைந்த போதும் அவரது உடல் பத்திரமாய் காக்கப்படுகிறது.
55 956) நாடகம்!
ஒழித்துக்கட்டப் போகிறோம்" என்பதுதான் அவர்கள் விதித்த நிபந்தனை
அரசியல் பிரச்சனைகளால் சின்னா பின்னப்பட்டுக் கிடக்கும் ரஷ்யாவுக்கு இது ரு பெரும் சவாலாகவே இருந்தது. நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் துரித கதியில் இயங்கினர். பொருளாதாரச் சீரழிவினால் சிதைவற்றுக் கிடக்கும் ரஷ்யாவின் திறைசேரி நான்கு நாள் தவணைக்குள் ஒரு கோடி டொலரைத் திரட்டி கடத்தல் காரர்களிடம் ஒப்படைத்தது. இப்பணத்தில் ஒரு பகுதியினை கடத்தப்பட்டவர்களுக்கு வழங்கப் போவ தாகவும் அவர்கள் வாக்களித்தனர்.
கடத்தப்பட்ட மாணவர்களில் 11 பேரை, பணம் கையில் கிடைத்ததும் ஹெலியிலிருந்து கீழிறக்கிவிட்டனர். எஞ்சிய மாணவர்களுடன் பேருந்து ஒட்டுநரையும் ஆசிரியரையும் மினெறலின் வோடி என்ற இடத்தில் இறக்கிவிட்டபின்னர் தங்கள் பயணத்தைத் தொடர எத்தனித்தனர். சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த மற்றுமொரு பிரதேசமான தகேஸ்தான் என்ற நாடுதான்
பரும் சதித்திட்டமும்!
அனுப்
ாகரன்-மாத்தையா இந்தியா வித்திட்டது.
6
I LGOL 60 li எவர்களில் இருவர் ருவர் சென்னையில் ருக்கும் வடமராட்சி GTIGSTLIGIJÄT, DÖDADGAI Jamii
UDJ Br
பி வைத்ததாம்! புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த எஞ்சினியர் என்பவர். இந்தத் தியாகராசா வுடன் சில பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்
பட்டன. ஆனால் திட்டத்தை பூரண விபரங்களுடன் கொண்டு வந்தவர் எஞ்சினியர் தான். இந்த எஞ்சினியர்
என்பவரின் இயற்பெயர் மாணிக்கவாசகர் மகேந்திரராஜா. இவரது பட்டப் பெயர் எஞ்சினியரே ஒழிய இவர் தொழில் முறைப் பொறியியலாளர் அல்ல. வாகனங்கள் ஒட்டுவதில் பழுதுபார்ப்பதில் மிகவும் சமர்த்தர் இந்தத் திறமையினால் தான் அவருக்கு எஞ்சினியர் என்று பெயர். இவர் மறைந்த விடுதலைப்புலி வீரன் லெப்டினன் வாசன் என்ற குலேந்திரராசாவின் சகோதரன்.வாசன், கிட்டு யாழ் தளபதியாக இருந்தபோது பல தீரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு பின் வீரமரணத்தைத் தழுவியவர்.
மகேந்திரா என்றும் எஞ்சினியர் என்றும் அழைக்கப்பட்ட இவரது சகோதரன் புலிகளின் உள்ளூர் பயிற்சி பெற்று ஆதரவாளராகச் செயற்பட்டவர். புலிகளுக்கு வாகனம் கூட ஒட்டுவார். 1987 கட்டுவனில் இவரது வாகனம் ஹெலித் தாக்குதலுக் குட்பட்ட போது ஒரு காலை இழந்தவர். தமிழகத்தில் நெய்வேலி சென்று செயற்கை கால் பொருத்தியவர், பின்னர்
அவர்களுடைய இலக்காக இருந்தது. இங்குள்ள கிளர்ச்சியாளர்களின் கூட்டா களாகத்தான் இந்த நால்வரும் இருக்க கூடும் என்பதுதான் அதிகாரிகளின் கணிப்பு ஹெலிக்கொப்டர் புறப்படும்போது அவர்களைத் துரத்திப்பிடிப்பதற்கான திட்டங்களும் விரிவாக வகுக்கப்பட்டுவிட்டன என்பதை அந்த நால்வரும் அறிந்திருக் வில்லை. தங்கள் திட்டம் பரிபூரணமாக வெற்றியடைந்துவிட்டது என்று வானில் பறந்த அவர்கள் தரையில் றக்கப்பட்டனர். நால்வரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஒரு கோடி டொலரில் 5இலட்சம் டொல மாயமாக மறைந்து விட்டது. ஹெலி கொப்டரைவிட்டு அந்த நால்வரும் வெளியேற வில்லை. இந்தப் பணம் எவ்வாறு மறைந்தது என்பதே இப்போது அனைவரையும் வியப்பிலாழ்த்தியிருக்கிறது.
எப்படியோ ஆயிரம் மைல் வரை ஹெ6 ஓட்டம் நடந்து இந்த நாடகம் சுபமாக முடிவுற்றது சகலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நன்றி-டைம்
1991ல் புலிகளின் படகில் இந்தியா சென்று ஜய்பூரில் செயற்கைக் கால் ஒன்றைப் பொருத்திக் கொண்டார். அச் சமயம் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார். இலங்கை-இந்தியா நாட்டுப்படகுச் சேவை ஸ்தம்பித்தது. ராஜிவ் காந்தி கொலைக்குப் பினனர் இலங்கைத் தமிழர்கள் கணக்கு வழக்கின்றி இந்தியாவில் கைது செய்யப்பட்ட போது இவரும் கைது செய்யப்பட்டார். இச் சமயத்தில் றோ அமைப்புஅவர் மேல் கண் வைத்தது.
தியாகராஜா, எஞ்சினியர் ஆகிய இருவருடனும் திட்டம் வரையப்பட்டது. இத்திட்டத்தை எடுத்து வந்து சேர்ந்தது. இச் சதி முயற்சிக்கு இலங்கை அதிகாரிகளின் அனுசரணையும் உண்டென்று காட்டியது. இந்த எஞ்சினியர் மாத்தையாவுக்கு மிக நெருக்கமானவர். இதே சமயம் இவரது உடனடி சுற்றத்திலிருந்து 5 அல்லது 6 பேர் புலிகளில் இணைந்து போராடி வீரமரணம் எய்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உளவுத் துறை உசார் அடைந்தது
ஜெய்ப்பூர் காலணிந்தவர் இந்தியாவில் சிறை பிடிக்கப்பட்டவர். стиицу தென்னிலங்கையூடாகப் பிரச்சினையின்றி வந்தார் என்ற சந்தேகமே புலிகளின் உளவுத் துறையை உஷார் படுத்தியது. ஆனால் அந்நேரம் இவ்வளவு பாரதூரமான சதிப் பின்னணி இருக்கும் என்று அவர்கள் கற்பனை பண்ணிக்கூட இருக்கவில்லை. எஞ்சினியர் கவனமாக நோட்டமிடப்பட்டார்.
(மிகுதி அடுத்த முரசில்)
20, 16-22, 1994

Page 7
திய ஆண்டு புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் Dgf) 19. சில்வாவின் பதவி யேற்புடன் ஆரம்பமாகியுள்ளது. புதிய தளபதியின் நியமனம் இராணுவ வட்டாரத்தில் ஒரு புதிய தெம்பையே உருவாக்கியுள்ள நிலை காணப்படுகின்றது. ஒரு நல்ல தலைமைத்துவப் பண்பைக் கொண்ட லெப்டினன்ட் ஜெனரல் ஜெரி டி சில்வாவின் கீழ் இராணுவம் தகுந்த வகையில் வழிநடத்தப்படும் என்ற நம்பிக்கை சிரேஷ்ட் படை அதிகாரிகளிடையே நிலவக் காணப்படுகின்றது.
புதிய தளபதி ஜெரி டி சில்வாவும், தமது பதவியேற்பு வைபவத்தையடுத்து முதல் பணியாக யுத்தத்தினால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும்
flLILIIIlli 5606II நேரில் சென்று
சந்தித்திருந்தார்.
GUIs Go)..uflair பதினோராவது
இராணுவத் தளபதியாகப் பொறுப்
பேற்றுள்ள தளபதி ஜெரி டி சில்வா ஒரு கத்தோலிக்க மதத்தவராவார். அத்துடன் மற்ைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸா கல்வி பயின்ற கொழும்பு மருதானை சென்ஜோசப் கல்லூரியிலேயே தளபதி ஜெரி டி சில்வாவும் கல்விபயின்றிருந்தார்.
ஓர் இராணுவ அதிகாரியின் மகனான ஜெரி டி சில்வா, இரு வருடங்களுக்கு
முன்னர் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸாவினால் கொழும்பு சென்ஜோசப் கல்லூரியின் சிறந்த
மாணவர்களில் ஒருவராகவும் பாராட்டப் பட்டிருந்தார்.
இதேவேளை பதவியிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ள முன்னாள் தளபதி சிசில் வைத்யரத்ன இராணுவ சேவை குறித்த தமது கண்ணோட்டத்தையும் வெளியிட்டி ருந்தார்.
முன்னாள் தளபதி சிசில் வைத்யரத்ன இந்த ஆண்டின் மே மாதத்திலேயே தமது பதவியிலிருந்தும் ஓய்வு பெறவிருந்தார். ஆனால் பின்னர் தமது முடிவைமாற்றி
நடவடிக்கையின்போதே இலங்கை இராணுவம் முதல் தடவையாக பெருமளவு இழப்புக்களை எதிர்கொண்டது. மறுபுறத்தே புலிகளும் குறிப் பரிடத்தக் களவு இழப்புக்களை அடைந்திருந்தனர்.
தற்போதைய தளபதி ஜெரி டி சில்வா அவரது சகாவான மறைந்த வடபிராந்திய
பலரும் கொல்லப்பு
இது தவிர இருந்த இராணுவ புலிகளால் தாக்கப் ஆனையிறவு இர புலிகள் சுற்றிவளை
தளபதி டென்ஸில் கொப்பேகடுவ ஆகியோர் களத்தில் குதித்து புலிகளுடன் தீவிர மோதல்களில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஜெரி டி சில்வா, டென்ஸில் கொப்பேகடுவ ஆகியோர் பிரிகேடியர் தரத்திலேயே இராணுவத்தில் கடமையாற்றி யிருந்தனர்.
ஆனால் இந்திய இராணுவம் 1987ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வடக்கு கிழக்குப்
இத் தாக்குதல் முறி ஆனால் படையினர் இழப்புக்கள் ஏற்பட் தொடர்ந்து
புலிகளுக்கெதிராக
நடவடிக்கைகள்ை ே தீவுப்பகுதி, வன்னிப் பல்வேறு பகுதிக
டிசம்பர் மாத இறுதியில் அவர் பதவியிலிருநதும் ஓய்வு பெற்றுக்கொண்டார். தளபதி வைத்யரத்னவின் பதவி ஓய்வு பற்றிய அறிவிப்பும், அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் இராணுவ வட்டாரத்தில் பலத்த சர்ச்சைக்கு இடமளித்திருந்தன.
"தோல்வியடையும் இராணுவத்தின் தளபதியர்க இருக்க நான் விரும்பவில்லை" என்று முன்னாள் தளபதி சிசில் வைத்யரத்ன கூறியதாக அவரது கூற்றை ஆதாரங்காட்டி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் இச்செய்தியை முன்னாள் தளபதி சிசில் வைத்யரத்ன மறுத்திருந்தார். "தோல்வியடையும் இராணுவம்" என்ற வார்த்தையை தான் உபயோகிக்கவில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியிருந்தார். ஆயினும் முன்னாள் தளபதி சிசில் வைத்யரத்ன தமது பதவி ஓய்வையடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது பதவிக்காலத்தில் இராணுவம் பல பின்னடைவுகளுக்கு முகங்கொடுத்ததை ஏற்றுக் கொண்டிருந்தார்.
அப்பின்னடைவுகளில் பூநகரியில் ஏற்பட்ட இழப்புக்கள் பிரதானமானவை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் இறுதியாக தமது அறிக்கையில் பலதரப்பட்ட இழப்புக்களும் ஏற்பட்ட நிலையில் ஒரு பிரதம தளபதியாக தொடர்ந்து இருப்பது தமக்கு ஒத்துவராத Lilli) என்பதனாலேயே தாம் பதவியிலிருந்தும் ஓய்வுபெற முன்வந்ததாகக் குறிப்பிட்டி ருந்தார்.
எத்தகைய சூழ்நிலையிலும் இராணுவத்தின் உறுதிப்பாடு குலையக் கூடாது' என்று இரண்டாம் உலக யுத்தகால பிரிட்டிஷ் தளபதி பீல்ட்மார்ஷல் மொன்ட் -Gation (Field Marshal Montgomari) என்பவர் கூறியதையும் முன்னாள் தளபதி சிசில் வைத்யரத்ன தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
ஆண்டு இலங்கை இராணுவத்தின் தளபதியாக சிசில் வயரத்ன பொறுப்பேற்றிருந்தார். ஆனால் அவர் பதவியிலிருந்த இருவருட வத்தில் இராணுவம் பல்வேறு வகையான இப்புக்களுக்கும் முகங்கொடுத்திருந்தது. ாம் ஆண்டு இலங்கை இராணுவம் த விடுதலைப் புலிகளுக்கெதிராக உாராட்சி ஒப்பரேஷன் என்ற LIITILI தாக்குதலை ஆரம்பித்திருந்தது. இத்தாக்குதல்
go.16-22, 1994
பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தது. தொடர்ந்து இரு வருடங்களின் பின்னர் இந்திய இராணுவம் வடக்கு-கிழக்குப் பகுதியை aĵLLG) வெளியேறியதையடுத்து புலிகளுக்கும்
இலங்கைப் படையினருக்குமிடையே மீண்டும் மோதல்கள் ஆரம்பமாகியிருந்தன. இந்தியப் படையினருடனான
மோதல்களையடுத்து புலிகள் நலிவடைந் திருக்கலாம். இந்நிலையில் அவர்களை எதிர்கொள்வது இலகுவாக இருக்கும் 6ዝ 6ሀ| இலங்கைப் LI GOD LILLINGOT எதிர்பார்த்திருக்கலாம்.
ஆனால் புலிகளுக்கும், படையினருக்கு மரிடையே வெடித்த மோதல் ஆரம்பத்திலேயே படையினர் தரப்பில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியிருந்தது. திருகோணமலையை அண்டிய இராணுவ முகாம் ஒன்று நிர்மூலமாக்கப் பட்டு இராணுவ அதிரடிப்படையினர்
கட்டுப்பாட்டின் கீழ் ஆனால், கட SITGADISI 3,6fa) தாக்குதல்களினால் கடற்படை முகா LITUS) TULDITGOTGOG.III. மேலும் இர தலைமைப் பீடத் சிரேஷ்ட அதிக
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிருந்தனர். ாங்குளம் பகுதியில் முகாம் ஒன்றும் ட்டிருந்தது. மேலும் ணுவ முகாமையும் துத் தாக்கியிருந்தனர்.
-—
படிக்கப்பட்டிருந்தது. தரப்பிலும் பெரும் டிருந்தன. இராணுவத்தினரும் பல இராணுவ மற்கொண்டு வடக்கே பகுதி மற்றும் கிழக்கின் ளையும் 5LDS
லசுவது-இராஜதந்தி
பட்டிருந்தனர்.
இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளான டென்ஸில் கொப்பேகடுவ, விஜய விமலரத்ன கடற்படைத் தளபதி கிளான்ஸி பெர்னாண்டோ மற்றும் வடபிராந்திய கடற்படைப் பொறுப்பதிகாரியாகவிருந்த மொஹான் ஜெயமஹா திருகோணமலைப் பகுதியின் பொறுப்பதிகாரியாகவிருந்த பிரிகேடியர் லக்கி விஜயரத்ன ஆகியோர் புலிகளினால் கொல்லப்பட்டவர்களில் முக்கியமானவர்களாவர்.
எனவே முன்னாள் தளபதி சிசில் வைத்யரத்னவின் பதவிக்காலத்தில் படையினர் தரப்பில் இழப்புக்கள் pւմlii Jon T&aկլb, உடமைகளாகவும்
பெருமளவில் காணப்பட்டிருந்தன.
இந்நிலையில் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஜெரி டி சில்வா
புதிய ஆண்டின் முதல் தினத்தில் பதவியேற்றுள்ளார்.
இதேவேளை வடக்கே தமிழீழ
விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் புதிய ஆண்டை ஒரு யுத்த ஆண்டென்று அறிவித்துள்ளார்கள்
அத்துடன் பூநகரி மற்றும் வடக்கின் வேறு இராணுவ முகாம்கள் மீது தாம் நடத்திய தாக்குதல்களையும் தொகுத்து வீடியோ படங்களாகவும் காண்பித்து வருகின்றனர்.
இது தவிர குடாநாட்டில் சில இடங்களில் தாம் தாக்குதல்களை மேற்கொண்ட இராணுவ முகாம்களின் மாதிரி வடிவங்களையும் வடிவமைத்து பொது மக்களுக்குக் கண்காட்சியாகக் காண்பித்து வருகின்றனர்.
மேலும் படையினரிடமிருந்து கைப்பற்றிய கனரக ஆயுதங்கள், வேறு யுத்த தளபாடங்களையும் பொதுமக்களின் பார்வைக்கு வைத்து 5LDS
வீரப்பிரதாபங்களைப் புலிகள் பறைசாற்றி வருகின்றனர்.
புதிய ஆண்டின் ஆரம்பத்தில் புதிய இராணுவத் தளபதி பொறுப்பேற்றுள்ளார். ஆனால் இப்புதிய ஆண்டின் இறுதிப் பகுதியிலேயே நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் இடம் பெறவுள்ளது. பின்னர் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்துக்கான பொதுத்
காண்டுவந்திருந்தன.
த ஒரு சில வருட லிகள் நடத்திய ல முக்கிய இராணுவ, களில் இழப்புக்கள் க இருந்தன.
ணுவ, கடற்படைத் த சேர்ந்த பிரதான ரிகளும் கொல்லப்
தேர்தலும் இடம் பெறவுள்ளது.
இராணுவத்தரப்பில் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே
புதிய தளபதியாக ஜெரி.டி சில்வா பொறுப்பேற்றுள்ளார்.
இதே வேளை அரசியல் ரீதியாக நோக்கும் போது தற்போதைய
ஜனாதிபதியாக இருக்கும் திருடிங்கிரி பண்டா விஜேதுங்க கூட திருரணசிங்க
பிரேமதாசாவின் மறைவையும், அதனால் ஆட்சிப்பீடத்தில் தோன்றிய வெற்றிடத்தையடுத்தே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப்
பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவ ரீதியாக மட்டுமல்ல
அரசியல் ரீதியாகவும் பல்வேறு முக்கிய இழப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையே இலங்கையில் தற்போது காணப்படுகின்றது. கடந்த ஆண்டில் இடம் பெற்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் மறைவு கடந்த மூன்று தசாப்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றிருந்த ஒரு பெரும் அரசியல் படுகொலையாக அமைந்திருந்தது.
இது தவிர ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் ஆட்சிக்காலத்தில் தேசிய பந்தோபஸ்து அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலி மற்றும் ஜனாதிபதி பிரோமதாசாவின் ஆட்சிக்காலத்தில் தேசிய பந்ரதோபஸ்து அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயரத்ன ஆகியோரும் கொலை செய்யப்பட்டி ருந்தனர்.
மேலும் தமிழ் அரசியல் பிரமுகர்களான திரு.அ.அமிர்தலிங்கம், திரு.வே. யோகேஸ்வரன், ஆகியோரும் கொழும்பில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தனர். எனவே கடந்த ஒரு சில வருடங்களில் இராணுவ ரீதியாக மட்டுமல்ல அரசியல்
வட்டாரத்திலும் முக்கிய இழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
புதிய தளபதியின் பொறுப்பு பெரும்பாலும் இராணுவத்தை
சீரமைப்பதுடன் எதிர்கால தாக்குதல்களைத் திட்டமிடுவதாகவும் காணப்படும்.
ஆனால் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க இந்த ஆண்டின் இறுதியில் இடம் பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு தம்மைத் தயார் செய்பவராக இருப்பார். கட்சி நிலபரங்களைப் பொறுத்தவரை நாட்டின் பிரதான தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, பூரீலங்கா சுதந்திரக்கட்சி என்பவற்றில் மட்டுமல்ல, மலையகத்தின் முக்கிய அரசியல் கட்சி என்று வர்ணிக்கப்படும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினுள்ளும் பிளவு ஏற்பட்டுள்ளது.
தொ.கா தலைவர் 66). தொண்டமான், மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளரான எஸ்.செல்லச்சாமி ஆகியோருக்கிடையிலான வேறுபாடுகள் விரிவடைந்துள்ளன.
ஒரு காலத்தில் நகமும் சதையுமாக
இருந்த இந்த இரு இ.தொ.கா
பிரமுகர்களும் கீரியும், பாம்புமாக
மாறியிருந்தனர்.
தமிழ்பேசும் மக்களைப் பொறுத்தவரை
தை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொன்றாகும்.
தை மாதத்திலேயே தமிழ் மக்கள் பெரிதும் தமது சுப காரியங்களை வைத்துக் கொள்வதுண்டு. தை மாதத்தில் வரும் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை மங்களகரமான ஒரு புதிய ஆரம்பத்தையே குறித்து நிற்கின்றது.
இதன் காரணமாகவே நம் முன்னோர் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறியிருந்தனர். ஆனால் இப்புதிய தை மாதம் இலங்கையில் ஓர் அன்மதியான சூழ்நிலைக்கு வழிவகுக்குமா? அல்லது தற்போது நிலவும் இக்கட்டான நிலையை மேலும் சங்கடமானதாக்கி விடுமா? என்பதனைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
எது எப்படி இருந்தபோதிலும் ஆட்சி அதிகாரங்களில் இருப்போர் சிக்கலடைந்துள்ள வடக்கு-கிழக்கு நிலைமையை தமது சிந்தனைக்கும், நிதானத்துக்கும் முதன்மையளித்தே தீர்க்க வேண்டியது அவசியமாகின்றது.
ஏனெனில் இன்று நாட்டில் எவருமே பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதையே அறியக் கூடியதாக இருக்கிறது.
இந்நிலையில் நிதானமான பேச்சுக்கள், 凯Q1町山uLm岛 நடவடிக்கைகள், என்பவற்றின் மூலமே நாட்டில் ஓர் ஒட்டு மொத்தமான பாதுகாப்பை ஏற்படுத்த
முடியும்.
O

Page 8
உறவு முறைகள் பற்றி பல்கலைக்கழக மட்டத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி இவ்வாறு மேலதிகமான தம்பதிகள் இருப்பதாகத் தெரிய வருகிறது.
30 வருடங்களுக்கு மேல் கணவன் மனைவியாக வாழ்ந்த பல நூறு குடும்பங்களை வைத்தே ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்து அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மேற்கத்தைய நாடுகளிலும் ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற கீழத்தேய நாடுகளிலும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு தரவுகள் பரிமாறப் பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே முடிவுகள் பெறப்பட்டன.
கணவனுக்கும் மனைவிக்குமிடையில் பிணக்குகள் ஏற்பட்டு விவாகரத்து செய்து கொள்வோர்தான் நவநாகரிகமடைந்த
தி ருமணமாகி 50 வருடங்களாகிவிட்டன. தம்பதியினருக்கு பிள்ளைகளும் பேரப்பிள்ளை களும் சேர்ந்து பொன் விழாக் கொண்டாடு கின்றனர். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் பரிசுகள் குவிகின்றன ஈடு இணையற்ற தம்பதி என்று போற்றிப் புகழப்படுகின்றனர்.
ஆனால், பெரும்பாலான குடும்பங்களில் கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து வேற்றுமைகளே அதிகமாகக் காணப்படு கின்றன. நீண்ட காலம் குடும்பம் நடத்தி பல பிள்ளைகளைப் பெற்றவர்கள் எலியும் பூனையும் போல ஒருவரை ஒருவர் காண்ப தற்கே விரும்பாமல் ஒளித்து விளையாடுப வர்களாக விளங்குகின்றனர். ஒரே வீட்டி லிருந்தபோதிலும் ஒருவரோடொருவர் பேசாமல் பல வருடங்களைக் கடத்துகின்றனர்.
கணக்குப் போட்டு வந் யில் தங்கள் கணவர்களு கொண்டு-முகம் பார் போதிலும் விவாகரத்ை குடும்பத்துடன் ஒன்றி ெ அதிகம் என்று கணக்கி வாழும் பெண்களின் ெ என்று கணக்கிடப்பட்டு நீண்ட காலம் கு கணவனுக்கும் ம6ை தொடர்புகளும் கசப்பன ஆரம்பத்தில் அதிக பாச HIIa)[0 Glga)00j ()gg) மாறிவிடுகின்றனர். பிள்ளைகளே பெற்றா வைப்பவர் களாகவும்
GJILJETGOT OIDL lda)Luflat) s நாடுகளில் அதிகம் என்று இதுவரை தப்புக் தகப்பன் விரும்ப
தையல்வேலை சுலபமாக அமைய அடிப்படையான சில முறைகள்!
தையற் காரா வேலை செய்யும்போது உட்காரும் (pril, (The sitting posture): காலைப் பின்னிக்கொண்டு (Cross legged) D.L., Tiribal LLP5a15 முதலில் கடினமாய் இருக்கும். ஆனால், அப்படிச் செய்வது வேலை செய்யச் சவுகரியமாய் இருக்கும். வேலை செய்யும் பொழுது துணியை வலப்பக்க முழங்கால் மீது வைத்துக்கொண்டு (6606) (9).Jl||Lab||TLD.
தைக்கும் ஊசியைப் பிடிக்கும் ÉG (Tailors method of holding needle): தையல் கற்றுக்கொள்ளுபவர் ஒவ்வொருவரும் இதில் பழகிக் கொள்ள வேண்டும். முதலில் தைக்கும் ஊசியைக் கட்டை (Thumb) விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் (Roelinger) இடையில் வலக்கையில் 1/2 அங்குலம் வெளியிலிருக்கப் பிடித்துக்கொள்ள வேண்டும். நடுவிரலில் அங்குஸ் தானை அமைத்துக்கொண்டு அது ஊசியின் தலைக்கு எதிராக ஊசியின் மேல் தாங்கிக் கொண்டு இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் பொழுது அங்குஸ்தான் உள்ள நடுவிரலால் அதை முன்னுக்குத் தள்ள,
அது தைக்கப்படும் துணியில் சுலபமாகவும் நன்றாகவும் நுழையும்.
2) LI
of scissors):
(Poined) தாகவும் இருக்க வேண்டும். LDI'LLDTasii, (Horizon ta) கூடிய மட்டும் ஒழுங்காகப் பொருத் திக் கொள்ள வேண் டும். துணியை மட்டும் சிறிது உயர்த்த வேண்டும். °g IILDa (9) (US #35 (9) Ldk G1046
முனையுள்ள அலகை மேஜைக்குக் கிடை
d fall
U, Ü, J, siji,(3 g, TGDG
யாகிக்கும் pupils (The use
வெட்டுவதற்கென
உபயோகக் கும் கத்தரிக்கோலைத்
துணிகளை வெட்டும் வேலைக்கே உபயோகிக்க வேண்டும் வெட்டும் கத்தரி பெரியதாகவும் ஓர் அலகு (Blade) அகலமாகவும் கூர்மையாகவும் (Sharp) மற்றொன்று முனையுள்ள
LITT GOTg5 Lefthand) g; பிடித்தாற்போலக்
கோலுக்கு இடப்புறம் வேண்டும். கத்தரிக்ே சவுகரியமாக உபயே அளவு திறந்து வெட் பல்லுப் பல்லாக அை இருக்க நீட்டு செட்டு
வேண்டும்.
மடிப்பை வெ கத்தரிக்கோலின் அக துணி வெட்டும் மே வழுக்கும். அதுவும் அ ஆகையால், மேஜை
巴P@】
பற்றீஸ் செ தேவையானவை கோதுமை அல்லது இறைச்சி 12 கிலே உருகிழங்கு 1/2 கி. மாஜரின் அல்லது-ப ஈரவெங்காயம்-10 மல்லி மற்றும் சரக்கு தூள்-2 மே கரண்டி Ljja)4. Iflong Ilij-5. பேக்கிங் பவுடர் ே உப்பு மஞ்சள் கறிவேப்பிலை, ஏலம், கறுவா-அள செய்முறை
шл, шолдg/iіайт பேக்கிங் பவுடர் ஆ சேர்த்து நீர்விட்டு ரெ நன்றாகப் பிசைந்து
இறைச்சியை அவித்தெடுக்கவும். தோலைச்சீவி சிறு அரிந்தெடுக்கவும். இறைச்சியையும் சி கொள்ளவும்.
ஒரு பாத்திரத் மாஜரினை இட்டு என் வெங்காயம், கறிவேப் ஏலக்காய், கறுவா ஆ வதக்கவும். பின்ன பமிளகாய் ஆகியவ GштLG) augia, a மிளகாய்த்தூள் பச் ஆகியவற்றையும் ே பதம் வெந்ததும் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சம்பந்தம் வைத்தால், மகளுக்குச் சாதகமாக தாய் போனால்-அதனாலும் இருவரும் மாறாத பகையாளிகளாக மாறிவிடுகின்றனர்.
இளமைக்காலத்தில் அவரவர் விடும் தவறுகள்-அக்காலக் 96 it didula) வெளிவராமல் உள் அமிழ்ந்து விடு கின்றன. ஆனால் அடி மனதில் அதன் தாக்கம் இருக்கும். வயதின் காரணமாக கணவனுக்கும் மனைவிக்கும் நெருக்க மான உறவு இயல்பாகவே குறைய நேரிடும். அப்போது அடி மனதில் அமிழ்ந்து கிடந்த பழைய நினைவுகள் மேலெழுந்து இருவரிடையேயும் கசப் புணர்வுகளை ஏற்படுத்தும்
தனால் தொட்டதற்கெல்லாம் கோபமும் வெறுப்பும் வெளிப்படும்.
குழந்தைகள் வளரும்போது பெற்ற ருக்கிடையிலான பாதிப்புகளும், சில சந்தர்ப்பங்களில் அதிகரிக்கின்றன. குழந்தைகளின் செலவினங்களைச் சமாளிக்க முடியாத பொருளாதார வசதியற்ற நிலையும் கசப்புணர்வுகள் வளரக் காரணமாகின்றது.
குழந்தைகள் இல்லாதவர்களிடமும் கசப்பு அதிகரிக்கவே செய்யும்
ஒருவரின் உடல் நிலையும் கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்க முடியாத நிலையினை ஏற்படுத்தும் கணவனோ
Magt 6,3 g. mr. Gaag. In 167667 goaloog இரு ಅಗಾ। காதல் நாட்டத்துக்கு FG கொடுக்க மி முகம் பாாதது முடியாத நிலையில் இருந்தாலும்
ŝ60DL LUIITAJ,J. வெறுப்பு வளர இடமுண்டு. ஒருவருக்கு
|ள்ளோம். உண்மை ன் கருத்து வேற்றுமை த்துப் பேசாதிருந்த விரும்பாமல் வாழும்
JIGSSTJ56||flacióT GNIIGO), GBL டுள்ளனர். இவ்வாறு தாகை 70 சதவிகிதம் |ள்ளது. டும்பமாக இருக்கும் விக்குமிடையிலான டய ஆரம்பிக்கின்றன. த்துடன் வாழ்ந்தவர்கள் ல கீரியும் பாம்புமாக இவர்களுடைய ரின் உறவுக்கு வேட்டு மாறிவிடுகின்றனர். ாத இடத்தில் மகள்
Sofa), கத்தரிக் அமைக்க SEITIGO) GAUj ாகிக்கும் டு ஒரம்
LDLIITILDIGD
நீண்ட காலம் வரை இன்ப நுகர்ச்சிக்கான நாட்டம் இருக்கும்போது ம்ற்றவருடைய உடல் நிலை ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருக்கலாம். அதனால் குடும்ப உறவு குன்றிவிடும் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தாலும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்கவே கூச்சம் ஏற்பட வாய்ப்பிருக்கும்.
சில குடும்பங்கள் விதி விலக்காக அமைந்து விடுகின்றன. ஆரம்ப காலத்தில் உறவுகள் கசந்தாலும் காலம் செல்லச் செல்ல அந்யோன்ய உறவுகள் மிகவும் அதிகமாகி விடும். சில வயதான தம்பதிகள் எப்போதும் இணைபிரியாமல் வாழ்ந்து வருகின்றனர்.
இறப்பில் கூட ஒற்றுமை நீங்காமல் ஒன்றாக இறந்த தம்பதிகளும் இருந்துள்ளனர். உடன்கட்டை ஏறிய மூடத்தனத்தை சொல்ல வில்லை. இயற்கையாக ஏற்பட்ட மரணத்தை தழுவிய தம்பதிகளைச் சொல்கிறோம்.
தாம்பத்திய உறவுகள் பற்றி நீண்ட நெடுங்கால ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. தம்பதிகளின் உறவுகள் நெருக்கமாகவும் அதே போன்று வேற்று மையாகவும் மாறிவிடுவதற்கான காரணங்களை விஞ்ஞான ரீதியாக விளக்குவதற்கு முடியா திருக்கிறது. காரணம் ஒவ்வொரு குடும்பமும் ஓர் உலகம் போன்றிருப்பதாகும்.
*○エ ー
ட்டும் ஒழுங்கு (Cutting a fold) ஒரு மடிப்பை வெட்ட ன்ற அலகை மடிப்பில் நுழைத்து வெட்ட ஆரம்பிக்க வேண்டும். ஜ வழுவழுப்பாய் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், துணி ல்லாமல் மெருகிட்ட பாகத்தில் கத்தரிக்கோல் கீற்றை உண்டுபண்ணும். மமாகவும் மெழுகிடாத பரப்பு உள்ளதாகவும் இருக்க வேண்டும்.
DIGLIT Li 25 (25 g/
பயும் முறை
மதா மா-12 கிலோ
(எலும்பற்றது) GUIT
படர்-50கிராம்
ள் சேர்ந்த மிளகாய்த்
நகரண்டி
T95.
25 கிராம் மற்றும் யவற்றை ஒன்றாகச் ட்டிப் பதத்துக்கேற்ப காள்ளவும்.
நன்றாகக் கழுவி ழங்கையும் அவித்து சிறு துண்டுகளாக இதே போன்று து சிறிதாக அரிந்து
த அடுப்பிலேற்றி ணை போலாகியதும் லை ஆகியவற்றுடன் பவற்றையும் போட்டு இறைச்சி, கிழங்கு றையும் ஒன்றாகப் ம் அவற்றுடன் மிளகாய், உப்பு க்கவும். முக்கால் க்கி ஆறவிடவும்.
ULDIGvi
DJ Die
J, 6006) IIIGBLITL) சுகந்தினிய - - - - - ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பின்னர் தட்டி மெல்லிய துணி போலாக்குங்கள். இவற்றை வேண்டிய வடிவத்தில் வெட்டி, இறைச்சிக் கறியினை அளவாக எடுத்து மா துண்டில் வைத்து முடி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பெண்களின் முக வசீகரத்தையும் உடலின் பளபளப்பையும் பேணிப் பாதுகாக் கும் சக்தி மீன் உணவில் இருப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. பெரும்பாலும் சிறிய அளவு மீன்களை உண்ணும் GL1681461 பொலிவுடன் விளங்குகின்றனர்.
இறைச்சி உணவு வகையினை உண்பவர் களிடம் இத்தகைய எழிலைக் காண்பது அரிது. பெண்கள் மென்மைத்தன்மை யுடையவர்கள், காய்கறி வகைகளை அதிகமாக உண்பவர்கள் மென்மையான-குளிர்ச்சியான அவயவங்களைப் பெறுகின்றனர். ஆனால் இறைச்சியினை அதிகம் விரும்பி உண்ணும்
பெண்களுடைய சருமம் மிருதுத்தன்மையினை இழந்துவிடுகிறது.
நெத்தலி, பாரக்குட்டி போன்ற சிறு ரக மீன்களில் உள்ள பொசுபரசு உடலுக்கு ஒரு
மீன் உணவில் விசயம் இருக்கிறது முக அழகுக்கு உத
வும் உணவுமுறை! வகை ஒளியினைத்தரவல்லன. இவற்றை அதிகமாக உண்பவர்கள் அறிவு விருத்தியும் பெறுகின்றனர். கடல் மின்களை விட கடலோடிணைந்த ஓரளவு உப்புத் தன்மை கலந்த வாவிகளில் காணப்படும் மீன்களே GLIGÖNTSG76öI. எழிலை மென்மேலும் OLDULLÜ ØNIA. UU60||
மீன் எண்ணை வகைகளையும் பெண்கள் உண்பதனால் சருமத்தில் ஒரு வகையான பளபளப்புத்தன்மை காணப்படும். மீன் எண்ணை 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாறுபட்ட பலனையும் அளிக்கக் கூடும் என்பதால் அவர்கள் மருத்துவரின் ஆலோ சனை பெற்ற பின் அவற்றைப் பாவிக்கலாம் ன் வகைகளை எண்ணையில் பொரித்து உண்ணுவதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால் இவை அவித்து உண்ணும் போதே சிறந்த பலனைத் தருகின்றன.
ஜன.16-22,1994

Page 9
இத்தனை இருந்தும் அங்கு காதல் இடமில்லை.
"ஆண், பெண் இருபாலாரும் நிர்வ அங்கு காம உணர்வு தலைகாட்டுவதி பாகங்களில் தங்கள் புலனைச் செலு
ரதி இஇை
உடைகளைத்தவிர வேறு எதையும் வாங்கக்கூடிய ஒரு நகரம் இருக்கிறது. ஆடை அணிவதே பாபம் என்றும் அங்கு வாழ்பவர்கள் கருதுகின்றனர்.
சொர்க்க ஏரி (பாரடைஸ் லேக்) என்பதுதான் அதன் பெயர். அமெரிக்கா ஃபுளோரிடா மாநிலத்தில் ஃபிரெட் பிஸ்சொஃப் என்பவர் இந்த நகரின் உரிமையாளர். இது ஒரு ஓய்வு வாசஸ்தலமாக (6) இயங்குகிறது. வருடம் முழுவதும் இந்த நகரில் தங்கள் பெரும்பாலான காலத்தைச் செலவிடும் 550 பேர் உள்ளனர். இவர்களில் 50 பேர் சிறுவர்கள்.
இந்த நகரின் எல்லைக்குள் பிரவேசிக்கும் எந்த நி (6) வயதினரும், அங்கு தங்கியிருக்கும் காலத்துள் உடைகள்வி Ε. ΕΕ
எதையுமே அணியக்கூடாது என்று-எழுதப்படாத விடுவதில்லை. ஒருவர் முகத்தை ஒரு கட்டுப்பாடு உண்டு. டி விளையாடினாலும், விகாரமான உணர்வு பெற வாய்ப்பே ஏ நீச்சலடித்தாலும், ஏரியில் மீன்பிடித்தாலும், டென்னிஸ் உரிமையாளர் ஃபிரெட் கூறுகிறார் ஆடினாலும் தோணி ஒட்டினாலும் எவருமே ஆடைகளை இங்கு வருபவர்கள் பெரும்பாலும் உ அணிவதில்லை. ஒய்வும் ஆறுதலும் தேடி வருகிறார்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் இங்கு கவர்ச்சியும் காதலும் தேடி இங்கு செல்லலாம் உணவு விடுதிகள் பொழுது போக்குச் அதற்கும் ஒரு காரணம் சொல்கிறார் fina சாதனங்கள் ஆகிய சகலமுமே இருக்கின்றன. "மூடி மறைத்து வைத்திருப்பதனால் தான்
கவரப்படுகிறான். முடி மறைப்பதற்கு எது
புகைப்படப் பிடிப்பாளரை புயல் தூக்கியது தானியங்கி கமரா பதிவு செய்தது
வருகிறார். மற்றும் கற்பழிப்புக் குற்றச் ஸ்னேக்மன் செயல்கள் நாளாந்தம் அதிக தான இவர் G ரித்துக்கொண்டு வருகின்றன. தலைநகரின் அன பெரும்பாலான குற்றங்களைப் என்ற பகுதியிலுள்
புரியும் குற்றவாளிகளைக் கண்டு பணி புரிகிறார். பிடிப்பது பெரும் கஷ்டமாகவே வாழும் இப்பகு இருக்கிறது. குற்றச் செயல்களு
இவர்களைச் சுலபமாகக் பலதரப்பட்ட தும் கண்டுபிடிப்பதில் வெற்றி கண்டு உலாவரும் (BLJI வருகிறார் தென் ஆபிரிக்காவைச் கட்டுக்கடங்காது. சேர்ந்த பொலிஸ்காரர் ஒருவர் குறறங்களை இவர் மந்திர முறைகளையும் பிடித்துத் தண்ட இரண்டு வெங்கணாந்திப் நடக்க மு' பாம்புகளையும் பயன்படுத்தியே ஜோன் குற்றவாளிகளை தி வந்து சேர்ந்தது
6.
யற்சி செய்கிறார். வெல்க முயற்சி
ஜன.16-22,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான நகரம்
காமக் கவர்ச்சிகளுக்கு
ணமாக திரியும் போது லை உடலின் வேறு த்தி மனதை அலைய
அங்கு ஆர்வத்துண்டுதலுக்கே இடமில்லை என்ற தத்துவங்களின் அடிப்படையிலேயே இந்த நிர்வாண நகரம் எனும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது" என்பதுதான் அவர் சொல்லும் விளக்கம்
ர் பார்ப்பதைத் தவிர ற்படுவதில்லை என்று
லுக்கும் உள்ளத்துக்கும்
எவரும் வருவதில்லை. TGoT B5U 2.Lifla0)LDILJIGI,
கவர்ச்சியால் ஒருவன் மே இல்லையென்றால்
தியாக விருந்துண்ணும் குடும்பம்
இதேவேளை வர முடிவுகளில் கீழ் ஆடை அணியுடனான கேளிக்கை விருந்து ஒன்று நடைபெறுவதுண்டு. இதற்கு ஆண்களும் பெண்களும் கீழாடை மட்டும் அணிந்து வரவேண்டும் என்றொரு விதி உண்டு
இந்த ஆடையும் ஒருவகை நார்போன்ற சருகுத் துணியால் அமைக்கப்பட்டது. இத்தகைய அணிகள் இந்த விடுதி
hij 9101 963 ||166 ருதுபோல் தூக்கப்பட்டமனிதன்
படத்தில் பதிவாகியுள்ள வைத்துஇது
。
உலகம் நடுக்கம்
ஜோன் பவேர்ஸ் என்பது பயர் தென் ஆபிரிக்க த்தாக உள்ள ஹில்பிரோ ள பொலிஸ் நிலையத்தில்
கறுப்பு இன மக்கள் Aufla) a Taiva)ITANGOULLINTIGO ம் மலிந்து கிடக்கின்றன. பாக்கிகளும் தாராளமாக தைப்பொருள் கடத்தலும்
புரிவோரை மடக்கிப் னை வழங்குவதென்பது காரியமாக இருந்தது.
பொலிஸ் நிலையத்துக்கு ம் பூனையைக் கண்ட
oIDobi
எலிகளைப் போல குற்றவாளிகள் பயந்து ஒதுங்கி ஒழிந்து விடுகின்றனர். ஆனால் ஜோன் பவர் ஒழிந்து கொண்டாலும் தேடிக்கண்டு பிடித்து விடுகிறார். இதனால் இவரைத் தெருவில் கண்டாலே சாதாரண சிறு சிறு குற்றங்களைப் புரிவோரும் இடத்தை விட்டே அகன்று விடுகின்றனர்.
ஜோன் பவர் பிரிட்டிஷ் மரைன் படைப்பிரிவில் முன்பு சேவை செய்தவர் ஆபிரிக்காவிலுள்ள நேட்டாலைச் சேர்ந்த வலு இனப் பெண்ணைக் காதலித்து மணம் முடித்தார். இந்த வலு இனப் பெண் மூலம் சில மந்திர தந்திரங்களைக் கற்றுக்கொண்டா நேட்டால் மாகாண மலைப்பிரதேசங்களில் 6 மாதங்கள் தங்கி
கடைகளில் விற்பனைக்குண்டு. இவற்றை விற்பதன் மூலம் வாரம் 8000 டொலர் வருமானம் கிடைப்பதாகத் தெரிகிறது.
"இங்கு வருவதன் மூலம் எத்தகைய கட்டுப்பாடுமற்ற சுதந்தரமான ஓய்வினை நான் பெறுகிறேன். அத்துடன் எனது உடலில் உள்ள வெளுப்பு வர்ணம் நீக்கி பழுப்பு நிறம் ஏற்படுகிறது" என்று 53 வயதான றொன் ஜோன்சன் கூறுகிறார்.
|பிரியமான பாம்போடு ஜோன் பவர்)
மந்திரங்களைக் கற்றுள்ளார். இங்கு தான் மூன்று வெங்கணாந்தி LDGO) GAULT பாம்புகளையும் பிடித்தார். இருவருடைய பணிகளுக்கு லில்லி நீகிற்ரா மற்றும்
சாம் ஆகிய மூன்று பாம்புகளும் உதவுகின்றன.
பாம்புகளுக்கு மந்திரங்களைச்
சொல்லி அவற்றை ஏவி விட்டால், அவை வேகமாக ஊர்ந்து சென்று குற்றவாளிகள் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து விடுகின்றன.
6 அடி 4 அங்குலம் உயரமுடைய ஜோன் பவர் 250 இறாத்தல் எடை கொண்டவர் உயரத்துக்கேற்ற பருமனும் கொண்ட ஆஜானுபாவர்.
ஜோன்பவரால் முடியாத காரியம் ஒன்று இருக்கிறது.
அவரது வீட்டிலேதான் அந்தப் பிரச்சனை
இவருக்கு இரு மனைவியர் ஜோன் பவரைக் கண்டால் மக்களெல்லாம் கிலி கொண்டு ஓடி ஒழிகின்றனர். ஆனால் இவருடைய இரு மனைவியரும் இவரைப் பாடாய்ப்படுத்துகின்றனராம். இவர்களை அடக்குவதே தனக்குப் பெரும்பாடாக இருப்பதாகக் கூறுகிறார். தனது மந்திர சக்தியை இங்கும் பயன்படுத்திப் பார்க்கலாமே? அதுவும் முடியவில்லை என்கிறார்.
அப்படியானால் ஜோன் பவர் வெளியே புலி வீட்டிலே எலி,

Page 10
III VIL LIITILI Lífla, Bush III
LTLLS S DTTTTLTS YTTLL S LLLLL LLLLLLLT S ZLL SS SS LLLLLS LSSYLLLL HTTE என் பாயிரமணியம் தற்போது பாபா மமதிப்பு y Y Mwy yw'r ffîn yw'r myfyrwyr' yw'r flwyddwyrain iawn ar ei farw. Nid yw பெப்தா ாம் தொடரிாமிய தொடரும அந்தப் பாபா எழுதியது மிட்டி வில்லம்
ட்டிநாள் அன்பே படநாதர் வருகிா
நாட்டியின் இயக்கத்தில் வெளி பட நாள்
— காதல் திருமணமா வேண்டாம்
LIETUMMATIVAMENWERK Wawrites திருபாபா மு
LLLTT TTTTTLL ZZTTT S T TTLS TLS TTT T LLTLLS TLLLLS ாக திரும் பற்றி பெர்டுெதல் வெறுத்து дитерт.
பெர்ம்மதிகொடுதான் Kini Al Munro±*_上
-
rulin
புெ
属
பற்ப பகவாழ
II li 蠶* QJI」
SS Y SS SY TTTT TTLTLLL S T TTTT S TTTT S LSLS S SLLSS
பாது நா ரா S S L S LS L SLSLS LL S TSYSSY LYY SS S SLLLL S MSM S S SL
in W
ATTIIN TA' Munro SS S TT T S YYS S L S SLL LSLS
Au , un HITI AThimi i I
ால்லுறம் இப்படியும் ஒரு பாட்டு
ா நாடா L' WIWIT MA New WWW wwwman ni in ur | | Lu. * * - - ) WIWITANOV inwone i
Willi ܗܕܘܼܬ݂ܵܐ. ா யப் பார்
I * T பொருத்தம்
தோடு
humouvoir ou l' U IELIMI ishuj - ovi பெரும் தரும் எா
LLL L S L S L L TT T TS TTYS S S SLSL ா
பா ரா ார பு Mully SSL L L L L S L L TTT YSS LLLLS I "MJP MNAMO UM ||
S LLLL LL LLL S L LLL T TT LL L Y L S S SLLLLS TINA AMB muun ow
ா ா ஒாப் பா - а и штап киша.
ITV Weinio Nui lului A unti ni I " (" (als „ / """buburu un Miami || || ார்
"W" ni ini ya wa
அாடர்பா ார * ता। Lirijimin
Minor nuwun || || ார் நா -(
I Orr, I பெரும் சங்கடாா
| a
ாா MWA MWI nitropinimum ா நா ட ா அா 1ால் பெரும் பார்
ாா நா படி ா ாதா Moun | || ITAT.
Wormm || || ||
ர் புர் ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L、
ஆா டா பார் சம்மின்பாடல் நின்ற mt war Mauf LIII,
WFTM METEFAF
ாளிப்பிப்பது பாப்பதற்கு I LILJAINÁLNY WAT
9M14P, P=9999 TP||||||||||Monumenin
*點醬
置) * 牌 KLIA) விழிகளின் தொகுபதிப்பது ALANGAMAWA
T 「L嵩 எப்படித் தப்பவம் Gwyfyn T "ा। TWAAL VIII நாள் Moun nan KHL சோயி நபரோ
இவரும் அய்யப்பக்தர் பகுபம் தாறும் அய்யப எட்சரத்பாப் ஆதிரா ல்ெலுயார் அவரும் ரு அய்யப்ப பக்தர்
திப்படம் வெளியாாது
u||L. VALGjiwara EMIT Wh. Er water uur || Yn y ffynhyb yw Ynys Warsaw -կաեւա" - "-ա ս կ ա լա Կր பாத்தாந்திரத்திலும்
■山W
ஹீரோவாரிருந்தாம்
யது நோய்
நகர் மியும் முறுபட
ா தா illHTTHANALTILIIIIIII IT, NL, SIIIIIIIIII
தந்தி
萎
சார்ப்பது பார் யாங்
· ng A
VIII || V | W |
மங்கையிவளுக்கு LILLÄTSTHI IŠ LIETTİLALI மஞ்சமாகியது
Titlul 71:71:11 | | பிளபொதா
ாயில் யார் இருந்தி
பக்ட் MJININ * ாகிரா | ITALIHAT util II L.
ாபி நக்கிறார்
திரா விரய
கிறது முடியாது என 粤、|*
ANIMA T 而 Iú הח והודחה וחשו שחווה וד והיה זו הודו. SS *
பிராடு பாய
III
ன்று '' IH II i II திருக் பெரிய
If
தமிழுக்கு நாற்புத் Lili II
ாரு தொந்த காந்திருக்க
விதா ாா இரு அதுதான் ஒரு
Intruir
@
I
ா படம்-ராகுமாரன்
■ -*'

Page 11
DOMINI|DIV||LINEAR
A III || || AF ார்ட் புற்று
T I III Ai i Atij u
LINI
நிர்பந்ங்ங் கிங் Tinsiii ii iiiniiiii iiiiiiiirURNI |* ■山**
Ing MIMLIKällogji
*、** tului luar i
-- ܒܫܒܐ -- ܕ -- ܕ -- ܕ -- ܕ
GOTTLIGA வித்தியாக நடி Ա Wա Լավին նա նաեւ i uji i
ஒரு பூர் கிரா
Ali El Guil 曹薰 ■ III, III
ா வரி ர்ப்பர்
அந்ா திருபா ஆர்யா A LÉIRII 5
-—
|| Guy ROMILDA INIEMW)
|lista
Trif
ாறுத்தை
ாத்தேள் 。
நட்டாது
 ாேல்ே
ந் விதி
பெப் Ali 91 |ܬܐ1TII - , , եւ Սան
a life
நா
| || || || III
Billi
1 1+1 ܒ+1
பன்
FT.
Hitit
It | ! “
டதாய் படத்தில் சரத்பாபு ராதிகா
n f Thi,ST) ாம் ரா வருகிறார் பாரியாவே S S S S LLLL L TT S TS SYK S YY Y T TM LLLLLL ZS
- *
L a S S a S TTTT Ta S S SSS S SSSSSTT S SSZSS S S S S SaTTTSTTT LLS
S S S S
ZS YTTT YY T YYS Y Y Y Y YTTT TTT TT SSYL
டிம் All T ill HTTS S STTTTST uu u TTS SSSZZSSS S SSSTTTT STSZZS TT TTuuLT YTT TTSSS SSTSSSTSS
நா TI W*I* ■■ ாபா பாபு பட
| L T YZ L L L T TT S Y Y Y SYY TT T TT T LL பாடாபா
ZS D DD DT S L TTTTT L L L YYT T Y S
TT TTT TTTT TTTTTTTT TTTT YS Y Z TT Y T L L LLTLL S YT LLL
LLLL L T T TTT TT TTT S L L L L
hI TATIT IIIITil L L L L TT L LLL T L T TTM TT T S T T LL TSSSTSTTTTTTTSYSTT S STT TTTTSS TTTTuTTSTSSS TSSSSSTTS S LTTTSTS
Winn
N O TJENE VENIT MDMACHor பரு நம் பார்பு பெரிய Hilairini
LTTTTT TTTTT T SZ T T T T L L TTT TT L
S S YYYY S LY L YLZ L Y L L L L L L L L L YZu TTTTT LLS
ாரு முன் டெட் டிர்
in. TT T S TTTTSS S SSSSSSS S DuS SSS u DDu uTTTT SSSS S S TT T S u S Sq
L L L u T L T L L L YZT T u S TTTT Z D DD DS
S S S S S S S S S S S S S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lili
ரது I A
Hill
MINUTI
Taiwan
ார்
II.
li tal| — ü
岷f
| ATC
| III. ä. Jij.
| m τη ார் * * ),) - uTL YYY LL Z L ZYY Y Z LL Y Y LL S L TT u TLLL 性 Il I N O
YY T SY S L YL YS S LLYL SY LLL YS YYY LL YS L LLLLLS -
| օլիմին, հու տնան) միա Լi )
』nLD - *, Hiramir Hır.
LT T Y S Y Y Y S T T TS ாரர்
minir mit na * )
in LLLLLL Y LLL LL LLLLL L LY L L L L YYY L YYYY SYS S LLL L LLLS
■・ 。 cm cm
பெயரோ பழையது படமே புதியது
aaS TSYSSSSSSSS u S SSSuSSSSSSSSLSSSSZSSSSSS S S STTTSS It is, it
■ *
■ * *
lift
* * * * ா ரா பா
| 11:11+1 |11:11 -) * ) -* *」。 - * * **
இந்தி நாயகியோடு பிரசாந்த்
L L L L L L S L L L S LS S L LL L LLL SLL DL D LL SS DD DS LL L DD LLLLLLYS S SY S K S SSLSLL
■-, * 」。
in
■ I Wu 導 。 * - * * u *「」w W VIII || || || Mari niini L T C SS S S SSL T LSLSS TTS S M S S S SSSSSSS S S S SSSSSSS Su TTTTTS
■■■ - -u 』 - 1 *
In First S SS T S S S S S S S q S S L Y L ZZ L S L L S S ***- * * ",*
LL Y TTT LLL TT Y L YY T L S 0 YY Y S YY T TTT T TY Y SS
Uõõi U,
= 5o||LIíliu (IpJ,ô001||J,
- - * * J* * * LMLLL S L LLZS LLLLLL LYLDL D D S S S S S S S CCLLL LS SSS SS SSSS TS SST S S SSuuSuuSSSSS S S STTTTT TS D S
SS S
* **** * |- и на ли ши ши ши புதவ ரியோ ப்ோ டுய II. In Irwin
ாயபு மாறு
եւ ես որ եւ այլ
பர ரெடரி பா in a - * - )
。 W、
.
* **
ܓ
Tim Minn minn limi
S S S S S S S
un M1 AA || || · L S L L S L S S S S Y L SS Y SS
LLLL L L L L L S S S S S S S S S S S S LSL
SS 1:17 - ܒ SLLL S S L L S L S S
SS M M S S S S S S S S
LLL L S SS YS Y LLS

Page 12
அவற்றுள் வயது முதிர்ந்த ஒரு ப்ெ புலியும் இருந்தது பற்களை
க்குக் கொடுத்தாக வேண்டும் இது தக் காட்டு சிங்க மகாராஜாவின்
ளையாகும். அதன்படியே அனைத்து மிருகங் நம் கிழட்டுப்புவிக்கு இறைச்சித் ண்டை விசிவிட்டு ஏளனமாக ஏசிவிட்டுப் பாவது வழக்கமாக இருந்தது.
ஏய் கிழமே. இதைத் தின்று தொலை, எங்களுக்கே இரை கிடைப்பதில்லை. அதில் உனக்கு வேறு பங்கு ஒரு கேடா எனக் கேட்டு விட்டு வாயில் கவ்வி வந்த இறைச்சியைத் துப்பிவிட்டுப்போகும்.இதை எல்லாம் கேட்கும்போது கிழட்டுப் புலிக்கு அழுகை அழுகையாக வரும். ஆனால் அழுவதற்குக் கூடச் சக்தி இல்லாத நிலை அதற்கு
குகைச் சந்தில் ஒரு கண்டெலிவசித்து வந்தது. அது அங்கு வசிப்பது வேறு எந்த மிருகங்களுக்கும் தெரியாது. அச்சுண்டெலி உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மனதால் பெரியது கிழட்டுப் புலியை மற்றப் பிராணிகள் கேவலமாகப் பேசி ஏசுவதையும் அதைக் கேட்டுப் புவி கண்ணீர் வடிப்பதையும் பரிதாபத்துடன் தினமும் பார்த்துக்கொண்டே இருக்கும். எல்லா மிருகங்களும் வந்து போன
தரவல்
பிறகு அந்தச் சுண்டெலி வெளியே வந்து புவியைப் பார்த்துப் பேசிற்று
"ஐயா நீங்கள் எத்தனை பெரியவர் ஒரு காலத்தில் இப்போதைய சிங்க மகா ராஜாவின் அப்பாவுக்கே மதிமந்திரியாக இருந்தீர்கள் என்று கேள்விப்பட் டிருக்கிறேன். இன்றைய சிங்க மகாராஜா உங்கள் மீது மதிப்பும், மரியாதையும் நிறைய வைத்துள்ளார். அதுவும் எனக்குத் தெரியும். நீங்கள் பசி
யோடு காத்துக் கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் நான் பயந்து பயந்து உங்கள் முன்பு குறுக்கும் நெடுக் காகவும் ஓடியிருக் கிறேன். ஆனால் ஒரு முறை கூட நீங்கள் பசிக்கு என்னை இரையாக்கிக் கொண்ட தில்லை. அதனால் இன்றுமுதல் நான் D. 5 - OT DGU LIGI உங்களுடைய மன வருத்தங்களையும் மற்ற மிருகங்களின் உதா சீனப் போக்கையும் இன்றே போய் சிங்க மகாராஜாவிடம் தெரி வித்துவிட்டு வரப் போகிறேன் அனுமதி கொடுங்கள் என்றது. கிழட்டுப் புவி Ꮳ] L1 fr Ꮷ Ꭷ0 Ꭿ GNI II III தெரியச் சிரித்துவிட்டுச் சொல்லிற்று, "எலியே உருவத்தில் சிறுவனாக இருந்தாலும் மனத்தால் உயர்ந்து நிற்கிறாய். நீ என் மீது காட்டும் பரிவுக்கு மிக்க நன்றி என்னுடைய நிலைமையைச் சிங்கமகாராஜாவிடம் சொல்ல வேண்டாம் அவர் ரொம்பவும் கோபக்காரர். அதனால் மற்ற மிருகங்களுக்குத் தண்டனை வழங்குவார். அவற்றிற்கு என்மீது கோபம் வந்து கொஞ்சநஞ்சம் போடும் இறைச்சியையும் போடாமல் போய் விடுவார்கள் அதனால் ராஜாவிடம் போய் முறையிடாதே" என்றது.
புலியின் பெருந்தன்மை எலிக்கு வியப்பூட்டியது. பெரியவரின் வேண்டு கோளைப் புறக்கணிக்கவும் முடியவில்லை அதே சமயம் அதை எப்படியாவது ராஜாவிடம் சொல்வி அக்கொடுமை களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்
ஆசைப்பட்டது. நீண்ட நேரம் சென்று
ஒரு முடிவுக்கு வந்து நேராக சிங்க மகாராஜாவின் குகைக்குள் வேகமாக
Այ160Այ555/
அவ்வளவு பெரி கேவலம் ஒரு சுண்டெ பார்க்க விட்டு விடு வென ஓடிய எலியை நசுக்கப்பார்த்தது முள் குத்தப் பின் தொட சுண்டெலி ஓடிப்போ யானையின் தும்பிக் கொண்டது. தும்பிக்ை புகுந்ததும் யானை அங்குமிங்கும் ஓட ஆர தட்ட சிங்கராஜாவின் LIT 6068 32LL31. 2. தும்பிக்கையை விட்டு சிங்கராஜாவிடம் ஓடி LDUTUT2T T சுண்டெலியை அழுத்த தப்பியது தம்பிரான் அங்கிருந்து ஒட்டம்
விடுகதைகளும் ရှီး များ။
ஒரு கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை அது என்ன? 2 இருப்பதற்கு வசதியுண்டு தேங்காயைக் கண்டால் உறுமுவான் அவன் யார்? 3 வெள்ளை விதியில் கறுப்புக்கார்
ஒடுகிறது. அது என்ன? 4. பத்தாம் மாதம் வரையும் ஊமையன் அதைத்தாண்டினால் கத்துவான். |-9|6/6ն աII/IP 5 கிணற்றடியிலே கிடப்பான் அதன் பிறகு கொடியிலே மேய்வான். அது SI6öISTP 6. எங்களுடைய தோட்டம் எல்லாம் ஆடை
அது என்ன?
Ice IIGS 1997 9 — 1ცeorაოდ шосселоб и படிம முறைய பிரி 3
* °罕穹心 செல்வன் இயேசுதாசன் நாமகள் வித்தியாலயம்-கல்குடா சிவப்புச் சேலை கா தெருவெல்லாம் நிற்பாள். அவள் யார்? 2. உயிரற்ற பறவை ஊருக்குப் பறக்கும்.
அது என்ன? நண்ணுவார் உண்ண மாட்டார். அவர் Այրք 4 உன்னிடம் வருவேன். உன்காலை
தொட்டுப் பார்ப்பேன். நான் யார்? 5. முட்டைக்கு மூன்று கண்கள் அது
GÖTGOTA
ng user ge) g 39 TA அருஜெயா 6 ασφ ήταν τα barn og Luruf "I
கே.மோகனா குமாரி, அம்பன்பிட்டிய
எல்லையில்லாதைேலயிலே GTGGSIGooi முடியாத மீன்கள். அது என்ன? 2. பார்த்தால் பகட்டுக்காரி கடித்தால்
கோபக்காரி அவள் யார்? 3. திறந்து திறந்து மூடினாலும் சிறிது சத்தம் கேளாது. அது என்ன? 4 பிடியில்லாத குடையை யாரும் தொட
முடியாது. அது என்ன? 5. பார்க்க அழகான பூ கையில் எடுக்க
முடியாப்பூ அது என்ன?
அறிவோம்- மனதில் பதிவோம்
ஆபி
6. தூக்கத்தில் வரும் அது என்ன?
H பா.அபிராமி-சென்ே
1. எலும்பில்லாத பை
●auā us” 2. ஒருவருடம் உயி பெறுவாள். அவ 3. கூட்டினாலும் ஒ6 அது என்ன? 4 வண்ண அழகி வ
மறைந்து விடுவ (289 289 LIPN9 " P NTG
1 பையில் தான் இ அது என்ன? 2 மண்ணிலே பிறந் மதிப்பை குறைத் பறிக்கப் பறிக்க 4 ஒல்லியான மணி 5 வருடம் ஒரு முை வகையாய் சிற் பப்பென்பாள் ( 6. தன்னை தானே
GIUJI?
gyfiG)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"சுண்டெலியாரே, அனுமதியின்றி என் அருகே வர உனக்கு என்ன தைரியம் உன்னைச் சும்மா விடப் போவதில்லை, என்ற ராஜாவின் காலை சுண்டெலி சுரண்ட ராஜா காலை நகர்த்திக் கொண்டார். ஆனால் சுண்டெலி தப்பி ளஓடவில்லை
"மகாராஜா, நான் அனுமதியின்றி இங்கே வந்தது குற்றம்தான். ஒரு
அனுப்பி வைத்தார் ராஜா.
மறுநாள் காலை எலிக்கும் இனம்
தெரியாத பயம் கவ்விக்கொண்டது. வழக்கம் போல் அனைத்து மிருகங்களும் வந்தன. ஆனால் முன்பை விட ஒரு வித்தியாசம் அனைத்தும் வரிசையில் நின்று பேசாமல் இறைச்சியை எலியிடம் கொண்டு வந்து போட்டன.
"நீங்கள் வழக்கமாக புலிப் பெரிய
LJ LD 95 IT UTLIET BAġIT GODG) லி உடனடியாகப் Isrgostir? GGGG தனது காலால் ாம்பன்றி. முள்ளால் ர்ந்தது. அதற்குள் ய் அங்கே நின்ற கைக்குள் புகுந்து கயினுள் சுண்டெலி பிளிறிக்கொண்டு ம்பித்தது. கிட்டத் இருப்பிடம் வரை LIGGOT AFGESTIGILGAs) வெளியே வந்து LUg5I. முந்து காலால் திப் பிடிக்க யானை, புண்ணியம் என பிடித்தது.
முக்கியமான செய்தி சொல்லவே அவ்வாறு வந்தேன்" என்றது எலி,
"என்ன செய்தி சொல் சீக்கிரம்", அவசரப்படுத்தினார் ராஜா.
எலி ஆதி முதல் அந்தம் வரை எல்லா விவரங்களையும் சொல்லி விட்டுப் புலிப்பெரியவரின் பயத்தையும் புரிய
"அரசே, இச்சங்கதியைத் தங்களிடம் சொல்ல வேண்டாம் எனப் புலிப் பெரியவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதை மீறி உங்களிடம் சொல்லிவிட்டேன். நீங்கள் நடப்பவைகளைப் புரிந்து கொண்டு கோபப்படும் மற்ற மிருகங்களுக்கும் தீங்கிழைக்காமல் இப்பிரச்சனைக்கு ஒரு முடிவு காண வேண்டும். இதுதான் எனது கோரிக்கை. இதைச் சொல்லவே இங்கே வந்தேன்" என்றது எலி,
"சரி நீ போ நாளை நீ விரும்பிய படியே நடக்கும்" எனச் சொல்லி எலியை
வருக்கல்லவா இதைக் கொடுப்பீர்கள். இதென்ன புது வழக்கம்?" என்று கேட்டது GT GAV).
"பாவம் புலிப்பெரியவர் இறந்து விட்டதாக அரசர் எங்களுக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். அதே சமயம் எங்கள் யாரையும் அவரைப் பார்க்கக் குகைக்குள் வரவேண்டாம் என்றும் சொல்லியுள்ளார். அப்போதுதான் புலிப் பெரியவரின் ஆத்மா சாந்தியடையும் என்றும் GIFTGRT GASTITri , uTaub பெரியவரைத் தினமும் திட்டிக்கொண்டே உணவு கொடுத்து வந்தோம். இப்படி திடீர் என்று போய்விட்டார். அவரது ஆத்மா சாந்தியடைய இதே மாதிரி தினமும் இரையை உங்களிடம் ஒப்படைப் போம்" எனக்கூறி விட்டு அனைத்து மிருகங்களும் திரும்பிப் போயின. உள்ளே புலிப் பெரியவரிடம் அந்த இரையைச் சேர்க்கும் பணியை எலி மேற்கொண்டது.
அயலவனை தூர ஓடச்
09 (E 'g IT ISO9 LUTU9 TP UEP 49677 g.
வாழ்ந்து பன்னிரண்டு பிள்ளை
iT LLUIT?
ாறுதான் பெருக்கினாலும் ஒன்றுதான்.
னத்தில் தோன்றுவாள் சற்று நேரத்தில்
ள். அவள் யார்? ரெ
து மங்கையர்களுக்கு அழகு தந்து தன் துக்கொண்டாள் அவள் யார்? பெரிதாகிறது. அது என்ன? னுக்கு ஒரே காது அவன் யார்?
வந்து வண்ணமுறத் தைலமிட்டு வகை |ண்டி இன்பமுடன் அளித்துவிட்டு ப்பென்பாள் அவள் யார் விழுங்கி மாயமாய் மறைந்து போவது
339ул96ЭдДалцоо 9 цөлөшгт “с TE алғдай та உம்முல் மஸாஹிறா. அப்துல்காதர்
காத்தான்குடி-02
gar:1954 ғ-19ii 1. DIAGN) தழுவிந்தியாலயம் பொகவந்தலாவ,
பன் கந்து இல்லாத மரத்தில் ஏறுகிறான்.
Tugees gigi g gen 'I வி.ஜெயந்தினி மட்டக்களப்பு நந்தால் மற்றொன்றை இருக்க விடாது.
har gn).gaig) og Ꮧ0Ꮺ9ᎦᏈ "Ꮛ
Que PUKEPP TIL
கடைசித் திகதி 2.0.1994
(6) ժնպւն, சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் INSDI
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது. அனுப்பவேண்டி
வர்ணம் திட்டும் போட்டி இல: 24 தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை, கொழும்பு-05
வர்ணம் தீட்டும் போட்டி gൺ. 21
பரிசுக்குரியவர்:
திருகோணமலை
செல்வன், ரீ கமல்ராஜ்
செ. கஜீகரன், கொழும்பு-13 எம். ராஜா, கொழும்பு-13
ஏ.எம். உனைஸ்
Gub. If omvaj,
காத்தான்குடி-6.
கோட்டைக்கல்லாறு
பாராட்டுக்குரியவர்கள் எம்ஆர் நப்ரிஜ் வவுனியா எம்இஸட்எம் ஷியான் அல்-முபாரக் மத்திய கல்லூரி மல்வானை
மத்திய மகா வித்தியாலயம் காத்தான்குடி-6
மீரா பாலிகா மகா வித்தியாலயம்
லோகிதகுமார் ஜெயதர்ஷன்
வினோகாந்தன் வீரபுத்திரன் புனித ஜோன் போஸ்கோமகாவித்தியாலயம் ஹட்டன். நவம்தர்ஷனா வாழைச்சேனை. யூ.எல். முகம்மட் அஸாம் ஸாஹிராக் கல்லூரி, புத்தளம் சி. ரமேஸ், களுவாஞ்சிக்குடி எஸ். ஜீவா
பாரதிபுரம், களுவாஞ்சிக்குடி
ந. கஜாந்தி நொச்சிமுனை மட்டக்களப்பு
ஜன.16-22,1994

Page 13
ங்கிலாந்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் டேவிட் கோவர் ஓய்வு பெற்றமை இரசிகர்களுக்கு பெரும் கவலையை எற்படுத்திவிட்டது.
இங்கிலாந்து அணியில் ரன்களை மழைபோல் பொழிந்து "கோல்டன் போய்" என்று அழைக்கப்பட்டவர் டேவிட் கோவர். டேவிட் கோவர் இல்லாத இங்கிலாந்து அணி இலங்கை அணியிடமும், இந்திய அணியிடமும் வாங்கிக் கட்டியது.
டேவிட் கோவர் தன்னைவிட புகழும் செல்வாக்கும் பெறுவதை சகிக்க முடியாத இங்கிலாந்து அணி கப்டன் கூச் கோவரை ஒதுக்கத் தொடங்கினார்.
கூச் எழுதிய புத்தகம் ஒன்றில் டேவிட் கோவர் அணிக்காக சிறப்பாக செயற்பட்டது
புறக்கணிப்பால் ஒதுங்கிய புயல்
இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியா வுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது கூச்சுக்கும் கோவருக்கும் இடையே மோதல் முற்றியது.
டெஸ்டில் தோல்வியைத் தவிர்க்க இங்கிலாந்து அணி போராடிய போது, அந்த மைதானத்தின் மேல் ஒரு குட்டி விமானத்தில் குத்துக்கரணம் அடித்தபடி கோவர் உல்லாசமாய் இருந்தார். அது அணியின் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று கூச் சுட்டிக்காட்ட கோவர் மறுக்க மோதல் வளர்த்தது.
இப்போது டேவிட் கோவர் முதல்தரக் கிரிக்கெட்டில் இருந்து தனது விலகலை பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.
கூச்சின் புறக்கணிப்பே அவரது விலகலுக்குக் காரணம் என்று இங்கிலாந்தின் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது
டேவிட் கோவருக்கு வயது 36, 448 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
53 செஞ்சரிகள் Φ L' It 26339 ரன்களை (சராசரி 4008) குவித்துள்ளார். 32 டெஸ்ட்டுகளில் கப்டனாக இருந்து விளையாடியது உட்பட 17 டெஸ்டுகளில் விளையாடி 18 செஞ்சரிகள் உட்பட 823 (சராசரி 4425) ரன்களை குவித்துள்ளார். 14 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்குகொண்டு 7 செஞ்சரிகள் D.LLIL 3170 u6örg,0)6II (fullgifi 30.77) குவித்திருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனை யைப் படைத்தார். அந்தச் சாதனையை இப்போதுதான் கூச் முறியடித்துள்ளார். டேவிட் கோவரின் ஒய்வு சர்வதேச
கிடையாது என்று எழுதினார்.
கிரிக்கெட் இரசிகர்களுக்கு இழப்புத்தான்.
காணமல் போன எத்தன்ை நட்சத்திரங்கள்
ിGil எறியப்பட்டன
፴9(U5 இருட்டு நாளில் வடக்கின் இரவில் அண்ணாந்து பார்ப்ே figurേൺസrib GIGör வீட்டு வேலியோரத் மரத்தின் கிளையில் குந்திக்கொண்டிருக்கு
நிம்மதி:
IIIIIII
கிரிக்கெட் அரங்கில் பெண்கள்
D GuDJ, j, GBJI, IIT" GODILI
சிகல துறைகளிலும் சாதனை படைத்துவரும் பெண்கள் கிரிக்கெட் களத்தையும் விடுவதாக இல்லை.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர் சாதனை படைப்பதில் படு தீவிரமாக உள்ளனர்.
இம்மாதம் சார்ஜாவில் நடை பெறவுள்ள பெண்கள் கிரிக்கெட் போட்டியில் 3 நாடுகள் கலந்து கொள்ளவிருக்கின்றன. அதில் இந்திய 964th pair.
1994ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மேற்கிந்தியத்தீவு மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் அணிகள்
இந்தியாவில் LILI60070 செய்கின்றனர்.
1995 டிசம்பரில் இங்கிலாந்து கிரிக்கெட் பெண்கள் அணி இந்தியா செல்கிறது.
அவற்றோடு மோதி முடிய 1996ல் இந்திய கிரிக்கெட் பெண்கள் அணி நியூசிலாந்துக்கும், அவுஸ்திரேலியா வுக்கும் சுற்றுப்பயணம் செல்லவுள்ளது. 1997இல் உலகக் கோப்பைக்கான
சுற்றுப்
C3 LI j.
பெண்கள் கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்தப் போகிறது.
கிரிக்கெட் என்றால் அது ஆண்களின் விளையாட்டு என்பது இனி பழைய கதை
கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் தொலைக்காட்சி முன்பாக பெண்களும் அமர்ந்துவிடுகிறார்கள்.
குனிந்து
ിസഞഖ தொலைத்துவிட்டாய் காதோடு ിTൺളif (urേൺ
பெருமூச்சின் வேகத்தில் தூரத்தில் போய்விழு fiuù sigi Gurgo வானத்தால் குருதி மழை கொட்டு மரணத் துயரில் துடிக்கும் வானத்துக்கு ஒட்டுப்போடுவதற்கா நிலவைத் தேடித்தேடி புழுதிகளிலும் கடு மணல்களிலும்
புரண்ைடு புரண்டு idir கால் தடங்கள்.
flavojb gi(GGior
ஏஅஹ்மது
(புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்)
2
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 5
பிறு துயர் நீங்கும் மனமகிழ்சி LIJ 2 LDGOVAN
IT s'n) – GITANNI IBGALLÓ, GYLITTU56|| JU e Is ISTOJ SI POP ZS yyu kkk S SYSu uJSYy S S yy S S Y
AFGANGATITUIU-SITTILU FU55, GoldUSGITU GULD, வெர்பெயர் T இடமாற்றம் பகல் 1. புதன் பெரியோர் சசுவாசம் பொருள் இலாபம் பிய 1 மணி | : u 12 IDG வியாழன்-இனசனக்கொண்டாட்டம் செலவுமிகுதி பகல் 1 மணி | :... I LJUNGA) 10 Day வெள்ளி வெளியிடப் பிரயாணம், உயர்ந்த நிலை காலை 7 மணி ( 5III) த்தி DIGNON சனி பயமிகுதி கடவுள் வழிபாடு மேன்மை IGOG) 8 LDGM 90- U996 IJA. IGNIDA.
திஷ்ட
ாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 6
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி)
ஞாயிறு பயனற்ற செயல், செலவு மிகுதி RIIGI06) 7 DGWolf திங்கள் காரியசித்தி கெளரவம் Ls). L 2 LD60s) செவ்வாய்துயர் நீங்கும், பொருள் வரவு JIAA 10 IDM புதன் அந்நியர் சகவாசம், உயர்ச்சி LJAG) 12 LOGNsf வியாழன் பொருள் பேறு செய்தொழில் விருத்தி காலை 9 மணி வெள்ளி துன்பம் அகலும் மகிழ்ச்சி நிலை ML 3 Ogos சனி முதலீட்டு இலாபம் புதிய முயற்சி IgMA) 7 LDGSM
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 1 DJ Jib. உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டதுமுன்னரை
ஞாயிறு கெளரவம் தேகசுகம் பாதிப்பு JITOGU 7 DGSM திங்கள் பயணம் வெற்றி பாராட்டு JIGA) 6 LDGE) செவ்வாய் அந்நியர் உதவி, பணவரவு SITGINDGAV 7 LIDGNOf புதன் வீண் சந்தேகம் குடும்பப் பகை KIIGONGAJ 10 LDIGNON வியாழன்-தேகசுகம் பாதிப்பு கடன் தொல்லை. | 7.L 2 IDSM வெள்ளி உயர்ந்த நிலை பெரியோர் நட்பு L/46) II IDas சனி அந்நியர் உறவு மனமகிழ்ச்சி Ls). L 2 DIGWolf
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம் -
தி) சுப நேரம்
முலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு மகிழ்ச்சி உயர்ந்த நிலை LJG) II (DGDM திங்கள் கடன் தொல்லை நீங்கும் பணப்புழக்கம் காலை 10 மணி Gaiari-ai LUGib o palai LINa. LJ56, 12 |DGrs புதன் வெளியிட வாசம் அற்ப சுகம் EIGOG) 7 DGM வியாழன் குடும்பக் கஷ்டம், பணச்செலவு длара) у шалу. வெள்ளி துயர் நீங்கும் மனமகிழ்ச்சி Ls). LA 1 LDGSON fat. உயர்ச்சி முன்னேற்றம், பணவரவு длара) () шкој
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம் -4
ஜன.16-22,1994
சுய நேரம்
5)A.H. "Ağıllığı,fib.
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு காரிய சித்தி பொருள் வரவு LJUKG) T2 திங்கள் கடன் படல், மனக்கலக்கம் SIGOGJ 10 செவ்வாய்-உறவினர் உதவி தொழில் மேன்மை பி.ப ) புதன் கெளரவம் தெய்வானுகூலம் JIA 9 வியாழன்-பயனற்ற செயல் கவலை அதிகம் 2 வெள்ளி முன்னேற்றம், பயணத்தினால் கஷ்டம் பகல் 1 G- காணி பூமி மாற்றம் உயர்ந்த நிலை LĴ),Lj 2
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UT600T, 60GLITF 60) கெயில் டேவர்ஸ் 1992ம் ஆண்டு பார்சிலோனா வில் நடந்த 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். ஆனால் தடை ஓட்டத்தில் பதக்கத்தைத் தவற விட்டார். ஆனால் ஜேர்மன் நாட்டில் உள்ள ஸ்டட் கர்டில் சென்ற வருடம் நடந்த உலக தடகள சம்பியன் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் புகழ்பெற்ற வீராங்கனை மெர்லின் ஒட்டியை மயிரிழை நேரத்தில் முந்தித் தங்கம் வென்றார். 100 மீற்றர் தடை ஓட்டத்திலும் பந்தயத் தூரத்தை 1246 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.
அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனைகளில் 100 மீற்றர் ஓட்டத்திலும், தடை/ ஓட்டத்திலும் வென்ற ஒரே வீராங்கனை 'கருப்புக்குதிரை கெயில் டேவர்ஸ் தான் என்ற பெருமை கிடைத்திருக்கிறது. அடுத்த ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வெல்ல திருமணமான 27 வயது டேவர்ஸ் இப்போதே தயாராகி வருகிறார்.
"ஆட்டோ கிராவ்" நீ எழுதுவதற்கு gp(U5 LI 9595LD 6I6OTGOI ஒவ்வொரு பக்கமும் உனக்காகவே ஏன் தெரியுமா? உன் நினைவுகள் நீங்காமல் இருக்கின்ற போதே filosom Goroj fesör GOTLD ITA9 நீ தந்தது இன்னும் உன் நினைவை நிலைக்க செய்கின்றது- அதில் உன் எண்ணங்கள் மட்டும் உன் எழுத்துக்கள் மட்டும் உலாவர வேண்டும் GIGör Imrti GoGoulaiS.
ைேளவிட்டு GLIr(5ib நாள்வரையில்-என் நினைவுகளும் நீங்காதிருக்கும்
6 Gursor íî sörų நான்.
என் நினைவுகள்.
எண்ணிப் பார்க்கவே முடியவில்லை, அதனால் உன் எண்ணங்கள் எழுத்துக்கள் எப்போதும் உலாவரவேண்டும் G16 LIrfoglugi
gig,
நிலவு ಇಂದ್ಲಿ வேண்டுதல் முற்றுப் பெறாத 蠶。
t தசத்தின் (LPSO 95 Tg56) ஒவ்வொரு பக்கமும் உனக்காகவே ஒவ்வொரு பொழுதுகளு o101 01 எல்.கே.நாதன். ஏதாவதொரு ஒரு மழை நாள்
மகிழ்விற்காய் வேண்டி நாமிருவரும் இரு தவம் கிடக்கிறது. குடைகளில்
அருகருகே நடந்தோம் மழை மட்டும் நம்மிடையே பொதுவாக இருந்தது. நம் நடைகள்
யுத்தக் கருக்கட்டலில் பொழுது ஆரம்பித்தலும் இரழுதின் முடிதலும்
இல்லாத ஒரு Buttomrigo, uttonto, t6lb கபீட்சத்திற்கான :ಕ್ಲಿಕ್ದೀರಿ?' ஆதரவு தேடுகிறது. பின்னி பிணைந்து ஒன்றாக மனிதாபிமானமுள்ளவர்களிட்ம் இருந்தது. என் தேசம் plbLAG)LGur 6)LD6ITorch ہے؟ மடிப்பிச்சை கேட்பதெல்லாம் ஆட்சி செலுத்திக் நிம்மதி என்பதற்காய் RAGTGOTj, g, 6SNIJE,
ഞg,കബ്ര @ மட்டும் உதட்டுக் கதவுகள் முக்கால்வாசி : சப்பிய பனம்பழம் பூட்டுப் போட்டுக்கொண்டன. பிரபஞ்சத்தை
ԱՄՋԱԶԱԱ) தன் முக்காட்டால் E. " Gruugissör ಇಂದ್ಲಿ ಇಂ" ಘ್ವಿ ಜಿಲ್ಲಿ இ முதற்காதல் எனது தேசம் úlór
நாட்டில் வெடித்த Għassifjab ekkSu SuSu SqSMSMSS yyyyyLyy T ಸಿಂಕ್ ಕೌಶಿ (BLfrüöh E முதற்காதல் வெந்து செத்த தியாகி E. முற்றுப் புள்ளியானது. 'மெழுகுவர்த்தி Grsriorsólu 32 ACARAG இங்கு
ഞ BBC3 LİGN 8. " @ ULICT60,T5 UTGN) இருளில் | || APOIAR முற்றுப் புள்ளி நம்மை கண்சிமிட்டி இறைதூதரிடமும் முழுதாகப் பாதிக்கவில்லை. கண்ணடித்த என் தேசத்தின் ஆனாலும் Antífico,
ഃഖത്ത്(സ്പ്യൂ எண்ணத்தின் எச்சங்கள் ിഖങ##ഴ്സൺ நிம்மதி மட்டுமாவது தார் எஞ்சியிருக்கின்றன AB, ITGSSTIITLDsi) (BLITT GOSTITóir
அக்குறனை இன்று நட்சத்திரம் இளைய அப்துல்லாஹ் உன் எண்ணத்தின்
இதழ்கள் வெப்பத்தால்-அந்த வானம் துப்பிய E" குளிர் ിസഖു கருகியிராது எச்சில் துளிகள் | o! என்றே நம்புகிறேன். பூமியின் மேல்
ண்ைடு 魯 s ജഃഖ്യ
IDഞp ασή (MI
அதே Enu நாள் Draft-06. முகில்கள் ஏக்கத்தை சுமந்த ஊசிபோட்டு
l விழிக்ள்ோ ΟΙ ΤΠΕΙ ΕΠΙ ΟΙΟΥ)
I LDL.MNLF) LITT GOT வரதடிே சந்தையில் Gofluura, வைத்தியவள்ளல் 1. D601.95
அடிமைகள் ಆ೮ குடையோடு BI3ITLDII
stsio, Biálš (sotlm மட்டுநகர்-நர்மி. flavorsunfurt ar Lugo ir art T.
இடம் கப நேரம்
கர்த்திசைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
ாயிறு பெரியோர் நட்பு பொருள் சிறப்பு காலை 7 மணி ஞாயிறு தூர இடப்பயணம் செலவு மிகுதி LNL J 2 LDGOVOM ங்கள். தனலாபம் செய்தொழில் மேன்மை பிய 1 மணி திங்கள் பொருள் பேறு முதலீட்டு இலாபம் 4760, 10 DGM சவ்வாய்-வீண் மனஸ்தாபம் கவலையதிகம் காலை 9 மணி செவ்வாய்-வெளியிட வாசம் செலவு மிகுதி L166) 12 [06%fl தன்- பெரியோர் நட்பு தேகசுக மேன்மை பிப 4 மணி புதன் பெரியோர் நட்பு அரச நன்மை LJ96), 11 logos யாழன் கெளரவம் பாராட்டு காலை 9 மணி வியாழன் தேகசுகம் பாதிப்பு ஆழ்ந்த கவலை L M.LJ 2 LDGOsN வள்ளி அந்நியரால் உதவி செய்தொழில் நன்மை காலை 7 மணி வெள்ளி வெளிவட்டாரப் பழக்கம், ஆடம்பரச் செலவு காலை 8 மணி
E- மறைமுக எதிர்ப்பு, மனக்கவலை அதிகம் பிப 1 மணி சனி செலவு மிகுதி, கடன் படல்
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்- 4
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் 9
Jİ5, J. LJ,İ. BLI GJIli (புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம் ஞாயிறு காரிய சித்தி பொருள் பேறு UITGANGA 7 LIDGWolf திங்கள- பூமியால் இலாபம், கடன் பயம் LNL J 2 LDGOVOM செவ்வாய்- தெய்வானுகூலம் வீண் முயற்சி GIT606). 9 ED68an புதன் குடும்ப நன்மை பிள்ளைகளால் சுகம் LJUKG) 12 LDGIRON வியாழன் வெளியிடப் பயணம் வீண் செலவு GIGOGA) 8 DGNOf வெள்ளி அந்நியர் உதவி அதிகார விருத்தி L),L 3 DGM) சனி கவலை அதிகம் காணி பூமித்தகராறு HIMA) 9 LDM
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 3
சு நேரம்
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு நடைக்கஷ்டம், தேகசுகம் பாதிப்பு SIIOGU 9 DGS திங்கள் விருந்தினர் வருகை செலவு மிகுதி LJ96), 11 logos செவ்வாய் காரியத் தடை மனக்கிலேசம் LJUKG) 12 LDGWolf புதன் செய்தொழில் விருத்தி, மன மகிழ்ச்சி AIGOG) 8 DGNan வியாழன்- தனலாபம் உயர்ந்த நிலை IL MILIJ 1 DGSON வெள்ளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி HøMA) 10 IDM சனி பணக்கஷ்டம், கடன் பயம் L).L1 3 IDGW
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்
கன்னி
த்திரையின் பின்னரைசுவாதி விசாகத்துமுன்முக்கால் (உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) ாயிறு பொருள் விரயம் செய்தொழில் நட்டம் பிய 1 மணி ஞாயிறு காரிய சித்தி பொருள் பேறு LĴ),LJ 2 ID686) ங்கள்- பணக்கஷ்டம் காரியானுகூலம் காலை 10 மணி திங்கள் துன்ப நிலை நீங்கும் செய்தொழில் நன்மை காலை 10 மணி
சவ்வாய்பெரியோர் நட்பு உயர்ந்த நிலை பிய 2 மணிசெவ்வாய் வீண் முயற்சி செலவு மிகுதி LJ96), 12 ||Dans தன் வாழ்க்கை உயர்ச்சி பணப்புழக்கம் காலை 8 மணி|புதன் மறைமுக எதிர்ப்பு இலாபமிகுதி 4KTIGODaj 9 LDGMX) யாழன் தனலாபம் செய்தொழில் விருத்தி RIIGIDA) O LOGO:ss | Gadu Typisör-, FLOOGILIITaf35 GJITyphoods, GGib.L draslih, RIIGI06) 7 DGWolf
பகல் 1 மணிவெள்ளி வெளியிட பிரயாணம், வீண் செலவு Ls).L 1 DIGWYN காலை 7 மணி சனி கோப மிகுதி, வீண் பழி கேட்டல் LJUKG) 11 LDGWolf
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்- 8 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-2
வள்ளி குடும்பக் கஷ்டம் மனமகிழ்ச்சி E வீண் சிரமம், தேகசுகம் பாதிப்பு

Page 14
ஆரோக்கியம்
அறிந்து கொள்ளுங்கள்
மருத்துவ
GI) 66f797 LGGUGO) GAOL GAJDUITSJ,
தூக்கம் வரவி LJL'L (BILITJ 60060TJ அலைக்கழிக்கும். இதற்காக நித்தின் D. LGSIGTONITÍ56|T. மாத்திரை, ஒரு மார் |5|16/IIIժ ՎԱԺ
க்கமின்மையும் ஒரு புரண்டு படுத்தாலும் தூக்கம் தூர ஓடி
வியாதிதான் உடலிலுள்ள நரம்புகள் விட்டிருக்கும். 鬍 தளர்வடைவதனால் உண்டாவது சிலர் படுக்கையில் போய் விழுந்ததும் |Dj1. WIKI" | III கவலையும் தூக்கத்தைக் கெடுத்துவிடும் குரட்டை ஒலி கூரையை முட்டும் அவர்களைப் ಇಂಗ್ಲ GIII படுக்கையில் போய் கண்களை இறுக பார்த்து கவலை இல்லாதவன் என்று நிச்சயமாக தூக்கம்
முடிக்கொண்டு படுத்தாலும் புரண்டு பொறாமைப்படுவோருமுண்டு. பைத்தியங்களையும்
தொற்றிக் கொள்ளும் மூன்று நோ
疹 வைப்பதுடன் சேர்ந்
இது வெகு
பரவிவிடும்.
ஏதாவது ஒரு தினால் ஒருவர் து டிய நிலை ஏற்பட்ட டன் சேர்ந்த அனை அவலத்தால் L கின்றனர். உறவின லாமல் நண்பர்களு தாரும் இதனால்
கின்றனர்.
இதே போன் கோபமும், ஏதா காரணத்தினால் ஒரு துக்குள்ளாரானால்
JUSTLİ ULD) 2Lளெல்லாரையும் பிடிக்கவே செய்யும்
IDனிதனை மிக விரைவில் ஏதாவதொன்று ஒருவருக்கு வருமானால் அவருடைய தொற்றிக்கொள்ளும் நோய்கள் அவருடன் இருக்கும் ஒருவருக்கோ °QU@L山 குடு மூன்றுள்ளன. சிரிப்பு அவலம் மற்றும் பலருக்கோ உடனடியாகப் பரவ ஆரம்பித்து பற்றிக்கொள்ளும்
கோபம் ஆகியவையே மிக வேகமாகப் விடுகிறது. கோபத்துக்குள்ளாக்
பரவுகின்றன என்கிறார் லொஸ் ஏஞ் ஒருவர் ஏதாவது ஒரு காரணத்துக்காகச் கோபத்தைப்
சல்ஸ் நகரைச் சேர்ந்த எரிக் மொறிஸ் சிரிக்கத்துவங்கினால் அந்தக் காரணத்தை கொண்டேயிருப்பார்
இந்த மூன்று வியாதிகளில் மற்றொருவருடன் கூறி அவரையும் சிரிக்க
இதை எறியலாமோ?
எதையும் தேவையற்றது என்று தூக்கி எறிந்து விட முடியாது. பாபா அடாமிக் ஆராய்ச்சி மைய பிடித்திருக்கிறது. ஒரு ஆராய்ச்சி இதைத் தெளிவுபடுத்துகிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை உற்பத் ஒக்சலேட் மட்டத்தைக் குறைப்பதற்குப் பயன்படும் ஒருவித திரவம் இதில் இருக்கிறது. மிருகங்களில் பரி செய்து முடித்து விட்டு, மனிதனில் இந்தச் சோதனை நடக்கிறது. வெற்றி பெற்றுவிட்டால், வாழைப்பழத்தைத் தூக்கி எறிந்துவிட்டு தோலைச் சாப்பிடும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்
:6] OSO றுகினி வைப்பதாக பெ
ിങ്ങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள் -
பல கோளாறுகளினால் லை. இன்சோம்னியா ழைப்பார்கள். உடலுறுப் வயதிலேயே ஏற்படும் ன்மைக்கான மற்றுமொரு ாட்டோனியம் என்னும் ாருளை மூளை உரிய ப்போது வெளியிடும். ாதுமான அளவு மூளை ானால் தூக்கம் வரவே
ல்லையானால் பலதரப் ள் எழுந்து மனத்தை கோபம் அதிகரிக்கும். ர மாத்திரைகளையும்
ஆரம்பத்தில் அரை திரை என்று ஆரம்பித்து பல மாத்திரைகளை திரை வராது. இதன்பின் ருட்களையும் இந்நபர்கள்
ாறு உள்ளவர்களுக்கு வராது உண்மையான பைத்தியக்கார வேடம்
து சிரிப்பார். GBGJKGELDITUL"
காரணத் ருற வேண் ால் அவரு வரும் அந்த ாதிக்கப்படு மட்டுமல் நம் சுற்றத் அவலப்படு
ாறு தான் வது ஒரு வர் கோபத் அவருடைய னுள்ளவர்க 3 FILILDITA)
(39;IIլյլի டும்பத்தைப் அவரைக் கியவர்களும்
LIU LIL) தள்
A. இஃபா இாதிஜி இவதே
ஜெபம் நல்ல 2, 蠶 畿 : ဦးရှိုရွိေ
*@戟园星en。 இங்
لوlrjr1%Bدھن
ုံစ္ဆာန္ဟင္ဌ၊းအရေးကို Lô 0o 5 2தே Ectring). তোৰ ।
FULDI Giuli
DJ Br
புனைவோரையும் தூக்கத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.
உணவுமுறைகளில் சில மாற்றங்களைச்
செய்து தூக்கமின்மையை விரட்டி விடலாம் என்று டாக்டர் ஜூடித் வேர்ட்மன் கூறுகிறார். உணவு மூலம் உள்ளத்தைப் பக்குவப் LIG 55Jag GT. Lily' (Managing your mind through food) என்ற நூலை எழுதிய இந்த மருத்துவ நிபுணர் தூக்கத்தை வரவழைக்கும் சில உணவு முறைகளைத் தந்துள்ளார்.
"கார்போ ஹைதரேட்டு எனும் மாச்சத்து
அதிகமாக உள்ள உணவுவகைகள் தூக்கத்தைத்
தரவல்லன."
என்று கூறுகிறார் டாக்டர்
வேர்ட்மன், அவர் தெரிவு செய்து தந்துள்ள உணவு முறைகளைப் பார்ப்போம்
கிறேஷ இந்துடன் நிறைவெதுேகிறது.
னேஜ்கஜ் ஆற்பட
காடிமாக்கும்
-ன்றுதான் தெம் காதல் அ தை
அவசரம்
அரிசி, புல்லரிசி போன்ற தானியங்கள் அதிக மாச்சத்தினை உள்ளடக்கியவை இவற்றில் விட்டமின் Bயின் செறிவுண்டு. நரம்புகளுக்கு இவை அமைதித் தன்மையினைத்தரவல்லன. பச்சை வாழைப்பழங்கள் ஓரளவு உண்ண லாம். இவற்றிலும் அதிக மாச்சத்துண்டு. உருளைக்கிழங்கிலும் இது அதிகம் காணப்படுகிறது.
கமானது. இதை தடுப்பதற்கு ( 9. பவம் கிரன்டரும் 2மாதம் Uனதா
ந்த ஆற்றனடிஃ காதசி கானஸ்நிபீஅஸ் குரல்மையூரன இரு உள்ளங்களி 2 Desir
காதல் O
Eorporó Osaschievog காவிலுமாகழரும் மரணத்
|Locতো இவற்றி இது. nomurib (Orson
Ομαδ) 露*
് വത്വധ ജ്ഞn OGിധ L–OVE BEDS
காதல் அாபீமையானது இத88.
தேவையில் திவேகம்டுக்கியம்
ஆனந்தமாய் வாழுங்கள்
விந்தைகள்
கோதுமையும் தேனும் கூட நரம்பு களுக்கு ஓய்வளிக்க வல்லன. தேனில் ஓரளவு மயக்கும் தன்மையுண்டு. பொன்னாவரையினை தேனீர் போல் தயாரித்து அதில் தேன் கலந்து பருகலாம். கேக் வகைகளும் தூக்கத்தைத் 5JGJ GUGUGOT, 'GUGB UITGALJ If?" GT6őTIJD ழைக்கப்படும் மேலை நாட்டு நாவற் பழங்களைச் சேர்த்துத் தயாரிக்கப் படும் கேக் வகைகள் தூக்கத்தைத் தரவல்லன. சோளப் பொரியினைக் கொறித்துக் கொண்டிருக்க உள்ளமும் உடலும் அமைதி பெறும் ஒரேஞ்ச் பழச்சாறு அடிக்கடி பருகினால் மைகள் நம்மை அறியாமலே முடிக்கொள்ளும் கோதுமை அல்லது அரிசிக் கஞ்சி யுடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து உட்கொண்டால், நல்ல தூக்கம் வரும். இத்தகைய உணவுகளை உட்கொள்வ தனால் நரம்புகளுக்கும் தசைநார்களுக்கும் நல்ல அமைதியான ஓய்வினை ஏற்படுத்தக்கூடிய இரசாயன அமிலங்கள் சுரப்பது அதிகரித்து நிம்மதியான தூக்கம் கிடைக்க வழி பிறக்கும்.
இவை மேல் நாட்டு முறைகள் கீழத்தேயங்களில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் பெரும்பாலும் உடலுக்கு ஏற்ற உழைப்பினை-பயிற்சியைத் தராதவர்கள். சோறு அதிகமாக உண்டவுடன் ஓடிவரும் தூக்கம். உழைக்காமல் இருக்கும் சோம்பேறிகளும் சதா தூங்கி வழிந்த வண்ணம்
ருப்பார்கள்.
நல்ல எருமைத் தயிர் உண்டால் போதும்- உடனே கும்பகர்ண அவதாரம் எடுத்து விடுபவர்களும் நம் மத்தியில் 2. GIT.
கிெப்து நாட்டில் 6000 ஆண்டு களுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பல அபூர்வ மூலிகை மருந்துகளைப் பயன் படுத்தி வியாதிகளிலிருந்து தற்காத்துக் கொண்டார்கள். அது மட்டுமல்லாமல் வியாதிகள் வந்தாலும் கூட அதனை உடனடியாகக் குணப்படுத்திவிடக் கூடிய மருத்துவ முறைகளும் அவர்களிடம்
ருந்துள்ளன.
றந்தவர்களின் சடலங்கள் பல்லா யிரக் கணக்கான ஆண்டுகள் கழிந்தும் கெட்டுப்போகாமல் பதனிட்டு பாதுகாப் பதற்கும் இவர்கள் பல நூதன மூலிகை களையே பயன்படுத்தி வந்துள்ளனர். இவ்வாறு பண்டைய எகிப்தியர்கள் பயன்படுத்திய மூலிகை ஒன்றை விஞ்ஞானிகள் இன்ம் கண்டுள்ளனர். இம்மூலிகையைப் பயன்படுத்தி புற்று நோயைக் குணப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ரெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள "ஏ" அண்ட் எம் நிறுவன ஆய்வாளர் டேவிட் எல்பஸ்பி என்பவர் இந்த மூலிகையை ஆராய்ந்துள்ளார். ஆய்வகத்தில் பல எலிகளுக்கு புற்று நோய்க்கிருமிகளைச் செலுத்தியபோது அவற்றின் உடலில்
கட்டிகள் வளர ஆரம்பித்துள்ளன.
மான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. குதிரைகளுக்கும் இதே பரிசோதனை நடத்தப்பட்டு வெற்றி கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. "பரிசோதனை மையங்களில் கண்டுபிடிக்கப்படும் இரசாயன முறை மருந்துகளை வைத்தே இதுவரை பலன்கண்டு வந்தோம். இப்பொழுது இயற்கையாகக் கிடைக்கும் அம்சங்களைக் கொண்டே நோய் தீர்க்கும் மருந்துகளைக் காண முற்படுகிறோம். நல்ல பலன் கிடைப்பதற்கான தோன்றுகின்றன. இவ்வாறு டாக்டர் டேவிட் கூறுகிறார்
இதை யாராலும் தீர்மானமாக இதுவை சொல்ல முடியவில்லை. ஆனால் கீழே தரப்பட் டுள்ள சில விஷயங்கள் உங்களோடு சம்மந்தப் பட்டிருந்தால் மார்பகப் புற்று நோய் உங்க ளுக்கு வருவதற்கான சாத்தியங்கள் உண்டு என்கிறார்கள்
உங்கள் தாயாருக்கோ அல்லது சகோதரிக்கோ மார்பகப் புற்றுநோய் இருந்தால் உங்களுக்கும் வரலாம். நீங்கள் குழந்தை பாக்கியம் அற்ற மலடிப் பெண்மணியாக இருந்தால் நீங்கள் உண்ணும் உணவில் கொழுப்புச் சத்து அதிக அளவில் இருந்தால்உங்கள் உடலின் எடை வயதுக்கு மீறி அதிகமாக இருந்தால்நீங்கள் மதுஅருந்துபவராக இருந்தால் நீங்கள் பன்னிரெண்டு வயதுக்கு ன்பாகவே பருவம் எய்திய பெண்ணாக ருந்தால் புற்றுநோய்வர வாய்ப்புண்டு
ஜன.16-22,1994

Page 15
தன் இருபுறமும் நின்றவர்கள் தாக்க்ப்பட்டு வீழ்ந்து கொண்டிருப்பது
புரிந்து நந்தகோபாலுக்கு மூச்சே நின்றுவிடும்போல் இருந்தது.
பற்றரியில் இயங்கும் பொம்மையின்
கழுத்து திரும்புவது போல, நந்தகோபாலின் கழுத்துத் திரும்பியது.
"GIGirgoT LIT,LI DILLOGLIGJ GJITIb எப்படியிருக்கிறது?"
கேலியாய் கேட்டு, உதட்டிலே கேலிப் புன்னகை க்ாட்டி, நந்தகோபாலின் முகத்தில் பரவிய உச்ச பட்சமான பயம் பார்த்து ரசித்தது.
குலாம்ஷா"என்ன டாக்டர் பதில் சொல்ல மாட்டீர்களா? அது சரி,இது வழக்கமாக நீங்கள் கேட்கும் கேள்வி என்ன செய்வது இப்போது? நீங்கள் எங்களுடைய பேவுன்ட் உங்கள் உடம்பை கவனிக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது. குறிப்பாக என்னுடையது. நான் குலாம்ஷா, கேள்விப்பட்டிருப்பீர்களே."
நந்தகோபால் புலியின் வாயில் சிக்கிய மான்போல துடித்துப் போனார்.
குலாம்ஷாவின் கவனிப்புக்கள் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறார்.
குற்ற உலகின் சிம்ம சொப்பனம் குலாம்ஷா பணத்தால் அல்லது பலத்தால் பணியவைக்க முடியாத பெரிய பிரச்சனை (5a) Tibaht.
நேரில் பார்த்ததில்லை. இப்போது பார்க்கும்போது பயம் தொற்றிக்கொண்டது. சைலன்சர் பொருத்தப்பட்ட கைத்
துப்பாக்கி
G) LI Tf7 ULI சத்தம் போடாமல் நந்தகோபாலின் நம்பிக்கையான
காவலர்களை சாப்பிட்டுவிட்டது.
நந்தகோபால் கீழே விழுந்து கிடந்தவர்களை பயத்தோடு நோக்கினார். "இனி அவர்கள் உபயோகப்பட மாட்டார்கள் மிஸ்டர் நந்தகோபால் உங்களையும் அனுப்பியிருக்கலாம். சில கேள்விகள் இருக்கின்றன. பதில் சொல்ல நீங்கள் வேண்டும். சோ.ஒரு ரவை உள்ளேயே இருக்கிறது."
சொல்லிவிட்டு நந்தகோபாலை பார்த்த பார்வையில் பூரணமான வெறுப்பு இருந்தது.
குலாம்ஷாவின் பின்னால் ஐந்து பொலிஸ்காரர் நின்றார்கள் ஆயுதபாணி களாய் தெரிந்தார்கள்
குலாம்ஷாவை நோக்கி விரைந்து போய் கைகுலுக்கினார் வைத்திலிங்கம்
கைகுலுக்கிக் கொண்டு மதுமிதாவைப் பார்த்தார் குலாம்ஷா
ஆச்சரியத்தால் விழிகள் விரிந்திருக்க மேலும் அழகாகத் தெரிந்தாள் மதுமிதா கீழே குனிந்து தரையில் கிடந்த போட்டோக்களையும், சிறிய கவரையும் எடுத்து பெரிதான பச்சைக் கவருக்குள் பத்திரப்படுத்திக்கொண்டாள்.
வைத்திலிங்கத்தோடு கைகுலுக்கிவிட்டு, "மிஸ்டர் வைத்திலிங்கம் நாங்கள் உங்களையும் விசாரிக்க வேண்டியிருக்கிறது. அத்தோடு மதுமிதாவையும்."
சொல்லியபடியே மதுமிதாவை நெருங்கி,
"அந்தக் கவரை தரமுடியுமா மிஸ் மதுமிதா"
தயங்கினாள். தந்தையைப் பார்த்தாள். வைத்திலிங்கம் தலையைச் சொறிந்து கொண்டே,
"இன்ஸ்பெக்டர் அந்தக் கவரில். வந்து"
"தெரியும் போட்டோக்கள் உள்ளன." குலாம்ஷா சொல்ல, வைத்திலிங்கம் அவரை ஆச்சரியமாய் பார்த்தார்.
"போட்டோக்களை வைத்து மதுமிதா வோடு விளையாட உங்கள் எதிரிகள் நினைக்க, போட்டோக்களை மீட்க மதுமிதா தான் அறிந்த வழிகளில் முயல, இடையே சில கொலைகள் விழ. அதனால் அந்தப் போட்டோக்கள் எம்மிடம் தரப்படுவது நியாயம்தானே மிஸ்டர் வைத்திலிங்கம்."
உறுதியாய் கூறி, மதுமிதாவை நோக்கிக் கைநீட்டினார்.
மதுமிதா தயக்கமாய் கவர்நீட்டினாள். லாலுக்கு மெல்ல மெல்ல மயக்கம் விலகிக்கொண்டிருந்தது.
கண்களை திறந்தவன் குலாம்ஷாவைப்
Guruir: T. Jeyakumar வயது 26
Upsauff Kirchgasse-2, CH-4107
Ettingen, Switzer Land. பொழுதுபோக்கு ரீவி. பார்த்தல் வானொலி கேட்டல், பத்திரிகை
வாசித்தல், விளையாடல்
பெயர் எஸ்.ஜே. நந்தினி RTUSSR
பொழுதுபோக்கு பத்திரிகை, புத்தகம் வாசித்தல்ரீவி. பார்த்தல்
பார்த்ததும் மீண்டும் கண்களை இறுக மூடிக்கொண்டான்.
மயக்கமாய் கிடப்பவன் போலவே இருந்து காதுகளை தீட்டிக்கொண்டான்.
குலாம்ஷா உள்ளே வந்துவிட்டார். ஆக பொலிஸ் இந்த இடத்தை அறிந்து வளைத்துவிட்டது. வெளியே இருந்தவர்கள் இந்த நேரம் பொலிசின் கவனிப்பில் உடம்பெல்லாம் புண்ணாகிக் கொண்டி ருப்பார்கள்.
எப்படித் தப்புவது? எப்படியும் தப்பியேயாக வேண்டும்.
லால், பி.எம்.லால் மனதுக்குள் கேள்வி எழுப்பி விடை தேடி யோசித்துக்கொண்டி ருந்தான்.
குலாம்ஷா லால் மயக்கமாய் கிடப்பதை நோக்கினார். நோக்கியபடியே கவர் பிரித்து உள்ளே இருந்த போட்டோக்களை வெளியே எடுத்தார்.
புகைப்படங்கள் இரண்டும் கறுப்பு வெள்ளையில் இருந்தன.
புகைப்படங்கள் இரண்டிலும் மதுமிதா இருந்தாள். விழிகளில் போதை தெரிந்தது. கறுப்பு-வெள்ளை புகைப்படத்தில் கூட உதடுகளின் ஈரம் தெரிந்தது. மதுமிதா முழுமையாய் தெரிந்தாள்.
அழகான வளைவுகள் அளவு சொல்லி திட்டமிட்டு செதுக்கப்பட்டவை போன்ற ளமை எழில்கள் எல்லாமே தெரிந்தன. துணியில்லாத மதுமிதாவை கவர்ச்சியான கோணம் புரிந்து படம் எடுத்திருக்கிறார்கள்
குலாம்ஷா கூர்ந்து புகைப்படம் பார்க்க மதுமிதா சங்கடத்தால் நெளிந்தாள். வெட்கம் பிடுங்கித் தின்றது. வேதனை உள்ளே வதைத்தது.
வைத்திலிங்கமும் சங்கடமாய் உணர்ந்தார். குலாம்ஷா இரண்டாவது புகைப்படம் நோக்கினார்.
அதிலே தெரிந்த காட்சியால் ஒரு கணம் திகைத்து பின்னர் கூர்ந்து நோக்கினார்.
மதுமிதா ஒரு கட்டிலில் மல்லாந்து சரிந்திருந்தாள்.
சரிந்திருந்தவள் மீது அவன் கவிழ்ந் திருந்தான், மதுமிதாவை கட்டில் தாங்க, அவனை மதுமிதா தன் உடலால் தாங்கிக்கொண்டிருந்தாள்.
கட்டிலின் தலைப்பக்கமாய் நின்று படம் எடுக்கப்பட்டிருந்தது.
மதுமிதாவின் மீது கவிழ்ந்திருந்தவனின் முகம் உயர்ந்த போது கமரா கிளிக் செய்திருந்தது.
அதனால் அவன் முகம் தெளிவாய் தெரிந்தது. -
தெளிவாய் முகம் தெரிய, மீண்டும் ஒரு
முறை அந்த முகம்பார்த்து உறுதி செய்து கொண்டார் குலாம்ஷா,
தொண்டையைக் கனைத்துக்கொண்டு குலாம்ஷாவின் அருகில் வந்தார் வைத்திலிங்கம்.
முகத்தில் கவலை இருந்தது. விழிகள் கலங்கியிருந்தன. குரல் திணறியது
"அ.அந்தப்படத்தில் இருப்பவன் யார் என்று.யார் என்று தெரிகிறதா இன்ஸ்பெக்டர்?" "தெரிகிறது" வைத்திலிங்கம் கவலையோடு குலாம் ஷாவைப் பார்த்தார்.
குலாம்ஷா படத்தில் பெயரைச் சொன்னார்.
இருந்தவனின்
பி.எம்.லாலின் இரகசியமான இல்லம் முற்றுகையிடப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்னதாகவே அங்கிருந்து வெளியேறி விட்டாள் சுஜிதா
வெளியேறியவள் நேராக ஹோட்டல் அஜந்தாவுக்கு சென்றாள்.
டம்பரம் நிறைந்திருந்த அஜந்தாவின் 25ம் இலக்க அறையின் பொத்தானை அழுத்தி காத்திருந்தாள்.
கதவு திறந்தது. திறந்தவன் வெற்று மார்போடு நின்றான். மார்பில் கற்றையாய் முடி வளர்ந்திருந்தது. உடற்பயிற்சி செய்வதை தினசரி கடமையாக வைத்திருப்பான் போல் இருந்தது. பயிற்சியின் உபயித்தில் மார்புகள் வலிவு காட்டின. சுஜிதாவைப் பார்த்ததும் முகத்தில் வியப்புக் காட்டினான்.
"வாவ்! நீயா உள்ளே வா சுஜி என்று கதவை அகல விரித்தான்.
உள்ளே இரு படுக்கைகள் கொண்ட
G)LIU
அக்கரைப்பற்று-8
ஏ.எம். ஆரிப் 16 OJULI35: 19 முகவரி சாகாம ரோட்
கட்டில், பெரிய மேை விஸ்கிப் போத்தல் இ செய்திருந்தான்.
கட்டிலில் சுஜி அ ஒட்டிக்கொண்டான்.
676) # GJITFGO) மோதியது.
"GT6öTGOT GUIT Tā r6)6OTLIT rg முகத்தில் எழுதி ஒட்டி தெரியும், இந்த ந என்றாவது ஒரு நாள் என்று தெரியும்."
辭
3. 雛 渥
雛
鄒
சுஜி அவனைத் பரந்து விரிந்த வெ படுத்தியது. தாராள தூங்கலாம் போல் இ நரேன் லாலே பிரிந்தவன்.
விரோதத்துக்குப ஒரு காரணம் சுஜித
சுஜிதாவை நரே தெரிந்துகொண்டு லா பிரிவோம் என்று ந ஓகே சொல்லிவிட்ட நரேன் துரோ லாலுக்கு அது தெரி உயிரோடு விடப்பட்ட லாலோடு உற நிழல் உலகோடு வைத்திருந்தான்.
கள்ளத்தனமான 9/60)LULIITTGIT 9/L60L) தேவையா? நரேன் வ இன்னொரு தொழில் "T6öT60T (3UTFä. கேட்டபடியே தொட்டான்.
"GUITG) GT6öTG06 நரேன்."
சொல்லும்போே குலுங்கினாள்.
"எதிர்பார்த்தேன் என்றான் நரே கரம் இறங்கி இடைய சுஜி இடம் கொடுத்த "இன்னொருத்திய குப்பைபோல தள்ளிவு
முகவரி 15, அளுத்கம,
மணன்வத்த மாத்தளை
பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல்,
கிரிக்கெட் விளையாடுதல்
o ᎯgoᏆ.1Ꮾ-22,1994 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ச ஒன்று, மேசையிலள் ருந்தது. பாதியை காலி
மரபக்கத்தில் அவனும்
ன முக்கில் வந்து
லோடு 9 ՓT6/g/
மறைக்காதே. உன் யிருக்கிறது. எனக்குத் ரேனின் அழைப்பை நீ ஏற்றுக்கொள்வாய்
திரும்பி பார்த்தாள். ற்று மார்பு வெட்கப் மாகத் தலைவைத்துத்
ருந்தது.
ாடு விரோதித்து
ல காரணங்கள். அதில்
ன் சுற்றிவர அதை ல் சீற, இனி சரிவராது ரேன் சொல்ல லால்
60. Lb GJELiIIILDILLIGöT. பும். எனவே நரேன்
TGÖT. பு அறுத்த போதும் நரேன் தொடர்பு
கடவுச்சீட்டுக்கள் Gil, (BLITA) ay nagi ரவேண்டும் நரேனின் புகைப்படம் எடுப்பது. கிறாய் சுஜி,"
ஆதரவாய் தோள்
ஏமாற்றிவிட்டான்
அழுகை வந்தது.
தோளில் இருந்த ல் நின்று அழுத்தியது. TET.
ன் முன்னால் என்னை ட்டான் பார். அதுதான்
鄺
வயது 17
முகவரி தோறகொடுவ, அனுக்கனே, குளியாப்பிட்டிய
பொழுதுபோக்கு வழமையான புத்தளம்.
பொழுதுபோக்குகள் Guasortin பொழுதுபோக்கு பத்திரிகை
நண்பர் தொடர்பு வாசித்தல், உதைபந்து
விளையாடுதல்,
TJIDavi -
மிதா
தாங்க முடியவில்லை நரேன்."
"யார் அந்த இன்னொருத்தி "மதுமிதா "போலியா? ஒரிஜினலா? "ஒரிஜினல்" சுஜிதா சொல்ல நரேன் சிரித்தான். "ஏன் சிரிக்கிறாய் நரேன்? "மதுமிதாவை ஆட்டிப்படைக்கும் ஒரு இரகசியம் என்னிடமும் இருக்கிறது சுஜி.
சுஜிதாவுக்குப் புரியவில்லை. "என்ன இரகசியம் நரேன் "மதுமிதாவை ஆட்டிப்படைத்து அவள் பெயரில் உள்ள சொத்தை சுருட்ட நடத்தப்பட்ட நாடகத்தை புகைப்படம் எடுத்தது ஐயாதான்."
"அது தெரியும். அந்தப் புகைப்படங்கள் இப்போது லாலிடம் தானே இருக்கின்றன." "இருக்கட்டும். அப்படி நூறு புகைப் படங்கள் எடுக்கக் கூடிய வசதி என்னிடம் இருக்கிறது சுஜி,
"என்ன வசதி நரேன்." ஆர்வமாய்க் கேட்டாள். உடனே பதில் சொல்லாமல் சுஜிதாவின் அடிவயிற்றில் கரம் இறக்கி அதன் மென்மையில் மனம் லயித்தான் நரேன், சுஜிதாவின் கன்னத்தில் உதடுகளை பொருத்தி மறுகரத்தால் அவள்
மூக்கைக் கிள்ளினான்.
"வலிக்கிறது நரேன்" என்றாள். "6 Jalšos LGGLDGör." என்றபடி வயிற்றில் இருந்து மெல்ல கரம் இறக்க,
"வேண்டாம். இது போதும்." என்று தடுத்து "என்ன வசதி நரேன். அதைச் சொல்லு முதலில்."
"சொன்னால் என்ன தருவாய்?" "என்ன வேண்டும்? "கேட்டால் தருவாயா? குரலில் காமம் வழிந்தது. அவன் விட்ட மூச்சில் வெப்பம் இருந்தது.
"($J,($6በ6ኸT" அவளை நோக்கி நீட்டிக்காட்டினான்.
புரியாதது போல, விழிகள் விரித்து "என்ன? "புரியவில்லையா சுஜி, நீ வேண்டும். நீ தரும் சுகம் வேண்டும்."
கண் சிமிட்டி சிரித்து, அவள் காதில் d616 flatter.
சுஜி நரேனை வைத்து லாலை வஞ்சம் தீர்க்க நினைத்தாள். நரேன்லாலுக்கு எதிரியாக விரும்பமாட்டான். விரும்பவைக்க வேண்டும். அதற்கு நரேனை மடக்கிப் போடவேண்டும். "இனி நான் உனக்குத்தான் நரேன் இதற்கெல்லாம் எதற்கு அனுமதி:
கேட்டுக்கொண்டே அவன் பரந்த மார்பில் தலை சரித்தாள்.
"சொல்லு நரேன் என்ன வசதி மார்பு முடியை விரல்களால் கோதி விளையாடினாள்.
"Garnaja) Itali. LT GU GJILLOTI”LITij."
சுட்டுவிரல்
"சொல்லாவிட்டால் தரமாட்டேன்." என்றாள். விழிகள் உயர்த்தி மயக்கம் STTILL GOTTGör.
"அந்த புகைப்படங்களின் நெக்கடிவ் என்னிடம் தான் இருக்கிறது. அங்கே இருப்பது போலி நரேன் மட்ையன் அல்ல. எப்போதாவது தேவைப்படும் என்று முக்கியமானவற்றை இழப்பதில்லை நான்" சுஜிதா துள்ளி எழுந்தாள். முகத்தில் மின்னொளிபோல மகிழ்ச்சி காட்டினாள். நரேன் எனக்கு அந்த நெக்கடிவ் வேண்டும் தருவாயா?
"எதற்கு? "லாலை அலையவைக்க ஏமாற்றம் என்றால் எப்படியிருக்கும் என்று அவனுக்குப் புரியவைக்க"
நரேன் துரோகம் செய்யமாட்டான். வேண்டுமானால் மதுமிதாவை மிரட்டலாம். சில இலட்சங்கள் கேட்கலாம், லாலோடு GGBGNGGIL LITLID."
நரேன்." என்று உரத்த குரலில் அதட்டுவது போல் அழைத்தாள் சுஜி.
"என்ன கஜி? என்று கேட்டு நிமிர்ந்து பார்க்க சுஜிதாவின் கரத்தில் சின்னதாய் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது.
"என்ன சுஜி, வேண்டாம். அதைப் போடு உன்னையே நீ அழித்துக் கொள்ளாதே."
"சத்தியமாய் சுடுவேன். எனக்கு அந்த நெக்கடிவ் உடனே தேவை. தந்தால் உன் உயிர் உனக்கு என் உடலும் உனக்கு."
சுஜி சொல்லிக்கொண்டிருக்க, நரேன் துரிதமாய் செயற்பட்டு, கட்டிலில் கிடந்த தலையணை தூக்கி அவள் முகத்திற்கு
Agoncil.
தடுமாறியபடி, துப்பாக்கியின் விசையை அமுக்க, ரவைகள் குறியற்று பாய்ந்தன.
நரேன் தரையில் உருண்டு, சுஜிதாவை நெருங்கி அவள் காலில் இழுத்துவிட நிலத்தில் பின்புறமாய் விழுந்தாள். அப்போதும் சுடுவதை நிறுத்தவில்லை. ஆறு ரவைகளும் விரயமாகி துப்பாக்கி காலியானது.
நரேன் சிரித்தான். "அவசரப்பட்டுவிட்டாய் சுஜி, இப்போது கூட எனக்கு உன் மேல் கோபமில்லை." என்றான்.
ரூம் கதவு வெளியே இருந்து தட்டப் பட்டது.
"துப்பாக்கி வெடித்த ஓசை வெளியே கேட்டிருக்குமோ?
நினைத்துக்கொண்டு எழுந்து தரையில்
கிடந்த சுஜியை நோக்கி கை நீட்டினான்.
"எழும்பு சுஜி" கையைப்பிடித்து உந்தி எழுந்தாள். நரேன் சென்று கதவு திறக்க வெளியே
(οι Ποληρή) ಅಕ್ಕಿಗರು தெரிந்தன.
டி.ஐ.ஜி டென்சில் குலாம்ஷாவிடம் இருந்து வரப்போகும் செய்திக்காகக் காத்திருந்தார்.
மிருகமாய் ஷா நடத்தும் வேட்டையால் காலையில் ஐ.ஜி கூப்பிட்டு ஏறி விழுந்தார். "குற்றவாளிகளை தண்டிக்கும் உரிமை பொலிசுக்கில்லை டி.ஐ.ஜி"
"6)լյցի» (3ցի" "என்ன யெஸ், குலாம்ஷாவை அந்தக் கூட்டத்தைப் பிடிக்க அனுப்பினீர்களா அல்லது கொல்ல அனுப்பினீர்களா?
ஐஜியின் கோபம் அவரது தடிப்பான மீசையின் துடிப்பில் தெரிந்தது.
சமாதானம் சொல்லி, குலாம்ஷ்ாவுக்கு சில கட்டுப்பாடுகள் விதிப்பதாய்க் கூறி ஐஜியிடம் இருந்து விடைபெறுவதற்குள் போதும் என்றாகியது.
தொலைபேசி அழைத்தது. "ஹலோ டி.ஐ.ஜி. ஹியர்" "BAT ġdiffiġ L'GOLGODLLILI (BLI/TA' LITGA) LI JITFID பறந்து போய்விடுமா டி.ஐ.ஜி"
கோபம் வந்தது. "ungLI lien "யாராயிருந்தால் உங்களுக்கென்ன? நான் முக்கியமல்ல. நான் சொல்லும் செய்தி உங்களுக்கு முக்கியம் என்னசொல்லட்டுமா?"
"சொல்லு" சொன்னான். டி.ஐ.ஜி கோபத்தில் fløstgigtift. (இன்னும் வரும்)
பெயர்: எஸ். பிரமிளா வயது 18
முகவரி 75/16, பர்கியூன் ரோட்
கொழும்பு-14 பொழுதுபோக்கு வானொலி கேட்டல், தொலைக்காட்சி பார்த்தல், பத்திரிகை வாசித்தல், பாட்டுப் பாடுதல்,
Guuit: வயது 17
ஏ.சி.எம். ஹக்மான்
முகவரி ஏ.எல்.எம். ஸ்டோர்ஸ், கல்பிட்டி வீதி, நுரைச்சோலை,

Page 16
Gig Iதிநாதருக்கு மூச்சு வாங்கியது. ழங்கால்வரை ஓடிக்கொண்டிருக்கும் :: குளத்து நீருக்குள் காலை இழுத்து இழுத்து முன்னேறிக் கொண்டிருந்தார். அந்த 70 வயது உடல் இப்போது சிரமப்படுவதற்கு சிரமப்பட்டது "அவங்கள் வானத்தால கொட்டுறது போதாதெண்டு, மழையுமெல்லே இப்பிடிக் கொட்டுது 燃
மேட்டு நிலத்தில் கிடுகால் வேயப்பட்டி ருந்த ஒலைக்கொட்டில் காற்றினாலும், மழையினாலும் அலங்கோலமாகி ஒரு கற்பழிக்கப்பட்ட பெண்ணைப்போல்.
ருக்குள் இருந்து விடுபட்ட சோதிநாதர் தன் நீண்ட குடுமியை அவிழ்த்து ஒரு உதறு உதறிக்கொண்டார்.
"சேச்சே! இந்த முறை மாரி சீரழிச்சுப் போட்டுது. முருங்கைக்காய் கூட 100 ரூபாவுக்கு மேல விக்குதெண்டால் பாருங்கோவன் கையில் வைத்திருந்த வெற்றுப் பையை முற்றத்தில் எறிந்தார். : லட்சணத்தில பொங்கல் சாமான் வாங்கி பொங்கியும் யாருக்கு நான் மட்டும்தான் தின்ன வேணும் லேசாய் கண்ணுக்குள் ஈரம்
கொல்லைப் புறமாக தெற்கே கிணற்றடியில் தனியாய் நிற்கும் அந்த ஒற்றைப் பனைமரத்தை அண்ணாந்து பார்த்தார். பெருமூச்சு விட்டார்.
எனக்குக் கொஞ்சம் தொடவேணும் போல கிடக்கிது.
"சரி தொடுங்கோவன்."
நீ கொப்பருக்குச் சொன்னால். "G) FITGÅNGADLIDITILL GÖT.” "சேச்சே வேண்டாம் எதுக்கு வீண் Guibly."
"ம். சும்மா வாய்ப்பேச்சு மாத்திரம் தான். நான் ஒரு ஆம்பிளையா இருந்தால் இந்த நேரம் அப்பிடியே கட்டிப்பிடிச்சு.
"சரி நான் என்ன செய்யோனும்?" "நீங்கள்தானே அதுக்கு ஆசைப்பட்ட 6ofiĥJ956Mpo"
"அப்ப தொடட்டே "ம்.(அவன் தொட்டான். அவள்
நெளிந்தாள்)
"என்ன குளிருது? "குளிச்சுக்கொண்டு நிக்கேக்கை தொட்டாக் குளிரத்தானே செய்யும்?
"அப்ப இது?
"தொட்டுத்தான் பாருங்கோவன்."
அந்தக் கிராமத்து ரோஜாவின் சின்ன இதழைத் தொட்டான். அவளும் இசைந்து கொடுத்தாள்- எல்லை தாண்டமாட்டான்
இந்தியாவிலுள்ள திரிபுரா மாநிலத்தில் சன்தன்முரா என்னும் கிராமத்தில் வாழும் பெண் நமீதா தாசுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பிஜாய்தாஸ் என்ற வாலிபர் மீது தீராத காதல் ஆனால் பிஜாய்தாஸ்
அவளைக் கண்டு கொள்ளவே இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த நமீதா
தன் தோழிகளுடன் ஆலோசனை செய்தாள். முடிவில் பிஜாயைக் கடத்திச் சென்று திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இளைஞகளின் திட்டப்படி ஒரு நாள் பிஜாயை அவர்கள் விரட்டிப் பிடித்துக் கடத்தினார்கள் பிறகு மிரட்டி நமீதா கழுத்தில் பிஜாயைத் தாலி கட்டவும் வைத்து விட்டனர்.
Ο பிஜாய் குடும்பத்தினர் பொலிஸில் புகார் கொடுத்துப் பார்த்தனர். ஒன்றும் நடக்கவில்லை. இதற்கிடையே கட்த்திச் செல்லப்பட்ட பிஜாய்தாசுக்கு நமிதா தாஸ் மீது அன்பு மலரத் தொட்ங்கிவிட்டது. தற்போது நமீதா வும், பிஜாயும் தனி வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
கடத்திச் செல்லப்பட்டு கடிமணம்
புரியப்பட்ட பிஜாய் நடந்ததை மறந்து விடுமாறு தன் பெற்றோருக்கு கூறிவிட்டார்
ஒரு பழைய பனையும்
புதிய பொங்கலும்
- പൂ
محے
என்ற நம்பிக்கையில் ஆனால் திடீரென்று இதழ் இதழுக்குள் காணாமல் போனது. அவள் அவனை விடுவித்துக்கொண்டு அந்த ஒற்றைப் பனைக்குப் பின்னால் ஒதுங்க அங்கேதான் முதல் அனுபவம். அனுபவங்கள்
ன்ெனதான் பேசிவைத்த பெண்ணாக இருந்தாலும் திருமணத்திற்கு முன் திருட்டுத்தனமாய் சந்திக்கும்போது ஏற்படும் சின்னச்சின்ன உரசல்களின் சுவையே அலாதியானதுதான்.(இந்த 70 வயதிலும் பழைய நினைவுகள் இன்னும் பசுமையாய் சோதிநாதருக்குள் வட்டமடித்தன.)
திருமணம் முடித்தவருடத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் இந்த ஒற்றைப்
பனையடியில்தான் பொங்கல் பொங்கி
அந்தப் பூந்தோட்டத்தில் யாருமே இல்லை; அவர்கள் இருவரைத் தவிர அவர்களிருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களுமல்ல. ஆனால் உயிருக்கு பிரானவர்கள் இதயங்களால் பிணைந்த வர்கள், பிரிக்கவே முடியாதவர்கள்.
"அண்ணா? " graնI6նr (BլDրի" "அண்ணா எங்களுடைய உறவு எவ்வளவு புனிதமானது."
"ஏன் மேரி இதிலென்ன சந்தேகமம்மா உனக்கு."
"அண்ணா இதுவரையில் இப்படி இனங்கள் மாறியதொரு அன்புப் பரிமாற்றம் எங்களைப் போல் நிகழ்ந்திருக்குமா என நினைத்துப் பார்க்கிறேன்."
"மேரி நீ என் தங்கையம்மா உன் அன்புக்குப்பாத்திரமான அண்ணன் நான்." "அனஸண்ணா இந்த மதம் மாறிய பிணைப்பை.அதுவும் இந்த இதயங்கள் இணைந்த பாசத்தை எண்ணி நான் எத்தனை தடவைகள் கண்ணிர் விட்டி ருப்பேன் தெரியுமா?
"மேரி இன்ப துன்பத்தில் இணைவது தானம்மா உண்மை அன்பு"
"அண்ணா நீங்கள் கவலைப்பட்டால் நான் என்னவாய்த் துடித்துப் போகிறேன் தெரியுமா? அனஸண்ணா உங்கள் மடியில் தலைவைத்திருக்கும் போதுதானே நான் கொஞ்சமாவது சந்தோஷித்திருப்பது."
மேரி இந்த எங்கள் உறவு காலா காலமாக நீடிக்க வேண்டும் மட்டுமில்லை தங்கச்சி. எங்கள் பிள்ளைகளும் இணைய வேண்டும் ஒரே குடும்பமாக."
இதனை எண்ணும் போது நிறை வேறுமா என நினைக்கையிலே மேரியின் இதயம் அடைந்து விட்டது. கண்கள் முட்ட கண்ணி நிறைந்து போனது
"மேரி என்னம்மா, இது? ஏன் உன் கண்களில் கண்ணீர்? பிளிஸ் உனக்கு எத்தனை தடவையம்மா சொல்றது என்னோடு இருக்கும்போது அழக்கூடாது என்று."
இல்லையண்ணா. எங்கள் மதம்
முழுக் குடும்பமும்
பின்பு குழந்தை பிறந்து வளர்ந்து நாட்டுக்காகவும், ஒன்றிரண்டு உயி கலியாணம் கட்டி சுவிசுக்கும், கனடாவு சோதிநாதருக்கு மிஞ மனைவியும், பனை அதிக மாற்றமில்ை
ஆனால் அண்டு தவறாத குண்.ெ ஒலைக்குடிசையாய் மனைவியை இல்ல தனியாய் வாழவைத் "Lisia)GT3,60615.
எங்களைப் பிரித்து STILÄISEGONGIT GILÄISEGIT GA விடுவார்களோ என
"(LDIf|Giul I î6 யெல்லாவற்றையும் கொண்டு அழாதே "அனஸண்ணா நிலமையிலை என மட்டும் தானண்ண நீங்கள் மட்டும் தா
ஒரு கொடி கொழு கொம்பை கொள்கிறது. கொ அதனை கொழு ெ பிரித்து எடுக்கும் வாடி. சோபையி பெண்ணும் கொடி GLOGIGOLDLIGJIGJGi. மற்றுமொரு ே "அண்ணா! அ விக்கி அழுத மேரிை தவித்தான் அனஸ் அனஸின் மடி இருந்தாள் மேரி
"அண்ணா 6 உங்கள் மடியில் அபு
"GIGöIGOILOLDI நடந்தது. சொல் என்னம்மா நடந்தது "அண்ணா 6 gd | b) . . . . . . . GB6T IT GO விட்டிடட்டாம்."
மீண்டும் கே. தங்கை ஆறாத் து "ஏனம்மா இப் "அண்ணா அ நம்பிக்கையில்லைய நம்பிக்கையில்லை சொன்னாலும் நம் "அப்ப என்ன "அதுதானண்ன் செய்யுறதென்று வி
"GLigid at நஞ்சைக் குடிச்சு.
"ஏய் என்னம் "கொஞ்சமிரு ஒரு முடிவு சொல்
"D.GIGOLDLIIIl இருண்டுபோனதம் கண்களுக்குத் தெரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை
வஞ்சகமில்லாமல் காச ணுப்புதுகள். ஆனால் அந்தக் காசை வைச்சு என்ன செய்யிறது?
'ம். அதுகளுக்கும் இங்க வந்து வாழ 1913). எனக்கும் ந்தக் கிராமத்தை, வீட்டை, இந்த ஒற்றைப் பனையை விட்டுப் போகமுடியாது. எல்லாம் விதிப்படி தான்.
பனையை அண் ணாந்து பார்த்தார். வீட்டில் விழுந்த குண்டு அதன் தலைப்பகுதியையும் தாக் g சேதப்படுத்தி யிருக்கிறது.
"எனக்குத் தெரியும். நான் கண்ணை மூடுமட்டும் இந்தப் பனை என்னைக் கைவிடாது.நான் உயிரை இழுத்துக் கொண்டு இருக்கிறமாதிரி இதுவும் இன்னும் கொஞ்ச வருவும் உயிர்வாழ வேண்டும்." சம்மந்தா சம்மந்தமில்லா மல் ஏதேதோ பேசினார், சிரித்தார். தலையாட்டிக் கொண்டார் (இப்போது பல வயதான தமிழர்களின் வாழ்க்கை இப்படித்தான்) பக்கத்துக் குடிசை C3 முருகேசனின் da,67 ரி தட்டில் கொஞ்சம் பொங்கல் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப்போனாள்
ബട്ട "தாத்தா ஒவ்வொரு
றையும் பொங்குவீங்கள்
GILð.
குதூகலிக்கும். களும் ஒவ்வொன்றாய்
GALITfLLIGJIl 3,6 MIITaf9. குண்டடிக்காகவும் ரைவிட மற்றதுகள் கொழும்புக்கும், க்கும் போக கடைசியில் சியது அந்த பழைய யும்தான் மற்றப்படி
மையில் விழுந்த "குறி ான்று கல்வீட்டை மாற்றி, சோதிநாதரின் ாமலாக்கி அவரைத் தது.
| (960/DJռID (ՄLգ-ԱIIIg|-
ந்தமுறை பொங்கேல்
"பொங் குவன் Lseit 606III கொஞ்சம் பிறகுவா உனக்கும் தாறன்."
"தாத்தா! எங்கட பொங்கலைச் சாப்பிட்டிட்டு பிறகு பொங்குங்கோ மழை நீர் தெறிக்கதுள்ளித்துள்ளிஓடி மறைந்தாள். சோதிநாதர் சிரித்தார். தான் இதுவரை காணாத பேரப்பிள்ளைகளின் பெயர்களை உச்சரித்து முகத்தைச் சுளித்தார்
LDG007) (BILLIT 60 gr.
60 dቻ J} Ö76ቨ கடிதக்காரன்
"பெரியவர் காசு வந்திருக்கு" "எவ்வளவு தம்பி "5000/= ரூபா" "தம்பி கோவிக்காமல் இந்தக் கடிதத்தையும் ஒருக்கால் வாசிச்சிச் சொல்லு" (சொன்னான்)
அன்பின் ஐயா!
நாங்கள் நலம் இத்துடன் 5000+ பணம் அனுப்பியிருக்கிறோம். பொங்கல் செலவுக்கு வைச்சுக்கொள்ளுங்கோ.
"போதும்.போதும் தம்பி (கடிதத்தை வாங்கிக்கொண்டார்)
நீ கலியாணம் கட்டிப்போட்டியே? "ஓம் பெரியவர்." "எத்தினை பிள்ளையன்? "முண்டு பெடியனும், பெட்டையஞம்" "பெஞ்சாதி "அவளும் வீட்டோடதான்." "அப்ப இந்தா இதை பொங்கல் செலவுக்கு வைச்சுக்கொள்." (மடிக்குள் சுருட்டி வைத்திருந்த கசங்கிய 1000/ தாளை நீட்ட கடிதக்காரன் ஆச்சரியப்பட்டு போனான்)
"பெரியவர் இது 1000/= ரூபாத்தாள். தெரியுதோ?
"நல்லாத் தெரியுது. தெரிஞ்சுதான் தாறன். ஆனால் ஒண்டு தம்பி. உண்ர பிள்ளைகள் பெரியவையாகி வெளிநாடு தேசமெண்டு போகேக்கை நீயும் உன்ர பெண் டிலையும் கூட்டிக் கொண்டு
ரெண்டு
போயிடோனும் என்ன? 660 காலத்தில தனியா இருக்கமட்டும் நினைச்சுப் போடாதே."
சோதிநாதர் அனுபவத்தில் சொன் னவை கடிதக்காரனுக்குப் புரியவில்லை. ஆனால் 1000+ கிடைத்த திருப்தியில் சோதிநாதர் சொன்னதற்கெல்லாம் பெரிதாய் தலையாட்டிவிட்டுச் சென்றான்.
இ து நெருங்கிய சொந்தம் பெயர் கணபதி.சாடையாய் திரும்பியபோது சோதிநாதரைக் கண்டதும் சும்மா ஒரு பேச்சுக்கு ரெண்டு வார்த்தை.
"சோதி இன்னும் பொங்கேல் 606)(8ш."
"இனிமேத்தான்.
"பொங்காட்டிச் சொல் பொங்கல், பலகாரங்கள் அனுப்பிவிடுறன்."
"வேண்டாம் வேண்டாம் கேட்டதே பெரிய சந்தோசமடா.
சொந்த வயலில அறுவடை செஞ்ச நெல்லைக் குத்திப் புடைச்சு, புதுப்பானை யில போட்டுப் பொங்கின பொங்கலுக்கும், கடை அரிசியை நெருப்பு விலை கொடுத்து வாங்கி ஏதோ கடமைக்குப் பொங்கிற யாழ்ப்பாணத்துப்)பொங்கலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை நினைத்துப் பார்த்தார், சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. சிரித்தார். முருகேசனின் மகள் கொண்டுவந்த பொங்கலைக் கொஞ்சம் கிள்ளி வாயில் போட்டார். இனித்தது, அந்த ஒற்றைப் LJGNESTEMIL (LJITG)
விடுமோ. அல்லது ட்டுக்காரர்கள் பிரித்து பயமாய் இருக்கிறது." ஸ் சும்மா கற்பனை அள்ளிக்கட்டிக் LLEOLIDIT....**
இப்ப நான் இருக்கிற க்குத் துணை நீங்கள் ா எனக்கு ஆறுதல் BOTGOOI GOOTIT!"
தனக்காய் விரிக்கும் இறுக்கமாகப் பற்றிக் டி மென்மையானது. காம்பிலிருந்து கழற்றி போது அது கசங்கி ந்து விடுகிறது. ஒரு யைப் போன்றவள்
Ո/60)6II. ண்ணா." என விக்கி பத் தேற்றமுடியாமல்
பில் முகம் புதைத்தபடி
ன்னைக் கொஞ்சம் விடுங்கோ அண்ணா" உனக்கு என்னம்மா செல்வமே உனக்கு P"
59.60L. 9.5.3.I. ட பழ. கி.றதை
அழுதாள் அந்தத் Ifici). பிடித் திடீரென்று." காவுக்கு உங்களிலை ம் என்னிலையும் ாம். நான் என்ன றா இல்லை. மா செய்யுறது?" ா எனக்கு என்ன MiG-3,6606). கையாவது போய்
சொல்லுறாய்."
அண்ணா யோசிச்சு
D667."
இந்த உலகம்
ா. அதன் இருண்ட
றது வெறும் கபாலம்
மட்டும்தானம்மா. சத்தியமாய் உன்னதும்
புனிதமான அன்பைப் பிரிச்ச தாலை ஒண்டுமில்லை. அதனாலை யாரும் சந்தோஷம் ஆகுறதுமில்லை.
என்னதும்
அதுக்காக."
"என்னண்ணா அதுக்காக."
"மேரி.என் செல்வமே.இந்த உலகத்திலை ஒரு ஆணும் பெண்ணும் பழகினா ஒண்டில் காதலர்கள் இல்லாட்டி கயவர்கள். இந்தச் சித்தாந்தம் இருக்கிற வரைக்கும் எங்களைப்போல புனிதமான பாசங்களுக்குக் கூட
DLLILaGOGULLDLDIT."
"அண்ணா நீங்க என்னண்ணா சொல்லுறிங்க? அழுது வீங்கிய அவளின் கண்கள் இன்னும் சிவந்திருந்தன.
"மேரி உன்னைப் பிரிஞ்சு என்னாலை உயிர் வாழ ஏலாது. ஆனா அதுக்காக உன்னையும் என்னையும் பற்றி தப்பாக் கதைக்கிறவங்களை அல்லது நினைக்கிறவங்களை எங்களால
நிப்பாட்டவும் முடியாது.
"அண்ணா ஒரு ஆணும் பெண்ணும் பழகினா அல்லது ஒற்றுமையான கருத்துக்களோடை உறவாடினா அது
என்னண்ணா மோகமா?
"அப்படி எண்டுதானம்மா இந்த உலகம் எடை
போடுது."
"அதை மாத்தவே முடியாதாண்ணா?
"உலகம் எண்டு சொல்ற ஒண்டிலை மணிசர் எண்டு சொல்ற ஜடங்கள் இருக்கும் வரைக்கும் சந்தேகம் என்ற பிராணி தன்ரை கோரமான வாை அகலப் பிளந்து கொண்டுதான் சீவிக்கும்.
அதுக்கு கண்ணில்லையம்மா.குருட்டு ஜீவியந்தான்."
"அண்ணாநிஜங்கள் எண்டைக்கும் ஜீவனுள்ளது."
"சத்தியமாம்மா உன்ரை வாழ்வுக்காக, உன்ரை நலனுக்காக உன்ரை எதிர்காலத் திற்காக.இந்த அண்ணா-தற்காலிகமாக,
பிரியுறன்.என்று சொல்லவே அவனால் முடியவில்லை.
ஆனால் பிரிந்து போனார்கள்
அந்த ஆருயிர்த் தங்கைக்காக./ அந்த அண்ணன் புனிதமான
அன்பையே பிரிவாய் வரித்துக்
கொண்டான். இந்த இளமை மட்டும்தானா அந்தப் புனிதங்களைப் பிரித்தது.? அப்படியானாலும் இதயம் இளைப்பாறுவதில்லையே. அதற்குவயதாவதில்லையே. என்றோ ஒரு நாள்.அது காலங்களின் தீர்மானத்தின்படி இந்தச் சமுதாய ஒரு தலைமுறையாவது அழிந்ததன் பின்னாலாவது இணைந்து கொள்ளட்டும்.
ஆம் ஒரு முறை அனஸண்ணா "தங்கச்சி உனக்கு எண்பது வயதானாலும் நீ எனக்குக் குழந்தை எனக்கு எண்பது வயதானாலும் நான் உனக்குக் குழந்தை தானம்மா" என்று சொன்னது- மேரியின் காதுகளில் புண்ய வார்த்தையாய் புரண்டு
கொண்டிருக்கிறது.
காலமே விரைந்து போ அவர்களை முப்படைய வை!
சமுதாயத்திற்கு அப்பால் நின்றாவது அவர்கள்
சேர்ந்து கொள்ளவிடு
என்பதாய் பிரார்த்தனை செய்யலாம் போல இருக்கிறது.
ஜன.16-22,1994

Page 17
அலுவலகத்திலிருந்து சற்றுமுன்ன தாகவே கிளம்பி 'வசிவிட அறைக்கு வந்து குளித்துவிட்டுக் காத்திருந்தேன் கனகரின் வருகைக்கு இன்றும் ஏதேனும் குறும்புச் செய்தியொன்று கொண்டு வருவாரென்று.
காத்திருந்தது வீண் போகவில்லை. அலுத்துக்கொண்டே அறைக்குள் புகுந்தார் கனகர் (கனகநாயகம்)
அவர் அலுத்துக்கொண்டால் எண்ண வேண்டியதுதான் இன்றும், கிஷான் ஏதாவது குளறுபடி செய்திருப்பானென்று
கனகரும் நானும் தொழில் நிமித்தமாக வெளியூர் வந்து ஓர் அறையில் வசிக்கும் நண்பர்கள். கனகர் என்னைவிட ஐந்து வருடங்கள் மூத்தவர். இங்கு உயர்தரப் பாடசாலையொன்றில் ஆசிரியராக இருக்க நான் தனியார் நிறுவனமொன்றில் தஞ்சம் நண்பராயினும், மூத்தவராதலால் அவரை அண்ண' என்றழைப்பது என் வழக்கம். அறையில் ஓய்வு நேர சம்பாவுனையில் கல்லூரி அதிகம் அடிபடுவது வழமையாகி விட்டது. அதற்குக் காரணம், கிஷான். கல்லூரியில் கிஷான் பெயர் சொன்னால் போதும், அதிபரிலிருந்து சிறுபிள்ளைவரை ஒரே கிலிதான். பயத்திற்குக் காரணம் வன்முறையல்ல. மாறாக குறும்புத்தனம். அவன் செய்யும் குறும்பிற்கு அளவே கிடையாது. வயது வரம்பு கிடையாது. ஏன் ஆண் பெண் வேறுபாடே கிடையாது. ஒவ்வொருவரும் கதிரையில் உட்காரும் போது கூட ஒரு முறை நன்றாக கதிரையை பார்த்துக்கொள்வார்கள். தவறின் கிஷானின் விஷமம் அவர்களைப் பதம் பார்த்துவிடும். புத்தகங்கள் கூட அவரவரிடம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால்.
வகுப்பில் விஞ்ஞான பாடத்திற்கு வந்த ஆசிரியை மேசையில் புத்தகத்தை வைத்துவிட்டு அவசர வேலையாய் வெளியே போக புத்தகத்தில் இவன் தன் கைவரிசை யைக் காட்டிவிட, வந்து புத்தகத்தை திறந்த ஆசிரியைக்கு கோபத்தில் முகம் சிவந்து போனது காரணம் புத்தகத்திலிருந்த மனித உடல் படத்திற்கு ஆண், பெண் அங்கங்களை தத்ரூபமாக வரைந்து விட்டிருந்தான். ஆசிரியை புத்தகத்தை தூக்கிக்கொண்டு அதிபர் அறைக்கு விரைய வகுப்பில் அவனைச் சொல்லிக் கொடுக்கப் பயந்து
அன்று பூராக அவனுடன் அவன் வகுப்பும் Gallula)ay.
இவையெல்லாம் கனகரின் வாயால் அலுத்துக்கொண்டே வரும் விடயங்கள் னால் இவை எனக்கு மிகச்சுவாரஸ்யமாக : இக்காலத்தில் வெளியில் இறங்கு வதைவிட அறைக்குள்ளிருந்து இப்படி விஷயங்களை அளவளாவுவதே மேல், ஒ. அறைக்குள்ளிருந்தாலும்
சிரிக்க முடியாது வலியெடுத்துப் பே இக்குறும்புக்க வேண்டுமென்ற ஆ விட்டது. அதுவும் கனகரைச் சந்திக் வந்திருந்தான். ப பேசிவிட்டுப்போன
சில நாட்கள்
(வேட்டி கொய்த ஞாபகம் வந்தது)
கிஷானின் குறும்பு ஆட்கொள்ளாத ஒரேயொரு நபர் கனகர்தான். காரணம் அவரது அணுகுமுறை. இன்றைய இன்ளைய தலைமுறையின் குணங்களையும், எதிர்பார்ப் புக்களையும் அறிந்து வைத்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் திறமை அவருக்கு. இதனால் அதிபர், ஆசிரியரிலிருந்து மாணவர் வரை அவருக்கொரு நல்ல பெயர் கிஷானும் அவருக்குக் கட்டுப்பட்ட வன். இதனால் கிஷானின் குறும்புகளின் புகார்கள் யாவும் கனகரிடம்தான். விளைவு,
அவன் தொல்லை பொறுக்காது தினமும் ー。
அலுத்துக்கொண்டே வருவது கனகரின்
இயல்பாகி விட்டது. அன்றும் வழமை
(BLITG)(36),
"இவன் தொல்லைய என்னண்டுதான்
அடக்குறதோ தெரியல"
"ஏன், இண்டைக்கு என்ன நடந்தது?"
"ம். அதையேன் கேட்கிறாய், தில்லை
மாஸ்ரர் பாடம் எடுத்துக் கொண்டிருக்க கிஷானுக்கு பக்கத்தில் இருந்த ஜுனைதீன் நித்திரை தூங்கியிருக்கான். இதக் கண்ட மாஸ்ரர் ஜுனைதீனிடம் பாடசம்பந்தமா ஒரு கேள்வியைக் கேட்க, நித்திரையால திடுக்கிட்டு எழும்பின ஜூனைதீனுக்கு கேள்வி விளங்காம முழிக்க, இவன் மெதுவா அவனைச் சுரண்டி "மீன்குழம்பு" என்று சொல்ல ஜுனைதீனும் பெரிய சத்தமாய் அதுதான் விடையெண்டு நினைச்சு 'மீன்குழம்பு என்று சொல்ல. பிறகேன் கேட்க, பிரச்சனை கடைசியா என்னிடம்
வந்துதான் நிண்டுது" ஒரே மூச்சாய்
சொல்லிவிட்டு குளிக்கப் போக, நான்
அன்று ஊருச் (நேற்றுத்தான் றவு அவசரமாய் புறப் கனகர் வேலை மு
வழமையாகவே வரும் கனகர் அன் ஆச்சரியமாக இருந்த பார்த்தேன். ஒரு ୬|4;$$ଗ](d[b୬ ଜୁ{
"ஷகி.அங்கே பார் எங்கேயோ LU Lsjb65595 பார்வையைத் திருப்புகிறேன். பசேலென்ற இயற்கையின் செழுமை. மரங்கள், பூக்கள். "என்னடி, என்ன? புரியாமல் வினவ, அவள் சுட்டு விரலை நீட்டி தூரத்தே தெரிந்த அதைக் காட்டினாள் "அங்கே பாருடி"
"ஆ. வாய் பிளந்து பார்த்தேன். "எல்லா மரங்களிலும் இருக்கும் ஒன்று
அது வேட்டி கட்டியோ, ட்ரவுஸர் உடுத்தியோ இல்லையே. பக்கென சிரிப்பு வந்தது. "அதுக்கில்லேடி. அப்பவாவது அது துளிர் விடுதான்னு பார்க்கலா மேன்னு. -ம்ஹம்- அது இயலாது.டி.
யுள் முடிஞ்சாப்புறம் மனிதர்களே
ல்லை. இந்த மரங்கள் எம்மாத்திரம்? நண்பி தத்துவம் பேச. நான் பேச. மெளனமாய் எங்களையே தொலைவி
வாறு பெரிய பள்ளத்
அது இன்னமு வெட்டி விட்டார்கள்
பஸ்ஸின் ஒட் காலமும் சுழன்று களாய்த் திரண்டு. இறங்கிக்கொண்டே
ஓடி வந்து கட்டி
当列
ଜof
உன்னிடம் இல்லையே." அவள் பாடிச் சிரித்தாள். "பார்த்தியா.இந்த மொட்டை மரத்தை.ஒரு இலை கூட இல்லை." அவள் கூற "பாவம்டி.இந்த தோப்புல ஒரு வித்தியாசமான தனிமரம். அதுவும் எவ்வளவு பெரிய மரம் செத்துப் போச்சுது போல, இன்னம் தறிக்காமல் விட்டு விட்டாங்களே. இது நான்
"கலையம்சம் கொண்ட கண்களுக்கும் உள்ளங்களுக்கும் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும் விதமாய்- அத்தனை இலைகளையும் உதிர்த்து. பரிதாபமாய், ஆனாலும் ஒரு கம்பீரமாய் கிளைகளைப் பிரப்பி. "நண்பிக்கொரு ஆசை என்ன தெரியுமா?" என்னவென்று நான் கேட்கவில்லை. மரத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவளே தொடர்ந்தாள். "அந்த தனி மரத்தினடியில் நின்று ஒரு படம் எடுக்கணும்."
"பூ.இதுதானா. கேலி செய்தேன். "என் ஆசை என்ன தெரியுமா? அந்த மரத்தைக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுக்கணும்" என்னைப் பார்த்த நண்பியின் முகத்தில் குறும்பு தெரிந்தது. "ஏய்.அது ஒரு மரம் நெனப்புல வைச்சுக்க
O 860560LILI LJ Lidë (Upi) dëgjua
சாப்பிடவும் என்று எழுதியிருக்கீங்கள்ே எதுக்கு? கதையின் முடிவு ஜீரணிக்கக்கூடியதாக இல்லை என்று ஒருத்தரும் தப்பு சொல்லக் கூடாது பாருங்க
DDD டாக்டர் எவ்வளவு நாளர் வயிற்றெரிச்சல்
இருக்கு பெண் பக்கத்து வீட்டுக்காரி ஃப்ரிட்ஜ்
வாங்கின நாளில் இருந்து டாக்டர்
பிச்சைக்காரன்: அம்மா மகாராசி இந்த தெருவில் அழகை பீட் அடிக்க எவளும் இல்லை தாயி வீட்டுக்காரப்பெண் ஏம்பா பெரிய பாத்திரமாக் கொண்ட்ார்க் கூடாதா?
口口口蝶犍
ஜன.16-22,1994
லிருந்து உறுத்துப் பார்த்தபடி அந்த மரம், யாருமே அதனை அண்ட முடியாத
த்தரித்த
டி ஜோக்ஸ்
ஒருவன் ஏண்ட்ா உங்க வீட்டு நம்பரை
தலைகீழா எழுதியிருக்கீங்க? மற்றவன் ராத்திரியில ST5jÄITUIT எப்பொழுதும் குடிச்சிட்டு போதையில் தலைகீழாத்தான் நடந்து வருவாரு அவருக்காகத் தன் இந்த ஏற்பாடு
D நீதிபதி நீ ஏன் அந்த வீட்டிலேயே
அடிக்கடி திருடுற திருடன் நான் அந்த வீட்டுக் குடும்பத்
gjisör.
DOD வந்தவர்: டாக்டர் என் வாய்க்குள்ளே
கரப்பான் பூச்சி போயிடுச்சு டாக்டர் கொஞ்சம் வாயைத் திறங்க வந்தவர் என்ன செய்யப் போறிங்க? ËTë Ëiri (BijGigi GjËN
சரியாயிடும்
ரே அடிச்சா
இன்னும் அப்படிே கலகலவென்று.
நான் அந்தச் நேரமாபார்த் வேற ஒன்றை O:(BüİĞİ:GTG 6T6öI (860III G
இ 鲇
ருக்கு
நோயாளி: அ அவிழ்த்து வ
LIröEf:
Gјmimoils Griff என்று தோன் Ërësi: Gj. G. ஒப்பரேசன்ை
சிறுவன்: நேற்று
இருந்தது. இருக்கிறதே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்து வயிற்றுத் தசை T97. கிஷானைப் பார்க்க ச என்னுள் துளிர் றே நிறைவேறியது. கிஷான் அறைக்கு சம்பந்தமாய் ஏதோ T. ந்திருக்கும்.
குப் போவோமென்று ண்டப் முடிஞ்சுதாம்) பட்டுக்கொண்டிருக்க, டந்து வந்தார்.
அலுத்துக்கொண்டு று அப்படி வராதது து. அவரது முகத்தைப் நிம்மதி தெரிந்தாலும், சோகம் முகத்தில்
தில் வேரூன்றிநின்றது.
ம் நிற்கிறதா.இல்லை III.P" பத்துடனேயே கடந்த சுழன்று நினைவலை நிறுத்தம் வரவும் 60T. டக்கொண்டாள் நண்பி,
தெரிந்தது. ஆனால் இதனைக் கேட்கு மளவிற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அவரிடம் சொல்லிக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டுப்போனேன். (செக் பொயின் ருகளை எண்ண விரல்கள் போதவில்லை)
இரு நாட்கள் கழித்து ஊரிலிருந்து
வந்த போது, கனகர் அறையிலேயே இருந்தார்.
விடுமுறைநாள் அறையிலிருந்து
வெளியிறங்கவில்லைப் போலும்,
"என்னண்ண, வெளியில எங்கயும்
-வாழையூர் பூரீ வரணி
(BLITT 356) GAULLIT?”
"எங்க போறது? வெளியில இறங்கவே பயமாக் கிடக்குது."
"அதுவும் சரிதான். பிறகு கிஷானுடைய பாடு எப்படியண்ண?
"அதையேன் கேட்கிறாய், இப்ப அவன் பழைய அடாவடித்தனமெல்லாம் பண்ணுற தில்லை. யாரைக் கண்டாலும் மரியாதை,
போய்.அழுகை என்னுள் அலைபாய அடக்கிக் கொண்டேன். ஐந்து வருடங்களாய் பிரிந்திருந்து மீண்டும் சந்திக்கிறோம். அவளுடன் ஈடுகொடுத்து கதைக்க என்னால் யலவில்லை என்னயறியாமலே ஒரு தயக்கம். ஏதோவொன்று தொண்டையை அழுத்தும்.
"எங்கேயடி உன் ஹஸ்பன்ட் பிள்ளை கள் எத்தனை? ஒரு டசினா..? இல்லை
LD
மெலிவாய்.அழகாய் நான் தான் அடங்கிப்
நாமிருவர் நமக்கிருவர் பொலிஸியா? நீ மெரி பண்ணி போனது தான் போனே. ஒரேடியா என்ன மறந்திட்டியே. லெட்டர் கூட போடல. எப்படி இனி உன் வெளிநாட்டு வாழ்க்கை.? அவரு ஏன் வரல? நீமட்டும் தான் சிலோன் வந்தியா? நல்ல வேளை மறக்காம என்ன பார்க்க வந்தியே. இது போதும்." அவள் கேள்விகளை அடுக்கடுக்காய் அடுக்கிவிட தடுமாறிப் போனேன். வாய்க்கு வந்த வார்த்தைகளால் சமாளிக்கவும் மனசுக்குள் ஒரே வேதனை 9, ഞ, ഒ ബി "இவளுக்கென்ன தெரியும்? என் வேதனைய கிளறிவிட்டாளே." மனசு ஆர்ப்பரித்தது. முகத்தில் வேதனைச் சுவடுகள் மறைக்க முயன்றேன்.
"வீட்டுக்குள்ள சரியான உஷ்ணம்டி வா வெளியில காலாற நடந்துட்டு வரலாம்." நான் அழைத்தபடி நடக்க அவள் தொடர்ந்தாள் என் மெளனம் ஏதோ அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். "ஷகி.எ.என்னம்மா இது.? ஏதோ நீ. நீ. என்கிட்ட எதையோ மறைக்கிற மாதிரி ஒரு ஃளபீலிங்."
மெதுவாக என் கைகளைப் பிடித்து
தானும் தன்னுடைய பாடும். எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். கவலையும் கூட. அவனுடைய குறும்புத்தனத்தில் இருந்து பழகிய பிறகு, இப்ப ஒன்றுமில்ல என்றவுடன் எங்களுக்கே ஒரு மாதிரியா இருக்கு இப்ப எல்லோருக்கும், நிம்மதிதான் என்றாலும் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் மட்டும் ஒருத்தருக்கும் புரியல்ல." "என்னது கிஷான் திருந்திட்டானா?" திருந்திய அவனது முழு உருவத்தையும் கண்முன் நிறுத்தினேன். வெகு ஆச்சரிய மாயிருந்தது. காரணத்தைத் தேடி மனம் பரபரத்தது. கனகருக்கே தெரியல்ல, பிறகென்ன. பெருமூச்சோடு எழுந்தேன். இருந்த ஒரு சுவாரஸ்யமும் போய்விட்டது. மாலை "காற்றுவாங்க கடற்கரைக்குப் போவோமென்று புறப்பட்டேன். (நகர ஒற்றனுடைய பாதிப்பு எனக்குள் குடை களினுள் நடைபெறும்" அளவளாவல்கள், உண்மையில் வெகு சுவாரஸ்யம்தான்)
"அண்ண பீச்சுக்குப் போவோம் வாறிங்களா?
"எனக்கு ஏலாது, நீ போய்ட்டு வா" வழியனுப்பினார்.
திரும்பி வர வேண்டுமென்று ஆண்ட வனை வேண்டிக் கொண்டு புறப்பட்டேன்.
கடற்கரையில் சுவாரஸ்யமான கூட்டங்கள், ஜோடிகள் ஓரிடத்தில் அமர்ந்தேன்.
அருகே ஒரு குடை ஜோடி உள்ளிருந்த உரையாடல் என் காதுவரைக்கும் வந்தது. வந்த குரலிலொன்று எங்கேயோ கேட்ட குரல்,
சம்பாஷனையை உற்றுக் கவனித்த போது ஒரு முடிச்சு அவிழ்ந்து கொண்டி ருந்தது. ஆம், அக்குரல் வேறு யாருடையதுமல்ல, கிஷானுடையதே.
கிஷான் திருந்தியதன் காரணம் பிடிபட்டது.
கிஷான் காதலிக்கின்றான்
எவராலும் சாதிக்க முடியாததை காதல் எனும் பந்தத்தால் ஒரு பெண் சாதித்தது ஆச்சரியமாகவிருந்தது.
காரணம் கண்டுகொண்ட திருப்தியில், தூரத்தில் காக்கி உடை வருவதைக் கண்டு எழுந்து கொண்டேன் நான் முகத்தை உறுத்துப் பார்த்தாள். "ஹ.ம்" பெருமூச்சு என் அனுமதியில்லாது வெளிவந்தது. "எவ்ரி திங் இஸ் ஃபினிஷ்ட் நிரோ. இனி சொல்வதற்கு எதுவுமில்ல." கரகரப்பான தொண்டையில் வார்த்தைகள் குளறதொடர்ந்தேன். எல்லாம் முடிஞ்சுது கண்ணம்மா. இப்போ அவர் வேற. நான் வேற. என் கல்யாணம் ஒரு கனவு. குடும்ப வாழ்க்கை ஒரு கனவு. எல்லாமே
-ஷர்மிளா இஸ்மாயில்
பாலைநிலத்துல வெதச்சவிதை மாதிரி.
செத்துப் போன கனவுகள்."-நண்பி தடுமாறிப் போனாள் "எ.என்னடி சொல்கிறாய் நீ
"ஆமாடி.வெளிநாட்டு கணவர். சொகுசான வாழ்க்கைன் நம்பி ஏமாந்துட்டேன். எல்லாம் இருக்கு. ஆனா
அவர்கிட்ட நான் எதிர்பார்த்த நம்பிக்கை, நேர்மை, அன்பு இல்லாமப் போச்சுடி, என் இரசனைகள், எதிர்பார்ப்புக்கள். எல்லாத்துக்கும் நேர்மாறா அவரு கூடாத சகவாசம் வாழ்க்கைமுறையின் பழக்கங்கள் வித்தியாசம். எல்லாத்துக்கும் மேலா."
"(Binamp"
என்னைத்தவிர அவரோட வாழ்க்கை யில இன்னும் பல பெண்கள். முகம் இறுக அவள் வெறித்தாள்.
“°防岛 வாழ்க்கை எனக்கு வேண்டாம்டி முடிவா. இப்போ நான் தனியா.நான் மட்டும்". நிறுத்திய என் கண்களில் அந்த மரம் தென்பட்டது. "ஒ. இன்னும் தறிக்கவில்லையா?. அதோ. அந்த மரம்.அதைப் போலவே நானும்.
இப்போ. முடித்த போது நண்பி கண்ணிரில் சங்கமித்திருந்தாள். நான் மரத்தை பார்த்திருந்தேன்.
(கற்பனை)
செருப்பை ரொம்ப வைச்சிருக்கேன் நீங்க போட்டுக்குங்கப்ளிஸ் ன கிண்ட்லா: இது
城。
໓. htly
üüGüm:fфд)дібії
ங்கட்ாக்ட்ர் Od செத்துப் போயிடலாம்
கிறது டாக்ட்ர் T என்னைக்கு 6jäfsfjö, Göttibi? DO |ந்தக் காகம் பெரிதாக இன்று சின்னதாக
சிறுவன்: காக்கா கரையும் உனக்குத்
தெரியாதா? ஆசிரியர்: கம்சனை தந்தையார் எப்படி
அழைப்பர்? Lorrisorsus Come Son, Come Songrai)
DDD ஆசிரியர் ஷேக்ஸ்பியர் படிப்படியா மேலே வந்தார். இதில் இருந்து என்ன தெரிகிறது?
மாணவன் அவர் காலத்தில்லிப்ட் இல்ல்ை
என்று தெரிகிறது. SOOD நண்பர் என் அயல் வீட்டுக்காரர் எல்லாம் GDULI tij. நட்ப்பதைத்தான்
Üõja மற்றவர் அப்படியா?
நண்பர் இரவு 12 மணிக்கு அலாம்
வைத்து தாக்கம் விட்டு எழுந்து விடுவார் ဗွို மற்றவர்.நேரப்படி நட்ப்பதற்கும் அதற்கும்
என்ன சம்பந்தம்? நண்பர் காலண்ட்ர் தேதியை கிழிக்கத்தான்
12 மணிக்கு எழுந்திருக்கிறார்
அவர் என்ன இது உங்க படுக்கை அறையிலே ஒஃபீஸ் மேசை ஒஃபீஸ் கதிரை என்று எழுதிவைத்திருக்கிறீர்கள்? மற்றவர் அப்பதானே தூக்கமே வருகிறது. வாசகியின் அடி கருக்கலைப்புப் பற்றி ஒரு பத்திரிகை கட்டுரை வெளியிட்டது உட்னே ஒரு வாசகி கடிதம் எழுதியிருந்தார்.
அன்புள்ள ஆசிரியரே! உங்கள் தாய்க்கு அப்ப்டியொரு புத்தியிருந் திருந்தால் இப்படியொரு பத்திரிகை ஆசிரியரை நாம் சந்திக்க வேண்டி வந்திருக்காது 8

Page 18
தருவது ரசிகன்
"கோபம்தான். பொல்லாத GITLI).
மாயாவின் தேன் குரலை கோபம் சூடேற்றியது.
"காரணத்தைச் சொல்லாமல் கோபப் பட்டால் என்ன அர்த்தம் மாயா? சொல்லிவிட்டு கோபப்படு மாயா!'
ரகுதேவ் கெஞ்சுவது GLI GÜL GLf7 GOTT GÖT. கொஞ்சுவது போல
மாயாவின் பட்டுக் கன்னத்தின் அருகே
முகம் கொண்டு சென்றான்.
அவன் உதட்டிலே தன் உள்ளங்
GODSLUIT GÜ அழுத்தி LYNGSTGOTIT GG)
56ör Gyflaf LLITIGT DITULIT,
பட்டுக் கன்னங்களில் உதடுகளால் தொட்டுக் கொள்ள முடியவில்லையே என்று வருந்திக்கொண்டே ரகுதேவ் மேலும் குழைந்தான்.
"மஞ்சம் போல் என்னை தாங்கிக் கொள்ளும் நெஞ்சத்தில் இன்று வஞ்சம் வந்த மாயம் என்ன? இனியவளே! தென்றலை வீசும் உன் விழிகள் இன்று தீயை வீசும் மர்மம் என்ன?
ரகுதேவ் கேட்டுக்கொண்டே இருந்தான். மாயா சந்திரனையும் பழிக்கும் தன் சித்திர முகத்தில் கோபச் சிவப்பை இன்னமும் குறைக்காமல் இருந்தாள்.
"வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சு வது போல, நொந்து போன என் நெஞ்சிலே உன் கோபம் தேளாகக் கொட்டுகிறதடி
"கொட்டட்டும். நன்றாகக் கொட்டட்டும்."
மாயாவின் குரலில் கோபம் பாதி கேலி பாதி
"காயம் பெரிதாகிவிட்டால் பின்னர்
கொட்டட்டும்.
சிகிச்சையும் பெரிதாகச் வேண்டியிருக்கும்."
"செய்யுங்கள் யார் தடுத்தார்களாம்? ரகுதேவ் குறும்பாய் சிரித்தான். "சிகிச்சை என்பது வைத்தியர் மூலம் செய்யப்படுவது."
"தெரியும் பச்சைக் குழந்தையல்ல நான"
"இங்கே வைத்தியர் நீதான். விருந்தும் நீ மருந்தும் 霹 என்னை வருத்தும் தேளும் நீ வருடிக்கொடுத்து அந்த வருத்தம் போக்கும் தேவசுந்தரியும் நீ" மாயாவுக்குள் இருந்தது பொய்க் கோபம் தன் பிரியமானவர்களை ஏமாற்றிப் பாப்பதும், கோபம்போல் நடித்து துடிக்கவைத்துப் பார்ப்பதும் காதலில் ஒரு விளையாட்டுத்தான்.
GFIL
சமையலுக்கு உப்புச் ே சுவை இருக்காது. கா இல்லாவிட்டால் சுவை இ
தான் சீற, அவன் விலக, அவன் நெருங்க, அ தான் தள்ளிவிட மாயாவு ஒரு நந்தவனமாய் செழி ரகுதேவ் மாயாவின் கரத்தால் மெல்லப் பற்ற மாயா பேசாமல் இரு கரத்தை ஏந்தி தன் உதட்ப முத்தமிட்டான்.
மாயா முதலில் த( தன் கரத்தை அவன் ஏந்த இழுத்திருக்கலாம். அவ வரை அனுமதித்துவி
டியர் சிந்தியா எதிரிகள் நண்பர்களாக மாறும்போது அவர்களை நம்பலாமா?
ஆர்.பாபி-ராகம, நேர்மையான எதிரி என்றால் நம்பலாம்.
சிந்தியா, நீங்கள் ஒரு கட்சி ஆரம்பித்தால்?
என்.எல். முஸம்மில்-புதிய காத்தான்குடி-6 உள்ள கட்சிகளும் உருப்படாத மோதல் களும் போதாது என்று நினைக்கிறீர்களா முஸம்மில்?
டியர் சிந்தி அன்னை தெரேசாவைப் பற்றிய
உங்கள் சொந்தக் கருத்து என்ன?
எஸ்.சுரேஸ்குமார்-கல்முனை, வரப்போகும் தேர்தல்கள் பற்றி மட்டுமே சிந்திக்கும் அரசியல் தலைவர்கள் வாழும் தலைமுறைக்காக பாடுபட்டு வருங்கால தலைமுறை பற்றியும் சிந்திக்கும் அந்த வாழும் தெய்வத்திடம் வரம் கேட்கவேண்டும் - நல்ல சிந்தனை என்னும் வரம்
பிரச்சனைகள் சூழ்ந்த நிலையில் நாம் எதைக் கைப்பற்ற வேண்டும்?
எம்.டி.எம். சாபிகான்-பட்டுகொடை தளராத தன்னம்பிக்கையை
தீபாவளிப் படங்களிலே அசத்திய படம் எது?
டி.எஸ்.பிறமேந்திரன்-அம்புகாமம் எஸ்டேட் கிழக்குச் சீமையிலே அது மணி வாசனை மாறாத படம்
போலி நட்பை அறிய வழி:
siúl, oid siúd... floidiamait-éilgGalltantLindau. உங்களைத் துன்பம் குழவேணடும்
அன்பின் சிந்தியா வாழ்க்கை நடிப்பு ஆகிய இரண்டுக்கும் என்ன சம்மந்தம்?
க. பிறேமலதன்-அக்கரைப்பற்று சிலர் வாழ்வதற்காக நடிக்கிறார்கள் நல்ல நோக்கம் நிறைவேற நடிப்பதில் தவறில்லை, ஆனால் நடிப்பே வாழ்க்கையானால் அது நரகம்
டியர் சிந்தியா கடந்த வருடத்தில் உங்களை ஆச்சரியத்திற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்றைக் கூறுங்கள்?
அயசோதினி-புத்தளம். ஒரே பிரசவத்தில் பதினைந்து குழ்நதைகள் ஈன்ற தாய்.
சினிமாவுக்கும் நாடகத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
அ.லெட்சுமணன்-நாவலப்பிட்டிய ஒரு சினிமா ஒரே நேரத்தில் உலகமெல்லாம் காட்டப்படமுடியும் ஒருநாடகம் ஒரு சமயத்தில் ஒரு அரங்கில்தான் நடக்கமுடியும் அதனால் மக்களைச் சென்றடைவதில் நாடகத்தை விட
சினிமாவுக்கு வாய்ப்பு அதிக
டியர் சிந்தியா, பூக்களில் Ub?
ரோஜா அதில்தானே (
கோபம் உள்ள இடத்தில் குை
முள் உள்ள மலரில் நறுமண
குஸ்புவும்-பிரசாந்தும் நடிப்பார்களா?
flsiVLAAJIT அவர்கள் தயார் தயரிப் இருக்க வேண்டுமே.
மற்றவர்களின் மடல்கை தெரியாமல் பார்ப்போர் பற்றி
JLO நாகரிகம் கிலோ என் கேட்கக்கூடியவர்கள்
கிழக்குவவுனியா உள் தேர்தல்கள் பற்றி என்ன கூ பி.பாலச்சந் திருவிழாவே இப்போ அதற்குள் அவசரப்பட் சொல்வானேன்?
தமிழகத் தலைவர்கள் விருப்பமானவர்?
Tshivago, ஜெயலலிதா காரணம் வகையில் தொடுக்கப்படும் கி களையும் புறம்தள்ளிஜெயித்
தாயின் தலையை சீவிய தன படுகொலைக்குப் பரிசாக பதவி வேண்டு
தனது தாயின் தலையினை வெட்டிய தனய்ன் அவளுக்குச் சொந்தமான கடையின் காட்சித்தட்டில் அதனை வைத்து விட்டான். தாயின் உடலின் ஏனைய பாகங்களைத் துண்டு துண்டாக வெட்டி அவற்றை சாக்குப் பைகளில் வைத்திருக்கிறான்.
தனது தாய் ஒரு பேய் என்றும் அவளைக் கொன்றொழிக்காவிட்டால் அவள் பல்லா யிரக்கணக்கான உயிர்களைப் பழிவாங்கி விடுவாள் என்பதனாலேயே தான் அவளைக் கொன்றதாக அந்த மகன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளான்.
ஆஸ்திரியா நாட்டில் வெயின் டொப்லிங் என்ற நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மைத்கேல் ரோமி என்ற 26 வயது பல்கலைக்கழக மாணவனே தனது தாயான 56 வயது இல்டிக்கோவை 15 தடவை கத்தியால் குத்திக்கொன்றபின் தலையைக் கொய்துவிட்டு உடலை பல கூறுகளாக்கி
சாக்கில் போட்டுக் கட்டியுள்ளான். சம்பவம்
நடைபெற்ற அன்றைய தினம் இல்டிக்கோவின் அழுகுரலும் மைக்கேலின் அதட்டல் குரல்களும் தங்களுக்குக் கேட்டதாக பொலிசாரிடம் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்படுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர்தான் இல்டிக்கோ தனது மகனுக்கு ஒரு அழகான வீடொன்றை வாங்கிக்கொடுத்துள்ளார். இருப்பினும் மகன் மீது இல்டிக்கோ மிகக் கண்டிப்புடன் நடந்துகொள்வார் என்றும் மிகக் கடுமையான ஆதிக்கம் செலுத்துபவர் என்றும் மைக்கேலின் நண்பர்களும் உடன் மாணவர்களும் பொலிசாரிடம் தெரிவித்தனர்.
மிகவும் அமைதியான போக்கும் நல்ல சுபாவமும் உடைய மைக்கேலை எடுத்ததற் கெல்லாம் தாய் திட்டுவதனாலும் கண்டிப்ப தனாலும் வெறுப்படைந்தமையினால் தாய் மீது வெறுப்பு அதிகரித்து இந்தக்
கொலையினை அவன் செய் அவனுடைய நண்பர்கள் : ல்டிக்கோ காபர் 4 முடித்திருந்தார். மைக்ே தம்பதிக்கிடையில் ஏற்ப காரணமாகப் பிரிந்தனர். மீது காபர் அதிக பிரிய என்று காபரின் JGö07 கூறியுள்ளார்.
கைதுசெய்யப்பட்டு பட்டுள்ள மைக்கேல் கொன் மூளைக்கோளாறுடன் இரு அறிவதற்கான பரிசீலனை வருவதாக மன நோய் ம நாட்ஜா பிரான்ஸ்ராட்டர் உலகத்தையே ஆட்டிப் என்ற வெறி கொண்ட கொன்றொழித்தமைக்காக இராணுவத்தில் உயர் பதவி என்று மைக்கேல் கருதுவ மருத்துவ நிபுணர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fftägiffall LTai) தலில் ஊடல்
ருக்காது. குழைய தான் வன் கிள்ளவர, க்குள் மகிழ்ச்சி த்து மலர்ந்தது. கரத்தை தன் தினான். |ந்தாள் பற்றிய டிலே பொருத்தி
நித்திருக்கலாம். நிச் செல்கையில் ன் முத்தமிடும் ட்டு பின்னர்
சித் பூ என்ன
LİTEFIT AOTIT, முள்ளும் உண்டு. ாம் இருப்பதுபோல னமும் இருக்கும்
இணைந்து
ஸிஸ்-அக்குறணை, ாளர்கள் தயாராக
ள அவர்களுக்குத்
இப்திகார்-புத்தளம் ன விலை என்று
ளூராட்சி மன்றத் றுகிறீர்கள்?
திரன்-மட்டக்களப்பு துதான் ஆரம்பம் அபிப்பிராயம்
ல் உங்களுக்கு
கலா-கொழும்பு-1,
- பெண் என்ற ழான விமர்சனைப் துக்காட்டிவிட்டார்
திருக்கலாம் என்று ருதுகின்றனர். ன்பவரை மணம் கல் பிறந்ததும் IL LINGDOT;ḇ ருப்பினும் மகன் வைத்திருந்தார் ாவது மனைவி
சிறையிலடைக்கப்
ல செய்யும்போது ாரா என்பதனை ள் நடத்தப்பட்டு த்துவர் டாக்டர் F. Arjuqsiu 6 TIT ft. டைக்க வேண்டும் னது தாயாரைக் னக்கு ஆஸ்திரிய ஒன்று கிடைக்கும் ாக மற்றுமொரு III.
இழுத்துக்கொண்டாள். ஏதோ விருப்பம் இல்லாதவள் போல் நடித்துக்கொண்டாள். "மாயா புயலில் சிக்கிய கட்டுமரம் போல உன் கோபத்தில் சிக்கிய என் இதயம் தவிக்கிறதே. தெரிகிறதா?
"தெரியவில்லை. மை போட்டுத்தான் பார்க்க வேண்டும்."
"மை போட்டு பார்க்க வேண்டாம். மெய் மறைக்காமல் பேசு, ஏன் என்மீது Ga9sITLu Lib?"
ரகுதேவ் கேட்க, மாயா அவனைப் பார்த்து உதட்டைச் சுழித்து பழிப்புக்
SITLL-GSTITGT.
'பாவம் ரகுதேவ் என் நடிப்பை மெய் என்று நம்பி உருகிப் போகிறான். இனிப் போதும்.
என்று மனதுக்குள் நினைத்தாள். ரகுதேவ் மாயா ஏன் பிடிவாதமாய் கோபம் காட்டுகிறாள் என்பது புரியாமல் குழம்பினான்.
"DITT
உனக்கென்ன, என்னை
துன்பக்கடலில் போட்டுவிட்டு அரண் மனைக்கு சென்றுவிடுவாய். அங்கே கேலி செய்யவும், கதைகள் பேசி பொழுதைக் கழிக்கவும் தோழிகள் இருப்பார்கள். இங்கே நான் வருந்திக் கொண்டிருப்பேன்.
இலக்கிய நயம்
உன் கோபத்தின் காரணம் புரியாமல் மனம் உடைந்து கொண்டிருக்கும்."
ரகுதேவின் குரல் தழுதழுத்தது. மாயா
பொய்க்கோபம் துறந்தாள். ரகுதேவ் எதிர்பாராத நொடியில் அவன் இரு கன்னங்களிலும் தன் உள்ளங்கைகள் பதித்து தன் இதழ்கள் நோக்கி இழுத்தாள். இனிய வார்த்தைகள் வரவில்லையே என்று வருந்தியவனுக்கு தேனூறும் இதழ்களை கொடுத்தாள்.
ரகுதேவ் மனதில் udmunaler ஊடலால் விளைந்த காயம் மாயமாய் மறைநதது.
அனைததான, அனைததாள. இதழ்கள் கலந்து நனைந்தன. உடல்கள் இணைந்து மகிழ்ந்தன.
வானத்தில் நிலவு வெட்கப்பட்டுக் கொண்டு மேகத்தால் முகம் மறைத்துக் கொண்டது.
மாயா ஊடலால் விளைந்த சுகம் உணர்ந்தாள். பொய்க் கோபம் காட்டி நடிக்கவைத்ததால் அது மறைந்த போது தன்னவன் காட்டிய வேகமும், தாகமும் புரிந்து இன்ப வானில் எழுந்து உயர்ந்தாள். இதனைத்தான் திருவள்ளுவரும் சொன்னாரோ? என்ன சொன்னார்? "நீரும் நிழலது இனிதே புலவியும் விழுநர் கண்ணே இனிது"
அதிகாரம்-131 குறள்-1309
இடமிருந்து வலம்
1. மகாபாரதத்தில் வரும் ஒரு
பாத்திரம்.
2. சமையலறையில் இதுவும்
இருக்கும்.
5. இது தங்கத்தில் இருந்தால் நல்ல
சிறப்பு. 6. தூக்கத்தின் இன்னொரு பெயர். 8. குற்றம் செய்யாமலும் இவ்வாறு
சிலர் இருப்பதுண்டு. 9. இப்போது இது பல நவீன
ரகங்களில் வந்துவிட்டது. சில பெண்களுக்கு இதன் மீது ஒரு பைத்தியம்.
10.
வெட்டி ஒட்டி
செய்யப்பட்டு,
குறுக்கெழுத்துப் போட்டி இல-3
தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05. சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு
ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
பெண்களுக்கான ஒன்று.
மேலிருந்து கீழ் 1. முற்றும் துறந்தவர். J, தைத் தடுக்க நாம் தான் விழிப்பாக இருக்கவேண்டும். (குழம்பியுள்ளது) 4. சில விருந்துகளில் பலர் ஒன்றுகூடி
இதைச் செய்வதுண்டு. 5. கோவலன் மீது கண்ணகிக்கு
இருந்தது. நிர்வாகம் நடத்த இவரும் தேவை. கரம் கறைபடியாமல் தடுக்க உதவும் (தலைகீழாக உள்ளது)
ஆடைகளில்
II.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
22.01.1994க்கு முன்னர் அனுப்பிவையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி
எமக்குக் டைக்கும்படி
குறுக்கெழுத்துப் போட்டி இல-31க்கான சரியான விடைகள்:
தே * out JI 3. L * II
5 IG T 1 || 601 || IT || J.
7. 點 GOT | Lib L" LIIT
" இ | ச | ரா சி
தா ழ ம் பூ Ig10 of й தி ஒரு
60 I ( 8.
செல்வி, வாசுகி சபாரத்தினம்
மண்டுர்,
2. செல்வி.எம்.ஏ. றிதானா பாணு
முதுரர்-4
3. தா.மு. நுஃமான்
பத்துலு ஒயா
மா. விதுஷா
புத்தளம்.
கே. ஆபிரகாம்
வவுனியா,
ரூபா 50/= வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல31இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
6. எச்.ஏ. நாஸர்
LLSila). 7. கு. சிவநாதன்
கொழும்பு-6. சி. ரகுபதி 9,600TL9. 9. என். நரேந்திரன் கொழும்பு-11. ச. தஜானி ஆரையம்பதி-3.
8.
10.
இந்த அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
26), 16-22, 1994

Page 19
நதிக்கரையில் கோகுலம் இயற்கை அழகு பொங்கக் குதூகலிக்கிறது. கால்நடைகள்முக்கியமாக பசுக்களும் கன்றுகளும் துள்ளிக்குதிக்கின்றன. காலத்தின் குரல் காலமாகிய நான் நேரடியாக கோகுலத்தின் குதூகலத் தைக் காண்கிறேன் இயற்கை எழிலும் மணமும் எங்கும் பரிமளிக்கின்றன. பருவமழை பொழிந்து பசுமைக் கோலம் போட்டிருக்கிறது. இயற்கை அன்னையே ஒரு புனிதனின் வரவைக் கட்டியங் கூறி வரவேற்கிறாள் போலும் அந்தப் பரம் பொருள், வல்லமை பொருந்திய சர்வலோக நாயகனின்
வரவை உலகமே வரவேற்று விழாவெடுக்கிறதோ ஆம் அத்தனை պւb தேவகியின் எட்டாவது
புதல்வனை வரவேற்கத்தான் காட்சியின் துவக்கம்(கம்சனின் அரண்மனை-கோப மிகுதியால் குமுறியவண்ணம் கம்சன் உலாவுகிறான். ஏற்கனவே கேட்ட அசரியின் வார்த்தைகள் அவனைத் துன்புறுத்துகின்றன. மாமந்திரி வருகிறார்) கம்சன்: உமது வாழ்த்துக்கள் எனக்குத் தேவையில்லை. தேவகியின் எட்டாவது மகன்தான் இப்போதைய எனது தேவை. மந்திரி மகாராஜா இளவரசி தேவகிக்கும் வாசுதேவருக்கும் பிறந்த எட்டாவது புத்திரன் ஒரு மாயாவி என்றே எனக்குத் தோன்றுகிறது. இல்லை யானால் இத்தகைய கட்டுக்காவலை மீறி ஒரு குழந்தை எவ்வாறு ஓடி மறைய முடியும்? கம்ச தேவகியின் மகன் மாயாஜாலம் செய்தே மறைந்திருந்தானேயானால் அவன் இந்த நாட்டின் எல்லையை விட்டு எங்குமே சென்றிருக்க முடியாது. படையினரை ஏவுங்கள் நேற்றுப் பிறந்த எல்லாக் குழந்தை களையும் தேடிக் கண்டுபிடித்துக் கொல்லட்டும் படைகளுக்கு ஆணை
1961. மந்திரி தங்கள் கட்டளைப்படியே செய்துவிடலாம். ஆனால் அதனால்
பெரும் கிளர்ச்சி எழ நேரிடும் அல்லவா மகாராஜா கம்ச இது நிறைவேறாவிட்டால்
எத்தகைய முடிவு ஏற்படும் என்று உமக்குத் தெரியாதா மந்திரியாரே!
மந்திரிதெரியும் மகாராஜா இருப்பினும் இந்தக் குழந்தை ஒரே நாளில் திடீரென வளர்ந்து விடப் போவ தில்லையே ஆகவே நாம் நமது ஒற்றர்களை அனுப்புவோம். கால அவகாசமும் இருக்கிறது. கடந்த இரவு பிறந்த அத்தனை பிள்ளை களின் கணக்கு விபரங்களை அவர்கள் திரட்டி வருவார்கள் காவலன் வாழ்க மகாராஜா தங்கள் சமுகம் நாடி ஒரு தூதன் வந்திருக்கிறார். கம்சநல்ல சகுனம் மந்திரியாரே! நாம் ஒற்றர்களை அனுப்புவது பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே தூதனும் வந்திருக்கிறான். உடனே இங்கனுப்பு சம்சன் அமர்ந்து கிரீடத்தை சிரசில் வைத்துக்கொள்கிறான். தூதன் வாழ்க மகாராஜா கம்ச என்ன செய்தி கொண்டு வந்துள்ளி
தூதரே! தூதன் மகாராஜா கோகுலத்தில் குதூகலம் கரை புரண்டோடுகிறது. என்றுமேயில்லாத பெருமாற்றங்கள் அந்த வரண்ட பூமியில் இன்று காணப்படுகின்றன. பெரும் கொண் டாட்டங்கள் நடைபெறுகின்றன. அங்கிருந்து எழும் இசைவெள்ளம் யமுனை நதியைக் கடந்து மதுரா புரியில் எதிரொலிக்கின்றது பிரபு கம்ச மாமந்திரி இதன் அர்த்தம் என்னவென்று தோன்றுகிறதா உமக்கு அவன் கோகுலத்தில்தான் ஒளிந்துள்ளான். படையைத் தயார் படுத்தும், உம். மந்திரி கம்சனிடம் தூதுவன் போகும் வரை அமைதியாக இருக்கும்படி ாடையாகச் சொல்லுகிறார். மந்திரி ஒரு குழந்தையைப் பிடிக்க ஒரு படையினை அனுப்புவது மதுராபுரி வேந்தனுக்கு அழகல்ல மகாராஜா பார்ப்பவர்கள் நகைப்பார்களல்லவா? அப்படியானால், பூதனையை அழைத்து வாருங்கள்.
-காட்சி மாற்றம்சனின் அரண்மனை கொடிய தோற்றமுடைய யூதனை எனும் அரக்கி வருகிறாள். தனை வாழ்க மகாராஜா (பூதனை
வளங்குகிறாள்) ா எனது வளர்ப்புத்தாயே! நீ எனக்கு வாக்கம் செலுத்த வேண்டுமா? ஆசி வழங்கினால் போதும் னை வாழ்த்துகிறாள்)
16–22, 1994
Oct. I
பூதனை இந்தப் பூதனை, மகாராஜா வுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறாள். கம்சபூதனை நான் மிகவும் இக்கட்டான
நிலையில் இருக்கிறேன். பூதனை என்ன செய்ய வேண்டும்?
ஆணையிடுங்கள் மகாராஜா கம்ச எனது எதிரி ஒருவனை ஒழித்துக்
கட்ட வேண்டும். பூதனை பூ இவ்வளவுதானே நான் அவனை அழித்தாக வேண்டுமா LD5ITUIT2/TP கம்ச ஆமாம் பூதனை ஏனெனில் அவன்
ஒரு சிறு குழந்தை பூதனை யார் குழந்தை மகாராஜா? கம்ச யார் என்று எனக்குத் தெரியாது. னால் அவன் கோகுலத்தில்தான் ருக்கிறான். கடந்த இரவுதான் பிறந்திருக்கிறான். பூதனை கோகுலத்தில் ஓர் இரவில் பல Leitgeitgei பிறந்திருக்கலாம்
96ഖഖT? கம்ச ஆமாம் அவ்வாறு பிறந்திருக்கலாம். பூதனை அவ்வாறானால் நான் என்ன
செய்ய வேண்டும் என்று கருது கிறீர்கள் மகாராஜா? கம்ச அங்குள்ள குழந்தைகள்
அனைத்தும் எனது எதிரிகள் தான்
lapia, as ajara சுமநது வநது நந்தகோபன் uGalpiti. நந்த அடடே.
மதுராபுரிக்கு வெண்ணை அ கோபி: இன்றைய ெ நந்த குமரனுக் Lዐdj,6üT 6I[h1 J56ኸ|
ഖഞ്ഞു. (ഖ GiffLLD (BELLITG4 மகனுக்கும் கெ எடுத்து ஊட்டு ரோகிணி சிறிது ெ
பலராமனுககு ஊ (3TT4):
வெண்ணை கருதுங்கள்.
(அமைதி நி -grL蛤1 கோகுலம்- ஒரு குழந்தையின் அழுதுகொண்டி சுற்றி வேறு இருக்கின்றனர், ! Guang GalLib ( ஒரு பெண் கண்
இதனை நிறைவேற்ற முடியுமா பூதனை? பூதனை ஒரு அழகிய இளம்
பெண்ணாக உருமாறுகிறாள்.
56060TB 956AJ 606AU60) ULI விடுங்கள் மகாராஜா. நான் அக்குழந்தைகளுக்கு நச்சுப் பாலூட்டிக் கொன்று
விடுகிறேன் மகாராஜா கம்ச கவனம் நஞ்சூட்டப்படும் சங்கதி
எவருக்கும் தெரியக்கூடாது பூதனை பூதனை எந்த மருத்துவராலும் நான் ஊட்டும் நஞ்சினைக் கண்டுபிடிக்க (UDLG) UITGES/ மகாராஜா எனக்கு உத்தரவு கொடுங்கள்.
-காட்சி மாற்றம்கோகுலம் ()zITâr LITLLB Fass நடைபெறுகின்றன. திரும்பிய திசையெல்லாம் மக்கள் ஆடிப்பாடிக் குதூகலிக்கின்றனர். ரோகிணி இரண்டு வயது மகனுடன் காணப்படுகிறாள்.
நந்தகோபனின் இல்லம் மகன் பலராமனுடன் ரோகினி வருகிறார். நந்த இப்பொழுதாவது எங்களிடம் வர வாய்ப்புக் கிடைத்திருக்கிறது போலும் (BJTafarfi! ரோகி: ஆமாம் அண்ணா. நந்த என்னிடம் எந்தச் சாக்குப்போக்கும் GJIT GU GV GalaisILITIb. GT GU GJIT வற்றையும் யசோதாவிடம் போய்ச் சொல்லு, அவள்தான் உன் மீது கோபத்துடன் இருக்கிறாள். ரோகி நான் மதுராபுரியில் இருந்தேன் அண்ணா. இப்போதுதான் அங்கி ருந்து வருகிறேன். இங்கு நடை பெறும் கொண்டாட்டங்களும் அங்கு
எதிரொலிக்கின்றன. ஆகவே கொஞ்சம் எச்சரிக்கை தேவை அண்ணா
நந்த ரோகிணி நீண்ட கால எதிர் பார்ப்பின் பின்னர் தேவகிக்கு இப்பொழுது தான் குழந்தை பிறந் துள்ள மகிழ்ச்சியில் கொண்டாடும் கோபியர்களை தடுக்கும் நிலையில் நான் இல்லையே ரோகினி வயோதிபர் ஒருவர் (வெண்ணைப்
பாத்திரத்துடன் வந்துகொண்டே நந்தகோபரே வாழ்த்துக்கள் நந்த வாருங்கள் அண்ணா. என்ன
இது.? வயோ அதிகாலையில் உங்கள் மகன் கனவில் வந்தான். பெரியப்பா எனக்கு வெண்ணை தாருங்கள் என்று கேட்டான். Gaup, Gassmrzflumiiras
ளும் வெண்ணை
–J, IL'_f} | நந்தகோபன் samt GNOST 637 L/GA படுத்திருக்க வருகிறான். பலராமன் சித்தி எ6 கொடுங்கள் சித் யசோ அவனைத்
முடியாது மகே
9|േഖT LuaJITIMTIDIGäryLib L. வருகிறாள். யசோ நீண்ட நா
இந்தப் பக்கம் ரோகி அதிருக்கட்டு மகனைப் பறி ( 一JTL翰1 பூதனை ஒரு வீட்டி வெளியேறுகிறாடு அங்கிருந்து அழு
-JTL f) கோகுலம்- பஞ்ச் குழம்பிய நிலை காணப்படுகின்ற ஒருவர் மதுராவிலு களால் கூட இந் னைக் கண்டறிய கோகுலத்தில் திடீரென இறந் நந்த எனக்கே புதுை கண்ணன் பிறந் கோகுலத்தில் L ஒவ்வொன்றாக மற்றொருவர் நீங்க எங்களுக்கு இ ഖിഞ്ഞഖ). சுகானந்தன், ரா ராம்லேக்கன் ஆ ஒரே நாளில் பிறந்தன. இவர் களும் இறந்து என்னவாக இ நந்த காரணம் என் புரிந்துகொள்ள
மூன்றாமவர்
தலைவர் இதற் கண்டு நீங்கள்த வேண்டும். முதலாமவர் அன்றி களில் வேறு எதி உயிருடன் உள் நந்த அவற்றில் ஒன் மூன்றா மற்றொன் இவ்வாறு கூறிய
 
 
 
 
 
 
 
 
 

தொட்டிவில் கண்ணனைக் காணாமல்
பதறி அழுகிறாள்.
தேவ ஐயோ என் கண்ணனைக் காண LD வில்லையே கண்ணா. (வெளியே ஓடி) கண்ணனின் தந்தையே என்
களைத் தலையில் காண்டிருப்பதை ார்த்து அதிசயப்
இதென்ன? இன்று நீங்கள் றுப்பவில்லையா? வண்ணை யாவுமே குத்தான். உங்கள் கனவில் தோன்றி ண்டும் என்று எங்க ா அம்மா உங்கள் ஞ்சம் வெண்ணை J.J.(36III GöT. பண்ணையை எடுத்து ட்டுகிறாள்.
நந்தகுமாரனே ன்றான் என்று
லவுகிறது) DITDOLD
பெண் ஒரு சிறு டலத்தை வைத்து க்கிறாள். அவளைச் LuaJI GOLIGATAS 67 தே வேளை அழகிய காண்ட யூதனையை
விடுகிறாள்.
மாற்றம்இல்லம்-உட்புறம் ாதையின் மடியில்
லராமன் அருகே
ன்னிடம் அவனைக்
தி.
தூக்க உன்னால்
ன! நீ சின்னவன்
பிடிக்கிறான். ரோகினி
1956ITITA, AD LIÈGE, GO)677 SITGØDSTIG MGÄDGO) GUGBALI! ம், சுகானந்தன் தன் கொடுத்துவிட்டான். DTDOLDல் நுழைந்து மீண்டும் அப்போது குரல் கேட்கிறது. மாற்றம்ாயத்துக் கூடுகிறது. Iuflaj (G)77uJoff,467
ள்ள மருத்துவர் தக் கொடிய நோயி முடியாதிருக்கிறது. குழந்தைகள் திடீர் து போகின்றனர். மயாக இருக்கிறது. த அதே காலத்தில் றந்த குழந்தைகள்
றக்கின்றன. ள் கூறிய கருத்து துவரை தோன்ற உண்மைதான். ாவதார், பஜ்ராங்கி, கிய எல்லோருக்கும் தான் குழந்தைகள் களுடைய குழந்தை விட்டன. காரணம் க்கும் நந்தராஜா? வென்று என்னால் முடியவில்லையே! தான் stagi ான காரணத்தைக் ன் பரிகாரம் தேட
வு பிறந்த குழந்தை தனை குழந்தைகள் ITGOTP றுதான் என் மகன்.
என் மகன். ர் தனக்கும் ஏதோ
TLDon i DJIJEr
நடந்துவிட்டதாக மருண்டெழுகிறார்.
-காட்சி மாற்றம்கம்சனின் அரண்மனை, கம்சனின் முன் மாமந்திரி தலைகுனிந்து நிற்கிறார். மந்தி மகாராஜாவுக்கு நல்வாழ்த்துக்கள்
அன்றிரவு பிறந்த குழந்தைகளில் க இரண்டு குழந்தைகள் தான் உயிருடன் இருக் கின்றன மகாராஜா கம்ச யாருடைய குழந்தைகள் அவை? மந்தி:பாற்காரரான சுகாதேவனுடையது ஒன்று மற்றக்குழந்தை நந்தகோப னுடையது. பொழுது புலர்வதற்கு முன் பூதனை தனது கடமைகளை நிறைவேற்றிவிடுவாள்.
(கம்சன் மகிழ்ச்சியடைகிறான்) -காட்சி மாற்றம்நந்தனின் இல்லம் பசுவில் நந்தகோபன் பால் கறக்கிறார்.
-காட்சி மாற்றம்நந்தகோபன் இல்லம் உட்புறம் கண்ணன் தொட்டிலில் படுக்கிறான், யசோதா தொட்டிலை ஆட்டி கண்ணனைத் தூங்க வைக்கிறாள். அப்போது வெளிப்புறத்திலிருந்து நந்தகோபன் யசோதாவை அழைக்கிறார். நந்த யசோதா.
யசோதா பால் குடத்தை கொண்டு வருகிறார். யசோ கண்ணனின் தந்தையே! மெது LLLL LL LL SLL L Y LY L S LrGL LGGL LL முழுமையாக இன்னும் உறங்க வில்லை. மெதுவாக ஓர் அரவம் கேட்டாலும் அவன் தூக்கம் கலைந்து விடும் உண்மையாகச் சொல்லுங்கள் பிரபு-இவனைப் போன்ற அழகான குழந்தையை நீங்கள் பார்த்திருக்
fira GTIP நந்த நான் எங்கே கண்டேன்? உலகில் இத்தகைய ஒரு குழந்தை இதுவரை பிறந்ததேயில்லை. இத்தகைய ஒரு குழந்தையின் வரவால் நாம் பெரும் பாக்கியம் பெற்றவர்களே! யசோ அவன் வளரட்டும். அவனுக்கு வெண்ணையினை ஊட்டியே வளர்க்கப் போகிறேன். நந்த எல்லா வெண்ணையையும் உன் மகனுக்கு ஊட்டினால் அரண் மனைக்கு அனுப்ப வெண்ணைக்கு எங்கே போவது? யசோ மகாராஜாவுக்கு வெண்ணை வேண்டுமானால் மேலும் பசுக்களை
வாங்குங்களேன். தூரத்தில் அழுகுரல் கேட்கிறது- ஒரு பெண் யசோதாவிடம் வருகிறாள். பெண் சுகதேவரின் குழந்தையும் மாண்டு
போய்விட்டது. யசோ புதுவகையான நோயாகக் காணப் படுகிறதே பிரபு நமது கண்ணனுடன் பிறந்த குழந்தைகள் அத்தனையும் இறந்துவிட்டன. கண்ணனுடன் சேர்ந்து விளையாட ஒருவருமே
ருக்க மாட்டார்களே! பூதனை பின்புறவழியால்நந்த கோபனின் இல்லத்துள் நுழைகிறாள். கண்ணன் A szár விழித்து தொட்டிலில் விளையாடுகிறான். அவனை எடுத்துக் கொண்டு பூதனை வெளியேறுகிறாள்.
நந்தகோபனின் பசு வெருண்டு கத்திக்கொண்டுபிணைப்பினை அறுத்துக் கொள்ளக் குமுறுகிறது. இதனால் யசோதா துயரமடைகிறாள். யசோ கண்ணனின் தந்தையே நமது கெளரி என்றுமில்லாதவாறு இன்று திமிறுகின்றாளே? இவ்வாறு கூறிக்கொண்டு வீட்டுக்குள் சென்று கண்ணனின் தொட்டிலைப் பார்வையிடுகிறாள். யப்பான்காரர்கள் புதிது புதிதாக என் செய்யலாம் என்று யோசிப்பதை நிறுத்த
: Qasidate i i sa 50í amú is uil é9a. LL LLLL LCCE E LLEE LTT LLL L S S L LCCL LLLLLM
நடந்த இயந்திரவியல் போட்டியில் இந்த வெள்ளோட்டம் நடந்தது.
கிருஷ்ணனைக் காணவில்லையே! இருவரும் ஓடி ஒடிகண்ணனைத் தேடி கத்துகின்றனர். பூதனை கிருஷ்ணனை எடுத்துச் சென்று தனது சுயரூபத்தை எடுத்துக்கொண்டு அவனுக்கு பால் கொடுக்க முயற்சிக் கிறாள். இந்தக் காட்சியை கோபியர்கள் தொலைவிலிருந்தவண்ணம் கண்டு பயந்து அலறியவண்ணம் நந்த கோயனிடம் ஓடுகின்றனர். நந்தகோபனையும் யசோதாவையும் கண்டு தாங்கள் கண்ட காட்சியைக் கூறுகின்றனர். ஓர் இராட்சசியின் பிடியில் கிருஷ்ணன் சிக்கியிருப்பதைப் பற்றிக் கூறுகின்றனர். எல்லோரும் அந்த இடத்தை நோக்கி ஓடுகின்றனர். யசோதா பயந்து அலறுகிறாள்) பூதனையின் உயிரற்ற உடல் கீழே கிட *ಗ್ಡೆ கிருஷ்ணன் அவளுடைய உடலின் மீது இருந்து விளையாடுகிறான். அவனை வாரி அணைத்த யசோதா முத்தமாரி பொழிகிறாள். பூதனையை நந்தகோபன் அடையாளம் கண்டு கொள்கிறார். நந்த அடடே இவள் பூதனையல்லவா? யசோ யாரது.பூதனை? நந்த கம்சனின் வளர்ப்புத்தாய் மற்றவர்கள் கம்சனின் வளர்ப்புத்தாயா? -காட்சி மாற்றம்(கம்சனின் அரண்மனை) BogF6öIT: GI GÖTGOT சொல்லுகிறீர்
அமைச்சரே? பூதனை D/53 விட்டாளா? அவளைக் கொன்றவன் யாராக இருக்க முடியும்? அமைச்சர் பூதனை இறந்த்தாகத் தான் செய்தி வந்துள்ளது. துன்பத்திலும் இனிக்கும் தகவலும் இணைந்து வந்திருக்கிறது மகாராஜா. அன்று பிறந்த அத்தனை குழந்தைகளும் இறந்துவிட்டன. கோகுலத்தில் தன் குழந்தையைப் பறி கொடுத்த யசோதா ஐயோ என் மகனே என்று அழுத குரலை நமது ஒற்றன் காதால் கேட்டதாக தகவல் தந்திருக்கிறான் LD5/ID/12/T! கம்ச (மகிழ்ச்சியுடன்) இப்போ அந்த ஆண்டவனின் திட்டங்களையும் அவன் எனது எதிர்காலத்தையிட்டு போட்ட கணக்கையும் 9. GLIGOflő, கிறேன். கோகுலத்தை தீயிட்டுப் பொசுக்குங்கள் இருந்த இடம் தெரியாமல் அழியட்டும் அந்தக் கோகுலம் எனது எதிரிக்கு அடைக் கலம் கொடுத்த அந்தக் கிராமம் முற்று முழுதாகப் பொசுங்கட்டும் அந்த ஆக்கும் கடவுள் என்னிடம் தோற்றுவிட்டான். அதற்காக ஒரு பெரும் கொண்டாட்டத்தையே ஏற்பாடு செய்ய வேண்டும். ஹ்.ஹற்ஹ. ADDIT
-காட்சி மாற்றம்கோகுலம்- நந்தகோபன் இல்லம் யசோதா விளக்கேற்றுகிறாள்) யசோ எனக்கு பயமாக இருக்கிறது
பிரபு நந்த உண்மைதான் கோகுலத்தில் நாம்
தொடர்ந்து வாழ்வது ஆபத்துத்தான் யசோ நாளை வரை காத்திருக்க வேண்டாம் இன்றிரவே கிளம்பி იolu aumurე.
-காட்சி மாற்றம்சிறைகூடம் முதல் ஏனைய முக்கிய கட்டங்களின் பின்நோக்குடன் காட்சி முடிகிறது.
(வாரந்தோறும் வரும்)

Page 20
மோதுவதை நிறுத்து நேசிப்பதை தொடங் ஆயுதங்களை தூர எறியுங்கள் இதுதான் க கிறிஸ்மஸ் தினத்தன்று போப்பாண்டவர் விடுத்த ெ ஆயுதங்கள் மரியாதை பெற்று வருகின்றன. அயலவனை நேசிப்பதற்குப்பதிலாக ஆயுதத்தோ வன்முறைக் கலாசாரத்தின் விளைவாகி வருகிறது
வருங்காலத் தலைமுறையைதற்காலத்திய வன்முை நச்சுப்படுத்திவிடுமோ என்று அன்புள்ளம் அச்சப்படுகிறார்கள்
மனிதனை மனிதன் நேசிப்பதும் அன்பென்னும் மனிதப் பண்புகள் செழித்து வளரவும் ஏற்ற சூழை மனிதகுலம் ஒன்றாய் முயல வேண்டும்
போப்பாண்டவரின் குரல் போர் வெறி கொ செவிகளிலும் விழ வேண்டும்
OLIGötas Garför op GJ, GJuni ബ്, ബട്ടു ഖഞ്ഞ ബ് மின்னிப் பேகமின்றன.
கொழும்பு-11
N
S S S S S S S S S S S S S S S S
SPFT-560D6OT LI6OOL 9595 606
உலகில் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட சைக்கிள் அதிக பாரமுடையதாகக் காணப்பட்டது.
பாரத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் ஜேம்ஸ் ஸ்டார்லி இவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்
பாரத்தைக் குறைப்பதற்காக முன் சக்கரத்தை பெரிதாகவும் பின் சக்கரத்தை சிறியதாகவும் மாற்றியமைத்தார்.
1870ம் ஆண்டு இந்த சைக்கிள் இங்கிலாந்து விதிகளில் பவனிவந்தது.
இந்த சைக்கிளுக்கு ஜேம்ஸ் வைத்த பெயர் பென்னிஃபார்திங் அக்காலத்தில் இங்கிலாந்தில் செப்புக்காக புழக்கத்தில் இருந்தது. அக்காககளில் மிகப் பெரியவையும் உண்டு. சிறியவையும் உண்டு. எனவே அந்த நாணயத்தின் பெயரையே சைக்கிளுக்கும் சூட்டிவிட்டனர்.
உலக சாதனைப் புத்தகத்தில் இந்தச் சைக்கிளும் இடம் பிடித்துவிட்டது.
இரண் リ。
ஒன்றின்ை இதன் பெயர் இதன் குழ
■
இதே リcm_cm உற்பத்தி இதன்ைாமல் என்றழைத் 1 ஒரே குழல்
23:39 ,2:39 {!}}} வென்றால்
எந்தப் ே
இன்றும்
பொ LUFTFAST
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துரத்துவதே
றக்கலாசாரம்
ளைநிலத்தில் உருவாக்க
Aliassa
வறெந்த நாடகத்தி அதனால் முற்பதிவில் அந்த
Plugges sur 5 ansang sig I Going javítását is. Girl Gui Go a
ாவது உலகப் ாது அமெரிக்க பசிறு பீரங்கி பற்பத்தி செய்தது.ா
ா6ே அங்குலம் போன்றுா857ல் இதே ரக பீரங்கி செய்யப்பட்டது