கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.02.06

Page 1
NAMA
I OST OG எதிர்நோக்கும் Hollai 凱 *
| Galfrá MAITOT BAIA || ||
 

ΡΙΟΤΟΤΙ ΤΑΙ ΑΙ T 上
طاقة الك ووورة والملك الفنية
(ODITUILDODIN DUKUH
二 エ
■、エ、エ エ 。
மினியின் இணைப்பும் ாதிபதியின் நினைப்பும்
55 GOG UT FÜGumir

Page 2
மேற்கொண்டு வெற்றியடைதல்
சமாதானத்தின் தேவன் இளைப்பாறுதல் அளித்தார் தந்திரமான சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் எதிரி விழிப்பாய் இராதவர்களின் கரங்களின் கீழேநசுக்கிப் போடுவார் கால்கள் தடுமாறவும் ஆவியில்
ரோமர் 1629 எளியவர்களின் : ஏமாற்றம் இழிவான ஆவிகள் மட் நேற்று ஆராய்ந்த வாக்குறுதியை இது அடையவும் செய்வான். ஆனால் அதிபதியும் bՄԱՍ99 சிறப்பாகத் தொடர்கிறது. குதிக்காலில் அவனோ தோல்வியடைவான் அவன் சந்தேகப்படாமல் GELEGIJE கர்யம் அடைவதில் மட்டும் அல்லாமல் துன்பம் கொடுத்தவர்களின் கால்களால் நம்பிக்கை வைத்து சிக்கி தீயவனை மேற்கொள்வதிலும் நாம் நம் மிதிக்கப்படுவான். வெற்றியை எதிர்பார் உடன்படிக்கையின் தலைவரை ஒத்திருக்க கடவுளின் மக்களுக்கு ஏற்படும் சிಶಿಥಿಂಗ್ಸ್! வேண்டும் என்பது தெளிவாய்த்தெரிகிறது. இந்த வெற்றி அவிர்கள் சொந்த ஆகும் சிக்கிரத்தில் பழைய வலுசப்பம் நம் கால்களின் திறமையினால் அல்லது ஆற்றலினால் மிதித்துப் போடுவோ கீழேயும் நசுக்கிப் போட்டப்படும் ரோமா ஏற்பட்ாது கடவுள்ே சாத்தானை பேடுவது எவ்வளவு 0 புரியில் இருந்த விசுவாசிகள் அவர்கள் நசுக்கிப்போடுவார். அவன் அவர்கள் துணுக்கு அவனது) சபையில் ஏற்பட்டிருந்த சச்சரவுகளினால் கால்களின் கீழே நசுக்கப்பட்டாலும் இக்கப்படுவது வி துயரம் அடைந்திருந்தார்கள் ஆனால் அது கடவுளாலேயே நிறைவேறும் இயேசுவின் மேலுள்: "சமாதானத்தின் கடவுளான அவர்கள் நாம் தைரியமாகச் சோதனைக் சோதனைக்காரனை மி. கடவுள் அவர்கள் ஆன்மாவுக்கு காரனை மிதித்துப் போடுவோமாக
வியக்கப்பட்ட கவிதைகள்
LIUúpbáFA தொட்டில் பங்கருக்குள் வாழ(ப்) தேசமே, பயிற்சி நடக்கிறதோ? எனக்கு
மகாலிங்கம் நீ வெளிமடை கொடுத்த சுமந்தது ஏன்? தொட்டிலைப்பாம்.
LITS)6IILLE ஏ.எம்.அப்துல் றகுமால் சிறாஜ் நகர் inct T பொருளாதாரத்தின் மீது CIBLIIIII ಡಾ. செய்வதால், தள்ளுவண்டியே தஞ்சம் எங்களுக்கு ஏறாவூர்-06. பூஇதயரெத்தின |{{#ဇ္ဖပ္ပံ၊ ဖူဂံfအ၏။]L ஆரையம்பதி-08
ΕΠΙΤΙ (EIDE, II, இதுதான்
இருபதாம் UBIT pTool 146 GLPH5OH, ESUSTGGITGIT விளையாட்டு வண்டியோ stár. (Es.gisŠú. கே.எம்.ஏ.வாஹி Ales Losi Glasni Grral. LITT SAU (PGPO) GOT 03
துள்ளி எழு தள்ளுவண்டியில் தலைகாட்டும் இளம் குருத்தே உள்ளத்தை மட்டுமல்ல உலகத்தையே அன்பு வெள்ளத்தால் ஆட்சி செய்ய துள்ளி எழு
செகுணரத்தினம்
Loullåsas GMTÜL சதி சமாதானக் குழந்தையை சாக்கடையில் தள்ளும் சதி முயற்சியோ இது?
தந்திரியின் அரசியல் ரசிகனின் இலக்கிய G If IGLITL
வாராவாரம் நீ வழன வரும் அம்சங்கள் அனைத்தும் ಇಂಗ್ಲಿ. அதிரடி அய்யாத்துரை, க்ேஸ்ரே ரிப்போர்ட் நாரதர் ஆகியோருக்கும் என் பாராட்டுக்கள்.
எஸ்.ஜஹாங்கிர் மெளலானா தி: சாய்ந்தமருது-03, தி:
USUIHIN 356 அன்பின் முரச்ே கற்கண்
எம்மால் தேடித் தெரிந்து ஆனாலு கொள்ளமுடியாத பல அற்புதங் முகவரி களை அபாரமாக படைத்துவரு மறைக் கின்றாய். "மகாபாரதக்கதை" 6/67 TU 6 DGOTIE 6061 மகிழ்ச்சியில் ஏராளம்
ஆழ்த்துகிறது. நீ தரும் அனைத்து 맨 அம்சங்களும் வெகு ஜோர். கவிதைப்போட்டி ot 6) காய்களை வெளியுலகுக்கு கொண்டு என் வருகிறது. உன் சேவை வாழச் மென்மேலும் வளர மங்கை இவளின் இதயங் பாராட்டுக்கள் GILD6öl ( செல்வி.ஜெயா, தெரணியகலை. அம்சங்
நினைவில் நிறைந்திட்ட தினமுரசே செல்வி
நினைத்துப் பார்க்கிறேன். நினை கரத்தால் தொட்ட நாளி லிருந்து நீங்கா நினைவுகளை நிந்தன் 6)լ தனித்துவத்தை நினைப்பினும் இ எழுத்தில் வடிக்கவியலாது. இன்பம் நாரதா இன்பம் அனைத்துமே உளத்துக் போர்ட் கின்பம் அதினிலும் இன்பம் ரசிகன் படைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுமல்லாமல் இருளின் ால்வியடைவான் நாம் ளின் மேல் உறுதியான ரம் கிடைக்கப் போகும் த்து இருப்ப்ோமாக ழ்ச்சி அளிக்கும் சொல் ாம் பழைய பாம்பை தீமையை நசுக்கிப் கிழ்ச்சி அளிப்பதாகும் ல மனிதரின் கால்களால் ாவு மானக் கேட்ாகும். ா நம்பிக்கையினால் தித்துப்போடுவோமாக குணத்தி பிரபா
SGOTT
நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
நேர்மை ருநாள் உவைஸ்கர்னி (றவற இலைகளைப் பொறுக்குவதற்காக வெளியே சென்றிருந்தார் தொடர்ந்து மூன்று நாட்கள் எதையுமே உண்ணாததால் அவருக்கு இலைகளைப் பொறுக்கி உண்ணவேண்டிய
அப்போது வீதியில் தங்க நாணயங்கள் சிதறிக் கிடந்தன. "யாராவது தவறிப் போட்டு விட்டுச் சென்ற நாணயங்களாக இருக்கலாம் என்று எண்ணியவராக தொடர்ந்தும் நடந்து கொண்டிருந்தர் சிறிது தூரம் சென்றபின்பு ஓர் ஆடு உரொட்டித்துண்டொன்றை வாயில் கெளவிக் கொண்டு வந்து அவர்முன் போட்டது. "யாராவது வைத்திருந்த உரொட்டித்துண்டை இந்த ஆடு திருடிக்கொண்டு வந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டு மீண்டும் நடக்க முற்பட்டார். அப்போது அவ்வாடு பேசத்தொடங்கியது. "உவைலே நீர் எந்த இறைவனடிமையோ நானும் அந்த
இறைவனது அடிமையே.
இது உமது இறைவனால் உமக்கு வழங்கப்பட்டது. இதை
"நீர் உண்ணலாம் என்று அது கூறலாயிற்று அப்போது உவைஸ் கர்னி மகிழ்ச்சியடைந்து
றைவனுக்கு நன்றி கூறி அந்த உரொட்டியை உண்ண ஆரம்பித்தார்கள்
எவ்வளவு பசியாக இருந்த சமயத்திலும் தனது நேர்மையான வாழ்க்கையை அவர்கள்
600 E (Balfaia) G.
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
சிந்தனைகள் சூழலைப் பிரதிபலிக்கட்டும் சொல்லும் 35 (UB) த்தில் எண்ணத்தில் உருவாகும் கவி வரிகளுக்கு தபாலட்டையில் வடிவம் கொடுத்து அனுப்பிவையுங்கள்.
முஹமட் ஜஹானி-காத்தான்குடி,
சிறந்த கவிதை ஒன்றுக்கு பரிசு ரூபா 100/= அனுப்பிவைக்க வேண்டிய கடைசித் திகதி 122.1994
-முகவரி
கவிதைப் போட்டி இல 37
தினமுரசு வாரமலர்
88/14, சோமாதேவி பிளேஸ்,
கொழும்பு-5
LILLIGISI GITISGST) இந்த பயணிகள் வாகனம் நம் தொழில் கண்ணி வெடியும் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? போரினால் ஏற்படும் பொறி வெடியும் ஓ! மனிதம் கெட்ட நேரத்திலோ 96II.631|})},6ĩT புதைந்துள்ள எம்.எம்.எம். ஸாமித்-கிண்ணியா-03. பாரினில் அதிகரிக்க நம் தேசத்தில் நாங்களிங்கு பாதுகாப்பான சமாதானது கயிறு தொடங்கினோம் LILLIGIOSI 6nImr 9, GOILÍ) சமாதானக் கயிற்றை (ിങ്വേ. இதுவன்றோ இதுவன்றோ! அராஜகம் அறுத்ததாலோ? சு அருள்ஜோதி
என்று
கூத்தாடுவோமே!
இனபக்
கூத்தாடுவோமே!
அக்குரனை ஹரிரா அனஸ்
லக்கிய நயம் BIT600IIILD6) ஒற்றன் தருகிறார் சிறு
ெேறன்றும் நீ வளர
துகிறேன்.
புளோரன்ஸ்-கொங்கல்ல.
னமுரசே,
த்திக்கும் உன் இதழ்களை ரில் புரட்டுகையில் Iடும் சுவைதUTது. ம் எழுத்தாளர் ரசிகனின் யை மட்டும் ஏனோ கின்றாய். உன் புகழ் ான் பாராட்டுப் பாக்கள்
ா.அருணா-கிண்ணியா,
ாழ்த்துச் சொல்லுங்கள்
அபிமான தினமுரசை சொல்லுங்கள். எங்கள்
5606 மகிழ்விக்க மலும் நல்ல நல்ல | J,606ዘ சுமந்துவரச் லுங்கள். | fluum GIVIT ஏஅஸிஸாநிந்தவூர்-06
பண் முரசே! ராஜதந்திரியின் அலசலும்
பின் எக்ஸ் ரே ரிப் டும், ரசிகனின் ரசமான பும் உன் மேனிக்கு மேலும்
மெருகூட்டுகின்றதே என்றும் ஜொலிக்கட்டுமே எம்நிஸா முஸம்மில்-தொடம்வத்தை
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளையடித்தால் மேகம் என்று அர்த்தம் பூவை வண்டு கொள்ளையடித்தால் புதையல் என்று அர்த்தம் ரசு எம்மை கொள்ளை யடித்தால் அது இனிமை என்று அர்த்தம் ஏ.எம்.தாரிக் அலாவுதீன்-நுரைச்சோலை,
தித்திக்கும் தினமுரசே பக்கத்திற்கு பால் முரசே தென்றலாய் வீசிவிடும் தேன்கிண்ணம் உன் இதழில் இம்முறைபால்மணம் அல்லவா வீசுகின்றன மகாபாரதத்தால்,
குப்பைத் தொட்டியும் பிள்ளைத் தொட்டிலானது
நரதீஸ்வரன்-தம்பிலுவில்-2
Casusosauros.
ja GnuGB6BSTITILIITULI Lb சீர்கெட்ட யுத்தத்தால் சீர் குழைந்த குடும்பங்களில் சிக்குண்ட சிறுவர்களின் சிவனோபாயமோ? இது!
செ.சுகுமார்-மாங்கேணி.
இன்னும் மழைமாரிபொழிந்துவர எனது
நல்வாழ்த்துக்கள்.
கசுந்தர்ராஜ்-வெல்லம்பிட்டிய
இரகசியங்களை அரங்கேற்றும் ரசிகனின் இலக்கிய நயம், "கண்ணே மதுமிதா ஆகியன தூள் கிளப்புகின்றன. அடஎதிலும் வித்தியாசம் படைக்கும் சரேஷின் கதைகள் சொல்லிவேலையில்லை, பெண்டாஸ்டிக் அடுத்து.ஆ.முதன்முதலில்'சினிவிசிட்டில் முரசு தந்த மகாநதி கமலின் புகைப்படம் ஆஹா,ஒஹோ.வொன்டஃபுல் மொத்தத்தில் எமது முரசு சியர்ஃபுல் ஆசிரியருக்கும், முரசுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சல்விகள்,கமல்நேசி, இளையமகள், இளைய தென்றல்- களுத்துறை (தெற்கு)
தித்திக்கும் தேன் சொட்டு தினமுரசு கேட்கிறது இப்போ திக்கு எட்டும்
அப்புத்தளையூர்-எப்.லெனாட்குமார்
அன்பின் வாமலருக்கு, உன்னைப் பாராட்ட எத்தனையோ வாசகர்கள் உள்ள போதும் என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இதுவரை இப்படியொரு இரசிகர் கூட்டம் வேறு எந்த பத்திரிகைக்கும் இருந்ததில்லை. சிரமம் பாராது திருஷ்டி தத்திப் போடவும். ராஜி-வந்தாறுமூலை.
சின்னக்கவிதைகள், அரசியல் தந்திரங்கள் உலக அதிசயங்கள் ரசிக்க வைக்கும் சிறப்பு வாரமலர் தினமுரசே உன் புகழுக்கு
எல்லையில்லை. உன்னைப்போல் யாரும் இல்லை. உன்னைப் பார்க்காமல் நானில்லை என்றும் நீ வருக வளர்க வாழ்க என்று வாழ்த்தும் உன் வருகையை எதிர்பார்க்கும் G IIIGY)LIGöI.
GlLsjidiš, FLUIT.
GOL'. 6-12, 1994

Page 3
புலிகள் அமைப்பின் முன்னாள் பிரதித்தலைவரும், விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணித் தலைவராக இருந்தவருமான (B.J.FILITGY) TITLÓ) மகேந்திரராஜா என்னும் மாத்தையா மாபெரும் குற்றம் செய்துவிட்டதாக பாரிசிலுள்ள புலிகள் அமைப்பு பிரதிநிதி திருலோறன்ஸ் திலகள் தெரிவித்துள்ளார்.
"இந்திய சதிக்கு துணைபோனது
மாத்தையா செய்த
புலிகளின் பாரிஸ்
மூலம் மாத்தையா தமிழ் இனத்திற்கும், அதன் விடுதலைப் போராட்டத்திற்கும்
துரோகம் செய்துவ திற்கான தண்
| Ápi Új I வழமைக்கட்டிற்கு
மட்டு-திருமலை அ
கிடந்தவாரம் யாழ் சென்ற கிறிஸ்தவத் ஜெபனேசன் ஆகியோர் கிறிஸ்த தூதுக்குழு முகாமில் தூதுக்குழுவினர் புலிகள் அமைப்பினரோடு சார்பில் கலந்து கொண்டனர். ரர்களையும் அவர் பேச்சு நடத்தினார்கள் கடந்த 27ம் திகதி மாலை 5 மணிமுதல் யாழ் மாநகரச
சுமார் 2 மணிநேரம் (LIjjähöl
7 மணிவரை நடைபெற்ற பேச்சுக்களின்
குழுவினர் சுகாதா
நடைபெற்றன. புலிகள் அமைப்பின் சார்பில் போது இன்றைய அரசியல் சூழ்நிலை, தொடர்பான கரு அந்த அமைப்பின் அரசியல் ஆலோசகர் மக்களின் நிலை குறித்து இரு தரப்பு கொண்டனர். திரு. அன்ரன் பாலசிங்கம், திரு பேபி பிரதிநிதிகளும் ஆராய்ந்தனர். மட்டக்களப்புசுப்பிரமணியம் (இளம்குமரன்) திரு.வே. யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவதூதுக் வண. கிங்ஸ்லி ச பாலகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். குழுவினர் தங்கியிருந்தபோது புலிகள் யாழ்ப்பாணத்தில் அ மட்டக்களப்பு:திருக்கோணமலை ஆயர் அமைப்பிடம் கைதிகளாகவுள்ள பொலிசா கிழக்கு தமிழர்களின் வணகிங்ஸ்லி சுவாம்பிள்ளை கொழும்பு ரையும், பூநகரி முகாம் தாக்குதலில் புலிக எடுத்துக்கூறினார்.
, ULI வண.நிக்கலஸ் மாக்கஸ் ளால் கொண்டு செல்லப்பட்ட இராணுவத் "கிழக்கு தமிழர் 0)LIs GMT6ja (LII, வண. அல்பிரட் தினரையுைம் சந்தித்து பேசினார்கள் யாழ் தனியாக மிக ஆழ
அலெக்சாண்டர், வண. இம்மானுவேல், வண.
பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும்
மேன்முறையீட்டு நீதிமன்றத் நிறு தலைவர் நீதியரசர் கிருஷ்ணபிள்ளை பாலகிட்னர் கடந்த மாதம் 20ந் திகதியன்று நீதிச்சேவையிலிருந்தும் ஓய்வுபெற்றார். Ga.
1966ம் ஆண்டு மாஜிஸ்திரேட் நீதிபதியாக நீதிச்சேவையில் சேர்ந்த திரு.பாலகிட்ணர், யாழ்ப்பாணம், அநுராதபுரம், புத்தளம், இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றியிருந்தார். மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சிலாபம், நீர்கொழும்பு மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலும் கடமையாற்றினார்.
1986ம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பாலகிட்ணர் பதவி யேற்றார். தொடர்ந்து 1992ம் ஆண்டு மேன் முறையீட்டு நீதிமன்ற தலைவராக அவர் நியமனம் பெற்றார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. பாலகிட்ணர் கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கொழும்பு சென்ஜோசப் கல்லூரி ஆகியவற்றின் LI GOUDILI Шpпойлашлп6)/ї.
நீதியரசர் பாலகிட்ணர் தமது பதவி ஓய்வுக்கு முன்பதாக கொழும்பு ராஜயோக
நசிப்போ
(கண்டி நிருபர்) பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் அறிஞர்களுடன் கண்டியில் மீண்டும் தமிழ்ப்பணிகளை முன்னெடுத்துச் செல்ல "கைலாசபதி விமர்சன வட்டம்" என்ற பெயரில் அமைப்பொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி சிட்டிமிஷன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் மேற்கண்ட அமைப்பு உருவாக்கப்பட்டமை குறித்து திருப்தியும் மகிழ்ச்சியும் தெரிவிக்கப்படுகின்றது. பேராசிரியர் சு.வித்தியானந்தன் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த காலம் தொட்டு மறைந்த யாழ் பல்கலைக்கழகப் புவியியல் பேராசிரியர் சோ செல்வநாயகம் கண்டியில் காலப்பகுதியில் தமிழியர் கழகம் என்றதோர் அமைப்பை உருவாக்கி சிறந்த தமிழ்ப்பணியாற்றிய 1975ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ்
1994 ஜன LIITriflafay GiTGITT BF காரியாலயம் கு யாக்கப்பட்டதற்கு அமைப்பு உரிை
பணிக்காக கண்டியில் எந்த ஒரு அமைப்பும் பல்கலைக்கழக அறிஞர்களுடன் இணைந்து இயங்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.
பல்கலைக்கழகத்தை அண்மையில் வைத்துக் கொண்டு தமிழ்ப் பணிக்காக எத்தனையோ
பாரிசிலிருந்து
பினால் துண்டு வெளியிடப்பட்டு
வேலைத்திட்டங்கள் இன்று வரை உள்ள இடைவெளிகளில் ஏதாவது செய்திருக்கலாமே துண்டுப் பிரசு என்ற அங்கலாய்ப்பும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இப்பிரதேசத்தில் ஏற்பட்டிருந்தது. வாசகங்கள் கா இதன் பொருட்டு இலக்கிய விமர்சனத்தை மாத்திரம் அல்லாமல் மற்றும் அபிவிருத்தித் ೨16001016)
துறை தொடர்பான சகல விமர்சனங்களை மேற்கொள்ளவும் "கைலாசபதி விமர்சன வெ: வட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் தமிழ்ப்பணியை தொடர்ந்து இட்டுக் செல்வம் என பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி gՊա 劉 அம்பலவானர் சிவராஜா, கலாநிதி துரை மனோகரன் ஆகியோர் இங்கு கருத்து :
.ifܡܘܡ16seܣܛܘܠ ܐܢܘܢ ܘܠܟ
கைலாசபதி விமர்சன வட்டத்தின்
தலைவராக கலாநிதி அசிவராஜாவும்
அமைப்பின் செயலாளராக திரு.பெ. முத்துலிங்கமும் இந்தக் கலந்துரையாடலின் போது
தெரிவாகினார் エミー ●デeaes ○
C江á二12,1994
நூல்களை வெளியிடவும் அவற்றை விமர்சனக் கண்ணோட்டத்தில்
ந்த அமைப்பு உதவும்.
செய்த கொலை
அங்கம்தான் ம
யாகும்.
இக்கொலை
மற்றும் அரசு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து மாபெரும் குற்றம் பிரதிநிதி கூறுகிறார்
|ட்டார். அந்த துரோகத் L6060 அவருக்கு
வழங்கப்படும் எனவும் திலகள் கூறியுள்ளார். புலிகள் அமைப்புக்குள் மாத்தையாவை
தலைவராக்குவது மூலம் தமது நோக்கங் களை நிறைவேற்றவே இந்தியா விரும் பியது என்று Aagt Goss) p. Giton புலிகள் அமைப்பின் சர்வதேச தலைமைச் செயலகம் கூறியுள்ளது.
எனினும் இதுவரை யாழ்ப்பாணத்தில் உள்ள புலிகள் அமைப்பு முக்கியஸ்தர்கள் எவரும் மாத்தையா விவகாரம் குறித்து வெளிப்படையான கருத்து எதனையும் Dia','gii(a, ().gifiailig Ghild)60a).
Nuji gaituta, ATTudhian 611
ஆயர் யாழில் பேச்சு
இருந்த இராணுவ E61. LIII GOGIULLGOTT, பைக்குச் சென்ற தூதுக் ULI பிரச்சனைகள் தரங்கிலும் LITĖ (G.
திருக்கோணமலை ஆயர் வாம்பிள்ளை அவர்கள் வித்த பேட்டியொன்றில் கஷ்ட நிலைகள் குறித்து
96ỉ6ổT L)744,06010606]] மாக ஆராயவேண்டும்.
வீதமானோர் வறுமைக் கோட்டிற்கு கீழே
வாழுகின்றனர்.
"இவ்வாறான வறுமை நிலைக்கு அரசின் நடவடிக்கைகளும் ISITATGOOTLIDITA
167676T, உழைப்பாளர்கள் கொல்லப் LILLGOLD, பொருளாதார வாய்ப்புக்கள் வழங்கப்படாமை இராணுவ நெருக்கடிகள்
போன்றவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை வீழ்ச்சியடைய வைத்துள்ளன.
"மீன்பிடி, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு பெருமளவில் கைவிடப்பட்ட நிலையில் தொழில் வாய்ப்புக்கள் பறிபோய் உள்ளன. "கிழக்கில் நிவாரணங்களும் ஒழுங்காக கிடைப்பதில்லை. அகதிமுகாமில் இருந்தால்
I GTI (III.
வனத்தில் நிகழ்த்திய விரிவுரையொன்றில், "அமைதி, சமாதானம்
கியவற்றினை ஏற்படுத்துவதற்கான ருக்கக் காணப்படுகின்றன.
ாள்ளவேண்டும்.
காரணிகள் மனிதருள்ளேயே அவற்றை மனிதர்கள் இனங்கண்டு
"சிந்தையில் அறிவாற்றலும், இதயத்திலே அன்பும், செயல்களில் ய்மையும் இருப்பதன் மூலமே நாம் ஒரு பரிபூரண அமைதி நிலையை
ாக்கிச் செல்லமுடியும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
விரமாகும் மலேரியா!
யாழ் குடாநாட்டில் மலேரியா நோயினால் நூற்றுக்கணக்கானோர் திக்கப்பட்டு வருகின்றனர்.
வடமராட்சிப் பகுதியில் மட்டும் ஜனவரி மாதத்தில் முதலாம் திகதியில் ருந்து 15ம் திகதிவரை மலேரியாவால் பாதிக்கப்பட்டோர் 571பேர் என்று
வல் ஒன்று தெரிவிக்கிறது.
திக்கப்பட்டுள்ளனராம் இதேவேளை யாச ஹப்டி சீமியாவால்க
நரிவிக்கப்பட்டுள்ளது'
அதில் மூளை மலேரியாவால் பலர்
ாநாட்டில் பரவிவரும் புதுவித நோயான ண்டு 234பேர் மரணமானதாகவும் அத்தகவலில்
புலிகளின் நடம ாயாளர்களுக்கு சிகி
6) If 13ம் திகதி ழநாடு பத்திரிகைக் ண்டுவீசித் தீக்கிரை ரி.ஆர்.பி. என்னும் ம கோரியுள்ளது.
அந்த அமைப் |ப் பிரசுரமொன்று
ள்ளது. அந்தத் ரத்தில் பின்வரும் னப்படுகின்றன:
காந்தி விரட்டிய ஐரோப்பிய வல்லூறு , துரோகி பால ணைந்து மீண்டும் த்திற்கு அழைத்து கும் பணியின் ஓர் ாத்தையா கொலை
யையும் இலங்கை ளுடன் இணைந்து களையும் ஆதரிக்கும்
oIITULAD Gvi
மருத்துவப் பிரிவு
மருத்துவப் பிரிவினர் யாழ் குடாநாட்டில் யளித்து வருகின்றனர். குடியிருப்பு திட்டங்கள் போன்றவற்றில் தமது ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சையளித்துள்ளதாக
அனைவருக்கும் எச்சரிக்கையாகவே ஈழநாடு அலுவலகம் தீவைக்கப்பட்டது. என்று அப்பிரசுரத்தில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. துண்டுப்பிரசுரத்தின் அடியில் குறிக்கப்பட்டுள்ள ரி.ஆர்.பி என்பதற்கான முழுப்பெயர் என்ன வென்று தெரியவில்லை.
இதேவேளையில் பாரிஸ் ஈழநாடு தீக்கரையாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னால் வலிய கரமொன்று நின்று இயங்குவது தெரிகிறது. தமிழ் மக்களின் அபிலாசைகளின் வெளிப்பாடுகள் மீது இலங்கை-இந்திய அரசுகள் கட்ட விழ்த்து விட்டுள்ள பயங்கரவாதத்தின் தொடர்ச்சியே பாரிஸ் ஈழநாடு மீதான தாக்குதல் என்று புலிகள் இயக்க பாரிஸ் பிரதிநிதி லோரன்ஸ் திலகர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த நாடுகளில் நடுநிலமையுடன் எழுத முற்படும் செய்திப்பத்திரிகைகளுக்கு விடுக்கப்
திலுள்ள
மட்டுமே நிவாரணம் வழங்கப்படுகிறது.
பெரும்பாலான குடும்பங்கள் ஒரு நேர உணவுடன் நாளைக் கழிக்கின்றன.
இரவு நேரங்களில் மீன்பிடிக்க அனுமதி இல்லை. வேளான்மை செய்வதற்கும் பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அகதிமுகாம்களில் ploitelage பாதுகாப்பு வசதிகள் இல்லாத இடங்களில் பலவந்தமாக குடியேற்றப்படுகின்றனர்." இவ்வாறு மட்டு-திருமலை ஆயர் தனது GLILLuigi Gigfilológirot.
நான்கு நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த கிறிஸ்தவ தூதுக்குழுவினர் புலிகள் அமைப்பின் தலைவர் திரு.வே.பிரபாகரனை சந்திக்கமுடியவில்லை.
மீண்டும் தாம் வடபகுதிக்கு இவ்வாறான விஜயங்களை தொடருவோம் என்று தூதுக்குழுவினர் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டபோது தெரிவித்தனர்.
வடக்கு-கிழக்கு தமிழர்களது துன்ப துயரங்கள் எனக்கு பெரும் கவலை தருகின்றன. என்று கொழும்பு ஆயர் வணநிக்கலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
"தென்னிலங்கை மக்களும் சமாதா னத்தையே விரும்புகின்றனர். நான் யாழ்ப்பாணம் வருவதை அறிந்து, பொதுமக்களும், அரசியல்வாதிகள் சிலரும் சமாதானமுயற்சிகளில் ஈடுபடுமாறு என்னிடம் கேட்டனர்" என்றும் கொழும்பு ஆயர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் சென் ஜேம்ஸ் தேவாலயம் தாக்கப்பட்டமை குறித்து இலங்கை அரசுக்கும் அமைச்சரவையில் உள்ள கிறிஸ்தவ அமைச்சர்களுக்கும்,
பாப்பரசருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கிறிஸ்தவ தூதுக்குழுவினர் தெரிவித்தனர்.
சென் ஜேம்ஸ் தேவாலய புனரமைப்புக் குழு உறுப்பினர்களையும் அவர்கள் சந்தித்து உரையாடினார்கள்
யாழ்ப்பாணத்தில் படையினரால் தாக்கப் பட்ட பகுதிகளையும் அவர்கள் பார்வை யிட்டனர். யாழ் ஆயர் இல்லத்தில் சமாதானம் வேண்டி நடத்தப்பட்ட கூட்டுப் பிரார்த்த னையிலும் அவர்கள் கலந்துகொண்டனர்.
புலிகள் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளனர்.
சமீபகால மழையாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் புலிகளது நடமாடும் மருத்துவப் Lilita (3a analuid, TOLILI 51 616 () II. தெரிவித்துள்ளனர்.
பட்ட சவாலே இது என்றும் அவர் கூறியுள்ளார்.
ந்திய அமைதிப்படை வடக்குகிழக்கில் நிலைகொண்டிருந்த காலத் தில்- 1988ம் ஆண்டு யாழ்ப்பாணத் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் புலிகள் இயக்கத்தினால் ண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது *醫 குறிப்பிடத்தக்கதாகும்.
ந்திய உளவுத்துறை திட்டியுள்ள சதித்திட்டத்திற்கு உடந்தையான சக்திகள் "மாத்தையா அணி என்ற பெயரில் வெளிநாடுகளில் தமது இயக்கத்துக்கு எதிரான பிரச்சாரங் g ஈடுபடுவதாக புலிகள் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். புலிகளையும், அதன் தலை வரையும் பலவீனப்படுத்த குறிப்பிட்ட அணியினர் வெளிநாடுகளில் முனைப்புக்காட்டுவதாகவும் புலிகள் அமைப்பினர் கூறியுள்ளனர்.

Page 4
LD60)(6)ULIET6IT மாந்திரீகம் உலகளாவிய ரீதியில் 27 வருடங்களாகத் தொடர்ந்து உண்மைச் சேவையாற்றி வரும் உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி P. K. FTLÓ), GT6YUGGYUIIGYUKBIL பிரைவேட் லிமிட்டெட் LIIII)GöI (3 FGO) GJILLING) கைரேகைகள், ஜாதகங்கள் மாந்திரீக ரீதியில் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவா ரணம் பெற Gör G3 JD எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் தொழில் பிணக்குகளர்? காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர் மனைவி, குடும்பப் பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா? என்ன குறை
P.K. SAAMY ASSOCIATE PVT. LTD., 33, Daily fair Complex,
NUWARA ELIYA
Dial: 052-2508 & 3093 AND O72-26088, O78-61933
FAX: OO94-523 O93 ரம்ப மனுச் செய்பவர்களுக்கு தற்கால பலாபலனைத் i : ETE தற்போதைய அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோம். விஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில் கலந்து உண்மை அறியலாமே.
Phone: 052-2508,052-3093, O72-26088, O78-61933, O78-71243.
BILL (D C G) | வினோத் இன் Vinn Oth Inn இல33, மூன்றாவது மாடி No.33, 3rd Foor
(5,600 Torby, LD Toussog, Gunanantha Mawatha
கொட்டாஞ்சேனை KOtahena
கொழும்பு-13. Colombo-13.
GEEL UITGör: 431 694 5 மேலுள்ள விலாசத்திற்கு இடம் மாறியுள்ளோம்.
இப்புதிய இடம் பூரீமுத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையிலும், குணானந்த மாவத்தை தபால் கந்தோருக்கு மிக அருகாமையிலும் அமைந்துள்ளது.
தலைநகர பஸ் மார்க்கம்
வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படு
SARIKA TEX
Ladies Tailoring 24 மணிநேரத்தில்
சொறி பிளவுஸ் g: 656o III i gLfSGiu)
உங்கள் உடலமைப்புக்கேற்றபடி நவீன முறையில் தைத்துக்கொள்ள 9{ezUa Shoppinus Complex σΝο. 69/5 -1/1, 1st Fίοστ, Galle Жpad, ZDeAzíze Za Sout/1.
S SSSSSSSSSSSSSSSSSSSSSSS
機
ரிஷி அஜமாமிச G86uo Sluu Llo
(முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது)
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்த தினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு, பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு, முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால்மு கை வலி, நாட்பட்ட வாய்வு,|" மறதி, மயக்கம்,
வலிமையையும் தேஜஸ்சை யும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் அறியலாம்.
விலை ரூபாய் 175/=95= தங்க பஸ்பம் கலந்தது 975/- வெள்ளி பஸ்பம் கலந்தது 875
ஞான சுநதர வைத்தியசாலை
187, Glarz zg.za/s/7/7 (G2-25(35, கொழும்பு 1. (β///γρόγ: 427.398
இலங்கை டத்தோழில்துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் இன்றைய நிலை
all துறைமுகங்கள் கூட்டுத்தாபனம்"
தொ வாழ் மீனவர்களின் ஐஸ் தேவைகளையும் நிவர்த்தி செய்து வந்ததையும் யாவரும் அறிவ.
கல்முனைப் பகுதி மீனவர்களின் வசதி கருதிக் ப்பட்டதுதான் "இலங்கை கடற்தொழில்
இப்பகுதி வாழ் தமிழ்முஸ்லீம் ஊழியர்கள் பலருக்கு ழில் வாய்ப்புக்களைக் கொடுத்ததுடன் இப்பகுதி
ஆனால் கடந்த பல வரும்ங்களிாக இக்கூட்டுத்
தாபனம் முழுக்க முழுக்க செய்ற்பாடற்ற கவனிப்பாரற்று இருப்பது Gaga:hu விடயமாகும்
எவ்விட்ாதுகாப்புமற்ற நிலையில் காட்சி ಶ೮೦|| இக்கட்டடா இன்று பல துர் நடத்தையுள்களின் அனாச் சாரக் களியீங்களின் மத்திய நிலையமாக இசெயற்படுவது இப்பகுதியில் முக்கத்துட்னும் கண்ணியத்து லும் வாழும் பொது மக்சின் ಇಂದ್ಲ| புண்படுத்தும் செயற்பாடாகவே விளங்குகின்றது.
இக்கூட்டுத்தாபன ஊழியர் கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்று முழுவதுமாக சேதமாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் இக்கூட்டுத் தாபனம் இவ்வாறு ລ. பாரற்ற நிலையில் இருந்தால் தற்போது பாவனைக்கு உதவக் கூடிய நிலையில் உபகரணங்கள் கூட முற்றாகப் பழுதடையக்கூடிய நிலையே ஏற்படும்.
இக்கூட்டுத்தாபனத்தின்
இன்றைய கவனிப்பாரற்ற நிலையை விளக்கும் புகைப் படங்களே இவையாகும். எனவே
இனிமேலாவது இக்கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்கறையுடன் செயற்பட்டு இப்பகுதி வாழ் தமிழ் முஸ்லிம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் இப்பகுதி வாழ் மீனவர்களின் ஐஸ் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்க முன்வரவேண்டும்.
இங்கு ஐஸ் உற்பத்தி செய்யப்படாமையினால் சில தனியார் வர்த்தகர்கள் வெளியிடங்களிலிருந்து ஐஸ் கட்டிகளைக் கொண்டு வந்து கொள்ளை இலாபத்தில் விற்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பகுதி வாழ் மீனவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்த இக்கூட்டுத்தாபனம் மீண்டும் அவர்களுக்குச் சேவையை
வழங்கும் நாள் எதுவோ?
si siv. f. 6TLD. LusivGurrës கல்முனை-05.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிழ் நாட்டில் புலிகள் ஊடுருவலாம்
புலனாய்வுத்துறை எச்சரித் Joliol J)
தமிழகச் செய்திகள்-தருவது-ஏழுமலை
UTஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை Iம்ப மானதை அடுத்து தமிழ்நாட்டில் பொலிஸ் துகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புலிகள் ஊடுருவிநாசவேலைகளில் படலாம் என்று புலனாய்வுத்துறைக்கு கிடைத்த
வல் ஒன்றையடுத்து தமிழகப் GLIT6).JTII
ார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை கடலோரப்பகுதிகளிலும் பலத்த
துகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை அகதிகள் தங்கியுள்ள முகாம்களிலும் துகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, இலங் த் தமிழர் தங்கியுள்ள வீடுகளிலும் பலத்த ாதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொலிசில் பதிவு செய்து தங்கியுள்ள இலங்கைத் ழ் குடும்பங்கள் வெளியூர்களுக்குச் சென்றால் வ்வாறு சென்றதற்கான காரணங்களும் கேட்கப் கின்றன. புதிய நபர்களது நடமாட்டங்கள் குறித்தும் ண்காணிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆளும் அண்ணா திராவிட ன்னேற்றக் கழகத்தில் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக ருந்தவர் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு
சமீபத்தில் அழகு திருநாவுக்கரசு கட்சியில் இருந்து ஜயலலிதாவால் நீக்கப்பட்டுள்ளார். அவரோடு ன்னாள் அமைச்சர் விசுவநாதனும் வெளியேற்றப்
LITT.
எம்.ஜி.ஆர். மன்றங்களை கூட்டமைப்பாக உருவாக்கி கட்சிக்கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக இருவர்மீதும் செல்வி ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளுநர் சென்னா ரெட்டிக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் சூடுபிடித்து வருகின்றன.
"தன்னிச்சையாக செயல்படுவது நல்லதல்ல. தலைக் கனமாகத் திரிந்தால் 3 மாதத்தில் அழிவு" என்று ஆளுநர் சென்னா ரெட்டி கூட்டம் ஒன்றில் பேசும்போது மறைமுகமாக எச்சரித்தார்.
ஆனால் ஜெயலலிதா அதை அலட்சியம் செய்தார். ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவை சந்தித்து தன்மீது ஆளுநர் கூறிய புகார்களுக்கு விளக்கம் சொல்லிவிட்டு திரும்பியிருக்கிறார்.
தனது அமைச்சர்கள் மூலம் ஆளுநருக்கு எதிராக அறிக்கைகள் விடவைத்து மக்களது வெறுப்பை ஆளுநருக்கு எதிராக திருப்புகிறார்.
ைெவ.கோபால்சாமி பேசும் கூட்டங்களுக்கு அதிக மான மக்கள் திரள்வது தி.மு.க தலைமைக்கு பெரிய அச்சுறுத்தல்,
சென்னை போன்ற பகுதிகளில் அவருக்கு ஆதரவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் சென்னையில் நடந்த வைகோ அணி கூட்டத்திற்கு பெரும்திரளான மக்கள் வந்திருந்து விடிய-விடிய காத்திருந்தனர்.
வைகோ பேசுவதை கேட்க மக்கள் ஆர்வமாகக் காத்திருப்பது கலைஞருக்காக முன்பு மக்கள் காத்திருப் பதைப்போல் இருப்பதாக கூறுகிறார்கள்.
ஜகத்குரு
1994/95ம் ஆண்டுக்கான விவசாய டிப்ளோமா
ரீட்சைகள் நடைபெறாமல் மாணவர்கள் உள்ளார்ந்த ரீதியாக பவுனியா விவசாயக் கல்லூரியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ்மாவட்டத்தில் இருந்து வந்த ஏனைய விண்ணப் பங்களும் நிராகரிக்கப்பட்டும் உள்ளன. மேலதிக விண்ணப்பம் டைக்கும் இடத்து பரீட்சை ஒன்றை நடாத்தி மாணவர்களை தெரிவு செய்து இருக்க வேண்டும். இப்பயிற்சி பெப்ரவரி மாதத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கு முன்னர் இது தொடர்பாக நடவடிக்கை டுக்குமாறு உரிய அலுவலகத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.
தயாசெல்வி, தாண்டிக்குளம்
மாணவர்களின் கவலை
பசறை நகரிலிருந்து ஏறத்தாழ 30 கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள பிட்டமாறுவ என்னும் இடத்தில் அமைந்துள்ள தமிழ் ாடசாலையில் ஆண்டு 7 வரை உள்ளது. இதில் 230 மாணவ
ாணவியர் கல்வி கற்கின்றனர். இப்பாடசாலைக்கு
ஆசிரியர் தொகை 15 ஆகும். ஆனால் உள்ள ஆசிரியர்கள்-அதிபர்
என்றும் பரமாச்சாரியார் என்றும் காஞ்சிப் பெரியவர் என்றும் அன்போடு அழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் 8194 அன்று அமரத்துவமடைந்தார். சிறுவயதில் ஆங்கில நாடகமொன்றில் அவர் நடித்தபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படமே இதுவாகும்.
பரீட்சை இன்றித் தேர்வு!
LI 95 IT LIL DIT6OT LITഞg !
புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள கொத்தாந்தீவுக்கு அருகாமையில் உள்ள கட்டைக்காடு என்னும் கிராமத்திற்கு கொத்தாந்தீவு பிரதான பாதையில் இருந்து செல்லும் இப்பாதையே பரிதாபமாக காட்சி
பயிற்சிக்கு,
அளிக்கிறது. அவ்வளவு மோசமாக காணப்படுகிறது.
இப்பாதையால் வாகனங்களோ,
துவிச்சக்கரவண்டிகளோ போகமுடியாது. இப்பாதை பள்ளமும் குழியுமாகவும் காணப்படுகிறது.
இப்பாதை மழைகாலங்களில் குளம் போல் காட்சி அளிக்கும். இப்பாதை திருத்தம் செய்து சுமார் 10 வருடங்கள் இருக்கும். ஆகவே பொதுமக்களின் சார்பில், சம்பந்தப்பட்டவர்கள் இப்பாதையை வேண்டிய திருத்தம் செய்யும்படி வேண்டுகிறேன்.
எம்.ஏ.ஏ.ஜுனூத்-கொத்தாந்தீவு
உட்பட 2 பேர்தான். இதனால் இம்மாணவர்கள் தங்களுக்கு ட உட் உ -1- pழுமையான கல்வி கிடைக்காமல் துன்பமடைகின்றார்கள். எனவே அக்கறைப்படவேண்டிய வீதி
ம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்கள் இதில் கவனமெடுக்க
வண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்!
கே.எம்.தில்லைராஜா-பசறை
காதார நிலையத்தில் சுகாதார சீர்கேடு
முதுரர் அரசாங்க வைத்தியசாலை, மூதூர்
ன்றியமையாத சொத்து. இதை மூதூரை அண்மித்த சகல ராமங்களும் பயன்படுத்தி வருகின்றன. இப்படிப்பட்ட இந்த வத்தியசாலையில் ஆங்காங்கு சிறு அழுக்குப் பெட்டிகள் வளிப்பாரற்றுக்கிடப்பதால் நுளம்புகள் வளர்ச்சிபெற்று சிகிச்சை பற வரும் நோயாளிகளுக்கே நோயை உண்டுபண்ணுகின்றது.
மக்கள் ಅಲ್ವೇ | புனைத்தும் கடையில் வாங்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு
ற்றும் ஏழைகளைக் கொண்ட முதூர்
ட்படுத்தப்பட்டுள்ளார்கள்
இக்குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயவுசெய்து வனத்துக்கு எடுத்து மூதூர் மக்களின் நலன்களை பேண உதவி
ரியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ULD6uori >奥碁
ஏயெஸ்ஸெம் பாயிஸ், மூதூர்-02.
வடமத்திய மாகாணமான அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள மரக்கல கட்டுகெலியாவை பிரதான வீதியினூடாக வாகனங்கள் செல்லமுடியாமல் வீதி உடைந்து பள்ளம் விழுந்து கரடுமுரடாகக் காணப்படுகின்றது.
இதனால் ஒரு நோயாளியை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வதாக இருந்தால் அவ்வீதியால் அவசரமாக எவ்வாறு கொண்டு செல்வது? சில வேளை நோயாளி மரணிக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். ஆகவே இவ்வீதியை திருத்தி யமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய விரைவில் கவனம் எடுக்குமாறு மக்களின் சார்பில் வேண்டுகிறேன்.
எஸ்.ஐ.நிலாம்தீன் மரக்கலகட்டுகெலியாவை,
G.6-12, 1994

Page 5
நடக்கக்கூடாதது எதுவும் நடந்து விடவில்லை. நடக்கலாம் என்று பரவலாகப் பேசப்பட்டு, பின்னர் நடக்காது என்று
கருதப்பட்டு, மீண்டும் நடக்கும் என்று
பேசப்பட்ட அரசியல் சம்பவம்தான் நடந்திருக்கிறது.
திரு.காமினி திசாநாயக்கா ஜனாதிபதி அமைத்த இணைப்பு என்ற பாலத்தில் நடந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கலந்துவிட்டார்.
புத்திசாலித்தனமான, உடனுக்குடன் முடிவுகளை எடுக்கக்கூடிய Gillo தலைவரை தன்னோடு வைத்திருப்பது 奥Q1曲u血 என்பதை ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க உணர்ந்திருக்கிறார்.
பிரதமர் ரணில் offTLDéfilo, கவர்ச்சிகரமான இளம் தலைவர்தான்.
இன்று அரசில் உள்ள அமைச்சர்களில் ரணில் மட்டுமே கட்சிக்குள்ளும், அரச அதிகார அமைப்புக்களுக்குள்ளும் பெரிதும் மதிக்கப்படுபவராக இருக்கிறார்.
ஜனாதிபதியாக மறைந்த பிரேமதாசா அவர்கள் இருந்த போது பிரதமர் பதவி
மரியாதைக்குரிய ஒன்றாக இருந்ததே தவிர,
பிரதமருக்கு ஆளுமையான ஒரு பாத்திரம் இருக்கவில்லை.
அப்போது பிரதமராக இருந்த இன்றைய ஜனாதிபதி பல அமைச்சுப் பொறுப்புக்களை கவனித்துவந்த போதும், கட்சிக்குள்ளும் சரி, அரச நிர்வாக அமைப்புக்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவு களுக்குள்ளும் சரி அவரது முடிவுகள் ஆதிக்கம் செலுத்தியதாக வெளியே தெரியவில்லை.
ஆனால், இப்போது பிரதமர் ரணில் ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் வைத்து நோக்கப்படுபவராகவும், அரசில் முக்கிய பாத்திரம் வகிப்பவராகவும் மாறியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் ரணில் போட்டியிடுவார் என்றே முதலில் கருதப்பட்டது.
எனினும் அவரைவிட முத்த தலைவர்கள் கட்சிக்குள் இருந்ததால் உடனடியாக அவரைப் போட்டியிட வைத்து பிரச்சனைகளை உருவாக்க கட்சி விரும்பவில்லை.
மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவுக்குப் பின்னர் எதிர்க்கட்சிகளுக்கு சுவாரசியமாகப் பதில்சொல்லிக்கொண்டு, ஜனரஞ்சகமாக அரசியல் நடத்தக்கூடிய தலைவர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்பட வில்லை.
பிரதமர் ரணில் எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொன்னாலும் கூட பொதுமக்களை சுண்டியிழுத்துக் கவரும் பேச்சாற்றல் அவரிடம் சற்றுக்குறைவாகவே இருக்கிறது. பகிரங்க அரசியல் மேடைகளுக்கு வசீகரமான பேச்சாற்றல் உள்ள தலைவர்கள் முக்கியம். தொண்டர்கள் மட்டும் கைதட்டினால் போதாது. கூடியுள்ள வாக்காளப் பெருமக்களும் கவரப்பட்டு கைதட்ட வேண்டும். அதற் கேற்ப சூடான கேள்விகளை, சுவையான சாடல்களைத் தூக்கிப் போடவேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கனல்வீகம் பேச்சாளர்கள் இல்லாமல் இல்லை. ஆனால்
பயித்தங்காய் அறுபதுரு
இன்னும் விலை வீங்கியிரு
தந்த பலன்
இரர்
அதிகாரமுள்ளவர்கள் அல்லது தலைமை யில் உள்ளவர்கள் பேசும் பேச்சுகளுக்கே
மதிப்பு இருக்கிறது. தலைமையில் உள்ளவர்கள் தான் மேடையில் பிரதான மேளம் மற்றவர்கள் பக்கவாத்தியங்களே, பிரதான மேளம் வரும்வரை பக்க வாத்தியங்கள் முழங்கலாம். நொறுக்குத் தீனிபோல கூட்டத்தினருக்கு ஏதாவது சுவையான விசயங்களை கொடுத்துக் கொண்டிருக்கலாம். அவ்வளவுதான்.
இப்போது திரு.காமினி ஐ.தே.கட்சியில் இணைந்திருப்பதன் மூலம் வசீகரமான பேச்சாற்றல் உள்ள தலைவர் ஒருவர் அக்கட்சிக்கு மீண்டும் கிடைத்திருக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சியோடு அவர் இணையவேண்டுமானால் தனது கட்சியை கலைத்துவிட்டே வரவேண்டும் என்று பிரதமர் ரணில் மற்றும் ஐ.தே.க. பொதுச் செயலாளர் அமைச்சர் சிறிசேன குரே ஆகியோர் கூறியிருந்தனர்.
ஆனால் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கா மெளனமாக இருந்தார்.
கட்சியைக் கலைக்காமல் திரு.காமினி ஐ.தே.கட்சியில் தான் சேருவதற்கான விண்ணப்பப் படிவத்தை வழங்க, அதை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஒரு புன்னகையோடு ஜனாதிபதி பெற்றுக் கொண்டபோது அவரது GYLDIGIT GOTL) சம்மதத்தின் அறிகுறியல்ல, பிரதமரதும், அமைச்சர் குரேயினதும் கருத்தோடு சம்மந்தப்படாததன் அறிகுறி என்பது தெளிவாகியது.
திரு.காமினி இணைந்துகொண்ட போது அவரது கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் அவரோடு இருந்தனர்.
ஆனால் ஐ.தே.கட்சி முக்கிய தலைவர் கள் அங்கு காணப்படவில்லை.
குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சியின்
பொதுச் செயலாளர் திரு.சிறிசேனகுரே அங்கு காணப்படாமை உள்ளே ஒரு புகைச்சல் இருப்பதையே காட்டுவதாகக் கருதலாம்.
திரு.அநுரா பண்டாரநாயக்காவை g,I'll fillileil) இணைத்தபோது திரு சிறிசேனகுரே காட்டிய ஆர்வம் திரு.காமினி இணைப்பு விடயத்தில் காணப்படவில்லை. எனினும், திரு.காமினி திசாநாயக்கா புத்திசாலி.
ஐக்கிய தேசியக்கட்சியில் தான் மீண்டும் இணைந்த காரணத்தை விளக்கி வெளியிட்ட அறிக்கையில் ஜனாதிபதியை மட்டுமல்லாமல் பிரதமரையும் குறிப்பிட்டு அவர்களுக்கு துணை நிற்பேன் என்று கூறியிருக்கிறார். காமினி ஐ.தே.கட்சியில் இணைந் துள்ளமை மூலமாக பிரதமர் ரணில் ஒரு பலமான போட்டியை உள்ளே எதிர்நோக்க
வேண்டியவராகிறார்.
ஜனாதிபதி தானே முன்னின்று ДIII/60floОШ உள்வாங்கியிருப்பதால்
ஜனாதிபதியின் ஆதரவும் காமினிக்கே இருக்கும்.
காமினி ஒரு குதிரையைப் போன்றவர். ஒடத்தொடங்கிவிட்டால் அந்த புத்திசாலிக் குதிரை ஏனைய குதிரைகளை எல்லாம் ஒரம்கட்டிவிட்டு முன்னால் பாய்ந்து செல்லத் தொடங்கிவிடும்.
தேவையானெ கொடுத்து உற்சாக வைப்பதுதான். அந் பதியே செய்வாரேயா அடுத்தது யார் இ6 6) sto0)LuIITé, SITLÉloof) காமினியை இ மூலமாக எதிர்க்கட் LIUTGODGOT LU6AJO GUEITG கோட்டைக்கு பலத் சேனையும் பிளந்து
திரு.அநுரா இணைத்துக்கொண் இலாபத்தைவிட கா கொண்டதால் ெ இலாபம் ஐ.தே.கட் தேர்தல்களில் கைெ கைவிட்டுப்போ 5Gofia:IDITGOTOGI LÉ. சேரும்
அடுத்த ஜனா ஜனாதிபதி டி.பி.வி
ஜ.ஆர். ஜெயவர்தனா
அதற்கு ஒரு எதிர்வரப்போகும்
திரு.காமினி க தான் மட்டுமே கொண்டாலும் கூட பின்னர் அக்கட்சிக் அக்கட்சியால் இனி என்று தலைவரே மு கட்சி இருந்தென் இரண்டுமே ஒன்று திருமதி. லல அதிருப்தியாளர்களு வழி நடத்தக்கூடிய தனது கணவர் பட்ட ஆவேசத்தி ஆரம்பத்தில் அரசிய இப்போது அ அவரும் ஒதுக்கிப் இருக்கிறார்.
மேலும் தனித்து வழங்கக்கூடிய அர இல்லை.
மறைந்த ஜ6 உயிரோடு இருந்த அவர்மீது லலித் சாட்டப்பட்டுக்கொ அதனால் மீன் அத்துலத் முதலிய
 
 
 
 

மினியின் இணைப்பும் ாதிபதியின் நினைப்பும்
nuo G3 DT rifu G3 LITTL * I - IE5 TT95ñT
Ja)ITL) தட்டிக் ாக ஓட ஆரம்பித்து வேலையை ஜனாதி னால், ஐ.தே.கட்சிக்குள் P என்ற வினாவுக்கு வெளிப்படுவார். ணத்துக்கொண்டதன் JG/765 (33,760LL26) டு மோதியிருக்கிறது. சேதம் உள்ளே பிட்டது. |ண்டாரநாயக்காவை தால் பெற்ற அரசியல் மினியை இணைத்துக் ற்றுள்ள அரசியல் சிக்கு அடுத்து வரும் 570 305úb. ன வாக்கு வங்கிகளில் எடும் கைக்கு வந்து
திபதித் தேர்தலை ஜேதுங்க நம்பிக்கை UITLD.
முன்னோட்டமாக தேர்தல்கள் அமையும். ட்சியை கலைக்காமல் முதலில் சேர்ந்து ட்சித்தலைவரே போன கு உயிர் இருக்காது. எந்தப் பயனும் இல்லை டிவு செய்துவிட்டபின் ன? கலைந்தென்ன? தான். த் அத்துலத்முதலி 1965 560060LD GJDDI நிலை இன்றில்லை. கோரமாகக் கொல்லப் I வெளிப்பாடாக
லில் குதித்தவர் அவர்த ஆவேசம் தனிது
GIBLJINTGOT நிலையிலே
ாதிபதி பிரேம: ருந்தால் இப்போ'
பிரேமதாசாவுடன் மத்தியில் கா
G3LD60L46'ıf) 6) ருந்திருக்கும்.
அதனால் திருமதி.லலித் அத்துலத் முதலியின் விதவை நிலை அனுதாபம் தேட எதிரணிகளால் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.
இப்போது அவ்வாறான சூழ்நிலை இல்லை என்பதால் திருமதி லலித் அத்துலத் முதலியின் முக்கியத்துவமும் குறைந்து விட்டது.
எனவே ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி காமினியின் புதிய முடிவோடு ஏறக்குறைய கலைந்து போய்விட்ட நிலையிலேயே இருக்கிறது.
கடந்த வருடம் மாகாண சபைகளை கைப்பற்றி மார்தட்டிய எதிர்க்கட்சிகளை இந்த வருட தொடக்கத்தில் மார்பிலே அடித்துக்கொள்ள செய்துவிட்டார் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கா
LGBTLD5T G JITGGVLILLC. L.L). விஜேதுங்கா ஜனாதிபதியானபோது "இவரைச் சமாளிப்பது சுலபம். அடுத்த தேர்தலில் ஊதித்தள்ளிவிடலாம்" என்ற மனநிலை சில எதிரணித் தலைவர்களுக்கு ஏற்பட்டது.
பிரேமதாசாப் பாணியில் அதிரடியான, அமர்க்களமான, அமோகமான அரசியல் காட்சிகளை அரங்கேற்றாமல் G)LDGi)G1), GLDGiya) SITIlj560677 நகர்த்தி எதிர்க்கட்சிகளை திகைப்பில் ஆழ்த்திவிட்டார்.
இப்போது ஜனாதிபதியின் முறை எதிரணிகள் தமது காய்கள் வெட்டப்படுவதை பார்த்துக்கொண்டிருப்பது தவிர வேறு வழியில்லை.
சிங்கள மக்கள் மத்தியில் மினி உள்ள இன அபிமானம் பேசும்
ஒலித்துக்கொண்டி
சக்திகள் கூட ஜனாதிபதியை எதிர்க்க விரும்பவில்லை.
இனப்பிரச்சனையே இல்லை என்று அவர் சொன்னதே போதும் தாம் அதைவிட மேலாக எதுவும் பேசிவிட முடியாது என்று அவை நினைக்கக்கூடும்.
呜呜, I, IIIdafusair இணைப்பு மூலமாக ஜனாதி பதி தனது கரத்தை உரமேற்றியிருக்கிறார்.
96)IITSI கட்சிக்குள் ஏற்படும் புகைச்சல்களும் GLJ If III affara) is 6061 ஏற்படுத்தாது.
மகளோடு பரீமணி அத்துலத் முதலி
கேள்விப்பட்ட குழுக்களின் சொல்லி அவை எல்லாம் கூடி தீர்மானம்
பெயரைச்
இயற்றியதாக அறிக்கை தயாரித்து பத்திரிகைகளுக்கு கொடுக்கலாம்.
தகுதி-தராதரம், அனுபவம் எதுவும் தேவையில்லை. அத்தகைய தத்துவப்படி தானும் ஒரு இயக்கம், தானும் ஒரு தலைவர் என்று சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் பத்திரிகைகள் சில வாயிலாக அறிமுகமாகியவர் உமா பிரகாஷ் என்பவர். முன்பு புளொட் யக்கத்தில் இருந்தவர். பின்னர் விலகி தமிழ்நாட்டில் உள்ள புழல் அகதிமுகாமில் தங்கியிருந்தவர். புளொட் இயக்கத்தில் அவர் இருந்த போதும் முக்கிய உறுப்பினராக இருந்த GJU GUGA).
என்றாலும் ஆசை விடவில்லை. கொழும்புக்கு வந்து இயக்கம் என்று அறிக்கை விட்டார்.
புளொட் அமைப்புக்கு தானே சொந்தக்காரன் என்று உரிமை கோரினார். புளொட் என்ற பெயரில் இரண்டு அமைப்புக்கள் ஒன்றுக்கு திரு.சித்தார்த்தன் தலைவர் மற்றயதற்கு அந்த உமா பிரகாஷ் தலைவர்
மக்கள் இப்போதெல்லாம் இந்த வேடிக்கைகளை கண்டுகொள்வதில்லை.
உமாபிரகாஷ் என்ற பெயரில் அறிக்கை வந்தாலும் அந்த நபர் யார் என்று அறிய யாரும் ஆர்வம் கொள்ளவில்லை.
சமீபத்தில் அவரை யாரோ சுட்டுக் கொன்றுவிட்டார்கள்
எதற்காக சில தோட்டாக்களை அந்த உபயோகமற்ற நபருக்காக விரயமாக்கி னார்களோ தெரியவில்லை.
ஆனால் சுடப்படுகிறவர்கள் எல்லாம் தியாகிகள் என்று அர்த்தமல்ல.
கொழும்பில் தமிழ் இளைஞர்கள் காணாமல்போன விவகாரத்தோடும் உமா
அடுத்த தேர்தலில் வெற்றிவாய்ப்பை தேடிக்கொடுக்கக்கூடிய தலைவராக அவர் இருக்கும்போது கட்சி அவர் பின்னால்தான் நிற்கும்.
பிரகாஷ்
5Tழும்பில் உமா பிரகாஷ் என்னும் வாலிபர் கொல்லப்பட்டிருக்கிறார்.
நாலுபேர் இருந்தால் போதும் இயக்கம் என்று அறிவிப்புச் செய்யலாம். செயற்குழு,
இள்ள்ே
பொதுக்குழு, மத்தியகுழு என்று எங்காவது
Lhugsaflói பேசப்பட்டது.
அதில் எந்தளவுக்கு உண்மை இருக் கிறதோ இல்லையோ, இவ்வாறான நபர் களுக்கு மக்களின் நலன்குறித்து துளியும் அக்கறையிருக்காது என்பது LDL'Ob 2) GóTGOLDALIIT(Ujib.
இதன் மூலம் உமாபிரகாஷ் கொல்லப் பட்டதை நியாயப்படுத்துவது நோக்கமல்ல. ஆனால், எல்லாவற்றையுமே கேலிக்கூத் தாக்கி உள்ளதையும் கெடுப்போர் குறித்து கவலைப்பட யாரும் இருக்கமாட்டார்கள்
பெயர் சம்பந்தப்படுத்திப்

Page 6
அன்று அவர் சொன்னதும்
விடுதலைப்புலிகளின் தலைவரும், புதிதாகத் துவக்கப்பட்டுள்ள அதன் அரசியல் கட்சியான விடுதலைப்
துணைத்
புலிகளின் மக்கள் முன்னணியின் தலைவருமான கோபாலசாமி மாத்தையா வவுனியா மாவட்டத்தில் ஒரு சிறிய கிராழத்தில் நிருபர்களைச்சந்திக்க இரண்டு
@: 型 அவருக்குச்
வெளியே வந்தார். அரசுடனான பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் உருவாகாமல் தமிழ் ஈழக் கோரிக்கையைத் தன் கட்சி கைவிடப் போவதில்லை என்கிறார்.
"கோரிக்கையைக் கைவிட இது சந்தர்ப்பம் அல்ல" என்கிறார் எதிரி குழுக்களுக்கு "இந்தியரின் கூலிகள் என்று பெயர்சூட்டினார். "அவர்கள் ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைத்துவிட்டுத் தேர்தலில்
பங்குகொள்ளட்டும் ÇÛÇÙII6) ՈԼLII60 அமைதிப்படையைக் கவனித்த மாதிரி அவர்களையும் கவனிப்போம்" என்று எச்சரித்தார்.
புலிகள் ஈழம் கேட்பதைக் கைவிட மறுப்பதும், ஆயுதத்தைக் கீழே போட மறுப்பதும் பெரும் LITT GÖT GOLD சிங்களர்களுக்கு இவர்களின் உண்மையான குறிக்கோள் குறித்த சந்தேகத்தை
சொல்லப்படுவ
அதிகரித்திருக்கிற புலிகளை ஒரேயடி வேண்டாம் என் பத்திரிகைகளும், இராணுவத்தில் அறிவுறுத்தி திட்டமுள்ள அந்த பலமுறை அமைதி கவிழ்த்திருப்பதை பார்க்கும்போது அவசியம் புரிகிறது லங்கைப்பா லிகள் திமிராக ந
ந்திய அமைத் புலிகள்தான் நாட் சொல்லிக்கொள்வ படையிடமிருந்து ை ஆயுதங்களைத் தர குறித்து சீனியர் இ
மத்திய கிழக்கில் !}}0| '''[01
அமெரிக்க இஸ்ரேல், சிரிய
அசாத்
மத்திய கிழக்கில் 1994ல் பூரண அமைதி ஏற்பட்டுவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி, இஸ்ரேல் பிரதமர் இற்ஸாக் ராபின் மற்றும் சிரியாவின் அதிபர் ஹாஃபெஸ் அசாத் ஆகியோர் எதிர்பார்க் கின்றனர்.
மையப்பகுதியில் அமெரிக்காவும் மேற்கொண்
ஜெனிவாவில் கிளின்ரன், சிரிய ஜனாதிபதி அசாத்தை சந்தித்து உரையாடிய பின்னர் அமைதிக்கான நம்பிக்கை வலுவடைந் திருப்பதாக அறியப்படுகிறது. "சகலருக்கும்
உரிமை வழங்கத்தக்க 9 GöSIGOLDİLİNİ GÖZ சமாதானத்தையே நாங்கள் எதிர்பார்க் கிறோம். இதற்கான வழியினை
வகுப்பதற்கேற்ற திராணி இஸ்ரேல் தலைவர்களிடம் இருக்குமானால் சகல
ருக்கும் நன்மை கிடைக்கும்" என்று அசாத் தெரிவித்தார்.
இத்தகைய ஒரு ஆணித்தரமான கருத்தினையே அசாத்திடம் எதிர்பார்த்ததாக ஜனாதிபதி கிளின்ரன் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவும் (ŠL je,
வார்த்தைகளை
சோவியத் யூனி பொருளாதார நிை உதவியினை நாட
இஸ்ரேலும் முன்வந்திருக்கிறது. ஏற்கனவே குடி அப்புறப்படுத்துவது உணரப்படுகிறது. இஸ்ரேல் நாட்
இக்குடியேற்றவாசிக நடத்திய வண்ணமு
சிரிய-இஸ்ரேல 900-மீட்டர் செங்குத் இராஜதந்திரி ஹெ வைக்கும் வரை 1 தொடர்ந்து பீரங்கி
நிலநடுக்கம் நீடித்தது 30
ஏற்பட்ட சேதம் 30 இலட்சம்கோடி
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் (δρυΙΤοή) ஏஞ்சல்ஸ் இந்நகரத்தின் சுற்றுப்புறத்தை ஜனவரி
விட்டது.
30 நொடிகளே நிலPo நீடித்தது.
ற்றத்தால்
மாத மத்தியில் ಡಾ. இந்த இயற்கையின் ஆக
கார் சுமக்கும்
பலஸ்தீனத்தில் ஓயாத 4τοδοτοΟι Πήρί) வாகனங்களும் எலும்புக்கூடுகளாய்
அதில் ஒரு கார்தான் கழுதை வண்டியில் செல்கிறது. கழுதை பொதி சமக்கும். கழுதை வண்டி கார் a Lodg(BLDITP சுமக்கிறதே!
சொல்லொணாச் சீரழிவுகளை ஏற்படுத்தி
கழுதை வண்டி
விதிகளில் கிடக்கின்றன.
பேர் மட்டுமே ! டுகாயங்களாலும் JIIGSDIII LIII GBILDL) LI JITGADIĞI SEG கம்பிச்சுருள்கை ајлсобом () Ј. Паји
ம்பங்கள் சாய்ந்து at na 30 gawig நிலைகளும் குழா பேர் நீர்வசதியினை சிதைந்துபோய் பல் வசதிகளை இழந்த
இந்தப் பே கோடி டொலர்
GSGItafu , கிளின்ரனுக்கு அர
நெடுஞ்சாலை நிர்வாகம் 4 கே அனுமதித்திருக்கிற
குழந்தைகளைப் பெற்ற அமெரிக்கப் பெண் 27 மாதத்திற்குப் பின் தனது இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தை களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள புளோரிடிடா மாநிலத்தைச் சேர்ந்த ஜெனிபர் குக் (வயது 30) என்ற பெண்மணிக்கு முதல் பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.
இப்போது இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
முதல் பிரசவத்தில் ရှု#း@ ဈ၏။
உலகில் 80 இலட்சம் பெண்களில் இவ்வாறு இருதடவையும் ரட்டைக்குழந்தைகள் பிறக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஜெனிபர் தம்பதியினருக்கு ஒரு சந்தேகம் அடுத்த பிரசவத்திலும் இரட்டைக் குழந்தைகளே பிறந்துவிடுமோ என்று
அதனால் நாலு குழந்தைகளே போதும் என்று முடிவு செய்துவிட்டதாக தெரிவித் துள்ளனர்.
நிறுவனங்களைச் OILDLäISIILILLO (ISÄä.
பரிசிலே ஒரு 6 ஆனால் விபரீத
மீதான கடந்த ஆண்டு ஆச் கொலை, அதன்
G)GII G) SAIGDIGAJLÜLILLA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாக நம்பிவிட று இலங்கைப் இலங்கை
இந்திய அமைதிப்படை
சில பிரிவினரும்
வருகிறார்கள் கட்டு கெரில்லா அமைப்பு நிக்கான திட்டங்களைக் நினைத்துப் இந்தப் புத்திமதியின்
துகாப்புப்படையினரிடம் ந்துகொள்ளும் போக்கு நிப்படையிடமிருந்து டை விடுவித்ததாகச் து தமிழ் தேசியப் கப்பற்றிய ஏராளமான மறுப்பது இதெல்லாம்
எரிச்சல் படுவதிலும் ஆச்சரியமில்லை.
புலிகளுடன் பிரேமதாசா அரசு சரசங்கள் நடத்தும் போது, ஒப்பந்தத்தை ஆதரித்து வந்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃப். போன்ற குழுக்களின் கதி என்ன ஆகுமோ என்ற கேள்வி பெரிதாகி வருகிறது. இந்தியா தங்களைக் கவனித்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் ஆயுதங்களைப் போட்டுவிட்டு 260TDTL 5. முறைக்குத் திரும்பிய ஈ.பி.ஆர்.எல்.எஃப். முதலிய குழுக்கள் வெற்றி பெற முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.
போர்ப்புகை மண்டலத்தில் சிக்கிய வடக்குப் பகுதி தமிழர்களுக்கு வெளிச்சம்
இன்றும் வரவில்லை. வவுனியா மாவட்டம் செட்டிக்குளத்தில் உள்ள டீக்கடைக்காரர் ராஜரத்தினம் சொல்கிறார்: "இன்னும் பயந்துதான் குடியிருக்கோம்," "சுட்டாங்க குடிசை மேலே எல்லாம் தோட்டாக்களா சீறிப் பறந்தன. தோட்டா படாம என் குழந்தை மேல கவிழ்ந்து மணிக்கணக்கா கிடந்தேன்." என்கிறார் என் பொன்னையா (வயது 50). அவர் தமிழ்ப் பேராளிக் குழுக்களின் சண்டையைச் சொல்கிறார். "எங்கள விட்டுட்டா போதும்னு ஆயிடிச்சு" என்று அந்த ஊரில உள்ள அகதி Garrangor.
-கொழும்பிலிருந்து பி.ஜெயராம்
ராணுவ அதிகாரிகள் El DIDŽIADA se идеја
திவரும்
上 தலைவர்கள்
வாஷிங்டனில் தொடங்கியுள்ளன.
பன் சீர்குலைந்ததைத் தொடர்ந்து சிரியாவின் லயினை மேம்படுத்த மேற்கு நாடுகளின் வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிரியாவின் குரலுக்கு மதிப்பினைத்தர இருப்பினும் கோலான் குன்றுகளில் பமர்த்திய 13,000 இஸ்ரேலியர்களை என்பது இலகுவான காரியமல்ல என்பதும் இங்கு குடியேறியுள்ளவர்கள் மட்டுமல்லாமல் டிலுள்ள பெருவாரி மக்களும் கூட
IDonj,6DJE
ளின் பெயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை 666. ய எல்லையில் வட இஸ்ரேலினை ஒட்டி
தாக அமைந்த குன்று கோலன் அமெரிக்க ன்றி கீஸிங்கர் 1974ல் தலையிட்டு நிறுத்தி போர் இனி வராது என்ற நம்பிக்கையில்
60லிருந்து கோலன் குன்றுகளை சிரியா சிரியாவைத் தொடர்ந்து சமாதானப்பாதையில் ஜோர்தானும்
ITG ITÓ, Jalili ānj, காலடி வைக்கும் என்றே நம்பப்படுகிறது. O
நாடிகள் 0 Iúil I, it!!
தலுங்கியது
உயிரிழந்துள்ளனர் என்ற போதிலும் அதிர்ச்சியினாலும் பல்லாயிரக் திப்படைந்துள்ளனர். ால் அமைக்கப்பட்ட 9 நெடுஞ்சாலை ாப் போல் திரிந்துவிட்டன. பெட்ரோல் டு செல்லும் 250 குழாய்கள் பெரும் தீ பரவியது. மின் ம் கடத்திகள் உடைந்தும் போனமை பேர் மின் சக்தியை இழந்தனர். நீர் களும் உடைந்தமையினால் 40,000 இழந்துள்ளனர். பல கட்டிடங்கள் ாயிரக்கணக்கானோர் தங்கள் இருப்பிட göIsr. ழிவினால் ஏறத்தாழ 30 இலட்சம் |சதம் ஏற்பட்டிருக்கலாம் என்று ர்னர் பேற் வில்சன் ஜனாதிபதி க்கை சமர்ப்பித்திருக்கிறார். களைப் புனரமைக்க கிளின்ரன் டி 10 இலட்சம் டொலரை குறைந்த வட்டியில் தனியார் சீரமைக்க 64 கோடி டொலரும்
நிலநடுக்கத்தால் மீது இறங்கியுள்ள கட்டி:ம்: ஏன் கொன்றாயப் பெண்ளைா?”
டு பொழுது போக்குக்குத்தான்'
சித்திரமான வழக்கு ன கொலைகாரன் வழக்கு ஸ்ட் மாதத்தில் முதல் மகு தொடர்ந்து ஐந்து
}6ልህö6ዘ.
கள் அனைவரும்
பெண்கள். அனைவரும் 73 வயதிற்கு மேற்பட்டவர்கள். கொலைகாரன் கைது செய்யப்பட்டான். பாரிசின் மேற்கு புறநகர் பகுதியில்
வைத்து கைது நடந்தது. பின்னர் வழக்கு
தொடரப்பட்டது. "ஏன் இப்படிச் செய்தாய்?" என்று
கேட்டபோது கொலையாளியான அந்த 22
வயது இளைஞன் அலட்சியமாகச் சொன்ன பதில் இது, "வேலை இல்லை. பொழுதும் போகவில்லை. மேலும் அவர்கள் அந்த
வயதிற்கு மேல் வாழ்ந்து என்ன கிழிக்கப்
போகிறார்கள். ஒரு சந்தோசத்திற்காக செய்தேன் நீதிபதி வாயடைத்துப் போனார்.
G.6-12, 1994

Page 7
இ னப்பூசல் காரணமாக பெரும் பாதிப்படைந்துள்ள பிரதேசமாக பொஸ்னியா விளங்குகின்றது.
இங்கு சேர்பிய இனத்தவர்களுக்கும், பொஸ்னிய முஸ்லிம்களுக்குமிடையிலான மோதல்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கக் காணப்படுகின்றன.
GLIITGVGfIIIIG)) இனரீதியிலான மோதல்கள் படுமோசமான கட்டத்தை எட்டியதையடுத்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபன அமைதிகாக்கும் படையினர் பொஸ்னியாப் பிரதேசத்தினுள் பிரவேசித்தனர். இராணுவ ரீதியாகப் பலம் பெற்றுள்ள பல முக்கிய நாடுகள் இந்த ஐக்கிய நாடுகள் ஸ்தாபன
அமைதிப்படையில் இடம்பெற்றிருந்தன.
கனரக யுத்த டாங்கிகள், 49,6)19)። வாகனங்கள், மற்றும் பல்வேறு ரகத்திலுமான போர்த்தளபாடங்களுடன் ஐ.நா படையினர் இருபத்தியொரு மாதத்துக்கு முன்னர் பொஸ்னியாவினுள் வந்திறங்கியிருந்தனர்.
சேர்பியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதலை தடுத்துநிறுத்தி ஓர் அமைதியான சூழலை உருவாக்குவதே ஐநா அமைதிப்படையினரின் பிரதான குறிக்கோளாக இருந்தது. அத்துடன் தாறுமாறான மோதலினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த பொஸ்னிய முஸ்லிம் அகதிகளைப் பாதுகாப்பதும், அவர்களுக்கான உதவிப்பண்டங்களை விநியேர்கிப்பதும் ஐநா படையினரின் பிரதான பணியாக இருந்து வந்தது.
ஆனால் ஐநா படையயினர் தமது குறிக்கோளை எட்டுவதில் தோல்வியையே
அடைந்துள்ள நிலை தற்போது காணப்படுகின்றது.
பொஸ்னியாவில் ஐநா அமைதிப்
படையினரின் தலைமையை ஏற்றிருந்த கனேடிய நாட்டுத் தளபதியான லெப் ஜெனரல் பிரான்ஸிஸ் பிறிக்குமொன்ட் என்பவர் தமது இயலாமையை ஏற்றுக் கொண்டு ஐ.நா.படைத் தளபதிப் பதவி யிலிருந்தும் இம்மாத முற்பகுதியில் விலகியிருந்தார்.
"ஒரே பிரதேசத்தில் போரிடும் இரு தரப்பினரிடையே அமைதியைப் பேணுவது சிரமமான காரியம்" என்று அந்த கனேடிய தளபதியான பிறிக்குமொன்ட் தெரிவித் திருந்தார்.
இதனையடுத்து பொஸ்னியாவில் ஐ.நா.பன்டக்கு தலைமைதாங்கும் பொறுப்பை I lfill L606014. சேர்ந்த
லெப்டினன்ட் ஜெனரல் சேர் மைக்கேல் றோஸ் என்ற புதிய தளபதி ஏற்றுள்ளார். ஒரு நாடொன்றில் இருவேறு இனங்காளகவும், இரு வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாகவும், இருவேறுகலாசார, பிரதேச பாரம்பரியங்களைக் கொண்டவர் களாகவும் இருக்கும் மக்களிடையே இனக்குரோதம் ஒரு பூதாகாரவடிவம் பெறும்போது ஏற்படும் விளைவுகள் மிகப்பய்ங்கரமானவை என்பதனையே பொஸ்னிய நிலவரம் உணர்த்தி நிற்கின்றது. இலங்கையிலும் இன்று வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நிலவும் சூழ்நிலையானது ஓர் இனரீதியிலான யுத்தமாகவே வடிவ மெடுத்துள்ள நிலைகாணப்படுகின்றது. வடக்கே பெரும்பலத்துடன் இருந்து әлсіз தமிழீழவிடுதலைப்புலிகள் இயக்கத்தினர் இராணுவத்தினரை மூர்க்கத்தனமாக எதிர்கொண்டவர்களாக இருக்கின்றனர்.
மறுபுறத்தே பாதுகாப்புப்படையினர் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல்களை தரைமார்க்கமாக முன்னெடுப்பதில் GT3 FIfjGDJELLIITU, நடந்துகொள்கின்றபோதிலும், ATIII
@江á-12,1994
மார்க்கமான தாக்குதல்களையும், ஷெல் குண்டுவீச்சுக்களையும் குடாநாடு நோக்கி இடைவிடாது மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த 9,957 L. LDFIM og LD160 தாக்குதல்களினால் புலிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் மிகக் குறைவானவையாகவே காணப்படுகின்றன. புலிகளின் நிலைகளை நோக்கி வீசப்பட்டதாக்குதல்களினால் பொதுமக்களின் உயிர் உடமைகளுக்கே பாரியளவு சேதம் ஏற்பட்டுள்ள நிலை காணப்படுகின்றது.
யாழ்குடாநாட்டை புலிகளின் பிடியிலிருந்து விடுவிப்பதும், அங்கு மாமூல் வாழ்க்கையை ஏற்படுத்துவதுமே
ஆனால் பயங்கரவாதிகள் 6 பட்டுள்ள ஆயுத விடுதலைப்புலிகள் மக்களின் பாதுகாவ தமது கருத்துக்க வருகின்றனர்.
அத்துடன் வடக்கு-கிழக்கு வாழ் (39;Thö60)JJ/6067 வருவதாகவும், த பாரம்பரிய பிரதே குடியேற்றங்களை விடுதலைப்புலிகள்
நா அமைதிப்
பாதுகாப்புப்படையினரின் (2) GIJÓ, SITU,
இருக்கின்றது.
ஆனால் அந்த இலக்கை அடையும் வகையில், அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பலத்த அடியை வாங்குவதாகவே விளங்குகின்றது.
61ILó6% தமது ஆதிக்கத்தைச் செலுத்திவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் தம்மை ஒரு முழு அளவிலான இராணுவ அமைப்பாக மாற்றிக்கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.
அவர்கள் இலங்கை பாதுகாப்புப் படையினரை ஓர் இனரீதியிலான இராணுவம் என்றே வர்ணித்து வருகின்றனர். அத்துடன் இலங்கையின் பாதுகாப்புப்படையினர் இன அழிப்பு நடவடிக்கையிலேயே குதித்துள்ளனர் என்றும் தீவிர பிரசாரஞ் செய்து வருகின்றனர்.
அரசியல் தீவு முயற்சிகள் அசமந்தப்
கின்றனர்.
வருகின்றனர்.
இதனையடுத்து அதாவது தமிழ்பே தனியொரு நாட்டை இலட்சியம் என்று மேலும் குறித்து அரசாங் பேச்சுவார்த்தைகை அவ்வப்போது கூற அரச தரப்பி பிரதேசங்களில் மே இராணுவ முஸ்திபுக ஒழிப்பு நடவடிக் வருகின்றனர்.
ஆனால் புலிக சராசரிப் பயங்கரவ அல்லது ஒரு தீவிர யுத்தம் போன்று க அந்நிய நாடொன்
ஒன்றைப் போலே
மனிதாபிமா எதிர்நோக்கும்
GLITä, J.T.J. இருக்கக்காணப்படும் இத்தருணத்தில், கடல், தரை, ஆகாய மார்க்கமாக சுற்றி வளைக்கப்பட்டுள்ள புலிகளின் ஆதிக்க வலயமான வடக்குப்
பிரதேசம், பல்வேறு 6) /60) Ս.Ա III 60/ நெருக்கடிகளையும் அனுபவித்ததாகவே காணப்படுகின்றது.
இலங்கையின் வடக்கு-கிழக்குப்
பகுதிகளில் வாழும் பெரும்பான்மையான
தமிழ்பேசும் மக்கள் ஓர் அமைதியான அரசியல் தீர்வையே எதிர்பார்த்து நிற்கின்றனர்.
ஆனால் ஆயுதபாணிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் தாம் பேச்சுக்களுக்குத் தயாராக இருப்பதாகவும், சமாதானத்தில் தமக்கும் அக்கறையிருப்பதாகக் கூறிக் கொள்ளுகின்றபோதிலும், நாளுக்கு நாள் தமது ஆயுத பலத்தையும், மோதலுக்கான ஆட்பலத்தையும் அதிகரித்து வருபவர் களாகவே காணப்படுகின்றனர்.
இந்நிலையில் தமிழ்பேசுவோரையே முற்றுமுழுதாகக் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும், தொண்ணுற்றியொன்பது சதவீதம் சிங்கள மொழி பேசுவோரை கொண்ட இலங்கை இராணுவமும், இரு வேறு இனங்களின் இராணுவ அமைப்புக்களாகவே விளங்கியிருக்கக் காணப்படுகின்றன.
"தமிழர்கள் எல்லோரும் பயங்கர வாதிகளல்லர் கணிசமானளவு தமிழ்பேசும் மக்கள் தென்னிலங்கையில் சிங்கள இன மக்களுடன் அன்னியோன்யமாக வாழ்ந்து வருகின்றார்கள்" என்று ஆட்சியாளர்கள் அடிக்கடி கூறிவருகின்றனர்.
இடம்பெறும் யுத் காணப்படுகின்றன. இலங்கை இ பரிமாணங்களையு இலங்கை பிரிட்டிஷ் இராணு GNF GJGJL'ILL "IL SEG IGF இலங்கை இராணுவ 4паONLIL ILI GOT.
மிக அண்மைக் வாகனங்களையே தன்வசம் வைத்த தற்போது இராட்
இலங்கை அரசு த இதுதவிர வேறு மற்றும் ஏவுகனை இலங்கை இர பெருமளவில் காணப்படுகின்றது a DIGILLIGOL பட்சத்தில் அமெரிக் யுத்தத்தில் பயன்ப ஹெலிகப்டர்கள் மு ஆப்கானிஸ்தானில் ரக ஹெலிகப்டர் Gas LDII GOTL'ILIGDL காணப்படுகின்றது
இவை தவிர விக்க விமானங் தரங்களிலான வற்றையும் வைத்துள்ளனர்.
கடற்படையின் ரோந்துப்படகுகள் கரையிறங்க உத எனப் பல்வேறு கலங்களையும் ெ LIGOLJAJŠJ மட்டுமல்லாது மில்லாதவாறு காணப்படுகின்றது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆட்சியாளர்களால் று சுட்டிக்காட்டப் Eகளான தமிழீழ தாமே தமிழ்பேசும் கள் என்ற ரீதியில் T வெளியிட்டு
Guila). -9]|Téir மிழ்பேசும் மக்களின் உதாசீனம் செய்து பேசும் மக்களின் களில் அத்துமீறிய டத்துவதாகவும் தெரிவித்து
தமிழ் ஈழம் ம் மக்களுக்கென்று உருவாக்குவதே தமது புலிகள் கூறிவரு தமது நிலைப்பாடு ம் வேண்டுமானால் நடத்தலாம் என்றும் வருகின்றனர்.
ர் வடக்கு கிழக்குப்
கொண்டுவரும் தமது ளை ஒரு பயங்கரவாத 9. என்றே கூறி
நடனான யுத்தம் ஒரு த இயக்கத்துடனான வாதக் குழுவுடனான GSSIL"IL JL L6) 5)Gi)G5)GA).
|றுடன் நடத்தும் யுத்தம் வ வடக்கு-கிழக்கில்
மனப் பிரச்னைகளை
லசுவது-இராஜதந்தி
எனவே இலங்கை அரசின் இத்தகைய படைபல அதிகரிப்புகள் பாரியளவிலான இராணுவ விஸ்தரிப்பொன்றையே புலப்படுத்தி நிற்கின்றது. அத்துடன் இந்த விஸ்தரிப்பானது ஓர் அந்நிய நாட்டுப்படையொன்றுடனான யுத்தத்தை
முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டதைப் போன்றே விளங்குகின்றது.
ஒரு நாட்டினுள்ளேயே பிரிவினைவாத அமைப்பொன்றுக்கு எதிராக முப்படை களையும் பாரியளவில் விஸ்தரித்து ஒரு நீண்ட யுத்தத்தை மேற்கொள்ளும் நாடொன்று உலகில் காணப்படுமானால், அந்நாடு இலங்கையாகவே இருக்கமுடியும் உலகில் பல நாடுகளில் தீவிரவாத இயக்கங்கள், பயங்கரவாதக்குழுக்கள், பிரிவினைவாத அமைப்புக்கள் இருக்கக் காணப்படுகின்றன.
ஆனால் இலங்கையில் இயங்கிவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் இன்று உலகில் உள்ள ஒரு பலம்மிக்க பிரிவினைவாத அமைப்பு என்று கூறுமளவுக்கு ஆயுத தளபாடங்கள்,
இராணுவத்தை நல்லமுறையில் சீரமைக்க
படையினர் வெற்றியை ஒருபோதும் இலகுவில் பெற்றுவிடமுடியாதென்பது உறிதியாக இருக்கின்றது.
புதிய தளபதி ஜெரிடிசில்வா போர்த் தந்திரங்களை வடிவமைப்பதற்கு முன்னர்
வேண்டும் இருக்கின்றார்.
இராணுவத்தினரிடையேயும் பல்வேறு மனிதாபிமானப் பிரச்னைகள் நிலவுவதை புதிய தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தப் பிரதேசங்களில் நீண்டகாலம் கடமையாற்றுவதால் உள ரீதியிலான
என்பதில் ஆர்வமாக
பாதிப்புக்கள், பாலியல் பிரச்னைகள், மற்றும் கடிதப் போக்குவரத்து தொலை தொடர்பு என்பவற்றில் காணப்படும் சிக்கல்கள் என்பன துருப்பினரை பெரும்
பாதிப்புக்குள்ளாக்கியுள்ளன என்று அவதானிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரில் LIGUI
உளரீதியிலான பாதிப்புக்கள் காரணமாக தம்மைத்தாமே சுட்டுத் தற்கொலை செய்யும் சம்பவங்களும் அண்மைக்காலங்களில் அதிகரித்திருப்பதாக தகவலறிந்த
இலங்கைப் படையினர்
நடவடிக்கைகள்
ராணுவம் பல்வேறு பெற்றுள்ளது. ந்திரமடைந்தபோது வத்தினரால் விட்டுச் வாகனங்கள் மட்டுமே த்தினரிடம் இருக்கக்
காலம் வரை இக்கவச இலங்கை இராணுவம் ருந்தது. ஆனால் த யுத்த டாங்கிகளை
ஆளணிகளுடன் பலம் பெற்றிருக்கக் காணப்படுகின்றனர்.
இளைப்பாறிய இலங்கை விமானப் படைத்தளபதியான ஏயர் மார்ஷல் ஹரி குணதிலக்கா அண்மையில் சஞ்சிகை யொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் புலிகளின் பலம்பற்றி ania I.J. எடுத்துரைத்திருந்தார்.
ஏயர் மார்ஷல் ஹரி குணதிலக்கா கூறியது இதுதான் "புலிகளிடம் சக்தி மிக்க ஆயுதங்கள் உண்டு. அவர்கள் ஓர் இராணுவ சக்தியாக தம்மைக்கட்டி யெழுப்பியுள்ளார்கள். அவர்களிடம்
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல பொஸ்னியாவில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் சார்பாக பந்நாட்டுப் படைகள் நிலைகொண்டுள்ள போதிலும் சேர்பிய இனத்தவர்களுக்கும், பொஸ்னிய முஸ்லிம்களுக்குமிடையிலான மோதல்களை தடுத்து நிறுத்துவது மிகவும் சிரமமான பணியாகவே இருந்து வருகின்றது.
இதன் காரணமாக பொஸ்னியாவில் ஐ.நா.படைத்தளபதிகளே அப்பாவி மக்கள் அனுபவிக்கும் மனிதாபிமானக் கஷ்டங் களைக் கண்டு எதுவும் Gariu
வசம் கொண்டுள்ளி நடுந்தூர பீரங்கிக, கள் என்பவற்றைம்
ணுவம் தற்போது கொண்டிருக்கக்
ய எடுத்துக்கொள்ளும் ப்படைகள் வியட்நாமிய த்திய பெல்-212 ரக ஏற்கொண்டு, ரஷ்யர்கள் பயன்படுத்திய எம்ஐ.17 62 60J GAJEĥGO)j; கொண்டிருக்கக்
நப்பர்சோனிக் குண்டு மற்றும் வேறு DIT GOING ,Gill GT GöIL I
GYLDIT GOTLILIGODLUNGOT
| lb) அதிவேக பீரங்கிப்படகுகள், இராட்சத படகுகள் கையான கடற்படைக் ண்டுள்ளனர்.
யுத்த வாகனங்கள் ஆட்பலமும் என்று அதிகரித்திருக்கக்
கடற்படைப் பிரிவும் இருக்கக் காணப்படுகின்றது. அப்பிரிவில் பல உறுப்பினர்களுடன் படகுகள், மற்றும் இலங்கைக் கடற்படையினரிடமிருந்து கைப்பற்றிய அதிவேக படகுகளையும் புலிகள் தம் வசம் வைத்துள்ளார்கள். மேலும் அவ்வப்போது கடற்படைப் படகுகளையும் தாக்கியுள்ளார்கள்
"புலிகளிடம் விமானப்படை மட்டுமே FIIGMILILILoslö60a). அப்படையும் அவர்களிடம் இருக்குமானால் அவர்கள் பூரணமான முப்படைப் பலத்தை உடையவர்களாகவே இருப்பார்கள் என்று ஏயர் மார்ஷல் ஹரி குணதிலக்கா குறிப்பிட்டிருந்தார்.
எனவே தமிழீழ விடுதலைப்புலிகள் ஆட்சியாளர்களினால் ஒரு பயங்கரவாதக் குழுவினராக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், உலகறிந்த பயங்கரவாதக் கும்பலான மாபியா (Mafia) அதனை யொத்த J606OTU பயங்கரவாதக் குழுக்களைவிட முற்றிலும் வித்தியாச மானவர்களாக, ஒரு நாட்டின் தேசியப்படை
போன்றே புலிகள் வடபகுதியில் இயங்கிவருவதை அறியக்கூடியதாக இருக்கின்றது.
இந்நிலையில் புலிகளுடன்
மேற்கொள்ளப்படும் மோதல்களில் அரச
முடியாதவர்களாக இருக்கும் நிலைகாணப்படுகின்றது.
இலங்கையிலும் வடக்கு கிழக்கில் அப்பாவிப் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயுதமேந்திய படையினரும் மனிதாபிமான ரீதியிலான பிரச்னைகளுக்குள்ளாகி பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் வடக்கு-கிழக்கு யுத்தம் இலங்கையர்கள் அனைவரினதும், சக்திக்கு அப்பாற்பட்ட விதத்தில் கர்ணகடுரமாக விஸ்தாரமடைந்திருக்கக் காணப்படுகின்றது. இராணுவத்தளபதி ஜெரி டிசில்வா கூட இருவாரங்களுக்கு முன்னர் கொழும்பு ஒப்ஸேவர் (Theobserver) பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில், வடக்கு-கிழக்கு பிரச்னையை தீர்க்க வெறுமனே இராணுவ நடவடிக்கைகளை மட்டும் முன்னெடுக்க முடியாது. அரசியல்ரீதியிலான அணுகு முறைகளும் வலுவடைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தேர்தல், தேர்தல் என்று கூறி கட்சித்தாவல்கள், அரசியல் திருகு தளங்களில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை அரசியலாளர்களுக்கு வடக்கு கிழக்குப் பிரச்னையின் தாக்கத்தை நேரடியாக உணர்ந்தவர்கள் கூறுபவை "செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகவே இருக்க காணப்படுகின்றது.
O

Page 8
Iரும்பாலான பெண்கள் தங்கள் முகத்தையும் தலையையும் ஒப்பனை செய்வதோடு தங்கள் அலங்காரப்பரணி முடிந்துவிட்டது என்று கருதுகிறார்கள் அத்துடன் அழகான புடவையினை உடுத்திக்கொள்வதுடன் திருப்தியடைவோரும் உண்டு, ஆனால், அலங்காரம் என்பது உச்சி முதல் உள்ளங்கால்வரையும் செய்துகொள்ளப்பட வேண்டிய செயலாகும்.
முகாசிகை அலங்காரத்துக்கு எத்தகைய கவனம் தேவையோ அதே அளவு கவனம் கை, கால் மற்றும் விரல் நகங்களுக்கும் செலுத்தப்படவேண்டும் கை விரல்களும் நகங்களும் அழகுடன் மட்டு மல்லாமல் போதுமான சுகாதாரத்துடனும் பேணப்படவேண்டும் நாம் உண்ணும் உணவினைத் தயாரிக்க உதவும் கை விரல்கள் சுத்தமாக இல்லாவிட்டால் உண்ணும் உணவு சுசுக்கேடு களுக்கே வழி வகுத்துவிடும்.
ಅC! வளர்ப்பவர்கள் நக-சதை இடை LIL- நீர்மம்
S S S S S S S S S பாருட்களை விலக்கிவிடவேண்டும். ருகு அழுகுக செராவண்ணம் பார்த்துக் T கொள்ளுவது மிக மிக அவசியம் வெறுமனே விரல்களை மட்டும் கழுவிச் சுத்தமாக வைத்திருந் ಞಣ್ಣರು பதிலும் தால் போதாது. நகச் சுத்தமும் மிகவும் கவனம '?? வண்டும் பிரதானமானது உராசுவதறகு "E".
வாரத்தில் ஒரு அரைமணி நேரமாவது நச ' .': அலங்காரத்துக்கென பெண்கள் ஒதுக்கி வைத்தல் Gi)Gv)9SI, C245 ili dik GLIIT நலம், நகத்தை அழகாக-அளவாக வெட்டுவது நலலது III, சிலும்பலில்லாமல் தேய்ப்பது, நகப்பூச்சுப் பூசுவது G மயாக போன்ற மற்றும் அழுத்தம் (மசாஜ்) கொடுப்பது 90 g ராச வேண்டும் போன்றவற்றை இந்த அரைமணி நேரத்துள் நகம் வெட்டும்போது பக்கவாட்டி
வாங்காதிருப்பது நல்லது தீமை
லிருந்து வெட்டத் தொடங்க o
செய்துவிடலாம். பெறும் வெ
நகங்களைப் பேணிப் பாதுகாக்க சில :*ய பகுதியிலிருந்து R வழிகளைத் தருகிறோம். இவற்றை அனுசரித்து , நகம் வெட்டும் போது புறத்தோலி இடைவெளிக் வநதால நக WAPGØ LOT of FITATTBOOBILD статј. சேதப்படுத்தலாகாது. அழுக்குப் பட பேணலாம் புறத்தோல் வெட்டப்பட்டால் அது பஞ்சினை ஒ நகத்துக்கு பூச்சு அல்லது சாயம் தடவுவோர் மீண்டும் வளரும்போது நகத்தின் அப்பகுதியி ஏற்கனவே பூசப்பட்டிருந்த பூச்சினை முதலில் தோற்றத்தை விகாரப்படுத்திவிடும். Olgu u javnih. அகற்ற வேண்டும் இதற்கெனப் பயன்படுத்தப் வெட்டிய பின்னர் புறத்தோலுக்கு ஹைதரசன் TTYYZTTS TTS uuuLLL LLLLL S HTLLLLLLL LSSL S S SLLSLSS STTTTTTTS ஒற்றியெடுக்க வேண்டும், நகப்பூச்சானாலும் கொடுப்பதால் விரல்களும் அழகு நனைத்து அழு
ச்சு நீக்கியானாலும் போலிக் கலவைகளை
வீட்டுக் குறிப்புகள்
خلحج
、
மழை நாட்களில் கதவுகள் நாள் தோறும் காலையில் சரியாக முடவும் திறக்கவும் உலர்பழங்கள் எனப்படும் பெரிச்சம் முடியாமல் இருக்கும் அச்சமயத்தில் பழம், முந்திரி உலர் திராட்சை கதவு ஓரங்களில் மெழுகை தடவி ஆகியவற்றை சாப்பிட்டு வாருங்கள் எந்த நோயும் உங்களை அணுகாது.
தங்க நகை ப
(2)
GLILIIK முட்டை ஒம்லெட்செய்யும்போது கிழக்கு முள்ளங்கி போன்றவற்றை முட்டையை முதலில் ஒரு அகலமான வாங்கும்போது ப்ளிச் சென்று பாத்தித்தில் உடைத்து ஊற்றிக் தண்ணீரில் நணைக்கப்பட்ட காய் கொள்ளவும், பிறகு 'எச்-பீட்டர் கறிகளை வாங்க வேண்டாம் ஈரமண் அல்லது கரண்டி கொண்டு நன்றாக கிழங்கு வகைகளையே நுரைவரும்வரை அடிக்கவும் பிறகு வாங்குங்கள், அதுவே புதிய ஒம்லெட் செய்து பாருங்கள் Tiapun gab. புண்புவென்று மெத்தென்ற இம்லெட்
a) Ldk Gogh,
A. (5007ák
நீ ܐܲܣܵܐ
இமையோட்ட சென்றவார தொடர்ச்சி குறுக்கு வெடு இழையோட்டல் வெட்டிக்கொண்டிருக்கும் பொழுது அசந்து துணியை வெட்டிக்கொள்ளுவர் அப்பெ GILG) Ganyp (GGG) (Crosscutidarning) இவ்வித இழையோட்டல் செய்வதற்கு முத தையல் போடாவிட்டால், துணி பிரிந்துவிடு மீன் முள் தையலிட்டபிறகு பின் இழையே
அனுசரிக்க வேண்டும்
Girls (Opposite) updatorio பாத்தலுக்கு இழையோட்டல் உை வேண்டுவதும், உடையில் சிறு பொத்தல் அல்லது இழைவிட்டு இருந்தால், அந்தப் பாகத்தை உறுதியாகும்படி செய்வதும் இழையோட்டல் எனப்படும். குறுக்கிலும் நெடுக்கிலும் எப்படி நூல் சேர்த்துத் துணியாக நெய்யப் படுகிறதோ அப்படியே பழுது பட்ட பாகம் நிரப்பப்படுவதால், இதைக்கையால் நெசவு நெய்தல், அல்லது இழையோட்டல் என்று சொல்லலாம். நெடுக்கேயும் குறுக்கேயும் இழையை ஒட்டித் தைத்தால், அந்தப்பாகம் மூடப்படும் இை நூலையும் துணிக்கேற்ற நூலையும் (Text வரிசையின் கடைசியிலும், கொக்கியைப்போ இப்படிச் செய்வதால், நெடுக்கிலும் கு செய்யும் பொழுது சுருங்கி மறுபடியும் கிழி
04 nun seiten, Luft seiten என்று அழைக்கப்படும் பீன்ஸ் வகையை அடிக்கடி உணவில் நிறைய விட்டமின் சத்துள்ள A bas பின்சை, சுண்டலாகவும் செய்து FITIILLaufruh.
களின் கவனத்திற்கு!
கொழுப்புச்சத்து LD מן מן எல்லா உணவுப் பொருட்களையும்விட அதிக அளவு கலோரிகளைத் தருவதால் கர்ப்ப காலத்தில் இது அவசியம்
இறைச்சி, கடலை எண்ணெய், நல்லெண்ணெய், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றில் கொழுப்புச்சத்து அதிகமான அளவு உண்டு.
பொதுவாக, பச்சைக் காய்கறிகள், கீரைகள், மீன், பால், நெல்லி பழங்கள் ஆகியவற்றைக் கர்ப்பிணிகள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கருவுற்ற பெண்களிடத்தில் பின்வரும் நோய்க்குறிகளைக் கண்டால் உடனே மருத்துவரை அணுகவும். 1. பிறப்புறுப்புக்களிலிருந்து (Genitalia) இரத்தம் வந்தால், 2. தொடர்ந்து தலைவலியும், கண்பார்வை மங்கலும்
இருந்தால், 3. திடீர் என்று எடை அதிகமானால், 4. கை,கால், முகம் திடீரென வீங்கினால், 5. அதிக சோர்வாக இருந்தால், 6
அதிக வாந்தி எடுத்தால், அதிக காய்ச்சல் இருந்தால் உடனே மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9IIUpi 9U Di
கழுவிய கையை நன்றாக உலர்ந்த துணியால் ஈரம்போகத் துடைத்துக்கொள்ள வேண்டும். இதன் பின்னரே உரிய பூச்சினை தடவுதல் வேண்டும். இதனை மூன்று வீச்சிலே தடவவும், முதல் வீச்சு நடுப்பகுதியையும் அடுத்த இரு வீச்சுக்கள் நகத்தின் இருபுறமும் பூசப்படுதல் வேண்டும் முதல் வீச்சுக்கள் முடிந்ததும் நன்றாகக் காய்ந்தபின் இரண்டாவது முறை தடவலாம்.
பூச்சினைத் தடவும்போது நக நுனியிலிருந்து தடவலாகாது நகத்தின் அடிப்பாகத்திலிருந்து மெல் நோக்கிப்பூசுதல் வேண்டும்
நகப்பூச்சினைப் பூசுபவர்கள் உணவு தயாரிக்க நேர்ந்தால் அல்லது துணிகளைச் சலவை செய்ய நேரிட்டால் கையுறைகளைப் பயன்படுத்துதல் நல்லது சில சந்தர்ப்பங்களில் நகப்பூச்சின் சிதைவுகள் உணவுப் பொருட்களில் கலந்துவிடலாம், சலவை செய்யும்போது சில சவர்க்காரங்களில் உள்ள சேர்மானங்கள் நகப்பூச்சினைச் சிதைக்கக்கூடும் அமோனியா போன்ற விரல்களுக்கும் கைக்கும் அழுத் இரசாயனக் கலவைகளை கையினால் தொட்டுப்பழக தம் (மசாகிகொடுப்பது அவசிய வேண்டிய நிலையிருந்தாலும் பூச்சுக்கள் பாதிப்பின்ன மானது இதனால் குறிப்பிட்ட விளைவிக்கக்கூடும் பகுதியில் இரத்த ஓட்டம் சில குறிப்புகள் சீரடையும் நேரடியான அழுத்த கைகளில் அல்லது நகங்களில் வெடிப்புகள்
மாக அல்லாமல் சுழற்சியான இருக்குமானால் கைகளை அலம்பியபின் நீரினைத் அழுத்தம் கொடுக்கலாம். துடைத்துவிடாமல் சிறிது நேரம் நீர்ப்பிடிப்புடன் தையிலோ நகத்திலோ வெடிப்பு வைத்திருந்து உலர்ந்த பின்னர் வெடிப்பினைப் கள் காணப்படுமானால் போக்கடிக்கவல்ல களிம்பினைத் தடவி, கையுறை வஸ்லின் அல்லது பெட்ரோ யினைப் போட்டு, ஓரிரு மணி நேரம் அப்படியே
E. விட்டுவிடுங்கள் களைத தட மசால் செய்தல் அதிக சூரிய ளிபடுவதனால் விரல்கள் கருமை 'ಆಳ್ದ வேண்டும். . "",
- சரும நகங்களுக்கிடையில் களிம்புகளின் 5069)LDUITGGT ஒளிபடாமல் பாதுகாத்துக்
தள சுலபமாக எச்சம் தங்கிவிடாமலிருக்க, கொள்ளுங்கள்
வெதுவெதுப்பான நீரில் நொறுங்கும் தன்மையோ நொய்யும் தன்மையோ னைச் சுத்தம் கையினை நன்றாகக் கழுவிச் கொண்ட நகங்களாயின் அடிக்கடி எண்ணை சிறிதளவு கொள்ள வேண்டும் தடவி அழுத்தம் கொடுப்பது நல்லது சில காலம்
பெரொக்சைட் இத்தனைக்கும் பின்னர்தான் நகப்பூச்சினை நாடாதிருப்பதும் பலனளிக்கும்.
சிறிதளவு பஞ்சில் நகப்பூச்சினை நீங்கள் நகங்களில் வழமைக்கு மாறான மாற்றங்கள் க்கினை நீக்கலாம் பூசவேண்டும் ಇಂದ್ಲ ಒಗಿ ಅಕಿರಾ? 'ಶಿ'
சமைப்போம் சுவைப்போம்
-தொகுத்துத் தருவது சுகந்தினி LDJT60T (39, TøT6ü) மைதா மாவு- 250 கிராம் ரவை 1 தெசுரண்டி நெய்- 1 தெசுரண்டி உப்பு 1 தேக்கரண்டி தேவையான அளவு எண்ணெய்
மைதாமா, ரவை, நெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக, பற்றீசுக்கு குழைப்பது போல் குழைத்து ஒரு மணி நேரம் வரை முடி வைக்கவும். சிறு சிறு உருண்டையாக்கி ஒரு நீள் சதுர பலகையில் மாவை வைத்து உருட்டவும், அதனை ஒரு அங்குல அகலத்திற்கு ஏற்றவாறு வெட்டி கொணில் மாவை சுற்றி அதனை கொதிக்கும் எண்ணெயில் பொரித்து
எடுக்கவும்,
கொணின் மேல் சுற்றியிருக்கும் மா, எண்ணெயில் போட்டவுடன் தனியாக கழன்று வந்துவிடும் கோணின் மேல் மாசுற்றும் பொழுது
அழுத்தி சுற்றக்கூடாது.
III) LIGILT)
Larrator gloor (Basir-8 Garfu Lu Go) numuntudo 4 I u song LAlan annu - a
இஞ்சி சிறு துண்டு
கடைலை மாவு தேச
சோடா உப்பு- சிட்டிக்கை
வெண்ணை அல்லது மாஜரின் 2 தெசுரண்டி
all ill, stator Gao oral-parata
பாண் துண்டுகளை பொடிப் பொடியாக்கிகொள்ளவும், வெங்காயம்,
இஞ்சி, பச்சை மிளகாயையும் பொடியாக்கவும் மேலே நறுக்கிய கலவையுடன்
கடலைமா வெண்ணை உப்பும் சேர்த்து பிசையவும் சூடான எண்ணெயில்
பகோடா செய்வது போல் சிறு சிறு உருண்டையாக்கி பொரித்து
எடுக்கவும்
அடிப்பாகத்தில் தைக்கப்படுவதுதான் நல்லது பருத்தி உடைக்குப் பருத்தி நூலும் பட்டு உடைக்குப் பட்டு நூலும் கம்பளத்திற்குக் கம்பளி நூலும், மெல்லிய Oyb, do K உபயோகிக்கவேண்டும் ச்சலுக்குத் துண்டு போடுதல் (Paling) துணியில் ஒரு பாகம் * 725 JAS GOTT - TATO கிழிந்தோ அல்லது நைந்தோபோனால் அப்பாகத்தை ஒட்டுப்போட்டுச் சரிப்படுத்த
LGö (Darning) " ..
(Cross cut darning) Jollow ாப்பமாக வேலை செய்பவர் தம்முடைய
ழுது குறுக்கு த்தியாவசியம் Mab Bohr (ypdir | 20uTd,
'டலுக்கு 'ப' வடிவில் செய்த முறையை
இட்டுத் தைக்க வேண்டும் lai fili) ir LIKU ir Gailu
கைத்தையலால் இழையோட்டல்
() வெள்ளைத் துணிகளுக்கு வெள்ளைத் துணிகளையே உபயோகித்து
ಸ್ಧಿಣಾ || ಇಂಗ್ಲಿಲ್ಲೌಳ್ರಶ್ನಿ॰ FESES சீத்தைத் துணிகளில் பூக்கள் அல்லது கோடுகளையும் உட்புறம் அல்லது வெளிப்புறங்களையும் சரிவரக் கவனித்துச் சரியாகவும் ஒழுங்காகவும் ES SS பொருந்தி இருக்கும்படி வைத்துத் தைக்கவேண்டும். அதாவது கோடுகளும் EE பூக்களும் கோடுகளுடனும் பூக்களுடனும் கலந்தாற் போலச் சரியாக 드, அமைத்துத் தைக்கவேண்டும்
(2) கிழிச்சலுக்கு ஒட்டுப்போடும் பொழுது ஒட்டுத்துணியை சதுரமாகவோ (Square), நீண்ட சதுரமாகவோ (Oblong) அமைக்கவேண்டும் ஒட்டுப் போடும் இடம், துணி பழுதான இடத்தைச் சுற்றிலும் நன்றாக இருக்கும் ang ang பாகம்வரையில் பரவி இருக்கவேண்டும். அப்படிச்செய்யாமல் கிழிந்த "2"o op"-" இடம்வரையில் சிறியதாக ஒட்டுப்போட்டால், பலம் குன்றியிருக்கும் அந்தத் போட்டுவதில் துணியின் நிறத்துைடைய தையல் ஓரத்தில் மறுபடியும் கிறிச்சல் உண்டாகும் 3) LIGuit flag, ಇಂ@b ஒவ்வொரு (3) பழையதுணியுடன் பழைய துணியையும், புதிய துணியுடன் புதிய (Loop) நூலிவிட்டுத்தவேண்டும் துணியையும் சாயம் போன" துணியுடன் சாயம்போன் துணியையும்
ணைக்க, அதே ரகத் துணியை ஒட்டுப்போட வேண்டும்.
TDULT97, 605 (9) மிகுதி அடுத்த வாரம்
E. ፴ከ1ሰኺ6-12,1994

Page 9
வெடித்த குண்டு
தேடியவர்களும் பலி
йіййіій**Gй குண்டு நிழ்னர்கள் தேடலில் எடுக்கப்ப்ட் ப் இங்கே:
தோன்றல்களைக்
கண்டதால்
நூற்றுக்கணக்கான சிறுவ அக்குட்டிக் குரங்கினை
தோன்றல்களை கண்டுவி
○ILG-12,1994
இ
 

இப்போகிறது வில்லை பரீட்சார்த்தமாக எடுக்கப்பட்ட மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள உள்ள மெலிந்த புகைப்படத்திற்கு புன்னகையோடு லாம் என்று ஒரு விதி இருப்பதை 拂 போஸ் கொடுக்கிறார்கள் மெல்லி ை நாட்டு மெல் உலாளர்களுக்கு
யாளர்கள் அல்லது மெல் உடலாளர்கள் வெகு கவ டு தெரிவித்துக்
அமெரிக்காவி உள்ளவர்கள் த்ெ
|த்தான் பழகினாலும் பழக்கினாலும் சில மிருகங்கள் தம்குணத்தை
காட்டவே செய்யும்
றைய காட்சிக்கு வந்திருந் கரக் காட்சியைப் பார்த்த
S. மாநிலத்தைச் சேர்ந்த மெடிசன் UÉ நகரவாசிகளா

Page 10
மினிசினி
*** பதிற்கு மகாநதி படத்திற்கு
ம்ெபியூட்டாம் தனிப்பிாந்துள்ார்பிாைருளி
ா
S S S S S S S S S S S S S S S S SMSSSS SS S
一*鳶-
ான்ா துடுப்பப் பா டாப் நடிக்க
விற்றர் இவர்
* u*L書 *
SZZLSLZ S LSLLLLL LLLLL S YS S S LK SY S
*「一*ós」口*立 u u-J TTTTSS S SSSZYSSSYSSSZSS SSS SSS SSK SSYSSS SSTTT SSYTTTTTTuS ாாந்தர்
S S S S S S S S S S S S S
இறந்தினராக்குநர் =
வட பொங்ான்று வெளியாது * * *、*
ாாரும் முன்று பங்கா இயக்
தமிழ்பதெலுங்குபானம் கன்னடம் ஆகிய ாளி எழுத்ாற்திற்கும் மற்பட் படங்கா நடித்துள்ா ரருவரா பிய
பொது முதன் முரா விதிப்படமொள்
u нт
பிபா பிரிட் தொடர்களா வந்
காற்பது பங்காங் வருகின்றன இந்த வாரி விரிஸ் வெளிவந்த பாப்ாள் Maafari (NAI). Twee slaaf E-flard. ார் பாப்பாற் தொடர் தய வது படத்தை பார்
அபிராத்தின் முலம்பியதுநராக அறிமுகமாயவர் திருமர் K T S S TTSYY Y T TTY ZYZYZYTT Y T LLLLLLT YTT LLL LL L LLYSLD LD DTTTY TTTTS ZZT SZYZYSZLLLL LLTTLZ Y SYZZZZLLLLL
山*」
~ —
பாபாத்து படங்களுக்கு மொத்திருக்கும் வடிவேலு
ாவிய ரு படத்தில் கதாநாயகராக நடிக்க இருக்கிறார் 口* Gn*núm轟計」Tur市革** 口**」
-—
* வருந்ததில் வி மூன்று படங்கா இயக்கப்பாகிறார் LK L S LS D K TT T S Y Z L L L S LLZLZS LLLLL L LTT SY TL T TLL
S S S S S S S S S S S S S S S S S S S S
*一*「凸」凸*工團」WJLL* D S S D T S K YZ DD D S YSLTLTTL L ZSY LT S S YZLL முந்து வெளியிட்டுள்ளார். விருமர் ராதிா நெப்போபியன் நடித்து வெற்றி பெற்ற S TT YYS DDLT YS Y L Y YZZ S tD TTTTTTT LL SZLTT LLLT 口*區H■量*
காதோடு
Tr" | 30
量
■ * ) (-)-*
ாருங்கிருந்தால் முயற்சி செய்து பார் பிரக்காம்
ான்று காக்குப் போட்டிருக்கிறார்
நடிர்வேண்டு என்பதையெல்லாம் *Tí* * *、*ā
பதவி கோபம்பாக்கம் * 拿`s LSKS ZY L YYY T TTTD Y TTTTL TTT Y TTTTTTT TTT S S TT தெரியாமல் பல்வேறு வந்திகள் டாவுகின்றன அங்கு
வட்டார நடிகைகள்
தெரிவிக்கிறார் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது
துதான் புதிராக பயிருக்கிறார் என்பதுதான் வேட்டள்
■一* *
பெர்கேட்பா பொதும் நடுங்குகிறார்கள் "மாக வாழ்க்கை அலுத்துவிட்டது பறவையாகப்
ாப்படுகிறர் என்று கவர்சி நடிகை வுர் பேட்டி
ந்ெதிருர் பாக்ரும்பதுண்டு சிறகுகளைபதித்து
--*轟鳴」 *,* **而*nm
ாடுத்தில் நடிகையை கதாநாயகியாகப்
■ *ā
வததுடன் பிந்தி
* u+* * LL LLL Y S YS L YT Y T T LLL T TTTT YS u LLS
qL YY YYTTTTTT T S TTTTTTTTT S T TTT TYY TT T T TTT S ாறுந்துவிடுவர் அதால் தயாரிப்பாளர்கள் அவர்
பிரக்
first
॥
11:1[0 |h|r11ܠܐܬܪܐ ܒܐ. * * Istwa
வைரமுத்
at of
ான
A
* *
| .
呜、山
கதாநாயகிா கொண்டு இருந்தவர் III i IT WATAR A |GA LATE Tr si
பட்டியவில் சேரும்
* ஏறிக்கெர் * MAU
un i Fre நடிகைகளிர் விபரம் பானுப்பிரியாவான
Istwa= குரியண்டரைப்
பல்லவி உழைப்பான ரூபிளி உழைப்பாளி ாத ரெண்டில் மோயின் செண்பகம் சிவரஞ்சளி பாம்பா
குஷ்பு பிந்து அரண்ம
மாததிற்குப் பின் நடிப்பாறுத்திக் கொண்ட சரித
LZS LLL L S SL S S SSSYY S YY TTLS
ாாருக்கால நடிகைகளின் புகழுக்கு தன் தாமே
qSLYY TTTTTTS S YSS T S STTS YS u TTTTTS S S TTTTS TT TTTTTT TTTTT SYTTTTT LS
பிாதித்தின் பொருள்ாதிாத்தாவுக்கு அமையவில்லை ாரும் ம்ராஜ் கேட்டு திருப்திப்பட்டு ஒாே LL Y Y YYY Y Y S YYZY TT YT TTTT TTT T TT TTTTL * * * *,* என்கிறா நா ராதாவர் தன்னை
ா பெப்ாபும்
கமலின் பாடகன் வருகிறான் ாாட்டு ரா பெற்றிப்படாத தயாரித்த
ாருத்ாாருவரும்ாதுகாப்ந்ெதியில்
ZY S LLLL L SY S SYY SLL S TT TT TTTT KKY YSL ாாடிநா
* *』
ாத படம்
LSLSLSLSLSYYY SYY D JS SYSLSLSYSLSYLSSL
until
யாராகாக்க வந்த மாதிரியாவிதத்தில் ான்துரி டூயட்
விரல் துளியில்
பிடிக்காவிட்ட மறுத்துவிடுே பாத்திரத்துக்கு A. * நருறேன் நடித்த திரு |f G 09=} =ा की। - - -
ாடு
மின் பிந்தியா பட காட்சியில் அவெண்
யுக்குநர் சென்ா
இருகரும் என்பதால் பிப்படி ஒரு பேட்டியி பரிதேவி
っ
பாரதிராஜா திரு
கிழக்கு சிாயி குக்கிறது
பிரபுவிய காளத்து
ாடுக்கப்போதும் பார படத்தை மக்கப் ெ புது முகங்கள் நடி என்று பெயர் சூட்டப்
பாடங்கள்ாரமு பிண்னன் புதுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்படியும் பெயர்கள் SLTL TT TTY S TTTTTT T TTTTT TTT T TT T T S T T TTT S T T TS STTT TTT TTTTTT TTTT S TTTT T TSY TL YYS S T TT TTTT S S TTTS LLT L TT T S TYY u TT Y STTTTT SSSYYSSSYYSYZ L S Y S S S T S SS LLS LSL S S L L L STT S S S T L T L LLLLLL L SSLLLLLLS LLLLLL
S LL S L Y L LLLL S S LLL Y S S L L S L L LS L S TYS TT LL L S L L T L TT S YZY SS
மா ருபா பார் L S L S S S S S LSSS
ர் ப்ரிா பாா
பொள் படங்கா வந்து தங்ா
துவின் குற்றச்சாட்டுக்கள்
S SS SS SS L S S L SS LLL TT T TT L L L S L
ா டாக்கிவிட்டார் பிரிங் மீது நம்பிக்ார் ார் பட்ட
· A TA ANA
பாத் கப்பு
ாடுக்கா ந் NiT i UEJL
ாள் முகமும் தெரியாது என்
தம் ைொப்பா து
u un an in Au IKI NANGKANG IM
விட்ட நபி கவிஞர்களின் நித்யா து MI JIM, trini II, Jr.,
ாட்சியில் அடுத்த படம்
SliTail: ஆரம்பம்
ALLE பிரபாபு தர்
முகப்பிலிருப்பது
நிறுவர் டும் நடித்தியக்கப்பதும் üfuInthäl,
蠶 புதிய படத்திற்கு
கதாநாயகிகள்
பேருேக்கிறது.
இதில் கதாநாயாக
கிங் கஸ்து பட்டது : பார்த்தின் பரிசு வழங்கினர்
ாட்சியில் TIL ATT
மால்வை விரகுமார்ாருள் =வித்தியாசமான பரிசு வழங்குவதில் கியோரும் உண்டு கிளாரா நகரும் இயந்துநருமான இளையராஜா பார்த்திபன்டிாககள்தாக்ரும் ஒரு பரிசு
ாக்குவதுமான் வழங்கியுள்ர் அதிரடிங் பிரவீந்தார் ■ பட்டப்படிப்பத்து முதல் வருப்பிட
தேறிரள்ாள்தாக்கு வழங்கியு பட்டங்ாப்பு மிதுவர்கள் பறக்கவிடுவதுபோன்ற பட்டம் E. அதிர்பார்த்தின் எழுதியுள்ப
தியே பள்தாரியின் மற்பா பட்டம் பெராக்கு எாது வாழ்த்து Iாாம்
— மொழிகள் ஏ படங்கள் எழுறு இாராவராஜா கடந்தபதி இா ாந்துள்ள பாடநாள் என்ற EFFRYNTEREF
தமிழ் நெருங்கு மயைாாம்பன் ஆங்கிம் ஆகிய ஏழு மொழிாவின் அவர் பின்சார்ந்துள்ா
இளையராஜாவின் மே
படங்களுக்குவிந்தியா பொயம்
படங்கி புரோடு பிருப்பு:காது நிபந்து பந்திருக்கிறது
மரத்னம் என்ற பெயரிங் ஏற்கனவே ஒ வருகிறது போதுவிாயரளின் ஒரும் திரா து இதில் கதாநாயா வடிவ நடிகிரர் ஜோடி வடாது
iramida Ai
■■
Twriannau
டுமே நான் ாட்டிரியில் ால் பியக்கு
LITLJIVI படக் இயக்கப்போதுபு
பரிமுத்துராமன்
ராபியாட்டா தில் ஒரு தாரி முயற்சி நடந்து
ம் என்று டாபிாாவரக்குத்தொ
அந்த அழும் முகமாக է 1682 ԼՔԱ CLPe E மறுத்துவிட்டன்
புதிய பெயர்
பாலசந்தி வியந்தில் பருவ ார்படத்தில் நடித்தார்ா பொதுமா என்று மாதிரி ாடா பந்திரவுே அரவிந்த் பருறா
பாஸ் முடியும் நம்படத்திய பிப்போது தன் பெயர அந்த
மல்கல் மோதல்
மான் தந்தாத பங்ா வெளியாகியிருந்து
பொங்கள் திாமோன் சொந்தப்பட
■-嘻」 ஆனால்தது மிகு படங்கும் மது
மகாட்டும் பட வெளியீட்டைந்தி மி புத்தாந்து மண் மட்டு
சொல்லியிருக்கிறார்
= ܒܚܒ
ழாவுக்கு முன்னர்
வெற்றிகரமாக டிக்கொண்டி
திருவிழா என்ற பெயரில் ாரா அதற்கிண்டபேன்ெனொரு
நா தும் அந்தப்படத்திற்கு கரிசா ட்டுள்ளது | Gnar er grunglfirleitt erfli Al கரடியை தேர்வு நடைபெற்று
சந்தர  ாேதும்
மட்டும் ாே

Page 11
சின்னத்தம்பி இந்தியில்
■■■■■|一 படத்தை தயாரித்தவர்ாடு
அவரது மகன்தான் வெங்கள்
தெலுங்கில் வெது நான் வெங்டிேருவிக்கு கடும்
பெங்காடி இந்தியிலும் ாாந்துள்ளார் பிரபுதி
ாத்தம்பி படம் இந்தியில்அரி ன்ற பெயரில் தயாந்து அதில்
■』蘭立山堇亡為三曹* LI I TIT
ாங்டி
பந்ாள் பாடல்| நன்ன யோகம் துதான் தெலுங்கும் படவுலகில் வெற்றிக்கான சூத்திரம் அதில் தேதி வெங்கள் ந்ேதியிலும் தறுவார் இருந்து பார்க்கம்
கிழக்கே
LL SLS L S S S LS SYZS S S S S S SH L LSL S L SLLS SLLLLL S S S S S L L S S L L L L
ா ராபி L S L L S S L S LYY T L T S S S S SSLS
JAWA morthurnom Masca niini TEILNA GATTAAVANCIAS T
„ “ Myi, L. CNNIT, trillr
KRAJINING DAIN, I will
si i ri *n * * " த நொத் திருப்ார்ட் புதுவது புராந்து பாா
ாட்ாட தொப் ப்ெ
AIGUA
Il ri
|ட்டா ர் ராமே | T | | | | | |
an LL SLS S L L L LS TTT Y L ZTTTTLS
GAINIAMI AGAMIT
Tit in in
S L S YS SLS LL LSS YZ L L L L T LL LLS LL LS S S S S S L LSSLS Y L uTu S ||| INDIENSIN || FIN Anviwill TTA и . La
■
ரும் டாடு
திால் இதுநாள்
-—
2. ஆண்டுகளில் |ILILI
L, siftur ாடல்களுக்கு
■
என்ற ஆர்வம் ானவர்கும்
ity will
ா பால் i HIH
| I■■■
இயக்குநர்
படம் ஒன்று
பின்
ΠΕΕ δΥΤ
GiT! | 厂、 It ா | | u. a.
அரண்மனைக் காவலன்" படத்தின் சரத்குமார் பர காட்சி ஒன்று எமரு
துராமனையில் படாக்கப்பட்டது
சரத்குமார் ரிவஞானி ஆகியோர் ITALIIIIIIIII JILTLICAGO
நாரா ரிளிட்டார்
II, J, LA LITT TANTIMIT NA V ryggjur TEST IN
அரண்மனைக்காவலன் படத்தில் து MONT I TOM INTE "MAGAT PAUN""" வள்ளிப்பநயப்ாாராமன் ॥ சரத்குமார் சண்டைக்காட்சி ஒன்றில் பத்தில் நடித்து வருகிறா
கழுத்தில் அடிபட்டு மயக்கம் ஏற்பட் து போனபோது ரகர் பட்டாளம் சூர் |Pwood|||||||||||||||||||| சந்து பின் தொடர்ந்தும் ஆாம் படத்திற்கு பிள்
நடித்தார் |莓* -* *_*驚駭*豔
LTTTTuCT TTTTST LT S TS L S LSLSS YT TYYY TLTYS YTTT STTTSS TTT TL
॥ | in tim Hij MEWIDTM Historti ■■轟島琶 u壘山 W*
III. It is ார்கள் திமிங் தாள் பின்றும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிப்ரா நடிகர்
அயரத்
IIT IPMI நடிந்துள்ள
ா காந்தார் TIT ப்பிடிப்பு முப்பது நாட்களில்
நடந்துமுடிந்துள்ாது ாப்பது நாட்களும் காட்டிஸ்
முகாமிட்டு இருந்து படப்பிடிப்பவோ முடித்துவிட்டார்கள்
Yu DD D DD DS SZ T TT SSSYYYZ
பம்பந்தி
டுள்ாது
i u Tull
in Wm T U. awal nan ni ini niini
of
In
ாத்தா Nuwun Moun null || Istwa
SSZ L L L S S S S SL A
புகாரும்ார் It is
not
■* - in WW || ||I/M|| |||||||||||| ா நாட்ட Il in ',
IONLILA II
,* "
Sষ wur || || ||
J ::
|- Nom North || ||||||||||||||
A Ang t !
| AIK IN un munum unius || ||
曰飞 二 下 தி
வாய்ப்புத்தேடி கத்திருத்திர
Herenpartij in J.J.T. IEEEEEEEEEEE| Mirouwen திருப்பவர் 鷗市一*一*三* * *ā 上山」■「*
口**聖 * ாள்கள் ராம் litir=litir அறிமுக
Tro பானுக்கு * ாதும்
f ாது
திரி
ாடும் Erlin அன்றுக்ாக
閭T
_
திபோர் * சீதாவா - படும் 醬 VIII ந்ததிருந்திரியா
with Tanulisting3.JPG|HAUKA UTAWI ரஸ்புரோடு * ug: 黜 獻 冒 咽*|
ர்ெப்புறப்பிங் திருத்தின் பின்னரும் பார் நாம்
閭*L青T- 芮*Mü*鳶* ந்
பாடியான்ாடு மீண்டும் ரே Artillp" it in Ill NHL ாந்தும்ர்ோம் ார அதுதான் நா' *
靛、芷*"、"
Erwin TILIE ||ITAETER VRITTF-werwin
into inflat firl Hall JAG TETIT * நம்பவில்லைாம் ■三山* ■口繭** * இன்னொருவர் மான பதிந்தார் இந் * LLLLLLL MMSLMSL SYY L S Y L S SS SS YLS ■■鼻島*』

Page 12
Timur in னால் பொய் பேசக்கூடாது. இ I (UJU50 ",
N ரண்டாவது 'ಸ್ಟಿ"
ரத்தினபுரி அரசனுக்கு ஒரே ஒரு சாப்பிடக்கூடாது 凯 மூன்றாவது
பெண் அவளை மிகச் செல்லமாக நிபந்தனை வளர்த்தார். நன்றாகப் படிக்க வைத்தார். தான் நினைத்ததை ஒளிவு மறைவின்றி பருவம் வந்ததும் அவள் விரும்பும் அரசரிடம் சொன்னாள் ராஜாத்தி ஒருவனுக்கே அவளை மணம் முடித்துத்தர அரசர் அடுத்த நாளே இதைத் விரும்பினார். தாண்டோரா போட்டு நாடெல்லாம்
e, GOEF ud LFSOELBiei i iqri i q r HH HkH qA A AASA A AAA Ak
雳” 《《རྗེས་རྗེས་ ১N ܠܠܠܠܠ I
S5623): SNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNILL
སྲིད་གསུངས་སོ་སྲིན་ནས་དེ་ NANN NÑANWAWALAAN
S. N/ܓܓܓܓܓܓܓܔ
ー/
-z" s=2121 KALAWAN ২৬। 茅/Aالےسےجھا འི་་།།།།༽
ராஜாத்தி என்றுதான் அறிவிக்கச் சொன்னார். மந்திரியை செல்லமாக அழைப்பார் அழைத்து ராஜாத்தி விரும்பிய மாதிரியான
ஒருநாள் "ராஜாத்தி இங்கே வாம்மா நிபந்தனைகளுடன் மணக்க விரும்புப I 560) என்று அழைத்தார். வர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யச்
"இதோ வந்துவிட்டேன் அப்பா, சொன்னார். 0 தொடக்கம் என்றபடியே ஒரு புறாவைக் கையில் மணமகன் தேர்வு நாளன்று. பயன்படு ஏந்தியபடி அங்கே வந்து நின்றாள் அரண்மனையின் வெளியில் மிகப் கீழாகவும் இடமிருந்து ராஜாத்தி, பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது போது கூட்டெழுத்தோ
"இன்றைக்கு உனக்கு ஒரு சந்தோச நிறையப் பேர் வந்திருந்தனர். அத்தனை முடியும் இதோ:
மான செய்தி சொல்லப் போகிறேன் பேர் முகத்திலும் மீசை படர்ந்திருந்தது.
என்றார். முதலில் ஒருவன் வரவழைக்கப்பட்டான். 4. C
"சொல்லுங்கப்பா ராஜாத்தியே பேட்டி கண்டாள். "உனக்குத் திருமணம் செய்து வைக்கப் "நீங்கள் ஏன் மீசை வளர்க்கிறீர்கள்
போகிறேன். எந்த மாதிரி மணமகனைத் "எனக்கு மீசை மீது ஆசை என்றான். 3.
தேர்ந்தெடுக்கப் போகிறாய் சொல். உடனே அவனை நிராகரித்து அனுப்பி அரசர் இப்படிக் கேட்டதும் நாணிக் வைத்தாள் முதல் நிபந்தனை ஆசை
கோணி நிற்கவில்லை ராஜாத்தி கூடாதென்பதல்லவா? 8
"அப்பா எனக்குக் கணவனாக அடுத்தவன் உஷாரானான். இதே வருபவனுக்கு மீசை இருக்கலாம். ஆனால் கேள்வி கேட்கப்பட்டது. ஆசை இருக்கக்கூடாது. இது என் முதல் நானா வளர்க்கிறேன். அது தானாகவே ஆகது நிபந்தனை அவன் மெய் பேசலாம். வளர்ந்தது." மத்திய கல்
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்குவர்ணம்திட்டிதபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்தவர்ணம் ஒன்றுக்குப்ரிசு ரூபா6/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 102.1994
வர்ணம் திட்டும் போட்டி இல 27 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை,
கொழும்பு-05 வர்ணம் தீட்டும் போட்டி இல 24
பரிசுக்குரியவர். சி தேவதர்வழினி வகர்ஷினி தேவசிகாமணி சர்மா கூனித்தீவு மூதூர் கே சிவசந்திரன் பாராட்டுக்குரியவர்கள் பண்டாரநாயக்க மாவத்தை கொழும்பு
அப்துல் ஸ்லாம் வடிவேல் மணிமாலா அல்ஹிலால் மகா வித்தியாலயம் கொழும்பு-9
கண்டி ரியாஸா பாருக் த பாலசுப்பிரமணியம் நுவரெலியா இராச்சி" வினேகாந்தன் வீரத்திரன்
of GTSir GursiuG Its பாத்திமா ரிஸ்மியா TOTA, G99TSÖI GLITSMUGGIT BESÖGSIT
ஹட்டன் e LLITO. GJITLos së Gg Ghika,
வித்தியாலயம் கம்பளை ஈஎல் தோமஸ்
பாத்திமா நலீலா ஹொப்டன் எஸ்டேட் பதியுத்தீன் மகளிர் கல்லூரி கண்டி ஹொப்டன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடுத்த கேள்வி, "பொய் பேசுவீர்களா? "நீங்கள் ரொம்பவும் அழகாக இருக்கி நீர்கள். இது எப்படிப் பொய்யாகும்? திருப்பிக் கேட்டான்.
இந்தப் பதிலை நிராகரிக்க முடிய வில்லை. மூன்றாம் கேள்வியைக் கேட்டாள்.
"நீங்கள் சைவமா, அசைவமா? 2 மறந்து போய் அவன் "அசைவம்" என்று சொல்லி விட்டான். நிராகரித்து விட்டாள். 邸。 ப்படிப் பலபேரை நிராகரித்த பிறகு மிஞ்சியவர் த ஒருவர்தான்.
அவரிடமும் மூன்று 5. /கேள்விகளைக் கேட்க 22 GUIT GOTHIGT, 6,
மூன்று கேள்விகளுக்கும் அவர் வித்தியாசமாகவே பதிலளித்தார்.
"நான் வைத்திருப்பது பொய் மீசை எனக்கு மீசை
மீது ஆசை இல்லை, உன்மீது தான்." தைரியமாகப் பதிலளித்தான்.
இரண்டாவது கேள்விக் குப் பதில், "நான் வீட்டில் 60).Մ6ւյլD, Galahula) அசைவம் எப்படியும் என்னால் இருக்கமுடியும்." ராஜாத்திக்கு இவனது பதில் பிடித்துவிட்டது.
விடுகதைகளும்
விடைகளும்
கட்டையன் கறுவலன் காவலுக்குக் கெட்டிக்காரன். அவன் யார்? கண்ணுக்குப் பெரியவன் சின்னக் கண்ணன். அவன் யார்? பிறந்த நாள் முதல் வயிற்றாலே போகுது. அது என்ன? பாம்பு ஓடுவதேன்? பால்கிணறு இடிவதேன்? அது என்ன? அந்தரத்துச் செம்பிலே அதிசயமான தண்ணீர் அது என்ன? மண்ணுக்குள் கிடந்த மயிராண்டி உரிக்க உரிக்கத் தோலாண்டி அது
இரவில் சுமந்திடுவான் பகலில் சுறுண்டிடுவான். அவன் யார்? நாள்தோறும் வருவார் நல்லது கெட்டது தருவார். அவர் யார்?
டிறப்ப9ர்பார் 8 TIU III " / Фап шегізге909) “9 pgi ше,5 °C, Taqi a una balgo p Fıgı Urı 'g
Ioscoe Urin "g Dafi சசுரேந்திரன்-காத்தான்குடி
வெளிச்சத்திலே பிறந்ததை இருட்டிலே பார்க்கிறோம். அது என்ன?
உங்கள் பதில்களில் உண்மை 2 நெல்லுக்கும் புல்லுக்கும் நின்றாடும் Iதெரிகிறது. வீரம் தெரிகிறது. கருவி அது எது?
எதையும் அனுசரித்துப் இணைபிரியமாட்டர்கள் நண்பர் (BLIGNagi 67 GOTOILD - களல்ல. ஒன்று சேர மாட்டார்கள் -- / A oತ್ಲಿ PI U6036. ULD6Jo), 916 IJsi UT2
2.Thj560673U 505LOGOTLD (oldl91 間 グアA கொள்கிறேன்" என்றாள். O 4. நீரிலே aloo պնվ: நிலத்திலேעל חתהן விளையாப்பூ மங்கையர் கொண்டைக்கு வைக்காப்பூ அது என்ன பூ தச் JJJJLD 5. எலும்பில்லாதவன் எருதுபோல்
09 வரையுள்ள உழைக்கிறான். அவன் TUTTU த்தி மேல் இருந்து 6, இரவும் பகலும் ஒடுகிறான். இடத்தை வலமாகவும் கூட்டும் GALGB) நகர்வதில்லை IP டு 15 பெற முடியுமா? 7 அடி காட்டிலே, நடுமாட்டிலே, நுனி
வீட்டிலே அது என்ன? 8. தரையிலே தவளமாட்டான் தண்ணீரில் 2 L'UGIDITILIGö. Jousi UT2
9. செலவில்லாமல் வீடுகட்டி நிலையில்
லாமல் வாழ்பவன் யார்? 7 இங்கிலாந்தில் 1916ம் ஆண்டு
நடைபெற்ற ஒரு வழக்கில் வில்லியம் 1957 8 *ಸ್ಥ್ 6 அப்ஜான் என்ற வழக்கறிஞர் தன் தரப்பு கூடின : வாதத்தை 45 நாட்கள் பேசி Pt92 TITI Hirt ar pl ол шешетілде965 - 8 இங்கிலாந்து சட்ட வரலாற்றில் இந்தப் αιωρείτ 'α Կ7 11 Ա1 ԱՄԱՔՅԱ? I
பேச்சு முக்கிய இடம் பிடித்தது. மிக அதிக நாட்கள் பேசிய வழக்கறிஞர் என்ற பெயரை GYaYaYYLLID GNI)DITi.
b slíð, sló, sloftslan லூரி ஓட்டமாவடி
1999 EP 'A *us g αισίπια βρμ 199ιρεία ρ,
பா.ரகுநாதன்-தாழங்குடா-2
மரம் வழுக்கும் காய் துவர்க்கும் பழம் இனிக்கும் அது என்ன? தட்டும் தின்னும் தாளும் தின்னும் செம்பரிக்காளை நீர் பட்டால் செத்துப் போகும் செம்பரிக்காளை அது என்ன? மேலும் தாவரம் கீழும் தாவரம் நடுவில் பழம் அது என்ன? கம்பு கீழே கொட்டை மேலே அது என்ன? உயர உயரக் குதிப்பான், ஊசி படப் பொறுக்கமாட்டான். அவன் யார்? சரியான நீதிபதி நீதி கூறுவதில் வல்லவர் அவர் யார்? நித்தம் கொட்டும் சத்தம் கேளா அது என்ன?
вибвп с
ஜெசிமுதுமா 霹 g dioе што கா.ம.நவாஸ்-காத்தான்குடி-06

Page 13
இந்தியக் கிரிக்கெட் இரசிகர்கள் மட்டுமல்ல, இந்தியக் கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு காரியத்தைக் கூறவேண்டுமானால் அது கபில்தேவின் அதிகபட்ச டெஸ்ட் விக்கட்டுக்கள் என்ற உலக சாதனைதான். அதிகபட்ச டெஸ்ட் விக்கட்டுக்களை வீழ்த்தி தற்போதைய சாதனையாளராக இருப்பவர் நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹார்ட்லி. இவர் 41டெஸ்ட்விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இந்த மாபெரும் சாதனையை அவர் செய்து முடிக்கவேண்டும். அதுவும் விரைவாக என்று அவரது இரசிகர்கள்
60 GB TFT " GMO)
சொந்த மண்ணில் சாத
6)GOT LIG)Lj,J, ஆசை
கூட கபில்தேவ் எடுத்துக் கொள்ள நேரிடலாம் என்று சில வல்லுநர்கள் எண்ணுகிறார்கள் ஆனால் இலங்கைக்கெதிரான மூன்று டெஸ்ட்டுகளும் இந்திய DaoTao OssNaN) நடப்பதாலும், சமீபத்தில் நடைபெற்ற ஹீரோ கொப்பை இறுதிப் போட்டியில் கபில்தேவ் பந்து வீச்சு துல்லியமாக இருந்ததுடன் af hans L'(I) dikas amaTujuh பெற்றுள்ளதால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே இந்த இமயச் சாதனையைக் கபில்தேவ் எட்டிவிடுவார் என்ற ஆணித்தரமான ஒரு கருத்தும் நிலவுகிறது.
சாதனை படைத்துச் சரித்திர நாயக னாக உள்ள பொதும், கபில்தேவின் மனதில் உள்ளது என்ன? அவரே கூறியது இதோ: இந்தியாவில் இப்போது நிறைய இளம் நடுத்தர வேகப்பந்துவீச்சாளர்கள் தோன்றி புள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தபோது புதுப்பந்தை வீசக்கூடிய வர்கள் ஒரு சிலரே இருந்தனர். சொந்த வேலை காரணமாக சமீபத்திய வடக்கு மற்றும் மேற்கு மண்டல அணிகளுக் கிடையிலான டுலீப் கோப்பை போட்டியில் நான் கலந்துகொள்ளவில்லை. இதனால் இளம் வீரர்கள் அதிகம் பந்து வீசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் திறமை வெளிப்பட உதவியது. இது போன்று உள்நாட்டுக் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரர்கள் அதிகம் பந்து வீச வேண்டும்.
இந்திய அணிக்காக விளையாடுவதைக் காட்டிலும் முக்கியம் வேறு எதுவும் இல்லை. ஒரு டெஸ்டில் விக்கட்டே இல்லாமலும் அடுத்த போட்டியில் மளமளவென்று ஒருவர் விக்கட்டுக்களை வீழ்த்துவதும் சகஜம்தான்
துடிக்கிறார்கள். ஆனால் சமீபகாலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச விக்கட்டுக் தொலைந் கபில்தேவ் வழக்கம்போல் சிக்கனமாகவும், களை வீழ்த்தியிருக்கும் நியூசிலாந்தின்ரிச்சர்ட் 66 puluh pessorni) அதிக அளவில் ஓவர்களை வீசி வந்தாலும் ஹார்ட்லியின் சாதனையை இந்திய முகத்தில் ஒலிவ விக்கட் வீழ்த்தும் அவரது தன்மையில் சற்ற மண்ணிலேயே முறியடித்து எனது உலக வேலையற்ற கா மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தச் சாதனையை நிகழ்த்த வேண்டும் என்று ിഖ]Ib IITE சாதனையை நிலைநாட்ட குறைந்தது மூன்று நான் விரும்புகிறேன். இவ்வாறு கபில்தேவ் ஆயிரம் கோடிக் அல்லது நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கூறியுள்ளார். குழிதோண்டி பு சோகமூச்சு விட் , , " " " "ר 7 ר רר ר"ר יר " ו-קר இலங்கை அணியின் சுற்றுப் பயணம் ம்ே
եմ, (Մ պարթ, தற்போது இந்தியாவில் சுற்றுப் TDD Lih NGIYITLh) பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இரண்டு டெஸ்ட் வளரும் உயிர் போட்டிகளிலும் ஒரு மூன்றுநாள் " இந்திய அணியுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்திய " சுற்றுப்பயணத்தில் அடுத்து நடைபெறவுள்ள GLIITIL, «Gylfaðir -9|L" LAIGDIGITAT 1ീit ിഖ്,
இருப்பதாய் படு திகதி DI SIGIT ST són Gat II பெப்ரவரி 03-05 இரண்டாவது 3 ந தொடரும் வேக பெப்ரவரி 08-19 முன்றாவது டெஸ் ിഖgh ന്റെ முகத்தில் ஒலிவ பெப்ரவரி 15 முதலாவது ஒரு நா வேலையற்ற கா
0lini millith, 6 பெப்ரவரி 18 இரண்டாவது ஒருநாள் போட் "CKY" TUNGUR பெப்ரவரி 20 முன்றாவது ஒரு 51 ನ್ನು
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ாயிறு மனக்குழப்பம், காரியத்தடை
isi gould psh., Niki00) Garaia/Til-QLIMGMurill: 740 urtarrib, P. Willybeg, Polonia),
Sir Glogo all), D Italist Toronib "WTypo- DOLAHL), YM 2 gal) Garairail Golorful Labastido n, gain, IDENTIOAplikido, Fans aflar yr AVIÓ, LIGONTINIJA/BOOL
(9 0.5l. L'absor607, 75//b, LIULLII) ரயிறு AYLIb, III /6-9, ir slo III, Avo Garain IT is Glako Tyron IIb, P. Wild do Bona), புதன் செலவு மிகுதி பணக்கஷ்டம் d'un pir- GaynflWL' LIVEMIb, LISMOUTINE வெள்ளி அந்நியர் உதவி, மனமகிழ்ச்சி Amfi- Girl|Os|Ir|Plaj AYITLJÓ, DUNHA
பந்தாடத்துப்பின்முக்கால், திருவாணம் அவிட்டதுமுன்னரை
ாறு மனப்பயம், காரியத்தடை
O passNYM LIGOAR, OGINJA KAYNh, Organi-Araya søs, OLIshash Fanush, புதன் மனக்கஷ்டம் ஆழ்ந்த யோசனை
Tyr-GUITOLIITUgor Caritiko), JOITTG) assy. Ch. வெள்ளி துயர் நீங்கும், சுபகாரிய நன்மை
செலவு மிகுதி பணத்தட்டுப்பாடு
அதிஷ்டநாள்-சணி, அதிஷ்ட இலக்கம் -
மும் பூரம் உத்தராபத்து முதற்கால்)
மீனம் க நேரம் |
LN, LI
i அதிஷ்ட இலக்கம்
и (Јti.
அதிஷ்டநாள் சனி அதிஷ்ட இலக்கம்
L JJJEG LI LOGWINfl
LN, LI
LJOSGI) 12 DGNINN
(9/Maio, LUTO, MAIOA (USMT)
T
LI KIDUL
Timli III, GIGold Ingiron. IGNA T IO N UITGANGAJ BI an : உதவி KITADA) O LINGUM 'செவ்வாய்ந்திய நட்பு தோன்மை பிய மணி LJ SAG) 12, LMG Nsf புதன் பெரியோர் சகவாசம் உயர்ந்த நிலை, பிப 4 மணி 'வியாழன் டன்பம் தேவையற்ற செல் பிய மணி LLLLLSS S S STTTT TTTLLTT TTLTS TLTTTT S TLLLLS LLLLLL илма) || (тј. м. பொருள் பெறு செலவு மிகுதி LI JKGN) YW LIDOVIM
1 ING VON
அதிஷ்டநாள்-செல்வாய், அதிஷ்ட இலக்கம்
5.
RITMOA) 9 LJAAEG) II MITZINGAJ 9 | | | |
LI JAG) 12
ITG) 10 Don
HTS) a) 9. IDas 2 DGNIN ISOG) 9 106.
дпора, 7. Italy.
விருட்சிகம்
(விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
சிறு நானுகலம் மனமகிழ்ச்சி பகல் 12 மணி ஞாயிறு பணவரவு கஷ்டநிலை நீங்கும் 9,609 IDG 霹 உயர்ந்த நிலை பணத்தட்டுப்பாடு காலை 6 மணி திங்கள் துன்பம் அகலும் பொறுமையிழப்பு L146), 12 log செவ்வாய் வெளிப் பணம் பொருள்பெறு பி.ப 9 மணி செவ்வாய்-தேகசுகம் பாதிப்பு, மனக்கவலை 97606AN) 9 OG புதன் தி சுவினம் வைத்தியச் செலவு 6760au 9 1060af y gair - y bygwth ar 9 Twrch, LIGHT &#dyLib. KIITONGA) / ING வியாழன் தளலாபம் தரகம் LTLLL LLLLLL TL TT S T TTLT TT S TTT T LLLTTS TTTLLL L LLL வெள்ளி அந்நியர் நட்பு சுபகாரிய மகிழ்ச்சி LT S 0S LLL TTTT S TTTTTTT TTTTTS LLTLLLLLLLLS LL S S LLL சனி கெளரவம் செலவு மிகுதி காலை 9 மணி சனி செலவு மிகுதி, இனசனக் கொண்டாட்டம் காலை 7 ம
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம் -
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
『IG-12,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

isht som sarremars Iroh இதயத்தில்
உன் கடித வரிகளை வாசிக்கின்ற போது | sarangnya, arfaðir assor A
சுக்கு நூறாகிப் பறக்க | floorin|क तौ।
பஞ்சின் மென்மையாகின்றன
மூன்று வருடங்களுக்கு முந்திய நிகழ்வுகள் ԱԿՑՈԼԻ | ՐIOԻՈՒமழைக்காலத்து பச்சை இலைகள் மாதிரி மனதில் குளிர்ச்சியானவை ஆனால் நண்பனே!
அடுத்த குண்டு வெடிக்கும்வை
(pomorrigardi 6h4 Tamilio (End, Aubrpoint
என் மலையகத்தாய்க்கு.
Subot
சுமக்கும்
கொழுந்துக்கடை
என் இதயத்தைப்
பாதித்துப் பிழிகிறது.
pohla TCU, KTM menyih
pamamur
*IգԱքդ մեկ
so Madeth späMain ()
urgh a Ganfaith
| alir Astu. Ons
9) 10 kAGpir, சூரிய உதிப்பும் јући нivjриморih உன் வாழ்க்கையை மறைந்தும் வெளிப்படுத்தியும்
அந்த சுகங்கள் orpil ann இன்று கருகிப் போயினவே Tin The
bzü 0utnant உன் மடியில் DISTINTıb salų liub, நான் படுத்துக்கிடந்து உருகி ABADUSI காதலிகளைப் பற்றி %s****" و به :*ಇಂಗ್ಲೆನ್ಗಿರಿ? LOTI NASYOTIK KUth on Tjikom suyub, இன்று- வெறிச் சோடி மண்டை ஓடுகள் கணிணி உருத்து தெரிகின்றன: வழி நிலத்தேடுவது மனிதரின் எலும்புகளை D-oristustav instrug சொறி நாய்கள் எத்தனை பேருக்குப் கவ்விக்கொண்டு திரிகின்றன தேடலின் சுமை
d மனித எழுதலின் fuq bl-IB IT gopith Mbot o n வீட்டாருக்குத் தெரியாமல் : sisirsTrjs oor LDTvů th # முகம் மீன் பிடித்து 89 DI BIJI, T கரித்துணிட்ாய் தெரிந்தது ിത്ര- t 6Ioordigi
sifilii, T.I.ak egi, biborroIrudialdi, fait duTL () (ULIMGottli குளித்துக் கு I-AA at D பால் வத்தை ஒடையிலே இந்தத் தேசம் ஒரு நாளைக்கு såfholdning உற்பத்தியாகி இரண்டு-மூன்று சடலங்கள் D lár som in சதைகளில் மிதந்து வருவதாகவே இதுதானா தாயே! in Griffs, Don JTf56T Gu^46), rôt spirifa,6ît prom N5
MoMo T ntru துவிட்டாள் ஆற்றங்கரை ஓரமிருந்த KONGŭiĝo 61
உனது பணக்காரக் காதலியின் NAWA படைத்தெறிந்தர் 1று அறையும் தென்னை மர "უწ|"ტ" NV |NA விலங்கின் கடுரமும் b,O)I முட்டி மோதித் திரிகிற இந்த மண்ணில் விளைந்த
தென்றலைக் காண முடியாது சுதந்திர வித்துக்கள்தான் Għa, manga GħaruiiuiiIiIiI ii Lania, Gifsir kot61,6061Tih குருதி வாசமும் g്സിന്റെ தத்து விட்டு 6)p(5ûqû qonnuquès tôt Mo061 gib ng Ason Littiിg ഥtഞ്സ് പ്ലൂ ഥഞ്ഞീutor') க்கிக்கொண்டு தாயிற்று. பேய்கள் கத்துகிற சத்தமே ARAME}} நினைவுகளில் பெரிதாய்க்
of art portur காகத்தின் ീൻ sil". ரகங்களும் II)
"i", இப்போது ಅಗ್ಗೋ। அன்றைய சந்தோசங்களெல்லாம் |ՈՆ 45ICiu IT-di, fA 6\onIrqa, 6hT tIL"(6) " Thyth, அழிந்து ܝ Ee.
piru irriti Gurudhor, (G, TT GRun NASIMILALA 1ጠነ എീഖt() நிகழ்வும் Aprilir: ¡tഞ്സീൻ u Tip IT FIR GR, GR GS għir Terminuti TARI
p(); நெஞ்சை யுகம் யுகமாய் ፱má፴ክዉገ? கிழித்துக்கொண்டேயிருக்கிறது. 鸞 Mounúsar
հl(Iքլի hഞ1-. உன் கடிதத்தின்
பழைய நினைவுகளில்தான் byrjgsólór Gyomultb. இன்று- தத்துவம் MIDI PI6"|0ւկլիա மனம் களிக்கின்றேன்! KOLOMAR hOlls நிம்மதி: "KAUGUR"- AI, அடு குண்டு த மண்ணில் து விட்டாள் ിഖ്; கும் வரைக்கும்தான் riuurorisničkomissim, My
வே பத்மநாதன் ஆறுதல்
|nl', ásamÚu.
is
ார்த்திரைப் பின்முக்கால் ரோமிரகடத்துமுன்னரை
ாயிறு ஆடம்பரச்செலவு இனசனகொண்டாட்டம்பிய மணி ir II publ, pie piII RIA, IU II TLLLLLLL LS TLTLLLL LL LLLLLS TTTL TLL S LL S LLLLLL புதன் பணப்புழக்கம் வின் சஞ்சலம் RIIGIA)) LDGM dun piir- TU GOLULOJ UITGANTíb, GANGIT UNIÓ, Uaso 12 IDONIM
| || () i
LLTT LLLS TTT LLTTS LLTLL S LTTLTS TTS 0 S LLLLLL roof- Galofu MLAss Tad por GOLD, LDAP), ISDN 9 IM
டநாள்-வெள்ளி,
IonyTri.. , u Go Jri
(சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுள்முக்கால்)
ஞாயிறு பொன்பொருள் வரவு செலவு மிகுதி பிய 3 மணி திங்கள் வெளியிடவாசம் மனமகிழ்ச்சி LIGGA 12 LDKOM செவ்வாய்பயணங்கள் தடை, பணக்கஷ்டம் KİTGİDA) 9 (DGM) LT S TTTT LLTLTLS TT TLLLLS LL 0 LLLLLLL வியாழன் கெளரவம், உயர்ந்த நிலை RIIGIDA) 9 LDCOM வெள்ளி துயர் நீங்கும் மனமகிழ்ச்சி LIgA) II DM சனி தனலாபம் காரியசித்தி KITCOAV 7 LDGIRIM
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 6
ாயிறு கெளரவம் காரியமென்ம்ை LDLI 1 LDGM ங்கள துயர் அதிகம், பூமியால் கவலை шлi lј шим. Nadiani- (NIMI li, olivII A. KITODAJ 9 LIDMANM புதன் செய்தொழில் நட்டம், கவலை மிகுதி L.L ID வியாழன் எடுத்தகாரியம் தடை யொசனை மிகுதி KITAROGAV 7 LDKOM LTLLL S TTTLLLLLT TTTTS TLTTTL TLTTS TLTL LLLLLL u mill- LKGN kardja Ilb, għall LJLLIGONIIb, ARTIGODOV 9 LMGM
ஷ்டநாள் திங்கள், அதி Makas b
III. Ji (D60, 47:0, 24,5Uk9|(UP5Ď67d)
ாயிறு மகிழ்ச்சியான நிலை, கெளரவத்தன்மை LIN,LI U LOGWINN i- O'Isol, URhoA, KITGADA), 10 LDGAM Orianije gluff, pully wa), LUKEGA) TA LIDGNaf புதன் புதிய முயற்சி, பணச்செலவு L JILL 2 LOGOM வியாழன் நடைக்கஷ்டம் தேகசுகம் பாதிப்பு KITSONGA) 8 LIDMANM வெள்ளி பெரியோர் அனுகூலம் மகிழ்ச்சி நிலை LI JSG) 10 LOGWIM சனி துயர் நீங்கும் அரசியல் இலாபம் IGOG), 9 Do
காத்தான்குடி سمیہ صيف" - لصوص
வேறென்ன மிஞ்சும்
ட்பமாவடி அறபாத்
| If I i மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
நேரம்
ாயிறு உயர்ந்த எண்ணம் செய்தொழில் நன்மை பிப 4 மணி kiam ilin - GIAKOV JOJO, GLIMPIAHIM JACLI, EITOG) 7. (David செவ்வாய் துயர் நீங்கும் எண்ணங்கள் நிறைவேறும் பகல் 1 மணி புதன் வெளியிட நன்மை காரியத்தி ATOA) 9 LDAM luz por LINield Glob), Loph pos), LUMILJ 2) LDGM Glavoraf Abdull rasa ITF b, pair0an bpib. LIN,LI A LOANifl ral, lij, Ordini i piju. Laat I Down
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
I, , , ), и (ibili (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்)
alter-G Finantli, அதிஷ்ட akas b
(உத்தரத்துப்பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
ஞாயிறு பயணங்களில் வெற்றி முன்னேற்றம் LNL 1 LOGOM திங்கள் வீணான முயற்சி, உயர்ந்த நிலை HIMA) i IM, செவ்வாய் காரியசித்தி, கெளரவப்பேறு LIGGA) I2 DGNINN புதன் வெளியிடத்தால் நன்மை, சுபகாரிய மகிழ்சி காலை 8 மணி வியாழன் பெரியோர் நட்பு முன்னேற்றம் LN, L 1 LOGWINN வெள்ளி தனலாபம் செய்தொழில் நன்மை HIMA) 10 IDM சனி துயர் நீங்கும் செலவு மிகுதி RIIGIDG) 9 LDGM
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்

Page 14
தொண்டை
தெ Iண்டை கரகரப்பு நீடிக்குமா அதனை உதாசீனம் செய்து விடாதீ ஏதோவொரு பொல்லாத வியாதிக்கு அறிகுறியாகவும் இருக்கக்கூடும்.
தடுமலோ அல்லது தடுமல்காய் நோயோ இல்லாத வேளையிலும் தொண்டை கரகரப்பு இருக்கக்கூடும். இத்தகைய தன் நீடிக்குமானால் மிகவும் எச்சரிக்கை இருக்கவேண்டும் என்று மருத்துவ நிபுண கூறுகின்றனர்.
மஞ்சள் காய்ச்சல், டிஃப்தீரியா எனப்பு தொண்டை அடைப்பான், வாதநோய் மற் இரத்தப் புற்றுநோய் போன்றவை தோ வதற்கும் தொண்டை அரிப்பு முன்ெ சரிக்கையாக இருக்கலாம்.
தொண்டை அரிப்பு எப்போதும் அபா மானதல்ல என்ற போதிலும் சில சமயங் அபாய அறிகுறியாகத் தோன்றக்கூடும் என் நிபுணர்கள் கருதுகின்றனர்.
சில நுண்கிருமிகள் 3 முதல் 5 வ
இருதயத்துடன் தொடர்புடைய நோய்கள் குறிப்பாக மாரடைப்பு நோயின் தாக்கம் ஏற்படப் போகிறது என்றால் பல சமிக்ஞைகள் தோன்றும். இத்தகைய எச்சரிக்கைகள் உங்கள் உடம்பில் தென் சுவாசிப்ப பட்டால் நிச்சயமாக நீங்கள் 0 -
இருதய நோய் மருத்துவரை தொடர்ச்சியான நாட்வேண்டும். அதனை அடிக்கடி ம நிர்ணயிக்கும் பரிசோ உடனடியாக தனைகளைச் செய்து வேண்டும். பார்த்துக் G5IIsiGil சிலருக்கு து வேண்டும். அழுத்தும் த
மனிதாபிமானம் கொண்ட மி ஒரு பிரதேசம் கண்ணிர் வடிக் GO GALLING நாட்டிலுள்ள சியெறா டி அவிலா என்ற மலைப்பிரதேசத்தில் வாழ்ந்த ஒரு கரடி மரணமான செய்தி அந்தப் பிராந்தியத்தில் வாழ்ந்த மக்களனைவரையும்
துயரத்திலாழ்த் தியது. அது வாழ்ந்த அதே மலைப்பகுதியில் கல்லறை ஒன்றினை
器 s
கொள்வதுமுண்டு.
கடந்த வருடம் மே ம நகரத்தைச் சேர்ந்த ஒரு சிலர் அந்த மலைக் காட் திசையறியாது சிக்கிக் கெ அந்தக் குடும்பத்தின
அமைத்து மரணச் சடங்கினை மக்கள் அயலில் உள்ள கிராமத்து நடத்திவைத்தனர். பழங்களைக் கொண்டுவந் பெளலா மற்றும் பெளலோ என்ற தனது முன்னர்
பெயருடன் இரு கரடிகள் அந்த காடடர்ந்த மலைப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்தன. இளம்பருவத்திலேயே இவையிரண்டும் அந்தப் பகுதியிலுள்ள கிராமப் புறங்களில் வாழ்ந்த மக்களுடன் நெருங்கி உறவாடி வந்துள்ளன. : இவையிரண்டும் மிருக குணத்தையும், முரட்டு சுபாவத்தையும் இழந்து காட்டில் வசித்தாலும் வீட்டு வளர்ப்புப் பிராணிகளைப் போன்று பழகி வந்துள்ளன. சர்வசாதாரணமாக வீடுகளுக்குள்ளெல்லாம் புகுந்து சிறு குழந்தைகளுடன் விளையாடியும் வந்துள்ளன. வீட்டிலுள்ளவர்கள் உணவு உட்கொள்ளும் போதெல்லாம் பெளலாவும் வருவதைக் கண்டு அ பெளலோவும் தாராளமாக வந்து வீட்டுக் லுள்ளவர்கள் மனம் ! காரருடன் சேர்ந்து உணவில் பங்கு வடிக்கின்றனர்.
அ டஆ2/அக் குன் அக / அ
பழங்களைக் கொண்டுசெ கண்டுவிட்டார். உடனே கரடி ஒருவகையான மு சைகை காட்டி அவரையும் சென்றது.
பின்னர்தான் உண்மை அந்தக் கரடியின் மனித பிரதேசமே பேசத்தொடங்
இப்பொழுது அந்த பெளலா இறந்துவிட்டது பெளலோ ஒவ்வொரு கல்லறைக்குச் சென்று மெ6
觀
III
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 35 U 35 UTIL---- ---6J60I 2 6TLILIly-2 ால் வரையிலான குழந்தைகளின் உள்ளுறுப்புக்களைத் ள். தாக்கும்போது அவர்களுக்கு பயங்கரமான இருமல் து தோன்றும். சில நுண்ணுயிர் கொல்லிகளை உபயோகிப்பதன் மூலம் இத்தகைய தொண்டை சல் அரிப்புகளைக் குணமாக்கலாம். தொடர்ந்து sa) கொடுக்கப்படும் நுண்ணுயிர் கொல்லிகளினால் மை பயன்கிட்டவில்லையானால் நிச்சயமாக அது வேறு ாக ஏதோ ஒரு பாரதூரமான நோய்க்கான அறிகுறி கள் என்று நம்பலாம். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல
பெரியவர்களுக்கும் பொருந்தும், டும் வெண்குருதிக்கலங்களில் தாக்கம் எற்படும் றும் போதும் தொண்டை கரகரப்புத்தோன்றும் இதனால் ாறு நிணநீர் சுரப்பு அதிகரித்து கழுத்துப் பகுதியில் னச் வீக்கம் உண்டாகும். நாம் உண்ணும் உணவுகள் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் போன்றவற்றைச் கர சென்றடையாமல் தடுக்கும் மென்மையான கள் தடுப்புக்கதவாக இயங்கும் தடையினை வைரஸ் றே கிருமிகள் தாக்கும்போது அவை சற்று வீங்கிவிடும். இதனாலும் தொண்டை வலி, கரகரப்புத் தோன்றும் 1957 சாதாரண குளிர் அல்லது தடுமல் போன்ற
விந்தைகள்
பாதிப்பில்லாத நோய்களினால் தொண்டைக் கரகரப்புத் தோன்றினால் நுண்ணுயிர்க் கொல்லிகளால் அல்லது தொண்டை வரை விட்டுக் கொப்பளிக்கும் மருந்துகளால் குணமாகி விடும். இவற்றை மீறி நீடிக்குமானால்தான் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்
நிலமையோ ஏற்கடக்கூடும். தோள் பட்டையில் அல்லது நெஞ்சில் வலி தோன்றி புயம் வரை பரவலாம். வலி மிகக் கடுமையாக இருக்க வேண்டும் என்பதல்ல. ஆரம்பத்தில் சிறிதள வில் காணப்படும் வலி வரவர
| SL960TLDT), ருக்கு அதிகரிக்கக்கூடும். இவையும் ணவு சமிபாடடைவதில் மாரடைப்புக்கான அறிகுறிகளே. சிக்கல் இருக்குமானால், சில சந்தர்ப்பங்களில் வாயுக் பக்கம் தோன்றினால் கோளாறினாலும் இத்தகைய மருத்துவரை 5TL அடையாளங்கள் ஏற்படக்கூடும்.
எதற்கும் தீர்ப்பளிக்கும்
|யங்களிலும் மார்பிலும் GöIGOLDGLIT
பாரிக்கும்
பொறுப்பினை மருத்துவரிடமே விட்டு விடுவது நல்லது
JELD DUSI !
ாதத்தில் அயலிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்த டிற்குச் சென்றபோது
TGILøM.
ருக்கு உதவுவதற்காக வீடு ஒன்றில் இருந்து து கொடுத்திருக்கிறது. கால்களில் கரடி ல்வதை வீட்டுக்காரர் வர் அருகே சென்ற கல் ஒலி எழுப்பி காட்டுக்கு அழைத்து
புரிந்தது. அன்றுமுதல் பிமானத்தை அந்தப் flug). னிதநேயம் கொண்ட அதன் இணையான ாளும் பெளலாவின்
ன அஞ்சலிசெலுத்தி
தப் பிராந்தியத்தி 15.7′′ E F - !
ருகிக் கண்ணீர்
கடல்வாழ் பிராணிகளில் திமிங்கிலம்
அபாயகரமானது. டொல்பின் எனப்படும்பிராணி
சாந்தமே உருவானது. அத்துடன் மனிதர்களுடன் நட்புக்கொள்ளக்கூடியது. கடலில் தத்தளிக்கும் அவர்களைப் பத்திரமாகக் கரைசேர்த்துமிருப்பதாக கதைகளுமுண்டு.
இவை இரண்டும் கடலில் வாழ்ந்தாலும் ஈன்று அவற்றுக்குபாலூட்டும்தன்மை காண்டவை. எனினும் இரண்டும் ஒன்றினை ஒன்று எப்போதும் எதிர்க்கும் ப்கைய்ாளிகள் ஆனால் புளோடாக்கடலில் அண்மைக் காலங்களில் ஒரு புதுமையான காட்சியினைப் பலரும் கண்டு விக்கின்றனர் கண்டும் கேட்டுமிராதவகையில் ஒ
ரிகின்றன. இந்த அதிசயக் கட்சி உயிரியில் நிபுணர்களுக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.
பயங்கரத் திமிங்கிளத்தின் அளவில் பாதியாக டொல்பின் காணப்படுகிறது. இவையிரண்டும் எப்போதும் ஒன்
ஒன்றைமற்றொன்றுபிரியாமல் மிக நெருக்கமாக் இவை BELAMA) நீச்சலடித்துத்திரிகின் ဖြိုး ரண்டுக்கும் வேறு துணையோ UT AROLurg. தங்களை ஒத்த இனங்டகளுடன் இவை சேருவதில்லை. அதுமட்டுமல்லாமல் இவற்றை ஏனைய அதே ரக இனங்கள் ஒதுக்கி வைத்திருப்பதையும் அவதானிக்க
டிகிறது. இவற்றைப் பார்ப்பவர்கள் :: i 'aisngi" స్ట్రీ
1. ஹோமியோஅண்ட்
ஜூலியட்' என்று இவற்றை அழைக்கவும் தலைப்பட்டு விட்ட்னர்
"தொலைகார திமிங்கிலமும் சாதுவான இயல்பாகவே ஒன்றுக்கொன்று | 15505 (UDITIONI 96Top 1999 :: சந்திக்கநேர்ந்தால் மோதிக்கொள்வ்
பாலும் மீனும் சேர்ந்தால்.?
ரவில் பால் சாப்பிடுவது பலருக்கு பழக்கம், இரவு சாப்பாட்டுக்கு மீன் இருந்தால் பால் சாப்பிடக்கூடாது. இப்படி பலரும் சொல்வதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அப்படி சாப்பிட்டால் வெண்குஷ்டம் (Leucodema) என்னும் வெள்ளைப்படை ஏற்படும் என்பது நம்பிக்கை. இது மருத்துவ உலகில் சிரிப்பை வரவழைக்கிறது. அப்படி வந்ததாக ஒரு நோயாளி கூட தன்னிடம் வரவில்லை என்கிறார் இந்தியாவைச் சேர்ந்த மாலா சந்திரசேகர் தோல் மருத்துவ நிபுணர்.
துண்டு திமிங்கிலம் டொல்பினைப் பயங்கரமாகத் தாக்கிக் கொன்றுவிடும். அவ்வாறிருக்கும்போது தவெறுத்து, சமாதானத்தை
ரும்புகின்றன." : நல்சன் ஜோன்ஸ்
மீனவர் கூறுகிறார். இவை இரண்டும் ஒன்றை ஒன்று தழுவியும் மூக்கால் முக்கை முட்டியும் வது காதலர்கள் உறவாடுவதைப் போல் தோன்றுகிறது என்றும் அவர் GITIi.
பிரபல டிமிரியல் நிபுணர் மாட்டின்ஸ் என்பவர் கருத்துத்தெரிவிக்கையில், திமிங்கிலம்பெண் என்றும் அதனை விட உருவத்தில் அரை மடங்காக மட்டுமே உள்ள டொல்பின் ஆண் என்றும் தெரிவித்தர்
வையிரண்டும்டலுறவு ဂျီမျိုး In Ailtilīlli:LIII சந்ததிகளை உருவாக்கும்வாய்ப்போ பெறமுடியாது என்று கூறுகிறார்.
இருப்பினும் இவையிரண்டும் கொண்டுள்ள நட்புறவுமிகவும் அதிசயமானதொன்று என்றுவியந்து கூறுகிறார்.
Guከኺ6-12,1994
STOOTJO

Page 15
எழுதுவது-ரசிகன்
ஹோட்டல் அஜந்தாவில் ஆஸ்பத்திரியில் படுக்கையில் "கொல்லாதே மடக்கப்பட்ட நரேனும்-சுஜிதாவும் இருந்தபோது நிறைய யோசித்ததில் என்று சொல்லப்பே மிகவும் உபயோகமாக இருந்தார்கள். "அட குலாம்ஷாவுக்கு இதை சொல்ல வில்லன் கடைசியாக ஒரு தட்டுக்கூட கிடையாது. சகல மறந்தோமே என்று நினைத்தாள். மாதிரி நீயும் கதை உண்மைகளும் சொன்னார்கள் தானே நேரடியாக றோபேட் ரம்யா.உனக்கு நரேன் தன்னிடம் இருந்த ஜேம்ஸ் பீரிளை கவனித்தால் என்ன? பணம் வேண்டும் ( நெக்கடிவ் கொடுத்தான். லாம்ஷாவுக்கும் உபயோகமாக என்னை விடு, இர்
扈勒 ஹோட்டல் அஜந்தாவில் வைத்தி இருக்கும். விடுகிறேன்."
"லிங்கமாய் நடித்த தனபால் வெளி ரம்யா நீ சாதாரணப் ஜேம்ஸ் கெஞ்சி நாட்டு தொழில் அதிபர்களுக்கு பெண்ணல்ல" என்று சொல்லி "உன்னை பொ நடத்திய விருந்தில் மதுமிதாவையும் குலாம்ஷா வியக்க, தொகை வாங்கும் கலந்துகொள்ள அழைத்து வந்தது. வெறும்பாராட்டு மட்டும்தானா வெளியே வந்துவிடு
சரியான சமயம் பார்த்துகூல்ட்ரிங்சில் மயக்க மாத்திரை கலந்து மதுமிதாவை குமுக்கு அள்ளிப் போய் அங்கே நிர்வாணம் செய்து படமெடுக்க வைத்தது என்று முழுக்கதையும் (). ISISMITeit.
டிஐஜி டென்சில் நேரடியாய் விசாரணை நடத்தினார்.
"பொய் சொன்னால் பொடியாக் கிவிவேன்" என்று ஆரம்பத்திலேயே அவர் சொன்னதில் தெரிந்த கடுமை நரேனையும் சுஜிதாவையும் பயத்தில் கட்டிப்போட்டிருந்தது.
ஒத்துழைத்தால்பொலிஸ் ஒன்றும் செய்யாது உங்கள் விடுதலைக்கு உதவும் முரண்டுபிடித்தால்பொலிஸ் த்தையைக் காட்டும். எலும்புக்கள் எண்ணும் சஜிதா நீ அழகாக இருக் கிறாய், தாங்க மாட்டாய், பொலிஸ் அடி உன்னை தும்பாக்கிவிடும்
டிஐஜிடென்சில் சொல்ல சுஜிதா
என்று கேட்க வேண்டும். "என்ன வேண்டும் வேறென்ன வேண்டும் ரம்யா?
என்று குலாம்ஷா விழிகள் விரிக்க சுட்டுவிரல் நீட்டி, நெஞ்சில் தொட்டு "நீங்கள்தான் வேண்டும் எனக்கு நீங்கள் மட்டும்தான் வேண்டும்"
என்று சொல்லிக்கொண்டு குலாம்ஷா திணறத் திணற முத்தம் பொழிந்து இறுக அனைத்து வலிய நேசம் வெளிப்படுத்தவேண்டும் என்று ரம்யா நினைத்தாள்.
எனவே ரம்யா ஆஸ்பத்திரியி லிருந்து வெளியேறினாள். எனவே ரம்யா தானே பீரிசை கவனித்துக் G4ightLITT.
றொபேட் ஜேம்ஸ் பீரிஸ் இப்போது ரம்யாவையே கவனித்துக்கொண்டி ருந்தான். தப்பிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா? என்று பயத்தோடு கலந்து நினைத்துக்
பெட்டிப் பாம்பானாள்.
TGSIGTIGT,
லாலின் தொடர்புகள்
என்று தனக்குத் தெரிந்த யாவும் சொன்னாள்.
நரேன் வைத்திருந்த புகைப்பட அல்பத்தி லிருந்து றொபேட் ஜேம்ஸ் பீரிஸ் சிரித்துக் கொண்டிருக்க, அவனைப்பற்றிய முழு விபரங்க ளையும் கம்பியூட்டர் சொன்னது உடனடியாக றொபேட் ஜேம்ஸ் பீரிஸின் புகைப்படம் பெரிதாக்கப்பட்டு சகல பொலிஸ் நிலையங்க ளுக்கும் போய்ச் சேர்ந்தது. பொலிஸ் உஷார் படுத்தப்பட்டது.
ரம்யா, றொபேட் ஜேம்ஸ் பீரிசின் நெற்றியின் மையத்தில் பிஸ்டலின் முனையால் அழுத்தினாள்
இங்கே உங்கள் கட்டத்தின் நோக்கம் grófaðir"
வழக்காமான நோக்கம்தான்
நேரடியான பதில் தேவை. சொல்
(a) TGALIT"
"LJGSTib, Guán GasTy. GasT4 (UITij LIGHTib.:
அதற்காக” ஹெரோயின் கடத்துவது அதற்கு வசதி யாக நாணயமான தொழில் நிறுவனத்தின் உதவி தேவைப்பட்டது"
"அதாவது வைத்திலிங்கத்தின் ஏற்றுமதி: இறக்குமதி வியாபாரம் உங்கள் மனிதக் கொல்லி வியாபாரத்திற்கு பயன்படும் என்று கருதினீர்கள்
றொபேட் ஜேம்ஸ் பீரிஸ் தலையாட்டினான். முகம் வெளுத்து வியர்வையில் உடல் முழுவதும் நனைந்து கொண்டிருந்தான்.
"வைத்திலிங்கத்தை வலையில் போட முடியவில்லை"
யெஸ், ஆசை காட்டினோம். மசியவில்லை. அப்போதுதான் தனபால் கண்ணிலே பட்டான். அவன் பலவீனம் புரிந்து மடக்கினோம் உடன் பட்டான், டாக்டர் நந்தகோபால் ஏற்கனவே நமது ஆள்
ரம்யா கரம் உயர்த்தி அவன் பேச்சை நிறுத்தி குறுக்கே கேள்வி வீசினாள்
நந்தகோபாலுக்கும் உங்களுக்கும் என்ன மாதிரியான உறவு”
தயங்கினான். ரம்யா முறைத்து பிஸ்டல் முனையால் அழுத்த தொடர்ந்து பேசினான்.
"மனித உறுப்புக்களை எமக்குவிநியோகிப்பது அவர் தொழில்
ரம்யாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வைத்திலிங்கமாய் நடித்த தனபாலின் கூட்டத்தில் அவள் இருந்தபோது கரோலினை ஒரு முறை சந்தித்திருக்கிறாள்.
சந்தோஷிடம் அவள் பற்றி விசாரித்தபோது ரம்யாவின் அணைப்புத் தந்த கிறக்கத்தில் கரோலினின் சாதகத்தையே P.G.Tylä கொட்டினான்.றொபேட் ஜேம்ஸ் பீரிஸ் பற்றியும் உளறிவைத்தான்.
பெயர் பிறியாஸ் முகம்மட்
கேள்விகள் அனைத்துக்கும் சுத்தமான உண்மை பதிலாய்
உள்நாட்டு வெளிநாட்டு இரகசிய குற்ற உலக உறவுகள்
கொண்டிருந்தான்.
"மதுமிதாவை ஏன் உங்கள் விளையாட்டில் இழுத்தீர்கள்?
தனபாலாய் நடித்துக் கொண்டி ருந்த வைத்திலிங்கம்போலி என்பதை மதுமிதா எப்போதாவது புரிந்து
கொண்டாள் என்றால் அவள் வாயை மு வேண்டுமே அதற்கு
"வைத்திலிங்கமாய் நடித்தது தனபால் என்பதை மதுமிதா அறிந்துகொண்டாள் என்பது Grfly inst
தெரியும் டாக்டர் நந்தகோபால்தான் பிளாஸ்ரிக் சர்ஜரி மூலம் தனபாலை நந்த கோபால் ஆக்கினார் என்பதும் மதுமிதாவுக்கு தெரிந்துவிட்டது
JIDIT II6T679855TOT "எந்தவொரு புத்திசாலிக் குற்றவாளியும் ஏதாவது தடயத்தை தன்னையும் அறியாமல் தவற விடுவதுண்டு ஜேம்ஸ் தனபாலும் தனது கடந்தகாலத்தை ஏதோ பெரிய தியாகியின் சுயசரிதை மாதிரி எழுதிவைக்க, அது மதுமிதாவின் கண்ணில் பட்டுவிட சகல வேசமும்
கலைந்தாயிற்று"
"மதுமிதா நாங்கள் எதிர்பாராத புத்தி சாலியாக இருந்துவிட்டாள்"
பெண் என்றால் மட்டமா மிஸ்டர் ஜேம்ஸ் அவளாலும் முடியும் நினைத்தால் போதும் நிறைய சாதிக்கலாம். இப்போது எனக்கு சில பெயர்கள் தேவை
நெற்றி வியர்வையை ஜேம்ஸ் துடைத்துக் G) SITGESTLIGT.
"எந்தப் பெயர்கள் இங்கே இன்னும்பகத்தோலுக்குள் மறைந்தி உன் கூட்டத்தின் பங்காளிகளது ШТА 61"
ரம்யா கேட்க, ஜேம்ஸ் தன் கூட்டாளிகளது GYLI WİK GİT GIFTIGST GSIITÄ,
சொல்லி முடிக்க ரம்யா தன் ஜீன்ஸ் பொக்கற்றில் இருந்து கையடக்கமான ரேப் ரெக்கோடர் எடுத்தாள். ஜேம்ஸின் முகத்துக்கு எதிரே தூக்கிக்காட்டிச் சிரித்தாள்.
"மிஸ்டர் ஜேம்ஸ் உமது ஒத்துழைப்புக்கு மாபெரிய நன்றி, நீ சொன்னதையெல்லாம் இது பத்திரமாக சேகரித்து வைத்திருக்கிறது. இப்போது நான் ஒரு காரியம் செய்யப் போகிறேன்."
ஜேம்ஸ் குழப்பமாய், புதிராய் ரம்யாவைப் பார்த்தான"என்ன காரியம் தெரியுமா?"
பதில் சொல்லாமல், முகத்தில் பயம்மாறாமல் மேலும் வியர்த்தான்.
ரம்யா அவன் பயத்தில் இரசித்தாள்.
"பார்த்தாயா ஜேம்ஸ் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியாமல் நீ துடிக்கிறாய். உன்னைக் கொல்லப்போகிறேன் என்று நான் உண்மையைச் சொன்னால் மேலும் எப்படி நீ துடிப்பாய்"
வேண்டாம் ரம்யா என்னை என்னை
துடிப்பதை
ALLE முகவரி அண்ணல்வீதி, சின்னக்கிண்ணியா பெயர் செல்விசின்னத்தம்பி மாலதி
திண்ணிையாட வயது 19 AI UU35F 20 பொழுதுபோக்கு பத்திரிகை, முகவரி கருணா டெயிலர்
வானொலி, உதைபந்து கிரிக்கெட் பேனா நண்பர் தொடர்பு
G.6-12, 1994
பொழுதுபோக்கு கதைப்புத்தகங்கள், பத்திரிகை வாசித்தல்,வானொலிகேட்டல்பேனா நண்பர் தொடர்பு
வாழைச்சேனை.
பெயர் ஏ.முஸ்டாக் அமீன்
தித்தால் போதை ம மெல்ல மெல்ல அவசியமா ஜேம்ஸ்,
GJEITgyalj, GJ. Ta பிஸ்டல் முனை சரியா என்று பார்த்துக்கெ " நீ சாவதுதா இந்தா ஒரு தோட்ட விசை தட்ட ெ all Lill (IIIIILLITil வெளியே போனது
பக்கத்து கதவுதி ரொபேட் ஜேம்ஸ் வீதியில் போட்டுவிட் காருக்கு உயிர் கொ
レ*
கரோலின் கயிறுகள் விலக்கி, உ றொபேட் ஜேம்ஸ் வந்தாள்.
அங்கு ஜேம்ஸ் அங்கிருந்தவர்கை
உடனே அந்த இடத்ை GuTa goga GJITsits
பங்களா மு றொபேட் ஜேம்ஸ் பீ எடுத்துக்கொண்டு
DITOSTITITAS 6MT
நீலநிற வானில் வெளியே காத்து இண்டர்கோம் மு யோசித்தாள்.
"If p G நீலவான் உள் இருந்து பிஎம்லால் "டாக்டர் குலாம் என்று நடித்து றெ யாரையோ பேசன் இடத்தை கண்டுபிடி லால் கத்திச் நந்தகோபால் அதி லாலின் சத்தம் குலுங்க ஓடிவந்த
இப்போது கு என்றாள் முச் "aitasina) கொண்டிருக்கிறா கரோலின் ப அழைத்து உத்தரவு "காரை உள்ே தள்ளுங்கள். யாரு கறுப்புக்கார் திறந்து வழிவிட்ட இல்லாமல்கேட் திற சந்தேகம் விதை வைக்கப்பட்டிருக் பின்னால் தி "ag, Tir D G C)
முகவரி 638, கடற்கரை வீதி,
FITibg LDUI-04.
பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்
பேனா நண்பர் தொடர்புகள்
 
 
 
 
 

ன் திருந்திவிடுகிறேன் றாயோ? படத்தில் வரும் ம் சீனில் திருந்திவிடுவது ால்லப் போகிறாய்" என வேண்டும் எவ்வளவு ள் தருகிறேன்.ஆனால் நாட்டைவிட்டே ஓடி
ான் ரம்யா சிரித்தாள். சில் கொடுத்தால் அதிக ட்டத்தரணியை வைத்து ய் ஒடித்தப்ப அனும நதால இன்னும பலரை கடிப்பாய் இதெல்லாம் AlGaILITib." டு நெற்றியின் மையத்தில் ப்பொருந்தி இருக்கிறதா iTO
ஜேம்ஸ், அதனால்
ற்றியின் மையத்தில் ஒரு ளையிட்டு பிடரிவழியாக TLLT.
ந்து சீற்றில் சரிந்துகிடந்த ரிளை வெளியே தள்ளி கதவு முடி சாவிதிருகி ಶಿಳ್
KLILILILLடனே ஒரு ராக்சி பிடித்து if hair John Glin
InIIInIII)
இல்லாமல் போக ா உஷார்படுத்தினாள்
தக் காலிசெய்து வெளியேற
To
வதும் பரபரப்பானது. சின் ஆட்கள் ஆயுதங்களை தப்பிச் செல்ல அவசர
வந்து டாக்டர் நந்தகோபால் ற்பதாக கேட் காவலாளி ம் சொல்ல, கரோலின்
G." ள புகுந்து நிற்க பின்னால் வசரமாக கீழே குதித்தான். ா ஏமாற்றிவிட்டான்.போலி GLULL Gigibiĝo forflašio GuiTosi) வத்து நாடகமாடி இந்த க்க முயன்றிருக்கிறான்" கொண்டிருக்க டாக்டர் ச்சியாய் கீழே இறங்கினார். SG) Disi ரோலின்,
ாம்ஷா எங்கே" றைத்தபடி
கறுப்புக்காரில் வந்து
ட்டமாகி தன் ஆட்களை 67 GLILLIi.
வர அனுமதித்து சுட்டுத் தப்பவே கூடாது" ர கேட் காவலாளி கேட் எவ்வித கேள்வியும் ப்பட்டது குலாம்ஷாவுக்குள் தது. உள்ளே பொறி து என்று புரிந்துபோனது. பிப் பார்த்து
நுழையும்போது நாம்
குதித்துவிடவேண்டும் மோதல் காத்திருக்கிறது. வலை விரிக்கப்பட்டிருக்கிறது"
LANGST GSIITÄ) : புரிந்து கொண்டார்கள் கார் கேட் தாண்டி உள்ளே ಇಂಗ್ಲ குலாம்ஷா வேகமாய் கதவு திறந்து ရှီကြီး இருந்து பிஸ்டல் உருவி தரையில் விழுந்து உருண்டார். பின்னால் இருந்தவர்களும் தரையில் குதித்து உருள உள்ளே இருந்து பொழிந்த தோட்டாக்கள் காரை சல்லடை போட்டன. சாரதி கீழே குதிக்க கதவு திறக்க பாய்ந்துவந்த தோட்டாக்கள் உடலில் பொத்தல்கள் போட்டன.
குலாம்ஷாதரையில் உருண்டபடி பிஸ்டலை இயக்க தவறாத குறியில் எதிரே எதிரிகள் இரத்தம் கொட்டிதரையில் வீழ்ந்தனர். குலாம்ஷா வுக்கு துணையாய் வந்த இருவரும் துல்லியமாய் எதிரிகள் மீது எ.கே 47ஐ பயன்படுத்த எதிரிகள் அதிர்ந்து போய் தப்ப வழி தேடினார்கள் இனி முடியாது என்று புரிந்து ஆயுதம் கீழே போட்டு சரண் அடைந்தார்கள்.
டாக்டர் நந்தகோபால், லால், கரோலின் முவரும் பங்களாவின் உள்ளே ஓடி திகைத்து நிற்க,இரண்டாவது மாடியில் இருந்து குலாம்ஷாவை நோக்கி குறிவைத்துக் கொண்டிருந்தான் அவன் தரையில் இருந்து குலாம்ஷா எழும் நேரத்திற்காக பொறுமையாய் காத்திருந்தான்.
அவன் றொபேட் ஜேம்ஸ் பீரிசின் தீவிர
விசுவாசி, நம்பகமானவன் பயஸ் பயஸ் குறி தவறாது என்பது றொபேட் ஜேம்ஸ் பீரிசுக்கு அவனிடம் பிடித்த விசயங்களில் ஒன்று.
எதிரிகள் சரணடையகுலாம்ஷா தரைவிட்டு எழுந்தார்.
பயஸ் குறிபார்த்துவிசை தட்ட தயாரானான்.
"எல்லோரும் அந்த ஒரமாய் நில்லுங்கள். பணிந்தால் உங்களுக்கு பாதகம் வராது"
குலாம்ஷா சொல்லிக்கொண்டிருக்க, பயஸ் மேலே இருந்து மிகச் சரியாக குலாம்ஷாவின் மார்புக்கு குறிவைத்துச் சுட்டான்.
குலாம்ஷாவை நோக்கி தோட்டா பறந்துவர குலாம்ஷா மீது பாய்ந்து அவர் மார்பை தன் உடலால் மறைத்தது ஒரு உருவம்
பயஸ் அனுப்பிய தோட்டா அதன் முதுகின் மையத்தில் துளைபோட்டு குருதி பெருக்கியது. ரம்யா நீயா என்றார் குலாம்ஷா பயஸ் அடுத்த தோட்டாவை அனுப்ப முயல, குலாம்ஷாவின் பிஸ்டல் முந்திக்கொண்டது. ரம்யாவை அனைத்தபடி பயஸ் மீது குறிபார்த்து விசை அழுத்த பயளின் இடது கண்ணில் பாய்ந்தது தோட்டா குலாம்ஷாவுக்கு துணைக்கு வந்தவர்கள் தொடர்ந்து சுட்டதில் பயஸ் இனி தன் உடம்பில் தோட்டா தங்க இடமில்லாமல் சரிந்து விழுந்து முச்சு அடங்கினான்.
ரம்யா அதிக இரத்தம் சிந்தி துவண்டு கொண்டிருந்தாள்.
நரேன் முலமாய் றொபேட் ஜேம்ஸ் பீரிசின் இரகசிய இடம் அறிந்து டிஜஜி டென்சில் பொலிஸ் படையோடு வந்துசேர பங்களா முழுவதும் அலசப்பட்டது.
ரும் வாரம் புதிய தொடர் இளமை துள்ளும் இனிய நடையில்
ரம்யா இனி தன் முடிவு நிச்சயம் என்று உணர்ந்தாள், ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்ல குலாம்ஷா எடுத்த முயற்சி தடுத்தாள்.
வேண்டாம் ஷா, இனி பிரயோசனம் இல்லை. உங்களை காத்து அதற்காக உயிர் தந்தது பெருமை. உங்களுக்காய் சிந்திய குருதி இதுவரை நான் செய்த குற்றங்களுக்கு தந்த esgoba)."
குலாம்ஷா தன் உறுதி தளர்ந்து உடைந்து GLITT GSIIIII.
"ஐயோ ரம்யா நீ சாகக்கூடாது நீநீ Tais da LITI"
வாய்விட்டு அழுதார். அருகே வந்து குலாம்ஷாவின் தோளில் ஆதரவாய்கரம்பதித்தார் டிஐஜி. டென்சில்,
"ஷா எனக்கொரு ஆசை ரம்யா பலவீனமான குரலில் சொன்னாள். "கடைசியாக எனக்கொரு முத்தம் தருவீர்களா ஷா"
விழிகளில் வெள்ளமாய் கண்ணீர் திரள ரம்யாவை மடியில் சாய்த்து கட்ைசியாய் துடித்த இதழ்களில் முத்தமிட்டார்.
திருப்தியாய் விழிகளில் காட்டிவிட்டு ரம்யா தன் இறுதி முச்சை விட்டாள்.
ர.ம்.யா. தன் நெற்றியில் கையால் அறைந்து உரத்துக் கத்தினார் குலாம்ஷா,
ரம்யாவின் உயிரற்ற இதழ்களில் உயிர்ப்புள்ள புன்னகை தெரிவது போல் இருந்தது.
பொலில் விசாரனையில் பி.எம்லால் பாக்டர் நந்தகோபால் இருவரும் தம் குற்றங்களை ஒப்புவித்தனர்.
ரம்மியாவின் ரேப்ரெக்கோடர் பல புள்ளிகளை வலையில் மாட்ட உதவியது.
வைத்திலிங்கம் தான் தப்பியகதை CONFITTIGSTIT iii.
தன்னோடு காரில் வந்த தனபால் தன்னை திடீரென்று தாக்கியது தான் இறந்தது போல் நடிக்க காரோடு சேர்த்து எரிந்துவிட பெற்றோல் ஊற்றிக் கொளுத்தியது.தனபாலுக்கு தெரியாமல் கார்க்கதவு திறந்து தான் தப்பியது. உடனே வெளிப்பட்டால் எல்லாம் குழப்பமாகிவிடும் எதிரிகளும் உஷாராகிவிடுவார்கள் என்று ஒளித்திருந்தது என்று சகலமும் விபரித்தார்.
தன்னோடு கோபித்து கண்டியில் தனது
சிறிய தாயாரோடு இருந்த மகன் பஸ்டினை ணைக்கு சேர்த்தது அவனை அநியாயமாக ழந்தது பற்றிச் சொல்லிவிழிகள் கலங்கினார். டிஐஜி டென்சில் மதுமிதாவைப் பார்த்தார். suLudova)TLD) fini55TGir,
"யோசிக்க வேண்டாம் வைத்திலிங்க
மதுமிதா கொன்றது கொடியவர்களை இந்த சாரணையில் போதைக் கடத்தல் சாம்ராச்சியமே சிக்கியிருப்பதால் மதுமிதாவுக்கு நன்றிசொல்ல வேண்டியிருக்கும் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்"
என்று சொல்ல, அவரை நன்றியோடு பார்த்தாள் மதுமிதா
குலாம்ஷா மூன்று மாத விடுப்புக் கேட்க கவலையோடு பார்த்தார் டிஐஜி. டென்சில்,
"வேலையில் இருந்தால் ரம்யாவின் நினைவுகள் உன்னை வாட்டாது ஷா"
குலாம்ஷா வரட்சியாய் சிரித்தார்.
அவள் நினைவுகளை மறக்க விரும்பவில்லை டிஜஜி நேசம் வற்றிப்போகும் உலகில், நேசிக்கத் தெரிந்தவர்களை பெறுவது அரிது பெற்றுக் கொண்டது அபூர்வம் அந்தநினைவுகளே சுகம் ரம்யா என்றும் எப்போதும் இனி எனக்குள் அவளே உயிர் அவளே உற்சாகம் அவளே முச்சு மறக்க விரும்பவில்லை. முடியாது
ஒரு சல்யூட் வழங்கிவிட்டு குலாம்ஷா செல்வதை கவலையோடு பார்த்துக்கொண்டி ருந்தார் டிஐஜி டென்சில்
(நிறைவானது
பெயர்: ஏ.எல்.நெளபல்
வயது 17 முகவரி 17 ஓடாவியார் ஒழுங்கை
காத்தான்குடி-06.
பொழுதுபோக்கு நாவல்கள், பத்திரிகை வாசித்தல்,
பெயர்:ரிமனோரஞ்சிதம் SaI uug5A: 19
பெயர்:செல்வி ஏறிசானா வயது 18
முகவரி 516, யட்டிநுவர வீதி
பட்டுமாவத்த கண்டி பொழுதுபோக்கு ரீவி பார்த்தல், பத்திரிகை வாசித்தல், தையல்,
முகவரி நாயக்கர் சேனை
மாம்புரி, புத்தளம்,
பொழுதுபோக்கு வானொலி,
பத்திரிகை, பேனாநண்பர் தொடர்பு
பெயர் வி. இராமச்சந்திரன் (pasaunf, M.S.L.T.DB.12C
I.D.No-15267 P.O.Box-20942. RYADH-11465 KSA பொழுதுபோக்கு ஓவியம் வரைதல் விபார்த்தல்கதைப்புத்தகம் வாசித்தல்

Page 16
இரண்டு இதயங்களது "அன்பு" என்ற பொக்கிஷத்தின் அர்த்தத்தை காதல் என்பதோடு மட்டுப் படுத்தப் பார்க்கும் சமுதாயத்தினரின் முளைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என் உள்ளம் சிந்தனை எல்லாம். அப்படிப்பட்ட வர்களின் எதிர்க்கட்சி நான்
இதுவும் ஒரு வித்தியாசப்பட்டதான Gյ5ժiնվ,
அந்த நந்தவனம் முழுக்க தென்றல் காற்று சிதறிப்போன மகரந்தச் சுகந்தம். அவன் ஆசுவாசமாய் உலாவிக்கொண்டி குந்தான். அவன் ஒரு குழந்தை அவனுக்கு ஒரு குழந்தை, ஆனால் அவன் ஒரு கவிஞன். அதனால்தான் அதனாலேதான் அவள் அவனை நேசித்தாள். றிபாதா ஒரு செல்வி ஒரு ஆசிரியை அவனின் கவிதைகளை அவள் விரும்பினாள். அதனால் அவனை அவள் விரும்பினாள்
காலுக்கடியில் ஒரு பூக்கொத்து மஞ்சளாய் வந்து விழுந்தது. ஆச்சரியமாய்ப்புருவங்களை உயர்த்தினான். எதிர்பாராமல் றிபாதா கைகொட்டி குழந்தையாயும், சிறுமியாயும், செல்வியாயும் சிரித்தாள். எதிர்ப்பட்டவுடன் அக்கறையாய் நலம் விசாரித்து கவிதைகளைப் பற்றியும், கவிதைக் கதைகளைப் பற்றியும், தூய்மையன்பு பற்றியும் மாறி மாறிக் கதைத்து மகிழ்ந்து, இரண்டு ஐஸ்கிறீம் வாங்கி தனியத் தனிய சாப்பிட்டு நேரம் செல்ல இரண்டு செவ்விளநீர்வாங்கி தனியத்தனியக்குடித்து.
றிபாதா “ùb” "உன் அன்பின் ஆழத்தை என்னால் 2.608D(Uply-dip;5|DLDT.601|Tai)."
"என்ன ஆனால் உங்கள் கவிதையின் உயிர்ப்புத்தானே என்னை உயிருள்ளவளாக உலவவிட்டது."
அந்தக் கயல்விழிகள் Gaya I3 கனிந்திருந்தன. கண்ணிக் குடம் சிறிதாய்த் தளும்பியது.
"வேண்டாம்.அழுகையும் வேண்டாம் ப்பரிப்பும் வேண்டாம் மகிழ்ச்சி என்பதாய் ன்றைக்கு பிரகடனம் செய்வோம்."
அவனுடன் சேர்ந்துறிபாதாவும் சிரித்தாள். "என் கவிஞரே! உங்கள் கவிதைகள் தான் என்னுயிர். இல்லை இல்லை. அதற்கும் அதிகமாக நேசிப்பது
"சத்தியமாய் உங்கள் மீது நான்
நாட்டுச்சூழ்நிலைகளின் காரணமாக தனது தொழில் நிமித்தம் அந்தக் கிராமத்துக்கு எண்பத்தொன்பதுகளில் வந்திருந்தவன்தான் ராதாகிருஷ்ணன், பிறரை வசீகரிக்கும் ஒரு அழகு அவனிடம் இருந்தது. அவனைப் பார்த்தவுடன் அவனுடன் எல்லோரும் பழகிவிடுவார்கள். அவன் தங்கியிருக்க அந்தக் கிராமத்தில் வசதியான வீடு ஒன்றும் கிடைத்தது. சிவராமன்-ஜெயா தம்பதியினர் ராதாகிருஷ்ணனுக்கு தனியறை ஒதுக்கிக் கொடுத்திருந்தார்கள். ராதாகிருஷ்ணனின் பண்பான நடத்தைகளைக் கொண்டு தமது முத்த மகள் பவித்ராவுக்கு அவனை திருமணம் செய்துவைக்க இருவரும் நினைத்திருந்தார்கள் வெளிநாட்டுக்குச் சென்ற தனது தம்பியின் சாயல் ராதாகிருஷ்ணனில் இருப்பதால் ஜெயா ராதாகிருஷ்ணன் மீது நிறைய அன்பு வைத்து பல எதிர்பார்ப்புக்களுடனும் குறையேதுமின்றி நன்றாகக் கவனித்தாள். ராதாகிருஷ்ணனுக்கு எல்லாரையும் பிடித்திருந்தது. மூத்தவள் பவித்ரா, அவளுக்குப் பின் ஒரு தம்பியும் இரண்டு தங்கைகளும் உள்ளனர். ஓய்வு நேரங்களில் ராதாகிருஷ்ணன் பவித்ராவின் தம்பி தங்கைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பான். தமது குடும்பத்தில் ஒருவனாகி விட்ட ராதாகிருஷ்ணன் மீது எல்லோரும் நல்ல அன்பாயிருந்தார்கள்.
ஆனால்.பவித்ரா உருவத்தில் பதினாறு வயதுக்கன்னியாக இருந்தாலும் செயல்களில்
இன்னும் சில நிமிஷத் தாமதப் பொழுதில். என் சின்னக்குயில் சில்மிதா மணவறைக்கு வரப்போகிறாள். நான் கனவுகளுக்கப்பால் ஓர் காஷ்மீரின் நிழலில். மிதந்துகொண்டிருந்தேன். அவள் வந்து சேர்வதற்கிடையில் அவளைப்பற்றிச் சொல்லி விடுகிறேன். யாரிந்த சில்மி? முன்பொரு ரோசாகுத்திய முள்ளின் வலிகாயுமுன். என் பார்வைக் கொடியில் தன் ஞாபக தாவணியைக் காயப்போட்ட இந்தச் சில்மி யார்? அவள் ஒரு உயர்திணைக்குயில் என்னை முதலில் சந்திக்கத்தவறிய என் இரண்டாவது காதலி இன்று வைகாசி பொறந்தாச்சு முழுமதியாய் என் இதயவானில் தவழ்ந்து வந்தவள்.இன்று-திருமதியாய். வாழ்வின் வெகுமதியாய் ஆகப்போகிறாள். ஆக.இன்று என் சில்மி மணமேடை ஏறப்போகிறாள். அதோ! நான் ஆசைப்பட்ட நாணச்சிட்டு.நடக்குந்தென்றல். மிதந்து வருகிறாள் ஓர் மெளன தேவதையாய். எனக்குள் எத்தனையோ நான் மேலதிகச் சந்தோஷங்களுடன் அவள்.
நினைத்திருந்தார்கள்.
ஒரு கவிஞனின் கன்
அக்குறனை ஹரீர
வைத்திருப்பது வித்தியாசமான அன்பு உங்கள்
கவிதைகளுக்காகவே.
"அவைகளைப் பார்க்கும் போது ஒரு நேசம் அவைகளை பத்திரிகைகளில் இருந்து பேணுதலாய்க்கத்தரிக்கும்போது இன்னொரு பிரியம். அவைகளை ஒட்டிவைத்து சேர்த்துப் படிக்கும் போது மற்றுமொரு அன்பு அந்தத்திருப்தியில் நெஞ்சோடு அணைத்தபடி சயணிக்கையில் ஒரு ஆத்ம திருப்தி
"மஜ்னுன் லைலாவின் ஊருக்குப் போனால் அங்குள்ள எல்லாப் பொருட்களை யும் நேசிப்பானாம். இந்தச் சுவர்களையும்
குழந்தையாகவே இருந்தாள் எதையும் புதுமைக் கண்ணோட்டத்தில் நோக்குபவள். கலைஆர்வமுள்ள அவளுக்கென்று தனி உலகம், ராதாகிருஷ்ணன் அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பாள். ராதா கிருஷ்ணனுடன் ஒரு வார்த்தைகூட பேச மாட்டாள். பவித்ராவை ராதாகிருஷ்ணனுக்குப் பிடித்திருந்தது.
பவித்ரா படித்துக்கொண்டிருப்பதால் அவளது படிப்பு முடியட்டும் என சிவராமனும், ஜெயாவும் நினைத்திருந்தார்கள். இதனால் தங்கள் எண்ணத்தை அவர்கள் ராதாகிருஷ்ணனிடம் சொல்லவில்லை. அவனும் சற்று கூச்ச சுபாவம் உள்ளவனா கையாலோ என்னவோ அவர்களிடமும் ஒன்றும் கூறவில்லை. காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லைதானே காலங்கள் செல்ல ராதாகிருஷ்ணன் வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டான் வேலை மாற்றலாகிய ஆரம்பத்தில் அடிக்கடி இங்கு வந்தவன் தற்போது அது குறைந்து விட்டது. ஆண்டுக்கு இரண்டு மூன்று தடவை வந்து நலம் விசாரித்துச் செல்வான்.
இதுவரை சிவராமனும் ஜெயாவும் ராதாகிருஷ்ணனிடம் முடிவு கேட்கவில்லை. ராதாகிருஷ்ணனை தமது மருமகனாகவே தனது தாயின் மனதிலுள்ளதை அறிந்த பவித்ரா ஒன்றும்
இதோ.இப்பொழுது என் இதயக் குயில் மணவறையில் நாணித்தலைகுனிந்து. நான் தலை குனியவே இல்லை. சில அழகுகள் நெஞ்சை விட்டு
°WQ1%06M என்
அந்தச் சுவர்களையு முத்தமிடு வானாம். மேலுள்ள பிரியத்தால் லைலா வசிக்கிறாளே. பைத்தியப் பாசத்தால்த
"அதே போல்." "CBLJITLDLDIT... gp L6ñTLJIII
தான்."
அந்த விபத்துச் ெ மயங்கி விழுந்தாள், ! நம்பவே முடியவில்லை தீர விசாரித்தபின்தான்
பேசவில்லை. அவளு வில்லை. ஏனெனில் பிள்ளை, அம்மா எது ெ அவளது இதயத்திலும் சுகமான நினைவுகள்
அகல்வதே இல்லை. அவளை. என்
fløi)(6760)|III...9560) j,9.G55 ஆராய்ந்தேன். என் கம்ப விழிகளுக்
 
 
 
 
 

அழுது வீங்கிச் சிவந்த கண்களோடு ஜிஎச்சுக்கு
சோக சித்திரத்தை அவன் கண்டால்
நிலமை அவளுக்குத் தெரிய வந்தது. அழுது சிறுகதை )
6) J,
Π ΘσΟΤ 6iυ
ம் வாஞ்சையோடு
காரணம், சுவர்கள் அல்ல. அந்த ஊரில் வள் மீதுள்ள
፲ዘ6ኽI...
சம் விசித்திரமானது.
|சய்தி கேட்டு றியாதா அவளால் அதனை பல நபர்களிடம் தன் கவிஞனின்
ஓடினாள் ஜி.எச்-இல் கூட்டம் கொள்ள முடியாதபடி வரிசையில் நீண்டிருந்தது. (ஜி.எச்.என்பதை கவர்ண்மென்ட் ஹொஸ் பிட்டல் என்பதாய் அர்த்தம் கொள்ளவும்.) வரிசை செல்வதாய் இல்லை. நேரம் 12 மணி மணியடித்ததும் கியூவரிசை மெல்ல மெல்ல முன்னேறியது. அவளின் தவணைவர பரபரப்புடன் விஷேட விபத்துப் பிரிவின் ஆறாம் இலக்கக் கட்டிலில் தன் நேசத்திற்குரிய கவிஞன் படுக்க வைக்கப்பட்டிருப்பதைக் கண்டாள். உயிர் இன்னும் இருக்கிற உத்தர வாதமாய் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது
றிபாதா அவனின் வலது கையைப் பார்த்தவள் அதிர்ந்தே போனாள் "ஐயோ ஆண்டவனே என் கவிஞனின் வலது கை. என்று அலறியடித்தாள்.
இனி அவன் கவிதை எழுதமாட்டானா? வலதுகை முறிந்தே போய்விட்டதா..?
அவனன்டை போனாள் அவன் கண்திறக்கவில்லை. இன்னும் மயக்கம் கூடுதல் இரத்தப் போக்கின் விளைவு றியாதா அழுதாள். தன் அன்புக் கவிஞனுக்காய் அழுதாள். எத்தனையோபேர் அவன் றிபாதாவின் காதலன் என்று சீண்டவும் அனைவருக்கும் ஆணித்தரமாக அசைக்க முடியாமல், "அவர் என் கவிஞன்" என்று அடித்துச் சொல்லியிருக்கிறாள். ஆனால் இன்று இவள் இந்த நேர்ஸ் என்ன கேட்டாள்? அவருக்கும் எனக்கும் அப்பிடி என்ன ஒற்றுமை
"அம்மா அவங்க உங்க புருஷனா? அந்த நேர்ஸின் கேள்வியால் அவள் ஒருகணம் திக் என்றாள். ஆனால் சமுதாயத்தின் பார்வை அப்படித்தான் இருக்கும். அதன் போக்கு அப்படியேதான். உலைவாயைத் தான் மூட முடியும்
ஒருநாள் அந்தக் கவிஞன் இறந்து போனான் றியாதா அந்த அபாயத்தினால் அலைந்து போனாள் கண்கள் தொடராய்ச் சொரிய அவள் தன் கவிஞனின் கவிதைகளை எடுத்தாள் உள்ளத்தோடு அணைத்துக் கொண்டாள். தனது கவிஞனுக்காய் வீரிட்டு அழுதாள். மெளனமாயும் அழுதாள். விம்மி விம்மி அழுதாள். ஒடிச்சென்று தன் கவிஞனின் மெளன நிலையைப் பார்த்தாள். அந்தச்
》
窦
$%;$:
62W I
N
২ভঙ্গি
தெரியாதவனுக்காக.
க்கு பேசவும் தெரிய
நெருடல்கள் இருப்பினும் அவள் ஒன்றுமே
"அழாதே என் அன்பானவளே' என்று
அணைத்திருப்பான்.
மெளனம் கலைந்து அவனின் கவிதை
அடிகளில் ஒன்றைக் கண்ணிருடன் படித்தாள்.
"இன்றைய இரவு
IDG) in
என் தூக்கத்தைத்
தாலாட்ட
ஒரு
ஒற்றைக்குயிலின்
இரவுக் கீதம்
அதோ சப்தங்கள்.
அதோ நிசப்தங்கள்.
அனைத்தும்
இன்றுமட்டும்.
எங்கோ ஒரு
சுடலைக்குருவி
TOT 1995 S,
சத்தியமாய்
ஒரு இரவு
இந்த உதிரப்போகும்
உயிரில்கூட நீ.நீ.நீ"
மீண்டும் மீண்டும் அதனையே
நினைவிருத்திப் படித்தாள் அந்தக் கவிஞனின்
ரசிகை இனி தனக்காய் கவிதைகளைத் தர
அவன் இல்லை என்பதைத் தீர்மானப்படுத்த
முடியாமல் தவித்தாள். அந்தப் "ப்ரேமரசிகை
தன் கவிஞனின் உடைந்துபோன கையினை
அள்ளி எடுத்து ஆசைதிர முத்தமிட்டாள்.
உயிருடன் இருக்கும் போது செய்யாத ஒன்றை
மரியாதைக்காயும் மதிப்பிற்காயும் அவ்வாறு
செய்தாள். பாடை போகிறது. அவளின்
ஆருயிர்க் கவிஞனைச் சுமந்தபடி சுடலை
நோக்கியதாய். அவள் அழுது அழுது
ங்கிய கொவ்வை விழிகளுடன் வீதியையே
நோக்கியிருந்தாள். றியாதா ஒரு
முடிவெடுத்தாள்.
என் உயிர்க் கவிஞனுக்காகவே வாழ்வது அவர் நினைவுடனேயே வாழ்வது. அவரை நான் இப்போதும் நேசிக்கிறேன்.
கவிஞனாய்.
கால்கள் நடக்க அவள் உணர்வற்றுப்
போகிறாள்.
அந்தக் கவிஞனின்-றிபாதாவின் உறவு
வேறுபட்டது. அந்த ரசிகை ஒரு
வித்தியாசமானவள்,
(கற்பனை)
பலர் பவித்ரா மெதுவாக நழுவிக்கொண்டாள். ஆனால் வர்த்தகப் பிரிவில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மனோ பவித்ராவைச் சுற்றி வந்தான். இரண்டு வருடங்களாக தொடர்ந்து மனோவும் பவித்ராவைச் சுற்றியே வருகிறான். ஒருநாள் மனோ பவித்ராவிடம் தன் மனதைத் திறந்து காட்டுகின்றான். தெளிந்த நீரோடை யாய் ஓடிக்கொண்டிருக்கும் பவித்ராவின் இதயத்தில் மனோவால் ಗಿಣ್ಣೆ ಹಾಕಿ சிதறல்,
இருப்பினும் அவள்"மனோ ஜ ஆம்வெரி சொறி வீட்ல எனக்கு ஒருத்தர நிச்சய மாக்கிருக்காங்க நீங்க என்னை மறந்து டுங்க.ஒழுங்கா படிங்க என்னை மன்னிச் சிடுங்க" என விழிகளில் நீர் திரையிடக் கூறி விடைபெறுகிறாள். மனோதிகைத்துநின்றான். பவித்ராவால் தனது இதயத்தில் ஏற்பட்ட இடைவெளியை அவனால் நிரப்ப முடிய வில்லை. இப்பொழுது அவன் சோகங்களை தனக்குள்ளே சுமந்து படிப்பையும் மறந்து வாழ்க்கையில் பிடிப்பே இன்றி தாடியுடன் தேவதாஸாக அலைந்துகொண்டிருக்கிறான்.
பவித்ராவுக்கு மனோவைப் பார்க்கப் பாவமாக இருந்தது. மனோவின் இந்த நிலைக்கு தானே காரணம் என நினைத்து LTLLLLLLL LLLL L L LLLLtTS LLLLL LLLLL S LLTLLLLLLL
பவித்ரா அம்மா பேசாது மெளனமாகவே இருந்தாள். ஒளிந்தே பவித்ரா வாழ்கிறாள். மனோவுக்காக சன்னாலும் செய்வாள். மலர்களைத் தேடி வண்டுகள் வருவது உள்ளுக்குள்ளே அழுதுகொண்டு முகவரி ராதாகிருஷ்ணனின் இயற்கைதானே. பவித்ராவின் அழகிலும் இல்லாதவனுக்காக பவித்ரா இன்னும் ரின் மெதுவான அமைதியிலும் மனதைப் பறிகொடுத்தவர்கள் காத்துக்கொண்டு இருக்கிறாள்.
சீதையாகத் தெரிந்தாள். கவலைப்படாதே
என்னை- ஓரக்கண்ணாலே ஒருமுறை பார்த்துச் சிரித்தாள்! அதிகபட்ச அழகுகளோடு ஒரு பெண் சிரிப்பது மணவறையில் மாத்திரம்தானே! அந்த நாணச் சிரிப்பில். ஆயிரமாயிரம் சில்மிகள் என் தலைமீது மலர்மாரி பொழிந்தார்கள் சில்மி நான் கடைசியாகச் சந்தித்த முதற்தர அழகியே! தேன்குரலால்.எனையீர்த்த பூங்குயிலே நீ கொடுத்து வைத்தவள்! இன்று கலியாணம்.ஆமாம்-உனக்கு மாத்திரம், எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க! என் கன்னத்தில் இறங்கிய கண்ணிருக்குள் நீ மங்கலானாய். உன் கழுத்தில் தாலி ஏறிய அந்த நிமிஷங்களில். நீ என் வாழ்வின் தொங்கலானாய். ஆமாம் சில்மி, உன் கலியாணநாள்என் சந்தோஷங்கள்
காலியான நாள். உன் புதுமாப்பிள்ளை பரவாயில்லை ஆனாலும் எனக்குள் ஒரு ஏக்கம் உன்னைக் கூண்டில் அடைச்சிக் கவச்சொன்னால்,
கூண்டுக்குள்ளே என்னை விட்டுக் கூடி நின்ன ஊரை விட்டுக் கூண்டுக்குள்ளே போனதென்ன கோலக் குயிலே.?
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்-நான் எப்போதும் நீ வாழ இசைபாடலாம் உண்மைதான் உறவாகிப் பிரிவாகும் உலகை மாற்ற முடியாது. இனி ஊர்பாடும் தாலாட்டு உனக்கும் எனக்கும் பொருந்தாது. கண்களை முடிக்கட்டும் தாலி சதமா? இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா? எழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி. கோழை என்றே இருந்தேன் போனது கைநழுவி. இதை யாரோடு சொல்ல.? சில்மி உன்னை நானும், என்னை நீயும் ஏமாற்றிக்கொண்டோமா? இல்லை.கண்ணே காலம்தான் நம்மை ஏமாற்றி விட்டது. முட்களில் நடந்த பாதங்களைத்தான் பூக்கள் அர்ச்சிக்குமோ?. காயம் பட்ட மனங்கள்தான் காலத்தை வெல்லுமோ..? உன் ரசிகன் இங்கே பூங்குயில் நீ எங்கே புகுந்த சோலை உனக்குப் பொருத்தமோ? உன்னோடு பாட கைத்தாளம் போட.நானில்லை என்ற வருத்தமோ? என் நெஞ்சோடு நெஞ்சமே மனதில்சந்தோஷம் பஞ்சமே கால தாமதங்கள் 956606)||1976ö7 GB6Jİ3,6îT” GITGöILIITILII, உண்மைதான் சில்மி, இதயம் அனாதை என்பதற்குக் காதல் சாட்சி சொல்கிறது.
G.612, 1994

Page 17
OLIIT அந்திமாலைப்பொழுது. செவ்வானம் சிவக்க இளம் தென்றல், இதமாய் வீசுகிறது.
இக்பால் தனது கைக்குட்டையை விரித்து, வீட்டுவாசற்படியில் அமர்கிறான். அவனுடைய உள்ளக்கடல், சிந்தனை அலைகளால், கொந்தளித்துக் கொண்டி
ಆಶಿಷ್ಟ
க்பால் தனது பார்வையை தூரச்
செலுத்துகிறான். யாரோ ஒரு இளம்
சோடியினர், ஆனந்த வெள்ளத்தில்
தத்தளித்துக்கொண்டு வருவது தெரிகிறது.
யார் இவர்கள்?
சற்று நெருங்கியதும், அவர்களை இனம் கண்டுகொள்கிறான்.
இக்பாலுடைய இதயம் சற்றுவேகமாகத்
துடிக்கிறது.
முன் வீட்டு பாத்திமா டீச்சரின்
திருமணம், சென்ற கிழமைதான்.
அப்பாடா! எவ்வளவு குதூகலமாக
இருக்கிறார்கள். சோடிப்பொருத்தத்தை பார்க்கும் போது இக்பாலுக்கு சற்று பொறாமைதான்.
பாத்திமா டீச்சரின் புருஷன் ஒரு ஆணழகன், நல்ல உயரம், அதற்கேற்ற பருமன், அரும்பு மீசை, அழகிய விழிகள்.
இவர்களைக் கண்டதும், இக்பாலின் உள்ளம் கவலைச் சுமைகளால் கனத்து விட்டது.
என்னுடைய கையில் தவழவேண்டிய பச்சைக்கிளி இன்னொருவனின் கையில் என்று இக்பாலின் உள்ளம் அழுதது.
அன்று மழை அடித்து நொறுக்கு கிறது. பள்ளமென்றும் திட்டியென்றும் பாராது மழைநீர் முட்டிமோதிக்கொண்டு ஓடுகிறது. சுமாரான குளிரில் போர்வையை இழுத்து முடிக்கொண்டுபடுத்துக்கிடக்கிறார் 9FITTIBJJ,60T.
இவர் எண்ணமெல்லாம் கொழும்பி லேயே வட்டமிடுகின்றன. "இன்றைக் கென்றா இந்த மழை பெய்யவேண்டும்? வெள்ளம் காரணமாகப் போக்குவரத்தும் தடையாம்.சி. என்றபடி மறுபக்கம் திரும்பி படுத்துக்கொள்கிறார்.
இந்த வேளையிலா அவர் மனைவி அந்தப்பக்கம் வரவேண்டும்? அந்தச் சீ என்ற வார்த்தை அவர் மனைவி காதில் பட்டுவிட்டது. இது போதுமே அவளுக்கு "என்னைக் கண்டால் இப்ப இப்படித்தான் இருக்கும்" என்றவாறு அவள் முகத்தைத் திருப்பிக்கொள்ள அவர், "இது என்ன புதினமடா கடவுளே! (சற்று ஆத்திரத்துடன்) நான் உனக்கா சொன்ன நான் சனியன் பிடிச்ச மழையைச் சொன்னநான்." என்றவாறு மீண்டும் புரண்டு படுத்துக்
கொள்ளுகின்றார். இதற்கு மனைவியிட மிருந்து பதில் கிடைக்கவில்லை.
சாரங்கன் என்று சொன்னால் அந்த வட்டாரத்திலேயே யாருக்கும் இவரைத் தெரியாது. ஆனால் சப்சாரங்கன் என்று சொல்லிப் பாருங்களேன். இவரை ஒரு சிறுபிள்ளைகூட அடையாளம் காட்டிவிடும். இப்படி, ஊரெல்லாமென்ன, அந்த டிஸ்றிக்தே அறியுமளவுக்கு பிரபல்ய மானவர் இவர்
அழகாக ஐரோப்பிய பாணியில் உடையும், மிடுக்கான நடையும், கலகலப் பாக இனிமையாக மற்றவரைக் கவரும் GIGIGOOILO அழகாகத் தமிழையும், சிங்களத்தையும், அவசியமேற்படும் போது ஓரளவு ஆங்கிலத்தையும் பேசுகின்ற வல்லமைதான் இவரை வாழவைக்கிறது எனலாம். இல்லாவிட்டால் இன்று, முப்பதுக்கும் மேற்பட்டவர்களிடம்: வெளிநாடு வெளிநாடு என்று சொல்லி இருபத்தைந்து முப்பது என்று கற்றையாக வாங்கிவைத்துக்கொண்டு மனுசன்
கல்லுப்போல் இருப்பாரா? எது வந்தாலும்
பேசிப்பேசியே சமாளித்துவிடுவார் இவர்.
"விஷ்விஷ் அமானுஷ்ய சப்தத்துடன் அசுரத்தனமாய் வீசிக் கொண்டிருந்த பெருங் காற்றுடன் வானமே கிழிந்து விட்டாற்போலான தோற்றம் கற்பிக்கும் கடும் மழை கூட்டுச் சேர்ந்து வெளியுலகை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.
உடுத்தியிருந்த நைட்டிக்கு மேலாக ஸ்வெட்டரை போர்த்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்தாள் அவள் கையில் ஓர்ஆங்கில நாவல் அதன் அட்டையில் சிதறுண்ட இரத்தம் வழியும் ஒரு பெண்ணுடல் ஒரு கற்பாறையின் கீழாய் அவளை விழுத்திவிட்டு மேலிருந்து பயங்கரமாய் இளிக்கும் கொடுர மனிதனின் படம் பகலில் பாதிவரை படித்து மீதியை இரவுக்கு ஒதுக்கி, மீண்டும் படிக்கிறாள்
sust
அது அழகான, பெரிய அம்சமான வீடு. பொலிஷ் பண்ணிய தரையில் வடிவமைக்கப் பட்ட பெரிய பெறுமதி தளபாடங்கள். பெரிதாய்த் தொங்கும் அலங்கார விளக்குகள் அத்தனை விதமான சொகுசு மின்சாரப் பொருட்கள் நிறைய அறைகள், அவற்றின் வாவில் தொங்கும் வண்ணத் திரைச் சீலைகள் எல்லாமே அமைதியாய்க் கிடந்தன. அங்கு அவளைத் தவிர யாருமில்லை. எங்கே துரப்பயணம்செய்த பெற்றவர்களின் வாகனம் இடையில் கோளாறு பண்ணி விட்டதால் வரத் தாமதமாகும் சமாளித்துக் கொள்" என அரை மணிமுன்னதாய் டெலிபோன்கோல் வந்திருந்தது. வேலைக்கு வரும் நடுத்தர வயதுப் பெண்ணும் மாலை
Gr. 6-12, 1994
6 TG) a) TLD GT GÖT தந்தை செய்த வேலை" என்று அவனது உள்மனம் சொல்லியது.
சுமார் இரண்டு வருடத்திற்கு முன் நடந்த சம்பவத்தைப்பற்றி இக்பாலின் உள்ளம் அசைபோட ஆரம்பிக்கிறது.
அன்று இக்பாலின் Deilgit) குதூகலத்துடன் துள்ளி விளையாடியது. அவனது சிந்தனைச் சிறகுகள் வருங்கால மனைவி பாத்திமா டீச்சரைச் சுற்றி வட்டமிட்டன.
இக்பாலின் திருமணநாள் நெருங்கி விட்டது. இன்னும் மூன்றே மூன்றுநாட்கள். பாத்திமா டீச்சர் எனக்கு மனைவியாக அமைய நான் என்ன தவம் செய்தேனோ என்று அவனது உள்ளம் சந்தோவுக்கடலில் மூழ்கியது.
பாத்திமா டீச்சர் ஒரு நல்ல குடும்பப் பெண் அழகான கண்கள், நேரிய முக்கு மாநிறம், பிடிஇடை சுருண்ட கேசங்கள். வைகள் அனைத்தும் இக்பாலின் மனக்கண் முன் நிழலாடின.
அன்று இரவு இக்பாலின் இல்லம் குதூகலமாக இருந்தது. பக்கத்து வீட்டுப் பெண்கள் அரிசி புடைத்துக்கொண்டி ருந்தார்கள். இன்னும் சிலர் வீட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தார்கள்
இக்பால் திருமண அழைப்பிதழ்
வழங்குவதற்குரிய பெயர் பட்டியலை மிக சந்தோஷத்துடன் தயாரித்துக் கொண்டிருந்தான்.
அப்போது இக்பாலின் தாயார் "மகன் ஒனக்குத் தெரியுமா ஒன்ட வாப்பா நல்ல
வேலைதான் செய்கி "உம்மா நீங்க எ "மகன் ஒன்ட மாட்டாதாம்."
என்று கண் கடு இக்பால் அதிர் "உம்மா சொல்லுறத சொல்லுங்க" என்று
"DJ GT GTG)6) செய்யிற வேலை குணத்தைப் பற்றி ஒ6 சற்று முன் பாத்திமா
6)
-துறையூர் எஸ். கனகசபை
கொழும்பில், இவருக்குத் தெரியாத வெளிநாட்டு முகவர் நிலையங்களே இல்லையெனலாம். இவர் ஏறி இறங்காத "லிக்கர்பார்களும் அப்படியேதான். நிறையக் குடிப்பார், எல்லாம் ஓசியில், "இந்தா இருபத்தைந்து a flat T53,67 வந்திருக்கின்றன. ஒரு கிழமையில் ஆட்களை அனுப்ப வேண்டும். ஏஜன்சி ஏபிரகாம் தந்தி கொடுத்திருக்கிறான்." என்பார் புழுகும் போது உண்மைபோலப் புழுகி விடுவதில் வருக்கு நிகர் இவரேதான். தனது வலையில் அகப்படுப வர்களை ஒரே அமத்தலாக அமுக்கி விடுவார்.
இப்படி இவரின் பேச்சில் மயங்கி, பணத்தையும் கொடுத்துப் பாஸ்போட்டை யும் கொடுத்துவிட்டு எப்போது வெளியில் போகலாம் என்று ஏங்கிக்கொண்டிருப்ப வர்கள் ஏராளம் தற்செயலாக இவர்களைச் சந்திக்கும் போது, "தம்பி, றெடியாக ருக்கவேண்டும். அனேகமாக இந்தக் கிழமை ரெலிகிறாம் வந்தாலும் வரும்." என்று ஜஸ்சைக் கரைத்துக்கொட்டிவிடுவார். கேட்பவருக்கும் மனத்திருப்திதான். வேறு ஆறுமணிக்கு ஐந்து நிமிடம் இருக்கையிலேயே Alain Na) LIgit. அவள் கணவனுக்கு டைபொயிட்டு ஜூரமாம். சீக்கிரமாய் முடித்துக் கொண்டு போகும் அவசரம் இவள் பெற்றோர் வரத்தாமதப்படும் என்ற செய்தியைக் கேட்டும் துணைக்கு நிற்கும் மனமில்லை. போதாக் குறைக்கு இவள் வேறு "பயமில்லை நீ போ என்று வழியனுப்பிவிட்டாள்.
அப்போது தூறலாய் விழுந்த மழை இப்போது கடும் சப்தங்களுடன் விடாது பெய்துகொண்டிருந்தது. நாவல் வரிகளில் சில பயங்கரத்தின் உச்சக் கட்டத்தை தொட்டன. ஒரே இரத்தம், கத்தி, பலி. சட்டென முடி வைத்து எழுந்து பின் ஃப்ரிஜ்ஜில் இருந்து பட்டர் ஜேம் எடுத்து பானுக்குத் தடவி சாப்பிட்டாள். டி.வியைத் திருகினாள் அழுது வடிந்தது. சேனலை மாற்றி பட்டனை அழுத்தி ஓர் ஆங்கில படம்-விவரணம். ஒவ்வொரு பட்டனை அழுத்தி சேனல்களை மாற்றி மாற்றி எதுவும் திருப்திப் படாமல் மீண்டும் அமர்த்தலாய் நடந்து கட்டிலில் சரிந்தாள். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. சே. என்ன இவ்வளவு லேட் ஆகிறார்கள்? வாய் விட்டுக்கூறி கடிகாரம் பார்க்க அது 100 என முள் காட்டியது.
வெளியே மழை சடசடவென கண்ணாடி சன்னல்களை மோதித் தள்ளியது. எங்கோ சடாரென மரக்கிளையொன்றுமுறியும் சத்தம் தூக்கம் பிடிக்க மறுத்தது. மறுபடியும் நாவலை கையெடுக்கவும் கோலிங்பெல் இனிமையாய் ஒலித்தடங்கவும் சரியாகவிருந்தது. 'தட்' என
No
An AN 「エる。
*
6T6árgol G Fig.15?
LJø001ld 6). பரிதவிப்பு பணம் இடையிலே திரளு அலைச்சல்தான், ! காலகட்டத்தில் 'மின சந்தித்துவிடலாம் ! மிஸ்டர் சப்சாரங்கன் தென்றால் அது அப்படி ஒரு பிசி பணநாதன் படுத்து இவர் எப்போ լDITլ լրի, -9|ւյլ : இருந்தாலும், "அவ கொழும்புக்குப் பே இவர் மனைவியிடமி
மனைவிக்கும்
என்னதான் பிரச்ச தற்செயலாகத்தேடி கேட்டால், அந்த ரே பதில் சொல்லி சமா மனைவி
இவரது கண ஃபொறின் போ
உன்
(BLUTT 606 60)LO 6976) "டெடி" என்றவாறு வென்ற மழைக்க அறைந்தது. யாரு கேட் பூட்டியபடியே "ஓ.நோ. மெல்ல ஊடுருவ கதவை மூடுகிறாள். "மனப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக் கதவுகள்
ாறார்." என சொல்லுறிங்க?" கலியாணம் நடக்க
ங்கியவாறு கூற,
சி அடைந்தவனாக கொஞ்சம் விளக்கமா ஆவேசமாய்க் கத்த. ஒன்ட வாப்பா வருடைய சந்தேகக் க்குத் தெரியும்தானே! டீச்சருடைய வாப்பா
-LDL6)I60). GLT 9,636ü
விடம் போய், சீதனக் காணிய, கலியாணத் துக்கு முன் எழுதி ஒப்பினையையும் உடனே கையில் தரும்படி கேட்டிருக்கிறார்."
"பிறகு என்ன நடந்தது. கெதியா சொல்லுங்க உம்மா." என்று இக்பால் அவசரப்படுத்த.
"ஒன்டவாப்பாட கதையைக் கேட்டதும், அவர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்ததாம் அவங்களைப்பற்றி கொஞ்சமும் நம்பிக்கையில்லாத மாதிரி ஒன்ட வாப்பா கதச்சிருக்கிறார். பிறகு அவங்க
கலியாணத்துக்கு விருப்பம் இல்லையென்று. உறுதியாகக் கூறிவிட்டார்களாம்."
இதைக் கேட்டதும், இக்பாலின் உள்ளம், வெடித்து விடும்போல் இருந்தது. அவனது கண்கள் குளமாகின.
கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாத நிலை
என்னுடைய தகப்பனின் சீதனத் தாகத்தால் வந்த விளைவுதான் இது என்று அவனது உள்ளம் அழுதது
சிந்தனையில் மூழ்கிக்கொண்டிருந்த இக்பாலுக்கு தனது தாயாரின் அழைப்பு கேட்கிறது.
"மகன் தேத்தண்ணி குடிக்கவா." சிந்தனையில் இருந்து விடுபட்ட இக்பால் "வாறேன் உம்மா என்று வீட்டினுள் சென்று தேனீரை சுவைத்துக் கொண்டிருக்கிறான்.
அன்புத்தாயின் கையால் தேனி பருகும் எனக்கு இன்பத் தாரத்தின் கையால் பருகும் நாள் என்று வரும் என்ற சிந்தனையோடு வாசற்கதவை சாத்துகிறான். அவன் வாசற் கதவை மட்டும் சாத்தவில்லை. தன் இதயக் கதவுகளையும் சாத்திவிட்டான்.
ஏனெனில் பாத்திமா டீச்சர் வேறொரு வரின் மனைவி என்பது அவனது உள்ளத்தில் நிரந்தரமான ஒரு பூட்டைப் போட்டுவிட்டது போலும்.
மாலை நேர இளம் தென்றல் மெதுவாய் வீசிக்கொண்டிருக்கிறது.
(யாவும் கற்பனை)
6.
303,133
புரளும், கொடுத்தவர்கள் ம், அலைச்சல்மேல் இந்தப் பயங்கரமான ஸ்ரர் மாரைக் கூடச் இலகுவாக ஆனால், அவர்களைச் சந்திப்ப முயற்கொம்புதான். இவருக்கு எல்லாம் ம் பாடுதான். தும் வீட்டில் இருக்க டித்தான் வீட்டில் இல்லையே தம்பி, னவர்" என்ற பதில் நந்து வரும் வீட்டில், வருக்குமிடையில் னைகள் இருந்தாலும் வந்து வரைக் ரத்தில் சாதுரியமாகப் ரித்து விடுவார் இவர்
குப்படி, யாராவது க என்று பணம்
saw. . .
கொடுத்தால், குறைந்தது ஒரு வருடம் முடியவேண்டும். அதன் பிறகுதான் அந்த நபரைப் பற்றி நினைத்துப்பார்ப்பார். இத்திட்டத்தின் படியே இவர் செயல்பட்டு வருகின்றார். ஏமாந்தவன் அங்கே யாருக்கோ வட்டி கொடுக்க, இவருக்கு எங்கிருந்தோ வட்டி வந்து சேரும் தாற்பரியம் யாருக்குப் புரியப் போகின்றது?
இப்படி ஏமாந்த எத்தனையோ பேர் ஒரு வருடத்திற்குப் பிறகும் விசயம் சரிவராமல், திரும்பவும் பணத்தை வாங்கிக் கொண்டு, வெளிநாட்டுப் பயணத்திற்கே முற்றுப்புள்ளி வைத்து முழுக்கடன் கடலில் அமிழ்ந்து போயிருக்கிறார்கள்
இப்படிப்பட்டவர்களையும் இவர் சமாளிக்கும் பாணிதான் மகத்தானது. "தம்பி, நான் என்ன செய்யிறது? இன்னு மொருமாதம் உன்னால பொறுக்க முடியாமல் போச்சுதே கொஞ்சம் பொறுத் திருந்தால் நீர் இப்ப கனடாவில் இருப்பிர் எல்லாம் தலையெழுத்தப்பா நீர் விரும்பாத போது என்னால் என்ன செய்ய முடியும்? ஆனால், பாரு தம்பி என்னில் எந்தக்
குறையும் எண்ணக்கூடாது. நான் கடவுளுக்கு மாறாக நடக்கிறவனில்லை." தன்னை ஒரு சத்தியவானாகக் காட்டிக்கொள்வார்.
நம்பிப் பணம் கொடுத்தவர்களைத் தனது திருகுதாளங்களால் நடைப்பிணங்கள் ஆக்கிவிடும் பாரிய கலையின் நாயகன் தான் மிஸ்டர் சப்சாரங்கன். இவருக்கு ஒரேயடியாகப் பெரியதொரு ஆசை வந்துவிட்டது. கொழும்பில் பெரியதொரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டார்.
தனது நண்பர்கள் மூலம், தான் "ஃபொறினுக்கு ஆட்களை அனுப்பும் விசயத்தை கொழும்பிலுள்ள எல்லா
லொட்சுகளிலும் பரவலாக அறியும்படி செய்துவிட்டார். இவர் நினைத்ததைவிடவும் தாராளமாகக் கூட்டம் கூடிவிட்டது.
ஏற்கனவே, ஒரு நல்ல ஏஜன்சி மூலம் இரண்டு பேரை இவர் சுவிசுக்கு அனுப்பி விட்டார். இந்தக்கதை எங்கும் பரவிவிட்டது. இது போதாதா இவரின் மவுசி உயர்வதற்கு பல இலட்சம் ரூபாய்கள் இவர் கையில் புரண்டன.
கொழும்பில் இவரை யாராவது சந்திக்க வந்தால், தனது வீட்டின் வாசலில்
னைச் சுற்று/ம் ஆவி
குதித்து நடந்தாள். தவைத் திறக்க ஹோ று வந்து முகத்தில் லை. வாசலில் முன் வாகனமெதுவுமில்லை தாய் பயம் நெஞ்சுக்குள் அவசரமாய்ச் சாத்தி ரமை, தனக்குத்தானே
ULDIGvi
-ஷர்மிளா இஸ்மாயில்ஆறுதல். ஆனாலும் ஏதோவொன்று எங்கோ மனதினுள் அச்சமாய் சில்லிட்டது. பாதங்களில் ஏற்பட்ட குளிர் உடலெங்கும் விரைவாய் படர்ந்தது.
றை வசனங்ளைச் செபித்தவளாய் மீண்டும் அறைக்குத் திரும்பி கட்டிலில் வலது காலை வைத்தேறவும் கிளிக் என்று நொடியில் மின்சாரம் ஓய்ந்து போகவும்
பொருத்தப்பட்டுள்ள ரெலிபோனிலேயே பதில் சொல்லுவார். "உங்களால பெரிய தொல்லையப்பா சுவிஸ் போறதெண்டால் சும்மாவேலையே? இரண்டொரு கிழமையில
சரிவரும், போயிற்றுப் பிறகு வாரும்" என்று எரிந்து விழாத குறையாகச் சொல்லுவார்.
தேடி வந்தவர், "இல்லையண்ணன், நம்மட பாலனுக்குப் ஃபிளைட்டாம் என்று கேள்விப்பட்டனான். அதுதான்." என்று வார்த்தையை முடிக்குமுன்பே,
"ஒமோம், பாலனுக்கு நாளைக்குப் ஃபிளைட்தான். அதுக்கு இப்ப என்ன செய்யிறது? இஞ்ச பாரு தம்பி, எனக்கு இப்ப நேரமில்ல, இல்லையெண்டால் கதைச்சிக்கொண்டிருக்கலாம் தான், நீர் பிறகு வாரும்." என்று தொடர்பைத் துண்டித்துவிடுவார். வந்தவரும், "எப்படியும் அடுத்த கிழமையளவில் சரிவரும்" என்ற நம்பிக்கையோடு திரும்பி GaîGGIATT.
இதனிடையில் "ஏன் நாங்கள் சுவிசுக்குப் போகக்கூடாது" என்ற இனிய எண்ணம் மிஸ்டர் சப்சாரங்கனுக்குத் தலைதூக்கத் தொடங்கிவிட்டது.
சில வாரங்களில், ஏற்கனவே போட்டி ருந்த திட்டத்தின்படி எல்லா ஏற்பாடு களையும் செய்துமுடித்து விட்டார். கையில் இருந்த பல இலட்சம் ரூபாய்களையும் டொலராக மாற்றிக்கொண்டார். குறித்த தினத்தில் தனது மனைவி, மக்கள் சகிதம் எயார்போட்டுக்கு வந்துவிட்டார்.
இவரிடம் பணம் கொடுத்து இதுவரை பயணம் சரிவராமல் ஏமாந்தவர்களில் கந்தசாமி வைத்தியரின் மகனும் ஒருவர். மச்சான்-அதாவது கந்தசாமி வைத்தியரின் மருமகன் எயார்போட்டில் ஓர் உயர் பதவியில் இருப்பதும், அவருக்கு மிஸ்டர் சப்சாரங்கனைத் தெரியும் என்ற தாற்பரியமும் மிஸ்டர் சப்சாரங்கனுக்குத் தெரியாது.
உடனே, கந்தசாமி வைத்தியரின் மருமகன் செயலில் ஈடுபட்டார். பொலி சுக்குத் தகவல் பறந்தது. பிறகென்ன? பத்திரிகைகளில் செய்தியடிபடுமளவுக்கு உயர்ந்து விட்டார் மிஸ்டர் சப்சாரங்கன்.
(யாவும் கற்பனை) சரியாகவிருந்தது. சுவாசக் கூட்டினுள் யாரோ தீ வைத்தாற் போல் ஓர் எரிவு பயம். கால்கள் பின்னப் பின்ன மெதுவாய் தட்டுத்தடுமாறி வழமையாய் அம்மா மெழுகு திரிகளை வைக்கும் இடத்தைத் தேடுகிறாள். "அப்பாடா. நிம்மதி மூச்சுடன் கையில் தட்டுப்பட்ட டோர்ச்சைத் தடவிக்கொடுத்து உயிர்ப்பித்தாள். "டிங் டாங்" 12 முறை டிங்டாங் அடித்து பழமையான அந்த மணிக்கூடு நேரம் காட்ட இவள் உடலெங்கும் ஒரு விறைப்பு ஏதோ.எங்கோ.அமானுஷ்யம்
உணர்ந்தாள் பயத்தில் நெஞ்சு வெடித்து
துண்டுகளாய் வாய் கக்கும் போன்ற வேதனை. நின்றுகொண்டேயிருந்தாள். அதிர்ந்துபோய் "தட் கனமான எதுவோ விழுந்த சத்தம் வலுவற்றுப் போன விரல்களால் டோர்ச்சை இறுக்கித் திரும்பியவளின் முகம் அதிர்ந்தது. "ஆ"
"அம்மா. ஆ.ஆ." அதுவரை பத்திரமாய்க் காலைத் தூக்கி குவுனில் போட்டு, சாய்ந்து கொண்டு அந்த பேய்ப்படத்தை வீடியோவில் பார்த்து சில்லிட்டுப் போய்க் கொண்டிருந்த ஆஷா கத்தினாள் காரணம் 96.1675. அண்ணா- அப்போதுதான் வீட்டுக்குள் வந்தவன் வீடியோவை நிறுத்தி தான் கையோடு கொண்டு வந்திருந்த "தேவர் மகன்" கெஸ்ட்டை திணித்துக்கொண்டிருந்தான். "ஏன்டி இப்படி காட்டுக்கத்தல்? என்றவாறே அம்மா சமயலறையிலிருந்து வர, ஆஷா அவளிடம் முறையிட, சர்வ அலட்சியமாய் அவன் படம் பார்க்கத் தொடங்கினான்.

Page 18
ಕ್ರಿಝಿ ஏனடி நகைக்கிறாய்? இன்று அந்திப்பொழுதிலே, தென்றல் தவழ்ந்திடும் நந்தவனத்திலே கள்வன் வந்து உன்னை அள்ளியெடுத்தானோ? கள்ளி நீ அதை எண்ணித்தான் நகைக்கிறாயோ?"
தோழி பூச்சரத்தை கைகளால் தொடுத்தபடி சூரியாவை நோக்கி வினாச்சரம் வீசினாள்
வெல்லக் கன்னம் வெட்கத்தில் சிவக்க, வேல் வீசும் விழிகளிலும் வெட்கம் நிறைய சூரியா தோழியின் தலையில் செல்லமாய் குட்டினாள்
"QuQ^3éfDgy (5 shuff, Ffl. offl ւրիմյոg|."
தோழி இதழ்கள் மீது விஷமப் புன்னகை இருத்தின்ாள்
"என்னடி புரிகிறது?
"அங்கே வாங்கியதை இங்கே தருகிறாய் என்னடி குறும்பு செய்தாய்? குறும்பு தாங்காமல்தான் உன்னவர் குட்டினாரோ?
"அடி போடி,
கீழ்வானச் சிவப்பு பவழ முகத்தில் பள்ளிகொள்ள, தோழியின் இடையிலே கிள்ளினாள் தோழி மேலும் சீண்டினாள். "அய்யய்யோ, இந்தளவுக்கு வந்துவிட்டாரா துணிச்சல்காரர்தான். இந்தளவோடு நிறுத்தினாரோ அல்லது இதற்கு மேலும் துணிச்சல் தொடர்ந்ததோ? சொல்லடி என் தோகை மயிலே
"என்னடி சொல்லுகிறாய்? குழந்தைபோல் விழிகள் விரித்து சூரியா வினா எறிந்தாள்.
"சுற்றுத்தந்ததை என்னிடம் காட்டிக் கொண்டிருக்கிறாயே, அதைச் சொன்னேன். காதல் என்னும் கடலில் நீகற்றது கடலளவு என்னிடம் காட்டுவது கைமண் அளவு"
"என்னடி முதுமொழியை முறித்துப் போட்டுவிட்டு புதுமொழி சொல்லுகிறாய்?" "கற்கும் விசயத்தில் காதலர்கள் எப்போதுமே வேகம்தான். ஒருவருக் கொருவர் இன்பமாய் உதவுவதால் தினம் ஒரு அனுபவம் அறிமுகமாகிறது. கற்பதும், கற்றுக்கொடுப்பதும் சந்திக்கும் போதெல்லாம் பிந்திக்கொள்ளாமல் நடக்கும் விசயங்கள்தானே!
தோழி சொல்லிவிட்டு நகைத்தாள். சூரியா போலியாய் கோபம் வரவழைத்து முகத்தில் அணிந்து
"நீ முற்றும் அறிந்த முனிவியாக்கும்." "நான் முற்றும் அறிந்தவளல்ல. ஆனால் முற்றும் என்று புள்ளியிடப்பட
முடியாத காதல் சரசங்கள் பற்றி சற்றும்
நின்று வேடிக்கை பார்க்கின்றவளல்லவே நீ முத்துக்குளிக்க கடலில் இறங்கியவள் அதனால் உன் காதலர் கற்றுத்
ಶಿಶ್ಟಿ 岛(Gumm*
ப்போது தோழியின் முகம் செவ்வானமாகியது. வெட்கம் வந்து
அவள் விழிகளில் விழா நடத்தியது.
காதலில் நினைவுகள் சுகம் நினைப்பே இனிக்கும் மனதை மாரிகால மழை கண்ட பூமிபோல் நனைக்கும் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகலாம். ஆனால் நெஞ்சுக்குள் நிறைந்து அளவு கடந்து பொங்கும் நேசம் நஞ்சாகாது
போதுகூட இல்லாத 3|6|16| பிரிந்திருக்கும்போது நேசம் பொங்கும் வியப்பே காதலின் சக்தி அதுவே காதலை வாழவைக்கிறது.
தன்னலம் அற்ற அன்பு சத்தியமான காதலின் உந்து சக்தி அந்த சக்தி தோற்பது கிடையாது நிர்ப்பந்தங்கள் அதனை முறிப்பது முடியாது.
நாம் வாழவேண்டும் நான் வாழ முடியாவிட்டாலும் நீ வாழவேண்டும். அதுதான் சத்தியமான காதலின் தன்னலம் துறந்த அன்பு அதற்கு அழிவு கிடையாது. முறிவு கிடையாது.
தோழி சூழல் மறந்து நினைவுகளில் தன்னை தொலைத்துவிட, சூரியா அவள் காதுக்கருகே சென்று
"எங்கேயடி போய்விட்டாய்? என் பிரிய தோழியே எல்லையற்ற காதல் வானத்தில் நினைவுகள் என்னும் சிறகுகள் அணிந்து பறந்து நீ சென்றால் எனக்கு பேச்சுத்துணை யாரடி? இனிய தோழி கனவுகளுக்கு விடை கொடுத்துவிட்டு
தரையில் இ றங்காயோ?
"ஒன்றுமில்லைய "ஒன்றுமில்லைெ ஒன்று இருக்கிறது எ சரி. சொல்ல விரும்பவ சுவையான நினைவை நான் ஒன்றும் வற்பு சூரியா முகம் : உடனே தோழி கேட் "நீ மட்டும் சொ "GT GÖT? GIFT gibava "இங்கே வந்த அல்லவா? அதன் மழுப்பிவிட்டாயே நீ
"டு அதுவா" "ஆ.அதுதான் நகைத்த காரணம்
தனசேகரன் LDL6)46/fld) (OLDobavi, கூச்சத்தில் நெளிந்து "GUITg1). GLIFI "அறுசுவை வி இருந்துகொண்டு சொல்கிறாயே, வி ஒரு தண்டனை தரம "விருந்தும்-மருந்து இருக்க வேண்டும்.
சூரியா விழிகள் விரித்து புன்னகைக்கத தொலைத்தான்.
சூரியாவின் ஆ இரண்டையும் தன் விரல்களால் வருட கு ச்சியாய் படபடத்த இ ரசித்தாள். தனசேக
இமைகளை தன் உத
அறியாதவளுமல்ல." சூரியாவின் கேலி, தோழியை மலரில் கூட இல்லா "இருக்கும் இருக்கும்." நினைவுகளில் இருந்து மீட்டெடுத்தது. மலர்விழிகளில் உண்ே "என்ன இருக்கும்? "என்னடி அப்படி பலமான "இதுதான் உங் "காதல் என்னும் கடலின் கரையில் யோசனை? ருப்பதில்லை."
19ம் பக்க மகாபாரதம் தொடர்ச்சி ஒருவர் ஆயுதப்படையை எதிர்த்து வெறும் தேடுகின்றனர்.
நந்த கண்ணன் கோபித்துவிட்டான் சரி.இனி மேல் மதுராபுரிக்குவெண்ணை அனுப்புவ தில்லை.
காட்சி மாற்றம்மதுராபுரி- கம்சனின் அரண்மனை கம்சன்
ஆத்திரத்துடன் காணப்படுகிறான். அதிகாரிநந்தகோன் கிராமத்திலிருந்து இன்றும் பாலோ வெண்ணையோ வரவில்லை LDEFINITITTT 29 T. கம்ச என்ன இன்றுமா. ஆவேசத்துடன்)
மாமந்திரி மந்திரி மகாராஜா. கம்ச சேனாதிபதிக்கு உடன் கட்டளையிடும். நந்தகோன் கிராமத்துக்கு படைகளை அனுப்பி அங்குள்ள பசுக்கள் அனைத்தை யும் இங்கு கொண்டுவரச் சொல். மந்திரி தங்கள் சித்தம் பிரபு
-காட்சி மாற்றம்படை புறப்படுகிறது. யமுனா நதியை படை கடக்கிறது. வனத்தினூடே படை செல்கிறது. மேய்ச்சல் நிலத்தில் காணப்படும் கால்நடை களையும் இன்டயர்களையும் படையினர்
டையர்களை அடித்துத் துன்புறுத்தி பசுக்களை விரட்டுகின்றனர். பதட்ட நிலை மாடுகள் ஒருபுறம் இடை |||Í4,6Í lfಕ್ಲಿಲ್ಲ! தத்தளிக்கும் நிலை
DET IL-FI LIDITAD GOLD நந்ததேயன்இல்லம்-உட்புற்ம் அமைதியிழந்த நிலையில் சுகதேவன் காணப்படுகின்றார். நந்த சுகதேவா என்ன நடந்தது? சுகதே. மதுராவுக்கு வெண்ணை அனுப்பா தமையினால் ஏற்பட்டுள்ள நிலமையை நீங்களே பாருங்கள் ஒரு சிறுபிள்ளையின் G) FITGÖGOGA), Gal'LGOLDufaul IIa) ஏற்பட்டுள்ள சங்கடம். இரண்டாமவர் பசுக்களின்றி எங்களுக்கு
வாழ்க்கை ஏது. கண்ண (வந்துகொண்டே) உங்கள் பசுக்களை நீங்கள் ஏன் பாதுகாக்கவில்லை. ஒருவர் கண்ணா கம்சனின் பட்டாளத்தை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக் கிறது. நாங்கள் இடையர்கள் எங்களால் என்ன செய்யமுடியும் நந்த அவர் கூறுவது உண்மைதான் கண்ணா! ஆயுதப் படையுடன் மோத எங்களால் (UPLG) UJEDITP
குச்சிகளுடனும் கோல்களுடனும் போரிட UDLULJUDIT? கண்ண கோலின் ஆற்றல் பற்றி உங்களுக்குத் தெரியாது என்னுடன் : கண்ணனுடன் சல்கின்றனர்.
gill
06II LIONÓMICA, D66) : இசை எங்கும் பரவுகிறது. இசைகேட்ட பசுக்களும் கன்றுகளும்கட்டப்பட்டிருந்த கயிறுகளை ಶಿಗ್ಗಸ್ಗಿರಿ கிருஷ்ண் னிடம் வந்து சேருகின்றன.
-காட்சி மாற்றம்கம்சனின் அரண்மனை-கடும் கோபமும் அச்சமும் கலந்த நிலையில் கம்சன் முன்னும் பின்னும் ந்டக்கிறான். கம்ச சாதாரண பசுக்களைக் கொண்டு வர முடியாத படையினை வைத்துக்கொண்டு என்னால் என்னதான் செய்ய முடியும்? அவர்கள் அத்தனைபேருக்கும் மரண தண்டனைதான் கொடுக்க வேண்டும். வீரர்கள் கருணை காட்டுங்கள் பிரபு கம்ச கருணையா?.அந்த வார்த்தைக்கு
அர்த்தமே தெரியாது எனக்கு
-காட்சி மாற்றம்கம்சனின் அரண்மன்ை- அமைதியின்றி கம்சன் முன்னும் பின்னும் நடக்கிறான். நின்று தன் கைகளை இரு தடவைகள் ரு பூதங்கள் தான்றுகின்றன. கம்ச தேனுகாசூரா. அறிஷ்டாகுரா. பூதங்கள் தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்
கிறோம் பிரபு கம்சநந்தகோன் கிராமத்தில் எனக்கு எதிராக ஒரு கிளர்ச்சி நடக்கிறது. அந்தக் கிராமத்தை நிர்மூலமாக்கிவிடுங்கள் அழித்தொழித்துவிடுங்கள் 95 PAIGE GTT தங்கள் கட்டளைப்படி L. blhall Hål).D. J.LDJØI LIM, PRIÄ","FREE", "", "*** கம்ச அழிந்தது நந்தகோன் கிராமம்
காட்சி மாற்றம்நந்தகோன் கிராமம்- தேனுகாசூரனும் அறிஷ்டாசூரனும் குடிச்ைகள்ை தீயினைக் கக்கி எரிக்கில் றள் கிராமவாசிகள் பயந்து அலறி கின்றனர். எங்கும் பதட்ட நிலை தாமனும் பல இடையர்களும் I ML MI MMU) பலராமனையும்
தா கண்ணாக (BLJITiiJG) 5)LʻLITiili...? 95 Göar GSST: GIGörGOT if pag சிறிதா நமது கிரா தீக்கிரையாக்கிக்ெ 95 GöOTGOOT: GT GÖTGOT...(LIGA
வாருங்கள் எல்லோரும் செல்கி J, II". Aloid, 3,65 யடைகின்றன.
, GioT GOOT isiT, LI GANJI அங்கு செல்கின்ற ஒருவர் அங்கே ப பரவிக்கொண்டிரு சிறிதா பலவீடுகள் 6 அவர்கள் எல்லா றார்கள் கண்ணா மக்கள் அல்லோல மகிழ்ச்சியில் கு கண்ணனும் பலர் றனர் கண்ணன் உமிழ்கின்றன. வில்லை. இதனால் பலராமன் ஒரு
(BLINIAID, சய்கின்றனர்.
கிருஷ்ணன் தன் சக்கர்த்தை ஏவுக் தப்பித்துக் கெர் சக்கரம் சுழன்று தாக்கியதும் சா பலராமன் மற்ற நோக்கி 6) 蠶 606MILIILO) GJIT
t
கொடுமையே உருவ பூதகணங்கள் படு பாதகம் பல பு பாரினைக் காத்திட அவதாரமெடுத்த பரநதாமனால அை
–JITL
 
 
 
 
 

மனது அவன் செயலை விரும்ப உதடு விருப்பமில்லாதது போல பொய் சொன்னது.
"நான் செல்லப் போகிறேன்." "øTGör60 Blairplb?" "இங்கே இன்னும் நானிருந்தால் பாதிச்
என்று மனதுக்குள் நினைத்தாள் புள்ளிமான்
போல் துள்ளி ஓடினாள்.
"இதற்காகவா நகைத்தாய்? தோழி கேட்டாள். "பாவமடி அவர் நான் சொன்னதை
உண்மை என்று நினைத்து எப்படி முகம் மாறிப் போனர் தெரியுமோ?
"øJ GOTLS). -9) LÜLIL-F G-Fuings/Tulu?" "இன்பம் வேண்ட்ாமா அதற்குத்
சூரியாவாகத்தான் வீடு போய்ச் சேர வேண்டி இருக்கும்." "இதில் என்னடி இன்பம்
"உதய சூரியன் போல் அப்போதும் நீ "திருவள்ளுவரே சொல்லியிருக் அழகாகத்தான் լյլ լրվ/, " கிறாரடி அன்புள்ள காதலரோடு ஊடல் "இனி நான் : வரமாட்டேன். கொள்வதைக் காட்டிலும் வேறு இன்பம் தனசேகரனின் முகம் சூரியன் மறைந்த எதுவும் சிறந்தது அல்லவாம். சரி உன் வானம்போல் மாறியது. கதை என்ன?
"பொய்தானே? சூரியா கேட்க தோழி புன்னகையோடு "இல்லை மெய், GIFIT 65TGOSTITGiT. "ஏன் வரமாட்டாய் "இங்கேயும் அதே கதைதான் எனக்கும் ty." "அப்படித்தான்." வள்ளுவரின் குறள் தெரியும்." யன்றாலே ஏதோ சூரியாவின் கரம் தொட்டு அழுத்தி "எங்கே அந்தக் குறளை சொல்லடி
றுதான் அர்த்தமாம், "காரணத்தைச் சொல்." LITTEGUITLD," ல்லை அந்த கரும்புச் "உங்கள் தொல்லை தாங்கமுடிய தோழி தெளிவாய் குறள் சொன்னாள் என்றால் விட்டுவிடு வில்லை. அப்பப்பா. போதும்." "புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ றுத்தமாட்டேன்." தோள்களைக் குலுக்கி தரைவிட்டு நிலத்தொடு ருப்பிக்கொண்டாள் எழுந்தாள். நீர் இயைந்து அன்னார் அகத்து LITGI. தனசேகரன் தவிப்பாய் - தளர்வாய் 95 SITTLD - 133 ன்னாயாக்கும்." பார்ப்பது புரிந்து நாளைவரை தவிக்கட்டும். குறள் - 1324 வில்லையாக்கும்." வுடன் நகைத்தாய் காரணம் கேட்டேன்,
1. SS 2
சொன்னாள் சூரியா
R 5 சூரியாவின் காது
கடித்தான், சூரியா SS 6 மல் இருங்கள்." நந்தாய் அருகில் விரதம் இருக்கச் 7 8 ராதி கூட இப்படி TIL "LATGÖT.” ம் அளவோடுதான்
சுருக்கி இதழ்கள் னசேகரன் தன்னைத் 9
IL 6 air GOTi Git
கரங்களில் ஏந்தி 1. 11 சூரியா வண்ணத்துப் மைகள் மூடி உள்ளே ரன் மூடிய அவள் -33- - - - - - - - - - - - - - - - --
டுகளால் தொட்டான். இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
த மென்மை அவள் 1. டென்று உணர்ந்தான். ள்ே பக்கத்தில் நான்
நீராவி இயந்திரத்திற்குச் சக்தி கொடுக்கும். நிஜமுகம் மறைக்கும். 7. இதை உண்மையா பொய்யா என்று
ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். னையா எங்கே 10 மகாபாரதத்தில் கிருஷ்ணரால் J.GÖZGÖSTII.l மேற்கொள்ளப்பட்டது.
TLIDIT, P
மத்தை இருபூதங்கள் காண்டிருக்கின்றன. TIILID60/l | lb) 9/GöIST GOOTIT
TINGOT, GÅRLIGT GINAS
1. சமீபத்திலேதான் மறைந்தார்.
வெட்டி ஒட்டி மனுடன் நண்பர்கள்
அகதிகளுக்காக சில வெளிநாட்டு நிறுவனங்கள் இதனைச் செய்வ துண்டு. பாயும் குதிரையைக் கட்டுக்குள் வைத்திருக்க இது உதவும். மணமுறிவைக் குறிக்கும். இதிலே புல்லாங்குழலும் ஆக்கலாம். வண்டியிலே இருக்கிறது. சிலருக்கு இதுதான் பொழுது போக்கு குறுக்குப் புத்தி உள்ளவர்களை இப்படியும் அழைக்கலாம்.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
12.02.1994க்கு முன்னர் அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
எமக்குக் டைக்கும்படி
OIT, ருங்கள்.எங்கும் தீ க்கிறது.
ரிந்துபோய் விட்டன. வற்றையுமே அழிக்கி
குறுக்கெழுத்துப் போட்டி இல-8
தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05
ல்லோலப்படுகின்றனர். திக்கும் பூதங்களை
İLDİGOlim) E" 6)
குறுக்கெ
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
த்துப் போட்டி இல-34க்கான சரியான விடைகள்:
Bl
கண்ணனைத் தீண்ட அவை திணறுகின்றன. 6T LD
H
*面 呜
4,4, A6T GI)Luía)) Sir
ഞ]
கையிலுள்ள அக்கினி
ான் பயந்த வதற்காக ஓடுகிறது. சன்று அப்பூதத்தைத் பல்ே எஞ்சியது.
6)፵# #፡ R s
கிறது. நந்தகோன்
ஷ்ணனையும் பலராம
ಝೂಗೆ
I. LIIT. GTLGIL
புத்தளம். |ந்தனவே 2. எஸ். தர்ஷிணி
புத்தளம். חטg ,(Bgy, an/Tubla .3 மடிந்தனவே கல்முனை. 醬 4. வி. நிரோஷா
தாடர்ந்து வரும்- மட்டக்களப்பு.
அக்குறணை,
ரூபா 50/= வழங்கப்படும்.
6.
7.
8.
9.
10.
குறுக்கெழுத்துப் போட்டி இல34இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
aT6öT. OLIGIgflj. கண்டி ஆர். இந்திரகுமார் கொழும்பு-5. ஏ. ரம்சாட் மாத்தளை கே. ராதா கொழும்பு-11. ஏ.எம்.எம். அமானுல்லா காத்தான்குடி-06
இந்த அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
Општ.6-12, 1994.

Page 19
அடுத்தவள்:
-U,TL' UNI6) Ij,g, Libகண்ணன் புல்லங்குழலை ஊதுகிறான். LIA, si ". அந்த இசை கேட்ட கோபியரும் மயங்குகின்றனர். புட்களும் ಅಲ್ಟಿ கொடிகளும் இசையில் கட்டுண்டு கிடக்கின்றன. அவனுடைய நண்பர்களும் அவ்வாறே மயங்கிய நிலையினை அடைகின்றன்ர்
காட்சி மாற்றம்நந்தகோன்கிராமம் கண்ணன் மரக் ளையிலிருந்தவண்ணம் வேணுதானம் பொழிகிறான். தண்ணீர் எடுக்கிச் சென் ராதை கர்னம் கேட்டுநிலைதடுமாறுகிறாள். மற்றுமோர் புறத்தில் கோபியர்கள் தங்கள் பர்த்திரங்கள்ை க்ழுவுகின்றனர்.
ஒருத்தி ராதாவுக்கு என்ன நடந்துவிட்டது
என்று தெரியவில்லையே!
அவள் எங்களையெல்லாம் மறந்துவிட்டாளே!
-காட்சி மாற்றம்
ஒரு மரத்தின் கிளைகளில் கண்ணனின்
நண்பீர்கள் காணப்படுகின்றனர்.
சிறித்ா எனக்கு ஒன்றுமே ஓடுதில்லை.
கண்ணன் நம்முடன் இருக்கும் போது அவனுடன் தர்க்கமிடுகிறோம். அவன் வராவிட்டால் பெரும் சங்கடமும் துன்பமும் மேலிடுகிறதே
நண்ப உண்மைதான் கண்ணன் எம்மோடு
இருக்கும்போது ஆனந்தமாக இருக்கும் ப்போதெல்லாம் அவனைக் காண்பதே அபூர்வமாகிவிட்டது.
ஷியாம் (கண்பார்வையற்றவன்) கண்ணனை
வெறும் ஊனக்கண்ணால் பார்க்காமல் மனத்தளவில் எண்ணிப் பாருங்கள் -காட்சி மாற்றம்ராதா பூங்காவின் பாதையில் செல்கிறாள். அவள் தோழிகள் ராதாவை கேலி செய்கின்றனர். கண்ணனின் வேணுகானம் காற்றில்
வருகிறது.
ஒருத்தி அந்த மாயவனின் வேய்ங்குழ
லோசையில் மயங்காதவர் யார்?
மற்றவள் ராதையிடம்) ஒ.அந்த மாயாவியின் இசை உன்னை அழைக்கிறதடி போ. ராதை ஏன் நான் போகவேண்டும்?
அவனுடைய இசையை நான் இரசிக்க வேண்டுமென அவன் விரும்பினால் அவனே என்னருகில் வரட்டுமே இவ்வாறு கூறிய ராதை தன்னை அறியாமலே ஆடுகிறாள்- கோபியர்கள் சிரிக்கின்றனர். வேய்ங்குழலின் இசையை கண்ணன் தொடர ராதை நெருங்கி வருகிறாள். கண்ணன் இசைய்ை நிறுத்தி அவளிடம் வருகிறான்.
கண்ண ராதா. எங்கே ஒடப்பார்க்கிறாய்?
உனக்காகவே இசைக்கிறேன். கேட்க LDFILLITUIIIF
ராதை ஊஹூம். கண்ண ஏன் என்னோடு கோபமா? ராதை இல்லையே! கண்ண அப்போ.காரணம்.? ராதை கண்ணா உன்னுடைய இன்னிசை
கேட்டவுடன் நான் என்வசமிழந்து விடுகிறேன் என்பதை அறியமாட்டாயா?
கண்ண:ஆஹா.அந்தப்பரவசநிலையினையே
நான் எதிர்பார்க்கிறேன். இதோ இந்தப் புல்லாங்குழலில் நீ இசையெழுப்பு நான் கேட்டு இரசிக்கிறேன்.
ராதை வேண்டாம். 5 sár GT: g sói.” ராதை நீ எச்சில் படுத்தி விட்டாயே!
ராதை ஓடுகிறாள்.
கண்ண ஓ ராதா.
கண்ணன் ராதையைத் தொடர்ந்து ஓடுகிறான். ய்முனை ஆற்றின் கரையோரம் கண்ணனும் ராதையும் பாடி ஆடுகின்றனர்.
காட்சி மாற்றம்நந்தகோபன் இல்லம் யசோதாவிடம் பலராமன் வருகிறான்.
யசோ பலராமா.எங்கே கண்ணன்? பலரா நானும் அதைத்தானே உங்களிடம்
கேட்க வந்தேன்.
யசோ அவனைக் கவனித்துக்கொள்ளும்படி
உன்னிடம் சொன்னேன் அல்லவா?
பலரா அவனைக் கவனிக்க எத்தனையோ
பேர் இருக்கும் போது, அவன் எங்கே போய்விட்டான் என்பதைக் கண்டு பிடிப்பது சுலபமல்லவே அம்மா.
யசோ புதிர்போடாதே மகனே பலராமா!
நேரடியாகக் கேட்கிறேன். பதில் கூறுat Gas J.GIGolgir?
பர ஓர் உண்மையைக் கூறட்டுமா அம்மா..? யசோ அப்போ பொய்யும் சொல்வாயாக்கும் பல அம்மா கண்ணன் உங்கள் உள்ளேயே
குடியிருக்கிறான். உங்கள் எண்ணங் களில் உங்கள் கண்களில்.கருத்தில் எல்லாமே கண்ணன் குடியிருக்கிறான்
GELL LLIGITT LDAljši fill பருத்தில் பலராமனின் தாட்ைகளில் முத்தமிடுகிறாள்
பலரா ஆ.இந்தப் பக்கம் ஒன்று கொடுங்க
இன்றுதான் உங்கள் என்னிடம் காண்பித்
ளேன்.அம்மா 粤ötjöe吋 திருக்கிறீர்கள்
@江á二12,1994
யசோ (பலராமனை அணைத்தபடி)ரோகினி
அக்கா உண்மையில் அதிஷ்டசாலிதான்.
-காட்சிமாற்றம்
சிறை-வாசுதேவனும் தேவ்கியும் இருக்கும்
பேர்து ரோகினி வருகிறார்.
தேவகி ரோகினி அக்கள் வாருங்கள் ரோகி நலமாக இருக்கிறீர்களா தேவகி? தேவகி அதிருக்கட்டும். யசோதாவின்
கண்ணன் எவ்வாறிருக்கிறான் என்பதை முதலில் சொல்லுங்கள்.
வாசு உண்மைதான். எங்கள் கண்ணன்
Cyrd:
எப்படியிருக்கிறான்?
அவனுக்கென்ன. பொல்லாத துடுக்குப்பயலாக வளருகிறான். ஆமாம். கம்சன் உங்களை இன்னும் ஏன் சிறையில் வைத்திருக்க வேண்டும்.?
தேவகி எங்கள் நிலைபற்றி என்ன..?
(III
கொடியவனின் செயல்கள் இவ்வாறு தானே இருக்கும் கண்ணன் யசோதைக்கு அதிகம் தொல்லை கொடுக்கிறானா?
கண்ணனுடைய குறும்புகளோ நெடுங்கதை நந்தகோன் கிராமம் முழுவதுமே கண்ணனின் லீலைகள் எனும் காந்த சக்தியில் கட்டுண்டு BukefpgBJ 9 aug9200 Ulf Gibosómiroi கோபியர்கள் கதா புகார்களை அடுக்கு
வார்கள் இருந்தும் அவனைக் காணா
ஆடைகளைக் களைத் )
680 × 1 ĝis sroig (3 iĝu! கொடுத்து விட்டவர்களைப் போல ஏந்திப் பரிதவிப்பர் ஒருநாள் இளம்பெண்கள் யமுனை நதியில் நீராடச் சென்றபோது.
-பின்நோக் யமுனா நதி கோபியர்கள் தங்கள் த்துவிட்டு நீராடிக்கொண்டிருந்தனர். கரையில் வைத்த் ஆடைகள் க்ன்றி போய்விட்டதை ஒ அவதானிக்கிறாள்.
இ
கோபி அட துவுளே. கோபி என்னடி அது. கோபி: ஐயையோ சொல்லவே வெட்கமா
3.
யிருக்கிறதே!
கோபி என்னடி சொல்லேன் கோபி அங்கு பாருங்களேன். கரையில்
வைத்த நமது ஆடைகள் எல்லாம் எங்கோ மறைந்துவிட்டனவே. கோபியர்கள் அனைவரும் கரையைப்
штikipari.
எல்லோரும்: எங்கள் ஆடைகள் எங்கே?
Cas
கண்ணன் கோபியர்களின் ஆடைகள் அனைத்தையும் மரக்கிளைகளில் கட்டித் தொங்கிவிட்டவண்ணம் சிரித்துக்கொண்டி ருக்கிறான். ாபி: எல்லாம் அந்தக் கண்ணனின்
விளையாட்டாகத்தான் இருக்கும்.
கோபி: உண்மையில் அவன் எங்களுக்கு
கோபி3:வாருங்கள் அவன் தாய் யசோ
கோபி எப்படிப் போக முடியும் நமது
C.
கோபி: ஜயய்யோயாராவது வந்துவிட்
கோபி: கடவுளே! நான் அதை யோசிக்க
Cas
Gas
Cas
Cas
நிரம்பத் தொல்லை தருகிறான்.
போய் முறையிடுவோம்
ஆடைகளை எல்லாம் அவன் எடுத்துக் கொண்டு போய்விட்டானே. ாபி3 அப்படியானால்
போகமுடியும்?
6TDLL).
என்னடி செய்வது?
ഖിഞ്ഞുണ്ണul
ாபி: அதைப்பற்றி நீயே யோசித்து air. அவன் உன்னைத்தானே முழுமையாக
ட்டிப்படைக்கிறவன் ாபி4 ஏதோ அவனைப்பற்றி அறியாதது போல் பேசுகி
ந்ே
என்ன நடந்தது? கண்ணன் வெண்ண்ெ
திருட வரவில்லை. நீ அவனை யாரும் அறியாமல் அழைத்துச் சென்று உன்
வீட்டில் வெண்ணெய் கொடுக்க a7aij60GUIT? ாபி: பொய் சொல்லவேண்டாம் நான்
ஏன் அவனை வீட்டுக்கு அழைத்துச் செல்லவேண்டும்?
ாபி: ஒரு நாளாவது தங்கள் வீட்டில் கண்ணன் வந்து வெண்ணெய் உண்ணா விட்டால் அன்றைய தினம் அவர்கள் வீட்டுப்பசுக்கள் பாலே கொடுப்பதில்லை என்று பாருவின் அம்மா நம்புகிறாளே! ாபி: அந்தக் கதைகளை விடுங்கள். நமது ஆடைகளுக்கு என்ன வழி அவன் எங்கோ அண்மையில் தான் ஒளிந்து கொண்டிருப்பான். நாம் இப்பொழுது ஏதாவது செய்தாக வேண்டும் இல்லா விட்டால் பெரும் சங்கடத்துக்
6161166) 1/Ilb.
கோபி (கண்ணன் மரத்தின் மீது இருப்பதைக்
கண்டுவிடுகிறாள்.) அதோ இருக்கிறான். அங்கே கண்ணன் கண்ணா! எங்கள் ஆடைகளைக் கொடுத்துவிடு.
எல்லோரும் கண்ணா எங்கள் ஆடைகளைத்
திரும்பக் கொடுத்துவிடு.
கோபி தந்துவிடு கண்ணா. கண்ணன்வாருங்கள் வந்து எடுத்துக்கொண்டு
கோபி: முட்டாள்தனமாகப்
(BLITTILÄISEGIT.
பேசாதே. நாங்கள் எப்படி அங்கே வரமுடியும்?
கண்ணன் ஏன் உங்கள் கால்கள்.நடந்து
வாருங்களேன்.
கோபி3:எங்களுடைய உடைகள் இல்லாமலா?
கண்ணன் உடைகள் இன்றித்தானே ஆற்றில்
இறங்கினீர்கள்
duit
augur
ன்றுமே
கோபி அப்போ இருக்கவில்ை கண்ணன்: ஹா.வ யாருமே இரு மரங்கள். வ இந்த யமுன ஆகாயம் ஆக கதிரவன் அத் தைப் பார் CaEITIGI: ஆனால் கண்ணன் நானா. இருக்கவில்ை அப்போதும் தானே இருந் தானே இருக் கண்ணன் பு
GALIII றான்.
சிறைசிக்கின்றனர். தேவகி உண்ை குறும்புக்காரன் அவனைத் த6 ரோகினி ஏன்
களைக் கட்டு
4,66ಸೆ. தேவ *9yrC3Lr ரோகிணி தேவகி அவன் தன்னு டுக்குள் வைத் GTA: D 66OLDI ரோகினி ஆமாம்ப போவதும் வ சொற்படியே அவனைத் திட்
List (if வண்ணம் விட் யசோதா அப்படி வெண்ணையு
飙 G、 போதுமென்ற வீட்டைவிட்டு
(BLIITa956) 7)LLDITLʻ{ IIIIIInis all. LUGVITIT 9/bio...9) LuC3g-IT: 6Igßrasfii ia g காட்டிவிடாதே வழங்க வேண் ஆசைப்பட்டா அவன் கட்டு அப்போதாவது கிராமத்து மக் LJG)JFT: 469676007606
வேண்டுமென்
9yifoviDir 9/63JGa அனுமதியுங்க
giji. கிறேன்.
ബ! அனுமதிக்கம்
ான் அவிழ் ராகி அங்கு
அழுகிறானே யசோ நான் குரு ENTGOOTökin. LA ULI இவ்வளவு வளர்வது கூ G.IIGDG)a), G. மற்றவர்களின் L 16060 TUGSOGIT | திருடுகிறான் சொல்லுகிறா உணவு கொடு இவன் வெண் சொல்கிறார்
u lib? Canrif : LIGHT
நன்றாகத் தாய்மாரைவ அளவுகடந்த வளர்த்துவிட் (பலராமனிட கட்டுகளை LIúil]|IDóir I, BEGYNT GWOT: (BauGBoT வந்துதான் 9 டும். வேறு |a) IIDói 0 யசோ நான் உன் 56öTGATGör: FIn 15 நான் எதுவு எனக்கு வெ யசோதா அ கட்டுக்ளை யசோ துடுக்கு
6 Ĵ),L`IGBL6ö7. யசோதாவின் துடைத்துவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரதம்ே
இங்கு வேறு யாரும்
கணணையா .என்ன கூறுகிறீர்கள்? வில்லையா? எத்தனை ம் தென்றல் காற்று. நதி அதோ அந்த வீதியில் பவனிவரும் னையும் உங்கள் கோலத் க்கொண்டிருந்தனவே. இங்கிருக்கவில்லையே! எப்போது எங்கே நான் யன்று கூறுகிறீர்கள்? ப்போதும் நான் இங்கு ன் இனிமேலும் இங்கு
போகிறேன். பங்குழலில் இசைமாரி
j,
":
பில் அவன் பெரிய ஆகிவிட்டானே. யசோதா LLILIgaü606VIII? வனுடைய நடவடிக்கை படுத்த யசோதாவால்
கருதுகிறாயா
நந்தகோன் கிராமத்ை DL (Upp* LGü.
க்கொண்டிருக்கிறான்ே
க்கள் கூட மேய்ச்சலுக்கும் தும் கூட கண்ணனின்
கண்ண் நண்பனே! என்ன இங்கே தனியாக
நக்கிறது. யே டுவதும் உண்டு. தண்டி ாள் : gjuj
, neologio வரும் முறைப்பாடு டுக் கேட்டு போதும்
枋蕊。 D676). இனிமேல் எங்கும்
岛Lör,
கிறான்.
OLIDIT.
டன் விளையாட்டுக்களைக்
அவனுக்குத் தண்டனை டும் என்று நீயும் தானே IP ஒருநாள் முழுவதும் ப்பட்டபடி கிடக்கட்டும். இந்த நந்தகோன் ள் திருப்தி அடையட்டுமே நீங்கள்தான் அவிழ்த்துவிட தான் கூறவில்லையே அவிழ்த்துவிட என்னை என்று தானே
உன்னை நான் அதற்கு 。(。 ாம் கட்டளையிடுங்கள் துவிடுகிறேனே ாருங்களேன்! அவன்
யல்ல. நான் நன்றாகக் ாகவே இருக்கிறது. இவன்
குழப்படிக்காரனாக வே கூடாது அவன் என்
ட்க மாட்டேன் என்கிறான். வீடுகளில் புகுந்து டைக்கிறான். வெண்ை
ஊரவர்கள் என் கள்? யசோதா இவனுக்கு பதில்லை, அதனால்தான் ணை திருடுகிறான் என்றும் நான் என்ன செய்ய
நீ அப்படிப் பேசுவது ான்றவில்லை. ஏனைய நீ கண்ணன் மீது பாசத்தைக் கொட்டி II. போ மகனே போய் அவன் விழ்த்துவிடு. 1ணனை நெருங்குகிறான். ம் அண்ணா அம்மா டுகளை அவிழ்க்க வேண் வரும் அவிழ்க்கக்கூடாது. ஞ்சுகிறான்.
அவிழ்த்துவிடமாட்டேன். இப்படியே நிற்கிறேன். சாப்பிடப்போவதில்லை. ணையும் வேண்டாம். தவண்ணம் கண்ணனின் வீழ்த்து விடுகிறாள். பயலே நான் தோற்று நான் வென்றுவிட்டாய்.
கண்ணிரை கண்ணன் றான். அவள் அவனை
oIJID6ui
AIN அணைக்கிறாள்
-பின்நோக்கு முடிவு
தேவகியும் ரோகினியிடம் கதைகூறிக்கொண்டிருத்தில் ரோகினி கண்ணனின் கட்டுகளை ய்சேர்தா அவிழ்த்துவிட வேண்டியதாயிற்று. கண்ணன் அவளுடைய கண்ணிரை வாஞ்சையோடு துடைத்துவிட அவளு டைய கண்ணீர் மேலும் பெருகிக் கொண்டேயிருந்தது. தேவகி இதுகளுக்கெல்லாம் யசோதாவுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேனோ. வாசு இது கைமாறு எதிர்நோக்கும் கடமை பல்லவே யசோதா இவை மறுக்க முடியாத பணிகள் அல்லவா? இவற்றை யெல்லாம் கடன் என்று கணிப்பது
TD66), ரோகிநீங்கள் கூறுவது முற்றிலும் சரியானதே இப்பணிக்கு நீகைமாறு செய்ய வேண்டு மென்றால் இன்னும் ஏராளமானவர்கள் வரிசையில் காத்துநிற்பார்களே யசோதா மட்டும் கண்ணனிடம் அன்பு மழை பொழிந்தாளா? நந்தகோன் கிராமத் திலுள்ள அத்தனை பசுக்களும் அவன் மீது அன்பைச் சொரிகின்றனவே அந்த 12 வயதுப் பாலகன் சாதாரண மனிதக் குழந்தையல்ல நந்தகோன் கிராமத்தைக் காத்தருளும் தெய்வமாகவல்லோ
ருதப்படுகிறான்
-காட்சிமாற்றம்R கிராமத்தில் ஒரு மரத்தடியில் கண்பார்வையற்ற ஷியாம்சக # கிருஷ்ணன் அங்கு வருகிறான்.
நிற்கிறாய்? யாம் என்னை எல்லோரும் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். நான் வேறு என்ன
செய்ய முடியும் எனக்குத்தான் கண்
தெரியாதே கண்ண் இனக்கு பார்வையில்லை என்று யார்
சொன்னார்கள்? ஷியாம் எல்லோரும்தான்.ஏன் நானே
அறிவேனே! கண்ண மனிதர்கள் எல்லோருமே பாதிக் குருடர்கள்தான் எதனைக்காண வேண் டுமோ அதனைவிட்டு விட்டு வேண்டாத வற்றைத்தான் பார்ப்பார்கள் ஷியாம் நான் என்கிருஷ்ணனைத்தான் பார்க்க
விரும்புகிறேன். கண்ண அவனை ஒருநாள் நீ கண்டிப்பாய்க்
Tasili sýslustú: ಇಂದ್ಲಿ? எந்த நாளில் கண்ண என்மீது உனக்கு நம்பிக்கை
இல்லையா? என்றோ ஒருநாள் உன் கண்கள் பார்வையைப் பெறும் என்று சொன்னேன் அல்லவா? ஷியாம் இந்த உலகில் நம்பிக்கை தரத்தக்க ஒருவன் நீ மட்டும்தானே கண்ணா? கண்ண சரி. உன் கண்ணன் எப்படியி
ருப்பான்? சொல்லு பார்க்கலாம் ஷியாம் கார்மேக வண்ணன். இருளிலும் குளிர்நிலலினை ஒத்த கண்கள். தலையில் மயிலிறகு. தங்க வர்ணப் பட்டாடை. இடையில் புல்லாங்குழல். உன் வலது தாடையில் அழகூட்டும் மச்சம்.ஆமாம். கண்ணா! உனது வலக்கரத்தில் சக்கரம் போல ஒன்று சுழல்கிறதே. அது என்ன கண்ணா? கண்ண அது என்ன என்று பின்னர் நீ அறிவாய். இப்பொழுது வா என்னுடன். ஷியாம் எங்கே? கண்ணன் நம் கிராமத்திலிருந்து மதுரா நகர் செல்லும் வெண்ணையைத் தடுக்க வேண்டும். பூாம் எங்கே வேண்டுமோ.அங்கே
என்னை அழைத்துச்செல்.
கறட்சி மாற்றம்மதுராபுரி செல்லும் பர்தை கோபியர்கள் வண்ணைக் குடங்களுடன் செல்கின் ஓர் மறைந்திருந்து பந்த்தகிருஷ்ணனும் இாமாவும் அவர்கள் செல்லும்பப்தையில் வழி மறிக்கின்றனர். கண்ணன் இன்றுமுதல் மதுராவுக்கு
வெண்ணை அனுப்பலாகாது. கோபி நந்த குமாரனே வழிவிடுங்கள். பொழுதேறிப்போய்விடும் சூட்டினால் வெண்ணை உருகிவிடும். அதன்பின் கம்ச மகாராஜாவின் கடும் கோபத்துக் குள்ளாக வேண்டும். இதனை எங்களால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது. கோபி கம்சனின் கோபம் எத்தகையது என்று உனக்குத் தெரியாது கண்ணா.
நமது நந்தகோன் கிராமத்தையே எரித்துவிடுவான். ஷியாம் யமுனா நதி இருக்கும்போது
கிராமத்துக்கு எப்படித் தீமூட்டமுடியும்? கோபி2 இதெல்லாம் உங்களுக்குப் புரியாது.
(BLITTUI 6 M6061TULITGrälssit. கண்ண இதுவும் ஒரு விளையாட்டல்லாமல்
வேறல்ல. கண்ணனின் நண்பர்கள் அனைவரும் மறைவிடங்களிலிருந்து வெளிவருகின்றன்ர் கண்ணவாருங்கள் நண்பர்களே மதுராவுக்கு இனிமேல் வெண்ணை அனுப்பலாகாது. நாங்கள் பசுக்களை வளர்க்கிறோம்.பால் கறக்கிறோம்.வெண்ணை கடைகிறோம். ஆனால் வெண்ணையினை மதுராபுரி மன்னனிடம் கொண்டு செல்கிறீர்கள் இது என்ன நியாயம்?
சிறிதா ஆமாம்.இது நியாயமேயில்லை.
கோபி கண்ணா கம்சனின் நீதிபற்றி அவ்வளவு சுலபமாகக் கணக்கிட்டு afLIGs
மற்றவர்கள்: ஆமாம்.
கண்ணநான் வலியுறுத்துகிறேன். இனிமேல்
நந்தகோன் கிராமத்து வெண்ணை மதுராபுரி செல்லலாகாது. ஒருவர் அவ்வளவு பிடிவாதம் கூடாது
கிருஷ்ணா. கோபி கண்ணா உன் அப்பாவிடம் போய்க் கேட்டுப்பார், நாங்கள் வெண்ணையை வெறுமனே கொண்டுபோய் மதுராவில் கொடுக்கவில்லை. இது எமது கிராமத்தவர்கள் செலுத்த வேண்டிய திறை வரிகொடுப்பது போல்தான் வெண்ணையைக் கொடுக்கிறோம். கண்ணநீங்கள் செலுத்தும் வரிக்குப் பிரதியாக அரசர் உங்களுக்கு என்ன கைமாறு செய்கிறார்? உங்களைக் காப்பாற்று கிறாரா? வரட்சி காலத்தில் உதவி புரிகிறாரா? இல்லையே! அப்போது ஏன் வரி? மக்களுடைய துன்பதுயரங்களில் பங்கு கொள்ளாத உதவிபுரியாத எந்த மன்னனுக்கும் வரி வசூலிக்கும் உரிமை கிடையாது. வெண்ணைக் குடங்களை திரும்ப எடுத்துச் செல்லுங்கள்
காட்சி மாற்றம்நந்தகோபன் இல்ல முற்றம் வெண்ணைப் பாத்திரங்களுடன் கோபியர்களும் கிரா மத்துப்பெரியவர்களும் நந்தகோபனைச்
நிற்கின்றனர். ஒருவர் நந்தராஜா உங்கள் மகன் பெரும் பிரச்சனை ஒன்றைத்தோற்றுவித்துள்ளார். இதற்கான தீர்வினை தாங்கள் தான் வழங்க வேண்டும் நந்த நான் என்ன சொல்ல முடியும்? என் கதைகளை அவன் கேட்பதில்லையே! யசோதாவிடம் போய் G)JFTIGijGWL) பாருங்கள் கோபி:வேண்டாம் யசோதாவிடம் சொன்னால்
கண்ணனை அவள் திட்டுவாள். அடிப்பாள். நந்தாஜி நீங்ளே கண்ணனிடம் நிலமையினை விளக்கிப் பாருங்கள்.
ஒருவர் மதுராவுக்கு வெண்ணை எடுத்துச் செல்லலாகாது என்று அவர் சொன்னால், அது எடுத்துச் செல்லப்படலாகாது. அவ்வளவு தான். மற்றவர் இதனால் என்ன விளைவு ஏற்படும்
என்று தெரியுமா? மூன்றாமவர் அவருடைய பிடிவாதத்துக்கு
விட்டுக்கொடுத்துவிட முடியுமா? முதலாம் நந்தராஜ் இதனை கம்ச மன்னன் ஒரு புரட்சி என்றே கருதிவிடுவார் gyabawa IP கோபி முதலில் கண்ணன் கன்றுகளை அவிழ்த்து தாய்ப்பசுக்களிடம் பால் பருக விடுகிறான். பின்னர் வெண்ணை எங்கே
இருக்கிறது என்பதனை மோப்பம் பிடித்துச் சென்று அவற்றை தனது நண்பர்களுக்குப் பங்கிடுகிறான். ஒருவர் பானைகளையெல்லாம் போட்டு உடைக்கிறான். இதையெல்லாம் சிறு பிள்ளையின் குறும்பு என்று நாங்கள் கருதிவிடலாம். ஆனால் மதுராவுக்கு அனுப்பவேண்டிய வெண்ணை அங்கு போய்ச் சேரவில்லையானால் என்ன ஏற்படும் என்பதனை எண்ணிப்பாருங்கள் நந்தாஜி இரண் கம்சனைப் பற்றி நீங்கள் நன்கு
அறிவீர்கள்தானே! மூன்றா நந்தகோன் கிராமத்தை விட்டால் வேறு எங்குதான் நாங்கள் செல்ல முடியும்? கண்ணனை கொஞ்சம் எச்சரித்து வைக்கும்படி யசோதாவிடம் கூறிப்பாருங்கள் நந்தராஜா
கண்ணன் வருகிறான். கண்ண அப்பா. சிறுவர்களுக்குத்தான் வெண்ணை மீதான பாத்தியதை உண்டு.மன்னனுக்கல்ல. நந்த ஆனால்.கண்ணா. கண்ண:சிறுவர்கள்தான் பிரதானமானவர்கள் என்றில்லையானால்.என்தாய் என்னை "ஏன் அன்புள்ள இளவரசனே! என்றழைக்க வேண்டும்? நந்த கண்ணா. அன்புள்ள இளவரசனே என்று அழைப்பதற்கும் ஒரு மகாராஜா வுக்கும் எவ்வளவோ வித்தியாசமிருக்கிறது மகனே! அம்மா வெண்ணை தரவில்லை யானால் மகன் படையுடன் சென்று அம்மாவைத் தாக்கத் துணிவானா? நாம் அரசனுக்கு திறையாகபாலும் வெண்ணை யும் அனுப்பியாக வேண்டும் புரிகிறதா Day(860I. 1 கண்ண குடிமக்களை வறுமையில் உழல விடும் எந்த மன்னனுக்கும் அம்மக்களிடம் வரிவசூலிக்கும் தகுதி கிடையாது அப்பா குடிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே மக்கள் மன்னனுக்கு திறை கொடுப்பார்கள். நம் கிராம மக்களின் தேவைக்குப்பின் எஞ்சிய வெண்ணையினை வேண்டுமானால் மன்னனின் மாளிகைக்கு அனுப்புங்கள் இதனைச் செய்யவில்லையானால் நான் இனிமேல் ஒருபோதும் வெண்ணை gd GSSIGNINGILDITLIGEL GÖT. நந்த அவ்வாறு பிடிவாதம் பிடிக்கலாகாது
GIGONTI கண்ணஎனக்கு எந்தச் சாக்கும் தேவையில்லை. கோபித்துக்கொண்டு கண்ணன் வெளி யேறுகிறான், யசோதா "கண்ணா. கண்ண" என்றழைத்த வண்ணம் அவன் பின் ஓடுகிறாள்.

Page 20