கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.01.30

Page 1
TATAS sa LANKAS NATO
 

Li, LLI -O
ള്ള 180 ||5,1991 860 DS
LITI ಗಾ। All Arafull

Page 2
திடன் கொள்ளுங்கள்
உலகத்தில் உங்களுக்கு உயத்திரவம் உண்டு ஆனாலும் திட்ன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்'
Ginairgil G33 உபத்திரவங்களைக் குறித்து நம் அண்டவரின் சொற்கள் உண்மையானவை. சந்தேகமில்லாமல் அவற்றில் என்பங்கை அநுபவிக்கிறேன் சூட்டிக்கும் கோல் அகற்றப்படவில்லை போரடிக்கும் களத்தில் நான் படுத்திருக்கும்வரை அது அங்கிருந்து எடுக்கப்பட்டுவிடும் என்றும் நான்
நம்பிக்கை கொள்ளமுடியாது பகைவரின் நாட்டில் இருக்கும் போது நான் எப்படி சொந்த நாட்டில் இருப்பதுபோல் இருக்க முடியும் நாடுகடத்தப்பட்டிருக்கும்போது எப்படி மகிழ்ச்சியாய் இருக்க முடியும் வனாந்தரத்தில் எப்படி வசதிகளுடன்
வாழமுடியும்? இது என் இளைப்பாறுதல் அல்ல. இது உலைக்களமும் கொல்லுலையும் சம்மட்டியும் உள்ள இடமாகும் என் ஆண்டவரின் வார்த்தை களோடு என் அனுபவம் பொருந் துகிறது. அவர் திடன்கொள் என்று கட்டளையிடுவதை கவனித்திருக்கிறேன். ஆனால் ஐயோ நான் வாட்டம் அடைகிறவனாகவே இருக்கிறேன். நான் அதிகமாக சோதிக்கப்படும்போது சீக்கிரத்தில் என் ஆன்மா தளர்ச்சி யடைகிறது. ஆனால் இவ்விதம் நேரிட் நான் விடக்கூடாது ஆண்டவர் என்னைத்திடன்கொள்ளச் சொல்லும் போது நான் வாட்டமுறக் கூடாது.
குணத்தி பிரபா-கனடா
நாயகத்தின்
ஒழுக்கம் இல்லா கெடுதிகளுக்கும் அமைகின்றது.
SäFÜLÜNTE பொழுதும் உண் மக்களுக்கு அன்பு அல்லாஹ் அன்பு சொற்பமான ே தாலும் சுத்தமா உமக்கு வெட்கம் இல்லையாயின், GlüIGöGUITib Gläfli.
கவிதைப்போட்டி இல-3 விதைக்கப்பட்டவற்றில் வெற்றிரு கண்டதுவும், வியக்கப்பட்டவை
சொந்த முகவரிகளை இழந்ததால்,
யுத்தக்களந்தனிலே கரமிழந்த கணவனைப்ப யுத்தம் கொடிதென்று
வைசித்திகிருஷ்ணா
குட்டப்பட்டோம் துங்கினோம் துரத்தப்பட்டோம் ஆனால் இனியும்.
கேரிசான் அப்துல்பாஸித
falsum Liuio.
சுதந்திரப் பறவைகள்
சமாதானத் தடங்கலால் அகதி முகாமுக்குள்-தினம் அவதிப்படுகிறது.
பரிதவிப்போர் பட்டியலில்
பதியப்பட்ட பாதை தவறிய பறவைகளா.நீங்கள்? எம்.எஸ்.காலிதீன்-ஏறாவூர்-08
என் இதய தோழியே.
நீ வாரம் ஒருமுறை என்னை வந்து தழுவுகிறாய் சிறப்பான பாப்பா முரசு, இலக்கிய நயம், சிறுகதைகள், உலக செய்திகள் மற்றும் போட்டிகளை சுமந்து உலாவரும் என் இதய தோழி முரசே, நீ இவ்வுலகில் புகழ் பெற என் உயிர்மேலான வாழ்த்
நீ.சி.பாபு-கொழும்பு-14
而 நித்தம் பாலூட்டு
அகதிமுகாம்! திருகோண
பாண்டிருப்பு-01 ஆடை பாதி ஆகார்ம் பா
இது நாகரிகம் அல்ல ஆயுதங்களின் பரிணமிப் அகதிகளின் எதிரொலி,
s.unior-as.js
ஒருகுலமென்ற கோசம் ஓங்கி ஒலிப்பதெப்போ? மானிட வாழ்வில்-நல்ல வசந்தம் காண்பதெப்பே
பரீஹா.ஏ. ஜுனை
ஏறாவூர்
சி.ரவீந்திரன் ஆ
குருமண்வெளி-1
அதுவல்ல இது u கண்ணாடி மாளிகையில் " பூமியில் களித்துண்ணும் விருந்தல்ல போர்க்காலக் அன்றாட வாழ்விற்கே 9 Lebgol GU5 9.
D p6)
அவதிப்படும் அகதி நிலை இவர்களுக்
ஷர்மி-கண்டி P பதியப்பட்டவர்களா?
படைத்தவனே அறியாத
அகதிமுகாம் என்று இனி சொல்ல வேண்டா வறுமை முகாம் என்று பெயர் வைத்திடுவோம்.
M. nä. குறுமண்வெ
துக்கள் வாழ்க தினமுரசு வளர்க என்று அதன் 驚 தினமுரசே ரெராஜேஸ்வரி-கொழும்பு-09 முறை மல் சுவாரசியப் தித்திக்க வைக்கும் என் வாசகர் ம தினமுரசே! நின்று இல் எல்லோருடைய மனதைக் மலர வேன் கொள்ளை கொள்ளும் உனக்கு "ಆಕ್ಟಿ எப்படி நன்றி சொல்வதென்றே ரீெ தெரியவில்லை. அதிலும் ரசிகனின் இலக்கிய நயம் எம் நெஞ்சை <别( முத்தமிட்டுக்கொண்டே : தினமுரசு கின்றது. உனக்கு எம் இனிய இளையவன் வாழ்த்துக்கள் பல கதை
வசந்தகோகிலம், கலைச்செல்வி கொண்டி மலா, உமா,விஜயன், மகேஸ் - வாசகர்களு அன்ரன்திரு-கோணேசபுரம் தரக்கூடிய 5 ITUITGITLDIT அன்பின் தினமுரசே, G, TGI fair ஆசை வைத்தால் அது மோசம், நிகழும் நாள் அன்பு வைத்தால் அது துன்பம் தைரியமாக பாசம் கொள்வது பாவம் காட்டும் உன்னோடு பழகிப்பிரிவது துயரம் கின்றோம். செல்வி.எம்பிப்ர்சானா-கதுறுவெல, LOG
அன்பின் முரசே! என் உனை கண்ட அந்நாளே என் இடம்பிடித் மனதில் இடம் பிடித்தாய், நீ வாரா வ தாங்கிவரும் அம்சம் அனைத்தும் அத்தனை அருமை, முரசுக்கு என்றும் என் எனனை வாழ்த்து விட்டது.
456.587 (36DMr.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ல்லுரைகள்
ததே அனைத்து ΦΠ Π 600ΙΙΟΠ. Φ
இருந்தாலும் எப் potpGш (Lj.
காட்டாதவனுக்கு | 35 MILLIDATLLATGOT வலையாக இருந்
if ( Gaeil. ம் என்று ஒன்று நீ வேண்டியதை
மக்களில் சிறந்த வர்கள் மனிதர் களுக்குப் பிரயோ சனப்படுபவர்களே. நிச்சயமாக அல் லாஹ் கெண் டைக் காலுக்குக் கீழ் வேஷ்டி) சாரத்தைப் பணித்து உடுப்பவர்களை உகக்கவே LDILLIIGI. நீக்ரோ அடிமையாக இருந்தாலும் சரியே வழிபட்டவனுக்குச் சுவர்க்கம் குறைஷிப் பிள்ளையாக இருப்பினுஞ் சரியே பாவம் செய்தவனுக்குநரகம் மனிதர்களுக்கு நன்றிசெலுத்தாதவன், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தமாட்டான். நமது விஷயத்தில் யாராவது புதிதாக பித்அத்' எதையாவது கொண்டு
வந்தால், அதனைத் தள்ளிவிடுங்கள் தனது நாவால் கரத்தால் தனது சகோதர முஸ்லிமுக்கு துன்பங்ளை இழைக்காதவனே ஒரு உண்மையான முஸ்லிம் உனது ஆத்மா அடைய விருப்பு வதையே, உனது சகோதர முஸ்லிமும் அடைய வேண்டுமென்று விரும்பு மற்றவர்களை சபிக்கிறவனும், கேவலமாகக் கருதுபவனும் குத்து வார்த்தைகளை பேசுகின்றவனும் ஒரு உண்மை முஸ்லிமல்ல.
அல்லாஹ்வுக்காக அன்பு செலுத்துவதும், அவனுக்காக வெறுப்பதும், கொடுப்பதும்
தடுப்பதும் ஒரு உண்மை(சமானுள்ள) விசுவாசியின் அடையாளங்களாகும் தொகுப்பு: எச்.எம். மஸ்னவி புத்தளம்.
啞*邱邑|雛
TLD SODU சிந்தனைகள் சூழலைப் பிரதிபலிக்கட்டும் சொல்லும் கருத்தில் தெளிவும் சுருக்கமும் இருக்கட்டும்
எண்ணத்தில் உருவாகும் கவி வரிகளுக்கு தபாலட்டையில் வடிவம் கொடுத்து அனுப்பிவையுங்கள். சிறந் கவிதை ஒன்றுக்கு பரிசு ரூபா 100/= அனுப்பிவைக்க வேண்டிய கடைசித் திகதி 5.2.1994
s கவிதைப் 醬 Qou + 36 தினமுரசு வாரமலர்
gatirii. 88/14, சோமாதேவி பிளேஸ்,
கொழும்ப-5
கவிதைப் போட்டி இல-3
புதிய கணக்கு வன்முறை
| || J-J. (+)
உள்நாட்டு யுத்தம்
து சமூன்(-) bs | Shi DI6olo
த பூமி
கைதிகள்
கு விடுதலைதான்
στίβLIΠ.Α., η Misions,
இது இந்தக் காலம்
coal, LoCarry Tof GALAJ Grafl LAJIT.
போரிடத்தில் ints தோற்றுவிட்டதனால், παύου TG10 எங்களுக்கு அரையும் குறையும்தான் நாதிராடீன் பூஇதயரெத்தினம்
flaumrlo. ஆரையம்பதி-03 உதவி ஊரை அழிக்கும் போரால் ജ സ്ത്രഞ്ഞെgut {േ, [ിങ്വേ யாரே உதவி செய்வார் நானிலத்தே இனி யுமக்கு?
geinsenta Ŝlisso-Gacaflingvo
அவதிகள் துப்பாக்கிகள் தந்த துர்ப்பாக்கியம்-இந்த அகதிகள் படும் அவதிகள்
உண்னும் வரை
ಇಂಕಿಣಿ ni Mbah Timoth, இக்கரை 6ኒ) உயிர் வாழும்வரை LIL Lib.....? . ܓ இல்லை உண்ணுவோம்-இது எங்கள் ஏழ்மையை நீதி நிலை தடுமாறியதால் இனிமை என்று இந்தக்காலம் வெளிச்சம் போட்டுக்காட்டவா நிர்க்கதி அரசோச்சுகிறதா? அக்கரைக்குப் போனீர்களோ? housS அரியநாயகம் ஆனந் படம் பிடித்தீர்கள்? திருமதி சுசிலாக தில்லையூரான்Glumúzusu. சி.வல்லிபுரம்-கொழும்பு-13 மட்டக்களப்பு. шан (ji.
డ్డ
檗
o
ம் என் அன்பிற்குரிய வாரத்தில் ஒரு ர்ந்து சூடு, சுவை போன்றவற்றால் ாங்களில் நீநிலைத்து |று போல் என்றும் ாடும் என்று மனதார Si Gng.
NGT GOLD, E, IT GAULDITU,
பத்திரிகையில் தி/ என்னும் பெரிய கள் வெளிவந்து ப்பது என்போன்ற க்கும் பெருமை தாக இருப்பதனை கவே தெரிவித்துக் றேன்.நம்மைச் சுற்றி ாந்த சம்பவங்களை வே நயமாக வெளிக் அவரைப் போற்று
ரிமாறன்-திருமலை,
இதயத்தில் நீங்காத த தினமுரசே, நீ ரம் சுமந்துவரும்
அம்சங்களும் பியப்பில் ஆழ்த்தி சிகன் எழுதும் மதுமிதா மிகவும் ரசிகனுக்கு எனது
பாராட்டுக்கள் வாழ்க தினமுரசு வளர்க
play (GGI.
சபீனா சித்திக்-அல்லைநகர்-0.
அன்பின் முரசே,
நீ என் கரங்களில் வந்ததும் உன்னை முழுமையாக ரசித்து சுவைப்பவன்நான் தேன்கிண்ணம் பகுதியில் 61660601 ஆழ்த்தக்கூடிய புத்தம் புதிய கவிதைகளை தாங்கிவரும் ஒட்டமாவடி அரபாத் ஆகியோர்களுக்கு எனது வாழ்த்துக்கள். உன் சேவை வளரட்டும் வாழ்க
6Tio, 42, 6Tio, 82.',uii-ĝŬLLDIT6J 19-03
முரசு தன்னையும் அழகு செய்து எம்மையும் அழகு செய்யும் ஒரு களஞ்சியமாகவுள்ளது. ரசிகனின் இலக்கிய நயம் இலக்கியத்துடன் எம்மையும் இரசிக்க வைக்கின்றது. உண்மைகளை கூறுவதில் முதலிடத்தையும் பெற்றுவிட்டது. உன் பணிவளர எம் பணி உண்டு தினமும்
செல்வி,அ-உவர்மலை.
இந்து சமயத்தின் மாபெரிய காவியமான மகாபாரதம் கதைத் தொடரை தமிழில் தருவதற்கு முரசு மேற்கொண்ட சிறப்புப் பணி பாராட்டுக்குரியது. இது அநேகரின் ஆவலைப் பூர்த்தி செய்திருக்கும்.
இரா.வசந்தி-மட்டக்களப்பு
அன்பின் தினமுரசே, உன் இதழ்களை வாரம் தோறும் பாராமல் என் விழிகள் ஓயாது. வாழ்க தினமுரசே, வளர்க உன் வரவு
இடி இ.ப.பிரதீசன்
திருகோணமலை,
என் அன்பின் தினமுரசே! நீ கிழமைக்கு ஒரு முறை மலர்ந்தாலும், நீ தாங்கிவரும் ஒவ்வொரு அம்சமும் அருமையிலும் அருமை என் இதய முரசே என்றும் வாழ என் இனிய வாழ்த்துக்கள்
என் அன்பு மலரே!
எம்.பி.எம்.சாதிக் புதிய காத்தான்குடி-03
முரசே உன்னை எவ்வாறு புகழ்வேன். நீ மறைக்காமல் தரும் விடயங்கள் அனைத்தும் வெரிகுட் உன்னைப் புகழ சொற்கள் நீயே கற்றுத்தர வேண்டும். உனது சேவை என்றென்றும் மலரட்டும்.
பர்வின்சியா-பொல்கஹவெல.
ஜன30-பெப்.,1994

Page 3
தொ டர் யுத்தம் தமிழ் மக்களை மட்டுமல்லாமல் சிங்கள மக்களையும் பொறுமை இழக்கச் செய்துள்ளது.
லங்காதீய போன்ற பத்திரிகைகள் புலிகளை போரில் வெல்லுவது சாத்தியமில்லை என்ற ரீதியில் கருத்து வெளியிடுகின்றன.
ராவய பத்திரிகை யுத்தத்திற்கு எதிரான ஒரு இயக்கத்தை நடத்த முன்வந்துள்ளது.
தேவேளை சிங்கள மக்கள் மத்தியில் உள்ள கல்விமான்கள் பலரும் யுத்தம் நீடிப்பதை விரும்பவில்லை. தமது கருத்துக்
களை இப்போது அவர்கள் பத்திரிகைகள் மூலமாக வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் டி.சில்வா தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து ராவய பத்திரிகைக்குப் பேட்டியளித்துள்ளார்.
பூநகரி இராணுவ முகாம் தாக்குதல் தொடர்பான விசாரணைக்குழு அறிக்கை வெளியான பின்னர் பாதுகாப்புப்படை முன்னாள் அதிகாரிகள் சிலரும் புலிகளது தாக்குதல் நடவடிக்கைகளின் சிறப்புப் பற்றி
படையினரை உற்சாகப்படுத்த வடபகுதி முகாம்களு
பாராட்டுகின்றனர்.
"ஆயுதக் கொ இனப்பிரச்சனைக்கு பலத்தை மட்டும் அ திறமையையும் அதிக கொள்வனவில் மட்டு 56that gp60LDLIIIa, இல்லாவிடின் எதி அன்பளிப்பாக வழர் என்று முன்னாள் இர கட்டுரை ஒன்றில் கரு
குண்டுவீச்சுக்கள் ஒருபுறம்-ம
Дабиш i ц
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப் புக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் சர்வதேச ரீதியாக அந்த அமைப்பின் உள் கட்டமைப்பு சம்பந்தமான வெறுப்புணர்வுகளை தோற்றுவித்துள்ளன.
இராணுவ ரீதியில் தமது திறமையை வெளிப்படுத்திக் காட்டுவது ஒன்றே போதும்ானது என்று புலிகள் அமைப்பினர் நினைத்துக்கொண்டிருப்பதனால் அரசியல் ரீதியில் தமக்கு ஏற்பட்டுவரும் இழப்புக்கள் பற்றி கவலைப்படாதிருக்கின்றனர் என்று சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தம் பிற நடவடிக்கைகள் மீது எற்படும் உடன்பாடற்ற கருத்துக்கள் மறைந்துவிடும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
தற்போது பரவலாகப் பேசப்படும் மாத்தையா விவகாரம் முன் எப்போதும் இல்லாதவாறு புலிகள் அமைப்பினருக்கு
நெருக்குதலை ஏற்படுத்தியிருப்பதாக கருத
டமுண்டு.
வெளிநாட்டுப் பத்திரிகைகளில் சிறந்த கெரில்லா இயக்கமாக கூறப்பட்டுவந்த புலிகள் அமைப்பினர் தற்போது விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தனது பிரதான சகாவை பிரபாகரன் கொன்றுவிட்டார் என்று அப்பத்திரிகைகள் எழுதத்தொடங்கியிருப்பது புலிகள் அமைப் பினரை மட்டுமல்ல, தமிழ் பேசும் மக்களது அரசியல் அபிலாசைகளுக்கான கோரிக்கை களின் நியாயத்தையும் பலவீனப்படுத்தும் என்றே பொதுவாக கருதப்படுகிறது.
இலண்டனில் இருந்து வெளிவரும் "இண்டிபென்டன்ட் பத்திரிகை தனது நிருபர்
ண்டநாள் ஓய்வு உடனே சோம்பல் முறித்துக்கொண்டு திருமலை செல்க என்று உத்தரவு
உள்ளூராட்சித்தேர்தல் சூடுபிடித்திருப் பதால் சுவையான தகவல்கள் மாட்டக்கூடும் என்பது எதிர்பார்ப்பு
புறப்பட்டோம் கொழும்பில் இருந்து திருமலைக்கு ரயில் பயணம்
திருமலையில் நண்பர் ஒருவர் வீட்டில் ஒட்டிக்கொண்டோம்.
அவரே நிறையச் செய்திகள் கைவசம் வைத்திருந்தார். தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபட்டு தேர்தலில் நிற்கவேண்டும் என்பதே திருமலை வாழ் தமிழர்களது பொது அபிப்பிராயம். வாக்குகள் சிதறாமல் இருந்தால் நல்லது என்ற எண்ணம்
மக்கள் கருத்தை மதிப்பது யார்? வேட்பு மனுத்தாக்கல் செய்யும் கடைசி நேரம் வரை மூன்று தமிழ் அமைப்புக்கள் குடித்துக் கொண்டு விவாதித்து களைத்துப் போயின. இரண்டு தமிழ் அமைப்புக்கள் தயார் நிலையில் இருக்க ஒரு அமைப்பு மட்டும் ஒத்துவர மறுத்ததாம்.
புளொட் அமைப்பும், ஈ.பி.டி.பியும் குறிப்பிட்ட அமைப்பு மீது நிறைய குற்றங்கள் சொல்லுகின்றன.
குறிப்பிட்ட அமைப்பும் தனது நிலைக்கு பல காரணங்கள் சொல்லுகின்றது.
எப்படியோ உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட ஒன்றுபட முடியாமல் தமிழ்
அமைப்புக்கள் தங்கள் Alfgø)5606I வெளிப்படுத்திவிட்டன.
வாக்குக் கேட்டு வீட்டுக்கதவைத் தட்டும்
ஜன30-பெப்.5,1994
ffs), LIII
கண்டறிந்து எழுதியுள்ள கட்டுரை ஒன்றை
வெளியிட்டுள்ளது.
அதன் முக்கிய பகுதிகள் கீழே தரப்படுகிறது.
Iழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான மக்களை இரு பயங்கர உணர்வுகள் ஆட்கொண்டிருந்தன. ஒரு நபர் பயங்கரமாகக் கொலை செய்யப்பட்ட காட்சியினை அவர்கள் காண நேர்ந்தது. அதே வேளை அந்த மாலை வேளையில் எந்த நிமிடத்தில் இலங்கை விமானப்படை விமானம் வானில் தோன்றி குண்டு வீசுமோ என்ற பயமும் அவர்களைப் பிடித்திருந்தது. இலங்கையின் வட பகுதியிலுள்ள பிரதேசத்தில் குண்டு வீச்சும், பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதும் சர்வசாதாரணமான நிகழ்வுகளாகிவிட்டன.
வதந்திகள், இரகசியங்கள் மற்றும் வீர மரணங்கள் ஆகியவற்றை சந்தித்த வண்ணம் அந்தச் சமுதாயம் காணப்படுகிறது.
சைனைட் குப்பிகளை தங்கள் கழுத்து களில் அணிந்தவண்ணம் இராணுவப் பையன்கள் காணப்படுகின்றனர்.
கெரில்லாத் தலைவரான பிரபாகரனால் வழிநடத்தப்படும் இந்த ஆட்சியில் அரசுப் படைகளிடம் கைதாவதை விட தற்கொலை சிறந்தது என்ற நம்பிக்கை பொதுவாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வீரர்கள் என்று போற்றப்படும் ஒருவர் மறுநாள் துரோகி யாவதும் சகஜம்.
எதிரிகளின் குண்டுவிழுந்து வெடிக்கும் மரணதண்டனைகள் தொடரும் வதந்திகள் பரவும் இதேவேளை இவை புலித்
The martyr's death o
commander has unle the guerrillas, writes.
two contrary forces were turn the hundreds of turns who a
man for that, any second, plane to uh Sri Laskan att foren would ap pear out of the tropical sunset in
bomb on the embos and public eudon are becoming commonplace in ch bird" one known . Tiu|
Byrdom Reynoldiers waar tal is round their nee contain its cyanide capsule 1 bis regime led by Frbakhara theelusive guerrilla chief, zuleide preferable to apture, finns tiem, kommon sense, And, overvisht hi
o en un to ritor
asi bappened the amy arti ey his fell wide ratheered com - runout, in -- ith had taken place secretly or the get command were adding to charges inst the victim
The ruilly wen to mark 體 de on 16 January laat yer of to mandar, Kittu. The fishing bo
martyr"
臀 man within easylu who oñentoured the guerrilla un
by
Peabakharao had placedonist
most Kendor Kolumander, Yogi
unde
Mahiy,
குழுக்களிடம் "ஒன்றுபட்டு ஏன் கேட்கவில்லை என்று வாக்காளர்கள் துளைக்கிறார்கள்
உடனே ஒரு பிரசங்கமே நடத்தி முடிக்கிறார்கள். பிரசங்கத்தின் கருப்பொருள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுதல்
நண்பர் விடயத்தையும் சொன்னார். இயக்கங்களில் இருந்து விலகி, அந்த இயக்கங்களை விமர்சித்தவர்களும் இப்போது அதே இயக்கங்களால் வேட்பாளர் 9,6TT9, நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பட்டியல்தயாரிக்கும் அவசரத்தில் வடிகட்ட மறந்து கல்லு மண் எல்லாம் கலந்து விட்டார்களோ என்று நினைத்தோம்.
அரசியல் என்றால் நாலு விதமாகத்தான் இருக்கும். குண்டுமணியும் இருக்கும். குப்பையும் இருக்கும் என்று நம் தமிழ் அமைப்புக்களும் நினைக்கத்தொடங்கிவிட்டமை "அரசியல் ஒரு சாக்கடை" என்று சொன்ன அண்ணாத்துரைக்கு சபாஷ் சொல்லத் தூண்டுகிறது.
தமிழர்களது அரசியல் தரம் தாழ்ந்து வருவதை எண்ணி நண்பர் பெருமூச்சு விட நமது மூச்சும் அதில் கலந்தது. வேறென்ன
செய்வது?
நண்பர் எங்கு போகப் போகிறார். அவர் வசம் உள்ள தகவல்களை LsgöT6ðIÍ
திரட்டிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் வெளியே ஒரு ரவுண்டப் போக நினைத்தோம். பேச்சுத் துணைக்கு நண்பரையும் அழைத்தோம். ஒட்டிக்கொண்டார். நிலவரம் பற்றி
ag|Tiflis, கேட்கக்கூடியதாக ட நடந்தோம் சேர்ஸ் நண்பர் கேட்டார்.
"காமினி யூ.என்
நேற்றைய நண்பன் நணபன்."
நாம் சொல்லி முடியவில்லை. கா J,ITLʼaf).
ஒரு பெண்-ந எதிரே ஓடிவந்துெ "படுபாவி நீயு புலம்பியபடி ஓடி
அவர் பின்ன வயதுக்காரர் கல் துரத்தியபடி,
"நில்லடி.நில் என்று உரத்து சிலர் நின்று ஒருவர் தலையில்
யாரும் தடுச் 6 Mai)60)6). தெ சாத்து சாத்தலாம் ( புகுந்து நாம் மறி நண்பர் நம்கையை "இது வழக் பழக்கமான விசய "அவர் யார்?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S.)
வனவும் யுத்தமும் தீர்வாக அமையாது. நிகரித்தால் போதாது. க்க வேண்டும். ஆயுதக் மல்ல ஏனைய விடயங்
இருக்க வேண்டும். களுக்கு ஆயுதங்களை நிக்கொண்டிருப்போம்" ணுவ அதிகாரி ஒருவர் து வெளியிட்டுள்ளார்.
இராணுவத் த கு அடிக்கடி விஜயம்!
இராணுவத் தளபதி ஜெரி டிசில்வா இராணுவத்தினரின் மன உறுதியை வளர்க்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டுகிறார்.
வடபகுதியில் உள்ள இராணுவ முகாம் களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டு படையினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.
நவீன ஆயுதங்களும், கடுமையான பயிற்சியும் யுத்தத்தில் படையினரின் கை மேலோங்க அவசியத் தேவைகள் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இராணுவத்தினருக்கு புதிய பயிற்சிகள்
யற்சி
வழங்கப்படவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காட்டுப்பகுதிகளில் போரிடக்கூடிய புதிய தீவிரப் பயிற்சிகளும் வழங்கப்பட வுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை இலங்கை விமானப்படைத் தளபதி அடுத்தமாதம் ஓய்வு பெறப்போவ தாகவும், வெளிநாடு ஒன்றுக்கு சென்று குடியேற விரும்புவதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
|6))I 3yo$bIL6))6)T:5sii LDIJ)ILIJ)lfi!
|
II fóI LIII
RIDAY 21 JANUARY 199
tOTS
a popular Tamil shed a purge among Tim McGirk in Jaffna
gham, is
st In un atmospher where bomb and shells peltown regularly and where th800,000 Tanail oth Jaffa pentionalin urbe byn economic and military blocks condition are del for producir legions of boys airlin 1 tit for their cibles, rabakharon 1
but held runs his force lite a fallada cult. El t 4ጠ1.
13,
singing non-revolutionary voor school children usehout
an na video, a boy lop ublantly in
மட்டுமே நில் சொல்லிக்கொண்டு
வருக்கு
ஸ்ரீட் புகுந்தபோது
பியோடு சேருவாரோ? எதுவும் நடக்கலாம். ன்றைய எதிரி இன்றைய
டிக்கவில்லை. முடிக்க ணம் எதிரே தெரிந்த
த்தர வயதுப் பெண் ண்டிருந்தார். ஒரு மனுசனோ" என்று
U,
ல் ஒரு நடுத்தர தூக்கிக்கொண்டு
ty."
வியபடி ஓடி வந்தார். டிக்கை பார்த்தார்கள். டித்துக்கொண்டார்.
முயன்றதாகத் தெரிய ன அநியாயம் நாலு ால் இருந்தது. குறுக்கே நினைத்து முன்னேற டித்து நிறுத்தினார். ன திருவிளையாடல்.
ITUID6ubi
(UDJತಿ
தலைமையினால் வெளியிடப்படாத அந்தரங்கமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் அமையும்.
கடந்த வருடம் ஜனவரி 16ல் மரணமடைந்த கிட்டுவின் மறைவையொட்டிய நினைவு தினக்கூட்டம் நடைபெற்றது. சிங்கப்பூரிலிருந்து ஒரு மீன்பிடிப் படகில் வந்த கிட்டுவும் மற்றும் 7 கெரில்லாக்களும் இந்திய கடற்படை வலையத்துள் சிக்கினர்.
கிட்டு உடனடியாக பிரபாகரனுடன் வானொலி மூலம் தொடர்பு கொண்டதில், கைதாவதைவிட மரணமடைவதே நல்லது என்று அவர் கூறியதாக நம்பகரமான செய்தி ஒன்று கூறுகிறது. இதனால் கிட்டு படகுக்குத் தீமூட்டி தனது ஏழு சகாக்களுடன் மறைந்தார் இது உண்மையில் ஒரு வீர மரணம்தான்.
எப்போதும் சிரித்த முகத்துடன் தன் தோளில் ஒரு சிறு குரங்கினை வைத்துக்கொண்டு அடிக்கடி கெரில்லா
| 99/0)Llo)
முகாம்களைச் சுற்றி வரும் கிட்டு, பிரபாகரனின் நெருங்கிய நண்பர்.
இந்தியாவிடம் கிட்டு காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டார் என்று வதந்தியும் பரவியிருக்கிறது.
கடந்த ஜூலையில் பிரபாகரன் மாத்தையாவை கைதுசெய்து விட்டார்.
இருவரும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவர்கள் வட கிழக்குப் பிராந்தியத்துக்கு கூடுதலான அதிகாரங்களைப் பெற்றுத் தரத்தக்க ஓர் ஏற்பாட்டினை வடிவமைக்கும் நோக்குடன் இலங்கை அரசுடன் இவர்கள் பேச்சு வார்த்தைகளை நடத்தி 10 வருடங்களாக நீடித்து பல்லாயிரக்கணக்கானோரை பலிகொண்டு, ஐந்து இலட்சம் பேரை அகதிகளாக்கிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்தவர்கள்
தொடர்ச்சி 6ம் பக்கம்
வெள்ளப் பாதிப்புக்கு போதிய நிவாரணம் இல்லை! மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் குறை!
கடும் மழையும் வெள்ளமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் சேதங்களை
விளைவித்திருக்கின்றன.
ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண உதவிகளை
எதிர்பார்த்து நிற்கின்றனர்.
அரசாங்கத்தால் வெள்ளப் பாதிப்புக்குநிவாரணம் வழங்கப்பட்டபோதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய அளவில் அவை போய்ச்சேரவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. மட்டக்களப்பில் உள்ள முக்கியமான பணியாளர் ஒருவர்மீது மக்கள் அதிருப்தி
தெரிவிக்கின்றனர்.
நிவாரணங்கள் விடயத்தில் அவரது நடவடிக்கைகள் திருப்திகரமாக gിബ
என்றே சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதும் உரிய
குருவே தவறு செய்யக் கூடாது.
"அல்பேட்." "சரி இருக்கட்டும். அந்தப் பெண்மணி நண்பர் ஒரு நசுகல் சிரிப்போடு சொன்னார்,
"அவரது மனைவி" "குடும்பப் பிரச்சனையோ? இது நாம் "இல்லை. உந்த மனுசன் வீட்டுக்குக் காசு கொடுக்கிறது கிடையாது. கிடைக்கிற காசில ஃபுல்லாப் போட்டிட்டு போய் படுத்திடும் மனுசி வந்து காசு கேட்கும். குறைந்தபட்சம் கள்ளடிக்கக்கூட காசு இல்லாத ஆத்திரம் மனுசி மேலே பாய மனுசன் கல்லு எடுத்து எறிஞ்சு துரத்தும்."
"நல்ல சிவன்தான். ஆள் என்ன வேலை செய்யிறார்?
நாம் மெல்லத் துருவினோம். "அண்ணர் முன்னாள் நகர சபை உறுப்பினர்."
"அடி சக்கை அப்ப அரசியல்வாதி" "அதே நகர சபை உறுப்பினராய் இல்லாட்டிலும் உந்த நூலகத்திற்கு முன்னால் நின்று தெரிஞ்ச அறிஞ்ச ஆட்களைக் கண்டா தனியக் கூட்டிக்கொண்டு போவார்."
"தீவிரமான கொள்கை விளக்கமாக்கும்." நண்பர் நம்மை ஒரு மாதிரியாய் பார்த்துச் சிரித்தார்.
"நீர் ஒரு பக்கம் அவர் அழைப்பது பத்து ரூபாய் கேட்க ஆகக் குறைந்தது ஐந்துருபாய், பண்டிக்கைக்காலங்களில் முதல் ஆளாய் நின்று வாழ்த்துச் சொல்லி
பயன்கிட்டவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.
சில பகுதிகளில் ஒரு தடவை நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் வேறு சில பகுதிகள் பாராமுகமாய் விடப்பட்டதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன.
அரசியல் கட்சி இரண்டின் செல்வாக்கு தனக்கு இருப்பதாகக் காட்டிக்கொண்டு தனது சொந்த வெறுப்பு விருப்புகளுக்கு ஏற்ப அவர் நடந்துகொள்வதாகவும் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது குறைகள் கூறப்படுகின்றன.
நமக்கு ஆச்சரியமாக இருந்தது. "இப்போது அண்ணர் என்ன செய்கிறார்? "சொன்னால் ஆச்சரியமோ ஆத்திரமோ படக்கூடாது."
"நாம் அதையெல்லாம்பட்டுத்தான் என்ன செய்யுறது சும்மா சொல்லுங்கோ"
"அண்ணரும் எலக்சன் கேட்கிறார்." நமக்கு பொறி கலங்கியது. "என்ன எலெக்சன் கேட்கிறாரோ? "உதென்ன பெரிய விசயம்? உவர் மாதிரி இன்னும் சிலரும் கேட்கினம் ஐசே! "எந்தச் சின்னம் அண்ணருக்கு?
வெளிச்ச வீடு வீடே இருட்டிலை கிடக்க, அண்ணர் தண்ணி போட்டுக்கொண்டு யாருக்கு வெளிச்சம் காட்டுவது?
முதலில் தனக்குள்ளே அண்ணர் ஒரு வெளிச்சத்தை பெற்றுவிட்டு பின்னர் ஊருக்கு வெளிச்சம் போடலாமே என்று நினைத்தோம். இவ்வாறானவர்களையும் தேர்தலில் நிறுத்தியிருப்பது யாராக இருந்தாலும் சரி அவர்கள் அரசியலுக்கு சேறு பூசுகிறார்கள். தையெல்லாம் சொன்னால் சிலருக்கு கோபம் வரும் நீ யாருக்கு ஆதரவு என்று ஏறிவிழுவார்கள்
ஏற்கனவே உயர் சபை பிரதிநிதியாய் ஒருவரை போட்டு அவருக்கு பைத்தியம் பிடிக்க வைத்த கதையை மறக்காமல் இருப்பது நல்லது.
உள்ளதையும் கெடுத்த கதையான நிலமைகள் மாறுவதை எண்ணி வேதனை gLDİ53, Eası Lincir 650) BulbLI(Batmb. O

Page 4
O60)(6) T6 மாந்திரீகம் உலகளாவிய ரீதியில் 27 வருடங்களாகத் தொடர்ந்து உண்மைச் சேவையாற்றி வரும் உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி P.K. FILÓ), GT GUGGAUITGAUX BILL" | LsleMuGalL allflL0)LL டாரின் GB FGO) GJILLING) கைரேகைகள், ஜாதகங்கள், மாந்திரீக ரீதியில் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவா ரணம் பெற ன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் தொழில் பிணக்குகளர் காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர் மனைவி, குடும்பப் பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா? என்ன குறை?
P.K. SAAMY ASSOCIATE PVT. LTD., 33, Daily fair Complex,
NUWARA ELIYA
Dia: 052-2508 K 3093 AND O72-26088, O78-61933
FAX: OO94-523 O93 ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு தற்கால பலாபலனைத் தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதைய அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோம். விஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில் கலந்து உண்மை அறியலாமே.
Phone 052-2508,052-3093, O72-26088,
O78-61933, O78-71243. எமது புதிய முகவரி வினோத் இன் Vinnoth Inn @a), 33, episóTAD IT ou 3 LDIIT No.33, 3rd Floor
(56Tr Sorbo LDIIT ou 5605 Gunanantha Mawatha
கொட்டாஞ்சேனை KOtahena
கொழும்பு-13 Colombo-13.
GEEL UITGöIT 431 8945 மேலுள்ள விலாசத்திற்கு இடம் மாறியுள்ளோம்.
இப்புதிய இடம் பரீமுத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையிலும், குணானந்த மாவத்தை தபால் கந்தோரு க்கு மிக அருகாமையிலும் அமைந்துள்ளது.
தலைநகர பஸ் மார்க்கம் இல, 112, 102, 168, 115, 176, 145.
வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்
UTT 99:59° U", "UTOJLO u(ତ புகார்சொல்கின்றனர் புத்தளம் (புத்தளம் நிரு .
புத்தளம் நகரிலுள்ள அனைத்து பாதைகளும் பாதிப்படைந்துள்ளன. சமீபத்தில் ஏற்பட்ட பெரு இப்பாதைகள் பள்ளமும், படுகுழிகளும் நிறைந்தத
நரைமயிர் கறுப்பாகிறது பள்ளம் நிை புதுமை ஆனால் உண்மை
வட இந்தியாவில் தேர்ச்சிபெற்ற டாக்டர் ஒருவரால் 10 வருடகாலமாக GUIP 51 தி
பரிசோதனை செய்து தயாரிக்கப்பட்டது.
மெடிக்கல் ஒயில் விலை ரூபா 280- கல்முனை பிரதேச செயலகப் பிரிை நீங்கள் விரும்பிய எண்ணெயுடன் கலந்து பாவிக்கலாம். சேர்ந்த சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியின் அ கிடைக்குமிடங்கள்: நிலையையே Gr படத்தில் காண்கிறீர்கள்
UWA MEDICALS, UDAPUSSELLAWA. சாய்ந்தமருது பகுதியின் முக்கிய விதிக CITY DRUGS, NO, 93, OLCOTT MAWATHA. ஒன்றான இந்த வீதி பள்ளமும் படுகுழிகளு (OPPOSITE RAILWAYSTATION) PETTAH நிறைந்து காணப்படுவதால் இந்த விதி
SISIRAMEDICAL- KANDY ROAD, KIRIBATH GODA PRAME MEDICAL, 46- PERADENIYA ROAD, KANDY # பொதுமக்கள் குறிப்பாகசா".
LANKAMEDICALS, MAINSTREET, RATNAPURA அரசினர் மாவட்ட வைத்தியசாலைக்குச் செல் GOMES PHARMACY, BALANGODA நோயாளர்கள் பெரும் சிரமங்களை அனுபவி ARAVINDATRADING CO., 47, STATION ROAD, GAMPOLA வருகின்றனர். ஒரு சிறு மழை பெய்தால்
ROYAL TRADE CENTRE, NUWARAELIYA. இந்த வீதியிலுள்ள பள்ளம் படுகுழிகள்
UVAPHARMACY, BANDARAWELA நிறைந்துபோக்குவரத்திற்கு லாயக்கற்றதாக
RENUZA, WELIMADA வீதி மாறிவிடுகின்றது. LANKACHEMIST, EDIRIWEERA. STORES
இந்த வீதியால் செல்லும் வாகனங்
STATION ROAD, BADULLA HAPUTALEPHARMACY, HAPUTALE. சிலசமயம், கராஜை நாடவேண்டிய நிலை SERENDIB PHARMACY, 400, MAINSTREET, PANADURA. ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது.
METROYPHARMACY, 66, MAINSTREET ooooo I, IV, டகாலமாகப் பாராமுக WLJEMANNAGROCERIES, NO.43, PANADURAROAD, HORANA
SHIHAB ENTERPRISES, 69, TALAWAKELLE, #? : CENTREMEDIENSORES MAINSTREETFATTON. குறை
LOYED PHARMACY, MEDAGODA, MATARA, முன்வரவேண்டுமெனக் கோரப்படுகின்றது SILVADRUGS HAVELOCKROAD, GALLE, கோரிக்கை நிறைவேறுமா? அல்லது நில THE NEW PHARMACY, PERAKUMBAST, KURUNAGALA, தொடர்கதைதான்ா?
LLAW.
S S S S S S S S S S S S S S * {{:}}:Gun մաown) பெண்கள் சிறுவர்களுக்கான ஆடைகள்தைப்பதற்குப் பயிற்சிபெற்ற பெண் டெயிலர்கள் தேவை நேரில் வரவும். பதுளை மாவட்டத்திலு வேலைக்கேற்ற சம்பளம் தரப்படும் ಇಂ¶ | ERINDRESS DEN எரின் ட்ரெஸ் டென் பிரயாணிகள் பெரும் அவதிப் ஒக் NO.9, LORRISROAD, இல9, லோரிஸ் றோட் ' ನಿತ್ಯ್ರ |器 | BAMBALAPITIYA. பம்பலப்பிட்டிய 1: : "ಗಾ || 10N8ே54-போன் 58954_ காலடிவைக்க முடியாத அசுத்த வே L L L L L L L L L L L L L L L LLLLLLY LLLL LL LLL LLLL LL LLL LL நிலையில் உள்ளன. உடைந்ததை இது கநடிகைகள்,வாத்தியங்கள் இசைக்கக்கூடிய சீர்திருத்துவதாகவும் இல்லை. I : நடி
வறு மலசலகடம் அமைத்துக் மை கலை ஞாகள தேவை கொடுப்பதாகவும் இல்லை. வழ அனுபவம் அனுபவமற்ற நடிக-நடிகைகள் பாடகர்கள் பாடகிகள் அத்தோடு வீதி ஓரங்களில் ப்ெ திறமைமிக்க வாத்தியங்கள் இசைக்கக்கூடிய இசைக்கலைஞர்கள் குப்பை களங்கள் (கடைகளுக்கு விண்ணப்பிக்கவும் விண்ணப்பங்கள் எதிர்வரும் 1994 பெப்ரவரி 28ம் முன்) வாகனங்கள் செல்லவும் பாது திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பவும் தடையாகவுள்ளது. தேர்தல் பட அண்மையில் எடுக்கப்போகும் "சிறகுகள்" என்னும் o: காலங்களில் நகருக்கு வரும் Ell நாடகத்திற்காக நடிக-நடிகைகள் தங்கள் புகைப்படத்துடன் T 體
ST 960DT LI JATI L_6ûዘ 6) JUNI LI JIL முகவரி- TE VALGTE : Gall
17/7, STATION PASSAGE, செல்வி.எஸ்.பவானி
COLOMBO-2.
S S S S S S S S S SS S SS SS SS
. . . . . . . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(தமிழக நிரு பர் ஏழும்லை)
*
குறிப்பாக வான் வீதி, கடுமையான் குள
LIDITEFILD! வீதி, குடுமையான் குள வவுண், நியூ
i Iba, OIT துக்கூட்டமு
அளவுக்கு பாதைகள் சீர்கேடாய் உள்ளன.
புத்தளம் நகர சபையும் மாகாண சபை
நகள் LD53, Girl செட்டில்மன்ட் வீதி என்பன பாதசாரிகள் உறுப்பினர்களும், வீதி அபிவிருத்தி அதிகார ' கூட நடக்க முடியாதவாறு படு மோசமாய் சபையும் இதுவிடயத்தில் கூடிய கவனமெடுத்து uñT) E6161601. P. L. GOTL4. UIT 9. 獻 LUIT 60 95 9560677 மோசமான முறையில் இப்பகுதிகளில் வாழ்வோர் இரவு செப்பனிடவேண்டுமென பொதுமக்கள் மழையைத் தொடர்ந்து நேரங்களில் வெளியே வந்து நடமாடமுடியாத "தினமுரசு"க்கு தெரிவித்தனர்.
ய் காட்சி தருகின்றன.
ஒறந்த வீதி நோயாளர்கள் அவதி!
ருத்தாமல் பாராமுகம் ஏனோ?
(நிந்தவூர் நிருபர்)
Hajj
uyib
தது L
60ዘ0
ாத் துயரில் மீள் குடியேற்றப் பாடசாலை 1990 யூலை வன்செயல்கள் காரணமாக அகதிகளாக்கப்பட்ட 4ம் கிராம மக்கள் 1993 டாபர் மாதத்திலிருந் அவர்களது சொந்த இடமான 4ம் கிராமத்தில் யமர்த்தப்பட்டனர். தன் காரணமாக கல்முனையில் அகதிப்பாடசாலையாக ங்கி வந்த கமுவேப்படித்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அவசர சரமாக 4ம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பாடசாலையின் திருத்த லைகள் அம்பாறை கச்சேரியினரால் ஆமை வேகத்தில் செய்யப்பட்டு வருகின்றன. 6)IGOJ பாடசாலையின் மலசலகூட வசதிகள், குடிநீர் வசதிகள் துகொடுக்கப்படவில்லை. மழைகாலங்களில் பாடசாலையின் கூரையிலிருந்து ஒழுகும் நீரால் பாடசாலை நனைந்துவிடுகின்றது. பாடசாலைத் தளபாடங்கள் இதுவரை ங்கப்படவில்லை. கதிரைகள் மேசைகள் இல்லாமல் ஆசிரியர்களும், மாணவர்களும் நம் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். உருக்கு அலுமாரிகள் இல்லாமையால் சாலை ஆவணங்களை எலி, கறையான், வெளவால், பூச்சி புழுக்களிலிருந்து காப்பது பாடசாலை நிருவாகத்தினருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. சாலையின் வேலியை அமைப்பதற்கு முட்கம்பிகள் வழங்கப்படாமையினால் பாடசாலைக் படம் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றது. இதனால் இரவு நேரங்களிலும், காலங்களிலும் மாடுகள் தங்குமிடமாக பாடசாலை காணப்படுகின்றது. ஆகவே ந்தப்பட்ட அதிகாரிகள் மேற்படி குறைபாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க
வெள்ளம் மூடும் LIIGAVID!
அனுராதபுர மாவட் டத்தில் அமைந்துள்ள அழுத்கம பிரதான வீதி வழியே அமைக்கப்பட்ட பாலம் பெரும் கவலைக்குரிய பாலமாக இருக்கின்றது. தொடர்ந்து மழை பெய்தால் அப் பாலத்தை முடி மூன்று நான்கடி நீர் பாலத்தின் மேல் செல்கின்றது.
இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் தடைபடு கின்றது. அவசரத் தேவைக்கு அனுராதபுரம் செல்வதாக இருந்தால் செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றார்கள். இப் பாலத்தை இன்னும் ஐந்தடி மட்டும் உயர்த்தி பாலத்தை சீர்திருத்தும்படி p6III மக்களின் சார்பில் மிகவும் பணிவாய் வேண்டுகின்றேன். எஸ்.ஐ.நிலாம்தீன் கட்டுக்கெலியாவ.
ஜன30-பெப்.5,1994

Page 5
மாத்தையா விவகா
புலிகள் அமைப்புக்குள் ஏற்பட்ட உள்பிர்ச்சனையானது இப்போது சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களது கவனத்திற்கு சென்றுள்ளது.
மாத்தையாவுக்கு பிரச்சனை என்பதை வதந்தி என்று சொன்னவர்கள்கூட இப்போது மாத்தையா உயிரோடு இருக்கிறாரா? அல்லது ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டாரா என்று
அறியத் துடிக்கிறார்கள் யாழ்ப்பாணத்தில் la) a óil Opinfanti GLDATASTIDITA இருக்கின்றனர்.
மாத்தையா பிரச்சனை பற்றி இதுவரை வாயே திறக்கவில்லை.
இருக்கும் மக்கள் செய்திகளை அறியவேண்டும் பிரதான பிரச்சனைகள் பற்றிய விபரங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்று புலிகள் நினைக்கவில்லை.
தமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களை தமக்கெதிரான அபிப்பிராயம் தெரிவிக்காமல் கட்டுப்படுத்திவிடலாம் வெளிநாடுகளில் உள்ள வர்களுக்கு மட்டும் அதிருப்திகள் எழாமல் பார்த்துக்கொண்டால் போதும் என்று புலிகள் கருதுகிறார்களோ தெரியவில்லை.
முன்னர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக வதந்தி பரவியபோது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிகள் அமைப்பினர் உடனடியாக மறுப்புத் தெரிவித்தனர்.
EITGVG)
GADGAVITLIDIT GASTG20) al III மனம் உடைந் கிழக்குக்குச் சென்றார் அதேசமயம் வன் விசுவாசிகளுக்கும் பி இடையே மோதல் ஏற் அதுபற்றிய செய் அவையும் வதந்திகள்
கிழக்கில் இருந்த எதிர்கொண்ட மாத்ை திரும்பினார்.
யாழ்ப்பாணத்தில் பத்திரிகை மாத்தையாவி மாத்தையாவின் தீவிர
O)6
Iúil,
னால், புலிகள் அமைப்பின் வெளிநாட்டு சஞ்சிகைகளும் மாத்தையாவை ஒரு தேசத்துரோகி என்று சித்தரிக்கத் தொடங்கி
புலிகள் அமைப்பினரின் நடைமுறைகள் பற்றித் தெரிந்தவர்கள் அவர்களது வழக்கமான பிரச்சாரத் தந்திரமே இது என்று சொல்லு
கின்றனர்.
உத்தியோகபூர்வமாக முதலில் உரிமை கோராமல் மக்களது மனநிலை பற்றி அறிந்து கொள்வது தம்மால் தண்டனைக்குள்ளாக்கப் பட்டவர் பற்றிய மக்களது அபிப்பிராயங்களை நாடிபிடித்துப் பார்ப்பது அல்லது முதலில் ஒரு நபர் பற்றிய காரசாரமான கருத்துக்களை வாய்முலமும் தமக்கு ஆதரவான பிரச்சார சாதனங்கள் மூலமும் பரப்பிவிடுவது அதன்முல மாக சம்பந்தப்பட்டவர் கொல்லப்படவேண்டி யவரே என்ற கருத்தை மறைமுகமாக வலியுறுத்தும்
இந்திய மத்திய அரசு எப்வகை மிலேனும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்துவிட வேண்டு மெனக் கங்கணம் கட்டி நிற்கிறது. நேரடியாகத் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போதாது மறைமுக மாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் 9:1 : մա : : Gamisolai, asanaTT aLomerfidiidi. լու, ամ: திய அரசின் கருது தெரிகிறது .
பிரபாகரன் தான் உயிரோடு இருப்பதை வெளிப்படுத்த ஒரு வீடியோ காட்சியிலும் தோன்றியிருந்தார்.
அப்போதும் உயிரோடு இருப்பது உண்மை யான பிரபாகரனா என்று சதந்தேகம் எழுப்பப்பட்டது. இந்தியப்படை வெளியேறிய பின்னர் யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் மாநாடு நடத்திய பிரபாகரன் தன்னோடு மாத்தையாவையும் அருகில் வைத்திருந்தார்.
பின்னர் சாவகச்சேரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிலும் பிரபாகரன் கலந்து கொண்டு தான் உயிரோடு இருப்பதை வெளிப் படுத்தினார்.
ஆனால் மாத்தையாவுக்கு இயக்கத்தில் பிரச்சனை என்ற செய்தி பரவத்தொடங்கிய பின் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்தன. மாத்தையா என்பது சிங்களப் பெயர் என்று
பத்திரிகை நிர்வாகத்
ஈழநாதம் பத் மாத்தையாவிடம் இரு LüLulu படுத்தப்பட்டு வந்த
SIGNOTITLDGA) GLUIT GOTIT. Guit Lilitar D கைது செய்யப்பட்டு வி செல்லப்பட்டதாக வெளிநாட்டு பத்திரிை இத்தனை நடந்து பிரச்சனை சர்வதேச பிரச்சனையாக மாறு மக்களுக்கு புலிகள் உத் Qayma) cavailabçınçay,
இந்த விவகாரம்பு சம்பந்தப்பட்டதல்ல. இரகசியம் அதனால்
-
மாத்தையா இன்
போன்றவற்றைச் செய்யும் நிய அாக இதுகாலவரை தமிழ்த்தரோகக்
parmi
ra : தமிழீழ விடுத லைப் போராட்டத்தின் வர்ச்சி-எழு
ச்சிகளையும் தடுக்க ԱՐդ-, : யாது தவித்து வரும் இந்திய அரசு டள்சதி மூலம் தமிழீழ விடுதலைப் „ინტსტის წესი,
Marg)ULII
இப்போது அதே தந்திர முறையைத் இயக்கத்தின் முக்கிய தலைவர் விடயத்திலும் புலிகள் கடைப்பிடிக்கின்றனர்.
இதுவரை பிரபாகரன் பகிரங்கமாக மாத்தையா மீ குற்றம்சாட்டவில்லை. KE "W", ல் இருந்து வெளிவரும் புலிகளது வெளியீடுகளிலும் மாத்தையா விவகாரம் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. fstaldgå nofy ofloin JøMululigå பிரபாகரனுக்கு அனுப்பிய செய்திகளுக்குக்கூட இதுவரை பதில் சொல்லப்படவில்லை.
புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் திரு அன்ரன் பாலசிங்கம் நெதர்லாந்து வானொலி நிருபருக்கு அளித்த பேட்டி ஒன்றில் மாத்தையா-யோகி ஆகியோரைத் தாம் GlavovfilGubi blovioLL (146 di Mi plu aliroVIIIii
அதுகூட வெளிநாட்டு வானொலி சேவைக்கு அளித்தபேட்டிதான் உள்நாட்டு Uji Alifla) is is ir slys bolb 1909, Lurray Minish in L. Dit shows Urallar Oslo) Av uppsl ist Jayuh Golyffaith yn ailabama).
தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்
ஜன30-பெப்.,1994
எக்ஸ் ரே ரிப்ே
கூறிய பிரபா அந்தப் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறினார். அதன்பின்னர் கோபாலசாமி மகேந்திரராஜா என்ற அவரது சொந்தப் பெயரிலேயே அவர் சம்பந்தப்பட்ட செய்திகள் யாழ் பத்திரிகைகளில் இடம்பெற்றன. மாத்தையா தலைவராக இருந்த விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி கலைக்கப்பட்டது. புத்த காலத்தில் அரசியல் கட்சி தேவையில்லை என்று காரணம் சொல்லப்பட்டது.
இராணுவம் யாழ் நகருக்குள் வந்தால் அரசியல் கட்சி பிரமுகர்கள் தொல்லைப்பட வேண்டி வரும் என்றும் கூறப்பட்டது
புலிகளது அரசியல் கட்சியில் இல்லாது போனாலும் புலிகளது ஆதரவாளர்களாக இருப்பவர்கள் இராணுவம் உள்ளே போனால் Ihr Fanataanal BAGAI salitik (put alaub,
sl. Maluk is OAVÜLISTŮ JAWA TIJ ஆதரவாளர்கள் யார் என்பது தெரியாமல் (ultat, a Olitalalul IIInului
என்று சாக்குப் பே விசயமும் அல்ல.
தாமே தமிழ் மக்க சொல்லுகிற புலிகள் மக்களிடம் தமது மு விவகாரத்தை முடி நியாயப்படுத்த முடிய பொதுமக்கள் ம அந்த அமைப்பின் இ கருதப்பட்டவர் அவ் எங்கே என்று தெரி உரிமை இருக்கிறது.
шћаватi бр. Aia analigi Gaia நிதித்துவப்படுத்துவதா என்பதை பிரபாகரன் எந்த முகாமைன GJ ALLIDGNI flI LILL இயக்கத்தில்ாத்த I 1909 yıl son Is A WILD MILIA
If
WAT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sisir LDTIDIO STGÖTSI 2
வ இரு ந்தன. பான மாத்தையா
யில் மாத்தையாவின் ா விசுவாசிகளுக்கும் Lú ள் வெளிவந்தபோது றே கருதப்பட்டன. ாதும் பிரச்சனைகளை ா மீண்டும் வடக்கே
இருக்கும் ஈழநாதம்
பொறுப்பில் இருந்தது. விசுவாசியான அழகன்
o
GJas AuIDItaat Guáasja) WTA GTGroot பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதும்கூட இரகசியமானதாக இருக்கலாம்.
பிரபாகரனும் ஏனைய முக்கிய தலைவர் களும் எங்கே இருக்கிறார்கள் என்பதையும் இரகசியமாக வைத்திருக்கலாம்.
னால், முக்கிய தலைவர் என்று தம்மால் வெளிப்படுத்தப்பட்ட ஒருவர் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்திவரும்போது அது உண்மையா? பொய்யா என்றுவிளக்கிச்சொல்வது இரகசியங்களைப் பாதிக்கும் விசயமல்ல
புலிகள் அமைப்பு மக்களை விட்டு விலகி, எங்கோ கண்காணாத இடத்தில் இருந்து
L SIU
விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
மனித உரிமைகளுக்கான சர்வதேச வழக்கறிஞர் சங்கமும் மாத்தையாவை விடுதலை செய்யவேண்டும் என்கிறது.
சர்வதேச மன்னிப்புச்சபை மாத்தையா பற்றி பேசியிருக்கிறது.
இலண்டனிலிருந்து வெளிவரும் இண்டிப் பென்டன் பத்திரிகை நிருபர் யாழ்ப்பாணம் சென்று திரும்பி இலண்டன் போய் புலிகளின் தலைவர் பிரபாகரன் பொல்பொப் போன்றவர் என்று கூறுகிறார்.
கம்பூச்சியாவில் தனது இன மக்களைக் கொன்று குவித்த "பொல் பொட்டோடு அந்த நிருபர் பிரபாகரனை ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.
BETT GÖT!
க் கவனித்து வந்தார். ரிகை பொறுப்பும் து எடுக்கப்பட்டது.
ாத்தையா தனிமைப் சூழலில் திடீரென்று
தரவுப்படி மாத்தையா ாரணைக்குக் கொண்டு ப்போது புலிகளது கள் சொல்லுகின்றன.
இப்போது மாத்தையா ரீதியாக அறியப்பட்ட ய பின்னரும் தமிழ் யோகபூர்வமாக எதுவும்
விகள் இயக்க இரகசியம் முக்கியமான இராணுவ Alaf Guy Gogs fluirá an LTTI
செயற்படும் அமைப்பல்ல.
அந்த அமைப்பின் ஒவ்வொரு செயற்பாடும் அது சரியானதோ அல்லது தவறானதோமக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இன்னும் சொல்லப்போனால் புலிகள் அமைப்பினரை விட புலிகள் அமைப்பினரின் நடவடிக்கைகளால் தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்
இந்தியாவில் ராஜீவ் கொலை செய்யப் பட்டதால் அங்குள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கினார்கள்
இலங்கையில் பூநகரி முகாம் புலிகளால் தாக்கப்பட்டதால் படையினரின் பதிலடி நடவடிக்கையில் புலிகளைவிட பொதுமக்களே பாதிப்படைகிறார்கள்
நிச்சயமற்ற வாழ்க்கை போக்குவரத்துக் கஷ்டங்கள் உயிர்-உடமை இழப்புக்கள் பசிபட்டினி, நோய்-நொடிகள் என்று தமிழ் மக்கள் பட்டுவரும் துயர்கள் தொடர்கதையாக
Oloupubu v
துரோகக் குற்றமாகும். ö*@们u @帅"°
படத்தை தேசியத் தலைவர் வே பிரபாகரனால் அன்றி.
எவராலும் வெற்றியின் இலக்கை நோக்கி இட்டுச் செல்ல
ബീബ് ബഞ്
இதுவரை ஏனைய தமிழ் அமைப்புக்கள்தான் பிரபாகரனை சர்வாதிகாரப் போக்குடையவர், பொல் பொட் போன்றவர் என்று கூறிவந்தன. இப்போது வெளிநாட்டுப் பத்திரிகைகளே அவ்வாறு எழுதும் நிலையை மாத்தையா விவகாரம் உருவாக்கியிருக்கிறது.
ஏனைய தமிழ் அமைப்புக்கள் மீதான புலிகளது இராணுவரீதியிலான வெற்றியை வீரம் என்று பாராட்டியவர்கள் கூட மாத்தையா விவகாரத்தின் பின் பிரபாகரனது பதவி சைதான் அவரது பலவீனம் என்று பேசும் லை ஏற்பட்டுள்ளது.
இத்தனை இழப்புக்களும் துயரங்களும் - உள்சண்டைகளாலும் போட்டிகளாலும் விரயமாகி விழலுக்கு இறைத்த நீராகிவிடப் போகிறதே என்று புலிகளது ஆதரவாளர்களே வருத்தப்படுகிறார்கள்
யக்க கட்டுப்பாடு விடயத்திலும் எடுத்த முடிவை செயற்படுத்துகின்ற உறுதியிலும்
அமைகிறது.
அகற்ற
LITTI = நாரதர்
க்குச் சொல்லக்கூடிய
ாது பிரதிநிதிகள் என்று அமைப்பினர் அந்த kao u 560 Avali றைப்பது எவ்வகையிலும் 5 969||0701D.
தியில் அறியப்பட்டவர் ண்டாவது தலைவராகக் ாறான ஒருவர் இன்று துகொள்ள மக்களுக்கு
த்திலும் ஊகங்களிலும் () 版 க் கூறுவது அர்த்தமற்றது உணரவேண்டும் பாது தாக்குவது என்ப
ar Oil (og kaptitas ir இருக்கின்றன என்பதும் a Guih
இருக்கின்றன.
இழப்புக்கள் இன்றி விமோசனம் இல்லை என்று புலிகள் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அதுவும் சரிதான் என்று ஏற்றுக்கொள்ளும் மக்களும் இருக்கிறார்கள் இது தேவையற்ற புத்தம் என்று கருதுகின்ற மக்களும் இருக்கிறார்கள்
ஆனால் இப்போது தமது பிரதித் தலைவ ரையே ஒழித்துக்கட்டியவர்கள் புலிகள் என்ற கருத்தானது கஷ்டங்களையும் துன்பங்களையும் பல்லைக் கடித்துக்கொண்டு தாங்கிக் கொண்டி ருந்தவர்களையும் தளர்வடைய வைத்திருக்கிறது. ஏனைய இயக்கங்களது உறுப்பினர்களை புலிகள் அமைப்பினர் ஒழித்துக்கட்டியபோது மெளனமாக இருந்தவர்கள் கூட மாத்தையா alalatt góllá olni Appell,
Gwaay Leś 25.4, IOwna). Osson Drijos under d'Auby JaMasidir சொல்லவேண்டும் என்கிறது. அதுவும்புலிகளுக்கு entLIITONIGAI TOT ODI UNIT U VOLDlijksmrti கூறப்படும்பிபிசி ஆனந்திய அவ்வாறான ஒரு
வெளிப்படுகின்ற பிரபாகரனது பலம் தனக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் மீது சந்தேகப் படுகின்ற நடைமுறையால் பலவீனமானதாக மாறிவிடுகிறது.
ஏனைய தமிழ் அமைப்புக்களையும் பலவீனமாக்கிவிட்டு இப்போதுதாமும்மக்களது நம்பிக்கையினங்களுக்கு உள்ளாகிக்கொண்டி குப்பது புலிகளுக்கு மட்டுமல்ல தமிழ் பேசும் மக்களது அரசியல் அபிலாசைகளுக்கான போராட்டத்தையும் மேலும் பின்தள்ளிவிடும்
DITjong UIT class (TUBBek ID/Dub Tatar Galaxuang Indiast JYpuIGarcia Orb,
மாத்தையா மீது நடவடிக்கை எடுப்பது புலிகளது உள் அமைப்பு விதிகளைப்பொறுத்த of Fulbsts.
ஆனால் மாத்தையாவுக்கு என்ன நடந்தது அவரது தவறுகள் என்ன குற்றம் என்ன? Tarlunwys Jy guyub o.flood Dáras ungkalabama) என்று பிரபாகரன் நினைக்கக்கூடாது
Lokas ir Ouwen Deb GUILIGIJNYrjö Born ab. Is amor subdikas fu rimss Dinas daar by JaMasin GrubuLLOrolo rasov s buskanssoort uyuh Lokos ili plian (laNov 1, 9 pLI(6) lb.
நிறுவ

Page 6
കുഞ്ഞ്ജരൂഞ്വ കഞ്ഞIIഞg
பொதுக்குழுத் தீர்மானங்
மக்கள் முன்னணி யோகியின் நிலைமையும் இங்கு கவனத்தை ஈர்க்கும் ஒன்றாகும். மக்கள் முன்னணிக் கலைப்புடன் யோகியின் வாராந்த புலிகளின் குரல் வானொலிப்பேச்சு நின்றது. பத்திரிகைகள் பேட்டிகளும் நின்றன. மக்கள் முன்னணி கலைக்கப்பட்ட பின்னர் சிறு சிறு குழுக்களாகப் பொதுமக்கள் ஆதர வாளர்களைச் சந்தித்து இரகசிய உரை யாடல்கள் நடத்தினார் என்ற சந்தேகம் யோகியின் வீழ்ச்சிக்கு வழி கோலியது. ஆனாலும் மாத்தையாவைப் போலல்லாது அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால் அண்மையில் யோகி புனர்வாழ்வு பெற்று உயர் கல்வித் துறையில் சில பொறுப்புக்களையும் பெற்றார்
ஆனால் இந்தியச் சதி விவகாரத்தை
யடுத்து மாத்தையாவுடன் நெருக்கமான பழைய மக்கள் முன்னணிப் பிரமுகர்கள் பலரும் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். யோகியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் வேறுபல முன்னாள் மக்கள் முன்னணிப் பிரமுகர்கள் தம்மைக் குற்றமற்றவர் என்று நிரூபித்து விட்டனர். ஆனால் யோகியின் நிலைமை அவ்வளவு திருப்திகரமாக இல்லையென்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. அழிக்கப்பட வேண்டிய தலைமைத்துவப் பட்டியலில் யோகியின் பெயர் இல்லாததும் அவர் மக்கள் முன்னணி ஆதரவாளர்களுடன் கூட்டங்கள் நடத்தினார் என்ற பழைய குற்றச்சாட்டும் அவருக்கு இன்னும் பாபு விமோசனம் அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. யோகி கைது
யோகியும் மாத்தையாவும் இருபதாவது வயதுகளில், போதுமான பயிற்சி பெறாத இராணுவ வீரர்களாக ஆக்கப்பட்டவர்கள் சிறந்த திட்டங்களை வகுக்கும் திறமைவாய்ந்த 39 வயதான பிரபாகரனுடைய நம்பிக்கைக்குப் பாத்திர மானவர்கள் என்பதும் சில போர் னைகளில் வீரம் காட்டியவர்கள் என்பதுமே வர் களுடைய தகுதிகளாகும் 8,000பேரே இருந்த போதும் 90,000 சிறப்பான பயிற்சி
செய்யப்பட்டு
EtOLO. 6026:04.
ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிட்டுவின் மரணம் பற்றிய விசாரணைகள் நூற்றுக்கும் அதிகமான போராளிகளை
ப்பொழுது கலங்க வைத்துள்ளது.
இயக்கத்தின் பிரபலமான ஆலோசகரான திருஅன்ரன் பாலசிங்கம் மீதும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
சுமார் 8 இலட்சம் தமிழர்கள் சதா குண்டுவீச்சு அபாயங்களினாலும் இராணு வத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள
ற இலங்கை அரசுப் படைகளையே தூர நிற்க வைத்த சிறப்பினைக் கொண்டது LILIJafli LIGOL.
முப்பது இலட்சம் மக்களைக் கொண்ட தொரு சமுதாயத்துக்கு விடுதலையினை வாங்கித் தரப்போகிறார்கள் என்று நம்பிக்கை டனிருந்த மக்களில் பெரும்பாலானோர். ன்று புலிகள் தங்களைத்தாங்களே விழுங்கிக் கொண்டுவிடுவார்களோ என்று எண்ணத் தலைப்பட்டுவிட்டனர்.
"GETTILL), d; G H ITGjgaJ567 " 67 Gör (p) குற்றச்சாட்டுடன் கடந்த சில வாரங்களில்
பொருளாதாரத்
தடையினாலும் நெருக்கப்பட்டு வரும் இக்கால கட்டத்தில் ஆண்க ளும் பெண்களு DIGITLeila)67.567 பட்டாளம் ஒன் றினை அமைப் பதற்கேற்ற சூழ் நிலை உருவாகி |யிருக்கிறது.
கம்போடியா | alĴ76) "é. GYLDITI
றோக் இயக்கத்
Goiju, LGA கொடுமைகளை விளைவித்தபொல்பொட்டுக்கு நிகரானவர் பிரபாகரன் என்று ஒப்பிடப் படுகிறார்.
ஒரு பைத்தியகாரத்தனமான நம்பிக்கை யினை ஏற்படுத்தி தனது படைகளை பிரபாகரன் வளர்த்து வருகிறார்.
13 வயதுடையவர்களும் படையிலுள்ளனர்.
கரும்புலிகள் படைகளில் சேரும்படி தூண்டும் வீடியோ படங்கள் பள்ளிகளில் காண்பிக்கப்படுகின்றன.
976) J/
புலிகள் இயக்க உளவுப் பிரி
பொறுப்பாளர்
தையுடன் இ
கடந்த மேயில் ஜனா அதற்கு முன்னர் இந்தி காந்தியும் படுகொலை கரும்புலிகள் பிரிவே நம்பிக்கை நிலவுகிறது
காட்டப்படும் 6. செயற்திட்டத்துக்காக தன் அழைத்ததும் அந்தப் மகிழ்ச்சியினைத் தெரிவு தனது கூடாரத்தைக் கூட புரியும் அந்தப் பையன் நிரப்பப்பட்ட ஒரு மே நூறாக சிதறும் காட்சிபட சிறு பையன்கள் பிரபாக என்று போற்றப்படுவது
கடந்த நவம்பரில் தாக்குதலில் காயமடை பெறும் மருத்துவமை இத்தாக்குதலில் இலங்ை GJGJ GJIGJGJLILILLGOTI) 17 வயதுக்கு மேலான எல பலருக்கு 14 வயதுதான
துப்பாக்கிகளைத் து பிளாஸ்ரிக் மருத்துவ ( மீன் வடிவங்களை அவர்கள் விளையாட ஆர கழுத்தில் தொங்கும் சை போர் வீரர்கள் என்பத6ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லிகள் நிறுத்தவேண்டும்
கள் புலிகளை நோக்கி
மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியை விமர்சித்து புலிகள் அமைப்பினரின் வெளிநாட்டுப் பத்திரிகை கள் எழுதி வருவதை அக்கட்சி வன்மை யாகக் கண்டித்துள்ளது.
தி.மு.க பொதுக்குழு கூடி எடுக்கப்பட்ட கண்டனத்திமானம் வெளிநாடுகளில் உள்ள புலிகள் அமைப்பினரின் பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்பவற்றுக்கு இப்போது அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பொதுக்குழு தீர்மானத்தின் விபரம்
இனவெறியர்களின் அராஜகத்தைக் கண்டித்து 1956ம் ஆண்டிலேயே கழகப் பொதுக்குழுவில் தீர்மானத்தை முன் மொழிந்தவரும் அதற்காகவே இலங்கை யிலிருந்து திரும்பி வந்த இந்திய இராணு வத்தை முதலமைச்சராக இருந்தும் வரவேற்றிடச் செல்லாதவருமானவர் தலைவர் கருணாநிதி விடுதலைப்புலிகளின் உட்கட்சிப் பிரச்சனையில் எந்த நாளிலும் தலையிட்டு எந்த விமர்சனமும் செய்யாத நிலையில் வெளிநாடுகளிலிருந்து வெளியி டப்படும் விடுதலைப்புலிகளின் ஆதரவு ஏடுகளில், தி.மு.க தலைவர் தமிழ்த் தேசிய உணர்வை முன்னெடுத்துச் செல்லும் தீவிரவாதியல்ல. எனவே தமிழ்த் தேசிய தலைமைக்குரிய தகுதி அவருக்கில்லை என்றும் இந்திய அரசின் பிரசார
ல்லை!
ாகிக்கு தொல்லை!
பதி ரணசிங்க பிரேமதாசாவும் ய முன்னாள் பிரதமர் ராஜிவ் செய்யப்படுவதற்கு புலிகளது காரணம் என்று பரவலான
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் ஓர் உறுதிப்படாத தகவல் உண்டு.
அடுத்தது என்ன? ஏற்கனவே குறிப்பிட்டது போல் மாத்தையா மீதான விசாரணையை ஒரு நீதி மன்ற விசாரணை போலவே கருதி அது பூரணமடையும் வரை கருத்துக்கூறுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் இறுதி முடிவு விடுதலைப்புலிகளால் பகிரங்கப்படுத்தப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையில் மாத்தையா குற்றமற்றவராகக் காணப்பட்டால் கூட மீண்டும் பழையபடி இயங்குவார் என்று கருதிவிட முடியாது. ஏனெனில்
மாத்தையாவைச் சதிக்கு உடந்தையாக்க வெறும் முயற்சி தான் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக் கூறும் உண்டு மாத்தையா குற்றமற்றவரென்று காணப்பட்டாலும் பிரபாகரன் மாத்தையாவுக்கிடையில் பிளவு என்றே கூறவேண்டும். ஆனால் உண்மையில் பிரபாகரன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன்னரே சதி முறியடிக்கப்பட்டது. தலைக்குவந்தது தலைப்பாகையுடன் போன நிலைதான்.
ஏனெனில் இன்றைய யதார்த்த நிலை என்னவென்றால் பிரபாகரன் ஒரு இயக்கத்தின் தலைவர் மாத்திரமல்ல, தமிழ்தேசிய எழுச்சியின் வடிவம், விடுதலைப்போரின் fairgorld.
இன்றைய கால கட்டத்தில் அவரது தலைமைத்துவம் ஈழத் தமிழினத்துக்கு இன்றியமையாததாகி விட்டது. பாரதி பாடல் வரியின்படி "ஒராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னே வாராது போல் வந்த மாமணியைத் தோற்க (UpL9-LUIT37."
டியோ படத்தில், ஒரு னுடைய பெயரைக் குறிப்பிட்டு பையன் துள்ளிக் குதித்து ப்பதாகக் காட்டப்படுகிறது. டிப் பெருக்கும் பணியினைப் பின்னர் வெடி மருந்துகள் ாட்டாருக்குள் புகுந்து சுக்கு ாக்கப்பட்டுள்ளது. னால் தலை சிறந்த வீரர்கள் T6óT 95 GöOTIL LJ avgör.
பூநகரியில் த பல வீரர்கள் சிகிச்சை னக்குச் சென்றிருந்தேன்.
"தனிமனிதர்கள் அழியலாம். ஆனால் தத்துவம்
த்தகைய
இடம்பெற்ற
அரசுப் படைகள் 1200 பேர் ப
ரையும் காண முடியவில்லை. கிறது.
ரவைத்துவிட்டு கழிக்கப்பட்ட பாத்தல்கள் போன்றவற்றில் மைத்து பித்துள்ளனர். அவர்களுடைய னெட் குப்பிகளே அவர்களும் அடையாளங் காட்டுகின்றன.
ATLIDULIL (BLITUTailasifici) ܛ
சிறுபிள்ளைகளாக
சாதனங்கள் ஈழத்தமிழர்கள் உரிமைக்கு எதிராக செய்ய வேண்டிய வேலையை கருணாநிதி செய்கிறார் என்றும், தனித் தமிழ் ஈழத்தினை எதிர்க்கிறார் என்றும், இந்திய உளவுத்துறையின் கைப்பொம்மை யாகத் தமிழனையே காட்டிக்கொடுப்ப வராகி விட்டார் என்ற உண்மையில்லாத குற்றச் சாட்டுக்களைக் கூறிக் கருணாநிதியின் தொண்டினைக் கேலி செய்வது தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி வருவதால் அத்தகைய பத்திரிகையின் தவறான போக்கையும், நோக்கத்தையும் இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
கருணாநிதியின் அரசியல் தலைமைக்கு முடிவு கட்டுவதில் ஆர்வம் காட்டும் விடுதலைப்புலிச் சார்பினரின் எண்ணம், ஜனநாயக நெறியில் இயங்கி வரும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் செயற்படும் தமிழ் மண்ணில் வன்முறை கால்கொள்ள வழி செய்வதாகும் என்று இப்பொதுக்குழு
கவலை தெரிவிக்கிறது. எனவே அப்படிப்
பட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவதையும், தி.மு.கவின் உள்கட்சி விவகாரங்களில் தலையிடுவதையும் விடுதலைப்புலிகளின் சார்பு ஏடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தி.மு.கவின் பொதுக்குழு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. O
அழியாது" என்ற வாசகம் சித்தாந்தரீதியாகச் சரியாகத்தான் ஒலிக்கின்றது. ஆனால் பிரபாகரன் என்ற தனிமனிதன் போன பின்னர் தமிழ் ஈழ இலட்சியம் பலமாகப் பன்னெடுங்காலம் நிலைக்கும் என்று நினைப்பவாக்ள தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்பவர்கள். அதற்கு மாத்தையாவும் விதிவிலக்கல்ல.
கனடா செந்தாமரை மஞ்சரியில் புலிக ளது உள்பிரச்சனை தொடர்பாக வெளிவந்த தகவல்களை இதுவரை முரசு வெளியிட்டது. மாத்தையா மீதான புலிகளது குற்றச் சாட்டுக்கள் என்று செந்தாமரை மஞ்சரி குறிப்பிட்டுள்ளவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
கிட்டு மீதான கொலை முயற்சி வேறு தமிழ் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாகவே முன்பு புலிகள் அமைப்பினரால் கூறப்பட்டது
பிரபாகரனது நெருங்கிய கட்டாளி
யாகவும் புலிகளது இரண்டாவது முக்கிய தலைவராகவும் இருந்தவர் எவ்வாறு துரோகியாக மாறினார் என்பது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கவே செய்கிறது. Lalë si Joipllom pisorig. Indi, நிலமையை தெளிவுபடுத்த வேண்டும் அதுவே மக்கள் உண்மைகளை கண்டறிய வழிவகை செய்யும்
புலிகள் அமைப்பின் உளவுப்பிரிவுப் பொறுப்பாளர் பொட்டம்மானின் மேற்பார்வை யில் மாத்தையா மீது விசாரணைகள் நடைபெறுவதாக ஒரு செய்தியும் மாத்தையா ஏற்கனவே கொல்லப் பட்டுவிட்டார் என்று இன்னொரு செய்தியும் வெளியாகியிருக் கின்றன. எது உண்மை என்பது பிரபா கரனுக்கும் அவரது நம்பகமானவர்களுக்கும் மட்டுமே தெரிந்த இரகசியம்
ஜன30-பெப்.5,1994

Page 7
இலங்கையில் இனப்பிரச்னை நிலவுகின்றது என்பது உலகறிந்தவிடயம். இப்பிரச்னை இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் தற்போது ஒரு யுத்தமாக வெடித்துள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே.
இருந்தபோதிலும் இலங்கை ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜேதுங்க "இலங்கையில் னப்பிரச்னை எதுவுமில்லை. பயங்கர வாதமே நிலவுகின்றது" என்று கூறி வருகின்றார்.
அத்துடன் இலங்கையின் இனப் பிரச்னைக்கு இலங்கை அரசினாலேயே தீவொன்றினைக் காணமுடியும் வெளி நாட்டுத்தலையீடுகள் எதுவும் தேவையில்லை என்பதே இலங்கையின் ஆட்சியாளர்களின் நிலைப்பாடாக இருந்துவருகின்றது.
இந்நிலையில் இலங்கையின் வடக்கு-கிழக்கு வாழ் பிரதேச மக்கள் தமது நியாயமான உரிமைகளை வென்றெடுப்ப திலும், தமது பாரம்பரிய பிரதேசங்களைப் பாதுகாத்து ஒரு கெளரவமான அரசியல் தீர்வொன்றை எட்டுவது தொடர்பிலும் கணிசமானளவு அரசியல் பங்களிப்பைச் செய்யவேண்டியவர்களாக உள்ளார்கள்
ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க இலங்கையில் இனப்பிரச்னை எதுவுமில்லை. பயங்கரவாதமே நிலவுகின்றது என்று கூறிவருவதை மறுதலித்து தமது நியாயமான உரிமைகள் தொடர்பான நிலைப்பாட்டை ஒரு நடுநிலையான அரங்கில் முன் வைக்க வேண்டும். அந்த அரங்கின் நீதியான தீர்ப்பு தமக்குக் கிடைக்க வேண்டுமென்பதே வடக்கு-கிழக்கில் வாழும் ஒவ்வொரு சராசரித் தமிழ் பேசும் குடிமகனதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
கடந்த வருடகாலத்தில் இலங்கையில் மோசமடைந்துள்ள இனத்தகராறானது உலகில் அனைவரது கவனத்தையும் Garfiad III GOT GJIGO) GELING) பெற்றிருக்கக் காணப்படுகின்றது.
1983ம் ஆண்டு ஜுலையில் இலங்கையில் வெடித்திருந்த இனக்கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசியல் ரீதியாக இடம்பெற்ற மாற்றங்களும், வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களின் கல்வி,சமூக, பொருளாதாரத் துறைகளில் பாரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.
D LLGOOLIDU, GOD GIT LI பறிகொடுத்தோர், உரிமைகளை இழந்தோர், பாதுகாப்பற்றோர்
பத்து
பேசும் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் இடம்பெறும் சம்பவங்கள் அருவருக்கத் தக்கனவாகக் காணப்படுகின்றன.
அத்துடன் இலங்கையில் நிலவும் அரசியல், இராணுவ நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில் புலம் பெயர்ந்த மக்கள் மீது மேற்குத்தேய மக்கள் காட்டிய பரிவு, மற்றும் அவர்கள் வழங்கிய பாதுகாப்பு என்பவற்றை ழக்கச் செய்வதாகவும் இலங்கைத் தமிழர்களின் அடாவடித்தனங்கள் காணப்படுகின்றன.
அண்மையில் பிரான்ஸின் தலைநகரான பாரிஸ் மாநகரில் இயங்கிவந்த
ஈழநாடு-பாரிஸ் பத்திரிகைக் காரியாலயம்
மக்களுக்கும் பிரான் வாய்ப்புக்களைப் அரசாங்கம் கெடுபிடி காணப்படுகின்றது. இதனடிப்பை பாரிஸ் பத்திரிகை வெற்றிகரமாக காணப்படுகின்றது.
பிரான்ஸ் நாட்டி மதிப்பளித்த நிலையி காரியாலயம் மீது கும்பலொன்று த மிகவும் அதிர்ச்சித விளங்குகின்றது.
பொல்லாத வின்
என்ற அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் இலங்கையிலிருந்தும் புலம்பெயரலானார்கள்
அயல் நாடான இந்தியாவுக்கு மட்டுமல்ல, முற்றிலும் அந்நியமான சமூக, அரசியல், பொருளாதாரத் தன்மைகளைக் கொண்ட மேற்குத்தேய நாடுகளுக்கும் இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் படையெடுத்திருந்தனர்.
அல்லலுற்ற மக்கள், அகதிகளாகி யிருப்பவர்கள் என்ற ரீதியில் அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் மேற்குத்தேய நாடுகள், இலங்கைத் தமிழர்களுக்கு அபயக்கரம் நீட்டி அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னின்றிருந்தன.
இதனையடுத்து சங்க காலப் புலவர் கனியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மேம்பட்ட கூற்றினை நிஜமாக்குவது போல விதவிதமான சமூக, கலாசார வேறுபாடுகளைக் கொண்ட வெவ்வேறு நாடுகளில் தமிழ் பேசும் மக்கள் அடைக்கலம் புகலானார்கள்.
இவ்வாறு அகதிகளாகவும், நாதியற்றவர்களாகவும், இலங்கையில் நிலவும் பிரச்னைகளுக்கு முகங்கொடுக்க முடியாதவர்களாகவும் இலங்கையின்
தமிழ்பேசும் மக்கள் பூகோளத்தின் அனைத்துப் பாகங்களுக்கும் பறந்து சென்றிருந்தனர்.
இத்தகைய தமிழ் மக்களில் அநேகள் மேற்குத்தேய நாடுகளில் இன்று தமது கடின உழைப்பினாலும், விடா முயற்சியி னாலும், அகதிகள் என்ற வட்டத்திற்குள் ளிருந்தும் தம்மை விடுபடச் செய்வதிலேயே முனைப்பாக இருந்து வருகின்றனர்.
இரவு, பகல் பாராது சீதோஷ்ண நிலைமைகளின் சவால்களை சமாளித்த வர்களாகவும், வயது வேறுபாடின்றியும், ஆண்,பெண் என்ற வித்தியாசமின்றியும், எத்தகைய தொழிலையும், எந்த நேரத்திலும் செய்பவர்களாகவே மேற்குத்தேய நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் காணப்படுகின்றனர். மேற்குத்தேய நாடுகளில் இருந்துவரும் தமிழ்பேசும் மக்களின் உழைப்பை தி பார்த்தவர்களாகவே இன்று பெருமளவிலான வடக்கு-கிழக்கு குறிப்பாக வடபகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் பண உதவிகள் மூலமே வடபகுதியில் இருப்போர், அங்குள்ள விலை உயர்வு, மற்றும் ஏனைய பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கக் கூடியவர்களாக இருந்து வருகின்றனர்.
Ti அண்மைக்காலங்களில் மேற்குத்தேய நாடுகளில் இலங்கையின் தமிழ்
go.30-G1.5, 1994
வன்முறைக்கும்பல் ஒன்றினால் குண்டுவீசித்
தாக்கப்பட்டிருந்தது.
பிரான்ஸ் நாட்டில் ஒரு செய்திப் பத்திரிகையாகப் பதிவு செய்யப்பட்டு ஈழநாடு-பாரிஸ் வெளிவருகின்றது.
எந்தவொரு மொழியையும், எந்தவொரு அரசியல் கண்ணோட்டத்தையும் ஏற்றுக்கொள்ளும் பிரெஞ்சுக்காரர்களின் தாராளப் போக்கின் காரணமாக எதுவித இடையூறுமின்றி பாரிஸ் நகரிலிருந்தும் ஈழநாடு வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இலங்கையிலிருந்தும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல், இலக்கிய, சமய, கலை, கலாசார துறை
LJ60) LITTL, J ĴJ, (675Ĵ(95ŭ
கண்ணோட்டங்களுக்கும் UGILD அமைப்பதாகவே ஈழநாடு-பாரிஸின் பணி விளங்கியிருக்கிறது.
புரட்சிக்கவி சுப்பிரமணிய பாரதியார் இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் தீவிரமாக இயங்கியிருந்தார். அவரது சுதந்திர வேட்கைப்பாடல்கள் கேட்போரைச்சுண்டி இழுப்பனவாகவும், தமிழ்நாட்டினருக்கு சுதந்திர உணர்வை ஊட்டுவனவாகவும் விளங்கியிருந்தன.
எனவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரையும் தமது விரோதியாகக் கருதலானார்கள். இதனையடுத்து பிரிட்டிஷாரிடமிருந்தும் தப்பும்வகையில் மகாகவி பாரதியார் தென்னிந்தியாவின் பிரெஞ்சுக்காலனித்துவப் பகுதியாகவிருந்த பாண்டிச்சேரியினுள் தஞ்சம் புகுந்திருந்தார்.
பாண்டிச்சேரியின் பிரெஞ்சுக் காலனித்துவ அரசாங்கம், மகாகவி பாரதிக்கு
தஞ்சம் வழங்கி அவரது சுதந்திர உணர்வுக்கும், இலக்கியப் பசிக்கும் வடிகாலமைத்திருந்தது.
மகாகவி பாரதியார் கூட பிரெஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்றவராக விளங்கியிருந்தார்.
இவ்வாறு ஒரு பரஸ்பர புரிந்துணர்வுக்கு மகாகவி பாரதியாரின் காலத்தில் வழியமைத்தது (8Ljna) (ჭვე) இன்று
ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் பேசும்
1981ம் ஆண் யாழ்ப்பாணம் நிலையத்துக்கும், காரியாலயத்துக் லொன்றினால்
யாழ் குட உணர்வுகளைப் படுபாதகமாகவே சம்பவங்களும் வி
 
 
 
 
 
 
 
 

ல் கல்வி, தொழில்,
றுவதில் பிரெஞ்சு ளைத் தளர்த்தியிருக்கக் லசுவது- இராஜதந்தி லேயே ஈழநாடுபிரான்ஸில்
இயங்கி GJU d. ஆயிரக்கணக்கான நூல்கள் பெரும்
சாம்பல் குவியலாக மாறிய நிலையில் பிரெஞ்சுக்காரர்களே யாழ்பொதுசன JTGV3 நிலையம் இயங்கிவரும் ஈழநாடு சிதைவுற்றிருந்தது. மிழ் பேசும் விஷமக் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் அதன் குதல்நடத்தியுள்ளமை அச்சு இயந்திரம், அச்சுக்கூட ஒரு செயலாகவே உபகரணங்கள், மற்றும் காரியாலயக் கட்டிடம் என்பன சேதமுற்ற நிலையில் பெரிதும்
அக்குரஸ்ள பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு பொது வைபவத்தில் கலந்து கொண்டபோது அவர் தமது இரண்டாவது அழைப்பை புலிகளை நோக்கி விடுத்திருந்தார்.
இந்த இரு அழைப்புக்களும் உத்தியோக பூர்வமாற்ற சாதாரண அழைப்புக்களாகவே
விளங்கியிருந்தன. ஆனால் மறுபுறத்தே
புலிகளுடனான பேச்சுக்களில் பங்கு பற்றுவதில் அரசு தொடர்ந்து ஆர்வங்கொண்டிருப்பதையே புலப்படுத்துவனவாக இந்த அழைப்புக்கள் GMGITTÄIf
யிருந்தன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புலிகள்
இயக்கத்தினரின் மாவீரர் தினத்தை முன்னிட்டு புலிகள் இயக்கத்தலைவர் திரு.வே. பிரபாகரன் செய்தியொன்றை விடுத்திருந்தார்.
அச்செய்தியில் அவர் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதில் இலங்கை அரசு அக்கறையற்றிருக்கின்றதென்றே குறிப்பிட்டிருந்தார்.
கூடவே பூட்டானின்
தலைநகரான திம்பு நகர் முதற்கொண்டு இலங்கையின் தலைநகரான கொழும்பு நகர்வரை பல்வேறு பேச்சுவார்த்தைகளில் புலிகள் ஈடுபட்டனர் என்றும், ஆனால் அப்பேச்சுக்கள் எதுவித பலனையும் தரவில்லை எனவும் திரு.பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
GT GOT (36)I புலிகள் தலைவர் திரு.வே.பிரபாகரன் மாவீரர் தினத்தை முன்னிட்டுத் தெரிவித்திருந்தவற்றுக்குப் பதிலளிப்பதாகவே திரு.ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அழைப்பு விளங்கியிருக் கின்றது.
விஷமிக எரின்
ஷமத் தனங்கள்
ப்ாதிக்கப்பட்டிருந்தது.
யாழ் பொதுசன நூலகம், யாழ்ப்பாணம் ஈழநாடு JETTI flILITTGADILLILI) ஆகியன தீயிடப்பட்டமை இலங்கையில் தமிழ்பேசும் LDJI, J,67 பெரும்பாதிப்புக்குள்ளாக விருப்பதையே முன்னறிவிப்புச் செய்வதாக இருந்தது.
யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையின் பாணியைத் தழுவியதாகவும், அப்பத்திரிகை நிலை நிறுத்த முயன்ற தமிழ்பேசும் மக்களின் விழுமியங்களைப் பறைசாற்றும் பாங்குடனேயே Tifla ஈழநாடு விளங்கியிருந்தது.
ஆனால் இப்பத்திரிகை மீது தற்போது LINGU நகரில் நடத்தப்பட்டுள்ள
தமிழ் பேசும் விஷமக் கும்பல்கள் வம்பை ഖിഞ്ഞ6) கொடுத்து வாங்குவதையே புலப்படுத்துவதாக இருக்கின்றது.
அத்துடன் இலங்கையில் இனப்பிரச்னை எதுவும் இல்லை பயங்கரவாதமே நிலவுகின்றது GT 60/ ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க கூறிவருவதையும் வெளிநாடுகளில் நியாயப்படுத்துவதாகவும் பாரிஸ் ஈழநாடு தாக்குதல் சம்பவம் விளக்கி நிற்கின்றது.
இதேவேளை இலங்கையின் இளம் பிரதமர் திருரணில் விக்கிரமசிங்க தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரை பேச்சுவார்த்தைகளுக்கு வரும்படி கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார்.
திருரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்ட பின்னர் புலிகளை பேச்சுவார்த்தைகளுக்கு வரும்படி விடுத்துள்ள இரண்டாவது நேரடி அழைப்பாக இது விளங்குகின்றது. யாழ்குடாநாட்டில், கடந்த ஆண்டு பாரிஸ் நகரில் பொதுசன நூலக இடம்பெற்ற, இலங்கைக்கு உதவி வழங்கும் ஈழநாடு பத்திரிகைக் நாடுகளின் கூட்டத்தில் திரு.ரணில் ம் காடையர் கும்ப விக்கிரமசிங்க கலந்து கொண்ட பின்னர் வைக்கப்பட்டிருந்தது. நாடு திரும்பும் வழியில் இந்தியா TLG மக்களின் சென்றிருந்தபோது அங்கிருந்தும்
பாதிக்கும் ஒரு திருவிக்கிரமசிங்க தமது (Մ56VII6/5/
இந்த இரு தீவைப்புச் அழைப்பை விடுத்திருந்தார். ங்கியிருந்தன. கடந்தவாரம் தென்னிலங்கையின்
தமிழீழ விடுதலைப் புலிகளும் தமக்கு பேச்சு வார்த்தைகளில் ஆர்வமிருப்பதை வெறுமனே வாய்ப்பேச்சளவில் மட்டுமே அவ்வப்போது கூறிவருகின்றனரே தவிர உரிய வகையில் தமது ஆர்வத்தை அரசியல் tfgħu JITJ, முன்னெடுப்பவர்களாகக் gIIGMILILILGlslä)606).
திரு.ரணில் விக்கிரமசிங்க தற்போது அரசியலமைப்பை சீரமைப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்கமிட்டி என்ற புதிய அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகின்றார்.
எனவே புலிகளை அவர்களது சமரச யோசனைகள், மற்றும் கோரிக்கைகளை இப்புதிய பாராளுமன்ற தெரிவுக் கமிட்டியிடம் சமர்ப்பிக்கும்படியும் திரு.ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார்.
திரு.ரணில் விக்கிரமசிங்க வடக்கு கிழக்கு பிரச்னைக்கு அரசியல் ரீதியாக புலிகளுடன் பேச்சுக்களை நடத்தி தீர்வொன்றைக் காண்பதில் அரசு ஆர்வமாக இருப்பதைத் தெரிவிக்கும் விதத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கலாம்.
ஆனால் இன்று புலிகளை பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவதற்கு வரும்படி விடுக்கும் அழைப்பானது மேலும் அழுத்தம் நிறைந்ததாகவே இருக்க வேண்டியது இன்றியமையாததாகின்றது.
அரச தரப்பினருக்கும் புலிகளுக்கு மிடையே நேருக்கு நேரான ஒளிவு-மறைவற்ற நேரடிப் பேச்சுக்கள் இடம்பெறுவதே இன்று அவசியமானதாக இருக்கின்றது.
வட்ட மேசை மகாநாடுகள் தெரிவுக்குழு நடவடிக்கைகள், மற்றும் இராஜதந்திர ரீதியிலான பேச்சுக்கள் என்பன கடந்த காலங்களில் நடத்தப்பட்டிருந்தன.
ஆனால் அவையாவும் எதுவித பலனையும் தந்திருக்கவில்லை. இதனையே திரு.பிரபாகரனும் திம்பு முதல் கொழும்புவரை நடத்திய பேச்சுக்களில் பயன் எதுவும் கிட்டவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதிய பேச்சுக்களை புலிகளுடன் ஆரம்பிப்பதில் அரசு உண்மையிலேயே ஆர்வங்கொண்டிருந்தால், அப்பேச்சுவார்த்தைகளுக்கு வரும்படி புலிகளுக்கு விடுக்கும் அழைப்பு மற்றும் பேச்சுவார்த்தை குறித்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் கூடுதல் அழுத்தத் தையும், அர்த்தத்தையும் வழங்கவேண்டிய J.GT, Ga ஆளுங்கட்சியினர் FIIGMULI(NéßgöTID60III. O

Page 8
பத்து யோசனைகள்
பத்து நாட்கள் போ!
பத்தேநாட்களில் உங்கள் தோற்றத்தில் 10 வயது குறைந்த தோற்றத்தைப் பெற முடியும், அதற்கான எளிய பயிற்சிமுறைகள் சிலவற்றை இத்தாலியைச் சேர்ந்த அழகியல்
நிபுணரான சொஃபியா மாட்டினெலி தருகிறார்.
அளவான உணவு போதுமான ஓய்வு அத்துடன் திடமான எண்ணங்களைத் தரும் நல்ல சிந்தனை ஆகியவை உங்கள் உடலின் பொலிவுக்கு இன்றியமையாத சாதனங்கள். அத்துடன் அளவான-தேவைக்கேற்ற ஒப்பனையும் சேர்ந்தால் உங்கள் தோற்றம் சிறப்படையும் என்பது திண்ணம். இன்றைய திரையுலக முன்னணி நட்சத்திரங்கள், மொடல் அழகிகள் ஆகியோரின் அழகினையும் மாறா இளமையினையும் பார்த்து வேறு பெண்கள் பொறாமைப்படுவதற்குக் காரணம், இவர்கள் தங்கள் வசீகரத் தோற்றத்தினைப் பேணிப் பாதுகாப்பதில் அதிக நாட்டம் காட்டுவ தேயாகும்.
செல்வி மாட்டினெலி தரும் பயிற்சி முறைகளைப் பார்ப்போம். 1. ஒப்பனை
பெண்களானாலும் ஆண்களானாலும் ஓரளவாவது ஒப்பனை தேவை ஒப்ப னைக்கான சாதனங்கள் புதிது புதிதாக சந்தையில் வந்து குவிகின்றன. நீங்கள் ப்யன்படுத்தும் சாதனங்கள் காலங்கடந்தவையாக இருக்கலாம். ஆகவே புதியவற்றை-உங்கள் முகத்துக்குப் பொருத்தமானவற்றை மட்டும் தெரிவு செய்துகொள்ளுங்கள்
வற்றில் போலித் தயாரிப்புகள் மலிவு Ghadaua) da)L(a), Gunib. அவற்றில் மயங்கிவிடாமல் எச்சரிக்கை தேவை. இத்தகைய பொருட்களை வாங்கிப்'பரீட்சித்துப் பார்த்து விடலாமே என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள்
உங்களுடைய இயற்கை எழிலினை சற்று மெருகூட்டுவதாகவே உங்கள் ஒப்பனை அமைதல் வேண்டும் உங்களுடைய இயல்பான தோற்றத்தை மாற்றி அமைக்கும் ஒப்பனை எதிர்பார்த்த பலனைத் தராமல் உங்களை விகாரமாக்கிவிடவும் கூடும். 2. ஆடை அலங்காரம்
புதுப்புது மோஸ்தர்களில் ஆடை அணிகள் வந்து அன்றாடம் குவிகின்றன. அவை எல்லாவற்றின் மீதும் உங்கள் கவனம் செல்லலாகாது. உங்களுடைய உடல்வாகுவுக்கு ஏற்ற அணிமணிகளை மட்டும் தேர்ந்தெடுங்கள்.
பத்து வயது கு
குறிப்பாக உங்கள் வயதினை மிகைப் படுத்தாமல், சற்றுக் குறைத்துக்கணக்கிடத்தக்க உடைகளைத் தேர்ந்தெடுங்கள். (அதற்காக சாதாரணமாக சாறி உடுத்திக்கொண்டு திரியும் ஒருவர் "மினி கௌண் அணிய வேண்டுமென்பதல்ல) 3, go goorfirighIITirgilio
தேகப்பயிற்சி போதுமான ஓய்வு, உணவு முறை ஆகியவற்றுடன் உணர்வு பூர்வமான ஆர்வமும் இருந்தால் நினைத்ததை சாதிக்க (Մ)ւկ-պմ),
உடலில் ஏற்படும் சோர்வினை அகற்றி அழுத்தத்தைக் குறைத்து புத்தூக்கத்தைத் தரவல்ல சாதனம் உடற்பயிற்சி
உங்கள் உடல்- உள இறுக்கத்தை தளர்த்துவதனால் அவசியமான போது சக்தியினைப் பிரயோகிக்க வேண்டிய வேளையில் மட்டும் பயன்படுத்தக்கூடிய தன்மையினைப் பெறுவீர்கள்.
ஒழுங்கான உணவு முறை அழுத்தத்தை குறைக்க உதவும். இளமைத் தோற்றத்தைத் தரத்தக்கதும் சீரான நிலையில் உங்கள் உடலையும் உள்ளத்தையும் வைத்திருக்கவும் நல்வளத்தைத் தரவும் உணவே உதவுகிறது. சரியான அளவுப் பிரமாணத்துடன் உணவு உட்கொள்ளும் பழக்கம், தேவையற்ற சதை தசை வளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, வயதினை மீறிய தோற்றத்தை நிறுத்தவல்லது 4. Grgolula) a Gligo lb
உடலின் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் வயதையும் உயரத்தையும் அளவிட்டு, அதற்கேற்ப உடல் எடையினைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுதல் அவசியம் எடை கூடும்போது உடல் பெருப்பதுடன் வயது அதிகரித்த தாகவும் காட்டும் தோற்றத்தினையே பெறுவீர்கள். 5. தலை அலங்காரம்
சிகை அலங்காரம் பெண்களுக்கு மிகவும் பிரதானமானது. ஒவ்வொருவருடைய முக அமைப்புக்குமேற்ற சிகை அலங்காரம் உண்டு. உங்களுடைய முகத்துக்கேற்ற சிகை அலங்காரத்தைப் பின்பற்றுவது நல்லது. அவ்வப்போது அலங்காரத்தினை மாற்ற நேர்ந்தாலும் உங்கள் தோற்றத்துக்கு ஏற்காத அலங்காரம் அழகினையே கெடுத்து GaĵLékin.(6)lb. 6. நடமாட்டம்
சாதாரணமாக நடக்கும்போதோ அல்லது அலுவலகங்களில் பணி புரியும் போதோ
60) fDU
நேரிய பார்வையும் நிமிர்ந் உள்ளத்தில் ஏராளம் எழுந்தாலும் வெளியே கொள்ளாமல் திடமாக கொள்ள வேண்டும் சே அல்லது நடையிலோ வயதில் பல வருடங்கள் தோற்றத்தினையே பெ
பெண்களின் தோற் ஏற்படுத்துவது பொ: அளவுதான். இதற்க குறைக்கக் கூடிய தே கொடுக்கும். யோகப் ப இன்றியமையாதது. நிமி இளமைத் தோற்றத்தை 7. அழுத்தம் அ
அன்றாடப் பிரச்ச உடலுக்கும் அழுத்தத்தை தருகின்றன. ஏக்கம் மர் உடல் நிலையில் .ெ ஏற்படுத்தவல்லன. விரையமாகிவிடும். உடலின் சில பகுதிக பிடிப்புப் போன்ற தாக்க இதனை நீக்குவதற்கு தளர்த்தும் தியானம் மனத்தையும் ஏனைய பு விடாமல் ஒரு நிலைப்ப முறையாகப் பயின்று வி LJav60)60T 3/60)LLİ (Up LŞ) 8. சருமப் பரா ஒருவரின் தோற்ற STI(0,6 ug FULDLDIN தேவையற்ற பாதிப்புக பாதுகாப்பது அவசி சருமத்துக்கு ஏற்ற என்பதனை தங்கள் அறிந்து கொள்ளலாம். சிலருக்குப் பொருந்: பொருந்தாது. வேறு ப பொருந்தாமலிருப்பதுழு வெந்நீரில் உடலைக் எண்ணை தடவுவதும் மதியநேர வெய்யிலைத் மசாஜ் எனும் உடல் சருமத்தின் சிறப்புக்கு 9. உடல் இசை
எந்த வேளையி வகையிலும் வளைந்து தக்க இசைவிணக்க வேண்டும். உடற்பய் வளைக்கக் கற்றுக்கொ இளம் சமுதாயத்தினரு அவர்களுடைய சுறுசுறு ஆய்ந்தறிந்து கொள்ளு உங்கள் உடலும் உ இளமையுடன் காணப் சவாலையும் FLOs இளைஞர்களிடத்தில் உங்களுக்கும் நல்லுதார 10 வயதைப் பற் இறுதியாகத் தரப் மிகப்பிரதானமானது.
வயதாவதைப் பற் விட்டு அறவே நீக்கப் 40,50.60 வய்தான பலர் இளைஞர்களைப் போ இயங்குவதைப் பார்க் தான் உங்கள் உடலின் கண்ணாடி, பெண்க அழகானவர்கள் என் வளர்க்கிறார்கள். திடப்படுத்திக்கொண்ட உள்ளத்தில் ஊற்றெடு
ம் தாக்கவல்லது ந 骼 கொடுத்தால் பிரகாசமும் பெறுவது
எண்ணங்கள் இள தோற்றமும் இளமை என்பதை மறக்க வேண்
 
 
 
 
 
 

தநடையும் அவசியம் பிரச்சனைகள் அவற்றைக் காட்டிக்
நடமாடப் பழகிக் Iர்வினைமுகத்திலோ ாட்டினால் உங்கள் அதிகரித்து விட்ட
றுவீர்கள். றத்தில் தொய்வினை BIGJITO வயிறின்
ாகத் தொந்தியைக் கப் பயிற்சிகள் கை யிற்சி முறை இதற்கு ந்த நடை உங்களுக்கு த் தரும் oppa னைகள் மனதுக்கும் தயும் அமுக்கத்தையும் றும் மன உழைச்சல் பரும் தாக்கத்தினை இதனால் சக்தி த்தகைய நிலையில் ளில் நோ அல்லது shlj6il D 6öILII%VIIÍs). உடல் இறுக்கம் நன்மை பயக்கும். பன்களையும் அலைய டுத்தும் பயிற்சியினை பந்தால் வியக்கத்தக்க կմ), |DrՈւնւ த்தினை வசீகரமாகக் கும். (FOLD,556) ள் தலைகாட்டாமல் யம் தங்களுடைய சாதனங்கள் எவை அனுபவத்திலேயே சிலவகை சவர்க்காரம் தலாம். பலருக்குப் லருக்கு சவர்க்காரமே
முண்டு. அடிக்கடி கழுவிக்கொள்வதும் நல்லது அதிகமாக தவிர்ப்பது நல்லது. பிடிப்பு முறையும் உதவும், Saords sub லும் உடல் எந்த நெளிந்து கொடுக்கத் நிலையில் இருத்தல் ற்சி மூலம் உடலை iளலாம். எப்போதும் டன் நெருங்கிப் பழகி |ப்பான தன்மையினை தங்கள். இதனால் ள்ளமும் என்றும் படும். 673556095 ULI ரிக்கத்தக்க ஊக்கம் காணப்படுவது ணமாக இருக்கட்டும். bறிய உணர்வு படும் அறிவுரை மிக
றிய சிந்தனை மனதை பட்டுவிட வேண்டும். இன்றும் நம்முன்னே ன்று சுறுசுறுப்புடன் கிறோம். O GTGILO அழகினைக் காட்டும் ள் ஆண்களை விட ற மன உறுதியை ஆகவே மனதைத் ல் வெற்றி நிச்சயம். கும் உணர்வு உடலை ல்ல சிந்தனைகளுக்கு உடல் வசீகரமும் திண்ணம். 6)|DUIII6ðIII6) 2_sh1661 குன்றாமலிருக்கும்
ரமலர் UDJ Je
நீங்களும் தைக்கலாம்
@
தேவையானவை: கோதுமை மாவு-50கிராம் Liérgos Slotestil- 1
இறுதி வெங்காயம்- 2 மேசைக்கரண்டி
ளகுத்தூள்- 1/4 தேக்கரண்டி 35L6006) LIDT6A- 25 BIOTIITLD முழுக்கோதுமை- 50கிராம் எண்ணெய்-தேவைக்கேற்ப உப்பு- அளவாக பால் 3 மேசைக்கரண்டி
இயந்திரத் தையலால் கிறிச்சலுக்கு இழை plike (Datning by Sewing Machine)
JGOLDLGLIITLD J60)6)ILGLIITLD–
G8-g, TIL AT
மசாலா முழு கோதுமை பக்
செய்முறை:
முழுக்கோதுமை யை 12 மணிநேரம் நீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து, உப்பு கலந்து ஒரு பக்கமாக வைக்கவும். கோதுமை மாவு, கடலை மாவு, மிளகுத்தூள், உப்பு வெங்காயம், பச்சை மிளி காய், பால் ஆகியவற்றை சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அதனுடன் ஊறவைத்த முழுக் கோதுமையைச் சேர்க்கவும். ஒரு மேசைக் கரண்டி அளவு பிசைந்த மாவை எடுத்து எண்ணிை uslaiv (BLITTLIG) GALIITTf3 தெடுக்கவும், சூடாகத் தக்காளி சட்னி யுடன் அல்லது ஊறு காயுடன் பரிமாறவும். நால்வருக்குப் பரிமாறப் போதுமானது.
பொருத்தமான துணைவரை
கண்டுபிடிக்கக் கூடியவரா
பெண்களுக்கான சுயசோதனை இது பெண்களே. நீங்கள் கல்யாணம் ஆவதற்குமுன், உங்களுக்கு கணவராகப் போகிறவர் எப்படி எப்படி இருக்க வேண்டும் என கனவு கண்டிருப்பீர்கள். இப்போது, உங்கள் கனவுக் களவன்தான் அமைந்துள்ளாராவங்களுக்குஎன்பதைஅறிந்து கொள்ள உதவும் சோதனை இது
அதேபோல, கன்னிப் பெண்களும் எதிர்கால கணவர் நித்து, கற்பனைகளும், கன்வுகளும், நிறைய காண்டிருப்பீர்கள்
I. iii su iš Gluir Ušgur Or Auff Tir GOT STAT OOK செய்யக்கூடாது என சில வரைமுறைகளை வைத்திருந்திருப்பீர்கள். எனினும் உங்களுக்கு பொருத்தமானவரை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா
(ply SET
ஒருளியபோட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என பதில் அளியுங்கள்.
மழையில் உற்சாகமாக நனைந்தபடி நடப்பது எனக்குப்பிடிக்கும். ஆனால், ஒரு ஆண் இப்படி செய்தால் அவரால் நல்ல கணவராக இருக்க முடியாது.
2. ஒரு ஆண் கவர்ச்சியாக தோன்ற வேண்டும் என்றால் அவர் சினிமா கதாநாயகன் போல இருக்க வேண்டும்.
3 ஆள்பாதி, ஆடை பாதி ஒரு ஆண் பாதணியை அல்லது பணியனை கழற்றும் போது அதில் ஒட்டை இருந்தால்.ஐயோ அசிங்கம்
ஒருகுறிப்பிட்டஇடத்தில், குறிப்பிட்டநேரத்திற்கு வருவதாக கூறிவிட்டு வராமல் 畿 ததற்காக மட்டும் ஒருவரை நான் உத
5 நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது அவர் என்னை நேருக்கு நேர் பார்த்தால் எனக்கு கஷ்டமாக
நீங்கள்? இருக்கலாம். ஆனால், ஆண்களின் குணமே அதுதானே! எந்த ஆணிடமும் நான் கேட்கும் முதல் சூடான கேள்வி.இந்த உலகில்வாழஎன்ன 獻 60) Ağgöl rollTITü?" 1முதல் சந்திப்பில் என்னை திருப்திப்படுத்தாதவர் மீது எனக்கு வெறுப்புத்தான் வரும்
8 பொது இடத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மனிதன் உறுதியற்றவன்.
என் முகவரியை அவர் தெரிந்து வைத்திருந்தால் பரவாயில்லை. அவர் முகவரியை என்னிடம் தரும்வரை
10. எனக்கு பிடிக்காதது அவருக் என்ன?எப்படியும்அவர் என்வழிக்குத்தானே வரவேண்டும் அவர்தன் பெற்றோர்களுக்கு மிகச்சிறந்த மகன் அல்லதான். எனினும், நான் அவரை வெறுக்கவில்லை.
DSLUVollLUGMOT: - சரி பெரிய யூதக்கண்ணாடி கூட உங்களுக்கு பயன்படாது. உங்கள்ை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் y 60 GRAT LIšsami ಸ್ನ್ಯ y Urg. 99 GTATGg உண்மையாக இருக்கபாருங்கள். அப்போதுதான் உங்கள்ை நேசிக்க கூடியவரை உங்களால் நேசிக்க முடியும்
5-8 சரி. உங்களுக்கு பொருத்தமானவரை தேடி கண்டுபிடிக்கக்கூடிய தகுதிகள் ஓரளவுக்கு உங்களிடம் உள்ளது. அல்லது கண்டு கொண்டீர்கள் எனினும் சில நேரங்களில் நீங்கள் பாதை மாறிவிடுவீர்கள். கன்னியர், தமது தேடும் வேட்டையில் இன்னும் கொஞ்சம் தீவிரம் காட்டினால் வெற்றிபெற முடியும்.
- சரி. உங்களுக்கு பார்வை மிகச் சரியானது. ஒவ்வொருவரும் எப்படி செயல்படுவார்கள். எப்படிப்பட்டவர்கள் என்பதை மிக துல்லியமாக கணிக்கும் திறமை உங்களுக்கு உண்டு. எனவே, எப்போதும் உங்கள் வாழ்க்கை இருக்கும்.
நன்றி-தினமலர்,
ஜன30-பெப்.5,1994

Page 9
(5||5||6)I.6ù||0||7||11
штој61 ii6)l
ஏறுகிறது எடை
gañou 660TnT6to Gumré en
உங்கள் மனைவியின் தந்தையோ உங்கள் கணவரின் தகப்பனாரோ பேசிக்கொண்டிருக்கும் போது நீங்கள் இருமவோ தும்மவோ கூடாது. அவ்வாறு நீங்கள் இருமினால் அல்லது தும்மினால் ஒருவருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி ஏற்படும். இந்த விசித்திரமான சட்டம் எங்கே அமுலில் இருக்கிறது தெரியுமா? ரியூனிசியா என்ற நாட்டில் எல்கஃப் என்ற மாநிலத்தில் இத்தகைய சட்டம் அமுலில் உள்ளது. மாமனாருக்கு முன்னால் இருமினால் அல்லது தும்மினால் அவருக்கு இழிவு ஏற்படுத்துகிறீர்கள் என்று அர்த்தமாம்.
ஜன30-பெப்5,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கும் T500)
கூடுகிறது புகழ்
அடிப்பெண்ணும் ந்த
தடி மனிதனும்
ல்ே
சாய்ந்து
வசதியான | Ք. այլի
வினோத இரட்டையரில் இவர்கள் இப்படி
ன்ரன் மாக்ஸ் மற்றும் அவருடைய சகோதரி ஹெட்டி ஆகிய இருவரும் இரட்டையர்கள் தங்கள் 22வது பிறந்தநாள் விழாவினை அண்மையில் தென் ஆபிரிக்காவிலுள்ள பிராண்ட் - ஃபோட் நகரில் கொண்டாடினார்கள். நூற்றுக்கும் அதிகமான உறவினரும் நண்பர்களும் ஒன்றுகூடி சகோதரர்களை வாழ்த்தினார்கள்
இரட்டையர்களில் பலவகை உண்டு. உடலின் சில பகுதிகள் ஒட்டப்பட்ட சயாமிஸ் இரட்டையர்கள் பலர் இருக்கிறார்கள்.
இவர்களை வெட்டிப் பிரித்தும் உயிருடன் சிலர் வாழ்கின்றனர். ஒட்டிப்பிறந்து ஒன்றாகவே மடிவோரும் உளர்.
அன்ரன்-ஹெட்டி சகோதரர்கள் சற்று மாறுபட்டவர்கள் அன்ரன் 6 அடி உயரமாக இருக்கின்ற போது அவருடைய சகோதரி ஹெட்டி ஆக 3 1/2 அடி உயரமுடையவளாகக் காணப்படுகிறார் ஹெட்டி பிறக்கும் போதே 8 அவுன்ஸ் எடைதான் இருந்தாள். இன்று 22வது வயதில் அவளுடைய எடை ஆக 48 இறாத்தல், அன்ரன் இன்று 182 இறாத்தல் எடை கொண்ட முழு மனிதனாகக் காட்சி தருகிறான்.
ஹெட்டி பிறந்து 5வது மாதத்தில்தான், அவள் பரம்பரை வியாதியினால் பிடித்திருக்கிறாள் என்பதனை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இருப்பினும் அவளுடைய உயரத்தை அதிகரிக்க

Page 10
  

Page 11
  

Page 12
ப்யா முரசு சிறுகதை
Dulo, Gugldig blå Glot பேசாது நடக்காது என்றுதான் அனைவரும் சொல்வார்கள். ஆனால், சாலிவனக் காட்டில் ஒரு மரம் பேசும், நடக்கும். இதை அந்த வட்டார மக்கள் அறிவர்.
இதென்ன அதிசயமாயிருக்கிறது என்று
அந்த ஊருக்கு வேட்டைக்கு வந்த அரசன் சிம்மவர்மனுக்கு வியப்பு மேலிட்டது.
முதலில் அம்மரத்தை நேரில் பார்த்துப் பேச அரசர் சிம்மவர்மன் ஆசைப்பட்டான்.
ஊர்மக்கள் அந்த மரத்திடம் அரசரை அழைத்துச் சென்றார்கள். அரசர் மரத்தை நெருங்கியதும், "சிம்ம மாமன்னரே, வருக. வருக.சற்றே என் நிழலில் அமர்ந்து இளைப்பாறுக" என்று மரம் பேசியதைக் கண்டு சிம்மவர்மனுக்குத்திகைப்பும், வியப்பும் மேலிட்டது.
மரம் சொன்னபடியே அரசரும் மற்றவர்களும் நிலத்தில் அமர்ந்தனர். அரசரும்
,9I!JD(Uك தாயிற்கு சேயழகு சேயிற்கு அறிவழகு காயிற்கு கணியழகு கனிகளுக்கு சுவையழகு
வானுக்கு நிலவழகு நிலவுக்கு ஒளியழகு வாழ்வுக்கு உழைப்பழகு உழைப்புக்கு உயர்வமுகு
தமிழுக்கு சொல்லழகு விழிகளில் மானமுகு கவரிமானுக்கு மானம் அழகு
stún, glúo, o.60óllsso மத்தியமகாவித்தியாலயம், காத்தான்குடி-06 SSSS SSS SS SS SS SS SS SS SSS
மொழிகளில் தமிழழகு
1. மரத்தில் இலை வடிவம் அரைத்தால்
கலை வடிவம். அது என்ன? 2. வாரி வழங்கும் செல்வம் வாழ
வைக்கும் செல்வம் அது என்ன? 3. இரை எடுப்பான் உண்ணமாட்டான்.
9/6)J6őT LLUIT? 4. காது உண்டு ஆனால் கேட்காது. அது
6666.TP 5. காற்றே வாகனம் காணுமிடமெல்லாம்
இருப்பிடம் அவன் யார்? 6. காடு மேடு செல்வேன் நாடோடியும்
மரத்திடம் பேச ஆரம்பித்தார்.
"மரம் அவர்களே தங்களால் எப்படிப் பேசமுடிகிறது? என் வருகையைப் புரிந்து கொண்டு தாங்கள் என்னை வரவேற்றிர்கள் அப்படியானால் தங்களுடைய கண் எங்கே
மனித மரம்
மன்றாடினேன். "உன்னை மனித என்னிடம் இல்ை சக்தியைத் தருகிறே தருகிறேன். போகிறவர்களிடம் ஆனால் யாரும் LDIILLIIÍ461.
"மேற்குத் அரசர் உன்னிடம் உன்னை மனித மன்றாடு அவர் உன்னை மனித உள்ளது, என்றா LDIILD6öT6ðIf 6.16ör உணர்ந்துகொன எப்படியோ மீண் தாங்கள் உதவ ே மரம் கிளை மன்றாடியது. வர்களுக்கும் ஒன் "மரத்தை மந்திர சக்தியை என்றாலும், ! எப்படியாவது இது சத்தியம், !
அரசர் தன் பல மந்திரவாதி மரத்தை மனிதன என்று கேட்டுப் அது இயலா கூறிவிட்டார்கள்.
மன்னர் தன் ஆலோசனையைச் மந்திரி சற்று நே "அரசே இதில் ஏே நான்கு காவலர்க மனித மரத்திட வருகிறேன்" என்
"அப்படியே வாருங்கள்," என அளித்தார்.
மறுநாள் மந்: களையும் கடப் சொன்னார். ஐவ மரம் இருக்கும் இ
மரம் அவர்களை
உள்ளது? நான் சொல்வதைக் கேட்பதால் உங்களுக்குக் காதும் இருக்க வேண்டுமே. எங்கே அது?
அரசர் சொன்னதைக் கேட்ட மரம் பகயகவெனச் சிரித்தது. அந்தச் சிரிப்பில் மரத்திலிருந்து இலைகளும், பூக்களும் உதிர்ந்தன. பிறகு மரம் பேச ஆரம்பித்தது.
"அரசே நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். ஒரு சமயம் காட்டில் வேட்டையாட வந்தேன். புறாக்களைச் சுட்டு வீழ்த்துவது எனது பொழுது போக்கு நிறையப் புறாக்களைத் துப்பாக்கியால் சுட்டேன். அப்படிச் சுடும்போது குண்டொன்று திசை தவறி இங்கே தவம் செய்துகொண்டிருந்த முனிவரின் மீது பாய்ந்து அவர் இறந்து போனார். அவர் 醬 முன்பு என்னை நீ மரமாகப் போகக் கடவாய்' எனச் சபித்துவிட்டார். நான் எனது தவறுக்கு வருந்தி முனிவரிடம் சாபவிமோசனத்திற்கு
'ಸಿ¶
610)ILDL 9514595 560035
ாக்கட்டே குளக்கட்டே வேகவில்லை? புல் முளைத்தது நான் வேகவில்லை. புல்லே புல்லே ஏன் முளைத்தாய்? மாடு மேயவில்லை நான் முளைத்தேன் மாடே மாடே ஏன் மேயவில்லை? அவிழ்த்துவிடவில்லை. நான் மேயவில்லை. மாட்டுப்பெண்ணே மாட்டுப்பெண்ணே மாட்டை ஏன் அவிழ்த்துவிடவில்லை? குழந்தை அழுதது. நான் அவிழ்த்து விடவில்லை. குழந்தாய் குழந்தாய் ஏன் அழுதாய்?
எறும்பு கடித்தது நான் அழுதேன்.
எறும்பே எறும்பே ஏன் கடித்தாய்? வாயில் விரல் வைத்தால் கடிப்பேன் தானே
அஸ்ரபுன்நிஸா ஏ. ஹமீட்-அக்குறனை.
ஆரம்பித்தது.
"DGBTGI fair தங்களுடன் நா
சிறந்
அல்ல. வீடு வீடாகச் செல்வேன். பிச்சைக்காரனும் அல்ல. கம்பிக்குள் கட்டுப்படுவேன் கைதியும் அல்ல. தொட்டால் சீறிடுவேன் பாம்பும் அல்ல. நான் யார்? 7. நீண்டு இருக்கும் பாம்பு அல்ல. நெருப்பிலே விளையாடும் சிவனும் அல்ல. கார் மேகம் போல முழங்கும் இடியும் அல்ல, வாயால் தின்று வாயால் கக்கும் வெளவாலும் அல்ல. அது என்ன? 8. மலையில் ஏறும் மானுமல்ல, ஆற்றைக் கடக்கும் ஒடமும் அல்ல. ஊர்ந்து வரும் சாரையும் அல்ல. ஊளையிடும் நரியும் அல்ல. அது என்ன?
ஒற்றைக் காலில் நிற்பான் முனிவனும் அல்ல. ப ஒரக்கண்ணால் பார்ப்பான் குருடனும் அல்ல. தனியாக நிற்பான் அனாதையும் அல்ல. அவன் யார்? HMD 10 எழுதுவதற்கு உதவும் பேனா அல்ல. படிப்பதற்கு
பயன்படும் புத்தகமும் அல்ல. அது என்ன?
* ғcoесепат. 9) яғro1 ஜெயககு 6 பூ
g19ёбдуляғ009 fп "8 уру иппl9 1 ал бшfr:1999л “9 முரி : PILEG TIP пcoеглярKб° "8 09 GA99EP TE முஹஉயர் விள
செல்வி. றிஸ்னா நளீம்-பேருவளை, சிவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிறகு முனிவர், ாக மாற்றும் சக்தி உனக்குப் பேசும் நடக்கும் சக்தியைத் இங்கு வந்து பேசிக்கொண்டிரு.
உனக்கு உதவ
சையிலிருந்து ஒரு வருவார். அவரிடம் னாக மாற்றும்படி ஒருவருக்குத்தான் ாக மாற்றும் சக்தி நீங்கள் தான் அந்த தை வரும்போதே | GBL GÖT, GT GÖT 60 GO7 ம் மனிதனாக மாற்ற வண்டும்." 606 அசைத்து ரசருக்கும், மற்ற றுமே புரியவில்லை. னிதனாக மாற்றும் நான் அறியேன். ான் உங்களுக்கு பதவியே தீருவேன்.
ன்றார் அரசர் நாட்டிற்குச் சென்று களை வரவழைத்து T5 LDI bD (ULLILDI பார்த்தார். பலரும் த காரியம் என்று
g மந்திரியின் கேட்டார். மதியூக ம் யோசித்த பிறகு, தாமர்மம் இருக்கிறது. ளூடன் நாளை அந்த போய் அறிந்து றார்.
அழைத்துப்போய் அரசர் அனுமதி
திரி நான்கு காவலாளி பாரையுடன் வரச் நம் புறப்பட்டு மனித பத்திற்குச் சென்றனர். ப் பார்த்துப் பேச
மதியூக மந்திரியே,
ன்கு காவலாளிகள்
ந்த வர்ணத்திற்குப்பரிசுதரும் எண்ணம்
மலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய
த் திகதி 6.02.1994
வர்ணம் தீட்டும் போட்டி இல: 26 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை, கொழும்பு-05,
கடப்பாரைகளுடன் வந்திருக்கிறார்களே, அதைத் தூக்கி வீசச் சொல்லுங்கள்," என்றது. மரம் இப்படிச் சொன்னதால் மந்திரியின் சந்தேகம் அதிகரித்தது.
"மரத்தைச் சுற்றிலும் தோண்டுங்கள்." என்றார். காவலாளிகள் நிலத்தைத் தோண்ட GJITGOTITJ.Git.
ஒரடி தோண்டியதும் கடப்பாரைக்கு ஏதோ தட்டுப்பட்டது. அதைத் தோண்டித் திறந்து பார்க்கும் போது மரம் மறுபடியும் பேச ஆரம்பித்தது.
"அதைத்தோண்டாதீர்கள். அது என்னைச் சபித்த முனிவரின் சமாதி, அதைத் தோண்டுவது அவரது சமாதியை இடித்த மாதிரியாகும்." என்றது.
மந்திரியின் சந்தேகம் வலுத்தது. மீண்டும், மீண்டும் தோண்டச் சொன்னார். மரத்தின் குரலுக்குச் செவி சாய்க்கவில்லை.
காவலர்கள் தோண்டி எடுத்தது ஒரு தகரப்பெட்டி, அது நிறையப் பணம் அதை வெளியே எடுத்த பிறகு மரத்தைச் சோதனை போட்டார்கள் என்ன அச்சரியம் மரம் வாய்திறக்கவில்லை. திடீரென்று யாரோ ஒடும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். அரசர் நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த கள்வன் அவன் காவலர்கள் ஒடிப்போய் அவனைப் பிடித்தார்கள்.
"ցաII, 6T660601 மன்னியுங்கள் திருடுவது தவிர எனக்கு வேறு தொழில் தெரியாது என்னைப் பிடிக்க உங்கள் அரசர் முயன்றபோது நான் தான் சற்று தொலைவில் மறைந்திருந்து மரம் பேசுவது போல பேசினேன். மக்கள் என்னைத் தெய்வமாக மதித்து, பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து கொட்டினார்கள்
நைவேத்தியம் வைத்த தின்பண்டங்களை அவர்கள் போனபிறகு நான் சாப்பிட்டுப் LLLLLLL S LLL LLLLLLLLYS TtLLLLLLL LLSLSLL T மரம் என்கின்ற வியப்போடு வரும் பக்தர்களின் குறையைக் கேட்டுக்காணிக்கையாகப் பணம் கேட்பேன். அவர்கள் காணிக்கையை மரப் பொந்தில் போட்டுச் செல்வார்கள். அவர்கள் போன பிறகு நான் அதை எடுத்துக்கொண்டு விடுவேன். அந்தப் பணம்தான் பெட்டியில் இருக்கிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள்," என்றான்.
அரசர் அவனைச் சிறையிலடைத்தார். மக்களை மூடநம்பிக்கையிலிருந்து காப்பாற்ற வேண்டிய அரசனே அதை நம்பி ஏமாந்தது குறித்து அரசர் வெட்கப்பட்டார்.
மரத்தடியில் கிடைத்த பணத்தைக் கொண்டு, நாடெங்கும் மரம் நட்டார். மரங்களைப் பாதுகாக்கச் செலவிட்டார் சிறந்த மரத்தை வளர்ப்பவர்களுக்குப் பரிசளித்தார். பொதுமக்கள் அரசரையும் மதியூக மந்திரியையும் பாராட்டி விழா எடுத்தார்கள். அன்று, "மூட நம்பிக்கைகளைக் கேட்டு இனி ஏமாற மாட்டோம்" எனச் சபதம் எடுத்துக்கொண்டார்கள் O
வர்ணம் தீட்டும் போட்டி இல 23
பரிசுக்குரியவர்:
ருஷனபிள்ளை தனகுபன்
மட்டக்களப்பு
ராட்டுக்குரியவர்கள்
எம்ஐ முகம்மது முனாஸ்
வித்தியாலயம் முள்ளிப்பொத்தானை
3. f6Js, GvIT
தி வித்தியாலயம் குறுமண்வெளி
எம்.ஏ. சுக்கி
ாணேஸ்வர இந்து வித்தியாலயம்
திருகோணமலை, 69 LÉGNOLILLIT JITGoss
மோயிறே கல்லூரி, கண்டி
ஜீ. வரதராஜ்
ந்த வித்தியாலயம் மட்டக்களப்பு
ULDIGvi P奥、
எஸ். செல்வபாரதி கொழும்பு-4 வில்வராஜா பிரஷாந்தன் கோணேஸ்வர இந்துக் கல்லூரி திருகோணமலை
எம். எம் நஸிலா கொட்டியாக்கும்புர பைஸல் ஹமீட் போகஹகும்புர எம் மிப்ராஸ் நஸர் soil Gyrust LDSNÝ Gf. பீ.எம்எம் மாஜித்
மத்தியமகா வித்தியாலயம் மூதூர்
ஜன30-பெப்.,1994

Page 13
கும்பிளேயின் குழப்பம்
இ ந்திய கிரிக்கெட் அணி பந்து வீச்சாளர்களில் முன்னணியில் இருக்கும் அனில் கும்பிளே முன்பெல்லாம் கண்ணாடி அணிந்து பந்துவீசி வந்தார். இதனால் சில சமயம் ஸ்டம்பைக் குறி வைத்துப் பந்து வீசுவதில் அவருக்குப்பிரச்சினை ஏற்பட்டது.
அவரிடம் யாரோஒருவர் கண்ணாடிக்குப் பதில் கன்டாக்ட் லென்ஸ் (கண்ணின் கருமணியின் மீது பொருத்துவது) அணியுங்கள் என்று யோசனை கூறினாராம். உடனே கும்பிளே கண்ணாடியைத் தூக்கித் தூர வீசிவிட்டு கன்டாக்ட் லென்சுக்கு மாறிவிட்டார்.
கும்பிளே வாங்கி உள்ள கன்டாக்ட் லென்சுகள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை. தினமும் அவற்றைச் சுத்தமான தண்ணீரில் கழுவி கண்களில் அணிந்து கொள்ள வேண்டும் என்றாலும் சிரமத்தைப் பார்க்காமல் கும்பிளே கன்டாக்ட் லென்ஸ் அணிந்தார்.
அதற்கு நல்ல பல
சமீபத்தில் நடர் போட்டிகளின் போது கொடுத்து அதிக விச் இதனால் மகிழ்ச்சியி அவர் செலவு அதிக என்று தொடர்ந்து அணியத் தீர்மானித்
ஆனால் டாக்ட காட்டியுள்ளனர். கன் அவ்வளவு நல்லதல்
to gaol கடந்த சில மாதங்களாக அவர் கன்டாக்ட் இதனால் இ
லென்ஸ் அணிந்து விளையாடி வருகிறார். கும்ளே குழப்பத்
எனது தேச
கடு மணலில் போ
மண்புழு ஆட்டம் எனது தேசம் தவிச்
துடிக்கத் துடிக்க
Lq55ù GuTLL மனித உடல்கள் யார் யார் என்பதில்
அடி பிடி நடக்கும்
ஏழை உடல்கள் சாய்ந்து கிடக்கும் நேர்மையின் பிடரி பிடித்து முறித்து. அரசியல் காரர் ஆற அமர அறிக்கை ஏனெனில் நாளை எழுந்து அவைகள் புள்ளடி போடா.
இறந்த பிறகும் இனத்தைப் பிணத்தி பூசி.அரசியல் பேசு இனவாத இசையை எங்கும் ஒலித்து. உண்மையின் தலை ஓங்கி அடித்து. அடுத்த தடவையும் கதிரையில் இருக்க அடிபிடிப் படுவர்
அமெரிக்காவிலும் கிரிக்கெட் மோகம்
எந்த நேரமும் பேஸ் போலையும் கூடைப்பந்தையும் நினைத்துக்கொண்டி ருக்கும் அமெரிக்காவுக்கு
நாடுகளைச் சேர்ந்த 10 இலட்சம் மக்களும், மேற்கு இந்தியத்தீவுகளைச் சேர்ந்த 20 இப்போது இலட்சம் மக்களும்
அமெரிக்காவில்
கதிரைச் சண்டையி g, Ir6oornrlogy (Blumos மனிதம் தேடி தேசம் கொஞ்சம் கீழே குனிய. இன்னும்.இன்னும்
தேசத்தின் முதுகில்
சந்தர்ப்பக் குரங்குக
ஏறி இருந்து
சேதங்கள் செய்யும்
கிரிக்கெட் மோகம் வந்திருக்கிறது.
அமெரிக்கர்கள் கிரிக்கெட்டில் சர்வதேச தரத்தை எட்டாதபோதும் தொலைக்காட்சி களில் கிரிக்கெட்டை இரசிக்கிறார்கள். இரசிப்பு மோகமாகி இப்போது கிரிக்கெட் குழுக்களை உருவாக்கி வருகிறார்கள்.
கிரிக்கெட் சங்கங்கள் உருவாக்கப்பட்டு அவை நடத்தும் போட்டிகளில் பல்லாயிரம் இரசிகர்கள் திரளுகிறார்கள்.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய
வாழுகிறார்கள். அவர்கள் கிரிக்கெட்டையும் வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள்
தற்போது அமெரிக்காவில் 300 fiflis, L' FISA GT DigiGT60T.
அமெரிக்க அணி ஒன்று இந்தியாவின் பம்பாய்க்கு வரப்போகிறது. சுழல்பந்து வீச்சில் அனுபவம் உள்ள அணியாக அது திகழ்கிறது. அதன் கப்டன் சமின் அமின்,
3\ü uE3கடுமணலில் போட் மண்புழு ஆட்டத்தி எனது தேசம் தொடர்ந்தும் தவிக்
Tsiv,
அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்)
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு பொருள் இலாபம் செலவு மிகுதி LJSKG) 12 LD60SM) # SITGINDA) 7 LDGOM திங்கள் வெளியிட வாழ்க்கை எதிர்பாரா நன்மை காலை 9 மணி end ARGVALÓ, ஊதாரித்தனம் LJSKG) 12 LD60SM செவ்வாய்துயர் நீங்கும் பூமியால் இலாபம் LNL 1 DGMiss புதன் முன்னேற்றம் உயர்ந்த நிலை MIGNA 10 IDM புதன் உறவினர் இழப்பு செலவு மணி வியாழன்ரடுப்பயணம் ரெவம் L JLU 1 DGQof வியாழன் பெரியோர் உதவி நிலைப்பிரிவு பிய மணி குடும்பப் பிணக்கு மனக்கவலை 2 to வெள்ளி செய்தொழில் விருத்தி கெளரவம் ாலை 1 மணி சனி செலவு மிகுதி எதிர்த்த நன்மை løMA) I DM
சனி பணச்செலவு கவலை, தேகசுகம் பாதிப்பு காலை 10 மணி
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்- 4 I
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி) ஞாயிறு பணவரவு காரிய சித்தி திங்கள்- அந்நியர் உதவி அதிகார விருத்தி செவ்வாய்-தெய்வ தரிசனம், உயர்ச்சி புதன் வீண் வாக்குவாதம், புதிய முயற்சி வியாழன்-கெளரவம், கீர்த்தி, மேன்மை வெள்ளி பயணங்கள் தடை பொருள் இழப்பு Fosfo- ja Lika||Lib, alois Garay
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 6
மகரம் சுப நேரம் (உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டதுமுன்னரை) ஞாயிறு காரியத்தடை தேகசுகம் பாதிப்பு திங்கள் உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி செவ்வாய் கெளரவக் குறைவு குடும்பக் கலகம் பிப 1 மணி புதன் துயர் அதிகம் நிலைப்பிரிவு LNILI 2 LDGIRMf வியாழன்-மறைமுக எதிர்ப்பு வீண் சந்தேகம் HIMA) 10 IDM வெள்ளிதைரியம் இழப்பு மனக்கவலை MI6May 8 IMill சனி உறவினர் உதவி உயர்ந்த நிலை LJAd) I IDOM
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம் -5
ಶಿ] சுப நேரம்
அதிஷ்டநாள்-செல்வாய் அதிஷ்ட இலக்கம்
SITGADA) 7 LDGYMN LJEG) 12 LDGQof TOGU 11 LDGSA
9/1606), 6 IDGNof ITG) 10 Das
în îi
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை)
ஞாயிறு வெளியிட வாசம், துயர் அதிகம் காலை 8 மணி ஞாயிறு கெளரவம், தேகசுகம் நன்மை AIGOGO திங்கள்- தேகசுக நன்மை, வைத்தியச் செலவு காலை 9 மணி திங்கள்- பெரியோர் நட்பு மனச்சந்தோஷம் LJUKG) 12 Glarilaisti- 0 Isäs, OLIGIs DJa. பகல் 12 மணி செவ்வாய்-வீண் முயற்சி உயர்வுத் தடை LIGG) II
புதன் காரியசித்தி, புகழ் மேன்மை காலை 9 மணி புதன் தெய்வானுகூலம் தருமசிந்தை LĴ),L, வியாழன் அந்நியரால் உதவி அதிகாரவிருத்தி M.L I Doi iIpir-LIGO kas Lib, LGULd), шла, வெள்ளி அரச விரோதம், உயர்ந்த நிலை காலை 10 மணி வெள்ளி எடுத்தகருமம் வெற்றி வெளியிடப்பயணம் பிய சனி வெளியிடத்தால் நன்மை மதிப்பு பகல் 12 மணி சனி குடும்ப சுகம், கெளரவத் தன்மை LĴ),LJ
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம் -7 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
ஜன30-பெப்.5,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேன் தொட் எழில் நிலவே தளிருடலே இன்ப ஊற்றே! ஏகாந்த வெளியுலவும் தென்றற் காற்றே! பொழில் வழங்கும் இன்கனியே வாசப்பூவே புலமைமிகு பாவலர்கள், புனைந்த பாவே நெளி கூந்தல் காரிகையே இனிக்கும் தேனே
f60)Ld3596 TGITSI. நெருங்கிவளர் கானகத்தில் வதியும் மானே!
9,767675 Pg5 Tentor த்தில் வதியு 5 நாடுகள் கிரிக்கெட் களிதந்தே என்னுள்ளம் ஈர்த்த சொத்தே அவர் சொற்ப ரன்களே கருங்கடலில் வாழ் சங்கம் ஈன்ற முத்தே ட்டுக்களை வீழ்த்தினார். சொற் கொண்டு தீட்டவொனா எழிலின் தேவி மிதந்துகொண்டிருக்கும் சொந்தமடி எந்தனுக்கு உந்தன் ஆவி
೫. கற்கண்டும் முக்கனியும் கலந்த சாறே ானாலும் பரவாயில்லை கம்பனவன் இலக்கியம்ாய் புனைந்த பேறே
வெற்றிலைபோல் மகத்துவங்கள் பெற்ற கோதை வேல்விழி நீ காட்டுவதே எந்தன் பாதை சிற்றின்பச் சாகரமே சீனிக் கட்டி சிற்றுெம்பு நான் நீயோ "தேனின் தொட்டி"
அ.கெளரிதாசன்-ஆலங்கேணி
9667 LIT.L. GGGT606 |676|րի,
கள் அவரைப் பயங் ாக்ட் லென்ஸ்அணிவது என்று கூறியுள்ளனர். என்ன செய்வதென்று
இருக்கிறார்.
அன்றும் இன்றும் அன்று கப்பையா அண்ணனும் சுல்தான் காக்காவும் அப்புஹாமி ஐயாவும் அந்தோணி பிரதரும் நட்பு நாடி வாழ்ந்த போது நடுவில் நின்ற மனித நேயம் இன்று கம்பியூட்டரோடு கதை பேசி ரோபோவோடு கைகுலுக்குவதாய்
فيلم
ம்-யுகமும்
சதியு இந்த யுகம் உதிர ஆடை உடுத்துக் கொண்டது
விஞ்ஞான மாத்திரையை விழுங்கக் கொடுத்து அறிவின் தேகத்தை ஆரோக்கியமாக்கும் ஏகாதிபத்தியத்தின் Sgor(S.S.Gor
நீங்கள்ஆயுதவிசத்தை அருந்தக் கொடுத்து சமாதானத்தையல்லவா சாகடித்துவிட்டீர்கள்
மைதிக்கு நிழல் கொடுக்க pT#ഞ11ഞL நட்டு வைத்துவிட்டு ஆயுதப் பசளையை அள்ளிக்கொட்டுகிறீர்களே. байшаஅமைதி ஆறுதலடையும்?
ஏகாதிப்த்தியப் Lut fla:Ü
தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நம்மவர் நட்பின் ஏறிப்போய் சம்பந்தம் வேண்டாமென தப்பித்துக்கொண்டது மனித நேயம் முதலாளித்துவக் கடலுக்குள் அன்று மூழ்கியவர்களே. சத்தியம் வாழ்ந்தது.சந்தோஷம் மலர்ந்தது நீங்களாசுத்தமான மனித நேயம் சுதந்திரமாய் திரிந்தது. யுத்த அலைகளிலே இன்று தத்தளிக்கின்ற யுத்தம் தொடர்கிறதுரத்தம் சிந்துகிறது. உலக ஐக்கியத்தை சோகமான மனித நேயம் துன்பம் கொள்கிறது கரைசேர்க்க அன்று உதவப் போகிறீர்கள்? கை நாட்டு மனிதரிடம் கலந்திருந்த மனிதநேயம் இன்று நீங்கள்பொய் பேசும் மனிதரிடத்தில் போக மறுக்கிறது. மாநாடுகளில் மட்டும்தான் அன்று சமாதானத்தை ல் பூசுவர் ஒற்றுமைத் தென்றல் வீசியது சிறைமீட்க சிந்திக்கின்றீர்கள் I til ஒட்டிக்கிடந்தது மனித நேயம்
இன்று ஆனால்வேற்றுமைப் புயல் அடிக்கிறது. அரசியல் தெருவிலே வேறுபட்டுப் போனது மனித நேயம் செல்வாக்கு வெளிச்சம்
ராகில் ஏ.காசிம்-மன்னார். சேர்ப்பதற்காக (தூது) ஆயுத விறகுகளை gigs Gior அள்ளிக்கொட்டி உதிரத்தில் பிரபஞ்ச ஸ்நேகமெல்லாம் நாடுகளுக்கிடையில் it. ஓராயிரம் பிரிவு ரேகைகள். பகைமைத் தீயை PP உதிர்வுகள். நினைவு வரிகளில் கூட பற்றவைத்து விடுகிறீர்கள்
உள்ளத்தின் நிசப்த அலைகள். GILDS 9FLDIIg5 T6OT#569)#5 உச்சரிப்புக்கள். கனவுகளிலும் விழுங்கிக்கொண்டிருக்கும்
காதலை விதைத்து ஏகாதிபத்திய முதலைகளே. சரித்திரமாய் விட்டு- நீங்கள்இருந்தவன் நான். 陆 அபிவிருத்தியடைந்திருப்பது Gin 2) ன் மட்டும் : G
oyiligANYILaj,Kg,CI Iʻilas5IGISTiig,[Tas5I GʻIC3,9, IT
நிசப்தமாகிவிட்டாய் முன்னேறியிருக்கிறீர்கள் அசுதாசேகர் Gortyபொத்துவில், ဂြိုနီး" கரங்கள்
உலக ஐக்கியத்தை == உரிந்துவிட >'s இந்த் புகம் கும். 2ே உதிர ஆடை sivuitsissgait. உடுத்துக்கொண்டது
-காத்தான்குடி அனுIII (Ba Ji if U, GOTIi சு நேரம் ("|##ủ []UMIẩ, 0]))|_{4!}{(\{0} மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் ாயிறு செய்தொழில் விருத்தி, உறவினர் உதவி காலை 6 மணி ஞாயிறு பயணங்களில் வெற்றி பாராட்டு LJG) 11 LOCOM பணச்செலவு நிலைதடுமாற்றம் பிய 2 மணி திங்கள் காரியானுகூலம் செய்தொழில் நன்மை LML 2 LD6x) செவ்வாய்-அந்நியர் சகவாசம், கவலைகள் மறையும் பகல் 11 மணி செவ்வாய் வீண் குறைகேட்டல், கடவுள் வழிபாடு SIGOGU 10 LDGEN புதன் பணத்தட்டுப்பாடு, கடன்படல் பகல் 12 மணி புதன் உயர்ந்தோர் நட்பு முன்னேற்றம் LJAG) 12 LDGM) வியாழன்.தேகசுக விருத்தி நினைத்தகாரியம் தடை காலை 9 மணி வியாழன் குடும்ப சுகம் மனைவியால் கவலை L),L 9 LD60|| வெள்ளி பெரியோர் நட்பு உயர்ச்சி பகல் 1 மணி வெள்ளி பிள்ளைகள் உதவி மனச்சந்தோவும் LG 11 Dave சனி வீண் செலவு எதிர்பார்த்த நன்மை காலை 10 மணி சனி உறவினர் தொல்லை, திடீர் பயணம் AIGON 6 LOGOs)
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
, ij, I, J,fi). III (3b Juli (புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்)
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்- 6
ஞாயிறு முயற்சி மேன்மை கெளரவம் RITGANGAN 7 LDGRYM திங்கள புதிய திட்டங்கள் கடின உழைப்பு LJUKG) 11 LDGM செவ்வாய் மனத்தைரியம், உயர்ந்த நிலை LI KGJ 12 LIDGNsf புதன் பயணங்களில் இழப்பு கவலை L JILI 2 LIDGNs) வியாழன் காணி பூமி கைமாறல் கெளரவக் குறைவு SITGOGA) 8 DG3M வெள்ளி- தனலாபம், கரியசித்தி L), U ' Days
சனி புதிய முயற்சி உழைப்பு முன்னேற்றம் L JILJI 1 LOGOxf
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்- 2
சிம்மம் சுய நேரம்
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு பணவரவு காரியசித்தி திங்கள் கெளரவம் முயற்சி பலிதம்
SIGIA) 8 DGo SIGIOGU 9 DGM
செவ்வாய்- அந்நியர் சகவாசம், உயர்ந்த நிலை L.N.Li 2 06:Mif புதன் குடும்ப மகிழ்ச்சி பூமியால் இலாபம் SIGOGU 10 LDGEN வியாழன் வெளியிட வாசம், உத்தியோக உயர்வு LIGG), 12 LD60SM) வெள்ளி வீண் முயற்சி பழி சொல் கேட்டல் LDL 1 Daf. சனி செலவு மிகுதி பணவரவுத்தடை L).L| 2 ||Dans
D
அதிஷ்ட்நாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் 9
III (Juli
சித்திரையின்பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்)
ஞாயிறு பொறுமையிழப்பு கோபமிகுதி திங்கள் வீண் கவலை, குடும்பக்கலகம்
(உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின்முன்னரை) பகல் 12 மணிஞாயிறு கருமங்களில் வெற்றி, பணவரவு காலை 9 மணி திங்கள்- உயர்ச்சி, உறவினர் நெருக்கம்
97606), 6 IDG% of L166), 12 |Dóðs
செவ்வாய்-புதிய முயற்சி, பணச் செலவு பகல் 1 மணிசெவ்வாய் தெய்வானுகூலம் செய்தொழில் நன்மை பிய 2 மணி புதன் உயர்ந்த நிலை, மனச்சந்தோசம் பிய 1 மணி புதன் நடைக்கஷ்டம், பணவரவு தடை АЛара) у шкој வியாழன்-செய்தொழில் இலாபம், ஆடம்பரச்செலவு பிப 4 மணி வியாழன் தியோர் நட்பு பொருள் இழப்பு Ls), 2 LD60s) வெள்ளி மனக்கிலேசம், கெளரவக் குறைவு பிப 1 மணிவெள்ளி நினைத்தகாரியம் வெற்றி உயர்ந்த நிலை, காலை 10 மணி சனி மனக்குழப்பம் தீரும், விருந்தினர் வருகை காலை 10 மணி சனி செலவு மிகுதி ஆடம்பர வாழ்க்கை LDL 3 DGI
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 3
TU Douri
DJ dhe
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 8

Page 14
Ib602ჭE
9, GOOTIT ? 6
லன்-அவுட்றே பாண்ஸ் பிறந்த குழந்தை பெற்றாரை மட்டும களையே திணறடித்தது. அக்குழந்ை என்று நிர்ணயிக்க முடியாதவாறு இரு சமமாகக் கொண்டிருந்ததே அதற்கு
குழந்தை பிறப்பதற்கு மு பரிசோதனையின் பின்னர் La D குழந்தைதான் என்று நிச்சயமாக மருத்து இதனால் கிறிஸ்ரீன் என்ற பெண் ெ தெரிவு செய்து வைத்திருந்தனர். குழந்தைக்கு சிறிய ஆண்குறியும் வள ஏமாற்றத்தையே கொடுத்தது. பரிசோதனைகளையும் மேற்கொண்ட குழந்தைதான் என்ற் முடிவுக்கு வர்
இத்தகைய நிலை 10,000 குழந்ை குழந்தைக்கு ஏற்படுவது சகஜம் தெரிவித்தனர். பெண் குழந்தைகள அவற்றின் உள்ளுறுப்புக்கள் சுரக்கு சமதன்மை இல்லாமல் ஆண்களுக் சற்று அளவுக்கு மீறிச்சுரக்க நேரிடு
நாளின் பின் மற்றெ
பூண்டோ பூண்டு!
பூண்டு பொதுவாக வயிற்றில் ஏற்படும் பலதரப்பட்ட உபாதை களையும் நீக்க வல்லது அஜீரணத் தைப் போக்க உதவுகிறது. வயிற்றிலுள்ள புழுக்களையும் அழிக்கும் சக்தி பூண்டுக்குண்டு.
இப்பானில் முதியவர்கள் பூண்டு விரட்டிவிடும் என்று அதிகமாக பூண்டை உட்கொள்ளு மேற்கத்தைய நாடுகளில் இன்றும் கின்றனர். வயதானமையினால் கருதுகின்றனர். வீட்டு வாயில் ஏற்படக்கூடிய தளர்வினை நீக்கி, களிலும் யன்னல் நிலைகளிலும் உறுதிபெற பூண்டு உதவுகிறது என்று பூண்டுக்கொத்தைக் கட்டித் நம்புகின்றனர். தொங்கவிடுகிறார்கள்.
ர்நாற்றத்தை பெரும்பாலு வதில்லை. சிலர் நறுமணத்தை துர்நாற்றத்தினை சுவாசிப்பதில் அதி GJITITJEGT.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமு போல் நறுமணமே சிலருடைய 2
இந்தோநேஷியாவில் பூண்டு இறக்குமதிக்குத் தடை விதிக்கப் பட்டிருந்தது. இதனால் தாய்லாந்தின் கடத்தல்காரர்கள் 1991ல், 100 தொன் எடையுள்ள பூண்டை ஜாவாவுக்குக் கடத்திக்
பொதுவான பல வேதனை கொண்டு வந்தனர். ஜாவாக்கூற்றாக இருந்துள்ளது. சாதாரண களையும் போக்வல்ல பூண்டினை கடற்கரையில் காவலுக்கிருந்த எதிர்விளைவுகளை ஏற்படுத்திய சம் விஞ்ஞானப் பகுப்பாய்வு செய்த படையினருக்கும் கடத்தல் வரலாறுகளில் காணப்படுகின்றன. வர்கள், பலதரப்பட்ட கிருமிகளை காரர்களுக்குமேற்பட்ட துப்பாக்கிச் வத்திக்கானில் போப்பாண்டவருக் யும் அழித்தொழிக்கும் கிருமி சமரின் பின் அத்தனை பொதி இருந்த வண.ஒலிவர் கராஃபா நாசினிகளுக்குரிய அம்சங்களை களையும் கரையோரமாகக் கடலில் ரோசா மலரின் நறுமணத்தைத் பூண்டு கொண்டிருப்பதாக வீசிவிட்டுச் சென்று விட்டனர். தவித்தாராம் ஐரோப்பிய மருத்து கூறுகின்றனர். இதனை வெள்ளைப்பூடு, இதனைக்குறிப்பிட்டதுடன் மற்றுமெ
உலகெங்கணும் இதனை உள்ளி வெள்ளை வெங்காயம் ரோசாவின் மனம் தாங்க முடி!
சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளது.
உணவுடன் சேர்த்து உண்ணு என்றும் அழைப்பார்கள். கின்றனர். பேய் பிசாசுகளையும்
நெஞ்செரிவைத் தடுப்பது எப்படி?
Iம் உண்ணும் உணவு வயிற்றை அடையும்போது சீரணிப்பதற்கான ஆயத்தங்களை சமிபாட்டு உறுப்புக்கள் செய்கின்றன. சுலபமாகச் சமிபாடு அடைய முடியாத உணவுப் பதார்த்தங்கள் செரிமான உறுப்பினைச் சென்றடையும்போது ஒருவகை வெப்ப ஆவி வெளியேறி உணவுக் குழாயைத் தாக்கும் போது நெஞ்செரிவு ஏற்படுகின்றது.
காப்பி, தேனீர் சொக்கலேட், குளிர்பானங்கள், எண்ணையில் பொரித்த உணவு புளிச்சத்து அதிகமான பழங்கள், தக்காளி, கோஸ், அவரைவகை மற்றும் மதுபானம் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதனால் நெஞ்செரிவு ஏற்படும். உணவு உட்கொள்ளும் கால இடைவெளியினை அதிகமாக்குவது அல்லது வழக்கமாக உண்ணும் உணவின் அளவினைக் குறைப்பது போன்ற பழக்கங்களைக் கைக்கொள்வதன் மூலம் நெஞ்செரிவைத் தடுக்கலாம். உடலுக்கு வேலை
சிறிய அளவிலான தேகப் பயிற்சியும் நெஞ்செரிவினை வரவிடாமல் தடுக்கவல்லது தேகாப்பியாசம் செய்வதற்கு முன்னர் அதிக அளவில் உணவு உண்ணலாகாது. உடல் பருமனானவர்கள் எடையைக் குறைப்ப தற்கு உணவுக்கட்டுப்பாட்டுடன் தேகப்பயிற்சியும் செய்வது நல்லது. படுக்கை
உணவு கொண்டதும் படுக்கையில் விழுந்து விடாதீர்கள் உண்டதும் உறக்கம் தவிர்க்கப்படவேண்டும். மாலையில் உண்பதையும் படுக்கைக்குச் செல்லும் போது சிற்றுணவு கொறிப்பதையும் விட்டுவிடவேண்டும்.
படுக்கையில் தலைப்பாகத்தை சில அங்குலங்கள் உயர்த்துவதன் மூலம் நெஞ்செரிவினைத் தடுக்கலாம். புகைத்தல்:
புகைப்பதனாலும் சிலருக்கு நெஞ்செரிவு ஏற்படுகிறது. இவர்கள்
பெயரை வெளியிடவில்லை.
கண்ணிழந்த எஜமா
கத்தறினாவுக்கு பரிபூரணமாகக் குை கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாநிலத்தின் செய்தி கத்தரினா என்பது 15 வயதான இந்த நாய் காப்பாற்றியுள்ளது. இந்தச் துணிகரமான முயற்சியிலிடுபட்டு சாதனை விருதினையும் கத்தரினா பெற்றுக் கொ
கத்தரினாவை அழைத்துக்கொண்டு
கைப்பதை உடனடியாக நிறுத்துவது நல்லது. 2.LGOTILLIIT
ப்பழக்கத்தை விட்டுவிடமுடியாவிட்டால் சிறிது சிறிதாகக் குறைத்துக்கொள்ளலாம்.
FLM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்பதிக்கு ஆறாவது ல மருத்துவ நிபுணர் த ஆணா பெண்ணா ால் உறுப்புகளையும்
காரணமாகும். GÖT GOTT "GNU JSIT 60s); * கப்போவது பெண் வர்கள் கூறியிருந்தனர். |யரை குடும்பத்தினர் ஆனால் பிறந்த ந்து காணப்பட்டமை மருத்துவர்கள் பல பின்னர் இது பெண் தனர். களில் ஏதாவது ஒரு ன்று மருத்துவர்கள் |க இருந்தபோதிலும் ஹோர்மோன்களில் ான ஹோர்மோன்கள் D.
ரு குழந்தை
ஆனால்
யோடு பிறந்தது ண்ணா அறியமுடியாமல் அவதி!
இதனால் கிளிட்டோரிஸ் எனப்படும் பெண்மைக்கந்து வழமையைவிடப் பருக்க நேரிடும். இது ஆண்குறியினைப் போல் காட்சி தரும். இதற்கு பிளாஸ்ரிக் அறுவைசிகிச்சை மேற்கொண்டால் சரியாகி விடும் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
குழந்தை பிறந்த 7 நாட்களானதும் மருத்துவமனையிலிருந்து வெளியேற வேண்டிய நிலை அவுட்றேக்கு இருந்தது. அன்றையதினம் குழந்தை கிறிஸ்டீன் கடும் சுகவீனமுற்றமையினால் மருத்துவமனையில் மேலும் தங்க வேண்டிய தாயிற்று. இக்காலக்கெடுவுக்குள் குழந்தை LÄNGÖT LIIT60)GU நிர்ணயிக்கும் F956) பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். பரிசோதனைகளின்போது பயன்படுத்திய மருந்துகள் குழந்தையை ஓரளவு பாதிக்கவே செய்தது.
ஆணும் பெண்ணுமற்ற அலித்தன்மை
ம் எவரும் விரும்பு /னுபவிப்பதைவிட கநாட்டம் செலுத்து
ம் நஞ்சாகி விடுவது யிரையும் குடிக்கும் ணம் கூட சிலருக்கு பவங்கள் மருத்துவ
அடுத்த அந்தஸ்தில் ன்பவர் சாதாரண
தாங்க முடியாமல் சஞ்சிகை ஒன்று ரு பிஷப்பாண்டவர் மல் இறந்துவிட்ட ஆனால் அவருடைய
னியைக் காப்பாற்றிய நாய் மாகிவிட்டது என்று டயனா மோச்சக் அறிவித்துள்ளார். யோர்க் நகர வாசிகளுக்கு இத்தகவல் இனிப்பானதொரு நாய் கண்பார்வையற்ற தனது எஜமானி டயனாவை சயலில் அந்த நாய் தன் உயிரையே துச்சமென மதித்து படைத்திருக்கிறது. இந்த வருடத்தின் சிறந்த நாய் என்ற
L凯
ார்வையற்ற டயனா மோச்சக் உலாவச் சென்றுள்ளார் அப்போது முரட்டுக்காளை ஒன்று டயனாவை
ајдNIJU (:Lü,
சிக்கல்!
GBJ. DJ,6) ITL)
ஒத்துப்போவதில்லை. பதார்த்தங்களில் சேர்க்கப்படுவதுண்டு. இந்த மணமே சிலருக்கு நோயினை ஏற்படுத்தியதுண்டு. சாதாரண ரொட்டி 6uIOLIII) தெரியவருகிறது.
மடியில் வைத்து கொஞ்சி விளையாடுவார்கள் சிலர் இப்பிராணிகளிடமிருந்து எழும் வாடையால் அவதிப்படவும் நேரிடுகிறது.
ஸ்ரனிஸ்லாஸ் என்பவர் பல யுத்தங்களில் எதிரிப்படைகளை விரட்டியடித்து வெற்றி கண்டுள்ளார். ஆனால் ஒரு தடவை பூனை ஒன்று அவர் அருகில் சென்ற போது, அதன் வாடை பிடிக்காமல் முக்கினைப் பொத்திக்கொண்டு மதில் மீது தாவி ஏறிவிட்டாராம்.
கட்டியனைத்து காப்பாற்றியது
ஏழுவயதுச் சிறுவன் கடும் வளர்த்த 3 நாய்க்குட்டிகள் காப்பாற்றியுள்ளன.
:: பர்ஸ் ரில்ற்னர் என்ற சிறுவன் தனது பெற்றாருடன் இழுவை இல்லத்தில், தென்ராக்கி மாநிலம்லெக்ஸிங்ரன் நகருக்கருகேயுள்ள மில் தங்கியிருந்தான். அவனுடைய செல்லப்பிராணிகளான றக்ஸ், சாறோ ஆகிய நாய்க்குட்டிகளுடன் அந்த வனத்துள் புகுந்தான். திரும்பி வருவதற்கு வழிதெரியாமல் நாய்களுடன் காட்டில் அலைந்து களைத்துவிட்டான். மாலையாகியது. கடும்கு வாட்டியது.
யும் இதே போன்றதொரு நோய்தான் என்று கூறிய மருத்துவர்கள், இத்தகைய பிறவிகளுக்கு இருபால் உறுப்புகளும் இல்லாது போய்விடும் என்றனர். ஆனால், கிறிஸ்ரீனைப் பொறுத்தவரை அவளுக்கு இருபால் உறுப்புகளுமே இருப்பது போன்ற அமைப்பு இருந்தது.
இந்நோயினை CONGENIA ADRENAL HYPERPLASIA (CAH) என்று கூறுகிறார்கள். ஹோர்மோன் சுரப்பில் சமதன்மை அற்ற நிலை என்பதுதான் பொருள்
கிறிஸ்ரீன் பிறந்து ஒன்பதாவது மாதத்தில் அவளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்பொழுது பரிபூரணமான பெண் குழந்தையாக அவள் வளர்வது கண்டு பெற்றார் பூரிப்படைகின்றனர்.
சில பழங்களின் மணம் கூட பலருக்கு வின்னாகிரி உணவுப்
(பாண்)லிருந்து எழும் பிடிக்காதவர்கள் உண்டென்று
நாய், பூனை போன்ற வீட்டு மிருகங்களை
போலாந்து நாட்டின் அரசனாகவிருந்த
ளிரால் மாண்டு போகாமல் அவன்
ன்று நாய்களும் ஒன்றோடொன்று அணைத்துக்கொண்டதுடன் சிறுவன் :: க்கமாகக் கட்டி அனைத்துக்கொண்டன.
அடுத்த நாள் பகல் கிறிஸ்ரே,ப்ஸையும் நாய்க்குட்டி களையும் பெற்றார் கண்டுபிடித்தனர். அந்தச் சிறுவனை நாய்க்குட்டிகள் அனைத்துக்கொண்டிருந்தமையினால் ஏற்பட்ட வெப்பமே கடும்
ளிரிலிருந்து கிறிஸ்ரோபஸைக் காப்பாற்றியது என்று இவர்களைத்
கூறுகின்றனர்.
மோதுவதற்குப்பாய்ந்து வந்திருக்கிறது. ". கத்தறினா தனது எஜமானியை கீழே தள்ளி, அவர்மீது ஏறிக் கொண்டது கீழே வீழ்ந்துவிட்ட டயனாவுக்கு எந்தத் தாக்குதலும் ஏற்படாவண்ணம் முரட்டுக்காளையின் தாக்குதலனைத்தையும் கத்தறினா தன் உடலில் வாங்கிக்கொண்டது. அந்தக்காளை அப்பால் சென்ற பின்னரே டயனாவின் உடலிலிருந்து கத்தறினா இறங்கியது. அதன் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டமையினால் இரத்தம்பெருக்கெடுத்தது. தொலைவில் நின்று அவதானித்தவர்கள் உதவிக்கு ஓடிவருவத்ற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.
டயனா உண்மையினை அறியாமல் தான் வளர்த்த பிராணி தன்னைத்தள்ளி வீழ்த்தி விட்டது என்று திட்டிக்கொண்டிருந்தார். அங்கு வந்துசேர்ந்தவர்கள் மூலம் உண்மையை அறிந்துகொண்ட அம்மாது நன்றியுடன் நடந்து கொண்ட அந்தப் பிராணியை அன்போடு அணைத்துக்கொண்டார்.
ஜன30-பெப்.5,1994

Page 15
ம்யாவைக் காணவில்லை என்றதும் அவளாகத் தப்பியிருக்க முடியுமா? முடியும் எனில் தப்பிச் செல்ல என்ன காரணம் நம்பிக்கையானவள் தன் உயிர் தந்தும் நட்புக்காய் மரிக்கத் தயாராக இருந்தவள் என்றெல்லாம் குலாம்ஷா சொன்னது டி.ஐ.ஜி.டென்சிலின் நினைவில் வந்தது.
ரம்யா கடத்தப்பட்டிருக்கக் கூடும் என்று நினைக்கிறீர்களா :: டிஜஜிடென்சில் கேட்க மறுமுனையில் அரவிந்த் யோசிப்பது தெரிந்தது.
"சாத்தியம் குறைவு டி.ஐ.ஜி" "GT5íb()," "கடத்திச் செல்லப்படுவதற்கு" "GT Gör?" "பொலிஸ் காவல் பலமாய் இருக்க அத்தனை துணிச்சலாய்."
இடையில் புகுந்து மறித்து "எதிரிகளை குறைத்து மதிப்பிடுவது தான் தோல்வியின் முதல் அத்தியாயம் இன்ஸ்பெக்டர் தன் வலி என்ன மாற்றான் வலி என்ன என்று அறியாதவன் போருக்கு தகுதியற்றவன்."
4、 அரவிந்த் மெளனம் காத்தார். மீண்டும் டிஐஜியின் குரல் குடுமாறாமல்,
"எங்களைப்பற்றி நாங்கள் அதிகம் நினைத்துக்கொள்கிறோம். ஆனால் அடுத்தவர் எங்களைப் பற்றி அதிகம் நினைக்கக் கூடியதாய் நாம் நடக்க கற்க வில்லை இன்ஸ்பெக்டர்
"மன்னித்துக்கொள்ளுங்கள் டிஜஜி. தவறு நம் பக்கம்தான்."
"யார் அங்கு காவலுக்கு பொறுப்பாக இருந்தது?
"இன்ஸ்பெக்டர் டேவிட் "முதல் வேலையாக அந்த புத்திசாலியை சஸ்பென்ட் செய்யவேண்டும் ரம்யாவை பற்றிபொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்து அலேட் பண்ணுங்கள். நீங்களும் அடிக்கடி என்னோடு தொடர்பில் இருங்கள். ஒகே
"g) (83,634ń.
ரொபேட் ஜேம்ஸ் பீரிஸ் ரம்யா என்ற பெயரைக் கேட்டதும் உள்ளே ஒரு நொடி அதிர்ந்தான்.
எனினும் தான் கேள்விப்பட்ட ரம்யாவாக இருக்காது. அவள்தான் ஆஸ்பத்திரியில் இருக்கிறாளே அபாய கட்டத்தில் ருப்பதாகச் சொன்னார்களே என்று நினைத்தான். எனவே இவள் வேறு ரம்யா என்று முடிவு செய்தான்.
ரொபேட் ஜேம்ஸ்பீரிஸ் புத்திசாலிதான் அந்தப் புத்திசாலியையும் ரம்யாவின் அழகு தடுமாறவைத்தது அறிவை ஆசை மடக்கிப் போட்டது. சந்தேகப்பட்டு அழகான பெண்ணின் சமீபத்தை இழக்க விரும்பாத மனது கட்டறுத்த மாடுபோல் பாய்ந்தது.
ரம்யா அவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
நளினமாய் தலை திருப்பி முகத்தில் ஆளை வளைத்து கட்டிப்போடும் புன்னகை HILL),
"மிஸ் கரோலின் தான் என்னை இங்கு அனுப்பினாள்."
Jibu Talair LDITLIGool Louisioni பார்த்துக்கொண்டு,
"கரோலின் அனுப்பினாளா? அவள் ஏன் வரவில்லை
அவள் வராமல் இப்படியொரு தேவதையை இங்கு அனுப்பியதும் நல்லதுதான் இவள் அறிமுகம் அபூர்வம் என்று மனதில் நினைத்துக்கொண்டான்.
"வருத்தங்கள் சொல்லி வைத்துவிட்டு வருவதில்லை மிஸ்டர் ஜேம்ஸ்
"வருத்தமா?
யெஸ் நெஞ்சு வலி, இப்போது
பெயர் ஆ.சிவபாலன் முகவரி 584 கால விதி
Olտո (լքthւկ-3 பொழுதுபோக்கு வழமையான பொழுதுபோக்குகள், மற்றும்
புகைப்படம் எடுத்தல்
6.30-0.5, 1994
GILGOTT
Nación as a Garcia. III.gif முகவரி விபுலானந்த வீதி, புதுக்
பொழுதுபோக்கு பத்திரிகை கதைப்புத்தகம் வாசித்தல், வானொலிகேட்டல்பேனா நண்பர் தொடர்பு
ஓரளவு பரவாயில்லை. உங்களை
அழைத்துவரச் சென்னாள்."
ரொபேட் ஜேம்ஸ் பீரிஸ் யோசித்தான்.
ஸ்கொச் விஸ்கியை கொஞ்சம் ருசிபார்த்தான்.
பின் ரம்யாவை பார்த்தான்,ரம்யா புன்னகைக்க தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் கரம் நீட்டி அவள் தொடையில் தொட்டான். ரம்யா தடுக்காது இருக்க கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக்கொண்டான்.
"போகலாமா ஜேம்ஸ்" என்றாள். "நீ அழைத்தால் நான் எங்கும் வருவேன் பெண்ணே நரகத்திற்கு கூட."
என்றான் ரம்யாவின் உயர்ந்து எழுந்து துடிக்கும் மார்புகளை பார்த்தபடி
ஸ்கொச் விஸ்கியை சுத்தமாக காலி செய்துவிட்டு, ரம்யாவின் தோளில் தொட்டு
"போகலாம் டியர்" ரம்யா எழுந்தாள் இறுக்கமான ஜீன்ஸ் பின்னழகுகளை பிரபலப்படுத்த ஜேம்ஸ்
தடுமாறினான் அவசரப்படக்கூடாது காரில்
போகும்போது இவளை கவனித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டான்.
விஸ்கியின் உபயத்தில் தள்ளாடி எழுந்தான்
ரம்யா தடுமாறியவனைத் தாங்கிக் கொண்டாள். தாங்கியபோது தன் மீது பட்ட அழகுகளால் GNU GJIT GANGMURALÓGÖT போதையைவிட அதிக போதை உள்ளே ஏறுவதாய் உணர்ந்தான்
இன்னும் தாங்கட்டும் என்று மேலும் தடுமாற ரம்யாவுக்கு அவன் புத்தி புரிந்தது. பலவீனம் தெரிந்தது. அவன் இடுப்பில் கைவைத்து தன்னோடு இணைத்து அழைத்துச்செல்ல சர்வர் வந்து பில் நீட்டினான். தூய ஆங்கிலத்தில் மன்னிப்புக் கேட்டு பொக்கற்றில் இருந்து கறுப்புநிற பேர்ஸ் எடுத்து இரண்டு பச்சை நோட்டுக்களை ட்டினான். சர்வர் ரம்யாவைப் பார்த்து சிரித்து விஷ் பண்ணி விலகினான்.
வெளியே இளம் சிவப்பு நிறத்தில் கார் காத்திருந்தது. ரொபேட் ஜேம்ஸ் பிரிஸ் சாவி எடுக்க, ரம்யா தன்னிடம் 5ՄյIDITU) கைநீட்டினாள்.
"ரைவிங் தெரியுமா டியர்
"பார்க்கத்தானே போகிறீர்கள் மிஸ்டர் ஜேம்ஸ்" என்று சொல்லி சாவி வாங்கி கதவு
திறந்து அவனை முன்சிற்றில் இருக்கவைத்து ரைவிங் சீற்றில் வந்து அமர்ந்தாள்
பார்க்கிங் வாட்ச்மேன் "குட்நைட்" மேடம் என்று முகம் எல்லாம் பல்லானான். அது என்னையும் கவனி என்று அர்த்தம் புரிந்து பத்துருபாய் தாள் நீட்ட உலகத்து நன்றி எல்லாம் ஒட்டுமொத்தமாக முகத்தில் காட்டி சல்யூட் ஒன்று தந்தான்
வாகன நெரிசலில் புகுந்து தெகிவளை வரை வாகன நெரிசலில் மித வேகத்தில் சென்று பின்னர் உச்ச வேகத்தில் விரைந்தது ցրի,
இலாவகமாய் ரம்யா காரைச் செலுத்த ரொபேட் ஜேம்ஸ் பீரிஸ் அவள் மார்புகள் குலுங்குவதை இரசித்தான்.
"உன்னைப் பற்றி நீ சொல்லவே இல்லையே?
என்றபடி அவளையே பார்த்தான் "முதலில் உங்களைப்பற்றிச்சொல்லுங்கள் Lólov Li (3gĽbGiu."
"என்னைப்பற்றியா? "என்னைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?
ரம்யா அவனை திரும்பிப்பார்த்துச் சிரித்தாள் பின் தெருவில் பார்வை செலுத்திக்கொண்டு,
"ஏன் சொல்லமுடியாது மிஸ்டர் சர்வதேச மாபியா கொள்ளை மற்றும் சதிக்கூட்டத்தின் முக்கியமான நபர் நீங்கள் உங்களைப்பற்றிச் சொல்ல எத்தனை விஷயங்கள் இருக்கும்."
அவன் திகைத்து தடுமாற, ரம்யா அதை கடைக்கண்ணால் கவனித்தாள்
ரொபேட் ஜேம்ஸ் பீரிசுக்கு இப்போது போதை போன இடம் தெரியவில்லை. ஒருவேளை கரோலின் சொல்லியிருப்பாளோ?
հնացի 24
குடியிருப்பு வாழைச்சேனை
பெயர் எம்.எஸ்ஹாசிம்மன்
பொழுதுபோக்
யாரிடமும் சொல்லக்கூ விதியை அவள் எப்ப யார் இவள்? ஒருவேை கேள்விக்கு மேல் ஒட்டப்பந்தயம் நடத் ՍլիվյII606/ சந்ே நோக்கினான்.
"unit P. பதில் சொல்லா சிரித்து கண் சிமிட்டி
"காரை நிறுத்து "எதற்கு? "உன்னோடு பே "Gլյրի Ա6)յրaհյGլ அங்கு காத்திருப்பாள் அவனுக்குள் கே "இப்போது நிறுத் நிறுத்த வைக்கட்டுமா ரம்யா வாய்விட்டு துணிச்சல் தெரிந்தது." முடியும்? என்ற தெ ரொபேட் ஜேம்ஸ் தன் சட்டை விலக்கி, இ தேடினான்.
"நோ யூஸ்"
ിriബി&&f6;
குறைத்து ஒரமாக்கி "FfuUTTUI LIITUBE இதுதானே உங்கள் விழி உயர்த்தி புன்னகை நிரப்பிய கோழிக்குஞ்சுபோல்
"LILLILLIG, . கரோலினா தன் கட்டப்பட்டுக்கிடக்கிற பெற்று நீ எங்கேயிரு உன்னை சந்தேகம் வி உடனே சுட்டுவிட்ட முயற்சி எல்லாம் கடமாட்டேன். ஆன நீஅரிச்சந்திரன் மாதி LITLDG) GALLDITLIGBL
சொல்லி நிறுத் காட்டினாள்
").64; † LIG தெரியவேண்டும்?
"D GESTGOLDIGT." "எந்த உண்மை G)#IIgörgotIIgi. கேள்விகள் விரி அவள் சுடலாம் எ பதில் சொன்னான்.
ரேப் ரெக்கே ரொபேட் ஜேம்ஸ் பீ வழியே வெளியே ஆங்கிலத்தில், தெள
"Ly uit LWJGöTL இப்போது நின்றுெ பெக்டர் குலாம்ஷா நீங்கள் தலைச்சிறந்
அரங்
(upas ajrfh AL JAMMAZBUILDING CENTRE, P.O.BOX, 7014 RIYADH-11462, KSA
கு உதைபந்து மற்று
ԻՐՈՍԱՄՈ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதுமைத் தொடர்
துமிதா
த இரகசியம் என்னும் மீறியிருக்கமுடியும்? அந்த ரம்யாதானோ? J,676 Nj.67 p. 67 CBETI முதன் முதலாக EL') LIITIT GOOGILIITTGN)
அவனை பார்த்துச் TITIGT.
வேண்டும்." பேசலாமே. கரோலின்
பம் துள்ள ப்போகிறாயா அல்லது
சிரித்தாள், சிரிப்பில் GIGOTTG) GTGIGIT GIL னி இருந்தது.
பீரிஸ் ஒரு முடிவோடு நிப்பில் தன் பிஸ்டலைத்
BL gIIIslaöl (36).151ð
நிறுத்தினாள். கள் மிஸ்டர் ஜேம்ஸ் | layu Lai)." அழகான இதழ்களில்
படி கேட்க, ஜேம்ஸ் ஒடுங்கினான். ஜம்ஸ் உன் பிரிய
விடுதியில் பத்திரமாய் ள். அவள் மூலம்தகவல் ப்பாய் என்று அறிந்து, ராமல் அழைத்துவந்து ல் இதுவரை செய்த ன்னாவது அதனால் ல் என் கேள்விகளுக்கு D GÖSTGOLD (BLIJFTIGINLLING)
ÕI,"
தி முகத்தில்
உனக்கு என்ன
ாள் எந்த நேரத்திலும் 1று பயந்து அவனும்
ர் பேசத்தொடங்கியது.
பின் குரல் ரெக்கோடர் கேட்டது. சுத்தமான பாய் குரல் ஒலித்தது. உங்கள் முன்பாக ாண்டிருப்பது இன்ஸ் ன்று பயந்தீர்களானால் முட்டாள்கள். டியர்
Guuit stan, puja முகவரி 124 A,
பெரிய நீலாவணை-3, கல்முனை
olun զբ5յGun koi:
கேட்டல், பத்திரிகை படித்தல் பேனா நண்பர் தொடர்பு
கடுமை
டாக்டர் எங்களிடம் உள்ள பிளாஸ்ரிக் சேர்ஜரி ம் முகத்தை மாற்றும் திறமையுள்ளவர் ங்கள் மட்டுமே என்று நினைத்தால் அதுவும் அளவுக்கு மீறிய தற்பெருமையான மடத்தனம்
நந்தகோபாலின் முகம் இருண்டது. லால் ரெக்கோடர் பேசுவதை D GÖTGOfLILIITILI கவனித்துக்கொண்டிருந்தான் குலாம்ஷா அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார்
"அதனால் உங்கள் முட்டாள்தனங்க ளையும், தற்பெருமைகளையும் முட்டைகட்டி ரு குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு ப்போது குலாம்ஷா சொல்வது போல் செய்யுங்கள் அவர் உங்கள் நண்பர். இன்னொரு விசயம் நண்பர்களே! உங்களால் முடிக்க முடியாத கிரைம்புலி குலாம்ஷாவை நானே நேரில் கவனித்து, எம்மிடத்திற்கு அழைத்துவந்து இறுதி அஞ்சலி செலுத்தி 6) NE "GELGÖT.”
ரெக்கோடர் வழியே சிரித்தான் நந்தகோபாலும், லாலும் இப்போது குலாம்ஷாவை நட்போடு பார்த்தனர். ரெக்கோடரை நிறுத்திவிட்டு இப்போது நம்புகிறீர்களா என்பது போலப் பார்த்தார் (GGAMITIDIGT.
"என்ன இப்போது நாம் கைகுலுக்கிக் கொள்ளலாம் அல்லவா?
இருவரும் ஒன்றாய் எழுந்து கரம் நீட்ட பற்றிக்குலுக்கினார்.
"அடுத்தது என்ன..உங்களை எப்படி அழைப்பது மிஸ்டர்."
லால் கேட்க, "குலாம்ஷா என்றே அழையுங்கள் வேசம் போட்டால் பொருத்த மாய் நடிக்கவும் வேண்டும்."
"நாய் வேசம் போட்டால் குரைக்கத் தெரிய வேண்டும். அது முக்கியம்"
என்று சொல்லி நந்தகோபால் உரத்துச் சிரிக்க லாலும், ஷாவும் தம் பங்குக்கு சேர்ந்து சிரித்தனர்.
"ஒ.கே அடுத்தது என்னவென்று கேட்டீர்கள் அல்லவா லால் நாம் நேராக மேலிடத்தின் இரகசிய இடத்திற்கு செல்லவேண்டும் டாக்டருக்கு அந்த இடம் தெரியும் என்பதால் லாலுடன் அங்கு செல்ல வேண்டும்."
"ஏன் நீங்கள்."
"உங்களோடு வரப்போவதில்லை. வேறு ஒரு வேலை இருக்கிறது. முதலில் நீங்கள் தப்பிக்கொள்ள வேண்டும்."
"நாங்கள் தப்பினால் உங்கள் மீது சந்தேகம் வராதா குலாம்ஷா?
ரசிகன்
முரசு 38ல் புதிய தொடர்! இளமை துள்ளும் இனிய நடையில்
"வராது. ஏன் என்றால் நீங்கள் இருவரும் என்னைத் தாக்கிவிட்டு, கட்டிப்போட்டுவிட்டு தப்பிக்கப் போகிறீர்கள்
புரிந்து இருவரும் தலையாட்ட "நீங்கள் பின்புறமாய் சென்றால் அங்கு ஒரு நிற வான் ஒன்று காத்திருக்கும் சாரதி புதியவன். அதனால் டாக்டரே வழி காட்டவேண்டும். அங்கு போன பின்னர் மீண்டும் நாம் சந்திக்கலாம்."
கட்டை விரல் உயர்த்திக் காட்டிவிட்டு, "என்னைக் கட்டிப் போடுங்கள் லால்" கட்டிப்போட்டான். நந்தகோபாலின் பிரத்தியேக அறையின் பின்புறவழியாக இருவரும் வெளியேறிச்செல்ல நீலவான் காத்திருந்தது.
நந்தகோபால் முன் சீற்றில் ஏறிக் கொண்டார். லால் பின்கதவு திறந்து ஏறிக்கொண்டான்.
நீலவான் வேகம் கொண்டு கிளம்பிச் செல்ல, அதுவரை மறைவில் நின்றுகொண்டி ருந்த கறுப்புக்காரில் ஓடிவந்து ஏறிக்கொண்டார் குலாம்ஷா
நீலவானின் பின்னே சந்தேகம் வராத தூரத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது கறுப்புக்கார்
குலாம்ஷா தன் பிஸ்டலை எடுத்து சரிபார்த்துக்கொண்டார்.
உள்ளே பின் சீற்றில் இரண்டுபேர் இருந்தார்கள் கடும்பச்சை நிற யூனிபோர்மில் இருந்தார்கள் ஏகே 47 கரங்களில் தயாராய் இருக்க, குலாம்ஷாவின் கட்டளைக்காக காத்திருந்தார்கள்
காரின் உள்ளே இருந்த வோக்கிடோக்கி சத்தம் போட்டது.
எடுத்து "ஷா ஹியர். ஓவர்" எதிர்முனையில் டி.ஐ.ஜி. டென்சிலின் குரல் கேட்டது.
"தொடர்பில்லாமல் செயற்படுவது பெரிய 1956) UDA GWMT."
"தொடர்புகொள்ளக்கூடிய."
"சூழல் இல்லை என்று பொய்சொல்ல வேண்டாம் ஷா ஏற்கனவே ஐ.ஜி.படு கோபத்தில் இருக்கிறார்.
"தெரியும்."
"aIILI.P
"வழக்கம்தானே மயிலே மயிலே இறகுபோடு என்று கேட்டால்மயிலே போடாது. இவர்கள் நரிகள் கேட்டுப்பெற முடியுமா? அதுதான்"
"வேட்டுவைக்கிறீர்களாக்கும். இப்போது எந்தளவில் இருக்கிறது?
"கோட்டையை நெருங்கிக் கொண்டி ருக்கிறோம்."
"உதவி தேவையா? "தேவை எனில் அறிவிக்கிறேன் டி.ஐ.ஜி" "விபரீத விளையாட்டு வேண்டாம் ரிஸ்க் எடுக்காமல் நிலமையை ஆராய்ந்து முடிவுகளை செய்யவேண்டும்."
"ஓ.கே. டி.ஐ.ஜி. ஓவர்" காத்திருக்கும் அபாயம் புரியாமல் நீலவானின் பின்னே விரைந்து கொண்டிருந்தது கறுப்புக்கார்
(அடுத்தவாரம் நிறைவுபெறும்
எழுதும்
பெயர்: த. குமுதா AV AUSF 23 முகவரி சேனைக்குடியிருப்பு
கல்முனை. பொழுதுபோக்கு வானொலி கேட்டல், தொலைக்காட்சி
பார்த்தல்,
GIULIER 20 முகவரி 44 தேஸ்டன் வீதி,
கொழும்பு-3 பொழுதுபோக்கு கட்டுரை வரைதல்,
மாவடிவீதி,
பெயர்: எஸ். எம். ஜுனைட்
கவிதை,
Qui-Garcia, gró. Fium ya) முகவரி 768, பாடசாலை வீதி, தொட்டவத்தை, பாணந்துறை பொழுதுபோக்கு வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி
au TG)gor Tay)

Page 16
சிந்துருவிற்கு புரியவில்லை. இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் விளையாட்டாய் நினைத்தது இப்படி விபரீதத்தில் கொண்டு விடுமென்று 9663 கனவிலும் நினைத்திருக்கவில்லை.
дић196HIT GIGIDOLцарди (Випада அவளும் அழகாய்த்தானிருப்பாள். பார்ப்பவர்க்கு உடனே கிள்ளிப் பார்க்கத் தோன்றும் அவளது கன்னங்கள்
அவள் சிரிக்கும் போது தெரியும் தெத்துப்பல் கூட அவளுக்கு அழகு சேர்த்துக்கொண்டுதாணிருந்தது.
சந்துரு வேலை பார்க்கும் அதே ஷொப்பிங் கொம்பிளக்ஸில் சந்துருவினது கடைக்கு அடுத்ததாகவுள்ள கடையில்தான்
அவளும் வேலை பார்த்தாள்.
ஆரம்பத்தில் சந்துருவிற்கு அவள் மீது
எந்தவித ஈடுபாடுமே இருக்கவில்லை.
'அம்மா பிள்ளை'யாகவே வளர்ந்த படியால் சந்துரு அமைதியான சுபாவம் கொண்டவன். எவருடனுமே சட்டென்று பேசிவிடமாட்டான் தரங்கா அவனது பக்கத்துக்கடைதான் என்றாலும் அவன் இதுவரை ஒருவார்த்தை கூட அவளுடன் பேசியதில்லை. சந்துருவின் இந்தப் போக்கை மாற்ற நினைத்த அவனுடன் கூட வேலை பார்த்த நண்பர்கள்
"சந்துரு உன்னை பக்கத்துக்கடை பெண் and' அடிக்கிறாளடா. நீ போய்
வரும்போதெல்லாம் அவள் உன்னையே
தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள்." என்று கூறியபோது ஆரம்பத்தில் சந்துருவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஊரில் உள்ள போது படிப்பில் மகா கெட்டி விளையாட்டில் கூட கெட்டியாய் பாடசாலையில் வலம் வந்தபோது தன்னை திரும்பியும் பார்க்காத அந்த ஒரு பெண். அவன் காதல் கடிதம்
கொடுத்த போது, அதை அவன் கண் முன்னேயே சுக்கல் சுக்கலாக கிழித்துப் போட்ட மாலதி
இப்படியிருக்க என்னைப்பற்றி எதுவுமே அறியாத ஒருத்தி என்னைக் காதலிப்பதா. சந்துருவால் நம்ப முடியாமலிருந்தது என்றாலும் மனதில் ஒரு ஆசை இருக்கத்தான் செய்தது எனது ஸ்மார்ட்னெஸ்சும், உயரமும் ஒருவேளை இவளுக்குப் பிடித்திருக்குமோ..? எனது நண்பர்கள் கூறியதுபோல் இவள் என்னைப் பார்க்கிறாளா, சந்துருவிற்கு தோன்றிய சந்தேகத்திலும் ஆவலிலும் தவறு என்று அறியாமல் அந்தத் தவறை செய்யத் தொடங்கினான்.
சந்துருவும் அவளைக்
போகும்போது ஒரக்கண்ணால் அவள் தன்னைப் பார்க்கிறாளா என்று ஆராய ஆரம்பித்தான்.
இப்படித்தான் சந்துருவும் தரங்க வைப் பார்க்க ஆரம்பித்தான். அதற் கேற்றால் போல் அவனது நண்பர்களும் அவனை உற்சாகப்படுத்திக் கொண்டி ருந்தார்கள்.
நாளடைவில் சந்துருவிற்கு அது ஒரு வேடிக்கை விளையாட்டாக போய்விட்டது. அவனும் வேண்டுமென்றே தரங்கா al பார்வையில் படும்படியாய் நடந்துகொண்டான். அவனுக்கு இது ஒரு நல்ல பொழுதுபோக்காய் போயிற்று. ஆனால் சந்துரு ஒருநாளும் அவளுடன் பேச முயன்றதும் இல்லை, எண்ணியது uിങ്ങെ', அவளும் அப்படித்தான். பார்த்துக்கொள்வது மட்டும்தான்.
சந்துரு இதை சீரியஸாக நினைக்கா
ததற்கு முக்கிய காரணமிருந்தது. ஏனெனில் அவள் வேறு இனம் அதுதான் ஒருபோதும் அவன் தரங்காவைத் தன் காதலியாய் கற்பனை செய்துகூட பார்ப்பதில்லை.
இப்படியிருக்க ஒரு நாள் அவள்
"எங்கள் வீட்டி பார்க்கத் துவங்க எப்போது வீட்டு
總 كيكي
GNLUGöST (39;L'UL') (BLIII கேட்டதும் சந்துரு அ அவனுக்கு அவள அதிர்ச்சியாயிருந்த பதில் சொல்வதெ "இன்னும் விருந்தால் என்னை கட்டி வைத்துவிடு உயிரோடு இருக்க அவளது ! சந்துருவிற்கு வேத ன்னும் அவன்
“% த்தரித்த கடி ஜோக்ஸ்"களை வாசித்து தனியே சிரித்துக்கொண்டி UbbC256ör, "GT GÖTGOTLA ULIOLDT forf L'ILIP" GTIGörp) கேள்விக்கணையுடன் பாட்டி பக்கத்து நாற்காலியில் வந்து உட்கார்ந்து கொண்டார். "நல்ல ஜோக்கொண்ணு பாட்டி" பாட்டி என்ன ஜோக் என்று என்னைப் பார்க்க உரக்க வாசித்து உரத்துச் சிரித்தேன். ஜோக் விளங்கியதோ இல்லையோ "என்னடியம்மா இப்படி சத்தம் போட்டு
சிரிக்கறே பொம்பள புள்ள நீ கொஞ்சம் அடக்கமா இருக்கத்தெரியணும் நாளைக்கு இன்னொரு வீட்ல போய் இருக்கப் போறவ இல்லியா? பாட்டி "லெக்சர் அடிக்கத் தொடங்கியது கண்டு எரிச்சல் மில்லி மீற்றர் அளவாவது வரவில்லை. மாறாக DIT hátt forflákss (Belgijo Glo CBL Inte) தோன்றியது.
மீண்டும் சிரித்தேன். "என்ன பாட்டி இது எங்க வீட்டுல இருந்து தானே சிரிக்கறேன். நடு ரோட்ல இல்லியே அவனவனுக்கு அவனவன் வீடுதான் மாளிகைன்னு ஒரு பழமொழி இருக்கு (ஆங்கிலப் பழமொழி ஆகையால் பாட்டிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. &lմլի பழமொழின்னாலே உதறிடுவார். அதனால் வேற்று மொழி பழமொழிகளைப் பயன்படுத்தியே பாட்டியை மடக்குவது வழக்கம்) எங்க வீட்ல எதுவும் செய்ய நமக்கு முழு உரிமையிருக்கு என் அதிகப் பிரசங்கித் 960ih. LIII) 600 u 99ц помоћ шизмолица ஏற்றியிருக்க வேண்டும் முகத்தை ஆயிரம் 09/tab/a/194 #0óf, himlidgeltesta, 90gsl அலட்சியப்படுத்தி Gib Gold althy lific or LITTL'y. "GLATLONGO UN'IDIT Ibió a MILITY, "இப்போ உனக்கு எத்தனை வயசாகுது LUCD 'NLUOMUITO A COLLITY, Tb7 TOTA கேட்க வாயெடுத்து முடிவு மாற்றி நல்ல
Lsjon,
பிள்ளையாக "இருபத்தி ஒண்ணு சுருக்கமாய்ச் சொன்னேன். முகவாயில் கையைத் தாங்கிய பாட்டி பெரு முச்சொன்றை இழுத்து வெளிவிட்டார். "ம்ஹம். இந்த வயசில நான் முணு புள்ளைகளுக்குத் தாய் வீட்டு வேலையா, புள்ளைகளைப் பார்க்கிறதா எப்படி பம்பரமாச் சுற்றி வேலை செய்வேன் தெரியுமா? பாட்டி எங்கே வருகிறார் என்பது சட்டென புரிந்தது வேளைக்கு வேளை சாப்பிட்டுட்டு கையில் ஒரு
புத்தகமும், டிவியும் ரேடியோவுமாக காலம் கழிப்பதைக் குத்திக்காட்டுகிறார். "உன்னை யும் நாளைக்கு ஒருத்தன் கையில புடிச்சி குடுத்தா என்னடியம்மா பண்ணுவே கைய அசைச்சு ஒரு வேலை செய்யவிடாம மகாராணியாட்டம் வளர்த்த உன் அம்மாவை சொல்லனும் ஒன்னச் சொல்லி குத்த மில்ல" பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த அம்மாவுக்கு தும்மல் போயிற்றோ தெரியவில்லை. இன்னும் சிரிப்பு வந்தது. மீண்டும் சிரித்தேன்.
"ஏன் பைத்தியம் மாதிரி சும்மா சிரிக்கிறே? பாட்டி சொல்றது கேட்டியா புத்தி சொன்னா என்ன சிரிப்பு உனக்கு அதுவரை "தினமுரசின் சில பக்கங்களை
என்னிடம் கடன்வாங்கி அதில் மூழ்கியிருந்த
அண்ணன் கடுகடுத்தான்
தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தேன். என் நண்பியர் வட்டத்தில் "ரோஜா எனும் செல்லப் பெயருள்ள அழகிய நண்பி மீது அண்ணாவுக்கு ஒரு கண், அது எனக்குத் தெரியும் "ரோஜாவுக்கு முள் மாதிரி கடுப்பாயிருக்கிறவங்களப் பிடிக்காது. உரத்து சொல்லிவிட்டு சிரித்தேன், சட்டென பேப்பரைச் சரித்து என்னை முறைத்து "பைத்தியம் பைத்தியமே தான் சம்மந்தா சம்மந்தமில்லாம பேசுது சிரிக்குது தலையிலடித்து பாட்டியைப் பார்த்து அசடு வழிந்தான் மீண்டும் சிரித்தேன்.
Atras OLIToLOLDir. Japtar
நண்பியொருத்தி
அவளுக்குத் திரும6 முடியும் தறுவாயில் சந்தோவும் பூண்டு விட்டு அறையினும்
(്
2 %
gք) / Պ
வாசித்தேன் வர யிருந்தாள் நண்பிய GULDGroot b, 9 Januar (UML) si Oda Dori உடனே போகமும் கிழமைகளில் திரு
 
 
 
 
 
 
 
 
 

防) திடீரென்று
கேட்டுவிட்டாள்.
ல் எனக்கு மாப்பிள்ளை விெட்டார்கள். நீங்கள் கு வந்து என்னைப்
றிர்கள்? என்று இதைக்
திந்து தான் போனான். து கேள்வியே பெரிய து அவனுக்கு என்ன ன்று புரியவில்லை. நீங்கள் மெளனமாக வேறு ஒருவருக்கு வார்கள். பிறகு நான் DIT L'IGBL GÖT,"
விபரீதமாகிவிடுமென்று நினைத்த சந்துரு, தன் மனதில் அவளைப் பற்றி அப்படியொரு எண்ணமும் GUGO)O) என்றும், விளையாட்டாய்த்தான் இவ்வளவு நாளும் அவளைப் பார்த்தது என்ற
'پکڑتی
உண்மையைக் கூறினான்.
கண்களிலிருந்து கண்ணி வருமென்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. "Ib GUITIf... In Garf Giurlin." அவசரமாகக் கூறினான். அவள் ஒன்றுமே பேசவில்லை. ஆழமாக அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டாள். ஆனால் அந்தப் பார்வையில் "என்னை ஏமாற்றிவிட்டாயே. நான் உனக்கு என்ன
சொல்ல முடியாவிட்டாலும் உள் மனதில் (BLf73, GG) JEITGÖSTILITGÖT.
நானும் நீயும் எப்படி இணைய முடியும்.ஒரு போதும் முடியாதே.
எண்பத்தி மூன்றாம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட சம்பவம் இன்னும் எங்கள் வீட்டில் அனைவரது மனதிலும் ரணமாய் மாறாமல் இருக்கின்றதே
அன்று எங்களுக்கு ஏற்பட்ட இழப்பு என்றும் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒன்றே தினமும் என் தாயை வெள்ளைப் புடவையும், குங்குமமில்லா நெற்றியுமாகப் பார்க்கும் போதெல்லாம் என் மனம் படும் வேதனை.
சரி, நான்தான் அதை மறந்து உன்னை ஏற்றுக்கொண்டாலும், என் தாயால் உன்னைத் தன் மருமகளாக ஏற்றுக் கொள்ளத் தான் முடியுமா..?
அப்படியே தான் நடந்தாலும் என்னையும் உன்னையும் தான் இந்த சமூகம் நிம்மதியாய் வாழ விடுமா..?
என்று இந்த நாட்டில் இனப் பிரச்சனை' என்ற சொல் எவர் வாயி லுமிருந்தும் உச்சரிக்கப்படாமலிருக் கின்றதோ அன்று தான் நாங்கள் இருவரும் இணையலாம். அந்தப்பாக்கியம் எனக்கும் உனக்கும் தான் கிடைக்காட்டிலும், இனிவரும் சந்ததியினருக்காவது கிடைக்கட்டும்.
அதற்குப் பின் ஒரு வாரமாகியும் தரங்கா வேலைக்கு வரவில்லை. சில நாட்களின் பின் சந்துருவிற்கு திருமண அழைப்பிதழ் ஒன்று வந்திருந்தது. அது
கூடவே ஒரு சின்னத் துண்டுக் காகிதம்
"இனிமேலும் என்னைத் தண்டித்தது போல, யாரோ செய்ததவறுக்கு யாரையோ தண்டிக்காதீர்கள்-நன்றி என்று அதில் எழுதியிருந்தது. சந்துருவின் கண்கள் அதை வாசித்தபோது கலங்கித்தான் போய்விட்டது. தன்னுடைய தவறை நினைத்து கவலைப் பட்டான். இனிமேல் எந்தப் பெண்ணையும் விளையாட்டாய்த்தானும் பார்ப்பதில்லை என்று உறுதிசெய்துகொண்டு, கண்டிப்பாய் தரங்காவின் திருமணத்திற்கு போக
இந்த வார்த்தைகள் தவறு செய்தேன். என்ற கேள்வியும் L L LLLLaLaT LT L YT M YYLT t L L L L L
னையைக் கொடுத்தது வருத்தமுமிருந்தது. சந்துருவால் G ಛಿ।
தாமதித்தால் அது நேரிடையாக அவள் கேள்விக்கு பதில்
எழுதியிருந்தாள் எழுதியிருந்தாள். கல்யாண நண்பிக்கு பதில் எழுதவு
ணம் பேசி ஏற்பாடுகள் உள்ளதாக அறிந்து அண்ணனை முறைத்து நுழைந்து மீதியை
4 04Toba) GT(p)
வட்டத்தில் முதலாவது
G|IJs (BBG) LJGdat Goos), ப்ரபரத்தது. ஆனாலும் Lшаldanja), () раја () Danalb, Qahasselael
தலில் GJIT TOT
மனம் பறந்தது என்னால் பறந்து போகமுடியவில்லை. அம்மா தலைவலி என்று படுத்தவள் ஒரு கிழமைக்கு எழும்ப வில்லை. பாட்டியின் உதவியுடன் நானே
ஷர்மிளி இஸ்மாயில்
FMLDIIIa). Jorld di IOI கிட்டவில்லை. அம்மா சுகமாகி எழுந்த பின் அண்ணனும், அப்பாவும் வயிற்றுக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்தது atch OLIII)|'ILIóba, stóð fó0)|Dllassi குறையுமல்ல என்பதை நான் கூறியும் LITULjub SJ billion ħabiao) QA),
GIJ LJ|Jill Jail J. U GD Lullyib Alla Lil Jalil GOV, Talbav Tibi கடைகளையும் சுற்றிப் பார்த்துவிட்டேன் Oil abadalo Jo Old
கொள்ளத்தான் உங்களை அனுப்பினேன். இனிமேல் இந்த மோஸ்தரை நான் பயமின்றிப் போட்டுக்கொள்ளலாம்.
உங்ககூட நின்னு ஜெயிச்ச வேட்பாளர் வருத்தமாக இருக்கார் தோற்றுவிட்ட நீங்க சந்தோசமா இருக்கீங்களே! அது ஏங்க? தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றணுமேங்கிற கவலை எனக்கில்லை பாருங்க. அதான்.
மனைவி கைச்செலவுக்குத்தான் காலையிலே
பணம் குடுத்தேனே,
மில்லை. போகவுமில்லை. நிச்சயம் கோபித்திருப்பாள் ஒரு மாதிரியாக அவள் விடு போய்ச் சேர்ந்தேன்.
ஆனால், ஒரு கல்யாண வீட்டின் "கலகல எதுவுமில்லாது "கப்சிப்பென்று இருக்கவே ஏதோ நெருடியது வரவேற் றவள் முகத்தில் சிரிப்பு அலைகள் பரவியது. ஏற்பாடுகள் எங்கே? மூன்று நாள் கழித்து திருமண வீடாகப் போவது போன்று அறிகுறி இல்லையே? என் சிந்தனை
ரேகையை உணர்ந்தவள் போல் சிரித்தாள்
"மாப்பிள்ளை சாருக்கு ஏற்கனவே ஒரு காதலியாம். அவவை வேண்டாம்னு தான் அவரப் பெத்தவங்க என்னைப் பேசி முடிவெடுத்தாங்க உறுதியான காதல் போலருக்கு தன் பெற்றோர்களை கோபிச் கட்டு பெண்ணைக் கூட்டிக்கிட்டு எங்கோ போயிட்டாராம் ஓடிப் போயாச்சு இரு கைகளையும் விரித்து சிரித்து சிரித்துக் கூறினாள்.
நான் திகைத்திருந்தேன். "உனக்கு வருத்தமாயில்லையா? மெதுவாய்க் (3jLGLGE,
"போடி, தலையோடு வந்தது
ரிப்பனோடு போனது (தலைப்பாகை யில்லை) கல்யாணம் முடிஞ்சாப் பிறகு ஏதும் எசகு|பிசகா நடந்திருந்தா. இப்படிப் போனதே நல்லது சொல்லி மீண்டும் சிரித்தாள். "ம், நல்ல காலம்தான்"நானும் சொல்லி சிரித்தேன்.
நிமிஷங்கள் மறைய எல்லாவற்றையும் LIDD/Bg/ "a Gvidis av'GoJ607 9J GUBITG)6JGva\JITL) பேசித்தள்ளி, "கத்தரித்த கடி ஜோக்ஸை கடித்து சிரித்து. நண்பியின் தாயார் வந்து எட்டிப்பார்த்தார். "இதுகளுக்கு பைத்தியம் தான்" என்று அவர் சொல்லாத வசனத்தை முகத்திலே படித்து மீண்டும் சிரித்துேம் சிரித்துக் கொண்டேயிருந்தோம் (KO) () dhUrdar வருங்கால் நகைக்க சொன்ன ஒளவைக்கு எமது நன்றிகள்)
Sir All I A L'ILLI (9 hilip II UNIT GAVlajky
செருப்பு வாங்கனும்
தகப்பன் பையனுக்குத்துக்கமாத்திரை எதுவும்
கொடுக்கணுமா டாக்டர் டாக்டர் தேவையில்லை. பாடப் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்க போதும்
ஒருவர் ஏன்டாப்பா உனக்கும் உங்க அண்ணாவுக்கும் சண்டை வந்து பாகம் கூடப் பிரித்துக் கொண்டு விட்டீர்களாமே? மற்றவர்: ஆமாம், எனக்கு நிலமும், அண்ணா வுக்கு விடுமாகப் பிரித்துக் கொண்டோம் ஒருவர் ரொக்கமாக இருந்ததே அந்தப் பணம்
என்ன ஆயிற்று மற்றவர் அதை ஏன் கேட்கிறீர்கள் பணத்தைச் சட்டத்தரணிகள் பிரித்துக் கொண்டார்கள்.
ஜன30-பெப்.,1994

Page 17
னெது மனதிற்குள் குறுகுறுத்துக் கொண்டிருந்தது. விடிந்தால் தீபாவளி புது உடுப்புப் போடலாம். அம்மாவின் கைபிடித்துக் கோயில் போகலாம். பட்டாசு சுடலாம். மத்தியானம் ஆட்டிறைச்சி.ச்சு. அதுதான் எங்கள் வீட்டில் கிடையாதே வடை, பாயாசத்துடன் FITLI LI IT (6). பெருநாட்களில் அதுதான் வழமை. நாங்கள் ஒன்றும் முற்றுமுழுதான தாவரபட்ஷிணிகள் அல்ல. ஆனால் தீபாவளியன்று எல்லா வீடுகளிலும் ஆட்டிறைச்சி இருக்கும். எங்கள் வீட்டில் மட்டும் மரக்கறி சாப்பாடு
இந்தத் தீபாவளி வராமலே விட்டால் என்ன? எனக்குப் புது உடுப்பும் பட்டாசும் இல்லாமற் போகுமே தவிர தீபாவளிக்கு அடுத்த நாள் பாடசாலையில் அவமானப் படாமல் இருக்கலாம்.
"முந்தநாள் பின்னேரமே பெரியப்பா : கொண்டுவந்து எங்கடை ட்டிலை கட்டிப்போட்டார். எனக்கு இரவிரவா நித்திரையே வரேல்லை. தீபாவளியிலண்டு முதல் வேலையா அப்பாவும் பெரியப்பாவும் இன்னும் கொஞ்சப் பேரும் சேந்து ஆடு வெட்டினவை. ஆட்டைக் குத்திக் கொலை செய்யும் வரையும் நான் கிட்டையே போகேல்லை. பிறகு நான்தான் எல்லா உதவியும் செய்தனான்."
"நேற்றுச் சாப்பிட்டது இண்டைக்கும் கைமணக்குது. அம்மா அவ்வளவு திறமாச்
FGOLDLILITT."
"ரத்தம் சுண்டிச் சாப்பிட்டம், சாய். அதைப்போலை திறம் சாப்பாடு நான் சாப்பிட்டதில்லை."
அரவிந்தன், முகுந்தன், மணிவண்ணன் ராதாகிருஷ்ணன் போல எனது சினேகிதர்கள் எல்லாம் இந்த மாதிரிப் பேசிக்கொள் வார்கள். நான் மட்டும் எதுவும் பேசாமல்
ലേജ്ഞ போக விடாமல் தடுத்து ல்ை வேளை தனது ந்
கேட்டுக் கொண்டிருப்பேன்.
நாங்கள் கத்தரிக்காயைக் கட்டித் தூக்கி கதறக்
கதற வெட்டவா முடியும். அவர்கள் சொல்லச் சொல்ல எச்சில் வாயிலூறும் அவர்களுக்குத் தெரியாமலே விழுங்கிக் GNOST 67 GB6 I GÖT.
அன்று முழுக்க ஆடு பற்றிய கதையாகவே இருக்கும். ஒரு நாள் கூட ஆட்டிறைச்சி சாப்பிடாதவன் போல நான் மனதிற்குள் புகைந்து கொள்வேன்.
இருப்பினும் ஒவ்6ெ வீட்டில் ஆடோ சமைப்போம். தீப ஏனோ கவனியாம இது பற்றிப் பப்பா வேணும்.
பக்கத்திலேயே
பப்பாவைத் திருப் நன்றாகத் தூங்கி நானும் பப்பாவை பிடித்துக்கொண்டு
 
 
 
 
 
 
 
 

Tரு சனியும் எங்கள் கோழியோதான் வளி நாளைத்தான் விட்டு விடுகினம். Lo J.LLITILI) (J.L.),
படுத்திருக்கும் பிப் பார்க்கிறேன். கொண்டிருக்கிறார். இறுக்கிக் கட்டிப் ாங்கிவிடுகின்றேன்.
வெடிச்சத்தத்துடன் விடிகின்றது. அம்மா சீயாக்காய் அவிக்கிறா போல மனம் காற்றில் வருகிறது.
வழமையை விட வித்தியாசமான எண்ணைக் குளியல்,
Lig9uuu 22 GOLÜNLÜ GIBLJINTLIGBL Gör. கோயிலுக்குப் போனேன். பெரியம்மாவீடு, சித்தப்பா வீடு, புஸ்பா அன்ரி வீடு.நிறைய இடங்களுக்குப் போனேன். எங்களுடைய வீட்டுக்கும் உறவினர்கள் வந்தார்கள்
மிகவும் சந்தோசமாக இருந்தது. மத்தியான சாப்பாட்டு நேரம் இருந்த சந்தோசம் எல்லாம் எங்கோ பறந்துவிட்டது. சாப்பாடு நன்றாகத்தானிருந்தது. மனம் தான் சஞ்சலமாயிருந்தது.
தீபாவளிக்கு அடுத்த நாள் ஆட்டைப் பற்றிப் பிரலாபிப்பதிலேயே முடிகிறது. வழமைபோல் என்னிடம் மட்டும் மெளனம் இரவு பப்பாவின் இடது பக்கத்தில் படுத்துக்கொண்டு எனது இடது காலையும் கையையும் அவர்மேல்போடுகிறேன். அவருடைய நெஞ்சில் சுரண்டி "பப்பா எல்லாற்றை வீட்டிலையும் தீபாவளியண் டிடைக்கு ஆட்டிறைச்சி சமைக்க நாங்கள் மட்டும் ஏன் பப்பா மரக்கறி சாப்பிடுறம்" "ஏன் நாங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் சாப்பிடுறம் தானே. அது போதாதே."
போன வருஷம் தீபாவளி சனிக்கிழமை வந்தது. அந்தண்டு மரக்கறி தானே if ITILLGOTITI, ),67."
"உனக்குச் சொல்லி விளங்காது செட்டி வளந்தாப்போலை விளங்கும்."
"இல்லையில்லை நான் விடமாட்டன் சொல்லுங்கோ சொல்லுங்கோ. நித்திரை G)), T676.7 657 - DITL'ICBL667..."
"நாங்கள் எல்லாரும் மனிஷர். தெரிஞ்சோ தெரியாமலோ நிறையப் பிழைவிடுவம், நாங்கள் தெரியாமல் செய்யிற
பாவத்தை எல்லாம் கடவுள் பொறுத்துக் கொள்ளுவார், அவர் உலகத்திலை உள்ள ஜீவராசிகள் எல்லாத்துக்கும் பொதுவானவர் நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாள் தீபாவளி
"அந்த அசுரன் செத்தாப்பிறகு உலகத்திலை உள்ள உயிரினம் எல்லாம் சந்தோசமா இருந்ததுகள், அந்தச் சந்தோசம் ஆட்டுக்கும் கோழிக்கும் மணிசருக்கும் மற்ற விலங்குகளுக்கும் பொதுவானது. அந்த ஆட்டை நாங்கள் வெட்டிச் சாப்பிடலாமோ எங்கடை சந்தோசத்துக்காக இன்னொரு உயிரின்ர சந்தோசத்தைப் பறிக்கலாமோ அதாலை தான்."
"அப்ப மற்ற நாட்களிலை நாங்கள் மச்சம் சாப்பிடுறம்,
அது பாவமில்லையோ? "அது வந்து.அது வந்து." பப்பா தூங்கிப் போனார். எனக்கும் தூக்கம் வந்தது. தூங்கிவிட்டேன்.
இரவு பதில் சொல்லாது விடுபட்ட கேள்வியை மீண்டும்பப்பாவிடம் காலையில் GBELIGBLGBT.
ஜீவகாருண்யம். புலால் உண்ணாமை. என்று ஏதேதோ Gartereott.
புரியவில்லை.
பல தீபாவளிகள் உருண்டோடின. நான் ஓரளவு படித்து முன்னேறி ஓரளவு உலகத்தைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு வந்த போதுதான் எனக்குப்
புரிந்தது.
நாளை தீபாவளி, புது உடுப்புப் போடலாம். கோயிலுக்குப் போகலாம். சிறுவர்கள் பட்டாசு வெடிப்பதைப் பார்க்கலாம். சின்னதாக இருந்தாலும் ஒரு நன்மை Garli LIGUID, LDGOTIb குதூகலித்தது.
"அம்மா லிஸ்டைத் தாருங்கோ நான் போய் மரக்கறி வாங்கியாறன்,
|றுகதை
மினிக்கதை
சுந்தரி நீயும், சுந்தரன் யானும்.
-ரமேஷ் கண்ணன்
அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி என்பதை கடிகாரம் உறுதிப் படுத்தியது வராந்தாவில் பத்திரிகை பார்த்துக்கொண்டிருந்த சுந்தருக்கு கடிகாரத்தின் ஓசை உள்ளூர உற்சாகத்தை ஏற்படுத்தியது தன்பார்வையை வாசல் பக்கம் திருப்பிக்கொண்டான்.
臧nöh üffaWö நின்றப்டி "என்னங்க நான் சந்தைக்குப் போயிட்டு வாறன் குரல் கொடுத்து நகர்கின்றாள். சுந்தருக்கு ஏகப்பட்ட சந்தோசம் பத்திரிகையை தூக்கி எறிந்தவன் எப்படி கண்ணாடி முன் வந்தானோ தெரிய வில்லை. சுமார் கால்மணி நேரம் தன்னை கண்ணாடியில் அழகுபார்த்துக்கொண்டவன் மெல்ல நகர்ந்தான் என்னமோ தெரிய வில்லை ஞாயிற்றுக்கிழமையென்றால் அவனுக்கு அப்படியொரு சந்தோசம்
அவன் கால்கள் அடுக்களைப் பக்கம் ன்னேறின. அவன் பார்வைக்கு ப்போது வீட்டு வேலைக்காரி வீட்டுக் காரியாகக் காட்சியளித்தாள் சுமார் 18 வயதிருக்கும் கொள்ளை அழகு காமக் கணைகள் சுந்தரைச் சூடேற்றியது
சுந்தரி: அவன் உச்சரிப்பில் ஒரு அழுத்தம் jSİTEDÖ, கொந்தளிப்பு வெளிப்படையாக புரிந்தது.
அவனை எதிர்பார்த்திருந்ததைப் போன்று சுந்தரியும் (BLÓföGöTL) புன்னகையோடு "ஐயா குரல்கொடுத்தாள் அவன் கண்களால் ஜாட்ைசெய்து தன் அறையை நோக்கிச் சென்றுவிட்டான் அவனைத் தொடர்ந்து கந்தரியும் செல்கின்றாள்.
சுந்தரிகதவ சாத்திட்டு இப்படி வா. கிடைக்கிற இந்த கொஞ்ச நேரத்துக்குள்ள ஒன்ன நான் முழுமையா பாத்திட்னும்: அவன் வார்த்தைகள் சுந்தரியை சூடேற்றியது கதவைதாழ்ப்பாளிட்டவள் தயங்கினாள் உள்ளூரவெட்கம் அவளுக்கு என்ன சுந்தரிபுதுப்பொண்ணுமாதிரி வெக்கப்படுறஇஎவ்வளவுதான் ஒன்ன பார்த்தாலும் என்ன திருப்திப்படுத்திக் கொள்ள முடியல்ல. நான் பாக்கிற
ப்யப்படுற
கொண்டிருந்தது
ஒவ்வொரு தடவையும் நீரொம்ப அழகா இருக்க சுந்தரி:
அவன் ஒவ்வொரு வார்த்தையும் சுந்தரிக்கு இதமாக இருந்தது. இப்போது அவன் மடியில் சுந்தரி சாய்ந்து கொண்டாள் சுந்தரின் கரங்கள் புதையல் தேடின. இடையிடையே சிணுங்கல் சத்தம்:
"ஐயால் எனக் ரொம்பவும் பயமாயிருக்கு: 55 6Dariutb அம்மாவுக்குத் தெரிஞ்சா? தெரிஞ்சா: அவள் முடிக்குமுன் சுந்தர் குறுக்கிட்டான் "அம்மாவுக்குத் தெரிஞ்சா என்ன கொண்ணுடுவாங்க ஓங்களவிட்டர் எனக்கு யாருமில்ல: அவள் வார்த்தைகளில் இருந்த நெருக்கம் சுந்தரை உசுப்பியது இன்னும் இறுக அவளை அணைத்துக்கொண்டவன்.
"சுந்தரி:அவளுக்குப் ப்ோய் நீ ஏன் எல்லாத்துக்கும் நான் இருக்கன் என்ட்த மறந்திட்டியா: இல்லாட்டி ஒன்ன கொன்னுட்டா மட்டும் நா உயிரோட் இருந்திடுவன் எண்டு பாக்கிறியா:
சுந்தரி என்னையும் ஒன்னையும் ஏன் இப்படி பிரிச்சுப் பேக்ர: அவ எனக்கு பேருக்குத்தான் மனைவி மத்தப்படி எல்லாம் நிதான்
சபாஷ் இருவரையும் இடையில் வந்த அந்தக்குரல் நிலைதடுமாறச்
செய்தது
சபாஷ் சுந்தர் சபாஷ்நோன்
நினைச்சதவி நீங்க ரொம்ப் ரொம்ப்
முன்னேறிட்டீங்க: அதிலையும்
கடைசியா சொன்னிங்க் பாருங்க அது ரொம்பவும் பொருத்தம்ா இருந்திச்சு:
முதுகில் தட்டிக்கொடுத்தார் டைரக்டர் பாலச்சந்தர் ஆமாம் அந்தக் காட்சி சுந்தரி நீயும் சுந்தரன் யானும் என்னும் புதிய பத்துக்காக பதிவாகிக்

Page 18
“(3լյր ய்த்தான் ஆக வேண்டுமா?" மேகலாதேவியின் விழிகளில் கலக்கம் தெரிந்தது. குரலில் துயரம் தோய்ந்திருந்தது. "போரிடுவதுதானே வீரனின் கடமை. முரசம் முழங்கும்போது காதல் சரசமே முக்கியம் என்று முடங்கிக்கிடப்பவன் கோழை." வில்லவனின் குரலில் களம் செல்லும் உறுதி இரும்பாய் தெரிந்தது.
அவன் சொல்வதில் உள்ள நியாயம் மேகலாவுக்கும் புரிந்தது போருக்கு அஞ்சாத அவன் வீரம் மேகலாவுக்கும் பிடித்திருந்தது. அந்த வீரமே வில்லவனைத் தன்னவன் ஆக்கும் காதல் வளர்க்க காரணமாக இருந்தது. ஆனால், இப்போது பிரிவது சுமக்க முடியாத பாரமாய் நெஞ்சு முழுக்க சோகம் நிறைக்கிறது.
வீரத்தைக் காதலித்த மனது, இப்போது அந்த வீரமே தன்னிடமிருந்து இதய மன்னவனை எடுத்துச் சென்றுவிடுமோ என்று பயம்கொள்ளத் தொடங்கிவிட்டது.
பெண்ணுக்கு ஆணின் வீரம் பிடிக்கும். அன்போது கலந்த ஆற்றல் பிடிக்கும். அதே சமயம் அந்த வீரமும், அற்றலும் பிரிவுக்கு காரணமாய் அமையும்போது மனது துடிக்கும். ஓவென்று கூவி அழும்.
"என்ன மேகலா இதழ்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டாயா? உன் தேன் இதழ்களில் இருந்து தித்திக்கும் வார்த்தைகள் கேட்டால் தானே என் மனது மகிழ்ச்சி கொள்ளும்." "அடுத்த தடவை போகலாம் அல்லவா? பிரிவை நினைத்தே பிய்ந்தழும் மனம் அதைப்பற்றியே பேசவும் வைக்கிறது.
வில்லவனுக்கு மேகலாவின் உள்ளச் சோகம் புரிந்தது.
அவள் முதுகை ஆதரவாய் வருடிக் கொடுத்தபடி, மாறாத அன்போடு பேசினான். "பார்த்தாயா மேகலா, நீ திடமானவள் என்று நினைத்தேன் தடுமாறுகிறாயே எனக்கு மட்டும் பிரிவு பெரு மகிழ்ச்சி தரும் என்றா நினைக்கிறாய்."
"நம்ப மாட்டேன்." "எதை" "உங்களை நீங்கள் சொல்வதை “矿矿”
கேட்டுக்கொண்டே அவள் முகம் தொட்டுத்திருப்பி நெற்றியின் மையத்தில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான்.
"அன்பிருந்தால் பிரிய மனம் வருமோ?"
இலக்கிய நயம்
நேர்வந்து நிற்கும் வருமோ விழிகள் கல அழகு முகம் பார்த்து வருமோ? வில்லவனு
"பிரிவென்று நீ ஏன் சொல்லுகிறாய். ஓருயிராய் மாறிய பின் உடல்கள் பிரிவது மட்டும் உண்மையான பிரிவல்ல மேகலா,
"உங்களைப் பார்க்க வேண்டும் போல் இருக்கும். பேசவேண்டும்போல் மனம் கிடந்து
டிக்கும். உங்களுக்கு மட்டும் தவிப்பும் ல்லை. துடிப்பும் இல்லை."
"போடி பைத்தியக்காரி, நீ வெளியே இருந்தால்தானே நான் துடிப்பதற்கு எனக்குள் எடுத்து உன்னை வைத்திருக்கிறேன். பின் எப்படி பார்க்க முடியவில்லையே என்ற துடிப்பு வரும்?
மேகலாவை ஆறுதல்படுத்த வில்லவன் சொன்னதில் பாதி உண்மை. மீது பொய்.
நெஞ்சுக்குள் அவள் நினைவு நிறைந் திருந்தாலும், கொஞ்சும் கிளியாய், வஞ்சிக் கொடியாய் வண்ண எழில் மயிலாய் அவள்
மேகலாவுக்கு உ6 போல உள்ளத்தின் 2 விழிகளின் வழியே
எப்படி விடை ெ உயிர் விலக மனம்
நினைக்க நிலை தீயில் விழுந்து அவி "அழாதே மே வைத்துக்கொண்டாலும் அறிய அந்தப் பிரிவு கலங்கிய விழி வில்லவனை நோக்கி "ஆம், மேகலாபி இணைந்திருந்த அசைபோடும். அந்: சுவை புரியும்."
"இல்லாவிட்டால்
மனித இனத்தில் யாரை வெறுக்கலாம்? omún, synslumsanm-es jis gesormruiu-o. புறத்தோற்றத்தில் மனிதர்களாகவும் உள்ளத்தில் மனித உணர்வுகள் மரித்தவர் களாகவும் இருப்பவர்களை
பெண்ணைப் பூவுக்கு ஒப்பிடுகிறார்கள் ஆணை எதற்கு ஒப்பிடலாம்?
To, no en el SM- Alcirculum.
வழக்கம் போல வண்டுக்கு
கிழக்கு உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர்கள் போட்டியிடுவதைப்பற்றி
தியாகராஜ்-பண்டாரவளை, தேர்தலுக்கு தமிழர்கள் எல்லோரும் எதிராக இல்லை என்று சொலி ல அரசாங்கத்திற்கு உதவும்
தினமுரசில் மரபுக் கவிதைகளுக்கு இடமுண்டா?
கி.அளெம்பலம்-மட்டக்களப்பு உண்டு கொடுக்கப்பட்டும் இருக்கிறது. படிக்கவில்லையா?
டியர் சிந்தியா மனிதனிடம் தன்னம்பிக்கை எப்போது ஆரம்பமாகிறது? மு.மு.மஹ்ஜயின்-கிண்ணியா-03, தன்னை அறியும் போது தன்னாலும் முடியும் என்பதை உணரும்போது
ஒரு பெண் நம்மைக் காதலிக்கிறாள் என்று அறிந்துகொள்வது எப்படி?
ரெ. சந்திரசேகர்-புத்தளம். இதற்கெல்லாம் விடை சொல்லித் தெரிவதில்லை. அனுபவத்தில் இருந்து அள்ளித் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.
மரணத்தை எந்நேரமும் நினைத்துக்
கொண்டிருக்க என்ன வழி?
எம்.எச்.எம்.றிஸ்வான்-திருகோணமலை வடக்கிலே போப் குடியிருக்கலாம்.
இலங்கை அரசியலில் நன்றாகப்
Gurji,..., qui g. Lsj 5606Ivonni u Tit?
எஸ்.விஜயகுமார்-வவுனியா நன்றாகப் பேசுவோருக்கும் பஞச மில்லை. செயல்வீச்சுக் கொண்டோருக்குத் தானே பஞ்சம் இங்கே பேசவிட்டால்
எல்லோரும் பேசுவார்கள்
டியர் சிந்தியா யாருக்கும் தெரியாமல் உங்களிடம் கேட்கிறேன். "கண்ணே மதுமிதா தொடர்கதை எழுதும் ரசிகன் பற்றி"
முருகுப்பிள்ளை சிவகுமார்-களுவாக்கேணி ஹி..ஹி..ஹி. அதை நாங்களே சொல்லக்கூடாது சிவகுமார்
தொண்டாவும்Gorff 9.6 milltir?
Caos, காமினியே ஆளு போகிறாராம்
அரசியலில் நுை தேவைப்படுவது பணி
தேர்தல் காலத் நேரத்தில் பெயர் போதும் என்ற மேற்கண்ட மூன் என்றாகிவிடுகின்றன
தந்தை சொல்
உண்டு அ வருந்துவதும் உை
சிலர் தம் பெயரு தாமே பட்டம் சூட் அதைப்பற்றி என்ன எம்.கே.நா பிறர் பட்டம் த நாளும் வரப்போவதி நம்பிக்கை கொண்ட
அரசியல்வாதி களே, அது உண்ை
உர்ைமையாகி
சந்தேகம் தருகின்ற
வெளிநாடு ெ வருக என்று வாழ் எஸ்.கலாதாசன் அப்ரேயே ரெட என்பதற்காக இருக்
A. i.
ஒன்பது தடவை தவறிய குறி
 
 
 
 
 
 
 
 

D
எழுவது ரசிகன்
போது காணும் சுகம் ந்து நிலா வெளிச்சத்தில் | அகம் மகிழும் சுவை க்கும் மனது கனத்தது.
"புரியும் புரியும். ஆனால் இது ஒரு புதுவித அனுபவம் உள்ளத்தை வருத்தி உயிரை உருக்கி மீண்டும் சந்திக்கும் நாளுக்காய் வரம் கேட்டுத் தவம் இருக்கும் முனிவனைப் போல் காத்திருந்து.ஆம் மேகலா பிரிவுத் துயரும் நம் காதலின் வலிய உறுதிக்கு ஒரு சோதனைக் களம்தான்."
மேகலாவிடம் இருந்து பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
"இப்போது திருப்திதானே இந்த தேவ மங்கைக்கு?
தோள்தொட்டு அணைத்தான். அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள் (BLDJ GUIT.
முகம் புதைத்து அவள் இருக்க, உச்சம்தலையில் முத்தமிட்டு கூந்தல் கோதி, அவள் முகம் தொட்டு தன் முகம் நோக்கி உயர்த்திப் பார்த்தான். பின் குனிந்து கொவ்வை பழங்களின் சுவை அறிய உதடுகளை கொடுத்தான்.
மேகலா விடுவித்துக்கொண்டு கேட்டாள். "அங்கே எப்படி இருக்கப் போகி நீர்களாம்?
வில்லவன் மேகலாவின் விழிகளுக்குள் துள்ளும் மீன்களாய் துடித்த கருவிழிகளை
(6Õ நாணம்
டைப்பெடுத்த வெள்ளம் உள்ளே சோகம் நிரம்பி, இறங்கியது. காடுத்து அனுப்புவது. ஒத்துக்கொள்ளுமா? ாக்க நெஞ்சு துன்பத் தது.
QUIT. பிரிவென்றே , நம் அன்பின் வலிவை ம் உதவும் அல்லவா?
ளோடு புரியாமல் OTT61. ரிந்திருக்கும் போதுதான்
[5ITL— d5 G0)67T LD 60T95II த இனிய நாட்களின்
புரியாதாக்கும்."
காமினியும் இணை
சதாசிவம்-நுவரெலியா, ம்கட்சியில் இணையப்
ழவதற்கு முக்கியமாக TIDIT?IIIIIIIT? II9lpT? பிரமிளா-அவிசாவளை,
தில் பட்டியல் நிரப்பும் னைவுக்கு வந்தால் நிலை உள்ளபோது றும் முக்கியமல்ல
Gaol.
தட்டியதுண்டா?
தெளபிக்-புத்தளம். தற்காக இப்போது ர்டு,
க்கு முன்னால் தமக்குத் டிக்கொள்கிறார்களே? நினைக்கிறீர்கள்? பகம்-ஹப்புகஸ்சுன்னை ரும் தகுதி தமக்கு ஒரு ஸ்லை என்பதில் ஆழ்ந்த
ghIlfgáir.
சுயநலவாதி என்கிறார் LDLIT? ம்.ஐ.நவாஸ்-கந்தளாய் விடுமோ என்று நாட்டு நிலவரங்கள்
ல்பவர்களை சென்று துவது எதற்காக? எடின்பரோ எஸ்டேட். டில் ஆகிவிடக்கூடாது
GDIIID,
குறுக்கெழுத்துப்
பார்த்துக்கொண்டே பதில் சொன்னான்.
"திரும்பி வரும் வரை போதுமானதை இன்றே எடுத்துக்கொள்ளப் போகிறேன். மனம் என்னும் களஞ்சிய அறையில் அது இருக்கும் களஞ்சிய அறை காலியாகும் போது இந்த அழகுக் களஞ்சியத்தை நோக்கி ஓடி வருவேன்."
"அதை எடுத்துக்கொள்வது." மைவிழிகள் படபடக்க தேன் இதழ்கள் வினா தொடுத்தன.
"இதையெல்லாம். இந்த எழில்களை GT GU GJITLD."
என்றபடி மேகலாவின் நெஞ்சில் உயர்ந்திருந்த இருமலைகளின் மையத்தில் முகம் புதைத்தான் பின் விலகி மலைகளில் உதடுகள் சுக யாத்திரை நடத்த மேகலா பிரிவுத் துயர் தரப்போகும் வேதனை பாதி, இப்போது வில்லவன் வழங்கும் இனிய சுகம் மீதியாய் உணர்ந்து தவித்தாள்.
தன்னவன் தழுவிமயங்க அந்த சுகத்தில்
திளைத்த மேகலா தடைபோடாமல் இருந்தாள்.
அந்த நேரத்தில் நாணம் காணாமல் போய்விட்டது. ஆசையோ மனதில் பாணங் களாய் பாய்ந்து துளைத்துப்போட்டது.
காதலர் இருவரும் களித்திருக்க நாம் இதற்கு திருவள்ளுவரிடம் ஒரு குறள் (39;LoJ, GAJITLDIT? (39;L"GBLJITL), "நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் GLIGoflui ITi GYLILL, Glgulgár."
குறள்-1251, அதிகாரம்-26
போட்டி இல-35
I 2
3 4. 5
6
7 . 8
9
1. 11
2 13
--- - - - - - - - - - - - - - - - - - - - இடமிருந்து வலம் 12. சில இலை வகைகளிலிருந்து 1. பட்டுச்சேலைகளுக்குப் பிரபல இதை எடுத்து மருந்தாக்கலாம்.
மான இடம். 13, UGOOGLJIT JGOG). 3. தீர்ப்புச்சொல்வதற்கு முதல் இது மேலிருந்து கீழ்
நடைபெறும். 1. மகாபாரதமும் இதில் சேரும்.
4. அசுத்தம் இவற்றை அதிகமாக்கும். 8. மழை வரவேண்டும் என்பதற்கா
கவும் சிலர் இதை நடத்துவார்கள் 9. நடனத்தில் ஒரு வகை. 10. சமையலிலும் இது பயன்படும். 11. மன்மதனோடு இணைத்துப்
பேசுவார்கள். (மாறியிருக்கிறது)
2. பயங்கரமான குற்றவாளிகளுக்கு சில நாடுகளில் வழங்கப்படும் தண்டனை. 5. சீதைக்கு நடத்தப்பட்டது. 6 சிகிச்சையைத் தேடுபவர். 7. இது கைகலப்பிலும் முடிவதுண்டு.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
5.02.1994க்கு முன்னர்
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-3
தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-32க்கான சரியான விடைகள்:
@ Gof on "g,
ib 5 * 萌 " தி த் தி ரை GOI || LIDIT
ULIMIT 7.அ " சி றை க் கை தி Lib
대 o gim i
o oa '. f தா ம்
குறுக்கெழுத்துப் போட்டி இல33இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
I. 6).J. g7 60JT TIT FIT @gmqpDL-6. 2. ஏ.சி. ஷர்மிளா
Lulg5IG00 GMT. 3. எஸ். பவானந்தன்
கொழும்பு-5. 4. ஸுபியா ஹஸன்
மாத்தறை. 5. கே. செல்வநாதன்
மட்டக்களப்பு.
6. எம்.பி.எம். பஷீர்
G)6) u GU)395LD. 7. சி. பிரதீபன்
கண்டி. 8. GODFGJ65). GTLD.GO)6) J. GT6.J. FALLIITLIDIT
கொழும்பு-12. 9. ஆர். வதணி புத்தளம். 10. எல். நியாஸ்
கல்முனை.
இந்த அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ரூபா 50/= வழங்கப்படும்.
ஜன28-29,1994

Page 19
காலத்தின் குரல்:
கூற வந்த நான் கிருஷ்ண பரமாத்மாவின் சிறுபிராயத்து லீலைகளில் தங்கி நிற்பது பொருத்தமற்ற கூற்றெனத் தோன்றலாம். இந்த மகாகாவியத்தின் பிரதான கதாநாயகனான கிருஷ்ண பரமாத் மாவின் லீலைகளை முற்றாக அறியாமல் மகாபாரதத்தை அறிந்துகொள்வது முடியாத காரியமாகும். இதனால்தான் கிருஷ்ண பரமாத்மாவின் கதையைக் கூறுவதில் சற்று கூடுதலான நேரத்தைச் செலவிடவேண்டியுள்ளது. பக்திமார்க் கத்தின் அரிய தத்துவங்களைப் புரிந்து கொள்வதில் என்னுடன் நீங்களும் இணைய வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன். பல்லாண்டுகாலமாக நான் இந்நெறியினைப் பின்பற்றி வருகிறேன். வாசுதேவன் தன்னுடைய எட்டாவது மகனை எவருக்கும் தெரியாமல், புயலும் மழையும் சேர்ந்த ஓர் இரவில் யமுனை நதியினைக் கடந்து எடுத்துக்கொண்டு நந்தகோபனிடம் சேர்க்கும் வேளையி லிருந்து இக்கதை தொடங்குகிறது. இந்த அற்புதக் குழந்தை மனமோகன் நந்தலாலா, கண்ணன், கிருஷ்ணன், யசோதைமைந்தன், நீலமணி, வெண்ணை
திருடன், முரளிதரன், கோபாலன் என்றெல்லாம் பல்லாயிரம் நாமங்களால் அழைக்கப்படுகிறான்.
பாரதவர்ஷத்தின் ஜீவநாடியை அனுபவித் துணர்வதற்கு ஏதுவான சம்பவங்களை இனிமேல் அவதானிப்போம்.
-காட்சி துவக்கம்
மாலதி உன் சிநேகிதர்களுக்கு வேண்டுமானால் உன் வீட்டிலே இருந்து எடுத்துக் கொடுக்கலாமே! நீ வெண்ணை திருடன் என்று நான் எத்தனை தடவை முறையிட்டாலும் உன் அம்மா யசோதா நம்பமாட்டேன் என்கிறாள். இன்று நேரடியாகக் கொண்டுவந்து காட்டப் போகிறேன். நீ வெண்ணைத் திருடனா இல்லையா என்பதை அவள் ஒப்புக் கொள்ளுகிறாளா என்பதைப் LIITILI(BLIITID.
யசோ நான் ஏன் அங்கு வரவேண்டும்? என்
மகன் அங்கு இல்லையே!
Lotravé: 9|6)||60605 603|ú0 3676)|LDT9|| பிடித்துவைத்துள்ளேன். இன்று உன் சாக்குப் போக்கெல்லாம் செல்லுபடி IIITh/Tol.
யசோ அதற்கு முன்னர் என்னுடன் இங்கு
p. 67GG LIG/JGór| மாலதியை யசோத உள்ளே அழைத்துச் செல்கிறாள். அங்கே கண்ணன் உணவு உட்கொள்வதைக் காண்கிறாள்.
யசோ பார்த்தாயார் கண்ணன் இங்கேதானே
ருக்கிறான்.
DTA,5: JL JL6/GTL
55 GÄSTGATOT: GAJGORISTÁ, GELO LDIILÁNY
மாலதி நான் முன்னமே சொன்னேன் அல்லவா? மாமி என்று என்னைக் கூப்பிட
வேண்டாம் என்று. நான் உனக்கு சித்தி. கண் என்னிடம் அப்படி எப்போது
(GG) FITGór Goff UK6in LDIILÁGI?
-காட்சி மாற்றம்யர்பாடியில் கிருஷ்ணனும் நண்பர்களும் UMU கண்ணா எனக்கு பசி எடுக்கிறது. ஏதாவது செய்தாக வேண்டுமே சியாம் ஆய்ப்பாடியில் உள்ள அனைவரும் நம்மைப்பற்றி அறிந்து விழிப்படைந்து GLILIGai! கண்ண உங்களுக்கு உண்மையாகவே பசி எடுத்தால் என்னுடன் வாருங்கள்
F(f) (GBL GBGNITIO. எல்லோரும் வாருங்கள் போகலாம்.
-காட்சி மாற்றம்ஒரு மரத்தடியில் கண்ணனும் நண்பர்களும் இருந்து பானையில் வெண்ணை எடுத்து'உண்கின்றனர்.
• Ան))Th))Tն)III) ளே 駐 阿 கண்ணன் வெண்ணை திருடுகிறான். சிறிதழனுக்கு கண்ணன் வ்ெண்ணை 2007IL (OSI) T67T,
IV)
யசோதாவிடம் முறையிடுகின்றனர். -காட்சி மாற்றம் ஆயர்பாடியில் ஒரு வீடு சிறிதா வேண்ட்ாம் கண்ணா இங்கு வேண்டாம். கடந்த வாரம் இங்கே தானே நாம் மாட்டிக்கொண்டோம் கண்ண ஆமாம் இருப்பினும் நமக்குத் தண்டனை கிடைக்கவில்லையே மாலதி சித்தி என் அம்மாவிடம் போய் முறையிட்டார். ஆனால் அம்மா அதனைப் பொருட்படுத்தவேயில்லை. அதனால் இன்றும் சித்தி அம்மாவிடம் போய் நமக்கு எதிராகக் கோள் சொல்லமாட்டார். கண்ணனும் நண்பர்களும் மாலதியின் விட்டிலிருந்து வெண்ணை உண் கின்றனர். மாலதி வீட்டின் வெளியே
இருக்கிறாள், யசோதா வருகிறார். சோமாலதி என்ன தனியாக இருக்கிறாய்? மால இப்போ
D 61036 (FLIIIl D sig,6 கண்களாலேயே பாருங்களேன்.
ஜன30-பெப்.5,1994
யர்கள் கண்ணனைப் பற்றி
LIDA IT LI I II 7
IGFT: taitoil சிறிதா கண்ணனின் அம்மா வந்துவிட்டார்.
வாருங்கள் எல்லோரும் ஓடிவிடலாம் யசோ இறங்கு கீழே இறங்கிவா
கண்ணன் கீழே குதிக்கின்றான். யசோ நம் வீட்டில் வெண்ணை இல்லையா? இன்றுதான் உண்மையை உணர்ந்து GU, IT GOST (BLGIT. D-GOST GOLD LI fil G) 鹰 திருடனேதான் யசோதா கோபத்துடன் வெளியேறுகிறாள். கண்ண அம்மா.அம்மா யசோ உன்னைக் கண்டு இந்தக் கிராமமே அஞ்சுகிறது. திருடா இன்று கையும் களவுமாய் நீ பிடிபட்டுவிட்டாய் (BGTGBOT: GLGBTGMTLDLDIT. யசோ உண்மையைச் சொல்லு, வெண்ணை
திருடித்தின்றாய் அல்லவா? கண்ண அம்மா, அம்மா. LIITIL Gò அம்மா அம்மா ஒ என் அட என் அன்பு அம்மாநான் வெண் நான் வெண்ணை தின்னவில்லை LITL6ů தொடர்கிறது. பால், தம், பண்ணை மற்றும்
பால்கட்டி எல்லாமே.
காட்சி மாற்றம்நந்தகோபனின் கிராமத்துக் குழந்தைகள்
ளையாடுகின்றனர். சிறிதா என்ன? எல்லாரும் சும்மா இருக்கின்றீர்கள்? வாருங்கள் விளையாடு வோம். ஒரு நண்பன் எப்படி விளையாடுவது?
கண்ணன் இன்னும் வரவில்லையே? மற்றவன் கண்ணன் வரமாட்டான் சிறிதாமன் அவனை வராமல் ஆக்கிவிட்டான். அவனை எல்லோரும் கிண்டல் பண்ணி 6Ĵ),LoL(off 9567. சிறிதா ஆமாம் விளையாட்டில் அவன்
ஏமாற்றுகிறானே! நண்பன் அதுவும் ஒரு வேடிக்கைதானே! மற்றவன் சிறிதாமா? நீ ஏற்றுக் கொள்ள
LDFILLITUIII எல்லோரும் சொல்லு எங்களிடம் சொல்லு சிறிதா ஆமாம் உண்மைதான், நாங்களும் அதனை மகிழ்ச்சியாக ஏற்கின்றோம். நாங்கள் அவனைக்கிண்டல் செய்தால் அவனுக்குக் கோபம் வருகிறது. இருப் பினும் விளையாடும்போது கண்ணன் மிகக் கூடுதலாக அழப்புகிறானே மற்றொருவன் அவன் விளையாட்டில்
திருடவில்லையே
அழப்பாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறு நாங்கள் மாமாவிடம் G) genr657Geotrub.
சிறிதா ஆமாம். கண்ணன் மீண்டும் தப்பாக
விளையாடினால் தான் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்று அவர் G) JFIT GirlGOSTITii. நண்ப அப்போ வாருங்கள் எல்லோரும் போய் கண்ணனை அழைத்து வருவோம். சிறிதா சரி வாருங்கள்.
நண்ப இப்போது அவன் எங்களுடன் (BUKITLILDITU, :: அவன் வரவே LDITLLITGöI.
மற்ற நண் நாம் போவோம். அவனுடைய
கோபத்தை போக்கடிப்போம். சிறிதா மாமாவும் இங்கேதான் இருப்பார். அப்போது அவன் எப்படி அழப்புகிறான் என்று பார்க்கலாம். எல்லோரும் வாருங்கள் போவோம். நண்பு எல்லாச் சிக்கலுக்கும் இந்த
சிறிதாமன்தான் காரணம் மற்ற நண் எனக்கும் அது தெரியும். ஆனால் கண்ணன் மீது உண்மையில் அவன் அதிக பற்று வைத்துள்ளான் கண்ணன் இல்லாவிட்டால் அவனுக்கு எதுவுமே ஓடாதே.
-காட்சி மாற்றம்சிறிதா கண்ணா வா விளையாடுவோம். கண்ண மாட்டேன். உன்னோடு விளையாட
alULDIGL6öI. நிதா கண்ணா நாங்கள் உன்னிடம் சரணாகதி அடைகிறோம் வா இப்போது போய்விளையாடுவோம். பலராமன் கண்ணா அவர்கள் விளையாட வரும்படி கேட்கிறார்கள் அல்லவா? வா போய் விளையாடுவோம். எல்லோரும் கண்ணா வா எல்லோரும்
விளையாடுவோம். நிதா: வாருங்கள் போவோம். கண்ண சரி வருகிறேன்.
எல்லோரும் வாருங்கள் எல்லோரும்
GBL GBGNIFIL).
சிறிதா இப்பொழுது நான் உன்னை வெற்றியடைவேன். அட கடவுளே!
என்னைத் தோற்கடித்துவிட்டானே கண்ணா நீ மீண்டும் பொய்யாட்டம்
ஆடுகிறாய்
கண்ண நான் எதுவுமே செய்யவில்லையே
சிறிதா நீ பொய் சொல்லுகிறாய்! கண்ண இல்லையே நான் பொய் சொன்னதுமில்லை. சொல்வதுமில்லை. தா பாருங்கள் அண்ணா இவன் ஏமாற்றுகிறான்! கண்ண நான் எதுவுமே செய்யவில்லையே சிறிதா இவன் ஏமாற்றுவது மட்டுமல்லாமல் எல்லாவற்றுக்கும் மேலாக பொய்யும் சொல்லுகிறான். கண்ண இல்லை நான் பொய் சொல்லவே
LÝGUGOGA). சிறிதா:இவனோடு சேர்ந்து நான் விளையாட
மாட்டேன். இவ முக்கியமான ஒரு பு GNI GÖT GILĖJUGO)6IT GI என்று நினைக்கிற கண்ண வாயை மூடு விளையாடும்போது G) RIIGIGATILDITLIGBL Gö கூறுங்கள் பலரா நீதப்பான வழிக
நான் எவ்வாறு | Մկ-պն: 856oaT688T: 6T6ör6OT? பலரா நீ ஏன் இவ்வாறு எனக்குப் புரியவில் லாமல் விளையாடு நேர்மையாகவே 2 அப்பா நந்தகோப D. GØT தாய் அப்படியானவரே. வித்தியாசமாய் இ எனக்கு ஒன்று நந்தகோபர் சிவ யசோதா சித்தியும் நியோ கருமை நிர இருக்கிறாய். நீ இல்லையோ தோன்றுகிறது. வே உன்னை எடுத்துவ போல் தெரிகிறது கண்ண அண்ணா நீ சேர்ந்து கொண்டீர் அம்மாவிடம் சென்று
மகன்தானா என்று
எல்லோரும் LISUIT: 56öSIGOIT 6TGOT
இருக்கிறது. கண்ணநான் இனிமேல் 67760) GITALINTILLONTIL "GPL6 கண்ணன் ஓடுகிற மற்றவர்களும் ஒடு -J、[_JLD uuThe Udt 1. காள்ளுகின்றாள். LIITILGD: SYLOLDAT 6TØY
அண்ணன் என்னை -J, TL fD ஆயர்படி-நந்தே நாராயணதாஸ் நந்தரா நந்த வாருங்கள்.
விசேஷம்? தாஸ்சமேலும் இரு பசு நந்த அந்தப் பசுக்களு ஒருவர் என்னுடைய 源 நீர் அருந்தின. அவ் இறந்துவிட்டன. நந்த என்ன.இறந்து மற்றொருவர் நீர் பருக
(UL) (ILDITP நந்த இது காளிங்கன்
பாம்பின் வேலை பசுக்கள் அனை போய்விடும். வேண்டுமே மூன்றாமவர் நாங்களே நம்பிப் பிழைப்பவர் செய்ய முடியும்? நாலாமவர் அவ்வாறு எப்படி? காளிங்க கொன்று தீக்கும்வ சும்மா இருந்துவி முதலாமவர் சகோத
கொடுமைகளுக்கு விட்டு வெளியேறி இந்த நச்சுப் ப கிராமத்தையும் 6 வேண்டியது தான் இரண்டாமவர் கம்சன்
சர்ப்பத்தை ஏவி தோன்றுகிறது. மூன்றா: தண்ணீரையே அந்தப் பாபி நந்த மருத்துவர்
கிராமத்தைவிட்டு என்றுதான் 阿 அப்படியானால் பிரிசுபூமியையும் வேண்டித்தான் இ மருத்துவர் நந்தகே
 
 
 
 
 
 

)60LLL
9, LILIT ரமுகர் என்பதனால் ல்லாம் ஏமாற்றலாம்
அண்ணா! நான்
தவறாக நடந்து என்று அவர்களிடம்
ளில் செல்லும்போது அவற்றை மறைக்க
நடக்கிறாய் என்பது லை. நான் தப்பில் றேன். நண்பர்களும் ள்ளனர். உனது ம் நேர்மையானவர். யசோதாவும் ஆனால், நீ மட்டும் நக்கிறாயே ஆமாம் மட்டும் புரிகிறது. பாக இருக்கிறார். சிவப்பு ஆனால் ம் கொண்டவனாய் வர்களுடைய மகன் ான்று எண்ணத் று எங்கோ இருந்து து வளர்க்கின்றார்கள்
ங்கள் அவர்களுடன் கள் வாருங்கள் என்
நான் அவர்களுடைய
கேட்டு அறிவோம். Api. க்கு சந்தேகமாகவே
உங்களுடன் சேர்ந்து 航。 ன் அதன் பின்னால் ன்ெறனர்.
ாற்றம்ா பூஜையில் கலந்து
அன்புத்தாயே என்
சீண்டுகிறானே! ாற்றம்ாய்ன் இல்லம் ஜா.நந்தராஜா. வாருங்கள் என்ன
க்கள் இறந்துவிட்டன. க்கு என்ன நடந்தது? ந பசுக்களும் ஆற்றில் விடத்திலேயே வீழ்ந்து
LLGOTG III? EDGID LI JIġIJIGIT gfa N3, J,
ன்ற கொடிய விவுப் ப்படியானால் நமது த்துமே மாண்டு ஏதாவது செய்தாக
m 」gamcm Limama 6. GTIGH ITU GT GÖTGOT
GFITGG)al'LTG நமது பசுக்களைக் ரபார்த்துக்கொண்டு
(UDLALULJUDIT?
II, GB6T , Libraflaði அஞ்சி கோகுலத்தை னாம். இப்பொழுது ம்புக்காக நந்தகோ ட்டு வெளியேற
தான் இந்த நச்சுச் பிட்டுள்ளான் என்று
நஞ்சாக்கி விட்டான்
DITLIDIT? JB535CBGBT
வளியேற வேண்டும் னும் கருதுகிறேன். இந்த GBT
நாம் விட்டுப் ருக்கும்.
ரே! மனதைத்
தளரவிடாதீர்கள் எல்லாம் சீராகிவிடும் கடவுள் எல்லோரையும் காப்பாற்றுவான். அவன் மீது நம்பிக்கை வையுங்கள் -காட்சி மாற்றம்காட்டுப்பகுதி-அயர்பாடிச் சிறுவர்கள் பலரா கண்ணா.ஏ கண்ணா. எங்கே
போகிறாய்? கண்ண விளையாடப் போகிறேன் அண்ணா! பலராகொஞ்சம் பொறு நானும் வருகிறேன். -காட்சி மாற்றம்சிறிதாமன் ஒரு LDT, AYGN) GIT uslä) கண்ப்படுகிறான். றிதா அதோ கண்ணன் வந்துவிட்டான்.
கண்ணன் வந்துவிட்டான். கண்ணா!
@_( காத்துக்கொண்டி
ருக்கிறேன். கண்ண சிறிதாமா. பந்தெறிந்து
விளையாடலாமா? சிறிதா இதோ உன் மீது பந்தை எறிகிறேன். எனது பந்து உன்னிடம்தானே ஓடி
வருகிறது எல்லோரும் விளையாடுகின்றனர். சிறிதா கண்ணன் மீது பந்தை வீசுங்கள். பலரா ஷியாம், சகா-இம்முறை பந்து
சிறிதாமனை அடித்துவிட்டது. சிறிதா கண்ணா பந்தை என்னிடம் வீசு.
கண்ணன் பந்தை ஆற்றினுள் விசி எறிந்துவிட்டான் றிதர் என்னுடைய பந்தை எடுத்துக்கொடு கண்ண அது யமுனை ஆற்றுள் விழுந்து விட்டது. அதனை எவ்வாறு எடுத்து வரமுடியும் சிறிதா எனக்கு அதெல்லாம் தெரியாது.
எனது பந்தை எடுத்துக்கொடு சகா உன் பந்து யமுனா ஆற்றில் விழுந்து விட்டது. அதனை அவன் எவ்வாறு எடுத்துக்கொடுக்கமுடியும் யமுனைக்குள்
9JA raóT GUITAS (UPLG) UJUDITI? சிறிதா அவன் யமுனை ஆற்றில் குதிக்கி றானோ அல்லது கடலுள் குதிக்கிறானோ எனக்குத் தெரியாது எனது பந்தை எப்படியும் அவன் எடுத்துத் தந்தாக வேண்டும் கண்ண சரி.நான் யமுனைக்குள் சென்று
உன் பந்தைக் கொண்டு வருகிறேன். சகா அட கடவுளே! சிறிதாமா அவனை
யமுனைக்குள் போக விடாதே சிறிதா நான் ஏன் தடுக்க வேண்டும்? அவன் என் பந்தைக் கொண்டு வந்தாக வேண்டும் சகா சிறிதாமா அது கொடிய விவுமுள்ள காளிங்கன் குடியிருக்கும் ஆறு அந்தத் தண்ணிரைப் பருகிய எத்தனையோ பசுக்கள் மாண்டுபோய் விட்டன. நீ என்ன கண்ணனின் நண்பனா விரோதியா? எல்லோரும் கண்ணா. கிருஷ்ணா. அங்கே
போகாதே. சிறிதா கண்ணா. சகா உனக்கென்ன பைத்தியமா? அந்தத் தண்ணீருக்குள் போனால் எவராவது பிழைக்க முடியுமா? தயவு செய்து கிருஷ்ணன் அங்கு போகாமல் தடு. சிறிதாஎன்னுடைய பந்தினை எடுத்துக்கொடு. பிள்ளைகள் கண்ணாதயவு செய்து வந்துவிடு. ஒருவன் கண்ணா போகாதே நில் சிறிதாமா
உனக்கு நான் ஒரு பந்து தருகிறேன். சிறிதா:இல்லை எனது பந்துதான் வேண்டும் பிள்ளைகள் போகாதே கண்ணா அங்கே
போகாதே சிறிதா கண்ணா போகாதே நில் பிள்ளைகள்: நில்லு கண்ணா போகாதே சிறிதா கண்ணா எனக்கு அந்தப் பந்து வேண்டாம் போகாதே தயவு செய்து
நின்றுவிடு ፵,6ኽ16}}16ኽ| ஆற்றங்கரையில் நின்றிருந்த மரத்கிளையில் தாவி ஏறி ஆற்றுள் குதிக்கிறான்
-காட்சி மாற்றம்நீரில் சுழியோடிய க்ண்னன் நீருள் காளிங்கள் எனும் சர்ப்பத்தைக்க்ண்டு அதனைச் சீண்டுகிறான். Tibi தனது பட்த்தை விரித்து கிருஷ்ணனைத் தாக்க முயற்சிக்கிறது. பின்னர் அவனுடைய உடலை சுற்றிவளைத்துக்கொள்ளுகிறது.
-காட்சிமாற்றம்பிள்ளைகள் கண்ணா. ஓ'கண்ணா. ஒருவன் சிறிதாமா! நீ தான் கண்ணனை அந்தப் பயங்கரமான நீருக்குள் போகத்
தூண்டினாய் பிள்ளை ஆமாம் நிதான் இதற்கு முழுமுதற்
காரணம் சிறிதா ஆனால்.ஆனால்.
கிருஷ்ணன் காளிங்கனுடன் பார் புரிகிறான் பிள்ளைகள்: கண்ணா. கண்ணா நீ எங்கே
GBLJITLINGVOLLIT Li? சிறிதழன் யசோதாவிடம் ஓடுகிறான். காளிங்கன் கண்ணன் மீது தீச்சுவாலையினை வீசுகிறான். அது கண்ணனை எதுவும் சய்யவில்லை, சிரித்த வண்ணம் கண்ணன் தோன்றுகிறான்.
-காட்சி மாற்றம்யசோதாவின் இல்லம் சிறிதா அம்மா.அம்மா. யசோ என்ன சிறிதாமா?
தா கண்ணன். வந்து கண்ணன். யசோ கண்ணனுக்கு என்ன நடந்தது? சொல்லு ஏன் பேசாமல் இருக்கிறாய்? கண்ணன்
IIS/GAP சிறிதா நான் எதுவுமே செய்யவில்லை. இல்லை நான் கண்ணனை எதுவுமே GAFLILIIGAMGÅNGOGA). யசோ சரி கண்ணனுக்கு என்ன ஆயிற்று?
எங்கே என் மகன் சிறிதா நாங்கள் எல்லோரும் விளையாடிக்
கொண்டிருந்தோம். யசோ அப்போ, சிறிதாநாங்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போது பந்து ஆற்றுள் விழுந்துவிட்டது. கண்ணன் பந்தை எடுத்துவர ஆற்றுக்குள் குதித்துவிட்டான். யசோ ஐயோ பிரபு.இவன் சொன்னதைக்
(JLLOOGIIIP நந்த என்ன நடந்தது? யசோ கண்ணன் களிங்கன் இருக்கும்
யமுனையில் குதித்துவிட்டானாம். நந்த கடவுளே இது பயங்கரமான சம்பவ மல்லவா? இது எப்படி நடந்தது? ஐயோ GT GÖT LIDONGGOT யசோ ஐயோ என் கண்ணனிடம் என்னை
அழைத்துச் செல்லுங்களேன்! நந்த சிறிதாமா என் கண்ணனுக்கு என்ன
நடந்ததப்பா? தா கண்ணன்.கண்ணன்.
-காட்சி மாற்றம்
கண்ணன் சர்ப்பத்துடன் சண்டை யிடுகிறான்.
கண்ணா கண்ணா என்று அழைத்த வண்ணம் எல்லோரும் யமுன்ை
ஆற்றங்கரைக்கு ஓடுகின்றனர். யசோகண்ணா.என் ஆச்ைக் கண்மணியே 蠶 அவனுக்கு என்னதான் நடந்துவிட்டது?
தா இந்தப் பக்கம் வாருங்கள். நந்த மகனே.மகனே. நேராகப் போ
சிறிதாமா. கண்ணன் காளிங்கனை அடக்குகிறான். அதன் வலை முறுக்குகிறான். அ இத்தம் கக்குகிறது. ஆற்று நீ ူမျိုး கலந்த்மையினால் சிவப்பாக மாறுகிறது. இத்னைக் கண்ட யசேர்த் மய்க்கமடைகிறாள். நந்த யசோதா உனக்கு என்ன நடந்துவிட்டது?
காளிங்கன்வேதனைதாங்காது துடிக்கிறான். 96l)|6)l III இரும்னைவிய்ரும் வருகின்றனர். முதல் மனைவி அவரை விட்டு விடுங்கள் இரண்டாவது மனைவி பிரபு அவரை ஒன்றும் செய்யாதீர்கள் உயிர்ப்பிச்சை அளியுங்கள் காளிங் ஒ இறைவனே அபயம்.அபயம். உங்கள் தாழ் பணிந்தேன். மன்னியுங்கள் என்னை மன்னித்துவிடுங்கள் கண்ண இந்த நீரை நச்சுப்படுத்தாமல் உன் குடும்பத்துடன் எங்காவது GLIITILI விடுவதாக சத்தியம் செய் பார்க்கலாம். காளிங் தங்கள் கட்டளைப்படியே செய்கிறேன்
|D57 մյւլ/ முதமனை தயவு செய்து எங்களை
மன்னித்தருளுங்கள் இரண்மனை அவரை மன்னியுங்கள் கண்ண சரி மன்னித்து விட்டேன்.
LIGNÄLLT GAGNÖ, LILJÖ, ANGI LA JA ALGÉSIGNDIGT 體
தன் புல்லங்குழலில் எனிசை கானம் எழுப்புகிறான். இதனை அக்கிராம வாசிகளுடன் யசோதிாவும் கண்டுகளிக்கிறாள். இந்தத் தெய்வீகத் திருக்காட்சியினை வர்ன்வரும் பார்த்து மகிழ்கின்றனர். கண்ணனின் தெய்வீகத்தை உணர்ந்து மரியாதை செலுத்துகின்றனர். (கண்ண்னை ஏற்றிப் போற்றி ஆயர்பாடியிலுள்ளவர்கள் பாடுகின்றனர். பின்னணி
sтilagoа вататi (lupi) (lansi Ti. கொடிய விஷம் தன்னை அகற்றிவிட்டான். அந்த கோபாலனின் புல்லாங்குழலிசை கோபியருள்ளம் புகுந்திடவே தீமை அகன்ற யமுனா தீரம் தேவ காணம் கேட்டு திகைத்திடவே கடந்தவையெல்லாம் கனவாக காரிருள் கலைந்த நிலவாக ஒளிதரும் இன்ப எதிர்காலம் எழிலாய் மலரும் சுகவாழ்வு பாரதத்தின் மாபெரும் காதை பாரிலே சிறந்த மாகாவியமாம் அறிவின் கடலாய் ஆனதுவே அறிஞர் ஆக்கிய அரும் சொத்தாம்.
காட்சி முடிவுதொடர்ந்து வரும்

Page 20