கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.01.23

Page 1
C Registered as a News Paper in Sri Lanka
JITLA G டும் விளை
எக்ஸ்ரே ரிப்பே
 

265 JAG TIL ANULUI
logistra lot
NNNNNNNNNNNNNN

Page 2
அவர் இரக்கமும் உடன்படிக்கையும்
"மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் என் கிருபை உன்னை விட்டு விலகாமலும் என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்: JGNUM 540 தெய்வீக அன்பின் மிகச் சிறந்த அம்சம் அதன் நிலைத்திருக்கும் தன்மையே ஆகும் உவகை தாங்கி நிற்கும் தூண்கள் அவை இருக்கும் இடத்திலிருந்து நிலைபெயர்ந்து டஸ்ாம். ஆனால்இரக்கமுள்ள யெகோவாவின் கருணையும் உடன்படிக்கையும் அவர் மக்களை விட்டு ஒருபோதும் அகன்றுவிடாது தெய்வீக உள்ளுக்கம் பெற்ற இந்த உறுதி மொழியை உறுதியாய் நம்புவதால் என் ஆன்மா எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது.காலங்கள் மாறலாம் ஆனால் ஆண்டவர் மாறாதவராயிருக்கிறார். குன்றுகள் இயற்கை ஆற்றல் கூறினால்
நிலைபெயர்ந்து விடுகின்றன. ஆனால் கருதத்தக்க எந்த சக்தியும் நித்தியமான கடவுளின் நிலையை மாற்ற முடியாது இறந்தகால நிகழ்கால எதிர்கால சம்பவம் எதுவும் யெகோவாவை என்மீது இரக்கமற்றவர் ஆக்க முடியாது.
என் ஆத்துமாவே அவர் நெருங்கிய
ING ஒன்றாக அமை
உறவினர் போல் உன்னை நடத்தும் ஆண்டவரின் ாம்செயற்படாமல் நித்திய இயக்கத்தின் நிச்சயத்தில் அமர்ந்திரு சொற்பொழிவாளர்களை : NG GOLD WITT SÅ ÄR GÄSTI வைத்திருகடவுள் எப்பொழுதும் அதை நினைத் செய்யாதவற்றை ஏன்
திருக்கிறார்.நீயும் அதை நினைத்திருக்ககவனமா மிரு மகிமையுள்ள கடவுள் கிறிஸ்து இயேசுவில் நபிகள் நாதர்(ஸல்) தாம் உன் கட்வுளாக இருப்பதாகவும் வாக்குறுதி போது ஒரு கூட்டத்தினரை
அளித்திருக்கிறார்.இந்த வாக்குறுதியை இரக்கமும்
உடன்படிக்கையும் உறுதிசெய்திருப்பதால் நித்திய
காலமாய் அது உன்னிடமிருந்து ஏடுபட்ாது
# ÁlyüIT-sorLT.
நாவுகள் நெருப்பினா கத்தரிக்கப்படுவதை அ இவர்கள் யாரென ஜிப்ர வினவினார்கள் அதற்கு
கவிதைப்போட்டி இ
விதைக்கப்பட்டவற்றில் ெ
கண்டதுவும், வியக்கப்ப
பரிசுக்குரிய க
பாராட்டுக்குரிய கவி வளரும் ஒருவனுக் குணவின்றேல் பயிர் இரண்டு. இந்தப்.
வசந்தத்தின் பாரதிர்ந்தது, தம்பி முகவரியை சிறயவ னுணக்காகக் தொலைத்துவிட்டு கருங்கல்லும் உருகுதடா இங்கே ச, மோட்சநாதன்
தேடுகின்றனவோ? துறைநீலாவனை
பூ இதயரெத்தினம்
ஆரையம்பதி-3 வறுை
sli, வாழ்Sog. "வறுமைக்கு ஏதிகே GLfluu LD60.GADJE, GIT வா என்னுடன்" தகர்த்தெறியப் படலாம் GS. சிறு கல்லில் உளிகொண்டு செதுக்கிவை தொண்ணுற்றி நா எதிர்கால சந்ததிக்கு தொடரவிருக்கும் எம் வாழ்க்கை தொடக்க நிகழ்ச்சி 95 LTTLLDT),
அமையட்டும்
Lor, saúlgar அக்கரைப்பற்றறு-8. ஓயாத அவலங்கள் ஐநாவின் யுனிசெப் ஒவ்வொரு ஆண்டும் ஒப்பாரி வைத்தாலும்
PuTigla இந்த அவலங்கள்
சிப்பியூர் சலீம் மதவாச்சி.
ܐܐ
திக்கெட்டும் திகழும் தமிழ்
அம்சங்க
இனம் எங்கே, எப்போது என அமைவே காத்திருக்கும் எனது உயிருக்கு முறை நிகரான தமிழ் முரசே பாப்பா தேன் கி முரசில் நீ தரும் தங்கத்தமிழை நீ என்று தாங்கிய அறிவுரையை நான் வந்தனங் மனதார வாழ்த்துகின்றேன்.
சச்சி-சஜிவராஜ்-மட்டக்களப்பு
தின அன்பின் தினமுரசே உலக அம்சங் அதிசயங்களையும் உலக புதுமை குறிப்பா களையும், அள்ளித்தரும் முரசே, திற்குப் ே வாரம் தோறும் என் எண்ணத்தை நாட்டுப்பு கிள்ளிக்கொள்ளும் முரசே உனக்கு அமைந்தி
எனது வர வணக்கம் SJ ST
ரிசுமதன்-மட்டக்களப்பு
Gu III தேவை ரசிகன் அறிமுகம் வண்ணமு சூடு, சுவை குன்றா d 6. தினமுரசே உனக்கு நிகர் நீயே நான் ம என்பது தற்போது யாவரும் அறிந்த பார்ப்பவு விடயமே ஆனால் ரசிகன் மடையச் அறிமுகத்தை இன்னும் ஆறப் யைக் போடாமல் புதுவருடத்திலாவது நான் அறிமுகப்படுத்துவாயாக புது வளர்க ! மணத்துடன் மென்மேலும் புகழ் செ மணம் பெற வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
எஸ்.பத்மாவதி-கொழும்பு-0. GJIT நிறைவு ! அன்பின் தினமுரசே, அனைத் புதிய கவிஞர்களுடன் சிறந்த பிரமாத சிறுகதை எழுத்தாளர்களுடன்நாட்டு எதிர்பார் நடப்பில் பக்கம் சாராது மிக மாகிவிடு சொற்ப காலத்தில் எங்கள் நெஞ்சங் மதுமிதா களை கொள்ளைகொண்ட உன்னை என் இத LD6015 TD வாழ்த்துகின்றோம். suġ
நிமலன், வ்சிகரன்,சுஜிவன் நிசர்ந், மதிவாணன்-மட்/புனித தித் மிக்கேல் கல்லூரி மட்டக்கள்ப்பு சிறப்பம்
அள்ளி தினமுரசே! GJITULD5) என்னுயிர் தினமுரசே, ஆண்டி நீ ஏந்திவரும் அத்தனை சிறப்புப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் செயலும் தல் வேண்டும் மற்றோருக்கு உபதேசிக்கும் அருள்மறை 'ಸ್ತ್ರ್ಯ
த்துள்ளது. நீங்கள் வர்களுக்கு சொல்கிறீர்கள் தனை உணர்த்துகிறது.
விண்ணுலக யாத்திரையின் க்கண்டார்கள்.அவர்களின் லான கத்திரிகளினால் வதானித்த நபியவர்கள் ஈல் (அலை) அவர்களிடம் அமரர் ஜிப்ரால் (அலை)
அவர்கள் விடைபகர்ந்தபோது இவர்கள்தான் உங்களது சமுதாயத்தில் (உம்மத்தில்) உள்ள சொற்பொழிவாளர் கள் இந்தப் பேச்சாளர்கள் பிறருக்கு உபதேசம் செய் தார்கள். ஆனால் தாங்கள் அதன்படி செயல்படவில்லை. அதற்காகவே இத்தண்டனை வழங்கப்படுகிறது என்றார்கள்
தாங்கள் "அமல் செய்யாமல் பிறருக்கு மாத்திரம்போதனை செய்யும் அறிஞர்களின் சொற் பொழிவுகளால் எவருக்கும்பயன் கிட்டுவதில்லையென ஆத்மஞானிகளானளாபியாக்கள் இயம்புகின்றனர். அருமைநபிகளாரின் பரம்பரையில் வந்துதித்த அறிவுக்கடல்அவ்லியாக்களின் அரசர் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் உபதேசி களின் பண்புகள் எப்படி இருக்கவேண்டும் என இவ்வாறு விளக்குகின்றார்கள் அத்தகையோர் ஷரீஅத் கல்வியில் பூரண தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் இல்முல் மஃரிபா எனப்படும் ஆத்மீகக்
வெற்றிமுகம் ட்டவையும்.
தைகள்
ஏழ்மை வேதம் கல்லுடைத்து காத்திருக்கும் பாலகனின் பசியடைத்து வெல்லுவேன் இந்த ஏழ்மையை என வேதம் செப்பினையோ?
எஸ். தங்கா,பெரியகல்லாறு-0.
OLD க வயதெல்லை"
ண்முகம், ஹட்டன்,
இது?
Gau கல்லறையமைத்தலுக்கு யோ இது? ஸ். பாலன், கொழும்பு-19
ரும் மூளைக்கு விருந்தாய் தாடு உன்னை எத்தனை வைத்தாலும் திகட்டாத எணமாய் இருக்கிறாய். ம் நிலைத்து வாழ என்
6ቨ. ஸ்.மௌஜூத்-திருமலை,
முரசில் வந்த அத்தனை ளும் வெகுஜோர்.
அஸ்வதியின் நரகத் பா" சிறுகதை பிரமாதம் ற்றை வலியுறுத்துவதாக ருந்தது.பாராட்டுக்கள்.
ம் தோறும் வலம் வரும் தான முரசே!
வடிவழகைக்கண்டு மயங்கி நிற்கின்றேன். ர் கண்ணை பரவச செய்யும் உன் திறமை ண்டு திணறுகின்றேன் ாழ்க வளமுடன் நீ 6ä LJoffDš. வி,நபீலா மீராலெவ்வை
நிந்தவூர்-03.
மலரே இவ்வாரம் மன ந்தாயே நீசுமந்து வந்த அம்சங்களும் மிகவும் அத்தோடு என் புக்கள் ஏமாற்ற போது "கண்ணே என்னும் தொடர்கதை 蠶 கவர்ந்துவிடுகிறது. பா-மூதூர் நடுத்தீவு
க்கும் JPG006)ULLITT607 ங்களை திறமையுடன் பழங்கும் தினமுரசு ர நீ கடந்து சென்ற அள்ளி வழங்கிய ங்களைப் போன்று
சிந்தனைகள் சூழலைப் பிரதிபலிக்கட்டும் சொல்லும் கருத்தில் 405334)|0 இருக்கட்டும் எண்ணத்தில் உருவாகும் கவிவரிகளுக்கு தபாலட்டையில் வடிவம் கொடுத்து அனுப்பிவையுங்கள் சிறந்த கவிதை ஒன்றுக்கு பரிசு ரூபா 1008 அனுப்பிவைக்க வேண்டிய கடைசித் திகதி 291994
கலையில் அனுபவரீதியிலான பக்குவம் இருத்தல் வேண்டும் சொல்வதைப் போன்று செயலும் இருக்க வேண்டும் இவ்வாறானோரே சொற்போதனைக்குத் தகுதியானோராவர்.
ன்று நாம் பல்வேறு வகையான "பயான சொற்பொழிவுகளை அவதானிக்கிறோம்.தமது பேச்சு வன்மையைப் பறைசாற்றும் வகையில் கம்பீரமான குரலில் அடுக்கு மொழியில் உரை நிகழ்த்துவோர் பலர் அருள்மறைக்கும் அல்ஹதீஸ்களுக்கும் தமது சொந்தக் கருத்துக்களைக் கூறிப் பாமர மக்களை அறிவு மயங்க வைக்கின்றனர் உண்மையான இறையச்சமுள்ள பேணுதலான நல்லறிஞர்களின் உபதேசங்களால் பலர் பயன்பெறுகின்றனர்.ஆனால் பணக்காரர்களின் அடிவருடிகளான புகழுக்கும் பணத்துக்கும் அறிவை விலை பேசும் அற்பர்க ளெல்லாம் பேரறிஞர்கள் போன்று வேடம் தரித்து
உபதேசம் செய்வதாலும்இஸ்லாமிய ஆன்மீக அறிவு
ஞானங்களைக் கேட்டுப் பயன்பெறும் அதிஷ்டம்
பலருக்குக் கிட்டுவதில்லை.
திஹாரிய-ஹாரித்
கவிதைப் போட்டி இல-3
-முகவரி கவிதைப் போட்டி இல 35 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கொழும்பு-5
"ஷெல்லடி என்று சொல்லடி" கல் தோன்றி மண்ணும் தோன்றியது "ஷெல்லடி பட்டு உடைந்து போன எம்
வீட்டுச் சுவர்களிலிருந்து என்று இல்லாத ஒன்று சொல்லடி கிளியே உடைப்பது கற்கள்தான் மனித உள்ளத்தில்
ஷர்மி, கண்டி *" G இல்லாத
யாருமில்லை உடைந்து போனது ஈரம்-இந்த
1 1 61በLIJiGIT...
ஏடறியோம் எழுத்தறியோம் 6)IITLD3; Gʻ9)J,C3uLI. 事、 ஏங்கவிட்டு ஈன்றவளும் SING இருக்கிறதா சென்றதேனோ? : LIATİNGLIITIL. ஏற்றிவிட யாருமில்லை. திருக்கோவில்-2 திருமதி.ஜே.இஸ்மாயில்
தளிர்க்கரங்கள் இப்கே தழும்பேறிச் சிவப்பதோ: துளிர்விடும் வேளையில்-இவர்கள் துயரத்தைச் சுமப்பதோ?
சு அருள்ஜோதி, கொழும்பு-13.
っ
உடதலவின்னை
இப்புதிய ஆண்டிலும் சுமந்துவந்து என் கரங்களில் தவழ்ந்திட என் புத்தாண்டு வாழ்த்துக்கள்
செல்வி, மஹ்பூபாசாஹூல் ஹமீட்-காத்தான்குடி-06,
அன்பின் முரசே, என் பலகோடி வணக்கம் வார வாரம் வித்தியாசமான அம்சங்களை தந்து வியப்பில் ஆழ்த்துகின்றாய் வளர வேண்டும் இன்னும் உனது சேவை
சுஜா, ஷர்மிளா, ஜெஸிா மஸ்தியா, சறுனாம்சினாபானுஷம்றுத் மகிசா-முதுர்-0.
முரசுக்கு ஈடு தினமுரசே உன் சேவைக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஏ.ஜே.எம்.பைஸர்-பீர்சாய்பு வீதி.
கண்ணே மதுமிதாவில் தன் கைவரிசையை காட்டிய ரசிகன் இலக்கிய நயத்திலும் காட்ட ஆரம்பித்துவிட்டார். ரசிகன் பலே கில்லாடிதான் போங்கள் முரசே ஆக்கங்களை அள்ளித்தருவதில் உனக்கு நிகர் நீயேதான். என்றென்றும் நலமுடன் வாழ என்
வாழ்த்துக்கள் வாழ்க
எ.பரீனா பைதா-புத்தளம்
புதிய ஆண்டில் புத்தம் புது முரசு வேண்டும். நித்தம் ஒரு முரசு வேண்டும். எங்கள் மனம் மகிழ வேண்டும். தமிழில் நீ வளர வேண்டும்.
தெ.சுதர்சன்,அயூசோதினி, அசுரேந்திரன் நகோபி-புத்தளம்
பொன் முரசே,
உன்மேல் கோலம் போடும் ரசிகனின் ரசமான படைப்பு மேலும் உனக்கு மெருகூட்டுகிறதே. ரசிகனின் ரூட்டே வேறு என்றென்றும் நீ மலர வாழ்த்துக்கள்
எம்.நிஸ்ா முஸம்மில்-தியத்தலாவை
வர்ணப்படங்களோடு இந்த முறை சினிவிசிட் ஜோர். ரசிகனின் இலக்கிய நயம் எங்களை விண்ணில் பறக்க வைக்கிறது. மகாபாரதம் தரும் தினமுரசே உனக்கு எங்கள் கோடி நன்றிகள்
FITSESIT SÖT, GLITT sör, ရှီစီးမှူး Alsivä SITGI, ஸமீனாடஹ்லான், நிசானி -பட்டுகொடை
ஜன28-29,1994

Page 3
|0il i 910) தேர்தலுக்கான த
போது, யுத்த ஆண்டை அரசு துருப்புக்களை உரு பிரகடனப்படுத்தியுள்ளது. அதை எதிர் நடவடிக்கைக்கு
கொள்ள அனைவரும் தயாராக வேண்டும் கூறியுள்ள புலிக
லிகள் அமைப்பினர் ": என்று கூறியுள்ளார். நம்பிக்கை கொ
LÉL '?" புலிகள் அமைப்பினர், பேச்சுக்கள் தெரிவிக்கின்றனர்.
ର୩୦24 59,Tir -9||60|ՔLILI தற்போது சாத்தியமாகாது என்ற கருத்தையே புதிய இராணு
(DD5ITIT. வலியுறுத்தி வருகின்றனர். அளித்த Gl.
யாழ்ப்பாணத்தில் அது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள புலிகள் அமைப் பினர் ரணிலின் அழைப்பு தேர்தல்
கிழக்கிலும், வவுனியாவிலும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள்
பெரியளவான த திட்டமிருப்பது .ே
முடிவடைந்த பின்னர் வடக்கே பாரிய தற்போதும் ய ':¶C தாக்குதல் ஒன்றுக்கு அரசாங்கம் வீச்சுக்கள் இடம் tT0TBLLL L S TT LLLLLL G LT S LLLT LL TS திட்டமிட்டுள்ளது என்று அவர்கள் காங்கேசன்து 芭川 DI யாழ்ப்பாணத்தில் கூறிவருகின்றனர். பீரங்கி, ஷெல் தாக்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கிட்டுவின்
நினைவுதினக் கூட்டத்தில் உரையாற்றும் ஜெரி
புதிய
மாத்தையா ஏற்கனவே
தேகம் நிலவுவதாகச்
பட்டதாகவும் செய் முல்லைத்திவி
புதிய இராணுவத்தளபதி டிசில்வா பதினாராயிரம்
லிகள் அமைப்பினரின் உட் செய்திகள் வதந்திகளோ என்ற மறைந்துவிட்டது.
புலிகள் அமைப்பினரின் வெளி இப்போது 'மாத்தையா தேசத்துரோ குற்றம் சாட்டுகின்றன.
இலண்டனில் இருந்து வெளிவரு பத்திரிகை புலிகள் அமைப்பினரால் கடந்தவருடம் அப்பத்திரிகை 'மாத் என்பது கட்டுக்கதை என்று கூறியிரு சமீபத்தில் 30.12.93 அன்று ( பத்திரிகையில் 'மாத்தையா ஒரு தே அவருக்கு ஆகக்கூடிய தண்டனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
7.193அன்று வெளியான 'கலி
தேசத்துரோக குற்றத்தின் அடி வழங்கப்பட இருப்பவர்கள் என்று மூ வெளியிடப்பட்டுள்ளன. 1 மாத்தையா 2. சுரேஸ்(மாத்தையாவின் மெய் 3. மகேந்திரராசா (எஞ்சினியர் என்
கிட்டுவின் நினைவுதின
தமிழீழ விடுதலைப்புலிகள் அ முன்னாள் பொறுப்பாளர் சதாசிவம் கிட்டுவின் நினைவுதினக் கூட்டங் நடைபெற்றன.
கடந்த வருடம் ஜனவரி 16ம் திக வந்த 10 பேரும் கடலில் பலியான சமாதானத்திட்டத்தோடு கிட்டு அமைப்பினர் தெரிவித்தனர்.
கிட்டு வந்த கப்பலில் ஆயுதங்க அரசின் வட்டாரங்கள் கூறின.
கிட்டுவும் அவரோடு வந்தவ தம்மைத்தாமே அழித்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
கைகுலுக்கியபடி அன்று மாத்தையா-பொட்டம்மான். குலுக்கும் கரத்தில் விலங்கிட வேண்டிவரும் என்று யார் கண்டது?
தந்தி வரும் பிந்தி! கடிதம் வரும் முந்தி!
(தினமுரசு நிந்தவூர் நிருபர்) அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேச தபாலகப் பிரிவுகளிலுள்ள மக்களுக்கு வெளியிடங்களிலிருந்து அனுப்பி வைக்கப்படும் தந்திகள் பெரும்பாலும் பலநாட்கள் தாமதித்தே வந்தடைகின்றன.
தந்திகள் தபால்மூலம் அனுப்பிவைக்கப்படுவதே இதற்கான காரணமென அறிய வருகின்றது.
அவசரமாகத் தகவல்களைத் தெரிவிப்பதற்காக அனுப்பப்படும் தந்திகள் தாமதித்தே கிடைப்பதால் தந்திச் சேவையை இப்பிரதேசங்களில் அர்த்தமற்ற சேவையாகக் கருத வேண்டியுள்ளது.
நீண்டகாலமாக இருந்துவரும் இந்த அவல நிலையையிட்டு மக்கள் பிரதிநிதிகள் எவரும் தட்டிக்கேட்டதாகவும் தெரியவில்லை!
தந்தி ஒன்றை அனுப்புவதைவிட உரிய தகவலை சாதாரண கடிதம் மூலம் அறிவித்தால், தந்தி கிடைப்பதற்கு முதலே கடிதம் கிடைத்துவிடுகின்றது.
நமது தந்திச் சேவையின் மகிமை இப்படியிருக்கும் போது, தந்திகளுக்குப் பதிலாக ஃபக்ஸ் சேவை நடத்தவும், தபாலகங்களுக்கு ஃபக்ஸ் வசதி அளிக்கவும் அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்முனை, நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, அட்டாளைச் சேனை, அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, மருதமுனை ஆகிய பகுதி பிரதம தபாலகங்களுக்கு உடனடியாக ஃபக்ஸ் வசதி அளிக்க சம்பந்தப்பட்டோர் ஆவன செய்ய வேண்டுமெனப் பொதுமக்கள் கோருகின்றனர்.
மக்கள் பிதிநிதிகளின் கவனமும், முயற்சியும் இது விடயத்தில் திரும்புமா? ஃபக்ஸ் வசதிகிடைக்குமா?
வடக்கு-கிழக்கு யுத்தம் மனிதாபிம வத்திக்கான் வானொலி இலங்கை
கடந்த பத்துவருட மோதலால் பத் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கத்தோலிக்
ஒழுங்காக வரிகட்டிவந்த நபர் ஒ கட்டப்படவில்லை என்று நகராட்சி
வழக்குத் தொடரப்பட்டது. வேலையைச் செய்த நிருவாகம் த நடவடிக்கை என்று தெரிந்து ெ வழக்கை வாபஸ் பெற்றுக் நீதிமன்ற வீதியிலுள்ள வர்த்த ஒன்றுக்கெதிராக 1989ம் ஆண்டு மு
இருப்பதாகவும் அதன் பேரில் நீதிமன்ற நடவடிக்கையின் பிரக வருமாறும் அழைப்பாணை அணு
ஜன28-29,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழப்பை புலிகள் நிராகரிப்பு ந்திரம் என்று கூறுகின்றனர்!
95ᎶᎠᏯ5 ᎶiᎢ GJITJE LIMI இராணுவ
திட்டமிடப் போவதாக ள், அரசு யுத்தத்தில்
ண்டுள்ளது என்று
வத்தளபதியும் சமீபத்தில் Ly. 456 flasi) 6)ILğG39, ாக்குதல் ஒன்றுக்கு
பாலவே கூறியுள்ளார். ாழ்குடாநாட்டில் ஷெல் பற்று வருகின்றன. றை கடலில் இருந்தும் குதல்கள் மேற்கொள்ளப் பதிகள் கூறுகின்றன. லும் புக்காரா விமான
TGöTC)
T)
பிரச்சனைகள் பற்றிய சந்தேகம் இப்போது
ரிநாட்டுச் சஞ்சிகைகள் கி என்று கடுமையாகக்
நம் "களத்தில்" என்னும் வெளியிடப்படுவதாகும். தையாவுக்கு பிரச்சனை ந்தது. வெளியான "களத்தில்" சத்துரோகி என்பதால் வழங்கப்படவேண்டும்
ாத்தில் பத்திரிகையில்
படையில் தண்டனை மன்று பேரின் பெயர்கள்
ப் பாதுகாவலர்) iறு அழைக்கப்படுபவர்)
முடிய வடக்கே தாக்குதல்"
குண்டுவீச்சால் கணவன், மனைவி பலியானதுடன், பலர் காயமடைந்ததாகவும் உடமைகள் சேதமானதாகவும் தகவல்கள் வருகின்றன.
இவ்வாறான நிகழ்வுகள் போரில் சம்பந்தப்படாத போர் தொடர்வதால் விரக்தியுற்றுள்ள மக்களையும் அரசு மீது அதிருப்தியடைய செய்துவருகின்றன.
தாக்குதல்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போது பேச்சுக்கள் பற்றிய அறிவிப்புக்கள் மக்களிடம் நம்பிக்கையூட்டு வனவாக தெரியவில்லை.
படையினரும்-புலிகளும் மோதிக் கொள்ளாத போதும் வுெல்தாக்குதல்கள் நடைபெறுவது பொதுமக்களையே
CLITT GOT ITİ,
பாதிக்கிறது. புலிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத போது, புலிகளது நிலைகளையே தாக்கியதாக படையினர் கூறுவார்களே யானால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அது வெறுப்பையே தோற்றுவிக்கும்.
மார்ச் மாதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் கிழக்கிலும், வவுனியாவிலும் நடைபெறுவதால் வடக்கு-கிழக்கில் பாரிய தாக்குதல் உடனடியாக நடைபெறாது.
வடக்கே பாரிய இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அதன் விளைவுகள் தேர்தல் முடிவுகளையும் பாதிக்கும் என்பதால் தேர்தல் முடிந்த பின்னரே இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.
5 St.
கனடாவில் இருந்து வெளிவரும் புலிகள் அமைப்பினரின் பத்திரிகையான "உலகத் தமிழர் இந்தியாவின் உள்சதி மாத்தையா விசாரணையில் என்ற தலைப்போடு வெளியிட்டுள்ள செய்தியில், ! "இந்திய அரசு இதுகாலவரை தமிழ்த் துரோக குழுக்களை பயிற்றுவித்து விடுதலைப் புலிகளின் உறுதியைக் குலைக்க முற்பட்டது. அது முடியாமல் போகவே, மாத்தையாவைத் தமது கருவியாக்கியது"
என்று குறிப்பிட்டுள்ளது.
புலிகள் அமைப்பினரின் உட்
பி.பி.சி. வானொலி வெளியிட்டது.
மாத்தையாவுக்கு தலைமை தண்டனை வழங்கினால் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், யாழ்ப்பாணத்தில்
படித்தவர்கள் மத்தியில் மாத்தையாவுக்கு செல்வாக்கு
இருக்கிறது என்று பிபிசி கூறியுள்ளது.
"மாத்தையா ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டதாக கருத்து நிலவுகிறது" என்று பி.பி.சி
இலங்கைச் செய்தியாளர் கூறியுள்ளார்.
இவ்வாறு இலண்டன் பிபிசி தெரிவித்தது.
பிரச்சனை பற்றிய செய்திக் குறிப்பொன்றை இலண்டன்
இதேவேளை மாத்தையாவுக்கு கிட்டுவின் நினைவு தினத்தன்று தண்டனை வழங்கப்படும் என்று சில செய்திகள் வெளியாகின. ஆனால் அன்றைய தினம் அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இதேவேளை "பாரிஸ் ஈழநாடு பத்திரிகைக்கு கடந்த 13ம் திகதி குண்டுவீசியது மாத்தையா குழுவி னரே என்று சந்தேகம் நிலவுகிறது.
SLSLSLS
LDJ 6))TLD
கூட்டத்தில் புலிகள் கண்டனம்
மைப்பின் யாழ் மாவட்ட கிருஷ்ணகுமார் என்னும் கள் யாழ்ப்பாணத்தில்
தி கிட்டுவும் அவரோடு
Ifig.61.
வந்ததாகப் புலிகள்
ள் இருந்ததாக இந்திய
பர்களான 10 பேரும் புலிகள் அமைப்பினரால்
ானமற்றது என்று இலங்கை கத்தோலிக்க ஆயர் சங்கம் கூறியுள்ளது.
-இந்தியாவின் துரோகம்
கிட்டு பலியாகிய முதலாண்டு நினைவு தினம் கடந்த 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் புலிகள் அமைப்பினரால் அனுஷ்டிக் கப்பட்டது.
கிட்டு உட்பட 11 பேரினதும் உருவப் படங்கள் முக்கிய இடங்களில் வைக்கப் பட்டிருந்தன.
நினைவுத்தூபிகளும் 6006) I ÖSLILILLGOT. உயரமான உருவப்படமும் வைக்கப்பட்டது.
நினைவு தினக் Jin L'ILLÉIG,6f2a)
திறந்து | கிட்டுவின் 30 அடி திறந்து
உரையாற்றிய புலிகள் அமைப்பின் முக்கிய
கத்தோலிக்க ஆயர் சங்கத்தின் அறிக்கையை ஒலிபரப்பியது. தாயிரம் உயிர்கள் பலியானதாகவும், பத்து இலட்சம் மக்கள் அகதிகளாக
க ஆயர் சங்கம் கூறியதாக வத்திக்கான் வானொலி தெரிவித்தது.
வழக்கில் மாட்டியவர்
பிரமுகர்கள் இந்திர் மீது கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
"இந்திய அரசு தமிழ் மக்களுக்கு
செய்த வரலாற்றுத் துரோகமே கிட்டுவின்
இழப்பாகும்" என்றும், இந்திய அரசின் துரோகத்தனத்தால் கிட்டு வங்கக் Ola,
என்றும் புலிகள் அமைப் L76ös "GoIGIsä FIb GT6öT60IIb FGifa), திருகோணமலை நிருபர்) கிட்டுவின் ருவர் மீது வரி திகைத்துப் போன வர்த்தக நிலைய வெளியிட்டுள்ளது.
மன்றத்தாரால் உரிமையாளர், ஒழுங்காக வரிகட்டிய கிட்டு பயணம் செய்த அஹமத் |ந்த விசித்திர ஆவணங்களுடன் நீதிமன்றம் சென்று தன் என்னும் கப்பலின் வடிவம் கொண்ட 45 ான் பிழையான நிலையை விளக்கியதன் பிறகே நகராட்சி 9/I PIJU கட்அவுட்டுக்களும் யாழ்ப் கொண்டவுடன் மன்றத்தார் தமது தவறை உணர்ந்து பாணத்தில் முக்கிய சந்திகளில் வைக்கப் கொண்டது. வழக்கை உடனடியாக வாபஸ் பெற்றனர். UL19. Up!". க நிறுவனம் வர்த்தக நிலைய உரிமையாளர் நகராட்சி are புலிகள் அமைப்பின் முத்த உறுப்பினர் மதல் வரிப்பாக்கி மன்றத்தாரின் நிருவாகத் திறனை என்று சொல்லப்படும்o! கிட்டுவின் எடுக்கப்பட்ட வியந்தவாறே சிரித்துக்கொண்டு சென்றார். : '. ரம் நீதிமன்றம் *XXXXXXXXX யாற்றிய LITTg இந்தியா |ப்பப்பட்டதால் அழிப்பதற்கு கடுமையாக முயல்கிறது.
என்று குற்றம் சாட்டினார். outTULAD Gvi

Page 4
மலையாள ரிஷி அஜமாமிச மாந்திரீகம் Coudun
உலகளாவிய ரீதியில் 27 முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது வருடங்களாகத் தொடர்ந்து உண்மைச் சேவையாற்றி வரும் உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி PKaris, arguGallian Bill" பிரைவேட் லிமிட்டெட் L FTIf)GÓ ('#ഞഖuിബ) கைரேகைகள், ஜாதகங்கள் மாந்திரீக ரீதியில் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவா
ரணம் பெற ன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் தொழில் பிணக்குகளர் காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர் மனைவி, குடும்பப் பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா? என்ன குறை
P.K. SAAMY இளமையின் விளைவுகளை ASSOCIATE PVT. LTD., அறியாமல் தவறு செய்த
33, Daily fair Complex, 強 60TITsü GJ ற்ப டும் @Gତ ப்பு NUWARA ELIYA அசதி, இரத்தக்
Dia: 052-2508 & 3093 கொதிப்பு, உஷ்ணம், ஊறல்,
AND O72-26088, O78-61933 இருதயத் ģill),
பசியின்மை, திரேக வரட்சி, FAX: OO94-523O93
GlsijLuis Išig. , |தூக்கமின்மை, நெஞ்சு SKSLLLLL LKTT KLa LLLLLLaL LLLL rr0YSYTTLLLLLLL L LLLLLLaLMML0 T தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் நோவு துடிப்பு, முதுகு வலி, தற்போதைய அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக வயிற்று நோவு, உடம்பு, கால் : ಇಂಗ್ಲ off கை வலி, நாட்பட்ட வாய்வு கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் துர்க்கையின் அக்கினிக் பூஜையில் மறதி, மயக்கம், மூளை
கலந்து உண்மை அறியலாமே. பலவீனம், நரம்பு பலவீனம் (Phone: 052-2508,052-3093, O72-26088, முதலிய சகல வியாதி
O78-61933,078-71243. களையும் தீர்த்து, திரேக1
வலிமையையும் தேஜஸ்சை வினோத் இன் Vinnothinn պւն கொடுக்கும். ஒரே இல33, மூன்றாவது மாடி No.33, 3rd Floor பாட்டிலில் 600TL
குணானந்த மாவத்த Gunanantha MaWatha @
கொட்டாஞ்சேனை. KOtahena அறியலாம்.
கொழும்பு-13 Colombo-13. விலை ரூபாய் 175/=95=
(3L UITGöIT 43 1845 மேலுள்ள விலாசத்திற்கு இடம் மாறியுள்ளோம்.
இப்புதிய இடம் பூரீமுத்துமாரி அம்மன்
தங்க பஸ்பம் கலந்தது 975/= வெள்ளி பஸ்பம் கலந்தது 875=
ஆலயத்திற்கு அருகாமையிலும், குணானந்த ஞான சுநதர மாவத்த தபால் கந்தோரிற்கு மிக அருகாமையிலும் அமைந்துள்ளது. வைத்தியசாலை
gഞഖpsi Lബ Lorissio 187 செட்டியார் தெரு, സെ. 112, 102, 168, 115, 176, 145. (2246/7 Capziby III,
வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்
G/767; 427396
கிராம அதிகாரிகள் ஒன்று கூடினார்கள்!
மன்னார் தீவுப் பகுதியில் கடமையாற்றும் கிராம அலுவலர்களின் வருடாந்த ஒன்று கூடல் வைபவம் சமீபத்தில் மன்னார் உதவி அரச அதிபர் பணிமனையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. விழாத் தலைவர் திரு.ரகுநாதன் தலைமையில் இடம் பெற்றது.
இந்த வைபவத்தை சிரேஷ்ட முத்த கிராம அலுவலர் திரு.என். சிவகுமாரவேலு அவர்கள் ஆரம்பித்து வைத்தார். பிரதம அதிதியாக உதவி அரச அதிபர் செல்வி. ச.கணபதிபிள்ளை அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அலுவலக உதவியாளர் செல்வி.எல்.ஆர். அய்யாப்பிள்ளை திட்டமிடல் பணிப்பாளர் செல்வி.ப.சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரைகள் ஆற்றினார்.
மன்னார் மாவட்ட சிறிலங்கா ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் திரு.ஏ.ஆர். அலிகான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் இதனைத் தொடர்ந்து பிரதம லிகிதர்சகுசைநாயகம் ரெவ்வல் ஆசியுரை வழங்கினார். கிராம அதிகாரிகள் அலுவலக உத்தியோகத்தர்கள் கொண்ட இந்த வைபவத்துக்கு ஏறக்குறைய 75 பேர் பங்கெடுத்தனர்.
மதியபோசனத்துக்குப் பின் 'கதம்பம்" என்ற தலைப்பில் பல இனிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஈற்றில் விழாச் செயலாளரும் மன்னார் மாவட்ட சிறிலங்கா ஐக்கிய கிராம அதிகாரிகளின் சங்கத்தின் பொதுச் செயலாளருமான திருஈ.ஜே.ஜே மிராண்டா அவர்களின் நன்றியுரையுடன் வைபவம் இனிதே நிறைவுபெற்றது.
கட்டணம் அறவிடுவது ஏன்?
புகார் சொல்கின்றனர் பொதுமக்கள்
இராகலை பஸ்தரிப்பு நிலையத்திற்கு பிரபல்யம் பெற்று வரும் நகரங்களில் எடுத்துச் 6
அருகில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசல இராகலை முன்னணி வகிக்கின்றது. எனினும் (6) 6th கூடத்திற்கு சிறுநீர், மலம் கழிக்க செல்வோரி சுகாதார நிலைமை மிகவும் மோசமடைந்து 巴 6)
டமிருந்து பணம் வசூலிக்கப்படுவதாக பொது வருகின்றது. கடை வீதிகள் சுற்றுப் 6) IT 匾 @ (6)
மக்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர். புறங்களிலும் ஆங்காங்கே குப்பைக்கூழங்கள்
வலப்பனை, ஹங்குரங்கெத்த உட நாட்கணக்கில் சேர்த்து போட்டு வைப்பதால் புசல்லாவ, நுவரெலியா போன்ற இடங்களி துர்நாற்றம் வீசுகின்றது. மக்கள் முக்கைப் 3g)៣៣ லிருந்து அன்றாடம் வேலைக்கு செல்வோர் பிடித்து கொண்டு செல்வதை அவதானிக்க தங்கள் 26.12.199 ராகலை வழியாகவே செல்கின்றனர். முடிகின்றது. பத்திரிகையில் பிரசு அதுமட்டுமல்லாது பிற தூர இடங்களிலிருந்து இதனை வலப்பனை பிரதேசத்திலுள்ள ' )ந்தமாக
இங்கு வருவோர், பாடசாலை பிள்ளைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் இம்மலசல கூடத்திற்கு செல்லும் போது கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற் பணம் வசூலிக்கப்படுவதால் சிரமங்களை கொண்டு இக்குறைகள்ை தீர்த்து வைக்க எதிர்நோக்குகின்றனர். இந்நகருக்கென வேண்டுமென இப்பிரதேச மக்கள் சுத்திகரிப்பாளர்கள் வேலைக்கு அமர்த்தப் கோருகின்றனர். பட்டுள்ள போதிலும் இவர்கள் பணம் இராகலை நிருபர்) இத்திலிருந்து பி வசூலிப்பது ஏன் என கேட்கின்றனர் L ETA "
2 ar@战š山u0j ü LI 550 TLD கற்பிட்டி LIFT G0095 LI னரமைக்கப்படுமா! :
மேற்படி தை குறிப்பிடப்பட்ட பார் தல்ல. நகரசபைக் பாதையாகையால்
புத்தளத்திலிருந்து கற்பிட்டிவரை செல்லும் பாதையானது சுமார் 40 கிமீ வரை தூரம் கொண்டது. கூடுதலான அளவு அகதி முகாம்களைக் கொண்ட இவ்விடங்களில் மன்னார், நகராட்சிமன்ற முல்லைத்தீவு, யாழ்ப்பாண மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகிறார்கள் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட அடை மழை காரணமாக பாதையில் சிறு சிறு இடங்களில் நீர் தேங்கியுள்ளமையுடன் 血 T60T வீதி பாலக்குடாவிலிருந்து கற்பிட்டி வரையுள்ள பாதை மிகவும் மோசமான நிலையிலுள்ளது. ஒரு 卿點 வாகனம் அதில் புதையுண்டால் அந்நாள் வரை அவ்வழிப் போக்குவரத்து ஸ்தம்பித நிலையை தற்போது திருகே அடைகின்றது. அன்றாடம் உள்ளூர் உற்பத்திப் பொருட்களையும் மீனினையும் இப்பகுதியிலிருந்து பெய்துவரும் கடும் கொழும்புக்கு எடுத்துச்செல்லும் லொறிகள்கூட இப்பாதையின் சீர்கேட்டின் மத்தியிலான தமது சீனக்குடா திருகோண பிரயாணத்தை மேற்கொள்கின்றன. அன்றாடம் பிரயாணிகள் அவ்விடத்தில் இறங்கி சற்று தூரம் மிகவும் சீடோன நடந்து சென்று மீண்டும் தமது பிரயாணத்தை மேற்கொள்கிறார்கள் குழியுமாக காட்சியளி
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பாதையினை சீர் செய்யும் நடவடிக்கையினை மேற்கொள்ள வீதியில் அடிக்கடி மாட்டார்களா? என அங்கலாய்க்கும் அதேநேரம்புத்தளத்திலிருந்து பாலக்குடா வரை பாதை கின்றன. அத்துடன் புனருத்தாரனம் செய்யப்பட்டு பாலக்குடாவிலிருந்து கற்பிட்டி வரையான 10 கிமீ தூரம் ஏன் தேங்கிநிற்பதால் சைக் சீர் செய்யப்படவில்லை என்ற கேள்விக்குறியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை இங்கு பாதசாரிகளும் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். எச்.எம்.அக்றம், நுரச்சோலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திU துெ
தமிழக அரசியலில் அடிக்கடி கட்சிமாறுவது ாதாரண சம்பவம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் ழகத்தில் இருந்து விலகி செல்வி ஜெயலலிதாவை விமர்சித்துக்கொண்டிருந்தவர் வி.வி.சுவாமிநாதன். இவர் ஒரு முன்னாள் அமைச்சர்
டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி தமிழ் நாட்டில் 1ல்லாட்சி இயக்கம் துவக்கியபோது அவருக்கு பலதுகரமாக இருந்து ஜெயலலிதாவை தமிழகத்தை பிட்டு விரட்டப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தவர். ஜெயலலிதாவை மிக மோசமாக விமர்சித்து அறிக்கைகளும் வெளியிட்டவர் சுவாமிதான்.
°au前 ' மீண்டும் செல்வி ஜெயலலிதா வாடு சேர்ந்துவிட்டார்.
தான் மீண்டும் அ.இ.அ.தி.மு.கவில் சேர்ந்தது ான் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கைதான் *606/IIIT60/g/,
"பூமி குளிரும்படி மழை பெய்தது முதல்வர் ஜெயலலிதா காலத்தில்தான். ஜெயலலிதாவின் காலம் பொற்காலம் என்னை மீண்டும் கட்சியில் சேர ஜெயலலிதா அனுமதித்தது முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆரே கூப்பிடுவது போல இருந்தது. ான்று அந்த அறிக்கையில் சுவாமிநாதன் கூறியுள்ளார். மக்களின் மறதிமீது சுவாமிநாதனுக்கு அத்தனை நம்பிக்கை
கிTங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில முக்கிய பிரமுகராகக் கருதப்பட்டவர் திருமதி கீதா நாராயணன் பிரபல சமூக சேவகி என்று நம்பப்பட்டவர். முக்கிய தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது மாலையோடு விமானநிலையத்திற்கு சென்றுவிடுவார். சமீபத்தில் கீதாநாராயணன் தமிழகப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.
சென்னையில் அவரது வீட்டில் விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியபோதே GLIItal).JIII ஆதாரத்தோடு கைதுசெய்தனர்.
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட கீதா நாராயணன் bsb(05603, 9LILJó05/16öILIIsi.
அரு செய்திற்வே DIO)JPLIITTA, UI (POIOI Toll 916)LDJ J ||
வாழ்த்துப்பா பாடி மீண்டும் இணைந்தார்
இதனையடுத்து தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு
கீதா நாராயணன் சொல்லியுள்ள விளக்கம் படு சுவாரசியம்
"பெரிய தலைவர்கள் என்னைக் கண்டால் தனியே அழைத்து "எப்படியம்மா நல்லா இருக்கியா என்று கேட்பார்கள். அதனால் பலருக்குப் பொறாமை என் அழகு மீது ஆத்திரம், இது ஜெயலலிதா திட்டமிட்டு என்மீது சுமத்திய பழி'
கீதா நாராயணன் சொல்வதை யாரும் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை.
தே சமயம் தமிழக காங்கிரஸ் பிரமுகர்ரமனிபாய்
என்பவர் விடுத்துள்ள அறிக்கையில் ம், பெண்ணும் சேர்ந்தால்தானே விபச்சாரம் பெண்களை மட்டும் பிடித்துக்கொண்டு ஆண்களை விட்டுவிடுவது என்ன நீதி கடந்த காலத்தில் மிகப் பெரிய புள்ளிகள் சம்பந்தப்பட்ட வீடியோ கசட்டுக்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டு காணாமல் போயின என்று கூறியுள்ளார்.
மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்த நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே காந்தி கொல்லப்பட்டதில் வருத்தமில்லை என்று கூறியுள்ளார். காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவரான கோபால் கோட்சே காந்தியை தனது சகோதரர் கொலை செய்ததுக்கு யாரது தூண்டுதலும் காரணம் அல்ல என்றும் கூறியுள்ளனர்.
"மகாத்மாவை நான் கொலை செய்தது ஏன் என்ற புத்தகம் கொலையாளி கோட்சேயால் எழுதப்பட்டது. அந்தப் புத்தகமும் கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது.
தூக்குத்தண்டனை பெற்று முடிந்த கோட்சே காந்தி தேசப் பிரிவினைக்கு காரணமானவர் என்றும், அவரைப் பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கலாம் என்றும் அந்தப் புத்தகத்தில் கூறியுள்ளார்.
முஸ்லீம்களை தாஜா செய்யும் தேசவிரோதக் கொள்கையை காந்தி கடைப்பிடித்தார் என்று கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே கூறியுள்ளார்.
Oj,J,6ĵT மனதில் DG) I, Joanalit.
ரு மறுப்பு சால்லியும் 1றவில்லை 16b (36).I.U.If ல் மந்தம் ந் திகதிய தினமுரசு க்கப்பட்ட மேற்படி
R
முன்னாள் தமிழக முதல்வர் அமரர் எம்.ஜி.ஆரின் சமாதிமுன் அவர் பிறந்தநாளில் திரண்ட மக்கள் அலை மாதுகிறார்கள் சுமார் 2 கோடி ரூபா செலவில் தமிழக அரசால் சமாதி கட்டப்பட்டுள்ளது. "முன்றெழுத்தில் ன் முச்சிருக்கும். அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்" என்றது உண்மைதான்.
பதிவாளர்
மெதுவான (3J 6006). IUITT2
பிறப்பு:இறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள் பெறுவதற்கு பதிவாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்து மூன்று மாதங்களாகியும் கிடைக்காததால் விண்ணப்பதாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் 1994ம் ஆண்டு தமது பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்கு விண்ணப்பித்த பலர் பிறப்பு சாட்சி பத்திரங்களை சமர்ப்பிக்க முடியாமலும் பிறப்பு சாட்சி பத்திரங்கள் இல்லாததால் பெரும்பாலானோர் தேசிய அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க முடியாமலும் இருக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு,
அலுவலகத்தில்
நுவரெலியா மாவட்ட
அவ்விண்ணப்பதாரிகளுக்குரிய இறப்புபிறப்பு அத்தாட்சி பத்திரங்களை அனுப்பி
கே.நவநீதராஜா, இராகலை,
அறியத்தருவது, லயங்கத்தின் கீழ் வைத்து உதவுவார்களா? த நகரசபைக்குரிய சொந்தமில்லாத
நகரசபைப் இந்தவிதிக்கு ஏன் இந்தக் கதி C அனுராதபுரம் மேற்கு கம்பிரிகஸ்வெவ ' பிராந்திய பிரதான வீதி உட்பட பல வீதிகள் மழைகாலத்தில் நதியாக பெருக்கெடுக்கின்றன.
Clgusungnir b-ÁN (USGSSIT GOTLDGODA).
பின் சீர்கேடு
ணமலை மாவட்டத்தில் LID600D GESTU GOOTIDIGE மலை பிரதான வீதி நிலையில் குன்றும் கின்றது. இதனால் விபத்துகளும் ஏற்படு குழிகளில் தண்ணீர் ள்களில் செல்வோரும் ாதிக்கப்படுகின்றனர்.
அண்மையில் அழகாக திருத்திய மைக்கப்பட்ட கம்பிரிகஸ்வெவ பிரதான வீதியில் பெருங்குறையாக காணப்படுவது இருபக்க வீதிக் கான்கள் இல்லாமையே. இதனால் மழைநீர் வீதி வழியாக பெருக் கெடுத்து நீர் நிலைகளை அடைகின்ற மையால் வீதியில் செல்லும் போது நதியிற் செல்லும் பிரமை ஏற்படுகிறது.
மற்றும் உபவிதிகள் எவ்வாறென கூறவா வேண்டும்? கட்டுக்கலியாவ, கியூளோகட, பாசிவளை போன்ற உபவிதிகள் ஆடு, மாடுகள் மற்றும் கால்நடைகள் கூட செல்ல முடியாதவாறு களித்துரைகளாக காட்சியளிக்கின்றன.
கிண்ணியா ஒரிகன்
பாலம் உடைவு
சின்னக் கிண்ணியாவையும் பெரிய கிண்ணியாவையும் ஒன்றிணைக்கும் "ஒரிகன்" பாலம் தற்பொழுது இரு பகுதியிலும் பாரிய குழிகள் தோன்றி உடைந்து காணப்படுகின்றது. இப்பாலம் அண்மையில் தான் திருத்தி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ண்ணியா நிருபர்.
இந்த வீதிகளை விரைவில் திருத்தி யமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் தினமுரசு ஊடாக கோரிக்கைவிடுகின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
எ.எம். மிஸாருள்லாபி
Gflash)Gala.
ஜன28-29,1994

Page 5
سے
Aز" ܵ ܵ WANO 1. Rèl
ழக்கிலும் வவுனியாவிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தப் போவதாக ஜனாதிபதி அறிவித்தார் அன்ைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் இப்போது தேர்தல் வேண்டாம் என்றே கருத்துத் தெரிவித்தன. தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் மட்டுமல்லாமல் ஆளும்கட்சிக்குள்ளும் குறிப்பாக கிழக்கில் உள்ள ஆளும்கட்சி முக்கியஸ்தர்களிடமும் தேர்தல் உடனடியாக சாத்தியமில்லை என்ற கருத்தே நிலவியது.
ஜனாதிபதிக்கு அதை எடுத்துச் சொல்வது யார் என்ற தயக்கமும்
Z
அறிவித்தார் ஜனாதிபதி
சூழ்நிலையில் பெரிய மாறுதல் இல்லை. இதனைவிட தள்ளிப் போடாமல் முன்னரே தேர்தலை நடத்தியிருக்கலாம்.
புலிகளும் விரும்பினால் தேர்தலில் கலந்துகொள்ளலாம் என்று ஜனாதிபதி கூறினார்.
யுத்தத்தில் ஈடுபட்டுள்ள புலிகள் தேர்தல் அறிவிப்புக் கேட்டதும் ஆயுதங்களை எல்லாம் தூக்கி ஓரத்தில் வைத்துவிட்டு ஓடிவந்து தேர்தலில் நிற்பார்கள் என்று ஜனாதிபதி நம்பியிருக்கமாட்டார். ஒரு சாணக்கியமான பேச்சாக அப்படி கூறியிருப்பார்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை கிழக்கிலும், வவுனியாவிலும் நோக்கமே அரசாங்கம் தனது பலத்தையும், புலிகளது பலவீனத்தையும் வெளிப்படுத்திக் காட்டுவதற்குத் தான்.
அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மக்களின் அங்கீகாரம் பெற்ற ஜனநாயக நிர்வாகம் இருப்பதாகக் காட்ட விரும்புகிறது.
அரசியல் ரீதியாக புலிகளை தனிமைப்படுத்திக் காட்டி, புலிகளது பயங்கரவாதப் பிரச்சனை மட்டுமே தீர்க்கப்படவேண்டிய பாக்கியுள்ள பிரச்சனை என்று சொல்வதை உறுதிப்படுத்தவே ஜனாதிபதி விரும்புகிறார்.
ಛಿಣ್ಣ ரீதியில் புலிகளது செயற்பாடுகள் பிரமிப்புக்களைத் தோற்றுவிக்கின்றன. பூநகரி முகாமும், நாகதேவன்துறை கடற்படை முகாமும் தாக்கப்பட்டதும், ஆயுதங்கள் எடுக்கப்பட்டதும் புலிகள் பற்றிய வியப்பை விரிவாக்கியிருக்கின்றன.
புலிகளும் யாழ்ப்பாணம் வல்லைவெளியில் பூநகரி முகாம் போன்ற மாதிரி வடிவம் உருவாக்கி அதை தாக்கிய முறையையும் !
விளக்கி கண்காட்சிகள் நடத்துகிறார்கள்.
முகாமைத் தாக்கும்போதே அதை வீடியோ படம் எடுத்து இப்போது யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் போட்டுக் காண்பிக்கிறார்கள். புலிகள் அமைப்பின் கெரில்லாத் தந்திரமும், தாக்குதல் திறனும் சிறப்பானவை என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால், புலிகளது இரா ரீதியிலான நடவடிக்கைகளின் பரபரப்பான ஆரவாரங்கள் மத்தியில் மிகப்பெரிய பலவீனம் ஒன்று மறைக்கப்பட்டுவருகிறது.
தமிழர்களின் அரசியல் தலைமைத்துவம் அழிந்து போய்க்கொண்டிருக்கும் மாபெரும் பலவீனத்தை எல்லோரும் மறந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை கிழக்கிலும், வவுனியாவிலும் நடத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்தபோது தமிழ் பேசும்
உள்ளூராட்சித் தேர்தல்க
மக்களின் அபிப்பிராயம் என்னவென்பதை ஒரு முகமாய் வெளிப்படுத்தக் கூடிய தலைமைத்துவம் இல்லாமை அப்பட்டமாகத் தெரிந்தது.
ஒரே குரலில் பேசுகின்ற பக்குவம், அனுபவ முதிர்ச்சி என்பவை ன்னமும் உருவாகவில்லை என்பது துயரமான உண்மை.
அதனால் அரசியல்ரீதியில் தனது நோக்கங்களை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் கரங்கள் ஓங்கி வருகின்றன.
தேர்தல் நடத்தக்கூடிய சூழல் இல்லை. ஆனால் தேர்தல் நடந்தால் பங்குகொள்வோம் என்பது மாதிரியான போக்கை தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்தமையானது அவற்றின் அரசியல் பலவீனத்தையே வெளிப்படுத்தி உள்ளன.
தமிழ்பேசும் மக்களது அரசியல் அபிலாசைகளை ஒருமுகமாய் முன்வைக்க புலிகள் மட்டுமே தடை என்று சொல்வது ஒரு தலைப்பட்சமான வாதம் புலிகள் மட்டுமே தடை என்று சொன்னால் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளால் ஒரு முகமான முடிவுகளை முக்கிய பிரச்சனைகளில் எடுக்க முடியாமல் போயிருப்பது ஏன்?
உள்ளூராட்சி மன்ற தேர்தல் விடயத்தில் கூட தமக்குள் ஒன்றுபட்டு பொதுக்கருத்தை முன்வைத்து, அக்கருத்துக்காக : செயற்பட அக்கட்சிகளால் முடியாமல் போனது ஏன்?
தாம் ஆஜராகும் தரப்பை நியாயப்படுத்துகின்ற சட்டத்தரணிகள் போல, தமக்குக் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு ஏற்ப வாதாடுகின்ற பட்டிமன்றத்து பேச்சாளர்கள் போல தமிழ் அரசியல் கட்சிகளது அறிக்கைகள் அமைந்திருந்தன. சரி-பிழைகள் பற்றிய கவலை கிடையாது. தெளிவான முடிவினை மேற்கொள்ளும் அரசியல் துணிச்சல், அரசியல் பலம் என்பவை வறுமையாகிப் போன நிலையில் முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளும் பேச்சுக்களும் முகம் காட்டின.
அரசியல் தலைமை என்பது நிகழ்ச்சிகளின் அல்லது சூழ்நிலைகளின் வாலைப் பிடித்துக்கொண்டு ஓடும் விசயமல்ல.
அந்தந்த கால கட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிப் போக்குகளை கவனித்து, அவை தவறோ சரியோ என்று மதிப்பிட்டு முன்னால் நின்று வழிகாட்டுவதே தலைமைத்துவம் தவறான நிகழ்ச்சிப்
எக்ஸ்ரே
50
இருந்தது. எப்படியோ தேர்தலை சற்றுப் பின்போட்டு மீண்டும்
போக்குகளை தடுத்து நிறுத்தி மக்களை சரி தலைமைத்துவம்.
தமிழர் விடுதலைக் கூட்டணிக் கால காலத்தில் தமது அரசியல் முடிவுகளை ம தம் பக்கம் கவர்ந்து, தமது கொள்கைக்கு போக்கு நிலவியது.
சரியோ-தவறோ தமது முடிவுகளை ஆளுமை அவர்களுக்கு இருந்தது. உள்ளூர தேர்தல்களில் கூட்டணியினர் போட்டி கலந்துகொள்வதாக அவர்கள் சொல்லவில்
"எங்களுக்கு விருப்பமில்லை. என்ன
சொன்னோம். தேர்தல் வேண்டாம் என்றோ செய்ய? என்ற ரகத்தில் இப்போது பேசி அமைப்பினர் ஒரு அறிக்கை விட்டிருந் விளக்கம் அது. வவுனியாவில் இருக்கக் கலந்துகொள்வதாகவும் கிழக்கில் அவ்வாற தாம் நிற்கவில்லை என்றும் அவர் கூறியி
அரச கட்டுப்பாட்டில் உள்ள வவுனிய சூழ்நிலை வேறுபாடுகள் என்னவென்று
ஈ.பி.டி.பி விடுத்த அறிக்கை ஒன்றில் ம என்பதற்கு ஒரு விளக்கம் சொல்லப்பட்டது. ஏ என்பதற்கு விளக்கம் காணப்படவில்லை. பு தேர்தலில் நிறுத்த விரும்பியதாகவும், சில நப ஒரு அரசியல் கட்சியின் செயற்பாட்டையே நபர்கள் யார் என்று அவர்கள் கூறவில்லை காட்டியிருக்கலாம்ே இல்லாவிட்டால் அ ஏற்படுமல்லவா?
ரெலோவின் முன்னாள் செயலதிபர் சார்பான பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு சுயேட்சைக் குழுவில் முக்கி சுயேட்சைக் குழுவுக்கே திரு.கருணாகரனும் முன்னாள் செயலதிபர் மட்டக்களப்பில் பிரச்சாரம் செய்யும் போது, ரெலோ மோதுகிறது. மட்டக்களப்பில் ஏன் ெ முடியவில்லை? வவுனியாவில் மட்டும் எப் என்ன சொல்லப் போகிறதோ தெரியவி எம்.எச்.எம்.அஸ்ரப் தேர்தல் நடத்தப்ப கலந்துகொள்வோம் என்றே கூறியிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜின்
சூழ்நிலை பிழையான தேர்தலில் ஏன் அனுதாபம் தேடவே அவர் அப்படிச் சொல்
ஜன28-29,1994
 
 
 
 
 
 
 
 
 
 

பான வழியில் േ செல்வதே அரசியல்
பத்தில் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் க்கள் முன்வைத்து அதற்கு ஏற்ப மக்களை ஏற்ற அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்தும்
தெளிவாக மக்கள் முன்பாக வைக்கும் ட்சி மன்றத் தேர்தல்களில், மாவட்ட சபைத் யிட்டபோது விருப்பமின்றி தேர்தலில் 60G).
செய்வது? சூழ்நிலை அப்படி எடுத்துச்
ܐ ܢܝ .
பேசிக்கொள்ள இடமளித்திருக்கிறார்.
முஸ்லிம் ஐக்கிய முன்னணி இவர்கள் முன்பு புலிகளது யாழ் தளபதி கிட்டுவோடு தமிழ்நாட்டில் போய் பேசியவர்கள் புலிகளை நன்றாக நம்பி அதன்மூலமாக தமக்கும் ஒரு திருப்பம் வரும் என்று கருதியவர்கள். பின்னர் எல்லாம் பொய்யாகிவிட்டது. வடக்கு-கிழக்கு பிரிப்பு விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் ஐக்கிய முன்னணி இரண்டும் தமது கருத்தை தேர்தலில் முன்வைக்க வேண்டும்.
அநேகமாக முன்வைக்கமாட்டாள்கள் போலவே தெரிகிறது. ஈ.பி.ஆர்.எல்.எவ் தேர்தலில் கலந்துகொள்வதில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தலில் கலந்துகொள்ளவேண்டாம் என்றும் கூறியுள்ளது. அக் கோரிக்கைக்கு பெரிய முக்கியத்துவம் இருப்பதாகத் தெரியவில்லை.
தேர்தலானது தமிழ் மக்களினது அரசியல் அபிலாசைகளை பாதிக்கும் என்று சொல்லியுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ், மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அவ்வாறான தேர்தலில் பங்குகொள்ள வேண்டாம் என்று மக்களுக்கு கூறக்கூடிய அரசியல் பலத்தை கொண்டிருக்கவில்லை.
இதே வேளையில் வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஏனைய தமிழ் அமைப்புக்கள் கலந்துகொள்ள மறுத்தபோது ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ் ஆகிய இரு அமைப்புக்கள் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தபோதும், அக் கட்சியின் பிரமுகர்களுக்கு ஆசை விடவில்லை. தமிழ் அரசியல் கட்சிகளும் தேர்தல் என்றவுடன் அவர்களது நினைவுவர வீடு தேடிப் போய் பட்டியலில் சேருங்கள் என்று ஒரே பிடி
தமிழ் ஈழம்ே இறுதித்தீவு அடுத்த தேர்தல் தமிழ் ஈழத்தில் என்று 1977 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட கூட்டணியினர் அதற்கு பின்னர் வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மாவட்டசபைத் தேர்தல்களிலும் கலந்துகொண்டனர்.
அப்போது தமிழ் இயக்கங்கள் அத்தேர்தல்களில் போட்டியிட வேண்டாம் அது போராட்டத்தை பலவீனப்படுத்தும் என்று கூறின. கூட்டணியினர் கேட்கவில்லை போட்டியிட்டனர்.
இப்போது தமிழ் அரசியல் கட்சிகள் பல தேர்தலில் போட்டியிடும் போது, "தேர்தல் வேண்டாம் இது பிரச்சனையை திசை திருப்பும்" என்று கூட்டணி அறிக்கைவிட்டுள்ளது.
கிடைப்பதை பெற்றுக்கொண்டும், நிர்வாகங்களை கைப்பற்றிக் கொண்டும் தொடர்ந்து போராடுவது என்கின்ற முன்னைய தமது "அரசியல் சாணக்கியத்தை" கூட்டணியினர் மாற்றிக் கொண்டார்காளா? அல்லது புலிகளது மிரட்டலை மீறி செயற்படாமல் இருக்க சீசீ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையோ தெரியவில்லை.
ஆக மொத்தத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையான தன்மை காணப்படாமை மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சிகளுக்குள் கூட ஒரு தெளிவான ஒருமுகமான கண்ணோட்டம் நிலவவில்லை.
சூழலுக்கு பணிந்து போகும் அரசியல் பலவீனம் அவர்கள் தாங்களும் குழம்பி ஏனையோரையும் குழம்ப வைத்துள்ளது.
ஒவ்வொரு அமைப்பும் தாமே தமக்குள் தெளிவில்லாத போது சக அமைப்போடு ஒன்றுபட்டு செயற்படுவது இயலாத விசயம்
ரூம் வெட்டி ஒடல் hist
ம் அரசாங்கம் கேட்கவில்லை. நாம் என்ன க்கொண்டிருக்கிறார்கள். தனர். அதன் தலைவர் திரு.சித்தார்த்தனின் கூடிய சூழ்நிலையால் அங்கு தேர்தலில் ான சூழல் இல்லை என்பதால் தேர்தலில் நந்தார். பாவிலும் மட்டக்களப்பிலும் இருக்கக்கூடிய அவர் விளக்கமாகச் சொல்லவில்லை. ட்டக்களப்பில் தாம் ஏன் போட்டியிடவில்லை ரனைய பகுதிகளில் ஏன் போட்டியிடவில்லை த்திஜீவிகள் சட்டத்தரணிகள் என்பவர்களை ர்கள் கெடுத்துவிட்டதாகவும் கூறியிருந்தனர். கெடுக்கக்கூடிய அந்த வல்லமை வாய்ந்த ஒற்றுமையைக் கெடுத்தவர்களை இனம் வர்கள் தேர்தலில் தெரிவாகும் அபாயம்
திரு.கருணாகரன் அந்த அமைப்பின் அவரது தந்தையார் திருகோவிந்தன் ய வேட்பாளர் அவர் அங்கம் வகிக்கும்
ஆதரவாக வேலை செய்கிறார். சுயேட்சையாக கேட்போருக்கு ஆதரவாகப் வவுனியாவில் புளொட்டுடன் தேர்தலில் ரலோ என்ற பெயரில் கலந்துகொள்ள படி கலந்துகொள்ள முடிகிறது? ரெலோ பில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் டக்கூடிய சூழல் இல்லை. நடந்தால் இப்போது தேர்தலில் தோல்வி கண்டால் ராமாச் செய்வேன் என்று கூறியிருக்கிறார். இத்தனை பிடிவாதம் என்று புரியவில்லை. பலியிருப்பதாக அவரது அரசியல் எதிரிகள்
இயக்கங்கள் என்ற தன்மையில் இருந்து அரசியல் கட்சிகளாக தாம் மாறிவிட்டதாக தமிழ் அமைப்புக்கள் கருதுகின்றன. ஆனால் அரசியல் தலைமைத்துவத்திற்கு உரிய பண்புகளை தமது அமைப்புகளுக்குள் அவை உருவாக்கவில்லை.
அதனால்தான் வேட்பாளர் பட்டியலுக்கு வெளியே இருந்து ஆட்கள் தேடுவதும் அதனை ஆரோக்கியமான தலைமை என்று கூறக்கூடிய நிலைக்கு சென்றிருப்பதும் நிகழ்ந்துள்ளது.
வேட்பாளர் பட்டியல் தாக்கல் செய்யும் இறுதிக் காலக்கெடுவரை பொது வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் முயற்சியில் சில தமிழ் அமைப்புக்கள் ஈடுபட்டிருந்தன. அவ்வாறு ஈடுபட்டிருந்த போதே தமக்குரிய தனிப்பட்டியலுக்கும் ஆள் தேடும் முயற்சிகளும் நடந்தன. தமிழ் அமைப்புக்களுக்கு நிறைய கால அவகாசம் இருந்தது. தனித்துப் போட்டியிடுவதா, அல்லது பொது வேட்பாளர் பட்டியலா என்று தீர்மானித்து முடிவு செய்திருக்கலாம்.
ஆனால் இழுத்தடித்து இறுதி நேரத்தில் ஒருவரை ஒருவர் பின்னுக்குத் தள்ளிவிட ஒரு சில அமைப்புக்கள் மேற்கொண்ட முயற்சிகள் "உனக்கும் இல்லை, எனக்கும் இல்லை. எல்லாம் போச்சு கதையாகிவிட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியால் 38 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட முடிந்திருக்கிறது. தமிழ் அரசியல் கட்சி ஒன்றால் கூட மூன்று சபைகளில் கூட நேரடியாக போட்டியிட முடியாமல் போய்விட்டது. அப்படியிருக்கும்போது ஐ.தே.கட்சியை வெற்றிபெறவிடக்கூடாது என்றும் அறிக்கைகள் வருகின்றன. வேடிக்கை
தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முன்வந்தது தேர்தலுக்கு தமிழ் அமைப்புக்களும் ஆதரவு என்று அரசாங்கம் சொல்லக் கூடிய நிலையை உருவாக்கியது. ஆக, அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் அது சாதகம் ஆனால் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தமது பலவீனத்தை வெளிப்படுத்தவும், மேலும் தமக்குள் கசப்புக்களை வளர்க்கவுமே தேர்தல் உதவியிருக்கிறது.
ஆங்காங்கே மோதல்களும் உருவாகக்கூடும். அவ்வாறு நிகழாமல் GIGóTIDIGWYLID LIITÍjlj,GDJETT6T6ITLT(i)lb).
ULDIGvi

Page 6
பிணங்கள் கு
விந்த ெ
°Jó விவசாயிகளுக்கு உரிமை மறுப்பதாகக் கூறி அங்குள்ள விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
"சுதந்திர தனிப் பூமி தா" "விவசாயிகளுக்கு உரிமை வழங்கு" என்ற கோசங்களுடன் கிளர்ச்சியில்
Ang Satan ng II Gll LGT STfég8) அந்த கோடிஸ்வரப் பெண்ணுக்கு ஒரு ஆசை.
ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் பிரிட்டனைச் சேர்ந்த அந்தப் பெண் அங்குள்ள வைத்தியசாலைகள் பலவற்றுக்கு சென்று செயற்கைக் கருத்தரிப்பு மூலம் பிள்ளை பெறுவதற்கு விருப்பம் தெரிவித்தார்.
அவரது வயது காரணமாக பிரசவ வேதனையை தாங்கிக்கொள்ள முடியாது என்று சொல்லி பிரிட்டிஷ் வைத்தியசாலைகள் அவரை திருப்பி அனுப்பி விட்டன.
அவர் மனம் தளரவில்லை, பையிலே காசு நெஞ்சிலே ஆசை நேராக ரோம் நகருக்குச் சென்றார். விந்தும் 20 வயது இத்தாலிப் பெண் ஒருவரின் கருமுட்டையும் இணைந்த சினைமுட்டையை தனது வயிற்றில் சுமந்தார்.
பத்துமாதங்களில் குழந்தை பிறந்தது.
அதுவும் இரட்டைக்குழந்தை கோடிஸ்வரிக்கு இரட்டை மகிழ்ச்சி.
செயற்கை கருத்தரிப்பில் இரட்டைக் குழந்தை பிறந்தது உலக சாதனை என்பதால் கின்னஸ் புத்தகத்திலும் அவரது பெயர் இடம்பெறப் போகிறது.
ஆனால் பிரிட்டனுக்கு எரிச்சலோ எரிச்சல் செயற்கை முறை கருத்தரிப்புக்கு அதிகபட்ச வயதை நிர்ணயிக்க வேண்டும் என்று பிரிட்டன் சுகாதார அமைச்சகம் உறுதியாக இருப்ப தோடு, ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் விரும்புகிறது. ஐரோப்பிய நாடுகளிடம் இக்கோரிக்கையை முன்வைக்க பிரிட்டன் தீர்மானித்துள்ளது.
என்றாலும் தனது நாட்டுப் பெண் ஒருவரின் சாதனைக்காகப் பிரிட்டன் பெரும்ைப்படலாம்.
சிவானந்தராஜா என்றவரும்புலிகளால் கைதுசெய்யப்பட்டார் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இவர் முல்லைத்தீவில் பணியாற்றிய
வர் மாத்தையாவுக்கு நெருக்கமானவர் முல்லைத்தீவு கிழக்கு பிரஜைகள் குழுவிலும் செயல்பட்டவர். பின்பு மாத்தையாவின் பக்கபலத்துடன் யாழ் மாவட்ட செஞ் சிலுவைச் சங்கக் குழு கலைக்கப்பட்ட போது பதவி இழந்தவர். இவருக்கெதிராக சில ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த போது புலிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக் குட்படுத்தப்பட்டார். இந்த விசாரணைகளின் போது திரு. சிவானந்தராஜா தனது செல்வாக்கினைப் பாவித்து செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக இந்தியா தூதரகத்துடன் சில தொடர்புகளை பேணி வந்தார் என்று துப்புத் துலங்கியது.
இந்தப் புதுத் தகவல்களுடன் எஞ்சினியர் தான கண்காணிப்பும் சூடுபிடித்தது. எஞ்சினியர் கைது செய்யப்பட்டார் அவர் கொடுத்த தகவல்களையடுத்து புதிய திருப்பம் ஏற்பட்டது. பிரபாகரனையும் முக்கிய தலைவர்களையும் கொல்வதற்கான முக்கிய சதி அம்பலமாகியது. மாத்தையாவும் அதற்கு உடந்தை என்று சந்தேகிக்கப் பட்டது. மாத்தையாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டது. இது மாத்தையாவிடம் கையளிக்கப்பட்டு விளக்கம் கோரப்பட்டது.
தனது கணவரின்
குதித்துள்ள விவசாயிகள் ஆயுதம் ஏந்தியுள்ளனர். "சபாடிஸ்டா தேசிய விடுதலை இராணுவம்" என்னும் அமைப்பை உருவாக்கி விவசாயிகள் போராட்டம் விரிவாகியிருக்கிறது. கடந்த புத்தாண்டு தினத்தில்
பழகப் பழகப் பாலும் புளிக்கும். போதையும் அப்படித்தான்.
பாவித்துப் பழக்கப்பட்டவர்களுக்கு ஒரே அளவான போதை சலிப்பூட்டும். மேலும் போதையூட்டக்கூடிய ரகம் எதுவென்று தேடத் தொடங்கிவிடுவார்கள்.
ஹெராயின் போதை மருந்து ஒரு உயிர்கொல்லி என்றாலும் போதை அதிக முள்ள மருந்து, அது கூடக் காணாது என்று போதைப் பிரியர்கள் அடம்பிடித்தார்கள்.
எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் உள்ள ஹெரோயின் விற்பனையாளர்கள் கில்லாடிகள்
நேரே சுடுகாட்டுக்குப் போய் அங்குள்ள மண்டை ஓடுகளை எடுத்து அதன் துகள்களை ஹெரோயினோடு கலந்தார்கள். -9|Լւ காசமான போதையாகியது.
விசயம் வெளியே பரவ கெய்ரோவில் 4 பேரை மடக்கிப் பிடித்தது பொலிஸ்
நாலு தட்டுத்தட்டி விசாரித்ததில் மண்டை ஓடு திருடி அவற்றின் துகள்களை போதை மருந்தோடு கலக்கும் விடயத்தில் கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மத்ரித்தோ
"சுதந்த் தனிப்பு -6016)IJ
கெரில்லாக்கள் கைப்பற்றி வெளிப்படுத்த
நடுக்கம் 1910ம் ஆண் நடந்த புரட்சியை GLIf II j76II) நடந்துள்ளது எ
Gylfa GUITS60)
வர் ஒரு 127வரை வா
மரணமானார்.
ஈரானைச் ே முகமது எஸ்லாமி பற்றி ஈரான் அர செய்தி நிறுவன பின்வருமாறு கூறு "அவர் தன்னு விவசாய நிலங்கள் வந்தார்.
அவரது 120வது இழந்தார். அவருக் பேரக்குழந்தைகளும் உலகில் அதிகர இதுவரை கின்னள் பெற்றிருந்தவர் ஜப்பு ஷிகேச்சியா இஸுமி ஆண்டுகள் 237 அவரது சாதனைை
உடைத்தெறிந்துவிட்
தனது வாழ்நாளி டாட்டரைப் பார்க்க முகமது எஸ்லாமிக
கொடுத்து வை
புதிய தலைமைத்துவ
இந்திய உதவியோடு பிர
தொடர் விசாரணைகள்
மாத்தையா மற்றும் ஏனையோரின் கைதுகளின் பின்னர் விசாரணைகள்
தொடர்ந்தன. சுமார் 500 பேர் வரை கைது
செய்யப்படாமல் விசாரணைக்குட்படுத்தப் பட்டனர். இவர்களில் மூர்த்தி, கரிகாலன் யோகி போன்ற முன்னாள் மக்கள் முன்னணிப் பிரமுகர்களும் அடங்குவர். ஒரு நடைமுறை நிர்ப்பந்தம் போல இவர்கள் விசாரணை செய்யப்பட்டனர். பொது மக்கள் பலரும் விசாரணை செய்யப்பட்டனர். மாத்தையாவுடன் கூட கைது செய்யப்பட்ட வர்களில் 30பேர் தண்டனை பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் மணியம் என்ற வியாபாரி. இவர் பல தடவைகள் வவுனியா வந்து பொருட்கள் கொள்முதல் செய்பவர். இன்னொருவர் செஞ்சிலுவை சங்கத்துக்காக காங்கேசன்துறைக்கு வாகனமோட்டிச் செல்பவர். இவர் பெயர் தெரியவில்லை. விசாரணைகள் தொடர்ந்தும் நடக்கின்றன. ஆனால் இதேவேளை விடுதலைப்புலி மற்றும்
மாத்தையாவின் திட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்கு நகரங்களை தமது பலத்தை மெக்சிக்கோ அரசு
கண்டது. டு மெக்சிக்கோவில் விட பல மடங்கு ச்சி இப்போது ன்று விமர்சகர்கள் TITirgesi. |ளயும், அவர்களது 6IIպմ) -9|ւ** 12
ராசியான தாத்தா ழ்ந்து சமீபத்தில்
ஈர்ந்த விவசாயியான கா என்னும் தாத்தா சின் அதிகார பூர்வ ான ஐ.ஆர்.என்.ஏ. கிறது.
டைய 12 வயதுவரை ல் வேலை செய்து
வயதில் மனைவியை த 7 குழந்தைகளும் 171 ) gleitengot. ாள் வாழ்ந்தவர் என்று புத்தகத்தில் இடம் பான் நாட்டைச் சேர்ந்த என்பவர். அவர் 120 நாட்கள் வாழ்ந்தவர். ப முகமது எஸ்லாமிகா
LITT. பில் சிகரெட் புகைக்காத ாத ஈரான் விவசாயி IT"
த்த தாத்தா
த்தை ஏற்படுத்துவது தேச சுயாட்சிபெறுவது
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச படைகள் கடும் தாக்குதலை மேற்கொண்டன. வான் வழியாகவும், தரை வழியாகவும் நடத்தப்பட்ட
"200 ஆண்டுகள் உள்ளே இரு
அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரைச் சேர்ந்த பைரசிக்கு வயது 19
1992 மார்ச் மாதம் பைரசி ஒரு காரியம் செய்தான்.
70 வயதான தனது தாத்தாவையும், பாட்டியையும் கொன்றுவிட்டான்.
பிடித்து சிறையில் போட பிணையில் வெளியே வந்தான்.
வந்தவுடன் இன்னும் சில கொலைகள் செய்தான்.
தனது மாமா, அத்தை மாமாவின் மகள், மாமாவின் பெண் தோழி உட்பட ஆறுபேரை சதக், சதக் படுகொலைகள்
மொத்தமாக 8 கொலைகள் மீண்டும் சிறை. பின்னர் விசாரணை தற்போது கொலைவெறியன் பைரசிக்கு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு கொலைக்கும் தனித் தனியாக வழங்கப்பட்ட தண்டனைக்காலம் மொத்தமாக 200 ஆண்டுக்ள்
கடற்புலி பணிமனைகளில் பிரபாகரனும்
மாத்தையாவும் சேர்ந்திருந்த புகைப்படங்கள்
கழற்றப்பட்டு பிரபாகரன் தனியே நிற்கும்
படங்கள் தொங்கவிடப்படுகின்றன.
குற்றப்பத்திரிகை மாத்தையா மீதான குற்றப்பத்திரிகை ஒரே ஒரு தடவை படித்துக் காட்டப்பட்டதே ஒழிய பிரதிகளாக வழங்கப்படவில்லை. எனவே கேள்விச் செவியர்களின் நாளும் பொழுதும் நலிவடையும் ஞாபகச் சக்தியை ஆதாரமாகக் கொண்டே இதனை எழுத வேண்டியுள்ளது. எனவே இது முழுமை யானதல்ல. இதன் சாராம்சத்தில் கூடச் சில சில சிறு தவறுகள் இருக்கலாம்.
இந்திய உளவுப்படையின் சதிக்கு உடந்தையாகிப் போனதே பிரதான குற்றச்சாட்டு. இந்தியா இலங்கைச் சதியாளர்களுக்குத் துணை போகும் விதத்தில் இந்தியா இலங்கைப் LUGO)LLINGOT Ifløj அனுசரணையுடன் நேரடியாக அவர்களது மறைமுக சக்திகளூடாக அல்லது இந்திய
தாக்குதல்களால் வீதிகள் இரத்தத்தில் நனைந்தன. பிணக்காடுகளாகின.
500 பேர்வரை பலியானதாக கெரில்லாக்கள் கூறுகின்றனர். 150 பேர்தான் என்று அரசு சொல்கிறது.
93ல் பலியான நிருபர்கள்
1993ம் ஆண்டில் பத்திரிகையாளர்கள் 75 பேர் பலியானதாக சர்வதேச பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதில் 13 பேர் பொஸ்னியா-ஹெர்சகோவினா போரின்போது உயிரிழந்தனர். மேலும் 17 நிருபர்கள் பலியானது பற்றியும் சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு விசாரித்து வருகிறது.
சில நிருபர்கள் விபத்துக்களிலும்,
வேறுசிலர் வன்முறைச் சம்பவங்களிலும், திட்டமிட்டு கொல்லப்பட்டும் பலியானதாக அவ்வமைப்பு கூறியுள்ளது. பொஸ்னியாவில் 20 நிருபர்கள் கதி பற்றி இன்னும் தெரியவில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு 93ம் ஆண்டுதான் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்த ஆண்டாகும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இலங்கைப் படையினருக்கு உதவியும் ஒத்தாசையும் புரிந்து விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும்வேறு I முக்கிய புலிப் பிரமுகர்களையும் கொன்றொழிக்க முற்பட்டார் என மாத்தையா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்தப் பதினொரு பேர்களில் 10 பேர்கள் மாத்திரமே கிடைத்துள்ளனர். ஒருவர் கிடைக்கவில்லை. கொல்குறி வைக்கப்பட்டதாகச் சொல்லப் படுபவர்கள் அன்ரன் பாலசிங்கம். பொட்டம்மான், பால்ராஜ் இளங்குமாரன் (பேபி சுப்பிரமணியம்) சூசை சொர்ணம்,
புதுவை இரத்தினதுரை தமிழ் செல்வன்(தினேஷ்) கருணா, நடேசன் ஆகியோர்.
பிரபாகரனையும் மேற்குறித்த
தலைமைத்துவத்தையும் ஒழித்து விட்டுப் புதிய தலைமைத்துவம் ஒன்றை இயக்கத்துக்கு ஏற்படுத்துவதும், அதன் Llanrootií இந்தியா-இலங்கை கூட்டுறவுடன் பிரதேச சுயாட்சி கொண்ட அரசியல் அமைப் பொன்றை வட கிழக்கிற்கு ஏற்படுத்தி தமிழ் ஈழ போராட்டத்தைக் கைவிடுவது என்பதே மாத்தையாவின் குறிக்கோள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தவிர பொட்டம்மான் என்று நினைத்து உளவுப் பிரிவின் துணைத்தலைவர் பொற்கோ சென்ற வாகனத்துக்கு குண்டு எறிந்த சதி முன்னாள் தளபதி கிட்டுவுக்கு குண்டெறிந்த சதி கிட்டு யாழ்ப்பாணம் திரும்புவது குறித்து இந்தியாவுக்குத் துப்புக்கொடுத்தது போட்டி அமைப்பை உருவாக்க முயன்றது போன்ற குற்றச் சாட்டுக்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. (மிகுதி அடுத்த முரசில்)
臀矶、一29,1994

Page 7
லங்கை அரசியலின் தராதரம்
மிகவும் தரங்குன்றிய நிலையில் இருப்பதனையே இரத்தினபுரி சூரியகந்தப் Lslu (359 புதைகுழி aflau 9,ITT Ib
புலப்படுத்துவதாக இருக்கின்றது.
இரத்தினக்கற்களின் மகிமையால் பெயர் பெற்ற பிரதேசமே இரத்தினபுரி இங்கு கிடைக்கும் gifu ரத்தினக்கற்கள் சர்வதேச கீர்த்தி பெற்றவையாகவும், இலங்கைக்கு பெருமளவு வருவாயை ஈட்டித் தருவனவாகவும் விளங்குகின்றன.
அழகிய இரத்தினக் கற்களைத் தோண்டி எடுப்பதனால் கீர்த்தி பெற்றிருந்த இரத்தினபுரிப் பிரதேசத்தை அண்டிய சூரியகந்த என்ற இடத்தில் மனித மண்டை ஓடுகளும், எலும்புக்கூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டமை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்த மனித மண்டை ஓடுகள் எலும்புக்கூடுகள் என்பன சூரியகந்தப் பகுதியில் பாரிய புதைகுழியொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை, சில உண்மைகளை எக்காலத்திலும் குழிதோண்டிப் புதைத்துவிடமுடியா என்பதனையே உணர்த்துவனவாக இருக்கிறது
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன இயக்கத்தினரின் நடவடிக்கைகள் மும்முரமடைந்திருந்தன. அப்போது தனிநபர் கொலைகள் தென்னிலங்கையின் பல்வேறு பகுதிகளையும் ஆக்கிரமித்திருந்தன.
உரிமை கோரப்பட்ட நிலையிலும், உரிமை கோரப்படாத நிலையிலும் வீதியோரங்கள்
கடற்கரையோரங்கள் மற்றும் ஒதுக்குப்புறமான பிரதேசங்களில் மனித சடலங்கள் கோரமான முறையில்
கொலையுண்டிருக்கக் காணப்பட்டன.
பல இடங்களில் வீதியோரங்களில் வாகன LIII/3,61 பெருங்குவியல்களாக தீயிடப்பட்டிருக்கக் காணப்படும். ஆனால் அவற்றின் அருகே சென்று நோக்கும்போது கொளுந்து விட்டெரியும் இரப்பர் டயர்களின் இடையே மனித சடலங்கள் வேகிக் கருகிக் கொண்டிருக்கக் காணப்படும்.
இரத்தத்தையே உறைய வைக்கும் இத்தகைய காட்சிகள் ஒரு சில் வருடங்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் L[h பெற்றிருந்தன.
ஜே.வி.பி. கிளர்ச்சி நடவடிக்கைகள் தொடர்பாக பல ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் நீதிமன்ற விசாரணைகளுக்குட்படுத்தப் பட்டனர். வேறு சிலர் புனர்வாழ்வு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் கைதானவர்களில் பெரும்பாலான
GNING,67 பற்றி இன்றுவரை எதுவும் தெரியாததாகவே இருந்து வருகின்றது.
இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன்னர்
இரத்தினபுரியை அண்டிய எம்பிலிப்பிட்டிய சூரியகந்தப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளும், மண்டை ஓடுகளும்
ஜே.வி.பி. நடவடிக்கை நாட்களில் காணாமல் போனவர்களுடையதாக இருக்கும் என்ற ஊகத்தையே வலுவடையச் செய்வதாக இருக்கின்றது.
சாதாரண இளைஞர்கள் மட்டுமல்ல, பள்ளி செல்லும் மாணவர்கள் பலரும் ஜே.வி.பி நாட்களில் காணாமல் போனவர் களின் பட்டியலில் அடங்கியிருந்தனர்.
GESTIGNOSTITILIDGE) (BLITT GOTONIA 3,6f637 உறவினர்கள் தம்மால் இயன்றமட்டும் தமக்குரியவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் முயற்சித்து, இறுதியில் தமது பிரயத்தனங்களை முற்றாகக் கைவிட்டிருந்த நிலையிலேயே சூரியகந்த புதைகுழி G)fl6)145|TULb தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டுள்ளது.
இப்புதிய ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாகவே இருக்குமென்று ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க அறிவித்திருந்தார்.
ந்த ஆண்டின் இறுதியில் இடம் பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், அதனையடுத்து வரவுள்ள பொதுத் தேர்தல் என்பவற்றுக்குக்கட்டியம் கூறுவது போலவே கிழக்கு மாகாணம் மற்றும், வவுனியாப் பிரதேசத்துக்கான உள்ளூராட்சித்தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
கிழக்கு மாகாணம் மற்றும் வவுனியாப் பகுதியில் தேசியக் கட்சிகளுடன், தமிழ்க் கட்சிகள் சிலவும் தேர்தல் நடவடிக்கைகளில் குதித்துள்ளன.
ஆனால் தென்னிலங்கையில் ஆரம்ப மாகியுள்ள புதைகுழி தோண்டும் படலம், அரசியல் வட்டாரங்களில் ஒரு மயான காண்டத்தையே உருவாக்கிவிட்டுள்ளது.
சூரியகந்த புதைகுழியை மேல் மாகாண சபை முதலமைச்சரும், எதிர்க்கட்சிப் பிரமுகருமான திருமதி சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
தனையடுத்து கடந்த வாரங்களில் தலைநகரின் சுற்றுப்புறங்களில் மனித பண்டை ஓடுகளும், எலும்புக்கூடுகளும் ஆங்காங்கே தென்பட ஆரம்பித்திருந்தன.
எனவே இந்த புதைகுழி தோண்டும் படலம் ஒரு குழப்பமான நிலையை ஏற்படுத்தி விட்டிருந்ததுடன் ஆளுங்கட்சியினரும், எதிரணியினரும் இந்த மனித மண்டை ஓடுகள் எலும்புக்கூடுகள் தொடர்பாக பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கடுமையாகச் சாடும் வமையையும் உருவாக்கிவிட்டிருந்தது.
எது எப்படியிருந்தபோதிலும் சூரியகந்த புதைகுழி விவகாரம் கண்மூடித்தனமான படுகொலைகள் இடம்பெற்றுள்ளதையே விளக்குகின்றது.
ானங்களில் புதைகுழிகள் இருப்பதும் அவற்றினுள் மண்டை ஓடுகள்,
ஜன28-29,1994
எலும்புக்கூடுகள் காணப்படுவதும் சகஜம். ஆனால் சூரியகந்தையில் ஒரு பாரிய குழிக்குள் பல சடலங்களின் எலும்புகளும் அவற்றின் சிதைந்து போன பாகங்களும் இருக்கக்
காணப்பட்டுள்ளமை, பரகசியமான முறையில் ஒரு மாபெரும்
மனித வேட்டை
மட்டும்
சூரியகந்தயில் யொன்றினுள் மனி மண்டைஓடுகள் கா எழுந்துள்ள சர்ச் விடுதலைக் கூட்ட செயலாளர் அதங்
டம்பெற்றுள்ளதையே புலப்படுத்துவதாக
இருக்கின்றது.
தென்னிலங்கையில் ஜேவிபிநடவடிக்கை நாட்களில் படுகொலைச் FLOLIGIII),67 தென்னிலங்கையின் நாட்டுப் புறங்களில் இடம்பெற்றிருக்கவில்லை.
கொழும்பிலும் பல அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
கொழும்பில் கொலை செய்யப்பட்டவர் களில் பிரபல பத்திரிகையாளரான திரு.ரிச்சாட்
டிசொய்சா, இன்றைய மேல்மாகாண முதலமைச்சர் திருமதி சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்காவின் 45000/6)I TTT 60T திரு.விஜயகுமாரணதுங்க ஆகியோர் முக்கியமானவர்களாவர்.
பத்திரிகையாளர் ரிச்சாட் டிசொய்சா ப் வண்டி ஒன்றில் வந்தவர்களால் வீட்டில் ருந்து அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் கடற்கரைப்பகுதியொன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கக்
95/TGOOIT L'ILL "LITT.
திரு.விஜயகுமாரணதுங்க சிங்களத் திரைப்படத்துறையில் ஒரு பிரபல நட்சத்திரமாகப் பிரகாசித்தவர். பின்னர் அரசியலிலும் ஒரு பிரபலமான இடத்தைப் பெற்று வந்த தறுவாயிலேயே அவர் மிகக் கொடுரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இறுதியாக ஜே.வி.பி. இயக்கத்தின் தலைவரான றோகன விஜேவீராவும், 凯呜 முக்கிய சகாக்களும் அரச படையினரால் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களின் கதியும் மரணத்திலேயே முடிவடைந்திருந்தது.
இதனையடுத்து ().61)|]] நடவடிக்கைகளும் தென்னிலங்கையில்
96) த்துக்கு வந்திருந்தன.
உரிமைகள் குழுவுக் அனுப்பியிருந்ததாகச் தெரிவித்திருந்தன.
அத்துடன் அந் தென்னிலங்கையில் கிழக்கிலும் காணாமல்
“unt60)
ஐ.நா. ஸ்தாபனம் விசாரணைகளை மெனவும் தெரிவித் மேலும் தெரிவித்திரு தென்னிலங்கை நடவடிக்கைக் கால செய்யப்பட்டதும் ே போனதும் நாட்டி 6.) OLUJIÄIJ (367T,
ஆனால் வடக் இடம்பெறும் த6 ஆட்கடத்தல்கள் தென்னிலங்கையில் அட்டூழியங்களுக்கு சளைத்திராதவையா 1986ம் ஆண்டி வடக்கு-கிழக்குப் விடுதலைப்புலிகள் ரெலோ இயக்கத் இடம்பெற்ற மோ வையாக இருக்கக்
இரு சாராரும் மூர்க்கத்தனமாகத்தா LITBITLLA). Gör LJ é: ம்மோதலில் இற வீதியோரங்கள், மற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாரிய புதைகுழி
எலும்புக்கூடுகள் எப்பட்டது தொடர்பாக சயையடுத்து தமிழர் lussgör FIIffLITF 9g6öt த்துரை, ஐ.நா.மனித
அறிக்கை ஒன்றையும் செய்திகள்
அறிக்கையில் அவர், மட்டுமல்ல வடக்குபோயுள்ளவர்கள் பற்றி
லசுவது-இராஜதந்தி
போடப்பட்டுத் தீயிட்ப்பட்டிருந்தன.
நூற்றுக்கும் அதிகமானவர்கள் இந்த மோதல்களின் போது பட்டிருந்தனர்.
துதவிர, யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன் விஜிதரன், மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார்.
தொடர்ந்து வடக்கு-கிழக்கு பிரதேச அகதிகளின்புனர்வாழ்வு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த திரு. கந்தசாமி என்பவரும் 6. ILá, (395 HTTøMITLDø) போயிருந்தார்.
இந்திய அமைதிப்படையினர் வடக்கு கிழக்குப் பகுதியை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் யாழ்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளரான திருமதி ரஜனி திரணகம படுமோசமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இவைதவிர வடக்கு-கிழக்கில்
இயங்கிவந்த பல்வேறு தமிழ்த் தீவிரவாத அமைப்புகளுக்கிடையே உட்பூசல்கள் காரணமாகவும் பல்வேறு அட்டூழியங்கள் இடம்பெற்றிருந்தன.
1989ம் ஆண்டில் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தும் வாபஸ் பெறுவதற்கு தயாரான வேளை தமிழ்த் தேசிய இராணுவம் என்ற தொண்டர் பாதுகாப்புப் படைப்பிரிவொன்று இந்தியப்படையினரின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்புதிய பிரிவில் இருந்த உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கண்மூடித்தனமான முறையில் வேட்டையாடப்பட்டிருந்தனர்.
தமிழ்த் தேசிய இராணுவத்தில் அங்கம் பெற்றிருந்தவர்கள் தமிழ் பேசுவோராக இருந்த போதிலும், ந்தியப் படையினருக்கு அனுசரணையாக ருந்தவர்கள் என்ற காரணத்தினால், தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுமோசமான முறையில் அவர்கள் வேட்டையாடப்பட்டிருந்தனர்.
இந்த மனித வேட்டை இடம்பெற்ற காலங்களில் வடக்கு-கிழக்குப் பிரதேசம் ஒரு பிணக்காடாகவே காட்சியளித்திருந்தது.
எனவே கடந்த பத்துவருட காலத்தில்
இந்த உள்ளூராட்சித் தேர்தல்களிலிருந்தும் விலகியிருக்க முடிவு செய்துள்ளன.
வடக்கு-கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தவரை குறிப்பாக வடக்கே வவுனியாவுக்கப்பால் புலிகளின் ஆதிக்கமே வலுப்பெற்றிருக்கின்றது.
வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் புலிகளின் நடமாட்டம் பெருமளவு கட்டுப்படுத்தப் பட்டுள்ள போதிலும், சுமுகமான சிவில் நிர்வாகத்தை முன்னெடுப்பதில் இன்னமும்
Ifj. J. G. J. Gill நிறைந்திருக்கவே காணப்படுகின்றன.
வடக்கு-கிழக் பிரதேசங்களைப் பொறுத்தவரை தீர்க்கப் படவேண்டிய
பிரச்சனைகள் மிகவும் சிக்கலானவையாகவே
6766).
அங்கு ஒரு தகுந்த சிவில் நிர்வாகத்தைக் கட்டியெழுப்ப முடியாதிருக்கும் இத்தருணத்தில் தேர்தல்கள் ᏪpᎧDLDITᎯ ஆட்சியாளர்களும், எதிர்கட்சிகளும் வடக்கு கிழக்கில் ஒரு பலப்பரீட்சையை நடத்த முயல்வது எந்த வகையில் ஏற்புடையதாகும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. ஏற்கனவே வடக்கு-கிழக்குப் பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மாகாண சபை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டோர் இன்று அப்பிரதேசத்தில் துணிகரமாக BILLDITL முடியாதவர்களாகவே காணப்படுகின்றனர்.
வடக்கு கிழக்குப்பிரதேசங்களில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக கடந்த பொதுத் தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்டவர்கள் இன்று தலைநக்ரே தஞ்சம் என்று இருக்கும் நிலை காணப்படுகின்றது. வடக்கு-கிழக்குப் பக்கம் தலைவைத்துப்
படுப்பதே இவர்களுக்கு ஒரு பெரும்
சிம்மசொப்பனமாக இருக்கின்றது.
இந்நிலையில் உள்ளூராட்சித்
தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அத்தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்படவிருக்கும் உறுப்பினர்களின் பாதுகாப்பு என்பன கேள்விக்குரியனவாகவே இருக்கின்றன.
Frd God digrfu வடக்கு-கிழக்குப் பகுதிகளில் நிலைமை சீரடைவதும், அங்கு தேர்தல்கள் இடம்பெறுவதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சியதிகாரங்களை கைப்பற்றுவதும் வரவேற்கப்படவேண்டியவையே.
ஆனால் இன்றுவட்க்கு கிழக்குப்பகுதியில் ஓர் உறுதியான நிரந்தரமான தீர்வு ஏற்படுத்தப்பட்டபின்னர் தேர்தல்கள் நடத்தப்படுவதே இன்றியமையாததாக
இருக்கின்றது.
TGarafat GILy-diphia Lajasthair நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களில், 'மழை ஓய்ந்த போதிலும், தூவானம் நின்றுவிடாத நிலையே காணப்படுகின்றது. வடக்கு-கிழக்கு வாழ்மக்கள் அமைதியும்,
பாதுகாப்பும் நிறைந்த சூழ்நிலை தமது
பிரதேசங்களில் ஏற்பட வேண்டுமென்றே பிரார்த்தித்துவருகின்றனர்.
GT60IGNI ஆட்சியதிகாரங்களைக் கொண்டுள்ளவர்கள் அத்தகைய அமைதி, மற்றும் பாதுகாப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்தக்கூடிய அரசியல் நடவடிக்கைகளுக்கே முதன்மையளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கு நிறைவேற்று அதிகாரம் G) BTT6007L ஜனாதிபதியினாலோ, அல்லது
பாராளுமன்றத்தினாலோ, மற்றும் ராஜதந்திர
செயல்பாடுகள் மூலமாகவோ துவரை எதுவித நேர்த்தியான தீர்வும் முன்வைக்கப்படவில்லை.
இராணுவ ரீதியாக மேற்கொள்ளப்பட்ட
அணுகுமுறைகளும் தகுந்த வெற்றியளிப்பன GJIT53, J,TGOTLILILQNaibo)G).
ன பசிக்கு சோளப் பொரி போன்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள்
கரிசனைகாட்டி, தகுந்த மேற்கொள்ள வேண்டு திருந்ததாக செய்திகள் ந்தன.
|60 Gag.af.L. A79,67f76) LJG)/T GATT606) மலும் பலர் காணாமல் நன்கறியப்பட்ட
கு-கிழக்குப் பகுதியில் ரிநபர் கொலைகள், என்பனவும் இடம்பெற்ற எவ்வகையிலும் Ga)I JTGOILILILL60I. ன் இறுதிப்பகுதியில் பகுதியில் தமிழீழ யக்கத்தினருக்கும், தினருக்கும் இடையே நல்கள் படுமோசமான ISIT GOOTLITLUL ILGOT.
ஒருவரையொருவர் க்கியிருந்தனர். அத்துடன் வேறு பகுதிகளிலும் தவர்களின் சடலங்கள் ம் வெட்ட வெளிகளில்
TLDGui
(UDJ de
இலங்கையின் அனைத்துப் பாகங்களிலுமே கொலைகள், ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள் இடம்பெற்றிருக்கக் காணப்பட்டன.
தென்னிலங்கையில் சூரியகந்த விவகாரத்தை மேலும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து அதனைப் பின்னர் தமது தேர்தல் பிரசாரத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைப்பது எதிரணியினரின் திட்டமாகக் காணப்படுகின்றது.
எனவே எதிரணியினரின் எதிர்கால தேர்தல் பிரசாரத்துக்கான அத்திவாரம் புதைகுழியைக் கிண்டிப் போடப்பட்டதாகவே விளங்குகின்றது.
g தேவேளை வவுனியாவிலும், கிழக்கு மாகாணத்திலும் உள்ளூராட்சித்தேர்தல்களை
நடத்துவதற்கான ஏற்பாடுகள்
துரிதமடைந்துள்ளன.
சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும்
தேசியக் கட்சிகள் ஆகியன இந்த
உள்ளூராட்சித்தேர்தல்களில் குதிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன.
அத்துடன் வேறு சில தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தல்களை நடத்துவதற்கான தகுந்த சூழ்நிலை வடக்கு-கிழக்கில் இன்னும் பூரணமாகத் தோன்றிவிடவில்லை என்று கூறி
இந்நிலையில் ஆட்சியாளர்கள் வவுனியாவிலும், கிழக்கிலும் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த முன்வந்துள்ளனர்.
உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தலாம், உள்ளூராட்சி ፴F60ዚ ! நிர்வாகங்களையும் வடக்கு கிழக்கில் அரசு ஏற்படுத்தலாம்.
ஆனால் வடக்கு-கிழக்கு பிரச்னை ஒரு விரிவான அரசியல் தீர்வை நாடியதாகவே காணப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்கள் தமது பகுதிகளில் ஓர் உறுதியான அரசியல் தீர்வு ஏற்படும்பட்சத்தில், தமது அபிலாசைகளைப் ர்த்தி செய்யக்கூடிய பிரதிநிதிகளை ಛೀ... மூலம் தெரிவு செய்வதில் ஆர்வங்கொண்டவர்களாகவே இருக்கின்றனர். எனவே வடக்கு-கிழக்கு மக்கள் ஒரு பரந்துபட்ட உறுதியான அரசியல் தீர்வுடன் வரும் தேர்தல்களையே எதிர்பார்த்து நிற்பவர்களாகக் காணப்படுகின்றனர்.
அத்தகைய மக்களுக்கு அரசு தற்போது கிழக்கிலும், வவுனியாவிலும் நடத்த முயலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், "யானைப்பசிக்கு சோளப் பொரி" போன்ற பயனையே வழங்குவதாக இருக்கின்றது.
O

Page 8
டந்த வருடம் ஜனவரி மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக பில்கிளின்ரன்
பதவியேற்ற வேளையில் திருமதி ஹிலாரி கிளின்ரன் அணிந்திருந்த ஆடைகள்
瀛
வடிவமைக்கப்பட்ட
LIGUU GOLL
கவனத்தையும் ஈர்த்தது. ஹிலாரியின் உடல் அமைப்புக்கு ஏற்ற மாதிரி
அமெரிக்க மாற்றுப்படி ஒரு அெ மதிப்பினை அறிய இத்
மிகவும் நேர்த்தியாக அந்த நீங்களே கணக்கிட்டுக் உடை தயாரிக்கப்பட்டது. சுமார் ரூ 49.00க்கு பே
இந்த உடையினைத் திட்ட கடந்த 30 ஆண்டு மிட்டுத் தயாரித்த ஆடை முதல் பெண்மணியாக
வடிவமைப்பு நிபுணர் ஆண்ட்றே வான் பியர் இன்று
வயதில் குறைந்தவர். அடுத்து மக்கள் மத்தி
உலகின் மிகவும் போற்றப்படும் பெற்றுவரும் முதற் ெ ஆடை அமைப்பாளராகத் பெற்று வருகிறார். திகழ்கிறார் ஏற்கனவே பிரபல "எந்தவகையான நடிகை மடோனாவின் மார்பக தெடுக்கக்கூடிய களிம
அமைப்பினை வடிவமைத்துக்
மெழுகுச் சிலைபோ
கொடுத்த பெருமையும் கொண்டவர்.அவருக் அவருக்குண்டு தொடர்ந்து அமைப்பும் சிறப்பா ஹிலாரியின் ஆடை வடிவமைப் அவருடைய வாழ்வின் பினால் அவருடைய புகழ் உச்ச ஜனவரி 20ஆம் தி நிலையினை எட்டியிருக்கிறது. வடிவமைக்கப்பட்டு உ( உலகனைத்திலுமுள்ள பிரபல மிக மிகப் பொருத்த நடிகைகளும் சீமாட்டிகளும் ஹிலாரி மிகவும் விரும் ஆண் ட்றேயைத் தேடி இந்த ஆடையினை அலைகின்றனர். அவரோ பாராட்டினார்" என்று தொல்லை பொறுக்காமல் கூறுகிறார். ஒடி ஒளிய வேண்டிய ஹிலாரிக்கு ஏ நிலையிலுள்ளார். ஆண்ட்றே வடிவமைத்து ஹிலாரியின் அன்றைய கொல்லின்ஸ், ராக்கு6ெ ஒருநாள் அணிவதற்கான அந்த போன்ற பிரபலங்களுக் உடையின் பெறுமதி 25,000 புகளைச் செய்துகொடு
Տ
“ქჩი 61 600TGFTIT 600T PLL LDLÖSGÖ LIII5(UPLD (UPG,5 ஏற்ற வ
LILIII பாதங்களைப் பராமரியுங்கள்! இது 1ெண்சாண் உடம்புக்கு சிரசே பிரதான்' என்பார்கள். நிலையின் சிரசு எவ்வளவு பிரதானமானதோ, அதே போன்று தான் LIGOD9T ஒரு பெண்ணின் பாதங்களின் அழகினையும் ஆரோக்கி இளஞ்சி யத்தையும் பேணுவது அவசியமாகும். LIGIO, உடலுறுப்புகளுக்கு ஏற்ற பயிற்சிகள் கொடுப்பது போன்று ஏற்றாற்ே பாதங்களுக்கும் உரிய பயிற்சிகள் தரப்படுவது இன்றியமை முழுநீள யாதது. பாதங்களின் தசைநார்களுக்கு ஊறு ஏற்பட்டால் அமைத்ே உடல் முழுமையுமே அது பாதித்துவிடும். பாதங்களுக்கு 95GULDI தினசரி பயிற்சி கொடுக்கப்பட்டுவந்தால் அன்றாடம் ஏற்படும் அமைத்ே பழுவிலிருந்து பாதுகாப்பினைப் பெறமுடியும். (Մ(Ա6/60 பாதங்களிலும் விரல்களின் இடைகளிலும் அழுக்குச் ರಾಜ್ಜಿ சேராமல் பாதுகாப்பது முக்கியமானது. நகங்களில் அழுக்குப்புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கைவிரல் பற்றிய சி நகங்களை வளர்த்து பலர் அழகுபடுத்துவர். அதே போன்று விபரித்த கால்விரல் நகங்களை வளர்ப்பது நல்லதல்ல. அவற்றை ட ட அணிவ6 அழகாக வெட்டிச்சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கூடிய அணிகள் பொருந்தாவிட்டால் உட வேண்டு அலுவலகங்களில் வேலைபார்க்கும் பெண்கள் லின் சமத்தன்மையினை இழக்கவைத்துவிடும். அவருை நீண்டநேரம் பாதணிகளை அணிந்து கொண்டிருக்க பாதங்களின் சுகாதாரம் நன்றாகப் சற்றுத் வேண்டியிருக்கும். கூடுமானவரை பாதம் முழுவதையும் பேணப்படாவிட்டால் உழைச்சல் ஏற்படும். முழங்கா மூடும் பாதணிகளைத் தவிர்ப்பது நல்லது குதிக்கால் பின்னர் பாதமுட்டுக்கள், கால், முழங்கால் மேல் அ உயர்ந்த பாதணிகளைப் பாவிப்பவர்கள், அவற்றை நீண்ட ஆகிய பாகங்கள்வரை வலி அல்லது நோ கூடாது நேரம் தொடர்ச்சியாக அணிந்துகொண்டிருக்கலாகாது. பரவக்கூடும். கூறியிரு அடிக்கடி அவற்றை கழற்றிக்கொள்ள வேண்டும். வீடு வெந்நீரால் பாதங்களைக் கழுவி, விரல் ஹி திரும்பியதும் அவற்றை சுழற்றிவிட்டு சமமான அடிகொண்ட இடைவெளிகளில் ஈரம் இல்லாமல் துடைத்து புக்கான அணிகளை அணிவது நல்லது. விட வேண்டும். விரல்களையும் பாதத்தின் ஆண்ட்ே பாதங்களுக்கேற்ற பாதணிகளைத் தெரிந்தெடுப்பது மேற்புறம், கீழ், குதி முதலியவற்றையும் ஆயிரக்க முக்கியம் பாதங்களுக்குப் பொருத்தமில்லாத அணிகள் மசாஜ் செய்துகொள்ள வேண்டும். இதனால் பரிசீலை பெரும் தீங்கினையே தரும் உடலின் பாரத்தைத் தாங்கக் தசைநார்களில் அழுத்தம் குறைந்து இரத்த பற்றி
ஓட்டம் சீரடையும். கத்தரிப் l நீங்களும் தைக்கலாம் , ÉîgTLDIT (Pyjama) °6 gara (Measurment) maiorial plugi (Fullenth) 40" GUIIA), JG Lil' Lö opponal (Seat) 36". G&#Li:LlLC கால்கரை அகலம் (Bottom) 24" "DC AC= சட்டையின் உயரம் 40" வடிவை AB= பிட்டச் சுற்றளவில் 13 பாகம் (363=12") கொண் BB1=1 1/2". ': F GB-பிட்டச் சுற்றளவில் 13 பாகம் 14 에a) K (36/3+1/4=12 1/4")
GK= பிட்டச் சுற்றளவில் 1/12 பாகம் + 1/4"=36/12+ 1/4'-3 1/4" G க்கு இடப்புறம் 3/4 அங்குலத்தில் G அமைக்கவும் KH=பிட்டச் சுற்றளவில் 16 பாகம் 42' (3664206+2=8") ED கால் கரையின் அகலம் Bottom=1/2 கீழ்ப்பாகம் 24/2=12". CD கால் கரையின் (Bottom) மடிப்பு=212"
குறிப்பு மடிப்பு 2 அங்குலம் முதல் 212 வரை அமைக்கலாம்.
G ஆனது Glக்கு 3/4" இடப்புறம் அமைக்கவும்.
HG பிட்ட முதுகு வாட்டம் வரையவும். fair unra, b (Back) M ஆனது Gக்கு 112" இடப்புறமும் 38" கீழ் இறக்கியும் அமைக்கவும்.
MIB பிட்டச் சுற்றளவுக்கோடு. L ஆனது A கோட்டிற்கு மேலும் க்கு வலப்புறம் 1/2" தள்ளியும் அமைக்க
LM முதுகு பிட்ட வாட்டம் அமைக்க NC கால் சட்டைக் கீழ்க் கரை அகலத்தில் 12 LIITSID.
குறிப்பு: பின்பாகம் முன் பாகத்தை விட " அதிகம். Fi-c E0-1A வாட்டத்திற்கு Eக்கு மேல் P யை 1" தூக்கி .அமைக்கவும். F க்கு மேல் Nஐ" தூக்கி அமைக்கவும் سےPh O E CD கரை மடிப்பு 2 1/2 அங்குலம் PDCN வாட்டம் Վ9||60105:56կմ), முன், பின் கால் பாகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும். இன்றைய நாணய ரிக்க டொலரின் இலங்கை தாகையினை 49ஆல் பெருக்கி காள்ளுங்கள். (ஒரு டொலர் ii)) ாலங்களில் அமெரிக்காவின் |ளங்கியவர்களுள் ஹிலாரியே ஜாக்குலின் கென்னடிக்கு ல் செல்வாக்கு அதிகமாகப் பண்மணி என்ற பெயரைப்
உருவமைப்பையும் வடித் எணைப் போன்றவர் ஹிலாரி கச்சிதமான உடல்வாகு த எந்தவிதமான ஆடை ப் பொருந்தும். எனினும் மிக முக்கியமான நாளான தியன்று அணிவதற்காக வாக்கப்பட்ட உடை அவருக்கு ாக அமைந்தது. இதனை னார். ஜனாதிபதி கிளின்ரனும் வெகுவாக இரசித்துப் ஆண்ட்றே பெருமிதத்துடன்
b95607 GBGJ LIGA) DLGOL,606||7 க்கொடுத்துள்ளார். ஜொவான் Gi) GMGA IG)ğ, GANGMUINT LÁNGNGOTGÅNGAS) கும் அவர் ஆடை வடிவமைப் த்திருக்கிறார்.
ப்பும் நீலமும் ஹிலாரிக்கு ணங்கள் பதவி ஏற்கும் நாள் மிகவும் பரபரப்பாகவே ஆகவே சிவப்பில் ஆடை ால் அவருடைய பதட்ட |ன அவ்வர்ணம் பளிச்சிட்டுப் றிவிடும் என்பதனால் வப்பு வர்ணத்தை கீழ் க்கு தேர்ந்தெடுத்தேன். அதற்கு
பால் பூப்பின்னல் அமைந்த
கை வைத்த மேல் சட்டையினை தன் மெல்லிய இடைக்கு 6ùዘ பட்டியினையும்
தன். மேல்சட்டையினை கழுத்து தயும் மூடும்படியும் வடிவ
கொடுத்தேன்."
வாறு ஹிலாரியின் ஆடை றப்பு அம்சங்களை ஆண்ட்றே ார்."ஹிலாரி "மினி உடைகளை தைத் தவிர்த்துக்கொள்ள ம் என்று கூறியிருக்கிறேன். LILLI JETTGA) Gil GBLDGS) LJIELD
நடிப்பமாக உள்ளமையினால் லுக்கு ஒரு அங்குலத்துக்கு வருடைய உடைகள் உயரக் என்றும் ஹிலாரியிடம் கிறாராம். லாரியின் உடை வடிவமைப் அழைப்புக்கிடைத்த பின்னர் ற ஹிலாரி சம்பந்தப்பட்ட ணக்கான புகைப்படங்களைப் ன செய்துள்ளார். ஹிலாரி வெளியான செய்தித்தாள் |க்களைப் படித்திருக்கிறார். வீடியோ படங்களையும் 16III. ாறைய உடைக்கேற்ற மாதிரி லங்காரம் செய்வதற்கு உலகப் பெற்ற நியூயோர்க்கின்
ப சலூண் நிபுணர்கள் ஏற்பாடு ILLGOT. டானாவுக்கு Ο ΘΟΙ ό60)ΘII
மக்க நான் எத்தகைய நாட்டம் ள்ளேனோ அதே அளவு ஹிலாரிக்கான உடைகளை மப்பதில் எனக்குண்டு ஆண்ட்றே வான்பியர்
68. Gitti (6.
மப்போம்-சுவைப்போம் Eதருவது சுகந்தினி)
அரிசியைக் கழுவி சாதம்
T6000) வடிக்கும் பானையிலிட்டு அதன் ம்பா அரிசி-1 கிலோ மட்டத்தின்மேல் 4 அங்குலம் வரை கிழங்கு 200கிராம் நீரிட்டு உலை வைக்கவும், அரிசி 0 கிராம் வெந்துவரும் பருவத்தில், ஏற் ) Ay Ilo கனவே வதக்கிய காய்கறிகளையும் 150 கிராம் மஞ்சள் தூள், வெண்ணை அல்லது
ன அல்லது மார்ஜரின்-26 கிராம் மார்ஜரினையும் போட்டு கிளறவும் ISTUL- 4 உபபையும அளவாக விட்டு 2 கறுவாப்பட்டை நிமிடம் அடுப்பிலிருக்கவிட்டு கறிவேப்பிலை, உப்பு மீண்டும் கிளறியபின் இறக்கி
பரிமாறவும். - G குறிப்பு: அரிசியினை வேக SITGIT- TG5 G6V GOTI வைக்கப் பயன்படுத்தும் பானை 2 P°ᏈᏪ* , , , . கிலோ அரிசி வேகக் கூடிய அளவு வீட்டுக் குறிப் L47 ளை மற்றும் கரட்கிழங்குகளை கொண்டதாக இருக்க வேண்டும் முகம் பளபளப்பாக, பொலி
பி நீள் சதுரமெல்லிய துண்டு வெட்டிக்கொள்ளவும் லீக்ஸ், மற்றும் வெங்காயத்தை கழுவி செய்து சிறுசிறு துண்டு கொள்ளவும். ஒரு பாத்திரத் வண்ணையை அல்லது மார்ஜ பிட்டு அடுப்பிலேற்றி கிழங்கு ாவற்றை வதக்கி தனியாக வைக்கவும், வதக்கும் போது முதலானவற்றுடன் கறிவேப்
வுடன் இருக்க வேண்டுமா? பாலேடு சிறிது எடுத்துக்கொள்ளுங்கள்; முட்டையின் வெள்ளைக் கருவுடன் இதைக் கலந்து முகத்தில் பூசிக் கொள்ளவும். அரைமணிநேரம் ஊறியவுடன் குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள் தொடர்ந்நது செய்துவர, முகம் மாசுமருவின்றி பளபளப்பாகி விடும்.
ஜன28-29,1994

Page 9
டைகளைந்து ஆடும் நடனம் மேலைத்தேயங்களில் சர்வசாதாரணம்
கீழைத்தேயங்களான ஜப்பான், ஹொங்கொங் போன்ற நாடுகளிலும் இத்தகைய நடனங்களுண்டு.
பொதுவாக இளம் பெண்களே இந்நடனங்களில் தாங்கள் அணிந்துவரும் ஆடைகளை ஒவ்வொன்றாகக் களைந் தெறிந்து ஆடுவார்கள்
: இந்த நடனங்களில் ண்களும் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டனர். வர்கள் ஆடும் ஆடை உரி நடனங்களை
கண்டுகளிக்க உல கணக்கான இரசி பெண்களும் பெரும நிரப்புகின்றனர்.
புளோபென்டே கொண்ட ஒரு இை இவர்கள் ஐந் 6)լDITմից, ց160լ 6
தரையில் நிமிர்ந்து ப( மாண்டபின்னரும் இருந்தபடியே
வியப்பான புதிய மதம் வி
st 23–29, 1994
 

கம் பூராவும் ஆயிரக் ர்கள் கூடுகின்றனர். ளவில் வந்து அரங்கை
குறைந்தவர்கள். ஆனால் உடல் பரும GÖTETGØT GJITJEGT.
ஐவரும்பாடிக்கொண்டு துள்ளித்துள்ளி ஆடுவது வேடிக்கையாக மட்டுமல்ல துவிதமான காட்சியாகவும் இருப்பதால்
ல் என்பது 5 பேர் ச நடனக்குழு.
துபேரும் சேர்ந்தால் தொன் ஆகும் உயரம்
வர்களுடைய ஆட்டங்களைக் காண இரசிகர்கள் கூட்டம் பெருகுகிறது.
சிலிம் (மெலிந்தவர் என்று பொருள்)
டுப்பது பாவம் மண்ணுக்குள் அடக்கம்
டl TLD D டடெ வியட்நாம் நாட்டில் புதுமையான ஒரு சமயம் வெகுவேகமாகப் பரவி ருகிறது. 'க ஓடாயிஸ்ற் என்ற பெயருடைய இந்த மதத்தவர்களின் டவுளின் பெயர் க ஓடை என்பதாகும். இணையில்லாதவன் என்பதுதான் புதன் கருத்து
இம்மதத்தைச் சார்ந்தவர்கள் எவருமே நிலத்தில் சரிந்து உடலைக் பத்திப்படுப்பதில்லை. உறக்கம் வந்தாலும் நோயினால் பிடிக்கப்பட்டாலும், ந்தக் கட்டத்திலும் பூமியிலோ கட்டிலிலோ நீட்டி நிமிர்ந்து படுப்பதேயில்லை. இறந்த பின்னரும் சடலங்களை நிலத்தில் கிடத்தமாட்டார்கள். தியான லையில் நாற்காலியில் இருத்தியே பிரேதம் மண்ணுள் புதைக்கப்படும்.
வியட்நாமில் கொம்யூனிச ஆட்சி ஏற்படுவதற்கு முன்னர் பெளத்த மயமே பிரதான மதமாக இருந்தது. பிரெஞ்சுக்காரர் இந்நாட்டை ட்சிபுரிந்தபோது கிறிஸ்தவ மதமும் ஓரளவு பரவியது.
பிரெஞ்சு ஆட்சி அதிகாரி ஒருவர் 1920ம் ஆண்டில்தான் க ஓடாயிஸ் தத்தை முதன் முதலில் புகுத்தினார். தென் வியட்நாமில் கொம்யூனிச ட்சி பரவிய பின்னர் இம்மதம் தடை செய்யப்பட்டது. வியட்நாம் போரின் பாது, இம்மத நம்பிக்கையாளர்களில் 25,000 பேர்வரை அமெரிக்காவின் க்கம் சார்ந்து வடவியட்நாம் கொம்யூனிசக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் பாரிட்டனராம். இதற்குத் தண்டனையாக பல ஆயிரக்கணக்கான
ஓடாயிஸ் மதத்தைச் சேர்ந்தவர்கள் கொன்று குவிக்கப்பட்டனராம்
இப்பொழுது தடைநீக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கில் இம்மதத்தில் தியவர்கள் சேருகின்றனர். முன்பு சைய்கோன் என்றிருந்த தென் யட்நாமின் தலைநகர் இப்பொழுது ஹோசிமிங் பட்டினம் என்று ழைக்கப்படுகிறது.
இந்நகரிலிருந்து 60 மைலுக்கப்பால் இவர்களுடைய பிரதான ஆலயம் மைந்திருக்கிறது. ரெய் நின் என்ற இந்த ஆலயத்தில் கிறிஸ்தவம், கான்ஃபூசியானிசம் மற்றும் பெளத்த மதப் பிரார்த்தனைகள் நடத்துவதற்கும் ணுமதி வழங்கப்படுகிறது.
நாட்டின் வசதிபடைத்த வர்த்தகர்கள் ஆட்சி நிர்வாகிகள் பாறியியலாளர்கள், உயர்கல்விமான்கள் ஆகியோரே இம்மதத்தில் அதிகமாகச் Fர்ந்திருப்பதனால் ஏனைய மதங்களை குறுகிய கண்ணோட்டத்துடன்
ரச் செயல் புரிந்தவர்களுக்கு பிருதுகள் வழங்குவது பற்றி அறிந்திருக்கிறோம். மனிதர்களால் மட்டும்தான் தீரச் செயல்கள் புரியமுடியுமோ? இல்லை. ங்களாலும் முடியும் என்று ரூபித்துவருகின்றன நாய்கள்
தங்களை வளர்த்துவரும் எஜமான்களை ஆபத்தான நேரங்களில் பாதுகாத்த நாய்களின் பட்டியல் ரட்டப்பட்டது. ஏழு நாய்கள்
தெரிவு செய்யப்பட்டு விருதோடு விருந்தும் கொடுக்கப்பட்டது. ராஜ ருந்து ஜேர்மனியில் உள்ள மொளர் நகரில் நத்தார் வபவங்களில் அந்த விருந்து
வைபவமும் ஒன்று.
ULDIGvi DURUPE
பிரான்சில் பெய்த கடும்மழையினால் இரண்டு ஆறுகளில் பெருகி நகருக்குள் புகுந்துவிட்டது எஜமானருக்கு வெள்ளத்தில் வழி தெரியவில்லை. நாய் வழி தெரிந்து அவரை அழைத்துச் செல்கிறது.
588 இறாத்தல் எடை கொண்டவர் இவர்தான் இக்கலைக்குழுவின் தலைவர். அடுத்தவர் பவர் ஹவுஸ் (364 இறாத்தல்)
லோலோ (252 இறாத்தல்) ஸ்வான் ஒஃப் (336 இறாத்தல்) ரைனி (504 இறாத்தல்) இவர்கள்தான் இக்குழுவில் இட பெற்றுள்ளனர்.
ரண்டு வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் தான் இவர்கள் முதல் நிகழ்ச்சியினை நடத்தினார்கள், விரை வாகவே இவர்கள் புகழ் உலகெங்கும் பரவலாயிற்று அழைப்புகள் வரத் தொடங்கின. விரைவில் புகழேயிணியில் ஏறத் தொடங்கிவிட்டனர்.
இவர்களில் ஆரம்பத்தில் மொத்தம் 1 பேர் சேர்ந்து குழுவினை அமைத்தனர். தங்கள் உடம்பைத் தூக்கி குலுக்கி ஆட்டம் போடுவது கடினமாக ருப்பதாகக் கூறிக்கொண்டு ஏனைய 8 பேரும் விலகிக்கொண்டு விட்டனர்.
இவர்கள் ஐவரும் மேடையில் தோன்றியதும் சிரிப்புக்குப் பஞ்சமே யில்லை. பார்வையாளர்கள் சகலரும் தங்களை மறந்து சிரித்து மகிழ்வார்கள். இவர்களில் ஸ்வான் ஒஃப் என்பவர் 4 அடி உயரம் மட்டுமே உள்ளவர். உருண்டு திரண்டு காணப்படுகிறார்.
"நாங்கள் வெறுமனே பருத்த உடல் கொண்டிருப்பதால் எங்களை மற்றவர்கள் பார்த்துச் சிரிக்கிறார்கள் என்பதில்லை. எங்களுடைய ஆற்றலைப் பார்த்து எங்களால்-எங்களுடன் சேர்ந்து மற்ற வர்கள் சிரித்து மகிழ்கிறார்கள்" என்று ரைனி கூறுகிறார். ரைனி என்றால் சின்னஞ் சிறியது என்பது பொருள்504 இறாத்தல் எடை கொண்ட சின்னவர் இவர்)
வேடிக்கை என்னவென்றால் இவர் களுடைய உடல் பருமனுக்கேற்ற வகையில் பாதங்கள் பருக்காமல் மிகவும் சின்ன தாகவே உள்ளன. அந்தச் சிறிய பாதங்களால் இந்தப் பாரிய உடல்களைத் தூக்கிக் கொண்டு ஆடுகிறார்கள்.
நோக்கும் தன்மை இல்லை.
உலகம் மிக விரைவில் அழியப் போவதாகவும் அவ்வாறு பேரழிவு ஏற்படும் காலத்தில் தங்களுடைய 'ரெய் நின் ஆலயம் மட்டுமே தப்பிப்பிழைக்கும் என்றும் இவர்கள் நம்புகின்றனர். இதனால் நாடெங்கணும் ரெய் நின் ஆலயங்களை நிர்மாணிக்கும் பணி துரிதமாக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நோய் எதற்கும் மருத்துவம்
பார்ப்பதில்லை. சத்திரசிகிச்சை மற்றும் ஊசிபோடுதல் எதனையும் aggi. அனுமதிப்பதில்லை.
அண்மையில் மின்குஸ் என்ற 5 வயதுப் பெண், நாற்காலியில் இருந்த வண்ணமே காலமானார். சிறுநீரகத்தில் கல் விளைந்திருந்ததே இவருடைய நோய்க்கான காரணமாகும்.
இதனை மிகச் சுலபமான சத்திர சிகிச்சை மூலம் நீக்கி அவரைக் குணப்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர் நோய் கடுமையானதும், தனது இறுதிக் காலத்துக்கென சிறப்பாகத் தயாரிக்கப் பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து
G)4/TSSILIII.
தியானத்தில் ஈடுபட்டு தனது வேதனையைத் தாங்கிய வண்ணம் உயிரை விட்டார். இவர் இறந்துவிட்டார் என்பதனைத் தீர்மானிக்க இவருடைய கண் இமையினை நீக்கிப் பார்த்தே தெரிந்து கொண்டனர்.
இருந்த வண்ணமே அடக்கம் செய்வ தற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பேழையில் வைத்தே அந்த அம்மையாரின் பிரேதம் அடக்கம் செய்யப்பட்டது.
சத்திரசிகிச்சை செய்வோர், இரத்த மாற்றம் செய்வோர், ஊசி மருந்து போடுவோர், மருந்துகளை உட்கொள்வோர் எவரும் மறுமையில் நற்பேறு அடைய மாட்டார்கள் என்பதே இவர்களின்நம்பிக்கை

Page 10
■ I i Ii Iii iiliiiriiilii I u III li lil
II. I
El Til III. In - ா பாபா பாரம்
ாப்ா | Numu MTU AT
Erns இருவரும்
முக்கான
■■ ,
தாயாது மாந்தில் வந்தவர் சந்தியா ாய்ப்புத் தருவதாரிாவித்துவிட்டநாள்
■計鳥轟轟 ** பந்தியாவின் கட்டாட்டப் பரிந்ாரின் பார்வையில்ா
படத்தி ஒரு பாா கதாநாயாக bar:lin à la Holfo Hour l'IRM பிரபுதேவாசந்திய பாபு யார்ந்தியுள்ார் படம்பித்
இசைராஜ சா ாடந்த வருடம் MIHAILI சாதவ புரிந்தார்
பூசியாவிலேயே சிம் இசையமைப்பாளர் என்ற ே அதிகப்படங்களுக்கு ெ அவர்தான் மொத்தம்
கடந்த வருடம் பதவா Llansiwydigwyd hi'n nhw rywun புதிதாகத் தோன்றிய ெ கவிப்ா
ாயாராடிருப்பு முயன்றவர்களும் மீண்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

( )
இந்திரி
エ
*ā
நிரப் * -、 f、 *、 திாடர்
エ
ா -、
■
விசஆங் படத ஜூக்கு புகள் இருவர் புதுமுகங்கள் ஒருவர் |ற்றவர் பிரதி
மரா நனங்கள்
பாக்யராஜ்பிரகதி படம்-விட்வ விசேஷங்க
, a gar முத்த மகாநதியில் ஒரு காட்
புன்ா மன்னன் படத்தின் ஒரு சாட் பால் தொப்பியால்ாம்ப தற்கொ செய்யப் பொள்
LTTT T TTTTT LLTT LLTTTTTTT T TTLLLLLL LLLL LL LLLLL L Y S தடி என்று கூறினார் மம் தீவிரம பார்தர் ரெடி என்று குரல் ெ
முன்றது. மலும் ரேகாவும் எதிர் எதிர நின்றார் நிரென்று ரோவை அவரது தட்டில் அழுத்தா முத்தம் கொடுத்தா கம் அந்தக் காட்சி ஏற்படுத்தியது.
அதெபாய் ஒரு காட் மாநதி படத்தில் பிடம்பெறுகிறது. ஆால் வித்தியா நாக்கப்பட்டுள்ாது
பிரண்டு குழந்தைகளுக்கு தந்தையாவும் ஜெயில் கைதியாகவும் கமல் நடி ாதலிக்கும் பிாம் பென்னா சாயா நடிக்கிார் படத்தில் ஒரு காட் பதட்டில் ஆங்கியப்படப் பாசியில் மங் டாட்டொடு நடு பதிந்து வின் III இடம்பெறுகிறது. பரபரப்பாட்சியாக செப்படுமாம்
மகாநதியில் பாய் விரு பாடல்காப் பாடியுள்ளார் கதைரைக்கா னோ அமைந்து விளையராஜா படத்தின் டாட அங்காரப் பொறுப்பை கவனித்த
வெளியீடு ாளி பிள் அமைத்த முதல் | stratului al III 』 "- 1 - 5_1 -- ܕ ன்ற வருடம் பிரசாந்தவரும் அசத்திய III-III lar, டந்த ஆண்டில் எதிர்பாராத வெறி ஏற்படுத்திய படம் ஜென்டிஸ்மன்
T i Jawi. I மாபெரும் பெற்றி பெற்று சத்யரான் நடிப்புத் திறமைக்கும் வாயின்
"..." J.M. GJ || NET | FIJDITHF சேர்ந்த படம் L'A கடந்த வருட பிறுதியில் வெளியாகிய சிறந்தா யாப்பார்கள் தாக்குப்பிடித்து TTT TTTLLL SSS L uL L LLLLLL TTTT LTTTS LLLLL LLL LLTTS S
"" || HMS என்ற பெருமயை பாரதிரா நக்கவைத்து
கடந்த வருட பிறுதியில் வளிா பாடல்கள் பிாத விரவிறுபா படிாக புதியவர்களை உருவாக்க Al I AU இயக்குநர் ாேரியின் தொய்வில்
மெசெல்வயெள்ாடிஏற்பட்டது LL LLL LLLL L LLLL L Z T S TTT LLL

Page 11
அரிதாகிவிட்ட நூறுநா Efter Tr 量* டுவது Litirado its
ந்ெநாள் புது வெற்றிாள் பந்து வருடம் நூறு நாட்கள் டிய படங்களின் எண்ாரிக்கை மு விடவும் குறைவு நூறு நாட்கள் ஒடிய படங்களின் விபரம்
எாரதி | 15= Leirrit=T | ||=ा। பெர்ந்ொட்பொன்றுமண் ॥
ாரதி டா புகுந்த விட பிற ாம் நாபாதிாப்பதெப்ாம்
ந்ெதர்பாட்டு பாண்டியன் திருமதி பரவிச்சாமி ஆகிய முன்று
ரகுந்து நாாது நாள் கொண்டாடின்
ரஜனிக்கு
■ @叫
வியில் விக்க விரும்பு
கியர் ராந்த்
ILLirihIIMIillifi Halitiylh தும் சாயப் பெயர்
ாாது பிரண்டு பெண் தன் மீதுயரமும் fil-ħoss lil Malties MILIN Het in Glenn Hamm. Het LEN ||
*-
T T. ாட்டு படத் ாதாரமுமாகி ார்பு படத்தில் தந்தி fiii lui ||
செய்துகொண்டார் ா டு போன்று entriguérir வர ம்ே
ii ii iii ii \போது Millir di கோபியூடர்பரியப் பொ | W.C. Winfr|
ாக்கு மயி பத்தில் | EINE DANIL in ாயங்கு அது இப்போராடும் படமும் கூட YSY TTYYYYY YTTTTT u ZS T TTT D T D L DLTY TLTT SYYS புங்கா நாட்டா тим шаишла и ши штити и три * வரகுராபிந்திருந்தா LYT TTL TL TYYYYTTLTLYL TT T YT TT TTTTTTTTTTTTT LL TT LL T TTTTS
鬍「靚璽酚壟
VAN UNA NA NJIH ா yn rhywun LLLLSLLLLLLLS LLLLL S T T T TTLLLLLLLLYSLSLSLSLS ता।ावा H LY L ZY ZY T L TY TT L LLL T T LS
LTTT YT TTTT ZYTTT Y T S YTTTT TTTTT TTT TTT T L K S LD
LLL D D DDm நட்டாரம் = டான் நான் பொருந்து LL KT SZTYTT TT L T LL LLL LLYZLLL L NAAM | कहा था | | | | | " | 醬 |-
T EL TOT
· AN *
in ராபர்
w III || || || ||
ார படங்கள்
ட்
S S S S S S S S
S SS SS SSL S S SLLSSSuS SLLL S S S S Y LS ா ரபா
■* * ||
LLLL SY LSLL L S SZ S TST T LS NINULIN MI I MINN
- ----- S S L S L S S S L L S S S S S S
Man in wis || || NA NA ANN A in
ܐ 1+1
iiiiiiiiiii iiiiiiiiii Ml I i I
on to I i i Liri I i II i
| । un sw | | |
L L L LSS S S TTTS S S S LLLS
DDD S S S S S S S S S S S S S S S LL " " " ".
L L L S L L L L L SS S TSTS S S S L S SLS
in
S S S S S S S S S S S S S SL ܬܐ ܕ ܒܒ ܒ .
Nuwun won || || || ** -
°3@、 Garösfögrè
I - cm' Q'。一""* . 11:15:1-1
■* -
. . . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* *
கா *
* *
鷗*
鬥 sama-āl"
ML凸"-
مقالات ایران.
一、
AVANTAN 一 - San AA I NG 山fü
miniai A tilt | sists الطكاكاولين 芷 குஷ்பூ
リ" تلك التاسعة في nus
リー。"。
sortuASAN 13 -*"*"。エ
* *
T glauf .¬11ܗܬ 蠶müL*_蠶 *
-
ே ANNAU Y"
الملكية 鷺 * * in a * ്ല III al -í*
Istwa * エ*
* ஜெய்ஹிர் * 富站* ■峪*
■* * 一、 LATAN in *
■■■* - -
** ஆாடுது t - yopish a samo" ta. мима. KANA unum
It t *
· Is iarraí エ" Tந்து * sunt
na " AAN .15:010
エー"
-L
. 1:10 ܕܬܐ. 一エ வரி
15:41 ܙ . nuwun لا يتعامل
エリー "
של אירוויטא. with
a
je i .
in

Page 12
பாப்பா முரசு சிறுகதை
பணக்காரர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு ஜோடிக்குருவிகள் வாழ்ந்தன. அந்தக் குருவிகள் தங்கள் வாழ்நாளில் பலதரப்பட்ட வீடுகளில் வசித்து, பலதரப்பட்ட மனிதர்களைப் பார்த்துவிட்டன.
இரண்டு நாட்களாகத் தண்ணீர் விடாததால் பல பூச்செடிகள் வாடி இருந்தன. அவள் மனம் பதைபதைத்து விட்டது. உடனே மண்ணைப் பண்டுத்தி, உதிர்ந்த இலைச்சருகுகளை நீக்கி,தண்ணீர் GALLITIGT.
"ஒரு ரெண்டு நாள் ஊரில இல்லை. இதுக்குக் கொஞ்சம் தண்ணி விட்டா
கடமைப்பட்டிருக்கு" மல்க மூர்த்தியை நோக் கும்பிட்டார் அந்தப் .ெ
"ஐயய்யோ, இதென் அந்த அளவிற்கு நா இல்லேங்க இல்லாத ஒ( செய்யிறது, இருக்கிறவங் அதைத்தான் நான் ெ
Gə)Lu Geğas" GOST" Il "^メイ SANSILLA|| ||||||| s | செஞ்சிரு -్క వైకి ರಾಷ್ಟ್ರಿ|| * TN2 AS IG - ,[\]{}' :୍]] ༧ 《(༅། // リ பெண்குழு டி Y Z அவரின் ፵፰፻፷ቆo کیے جبریلیاقت பார்த்தா И, 4 s. ۶۸ی "I கேட்டது. W/7 Nکے Mošoჯრჭ|
WZ Ա NԱ-- 筠 அவர் மிக .தான் چینی>> NS الليل କ୍ଷୁଃ 2. 兹 ప O னுக்கு இ リ 3. 蛇、 குணங்கள் R S 2.5ւ 懿 இ? *Օ: Յ క్స அவையும் *)$2 ல்: ප්‍රීව්‍රදී ji;ifieri YTPREYA (~25 《 كة (هجرة كيميز "" இருக் 60
தெரிந்து O இவரை ஒ மனிதரா முடியும் பெண்குழு "நான் தெரிந்து அவற்றிற்கு எந்த மனிதனையுமே குறைஞ்சா போவீங்க?" என்று தனது என்றது ஆண்குருவி. பிடிக்கவில்லை. ஒவ்வொருவரும் மனித கணவன் மூர்த்தியிடம் குறைப்பட்டுக் மறுநாள் மூர்த்தி ! உருவத்தில் இருந்து கொண்டு வேறு கொண்டாள் மாலா, ஏழைக்குழந்தைகளைத்
உருவத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை அவை கண்களால் பார்த்ததால் அவற்றிற்கு எந்த மனிதனையுமே பிடிக்காமல், நல்ல மனிதர்கள் ஒருவேளை இருக்கக்கூடுமென்று நினைத்து அவை ஒவ்வொரு வீடாகப் பறந்து சென்று ஒவ்வொரு வீட்டினுள் இருப்பவர்களையும் கவனிக்கத் தொடங்கின.
அப்படித்தான் அந்தப் பணக்காரரின் வீட்டுக்கு அவை வந்திருந்தன. அந்தப் பணக்காரரின் பெயர் மூர்த்தி, அவரது LDGRAD GOTONGAuflagöt GALILI LIDIT GAVIT.
மாலாவிற்குப்பூக்கள் என்றால் மிகவும் விருப்பம். ஆகவே அவள் தன் வீட்டுத் தோட்டத்தில் ஏராளமான பூச்செடிகளை வளர்த்தாள். தினமும் காலையிலும் மாலையிலும் அவற்றிற்குத் தண்ணீர் விட்டு நன்கு பராமரித்தாள்.
ஒரு நாள் மாலா தன் சிநேகிதியின் வீட்டுத் திருமணத்திற்குச் செல்லவேண்டி இருந்தது. சென்று விட்டு இரண்டு நாள் கழித்துத்தான் வந்தாள் வந்ததும் வராததுமாக தனது தோட்டத்திற்குத்தான் வந்தாள்.
இதை அந்த ஜோடிக் குருவிகள் கவனித்துக்கொண்டிருந்தன.
"அந்த பெண்ணுக்கு இருக்கும் இரக்க குணம், அந்த ஆணுக்கு இல்லையே, எல்லா உயிரினங்களிலுமே ஆண்கள் மோசமான குணம் கொண்டவர்கள் தான்" என்றது பெண் குருவி.
"மூடு வாயை, அந்த மனிதர் போல் நல்லிதயம் கொண்டவர் யாரும் இருக்க முடியாது. வா காட்டுகிறேன்." என்ற ஆண்குருவி விருட்டென்று பறந்தது. உடனே பெண்குருவியும் பறந்துசென்றது. இரண்டு குருவிகளும் ஒரு ஜன்னல் கம்பியில் அமர்ந்தன.
கூடத்து சோபாவில் முர்த்தியும் இன்னொரு வயதானவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தன.
"மூர்த்தி, சரியான சமயத்தில நீங்க பணம் குடுத்து உதவலேன்னா என் GOLJ GROOT GGWISTINTIL கல்யாணம் இந்த ஜென்மத்தில நடந்திருக்காது. உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்லுறதுன்னே தெரியலை என்னோட குடும்பம் காலம் பூராவும் உங்களுக்குக்
பங்களாவிற்கு வரவழை உணவு கொடுத்து உபச பலகாலம் அவர்கள் ெ அவர்களுக்குக் குழந்ை ஆகவே ஊரில் உள்ள களை எல்லாம் வரவ ஒருநாள் அவர்களுக்கு உணவு கொடுப்பார் வயிறும், மனமும் நிை சந்தோசம் கொள்வார்
இப்பொழுது ஆண் குருவியைப்பார்த்தது ( அந்த ஈகைக் குணத்தை கண் கலங்கியது. ஆ6 கலக்கத்திற்கான காரண கொண்டு அமைதியான
மறுநாள் ஆண் குருவியிடம் ஏதோ கேட்க
S SS SS SS SS SSLS SS S SS S SS SS SS SS S SS S S S S S S S S S S SSS SSS SSS SSS
SS
1. ஆழ குழிதோண்டி அதிலே ஒரு
முட்டை ட்டு, அண்ணாந்து
பார்த்தால் 90 முட்டை அது என்ன?
2. ஆள் நுழையாத காடு என்ன காடு?
3. கழுத்திருக்கு தலை இல்லை. கை
இருக்கு விரல் இல்லை. அது என்ன?
4. குச்சி கண்ணிருக்கு திறக்க இயலாது.
அது என்ன?
ம9ரப்பூ
PD
இயக ஒளி
ராளமeடிசன்கு
எம்ரிசனாபுத்தளம்
1. தேர் அசைய அசைய பூ உதிர உதிர
அது என்ன? 2. போன ரயில் திரும்பி வராது. அது
6T660TP 3. தங்கை தலையிலே பாம்பு
S SSSSSS MMMLLLLLLLLMLLLLLL LL LLTLLLLLLL LLLL SSSLTLLtLTLTTT
விழுந்து கும்பிட இடமில்லை? 5. உப்பினை உண்டவன் உறங்காமல்
அலைகிறான். அவன் யார்? 6. பந்தலைச் சுற்றி பாம்பு தொங்குது.
அது என்ன? 7. பகலில் தூங்கி இரவில் விழிப்பான்.
-9|6նeծr աnհք
ராgஒரவி agnusspruce f * g co" se
nasycři) v celosvgsu
eயகி "ஐ ரயிர்ாரு கா.சுபாஸ்குமார்-ஹட்டன்
1. கட்டான கட்டழகி. முத்தான முத்தழகி. நெட்டான நெடும்பாவி பொன்னான
பொன்னழகி, சின்ன சிவகாமி.
இவர்கள் யார்? 2. அம்மி அடியில் கும்மி அடிப்பேன் நான்தான். கூரையில் ஏறி கூத்து
அம்மா உன்னை வணங்கிடுவேன் அன்பாய் உன்னிடம் நடந்திடுவேன் அன்புடன் நீ தரும் பழஞ்சோறு அமுதமாய் நினைத்து உண்டிடுவேன் ~ ஆசையில் நீ தரும் முத்தங்கள்
அழியா நெஞ்சில் முத்துக்கள் தமிழை அமுதாய் வாயினிலே தடைகள் இன்றித் தந்தவளே தாயே என்றும் நீ வாழ்க தரணி போற்ற உயர் வாழ்க
ஏ.குசைன்தீன்
போடுவேன் நான்தான். பட்டுச் சேலையில் முத்திரை போடுவேன் BIT Görges/T637. BITGżir Lu Tift? 3. அடுக்கடுக்காய் இருக்கும். அழகி ராணி அனைவரையும் மயக்கிடும் இதழ்மேனி קווחש ז9/6u6i. 4. அழகாய் ஆடுவேன் நான் கன்னியும்
அல்ல. கானகத்தில் வசிப்பேன் நான் தேவதையும் அல்ல. நான்யார்? CSIOT. P. Fira Luapud D " e
(ee g பereigஅளிர்
ஏ.கே.எம். நலீர்-உகுவெல,
நாடுகள்-தலை
நாடுகள் த
அல்ஜீரியா G) LGöITLIDIT fråk எகிப்து ஃபிரான்ஸ் ஈரான் FF prmàs இத்தாலி 29 LULJINTGOT குவைத் Glaðlugörnsör LDGaJfu நியூசிலாந்து நோர்வே சிங்கப்பூர்
முக்கிய ஆண்டுகள் 1. ஜேர்மன் இரண்டாகப் பிரிந்தது:1945
ஜேர்மன் இரண்டாக இணைந்தது-199010 ஐநா தலைமையகம் ஆரம்பிக்கப்பட்டது 1945.09. இலங்கை வங்கி ஆரம்பிக்கப்பட்டது:1939 மக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டது- 1952 மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்டது:1950 தேசிய சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது 1961 8. ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றியது
80. 9. ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றியது
1658 10 போர்த்துக்கேயர்
கைப்பற்றியது 1505 1. இலங்கை குடியரசானது-1912 12. இலங்கையில் தொலைக்காட்சி ஆரம்பம்
1982 13. இலங்கையில்
நடாத்தியது 1976 14. இலங்கை ஜனநாயக குடியரசானது 1978 15 முதன் முதல் தபால் முத்திரை
வெளியிடப்பட்டது 1857
Le, GTib, j5I,", LDIToßr-LDoir oOY Iríi.
இலங்கையைக்
அணிசேரா மாநாடு
தொகுப்
முஸ்லிம் மகளிர் ம
கண்டு மின்குமிழ்-தோப கைமணிக்கூடுதுவிச்சக்கரவண்
9, ITI-G LifLDI
தீக்குச்சி- ஜோன் 6)IIIG)6ÕIIIGS)– LDI தொலைபேசிஹெலிகொப்ரர் 10. தொலைக்காட்சி 11. றேடியம்- மேட 12. GELDT TIL FTIT GESITT13. கைத்துப்பாக்கி14. எக்ஸ்றே கதிர்ச
சி.கிரிஜா-விபுணாந்
LumTIymTQI5LD6öT இலங்கைஅப்கானிஸ்தான்
பிரித்தானியா
θέροΤΠ.-
Gleistortஹங்கேரிஇந்தியா
FFDᎢᎱᎢ60Ꭲஅயர்லாந்து
LIL TIL UITGÖT
496) 5)L6öT— ஐக்கிய அமெரிக்கா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TGrö. 3Garafi நிக் கையெடுத்துக் Ifugauit.
ன கும்பிடுறிங்க '6öl (o)LIflugu6ör ருத்தருக்கு உதவி IS, GOITIITLI 5LGOLD. சஞ்சேன் என் ா இருந்தா நான் is LDITL'GLGIII?" முர்த்தி
பாது ஆண்குருவி வியைப் பார்த்து, குணத்தைப் IIII?" என்று
"உண்மைதான். ச்ெ சிறந்த மனிதர் ஆனால், மனித ன்னும் சில நல்ல இருக்கின்றன. O இவரிடம் றனவா என்று கொண்டால்தான் ஒரு முழுமையான க ஏற்றுக்கொள்ள என்றது தவி W)6ዘ அதைத்
கொள்வாய்,
தம்பதியினர் பல தங்களது த்துச் சுவையான ரித்தனர். இதைப் செய்து வந்தனர். தகள் இல்லை. ஏழைக்குழந்தை 60p;55 2/600 வயிறு நிறைய கள். அவர்கள் றவதைப்பார்த்து
னகுருவி பெண் பெண் குருவியோ ப் பார்த்துவிட்டுக் *ண்குருவி அதன் ததை உணாநது
நகரங்கள்-நாணயங்கள் சிறந்தவர்ணத்திற்குப்பரிசுதரும் எண்ணம்
உடனே கோபம் வந்துவிட்டது. அந்தக் கேள்வி பிடிக்காமல் ஆண்குருவியிடம் சண்டை போட்டது.
"ஹாம், எவ்வளவு கோபம் வந்தாலும் அதை அடக்கி, பொறுமையைக் கைக்கொள்ளுறதுதான் பெண்ணுக்கு அழகு நீ இத்தனை படபடக்கிறாய், அந்த வீட்டுக்காரர் மனைவி எத்தனை சாந்தமானவர் தெரியுமா? வா அதையும் பார்த்து விடு" என்று சொல்லிவிட்டு ஆண்குருவி பறக்க, அதைத் தொடர்ந்து பெண் குருவியும் பறந்தது.
அவை ஜன்னல் கம்பியில் போய் அமர்ந்தன.
அந்த சமயத்தில் முர்த்தி ஏதோ கோபமாகப் பேசிக்கொண்டிருக்க, மாலா அவர் காலடியில் அமர்ந்து மிகவும் சாந்தமாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் திரும்பக் கோபப்படவில்லை. மாறாக அமைதியுடன் பேசி அவரது கோபத்தைத் தணித்தாள்.
SOGCB ETLD நாணயம் ஜியேஸ் ரூபிள் TLIGGESTINTASör குரோன்
Grn பவுண்
ஃபிராங்க் ரான் றியாள்
OTTIT 鸞 ša,NGALIIT Gusii
வத் டினார் ரூட் பவுண் லாலம்பூர் றிங்கள் பிங்டன் G). I nraois Baon குரோன் SULIT Οι Γτου ή
பு: எம்.எஸ்-ஸாமிலா கா வித்தியாலயம்,ஓட்டமாவடி,
பிடித்தவர்கள் ஸ் அல்வா எடிசன் கிரீமியன் அய்வரஸ் டி- ஜின் தேசன்
ULI" TCB6lITETI JGBJ,60f
அலெக்சான்ட்ர்
பிறகே
- GIGUIT cyf.) GOLLLTITL"
ம் கியூரி
ஹென்ரி போட்
கோல்ட்
ள்-ஜோன் ரோஜ
காரைத்தீவு-02.
டுகள் சிலவற்றின் றங்களின் பெயர்கள்
மத்திய கல்லூரி
கிறஹம்பெல்
கடைசித் திகதி 29.01.1994
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய
வர்ணம் தீட்டும் போட்டி இல 25
தினமு
88/14, சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை, கொழும்பு-05,
"உண்மைதான், இனிமேல் நானும் அந்தம்மாவைப் போலவே நடந்து கொள்வேன்" என்றது பெண்குருவி
"எத்தனை அன்பான தம்பதிகள் இவர்கள். நமது வாழ்நாளில் இவர்களைப் போன்ற மனிதர்களைப் பார்த்ததே இல்லையே. இவர்கள்தான் நாம் தேடி அலைந்த மனிதர்கள். இனி நம் ஆயுள் முழுக்க இந்த வீட்டுத் தோட்டத்திலேயே வாழுவோம்" என்றது ஆண்குருவி. பெண்குருவியும் அதை ஆமோதித்தது.
பின்னர், நல்ல மனிதர்களைப் பார்த்துவிட்ட சந்தோசத்தில் அவை தங்கள் கூட்டிற்குப் பறந்து சென்றன.
குழந்தைகளே ஒரு மனிதனுக்கு அன்பு, அறம், கருணை, கனிவு, இவைதான் கண்ணியத்தை ஏற்படுத்தும் அணிகலன்கள் நாம் முர்த்தி
தம்பதியரைப் போல மனிதர்களாக
வாழ்ந்து சிறப்படைவோம்.
ரசு வாரமலர்
வர்ணம் தீட்டும் போட்டி இல, 22
பரிசுக்குரியவர்: } அருண் Η ΦΩαν பாராளுமன்றம் கேசுபாஷினி BLEU """
FG) bu. LI IJSSELLI JITJFII GTISSIT GOTSDI சோறா 奧 ՖT(ԼՔԼDH கோட்டைக்கல்லாறு-02. LJITUTSIDLD6ÕIDLD பாராட்டுக்குரியவர்கள் அரசரெத்தினம் கோகுலதீபன் தேசிய மக்கள் காங்கிரஸ் பவுல்.ஜெயகனேஸ் கல்முனை
விபுலானந்தா வித்தியாலயம்-காரைதீவு-0. போகெற்றிங் 616ival LD-(UPPOULD LD3 9-IIGIIT591
பிஎம்முகமட் மாஜித் strast, (Bofu F6DL
திமூதூர் மத்திய மவி-மூதூர் டினேஸ்நடராஜா GBG) IT5. In ஏஎல் பாத்திமா ஸக்கியா நாவலப்பிட்டி மஜ்லிஸ் ನೀ॰*ಅಶ್ விவி தாட்சாயினி
U dalë lot GAG g-st டயல விஷ்ணு வித்தியாலயம்-காரைதீவு "ಸ್ಥ್ LLLL р ஆர்கிறிஷா DésGivLITė, நல்லாயன் அரசினர் தமவி-தொட்டாஞ்சேனை
ஏ.எல்.பாத்திமா சுமையா - дѣтѣЈфртөїu செல்வன்-பருசான் புத்தளம்
எம்.ஐ.எம்.ரம்ஸின் ಗಾಲ್ಫ-1 மெரவிந்திரராஜ்
தர்காநகர் எக்ஸ் நிரஞ்சன் சா/இராகலை தமிழ் மவி-இராகலை
கொட்டாஞ்சேனை
ஜன28-29,1994

Page 13
சிரிக்காத கப்டன்
அசாருதீனுக்கும், பி.வி.நரசிம்மரா ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. ருவருமே அபூர்வமாகத்தான் சிரிப்பார்கள் வெற்றி மேல் வெற்றி குவிந்த போதிலும் அசாருதீன் முகம் சாதாரணமாகவே இருக்கும். சமீபத்தில் ஹீரோ கோப்பையை இந்தியா வென்றபோது இந்திய அணி வீரர்கள் அனைவரும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். கபில்தேவ் முதல் டென்டுல்கர் வரை சந்தோவுச் சிரிப்பிலும், கேளிக்கை யிலும் மூழ்கித் திளைத்தனர்.
சாம்பெயின் மதுப் போத்தலை நுரை GILITIšJ3,5. அதை மனேஜர் அஜித் வடேகர் மீது ஊற்றி இந்திய வீரர்கள் கொண்டாடினார்கள். மனோஜ் பிரபாகரின்
குழந்தையை எல்லோரும் தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்தனர்.
வினோத் கம்பிளியின் வருங்கால மனைவி நோயிலா லீவிஸை டென்டுல்கர் கிண்டல் செய்து சீண்டி விட்டு தமாஷ் செய்தார்.
இத்தனை கொண்டாட்டங்களும் நடந்தபோது கப்டன் அசாருதீன் மட்டும் தனக்கும் இந்த வெற்றிக்கும் சம்பந்தமே இல்லாதது போல அமைதியாக இருந்தார். சிரிப்பில் சிக்கனக்காரரான அசாருதீன் ளிர்பான போத்தலுடன் ஒதுங்கியே ருந்தார்.
மதுபானம் அருந்தாத கப்டன் என்ற பெயர் பெற்ற அசாருதீன் இரவு நேர பார்ட்டிகளில் கூட நீண்ட நேரம் தங்கி இருப்பதில்லை. எட்டு மணிக்குள் சாப்பிட்டு முடித்து பத்து மணிக்குள் தூங்கும் பழக்கம் (GO), ITGSGIL GJIT 1926JİT.
அசாருதீனுக்கு இந்திய கிரிக்கட் அணியில் உள்ள சிலர் வைத்திருக்கும் செல்லப் பெயர் என்ன தெரியுமா?
அழுமூஞ்சி கப்டன்
அன்பின் மாமிக்கு
LDJI GOSTıb6160) Y 6ED GITT GOTLDITUů
ஊழிக் காலத்தின்
DITIẾNG காதை வைத்துப்பார் னி வேர் இன்றன்றிக் நீ ஏன் எனது பெயர் gr6oort Lig, stoor அநாவசியமாகப் ஒலித்துக்கொண்டிருக்கும் எங்கள் நிலத்தின் பயப்படுகிறாய்? (Giorgi Guuit கொடுமை, நான் சத்தியமாய் ʻrqgisiqdi;ʼ9916ibGv) கடலைகள் D:I:LDSSGIT. ஹி..ஹி..ஹில்) நிரம்ப
J= 6)Iffi1J..6ፕ) 61111
காதலிக்க மாட்ட்ேன் ISITIESE புதைத்து மீள
LDGOSIDIILE, 2ன் மகள் 2ன் மகள் # அழகானவள்தான் 2ண்ணும் போது Ogg,
சத்துப் பிழைத்து இருப்பினும் ജ: # செத்து (விற்பனைக்குத் தானே?) நினைக்காவிட்டால் நான் புதைத்து அழகு வீட்டு வாட்கை 2றங்கும்போது " * 豐( ைேறகள் கரண்ட் பில்லும் நினைக்கமாட்டேன்! g, LEftigt - - மஹாராஷ்டிரத்திற்குப்
எதற்கு வீண் வம்பு ຕົວິroTTab
proši நான் அவளைத் uirliiting oifigiúil i காதலிக்க மாட்டேன். நேரமும் பெற்றோல் மாதிரில் போதுமா? i?g5Ququb.
on நீ சந்தைக்குப் எனக்குப் WAGNGAH, GINGÖNTGES பூக்களுக்குப் வங்கக் கொந்தளிப்பும் செவ்விளநீரின் பஞ்சமில்லை மி நடுக்கமும் . இந்த மாட்டின் கான்ல் கார அரக்கனாப் விசாரித்துப்பாற். போதாதற்கு அதுவும் அழகாகத்தான் ரொம்ப அதிகம் இனவாதமும்
இருக்கிறது ஏனோ :ங்களின் எதற்குப் நான் விரும்பினேன். பிரதிபலிப்பாய் பெருமைப்படுகிறாய்? நீ விரும்பவில்லை. 60 poloo HTTP (35), 塑(it嫣mü சரி விடு ARYAAR" LIITIT 6006) IATA GU5 ubili oboljiciji ugrovir 2.869ােঞ্জতে தடை போடுவது? ni LiSA loggiri) மரணிக்கும் வரை
6 ID Giror மகிழ்ந்து போகாதே! கொள்வதைத்
2ன் மகளின் நெஞ்சில்
காரும் விடும் மிச்சம்
விர.
களையும், சர்வ சாதாரணம அவர்களின் இ
அறிவு வளர்ச்சிக் வில் முடிவு செ குழந்தைகளி வளர்க்கவும், வெ |ဖိg. தேர்தல் ஒன்று தேற இதில் அே
LD Triq g, l-iq Gni (U மகிமை பேசி நிர்
கன்னல் தமிழ் ச கருத்தை அள்ளி Glucrati, Giufu கழுத்தைக் கொ
ஒலி பெருக்கி ஒ 9)GIT(g56v) LILG3LDIT 66666codi unragor is வாகை தன்னை
வீட்டில் சேர்த்த
வாங்கி வைத்த ஒட்டு கேட்டு ே ஒய்வும் முற்றாய்
கோழி திரியும் இ கூடிப் போகும் கு
வழியே வந்து ந வாங்கி உண்டு
ST-56
எம்.சுரேஷ் krigsposar-Qamaru. JÚGÁVANITO. TENIE EU CONTAIT **** ETT END
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
ஞாயிறு பணமுடங்கல், கடன் தொல்லை. ஞாயிறு செலவு மிகுதி GJIT þay. திங்கள் செய்தொழில் விருத்தி, மனமகிழ்ச்சி JJ.GJ 12 DGM திங்கள் பணவரவு காரிய த்தி
செவ்வாய்-பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி T60G) 8 LD6 செவ்வாய் தூரஇடப் பயணம், துக்க செய்தி MøDa 10 IDGM b, L), Lu 3 புதன் பணத்தட்டுப்பாடு கடன் படல் , o "o. உறவினர் உதவி திடீர்ப் UUNID LU DG sluit Indi- alii (IIIIIIhill, Inglid I'll Iú. LNL 3 LDCON வியாழன்-வெளியிட வாசம், பணத்தட்டுப்பாடு காலை 10 ம G '' LONGAPULIO ". வெள்ளி தெய்வானுகூலம் முதலீட்டு இலாபம் பிய ம எதிர்ப்பு (fóill- Limoillióilió, BAIMA), IMillaigiúil, JIIGIOGU 9 DG.
LG),
அதிஷ்டநாள்-புத
அதிஷ்ட இலக்கம்- 1
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிவு இலக்கம்- 7
I
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி) ஞாயிறு பணக்கஷ்டம் நீங்கும், உயர்ச்சி . திங்கள்- காரிய சித்தி காணி பூமி மாற்றம் LĴ),LJ
2 IDG 1 DEM
செவ்வாய்-புதிய முயற்சி, பணவரவு SITGINDGA) 9 DGNOf புதன் எதிர்பார்த்தநன்மையுண்டு, தேகசுகம்பாதிப்பு பகல் 12 மணி வியாழன் குடும்பக் கலகம் திடீர் பயணம் SIGOGU 10 LDGM) வெள்ளி உறவினர் உதவி, துயர் நிலை நீங்கும். பி.ப 9 மணி Faxfl- (GYGIGINAL GITT wi), KI SAIGOGA) 8 ADGNAN
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட Saksib- 5
மகரம் உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம், அவிட்டதுமுன்னரை ஞாயிறு உயர்ந்த நிலை புதிய முயற்சி திங்கள் வெளியிடப் பயணம் செலவு மிகுதி
L JAEG) 12 LOGNs) KIGODGAJ IO IDGWAY
செவ்வாய் செல்வாக்கு மிகுதி, துயர் நீங்கும். LIRG) 11 LDGE) புதன் பயணங்கள் வெற்றி பணவரவு Lu 1 ibaba வியாழன்-துக்க செய்தி, மனக்கவலை RIIGI06) 7 DGWolf வெள்ளி-பெரியோர் நட்பு மனத்துயர் நீங்கும். KIIGOGA) 8 IDGWAY rass- அந்நியரால் உதவி, பணத்தட்டுப்பாடு, பிய 2 மணி
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம் -9
விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை)
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு உறவினர் கலகம், மனக்குழப்பம் காலை 8 மணி ஞாயிறு பகைமை நீங்கல், மன மகிழ்ச்சி திங்கள்- வைத்தியச் செலவு, உத்தியோகத்தடை காலை 7 மணி திங்கள்- வீண் மனஸ்தாபம் உயர்ச்சி நிலை 5IIGI9)GA), 10 LD Garia Tür-GLINGUITIN FAITrib, LDGYLDdipis. பிப 1 மணி செவ்வாய்-தனலாபம் செய்தொழில் நன்மை LIGGA) I2 ID புதன் தூரஇடப்பயணம் செய்தொழில் நன்மை காலை 9 மணி புதன் பெரியோர் நட்பு கெளரவம் | 7.L 2 In வியாழன்- புதிய முயற்சி, உயர்ந்த நிலை பிப 4 மணி வியாழன்-புதிய முயற்சி, கீர்த்தி, மேன்மை LIGG), 11 LD வெள்ளி மனக்குழப்பம், தெய்வ வழிபாடு காலை 9 மணி வெள்ளி- தனச் சேதம், கண்டத்திற்கு மேல் நோய், காலை 9 ம சளி பணப்புழக்கம், செலவு மிகுதி பிய 2 மணி சனி அந்நியர் எதிர்ப்பு பணத்தடை RIIGINGA) 7 )
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம் -3
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்- 8
ஜன28-29,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யின் சுற்றுச் சூ வில் இப்போது வீடியோ இயந்திரங்கள் உள்ளன. தைகள் வீடியோ கேம்
பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் பூமி லப்பற்றி அவர்களுக்கு அறிவுறுத்தவும் இந்த வீடியோ கேம் சாதனங் களை முறையாகப் பயன்படுத்தவுள்ளனர்.
வீடியோ கேம்ஸ் சாதனங்களை வெறும்
தேசிய
விளையாட்டுக்கள்
விடியோகசட் ரெக்கோடர் விளையாட்டு சாதனங்களாகக் கருதி 1 ஜப்பான் கராத்தே ஜூடோ பியூட்டர்களையும் மிகவும் விடக்கூடாது. குழந்தைகளின் அறிவுக் 2 அவுஸ்திரேலியா - கிரிக்கெட் கப் பயன்படுத்துகின்றனர். கூர்மையை வளர்க்கும் சாதனங்கள் இவை. : பாகிஸ்தான் ஹொக்கி த வீடியோ மோகத்தை 4. இலங்கை - IgGa)
துருக்கி மல்யுத்தம்
துப் பயன்படுத்த அமெரிக்கா
துள்ளனர்.
ன் கணிதத் திறமையை ரிநாட்டு கலாச்சாரங்களைப்
ர்தல்
வருகிறது
【L_、
கிறார்
கிறார்
ாற்றிலே
விகசிறார்
DIT GODGOj, U, ITU
ந்சம் நீட்டுகிறார்
ரு பக்கம்
மறுபக்கம் கைதட்டல் нтин (Qub
பணமதும் நகைகளும் பாய்விடும்
குறைந்திடும்
ALGOLDGibano Tui ஞ்சு போல் GOSSILIEig,6 Ufilii, fipTit.
சன்தீன்-மூதூர்-02.
குழந்தைகளிடம் நல்ல சிந்தனையைத் தூண்டும் புதிர்களும், போட்டிகளும், வீடியோ கேம்ஸ் சாதனங்கள் மூலம் கொடுத்தால் குழந்தை களுக்கு நல்லது என்று தெரிவித்துள்ளனர்.
6. இந்தியா
ஹொக்கி, கபடி 7 ஐக்கிய நாடுகள் - போஸ் பால்
8. CYSGRILT - ஹொக்கி (பனிஹொக்கி) 9. SMYGLUKÓNGSI - ஜல்லிக்கட்டு 10. ஸ்கொட்லாந்து - கால்பந்து (றக்பி
அனுப்பியது: தராபுரம் நப்ஹான்.
பழைய நாட்கள் DICLOj, (g, GLIDAS, Ii,
பரவி காப்பத்தை மறைத்து ரத்த வாடையில் மழ்ை சிணுங்கிக் கொண்டிருந்தது!
"..,
6GGGTL LGA)
குமிழாய் வர்த்து மறைந்தன பூமி தவிட்டு நிறமாய் ፵..00)011 ஆதை தீர்க் குளித்த மனநிறைவில் ததும்பி நின்றது
சமாதானப் புறா ஒன்று ஈரச் சிறுகை உலுப்பி உதறிக்கொண்டு
கலன்முற்ற எரிச்சலில் (LAPSODIQUIPSOJOJ SUSJEF கொண்டது
வேலி மர அடர்த்திக்குள் நாய் ஒன்று இமைகளை நனைத்த ஈர்ச் சுமைய்ோடு தண்ணீரால் விருப்பமில்லாமல் நழுவிக் கடந்தது.
ான் ஜன்னல் கவரில் நஞ்சைப் போட்டுக்கொண்டு முழங்கைகளை நர்டியில் தாங்கி
அடைமழையின் LIITLI ÖRUGÖGN) GIT ஊடுருவிக் கொண்டு ஈரக் காற்றை ரவாரிந்த
பழைய நாட்கள் இந்த கன்த்த மழையோடு ցի, գլից இறுதிப்பாக பள்ளம் நோக்கிப்
பாய்ந்தது.
செல்வன் ஷஹிர்ஷா தாஸிம் தர்கா நகர்.
(Gailijana) dua GJITálosti. Ilgisis šypsi GRIGOJ)
ஞாயிறு துயர் நீங்கும் மனமகிழ்ச்சி I86 9 1060 திங்கள். புதிய முயற்சி, பணத்திட்டுப்பாடு காலை 10 மணி செவ்வாய்-அந்நியர் உதவி உறவினர் பகை பகல் 12 மணி புதன் வெளியிட வாழ்க்கை மனமகிழ்வு JIGDGU 8 D: னி வியாழன்-பெரியோர் நட்பு இனசனக்கொண்டாட்டம் பகல் 1 மணி வெள்ளி துயர் நீங்கும் எடுத்த கருமம் வெற்றி பிய 2 மணி E சனி மறைமுக எதிர்ப்பு பண இழப்பு RIIGIDA) 7 LDGIRMf
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 7
(சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்)
ஞாயிறு உயர்ந்த நிலை, பணக்கஷ்டம் LIGG) NI ADGAON
Eதிங்கள் பெரியோர் சகாயம் கெளரவம் LJJEG), T2 LDGSs) E செவ்வாய்-தனலாபம், முயற்சி மேன்மை SIGOG) 10 DGM) E புதன் புதிய ஸ்தானம், தேகசுக நன்மை L MLU 2 LIDGNsf வியாழன் வெளியிட வாழ்க்கை, அந்நியர் உதவி பிய 1 மணி
வெள்ளி மனமகிழ்ச்சி, பணவரவு MIMA) I IDM
| rol- செய்தொழில் விருத்தி உயர்ந்தவாழ்க்கை காலை 9 மணி
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம் 4
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
ஞாயிறு புதிய முயற்சி, பணவரவு длара) 8. шкој திங்கள் காணி பூமி மாற்றம், மன வேதனை L.L 2 IDays செவ்வாய் வெளியிட வாசம், செலவு மிகுதி LIBEG) lil LDANMA புதன் வீண் மனஸ்தாபம் உறவினர் உதவி LJUKG) 12 LDGIRAN வியாழன்-செய்தொழில் விருத்தி வருமானம் குறைவு காலை 9 மணி வெள்ளி நடைக்கஷ்டம், அந்நியர் சகவாசம் LIGGA) IZ LDGIRON சனி ஆடம்பரச் செலவு பணத்தட்டுப்பாடு IIGIA) 7 DGM)
ஞாயிறு செய்தொழில் மேன்மை கெளரவ நிலை dioa) 7 IGo திங்கள- பூமியால் இலாபம் துயர் நீங்கும் L6) 12 LD6) செவ்வாய் பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி Lugo) 11 DIGNON புதன் எண்ணிய கருமம் வெற்றி, தேகசுக நன்மை காலை 9 மணி வியாழன் வீண் முயற்சி புதிய திட்டம் நிறைவேறல் 2 IDG வெள்ளி மனவேதனை, அந்நியர் உதவி LJUKG) 12 LDGIRINN சனி துயர் நீங்கும், எதிர்பாரா செலவு 4TiGOa) 8 |D66) அதிஷ்டநாள்-செவ்வாய், அ இலக்கம் 9
சுப நேரம் (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு வீண் மனஸ்தாபம், பணத்தட்டுப்பாடு L N. LU 1 LOGWINN திங்கள் செய்தொழில் நன்மை, கெளரவம் SIOGU 9 DGE) செவ்வாய் துயர் நீங்கும், பணவரவு L).L. 3 DM புதன் தேகசுகம் நன்மை, செய்தொழில் விருத்தி KG) 11 DGMs) வியாழன். தனலாபம், பெரியோர் உதவி RIIGI0au 10 DIGNON வெள்ளி நடைக்கஷ்டம், வெளியிட வாழ்க்கை KIZGOGA) 9 LDGAAN Fgs- LĴ),LJ 3 ID686)
(உத்தரத்துப்பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
ஞாயிறு மனமகிழ்ச்சி, பணவரவு KITIGOGA) 9 DG28MM திங்கள். துன்பநிலை நீங்கும், பெரியோர் நட்பு LNL 1 LOGOM செவ்வாய் செய்தொழில் இலாபம், மனக்கஷ்டம் HIMA) 10 IDM புதன் அந்நியர் உதவி வீண் வாக்குவாதம் LJUKG) 11 LIDGWAY வியாழன் முதலீட்டு இலாபம், சுபகாரிய மகிழ்ச்சி பிய 1 மணி வெள்ளி வீண் குழப்பம், கெளரவக் குறைவு LJAG) 12 DGM) சனி உறவினர் உதவி வெளியிடப் பயணம் AIGOG) 7 DGs)
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
Jiji, J, J,
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்
மனக்குழப்பம், பணத்தட்டுப்பாடு
அதிஷ்ட இலக்கம் 4
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 3
oIITULDIGvi

Page 14
மருத்துவ
age aas
இலகுவான வழிமுறைகள்
மிகக் கடுமையான இருதய நோய் உள்ளவர்களையும் உடனடியாகப் பரிசோதித்து, அதே இடத்தில் வைத்தே சிகிச்சையும் அளித்து குணமாக்கி வீட்டுக்கு அனுப்பிவிடலாம். பைபாஸ் சேர்ஜரி (BypaSSSurgery) எனப்படும் நுட்பமான சத்திரசிகிச்சையினையும் நோயாளியைப் பரிசோதித்த உடன், அதே இடத்தில் வைத்தே சில நிமிடங்களில் செய்து முடித்துவிடலாம். தந்த வைத்தியர் ஒரு பல்லினைப் பிடுங்கி எடுப்பது போன்றே இப்பாரிய சத்திர சிகிச்சையினையும் செய்து விடலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இருதயத்துடன் தொடர்புடைய நாளங்கள் மற்றும் நரம்புகள் இருதயத்துடன் இணையும் இடத்தில் சற்றுப் பெருத்தோ அல்லது சிறுத்தோ காணப்படுவதனால் இருதயக் கோளாறு ஏற்படுகின்றது. சிலருக்கு இருதயத்தில் சிறு துவாரம் இருக்கும். இத்தகைய நோய்களுக்கு சத்திரசிகிச்சை செய்தே மருத்துவ நிபுணர்கள் நோயாளிக்கு சுகம் அளிக்கின்றனர். இருதயத் தொடர்புடைய நாளங்களை வெட்டி, உடலுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் செயற்கை இருதயத்துடன் பொருத்தி உடலின் பலபாகங்களுக்கும் இரத்த ஓட்டத்தைத் தொடர்ந்து அனுப்புவதற்கான ஏற்பாட்டைச் செய்த பின்னரே இருதயத்துக்கான சத்திர சிகிச்சையை மருத்துவர்கள் செய்கின்றனர். சிகிச்சை முடிந்ததும் இயற்கை இருதயத்தை மீண்டும் இயங்க வைத்துவிடுகின்றனர். இதுதான் 'பை பாஸ் சேர்ஜரி என்றழைக்கப்படுகிறது.
இத்தகைய சத்திரசிகிச்சை பெறுபவர் சிகிச்சைக்கு முன் பல வாரங்களும் சிகிச்சைக்குப் பின்னர் சில வாரங்களும் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும்.
இனிமேல் வரும் காலங்களில் இதே போன்ற கடுமையான சத்திரசிகிச்சை ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் பூரணமாக முடித்து நோயாளி நடந்தே தனது இல்லம் சென்றுவிட முடியுமாம். மருத்துவமனையில் ஒருநாள் கூடத் தங்கவேண்டிய நிலை ஏற்படப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டள்ளது.
இத்தகவலை ஒரு பிரசித்திபெற்ற மருத்துவ சஞ்சிகை வெளியிட்டள்ளது.
எப்படிப் போகணும்: மற்றவர் மனைவியை வீட்டில விட்டுட்டுப்
போகணும்.
FirGuit: Lujanar gyflafu Inji GF FITIŤ. நோயாளி: டாக்டர் ஒரு காலும் கையும் மட்டும் ரொம்ப வீங்கி வித்தியாசமாத்
நடிகர் நான் கேரக்டருக்காக மொட்டை தெரியுது
அடிச்சுக்கிட்டேன். நீங்க? டாக்டர் இந்த மருந்தை ஒருவாரம் தயாரிப்பாளர் தயாரிச்சதுக்காக சாப்பிடுங்க.
மொட்டை அடிச்சேன். நோயாளி சரியாயிடுமா?
சார் புடவைக்கடைக்கு டாக்டர் இல்லே. இன்னொரு கையும்,
ஒருவர்
அறிந்து கொள்ளுங்கள் - ஆரோக்கியம்
கத்தின் தானாகவே உருகி, விகாரமான தோற்றம் பெண், மருத்துவ உ தோற்றம் பெற்றார். சந்திரா படேல் பெண்ணான இவரை புறம் முகம் திருப்புவே குழந்தைகளும் பார்த்து அதிசயப்படு
சந்திராவுக்கு வயதாகிறது. 1986ல் இவருக்கு சதையினை கண்டது. முக்கியமாக விகாரமடைந்தது. கன் இமைகள், நாடி, அவயவங்களிலுள்ள போல் உருக ஆரம்ப அங்கங்களிலும் சதை கைகால் விரல் செயலிழந்துவிட்டன. இ பறி போனது 19வ அழகியாகத் தோற்றம மாதங்களிலேயே குரூபி பல மருத்துவர்கள் மருத்துவம் செய்து நோய்க்கான காரணத் முடியவில்லை.
சில மருத்துவ சந்திராவின் கதை பிர ஆண்டில் அமெரிக்க ச நோய் பற்றிய தகவல் தனைக்கண்ட கலிபோ மருத்துவ நிபுணர் ஒரு களை அறிந்தார், !
இ ன்றைய வளர்ந்திருக்கும் நி உயிர்வாழ்வது என்பு தொன்றல்ல. Ll நடைபெறும் புதுப்பு செய்யப்படும் மரு ஆயுளை நிச்சயம்
இன்று 30 வய ஒரு ஆண் நிச்சய வாழலாம். அே வயதிலுள்ள ஒரு
காலும் வீங்கிவி தெரியாது பாரு
டாக்டர் நாளை ஒப்பரேசன் நினைச்சா பய
நீங்க கவலை பாத்துக்கிறேன்
நீங்க பார்ப்பீங்
LIDIT GWOTGAJ6ör: LDGSTGOTi
ட்சிக்கும் என் ;giffيه
அரசவைப் புலி
LDä;J5GIIITLʻLdf)luj)lai) Gajemovemu je G
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S pisi - ஆனந்தமாய் வாழுங்கள்
விந்தைகள்
5 (Մ(փ6նg/ւն உருவம் மாறி பெற்ற இந்தியப் பெற்று புதிய
*ற வடஇந்தியப் கண்டாலே வேறு ரும், பயந்தோடும் T இப்பொழுது ன்றனர். ப்பொழுது 38 முதன் முதலில் உருக்கும் நோய் வருடைய முகம் னம், முக்கு கண் நெற்றி ஆகிய தைகள் மெழுகு தன. உடலின்
உருகிவிட்டன. fløb gjL fla) து கண்பார்வையும் து வயதில் மிக ரித்த சந்திரா சில ாக மாறிவிட்டாள். படாத பாடுபட்டு ம் சந்திராவின் தக் கண்டுபிடிக்க
சஞ்சிகைகளில் ரமாகியது. 1988ம் நசிகைகள் விசித்திர கள் வெளிவந்தன. ானியாவைச் சேர்ந்த வம் இந்தத் தகவல் த்துறையில் பல
GOI மருத்துவம் யில் நீண்டகாலம் பெரும் அதிசயமான த்துவத் துறையில் ஆய்வுகள் உற்பத்தி கள் ஒருவருடைய கரிக்கவே செய்யும் த எட்டிப்பிடிக்கும் க 70 வயதுவரை ITG) இன்று 35 ண் 80 வயதுவரை
பிறகு வித்தியாசம் 5.
என் கண்ணை ய்யப் போறதை இருக்கு
டாதீங்க. நான்
тој шпILJGLIGOTIP
|ட்சிக்கும், மக்கள் சார் வித்தியாசம்? புகழ்ந்து பாட கள் இருப்பார்கள். ந்திரிகளே அந்த கிறார்கள். IDoli
DJ Br
ஆய்வுகளை மேற்கொண்ட அந்த மருத்துவர். (பெயரை இப்பொழுது வெளியிட விரும்பாதவர்) சந்திராவுடன் தொடர்பு கொண்டு அவரை அமெரிக்காவுக்கு வரவழைத்தார்.
(FB5DT தையற்கலைஞரான ரவீந்த்ராத்சிங் என்பவரை மணம் முடித் திருந்தார். 1992 செப்ரம்பரில் சந்திரா அமெரிக்கா சென்றார். 10 மாதங்களில் அவருக்கு 3 சத்திர சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டன. அத்துடன் அந்த மருத்துவ நிபுணர் கண்டு பிடித்த ஒரு புதிய மருந்தும் சந்திராவுக்குப் பரீட்சார்த்த மாகக் கொடுக்கப்பட்டது. வெற்றியும் கிடைத்தது.
சந்திரா இப்பொழுது புதிய உருவத் துடன் தோற்றமளிக்கிறார். அவருடைய கோர உருவம் நீங்கி அழகான முகத் தோற்றத்துடன் காணப்படுகிறார்.
"எனது சாவையே தந்து என்னை இக்கோர உருவ உடலிலிருந்து மீட்டருளும் இறைவா என்று நான் இறைவனை மன்றாடிக் கொண்டிருந்தேன். இன்று மருத்துவ நிபுணரின் தோற்றத்தில் இறைவனே வந்து எனது பயங்கரத் தோற்றத்தை மாற்றித் தந்துவிட்டார்.
"எனது முதல் சத்திரசிகிச்சையின் போதே எனக்கு பரிபூரணமான சுகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தோன்றி விட்டது. இன்று நான் புத்துயிர் பெற்றுள் ளேன்" என்று சந்திரா படேல் குதூகலிக் கிறார். "என்னைப் பார்த்து அருவருப் படையும் எவரும் இன்றில்லை என்னைக் கண்டு பயந்தோடும் பிள்ளைகள் இன்று என்னை நாடி ஒடி வருகிறார்கள்." என்கிறார் அவர்
வயதாகி விட்டதே
សំy
வாழ்க்கையை வெ றுக்கலாமோ?
வாழமுடியும் ஆனால் புதிய மருந்துகளைத் துணை கொண்டு ஆயுளை விருத்தி செய்ய
தரும் என்பதை மறுக்க முடியாது
தெரிவித்துள்ள தகவலில் வயதேறிக்கொண்டு போகும்போது ஏற்படும் உடலியல் மாற்றங் களும் அதனால் உண்டாகும் தாக்கங்களும் விளக்கப்ப்ட்டுள்ளன.
சிரசில் மண்டை ஓடுதடிப்பாகும்போது மயிர் உதிரத் தொட்ங்கும் அறி அதிகரிக்கும். ஆனால் மூளை சுருங்க ஆரம்பித்துவிடும்.
காதுகள் பெரிதாகும். ஆனால் கேட்கும் சக்தி குறைந்துவிடும். இளமையில் மிகக்கூர்மையான பார்வை புடையவர்கள் கண்பார்வையினை இழக்க நேரிடும் கண்ணாடி அணியாமல் பார்க்க முடியாத நிலை ஏற்படும் 50 வயதானவர்களுக்கு 30 வயதிலிருந்த தைவிட 1/2 அங்குலமாவது முக்கு நீளக்கூடும் அதே வேளை நுகர்ச்சியும் குன்றலாம். அதிக உயரமுடையவராக இருந்த போதிலும் வயதாக ஆக உங்கள் உயரம் அவள் ரேடியோ அறிவிப்பாளரை தப்பாய்
கல்யாணம் செய்தது போச்சுடி நண்பி ஏன்? அவள் தினமும் நடுராத்திரியில் எழுந்து "இத்துடன் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைந்தன" என்று அறிவித்து விட்டுத்தான் தூங்குகிறார்.
யல்வது வேறு பல பிரச்சினைகளுக்கும்
அமெரிக்க தேசிய நல்வாழ்வு மையம்
Y.
2 அங்குலம் வரை குறைந்துவிடும் முதுகெலும்பின் அடுக்குகளுக்
கிடையில் காணப்படும் இணைப்புத் தசைகள் சிதைவுறுவதனால் இது ஏற்படுகிறது: தாடை எலும்புகள் குறுகக்கூடும் அதே வேளை முகத் தோலும் சுருங்க நேரிடும். நீண்ட நாள் உயிர் வாழ நேர்ந்தால் இத்தகைய மாற்றங்களைத் தவிர்க்க முடியாது. இவற்றை நீக்கலாம் என்று நினைத்து மருத்துவம்செய்ய முயற்சி எடுத்தால் அதனால் எதிர்பார்த்த பலனுக்குப் பதிலாக மாறுபட்ட விளைவுகளே ஏற்படும்.
இத்தகைய பின்னடைவுகள் இருப்பினும் 70 வயதானாலும் சுகதேகி யாகவும் சக்திமிக்கவராகவும் சுறுசுறுப் புடன் கடமை பார்க்கும் தன்மையுடன் ஒருவர் வாழ முடியும் அதற்கு மிக எளிமையான சில வழிகளைக் கடைப் பிடித்தால் மட்டும் போதுமானது என்று தேசிய நல்வாழ்வு மையத்தைச் சேர்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் தெரிவித்துள்ள முறைகள் வருமாறு:
தினசரி அளவான தேகப்பயிற்சி
செய்வது அவசியமானது உணவில் கொழுப்புச் சத்துச் (3 #UITLDG பார்த்துக்கொள்ள வேண்டும் மாச்சத்து அதிகமற்ற தானியங்களை அளவாக உண்ண லாம். அத்துடன் காய்கறி மற்றும் பழங்களைச் சேர்த்துக்கொள்ளலாம். உப்பைக் குறைக்க வேண்டும் அளவுக்கு மீறிய இறைச்சி வகையினையும் புசிக்காதிருக்க வேண்டும் மதுபானம் பாவித்தல் மற்றும் புகைத்தல் ஆகியவற்றை உட்ன் நிறுத்திவிட் வேண்டும்
அவர் சரித்திரக் கதாசிரியருக்குப் பெண்ணைக் கொடுத்தது தப்பாப் போச்சுது
நண்பர் ஏன்?
அவர் குதிரை வாங்கித்தருமாறு
Gaslidipiti.
எழுததானா பதது நாளுக்கு ஒரு தடவை யாரோ ஒரு திருடன் வந்து நான் எழுதும் கதைகளைக் கிழித்துப் போட்டுவிட்டுச் செல்கிறான்.
நண்பர் அது திருடனாக இருக்காது. யாரோ உங்கள் வாசகராகத்தான் இருக்க வேண்டும்.
ஜன28-29,1994

Page 15
ΑΚΟΣ ΣΙ ΚΑ
ஏதாவது வேை
ஆ.சொல்லக்க
பின்னர் தெரியு
புன்னகைத் |டாக்டர் லாலும்
பொலிஸ்
ஆச்சரியத்தோடு
கண்ணாடிக் கத செய்து நந்தகே தினசரி பெ கம் பார்த்து ருந்தது.
plair (GT ITGift'LIIIll காட்டுவதற்கு எ ரவிக்கை அ தோன்றியது.
"குட் ஈவ நளினமாய் மார் குட்வினிங் இயந்திரம் .ே அடர்த்தியாக ஆ "GTG6TGOIT L
புகைப்படத்தில் துணியில்லாத மதுமித்ா மீது பரவியிருந்தது தனபால் வைத்திலிங்கமாய் நடித்து செத்துப் போய்விட்ட தனபால்,
குலாம்ஷா புகைப்படங்களை தன் உதவியாளரிடம் கொடுத்தார்.
போகலாமா நந்தகோபால்." குலாம்வு கேட்க, நந்தகோபால் முகம் மின் விளக்கு இல்லாத வீதி போலத் தெரிந்தது. லால், பி.எம்.லால் இனித்தப்பமுடியாது என்று உணர்ந்து மெல்லக் கண்திறந்தான்.
குலாம்ஷா லாலைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.
"என்ன நண்பா நடித்தது போதும் என்று தீர்மானம் எடுத்துவிட்டாயா? முட்டாள் நண்பனே நீ கண் திறந்தது என்னைப் பார்த்து மீண்டும் முடிக்கொண்டது எல்லாமே என்னால் கவனிக்கப்பட்டது. விளையாட்டு ஏதாவது காட்டுவாய். நானும் கொஞ்சம் Nfl60GT LITL 6) TIÓ என்று நினைத்தால்.சே.இவ்வளவு தானா நீ?" லால் வெளிறிய முகத்தோடு நடுக்கமாய்
தரைவிட்டு எழுந்தான்.
குலாம்ஷா கண்களால் கட்டளையிட லாலின் கரங்களில் விலங்கு ஏறியது. "டாக்டரையும் கவனியுங்கள்." நந்தகோபாலும் கரங்களில் விலங்கு தாங்கினார்.
வெளியே லாலின் ஆட்கள் பன்னிரெண்டு பேர் ஒரு ட்ரக் வண்டியில் துவைத்துப் போடப்பட்ட துணிகள்போல கிடந்தனர். கவனிப்பு அப்படி
மதுமிதாவையும், வைத்திலிங்கத்தையும் அருகில் அழைத்து,
"மிஸ்டர் வைத்திலிங்கம். உங்கள் காரிலேயே நீங்கள் பொலிஸ் நிலையம் செல்லலாம். அங்கு காத்திருங்கள் சின்னதாய் ஒரு வேலை பாக்கியிருக்கிறது. முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்."
சொல்லிவிட்டு, கட்டளைக்காக காத்திருந்த சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தியை அழைத்தார் குலாம்ஷா
மூர்த்தி நந்தகோபாலையும், லாலையும் நான் அழைத்துச் செல்கிறேன். நீங்கள் லாலின் ஆட்களை கொண்டுபோய்ச்சேருங்கள் கவனம் முக்கியம் தப்பி ஓட முயன்றால் கருணை காட்ட வேண்டாம் ஓ.கே."
யெஸ் சேர் அந்த இரண்டு பிணங்கள்: "அதை சப் இன்ஸ்பெக்டர் ராகவன் கவனித்துக்கொள்ளட்டும். என்ன ராகவன்: ராகவன் சல்யூட் ஒன்றை வழங்கி அருகில் வந்து,
"2.GJ.Gall.” . நந்தகோபாலும் லாலும் குல்ாழ்வுர்வின் ஜீப்பில் திணிப் காவலர் மூன்று
பெயர்: எஸ். சிவகணேஷ் auge 2
pasauf FRISCHUTZ GASSE, 14, SO4, ZURICH, SWITZERLAND, . பொழுதுபோக்கு முத்திரை சேகரித்தல், பத்திரிகை வாசித்தல்,
வி. பார்த்தல்
ജൂൺ 28-29, 1994
பொலிசார் பின்னால் ஏறிக்கொண்டர்கள்
MATULUESE முகவரி இல.27, ஸ்ரேசன் வீதி,
பொழுதுபோக்கு வானொலிபத்திரிகை மற்றும் வானொலி, பத்திரிகைகளுக்கு எழுதுதல்
ஜீப் உறுமிக்கொண்டு கிளம்பி வேகம் எடுக்க வோக்கி டோக்கி அழைத்தது.
மறுமுனையில் இருந்து இன்ஸ்பெக்டர் அரவிந்த் பேசினார்.
"ஒப்பிரேசன் சக்சஸ் சேர், ஓவர்" "குட். சேதம் ஏதாவது ஓவர்" குலாம்ஷா கேட்டதற்கு FråICBasg வார்த்தையில் அரவிந்த் பதில் சொன்னார். குலாம்ஷாவின் முகம் பிரகாசமானது
"தட்ஸ் குட் தட்ஸ் குட் இன்னும் இரண்டு முன்றை அனுப்பிவைத்திருந்தாலும் ஓகேதான். இருந்துதான் என்ன செய்யப் போகிறார்கள்?
மறுமுனையில் அரவிந்த் சிரித்தார். "ஏற்கனவே ஐ.ஜி. உங்களில் படுகோபம்." என்று மீண்டும் சங்கேத வார்த்தையால்
(o)FI6öIGMIIÍ.
GTI ஓ.கே.
gLFGofi G GONFITGVGJITLD) |
(5a) Tibar நந்தகோபால் : கதவில் கோபத் போல் தள்ளி Desir G36VT (BLJITS, வெளியே நிற்கு போனார் குலா
பரந்த பெ விரிப்பு போர்த் வெள்ளை நிற தொலைபேசிகள்
சங்கேத வார்த்தையில் GL flatilitarsit.
'டி.ஐஜிக்கு அறிவிக்கட்டுமா சேர், ஓவர்"
தொடர்ந்து
"யெஸ். சந்தோசப்படுவார். தங்கை பத்திரமாய் மீட்கப்பட்டதற்கு கோபப்படுவார் அதிக பலிகள் எடுக்கப்பட்டதற்கு என் தலையில் போட்டுவிடுங்கள். நான் பதில் சொல்லிக்கொள்கிறேன். ஓவர்."
குலாம்ஷாவுக்கு சந்தோசமாய் இருந்தது. டாக்டர் பாஸ்கரனிடம் நடித்து, டி.ஐஜியின் தங்கை அடைத்து வைக்கப்பட்டிருந்த இடம் அறிந்து மிகச் சரியாக திட்டம் வகுத்து இன்ஸ்பெக்டர் ரஞ்சித்திடம் ப்ொறுப்பை கொடுத்தார். காரியம் வெற்றியானதில் நிம்மதி வந்தது.
சாரதிக்கு முன்கூட்டியே சொல்லி வைத்திருந்தபடி ஜீப் சென்றதில் நந்த
கோபாலின் வைத்தியசாலைக் கட்டிடத்திற்குள்
ஜீப் புகுந்து ஓய்ந்தது.
வெள்ளை அடிக்கப்பட்ட இருமடித்
இண்டர்கொம், ணங்கள் சுழலும் ாேபாக்கள். அை இருக்க தரையில் போடப்பட்டிருந்த Celsila)6Tuill. குலாம்ஷா மனதில்
ஷா சென்று சப்தத்தோடு அது
கட்டிடம் வெளிய்ே அழகான குரோட்டன் து
செடிகள் புல் திர்ை பச்சைப் கழ்ைiய் விரிய நடுவே ஒரு சின்ன அழகான தொ: தொட்டியில் துள்ளித்திரியும் மீன்கள் சூழல் ரம்மியமாய் இத்தமாய் தெரிந்ததுஇ
பின்னால் திரும்பிப் பார்த்து: இரண்டு பேரினதும் விலங்குகள்ை விடுங்கள்: E. என்றார் குலாய்வு கழற்றப்பட்டது.
என்ன இாக்டர் ஆக்கர்
Ꮺ ᎶuᎫ6lᏗ ᎠᎢ ᎱᎢ g? Gou Luft: 25 nIULI35F, 17
ஜஃபர் முபினா
pasan 150H13B, offi, Gpn. பெரிய நீலாவணை-02, மருதமுை பொழுதுபோக்கு: வானொலி, தொலைக்காட்சி
பத்திரிை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ಶಿ! எழுதுவது ரசிகன்
து விடுதலை இப்போது 6ዘ
டு முன்னால் இருந்து பின்புறமாய் வந்தார். ன் குள்ளநரித்தனத்திற்கு கொடுத்தாய் என்று வை. LT5|- வைத்துப்பார். ."
Tst. "D_6166I GLIIThaysuDM கூடவே வரட்டும்." ப்பின் பின்புறம் இருந்தது றங்கிவர, ஆச்சரியமாய் பார்த்தான் வாட்ச்மேன் சல்யூட் ஒன்றை வழங்கி வு திறந்துவிட, அலட்சியம் LI JITGV) p. 67 CB6T (BLITT GOTITIT. லிஷ் செய்யப்பட்ட தரையில் தலை சீவலாம் போல்
ரவேற்பாளப் GLøg
இருந்தாள். மார்பைக் ன்றே ஆழமாய் வெட்டிய Eந்திருப்பாள் என்று
னிங் சேர்" என்றாள் பு நிமிர்த்தி எழுந்து
சொல்லாமல் நந்தகோபால் ால் நடக்க முகத்தில் சரியம் காட்டி அமர்ந்தாள். க்டர் அழகான பெண்.
FITG).pptsit, பதிலுக்கு வருகிறீர்களே."
(996)լյրի G) ayFITG)Gv),
ன் பிரத்தியேக அறைக் தை செலுத்தி இடிப்பது தவு திறந்தார். லாலும்
கூட வந்த பொலிசாரை ாறு சைகைகாட்டி உள்ளே
PILI Gibsoja. Gaugia)61. தப்பட்டு, அதன் மேலே த்தில் இரண்டு நவீன வெள்ளை நிறத்தில்
சில மருத்துவ உபகர நாற்காலி, இரண்டு வயும் தூய வெள்ளையாய் மட்டும் சிவப்பாய் விரிப்பு து. ஜன்னல் திரைகளும் "அழகான பசுத்தோல்
பெயர்: பாலன் ரமணி பெயர் நஜிமுன் நிஸா ஹசன் வயது 22 LS S S S S S S S S S S S S S S S S S S S S S S வயது 17 முகவரி 蠶 G)Luft: sitio. Porf 60TLIGINLIDTID,
VIII " ஜி. முகவரி 800, மககள வீதி, திருகோணமலை,
து பொழுதுபோக்கு பத்திரிகை முகவரி 100, பழைய தி, திருகோணமலை au Tifliggai) Art GeoTITSM) மாளிகர்ஹேன, பேருவளை, 四 T ததல, பொழுதுபோக்கு பத்திரிகை, பொழுதுபோக்கு பத்திரிகை, கேட்டல்ட - நாவல், ஓவியம் வரைதல், வானொலி, GODSELIL GJOf" ' "..." ஆக்கங்கள் எழுதுதல், உதைபந்து பொருட்கள் செய்தல், அழகான 88/14 சோமாதேவி பிளேஸ், * விளையாடுதல். படங்கள் சேகரித்தல் கிருலப்பனை
oIInsuli
(UDP
பார்த்து சிரித்தார்
பார்த்தார்கள்.
"எனக்குத் தெரியும் நீங்கள் இரண்டு பேரும் பொம்மைகள். ஆட்டுவிக்க ஆடுகிறீர்கள். பொம்மைகளுக்குள் போட்டிகள் யாரை யார் வெல்லுவது என்று போட்டி வைத்திலிங்கமாய் நடித்தானே தனபால் அவனும் கூட பொம்மைதான்."
முகங்களிலும் சந்தேகம் கலந்த பயம் ஒரே நேரத்தில் உற்பத்தியாக குலாம்ஷா அதை மனதில் குறித்துக்கொண்டார்
"நானும் கூடப் பொம்மைதான்." சொல்லி, நிறுத்தி, சிகரெட் புகையை ஆர்வமாய் உள்ளே இழுத்து ரசித்து வெளியேற்ற ஏ.சி. அறையின் இறுக்கத்தில் சின்னப் புகை மண்டலம் தெரிந்தது. நந்தகோபாலின் மனதிலும், லாலின் மனதிலும் குழப்பம் மையம் கொண்டது.
"உங்களையும் என்னையும் ஆட்டுவிக்கும் அந்த வசதியான கை இப்போது எங்களுக்குள் போட்டி வேண்டாம் என்கிறது. காரணம் மிக முக்கியமானது."
ஒன்றுமே புரியவில்லை. இருவர் மனதிலும் மையம் கொண்ட குழப்பம் முகங்களில் வந்து அமர்ந்தது.
லால்தான் முதலில் வாய்திறந்தான். "நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இன்ஸ்பெக்டர்?
"எப்படி கூப்பிட்டாய்? "இன்ஸ்பெக்டர். "நோ வேண்டாம் அந்த இன்ஸ்பெக்டர் (AIgb GIGyanid GlassifGui, Guløst), LITåLT. நீங்கள் தனபாலை வைத்திலிங்கம் ஆக்கினிகள் எங்களை இயக்கும் அந்தக்கை என்னை குலாம்ஷாவாக்கிவிட்டது."
இருவரும் அதிர்ந்து "என்ன என்றனர் ஒரே குரலில், சோபாவில் நிமிர்ந்து அமர்ந்து வியப்பும் குழப்பமுமாய் பார்த்தனர். நந்தகோபால் குரலில் சந்தேகம் கலந்து
"நீங்கள் சொல்வது? "யாவும் உண்மை." "அதாவது" "நமக்கெல்லாம் தலைவன் ஒருவரே என்கிறேன். அவரே என்னை குலாம்ஷா வாக்கினார் என்கிறேன். சந்தேகமா? வன்மினிட் LÍTÁLÍ."
உள்ளே தாளிட்டார்.
அறையைச்சுற்றி விழிகள் விட்டு, காற்சட்டைப் பொக்கற் 6 ĴETILITİ.
ரேப் ரெக்கோடர் வெளியே எடுத்தார்.
இருவரும்புதிராய் பார்க்க அவர்களைப்
இப்போது இந்த ரேப் ரெக்கொடர் பேகம் நான் யார் என்ற கதை சொல்லும்
இந்து நட்சத்திர ಟ್ಗಳು நிஜ
னை மேலை
சொல்லிவிட்டு சென்று அறைக்கதவை
பொக்கற்றுக்குள் இருந்து :
வயதுச் சொர்க்கம். ஒருமுறை பார்த்தவர்கள் மறுமுறை திரும்பிப்பார்க்காவிட்டால் அவர்கள் ரசிப்புத்தன்மையில் ஏதோ கோளாறு என்று அர்த்தம். உணர்ச்சி நரம்புகளில் ஏதோ தவறு நடந்திருக்கலாம் என்பது மற்றொரு அர்த்தம்
மெல்லிய வெளிச்சத்தின் இடையே விடுதிக்கதவை பீரிஸ் அடிக்கடி பார்த்துக் கொண்டான். பின் மணிக்கட்டு திருப்பி மணிபார்த்தான்.
அருகே யாரோ நிற்பதுபோல் நிழல் அசைய பீரிஸ் முகம் திருப்பிப் பார்த்தான். நிற்பது பெண் என்று தெரிந்து சின்னதாய் வியந்தான். பின் ஆழ்ந்து பார்த்தபோது மாபெரிதாய் வியந்தான்.
அவன் காத்திருக்கும் கரோலினை தூக்கிச் சாப்பிடும் பேரழகியாகி இருந்தாள் வந்து நின்றவள்.
"நீங்கள் தானே மிஸ்டர்.றொபேட் ஜேம்ஸ் Shoupo
இசை மீட்டுவது போல உதடுகள் வார்த்தைகளை சிந்தின.
வியப்பு மாறாமல், "நூறுவீதம் உண்மை." "நான் இங்கே அமரலாமா? அவள் (3,515,
"தாராளமாய் என்றான் தன்னை இழந்த நிலையில்,
அமர்ந்தாள். சென்ட் வாசனை சுகமாய் இருந்தது. எதிர்பாராத சந்திப்பு அழகுகள் தந்த பிரமிப்பால் பீரிஸ் மனதுகள் பதட்டமாய் உணர்ந்தான்."யார் இவள் என்னை எப்படி இவளுக்கு தெரிந்தது என் பெயர் எப்படி இவளுக்கு தெரியும்" என்று பல கேள்விகளும் உள்ளே விரிந்தன.
அவள் சிரித்தாள். மின்னல் ஒன்று கண்டது போல் உணர்ந்தான் உள்ளே வி கேள்விகளை விட அவள் த கிறக்கம் முன்னால் எழுந்தது
நாவால் உதடு () SITGöSILITGöT.
"Digit.
தொலைபேசிக்கு பக்கத்தில் இருந்து என்று சொல்லிவிட்டு கிரித்துவிட்டு தாடர்பு நிறுத்தினான்
砷
ண்டிருக்க அவரது மிக @ தொலைபேசி
பெயர்: ரிஷ்கான் வயது 17 முகவரி 65/11, சாந்த ஜோசப் வீதி, கிராண்ட்பாஸ், கொழும்பு-14 பொழுதுபோக்கு பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி

Page 16
"என்ன பிள்ள கன நாளாய் அந்தப் பக்கம் காணல்ல. இப்ப தாயம் விளையாடவும் வாறதல்ல." என்றவாறு பக்கத்து வீட்டு அக்கா வேலிக்குள்ளால் புகுந்து கொண்டு வந்தாள்.
அந்த விட்டுக்குப்புதிசாகக் குடிவந்ததில் இருந்து ஜமுனா முதன் முதல் பழக்கம் பிடித்தது அந்தப் பக்கத்து வீட்டு அக்காவைத் தான். அங்கு செல்ல ஏற்படுத்திக் கொண்ட வழியே வேலியில் இருந்த ஓட்டை மதியம் சாப்பிட்ட பின்னர் அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள் எல்லாம் கூடுமிடம் தான் அவர்கள் வீட்டு முற்றத்தில் இருக்கும் பாரிய கறுத்தக் கொழும்பான் மாமர நிழல். Galla) விழாமல் நிழல் தரும் மரம் அது அதன் அடியில் அரட்டை அடிப்பதும் தாயம் விளையாடுவதும் தான் அங்கு கூடும் G)LJGösIa9,6iflaöI (36)JG0)GA).
சில நாட்களாக ஜமுனா செல்லாத திலோ என்னவோ ஏதோ என்று விசாரிக்க வந்து விட்டா பக்கத்து வீட்டு அக்கா, அவவுக்கு மனதில் ஒரு சந்தேகம் ஏற்பட்டிருந்தது. அதையும் தீர்த்துக்கொள்ள வேண்டுமே
"வாங்குக்கா வாங்க இருங்க" என்றாள் ஜமுனா. வாயெல்லாம் பல்லாக இருங்க் இவருக்கு தேத்தண்ணி போடுறன் போட்டுக்கொடுத்திட்டு வாறன். எங்க நேரம் நீங்களும் பாக்கிறீங்களே வீட்டு வேலையும் பிள்ளைகளின் வேலையும் செய்யத்தான் நேரம் சரியாக இருக்கிறது. களைப்பில மத்தியானம் கொஞ்சம் படுக்கிறநான்." என்று கதைத்துக்கொண்டே தேனீர் ஊற்றி 60Iff6ቨ.
பக்கத்து வீட்டு அக்கா பின் விறாந்தை யில் பாயில் அமர்ந்து இருந்தாள். குசினிக்குள் இருந்தபடியே பேச இது வசதியாக இருந்தது.
"காஞ்சனா காயத்திரி இஞ்ச வாங்க குடியுங்க" என்று சத்தம் போட்டவள். "இந்தங்கக்காகுடியுங்க" என்று கூறியபடி ரீயுடன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். பிள்ளைகள் இரண்டும் ஒடிவந்து ரீ குடித்தனர்.
"அப்பாவுக்கும் எடுத்துக்கொண்டு கொடு, காஞ்சனா அப்பாவுக்கு ஊத்தி வைத்திருக்கிறேன்." என்று அவள் கூறினாள்.
கணவன் குடிக்க மாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். கடந்த ஆறுமாத காலமாக அவளும் சாப்பாடு எடுத்து வைக்கிறாள். அவன் சாப்பிடுவதே இல்லை. தேனீர் ஊற்றிக் கொடுக்கிறாள். அவன் குடிப்பதே இல்லை. அப்படியே ஆறிப் போய் இருக்கும் என்றாலும் என்றாவது ஒருநாள் அவன் மன்ம் மாறும் என்றொரு நப்பாசை குடித்தாலும் இல்லாவிட்டாலும் அது தன் கடமை. அதிலிருந்து மாறுபட்டு
அது வேறு ஏதும் விபரீதங்களை ஏற்படுத்தக்கூடாது என்றொரு எண்ணம் வேறு.
காஞ்சனா ஆறுவயதுக் குழந்தை தகப்பனுக்குத்தேனீரை எடுத்துச் சென்றாள். முன்னால் பூந்தோட்டத்திற்கு தண்ணி ஊற்றிய பின்னர் களைத்துப் போய் இருந்தான் தேவன்.
"இந்தாங்கப்பா தேத்தண்ணி" "இல்ல மகள் எனக்கு வேணாம் நான் தண்ணீர் குடிச்சிட்டன்."
"தேத்தண்ணி குடிக்கலையே இதக் குடியுங்க." என்று குழந்தை அடம் Lilly 55g).
"வேணாம் மகள் கொம்மா நஞ்சு
போட்டாலும் போடுவாள். கொண்டு போய் கொம்மாவிடமே கொடு" என்றான் தேவன். பின் கட்டில் வேறு யாருடனோ மனைவி பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை அறியாது, குழந்தை இதைப் போய்ச் சொல்லும் என்பதையும் உணராது கூறிவிட்டு அமைதியாக இருந்தான்.
"ஏனம்மா அப்பா இப்படிச் செல்லுறார்?" என்றாள் காஞ்சனா, தேனீருடன் திரும்பி வந்து
"என்னவாம்?" என்றாள் ஜமுனா
குழந்தை என்ன சொல்லும் என்று அறியாது. "நீங்க நஞ்சு போட்டுக் கொடுப் பீங்களாம் வேணாம் என்றவர் என்றாள் காஞ்சனா,
பக்கத்து வீட்டு அக்காவைப் பார்த்த ஜமுனாவுக்கு முகம் வெளிறிவிட்டது.
"நீ கொண்டு போய் வைச்சிட்டு
மழை தொடர்ந்தும் கொட்டிக் கொண்டிருந்தது. என்றுமில்லாதவாறு இந்த வருஷத்து மழை மிக அதிக மாயிருந்தது. குளிரில் கணேசனின் தேகம் வெடவெடத்தது பூமி மழைநீரை உறுஞ்சி, இயலாமல் இப்போது நீரை தேக்கி வைத்துக்கொள்ள ஆரம்பித்தது.
கணேசன் தன் குடிசையைச் சூழ ஒலையுடன் சேர்த்து மண் அணைக்கத் தொடங்கினான். ர உள் வராமல் தடுத்தாலும், உள்ளே நிலத்தால் நீர் ஊறத் தொடங்கியிருந்தது. குடிசையுள் கணேசனின் மனைவி அழகம்மா அடுப்பை மூட்டி விட்டிருந்தாள். ஈர விறகுகள் அதிகமாய் புகையையே தந்து கொண்டிருந்தது. குடிசையுள் புகை நிரம்ப, சீலைத் தொட்டிலுள் கிடந்த ஆறுமாதத்துப் பாலகன் அழத் தொடங்கினான்.
"அழகம்மா, பிள்ளை அழுறான் என்னண்டு பாரு
விளையாடு மகள் போ." என்றாள்.
"என்ன பிள்ள குடும்பத்தில ஏதும் பிரச்சனையா? அதுதான் இப்ப அடிக்கடி சண்டை சச்சரவையும் ஏச்சுப் பேச்சையும் காணல்ல. சில நாள் பீங்கான் கோப்பை
களும் உடைஞ்சு சத்தம் கேட்டது. இப்ப ஒரே 9) அமைதி" என்றாள்.
வீட்டிலே சண்டை சச்சரவு இருந்தால் தான் 6T குடும்பம் ஒழுங்காக நடை பெறுகிறது என்று எண்ணும்- எதிர்பார்க்கும் பண்பு எப்படிப்பட்டது அடிக்கிற கைதான் அணைக்கும் என்ற தத்துவம்
55g5 LIITILGLDIT?
கேட்டது தான் தாமதம் அக்காவின் தோளில் தலையை வைத்து விசும்பத் தொடங்கினாள் ஜமுனா.
"என்ன பிள்ள இது சின்னப் பிள்ளை மாதிரி என்று தடவிக் கொடுத்தாள். స్టీ 也应、 6.If It Lajo Gar II.6860III. 6T6876OTP இவர் என்னோட ஆறு மாதமாகக் குடும்பமாக இருக்கல்ல. வீட்டு வேலை கள் தேவைகள் எல்லாம் கவனிக்கிறார். பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டு போய்வாறார். இரவில மாமி வீட்டுக்குப் போயிடுவார்?
"என்ன சொல்லுறாய்? எப்ப பார்த்தாலும் இஞ்ச தானே நிற்கிறார்."
"எல்லாரும் அப்படித்தான். ஒன்பது பத்து மணிக்குப்
து
LO
LIIIöJ. இரவு
வந்திடுவார். அப்ப எப்பிடி மற்றவங்களுக்குத் தெரியும். மாமியும் அவரைப் புத்தி சொல்லி அனுப்புறாவும்
ᎧᎧᎧu) .... "
"அப்பிடி குடும்பத்திற்கு?"
"ஒருத்தருக்கும் தெரியாதக்கா சத்தியமா யாரிட்டையும் சொல்லுறதில்லை எண்டாச் சொல்லுறன். அதுதான் நான் அங்கயும் வாறல்ல. வந்து கேட்டால் சொல்ல வேண்டிவருமே
"நான் ஏன் பிள்ள சொல்லுறன்? உனக்கு விருப்பம் எண்டா சொல்லு இல்லாட்டி விடு.
"இல்லக்கா எல்லாருக்கும் தெரிஞ்சாப் பிறகு இந்த மனிசன் என்னக் கொண்டு
என்ன பிரச்சனை
போடும்."
"நான் ஒருத்தரிட்டயும் சொல்ல மாட்டன். நீ பயமில்லாமல் சொல்லு என்றாள். அறிய வேண்டும் என்னும் ஆர்வம் இன்னும் மேலிட்டது.
"உங்களுக்குத் தெரியுமோ என்னவோ வருடைய மச்சாள் சரோவை."
"ரீச்சர் சரோதானே தெரியாதா பின்ன? "ஆ. அந்தச் சரோ தான் மூன்று வருஷத்துக்கு முந்தி அவளுடைய இளம் 5GOSIGLIGöT aЈ610) душа)d) மாண்டு போனானே, அதன் பிறகு இவள் அந்தக் கைக் குழந்தையோட தனியத்தானே இருந்து வாறாள். புருசனார் அவளுடைய வீடு கட்ட பலரிடமும் கடன் பட்டிருக்கிறார். காசு வைச்சுத்தா பின்ன நாங்களும் இந்த வீட்டைக் கட்டினநாங்க. எல்லோரும் கடன் கட்டைப் பட்டுக்கட்டுறது தான். பின்னர் கொடுக்கிறதுதான்.
"டிப்பாட்மென்டில கடன் எடுத்துக் கொடுப்பம் என்று கேட்டு இருந்தவராம் அப்பதானே செத்தவர். வீணாகப் பழி சொல்லக் கூடாது சரோ புருஷனை இழந்தாலும் நல்லா ஒழுக்கமாகத்தான் ருந்தவள். கடன் கஷ்டம் வந்ததும் அத்தான் எனக்கு உதவி செய்யுங்க" எண்டு இவரிட்ட வந்தாள்.
"இல்ல எண்டு சொல்ல ஏலாம இவரும் கொஞ்சம் காசு கொடுத்தவர். ஆனா அவளுடைய கடனுக்கு அது எங்கே காணப்போகுதென்று பேங்ல கடன் எடுத்துத் தாறன் என்றவர். அதுக்கு அடிக்கடி வந்து போய் திரிந்தாள். இவரும்
6thdrag தாளாமல் அழகம்மா அடுப்பை ஊதிக்கொண்டிருந்தாள். விறகு எரியத் தொடங்கியது.
மழை இன்னும் விட்டபாடில்லை. 'சோ'எனக் கொட்டிக்கொண்டிருந்தது. நிலத்தில் நீர் அதிகரிக்க, Dillo உயரத் தொடங்கியது. நிலத்திலிருந்த பொருட்களெல்லாம் கூரைக்கு Lib மாறின. அழகம்மா பழைய வாழ்வை நினைத்துப் பார்த்தாள். கணவாய்ப் போன பழைய நிகழ்வுகள்.வசதியான வாழ்க்கை, நேரத்திற்கு உணவு, உழைப்பு கொண்டாட்டங்கள். ம்ஹம், எல்லா வற்றிற்கும் இடியாய் வந்திறங்கியது பிரச்சினை இனவாதமா? பயங்கரவாதமா? புரியவில்லை, ஆனால் ஒன்று புரிந்தது. தாங்கள் தமிழினம் என்பதால், பயங்கரவாதி என விரட்டப்பட்டு அகதியாக்கப்பட்டவர்கள் அகதி என்ற முத்திரையில் இந்த ஊரில், குடிசை போட்டு பிழைப்பு நடாத்த. அடிமேல் அடியாக, இப்போது வெள்ளம் பட்ட காலிலே படும்" என்றது போல
போய் விடுவார். விடிய C வும் ஐந்து மணிக்கெல்லாம் 60T
போய் வந்து இருக்கிற "இவருக்கு ஆம்பிள எண்டு கவலை தானே! தூக்கிக் கொஞ்சிக்கெ அவன் சின்னப் பி விருப்பம்தான். அவளுக் இல்லை எண்டு பக்க விட்டுத்து போறவ GT GÖTGOf L'ILLb (BURL" பள்ளிக்குப் போகும்போ விட்டுத்து திரும்பும்போ சொல்லுவோமா? என் "இவருக்கு ஆம்பிள என்ற கவலையும் தீ உதவியாகவும் இருக்கு மடச்சி 'ஓம்' என்றநாடு "பொடியனை கான போகும் போது கொண் பள்ளி முடிந்து போகும் மணியளவில் வந்து சு அதனிடையில் அவனு தான் நடந்தது. குழந்:ை செய்கிறார் என்று விட்டி பிள்ளைகளுக்குச் செய் எல்லாம் அவனுக்குச் பாருங்களேன்.
"சில வேளையில பொடியன் சாப்பிட்டு
விடுவான். பிறகு நாள்
விடுறன் என்று கூ உடனே கடைக்குப் போ காத்திருந்து அவன் எழு கொண்டு விட்டுத்துப் door. பிறகு எ கடைக்குப் போறார், என்றெல்லாம் தெரிய "95 TG500 GADULÓNG) LIDIT அவளுக்கு ஒரு பே உடுப்பெடுக்கப் பே ஒரு சேட் பின்னேரம் ெ ஏதும் வாங்கி வந்த ஒரு பார்சல் கொண்டு விட்டு வந்து சொல்லு எனக்குத் தெரியாமல் வில்லை. நான் தான் தெல்லாம் பால் எண்டு "ஏன் என்ன நட ஆர்வமாக,
"ஒன்றுமில்லை. எண்ணம், அவள் வ ஏதாவது காரணத்துக்க என்ற நினைப்பு எப்ே வண்டு புகுந்தது போல் இருந்தது போல, அ. அவைைளப்பற்றி
an.
நானும் இதைப் ஆனால் ஊராக்கள் கதைக்கத் தொடங்க அவரிடம் கேட்க ஆர இருந்த சங்கை ஊ:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T. ஆண்டி என்ற கதையாகப் போயிற்று சிறுகதை )
பிள்ளை இல்லை வன் 'ஆனந்தை ண்டு இருப்பார். ளை எனக்கும் ம் வீட்டில் உதவி து வீட்டிலதான்
இவர் தான் ார். "ஆனந்தை இஞ்ச கொண்டு கூட்டிச் செல்லச் ." பிள்ளை இல்லை ம். அவளுக்கும் b எண்டு நான்
லயில் பள்ளிக்குப்
டு வந்து விட்டால்
போது, இரண்டு ட்டிப் போவாள். கு ராஜோபசாரம் யின் விருப்பத்தில் டன் தன்னுடைய DIT 35 USL 600LD69560677 |சய்தார் என்றால்
வள் வாற நேரம் விட்டுத் தூங்கி
ன் கொண்டு வந்து றுவார். சாப்பிட்ட றவர் ஆனந்துக்காக ம்பியதும் வீட்டுக்குக் போகத் தொடங் த்தனை மணிக்குக் பூட்டித்து வாறார் Igl. ர்க்கற் போனால் பிள்ளைகளுக்கு னால் அவனுக்கு ரும்போது வீட்டுக்கு ல் அவர்களுக்கும் போய் கொடுத்து ார். ஆனா ஒன்றும் எதுவும் செய்ய பேச்சி. வெளுத்த த்து இருந்திட்டன்." ந்தது." என்றாள்.
வருக்கு சரோவின் ட்டுக்கு அடிக்கடி
கப் போகவேண்டும் ாதும் மண்டைக்குள் துருத்திக்கொண்டே க்கடி என்னிடமும் தைக்கத் தொடங்
பரிசாக எடுக்கல்ல.
ஒன்றிரெண்டாக
தான் நானும் ம்பித்தேன். "சும்மா க் கொடுத்தானாம்
கேட்கிறீங்க.
"ஏன் அடிக்கடி அங்கபோய்வாறிங்க தேவை ஏதும் என்றால் சரோ வருவாள் தானே. தேவையான உதவியைச் செய்யலாம். போறதை விட்டிடுங்க." என்றேன்.
"ஏண்டி உனக்கும் என்னில கரவு வந்துவிட்டதா? நான் போய் வந்தா என்ன?" என்றார்.
"போய் வந்தா என்ன என்றா ங்க அவளை வைச்சு இருக்கிறதாக ஊராக்கள் பேசுறாங்க" என்றேன்.
"சரி வைச்சு இருக்கிறாங்க என்று தானே பேசுறாங்க? அப்படியே வைச்சுத்துப் போறன். அவளுக்கென்ன விதவையாக இருக்கிற வயதா? வேறொரு கல்யாணம் செய்து வைக்க வேணும் எண்டு நினைச்ச நான் நீ இப்படிச் சொன்ன மட்டும் இனி நான் தான் அவளை வைச்சு இருக்கப் போறன் என்றார்.
"அதற்குப் பிறகு எதற்கெடுத்தாலும் என்னோட சண்டையும் அடியும் தான் சாப்பிடக்குள்ள பேசினால் முதல் சும்மா கேட்டுத்து இருந்தார். பிறகு சாப்பாட்டு பிளேட்டையே எறிந்து உடைத்துவிட்டு எழும்பிச் சென்றுவிடுவார்."
"60ldung, garago அடிச்சி
ஆக்கினைப்படுத்தி அவளை வைச்சிருக்க சம்மதம் கேட்டுவிட்டார். அதில் பகிடி என்னவென்றால் ஒரு நாள் என்னையும் கூட்டிச் சென்று இந்த வீட்டில ஒரு அறையில அவளையும் மகனையும் வந்து இருக்கும்படி என்னையே கேட்க வைத்தது தான்."
அவள் சிரித்துக்கொண்டே தேனீர் தந்தாள் எங்கள் இருவருக்கும்- நான் இதைக் கேட்ட போது, எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
"எத்தனை பேர் இரண்டு கல்யாணம் முடிக்கல்லயா? அதுவும் அக்காவையும் தங்கையையும் முடிச்சு ஒரே வீட்டில் வைச்சு குடும்பம் நடத்தல்லயா? இவளுக்கு என்னகுறை? இனியார் இவளை மணம் முடிக்கப் போறார்கள்? நாமே கூட்டி வைத்துக் கொண்டால் என்ன? என்று எனக்கு மூளைச் சலவை செய்து கொண்டிருந்த போதுதான் ஒரு நாள் அம்மா வீட்டுக்கு வந்தா.
"நான் எல்லாவற்றையும் அம்மாவிடம் சொல்லி அழுதேன்.
"அம்மா எனக்குத் தான் பேசினா, இத்தனை நாளும் இதை இப்படியே வளர விட்டு விட்டாயே? உன்னைப் போல் பைத்தியம் யார் இருக்கா? ஒரு பெண் தன் கணவனை "சாகக் கொடுத்தாலும் போகக் கொடுக்கமாட்டாள்" என்று சொல்லுவாங்க நீங்க ஆரம்பத்தில பாவம் பார்த்தது தான் விட்ட பிழை. இதெல்லாம் காதோடு காதாகச் செய்யிற வேலை. நான் அடுத்த கிழமை இதற்குச் செய்யிறன் வேலை. என்றா
9 toLDT.
"என்னம்மா செய்யப் போறியள்? என்றேன்.
"செய்யிறதைச் செய்யிறன் இனி எண்டாலும் நான் சொல்லுறபடி செய்" என்றா அம்மா.
"அடுத்த கிழமை அம்மா இவர் அவளை மறக்கிறதுக்கு மருந்து ஒதிக் கொண்டு வந்து தந்தா சாப்பாட்டிலயும் தேத்தண்ணியிலயும் போட்டுக் கொடுக்கும் படி. நானும் போட்டுக் கொடுத்தன், அம்மா வைத்தியரிடம் போய் வந்ததை இவரிடம் யாரோ சொல்லி இருக்கிறார்கள் இது எனக்குத் தெரியாது. தெரியாமல் நானும் மருந்தப் போட்டுக் கொடுத்திட்டன், தேத்தண்ணியக் குடிச்சுத்தார் என்று இருக்க அவர் ஊத்திப் போட்டு இருந்திருக்கிறார். சாப்பாட்டைக் கொடுக்க என்னையும் சாப்பிடச் சொல்லிக் கூப்பிட்டார். நான் சாப்பிட்டு விட்டன் என்று கூற நான் சாப்பிட்ட பிறகுதானே நீ சாப்பிடுற நீ இண்டைக்கு என்னோடு சாப்பிட வேண்டும் என்றார் நானும் மறுத்துவிட்டேன்."
"நீ மருந்து போட்டுத் தந்து நான் சாக வேணும், இல்லாட்டி பைத்தியமாக திரிய வேணும் எண்ட எண்ணமா? உனக்குத் தெரியாதா வாத்தி ஒருவன் மருந்து போட்டு பைத்தியமாகி ரோட்டில ஒடித்திரிஞ்சது? நானும் அப்படித் திரிய வேண்டும் என்று GIGIGOflL எப்படிப்பட்ட ராட்சசி. இப்படிபட்ட நீநஞ்சும் போட்டு என்னைக் கொல்லுவாய். உனக்கு நான் கணவனாக இருக்க மாட்டன் அவளை நான் மறக்க வேணுமெண்டா நீ தகுந்தபடி சொல்லி இருக்கலாம். இனி எனக்கு நீயும் வேண்டாம். அவளும் வேண்டாம். உனது புருஷனும் செத்திட்டான் என்று எண்ணிக் கொள். இனி நான் உண்ட பிள்ளைகளுக்கு அப்பன் மட்டும்தான்." என்று சொல்லி சொல்லி அடிச்சு கோப்பைகளை ஆறுமாதத்திற்கு முன்பு உடைத்து பிடிச்சது தான் கடைசிச்
F686760)L.
அதோட அவருடைய படுக்கை தாய் வீட்டில தான். பேசுவது கதைப்பது எல்லாம் பிள்ளைகளோடத்தான். எல்லாம் செய்வார். வாங்கித்தருவார். எனக்கு ஒரு குறையும் இல்லை, புருஷன் என்றதைத் தவிர, நாங்க குடும்பமாக இருந்து ஆறுமாதத்துக்கு மேலே அவருக்கு இருந்த ஆம்பிளப் பிள்ளை ஆசையும் போய்விட்டது. நான் என்ன செய்யிறது என்று தெரியாமத் தவிச்சுக்கிட்டிருக்கேன்.
"எண்ட புருஷன் எனக்கு மட்டும்தான் இருக்க வேண்டும் என்று பாதுகாக்கப் போய் இருந்ததையும் இழந்து நிற்கிறேன்.
-முகில் வண்ணன்
சரோ புருஷனை இழந்தவள். நினைச்சால் வேறு கல்யாணம் முடிக்கலாம். ஆனால் நான்.பாத்தீங்களா அக்கா எண்ட
நிலமையை?
"நான் பாவி இப்ப புருஷன் இருந்தும் இல்லாமல் இருக்கிறன், சில புருசன்மார் காலத்துக்குக் காலம் இப்படிப் பிழை செய்யிறதுதான். அதைப் பொறுத்துக் கொண்டால் புருவுன் புருசனாகவே இருப்பான். இல்லாட்டி புருஷன் சண்டாளனாக மாறிவிடுவான் என்பதை இப்போது புரிந்துவிட்டேன். காலமும் நேரமும் வர அவர்களாகவே திருந்தி விடுவார்கள். தங்கள் தவறை உணர்ந்து விடுவார்கள். பெண்களால் அதுவரைக்கும் பொறுக்க முடியாதுதான். பொறுக்க முடியாவிட்டால் எண்ட கெதி தான் எல்லாருக்கும் ஏற்படும்.
"அவருடைய மனம் மாற இறைவனை வேண்டித் தவம் இருக்க மட்டும்தான் என்னால் முடியும், மனம் மாறுவதும் இல்லாததும் இனி இறைவன் செயல் என்று விட்டுவிட்டேன்." என்று கூறி டித்தாள் ஜமுனா. இருந்த கணவனையும் ழந்த துக்கத்தோடு
பக்கத்து வீட்டில் இருந்து அழைப்பு வந்தது அக்காவுக்கு
"நான் வாறன், கவலைப்படாதை மனதைத் தளரவிடாமல் இரு எல்லாம் சரிவரும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றாள்.
(யாவும் கற்பனை அல்ல)
அகதிகளுக்கு வெள்ளம்,
"அழகம்மா, நான் விதானையார் வீடு வரைக்கும் கொஞ்சம் போய்ட்டு வாறன்" சொல்லிவிட்டு, மண்வெட்டியை ஒரமாய் போட்டுவிட்டு நீருள் இறங்கி நடக்கத் தொடங்கினான். முழங்கால் வரையில் தண்ணீர் வீதியெல்லாம் நீர் மேவிக் கொண்டிருந்தது.
அழகம்மா குழந்தையை நித்திரையாக்கத் தொடங்கினாள். பொழுதுகள் மாறிக் கொண்டிருந்தன. மழை மட்டும் விட்ட பாடில்லை. காலையில் போன கணேசன், மாலையாகியும் இன்னும் வரவில்லை. இதுவரையில் அடுப்பில் உலை ஏற வில்லை, ஆனால் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. பிள்ளைக்கு பால் கொடுத்தாயிற்று, பால் சுரக்கும் அவளுக்கு உணவில்லை. வாசலால் எட்டிப்பார்த்தாள். கணேசன் வந்துகொண்டிருந்தான்.
முகத்தில் மலர்ச்சி, கையில் பை, நிரம்ப நனைந்திருந்தான்.
"என்னங்க, இன்னும் சமைக்கல்ல.
சாப்பாடும் இல்லை, ஏதாவது வாங்கலா TTTTL S s00TMLS S L LLLL LL LLLLLL 0S S SLLSLLLLS கொண்டு போனவள் அவன் கையில், பைக்குள்ளிருந்த பொருட்களைக் கண்டதும் வியப்பால் விழி விரித்தாள்.
"ஏதுங்க, இவ்வளவு சாமானும்?" சிரித்தான் கணேசன் "வெள்ள நிவாரணம் அழகம்மா" நெடுநாளின் பின் மொத்தமாய் இவ்வளவு பொருட்களைக் கண்டதும் அவர்களுக்கேற்பட்ட சந்தோஷத்தை விபரிக்க முடியாது. அழகம்மா நிறைவாய் சமைக்கத் தொடங்கினாள்.
அவர்கள் குடிசையில் சந்தோவும் பூத்திருந்தது. இயற்கையாலுருவான வெள்ளத்திற்கு நிவாரணம். நமக்கு உருவாகிய பிரச்சனைக்கு எப்போது நிவாரணமோ? அழகம்மா நினைத்துக் கொள்ள, தொட்டிலில் உறங்கிக்கொண்டி ந்த பாலகன் தன் பங்கிற்கும் நிலத்திற்கு
சேர்த்துக்கொண்டிருந்தான்.
(கொஞ்சம் கற்பனை)
26).28-29, 1994

Page 17
"உங்களுக்கு எப்படி புரியவைக்கிற தென்று எனக்கு தெரியயில்லையே அம்மா." சுபாஷிற்கு தன் மனசை எப்படி புரிய வைக்கிறதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தான். "காயத்ரியை நானோ என்னை அவளோ இன்னும் ஒரு நேரம் கூட பார்த்ததில்லை. பேசினதில்லை, பழகினத்தில்லை, ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிட்டதில்லை பிறகு எப்படியம்மா நான் அவளைக் கல்யாணம் செய்ய சம்மதிக்கிறது. கல்யாணம் என்கிறது ஆயிரம் காலத்துப்பயிர் இப்படி திடீரென்று ஒருத்தியை முன்னால கொண்டு வந்து நிறுத்தி தாலியைக் கட்டு என்றால் என்னால் எப்படி முடியும் அம்மா."
சுபாஷின் தயக்கம் ஏன் என்று இப்போதுதான் திலகவதிக்குப் புரிந்தது. "காயத்ரி யாரோ இல்லடா என்னோட சினேகிதியின்ரை மகள் எனக்கு அவளைப் பற்றி நல்லாத் தெரியும் காயத்ரி நல்லவள், படிச்சவள் அழகானவள். அவள் இந்த வீட்டுக்கு மருமகளா வாறது அந்த மகாலக்ஷ்மியே வாறது போலத்தான். அதனால தான் சொல்றன் சுபாஷ்"
திலகவதியும் தன் மகனை எப்படியும் சம்மதிக்க வைத்துவிடவேண்டுமென்ற எண்ணத்தில் விடாது கூறினாள்.
"உங்களுக்கு அவளைப்பற்றி தெரிந் திருந்தால் போதுமா? அவளோடு குடும்பம் நடத்தப் போறது நான் தானே எனக்கு அவளைப்பிடிக்க வேண்டாமா? என் மனசு அவளை விரும்ப வேண்டாமா?
சுபாஷின் குரலில் எரிச்சல் இருந்தது. அது இன்னும் அம்மாவிற்கு தன் மனதை புரிந்து கொள்ள முடியவில்லையே என்றது தான்.
"நான் என்ன கூனையோ குருடி யையோவா கல்யாணம் செய்துகொள்ள சொல்றன்? காயத்ரியைப் போல அழகி இந்த ஊரிலேயே இல்லையடா. அவளை ஒரு தரம் பார்த்தால் பிறகு இப்படிப் போசமாட்டாய் சுபாஷ்."
தன் அம்மா சொல்வது உண்மையா யிருக்குமோ? காயத்ரி நல்ல அழகாயிருப் பாளோ. அம்மாவும் வாதிட்டுக்கொண்டி ருக்காமல் சம்மதம் என்று சொல்லி 6) ĴAL GUITILDIT?...”
சுபாஷின் மனம் ஒரு கணம் சலனப் பட்டது. ஆனால் மறுவிநாடியே அதைப் போக்கிக் கொண்டான். இப்போ சரி என்று சொன்னால் அழகு என்று சொன்னவுடன் சம்மதித்து விட்டதாக அம்மா கூட என்னை தவறாக நினைக்கக்கூடும். வேறு அழகான பெண்ணை நான் சந்திக்காமலா விடப்போகிறேன்.?
சுபாஷின் நீண்டநேர மெளனம் திலகவதிக்கு சிறிது நம்பிக்கையைக் கொடுத்தது.
"அப்ப உனக்கு சம்மதம் என்று சொல்லி, பெண் பார்க்க வருகிறோம் என்று சொல்லி அனுப்பவா சுபாஷ்" எங்கேதான் இன்னும் தாமதித்தால் சுபாஷின் மனம் மாறிவிடுமோ என்று திலகவதி அவசரமாகக் கேட்டாள்.
"அது தான் நான் அப்பவே என்ர முடிவை சொல்லிப் போட்டனே திரும்பவும் ஏன் என்னைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறீர்கள்? இந்தப் பேச்சை இதோட நிற்பாட்டிப்போடுங்கள் அம்மா." மேலும் அங்கு நின்றால் இன்னும் பேச்சு வளரும் என்ற எண்ணத்தில் மெல்ல அந்த இடத்திலிருந்து நழுவிக்கொண்டான் ELIT Ġieh.
திலகவதிக்கு சுபாஷின் இந்தப் பதில் பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும்
நீண்ட நாட்களாக அவளிடமிருந்து கடித்ம் வரவில்லை. எங்கிருக்கிறாளோ? என்ன செய்கிறாளோ? அடிக்கடி மனம் அவளுக்காய் அழுது கொண்டது. முகம் தெரியாத அந்த உயிருக்காக என் உயிரே
துடித்துக் கொண்டது. ஒருவேளை திருமணம் முடிந்து கணவனுடன் குடும்பம் நடத்துவதால், என்னிடம் தொடர்பு ԶթT676|16/lay6061)(ՅԱյր,,, வேண்டாத
கற்பனைகள் வந்து மனதை அலைக் கழித்தன. நட்பு என்ற ரோஜா மலர்வதில் தப்பு எதுவுமில்லை. ஆனால் விதியினால் வரையப்பட்ட வலிமையான கோடுகளை அது தாண்டியாக வேண்டுமே என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாள்.
கடிதம் மட்டும்தான் அவளுக்கும் எனக்கும் உள்ள உயிர்த்துடிப்பு இன்று வரை நேரில் கண்டு இருவரும் பேசவே இல்லை. எனக்குப் பெருநாள் வாழ்த்து அனுப்புவதும் நான் அவளுக்கு தீபாவளி, பொங்கல், புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்புவதுமாய் இந்த நட்பை வளர்த்துக் அண்மையில்தான் ܂ G_TIh ܗ17e ܒܸܠ. எழுதியிருந்தாள், அவளுக்கு ரிச்சிங் கிடைத்துவிட்டதென்றும், அடிக்கடி அவள் பகுதியை சுற்றி வளைப்பதால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்றும் குமுறி விருத்தாள். அண்ணாவுடன் வவுனியா உத்தேசித்திருப்பதாகவும், சென்றவுடன் மடல் போடுவதாகவும் ஒரு
தம் கிடைத்தது.
ஒருநாள் கண்ணன் வரையப்பட்ட மடலொன்றை அனுப்பி -—
நினைத்தால் சொன்னது
臀°一°,1994
கொடுத்தது. தன் சிநேகிதியின் மகளையே
தன் மருமகளாக்கிக் கொள்ள வேண்டு
மென்று கற்பனைக் கோட்டை கட்டி வைத்திருந்ததை தன் மகன் உடைத் தெறிந்துவிட்டுப் போவதாகத் தோன்றியது அவளுக்கு
திலகவதியும் உறுதியானாள் எப்படி யும் தன் மகனின் பிடிவாதத்தைப் போக்கி காயத்ரியையே தன் மருமகளாக்க வேண்டு மென கங்கணம் கட்டிக்கொண்டாள்.
முதற்கட்டமாக சுபாவுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டாள். அவனுடைய தேவைகளுக்கு மட்டுமே அவனுடன் பேசினாள்.
தனால் சுபாஷின் மனம் மிகவும் வேதனைப்பட ஆரம்பித்தது.
அவன் அறிந்த நாள் முதல் அவன் அவனுடைய அப்பாவை நினைவில்லை. சுபாஷிற்கு மூன்று வயதாய் இருக்கும் போதே அவனது அப்பா இறந்துவிட்டார். அன்று முதல் அவனுக்கு தாயாகவும் தந்தையாகவுமிருந்து வளர்த்தது திலகவதி தான். அவனது தந்தையார் சம்பாதித்து வைத்துவிட்டுப் போனவை அதற்கு அவளுக்கு பெரிதும் உதவியாயிருந்தது. மற்றப் பிள்ளைகளைப் போலத்தான் அவள் சுபாஷையும் எந்தக் குறையும் தெரியாது தான் வளர்த்திருந்தாள். அப்படிப்பட்ட அம்மாவோடு இன்று எந்த ஒரு விஷயத்திற்கும் மறுப்புத் தெரிவிக்காத அவன், இப்போது திருமண விஷயத்தில் மட்டும் அம்மாவின் மனது நோகும்படி நடந்து கொண்டதை நினைக்க சுபாஷிற்கு மனதிற்கு பெரிதும் வேதனையாயிருந்தது.
தன்னை இத்தனை நாளாய் கண்ணாய்
வளர்த்து வந்த அம்மாவின் ஆணையை நிறைவேற்றி வைக்காதது தன் தவறோ என அவன் மனம் நினைக்கத் துவங்கியது. தனது கடமையை செய்யத் தவறி விட்டோமோ என யோசிக்க ஆரம்பித்தான் சுபாஷ்
அதற்கேற்றாற்போல் தொடர்ந்து மூன்று நாளாய் திலகவதியின் மெளனம் வேறு அவனை வாட்டிக்கொண்டிருந்தது.
இறுதியில் திலகவதியின் விருப்பப் படியே காயத்ரியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்துவிட்டான். ஆனால் பெண் பார்க்கும் அவசியம் ஒன்றுமில்லை என்று உறுதியாகக் கூறிவிட்டான் சுபாஷ்
திலகவதிக்கு அவன் சம்மதித்ததே பெரிய விஷயமாகத் தோன்றியது. சுபாஷின் புகைப்படத்தைக் காட்டி அவள் ஏற்கனவே தன் சினேகிதி வீட்டில் சம்மதம் வாங்கிவிட்டதால் அவள் மளமளவென்று காரியங்களில் இறங்கிவிட்டாள். அந்த மாதத்திலேயே நல்ல நாள் பார்த்து திருமணத்தையும் நிச்சயம் செய்துவிட்டாள் திலகவதி
இது இவ்வாறிருக்க மறுபக்கம் சுபாஷின் மனம் வெளியில் சொல்ல முடியாத ஒரு வேதனையில் தவித்துக் கொண்டிருந்தது.
அம்மாவிடம் சம்மதம் என்று சொல்லி விட்டாலும் காயத்ரி எப்படியிருப்பாள்? கறுப்போ சிவப்போ என்று கூட அவனுக்குத் தெரியாதே.
அதைவிட காயத்ரிக்குத் தன்னைப் பிடித்திருக்க வேணுமே.
உயரத்தில் குறை சொல்ல முடியா விட்டாலும் சுபாஷின் நிறம் சற்றுக் குறைவுதான் முகத்தில், சொரு சொரு என பருக்கள் தோன்றி மறைந்த வடுக்க ளுடனான கன்னங்கள் மீசை கூட சுபாஷிற்கு சுமார்தான். ஆனால் புருவங்கள் அடர்த்தி யாக வில்லைப் போல் வளைந்து அவனது கண்களுக்கு அழகைக் கொடுத்துக் கொண்டிருந்தது எப்போதும் மேவி இழுத்த
கிராப்பு அவனது பளிச்சென்று கமல்ஹாசன் என்று 6) 77ELIToyy LD ʻa57gua என்று ஒவ்வொரு யைப் பார்க்கும் ே நினைத்துக்கொள்வ ஒருவேளை கா வரப்போகும் கணவு போல் இருக்கவே வைத்திருந்தால்.
LJLJLJL LI LI GDI கற்பனை செய்து ருக்கையில் திருமண LOGOSIGLOGOLLING) அமர்ந்திருந்த காய எப்படியிருப்பாள் : திருடனைப் போன் அவளைப் பார்வை
அதிர்ந்தே போய்
சொன்னது எவ்வ
அவன் மனம் நினை போலவே தான் அவள் அமர்ந்திரு உதட்டோரத்தில் இருந்தது. அது த தனமாய் ஆராய்வ கொண்டதாலோ எ மீண்டும் பார்வையை புரோகிதர் மந்திரங் அட்சதை ஆசிர்வா கழுத்தில் தாலியைச் அன்று இரவு
அவர்கள் இருவரு
போது தான் சுப சங்கடத்திற்கு உள்ள
இப்போது சு கதைப்பது? எதை
குறிப்பெழுதியிருந்தாள் எனக்கு அவள்மேல் அனுதாபம்தான் பிறந்தது. வாய்விட்டுச் சிரித்துக்கொண்டேன். அல்லாஹ்வையன்றி எவருக்கும் நாம் வழிபடுவதில்லை என்றும், எமது மார்க்கத்தில் உருவ வழிபாடு இல்லை என்றும் பதிலிட்டேன். மனதை வருத்திய தற்கு மன்னிக்கவும் என்று பதில் போட்டாள். எனக்கு ஊருக்குள் எதிர்ப்புக்கள் வெடித்தன. எங்கள் கடிதத் தொடர்பு
கசியத் தொடங்கியதா அதன் குள்ளத்தனம பாம்பு இனவாதப் ஊரின் ஒழுங்கை சுமத்தப்பட்டேன்."நீ சேர்ந்து சமூகத்தைக் இந்த தொடர்பை அநாமோதய மிரட்ட சுவரில் துரோகி
 
 
 
 
 
 
 
 

ܕܠܐ N
பெரிய நெற்றியை காட்டும் தன்னைக் நினைத்துக் கொள்ளா ாந்த் முரளி போல தடவையும் கண்ணாடி பாது சுபாஷின் மனம் துண்டு. பத்ரியின் மனம் தனக்கு பன் கமல்ஹாசனைப் ண்டுமென்று நினைத்து
வாறு சுபாஷின் மனம் புழுங்கிக் கொண்டி நாளும் வந்துவிட்டது. தனக்குப் பக்கத்தில் த்ரியை தன் மனைவி என்ற ஆவலில் சுபாஷ் ஒரக்கண்ணால் யிட்டான் பார்த்தவன்
'Last. அம்மா ளவு உண்மை என ந்தது. மகாலட்சுமியைப் அழகுப் பதுமையாய் தாள். காயத்ரியின் இலேசான சிரிப்பு ான் அவளை கள்ளத் தை அவள் புரிந்து ன நினைத்து சுபாஷ் நோக்கிக்கொண்டான். கள் ஓத அனைவரது தத்தோடு காயத்ரியின் 5 HILLS) GOTTGÖT FLUTTGdy. முதன் முதலாக ம் தனியாகவிடப்பட்ட ஷின் மனம் பெரும் ாகியிருந்தது.
ாயத்ரியுடன் என்ன நப்பற்றிக் கேட்பது
s
ல் சமூகம் கொதித்தது. ான வறட்டு கெளரவப் படமெடுத்தாடியது. மீறியதாக குற்றம் காபிரான ஒருத்தியோட காட்டிக்கொடுக்காய், மறந்துடு" என்ற பகள் வந்தன. வீட்டின் என்று கரித்துண்டால்
ஒருவார்த்தைகூட பேசாமல் எப்படி அவளைத் தொடுவது? அப்படி நடந்து கொண்டால் அவள் என்னைப்பற்றி என்ன நினைப்பாள்? முதலில் பரஸ்பரம் ஒருவரை யொருவர் புரிந்துகொண்டால் தானே மற்றதெல்லாம். ஒன்றுமே புரியாமல் குழம்பிப்போன நிலையில் காயத்ரியைப் பார்த்தான் சுபாஷ் அவள் அவனுக்கு எதிர்ப்புறம் தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள். சுபாஷ் அவளையே பார்த்துக்கொண்டு யோசித்துக்கொண்டி ருக்கையில் இருந்த நிலையிலேயே அவள் தூங்கிப் போனாள். சுபாஷ் அவளைத் தூக்கி சரியாகப்படுக்கையில் போட்டான். அவளைத் தொட்டு அணைத்துத் தூக்கை யிலே அவள் மீதிருந்து வீசிய வாசம் சுபாஷிற்கு என்னவோ போலிருந்தது. காயத்ரி கண்விழித்துப் பார்க்கமாட்டாளா இப்போது என்ற எண்ணம் அவன் மனதில் உதித்தது. ஆனால் அவள் நல்ல உறக்கத்தி லிருந்தாள். சுபாஷிற்கு பெரிதும் ஏமாற்ற மாயிருந்தது.
இரண்டாம் நாளும் இப்படியே தான் கழிந்தது. இருவருடைய மனதிலும் எத்தனையோ ஆசைகள். ஆனால் அதை யார் முதலில் வெளிப்படுத்துவது என்ற தயக்கம். இதனால் சுபாஷின் மனம் மீண்டும் வேதனைக்குள்ளாகியது. அவனுடைய முகத்தில் புது மாப்பிள்ளைக் குரிய களை இருக்கவில்லை. காயத்ரியின் முகத்தில் கூட இலேசான வாட்டம் இருந்தது. சுபாஷ் அதைக் கவனிக்கத் தவறவில்லை. பாவம் காயத்ரி அவளுடைய மனதில் எவ்வளவு எதிர்பார்ப்புக்கள் தன் திருமண வாழ்க்கையைப் பற்றி இருந்திருக்கும், என்னென்ன கற்பனைகள் பண்ணி வைத்திருப்பாள்.
அவள் எனக்கு என்ன துரோகம் இழைத்து விட்டாள்? நான் ஏன் இப்படி எழுதினார்கள் இன்னும் அசிங்கமாய் பேசியும், போஸ்டர் ஒட்டியும் எதிர்ப்பைக் காட்டி திருப்தி கண்டார்கள்
அவளை எப்படி மறக்க முடியும்? சாதாரண நட்பா இது? இரு இனங்களும் துவேஷத்தால் மதியிழந்து ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்டபோதும், இடையில் தொய்வில்லாமல் தொடரும் உறவல்லவா இது பேனா நட்பைப் போன்றதா எங்கள்
D-Day? விழிகள் பார்த்து மனங்கள் வரவிட்ட காதல் கணக்கா இது? இல்லையே.
மெளனமாக இருந்து என்னுடைய ஆசைகளையும் பூட்டிவைத்துக்கொண்டு அவளது மனதையும் நோகடிக்க வேண்டும்.
சுபாஷ் யோசித்துப் பார்க்கத் துவங்கினான். இனியும் தாமதிக்காது அடுத்த தடவை எப்படியும் அவளுடன் பேசிவிட வேண்டுமென்று உறுதியாகிக் கொண்டான். மூன்றாம் நாள் இரவின்
போது,
"காயத்ரி. உனக்கு என்னைப் பிடிச் சிருக்கா? நேரடியாகக் கேட்டான்
அவளிடம், அவள் அதற்கு மெளனமாகத் தானிருந்தாள். ஆனால் அவள் கால்விரல் களால் தரையில் கோலம் போட்டுக்கொண்டி ருந்தது.
"நீ என்னை விரும்பித்தான் திருமணம் செய்தாயா? அல்லது உன் பெற்றோரின் கட்டாயத்திற்காக என்னைத் திருமணம் செய்ய சம்மதித்தாயா? அந்தக் கேள்வியால் காயத்ரியின் கண்கள் கலங்க ஆரம்பித்தன. சுபாஷிற்கு அவளது கண்களில் வழிந்த கண்ணர் கவலையைக் கொடுத்தது. அப்படியானால் என்னைப் பிடிக்கவில்லை யென்று தானே இந்தக் கண்ணீரின் அர்த்தம்.
சி.நான் எவ்வளவு பெரிய சுயநலக்கார னாக இருந்துவிட்டேன். என்னுடைய விருப்பத்தைக் கூறிய நான், அவளுடைய சம்மதத்தை அம்மாவிடம் கேட்காமலிருந்து விட்டேனே, எல்லோரும் சேர்ந்து காயத்ரிக்கு பெரிய துரோகம் செய்துவிட்டோமே.
"பரவாயில்லை காயத்ரி, இப்போதும் உனக்கு என்னைப் பிடிக்காவிட்டால் சொல்லிவிடு நான்."
சுபாவுை மேலே பேசவிடாமல் காயத்ரி அவள் கைகளால் அவனது வாயை eUp L9.b.Għalf,ITGioT LIT6i.
"அப்படி சொல்லாதீங்க என் மனசில எப்பவும் நீங்க தான்நிறைஞ்சு இருக்குறிங்க நான் உங்களுக்குத்தான் என்றைக்கும் சொந்தம்.
உங்களுக்கு என்னைப் பிடிக்காவிட்டா லும் என்னைப் போகச் சொல்லிடாதைங்க நான் இந்த வீட்டிலேயே உங்களைப் பார்த்துக்கொண்டே ஓர் ஒரமாய் உங்களுக்கு இடைஞ்சலில்லாம இருந்து விடுகிறேன்.
காயத்ரியின் குரலில் அழுகையும் கெஞ்சலும் இருந்தது. சுபாஷிற்கு அவள் பேசியது காதில் தேனாய்ப் பாய்ந்தது. அவன் முகம் சந்தோஷத்தால் பிரகாச மானது காயத்ரியை தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டான். அவள் கன்னங்களில் முத்து முத்தாய் நின்ற கண்ணிர் துளிகளை துடைத்துவிட்டபடியே, "உன்னைப் பிடிக்காதவன் நிச்சயம் ஒரு குருடனாய்த்தானிருப்பான்." என்றான். "அப்படியானால் உங்களுக்கு.
"நிறையவே பிடிச்சிருக்கு காயத்ரி" இதைக் கேட்டு அவளும் அவனது மார்பில் தலைசாய்த்துக்கொண்டாள்.
"நாங்கள் இருவருமே ஒருவர் மீது ஒருவர் ஆசை வைத்துக்கொண்டு, அதை மறைத்து எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டு இந்த இரண்டு நாளும் இருந்திருக்கிறோம். இனிமேல் உன் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தால் அது ஆனந்தக்கண்ணிராய்த்தானிருக்க வேண்டும்."
இன்னும் அவனது பிடியை இறுக்கிக் கொண்டான் சுபாஷ்
தனக்கு இப்படியொரு அழகான நல்ல மனைவியை பெற்றுக்கொடுத்த அம்மாவை இப்போது அவனது மனம் நன்றியுடன் நினைத்துப் பார்த்தது.
(யாவும் கற்பனை) முடியவில்லை. போய்த்தான் பார்க்க முடியுமா? வீட்டிலோ முகாமிலோ யார் அறிவர் போனாலும் உயிருடன் திரும்புவது சாத்தியமாகுமா? அவளின் ஊரைப்பற்றிய செய்திகளைப் பத்திரிகைகளில் வாசித்து துடித்துப் போனேன். வெள்ளமும், சுற்றிவளைப்பும் அவள் என்ன ஆனாளோ?
திடீரென ஒரு கடிதம் வந்தது. வவுனியா
வுக்குப் போய் விட்டதாய். அண்ணாவுடன்
பாதுகாப்பாய் இருப்பதை நினைத்து மனம்
திருப்திப்பட்டுக்கொண்டது.
இந்த துடிப்பும் ஆவலும் எனக்குள்
GOSOIT Z GITT GYNT IŠIJAS GST
g? L─LL─LL DIT ODIL 9IOLIT5
ஒருநாள் இரண்டாயிரம் ரூபா மணியோடரும் கடிதமொன்றும் தவறுதலாக என்கரம் கிட்டியது. உரியவரின் பெயர் முகவரி இருந்ததால் அனுப்பி வைத்தேன். கடலில் தத்தளிக்கும் ஒருவன் துரும்பு கிடைத்தாலும் குதூகலிப்பதைப் போல், சந்தோஷித்து நன்றிக்குமேல் நன்றியாய் எழுதினாள் குருதிகொப்பளித்த நாட்களில் கூட எம் உறவுமட்டும் கொப்புவிட்டுத் தளைத்து வளர்ந்தது என் கவிதைகள் பற்றிய விமர்சனங்களை உடனுக்குடன் எழுதி அனுப்புவாள். அவள் கணவனைப் பற்றி ஒரு கடிதத்தில் விசாரித்தேன்.
ஏராளமான சிரிப்புடன் எழுதியிருந்தாள். "எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை" என்று எனக்கும் வெட்கம்தான்.
மூன்றுமாதமாய் அவளைப்பற்றிய தகவல்களை
6T GÖTGOTTGN)
ஏன் எழு வேண்டும்? அவள் யாரோ நான் யாரோ அநாதையான முகம் கற்பனையில் மாத்திரம் வரையப்பட்ட உருவம் இதற்காக ஏன் சஞ்சலிக்க வேண்டும்? அவளின் மதமும், சமூக அமைப்பும் மாறுபட்டவை. அவளுக்காக நான் ஏன் களங்கத்தை சுமக்க வேண்டும்?
எனினும், அவளின் வாழ்வின் துடிப்பில் அக்கறை காட்டாமல் இந்த மனதால் இருக்கமுடியவில்லையே!
ஒருமுறை எழுதியிருந்தாள் "நம் இந்த உறவின் சங்கமத்தால் எதிர்கால சந்ததி களாவது மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டால் நம்மைவிட பாக்கியசாலிகள் யாருமே இருக்க முடியாது." அவளின் இலட்சியங்களுடன் கைகோர்த்தபடி இக்கரையில் நான் அவள்.
(a

Page 18
"ஒ.இவளவு தான் உரத்துக்கூவியது.
GLIDIT, GOTIT GOOGILI மணிமாறனின் தவிப்ை இரசித்துக் கொண் தன்னைப் பார்த்தபே ஆராய்வது போல
இெ
நீலவானத்தில் உலா வந்த பால் வண்ண நிலவு தாமரைத் தடாகத்தில் முகம் பார்த்துக்கொண்டது. அருகில் இருந்த நட்சத்திரத் தோழிகள் மின்னி நகைத்தார்கள். முத்தான நிலா முகத்தில் பிறர் கண்பட்டுவிடக்கூடாதே என்று கவலைப்படுவது போல நிலா முகம் மறைக்க முகில் முயற்சித்து முயற்சித்து தோற்றுக்கொண்டிருந்தது.
மணிமாறனும் முயற்சித்துக் கொண்டிருந்தான் தடாக முனையிலே, தன் அருகிலே, பொன் வண்ணச் சித்திரமாய் அமர்ந்திருந்த மோகனாவின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயற்சித்துக்கொண்டிருந்தான்
அவளோ முத்து மணிமாலை ஒன்றை கரங்களில் வைத்திருந்து விழிகளால் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
"மணிமாலை ஆராய்ச்சி செய்வ தென்றால் இங்கு வந்திருக்க வேண்டிய தில்லை."
மணிமாறன் குரலில் கேலியும், கோபமும் கலவையாய் தெரிய, முத்து மணியொன்றை விரல்களால் தடவிக் கொண்டே, சித்தத்தில் போதையூட்டும் எழில் சித்திரம் இதழ் விரித்தது.
"வேறெங்கு போக வேண்டுமாம்?" "உன் மாளிகையில் இருந்திருக்கலாம். அங்கிருந்தே ஆராய்ச்சியை நடத்தியும் இருக்கலாம்."
"உண்மைதான்." "என்ன உண்மைதான்." "இங்கு வந்திருக்க வேண்டியதில்லை. வர வேண்டாம் என்றுதான் நினைத்தேன்." அழகின் பெட்டகம் பொய் பேசியது. மணிமாறனின் கோபத்துக்கு கொம்பு சீவிவிட்டு வேடிக்கை பார்க்க விருப்பம் கொண்டது. மணிமாறனுக்கு மோகனா வின் வார்த்தைகள் ஈட்டியாய் பாய்ந்து மனதில் வேதனை கசிய வைத்தன.
என்றாலும் கேட்டான். "பின் ஏன் வந்தாயாம்? மோகனாவுக்கு அவன் கோபம் புரிந்தது. உள்ளே நகைத்துக்கொண்டாள். செவ்விதழ்களில் இருந்து அவன் கோப
19ம் பக்க மகாபாரதம் தொடர்ச்சி.
உன் குறும்புகளைப் பற்றி நிரம்பப் புகார்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. நமது வீட்டில் வெண்ணைக்கு பஞ்ச LÁNGJIGO) GANGLIJI கண் இருக்கலாம் எனது நண்பர்களுக்கு வெண்ணை கிடைப்பதில்ேைய அப்பா விடம் சொல்லுங்கள் சிறுவர்களுக்குத் தான் வெண்ணைமிது முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்று யசோ ஏதோ எல்லாம் தெரிந்த பெரியவர்
களைப் போல் பேசாதே நந்த(வந்துகொண்டே) என்ன அம்மாவுக்கும் மகனுக்குமிடையில் என்ன பெரிய விவாதம்? யசோ உங்கள் மகன் பெரிய பெரிய கதைகளை யெல்லாம் கூறுகிறான். உரிமைக் குரல் எழுப்ப இப்போதே ஆரம்பித்துவிட்டான். கண்ணா ஏன் இப்போது மெளனியாகி விட்டாய்? அப்பாவிடம் சொல்லேன் நந்தகோபன் அழைக்க கண்ணன் ஒடுகிறான்.
-காட்சி மாற்றம்கிராமத்துக்கருகிலுள்ள an (), கிருஷ்ணனும் நண்பர்களும் மரத்தில் ஏறியுள்ளனர். ஒரு பெண் தண்ணீர் எடுக்கச் செல்கிறாள். கண் வாருங்கள். வெண்ணை உண்ணச்
GONFITGÄJGGIHILD, சிறிதாமாவாங்கள் வாருங்கள்(அனைவரும்
ஒடுகிறார்கள்)
-காட்சி மாற்றம்ஆயர்பாடியில் மாலதியின் இல்லம் கண் ஷியாமா சகா இங்கே நில்லுங்கள் கண்ணன் நண்பனின் தோளில் ஏறிநின்று வெண்ணைப் பானையை எடுத்து யாவரும் உண்கின்றன்ர். மாலதி வருகிறாள். மாலதி கிருஷ்ணா இன்று நீ வகையாக
மாட்டிக் கொண்டாய் கண் தண்ணீர் எடுக்கப் போன நீ என்ன
சீக்கிரமே திரும்பிவிட்டாயே? மாலதி அப்படியா? இன்று உன்னையே
mai al(), anală (înair LIII.
நெருப்புக்கு நெய்யூற்றும் வார்த்தைகள் சிந்தினாள்.
"மாளிகையில் பொழுது போக மாட்டேன் என்கிறது. தடாக அழகை இரசிக்கலாம். காலாற நடக்கலாம், அப்படியே நீங்களும் இங்கிருந்தால் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று வந்தேன்."
மோகனாவின் இதழ்களைக் கடித்து இனி பேசவே கூடாது என்று இதழ் தடை போடலாம் போல் இருந்தது. தன்னைப் பார்க்க வந்ததை மூன்றாம்பட்ச விசயமாக சொல்கிறாளே என்று மனதில் பெரும் சுமையாய் துன்பம் அழுத்தியது. உள்ளே அழுத்திய துன்பம் கோபமாய் வார்த்தை களில் வடிந்தது.
"நான் இல்லாவிட்டால் கூட கவலைப் பட்டிருக்க மாட்டாய். அப்படித்தானே Guዐffቇ6ùTff?"
"அப்படித்தான்." உயிரானவள் உதாசீனமாய் பேச மனது வாடிய பூவாய் சுருங்கிப் போனது எப்படி முடிகிறது. இவள் முகம் காணாமல், குரல் கேட்காமல், நொடி நேரம்கூட நினைவு மறந்து இருக்க முடியாமல் நான் தவிக்கும் போது இவளால் மட்டும் எப்படி முடிகிறது? காலாற வந்தாளாம். தடாகம் இரசிக்க நினைத்தாளாம். ஐயோ! வார்த்தைகளா அவை என் உயிரை உருக்கி உள்ளத்தில் மலர்ந்த வண்ணக் கனவுகளை இரக்க மில்லாமல் அழித்து என்னை சோகம் என்னும் சேற்றிலே வீழ்த்திவிட்ட கொடிய கனைகள் அவை
மணிமாறன் துயர வெள்ளத்தில் மகிழ்ச்சியை தொலைத்தான்.
86 GMT: GI GÖTGOT LIDITLIS)?
பேசுகிறீர்களே! மாலதி அந்த மாதிரி என்னை அழைக்காதே நான் உன் மாமியல்ல. நான் உன் சின்னம்மாசித்தி கண் சித்தி என்றால் என்னை அன்பாகக் கட்டி அணைத்து, வெண்ணை சாப்பிடடா அருமை மகனே என்று ஊட்டவேண்டு மல்லவா? உன்னைப் போலவா சித்திமார்
ருப்பார்கள்? மாலதி இப்போ போதுமான அளவு வெண்ணை சாப்பிட்டு விட்டாய் அல்லவா? கொஞ்சம் பொறு இன்று உனக்கு நல்ல உதை கிடைக்க வைக்கிறேன்! இதோ உன் அம்மாவிடம் போய்ச் சொல்கிறேன். கண்ணனைப் பிடித்து ஒரு துணோடு கட்டி விடுகிறாள். மாலதி உன் சிநேகிதர்களுக்கு வேண்டுமானால் உன் வீட்டிலே இருந்து எடுத்துக் கொடுக்கலாமே! நீ வெண்ணைத்திருடன் என்று நான் எத்தனை தடவை முறையிட்டாலும் உன் அம்மா யசோதா நம்பமாட்டேன் என்கிறாள். இன்று நேரடியாகக் கொண்டுவந்து காட்டப் போகிறேன். நீ வெண்ணைத் திருடனா இல்லையா என்பதை அவள் ஒப்புக் கொள்ளுகிறாளா என்பதைப் பார்ப்போம்.
-காட்சி மாற்றம்நந்தகோபன் இல்லம்-வெளிப்புறம் மாலதி யசோதா அக்கா நந்தராணி.
கண்ணனின் தாயே. யசோ என்ன சகோதரி மாலதி உள்ளேவா. மாலதி நான் இங்கு உன்னோடு உறவாட வரவில்லை. என்னோடு உன்னை அழைத்துப் போகவே வந்திருக்கிறேன். LuC&sFT: GITTÄIGE...? மாலதி வேறு எங்கே என் வீட்டுக்குத்தான் உன் வெண்ணைத் திருடனை அங்கு கட்டிவைத்து விட்டுவந்திருக்கிறேன். அவனை நேரடியாகப் பார்த்தாயானால் தான் நம்புவாய் யசோ நீ என்ன சொல்கிறாய்? அவன் குறும்புக்காரன்தான் பிரளியும் கொஞ்சம்
ப்படி என்னிடம்
காட்டினாள். பார்த்து இரசித்தாள்
“Gլոր ց,6յrր" குரல் தழுதழுத் "என்ன? வேண்டுமென்றே LDGWOf
"இனி நீ என்ை அடுத்த வார்;
உதடுகளில் ஒடுங் GLDIT.J. GSIIT G.9)LGYIGi)G
"ஏன் நிறுத்திவி LITT 9,95."
மிகுந்த கஷ்டப்ப
பொத்தி
GFITGÖTGATT GÖT:
"நீ வரவேண்ட சொல்லி முடித் படிக்கட்டுவிட்டு எ வின் கரம் நீண்ட கரம்பற்றி இழுத்தது
மணிமாறன் சந்தித்தான்.
மையுண்ணும் நிறைந்த அன்பு சொல்லின அஞ் மட்டுமல்ல அ!ை இப்போது மணி விருப்பமில்லாதது
"ஏன் தடுக்கிற "ஒன்று சொல் "Glg:ր հ)," "என்னை வரே காண என்று உங்களுக்கில்லை." "ஏன் இல்லை. "எனக்கு சொந் உங்களிடம் இருக்கி கொண்டு வரவேண் அர்த்தம்? இனி அ முடியாது என்று ெ முடியாது என்றால் பல்லவ தளபதி நிய பிடியை மேலும் மெல்லிய கரங்களி மனதில் வியந்தான். செய்தான்.
"என்ன பொழு "நீங்கள் பகல் மோசம், அம்மா சொல்கிறீர்கள்
"குழப்பாதே அதிகம் ஆன திருடமாட்டான் வேண்டிய அள போது உன் திருடவேண்டிய மாலதி அப்படியா பாரேன். நான் கிடைக்கும். யசோ நான் ஏன்
மகன் அங்கு மாலதி அவனை பிடித்துவைத்து சாக்குப் போ UITGESITg/ யசோ அதற்கு மு உள்ளே வந்து மாலதியையே செல்கிறாள். உட்கொள்வை யசோ பார்த்தாயா
LDITOS 9/L LG). esGGOT: GN IGGOT, JELD LI மாலதி நான் அல்லவா? Gia L'IL FL GBG உனக்கு சித்த BEGRÄGT: GI GÖTGOfLL
சொன்னீர்கள் மாலதி என்ன நம்பமுடியாத
–JITL மாலதி வீடு செ6 கட்டப்பட்ட நிை மயக்கமுற்று வ ன்றைய மு ன்னோக்கு முடிவடைகிற (தொட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று உள்ளம்
பார்த்தான். கடைக்கண்ணால் நந்தவள் அவன் | மணிமாலையை த்தாள்.
ரலில் அலட்சியம் ாலையைத் தூக்கி
I LIITI55." தகள் வராமல் j, Glg, ITGI LøM.
1. (351 LITGI. பர்கள்? உங்களைப்
டு, உள்ளே துயரம்
Tடும்
தடாக முனையின் முயல, மோகனா | மணிமாறனின்
அவள் விழிகளை
ழிகள் உள்ளத்தில் மெய் என்ற கதை க விழிகளில் கதை |ப்பும் தெரிந்தது. மாறனின் முறை. போல கேட்டான். ፴?”
வேண்டும்."
LIGSTIL LITLD D LANGEGNDIGITö, தடுக்கும் உரிமை
தமான ஒரு பொருள் றது. அதை வைத்துக் LITLD GT60,TADITION) GT60,T60Y தை திருப்பி எடுக்க தரியும் பார்க்கக்கூட
என்ன நியாயமாம்? ாயம் தவறலாமோ?
இறுக்கினாள். இந்த ல் எத்தனை வலிமை வியப்போடு கேட்கவும்
|ள் அது?" கொள்ளையரை விட டி எப்படி பொய்
மாகனா ஏற்கனவே Tai GIGöI J.OSIGN6ö. அவனுக்கு வீட்டில் புவெண்ணை இருக்கும் பீட்டில் அவன் வந்து
அவசியமில்லையே! நீ நேரடியாகவே வந்து சால்வதற்கான சான்று
உன்னால் குழம்பிப் போயிருக்கிறேன்." மோகனா அவன் கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டாள். மணிமாறனுக்குள் கோபத்தீ அணைந்து ஆசைத்தீ அடங்காத்தீயாகியது.
"தெரியாதாக்கும். அதுதான் என் இதயத்தை எடுத்து வைத்திருக்கிறீர்களே. அதைத்தான் சொன்னேன்."
"அப்படியானால் முதலில் என்னைத் தூக்கி துன்பக்கடலில் வீசினாயே அது?
மோகனா சிரித்தாள். சில்லென்று மலர்ந்த செந்நிற அழகு ரோஜா போல
துடிக்கும் துள்ளிதழ்கள் "நாங்கள் உனக்குத்தான்." என்று அழைப்பது போல் இருந்தது.
"பகல் மட்டுமே இருந்தால் ஒரு நாள் என்பது பூரண நாளாகாது. அதுபோல இன்பம் மட்டும் இருந்தால் சந்திக்கும் நாள் தித்திக்கும் நாளாகாது. அதுதான்."
"என்னைத் LIITIñijg5 ITALIITšGib."
சிரித்து தலையாட்டினாள். "நன்றாகப் பேச கற்று வைத்திருக் கிறாய். நானும் ஒன்றை கற்று வைத்திருக்கிறேன்."
"GT605?" "பேசாமல் தடுக்கும் வித்தையை" Glg ITaijasläG)äITagTGL GuDITq6ormals இதழ்களை தன் உதடுகளால் இறுக
துன்பப்படுத்திப்
கரத்தால் அழுத்தினாள் மோகனாவின் சிற்றிடையில் இறங்கி அழுத்தி முன் எழில்களில் மணிமாறனின் இடக்கரம் இடம் பிடித்துக்கொண்டது.
LÎLIflufflat)
இதழ்கள் கொடுத்த அமுதமும், எழில்கள் வழங்கிய சுகமும் மணிமாற னுக்குள் இன்பக் கடலை உற்பத்தி செய்தன.
இதழ்களில் அமுதம் எடுத்து விலகி மோகனாவின் கழுத்தில் முகம் புதைத்து மணிமாறன் மனதுக்குள் நினைத்தான்.
தொடும் போதெல்லாம் புதிதாய் என்னுள்ளே மலரும் உற்சாகமும், உத்வேகமும் விந்தையன்றோ இவள் உடல் என்ன அமிழ்த்தால் செய்யப்பட்ட பேரழகுப் பெட்டகமோ?
மணிமாறன் நினைப் பதிலே பழுதில்லை. காதல் பித்திலே சித்தம் கலங்கிய நினைப்பல்ல அது காதலியின் உடலைத் தீண்டும் போது புதிய சக்தி தூண்டப்படும் என்றுதானே AbLDg/ திருவள்ளுவரும் சொன்னார். உறுதோறுயிர்தளிப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தி னியன்றன தோள்"
முடினான். மோகனா மணிமாறனின்
குறுக்கெழுத்துப் போட்டி இல-34
3.
*----------一一一一---
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் 1. இது தூக்கத்தையும் கெடுக்கும். 1. புகைத்தால் கெடும்
6T65IIITs. Git.
இரவுக்கு இன்னொரு பெயர். 3. தாய்தந்தைக்கு அடுத்ததாக வணங்கப்பட வேண்டியவர். 4 சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும். 5. அடுத்தவர் அறியக்கூடாதது.
8. விவசாயிகளுக்கு இதுவும் ஒரு
°川凸D
9. முனிவர்கள் வரம் வேண்டி இதைச்
செய்தார்கள்
10. நல் இசை தரும்.
3. துறவிகளுக்கு இதுதான் இல்லம். 4 சூரியனின் இராச்சியம் நடக்கும்
நேரம். இதுவும் ஒரு தூங்கும் தளம். மங்கையர் அணிவது.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
29.01.1994க்கு முன்னர்
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-3
தினமுரசு வாரமலர்
ங்கு வரவேண்டும்? என் 88/14, சோமாதேவி பிளேஸ்,
களவுமாகப் கிரு லப்பனை ளேன். இன்று உன் கொழும்பு
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-32க்கான சரியான விடைகள்:
கெல்லாம் செல்லுபடி
னர் என்னுடன் இங்கு JITUIT6öII தா உள்ளே அழைத்துச் கே கண்ணன் உணவு
காண்கிறாள். ண்ணன் இங்கேதானே
III
...I ÖI GOTGLD Glg|TGIGGSIGöI. மி என்று என்னைக் டாம் என்று. நான்
அப்படி எப்போது
mö” சோதா என்னால் (5. dipG.I. sG) ந்துப் போட்டி இல32இல் வெற்றி பெற் LDTöpib- (90 as கழுதது LITT L - 9- 36a). வற்றி "ששיח அதிஷ்டசாலிகள் ாள்தனோடு இணைத்துக் 1 வி. அம்பிகா 6. கே.எம். ஐனுல் மர்ழியா
Garadard கண்டதும் நீர்கொழும்பு. கொழும்பு-10, றாள். 2. ஸாயிதா முஸ்தபா 7. எம். செல்வரட்ணம் ULDIT GOI SMIL"flas als són காத்தான்குடி-6. மட்டக்களப்பு. தொகுப்புடன் காட்சி 3, எம். ரம்ஸின் 8. என்.எம். மஹ்சூம் முனல்பர்
கொழும்பு-5. திருகோணமலை, து வரும்) 4. ஏ.எம். பெளமி 9. வி. ஜோசவ்
sflatiaraoufu T-3. புத்தளம். 5. கே. அல்போன்ஸ் 10. எஸ். தாஜுன்நிஸா
பண்டாரவளை, பிலியந்தலை,
இந்த அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா ரூபா 50/= வழங்கப்படும்.
ஜன,23-29,1994

Page 19
அழகு தமிழில் தருவது | காலத்தின் குரல்கம்சன் என்னும் கொடியவன் அரசோச்சும் மதுராபுரி அஞ்ஞான இருளில் அமிழ்ந்து கிடக்கிறது. அதே போல் உலகப் பெரும்பேரொளியினைப் பெற்றெடுத்த தேவகி வாழும் சிறையும் அந்தகாரத்தில் முழ்கிக்கிடக்கிறது. அவள் மடியில் தவழ்ந்து உலகனைத்தையும் மெஞ்ஞான ஒளியில் மிதக்க விட வேண்டிய கண்ணனோ யமுனா நதியின் அக்கரையில் யசோதையின் மடியில் தவழ்கிறான். அவன் சிந்தும் புன்னகை யால் கோகுலம் மகிழ்ச்சிக்கடலாடுகிறது. அந்தப் பேரெழிலைப் பெற்றெடுத்த வளின் உள்ளும் புறமும் இருள் கவி தந்திருக்கிறது. ஆனால் இந்த இருள் முழுமதியை முடியிருக்கும் கார் மேகத் தினை ஒத்தது. இந்தத் தற்கால இருளால் தேவகி தவிப்பது என்னவோ உண்மை தான். உலகத்தை உய்விக்க அவதரித்த அந்த உத்தமோத்தமனை எண்ணியே அவள் கவலைக் கடலில் முழ்கித் தவிக்கிறாள். அழிவுக் காரிருள் மதுரா புரியை சூழ்ந்துவருகிறது. அது கம்சனின் முடிவுவரை நீடிக்கும் முழுமதியை முடியிருக்கும் இருளோ தற்காலிக மானது. இந்த இருளால் முழு நிலவின் எழிலை எப்போதும் மறைத்துக்கொண்டி ருக்க முடியாது. இதனை தேவகியும் அறிவாள். இருப்பினும் அவள் ஒரு 5 ITUGURGIT?
-காட்சி தொடக்கம்கோகுலம்- கிருஷ்ணன் துயிலும் தொட்டிலை யசோதா ஆட்டியவண்ணம் அவனுடைய பேரெழிலின் பேரொளியை அள்ளிப் பருகி m. Kanadas gia pritas cir, Gaism fuissin சூழ்ந்திருக்கின்றனர். தாலாட்டுப்பாடுகிறாள்
GFITsir,
-காட்சி மாற்றம்Galegali-assirerafia atenirdinsani காட்டும் காட்சிகள் தொடர்கின்றன. -காட்சி மாற்றம்கோகுலம் கண்ணன் ஒரு மரத்தடியில் இருந்த வண்ணம்மண்னை உண்ணுகிறான். இதனை ஒரு வயதான மாதுகண்டுவிடுகிறாள். வயதான பெண் அட கடவுளே! இவன் யசோதையின் மைந்தனல்லவா? என்னடா மகனே மண்ணை தின்கிறாயா? கண்ணன் ஊகும். இல்லையே பாட்டி வய. பெண் ஏய் யசோதா. இங்கே வந்து பார் உன் மகன் இங்கே மண்ணை அள்ளி அள்ளித் தின்கிறான். வாம்மா யசோதா.இங்கே வந்து பார் உன் பிள்ளையை.டேய் கண்ணா இங்கே GIII. கண்ணன் பிடிபடாமல் ஓடிச் சென்று ஒரு மரத்தின் மீது தாவி ஏறி அந்த வயோதிய மாதைக் கேலி செய்கிறான். வயமா ஏய் சொன்னாக் கேட்கணும் வா
இறங்கி வா. வா யசோதாவிடம் (BJTGG IIIb Gli1 GTG.III. கண் பாட்டி.வா பாட்டி.மரத்திலே
ஏறிவந்து என்னைப் பிடி பார்ப்பம். வயமா ஒ.யசோதா. இங்கு வந்து பாரேன் உன் மகன் மண்ணைத்தின்று விட்டான். யசோதா வெளியே வந்து அந்த வயோதிய மாதுடன், கண்ணன் செய்யும் குறும்புகளைப் umir jög grafijösjö Arfäkaldprtin, distrari கண்ணனை அணுகுகிறாள். யசோ டேய் கண்ணா பாட்டி சொல்வது உண்மையா. மண்ணைத் தின்றாயா? வயமா யசோதா சாவித்திரிக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அதனை உன்னிடம் சொல்லத்தான் இந்தப் பக்கமாக வந்தேன். வரும் வழியில் பார்த்தால், உன் மகன் மண்ணை அள்ளி அள்ளி வாயில் போட்டுக்கொண்டிருந்தானடி. யசோ ஏய் கண்ணா மண் சாப்பிட்டாயா?
எங்கே உன் வாயைத் திற. soitotsi ortovä pikapti, Jyai வாயுள் அண்ட சராசரங்களையும் கானும் யசோதா மயக்கமுற்று கீழே சரிகிறாள். கிருஷ்ணன் அருகில் வந்து தட்டி எழுப்ப மெல்ல கண் விழிக்கிறாள். அதே வேளை நந்தகோபரும் அங்கு வருகிறார். நந்த யசோதா என்ன நடந்தது. யசோ என் மோகனக் கண்ணனுடன்
விளையாடுகிறேன். நந்த கிருஷ்ணா இங்கே வா. யசோ என் மகனை நான் விடமாட்டேன். நந்த அப்படியானால் எனக்கு கண்ணன் மீது எந்த உரிமையும் இல்லையா uGangst? யசோ என்னைத் தவிர என் கண்ணன் மீது
எவருக்குமே உரிமை கிடையாது. நந்த அப்படியானால் ஒரு நாளைக்கு நான் கிருஷ்ணனை களவெடுத்துக்கொண் GLIITILGANGGal Gör. இதனைக் கேட்டதும் யசோதா அழ ஆரம்பித்து விடுகிறாள். நந்த அடடே அழாதே அம்மா. நான் ஒரு
வேடிக்கையாகத்தானே சொன்னேன். சோ விளையாட்டுக்காவது அம்மாதிரிச் சொல்ல வேண்டாம் கண்ணன் இல்லை யென்றால் நானும் இல்லை தந்த அவ்வாறு சொல்லாதே யசோதா கண்ணனோடு அவ்வளவு ஒட்டாக இருக்கலாகாதம்மா சோரன்? ஏன் அவ்வாறு சொல்லுகிறீர்கள்?
*23-2呜
நந்த கதிரவனின் ஒளியை உன் கைகளால்
மறைத்துவிட நினைக்கலாமா? -காட்சி மாற்றம்
சிறை-தேவகி வருந்துகிறாள். வாசுதேவர் ஆறுதல் கூறுகிறார்.
வாசு:அழுவதனால் எந்தப் பிரச்சனையையும் தீர்த்து விடமுடியாது அழாதே அம்மா
தேவகி சுலபமாகச் சொல்லிவிடலாம் பிரபு பத்து மாதங்கள் சுமந்து சுமந்து ஒன்றன்பின் ஒன்றாக ஆறு குழந்தை களைப் பறிகொடுத்தவள் நான் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. அழுவதால் பிரச்சினை தீராது என்று கூறுகிறீர்கள். நான் விடுவது வெறும் கண்ணி அல்ல. நான் பறி கொடுத்த பிள்ளைகளின் மீதுள்ள பாசத்தின் விளைவால் ஊற்றெடுக்கும் சோகம் நான் என் குழந்தைகளுக்கு ஊட்டாத பால் என் கண்ணீராய் வடிகிறது பிரபு ஒரு தாயிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட அன்பின் பிரவாகம் இது யசோதையின் மடியில் என்னுடைய குழந்தை சுகமாக பத்திரமாகத் தவழ்ந்து விளையாடுகிறான் என்பதை நான் அறிவேன். இருப்பினும் அந்த எட்டாவது குழந்தையின் மீது என் நாட்டம் செல்கிறது. நான் பெற்ற குழந்தைகளை நானே வளர்க்க முடியாத துர்ப்பாக்கிவதியாகி விட்டேன். எட்டுக்
குழந்தைகளைப் பெற்றாயே, குழந்தை
வளர்ப்பைப் பற்றி என்ன தெரியும்
உனக்கு என்று எவராவது வினவினால் என்னால் பதில் எதுவும் கூறமுடியாதே வாசு கலங்க வேண்டாம் அன்பே எல்லாம்
நன்மையிலேயே முடியும். தேவகி நான் கவலைப்படுவதால் யசோதா மீது பொறாமைப்படுவதாக நினைக்க வேண்டாம். ஆனால் தாயாகிய நான் என் துன்பங்களை அழுகையினால் தீர்க்க முயற்சிக்கிறேன் பிரபு
-காட்சி மாற்றம்நந்தகோபனின் இல்லம் கண்ணனைத் துயிலெழுப்ப மசோதா முயற்சிக்கிறாள்.
-காட்சி மாற்றம்நந்தன் கிராமத்துக்கு அருகிலுள்ள ஒரு காடு, கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் விளையாடுகிறான். அவர்கள் ஒரு மரத்தின் பல கிளைகளிலும் ஏறியிருக்கின்றனர். கண்ணன் சிறிதாமா உனக்குப் பசி எடுக்க வில்லையா? எனக்குப் பசிக்கிறது. வா
எங்காவது போய் வெண்ணைய் எடுத்துண்போம்.
ஆமாமா. எனக்கும் பசிக்கிறது.
வாருங்கள் எல்லோரும் போவோம். -காட்சி மாற்றம்ஆயர்பாடி- ஒரு கோபியின் இல்லம்அறையுள் புகுந்த கிருஷ்ணனும் நண்பர்களும் வெண்ணை திருடுகின்றனர். உறியிலிருந்து எடுத்த வெண்ணையை o.sudpftirsót. சிறி என் வயிறு நிரம்பி விட்டது. ஆனால் உள்ளத்தில் திருப்தி இல்லையே! கண் அப்படியானால் வேறோர் இடத்திற்குப்
போவோம். ஆயர்பாடியில் வெண்
'?' -காட்சி மாற்றம்
பாருவின் இல்லம்பாருவின் தாயார் ஏ பாரு பாரு வருகிறேன் அம்மா பா.அம் இந்தப் பாலைக் கொண்டுபோ அறையுள் வைத்துக் கதவைப் பூட்டி வை. அந்த யசோதையின் மகன் இப்பக்கம் வந்தாலும் வருவான். பாரு உங்களை எனக்குப் புரியவே இல்லை அம்மா அவன் வந்தால் சினமடை கிறீர்கள் வராவிட்டாலும் காணவில்லையே என்ற ஏக்கம் உங்களுக்கு உண்டாகிறது. பா.அம்மா ஆமா.ஆமா. கதவை மூடி வை, போய் தண்ணீர் எடுத்து வா. (பலராமன் வருகிறான்) பலராமன் வணக்கம் பாட்டி பா.அம்மா வாடா மகனே வா என்ன யசோதாவின் மகன் இன்று உன்னோடு GITG) 6606) LIT? பலராமன் இல்லை பாட்டி பா.அம்மா ஏன் அவன் வரவில்லை? பலராமன் எனக்கென்ன தெரியும் பாட்டி.
பாட்டி உங் கறக்கிறது எ பா.அம்மா அப்ப
இருந்ததை வ தொடங்கிய குறைவாகவே LIGU JITLD66T: p. 688769).
uT, gyöLDIT: plőá. காலத்தில் எவ் கிடைக்கும் ப ஒருவர் பால GL GADITIO. GIT ஆண்டவனுக்கு பசுக்களெல்ல வாடுகின்றன. அது சரி எ கண்ணே பட்டு assatsersätt sätt பால் அருந்த சேர்த்துவிடுகி தாயார் கண்டு பா.அம்மா ஏய் கன் உன்னை நான் கொஞ்சம்  ே விடுகிறேன். (கண்ணன் தாய துரதது எங்கே ஓடப்ே படுத்தும் பாடு நீ செய்யும் ே
LIIGA) jOLÜ. pL6öI 6.7.06.IIII 2.6 9|LILII: உள்ளன. அா அவிழ்த்து வி
KITLGBL GÖT. கண் அங்கும் அப்
UTLI). பா.அம் ஏனப்ப GlogódpTi? கண் அதுகள் :
என்பதனால் கொடுக்காமல் முதலில் கன்று பருகட்டும்.
DIT GOTTIG) (BFIf கறக்கட்டுமே பாஅம் அப்போம பால் எங்கிரு கண் மதுராவுக்கு
அனுப்ப வேண் sGior. UOTIT GJGorë பா.அம்(தனக்குள் யின் மைந்தனு கொடுக்க மா யசோதாவிடம் கிடையாது.
-J, ITILL நந்தனின் இல் இருக்க யசோத யசோதாரோகினி உட்கார்ந்திருச் ரோகி தேவகியின் Geira Got Gill. யசோ ஏன்? நா6 பார்த்துவிட்டு ரோகி அங்கு போ LJ(Sib JL/60. சகிக்கவில்லை யத்தையும் அ LIG) GULB.J5 சுதந்திரமாக உ நான் அவ சிறையில், அ6 துயரையும் JELGOLDLILILL யசோ! அப்படியல் கண் பலராம எட்டத்திலேயே தைரியத்தை எதிர்காலத்த மகிழ்ச்சியை 9566000UL ILULIT
-GITL
GJITBA: (B956.Jf3,...,
 
 
 
 

ாரதம்டு
ள் பசு அதிகம் பால் TGOT LIITILL? யல்ல மகனே முன்பு ட கம்சனுடைய ஆட்சி ாலத்திலிருந்து பசுக்கள் பால் தருகின்றன. UTJaII UTI, P ரசேன மகாராஜாவின் வளவு அதிகமான பால் வின் மடியின் கீழிருந்து ல் நன்றாகக் குளித்து ன்ன நடந்தது என்று தான் தெரியும் வரவரப் ம் மெலிந்து போய் LITiggyTil 9, Giova III? St Lugg,67 மீது பிடும்போல இருக்கிறதே! றுகளை அவிழ்த்து விட்டு, அவற்றைப் பசுக்களிடம் ான்.இதனைப் பாருவின்
Gapni. ாணா நில்லுடா இங்கே இன்று விடமாட்டேன். பாறு இதோ வந்து
ஒடுகிறான். பாருவின் கிறாள்) நில்லுடா நில் பாகிறாய்? நீ என்னைப் பெரும்பாடாகிவிட்டது. வலையால் கறப்பதற்குப்
பதில்லை என்னிடம் ஏன் ட்டைக் காட்ட வேண்டும்? விடம் ஆயிரம் பசுக்கள் கே போய் கன்றுகளை ட்டு உன் ஆட்டத்தைக்
படித்தானே செய்கிறேன்
இந்த ஏழையை
பாயில்லாப் பிராணிகள் அந்தக் கன்றுகளுக்கு பால் நீங்கள் வதைக்கிறீர்களே! கள் வேண்டிய பாலைப் அதன்பின்னர் வேண்டு யிலுள்ளவர்கள் பாலைக்
ராபுரிக்கு அனுப்புவதற்கு து கிடைக்கும்?
னிமேல் எவரும் பால் டாம் அண்ணா வருங்கள். கம் பாட்டி.
ஆண்டவனே யசோதை க்கு கொஞ்சம் புத்தியைக் டாயா? அவனைப்பற்றி முறையிட்டு எந்தப்பலனும்
மாற்றம்ம்- ரோகினி கவலையுடன்
வருகிறாள். அக்கா ஏன் கவலையாக கிறீர்கள்?
எண்ணம்தான் இன்று டுகிறது. ள போய் அவர்களைப் வரலாமே! கலாம். ஆனால் அவர்கள் ர என்னால் பார்க்கச் அவர்கள் சூரியோத ஸ்தமனத்தையும் பார்த்தே ாகிவிட்டன. இங்கு நான் ண்டு உடுத்து மகிழ்கிறேன். களுடனேயே அந்தச் ர்கள் படும் துன்பத்தையும் பகிர்ந்து அனுபவிக்கக் 16it 966)6. IT? ல சகோதரி கம்சனுடைய மீது விழாமல் நீங்கள் இருக்கவேண்டியவர்கள் இழந்து விடாதீர்கள். Gî) காணப்போகும் எண்ணிப்பாருங்கள். ல் அமைதியாயிருங்கள்.
மாற்றம்சிறைன்ன நடந்தது. தூக்கம்
6IITULAD Guoli
GUJGMGijGOGWUITP தேவகி யசோதாவின் கண்ணன் தூங்காமல்
விழித்துக்கொண்டிருக்கிறானே வாசு ஏன்? உனக்கேன் அந்த எண்ணம் வரவேண்டும்? தேவகி அவன் தூங்காதிருக்கிறான். அவனுக்கு உடல் நிலை சரியில்லைப் போலும். வாசு இருக்காது. அப்படியானால் ரோகினி வந்து சொல்லியிருப்பாளே! அவனுக்கு எதுவுமே ஆகாது. உலகின் பல பிரச்சனைகளைத் தீர்க்க வந்துதித்தவ னல்லவா?"கவலைப்படாதே தேவகி தேவ ஆனால் அவன் இன்னும் ஏன்
தூங்கவில்லை? வாசு யசோதா கண்ணனுக்கு ஏதோ கதை
சொல்லுகிறாள் போலும்
-காட்சி மாற்றம்நந்தகோபன் இல்லம்- கிருஷ்ணனைத் தூங்க வைக்க யசோதா முயற்சிக்கிறாள். யசோ தூங்கு கண்ணா. வெகு நேரமாகி
விட்டதல்லவா.துங்கடா. கண் எனக்குத் தூக்கம் வரவில்லையே! நீங்கள் ஒரு கதை சொல்லாவிட்டால் எனக்குத் தூக்கமே வராது அம்மா. யசோ அங்கு பார்த்தாயா? அண்ணன்
தூங்கிவிட்டான். கண் அண்ணன் தூங்கிவிட்டால் நானும்
தூங்க வேண்டுமோ? அவன் வேறு நான் வேறு அம்மா யசோ நீ வர வர அம்மாவின் சொற்களைக் கேட்பதேயில்லை. எனக்கு பெருந் தொந்தரவுகளையே தர ஆரம்பித்து 6 ĴETILIIiiI. கண் அம்மா உங்களோடு நான் விளை யாடுவது உங்களுக்குப் பிடிக்க வில்லையா? யசோ கண்ணா நீ என்ன செய்தாலும்
எனக்குப் பிடிக்கும். கண் என்னைப் பற்றி யாராவது கோள்
சொன்னாலும். யசோ ஆமாம் கண் பானைகளை உடைத்தால். யசோ ஆமாம் கண் வெண்ணை தின்றால். யசோ ஆமாம் கண்ணா ஆமாம். கண் அப்போ கதை சொல்லுங்கள் யசோ ஒரூரிலே ஒரு அரசர் இருந்தார். கண் எந்த நாட்டுக்கு அரசர் யசோ எந்த நாடானால் என்ன? கதை சொல்லும்போது இடைமறிக்கவேண்டாம் என்று எத்தனை தடவை சொல்லி யிருக்கிறேன்? அவர் அயோத்தி நாட்டு அரசர் அவருடைய பெயர் தசரதர்
போதுமா? வேறு ஏதாவது. கண் இல்லை அம்மா எனக்குப் புரிகிறது. யசோ அந்த அரசருக்கு மூன்று மனைவியர் Лпш06йт, லட்சுமணன், பரதன், சத்துருக்கன் என்று நான்கு குமாரர்கள் முத்தவன் இராமன், பரதனின் தாயார் கைகேயிக்கு அரசர் சில வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தார். ரகு குல அரசர்கள் கொடுத்த வாக்குறுதிகளை உயிரே போவதானாலும் ஒரு போதும் மீற மாட்டார்கள். இதன்படி கைகேயி அரசரிடம் தனக்குக் கொடுத்த வாக்கினை நிறைவேற்றும்படி கேட்டாள். இதனால் இராமன் தனக்குரிய அரசர் பதவியை தம்பி பரதனுக்குக் கொடுக்க வேண்டிய தாயிற்று இம்முடிவினை பரதன் ஏற்கவில்லை. காட்டுக்கு சென்ற இராமனை அணுகி அயோத்திக்கு வரும்படி வேண்டினான். வன வாசத்தை விட்டு வர இராமர் மறுத்தார். பஞ்சவடியில் மனைவி சீதையுடனும் தம்பி இலட்சுமணனுடனும் வாழ்ந்து வரலானார். ஒரு நாள் ஓர் அரக்கன் பொன் மான் வேடமிட்டு சீதையின் கண்படும் இடத்தில் தென்பட, அதனைப் பிடித்துத் தரும்படி சீதை இராமனிடம் கேட்டாள். இராமர் தம்பி இலட்சுமணனை சீதைக்குக் காவலாக இருக்கும்படி கூறிவிட்டு மானைத் தொடர்ந்தார். இவை இலங்கை இராவணனின் LDIITLIU விளையாட்டு இதனைப் புரியாமல் மானைத் தொடர்ந்து சென்ற இராமரின் அபயக்குரல் கேட்டது. ஒடிச்சென்று அண்ணனைக் காப்பாற்றும் படி பயந்த சீதை இலக்குமணனை ஏவினாள் இலக்குமணன் போவதற்கு முன்னால், சீதை இருந்த குடிசைக்கு வெளியே ஒரு கோட்டினை வரைந்து எது நடந்தாலும் அந்தக் கோட்டைத் தாண்டி அப்புறம் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு போகிறார். இதே வேளை இராவணன் ஓர் அந்தண வடிவம் பூண்டு சீதையிடம் வந்து யாசகம் கேட்க, அவளும் இலக்குமணன் கீறிய கோட்டைத் தாண்டு கிறாள். இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த இராவணன் சீதையை குடிசையுடன் கடத்திக்கொண்டு வானில் தாவுகிறான். சீதை கணவனை நினைத்து. "பிரபே என்னைக் காப்பாற்றுங்கள். என்னைக் காப்பாற்றுங்கள்." இதனைக் கேட்டதும் கண்ணன் எழுந்து பதட்டத்துடன்) கண் இலட்சுமணா.எங்கே எனது வில்.:
அம்பினை எடு. யசோ என்ன மகனே கண்ணா.உனக்கு
என்ன ஆயிற்று.? பலராமன் கண்ணா என்ன செய்கிறாய்?
பேசாமல் படு. நந்த வந்து கொண்டே) என்ன நடந்தது LIG FII5T..? கிருஷ்ணன் ஏன் சப்தமிடுகிறான்? யசோ அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும் பலரா அவன் தன்னை இராமன் என்று எண்ணி விட்டான் இராவணனுடன் Foot MLuflL இலட்சுமணனிடம் வில்லையும் அம்பையும் கேட்கிறான். யசோ எனக்கு பயமாக இருக்கிறது. எங்கே அமைதியாகத் தூங்கு பார்க்கலாம். -காட்சி மாற்றம்பாருவின் இல்லம் பாஅம் பாரு வெண்ணையை மறைத்து வையடி, யசோதாவின் மகன் வரும் நேரமாகிறது. ffNLIITILDGÄU (BLINIulii GTGÅNGADIT வெண்ணையையும் எடுத்து மறைத்துவிடு. பாருநான் எடுத்து வைக்கிறேன். நீபோய்வா
-9|IDIDITI பாஅம் வெண்ணையை உறியில் எடுத்து வைத்து போர்வையால் மூடி வைத்துவிடு.
-காட்சி மாற்றம்பாருவின் தாயார் தண்ணீர் எடுக்கப் போகும்வழி, மற்றுமொரு பெண்ணைக் காண்கிறாள். பா.அம் தண்ணீர் மொண்டுவிட்டாயா?
கண்ணன் தன் நண்பர்களுடன் மரத்தடி யில் நிற்பதனைக் கண்டு விடுகிறாள். பாஅம் ஏன் கிருஷ்ணா. நீங்களெல்லாம்
அங்கே என்ன செய்கிறீர்கள்? கண் விளையாடப் போறோம். நண்பர்களுக்
காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். பா.அம் என்ன? என் வீட்டில் வெண்ணை தின்னாமலா விளையாடப் போகிறீர்கள்? கண் அங்கு வந்தால் அம்மா திட்டுவார். பாஅம் அது என்னுடைய வெண்ணை. அதை நீ எடுத்துத் தின்றால் அம்மா ஏன் திட்ட வேண்டும்? இங்கு பார் கண்ணா. பாரு வெண்ணையை உறியில் ஒளித்து வைத்திருக்கிறாள். உனக்கு வெண்ணை தரக்கூடாது என்று கூறிக் கொண்டி ருக்கிறாள். நான் சொல்கிறேன். நீபோ. போய் வெண்ணையை வேண்டியமட்டும் எடுத்துச் சாப்பிடு. ஒடு. சிறிதாமனும் TGANGSTE வருகின்றனர். சிறி: மன்னித்துக்கொள் கண்ணா. பிந்தி alþg as'GL6öf. afleMGIIILGWILDII? கண் முதலில் போய் வெண்ணை உண்ணு வோம். பாருவின் அம்மா நமக்காக வெண்ணை நிறைய வைத்திருக்கிறாராம். சிறி அடடே அப்படியா? அப்படியானால் எல்லோரும் வாருங்கள். அங்கு (BLJITO,GAYITLD).
-காட்சி மாற்றம்பாருவின் இல்லம், ள கண்ணனும் நண்பர்களும் அங்கு வெண்ணை
நண்பர்களும்
உண்ணச் செல்கின்றனர். பாரு கண்ணா இன்று இங்கு வெண்ணை
கிடையாது. கண் பொய் சொல்ல வேண்டாம் பாரு எனது முக்கு வெண்ணையை மோப்பம் LÎL 3.f5 Dg7. இவ்வாறு கூறிக்கொண்டு நண்பர்களுடன் வெண்ணை உள்ள இடம் செல்கிறான். பாரு பொறு கண்ணா. நான் சொல்வதைக்
கொஞ்சம் கேள். கண் எதுவுமே பேசாதே-மறைவிலிருக்கும்
வெண்ணையை எடுத்துவா பாரு வெண்ணையை எடுத்துக் கொடுக்கிறாள். பாரு இதனை உண்ண வேண்டாம் கண்ணா. கண் ஏன்? காரணம் என்ன? பாரு சொல்வதைக் கேள் கண்ணா. அம்மா
என்னைத் திட்டுவாள். கண் எனது நண்பர்களுடன் நானும் இதனைச்
சாப்பிட்டே தீருவோம். பாரு அப்போ அம்மாவிடம் என்னைத்
திட்டுவாங்கச் சொல்கிறாயா? கண் எனக்காக அம்மாவின் திட்டினை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதா LITU)? ஷியாமா சகா. வாருங்கள் இந்த வெண்ணையை வயிறார சாப்பிடுங்கள் உண்டபின் அனைவரும் ಇಂ sirparit, um sadair smurtir secara afir குடத்துடன் திரும்புகிறார். பாஅம் பாரு, கிருஷ்ணன் வந்தானாடி? LITTICU5t , DIT 9JbLDIT. பாஅம் வெண்ணை உண்டானா? பாரு என்னம்மா இது? உங்களை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லையே! கண்ணனுக்குத் தெரியாமல் வெண் ணையை ஒளித்து வைக்கும்படி கூறுகி றிகள் கிருஷ்ணன் வந்து வெண்ணையை உண்ணவில்லை என்றால் வருத்தப் படுகிறீகள் பா.அ. உனக்கு ஒன்றுமே புரியாது. யசோதாவின் மகன் இங்கு வந்து வெண்ணை திருடித் தின்னாத அன்று பசுக்கள் பால்தருவதில்லை. அதனால் நான் திட்டினாலும் பொருட்படுத்தாமல் அவன் வரும்போது தாராளமாக வெண்ணையைக் கொடடி. பாரு ஆகட்டும் அம்மா
-காட்சி மாற்றம்நந்தகோபன் இல்லம்-யசோதா assèrewgyág. D.Gray98prit. யசோதா கண்ணா வயிறு நிறைந்துவிட்டதா? கண் எனக்கு எப்போதும் போதாதிருக்கிறதே. யசோதா கண்ணாநிஎன்னவேண்டுமானாலும்
ங்கேயே செய்துவிடு. 18 ES LIED LITATE

Page 20