கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.02.13

Page 1
எவரும் வாய் திறக்கூடாது தமிழ்பேசும் மக்களின் DITË GJIT TË GUI
OI
 

III, ILLI
OCH LITT
դրի 18-19, 1994
研u鄭碼
உதவி தேவை
、リ_。

Page 2
LDDD6 IIT560) 6T
நீங்கள் குற்றவாளிகள் என்று தீர்க்கப் படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் மத் 11
நாம் என்ன செய்கிறோம் என்பதனைவிட மற்றவன் என்ன செய்கிறான் என்பதை கவனிப்பதே இன்று எம்மவரின் கைவந்த கலையாகிவிட்டது மற்றவனின் பிழைகளை சுட்டிக்காட்டும்எம்கண்களுக்கு நாம்செய்யும் குற்றங்கள் மறைக்கப்படுகின்றன.
"உன் கண்ணிலுள்ள உத்திரத்தை உணராமல் சகோதரன் கண்ணிலுள்ள உத்திரத்தை பார்ப்பதென்ன என்று நமதாண்டவராகிய இயேசு கூறியுள்ளார்.
இதன் முடிவு என்ன? குற்றவாளியாக தீர்க்கப்படுகிறவன் தன் குற்றத்தை உணர்ந்து
ற்றவாளியாக்கும் நீ
அவனவன் தன் தன் சுயகிரியையை சோதித்துப் பார்க்கக்கடவன் அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல,தன்னையே பார்க்கும் போது மேன்மையாராட்ட இடமுண்டாகும் என கலாத்தியர் 63ல் கூறப்பட்டுள்ளது.
நாமும் மற்றவனைப் பற்றி தேடி ஆராய்ந்து விமர்சிப்பதைவிட எமது கிரியைகளை சோதித்து பார்த்து அறிந்து கொண்டால் வாழ்வில் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வினை கண்டுவிடலாம். நாம் மற்றவனை குற்றவாளியாக தீர்ப்பது எம் இரு கண்களால் மற்றவர்கள் எம்மை பார்ப்பது பல கண்களால் என்பதையும் மனதில் கொண்டு எம்மை நாமே
புறம் பேச
உங்களுள் உள்ள சிலர் சிலரைப் பற்றிப் தீர்கள் (ஏனெனில் ம உங்கள் சகோதரனின் யாரும்பிய்த்துத்தின்ப
நீங்கள் புறம் பேசுவதும்
புறம் பேசுவதென் நீங்கள் அறிவீர்களா? ஸஹாபாக்களிடம் கேட் றளலுமே மிகவும் ஸஹாபாக்கள் விடைய
தன்னை திருத்தி மேன்மையடைகிறான் சோதித்தறிந்து மேன்மையடைவோம். குற்றப்படுத்துகிறவன் திருத்தப்படாத ஜேபுளோரன்ஸ் : :P |றவாளியாகவே இருக்கிறான். 6: ஒன்றைக் கூறுவதுதான்!
ரசம்
கவிதைப்போட்டி வந்து குவிந்த கவி வெற்றிபெற்றதுவும்-வியக்க
பரிசுக்குரிய கவிதை
LADJU GOOGILD
காலமகள் செய்த கொடுமைகளை நினைத்து. ol J, III (fig.3) Jun 6ŝi. | கண்ணிர் வடிக்கிறாளோ?
Iյք IIIգա
அழுதுகொண்டிருப்பதும்
புதுமை"தானே.
அப்துல் பாஸிர்
காத்தான்குடி-09
X
- [ೇ மறக்கப்பட்ட
சேய்க்குலம் தேசத்தின்
பஜ்ரியா மர்ஸுக்-தர்ஹா நகர்
நவீன மோனாலி கல்லறையைத் தட்
Garth.
65nuLIıh (3J;LʻLLG3LTI 蠶 தெரிகிற * WIWIT தந்த
@粤 9 minusili அமைதிதான் முகத்திலே நவீன மோனாலிச வெறுக்குது சதஜானி எம்.இம்தி **** ஆரையம்பதி-09) Glausuioc.
Bost -
புதுமைப் பெண் மாறாத கொடு
பேயும் இரங்கியது: LIT figü LDJ,6ffij, 9, Tuù ஒயும் பணம் பதவி ஒன்றுக்காய் இன்றுல மாயுதன்னாய் பல்லும் மாறாதோ இக்கொடு
s. CMT. துறைநீல
エ
エ
22.
தித்திக்கும் சுவையுடன் இதழ்கள் திக்கெட்டும் வலம் வரும் தின அதிலும் ர முரசு வாரமலரே ரசிகன், வெகு ஜோர் ராஜதந்திரி, நாரதர், அய்யாத்துரை சரித்திரக் என்று உனக்குள் அடக்கி வெகுளிப்பு வைத்துள்ளாயே. p Goslao)LDulay AIGOSIGOOT , நீயோர் நிறைகுடம் வளர்க உன் என் வாழ்த் தொண்டு வாழ்க நீ பல்லாண்டு. யூயெல்செய்னும்ன்-அக்கரைப்பற்று-06.
அன்பி கண்ணுக்கு மை அழகு D GÖTGO) விண்ணுக்கு நிலவு அழகு இருக்க மு பல்சுவை அம்சங்களைத் தருவது ஒருமுறை ம தினமுரசுக்கு அழகு நான் குடிக் எம் நெஞ்சில் நிறைந்த முரசே, ITGOLD LD6007 நீ வாழிய பல நூறாண்டு. வாழ்த்துக்க ஆழியும் மலையும் போல; Π001, 8 உன் புகழ் வாழ வாழ்த்துகிறோம்.
பமீனா, சோபியா-கற்பிட்டி GTIGST G
GOODG) வாரமொருமுறை வாசகர் எண்ணாத நெஞ்சங்களை இன்பத்தி சுமந்துவரும் லாழ்த்தும்-எம் இனிய முரசே எல்லோர் 4 பெரியோர் சிறியோர் பேதமின்றி அறிவுக் முரசத்தின் முகங்கள் முறுவலித்து சமுதாயத்தி நிற்பதால் நித்தம் அதில் எம்மை நற்பணி ெ நிலைத்து நிற்க வைக்கிறது. முரசே வளரட்டும் உன் முரசம் முழங்க வேண்டும் கதிே நாள்தோறும் அதில் நாமென்றும் ஆழ்ந்திருக்க வேண்டும் அன்பி
நஜிதா-காத்தான்குடி புதிய
திகைப்பூட்டு குறுகிய காலத்தில் நீ குதிரை நேயர்களுக் வேகம் அல்லவா கட்டி விட்டாய் நிகர் இங்கு வாராவாரம் நீ தரும் வண்ண நேயர்களுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதீர்கள்! ரோதத்தால் உங்களில் புறம் பேசிக்கொள்ளா ரணித்துக் கிடக்கின்
: ற்கு விரும்புவீர்களா? இதுபோன்றதேயாகும் * றால் என்னவென்று என நாயகம் (ஸல்) ார்கள் அல்லாஹ்வும் அறிந்தவர்கள் என்று ரித்தார்கள் உங்களில் ர் வருந்தும்படியான |றம் பேசுதல் எனப்படும்
என நபியவர்கள் நவின்றார்கள் அப்போது அங்கிருந்த ஒருவர் நான் கூறும் குறை என் சகோதரரிடம் உண்மையிலேயே காணப்படுமாயின் அதுபற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று கேட்டார் நீர் கூறியது நிச்சயமாக அவரிடம் இருக்கும்பட்சத்தில் நீர் அவரைப்பற்றிப் புறம் பேசியவராவீர் அன்றி நீர் கூறிய அவரிடம் காணப்படவில்லையானால் 常 அவர்மீது அவதூறுகூறியவராவிர் என்று நபி(ஸல்) நவின்றார்கள்
ஒரு சமயம் அபூபக்கர் சித்தீக்றழி) அவர்களும் உம்ர் (றழி) அவர்களும் ஒருவரைப்பற்றி இன்னார் அளவுக்கதிகமாகத் தூங்குகின்றார்" என்று கூறிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார்கள் பின் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிட்ம் வந்து உணவிற்காக வேண்டிக் கொஞ்சம் கறிவேண்டும் என்றார்கள் அதற்கு நபியவர்கள் நீங்கள்தான் சற்று G1517 jf) GIGIG) i FILII)'a i J.GI
என்றார்கள். நாயகமே நாங்கள் எங்கே கறி சாப்பிட்டோம் தற்போது அப்படி ஒன்றும் சாப்பிடவில்லையே என்று வியந்து பதிலளித் தார்கள் இல்லை இல்ல்ை நீங்கள் உங்கள் சகோதரனின்கறியைச் சாப்பிட்டீர்கள்.(அதாவது உங்கள் சகோதரனைப்பற்றிப்புறம்பேசினீர்கள்) புறம் பேசுபவரும் அதனைக் கேட்பவரும் இக்குற்றத்திலே சமமானவர்களே என நபி(ஸ்ல்) அவர்கள் நவின்றார்கள் அப்போதுதான் அவ்விருவருக்கும் தாம் பேசிக்கொண்டிருந்த விடயம் ஞாபகத்திற்கு வந்தது. உடனே வருத்தப்பட்டு பெருமானார் (ஸல்) அவர்களின் முன்னிலையில் வெட்கித்துத்தலைகுனிந்தார்கள் புறம் பேசுதல் என்பது நாவினால் மட்டும் உண்டாவதில்லை. அதுகண்ணாலும்,காதாலும் கையாலும் சைகையாலும் மனதாலும், எழுத்தாலும் கூட ஏற்படும் இப்படி உண்டாகும்
இவையாவுமே
தாகுப்பு செல்வன் மசூத் அஹமத் காத்தான்குடி03
கவிதைப் போட்டி இல-3
தைகளில்
கப்பட்டவையும்.
வியக்கப்பட்ட கவிதைக
கண்ணிரிலே தாமரைப்பூ ஆத்மாவின் முகாரி-அவள் கண்களில் பிறக்கிறது அழிக்கப்பட்ட அவள் உலகில் கண்ணிரே வேதனைத் தீயை வளர்க்கிறது.
-ஷர்மி, கண்டி
கொடிது கொடிது-இளமையில் கணவனை இழப்பது கொடிது | எப்-இனாமுல்லாஹ்-அக்குறணை,
தேசம் ரத்தத்தால்
இன்னுமொரு
பொட்டிட்டுக் கொண்டதனால்
இதோ
இன்னுமொரு
பொட்டிழந்த நிலா
செல்வி.விழிதானந்தி-மண்டூர்
விதி து மனிதாபிமானம்
மறைந்து விட்ட
மானுடச் சந்தையிலே Insiu Ioastrol I. 2) uti,
ாட விலைபோவது கண்டு
ஒரு அழுதென்ன லாபம்? old பூபாபுவன்-திருமலை,
இழப்பு நம் இதயக் குமுறலின் அழுகைக் காட்சி பிர்கள் நம்மில் ஏற்பட்ட
Old? இழப்புக்கு சாட்சி ட்சநாதன் திருமதி.பூமா பாயிஸ் ΠΟΙΟΙΟΥΝΤ, (smLGL. ள்ளம் தந்த கண்ணிரா இது? 160Gw), முறையால் வந்த கண்ணிரா? ள்ள நீரும் இரத்த ஆறும்
கண்ணிரில் அல்லவா தோற்றுப் கிறது! மொஹொமெட் றஸான்-அக்குறணை,
புலம்பிடவோ? ffGe, துமாதம் சுமந்து பெற்றேன்
);ഞ]; பரினிலே பறிகொடுத்துப்
setIGGANTI- Galausosar-06.
লৈ
嫔 猩
அப்பப்பா பிரமாதம் கனின் இலக்கிய நயம் சமையல் குறிப்பு முதல் கதைவரை எத்தனை உனக்கு வாராவாரம் நீ மைகளோடு உலா வர க்கள் உனக்கு
றஸின்-நீராவிப்பிட்டி
| DaJG JJ
வாழ்த்தாமல் என்னால் யவில்லை. வாரத்தில் ரும் மலரே நிமலரல்ல. ம் தேன். நீ பல்லாண்டு வீச எனது பலகோடி
டினா-வாழைச்சேனை
னிய முரசே உன்னை நானேது? உன்னை ளேது? முரசாரே, நீர் அத்தனை அம்சங்களும் தனைக்கும் வித்தாகும். ளஞ்சியமே, இளம் ரை வளரவைக்கும் உன் ாடரட்டும் வாழ்க நீ -ன் புகழ் ன் பிரகாஷ்-கம்பளை,
முரசே! திய அம்சங்களையும், D செய்திகளையும் தந்திடுவதில் உனக்கு யேதான். தமிழ்பேசும் நீ தந்திடும்
历
狄
222 etxek
: 3%;
#Ç)ಿ?
மகாபாரதத்தொடரைக் கண்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உனது அத்தனை முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் எனது பாராட்டுக்கள் என்றும் வாழ்க வளர்க உன் பணியும், Li dis(pub!
ராபவானி-கோட்லோஜ்எஸ்டேட்
முத்தான தினமுரசே, வாரம் தோறும் அள்ளித்தரும் அருமையான கதைகளும், சுவையான அம்சங்களும் எங்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுவிட்டன.
Qif)(3F LLDITU, தமிழில் வரும்
மகாபாரதம்கதையை வாசித்து இன்புறும் எமக்கு
எம்.ரி.வி ஒளிபரப்பில் பார்க்கமுடியவில்லையே என்ற ஏமாற்றமே, ஏன் இந்த பாராமுகம் எம்போன்ற மாணவரும் பார்த்துப் பயன்பெற வழி செய்ய மாட்டாயா?
கே.பார்வதி.அ.சுதர்சினி-களுதாவளை,
ரசிகனின் இலக்கிய நயம் காண வழிமேல் விழிவைத்திருந்த என்னிதயம் மகிழ இனிமையான விளக்கம் தந்த ரசிகனுக்கு பாராட்டுக்கள்
ரசிகனின் சொல்நயம், கவிநயம் இவற்றை ரசித்து, ருசித்து என்னுள்ளம் வேறெதையும்
புசிக்க மறுக்குதன்றோ.
தன்னை யாரென கூறுவாரா?
ஜேபுளோரன்ஸ்-கெங்கல்ல.
டிலாவது ரசிகன்
அன்புக்கினிய பல அம்சங்களை தரும் முரசே நீ தரும் அறிவுக் களஞ்சியங்களும் அத்தோடு தேன் கிண்ணம், மகாபாரதம், சினி விசிட் இலக்கிய நயம் மிகவும் சுவையாக என்னை கவர்ந்துவிட்டது.
சொ.ஜெயின்-மூதூர்,
அன்பின் தினமுரசே,
முரசின் வாசகி நான் சமீபத்தில் நீ எனது கைக்குக் கிடைத்தாய் உன்னைப் பார்த்ததுமே என்னை மிகவும் கவர்ந்துவிட்டாய் நீசுமந்துவரும் அனைத்து அம்சங்களுமே வெகு ஜோர். நீ வாழ்க வளர்க,
# UGT-Qpá (56urr60607.
சினிவிசிட் பகுதியில் எம்மை வியக்க வைக்கும் வர்ணப்புகைப்படத்துடன் கதைகளை பிரசுரிப்பதில் மிக மிக சந்தோசமடைகிறோம். எனவே சினிவிசிட்பகுதிக்கு எங்கள் வாழ்த்துக்கள் LIG),
எஸ்.எல்.இல்யாஸ்-கொத்தான்தீவு
அன்பின் தினமுரசே, எங்கள் இதயங்களைக் கொள்ளை கொண்டுள்ள வாராந்த கதைகளையும் மற்றும் பலபல செய்திகளையும் தந்து எங்கள் அனைவரையும் மகிழ்வித்து அறிவுக்கு விருந்தாக தரும் தினமுரசுக்கு என்மனமார்ந்த பாராட்டுக்கள்
உன் சேவை என்றும் வளரட்டும்.
ஏ.எம்.ஷாபிக்-நாவலப்பிட்டி
அன்பின் முரசே. வாரம் தோறும் வலம்வரும் முரசே, இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொள்ளும் முரசே,
கண்ணே மதுமிதா எழுதும் ரசிகனை அறிமுகம் செய்வாயா முரசே வண்ணக்கலரில் வலம் வந்துகொண்டிருக்கும் சினிவிசிட்டில் குஷ்பூவின் படங்களை அள்ளித்தருவாயாமுரசே? ரிஸ்மிலா அஸீஸ்-அக்குறணை,
Gr.118-19, 1994

Page 3
ருச்சபை மூலமாக யுத்
அங்கிலிக்கன் ஆயர் வ பகுதிக்குச் சென்றுள்ள பாதிப்புக்களைப் பற்றி தெற்கே உள்ள களையும் சந்தித்து
ெ அங்கிலிக்கன் ஆயர் கென்னத் சிங்கள மக்களுக்கு தாம் எடுத்துக்கூறப் கிளிநொச்சியில் பெர்னாண்டோ தலைமையி போவதாக ஆயர் கென்னத் பெர்னாண்டோ அமைப்பினரின் வாெ
லான தூதுக்குழுவினர் இராணுவ மற்றும் தெரிவித்துள்ளார். குரலுக்கு அங்கிலி விமானப்படை தாக்குதல்களால் பாதிக்கப் கிளிநொச்சியில் தாக்குதலால் பாதிக்கப் பெர்னாண்டோ பே பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுள்ளனர். பட்ட வைத்தியசாலையை பார்வையிட்ட "fill JK,GIT ID3, J. Gifki.
குண்டுவீச்சுக்களால் ஏற்பட்டுள்ள தூதுக்குழுவினர் வைத்தியசாலை அதிகாரி தமிழ் மக்களது உரி
ர்வோதய அமைப்பின் தலைவர் சாட்டினார்கள். யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணத்தி ரியரத்ன யாழ் சென்று புலிகள் இயக்கப் சர்வோதய அமைப்பினர் மூலமாக அதன் பேட்டி ஒன்றில் பு ரமுகர் கரிகாலனைச் சந்தித்து மூன்று தலைவர் ஆரியரத்னாவுக்கு எதிராக சிங்கள மக்கள்
மணிநேரம் பேச்சு நடத்தினார். உண்ணாவிரதம் ஒன்றும் முன்னர் வருவதாகத் தெரிவி சர்வோதய அமைப்பு வடக்கு கிழக்கு நடைபெற்றது. "படை அதிகாரி மக்களுக்காக வெளிநாட்டு நிறுவனங்கள் தற்போது ஆரியரத்னா யாழ் சென்று மார்கள், கிராமப்புற வழங்கும் உதவிகளை சிங்கள மக்களிடம் புலிகள் அமைப்பினரோடு பேச்சு யுத்த நிறுத்தத்தை வழங்குவதாக புலிகள் முன்னர் குற்றம் நடத்தியுள்ளார். னப்பிரச்சனைக்கு
தேர்தல் திரு விழாவை முன்ன திரு வாளர் பொதுஜனத்தின் பார்ன
"நம்முடைய தேர்தல் மேடை மற்றவர்களைவி புதுமையாகவும், கவனத்தைக் கவரும் வகையிலும்
ன்று நான் தோழர்களிடம் கூறியது உண்ை
நின்றபோது எனக்குக் கிடைத் வாக்குகள் 6. இப்போது 18 வாக்குக பெற்றிருக்கிறேன். புள்ளி விபரப்ப மக்கள் மதிப்பில் நான்
"அதோ தலைவர் அவர்கள் வந்துவிட்டார்கள். தயவுசெய்து கூட்டத்தில் அமர்ந்தி அவர் மேடைக்கு வர வழிவிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி-ம
மாற்றுக் கருத்தை முளையிலே கிள்ளும் மாத்தையா விவகாரம் பற்றி 'தினமணிக் கதிர் வி
தமிழ்நாட்டில் தினமணிக்கதிர் ஏற்பட்டுள்ள பிர பிரச்சனை பற்றி வெளியிட்டுள்ளது.
606).J.(30,İTLİT GÜ தி.மு.க தலைவரை என்ற புகாரின் அடி LUTLULÜL/.
இந்திய அரசு கொண்டு என்னை விடுதலைப்புலிகள் தலைவரான மாத் பிரபாகரனே புகா முரண்பட்ட அ தமிழீழ விடுதலைப் எதிர்கொண்டு வந் ஈ.பி.ஆர்.எல். உயிர்கள் சென்6ை
அன்றைய இந்தியத் துதுவர் ஜேன் டிக்கித்துடன் பீர்
G. 1819, 1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரையாடினார்கள்
வைத்து புலிகள் ாலியான புலிகளின் கன்ஆயர் கென்னத் டியளித்தார். பெரும்பான்மையோர் மகள் வழங்கப்பட்டு
அவர் அளித்துள்ள தத்தை நிறுத்துமாறு அரசை வலியுறுத்தி துள்ளார். ள்ே, பெளத்த மதகுரு மக்கள் எல்லோரும் விரும்புகின்றனர். தீவுகாணும் நேரம்
öf)"
DG) 5(g,
டக் கொஞ்சம் இருக்கவேண்டும் burg, Gött!”
ருப்பவர்கள் ன் ஜோக்ஸ்
pují
DiJ6.I.
இருந்து வெளிவரும் லிகள் அமைப்பில் ாகரன், மாத்தையா தனது கருத்தை
ாமிக்கு ஆதரவாக கொல்ல சதி நடந்தது படையில் தமிழகத்தில்
ன் கூட்டுச் சேர்ந்து கொல்லச் சதி என்று இயக்கத்தின் உப தயா மீது தலைவர் கூறுகிறார். சியல் கருத்துக்களை விகள் இயக்கம் எப்படி ள்ளது. ப்ெ தலைவர்களின் பில் பறிக்கப்பட்டதே தகுந்த பதிலாகும்.
TJ Dolfi
இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டு
மென்பதையே வற்புறுத்துகின்றனர்.
"ஜனாதிபதி இனப்பிரச்சனையல்ல பயங்கரவாதப் பிரச்சனையே இருக்கிறது என்று கூறிவருகிறார். சிங்கள மக்களில் ஒரு சிலரைத் திருப்திப்படுத்தவே ஜனாதிபதி அவ்வாறு கூறுகிறார்.
மக்கள் அழுத்தம்
ஆனால் வடக்கு
வந்துவிட்டது. சிங்கள- தமிழ் மக்கள் ஒன்றிணைந்து யுத்தத்துக்கு எதிராக எழவேண்டும்" என்று தனது பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
இனப்பிரச்சனையின் இன்றைய நிலைக்கு அரசியல்வாதிகளே காரணம் என்றும் திரு ஆரியரத்ன குற்றம்
சாட்டியுள்ளார்.
கிழக்கில் நிலவுவது இனப்பிரச்சனையே. இதனால்தான் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள் என்பதே எமது நிலைப் பாடாகும்" என்று தனது பேட்டியில் குறிப்பிட்ட ஆயர் கென்னத் பெர்னாண்டோ மேலும் தெரிவித்ததாவது:
"திருச்சபையூடாக அரசாங்கத்திடம் யுத்த நிறுத்தம் ஒன்றை கோரப்போகிறோம். "சிங்கள-பெளத்த அமைப்புக்கள் சில இனவாதத்தை தூண்டும் அறிக்கைகள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் பெரும்பாலான சிங்கள மக்கள் மத்தியில் சமாதானம் பற்றிய கருத்துக்களே மேலோங்கி நிற்கின்றன.
"கடந்த ஆண்டு நான் யாழ் வந்தபோது இரு கைதிகளை புலிகள் விடுவித்தார்கள். சிங்கள மக்கள் மத்தியில் புலிகள் பற்றியும், பிரபாகரன் பற்றியும் நல்லெண்ணத்தை அது ஏற்படுத்தியது" இவ்வாறு அங்கிலிக்கன் ஆயர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை 11Lib திகதி யாழ்ப்பாணத்தில் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளோடு அங்கிலிக்கன் ஆயர் கென்னத் பெர்னாண்டோ தலைமையிலான தூதுக்குழுவினர் பேச்சு நடத்துகின்றனர்.
ர்வாகம் ஒன்று-நடைமுறை வேறு விடுமுறை நாட்களில் முழுக் கட்டணம்! திரு மலை நிரு பர்
தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணம் அறவிடுவதில் கல்முனைப் பகுதி தொலைத் தொடர்புப் பரிவர்த்தனை நிலையம் வித்தியாசமான நடைமுறைகளைக் கைக்கொள்வது ஏன்? இதனால் அன்றாடம் பலநூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருவது அதிகாரிகளுக்குத் தெரியாமற் போனது ஏனோ?
தைப்பொங்கல் தினத்துக்கு மறுநாள் திருகோணமலைக்குத் தொலைபேசி அழைப்புப் பெறுவதற்காக களுவாஞ்சிக் குடித் தபால் நிலையம் சென்ற தினமுருக நிருபருக்கு நேரடியாகவே இந்த அநுபவம் கிடைத்தது.
மூன்று நிமிட அழைப்புக்கு கருமப்பீட உத்தியோகத்தரால் ரூபா 10 சதம் 34 அறவிடப்பட்டபோது "சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அரைக்கட்டணமாக ரூ 674 மட்டுமே இலங்கையில் ஏனைய பகுதிகளில் அறவிடப்படுகிறது. அதுவுமல் லாமல் தினமும் மாலை ஆறுமணிக்குப் பின்னர் அதிகாலை எட்டு மணிவரை எடுக்கப்படும் இரவுநேர அழைப்புக்களுக்கும் அரைக் கட்டணமே அறவிடப்படுகிறது.
பேச்சுக்கு முன்னர் சுமுகமான சூழல் வேண்டும்
நிலைமை இவ்வாறிருக்க நீங்கள் செய்வது பிழையானது" எனச் சுட்டிக்காட்டியபோது இத்தகைய நடைமுறையொன்று இருந்து வருவதை அறிந்திராத அந்த உத்தியோகத்தர் உடனடியாகத் தொலைபேசி பரிவர்த்தனை நிலையத்துடன் தொடர்புகொண்டு இதுபற்றி வினவியபோது, ஞாயிறு தினங்களில் மாத்திரமே அரைக் கட்டணம் அறவிடப்பட வேண்டும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதுபற்றிய மேலதிக விபரங்களை நிருபர் அறிய முயன்றபோது கல்முனை பரிவர்த்தனை நிலையத்தூடாக அழைப்புப் பெறும் சகல தபால் நிலையங்களிலும் இத்தகைய நடைமுறையே கடைப்பிடிக்கப் படுவது தெரிய வந்தது.
சுற்று நிருபங்களை விளக்கி அதற்கேற்ப நிருவாகத்தை மேற்கொள்ள முடியாத அதிகாரிகளின் தவறுகளினால் அந்தப் பகுதி மக்களின் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பிழையான வழியில், பூரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்குச் செல்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் கோருகின்றார்கள்.
மெதடிஸ்த தூதுக்குழுவிடம் புலிகள் தெரிவிப்பு
மதடிஸ்த திருச்சபைத் தலைவர் அருட்திரு நெவில் பெர்னாண்டோ தலைமை யிலான மெதடிஸ்த தூதுக்குழுவினர் யாழ் சென்று புலிகள் அமைப்பினரோடு பேச்சு நடத்தினார்கள்
கடந்த 5ம் திகதி (5194) மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் புலிகளை சந்தித்த எட்டுப்பேர் கொண்ட மெதடிஸ்த தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தைகள் குறித்த புலிகளின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்தனர். புலிகள் அமைப்பின் சார்பில் அன்ரன் பாலசிங்கம், கரிகாலன், இளங்குமரன், பாலகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தைக்கு முன்னர் சுமுகமான சூழல் ஒன்று அவசியம் அரசுடன் பேசுவதானால் அதற்கு முன்னர் போர் நிறுத்தமும், பொருளாதாரத் தடை நீக்கமும் அவசியம் என்று புலிகளின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
மெதடிஸப்த திருச்சபைத் தலைவர்
அருட்திரு நெவில் GYLI JINTGOTTIGIS STGBILIT யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.
பொது இடங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு அரசு ஏதோ காரணங்கள் கூறி நியாயப்படுத்தப் பார்க்கிறது. நாங்கள் யாழ் வருவதற்கு முன்னர் சகல மதத்
தலைவர்களையும் சந்தித்துப் (BLJ јg உலக அரங்கிலும் தெற்கு ஆசியச்சூழலிலும் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் GUšGDJ,
அரங்கிலும் மாறுதல்களை உருவாக்கி யுள்ளது.
நவீன இராணுவ தளபாடங்களை திதாகப் பெற்றுள்ள இலங்கை ராணுவத்தின் தாக்குதல் திறனும் வளர்ந்துள்ளது.
இந்தப் பின்னணியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போக்கில் மாறுதல் வேண்டும் என்ற சிந்தனையைக் கூட முளையிலேயே கிள்ளும் முயற்சியாகவே மாத்தையா கைது விசாரணை ஆகியவை
நடத்தினோம் நல்லெண்ணச்சூழல் உருவாகும் பட்சத்தில் ஏனைய மதத்தலைவர்களுடன் கலந்தாலோசித்து அவர்களது ஆதரவினையும் பெறுவோம். அதன் மூலமாக சமாதான முயற்சிகளை இலகுவாக மேற்கொள்ள முடியும் இதன் மூலம் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்க முடியும் என்று தனது பேட்டியில் அருட்திருநெவில் பெர்னாண்டோ தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது அகதி முகாம்களையும் மெதடிஸ்த குழுவினர் LITIGOGJINILGOTIT.
"யாழ் குடாந்ாட்டில் ஏற்பட்டுள்ள சேதங்களை இலங்கையிலும், வெளிநாடு களிலும் உள்ள மனித உரிமை அமைப்பு களுக்கும், சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் அறிவிப்போம். குடாநாட்டு மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை தொடர்வதோடு, சமாதானத்துக்கான முயற்சிகளையும் தொடர்ந்தும் மேற்கொள்வோம்" என்றும் மெதடிஸ்த திருச்சபை குழுவினர் யாழ்ப் பாணத்தில் தெரிவித்தனர்.
யாழ் விஜயத்தை முடித்துக்கொண்ட மெதடிஸ்த குழுவினர் கொழும்பு திரும்பிவிட்டனர். தமது யாழ் விஜயம் பற்றி ஏனைய மதத்தலைவர்களை சந்தித்து அவர்கள் எடுத்துக்கூறுவர் என்று தெரிகிறது.
அமைந்துள்ளன என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. சட்டப்படியான நடவடிக்கை என்ற பிரிட்டிஷ் தந்திரமும், அதற்கு வலுவூட்ட வேற்று நாட்டு இரகசியப் பொலிசுடன் கூட்டுச் சதி என்ற தந்திரமும் இன்னும் பல காலம் அரசியல் இயக்கங்களின் தந்திரமாக அமையக்கூடும். இவ்வாறு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமத்தின் வெளியீடான தினமணிக்கதிர் கருத்து வெளியிட்டுள்ளது. புலிகள் தம்மைக் கொலைசெய்யத் திட்டமிட்டுவருவதாக கலைஞர் கருணாநிதி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

Page 4
D0Õ)6)6 மாந்திரீகம் உலகளாவிய ரீதியில் 27 வருடங்களாகத் தொடர்ந்து உண்மைச் சேவையாற்றி வரும் உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி PKசாமி, எஸ்ஸோஸியேட் பிரைவேட் லிமிட்டெட் LIT for (BFGO) GJILLING) கைரேகைகள், ஜாதகங்கள் மாந்திரீக ரீதியில் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவா
ரணம் பெற இன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் தொழில் பிணக்குகளர்? காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர், மனைவி, குடும்பப் பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா? என்ன குறை?
P.K. SAAMY ASSOCIATE PVT. LTD., 33, Daily fair Complex,
NUWARA ELIYA
Dia: 052-2508 & 3093
AND O72-26088, O78-61933
FAX: OO94-523 O93 ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு, தற்கால பலாபலனைத் தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதைய அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோம். விஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில் கலந்து உண்மை அறியலாமே.
Phone: 052-2508, O52-3093, OZ2-26088,
O78-61933, O78-71243. வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்
வீதிக்ள் புனரமைக்கப்படுமா?
நரைமயிர் கறுப்பாகி L{SI 60}LD -2}, 60TIT61) 2 - 6. வட இந்தியாவில் தேர்ச்சி பெற்ற டாக்டர் ஒருவர பரிசோதனை செய்து தயாரிக்கப்பட்டது. மெடிக்கல் ஒயில் விலை ரூபா 280நீங்கள் விரும்பிய எண்ணெயுடன் கலந்து பாவி கிடைக்குமிடங்கள்:
UVAMEDICALS, UDAPUSSELLA CITY DRUGS, NO. 93, OLCOTT MAW (OPPOSITE RAILWAYSTATION) PE SISIRAMEDICAL- KANDYROAD, KIRIB. PRAME MEDICAL 46- PERADENIYA RO LANKA MEDICALS, MAIN STREET, RA
GOMESPHARMACY BALANGO) ARAVINDATRADING CO., 47, STATION RO ROYAL TRADE CENTRE, NUWARAE UVA PHARMACY, BANDARAWEI
RENUZA, WELIMADA LANKACHEMIST, EDIRIWEERAST
STATION ROAD, BADULLA HAPUTALE PHARMACY, HAPUTA SERENDIB PHARMACY, 400, MAINSTREE METROY PHARMACY, 66, MAINSTREET, P WIJEMANNA GROCERIES, NO.43, PANADURA SHIHAB ENTERPRISES. 69, TALAWA CENTRAL MEDICAL STORES, 74, MAINSTR LOYED PHARMACY, MEDAGODA, M. SILVADRUGS HAVELOCKROAD, C THE NEW PHARMACY, PERAKUMBAST, KI
செல்வநகரில் இருந்து சேருவிலைப் பிரதேசம்வரை பிரயாணஞ் செய்யும் பிரதான வீதியானது மேடுபள்ளமாக மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது பேரூந்து, மோட்டார்வண்டி, துவிச்சக்கரவண்டி முதலிய வாகனங்களில் சென்று பொது மக்களும் அரசாங்க ஊழியர்களும் தங்களுடைய தேவைகளையும்,சேவைகளையும் உரிய நேரத்தில் செய்துகொள்ள முடியாமையால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே பொதுமக்களினதும் அரசாங்க ஊழியர்களினதும் இன்னல்களைப்போக்குவதற்கு வீதிகளை புனரமைக்க
உரிய அரசாங்க அதிகாரிகள் முன்வரமாட்டார்களா?
எம்.எம்.நஸிர்-தோப்பூர்,
நகராட்சிமன்ற செயலரின் மறுப்புக்கு பயணிக்க முடிய
பதில் சொல்கிறா
எடுத்துச் சொல்லியும் செவியில் ஏறவில்லை. வாங்குவதில் வேகம், சேவையில் மந்தம் என்னும் தலைப்பில் 261293 தினமுரசு இதழில் வெளிவந்த செய்திக்கு 230194 இதழில் திருகோணமலை நகராட்சி மன்றச் செயலாளரினால் விடுக்கப்பட்ட மறுப்புத் தொடர்பாக, மேற்படி செய்திக்குப் பொறுப்பான நிருபர் என்ற வகையில் பின்வரும் விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்:
மேற்படி பாதை நகரசபைக்குச் சொந்தமில்லாதபடியால் நகரசபைப் பணத்திலிருந்து செலவு செய்ய முடியாது என மறுப்பில் செயலாளர் சுட்டிக் காட்டியிருந்தார்.
ஆனால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நகராட்சி மன்ற நிருவாகத்தில் தில்லைநகர் வீதி தொடர்ச்சியாக செப்பனிடப்பட்டும் பரிபாலனம் செய்யப்பட்டும் வந்தமைக்கு மக்கள் நினைவாற்றலும், நகராட்சி மன்றப் பதிவேடுகளும் சாட்சி பகரும்.
மேற்படி வீதியில் மின்கம்பங்கள் நடப்பட்டுத் தெரு விளக்குகள் போடப்பட்டு இன்றைய நகராட்சி மன்றத்தாலும் பரிபாலனம் செய்யப்படுகிறது. தங்களுக்குச் சொந்தமில்லாத பாதையில் எவ்வாறு மின் கம்பங்கள் நிறுத்தி தெருவிளக்குகள் GBLITL . o?
ர் எமது நிருபர்
நகரசபை விடுதி வளவிலுள்ள நீருக்குப் பாதை அமைத்து செயலாளர் குறிப்பிட்டபடி) தமக்குச் சொந்தமில்லாத காணியில் பாய விடுவது எவ்விதத்தில் பொருத்தமானது? நீருக்குப் பாதை கொடுப்பவர்கள் மக்களுக்குப் பாதை கொடுக்கக்கூடாதா?
அந்தப் பகுதி மக்களிடம் ஒழுங்காக வரி அறவிடும் நகராட்சி மன்றம் அடிப்படைத் தேவையான பாதை செப்பனிடும் G6AJ GODGAJ GOL GALI GYFLÜLI மறுக்கின்றபோது, வேறு எந்தக் கடமையை அவர்களுக்குச் செய்யக் காத்திருக்கிறது?
இவற்றுக்கு மேலாக 03.06.93 கிராமோதய மதியுரைக்குழுக்கூட்டறிக்கையில் (பக்கம் 4 விடய இல18) இவ்வாறு கூறப்பட்டுள்ளது: தில்லை நகர் கிராமோதய சபைத் தலைவர் தம் பகுதியில் உள்ள வடிகால் அமைப்புச் சம்பந்தமாகக் கேட்டபோது செய்ய வேண்டிய வேலைகள் 3 கட்டமாகப் பிரிக்கப்பட்டுச் செய்யப் படுகின்றன எனவும், இப்போது 2ம் கட்ட வேலைகள் நடைபெறுவதால் ம்ே கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்படும்போது தில்லைநகர் மகாமாயபுர, அரசடிப் பகுதிகளில் உள்ள அத்தியாவசிய வேலைகள் செய்ய உள்ளதாகவும் செயலாளர் கூறினார். இதன் கருத்து என்ன?
ó岛š (திருகோணமலை நிருபர்)
95 GOLULIIT (BLIDATLYGOL செல்லும் பாதை நிலையில் உள்ளது. எ முடியாத நிலையில் குழியுமாக காட்சிய | காலங்களில் அறவே
முடியாத நிலை
பெருக்குவட்டான் |போக்குவரத்து
சைக்கிள் பயணத்தைே இந்நிலையில் இக்கிராம வழங்க வேலைகள் நடைபெற்று வருகின்ற வழங்க கவனமெடுத்த இப்பாதை விடயத்திலு சம்பந்தப்பட்ட அதிகா இப்பாதையை சீர் | திருத்தி மக்களின்
பயணத் துயர் நீக்கு GAINTfts GAT IT?
ஏ.சி.ஜிப்ர்
சமீரகம
க.பொ.த.சா.தரப்) பரீட்சையில் நுண்கலைகளுள் ஒன்றான சித்திரப்பாட விடைத்தாள் மதிப்பீட்டுக்கு சித்திர பாடத்தை
ஆசிரியர் கலாசாலையில் கற்காதவர்களும், பாடசாலைகளில் கற்பிக்காதவர்களுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். சங்கீதம், நடனம் போன்ற நுண்கலைகளுக்கு அப்பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெறாத மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்படுவதில்லை. சித்திர பாடமும் அவ்வாறான ஒரு பாடமாக இருந்தும் இவ்வாறான நியமனம் நடைபெறுகிறது. இதனால் தகைமைவாய்ந்த மாணவர்கள் பரீட்சையில் உரிய அடைவினைப் பெறாமலும் தகைமையற்ற மாணவர் திறமைக்கு மேலதிகமான பெறுபேற்றினைப் பெற்றும் முடிவுகள் வெளியானதை இட்டு மாணவர்கள் சித்திரப் பாடத்தை தேர்ந்தெடுப்பதில் அசிரத்தையும் அலட்சிய
மனப்பான்மையும் கொண்டுள்ளனர்.
இப்பாடத்தில் தகைமைவாய்ந்த மதிப்பீட்டாளர்கள் குறைவாக இருந்தாலும் அவர்களைக்கொண்டு - தாமதித்தாயினும் சரியான மதிப்பீட்டினைச் செய்யாமல் தகைமையற்றவர்களைக்கொண்டு தவறான மதிப்பீடுகளை விரைவாக வெளியிடுவதனால்இப்பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களும், பயிலும் மாணவர்களும், பெற்றோரும் மற்றோரும் பெறுபேற்றில்
அவநம்பிக்கை அடையவேண்டியுள்ளது.
இம்முறை ஏனைய பாடங்களுக்குரிய பரீட்சகர்களைத் தெரிவு செய்யும்போது மேற்கொள்ளப்பட்ட அடிப்படைத் தகுதிகள்கூட சித்திர பாடத்துக்கு கவனிக்கப்படாமல் விடைத்தாள் மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்த மாணவரும்பெற்றோரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ஏனைய பாடங்களைப் போன்று புள்ளி இடும் திட்டத்தை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு சித்திர பாடத்தை மதிப்பீடு செய்யமுடியாது என்பதை கருத்தில் கொண்டமையினால் ஏற்பட்ட பயமே இதுவாகும். "குரங்கின் கைப்பூமாலை"யாக அகப்பட்ட தங்கள் விடைத்தாள்களுக்கு என்ன நடக்குமோவென்று மாணவர்கள் அங்கலாய்க்கின்றனர்.
தனைக் கருத்தில் கொண்டு இத்தவறினை நிவர்த்திசெய்ய மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டியது சம்பந்தப்பட்ட
அனைவரினதும் பொறுப்பாகும்.
பெற்றார் சார்பில்- எஸ்.வேணுகோபால், மட்டக்களப்பு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறது
T60) Ltd ல் 10 வருடகாலமாக
AD, GAMPOLA ELIYA
GALLE. URUNAGALA
89
1 ܥܠ ܐ
-—
அண்மைக் காலமாக புத் தளம் மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை பெரு வெள்ளம் காரணமாக சுமார் ஆயிரக் கணக்கான மக்கள் அகதிகளாயினர்.
இதில் ஏற்கனவே வன் செயல்களால் பாதிக்கப்பட்ட வடபகுதி முஸ்லிம் அகதிகளும் அடங்குவர். தற்போது புத்தளம் மாவட்டத்தில் மதுரங்குளிப் பகுதியில் இன்னும் நிலம் ஈரலிப்பாக காணப்படுகிறது.
கசிந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலைமையிலே, அகதிமுகாம்களில் Φ 6ης ΙΙ முஸ்லிம் அகதிகள் ஈரமான நிலத்தில் வாழ்ந்து வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள், வயது போன முதியோர்கள் ஆகியோரின் நிலை மிகவும் பரிதாபகர மாகவுளளது.
நீரிலே மிதக்கிறார்கள் வட பகுதி அகதிகள்!
(மன்னார் நிருபர்)
நுளம்புகள் பெருமளவில் பெருகி யுள்ளன. தொற்று நோய்களும் பரவி வருகிறது.
குறிப்பாக விருதோடைப் பகுதியிலேயே அதிகமான மக்கள் இவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளனர்.
விருதோடை பகுதியிலும், மற்றும் புழுதிவயல், சமீரக கொத்தான் தீவு போன்ற பகுதிகளில் பெருமளவில் அகதிகள் உள்ளனர். இவர்களில் அநேகமானோர் மன்னார். தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
தாராபும் கிராமம் தற்போது படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இங்கு 40 குடும்பங்கள்வரை மீள் குடியேறியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிந்தவூர் பொதுச் சந்தைப் பகுதியில் பொதுச் சுகாதாரப் பேணுதல்கள் சீராக நடைபெறுவதில்லையென்று
பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ந்தப் பொதுச் சந்தைக்கு முன்னால் குப்பை, கூழங்கள்
கொட்டப்பட்டு பெரும் சுகாதாரக்
(நிந்தவூர் நிருi)
சந்தைக்
இங்கு படத்தில் காண்கிறீர்கள்
ஆடு, மாடுகளுக்கும், நாய்களுக்கும் உறைவிடமாகவும் இந்தக் குப்பை மேடு அமைந்துள்ளது. பொதுச் கழிவுகளை சந்தைக்கு முன்னாலுள்ள இந்தக் குப்பை மேட்டிலேயே கொட்டிவிடுகின்றனர். இறைச்சி விற்பனை முடிந்ததும் கழிவான மாட்டு எலும்புகள்,கூட இந்தக் குப்பை மேட்டிலேயே கொட்டப்படுவதாகவும் கூறப் படுகின்றது.
இதனால் தினமும் பொதுமக்கள் கூடும்பொதுச் சந்தைப்பகுதியின் பொதுச் சகாதாரம் பாழடைவதுடன், சந்தைக்கு அருகிலுள்ள டுகளில் குடியிருப்போர் எந்நேரமும் துர்நாற்ற வாடை யால் பாதிக்கப்பட்ட வண்ண முள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்படுகின்றது.
நீண்டகாலமாக இருந்து வரும் இந்த சுகாதாரச் சீர்கேட்டு நிலையை சம்பந்தப்பட்டோர் உடன் நீக்க ஆவன செய்ய வேண்டுமெனப் பொதுமக்கள்
கோருகின்றனர்.
பொதுச் சுகாதாரத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் இதுவிடயத்தில் கண்டிப்பான
நடவடிக்கை மேற்கொள்வார்களா? என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
I5 LIGO5507 யிலிருந்து உடப்பு மிகவும் மோசமான சக்கிளிலும் செல்ல பாதை பள்ளமும் |ளிக்கிறது. மழை
LJuØMid Glgiu உருவாகியுள்ளது. றிப்பாக சமீரகம, கிராம LD, SEGI வை இல்லாததால் ய தொடர்கின்றனர். |ங்களுக்கு மின்சாரம் துரித கெதியில் ன. எனவே மின்சாரம் அமைச்சு அதிகாரிகள் அக்கறை கொண்டு ரிகளோடு இணைந்து
இங்கே பெயர்ப்பலகை எங்கே?
வீதி தேடி அலைகிறார்கள் வெளி
ரவர்கள்
கல்முனைக் குடியில் உள்ள அனேக வீதிகளுக்கு வீதிப் பெயர்ப் பலகை |இல்லாதிருப்பது பலவித இடையூறுகளை ஏற்படுத்துகிறது.
இங்குள்ள எல்லா வீதிகளுக்கும் முன்பு பெயர்ப் பலகை பொருத்தப்பட்டு இருந்தது. ஆனால் காலக்கிரமத்தில் அவை காணாமல் போய்விட்டன. ஒரு விதிகளிலேயே இப்போது இப் பெயர்ப் பலகைகள் காணப்படுகின்றன.
வீதிப் பெயர்ப்பலகை இல்லாத காரணத்தினால் வெளியிடங்களில் இருந்து தமது நண்பர்களை காணவருவோர் படும் பாடு - அப்பப்பா சொல்லவும் வேண்டுமா? அண்மையில் அமைச்சர் மன்சூரை அவரது வாசஸ்தலத்தில் சந்திக்க வந்த நபர் ஒருவர் வீதி தெரியாது நடு வீதியில் நின்று கொண்டிருந்தார். அவரை அணுகிய போதுதான் வீதிப் பெயர்ப் பலகை இல்லாதவிடயமே புரிந்தது.
இப்பகுதிக்கு புதிதாக வரும் தபால்காறர்களுக்கும், தந்தி கொண்டுவருவோருக்கும்
|®o நிலைதான்.
எனவே திக்குத் தெரியாது திணறுகின்றவர்களுக்கு வீதிப் பெயர்ப்பலகை
வேண்டும் இங்கு
எம்.சி.கலீல்-கல்முனை-05
LDdi;J956I ayFITirL.9)Gi)
தம்குறை தீர்க்க தம் 2) фої!
(திருகோணமலை நிருபர்)
பாழடைந்துபோன தில்லைநகர் வீதியை அந்தப் பகுதி மக்களே தங்கள் செலவில் திருத்தியமைப்பதையே மேலேயுள்ள படம் காட்டுகிறது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து ஒவ்வொரு வீட்டிலும் சிறு தொகை அறவிட்டு வாங்கி, கிறவல் என்பவற்றைப் பெற்று சிரமதான முறையில் திருத்தியுள்ளனர்.
இப்பாதையைத் தம்மால் திருத்தித்தர முடியாது என நகரசபையினர் கை விரித்துவிட்டனர். கஷ்ட நிலைமையை படத்துடன் வெளிப்படுத்திய தினமுரசுக்கு சிரமதானப் பணித் தலைவர் தில்லைநகர்
sko), Igor LTii.
ன்றியறிதலையும் தெரிவி
தங்கள்
13-19, 1994

Page 5
கிழக்கிலும், வவுனியாவிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான பிரச்சாரங்களும், அந்த பிரச்சாரங்களின் ஒரு அங்கமான பிரசுரங்களும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
வழக்கமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் குறுகிய வாதங்கள் ஓடிவந்து முகம் காட்டுவதுண்டு.
ஊர்வாதம், சாதிவாதம், பிரதேச வாதம், மதவாதம், இன்னும் இருக்கக் கூடிய சகல வாதங்களும் கிளறி எடுக்கப் பட்டு வேட்பாளர்கள் சிலரால் கொண்டு திரியப்படுவதுண்டு.
நான் இந்த ஊரவன் இந்த மண்ணில் பிறந்து, இந்த மண்ணில்
தவழ்ந்து உருண்டவன். ஆகவே எனக்கே வாக்களிக்கவேண்டும் என்ற ரீதியில் வேட்பாளர்கள் சிலர் ஊர்ப்பாசம் நிரம்பி வழிய பேசுவதுண்டு.
எனினும் ஈழக்கோரிக்கையை முன்வைத்து தமிழ் பேசும்மக்களினது ஒற்றுமையை வலியுறுத்தி தமிழர் விடுதலைக்கூட்டணி தேர்தல்களை எதிர்கொள்ளத் தொடங்கிய 1977ம் ஆண்டின் பின்னர் வடக்கு-கிழக்கில் உளுத்துப்போன வாதங்கள் ஒளித்துக் (6)USATGÖSTLIGOT.
உதயசூரியன் சின்னம் மட்டுமே கவனிக்கப்பட்டது. ஆட்களைப் பார்க்காமல் அவர்கள் சார்ந்துள்ள அணி எதுவென்றே நோக்கப்பட்டது.
வந்தான் வரத்தான் வேறு பிரதேசக்காரன் என்ற வாதங்கள் எழுப்புவோரை மக்கள் ஒற்றுமையின் விரோதிகளாகவே பார்த்தனர். 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூட்டணியினர் செய்த குழப்பத்தால் கிழக்கில் காசி ஆனந்தன்தோல்விகண்டார். காசி ஆனந்தன் மட்டக்களப்பு அமிர்தகழியைச் சேர்ந்தவர்
ஆனால் அதே காசி ஆனந்தன் யாழ்ப்பாணத்தில் 77 பொதுத் தேர்தலில் நிறுத்தப்பட்டிருந்தால் மாபெரும் வெற்றியை பெற்றிருக்க முடிந்திருக்கும்.
அந்தளவுக்கு குறுகிய வாதங்கள் ஒரம்கட்டப்பட்டு ஒற்றுமையின் அவசியம் உணரப்பட்ட காலம் அது
7 பொதுத் தேர்தலுக்கு பின்னர் வந்த உள்ளூராட்சி சபை, மாவட்டசபை தேர்தல்களிலும் அவ்வாறான ஒற்றுமை உணர்வுகளே பிரதிபலித்தன.
அன்று-சாதிவாதங்களை ஒழித்துக்கட்ட கூட்டணியினர் சலூன்களுக்கு சென்று தாமும் சவரம் செய்யும் வேலை செய்தனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மலம் சுமக்கும் வண்டி தள்ளினார். சமபந்திப் போசனங்கள் நடத்தினார்கள்.
ஆனால்-அன்று அவை கேலி செய்யப் பட்டன. அவ்வாறான நடவடிக்கைகளால் சாதியை ஒழிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
7 பொதுத் தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் திரு.இராசலிங்கத்தை நிறுத்தியது கூட்டணி சாதி வெறிக்கு சாட்டையடியாக அவரை தெரிவுசெய்து ஒற்றுமையை உலகுக்கு உணர்த்துங்கள் என்று சொன்னது கூட்டணி உணர்த்தினார்கள் மக்கள். திரு.இராசலிங்கம் அமோக வெற்றியீட்டினார்.
கூட்டணித்தலைவர்களை GML தொண்டர்கள், இளைஞர்கள் திரு இராச லிங்கத்தின் வெற்றிக்காக உழைத்த உழைப்பு இன்றும் கண்முன்னால் நிற்கிறது.
ஒரு இராசலிங்கம் தேர்தலில் வெற்றி மீட்டியது மூலமாக சாதியை ஒழிக்கமுடியுமா? சாதி ஒழிந்ததா? என்ற கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும்.
அந்த நேரத்தில் இளைஞர்கள் மத்தியில் ந்து உயர்ந்து உணர்வுகள், சாதி, மது
பெப்.13-19,1994
பிரதேச வாதங்கள் ஒழிய வேண்டும் என்ற உளப்பூர்வமான அக்கறையை மறுக்க முடியாது. உடுப்பிட்டித் தொகுதியில் இராசலிங்கத்தின் வெற்றிக்காக எங்கோ இருந்த உடுவில் தொகுதியில் இருந்தும் இளைஞர்கள் சென்று உற்சாகமாய் உழைத்தார்களே அந்த உணர்வுகள் தான் இன ஒற்றுமைக்கு அவசியம்.
கூட்டணித்தலைவர்களில் எத்தனைபேர்தாம் சொன்ன கருத்துக்களுக்காக உளப்பூர்வமாக நடந்தார்கள் என்பது வேண்டுமானால் வாதத்துக்கு உரியதாக இருக்கலாம்.
ஆனால், கூட்டணியின் மேடைகளும், பிரச்சாரங்களும் ஒரு புதிய உத்வேகத்தை தட்டி எழுப்பியதை மறுக்க முடியாது.
சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களது
உள்ளுராட் உயிர்பெற்றுவரும்
வாக்குகளை கவரமட்டுமே கூட்டணித்தலைவர்கள் அவ்வாறு செய்தனர் என்று முன்வைக்கப்படும் வாதத்தில் பெருமளவான உண்மை இருக்க (UPLG) UITgl.
ஏன் இதனை இன்று சுட்டிக்காட்டவேண்டி இருக்கிறதென்றால், குறுகிய வாதங்களை தமிழினத்துக்காகப் போராடுவதாக சொல்லும் இயக்கங்கள் சிலவும் ஒத்துக்கொள்ளத் தொடங்கி 6 ĴELGMT.
அந்த வாதங்களை எதிர்க்கத் தொடங்கினால் எதிர்ப்பு வந்துவிடுமோ என்று பயந்து சூழலுக்கு பணிந்து போகும் துணிச்சல் அற்ற தன்மை வெளிப்படுகிறது.
உறுப்பினர்களும் அதற் கேற்பவே உருவாக்கப் படுகிறார்கள்.
முன்னர் கூட்டணியினர் வேட்பாளர்களை தெரிவு செய்ய நீண்டநாள் கூடி ஆராய்ந்து பரிசீலித்துமுடிவு செய்தார்கள் அவ்வாறு முடிவு செய்த போதும் ஒரு சிலர் போராட்டத்தோடு இணைந்து வளர்ந்தவர்களாக இல்லாமல் (BLJII6OTG0)LD உறுப்பினர்க ளிடையே அதிருப்திகளை தோற்றுவித்ததுண்டு.
ஒருவரது GLIIIfGól || LINGóTGOTTIG) DL6T6IT LILLIÄIJS6067TIL''') பார்க்காமல் போராட்டத்தில் பட்ட வடுக்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லப் பட்டது.
அப்படியிருந்தபோதும் கூட்டணித்தலைவர்கள் சிலர் சட்டத்தரணி தொழில் : பார்த்துக்கொண்டு அரசியலை : ஒரு பொழுதுபோக்காக, ! மாலை ஓய்வு முயற்சியாக கருதுகிறார்கள். அவர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்க முடியாது என்று :
அமைப்பின் வெற்றிே இன ஒற்றுமை ஒவ்வொரு இயக்கமு பாதுகாக்க முயல்வதே
எனவே மீண்டு உயிர்பெறத்தொடங்கி உளுத்துப்போன வாத
கூறப்பட்டது. அப்படிக் கூறித்தான் இனத்திற்காக முழுநேரமும்போராடும் தலைமைகள் என்று சொல்லிக்கொண்டுதான் இயக்கங்கள் முன்னால் வந்தன.
ஆனால் ရှီးမြှုံ့။ அதே இயக்கங்களில் சில தங்களில் நம்பிக்கையிழந்து தங்கள் உறுப்பினர்கள் நல்ல தலைவர்களாக உருவாக முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் பெயருக்குப் பின்னால் பட்டம் உள்ளவர்களை தேடிப்போய் கதவுகளை தட்டுகின்றன.
வேட்பாளர்கள் தெரிவு என்ற விடயமே கிடையாது. போட்டியிட ஆட்கள் கிடைப்பதே அரிது என்ற நிலையில் தெரிவு என்ன வேண்டியிருக்கிறது. ஊர்வாதங்கள், பிரதேச வாதங்கள் எவையென்றாலும் சரிதான். தமது
துளைத்து முகம் சுளி வேட்பாளர்களது பார்த்தால் தமிழ்நாட் ஐசரிவேலன் என்றெ நிறுத்தி வெற்றிபெற செய்த நம்மவர்கள் ஐசரிவேலன் எம்.
விசுவாசமாக இருந்து
இங்கே இன்ெ கவனிக்கத்தக்கது.
தமிழ் இயக்கங்க நிற்கவில்லையே தவி இங்கே இங்கிருந்து ரீதியில் பாய்ச்சல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதர்)
fastbaji.
றத் தேர்தல்களும் குறுகிய வாதங்களும்
(LP Djl. உணர்வுக்கு பதிலாக தனது முத்திரையை தெரிகிறது.
குறுகிய வாதங்கள் ALLGOT. LOJ#IFATIU IŠ 956 fiai களின் நாற்றம் மூக்கைத்
க்க வைக்கிறது.
தகுதிகளை ஆராய்ந்து டல் அமரர் எம்.ஜி.ஆர். ரு நடிகரை தேர்தலில் வத்ததை நினைத்து கேலி தலைகுனிய வேண்டும். பி.ஆருக்கு என்றாலும் T
mus முக்கிய விடயமும்
ஒன்றுபட்டு தேர்தலில் அங்கிருந்து வந்தவர் போனவர் அங்கே என்ற
மன்னர்கள் சிலரை
வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறார்கள்
இவர்கள் நாளை எந்தப் பக்கம் போவார்கள் என்பது மதில் மேல் பூனை கதைதான்
எதிர்தரப்பில் நின்று கேட்டால் குற்றம் சாட்ட நிறைய தவறுகள் உள்ளவர்கூட தமது அணியில் சேர்ந்துவிட்டால் ஊருக்கு உழைக்கும் உத்தமராக சொல்லப்படுவதுதான் விந்தையிலும் விந்தை பொதுவாகவே இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறுகிய வாதங்களே முன்னால் வந்து நிற்கின்றன.
இதற்கு முக்கிய காரணம், தெளிவான அரசியல் கோசத்தை முன்வைத்து எந்தவொரு தமிழ் அமைப்பும் உள்ளூராட்சிசபைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பதே கொள்கை இல்லாத போதுதான் குறுகிய வாதங்களின்
தவைப்படுகிறது. தெருவிளக்கும், வீதி போடுவதும் முக்கியம் தான். ஆனால் தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் முழுமையான போராட்டத்தில்அவை ஒரு சிறு பகுதிமட்டுமே. முழுமைக்கு உட்பட்டதே பகுதி முழுமையின் நலனுக்கு பகுதிப் பிரச்சனைகளின் நலன்கள் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது.
உள்ளூராட்சிமன்றத்தேர்தல்கள் தற்போது கிழக்கிலும், வவுனியாவிலும் நடத்தப்படுவது ஒரு முக்கியமான அரசியல் விவகாரம்
தமிழ் பேசும் மக்களது பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காணாமல் அரசாங்கம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துகிறது.
வடக்கு-கிழக்கு பிரிப்பு விடயத்திலும் ஜனாதிபதி பிரித்தேயாக வேண்டும் என்கின்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் சில பேச்சுக்கள் வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுகின்றன.
குமார் பொன்னம்பலம் மட்டும்தான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
யார் இந்த குமார் பொன்னம்பலம் தமிழ்பேசும் மக்களது போராட்டத்திற்கு இவர் செய்த பங்களிப்பு என்னவென்றெல்லாம் கேட்கப்பட்டு பல தேர்தல்களில் அவரை தோல்விபெற வைத்தார்கள்
இப்போது அப்படிக் கேட்க முடியாது. ஏன் என்றால், அவரோடு ஒப்பிடமுடியாதவர்கள் எல்லாம் தமிழர்களது வேட்பாளர்களாக
தரமுயர்த்தப்படுகிறார்கள் ஆக பொன்னம்பலம் ஜூனியர் பரவாயில்லை.
ஜி.ஜி. பொன்னம்பலத்தின் LDJ,6ör. என்பதற்காக தேர்தலில் ரிக்கற் கொடுக்க முடியுமா என்று அன்று கேட்டார்கள். இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.
நேற்றுவரை பிறிதொரு அமைப்பில் இருந்துவிட்டு இன்று மாலை தம்மோடு சேர்ந்தவர்களை நாளை காலை கையொப்பம் வாங்கி வேட்பாளர்களாக அறிவிக்கும் காலம்
51
தமிழர்களது அரசியலின் தரம் தாழ்ந்து வழிகாட்டல் இழந்து மீளமுடியுமோ என்றும் சந்தேகத்துக்குரிய சகதியில் விழுந்துவிட்டதற்கு வேறு உதாரணங்கள் ஏன்?
ஆக மொத்தத்தில் அரசாங்கம் ஒரு அரசியல் நோக்கத்தோடு நடத்துகின்ற தேர்தலை தமிழ் அரசியல் கட்சிகள் அரசியல் நோக்கமோ அல்லது அரசியல் ரீதியில் அதனை பயன்படுத்தும் தெளிவான திட்டமோ இன்றி எதிர்நோக்கியுள்ளன. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீவென்பது வேண்டாத பேச்சு
கிழக்கிலும்,வவுனியாவிலும் உள்ள தமிழ் மக்கள் அரசாங்கத்தின் பக்கமே உள்ளனர்.
கிழக்கிலே பிரிப்பு ஆதரவு இருக்கிறது. கிழக்கிலும் வவுனியாவிலும் புலிகள் விரட்டப்பட்டதால், இன்னும் சொல்லப்போனால் பயங்கரவாதிகள் விரட்டப்பட்டதால் ஜனநாயக நடைமுறைகள் வந்துவிட்டன.
ஆக, புலிகள்தான் பிரச்சனை வேறு L]]}9:606.019,6I (60)L[[[[1941."
சுதந்திரமான ஜனநாயக தேர்தல் ஒன்றை நடத்தியிருப்பதன் மூலம் அரசாங்கம் தனது ஆளுமையையும்
அதிகாரத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறான அரசியல் காரணங்
களை வெகு சுலபமாக வெளிப்படுத்த
அரசாங்கம் வழி தேடியுள்ளது.
மிக முக்கியமான அரசியல் நோக்கத்தோடு அரசாங்கம் தேர்தலை நடத்துகிறது. மறுபுறம் தேர்தலில் (3LIIT நாங்களும் ஆஜர் என்று கூறககளளும் அமைப்புக்கள் வெறும் கையோடு களத்தில் நிற்கின்றன.
நீங்களுக்குள் ஒருவரை ஒருவ I குற்றம் சாட்டியும் கொள்கின்றன.
ஆனால் எந்தவகையில் வேறுபடுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தில் கூட ஆளும் ஐக்கிய தேசியக்கட்சி மிகுந்த தீவிரத்தை காட்டுகிறது. பிரதமர் முதல் கட்சிப் பொதுச் செயலாளர்வரை
களத்தில் இறங்கியிருக்கிறார்கள். தமிழ் அரசியல் கட்சிகள் பலவீனமான தொனிகளில் பேசுகின்றன.
அரசியல் கொள்கைகளோ, அரசியல் தலைமைத்துவ வழிகாட்டலோ இல்லாத தேர்தல் என்பதால் பொதுமக்கள் தங்களால் முடியுமான வரை ஒரு தெரிவு செய்யும் வழியை தீர்மானிக்கப் போகிறார்கள்.
தேர்தலில் நிற்பவர்களில் ஓரளவு சிறந்தவர் யார்? நாளை விடு தேடிப்போய் தெரு விளக்கு விசயம் பற்றிப் பேசினால் சட்டைப் பையை பார்க்காமல் காரியத்தை முடித்துத்தரக்கூடியவர் யார்? நேற்றுவரை வேறு ஒரு அமைப்பில் இருந்து செய்வதையெல்லாம் செய்துவிட்டு, அனுபவிக்க வேண்டியதையெல்லாம் அனுபவித்துவிட்டு இப்போது பக்கம் மாறிவந்து நல்ல பிள்ளைக்கு நடிப்பது யார்? என்றெல்லாம் தாமே சீர்தூக்கி ஆராய்வார்கள்
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் பிரச்சாரங்களை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமைதான் இம்முறை பொதுவான ஒரு முன்னேற்றம்
தமிழ் பேசும் மக்களது இரத்தம் சொரிந்த போராட்டத்தில் இருந்து மட்டுமல்ல, இன்று
அவர்களை வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தி புள்ள அமைப்புக்களில்இருந்தும் தூரவிலகி நின்றவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்
என்னால் இத்தனை வாக்கு திரட்டமுடி என்று சொல்லிக்கொண்டிருக்கும் தனிநபர்கள் சில அமைப்புக்கள் நம்பிக்கொண்டிருக்கின்ற வாக்குகளை திரட்டித் தரமுடியும் என்றா உன் வரலாறு எப்படியிருந்தாலும் பரவாயில்ை என்ற ரீதியில் அமைப்புக்கள் சிந்திக் தொடங்கிவிட்டபின்னர் மக்களை குறை சொல் (UPLG) UITgl.
ஊர்வாதங்களும் வந்தான் வரத்தான்க எல்லாம் தேர்தலில் வந்து நிற்பதா? சாதி என்ன மதம் என்ன என்ற கேள்விகளும் உயிர்பெறுவது தவிர்க்க முடியாதது.
மக்களை வழிநடத்த வலுவான துணிச்ச லான தலைமைத்துவம் இல்லாதபோது வெற்று மைதானமாகிவிட்ட அரசியல்தளத்தில் யார் வேண்டுமானாலும் விளையாடலாம்.
விபரம் தெரிகிறதோ இல்லையோ நாற்ற மடிக்கும் வாதங்களை தூக்கிவந்து இத்தனைகா இரத்தம் சிந்தல்களுக்கும் அர்த்தமில்லாம் Gyr Ali IIIGUITLD,
ஜனநாயக நீரோட்டத்தில் இணைந் கொள்வது என்பது குப்பைகளையும், கழிவு களையும் கொண்டுவந்து கரையில் போட்டு முகம் சுளிக்கவைப்பது என்று அர்த்தமல்ல. அப்படி அமையுமானால் நீரோட்டத்தில் காணாமல் போகும் நிலைதான் ஏற்படும் என்பதை தமிழ் அரசியல் அமைப்புக்கள் நினைவில் G.IGIGIGIGI(L).

Page 6
அரசியல் பீடத்தையார் அலங்களிப்பது என்ற போட்டிக்கு சனநாயக முறையே சிறந்ததெனக் கொள்ளப்பட்டாலும், வாக்குச் சீட்டைவிட துப்பாக்கி வேட்டே தகுந்ததென்ற
இப்பொழுது உலகனைத்தும் தென் அமெரிக்காவில்,
ஈக்குவேடர், பனாமா மற்றும் வெனிசூலா
நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ள
கொலம்பியா குடியரசும் இதற்கு விதி
Mošky, GUGA).
கொலம்பியா
இக்குடியரசின் தேசிய சபைக்கான பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. மே மாதம் குடியரசுத் தலைவர் தேர்தலும் அக்டோபரில் உள்ளூராட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கான தேர்தலும் நடை பெறவுள்ளன. இந்த அறிவிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் பரவலாக வெடித்துள்ளன. திடீர் திடீரென ஆயுத பாணிகளாகப் புகும் முகமூடி அணிந்த குழுக்கள் வகை GT60), Laiti LD556061T4. கொன்ற
கடுமையான
பTகிஸ்தானில் பெண் பொலிஸ் சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பொலிசாரைக் கொண்டு ராவல்பிண்டி நகரில் ஒரு பொலிஸ் நிலையத்தை பிரதமர் பெனாஸிர் பூட்டோ தொடக்கி வைத்தார்.
பெண் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களிலோ, ஆண்களாலேயே கண்காணிக்கப்படும் சிறைக் கூடங்களிலோ தடுத்து வைக்கப்பட்டால், அவர்கள்
முற்றுமுழுதாக பெண்
சித்திரவதைக்குட்படுத்தப்படுவதுடன்
கற்பழிக்கப்படுவதும் சகஜமாகிவிட்டதென மனித உரிமைக் கழகங்கள் பலமுறை சுட்டிக்காட்டி வந்துள்ளன.
இதனால்தானோ என்னவோ,
த்தகைய குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி
வைக்க பெண் பொலிஸ் நிலையங்களை நிறுவும் யோசனை ஏற்பட்டிருக்கலாம்.
பெண் பொலிசாரிடம் பிடிபட 'நீ முந்தி நான் முந்தி என்று பல குற்றவாளிகள் கூட்டம் ஓடோடி வந்து சிக்கிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்கிறார்
ஒரு கனவான்.
இரகசியங்களை எதிரிக்குத் தெரிவிக்கிற எந்தவொரு துரோகியும் பிடிபட்டால் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை என்பது விதி புலிகள் இயக்கத்தின் முன்னாள் துணை கமாண்டர் கோபால்சாமி மகேந்திர ராஜா இந்திய, இலங்கை பாதுகாப்பு அமைப்பு களுக்கு தகவல் தந்து கட்டுப்பாட்டை மீறிவிட்டார் என்று அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார். பதவி ஆசையும் செல்வாக்கும் கொண்ட இவரை அப்புறப்படுத்த புலிகள் தலைவர் ஆடும் நாடகமாக இது இருக்கலாம். ஆனால் கட்டுக்கோப்பானது என்று பெருமைப் பட்டுக்கொள்ளும் புலிகள் இயக்கத்திற்கு மகேந்திரராஜாவின் "துரோகம்"
மாத்தையா என்றழைக்கப்படும் மகேந்திர ராஜாவை விசாரணை செய்வது புலிகளுக்கு அவ்வளவு சுலபமாயில்லை.
அங்
கும் இ
குவித்துவிட்டுத் தலைம வன்முறை எந்த இடத் வெடிக்கும் என்று அப்பாவிப் பொதுமக் பயப் பிராந்தியுடன் வேண்டியுள்ளது.
சுமார் மூன்றேகா தொகையினைக் கொண் அரசியல் கட்சிகள் ஆயு; வசம் வைத்துக்கொண் தான் கருத வேண்டி பீடமேறும் நோக்குடன் ஆயுத பலத்தைப் ெ போரிட்டு வந்தன. அயுதங்களால் பலனில் மனம் மாறி தேசிய நீரே கொண்டன. அதேவேை
மான நட்ட வழக்கெ செய்த பொது
(6)
Jgögn Helg| 2.6) காலத்தில் இந்தோனேவு படைகள் கைப்பற்றிய கட்டங்களில் அங்குள்ள மான டச்நாட்டவர்களை வைத்திருந்தனர். இவ்
g5 Tff)C3 G
GLIDIT LILII omrif படுத்தப்படலாம். 195 6) GLITE6) (OLDILG) இவ்வண்டியினை குளிச் இடங்களுக்கு இதனை நீரினை சூடாகவோ ஐ இவ்வண்டியில் பொரு டொலர்தான். நம்நாட்(
இந்தியாவின் ரோ மற்றும் இலங்கைப் புலனாய்வு அமைப்பின் ஏஜெண்டாக
அவர் செயற்பட்டார் என்பது ஓர்
அசாதாரணமான குற்றச்சாட்டு விசாரணை ஏற்படுத்தக் கூடிய தர்மசங்கடத்திலிருந்து தப்பிக்க ஓர் எழுச்சியான தருணத்திற்கு பிரபாகரன் காத்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு வெலிஓயாவி லிருந்து ஜனக்புரா இராணுவ முகாமைத் தாக்கி 50 இலங்கை வீரர்களைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றி இராணுவத்தை தோற்றோடச் செய்த அடுத்த நாளே இயக்கத்தின் மூன்று சீனியர் தலைவர்கள் மாத்தையாவை வட இலங்கை புதுக்குடி யிருப்பில் பிடித்தார்கள்.
விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவனும் மாத்தையாவுக்குப் போட்டி யாளனுமான கிட்டுவைப் பற்றி மாத்தையா இந்தியாவிற்கு தகவல் தெரிவித்தார் என்று (தான் இருந்த கப்பலை இந்திய கடற்படை
சூழ்ந்ததும் கிட்டு தற்கொலை செய்து கொண்டார்) பிரபாகரன் குற்றம்
FILG).jp/Ti.
தொண்டர்களிடையே மாத்தையாவின் உறுதி செல்வாக்கு அதிகரித்து வருவதை பிரபாகரன் தன் அசைக்க முடியாத தலைமைக்கு விடும் சவாலாக கருதினார்
என்றும், வெலிஓய வெற்றியை அவருக்கு எ எடுக்க ஒரு வாய்ப்பா என்றும் முன்னாள் தம தெரிவிக்கிறார்கள் ஆன கைது சர்ச்சைகளைக் விடாமலிருக்க புலிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III.jg,
மோதல்கள்
றைவாகிவிடுகின்றன. தில், எந்த நேரத்தில் தெரியாதமையினால் கள் எந்த நேரமும்
தான் நடமாட
ல் கோடி மக்கள் TIL GOEITIGIULIOL MILIIGANG) தப்படைகளையும் தம் டுள்ளனவோ என்று யுள்ளது. அதிகார LIG) 956 பருக்கிக் கொண்டு சில இயக்கங்கள் லை என்று உணர்ந்து ாட்டத்தில் இணைந்து ளை ஆயுத பலத்தால்
மட்டுமே ஆதிக்கம் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் செயற்படும் இயக்கங்கள்,
ஆயுதங்களைக் களைந்து சனநாயகத்தில் நம்பிக்கை வைத்த னரை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் இறங்கிவிட்டன.
குடியரசுத் தலைவருக்கான தேர்தல் 1990ல் நடைபெற்று சீசர் கவீரியா தெரிவானார். ஆனால், மூன்று வேட்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இத்தகைய பயங்கரவாத நடவடிக்கையில் எவர் ஈடுபடுகிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. எந்த இயக்கமும் கொலைகளுக்கு உரிமை கோருவதில்லை என்பதனால் சகல இயக்கங்கள் மீதும் சந்தேகம் எழுகின்றது. அரசாங்கத்தின் படைப்பிரிவுடன் இணைந்து இயங்கும் ஆயுதக்கும்பல் ஒன்றே
த்தகைய கொலைகளுக்கு காரணம் என்று பழி ஓரிடம் பாபம் ஓரிடம் என்ற ரீதியிலும்
முற்றுப்புள்ளியிடப்படுவதுமுண்டு.
ஜனவரிமாத இறுதியில் ஒரு சனிக்கிழமை இரவு ஐந்து பிள்ளைகளின் தாய்-கணவனை இழந்தவள்-பிள்ளைகளின் படிப்புக்கு நிதி சேகரிக்க அந்த நாட்டுப் பாணியில் ஒருவிருந்து வைத்தாள், 500 பேர்வரை அங்கு கூடினர். ஆடிப்பாடி மகிழ்ச்சியாக விருந்துண்டு மகிழ்ந்தனர். நடுநிசி கடந்து ஞாயிறு அதிகாலையானது
திடீரென்று எங்கிருந்தோ ஆயுத பாணிகளாக 20 பேர் புகுந்தனர். அத்தனை பேரும் தங்கள் அடையாளங்களை மறைக்க முகமூடி அணிந்திருந்தனர். தங்கள் ஆயுதங்களை நீட்டி மளமளவென்று சுட்டனர். வந்ததுபோல் ஓடி மறைந்தனர். 35 பேர் மாண்டனர். பலர் படுகாய மடைந்தனர். இதுதான் கொலம்பியக் குடியரசின் நாடு நகர்ப்புறங்களில் அன்றாடம் நிகழும் சம்பவங்கள். இன்று நேற்றல்ல கடந்த அரை நூற்றாண்டாக தேபோன்ற ArtLIGJETJ.Git தான் 0öflLÍefgöID601.
கை தொடுத்த வழக்கு!
ப மறுத்தது நீதிமன்றம்!
Uெண்டனிலிருந்து வெளியாகும் சண் என்ற ஆங்கிலத் தினசரி மீது சோப் ஒப்பறா ABL 9.6000USLIIT60Y da GSILITG ரெயில்ஃபோத் ான்றைத் தாக்கல் T.
நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் வண்டியில் ஓர் ஆணுடன் நடிகை தகாத உறவு கொண்டிருந்ததை பொலிசார் கண்டு பிடித்து கண்டித்தனர் என்ற செய்திதான் சண் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தது. குறுக்கு விசாரணையின்போது ஜுரிமாரை தனது வியாக்கியானங்களால் திருப்திப்படுத்த ரெயில்ஃபோத் தவறிவிட்டார். தன்னுடன் வண்டியிலிருந்த தனது காதலன்
ஆடைகளைத் தளர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் தனக்கு ஏற்பட்டதாக ரெயில்ஃபோத் கூறிய காரணத்தை ஜூரிமார் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வழக்குச் செலவு மற்றும் வழக்கறிஞர்களுக்கான செலவினங்களுக்காக ரெயில்ஃபோத் 750,000 டொலர்வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்புக் கூறப்பட்டது. தீப்பினைக் கேட்ட ரெயில்ஃபோத் அதிர்ச்சியடைந்து
ಗಾ! சுகமீனமுற்றிருந்தமையினால் அவர் மயங்கி விழுந்து விட்டார்.
அன்று நடந்த வதைக்கு
Ol
கப் போர் நடைபெற்ற யாவை ஜப்பானியப்
கேட்கின்றனர்
இருந்தவர்களில் 8 பேர் இப்பொழுது ஜப்பானிடம் நட்டஈடு கோரி தாக்கல் செய்துள்ள
நஷ்டஈடு!
பேதலித்தமையினால் உளக் கோளாறுகள் தங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக அவர்கள்
பிருந்தன. அக்கால வழக்கு விசாரணைகள் இப்பொழுது தங்கள் வாதத்தில் கூறியுள்ளனர். பலாத் சிறைகளில் ஏராள தொடங்கியுள்ளன. காரமான முறையில் கடுமையாக வேலை ஜப்பானியர் அடைத்து சிறை வைக்கப்பட்டிருந்த காலத்தில் வாங்கப்பட்டதாகவும் பாலியல் குற்றங்களுக் வாறு கைதிகளாக சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு, மனம் குட்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
பழையன மறந்து உறவுகொள்ளும் நேரம் வட வியட்நாம்- தென் வியட்நாம் போர் நடைபெற்றபோது, அமெரிக்கா தென் வியட்நாமை ஆதரித்து போரில் குதித்தது. ஈடுகொடுக்க முடியாமல் அமெரிக்கா பின்வாங்கியதெனினும் வியட்நாமுடன் வர்த்தகம் முதலான தொடர்புகளை கடந்த 19 வருடங்களாக தவிர்த்து வந்தது.
இத்தனை வருடங்களின் பின்னர் அந்நாட்டுடனான பொருளாதார-வர்த்தக உறவுகளை மீண்டும் தொடர அமெரிக்க
குளிக்கலாம் னை குளிக்கும் தொட்டியாகவும் பயன் ம்ெ ஆண்டுகளில் விற்பனைக்கு வந்த போன்ற அமைப்பினைக் கொண்ட கும் தொட்டியாக மாற்றியுள்ளனர்.வேண்டிய கொண்டு செல்லவும் முடியும், குளிக்கும் ஸ் குளிரர்கவோ மாற்றும் சாதனங்களும்
த்தப்பட்டுள்ளன. டுப் பெறுமதிப்படி
தன் விலை 22,000
செனட் அனுமதி வழங்கியிருக்கிறது. வெகுவிரைவில் தொடர்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ாவை அம்பலப்படுத்தும்
TGG)
கிடைத்த
கனவே துஷ்பிரச்சாரத்தை யாழ்ப்பாணத்தில் துவக்கி விட்டார்கள். "மாத்தையாவின் மரண
பூநகரியில் நடத்திய மாதிரி லங்கை பாதுகாப்பு படைமீது ஒன்றிரண்டு பெரிய தாக்குதல்களை நடத்த பிரபாகரன் காத்திருப்பார். இதுதான் மக்களுக்கு அவர் தரும் அபின் இதனால் எதிர்ப்பு இருக்காது" என்கிறது புலிகளின் முந்தைய கூட்டாளியான ஈரோஸ் வட்டாரம்
கனடா, லண்டனிலிருந்து வெளியாகும் தமிழப் பத்திரிகைகளில் எழுதப்படும் கட்டுரைகளை ஆதாரமாக வைத்து விரைவில் தண்டனை நிறைவேற்றப்படும் என்று இலங்கைப் பத்திரிகைகள் எழுதின. கிட்டுவின் முதல் நினைவு தினமான ஜனவரி 16 என்று ஒரு தேதி குறிப்பிடப் பட்டது. ஆனால், மாத்தையா கொல்லப் பட்டு விட்டார் என்று பலர் நம்புகிறார்கள். மாத்தையாவின் 200 ஆதரவாளர்கள் ஏற்கனவே புலிகளால் கைது செய்யப்பட்டு அனைவரும் கொல்லப்பட்டக்கூடும் என்று
தண்டனை நிறைவேற்றத்திற்கு முன்பு
| 7 σε η σε σταδι
வட்டாரங்கள். இதனால் அவருக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் சிக்கலை வரவழைக்கலாம் என்கிறார் தமிழர்கள் போராட்டத்தை நன்கு அறிந்த ஒரு இந்திய தூதரக அதிகாரி
ராஜீவ் காந்தியையும், பிறகு பிரேம தாசாவையும் படுகொலை செய்வது என்ற புலிகளின் முடிவு விவேகமற்றது என்று மாத்தையா கேள்வி எழுப்பியபோது கருத்து வேறுபாடுகள் சிதறி வெடித்ததில் ஆச்சரிய மில்லை. இந்தப் பூசலைக்கண்டு இலங்கை இராணுவத்துக்குத்தான் சந்தோஷம் இம்மாதிரி மோதல்கள் முடிவில் புலிகள் இயக்கத்தையே அழித்துவிடும் என்பதால் மேலும் கோஷ்டி மோதல்களை அது எதிர்பார்த்திருக்கிறது. பிரபாகரனின் ஆட்கள் மாத்தையாவின் ஆட்களைத் தேடி வேட்டை நடத்துகிறார்கள் என்ற புலனாய்வு
திரா நடவடிக்கை சொல்லப்பட்டாலும் இயக்கத்தில் அறிக்கைக்கு பிறகு யாழ்ப்பாண நகர்
பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவரான மீதான விமான தாக்குதலை ஒத்தி
燃 LDIT ரஞ்சித் அப்பா உள்ளிட்ட இன்னும் பல வைத்தோம் என்று ஒரு இராணுவ அதிகரி dell'ILG). சக்திமிக்க ஆதரவாளர்கள் அவருக்கு தெரிவித்தது அதன் இரத்தினச் சுருக்கம்
எப்பிவிட்டு இருக்கிறார்கள் என்கின்றன தமிழ்
அவர் மீது ஏற் நன்றி-இந்தியா டுடே
Dani
DU
1819, 1994

Page 7
சதுரங்க ஆட்டம் (Chess) உலகப் பிரசித்திபெற்றது.
படைவீரர்களுடன் ராஜா, ராணி, குதிரைவீரர்கள், go LL IL- மதப் பிரமுகர்களான ஆயர்மாரும் (Bishop) இடம்பெறுவதாகவே, சதுரங்க ஆட்டக் காய்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சதுரங்க ஆட்டத்தில் பங்குபற்றுவோர் நகர்த்தும் காய்களில் மதகுருவைக் குறிக்கும் பிஷப் (Bishop) என்ற ஆட்டக்காயும் மிகவும் முக்கியமானதாகும்.
இலங்கையின் அரசியல் சதுரங்கத் திலும் வடக்கு-கிழக்கு நிலவரத்தைப் பொறுத்தவரையில், கிறிஸ்தவ ஆயர்மார் காட்டும் கரிசனை மிகவும் குறிப்பிடத்தக்கதாகவே இருக்கின்றது. கத்தோலிக்க, கிறிஸ்தவ பேராயர்களின் வடபகுதிக்கான பயணங்கள், வடக்கு- கிழக்குப் பிரச்னைக்கு மனிதாபிமான ரீதியிலான
தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்தியம்புவதாக இருக்கின்றன.
அரசியல் மேடைகளிலும், கருத்தரங்குகள் மகாநாட்டு மண்டபங்கள், மற்றும் சர்வதேச அரங்குகளில் தோன்றும்
போதெல்லாம் வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும். (BLJI dja, வார்த்தைகள் மூலமான சமரச முயற்சிகள் ஆரம்பிக்கப்படவேண்டு மென்றெல்லாம் அரசியல் பிரமுகர்கள் சத்தமிடுகின்றனர்.
ஆனால் செயல்ரீதியாக எதுவித அரசியல் அணுகுமுறைகளையும் முன்னெடுக்காதவர்களாகவே அரசிய லாளர்கள் காணப்படுகின்றனர்.
பேச்சுவார்த்தைகளுக்குத்தாம் தயாராக இருப்பதாகவும், சமாதானக் கதவுகளை மூடிவிடவில்லை என்றும் வடக்கே தம்மைச் சந்திக்கவரும் தென்னிலங்கையின் நல்லெண்ணத் தூதுக்குழுக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை பிரதம மந்திரி திரு. ரணில் விக்கிரமசிங்க தமிழீழ விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைகளுக்கு வரும்படி கடந்தவாரங்களில் இரு தடவைகள் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் இந்த இரு அழைப்புக்களும் பொதுக்கூட்ட மேடையில் வைத்தும், பத்திரிகைவாயிலாகவும் விடுக்கப்பட்ட தாகவே காணப்படுகின்றனவே தவிர
எந்தவகையிலும் கனம் மிக்க உத்தியோக ர்வமான அழைப்புக்களாக பிரதமரின் ந்த அழைப்புக்கள் காணப்படவில்லை. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் வலுப்பெற்றுள்ள
வடபகுதிக்கு கத்தோலிக்க, கிறிஸ்தவ பேராயர்கள் மேற்கொள்ளும் நல்லெண்ண விஜயங்கள் மெச்சத்தக்கனவாகவும்,
எதிர்கால சமாதான நடவடிக்கைகள் குறித்து நம்பிக்கைதரக்கூடியனவாகவும் காணப் படுகின்றன.
வடபகுதிக்குச் செல்லும் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவர்களும் வெறுமனே தமது மதவிவகாரங்களுடன் நின்றுவிடாது. பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்று பார்வையிடுகின்றனர்.
அகதிமுகாம்கள், மற்றும் வைத்திய சாலைகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட வர்களை இந்த மதத்தலைவர்கள் சந்திக்கின்றனர். இதன்மூலம் யுத்தக் கெடுபிடிகளினால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களையும் அவர்கள் அறியக் கூடியவர்களாக இருக்கின்றனர்.
அத்துடன் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையில், எதிர்காலம் குறித்து நம்பிக்கையற்ற நிலையில் வாழும் வடபகுதி மக்களுக்கு மனத்தெம்பைக் கொடுக்கும் வருடலை வழங்குவதாகவும் பேராயர்களின் விஜயம் விளங்கி நிற்கின்றது.
கடந்த ஆண்டு கொழும்பு கிறிஸ்தவ மதப் பேராயர் கென்னத் பெர்னாண்டோ, யாழ்குடாநாட்டில் விரிவான பயணங்களை மேற்கொண்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்
பெப்.18-19,1994
தலைவர் திரு.வே.பிரபாகரனையும் ஆயர் கென்னத் பெர்னாண்டோ சந்தித்திருந்தார்.
இதன்பின்னர் திரு.பிரபாகரனுடனான சந்திப்புக் குறித்து ஆயர் கென்னத் பெர்னாண்டோ கொழும்பு திரும்பியதும்
தமது சொந்த அபிப்பிராயங்களை வெளியிட்டிருந்தார்.
அப்போது அவர் புலிகளுடன் (Bligogi ஆரம்பிப்பதற்கான
சூழ்நிலைகள் சாதகமாகவே இருக்கின்றன எனக்குறிப்பிட்டிருந்தார். அத்துடன் திரு. பிரபாகரன் பேச்சுவார்த்தைகளில்
சமாதானம் ஆகியவ எதுவும் இத்தருணத்திலேயே கொழும்பு கத்தே நிக்கலஸ் மார்க்கஸ் மாகாண அதி சுவாம்பிள்ளை ஆ விஜயம் செய்திருந்:
யாழ்குடாநாட்டி ojářů,6IIIai) குடிமனைகள், வி
பாடசாலைக் கட்டிட
அரசியல் சதுரங்
தனக்கிருக்கும் விருப்பத்தை வெளியிட்டி ருந்ததுடன், சமாதானக் கதவுகளை புலிகள் முடிவிடவில்லை என்று தம்மிடம் தெரிவித்ததாகவும் ஆயர் கென்னத் பெர்னாண்டோ கூறியிருந்தார்.
கூடவே புலிகள் இயக்கத்தலைவர் திரு. பிரபாகரனிடம் மென்மையான சுபாவமும் இருக்கக்காணப்படுகின்றது. மனிதாபிமான விடயங்களில் அவர் நாட்டங் காட்டியிருந்தார் எனவும் ஆயர் கென்னத் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
ஆனால் ஆயர் கென்னத் பெர்னாண்டோவின் இக்கூற்றுக்களை தென்னிலங்கையின் பேரினவாத சக்திகள் கடுமையாக விமர்சித்திருந்தன.
பிரபாகரன் பல மரணங்களுக்கு காரணமாக இருக்கின்றார். அவரிடம் எவ்வாறு மனிதாபிமானத்தை எதிர்பார்க்க
முடியும் என்று சில தென்னிலங்கை
பத்திரிகைகள் கண்டனம் வெளியிட்டி ருந்தன.
அத்துடன் ஆயர் கென்னத் பெர்னாண்டோ கிளாலி கடலேரியைத் தாண்டி யாழ் குடாநாட்டுக்குள்
பிரவேசித்ததையும் பேரினவாத சக்திகள் கண்டித்திருந்தன.
தடை செய்யப்பட்ட நீர்ப்பகுதியூடாக ஆயர் கென்னத் பெர்னாண்டோ யாழ்குடா நாட்டுக்குள் பிரவேசித்திருந்தமை, சட்டவிரோதமான செயலாகும் எனவும்
கட்டிடங்கள் மட்( தேவாலயங்கள் எ சேதமடைந்துள்ளன யாழ்ப்பாணத்தி பேராயர் தோமஸ் உட்பட அங்குள்ள ம கண்மூடித்தனமான வீச்சுக்களை கடந்த கண்டித்திருந்தனர்.
இந்நிலையில் நிக்கலஸ் மார்க்கஸ் யாழ்குடாநாட்டு தக்கதாகவே இருக் யுத்தக் கெடுபி நாட்டில் நிலவு தென்னிலங்கையில் மதப்பிரமுகரான LDITau GLITaong
கெடுபிடிகளற் ஏங்கித்தவிக்கு
சந்தர்ப்பத்தைப் .ெ அத்துடன் தமி இயக்க அரசியல் பாலசிங்கம் தலை மட்டக்குழுவையும் LDIT396) ()LIT60IIIGó
யாழ்குடாநாட்டி பயணத்தை மே அமைதிக்காகப் நடத்தியபின்னர் பேர G)LJir6OTTTGöoSyGBLIT G)g
யாழ் விஜயம் குறித்து
*ட அதிமாதோர்
so I cano --GzS zizo Go) egye Ziz y CSS ca
G)45 z z GŠ z r s r s 77G
உலகை வேரெ s 7 (77ZT/C z J/7 ZZDA?
-பாவேந்தர்
சில கொழும்புப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் கிறிஸ்தவ மத ஆயர் கென்னத் பெர்னாண்டோவின் யாழ்ப்பாண விஜயம், புலிகள் இயக்கத் தலைவர் திரு.வே. பிரபாகரனுடனான அவரது சந்திப்பு ஆகியனவற்றை யடுத்து புதிய சமரச முயற்சிகளை அரசு உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சமரச முயற்சிகளுக்குப் பதிலாக போர் நடவடிக்கைகளே கடந்த ஆண்டில் துரிதமடைந்திருந்தன.
புலிகளும், அரசதரப்பினரும் யுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து பாரிய உயிரிழப்புகளுக்கு வழிவகுத்திருந்தனர்.
இதுதவிர யாழ்குடாநாட்டில் விமானக் குண்டு வீச்சுக்கள், ஷெல் வீச்சுக்கள் என்பவற்றால் பாரியளவில் உயிர் உடமை இழப்புக்கள் பொதுமக்கள் மத்தியிலும் ஏற்பட்டிருந்தன.
இவ்வாறு குடாநாட்டில் அமைதி,
வெளியிட்டிருந்தார் அந்த அறிக்ை கிழக்குப் பகுதியில் ஏற்படுத்தப்படவேண் வலியுறுத்தியிருந்தா பேராயரின் அறிக்கை, அனைத்துத்தரப்பு பாதிக்கப்பட்டிருப்ப விளக்கியிருந்தது.
வடக்கு-கிழக்கு அரசியல் ஸ்தம்பிதமடைந்து இந்நிலையில் பு அநாவசிய இழப்ை இருக்கின்றது.
புலிகளுக்கெதி ஆரம்பிக்கும்போது உயிரிழப்புக்கள், ஏற்படுகின்றன. தரப்பிலும் இழப்
 
 
 

றுக்கான அறிகுறிகள் தென்படாதிருக்கும் கடந்த வாரங்களில் லிக்கமத பேராயர் பர்னாண்டோ, கிழக்கு பேராயர் கிங்ஸ் லி யோர் வடபகுதிக்கு 30III. ல் விமானக் குண்டு பொதுமக்களின் ாபார நிலையங்கள், கள் வைத்தியசாலைக்
லசுவது-இராஜதந்தி
வையாக இருக்கின்றன.
இத்தகைய இழப்புக்கள் இரு தரப்பினாலும் ஒரு வெற்றியை ஈட்ட (CUDLALUUTTg) என்பதனையே புலப்
படுத்துகின்றன. இந்நிலையில் இழப்புக்கள் தொடருவதைத் தவிர்ப்பதற்கு போர்
மையமாக வைத்து அரசியல் இலாபம் தேடி வந்தனர்.
சிங்கள மொழி, பெளத்தமதம் போன்றவற்றை தமது சொந்த அரசியல் இலாபங்களுக்காகவும், சுயநலன்களுக்கா கவும் பேரினவாத சக்திகள் பயன் படுத்தலாயின.
O
நிறுத்தமே இன்றியமையாததாகின்றது.
இலங்கையின் 46வது சுதந்திர தினம்
கடந்தவாரம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
கத்தியின்றி இரத்தமின்றி சுமுகமான
முறையிலேயே இலங்கை பிரிட்டிஷாரிட மிருந்து சுதந்திரத்தைப் பெற்றிருந்தது.
மல்ல கோயில்கள், ன்பனவும் பெரிதும்
ன் கத்தோலிக்கமத செளந்தரநாயகம் தத்தலைவர்கள் பலரும் விமானக்குண்டு ஆண்டில் வெகுவாகக்
கொழும்பு பேராயர்
GYLIINI GOTTGÖST (BLITaf76ö7 விஜயம் குறிப்பிடத் கின்றது.
டிகளினால் யாழ்குடா ம் அவலநிலையை முக்கிய
பேராயர் நிக்கலஸ் எடோ நேரில் காணும்
இதன் விளைவாகவே இன்று இலங்கையின் இனப்பிரச்னை ஓர் இரத்த வெறிபிடித்த இனக் குரோதமாக மாற்றமடைந்துள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய தமிழ் அரசியல்வாதிகள் சாத்வீகமான முறையில் பிரச்சனை களைத்திப்பதற்கு முன்வந்திருந்தனர். அஹிம்சை வழியில் 5LD5 எதிர்ப்புக்களையும் முன்வைத்தி ருந்தனர்.
ஆனால் தமிழ்த் தலைவர்களின் நியாயமான கோரிக்கைகள் சிங்கள பேரினவாதத் தலைமையினால் காலத்துக்குக் காலம் தட்டிக் கழிக்கப்பட்டு வந்தன.
அவ்வப்போது இனக்கலவரம் போன்ற நடவடிக்கைகள் மூலம்
இலங்கையின் சுதந்திரத்துக்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் கூட்டாக ஒத்துழைத்திருந்தனர்.
அப்போது அவர்களிடையே இன. மத பூசல்கள் காணப்பட்டிருக்கவில்லை. பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை சுதந்திரமடைய வேண்டுமென்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர்.
அயல்நாடான இந்தியா சுதந்திரத்தைப் பெறுவதற்கு பெரும்பாடுபட்டிருந்தது.
காந்தியடிகளும், அவரது தலைமையை ஏற்றவர்களும் சாத்வீக வழிகளில் இந்திய
ற விடிவுக்காக
பற்றிருந்தார். tழவிடுதலைப்புலிகள் ஆலோசகர் அன்டன் மையிலான ஓர் உயர் பேராயர் நிக்கலஸ் GLT 5555555TT. a) 6 înflod JITGOT கொண்டு, அங்கு பிரார்த்தனைகளையும் ாயர்நிக்கலஸ் மார்க்கஸ் ாழும்பு திரும்பி தமது அறிக்கை ஒன்றையும்
கயில் அவர் வடக்குஒரு போர் நிறுத்தம் னடியதன் அவசியத்தை 竹。 ாழ் விஜயம் குறித்த யாழ் குடாநாட்டில் னரும் வெகுவாகப் தையே விரிவாக எடுத்து
பிரச்னைத்தீவுக்கான நடவடிக்கைகள் போயுள்ளன.
தம் தொடருவது பயே ஏற்படுத்துவதாக
ான யுத்தமொன்றை கூடுதலானளவு படையினர் தரப்பில் மறுபுறம் புலிகள் புக்கள் பாரதூரமான
சுதந்திரப் போராட்டங்ளை நடத்திவந்தனர். ஆனால் அவர்களது தூய்மையான முயற்சி களுக்குக் களங்கம் விளைவிப்பதுபோல இந்தியாவினுள் சுதந்திரப் போராட்டம் இடம்பெற்ற காலங்களிலேயே இந்துமுஸ்லிம் கலகங்களும் மோசமான முறையில் வெடித்திருந்தன.
இதுதவிர இந்திய சுதந்திரப் போராட்டத்தை நடத்தியோர் மீது பிரிட்டிஷாரின் கெடுபிடிகள் கண்மூடித்தன மானவையாகவே இருந்தன.
பஞ்சாப்பில் ஜாலியன் வாலாபாக்கில் சுதந்திரப் போராட்ட காலத்தில் கூடியிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் உட்பட இந்தியாவில் பரவலாக பிரிட்டிஷார் மேற்கொண்ட அடக்கு முறைகள் கடும் போக்கைக் கொண்டன alia, gToILuLlot.
இந்தியாவில் போன்று சுதந்திரத் துக்கான போராட்டம் இலங்கையில் பார தூரமான இழப்புக்களைக் கொண்டிருக்க a flat 60G).
இந்நிலையில் 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த நிலையில் 1948ம் ஆண்டு இலங்கையும் ஒரு சுதந்திர நாடானது
இலங்கை சுதந்திரமடைந்து தற்போது 46 ஆண்டுகள் கழிந்துள்ளன. ஆனால் இலங்கை அடைந்துள்ள சுதந்திரம் எவ்வளவுதூரம் அர்த்த புஷ்டியானது?
என்பதே இன்று கேள்விக்குறியாக இருக்கின்றது.
சுதந்திரத்தைப் பெறுவதிலும், வெள்ளையரை இந்த நாட்டிலிருந்து
வெளியேற்றுவதிலும் சிங்கள, தமிழ் இனங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி யிருந்தன.
ஆனால் இலங்கை இன்று ஒரு பூரண குடியரசாக விளங்குகின்ற போதிலும், நாட்டைக் கூறு போடுமளவுக்கு இனப்பிரச்னை வலுவடைந்திருக்கக் காணப்படுகின்றது.
இலங்கை சுதந்திரமடைந்தபின்னர் ஆட்சியாளர்கள் இனப்பிரச்னையை
ம் வடக்கு-கிழக்கு மக்
தமிழர்கள் திட்டமிடப்பட்ட முறையில் பயமுறுத்தப்பட்டும் வந்தனர்.
ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட இனப்பிரச்னைக்கும் இன்றைய இனப் பிரச்னைக்குமிடையே பெரும் வேறுபாடு காணப்படுகின்றது.
1956ம் ஆண்டு கொழும்பு
காலிமுகத்திடலில் தமிழ் சந்தியாக்கிரகிகள்
தாக்கப்பட்டிருந்தனர். 1958ம் ஆண்டிலும்
தொடர்ந்து | ||66|60լի 1977լի
அண்டு, 1983ம் ஆண்டுகளில் இனக் கலவரங்கள் தென்னிலங்கையில் வெடித்திருந்தன.
இக்கலவரங்களின் போதெல்லாம் தமிழர்கள் உயிர் உடமைகளை இழந்த நிலையில் அகதிகளாகவும், அனாதை களாகவும் மாறியிருந்தனர்.
இதனையடுத்து வடக்கே தீவிரவாதப் GIBLIITUTIT L'ILLb ஆரம்பித்த நிலையில் அப்போராட்டம் ஒரு பரிபூரண ஆயுதப்
போராட்டமாக மாறியிருந்தது.
இந்த அயுதப் போராட்டம் கடந்த
பத்து வருடகாலத்தில் ஒரு பிரிவினைப்
போராட்டமாகவே மாற்றமடைந்து
கள்
பல்லாயிரக்கணக்கானவர்களைப் பலி யெடுத்தநிலையில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கக் காணப்படுகின்றது.
வடக்கு-கிழக்குப் பகுதிகளில்இன்று
ஆயுதப் போராட்டத்தை நடத்திவரும் தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் வடக்கு
கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களின்
தன்னாதிக்கம், பாதுகாப்பு சுயாட்சியை
நிர்ணயிப்பதற்கான ஒரு சுதந்திரப்
போராட்டமாகவே தமது போராட்டத்தை
அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் போராட்டத்தின் விளைவுகளினால் பாதிப்புக்களுக்குள்ளாகியுள்ள வடக்குகிழக்குப் பிரதேச மக்கள் தமக்கு ஒரு கெளரவமான அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுவதையே பெரிதும் விரும்புகின்றனர். எனவே தமது உயிர் உரிமை, உடமை பிரதேச தனித்துவம் ஆகியன தொடர்பான கெடுபிடிகள் நீங்கி தாம் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாழும் நாள் எப்போது
தோன்றும் என்பதே வடக்கு-கிழக்கு வாழ்
தமிழ்பேசும் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
இன்று பெரும்

Page 8
3.
பட்டுச்சேலைப் பரிசுத்திட்டத்தில்
ஆயிரக்கணக்கான GL u GujoT J,6i. ஆர்வமுடன் பங்கெடுத்துக் G)g/IGöðIL6ðIsr.
அநேகமாக அனைவருமே முரசுகளை பத்திரமாகச் சேகரித்து வைத்து futao பதில்களை தந்திருந்தனர்.
அவர்களில் அதிஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பட்டுச்சேலைப் பரிசுபெறும்
அதிஷ்டசாலியை அருள் ஜூவலர்ஸ் உரிமையாளர் திரு.ஆர்.எம்.கணேசன் தேர்ந்தெடுத்து, தானே முன்வந்து பட்டுச்சேலையையும் வழங்கியுள்ளார்.
பட்டுச்சேலை பெற்றுள்ள அதிஷ்ட சாலியின் பெயர் அறிய ஆவலாய் இருப்பீர்கள். இதோ அந்த அதிஷ்டசாலி
திருமணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பொன்னாள். நிறைய எதிர் பார்ப்புக்களுடன் வாழ்க்கையில் முதலடி எடுத்து வைக்கும் நாள் அந்நாளைச் சிறப்பாகவும், கணவர் என்றென்றும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கும்படியாகவும் செய்ய வேண்டும் என எண்ணுவது பெண்கள் இயல்பு.
அதற்கான ஆயத்தங்களை மணநாள் அன்று செய்துகொள்ள இயலாது சடங்குகளும், சம்பிர தாயங்களும் மனதிற்குக் கிளுகிளுப் பூட்டும் வகையில் நடக்கத்தான் நேரம் சரியாக இருக்கும். மாலை வரவேற்புக்கு வேண்டுமானால் அழகு நிலையத்திற்குச் சென்று மணப்பெண் அலங்காரம் செய்து силоупI).
இதற்கு முன்பிருந்தே ஒரு பெண் கவனிக்க வேண்டிய விசயங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
ஒரு மாதத்திற்கு முன்பே சோப் உபயோகிப்பதை நிறுத்திவிட்டு கீழ்க்கண்ட பக் (Pack) உபயோகியுங்கள் கடலை மாவு- ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள்- 14 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு ஸ்பூன் பால் தேவையான அளவு (உலர்ந்த சருமம் உடையவர்கள் பாலாடையைச் சேர்த்துக்கொள்ளலாம்)
குளிப்பதற்கு முன் இக்கலவையை முகத்தில் தடவி 15 நிமிட நேரம் கழித்து அலசிவிடவும். உடலுக்கு மென்மையான சோப் உபயோகிக்கலாம். ஒருமாதம் தொடர்ந்து இதைச் செய்துவந்தால் உங்கள் முகம் பொன்னென மின்னும், மஞ்சள் முகமே வருக என உங்கள் கணவர் முதலிரவன்றே பாட ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
செல்வி க. உதயலெட்சுமி 436/1, திருஞானசம்பந்தர் வீதி திருகோணமலை,
இல்ல உபயோகப் பொருட்களை பெறும் அதிஷ்டசாலிகளை பிரபல மலையாள மாந்திரிகர் திரு.பி.கே.சாமி தேர்ந்தெடுத்தார். அவரும் தானே முன்வந்து பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார். அந்த ஆறு அதிஷ்டசாலிகளின் Guusig, Gir:
1. செல்வி மஞ்சுளா கருப்பையா 122, அம்பகமுவ வீதி
நாவலப்பிட்டிய
D60ILDECBGIT (DGITIDEGGIT 6.
ஷம்புவும், ஹைட்ரஜன் பொரக்ஸைட் டும் கலந்த நீரில் கால்களையும் கைகளையும் ஊறவைத்து 15 நாட்களுக்கொருமுறை பெடிக்யூர் (கால் நகங்களைச் சுத்தம் செய்து அளவாய் வெட்டி, மஸாஜ் செய்து, பொலிஷ் பண்ணுவது), மணிக்யூர்(கைகளுக்கு மேற்கூறியவகையில் மஸாஜ் செய்து நகங்களைத் திருத்தி பொலிஷ் பண்ணுவது) செய்துகொள்ளலாம்.
வாரம் ஒருமுறை சூடான தேங்காய் எண்ணெய் தலையில் தடவி மயிர்க்கால்களில் அழுந்த வட்டமான முறையில்) தேய்த்து சியாக்காயில் தயிர் கலந்து கசக்கி விடவும். அப்போது கடலைமாவு, பயத்தம் மாவு, மஞ்சள், நல்லெண்ணெய் கலந்த கலவையை உடலெங்கும் தடவி 20 நிமிட நேரம் கழித்துக்குளிக்கவும் பொடுகு இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய்க்குப் பதில் நல்லெண்ணெய் உபயோகிக்கலாம். மஸாஜ்
பரிசுத் திட்டப்
பங்குெ ஆயிரக்கண
அதிஷ்ட
தேர்ந்தெடுக்க
Guggluúðldór
ஆரையம் 3. QUE GJ66), GT 27 1/1, 26u, மருதானை,ெ
4. திருமதி.எ GLD/LIT-GL கெளரி அஸ்ரோலெ Gulfuss)
5. 6TLD.66)
73-5வது குறு புத்தல்
செய்தபின் வெர் பூத்துவாயைத் கொள்ளுங்கள். ஆவியால் தலை கரைந்து சரும 60Lsjbig)J, PETIL கால்களை அ நான்கைந்து மு நான்கைந் இருக்கையில் ஒ CBGJITG" (Stoma கொள்ளுங்கள். பின் கிடைக்கு தாக்குப்பிடிக்க முகத்திற்க ஃபேசியல் முக இருக்க செய்ய ஆகியவற்றை முன்பே முடி புருவத்தை தே தீட்டிக்கொள்ளு யற்ற முடிகை கால்கள் ஆகிய விடவும்.
முக்கியமாய் மணப் சுத்தத்தில் கவனம் ெ பற்களில் கறை, இருந்தாலோ பல் வை. ஆவன செய்துகொள் திருமணம் நெரு நிறைய நீர், பழச்சாறு ஆகியவற்றை உண கொள்வதால் முகம் தை LDIIMIGO) GAU Tf26JUL'UFGOfia கள் போடுவது தற்போ முத்துக்களினால் ஆன எனப்படுகின்ற ரெடி இறக்கமாகப் பொருத் மணப்பெண்ணிற் புடவை, அணியும் வண்ணத்தில் ஒத்துப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3 ໃນ
Syl b4,II (360III fai) I IGS). Gin
பட்டபோது
ங்கம் சிவஜோதி 6 புஸ்பயோகம் சூசைராயப்பன் கோவில் வீதி 120/2, விவேகானந்தா மேடு பதி-2 கொழும்பு-13. FöT. அருந்ததி : அதிஷ்டசாலிகளுக்கு
வாழததுதிகள
டிவிசன் அதிஷ்டசாலிகள் விரும்பினால் ՖIIԱքLDL- 10. தங்களது பாஸ்போட் புகைப்பட | unraygligo அளவான புகைப்படம் அனுப்பி
Рысьш வைக்கலாம். பிரசுரமாகும். TITIB595LD அதிஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்து
ஜிக்கல் ஸ்ரேசன் SUITU-1.
தாகிரா க்குத்தெரு
TLD.
நீரில் முக்கி எடுத்த தலையில் சுற்றிக் இதனால் ஏற்படும் யில் உள்ள அழுக்கு துவாரங்கள் விரிவ டச்சத்து வேர்க்
டையும். இப்படி றை செய்யவும்.
நாட்கள்
ந சின்ன 'ஸ்ரொமக் ph Wash) GIG-55 திருமணத்திற்குப் ம் விருந்துகளைத் இது உதவும். | 60/ L'off) ம் புத்துணர்ச்சியாக படும் ஒரு முறை) ான்கு நாட்களுக்கு துக்கொள்ளுங்கள். வையான வடிவில் ங்கள். பின் தேவை அக்குள், கை,
பகுதிகளில் அகற்றி
பெண்கள் பற்களின் லுத்த வேண்டும். ாய் துர்நாற்றம் த்தியரைப் பார்த்து
வேண்டும். கும் முன்பிருந்தே பச்சைக்காய்கறிகள் la) சேர்த்துக் ப்பொலிவு பெறும் பெரிய கொண்டை ஃபவுன் இல்லை. *டையும், ஸ்விட்ச் மட் கொண்டையும் ப்படுகிறது. அணிவிக்கப்படும் கைகள் ஆகியவை பாவது நல்லது
பரிசுகள் வழங்கியுள்ள அருள் ஜுவலர்ஸ் உரிமையாளர் திரு.ஆர்.எம்.
வாழைப்பழ புட்டிங் தேவையானவை: Glass Glori- 45Arti சீனி- (தூளாக்கியது) 450 கிராம் கோதுமை மாவு 60 கிராம் வாழைப்பழம் 3 பால் (கெட்டியானது) 34 கோப்பை (pli 60L - 3
வாழைப்பழ எஸன்ஸ் அல்லது வெனிலா எலன்ஸ்-12 தேக்கரண்டி செய்யும் முறை 1 வெண்ணெய்யையும் சர்க்கரையையும்
நன்றாகக் குழைத்துக் கொள்ளவும் 2. கோதுமை மாவை அரித்தெடுக்கவும். 3. முட்டையின் மஞ்சட் கருவை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்றாக அடித்துக் கொள்ளவும். எஸன்ஸ் சேர்க்கவும்
தொ
கணேசன் //ர/)ெ மலை/ள மாந்திரிகா தவிரு பரி. கே. சாம? இருவருக்கும் நன்றிகள்
பரிசுபெற்ற அதிஷ்டசாலிகளுக்குப் பரிசை பெற்றுக்கொள்வது தொடர் பான விபரங்கள் அனுப்பிவைக்கப் பட்டுள்ளன.
பட்டுச்சேலை பரிசுத்திட்டத்தில் அதிஷ்டசாலிகளாக முடியாதோர் வருத்தப்படவேண்டாம். அடுத்துவரும் தங்கநகைப் பரிசுத்திட்டம் உங்களுக்கு அதிஷ்டம் தரலாம் gabouoип? தயாராகுங்கள், போட்டியில் குதிக்க
த்துத் தருவது - சுகந்தினி 4 அடித்த முட்டையை வெண்ணெய் கலவையுடன் சிறிதுசிறிதாகச் சேர்த்து நன்றாக அடிக்கவும். 5 கோதுமை மாவையும், பாலையும் குழைத்த கலவையுடன் மாறி மாறிச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும் 6 வில்லையாக நறுக்கிய வாழைப்பழத்தை
கலவையுடன் சேர்க்கவும் 7. கடைசியாக நன்றாக அடித்த முட்டையின்
வெள்ளையைக் குழைத்த கலவையுடன் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். 8. கலவையை வெண்ணெய் தடவிய புட்டிங்
பாத்திரத்தில் போடவும் 9. 350 ஃபரன்ஹைட் குட்டில் 1 மணிநேரம்
பேக் செய்யவும் இப்போது வாழைப்பழ புட்டிங் வாய்க்கு ருசியாக ரெடி
_>
தாய்மாருக்கு முட்டை அவசியம்!
ளந்தாய்மார் ஒரு நாளுக்கு ஒரு முட்டையாவது உண்ண வேண்டும். தனது உடலின் வலுவினைப் பெருக்குவதுடன் தாயின்பாலைப் பருகும் குழந்தைக்கும் பெரும் பலனை முட்டை தருகிறது.
குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ற புரதச் சத்தினை முட்டை தாய்மூலம் தருகிறது. முட்டையில் காணப்படும் விட்டமின் A, ஆரோக்கியமான சருமத் துக்கும் கண்பார்வைக்கும் உதவுகிறது. விட்டமின் B (கூட்டு) உணவின் செமிபாட்டுக் கும் உறுதியான நரம்புகளைப் பெறவும் உதவுகிறது. விட்டமின் D எலும்புகளை oż
முட்டையில் இரும்புச் சத்தும் இருக் கிறது. சுத்தமான-துரிதமான இரத்த
ஓட்டத்துக்கும் இரும்புச்சத்து உதவுகிறது.
இதில் காணப்படும் பொசுபரசு குழந்தை யின் முளை வளர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் தூண்டுகோலாகிறது.
கருவுற்றிருக்கும் போதே தாய்மார் ஒருநாளுக்கு ஒரு முட்டை உண்பதைப் பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். பால் சுரப்பதற்கும் முட்டை உதவுகிறது
நீங்களும் தைக்கலாம் (960op (3 ULIITIL ČLGò (Darning)
வீட்டுக் குறிப்புகள் பனிக்காலம் வந்துவிட்டதல்லவா? உதட்டில் வெடிப்பு ஏற்படும். இதற்கு வெண்ணெய் தடவ உதடுகளில் பணி வெடிப்பு நீங்கி பளபளப்படையும் தினமும்காலையில் இஞ்சிகாபி குடிப்பதால் சளித்தொல்லை நீங்கும் காபி, மயிலும் இஞ்சி சேர்த்து சாப்பிடலாம். இரவில் செம்ப்ருத்தி இலைகளை தலையில் வைத்துக்கொண்டு படுத்துக்கொண்டால் முளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி ஏற்படும் முக்கடைப்பு உள்ளவர்கள் தினமும் ப்டுக்கும்போது முக்கின் ஓரங்களில் வேப்பெண்ணெய் தட்விக் கொண்டால் முக்கடைப்பு நீங்கும். பாகற்காய் வறுவல் சுவையாக இருக்க பாகற்காய்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு மிளகாய்ப் பொடி, புளித் தண்ணீருடன் காய்களை சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும் பின் வாணலியில் எண்ணெய் உற்றி வறுத்தெடுக்கவும் முகத்தில் முகப்பரு தொல்லையா? தேங்காய்ப்பாலை தொடர்ந்து பதினைந்து நாட்கள் தடவ பரு குணமடையும் கருஞ்சீரகத்தை இரண்டு நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து பின் அந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்க பல்வலி பறந்து போகும். வெந்நீரில் சிலதுளி எலுமிச்சம் சாற்றையும், சிலதுளி டிட்டோலையும் கலந்து கட்டில் நாற்காலிகளுக்கு ஊற்ற அதிலுள்ள முட்டைப் பூச்சிகள் ஒழியும்
தொடர்ச்சி அடுத்தவாரம் இடம்பெறும்
13-19, 1994

Page 9
பெற்றாருக்கும் சகோதரர்களுக்குே தோன்றுகின்றன. உடைகள், அணிமணிகளை வைத்தே அடை இருக்கும். ஆனால் ஒரே பள்ளிக்க சோடிகள் படிப்பதானால் எத்தனை ஆசிரியர்கள், உடன் படி விளையாட்டுப் பயிற்றுனர்க அப்பாடசாலையிலுள்ள அனைவருக் ஏற்படாமலிருக்குமா? ஆனால் டெ ரொபேட் லீ LI JITIL FTIT GOOG) தொல்லைகளையும் ஏற்று இவ சமாளிக்கின்றது.
இந்தப் பள்ளியில் மூன்று வ முதல் 16 வயதுவரையிலான இரட் வகுப்புக்களிலும் கல்வி கற் இப்பாடசாலைக்கு வியப்பான கிடைத்திருக்கிறது.
இந்த இரட்டையரால் பல தொ ஒருவகைநகைச்சுவையூட்டும் தமாக சில இரட்டையர்கள் ஆணும் பெ தமிழ்நாட்டில் தைர்இரத்தலை அடுத்து மாட்டுப் பொத்தல் இலகுவில் அடையாளம் காண பெறுவதுண்டு அ - ஒரேபாலராக இருந்தால்தான் சி களுடன் (மனிதத்த் iiேம்வின் 13 வயதுக்கு மேற்பட்ட இரட்டை செய்வதனால் பல சிரமங்களேற்பட்ட மகிழ்ச்சிகரமாகவே முடியும்.
குழப்படிகளும் கும்மாளமு ணைந்து வருவதனால் எல்லே காணப்படுவதாக பள்ளி நிர்வாகம்
ஒரு பிரபல ஹோட்டல், அங்கு ஒரு அறையில் தங்கி யிருந்தவரை "காலை உணவுக்கு என்ன தேவை? என்று கேட்டனர் உணவுப்பிரிவினர்.
அவர் சொன்னார். "24 முட்டைகள் அனுப்புங்கள்." உணவுப் பிரிவினருக்கு அதிர்ச்சி
ஒரு ஆள்தானே தங்கியிருப்பதாகச் சொன்னார்கள் அவருடன் தங்கியிருக்கிறார்களோ?
சந்தேகத்தோடு 24 முட்டைகளையும் கொண்டுசென்ற சர்வருக்கு அதிர்ச்சி. ஒருவர்மட்டும்தான் அறையில் தங்கியிருந்தார். உணவு பரிமாறுபவர் முட்டைகளை வைத்ததும் அவர் நன்றி சொல்லிவிட்டு, பரிமாறுபவர் முன்பாகவே அத்தனை முட்டைகளையும் உள்ளே தள்ளித்தீர்த்துவிட்டார்.
பின்னர்தான் தெரிந்தது. அவர் ஜப்பானைச் சேர்ந்த சுமோ மல்யுத்த வீரர் என்பது. ஜூனிச்சி மாரி என்ற அந்த இளம் சுமோ வீரருக்கு 23 வயதாகிறது. 420 இறாத்தல் எடைகொண்ட மாமிச மலையாகக் காணப்படுகிறார். இங்கிலாந்திலுள்ள எசெக்ஸ் நகரில் மோட் ஹார்லோ ஹவுசில் அவர் தங்கியிருந்தார்.
காலை உணவுக்கு 24 முட்டைகளை கபnகரம் செய்தவர், பகல் உணவுக்கு எவ்வகை உணவினை உண்பார் என்று விபரிக்க வேண்டியதில்லை.
சுமோ வீரர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை சிறுவயதிலிருந்தே உண்டு கொழுப்பார்கள். அதற்கேற்ற தேகப்பயிற்சிகளையும் மேற்கொள்வார்கள்.
ஜப்பானிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்த ஜப்பானிய வீர விளையாட்டு வல்லுனர் குழுவில் ஜூனிச்சி மாரியும் ஒருவர்.
அவர் உணவு உட்கொள்ளத் தொடங்கும்போது ஒரு பட்டாளமே பக்கத்தில் நிற்கும். ஏன் தெரியுமோ? அவர் உணவு விழுங்கும் அழகை இரசிக்கத்தான்.
நிர்வாகத்திற்குத் தெரியாமல் புதிய ஆட்கள் வந்து
1819, 1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

> பெ ட் டி
ШТВ56T = a
@ L 65T b56ponfGLIT பெரிதில்லை யர்கள் இருந்தாலே கண்டீரோ !
பெரும் சிக்கல்கள் தலை அலங்காரம் ாளம் காணவேண்டி த்தில் எட்டு இரட்டை
உலகில் மிக நீளமான கூந்தலை உடையவர் Lugar an gin அழகி மசாச்சுசெட்ஸ் மாநிலத்தில்
தால்லைகள் ஏற்படும் ..",". கும் மாணவர்கள் ஒரு மொடல்
முதற்கொண்டு கூந்தலின் மே பெரும் சிக்கல்களை நீளம் 1 அடி
அவருடைய உயரத்தை விட இருமடங்குக்குமேல் நீளமானது 1981முதல் இவர் முடி Gani i sajana). இவருடைய கூந்தலுக் ஷாம்போ தடவிக் கழுவி வாரி எடுக்க தினசரி шалоянf 0,ѣли.
e வேண்டியிருக்கிறது.
so சாதனைப் புத்தகத்தில் இவருடைய பெயரும் இடம்பெறவிருக்கிறது.
சாஸ் மாநிலத்திலுள்ள GJITUR, Lb த்தனை களை மகிழ்ச்சியுடன்
》
தான இரட்டையர்கள் டையர்கள் வரை சகல கின்றனர். அதனால் முக்கியத்துவம்
ல்லைகள் ஏற்பட்டாலும் களுக்கும் பஞ்சமில்லை. எனுமாக இருப்பதனால் முடிகிறது. இருவரும் கல் ஏற்படுகிறது.
ர்கள் பல குறும்புகளைச் லும் இறுதியில் எல்லாம்
ம் ஒன்றோடொன்று ரும் சிரித்தவண்ணமே தெரிவிக்கிறது.
மிகப்பெரிது என்பீர்!
குழந்தை ஒன்று முகம் இரண்டு!!
சுகதேகியான குழந்தை யாகவே பிறந்தது. ஆனால் முகம்தான் சற்று விசித்திர மான உருவ அமைப்பைக் கொண்டிருந்தது.
குழந்தை பிழைக் காதெனவே கருதப்பட்ட போதும் உள்ளுறுப்புகளில் எதுவித மாறுபாடுகளோ குறைபாடுகளோ நோய்க் குணமோ தென்படாமை யினால் மருத்துவ நிபுணர் கள் அந்தக் குழந்தையைச் செப்பனிடுவதில் தங்கள் முழுக் கவனத்தையும் செலவிட்டு வெற்றியும் a GioTLGIii.
இக்குழந்தைக்கு இரு கண்களும் இரு காதுகளும் இருந்தன. எனினும் முக்கு Molt (opsats)I åTEMILIULLOT, அத்துடன் வாயும் விசித்திர மான தோற்றத்தினைக் கொன்டிருந்தது. 'சயமிய இரட்டையர் போன்று கருவுற்ற இக்குழந்தை எப்படியோ இந்த உருவினை எடுத்தது.
ஆஸ்திரிய நாட்டின் வியன்னா மருத்துவநிபுணர் கள் நவீன பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சையினை 11 மாதக் குழந்தையான டேவிடுக்கு அளித்து அதனை இன்று ஒரு சாதாரணக் குழந்தையாக்கிவிட்டனர். 'டேவிடின் முகத்தில் எந்தவிதமான வித்தியாசமுமின்றி மிக அழகாகவே காணப்படுகிறான். அவனுடைய முகத்தில் எந்தவிதமான அடையாளமும் இல்லாமல் உருவாக்கித் தந்த மருத்துவர்களுக்கு எவ்வாறு நன்றிகூறுவதோ தெரியவில்லை" என்று டேவிடின் தந்தை ஆல்ஃபிரெட் கூறுகிறார்.
G 娥

Page 10
ா ாக்கியது விா ருக
மீண்டும் ந்ய வி
அண்மதிப்படை மும்
அரசியல்வாதிகா
ா பாத் புவி ா நா
Moun niini
all பெரிந்து பிறுதிப் த ܒܨܒܝܢܪ
-ா படங்கிர
ու իր լիիր է իր lirimi i ri ாப்பது பாது அர
ாடுந்திரு HTTELU
இரவி பெரு பள்ளி
தாம் ரு
ாறு I காட்டியிது அரபு முழு சத்யா
- *
| -
ராதிகாவின் துை நாரா ந்
ாத பார் ா ருப்பிட்ட பங்கள் மிருந்து WPTA.J.J.M.J.T.F. வந்து கொ I imur li
அவர் பொபதி
■■
Walay
|एना।
ாா பற்றாரு அாள் ா * -* 「一 படத்தையும் டொ " | ாவா படத்தும்
at na lar ay ா பார்ப்ாம் நாள் மார் அபா நடித்த பிறமொழிப் பங்கள்
காப்பாது பா விழுந்திரு
-m * ■■ LL ■ qLSKT TSS STTSSST u SS u uu T SS S LLSS TTTTTT S TTTS T S TT SS
L T L LSS Z L S L S S LSS S SSY SS S S S S D S L L L L L L L L i1 1 LLLL S SS S LL Y S S S SD | 10:71.11 ܒܬܐ
L S L L S L L DD D S S T T SSS SLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

■蚤
ா அறிமுப்ாமி வித்தியா
டச்சரிப்பிலும் யேல்பான நடிப்பிலும் கட்ட ர
பரவேற்பு அா கா
யார் பாரியை பின்பற்றி கள் முயற்சி செய்தும் பூரா
பா பாயிருக்கிர வர பத்தின் மும் அட்ா ரும் பிரதி மார் MENIKA MJulai M1 Gauligvis
UMNYUNPA nosiMy Mirnir ா ரிக்கு தான் li li li li li minili simili து வித்தியா வா
நாட்டதவிர்கள்ா கு பெரிய
ராம் காட்பு பாது ாரு பொன் கதாநாய
விா யா படம்
விான் =ந்திரப்பு ■ துர் ரிய ார் பொது தன் மாளி ஆதாயத்திராக பொது பாதிகருக்கு சட்டிய
|
ܐ ܬܐ ܐܛ.
I LTTTTTTT SY TT J TTTTTTT SY KKKYYS TTTTT YYT TT YT YS S T TT T YS Iர 鳶」一高」 து காவின் மரே E.
ார்ா தயாரித்தும் புதிய பான்றில் பி YYZZ TTTTTT S S S TTTS SZTTTSTTTT TTTYTT SSSKTTSYTTLLLL
այլ եր கேட்டுக்கதும் புகுந்து விட பொறுத்துவிட் பாபு
படங்காயட்ரிங் பிந்துகிறார் SDD S S S S S S S S S S S S S S S S DS D S S S S D S S D S S S S S S S S S S -嘻 ாள் Negara சிவப்ப
படத்தில் நெப்போயிங் கதாநாயகனாகவும்:ா ஆாாகதாநாயாரம் நரங்கின்றனர் *
பத்திற்கு இாைர்
■ ந்ள் ராதா III I KATA NA LY TTTTTTLY TTTTTY LLLLSSS T T T YSZYY LDLL S SS SLLLLLLL நெபர்க விாடர் ரா
■■ தயம்ரா ப்ெபத்தி வெப் பார்
ர என்று பெயரிட்டுள்ளனர்
■ * ")* -,-) AħLA ST T LT LLTL S K T TTLTTTT TTSZTTT LL
பிரமுகர்களும் திாத்தினரும் பாடு வந்து
L L S S S S S S SDSS
நீண்ட நண்புடைய பந்தின்ாருடன் திா
ாதி LLLLT S S LLL LT TTT LT S LLL S S S S S S
வந்து நீர்பது நிர்கொண்டிருக் ாே
■」匾」LTW ■ ந் சிந்துபத்திெல் இவருட * தாக்கின்றார் | DD S S D D D S D D S S S S S
து விடாத சாம் எழுதி பிக் கரு
புதிய படம் மா பிர்ெ பு
■L』」壘山」 நாநாயக நா பாதி விராவிடியன் புதியா தாங் விக் அறிமுகப்படுத் ர்ெ - புரு எட்ரம் புள்
SS ராக்ரும் ANNING KI PAMATAN L T L TZTT YYS L LL LL LLLLLLLT S S S S S T TTT YSY L முக்கிய வாளி நாள் தோள்கின்ா
தயாரா மாதிர் thirri im I i im i ri. 1 ابريال
T S T SSSLSS S SY Y S TS LLS ாந்ார பிர்ா
閭 * * *
-、 II 萱 臀
S SYS SYSYYTT SSL LLLSLSTTTTTTYS S L Y T LLL T Y K TT LL S S S S S S S L L L L S S S S S TTTT T S L T LL L S S S S SSS S L S LS L D SYSTTT S S S ே | | | | | L S S S S S S SSSS L Y ST T S S S TSYYS S S S S S T T LL
D L S S S L S L S S S S S S S S S S S S S S L | nom d'un LL

Page 11
ANT MA || || மீண்டும் தொடரும் ஜோ ரிக்கு மயிலேய வெரியர்
நிப்போபியன்ாதிா பே ராாகிவிட்டது விடுவார்ா
ாடி ந்ேது நமது துெ புே ALBA U DAN LI MAMONGA GTI, ECR III a.Tul மாரியாக நாதார தாரு நா மேலும் தயாரிப்பார்களும் A
13 DIE TTL 5 GTI
fit fifty Mirit
நடுந்து நிமிரிஸ் ரா firm பரவா என்ற பெயரில் கார் தங்கி கரித்தடம்
அபு திருதுருறையில்வா
first first first si பேர் ட்டுமே அந்தக் காட்சி வகு
GöİLMüfi mily Tiyle, n Hri திரங்கள் ரி பேபி டிமி என்று
பிரபுவின் து சொந்தப்படங்களை மட்டுமே இப் ist, UT FL II Solo :ú| | | | | | |
பின் கோலு தயாரிக்கும் பம் புத்தா நடிப் படத்திற்கு
| || II will
தாதோடு சொல்
in LL SLS S L TT L Y S S S S S S S S 0 S
III * 臀 WWW! Dw i T **
|km 。 cm cm' 鷺
,),* ாகக்
חווחים וחושיה שלה.
in
W II w nim I W I ாது
II. it all A sua unu NUTULUI, III || || * L S S S S S SSLS YYYS S S SSYYYYYYZ LLLLLLYL L L YLL
L L DLLL SD D D D S Y SYYS S S S S S LDLLLL LLLLK LD S M LLLLLL LLL LLLL SSLL LSS S SYS S YYYSYYY SS S L S S SLLSS SSS LS S SL S YSS S S STTS S SY S LLLLS ஆாத்தம் print in *三叫凸 Ariri i L L L S L L L L S YYTYYYYKKYY LSSSS S S S S S l T * - ) 川 *
பாழுதுதிர்வ ாறு II. TA' IM தொட் * "r- 匾」營 *| * | r
ா பு 高氙*王」匾 -* *" L L SSSYY S SSZ S S D DD L * ° Awwim li li ■ ப்போது for in Fl
ர்ர டேம் புரார் -
ummmmmmmmmm NA | || || || |||||||||||||||||||DATELEFON ■
ா பீர் திருந்து றுந்த USA பார் * குதுப்பிடுபட்டு
,W*、呜
s凸*「一
*
■ú* * * ता। । * NASA, THE Pirinii RFITINITIA * " | | ாப்பர் என்ரப் * | । r i , isly, A ாரம் * *
** r 一、
à」壘* *. * ■■W五晝「」M I *
■「*' *三 பெர்ன்பார் தொக்கி திாரிப்பா ாரு முக்
「」「可* ருபா ம்ாருங்கு *
எா தாது பு படர்ந்து தொடக்கி ' "
வருமாறு பந்ந்டுக்கிறார்கள் | flat || |{{# " '' நிறுவன்ாரு விதி விக்ாங்ா |ாகுப்பா |書 - 一、 Het TNA -
* " II
■_*_* * SS
匾āu* *
匾"*呜三
エ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திர்ை
. 11+41:11 ܒ ܒ இப் பு
fwyfwyfwy
ரகள்
նկում :
ாதி யார் ார்ந்ா
தில் து திர்ப்ரி :: 呜
தொடர்ந்து man art i
திடப் அந்ந்து எடும் நோர்பும் துரிதர்கள்
ரத்தி
, -ի , "
ம் ராதிகாவும் கார்
ாக நடிக்கப் போன்ார் நவ யும் Ang AI am i
நாட்டி
துர்
துரத்திய Entf
|l|u|.| | | T | if II- தமிழிலும் வடிவில்
தியின் படம் சூர்யா"
ாடி ரூபா செடியில் வியாந்தி சொந்தா
ாதும் நரி மொழிாற்றும்போது புதிதாக்கு Istwa Wedi v Girls II ET DIT WIWITI TOT MIT படத்தி
ாரும்ா, மதுரா யொ நா சாதி
நீட்சத்திரப் பட்டா ருகிறது
GALI IIL ii வந்த மனாக வ ஒன்றை இயக்க அா ஒப்புதல் கொடுத்திதுரர் கட்டுகோளான்று பெயர் வந்துள்ளார்கள்
டா யார் பக் ாட்டார்பாய்விட்டது
* ü-s-
ft "F" f“, us“ f 謁醬 |TT T = =TT । துெ ரு விதியா
பள்மியர்கள் ளத்தில் மணிரத்னம் is anninn er was fruttiin
IL MANATI U LILU II u
மாடம் namuno Manaw finns infrari Titler *、*
தும் புதியா பர்ன் பா
அதிக படங்கள் அர்து பியிைல்
|| I III i
MELUA Alpiniini முடிவிங்க
FIFIL EFFF · A Mali
ருக்கு வக்கப்பட்டுவரும் வித்ா lit fyrirtu, armir silfur lit or
,- *
காந்தியர் ரா விர்குரு ாகும் அரிரா
| წესიე If Máttu á)utეცესია Tl (RLulu,
தும் படம் சேவகர் மெட்
ாம் எழுதி பன இாகுவது ாதும் அான்
TVIVLJENI PRI LA DIPUN TIL AT ான் முதாபிதா'ாரு * * *) * * LLLLLS S S S S S S S S L S S S LLL -T飞 தழுவிா ALINA IIIIIL pU, LILL li
l क। * * Ri விரமன்
படங்காங் புதிய
Eritrari வித்தியாசமானதாக அமையப் போகிறது. 2 இதுவரை ஒன்றரைக் கோடி ரூபாய்கள் செலவு வெகமாக ார்ந்து வருகிறது. விக்ரமன் பெரியளவில் பேசப்பட புதிய HERITIAT FT Hi iiiir உதவலாம்.
ய்கிறார் பிரசாந்த்
| || || vs Malla माता था । un "M LY LS D S D DDD SS LL S
III - II மதுரா டா துெ கொள் பதி
■■ 』山-
தாந்தின் நாம் இருப்பாகும் ாறு தொது பின் துடுப்பப் பொ து பாப் ரிாடுக்கும் ।। அது நாள் து կիր է, որիա | Muri i Til III rA.

Page 12
பாப்பா முரசு சிறுகதை
தலைகள் பொதுவாகக் கடலில் தான் வாழும். fla) FLDULO GUIL நீத்தேக்கங்களிலும், ஆறுகளிலும்கூட அவை காணப்படும். அது போன்ற ஒரு நீத்தேக்கம் ஒரு காட்டில் இருந்தது. அது சிறிய கடல்போல் வியாபித்திருந்தது. அத்துடன் அதிலுள்ள தண்ணீர் மிகவும் சுவையாக இருந்தது. அதனால் காட்டிலுள்ள விலங்கினங்களும், சிறிய பிராணிகளும் தண்ணீர் குடிக்க அந்த நீர்த்தேக்கத்திற்கு GNU (USLD.
அந்த நீர்த்தேக்கத்தில் ஒரு முதலை வசித்தது. அது வளர்கிற பருவத்தில் இருந்ததால் எப்பொழுதும், எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். அதனால் எப்போதும் பசியுடனேயே இருக்கும். காரம் சாப்பிட்டு விட்டு நீர்குடிக்க ர்த்தேக்கத்திற்கு வரும் மிருகங்கள் கொழுகொழுவென இருக்கும். அவைகளின் காலைப் பிடித்து இழுத்துத் தண்ணீருக்குள் கொண்டுபோய் முதலை அவற்றைச் சாப்பிட்டு விடும். அப்படியும் அதன் கோரப் பசி அடங்காது. சாப்பிட மீண்டும் ஏதாவது கிடைக்காதா என்று நீர்த்தேக்கத் தில் அங்குமிங்கும் அலைந்து கொண்டேயிருக்கும்.
அந்த நீர்த்தேக்கத்தில் ஒரு நண்டு நீண்டகாலமாக வசித்தது. அதன் ஒடு கனமாகவும், உறுதியாகவும் இருந்தது. நண்டும் செழித்து கொழுத்து நன்கு வளர்ந்திருந்தது.அதைத் தின்றுவிட வேண்டுமென்று முதலை வெகுநாட்களாக ஆசைப்பட்டுக்கொண்டிருந்தது. அப்படி நண்டைத் தான் சாப்பிட்டால் அதன் கனமான ஓடு தன் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டு விட்டால் என்ன செய்வதென்று முதலை நண்டைச் சாப்பிடாமல் இருந்தது. அதனால் நண்டும் முதலையும் நண்பர்களாக இருந்தன.
நண்டைச் சாப்பிட முடியவில்லையே என்ற ஏக்கமுடனிருந்த முதலைக்கு நீர்த்தேக்கத்தில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வரும் ஒரு நரியின் மீது கண் விழுந்தது. அந்த நரி மொழு மொழுவென உடம்பில் எலும்பு இருப்பதே தெரியாமல் குண்டாக இருந்தது. அதைத் தின்றால் தன் ஆசை தீரும் என்று முதலை நரியைச் சாப்பிட தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. நரியோ தண்ணீரினுள் ፴ff606ል) வைக்காமல் கால்களைத் தரையில் அகலமாக ஊன்றி முன்பக்கமாகக் குனிந்து தண்ணீரில் தன் வாய்பட்டும் படாமலும் சர்வ ஜாக்கிரதையாகத் தண்ணீர்குடித்து விட்டுச் சென்றுகொண்டிருந்தது.
அதனால் முதலை நரியைச் சாப்பிட முடியாமல் தினசரி ஏமாந்துபோய்க்
கொண்டிருந்தது. நரியோ நாளுக்கு நாள் குண்டாகிக்கொண்டே இருந்தது.
ஒருநாள்முதலை நண்டை அழைத்தது. நண்டாரே எனக்கு ஒரே பசி என்றது முதலை,
"உமக்கு உடம்பு பெரிசு பசி அகோரமாகத்தான் இருக்கும்" என்றது நண்டு.
"இன்றைக்கு என்னமோ பசிதாள் முடியாமலிருக்கிறது நண்டாரே?
"GI GöT65) GöT வேண்டுமானால் சாப்பிடுமே" என்றது நண்டு.
"உம்மைச் சாப்பிடுவதா? அது தப்பு நீர் என் நண்பனாயிற்றே!
"பிறகு நான் உம் பசியை எப்படிப் போக்குவது முதலையாரே?"
"அதோ பாரும் நண்டாரே. என்று கரையில் நின்றபடி தண்ணீர் குடிப்போமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டி ருந்த நரியாரைக் காட்டியது முதலை "நம்ம நரியார் என்றது நண்டு. "ஆள் எப்படி கொழு கொழுவென் றிருக்கிறார் பார்த்தீரா? இன்றைக்கு என்
பசி திர இந்த நரி போதும், என்றது (LP5606).
“FIL'IL FIL- வேண்டியதுதானே முதலையாரே."
"தந்திரம் செய் வேண்டும் நரி புத்திச முதலை நண்டை "நீதான் எனக்கு இ செய்ய வேண்டும். எ காதில் நரியை எட் என்று வழி சொன்ன
இவைகள் ஏதோ பதைக் கவனித்த முதலையால் நமக்கு உண்டாகாது." என்று குடித்துவிட்டுக் காட்(
மறுநாள் தண்ணி நேரத்திற்குச் சற்று மு விட்டு வெளியில் வந்த நரிவரவில்லை என்ட கொண்டு ஒரு மர இறந்து போனது கொண்டது. மூச்சை
Ahli 皺
IBB
முள்ளில்லாத பற்றைக்குள் எலும்பில்லாத மாடுகள்.அது என்ன? 2. பிடியில்லாக் குடையைச் முடியாது. அது என்ன? 3 முதுகிலே மூட்டை தூக்கிமூன்று மணிக்கு
ஒரு முழம் போவாள் அவள் யார்? 4. தண்ணீரில் ஓடிவரும் தத்துவப்பசு, தரைமீது நடவாது தத்துவப்பசு, அது 6T667P 5. நாலுகாலுண்டு, நன்றாக வீசவாலில்லைப்
பூச்சி கலைக்க அது என்ன? 6. வேட்டையாடுவான். தின்னமாட்டான்.
அவன் யார்? 1. உன்னில் பூக்கும். உப்பாய்க் கரிக்கும்.
எண்ணில் அடங்காது. அது என்ன?
சுருக்க
LTIP andfiглалц9/975 шат 8 гэсgeшmyэ */ ஒஐயாற1 g eயர்ையர் :
DIT ISP IP திருதிப் VJESN9 LUTUS " a 99 VED "I
செல்வி மாவசந்தராணி, பதுளை
1. உண்மை சொல்வேன். பொய்யும் சொல்வேன். புகழும் உரைப்பேன். வரலாறையே வடிவாய்ச் சொல்வேன். அதுவெல்லாம் உங்கள் கைவண்ணம். நான் யார்?
2. ஒருவருட வாழ்க்கை உள்ளதோ பன்னிரண்டு உடை. ஆனால் மறுவருடம் என்னைத் தீண்டார் நான் யார்?
இா 1. இம்: 2 முதநுககுளிகரு 3. 燃 4. கால்நடைப்பண்ை 5. 9.
நடுந்தீவு 6. LLUIT 60060T56TT 9 தங்காலை, 1. சோடா தொழிற் 8. 9. ஒட்டு தொழிற்ச
தொழிற்ச 1. பெயின்ற் தொழி 12. பால் தொழிற்சா 13. தளபாட தொழி 4. சீமெந்துத்தெர் 15 குகை ஓவியம் - 16. பெரிய நீர்வீழ்ச்
8:8:81 ܡܐ 5 + 879 9 98Y6x9+4=881 98765×9+3=8| 987654×9+2=| 98了6543x9-1= 98了65432x9-Q
98了654321x9
ரீஇராம கிருஸ்
3. கையுண்டு, கழுத் கால் இல்லை. ந 4. பின்னவர் தள்ள, நினைத்த இடம் 5. பறந்து வருவேன் பாடகன் அல்ல. அல்ல. நான் யா 6. உன் உருவம் க
இருக்கும். நான் 7 வலை பின்னுவா 8. காசுகொடுத்து ே
என அறியேன். 9. தீன் எடுக்கும் கு
6ரடிஅகுயிை
 
 
 
 
 
 
 

சுவாசம் விடுவதால் தன் வயிறு ஏறி
இறங்காதபடி பார்த்துக்கொண்டது.
நண்டு காட்டிலுள்ள பூக்களை எல்லாம்
பறித்துவந்து முதலையின் மீது போட்டுவிட்டு அருகில் உட்கார்ந்து "முதலையாரே என்னைவிட்டுவிட்டு
எப்படிச் செத்துப் போனி? நல்ல நண்பரை இழந்து தவிக்கிறேனே" என்று புலம்பி
து தான் சாப்பிட அழுதது.
ாலியாயிற்றே" என்ற முதலை, "நண்டாரே நரி வந்து அருகில் அழைத்து விட்டதா? என்று மெதுவாகக் கேட்டது.
ப்பொழுது உதவி "நீ செத்துப்போய்விட்டதாகச் சொல்லி ன்றுசொல்லி அதன் நான் அழுதுகொண்டிருக்கிறேன். நீர் படி ஏமாற்றலாம் என்னடா என்றால் பேசுகிறீர். காரியத்தைக் Tgl. கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடுவீர் பேசிக்கொண்டிருப் போலிருக்கிறதே அப்புறம் எப்படி நரியைக் நரி "இப்பொழுது கொன்று சாப்பிட முடியும்? செத்தது
எந்த ஆபத்தும் போல் கிடவும்" என்றது நண்டு.
எண்ணி தண்ணீர்
டுக்குள் ஓடிவிட்டது. குடிக்க வருகின்ற
முதலை மூச்சைப் பிடித்துக்கொண்டு செத்தது போல் கிடந்தது.
நரி தண்ணீர் குடிக்க நீர்த்தேக்கத்திற்கு
கொண்டிருக்கிறீர்?" என்று கேட்டது நரி, "என் நண்பன் இறந்துவிட்டார். என்னால் துக்கம் தாளமுடியவில்லை. அதனால்தான் அழுகிறேன்" என்ற நண்டு கேவிக்கேவி அழ ஆரம்பித்தது.
நரி முதலையைச் சுற்றி வலம்வந்தது. அடிக்கண்ணால் பார்த்தது முதலை "நரிப்பயல் ஏமாந்துவிட்டான். நம் தலைப் பக்கம் வந்ததும் லபக்கென்று பிடித்து முழுங்கிவிட வேண்டும்" என்று தீர்மானித்து மூச்சையடக்கி செத்துவிட்டது போல பாசாங்கு செய்தது. நரி மீண்டும் ஒருமுறை முதலைக்குச் சற்றுத்தள்ளி நின்று அதைப் பார்த்தது.
'நண்டாரே முதலை இறந்துவிட்டதாகவா சொல் கிறீர்?" என்று கேட்டது நரி, "ஆமாம்!" என்று சொல்லி அழுதது நண்டு.
"முதலை எப்போது செத்தது நண்டாரே?
"மத்தியானம்" "முதலை செத்துப் போகவில்லை நண்டாரே! என்றது நரி,
"என்ன சொல்கிறீர் நரியாரே என் நண்பர் முதலை சாகவில்லையா?" என்று கேட்டது நண்டு. (LP 560 G1 Itagaa என்பதை நரி எப்படிக்கண்டு பிடித்தது என்பது ஆச்சரிய மாயிருந்தது நண்டுக்கு
"ஆமாம் (LP560Gl செத்துப் போகவில்லை" என்று அழுத்தம் திருத்த மாகச் சொல்லிற்று நரி, "எப்படிச் சொல்கிறீர் நரியாரே, என்று கேட்டது நண்டு.
"முதலை செத்துப் போனால் அதன் வால் அப்படி இப்படி ஆடிக் கொண்டி ருக்கும். அதை நானே LUGU (UPG00AD பார்த்திருக்கிறேன். இது வாலை ஆட்டாமல் இருக்கிறதே" என்றது நரி,
முதலை நரி சொன்னதைக் கேட்டது. முன்னே பின்னே செத்திருந்தால்தானே நரி சொல்வது மெய்யா பொய்யா என்பது அதற்குத் தெரியும் செத்து விட்டோம் என்பதைக் காட்ட வாலை அப்படி இப்படி அசைத்தது முதலை
多
2.
ன்பு நீர்த்தேக்கத்தை வந்தது. அதைப் பார் ரி, 'நண்டாரே! (Uമൃഞ6), ன்னமும் கரையில் முதலை படுத்துக்கிடப் நீரும் உம் தை உறுதி செய்து பதையும் அதனருகில் உட்கார்ந்து அழுது ஏமாற்றிக் கொல்லப் பார்த்தீர்கள். அது த்தடிக்குச் சென்று கொண்டிருக்கும் பார்த்தது. என்னிடம் நடக்காது" என்று சொல்லிவிட்டு
போல படுத்துக் பிறகு நண்டிடம் வந்தது. a 'L
அடக்கிக்கொண்டது. நண்டர்ரே நண்டாரே ஏன் அழுது விெட்டது ീ+ gഞഖ சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம் மட்டக்களப்பு
ம் இடங்கள். சிலாபம், மன்னார் Süd- Gö(aunuIII. மண- போபத்தலாவை,
கம் காணப்படுவது- மன்னார்,
கம் காணப்படுவது- டிக்வெல,
சாலை- பரந்தன் சாலை- ஒறுவெல, ாலை- அம்பாறை, லை- கந்தளாய், இங்குலான, |ற்சாலை- ஜானல. லை- தம்மண்கடவை. சாலை-மொறட்டுவ, |ற்சாலை-காங்கேசன்துறை,புத்தளம்
LOLösu
- பம்பரகந்த
மா.வசந்தராணி துசார்ணியா தம.வி பதுளை
த விந்தை
88 8,888 1888.888
88.888.888
88.8888.888 (-1) = 8888.888 888
சண்முகம் புவனேந்திரன் னா கல்லூரி, அக்கரைப்பற்று. |ண்டு, வயிறு உண்டு, தலையில்லை, GöI LIITP முன்னவர் வழிகாட்ட குந்தி இருப்பவர் செல்வார். நான் யார்? பறவை அல்ல, காதினில் பாடுவேன் ஊசியும் போடுவேன், வைத்தியன் P ட்டுவேன். ஆனால் இடம் வலதாய் JIP
வீசத்தெரியாது. அவன் யார்? பண்டி வந்தேன். காலைக்கடிக்கும் அது என்ன? வி தின்னாதாம். அது என்ன?
I coe Isola ர :ெகு ஒ ஓர்(குழி |logo ugges? “9 fасап шег9)
ஒருசி த
7.99 (95P "g
u 99 TID ” I
மு.மதிவதனி
மட்டக்களப்பு. JID6ùi Def
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 19.02.1994
வர்ணம் திட்டும் போட்டி இல 28 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் கிரு லப்பனை, கொழும்பு-05, வர்ணம் தீட்டும் போட்டி இல, 25 Li tifla, ġi, Ġerful Gauriti u rrifluup Irarr, Gilla, il-GOI SIசெல்வி எம்.ஐ முனிரா கோட்டைக்கல்லாறு-02.
புஹாரி வித்தியாலயம் மபாரதி
முள்ளியொத்தானை. கடையாமோட்டை அமும வித்தியாலயம் பாராட்டுக்குரியவர்கள் மதுரங்குளி
நதுவயந்தினி-கல்முனை Oossilaisi. Opolun
அசோகா வித்தியாலயம்-கண்டி பி.எம்.எம் மாஜித்
மத்திய மகாவித்தியாலயம்-மூதூர் Επb,025, α ή τEεπίπ Ερνού-6ς τοπιbot T -
சம்ஸன் ஸப்ரா-தெஹிவளை
ஐஎஸ்.நஜிபா அன்நகர் மகளிர் ம.வி-மூதூர்
எ.எஸ்றியாஸ்-கிண்ணியா-03 61,2,3, Le Gorron) punte-Gharsi Errugbi-ta. செல்விஹலானா பர்வின் செல்வி பத்மபிரியா வடிவழகு 心-á sh-air சி.சிதமிழ் வித்தியாலயம்-புவக்பிட்டிய
எஸ். ஜீனத்துல் முனல்வறா
G.13-19, 1994

Page 13
மோனிகாவின் காதல்!
உயிரைக் காப்பாற்றிய இள்ைளுருடன் மோனிகா செலஸ் இரகசிய காதல் கொண்டிருக்கிறார்.
சினிமா பாணியில் துவங்கியுள்ள இந்தக் காதலைப்பற்றி ஜெர்மனி நாளிதழான பில்ட் ஜுயிட்டிங் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
கடந்த வருடம் ஏப்ரல் 30ம் திகதி ஜேர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில்
மோனிகா செலஸ் டென்னிஸ் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தபோது பார்சி என்பவன் அவரைக் கத்தியால் குத்தினான். அப்போது பார்சியை ஒரு இளைஞர் பாய்ந்து பிடித்தார். அவர் தடுக்காமல் இருந்தால் மோனிகாவுக்கு மேலும் சில குத்துக்கள் விழுந்திருக்கும்.
மோனிகாவின் உயிரைக் காப்பாற்றிய அந்த இளைஞரின் பெயர் கார்ஸ்டன் மலிசா, கல்லூரி மாணவரான இவருக்கு 26 வயதாகிறது. ஹம்பர்க் போட்டியின் போது மைதான உதவியாளராகத் தற்காலிகமாகப் பணிபுரிந்தார். அப்போது தான் மோனிகா
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்காவில் செலஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இடைப்பட்ட காலத்தில் செலஸ் ஒய் வெடுத்துக்கொண்டிருந்த போது அவருக்கும், மலிசாவுக்கும் இடையே கடிதத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
ஃபக்ஸ் மூலமாகக் காதல் ரசம் சொட்டும் கடிதங்களை இருவரும் பரிமாறிக்கொண்டுள்ளனர். as 637
நியூயோர்க்கில் உள்ள ரென்ட்ஸ் வோய்ஸ் என்னுமிடத்தில் பலமுறை சந்தித்தனர்.
கிறிஸ்துமஸின் போது மலிசா ஒரு மோதிரத்தை மோனிகாவுக்கு அனுப்பி உள்ளார். இது காதல்தானே என்று அந்தப் பத்திரிகை கேள்வியை எழுப்பி உள்ளது.
கடைசியாக இளைஞர் கார்ஸ்டன் மலீசாவைச் சந்தித்துப் பேட்டிகாணவும் அந்த நாளிதழ் தவறவில்லை. பேட்டியில் மலீசா, "இருவரிடையேயும் காதல் உறவு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் மோனி தொலை தூரத்தில் இருக்கிறாரே' என்று வருத்தப்பட்டுக் கூறியுள்ளார்.
சென்ற | 6 Slavya:Ağ (
ਪੰ
முன்னணி ஆட்டக்காரர்கள் ஆண்டு சந்தித்தது.
கூடைப்பந்து விை bйл лдлд, 6ї6іїѣјфіі 3ј0). 6. գրիլ 681 1161ճիցաinit: சிக்கியிருந்தார் அவரது கொல்லப்பட்டார் தந்தை பாசம் வைத்திருந்த ே இறந்ததும் வாழ்க்கையே இந்நிலையில் கடந்த விளையாட்டுக்கேமுழுக்கு அறிவித்து விட்டார் ஜே அமெரிக்கா மட்டுமன்றி ச
கொண்டது
(:) syairanaoismumniej i stra
டேவிட் கவர் இயன் இந்திய அதிரடி வீரர் பூ விளையாட்டிலிருந்து ஓய்
பெண்கள் இனி
குத்துச்சண்டையும்போடலாம் பெண்கள் குத்துச்சண்டைக்கு அனுமதித்து அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இப்போது இக்கோரிக்கைக்கு பச்சை விளக்கு காட்டப்பட்டு விட்டது.
iотић. -
(புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு செய்தொழில் கஷ்டம், கவலை திங்கள்- தெய்வ நம்பிக்கை உயர்ந்தநிலை செவ்வாய்-பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி புதன் உயர்ந்த எண்ணம், பணக்கஷ்டம் வியாழன் வெளியிடப் பிரயாணம் செலவு மிகுதி வெள்ளி காரிய சித்தி, பணவரவு சனி தனலாபம் செய்தொழில் முன்னேற்றம்
th. அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி) ஞாயிறு உயர்ச்சி நிலை முன்னேற்றம் திங்கள் துயர் நீங்கும் பணவரவு செவ்வாய் வெளியிடப் பயணம் மனக்குறை நீங்கும். புதன் தெய்வானுகூலம் காரியசித்தி வியாழன் செய்தொழில் விருத்தி கவலை நீங்கும் வெள்ளி பணவரவு கவலை நீங்கும். சனி அந்நியர் எதிப்பு மனக்குழப்பம்
D,Jh. உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டதுமுன்னரை ஞாயிறு கெளரவநிலை, பெரியோர் நட்பு திங்கள்- வைத்தியச் செலவு தேகசுகம் பாதிப்பு செவ்வாய்முயற்சி மேன்மை புகழ் புதன் அந்நியர் எதிர்ப்பு கவலை. வியாழன் தனலாபம் செய்தொழில் விருத்தி வெள்ளி பயணங்களில் இழப்பு மனக்கவலை சனி செலவு மிகுதி பணநவுடம்
முலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு உயர்ந்த நிலை கெளரவத்தன்மை திங்கள் செய்தொழில் நஷ்டம் செலவு மிகுதி செவ்வாய் தெய்வானுகூலம் உயர்ச்சி புதன் மறைமுக எதிர்ப்பு கெளரவம் Gupi UGU A வெள்ளி பெரியோர் நட்பு உயர்ச்சி சனி செலவு மிகுதி பணத்தட்டுப்பாடு
கப நேரம்
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 4
கப நேரம்
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்
BLI GJIli
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம் -9
ტე)]]: சுப நேரம்
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் -2
அமெச்சூர்களுக்கான விதிமுறைகளின் கீழ் பெண்கள் குத்துச் சண்டை போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் குத்துச்சண்டை யாளர்கள் ஒலிம்பிக் பாணியிலான போட்டிகளில் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் சர்வதேச அமெச்சூர் குத்துச் சண்டை சம்மேளனத்தின் உன்னிப்பான பராமரிப்பின் கீழ்தான் இப்போட்டிகள் நடத்தப்படவேண்டும்.
இப்படி பெண்கள் குத்துச் சண்டை போட்டிக்கு அனுமதியளிக்கப்பட்டு இருப்பது
ாயிறு தொல்லை அகலும் மனமகிழ்ச்சி LML 3 LPGx/ LĴ),LJ : பணவரவு இனசனக் கொண்டாட்டம் பிப 1 மணி Togo 12 (DGM செவ்வாய்-பெரியோர் நட்பு மனச்சஞ்சலம் y TGDGA) 7 IDG% of JAG) 72 புதன் உறவினர் உதவி செய்தொழில்நன்மை காலை 0 மணி UITGOGA) 8 LIDGNON
வியாழன் வெளியிடப்பயணம் முன்னேற்றம் பகல் 12 மணி 9 மணி வெள்ளி தேகம் பாதிப்பு துயர் அதிகம் காலை 9 மணி பகல் 1 மணி | பணக்கஷ்டம் மனச் சஞ்சலம் ATOAJ 7 DOM UITGANGAN 7 LIDGNINN
*T
BII806). I LJUKG) 12 UITGN)6) 9 JG 11
ITGGI)
AIIGOGJ 9
L.LJ
ULIMIGO) GAV 8
|606) || LJUKG) 11 SIGA) 7 UITGANGAJ 9 LĴ),LJ 3
பிப 4 மணி ஞாயிறு பெரியோர் நட்பு மனப்பயம் L ,L | 2 SITGANGA 9 DG3ss) || 9 år, dh- GAISMANLÜ Lİ YILINGVOYib, LIGIOSTAJAJ IGOG) பகல் 12 மணி செவ்வாய்-செலவு மகுதி உறவினர் உதவி SIGOG).9 காலை 10 மணி புதன் எடுத்த காரியம் சித்தி, பெரியோர் உதவி பிய பிய 1 மணி வியாழன் பணவரவு காரியானுகூலம் 2
KIIGANGAN 6 LDGIRMf
பகல் 12 மணி சனி தனலாபம், உயர்ந்த நிலை
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்
D95 (ITTLD (1802.9 4 (wps, ôl
| Enerozata ugi
விசாகத்து plovi, 9/o) ib. 04/01)
வெள்ளி- பயணங்களில் வெற்றி உயர்ச்சி நிலை, காலை10
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-6
அடுத்த ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான அறிகுற கொண்டுவிடக்கூடாது ஒ கொள்வதற்குமுன் இந்த பு குத்துச்சண்டை) பல பு அளவிலான அபிவிருத்தி வேண்டியிருக்கிறது.
சர்வதேச அமெச் சம்மேளனத்தின் தலைவ இவ்வாறு தெரிவித்தார்.
| Golia au GUIT
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
LIJći) 12
1819, 1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழனாய்
GUGA) 2. 600TL96) வாக்குறுதிக்கு நெஞ்சில்
வார்த்தைகள் சுடுகின்றன புகுந்தபோது
busanotti, நிற்பதற்கு இறந்து Bonvolu Tom. கவிஞர்கள் நிழல்-வேண்டும் போனேன்-நான். 母 60 D முக்குடைந்த சிலைமீது
காகம் விரட்டப்பட்டு ഖങ്കൂ, ഖ്യ3ഖങു)
এখ6uj অ601819,finir760) வெய்யில் வாட்டிக் வெண்புறா-விருந்தாளி
மறைந்துவிட்ட கொண்டிருக்கிறது by Goussi syano.
േഖ!, G), Lib-InI ISI
கட்சி கொடிகளின் 蠶" ീച്ചൂ.
கவர்ச்சி நடனத்தை GLIGr5
リaja)。100。 கண்டுகளிக்கும் நான் Slorij,
திகள், հIIn g hyլլահի)
கட்டிப் பிடித்துவிட்டு **" 。。 이 தமிழனாய்-பிற ஒலிபெருக்கிகள் மனித இறைச்சி நரகம் விதியோர கால்நடைக்கு ... அனுபவி விருந்தாக தயாராகும் நீண்ட குழலில் ரீவரணி Cirsiuji, வாசம்-செய்த வாழையூர்,
யாருக்கு (f போட்டோம் என்பதை தெரிந்து கொள்ள
நீசனொன்று-என்
LÉNGSI.
ன்கம்பத்தை
காத்திருக்கும் நான்
| ഖരിബrസി ।। .. Λ .
அருகில் நிற்கும் காத்திருப்பேன். their பத்திரப்படுத்தித் தந்த
தீதக்ஷலா கைக்குட்டையை.
திருகோணமலை முத்தமிட்டுத் தந்த
வெள்ளை மல்லிகைப் பூவை.
@_máGm,
பரிசாய்த் தருகின்ற
இனிய நாள் வரும் வரை.
ஆறாயிரம் மைல்களுக்கப்பால் அன்பின் ஆளுமையில் வாசிக்கும் நாத ஒலிகள் மனதிற்குள் எழும் மத்தாப்பு ஜாலங்கள்
உன் நினைவுகள் குருதியாய்ச் சுரக்கின்றன. | tr Irilitir Éir GLIIroIIIrgio யுத்த காண்டத்திலிருந்து ஒவ்வொரு சோறிலும் யுத்தியாய் வந்து | 2) őr (pgib, துணிவினைச் சுமந்துகொண்ட இது Gugift எனக்கு 2.0 .5 ജൂൺഞണ്ഡ வாழ்வின் வசந்தங்களுக்கு அனுகுண்டுகள் ஒவ்வொரு இரவிலும்
வாழ்த்துப்பா இசைப்பார். எனக்கு- கண்களுக்குள் நீ வந்து அல்லும் பகலும் தலைகுனிகின்றன. கதைத்துக் கொண்டிருக்கிறாய் அலுப்பில்லா வேலைகள் blog, ,、 *°。 லைப்ரரி வாசல் சந்திப்புக்கள். ளயாட்டில் கப்பர் நகரத்தை நவீனமாக்கும் புறாவிடம் டியூசன் விடுகிற ரித்தாவின் தை மாண்டவரை புகலிடமாக்கும் கதை சொல்லிச் நேரம் பார்த்து
சில : இவை சிரிக்கிறது. ஒவ்வொரு ஒழுங்கைப்பாய்
ქვსე ეწევს; மாப்பிள்ளையின் உழைப்புக்கள். -- உனக்குப் பின்னால் : வாக்கினில் பழுதில்லை ஆயுதங்கள் சுற்றித் திரிந்த -
ஆனால் வரனுக்கு வாலிபம் GOTI காதல் சந்தோசங்கள். ஜார்டனுக்கு மிக வாழ்த்துச் செல்லும் அனாைைதயாகி. ஆஹா, சூனியமாகிவிட்டது. அகதி என்பது அழகல்ல இப்போ- GIGIGIGITG Garroldu Toorool |ண்டு (1993) தான் அதனால் திதியாக்கி அடுப்புக்கு -9Ι6) 6)Ι.
அதனை அதிதியாக் போட்டுவிடுவதாக ID GOT (LAGST) olopp Jea, li D என் விரல்களை இழுத்து ார்டன் இதனால் யுக புருஷர்கள். ി நெட்டி முறிப்பாயே வதேச கூடைப்பந்து குேம் அந்தச் சத்தத்தின் மீது யும் வருத்தமும் ', உன் உதடுகளின் மீது
மறுநாளில் புரியும் நான முத்தமிட்டுவிட்டு | கற்பனையில் கலக்கும் രെ திரிகிறேன் ஒரு பக்கக் காதை
இனி நாளும் III ITGIT DIL GDL SD III ...the போது தேச அள LLLL S தனுங்குவாயே ajajikm jリ。 இன்று அலட்சியப்படுத்திவிட்டு அந்த ஒலியின் மீது
.யுகத்தின் புன்னகையில் சத்தியமாகச் சொல்லுகிறேன் ܼܠ ܐ ܠ ܐ ܠ ܐ܀ பொத்தம் மற்றும் யேர்ப் பிென்னூஞ்சல் என் தெருக்களில் என் இதயத்தின் காந்த் ஆகியோரும் ஆடல்களே. If G TO சோனைகள் மீது வு பெற்றுவிட்டனர். அமிர்த-சந்திரபாலன் தேசியக் கொடிகள்
స్వస్తు திருகோணமலை, பறக்க- ஒருத்தி மட்டும்தான் இப்போட்டியை மூவினமும் நாங்கள் அன்பே G (i।
2)_66 g'i, Gg, J,AJ,6ity, 16 SIGITUDI அர்த்தம் ತಿ'ಗೆ ಶಿಶ್ನ எனக்கு E. லிம்பிக்கில் சேர்த்துக் 3. இனியும்திய பிரிவு (பெண்கள் கண்ணிரில் நனைந்த பூண்டுகள் சர்வதேச கனவுடனேயே """ அனுப்பாதே களைக் கண்டு தேற இறந்திருக்கக் வரிகளில் பரிமாறிய
கூடாதா? அன்பை சூர் குத்துச்சண்டை கல்யாணத்தில் தரிசிக்கத்தான்
அன்வர் சௌத்ரி அட்டாளைச்சேனை '
யூயெல்மப்றூக், காத்துக்கொண்டிருக்கின்றேன்!
-காத்தான்குடி அனுL மிதுனம் கப நேரம் ாத்திகைப் பின்முக்கால், ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் பிறு பண இழப்பு கவலை காலை 8 மணி ஞாயிறு பணவரவு செய்தொழில் விருத்தி UITGANGA) 8 DIGNON ள் உறவினர் உதவி முன்னேற்றம் பகல் 12 மணி திங்கள்- அந்நியர் உதவி மனமகிழ்ச்சி L156), 12 logos வாய்பயணங்கள் தடை புதிய முயற்சி காலை 7 மணி செவ்வாய் உயர்ந்த வாழ்க்கை முன்னேற்றம் KITIGNYGA) 9 AD68MM) - எதிர்பார்த்த வெற்றி சுகம் பகல் 1 மணி புதன் பணக்கஷ்டம் தேக சுகம் பாதிப்பு LJG) || LOCOM முன்-மறைமுக எதிர்ப்பு பணவரவுதடை காலை 9 மணி வியாழன் பிரயாணக்கஷ்டம் காரியத்தடை LNL 2 LD60MM ாளி உறவினர் எதிர்ப்பு துயரம் பிய 3 மணி வெள்ளி உறவினர்பகை மனக்கவலை LL A LOGON பூரண சுகம் செலவு மிகுதி காலை 6 மணி சனி புதிய முயற்சி மனத்தைரியம் LML || 10609 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் 3 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்- 2 i njësoi LIGUOT கக்கடகம் கப நேரம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்)
1902.94 ଗig)]') ஞாயிறு மனக்கவலை நீங்கும் பணத்தட்டுப்பாடு RIIGONGA) 7 LIDGNON
திங்கள பயணங்களில் வெற்றி முன்னேற்றம் Lige 12 Days or roof செவ்வாய் கெளரவம், உயர்ந்தநிலை L JIL I 1 DGONN g புதன் அந்நியர் எதிர்ப்பு மனப்போராட்டம் LIGONG) 9 DGSON
வியாழன் துயர் நீங்கும் பெரியோர் நட்பு L JJJEG LI LOGOs Qalgı al- Galeyhu'l-LI LOJİTGM), A GİLİTALİ) RIIGIDA) TO LOGOM சனி தனலாபம் காரியசித்தி LJUSGS) 12 LDCOMs)
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 7
bIDIb. மகம் பூரம் உத்தரத்து முதற்கால்)
வி ெ
枋。G(f)、
ஞாயிறு உயர்ச்சி நிலை பிரயாண வெற்றி RIIGI0a) 8 DGNOM Sir T- Gaala Lily, LIGO Lib, LIGGA) IZ LDIGNON
செவ்வாய் வெளியிடவாசம் மனமகிழ்ச்சி 9/769)GAJ 9 LDG887) ni tడ భ புதன் அந்நியர் உதவி காரியக்கேடு LЈga) 12 DOM 独 வியாழன் தொல்லைகள் நீங்கும் கெளரவத்தன்மை காலை மணி holotyli już jej fluori வெள்ளி தெய்வானுகூலம் புதிய முயற்சி 2 IDGof 婷 சனி உறவினரால் கஷ்டம் மனக்கவலை L) | A Days
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்- 6
கன்னி
ரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) (உத்தரத்துப்பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) று மறைமுக எதிர்ப்பு மனக்கிலேசம் பிய 3 மணிஞாயிறு தூர இடப் பயணம் மனமகிழ்ச்சி Joa 7 IGM ள்- தெய்வானுகூலம் மனமகிழ்ச்சி பிப 4 மணி திங்கள் பெரியோர் சகவாசம் உயர்ச்சிநிலை logo வாய்-துயர் நீங்கும் கெளரவத்தன்மை காலை 8 மணிசெவ்வாய் கடன்பயம், காரியத்தடை IGEG) 9 DGM - வெளியிடவாசம் செலவுமிகுதி பகல் 12 மணி புதன் துயர் நீங்கும் உயர்ந்தநிலை LNL 2 DGNOM முன் பணவரவு காரியசித்தி காலை 9 மணிவியாழன் தனலாபம் புதிய முயற்சி LNILI 4 DGSM) |ளி உறவினர் உதவி கெளரவம் LTLT S L S TTT LS TTTTTLT LLTLTS LLL LTTLLLLS HIIMA 9 DM) OTTLTT LLLLLLLLS LTTTTTS L0TTTS TLTTL0 S0 LL L LLLLLSS TT LL LT TTLS LTLTTTLS KIIGONGAU 6 LOGOM அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 8 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் 9

Page 14
ஒரு குழந்தையைப் பிரசவித்த தாய் அதனை முதன் முதலில் பார்க்கும்போது அக மகிழ்வாள். ஆனால் தாய்லாந்திலுள்ள சியாங் மெய் என்ற ஊரில் பியாவோ ஸச்சாமு என்ற தாய் தான் பிரசவித்த
அதன் தந்தை ஜெய் புரொட் "உருக்குத் தகடுகளை ஒட்டி இணைத்து உருவாக்கியது போலிருக்கிறதே" என்றார். கடவுள் தங்களைத் தண்டித்துவிட்டார் என்று இருவரும் பிரலாபித்தனர்.
குழந்தையைப் பார்த்ததும் அலறினாள். இக்குழந்தையின் சருமத்தில் ஒருவகை
· · · · · · ·
உங்கள் குழந்தைக்கு சளித்தொல்லை ஏன்?
பிறந்த மூன்று மாதத்தில் இருந்து முன்று வயதுவரை நோய் எதிர்ப்பு சக்தி தோன்றும்வரை சளித்தொல்லை பெரும்பாலான குழந்தைகளை பாதிக்கிறது.
சளித்தொல்லை ஒவ்வாமை காரணமாகவும் இருக்கலாம். காசநோய் கிருமிகள் தாக்குதலாலும் இருக்கலாம். இப்படிசளித்தொல்லை உள்ள குழந்தைகளுக்குமுச்சுக்குழாயில் சளி அல்லது கிருமிகளின் திரவத்தால் அடைபட்டால் முச்சு வாங்கும் விலா எலும்புகள் தூக்கி தூக்கி முச்சிறைக்கும். இதை தவிர்க்க குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துதலைக்கு ளிக்க வைத்தல் கூடவே கூடாது அடிக்கடிதல்லக்கு நீர் ஊற்றல்கூடாது. வெதுவெதுப்பான ரை குளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும். நன்கு காய்ச்சி ஆறவைத்த சுத்தமான நீரை குடிக்கக் கொடுக்க வேண்டும் குடல் புழுக்கள் இருந்தால் மருந்து கொடுக்க வேண்டும். மழை-பனி காலங்களில் குளிர்காற்று படாமல் பராமரிக்க வேண்டும் கம்பளி துணி உடைகளை பயன்படுத்த வேண்டும். தும்மல், முக்கில் நீர்வடிதல் ஏற்பட்ட உடன்
மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது நல்லது
இதயம் கலந்துவிட் இரு யானைகள்
例 பெற்
சருமம் தடித் பிழந்து க விகாரமடை விளையாட்டி செயற்கையா தீட்டி அகட் அதன் வாயு
பிறந்து இக்குழந்தை
5 (Ufu 2) 6 குழந்தை சில பிரச்சனையு வாழ்வது
ITSG) and மருத்துவமை தொடர்பு கொண்டன குழந்தையும் அனுப்ப
குழந்தையைப் மருத்துவ நிபுணர்கள், நோய் தாக்கியிருப்பத மேல் தோல் கெட்டிய
நோய் இ
மிருகக் 46 IT 35 Q) D.G00 மனிதர்களை துகின்றன. QIP804 (U மட்டுமே வாழ் Jalalji! ШЛ. தாங்காது ம
பரிசுகளைத் இணை பிரிய அணைத்துக் Daar (6).
பென்கு கடும்கு பெண்குயின், ஆனால் பர தனக்கேற்றது முறையே அ ஒரு கூட்டிை அதனை குச்சிகளைச் agitalin af பொறுக்கிசு யும் தேடிக்ெ மேல் புறத்ை செருகிக் க
இவைெ
 

ந்தை பிறந்ததும் அம்மா கதறினாள்
றவர்களைப் பீதியடையவைத்த குழந்தை
து பாளம் பாளமாகப் |ணப்பட்டது. முகம் &l, Gadget வரும் கோமாளிகளின் சிவப்பு வர்ணம் டிய வாயைப் போல்
காணப்பட்டது. சில மணி நேரத்தில் இறந்துவிடும் என்று ளூர் மருத்துவர்கள், நாட்கள், எந்தவிதமான பில்லாமல் உயிருடன் கண்டு தலைநகரான லுள்ள LID 51607 ன நிபுணர்களுடன் 1. தகுந்த ஏற்பாட்டுடன் ப்பட்டது. பரிசோதனை செய்த இதற்கு இட்தியோசிஸ் கக் கண்டு பிடித்தனர். கிசொரசொரப்பாகும்
'ರಾ'; ·
சிகிச்சை அளித்தால் குணமாகிவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
இத்தகைய நோய்க் கிருமிகள் குழந்தை கருவிலிருக்கும்போதே குழந்தையைப் பிடிக்கின்றன. இதனால் பெரும்பாலான குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. இல்லா விட்டால் பிறந்ததும் இறந்துவிடுகின்றன.
இக்குழந்தை பல வாரங்கள் உயிருடன் வாழ்வதாலும் கொடுக்கும் மருந்துகள் உரிய பலனை அளிப்பதனாலும் சிகிச்சை வெற்றி அளிக்கும் என்று நம்பிக்கையுடன் மருத்துவம் தொடர்ந்தது.
"இந்நோய் கண்டு இத்தனை காலம் உயிர்வாழும் குழந்தை எம்மை வியப்புக்குள் ஆழ்த்திவிட்டது. துரிதமாகக் குணமடைந்து வருகிறது. சில மாதங்களில் பரிபூரண குணம் கிடைத்துவிடும்" என்று டாக்டர் சுந்தோண் ஹோப்பாப்பான் கூறினார்.
பிறந்ததும் தீண்டத்தகாத பிராணி என்று ஒதுக்கித்தள்ளிய அக்குழந்தையின் தாயும் தந்தையும் இப்பொழுது அக்குழந்தையினை தூக்கிஅணைத்து மகிழ்கின்றனர். "இது
வைத்துக்கொள்ள்
அருமையான குழந்தை இதனைவிட்டு நான் பிரியமாட்டேன்" என்று தாய் பியாவோ மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
நுவா தொங் என்பது அப்பெண் குழந்தையின் பெயர். இக்குழந்தையை தங்கள் ஊரிலிருந்து பாங்கொக் நகரத்திலுள்ள பிரதான (சிறுவருக்கான) மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வதற்கேற்ற வசதி பெற்றாருக்கு இல்லாமையினால் உள்ளூராட்சி அலுவலகமே பொருளாதார உதவியினைச் செய்ய முன்வந்தது.
குழந்தைக்கு ப்பொழுது 5 மாதமாகிறது. "இக்குழந்தைக்கு பிளாஸ்ரிக் அறுவை சிகிச்சை செய்து இதன் வாயைத் திருத்தி அமைக்க வேண்டும். இதன் சருமத்தை மென்மையடையச் செய்ய, தொடர்ந்து பல ஆண்டுகள் எண்ணையும் களிம்புகளும் தடவி வரவேண்டும். இதனால் இக்குழந்தை ஏனைய சாதாரண குழந்தை களைப் போன்று வளர்ந்து பலகாலம் வாழமுடியும்" என்று டாக்டர் சுந்தோண் குறிப்பிட்டார்.
бOJE JE 6T
ர்வுகளையும் அன்பையும் போலவே வெளிப்படுத் சில பிராணிகள் தங்கள் ழுவதும் ஒரே இண்ையுடன் கின்றன. இணைபிரிந்தால் ணமடைந்தால் பிரிவுத்துயர் ண்டுவிடுகின்றன.
அன்பை வெளிப்படுத்த தருகின்றன எப்போதும் மல் திரிகின்றன ஆதரவாக காள்ளுகின்றன. ஊடலும்
யின்களின் காதல்
ர்ப்பிரதேசங்களில் வாழும் ரவை இனத்தைச் சேர்ந்தது. ப்பதில்லை. ஆண்பறவை ணையைத் தேர்ந்தெடுக்கும் ாதி முதலில் தனக்கான அமைத்துக்கொள்ளுகிறது. ரு வகை புல் மற்றும் சர்த்துக்கட்டிக்கொள்ளும் எணமான சிறு கற்களைப் டினுள் பரப்பும் பூக்களை ண்டு வந்து அலங்கரிக்கும் அழகிய ஒக்கிட் பூவினைச் ச்சியாக்கும். JQ)GA)ITib G)LJGsr G)LuôsI கரிக்கக் கையாளப்படும்
TյID6vi JE
களும் பறவைகளும் தங்கள்
அருகே வந்துவிட்டால், தன் கூட்டில் உள்ள அலங்காரங்கள் ஒவ்வொன்றையும் தனது அலகுகளால் தொட்டுக்காட்டி ஒருவகை நடனமாடும் ஆண்குருவியின் அலங்காரங்களில் திருப்தியடைந்த பெண்குருவி ஆண்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து விட்டால் இவை இரண்டும் 'கணவன் மனைவியாகி விடுகின்றன.
பெண் குருவி கருவுற்றதும் தனக்கென தனியான கூட்டினை அமைத்து அதனுள் முட்டையிட்டு குஞ்சி பொரித்து வளர்த்தெடுக்கும். ஆனால் தன் இணையான ஆண்குருவியினை ஒதுக்கிவிடாது. ஆண்குருவியும் அவ்வாறே தன்னுடன் முதன்முதலில் சேர்ந்த பெண்குருவியைவிட்டுவிடாது இறக்கும்வரை இவை இணைபிரியாமலே இருக்கும்
யானைகளின் வாழ்க்கை ஆண்யானை தனக்கான பெண்துணையினைத் தேடிக்கொண்டால்,அதனை விட்டுப்பிரியமாட்டாது. இரண்டும் ஒன்றாகச் செல்லும்போது உணவுக்காகக் கிடைக்கும் இலைகுழைகளையும் பழங்களையும்பெண் யானைக்கே முதலில் கொடுக்கும் குட்டையில் குளிக்கும்போது பெண்யானைக்கு ஆண்யானை நீரைப் பீய்ச்சிக் குளிப்பாட்டும் உடலையும் தேய்த்துவிடும் இரண்டும் தம் உடல்களை ஒன்றுடன் ஒன்று தேய்த்துக்கொள்ளும் துதிக்கைகளை ஒன்றோபொன்று பிணைத்துப் பின்னிக் கொள்வதுடன் வாய்களை இணைத்து முத்தமும் கொடுக்கின்றன. அன்னப்பட்சி-வாத்து அன்னப்பட்சிகள் இணை சேர்ந்தால்
下 ழ்காலம்வரை
பிரிவதில்லை. சரியான பருவத்தினை அடைவதற்கு முன்னதாக குஞ்சுப் பருவத்திலேயே இவை இணையினைத் தேடி ஒன்றாகத்திரிந்து உரியகாலம்வந்ததும் உறவுகளைத் தொடர்கின்றன. குஞ்சுப் பருவத்தில் இவை பொருத்தம் பார்த்து ஒப்பந்தம் செய்து கொண்டுவிடுகின்றன.
வாத்துக்களும் இதே முறையினை அனுசரிக் கின்றன. இவற்றில் ஒன்று இறந்துவிட்டால் அதன் இணை அதிக துயரினை வெளிப்படுத்துகிறது. நோய்வாய்ப்பட்டு விரைவாக தன் வாழ்வினை முடித்துக்கொள்ளுவதுமுண்டு தான் இறக்கும்வரை இணையினை நினைத்து இரை எடுக்காதிருந்தும் மரணமடைந்துவிடும்
மிருகங்களில் கரும் சிறுத்தை இனம் தனக் கென ஒரு இணையினைத் தேடிக்கொண்டால் வேறோர் சிறுத்தையை ஏறெடுத்தும்பார்ப்பதில்லை. சில மிருகக் காட்சிச்சாலைகளில் இணைசேர்ந்து திரிந்த சிறுத்தைகளைப் பிரித்து வைத்தபோது பிரிவுத் துயர் தாங்காது அவை பட்ட துன்பம் பார்ப்போரை நெகிழ வைத்த சம்பவங்களுமுண்டு. இறக்கும் தறுவாய்க்கே சென்றுவிட்ட பின்னர், இவற்றை ஒன்று சேர்த்ததும் அவை இரண்டும் காட்டிய மகிழ்ச்சிப் பெருக்கு சொல்லில் அடங்கா என்று கூறப்படுகிறது.
பச்சோந்தி அடிக்கடி தன் நிறத்தை மாற்றிக்கொள்வதும் தன் GOGOSTIÓNaOGNäi கவர்ந்துகொள்ளத்தானாம்
13-19, 1994

Page 15
ன்றாம் மாடியில் லிஃப்ட் ஓய்ந்து
சித்ரா,
இந்த இடத்திலே சித்ரா பற்றி சொல்லாவிட்டால் உங்களுக்கு பொசுக் கென்று கோபம் வரும்.
பூபால் அன்ட் பிரதர்ஸ் உலகெங்கும் வர்த்தகத் தொடர்புள்ள வியாபார நிறுவனம், சூரியனைவிட சுறுசுறுப்பாக 24 மணி நேரமும் இயங்கி, இந்த மாதம் நிகர லாபம் இரண்டு கோடி என்றால் 'ப்பூ அவளவுதானா என்று அலட்சியம் செய்து இன்னும் மேலே மேலே என்று சூடாக இயங்கும் நிறுவனம்
பூபால் அன்ட் பிரதர்ஸ் ஆரம்பிக்கும் போது உயிரோடு இருந்த பூபால் பொம்டென்று போய்ச் சேர்ந்துவிட இப்போது பிரதர்ஸ் மட்டும் உயிரோடு இருந்து சுளையாக உழைக்கிறார்கள் ஒருவர் பிரசாத் 55 வயதிலும் தொந்தி விழாமல் இருக்க தினமும் கடற்கரையில் காலையில் நீண்டநேரம் நடந்துகொண்டி 40
அந்த ஹரிகரனை சுருட்டி தன் மனதில் வைத்திருக்கிறாள் சித்ரா
ஹரிகரனின் அந்தரங்க
விரத உறுதியை உடைத்து சுக்கு நூறாக்கி அவன் மனதில் அழகிய அம்பாய் புகுந்து அந்தரங்க காரியதரிசியாக உயர்ந்து G)7)L'L6)JGT.
வீட்டில் வயதான அம்மா மட்டும். அதனால் இந்த இருபது வயதில் கைநிறைய வாங்கும் சம்பளம் அதிகம். மெல்லிய நீலமான சல்வார் கமீசில்
கிரிக்கெட் பற்றி சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் சித்ரா தந்த அழகுச் சுவாரசியத்தில் பேச்சை நிறுத்திவிட்டு அவள் கடந்து
என்று மறந்து போனார்கள்.
கண்ணாடி கதவு திறந்து கம்பனியின் o si Gai (BLITU ffily L' MUL", "குட்மோனிங்" என்று அழகாய் சிரித்தாள். பதிலுக்கு "குட்மோனிங்" சொல்லி, மெத்தென்ற தரை விரிப்பில் நடக்க ரிசப்ஷனிஸ்ட் பொறாமையாய் அவளைப் பார்த்தாள் ஹரிகரனின் அலுவலக அறைக்கதவில் மெல்ல இரு தரம் தட்டி, கதவு தள்ளி "குட் மோனிங் சேர்" என்று அப்போதுதான் மலர்ந்த பூப்போல முகம் மலர்த்தி புன்னகைத்தாள்.
பதிலுக்கு குட்மோனிங் சொல்லாமல், வழக்கம் போல் துள்ளியெழுந்து, "ஹாய் சித்" என்று உற்சாகமாய் கைகுலுக்காமல் ஹரிகரன் வெறித்த பார்வையோடு இருந்தார்.
வாடிப்போன பூப்போல முகத்தில் இருந்து சந்தோசம் உதிர ஹரிகரனை கூர்ந்து பார்த்தாள்.
ஏதோ வித்தியாசமாய் உணர்ந்தாள்.
தோள்பையை இறக்கி மேசைமேல் போட்டுவிட்டு ஹரிகரன் அருகே விரைந்துபோய்,
அவர் தோளில் கைவைத்து உலுக்கினாள் ஹரிகரன் வெறித்த விழிகளோடு அப்படியே முகம் கவிழ்ந்து மேசை மீது சரிய,
சித்ரா-அதிர்ந்துபோய், இலங்கையில் இனப்பிரச்சனை இருப்பதுபோல சத்திய மான ஹரிகரன் ஏற்கனவே உண்மையாக
பெயர் பி முத்துக்குமரன் aնա9:1, 28 முகவரி 80, கொலன்னாவ ரோட்
தெமட்டகொட கொழும்பு-0 பொழுதுபோக்கு வழமையான பொழுது போக்குகள்
1819, 1994
"முனிவன் மனமும் மயங்கும் பூமி மோக வாசல்தானே!-மனம் மூடி மூடிப் பார்க்கும் போதும் தேடும் பாதை தானே.”
. . . . . .
கவியரசு கண்ணதாசன்பொத்தியபடி அலற ஏசி அறையின் இறுக்கத்தில் வெளியே சுத்தமாக சத்தம் எதுவும் கேட்கவில்லை.
தட்டுத் தடுமாறி, மேசைமீது குந்தியிருந்த சிவப்பு இண்டர்கொமில் மனேஜருக்கான இலக்கம் அழுத்தி, நடுங்கும்
கரங்களால் ரிசீவர் காதில் பொருத்தி
போனபின்னர் எதைப்பற்றிப் பேசினோம்
பெயர்: கே. குருபரராஜ்
IU97. முகவரி தலாங்கந்த
பொழுதுபோக்கு வழமையான
G) Lunt (1p4
"பத்திரிகைக பார்த்தேன். நீங்களு ரட்டையர்களா ( பெட்டியில் போட ஒரு ஒற்றுமை, DLGÖTLJITILIT GOT (G) கரெக்ட்
இனிய நாதம "Այրի 6)լ լճին (: "உங்கள் மீது "பெயரே கிை சிரித்தாள். "Lflfu7 கொள்ளுங்கள் ெ பிரிய டி.ஐ.ஜி?
"பெயர்
இல்லையோ உ6
"6)Այգի):
LDO/CLP60607
என்று தடுமாற, மறுமுனையில்
என்று சொல்ல, "நான்.நான்.சி.தி.இங்.இங்.
மனேஜர் மனோகரின் மூளையில் ஏதோ
விபரீதம் என்று அலாரம் அடிக்க,
"நீங்கள் எங்கே நின்று பேசுகிறீர்கள் "קחתhá.
சித்ரா மீண்டும் குரல் குழறிப் பதில் சொல்லி முடிக்க, ரிசீவரை தொப்பென்று போட்டுவிட்டு, முன்னால் இருந்து வியாபார விஷயமாக பேசிக்கொண்டிருந்த நரைமுடி மனிதர் அதிசயமாகப் பார்த்ததையும் கவனியாமல், பக்கத்து நாட்டை ஆக்கிரமித்த படைபோல, உடல் முழுவதும் பதட்டம் ஆக்கிரமிக்க மனோகரன் எழுந்து ஓடிப் போக, மனோகர் ஓடிப்போவதைப் பார்த்து பார்த்துக்கொண்டிருந்த ஃபைல்களையும், வேலைகளையும் போட்டுவிட்டு ஊழியர்கள் சிலர் அவன் பின்னால் ஒட மனோகரின் அறையில் இருந்த நரைமுடி மனிதர் அறையை சுற்றி சுவராய் நின்ற கண்ணாடி வழியே அத்தனை பரபரப்பையும் பார்த்து ஒன்றும் புரியாமல் மனேஜரின் நாற்காலிக்கு நேர் மேலே உயரத்தில் இருந்த விலை உயர்ந்த சுவர் கடிகாரத்தில் விழிகள் போட, அது பளிச்சென்று காட்டிய நேரம் 9;T60)al) 8.85.
மதுமிதா கேஸ் விசயத்தில் பெரிதும் பத்திரிகைகளால் பாராட்டப்பட்டு வரப் போகும் புரமோசனைவிட இனிய நண்பன் குலாம்ஷாவின் சோகத்தை எப்படி கழுவித் துடைப்பது என்பதைப் பற்றியே கவலைப் பட்டுக்கொண்டிருந்த டி.ஐ.ஜி டென்சிலின் அலுவலக மேசையில் இருந்த தொலைபேசி கவலைப்பட்டது போதும் என்னைத் தூக்கிக்கொள் என்று சிணுங்கிக் கொண்டி ருக்க எடுத்து காதோடு அணைத்து
"ஹலோ டி.ஐ.ஜி. ஹியர்"
20 a lugis: 25
விந்துலை.
GLIns liggairt.
பெயர்: எம். ஜவ்பர்
திருக்கிறது என்பது
"GT657607P "பைத்தியம். இ போடு விளையாட மீண்டும் சிரித் "Ligggggll Lalíf பிடித்த பொழுது தெரியுமோ? சொ படுவீர்கள் ஒரு ெ ஆத்திரமும் படுவீர் "L JE GUITID (o)gom "நெருப்போடு விளையாடுவது!"
"நல்லது அ III."
"வலையா இது ஆனால் புத்திசாலி கொள்ளும் தப்பு கொள்ளும் இப்பே ஒரு உதவி செய்ய "அம்மா தா வேண்டாம் உபத் நீ செய்யக்கூடிய GLI160GT 606) I'll
"அதற்கு முன் டி.ஐ.ஜி. ெ கைவைத்து தொல்
"ஒரே ஒரு கொலை, பூபால் ஒரு கம்பனி அங் கம்பனி இயக் நல்லவரோ கெ பரிதாபமாய் மூச்ை எப்படி? மறு விய நன்றி, வணக்கம்
முகவரி இல443 கண்டி வீதி
குருநாகல்,
பொழுதுபோக்கு
வாசித்தல், கால்பந்து விளையாடுத
பத்திரிை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புகைப்படம் குலாம்ஷாவும் என்ன P தினமுரசு தகவல் ம் போல அப்படி ருவத்தில் அல்ல. ல்களில், "ஆம் ஐ
ஒரு பெண்குரல்
|ՈւլյլDր 60/6/6f/, " IFT57TP"
றே அழைத்துக் பர் பிடித்திருக்கிறதா
பிடித்திருக்கிறதோ கு என்ன பிடித்
மட்டும் தெரிகிறது."
ல்லாவிட்டால் நெருப்
DITLLTUI."
நாள்.
ய டி.ஐ.ஜி எனக்கு
போக்கு என்ன
ன்னால் ஆச்சரியப்
சன்டிமீற்றர் நீளமான
gaր,"
്ളൂ."
நல்ல விருப்போடு
படியானால் நேரில்
? இது துள்ளும் மீன். மீன் வலை தெரிந்து ம் வித்தை புரிந்து ாது நான் உங்களுக்கு ப் போகிறேன்."
ய உன் உதவியும் திரவமும் வேண்டாம். உலகளவான உதவி
னர் ஒரு சிறு தகவல்." ன்சில் நெற்றியில் തബutti, D ഞIT,
ம்பனியில் ஒரே ஒரு புன்ட் பிரதர்ஸ் என்று |க ஹரிகரன் என்னும் நர்களில் ஒருவர். டவரோ தெரியாது. நிறுத்திவிட்டார். தகவல் Figgi 7616I. ALI).
வயது 19
முகவரி 38, டீன்ஸ் வீதி,
நகர்ப்பபிரிவு-4 அக்கரைப்பற்று-1
பொழுதுபோக்கு கேட்டல்,
TJD6ui
(UDU
பெயர் செல்வி. ஏ. விஜாகா
சினிமா பார்த்தல், கதைப்புத்தகம் வாசித்தல்,
புதிய இளமைத் தொடர்
நெற்றியில் இருந்த கை தானாக
"உண்மையாகவா சொல்கிறாய் நீ என்று அவசரமாய் குரல் உயர்த்திக்
கேட்க மறுமுனையில் ரிசீவர் வைக்கப்
பட்டுவிட்டது புரிந்தது
g ப்போதெல்லாம் நேரம் காலம் பார்ப்பதில்லை. வானத்திற்கு முட் வந்தால் போதும். உடனே பூமியின் மேனியை மொத்தமாய் எடுத்துக்கொண்டு மழை பொழிந்துவிடும்.
வானம் பூமியோடு மழையால் பேசிக் கொண்டிருப்பதற்கு வசதியாக இருள் போர்வையை வீசியிருக்க, பீற்றர் வீதியில் அவன் மிக நிதானமாக நடந்து கொண்டிருந்தான்.
தலையிலே ஒரு தொப்பி அணிந் திருந்தான் அரைக்காற்சட்டை அணிந்து கொண்டிருந்ததால் வீதியில் தேங்கியிருந்த வெள்ளத்தை கண்டு காற்சட்டை நனையுமோ என்று விலகி நடக்கும் தொல்லையில்லாமல், முதுகில் தொங்கிய லெதர் பையோடு, மழையோடு காற்றும் பலமாக வீசினால் முறிந்துவிடுமோ என்று நினைக்கக்கூடிய மெல்லிய உடலோடு, மழையை இரசிப் பவன் போல் உதடுகளை குவித்து மெல்லிய விசில் சத்தத்தோடு நடந்துகொண்டிருந் தவன், நீர்புக முடியாத வசதியுள்ள வோட்டர்புறுப் கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தான், 840 முகத்தில் சின்னதாய் ஒரு புன்னகை வர, தெருவின் வலது கோடியில் இருந்த தொலைபேசிக் கூண்டுக்குள் சென்று ரிசீவர் தூக்கிவைத்துக் கொண்டு டயல் செய்தான். உயிர் பெற்று மறு முனை கிடைக்க,
"ஹலோ" என்றான் குரலில் சற்று கரகர சேர்த்து மாற்றம் செய்து "ஹலோ பிரசாத் ஹியர் என்றார் மறுமுனையில் பூபால் அன்ட் பிரதர்ஸ் இயக்குநர்களில் ஒருவரான
Tang.
"வெரி வெரி குட்மோனிங் மிஸ்டர் பிரசாத் குட் எனக்கு பட் உங்களுக்கு நொட் குட்."
சினமானார் பிரசாத் "என்ன பேசுகிறாய். யார் நீ "நானா? என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ கேட்கிறாய்."
பாலும் பழமும் படப் பாடல் ஸ்ரைலில்
பாடிக்காட்டி, மேலும் பிரசாத்தை சினமூட்டி நேரில் பார்க்க முடியாவிட்டாலும் மறுமுனையில் அவர் சினப்படுவதை மனதால் உணர்ந்து அதனால் சந்தோசமாகி
சிரித்து,
"இப்பொழுது நேரம் என்ன பிரசாத் "டேய்.யாரடா நீ.நேரம் கேட்க
ஃபோன் செய்கிறாயா நீ?"
"கோபப்படாதீர்கள் பிரசாத் உங்கள் பிரிய மகள், செல்வ மகள் மற்றும் செல்ல மகள் நிரோசா, கசக்கி காலில் போட்டு மிதித்து நாசம் செய்யப்பட்ட ரோஜா போல யாருக்கும் பயன் 69 GJITLDG) y T9," போகிறாள். ஜமீன் கொல்லப்போகிறேன். நெற்றிப் பொட்டில் ஓங்கி அறையப் பட்டதுபோல் அதிர்ந்து,
"யாரடா நீ.மிரட்டுகிறாயா நீ?" "மிரட்டல்.குலைக்கிற நாய்களையே எனக்குப் பிடிப்பதில்லை மிஸ்டர் பிரசாத் இன்னும் சில நிமிடங்களில் உங்களுக்கு ஒரு தகவல் வரும் உங்கள் சகோதரன் ஹரிகரன் சவமான சந்தோசச் செய்தி அந்தக் கொலை விழுந்த நேரம் காலை 8.20 அடுத்த கொலை விழும் நேரம் 9.20 குட்பை பிரசாத்."
தொடர்பு துண்டித்தான் காற்சட்டைப் பையில் கைவிட்டு சிகரெட் பக்கெட் மறுபடி எடுத்து பிரித்து ஒரு சிகிரெட்டை உதட்டால் கவ்வி எடுத்து பக்கெட் உள்ளே வைத்து லைட்டர் எடுத்து தீமூட்டி, சுவாரசியமாக புகை இழுத்து கூண்டுவிட்டு வெளியே வர, மழை சற்று ஓய்ந்திருந்தது.
அங்கே பிரசாத் ஏ.சி.அறையில் நிறைய வியர்த்துப் போய் வீட்டுக்கும், ஹரிகரனின் அலுவலகத்திற்கும் மாறி மாறி போன் செய்ய என்கேஜ் சத்தம் மட்டும் பதிலாய்
வர, அதனால் பதட்டம் அதிகமாகி விட இண்டர்கொமில் தனது காரை உடனே தயார் செய்யச் சொல்லி சாரதிக்குச் சொல்லி, புறப்பட அவசரமாக
பூபால் அன்ட் பிரதர்ஸில் இருந்து மனேஜர் மனோகர் பிரசாத்தை போன் மூலம் வலைவீசி, டைமன் அவெனியூவில் உள்ள மற்றொரு கிளை அலுவலகத்தில அவர் இருப்பதாக அறிந்து தன் பொக்கம் டயரியில் இலக்கம் பாதது போனில் முயல மூன்றுதரம் என்கேஜ் சத்தம் வந்து நான்காவது முறை ரிங் சத்தம கேட்க சற்று நிம்மதியாகி, "ஹலோ" என்று பிரசாத் குரல் கேட்க, மேலும் கொஞ்சம் நிம்மதியாகி ஹரிகரன் பற்றிய செய்தியை துக்கமான குரலில் சொன்னான்.
போனில் கேட்டது மிரட்டல் அல்ல. LLLLLLLLS LL LLLL t SS S L M L L L LLLLLS ஆள்அல்ல. இப்போது என்ன செய்வது? ஹரிகரணின் அலுவலகம் போவதா, அல்லது வீட்டுக்குப் போய் நிரோசாவையும் அழைத்துக்கொண்டு அல்லது எல்லா வற்றுக்கும் முடிவாக பொலிசுக்கு போன் செய்து பாதுகாப்பு கேட்டு. வேண்டாம் பொலிஸ் எல்லாவற்றையும் குழப்பமாக்கி விடும் என்ன செய்யலாம். செய்யலாம்? என்று நகம் கடித்து யோசித்து குழம்பி அதிக பட்ச பதட்டமாகி ஒரு முடிவும் எடுக்காமல் தன் காரை நோக்கி ஒட்டமும் நடையுமாய் விரைய ஊழியர்கள் ஒருமாதிரியாக பார்க்க காரில் ஏறி கதவை அறைந்து சாத்தி "நேரே பொலிஸ் ஸ்ரேசனுக்கு டிஜஜி அலுவலகத்திற்கு போ என்றார் ாரம் பிரசாத்
நிதானமாக நடந்து பிரசாத் வீட்டின் இருமாடிக்கட்டிடத்தின் கம்பீரம் பார்த்து சுவரின் பின்னே உயரமாய் வளர்ந்திருந்த அசோகா மரங்கள் இலைகள் அசைக்க நாளை இங்கே ஒரு கறுப்புக்கொடியை எங்கே கட்டப் போகிறார்கள் என்று யோசித்துக்கொண்டு, உதட்டில் சிகரெட் பொருத்தி இறுதியாய் ஒரு ஆழமான இழுப்பு இழுத்து பின் காலடியில் போட்டு சிகரெட் நசித்துவிட்டு வெள்ளை வர்ணம் பூசப்பட்ட ஆள் உயர கேட் அருகே போய் தள்ள, அது உள்ளே வா என்று உடனே திறந்துகொள்ள சிரித்துக்கொண்டே உள்ளே நிலப்பாவடை போல் விரிந்திருந்த பச்சை புல்வெளியில் கால் வைத்தான்
தனது பிரத்தியோக அறையில் ஒன்பது மணிவரை நிம்மதியாக தூங்கி எழுந்தவுடன் எதிரே இருந்த ஆள் உயரக் கண்ணாடியில், கண்ணாடிபோல இருந்த நைற்றி வெளிப் படுத்திய தன் அழகுகளை தானே இரசித்து, ரு கரங்களையும் தலைக்கு மேலே உயர்த்தி, சோம்பல் முறிக்க அபாரமான இளமையின் பளிச்சென்ற சாட்சிகளாக மார்புகள் நிமிர்ந்து எழுந்து திமிர்காட்ட நிரோசா தன் அழகுகளுக்காக தானே கொஞ்சம் கர்வப்பட்டாள்.
அந்த வீட்டின் சகல விபரங்களும் அறிந்தவனாக பதட்டமே இல்லாமல் அவள் அறை தெரிந்து கதவில் கைவைத்து தள்ள சத்தமில்லாமல் திறந்துகொண்டது. முதுகில் தொங்கிய லெதர் பைக்குள் கையை விட்டு வெளியே எடுக்க, ஒரு ரோஜாப்பூ சிவப்பாய், அழகாய் கையோடு வந்தது.
கண்ணாடியில் தன்னை இரசித்தபடி நைற்றியின் இடுப்பு முடிச்சை அலட்சிய மாக தளர்த்த அங்கே தெரிந்தது இளமை யின் அமோகமான விழாக்கோலம்
அவன் மணிக்கட்டில் நேரம் பார்க்க 910 என்றது கடிகாரம்
20 நிமிடங்கள் இன்னும் உண்டு எதிரே தெரிந்த இளமை மனதில் அம்பாய் தைத்து ஆசைக் களத்தில் வீழ்த்திப்போட, தனது பலவீனம் தனக்கே எதிரியாகமாறப் போவது தெரியாமல் நிரோசாவை நோக்கி ரோஜாவோடு நடக்கத் தொடங்கினான்.
நிரோசா இப்போது நைற்றிக்கு விடை கொடுக்க ಶಿರಾಲಿಗಾರರಿಸಿ'
இன்னும் வரும்)
பெயர்:செல்வி கி. சசிகலாராணி GIULIUS: 26
முகவரி 27 செல்வநாயகபுரம்,
திருகோணமலை
பொழுதுபோக்கு தையல், ரி.வி பார்த்தல், கதைப்புத்தகம் வாசித்தல், வலைப்பந்து விளையாடுதல்
Oui: etan. Liforni
பெயர்: வி. உதயகுமார்
முகவரி 64, CRESENT, MIV 4E4
SCARBOROUGH
வானொலிபாட்டுப்பாடுதல்,
Litiggs).
SEAMIST
ONTARIO, CANADA
பொழுதுபோக்கு நடனமாடுதல் flagof). DIT
OJL195| 21 upasars). BLOCKNO.01 HOUSENO. 382 AL-NASEEM ALJAHRA CENTRAL FREE KUWAIT, பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல், வானொலி கேட்டல், தொலைக்காட்சி பார்த்தல், கதைப் புத்தகம் வாசித்தல்,

Page 16
றுமதிப் பெறும்ானங்களெங்ே ள் கெளரவ ஜமாய்ப்புகள்தான்
# 鳃
அக்கிரமம்
எப்போதும் மனம் இவ்வாறுதானே இருக்கிறது. செண்பகம் வாசல்படியில் சுருண்டு படுத்திருந்த நாயை விரட்டிவிட்டு காய்வதற்காக வெயிலில் போட்டிருந்த கோணிச்சாக்கை எடுத்து உதறியபடி வீட்டினுள் புகுந்தாள். வெய்யில் அடிச்சா நெருப்புமாதிரி. இல்லையெண்டா சொரசொர.எண்டுக்கிட்டு மழைதான். தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
"அம்மா பசிக்குதம்மா சாப்பாடு கொடம்மா இன்னைக்கு மட்டும் சாப்பாடில்லாட்டி நான் அந்தச் சாமி சத்யமா கலட்டி மலையிலை இருந்து குதிச்சி.செத்துப்புடுவேன் ஆமா." ராமு தாயிடம் சண்டப்பிரசண்டம் செய்தான் "நா என்னடா பண்ணுவேன் LDéhITUITFIT?
அப்பிடிச் செஞ்சு போட்டிடாதேப்பா. எங்கை ஒங்கப்பன் வர நான் யார்ரை காலைப் புடிச்சாயினும் சாப்பாட்டுக்கு ஏதாச்சும் பண்ணுரன், கொஞ்சம் அந்தச் சாக்கிலை படுத்துக்கோ"
மூட்டு முள்ளாய் வலித்தது. காலை வெள்ளென கொழுவிய கொழுந்துக்கூடை பகல்பகலாய் முதுகில் கிடந்து உருண்ட வேதனை இன்னமும் பச்சைப் புண்ணாய் வலித்தது. அதுமட்டுமா, கயிறு வெட்டிக் காய்த்துவிட்ட அடையாளம் கறுப்பு உராய்வாய் தினம் தினம் மரத்துப் போயிருந்தது. தலைவேறு விண், விண் என்று வலித்தது. உடலில் எத்தனையோ GESTILLIÄISEGIT; மனதில் அதைவிட அகலமான்வை
"சொந்தமாக்கித் தருவோம்" என்ற
வார்த்தைகளை மட்டும் செவி வாங்கிக்
கொண்ட எட்டடி லயத்துக் குடில்களில் இப்படி எத்தனை செண்பகம்கள்
"சட.சட" என அடுப்பு வெடித்துக்
கொண்டிருந்தது. பச்சை வீரமரத்து விறகுகள் அவளுக்கு சாம்பிராணி அபிஷேகம் செய்தது. வீடு முழுக்க
கைமயம், சீலைத் தலைப்பை எடுத்து
டுப்பில் சொருகிக்கொண்டு தண்ணிரை அடுப்பில் வைத்த கையோடு அனுங்கிக் கொண்டிருந்த அலமேலு அண்டை போனாள் செண்பகம். "அலமேலு அவமேலு.என்னாத்தா செய்யுது. உனக்கு என்னாத்தா செய்யுது? நேற்று வரைக்கும் நல்லா இருந்தவள்இண்ணைக்கு காலையிலை "முதுகு முள்ளுக்குப் பக்கத்திலை (3G). FIT
அந்திக்குப் பார்க்கும்போது பென்னம்பெரிய கட்டி ஒண்டு விஷம் வைச்சு பெரிசா முகம் விட்டிருந்தது. அதுக்குக் கத்தாழை
தேடி அதன் சோத்தை எடுத்து மஞ்சள் சேர்த்து தேங்காயெண்ணையில்
குட்டிக்கதை
தனம் கொடுத்து தான் திருமணம் செய்துவைக்க வேண்டுமென்றால்
லகில் எத்தனை ஏழைப்பெண்கள் மணமாகாமல் இருப்பார்கள்
கிட்டிருக்க மத்தவங்க ஒரு மாதிரி கொல்லுறாங்கண்ணு யோகிக்கிறிய
என மக செய்யிறது? உனக்கினு
ய் முகத்த கழுவிகிட்டு
தாயின் பரிவான வாத்தை
இந்த மலைவாசிகளைப்பற்றி சிந்திப்பவர்கள் எத்தனை பேர் அப்படியே சிந்தியவர்களும் அவர்களை சீரழிக்கும்
றோட்டோரத்தில்
அந்தப் பிள்ளையாரப்பா சத்தியமா
வலிக்குதும்மா."எண்டு சொன்னாள்.
கொதிப்பாட்டிக்கட்டிப் போடுமளவில் எத்தனை மணியாகும். அலமேலுவின் வேதனை பெத்த வயிற்றில் “சுரீர் என்று தைக் க G) FILÖ LU 35 LÖ சூளைக் கொளுத்திக்கொண்டு மேல்க்கணக்குத் தோட்டத்து மேட்டில் இருக்கும் கற்றாழைப் பற்றைக்குப் போனாள்.
பகல் முழுக்க மாடாய் உழைத்து உழைத்து உடம்பெல்லாம் வலியெடுக்க இருந்த பட்டமரக் கொப்பொன்றையும் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தான் சிங்காரம், அந்தக்
கொப்பு விறகுக்காவது உதவும், ந்த மனப்பாரமென்றால் இதுதானோ?
மனிதர்கள் என்றும் பெரியவர்கள் என்றும் உதவிக்கென்று யார் இருக்கிறார்கள்?
SSS YaSYSLL YS TT L LLLLLLLYS S L L அழைத்தவாறே தனது குடிசைக்குள் நுழைந்தான். எங்கை செம்பகத்தைக் SEITIG GOOTIT (BILD" LID GOTLb (39,67 6s2 LLUIT LI) 35 கேட்க.அலமேலு முனகி முனகிச் சொன்னாள்- "அப்பா. அம்மா எனக்கு விஷப்பருவுக்கு மருந்து புடுங் கப் போயிரிச்சி." ஏன். அலமேலு! ஒனக் கெங்கேவிஷப்பரு?"ஆங்.." என்று அவள் அந்த முகம் வைத்த கட்டைக்காட்டினாள்
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான். அலமேலு வேதனையால் ஆ.ஊ. என்று கத்துவதைக் கேட்டு மனம் வெந்து சிங்காரத்தின் கண்கள் குளமாகிவிட்டன. எல்லா விதத்திலும் தனித்துவிடப்பட்ட ஜீவன்கள். இப்போது அடையாள அட்டைப் பிரச்சனை, அது ஒருபுறமிருக்க.சந்தேகப்பட்டு அள்ளிக் கொண்டுபோய்.பின்னர் காணாமலே போய்.அடிமேல் அடிபட்டகாலில்
படுவதுபோல.
"ஐயோ.மாரி ஆத்தா.ஏண்ட மாரி ஆத்தா. செம்பகத்தின் பதட்டமான குரல்கேட்டு ஓடிவந்தான் சிங்காரம் அதற்கிடையில் செம்பகம் வாசல்படியில் விழுந்து மயங்கிவிட்டாள்.
"செம்பகம். செம்பகம். ஒனக்கு என்னம்மா நடந்தது. சொல்லு செம்பகம் சொல்லு, தன் அருமை மனைவியை மடிமீது வைத்து ஆதரவாகக் கேட்டான் சிங்காரம், செம்பகம் கண்களைத் திறக்கவே இல்லை. பின்னர் ஒருவாறாய் தண்ணீரை முகத்திலடித்து தலையைப் பிடித்து விட்டு
சிங்காரம் காரியம் செய்ய, மெதுவாகக் கண்திறந்தாள்.
"நான் நம்ம அலமேலுவக்கு கத்தாழை புடுங்கப் போனேனா அங்கை. அங்கை. ஒரு நல்ல பாம்பு. இருந்து சட்டுணு கொத்திரிச்சி மச்சான். இதனைக் கேட்ட சிங்காரத்திற்கு உடலெல்லாம் நடுங்கியது. தன் அருமை மனைவியைத் தீண்டிய பாம்பின் மீது வெறிபிடித்த கோபமாய் வந்தது. அலமேலு "அம்மா அம்மா" என்று அரற்றினாள் மற்றைய மூவரும் அழுதுகொண்டிருந்தனர்.
செம்பகம் நீலமானாள். மூச்சிழுத்தாள். செம்பகம் (SLIIIGSTIGit.
GFGL). In
GaflbLJgls) செத்துப்
காலம் கொஞ்சம் கொஞ்சமாய் நகரத்தொடங்கியது. இடிந்துபோய் உட்கார்ந்திருந்தான் சிங்காரம் வேலைக்குப் போகாமல் போகாமல் இருந்து பார்த்தான். மனம் முழுக்க பாரமாய்க் கனத்துத் தொங்கியது. ராமு கடைக்குட்டி, அலமேலு நடுவில் பிறந்தவள். மூத்ததுகள் இரண்டும்
அப்புத்தளையூர் எப். லெனாட்கு
போயிருக்கிறது
தந்தையின் கலி
வயதாகிறது இவளையும் பார்க்க இளைய :ென் கள்
படி தான்
ధcrn dai
ஆறுதல் கறிக்கொள்வ
தனக்குத்தானே
Ε.Σ.Σ., ... 鳢。 குடித்தனமுமயவாழும்போது இவள் மனம் பலமாக வலிக்கும்.
பெண்குட்டிகள் இரண்டு என்ன செய்வான் கீழ் ITILIDI615 5ITJ 5L. என்று நினைத்தாலும் நி மறைந்துவிடும். 6ል)ዚ1 பணக்காரர்களா இருக் வாங்கிவிட்டு பின்னாடி எல்லோரும் அன்று
தேவைகளைப் பூர்த்தி
இயந்திரமாய் வேலை செ காமறாவில் செம்பகத்
அப்பட்டமாகவே தெரிந்த
S Y
ஏற்கனவே இருதய வா அவனால் தொடர்ந்து களைக் காப்பாற்றமுடி "அடேய் சிங்கார இப்படியே இடிஞ் ஒனக்கென்னடா நடந்து கணக்குத் தோட்டத்தின் க வந்து அதட்டியபோது நினைவிலிருந்து மீண்ட
“ашIIIija), gilj. Taliji) நம்ளை எல்லாம் விட் செம்பகம். வார்த்ை சிங்காரம் கதறி அழுத "சிங்காரம் D நம்மஞக்குத்தானேயடா. பெரிசு படுத்தாதை. கொஞ்சம் கேளு. அ ஒன்னோட பேசிட்டுப் ே
என்ன என்பது கங்காணியை நோக்கின "கொழும்பிலை ஒ கெடைச்சிருக்கு."
'எதுக்குங்க." "அதுதான் ஒண்டை இரண்டையும் வேலை ஒரு வூடு கெடைச்சிரு "(BQIGj5ILITIJ, JË திங்க வழியில்லாட்டிலு இருக்கட்டுமுங்க"
"அடே சிங்காரம் பேசாதை மாசமுடிவி எட்டு நூறுரூபா கென
 
 
 
 

கணக்கு லயத்தில் னுக்கு வாங்கி. னைவு கூட ஓடி த்தில் GT66T607 கிறார்கள்? கடன் கொடுப்பதற்கு? அன்று தம் செய்வதற்காய். ய்பவர்கள். அந்த தின் வெறுமை து. சிங்காரத்திற்கு
மில்லையா? கொஞ்சம் யோசிச்சிப்பாரு" Llg90/(ßLD வாய்திறந்துவிடுமே. சிங்காரம் மனிதன் தானே. கங்காணியின் குழையடிப்பிற்கு சிங்காரம் கட்டுப்பட்டான். இதனால் கங்காணிக்கு சுளையாய்க் கிடைக்கப் போவது இரண்டு பிள்ளை களுக்குமா. மூவாயிரம் ரூபாய் ஒப்பந்தம், பொறுப்பு ஒப்படைப்பு த்யாதிகள் GIG) GDIIIb SIE JITGOs) மட்டும்தான். சிங்காரத்திற்கு இதில் எந்தத் தொட்ர்பு uിഞ്ഞമ,
dນດ) Laoດນີ້oub. அந்தக் குழந்தை LIHLDET?
6T6ÖT GOTLIT சு போயிருக்காய் |ப்புடிச்சு? மேல் ÄIIIGO? JL'GOLILIII தான் சிங்காரம் TGöIT,
ஐயா! வாங்க. டுப்புட்டு நம்மட தகள் கொழுவ TGÖT.
ப்பும் பிறப்பும் இதுக்குப் போயி ான் சொல்றதைக் துவிஷயம்ாத்தான் பாக வந்தனான்." போல சிங்காரம்
65.
ரு நல்ல இடமா
மூத்த புள்ளைங்க *கு சேக்குறதுக்கு குே எண்டுறனே." காணி, அதுகள் ம் நம்மளோடையே
முட்டாள் தனமாப்
லை ஒனக்கு ஒரு டக்கிறது விருப்ப
jinorrfir.
வலைப் பணம்
ல் இருக்கும்போது
リ cmQリ ாரை எப்போதும்
ன்னதில்லை த்தான் திருமணம்
1ண்டுமென்றால்
I በሎ\\፻፩
YA சில நாட்களுக்கு வேலைக்குப் போவதும் சிலநாட்களில் இயலாமல் படுப்பதுமாக இரண்டரை மாதங்கள் கழிந்துவிட்டன. இதுவரை கங்காணி சொன்னதைப் போல புள்ளைகளிடமிருந்து பணமுமில்லை. ஒரு கடதாசியும் இல்லை. சிங்காரத்திற்கு ஒன்றுமே புரியவில்லை.
என்ன செய்வது என்றும் விளங்காத வன் கஷ்டப்பட்டு மலையேறி கங்காணியின்
வீட்டுக்குப் போனான்.
"வா.வா. சிங்காரம் என்னடா. நல்லாவே இளைச்சுப் போயிட்டே." கங்காணியின் குரலில் கலக்கமே இல்லாமல் இருந்தது.
"கங்காணி ஐயா அதுதான் நம்ப புள்ளைங்களிட்டை இருந்து ஒரு மறு மொழியும் இல்லைங்க சல்லியும் அனுப்புதுகளில்லங்க. அதுதான் என்ன ஏதுண்டு விசாரிச்சுக்கிட்டுப் போகலா மெண்டு வந்தேனுங்க" "ஆ. அதுவா. அந்த வூட்டுக்காரங்க நல்ல மனிசருங்க. அவங்கள் கொஞ்சம் மறந்துக்கிட் டிருப்பாங்க. அதுதான்போல ஆ.இப்ப என்ன இரண்டரை மாசம்தானே.இன்னும் ஒரு கொஞ்சநாள் பொறுத்திருந்து பாரேன். சிலவேளை எல்லாத்தையும் சேர்த்தே அனுப்பிடுவாங்களோ.என்னமோ..? சிங்காரம் புறப்பட்டுப் போனான்.
மழை லேசாகத் தூறிக்கொண் டிருந்தது. அந்தக் காமறாவில் ஏறக்குறைய அரைவாசி இடத்திற்குமேல் தண்ணீர்
bIJ,6ITT. 9
பெண்கள் மணமாகாமல் இருப்பார்கள்: தன்னை கேட்டு சமாதானமடைவாள் அவள் நொந்ததெல்லாம் சமுதாயத்தை சீதனப்பேய் பிடித்தாடும் ஆண்களை
எத்தனை தடவைகள் கண்ணாடி முன் சென்று தன்னை மணப்பெண்ணைப் போல் அலங்கரித்து களித்திருக்கிறாள் படுக்கையில் அவள் விட் பெருமூச்சுகள் எத்தனை
ஏழ்மையில் வாடி நிற்கும் கந்தரியின் வீட்டாருக்கு மாப்பிள்ளை போர்வையில்
வந்த ஆண்களுக்கும் அவர் கூட்டி வந்த
auhinjipu
குழுவுக்கும்
போட்டதே பெரிய தொகை செலவாகி
கம்பிகளுக்கிடையில் முகம் புதைத்து
யிருந்தது வந்தவர் சீதனமில்லை என்றதும்
ஏதாவது காக்குபோக்கு வேண்டாமென்று சொன்னது தான் மிக்கம்
இறுதியாக
பொண்ண புடி ச்சிருக்கு
ஆனா, சீதனமில்லாதது தான்
பிரக்கின கொறஞ்சது அம்பது ஆயிரம்
ரூபா பனமா கரி கொடுக்க முடி யமுனா சொல்லுங்க வர்ற முகர்த்தத்தில சரி கல்யாணத்த வைக்கலாம்
திதனை ஏழை
முறை- கங்காணி சுப்பையாவின் விதியை
ଇଅର୍ର୍) );
வந்த மாப்பிள்ளை விட்டாரும் அப்படித்தான் சொன்னார்கள் எங்களுக்கு நிறைய
வந்துவிட்டது. ஏற்கனவே பெய்த மழையின் உபகாரம் அது வாசல்படியில் சத்தம் கேட்க. எழும்பி ஒரு சாக்கை எடுத்துப் போட்டுவிட்டு வாசல்பக்கம் போனவன் அதிர்ந்து போனான். தனது இரண்டு குஞ்சுகளும் விறைக்க விறைக்க நின்று நடுங்குவதைக் கண்டான். தன் அன்பு மகள்மார் இரண்டு பேரையும் கண்ட சந்தோஷத்தில் அப்படியே 5LL). அணைத்தான் நெற்றி முகம் என்று மாறி மாறி இரண்டு பேரையுமே முத்தமிட்டான். குளிர் ஒருபுறம், மழை ஒருபுறம், வேதனை ஒருபுறமாக தமது தந்தையைக் கட்டிக் கொண்டு ஆறாய் அழுது தீர்த்தார்கள் அந்த இரண்டு செல்வங்களும்
"அப்பா,அப்பாகங்காணி எங்களை ஏமாத்திடானப்பா"
"என்னம்மா சொல்றாய்?" மூத்தவள் (33,65235GB35697 697 LDLÓ76 OTTIGT.
"அப்பா எங்களைக் கொண்டு போயி. ஒரு விபச்சார விடுதியிலை சேத்துட்
ஆயிரம் இடிகள் தலையிலிடித்தது தலைக்கு மேலுள்ள வானம் இடிந்து நொருங்குவதாய்ப்பட்டது அவனுக்கு.
"என் கண்ணுகளா ஒங்களுக்கு என்னம்மா ஆச்சி."
தங்களை கங்காணி கூட்டிப் போனது விடுதியில் சேர்த்தது என்றெல் லாம்
சொன்னாள் மூத்தவள்.ஆத்திர
மேலீட்டால் வெருண்டு கத்தினான்
சிங்காரம்
"அம்மா தாயே. இண்டைக்கே
இப்பவே போயி இந்தக் கங்காணி சுப்பையாவிண்டை தலையை அறுத்துப் புட்டு வந்திறம்மா. என்னை வுடம்மா." ஆவேசத்தில் கவ்வாரத்துக் கத்தியை எடுத்தான். கல்லில் போட்டுத் தேய்த்தான்.
"அப்பா வேண்டாமப்பா. அவனைக் கொண்டு போட்டா. லயத்திலேயே பெரிய ரகளையாயிடுமப்பா. பின்னாடி உங்களுக்கு வேலையும் கிடைக்காதுப்பா. இந்த லயத்தைவிட்டே நம்மளை துரத்திப் போடுவாங்கப்பா. அம்மா செத்துப் போனதுக்கப்புறம் இந்தத் தம்பியையும் தங்கச்சிமாரையும் பாக்கிறதுக்கு வேறை யார் அப்பா இருக்கிறாங்க அதுமட்டு LigaOG) கொலைகாரப்பட்டதோடை ஜெயில்லை கொண்டுபோய் போட்டுடு வாங்கப்பா இப்போதைக்கு வேண்டா மப்பா. அவனை கொஞ்சம் கொஞ்சமாச் சாக வைக்கிறதுக்கு நானே ஒரு வழி நெனைச்சேன். அதை நானே செஞ்சு காட்றேனப்பா."
மூத்தவள் ராசாத்தி அப்பாவை சாந்தப்படுத்தினாள். தன் குழந்தைகளை அணைத்தபடி அன்றிரவு முழுக்க சிங்காரம் கவலையில் தூங்கவே இல்லை. இப்படி எத்தனை இரவுகள் தான் கண்ணிரில் கரைவதோ?
ஏதோ ஒரு திட்டம்- ஏதோ ஒரு
ராசாத்தி பற்றிக் கொண்டவளாய். எப்படியோகங்காணியின் வீட்டில் ராசாத்தி வேலைக்காரியாய்ச் சேர்ந்தாள் சம்பளம் பேசவில்லை. சாப்பாடுமாத்திரமே. சுப்பையாவின் மனைவி பட்டம்மாளும் ராசாத்தியை விரும்பி 6s2L "LIFTIGT. கங்காணிக்கு ஏகப்பட்ட விருப்பம் ராசாத்தி மீது அவள் கங்காணியின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துவந்தாள்.
அன்று காலை சுப்பையா செத்துப் போனான். பட்டம்மாள் அழுது புலம் பினாள் ஊர்முழுக்க அழுதது. ராசாத்தி அமைதியாய் வீட்டுக்குப் போனாள் தன் அன்புத் தந்தையிடம் சொன்னாள்"சுப்பையா செத்துப் போனான்."
சுந்தரிக்கு எப்போதோ கல்யாணம் முடிஞ்சிருக்கும் என்பது அவர்களுக்கு தெரிய நியாயமில்லைதான்.
கந் தாக் கு. தன் னை பெண் கேட்டுவரும் ஆண்களின் முன்போய் நின்று நின்றே மனம் புண்பட்டிருந்தது.
இனிமே நான் கண்காட்சி பொருளா இருக்க விரும்பல ஒரு பெண்ண 605մմագ 3 մ ժաանօնոյ» (Մագ անց, ஆம்பள எல்லாம் ஆம்பளையா? கடவுள் எனக்கினு ஒரு ஆம்பள படைக்கிருந்த நிச்சயம் என்னத்தேடி வருவாரு தனக்குள்ளேயே ஒரு முடி வெடுத்துக் Gjigjigi. 、
சுந்தரி ஜன்னல்
வழிபார்த்திருப்பது தன்னை மணக்க வரும் ஆண் மகனை தான் காலம் கனிந்தால் ஆண்கள் மனம் மாறினால்
நிச்சயம் இவளைப்போன்ற ஏழைப்
பெண்களும் களிக்கும் காலம் கனிந்து alUjú
அதனாலல்லவோ இவ்வேழைப் பெண் மனதுக்குள்ளேயே மக்கானைப் பார்த்திங்களா? என்ற பாடலை அசை போட்டுக் கொண்டிருக்கிறாள்
(உண்மை த
G. 1819, 1994

Page 17
வரதட்சணை கேட்கணுமென்னு தாவது சட்டமிருக்கா? இல்லாட்டி
Togo ogists II,j,T.I,T)
"திவ்யா மனசப்போட்டு குழப்பிக் கொள்ளாம எழுந்து கண்ணத் துடச்சுக்க." திவ்யாவின் அண்ணன் குமார்தான் அவளை ஆறுதல்படுத்திக் கொண்டி ருந்தான். ஆமாம் அழுகையின் பின்னணி சோகமானது என்ன்தான் சொன்னாலும், எவ்வளவுதான் விவரித்தாலும் ந்த வரதட்சனைப் பிரச்சனை மட்டும் தீரப் போவதில்லை என்பதுதான் அவளின் கண்ணிர்துளிகளின் எதிரொலிப்பு சில வினாடி மெளனத்தின் பின் மெல்ல எழுந்துகொண்டவள், குமாரை நோக்கு கின்றாள்.
"திவ்யா ஒருத்தனுக்கு ஒருத்தி என்னு எண்டைக்கோ ஆண்டவன் எழுதிடுறான். ஆனா அவன் கிடைக்கும் வரைக்கும் நாமதான் பொறுத்துக்கணும். அதவிட்டுட்டு இப்படி அழுறதால எந்தப் பயனும் கிடைக்கப் போறதில்ல. ஒனக்கென்று ஒருத்தன் இல்லாமலா GBLJITO, L') போறான்.?
அவள் கன்னங்களை ஆக்கிரமித்த கண்ணித்துளிகளைத் துடைத்தபடி குமார் அவளை தேற்றுகின்றான். என்னதான் ஆறுதல் சொன்னாலும் அவளால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் இன்றுவரை அவளைப் பெண்பார்க்க
உம்மா இரண்டாவது தடவையாகவும் எச்சரித்தபோது சுஜிக்கு அழுகையாக வந்தது. தேம்பித்தேம்பி அழத்தொடங்கியவளை நோக்கி மேலும் சில இடிமுழக்க வார்த்தை களை கொட்டி முடித்தாள் ஆசியத்து வகுப்பில் முதலாம் நிலை மாணவியால் சகிக்க முடியாத வார்த்தைகள்தான் அவை சுஜி பூப்பெய்திய முதல்நாளே பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்தமர்ந்த போது ஆசியத்து உதிர்த்த முதல் வாக்கியமே அதுதான்.
"சுஜியை இனிமே பாடசாலைக்கு ԲիլլՕրլ (3լ IIլի.."
ஓரிரு ஆசிரியர்கள்கூட வந்து ஆசியத்திடம்
சுஜியின் திறமையைப் பற்றிக்கூறி தொடர்ந்து படிக்க அவளை அனுப்புங்கள் என்றபோது ஆசியத்தோ ஒரே பிடியா நின்றுவிட்டாள்.
உம்மாவை நினைக்கும்போது சுஜிக்கு கோபம் நெருப்பாய் வந்தது.
"ஏம்மா கடைசி ஒங்க மகள் ஒரு ஆசிரியையா வாறது கூட உங்களுக்குப் பிடிக்கலையா?" என்று சுஜி அழுகைக் குரலோடு கேட்டது ஆசியத்துக்கு எந்த அர்தத்தை தெரியப்படுத்தியதோ தெரியாது.
வந்தவர்கள் ஏராளம், ஆனால் அவர்கள் பெண்பார்க்க வந்தார்களா? அல்லது பொன் பார்க்க வந்தார்களா? என்பதைத்தான் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. "எவ்வளவு நகை போடுவீர்கள்? எவ்வளவு பணம் தருவீர்கள்? சொந்த வீடு உண்டா? இவைதான் வருபவர்களின் கேள்விகளே தவிர பொண்ணு எப்படி? எதுவரைக்கும்படிச்சிருக்கு பழக்கவழக்கம் எப்படி? என ஒருவார்த்தைகூட கேட்டது கிடையாது.
கல்யாணம் என்பது இதுதானா? ஏதோ சந்தையில் வாங்கப்படும் ஜடங்களாக வல்லவா பெண்களைக் கருதுகின்றார்கள். பெண்களைத் தெய்வமாகப் போற்றியகாலம்
ரமேஷ் கன ஒருவாரம் சென்றது மீண்டும் குமார் எவ்வாே பார்த்திருந்தான். L இதைத்தவிர என்னதான் வருபவர்கள் வசதியானெ வெளிநாட்டில் படித் உத்தியோகம், இவை கு தகவல்கள். அவற்றைக் சிரிப்பதா அல்லது
மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் பெயருக்கு மனைவி என்ற ஸ்தானத்தில் ஒருத்தி இருந்தால் சரி. அவள் உள்மனது புலம்பிக்கொண்டது. ஆயினும் வெளிக் காட்டிக்கொள்ளவில்லை. தன்னைத்தானே தேற்றிக்கொண்டவள். திடமான ஒரு
டிவுடன் எழுந்துகொண்டாள்.
"அடியே வயதுக்கு வந்திட்டா பொம்பளே வீட்டோடுதாண்டி இருக்கணும்" என்று மட்டும் சொல்லிவிட்டு அடுப்புக்குள் நுழைந்து கறிக்கு உப்பு நிலை பார்க்கலானாள்.
அதற்குப் பிறகும் சுஜி எவ்வளவோ தென்டித்துப் பார்த்தாள். ஆசியத்து
a) pull 306.) Id.
புரியவில்லை.
வழமையாகப் வருகின்றார்கள் என்றவு மறுத்துப் பேசும் திவ்ய சந்தோசமாக அவன் வ தன்னைத் IIIIIT | சம்மதித்தது குமாருக்
அசையவேயில்லை.
"GLITIOUGT LII) # flgré போறா'வாயில வந்த வார்த் பேசிப்பேசி சுஜியின் ப மாதத்தில் முற்றுப்புள் ஆசியத்து அடுத்து வைத்
மறுக்கவேண்டாம் அண்ணர் நீங்கள் கேட்கத்தான் வேண்டும் ஊருக்குள் உங்களுக்கு நல்ல பெயர்:
எதிரேயிருந்த இளைஞன் வேலையுதத்தை வற்புறுத்தினான். அவனோடு கூட வந்த நாலுபேர் எதுவும் பேசாமல் வேலாயுதத்தார் என்ன சொல்லப் போகிறார் என்று இறுக்கமான முகத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள்
வீட்டுக்கு வெளியே அவர்கள் வந்த பஜிரோ வகானம் நின்றுகொண்டிருந்தது. உள்ளே இரண்டுபேர் இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள்
முதலாமவன் கேட்டான்
வேலாயுதத்தார் முந்தி வேறு யக்கத்துக்குத்தானே சப்போர்ட் பண்ணியவர் தெரியுமோ மச்சான்?
தெரியும் எங்களைக் கண்டாலே நாறின மீனை பூனைபார்க்கிற மாதிரித்தானே மனுசன் பார்க்கிறது:
பிறகு ஏன் மச்சான் உந்தாளை தேடி சிவம் அண்ணை வந்திருக்கிறார்:
அதிருப்தியோடு கேட்டான் விரலிடுக்கில் புகைந்துகொண்டிருந்த சிகரெட் போலவே மனமும் புகைந்தது
விதியை மைதானமாக்கி கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை பார்த்துக்கொண்டே இரண்டாமவன் அதற்கு |- GJITGöIGOTT GÖT:
உவர்தான் கூட ரன்ஸ் எடுப்பாராம் அதுதான் எங்கள் மில் போடலாம் என்று
இருக்கிறது
அலட்சியாய் சொல்லி விரக்தியாய் சித்தான்
முதலாமவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவாய் சிவம் அண்ணரோடு பரோவில் ஒடித்திரிந்த போதும் யார் யார் எல்லாம் தமது இயக்கம் சார்பில் Gastett நிற்கப் போகிறார்கள் என்பது சத்தியமாகத் தெரியவில்லை
இந்து வருடத்திற்கு முன்னால் இராணுவம் துரத்திவர சந்தில் இருந்த வீடொன்றுக்குள் புகுந்தான் நாய் ஒன்று படுத்திருந்தது. இவன் அவசரமாய்ப்தட்ட்மாய் ஓடிவர என்ன நினைத்தோ தெரியவில்லை. குரைக்காமல் இருந்தது. அது குரைத் திருந்தால் அந்தச் சத்தத்தை வைத்தே அவர்கள் தொடர்ந்து வந்திருப்பார்கள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது நன்றியோடு அந்த நாயைப் பார்த்தான்
யார் அது இந்த நேரத்திலை என்ன
G. 1819, 1994
வம் அண்ணர் யோசிக்கிறார் போல்
வேணும்:
நிமிர்ந்து பார்க்க வீட்டு வாசல் கதவு திறந்து அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார் அருணாசலத்தார்
மெதுவாய் அவர் அருகில் போய் தன் அபாய நிலை சொன்னான் ரவுண்ட்ப் பலமாக இருக்கிறது விடியும்வரை இங்கே ஓரிடத்தில் இருந்துவிட்டுப் போகிறேன்: என்றான்.
அருணாசலத்தாரின் முகம் போன் போக்கில் அவருக்கு அதிலே சம்பந்தமில்லை என்று தெரிந்தது.
தேவையில்லாத வேலை பார்க்கிறது பிறகு ஓடி ஒளிக்கிறது எங்களைக் கேட்டோ இயக்கத்துக்கு போனனங்கள் நீ
filo IIIENTITF 556 U LD689/136o?"
"ஓம் அண்ணை" "அந்த மனுசன் உன்னை வளர்க்கப் பட்ட்பாடு நீர் ஊருக்காக போராட் வெளிக்கிட்டிட்டீர் தம்பி உமக்குக் குடும்பப் பொறுப்பு பற்றித் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரியும் வீட்டிலை பெண்
போலி முகம் பற்றி புரி நமது அரசியல்வ பேச்சுக்கே தவிர அ இருப்பதாக நினைத் வேறு முட்டாள்கள் ! அரசியலுக்குள் விழுந் வற்றையும் நியாயப்படுத் தேட் மாட்டார்கள்:
அரசியல் வகுப்பில் நினைவுக்கு வந்தது மறை լ լի (3gլ:GլրGլը ծ
ଽ
Κ.Κ.ΚΑ.Σ.Χ. N XXXX XXX ဒွိမႝာ
XXXXX ΧΑΑΣΚΑΣΚΧ
பிள்ளைகள் இருக்குது அதனாலே நீர் போட்டுவாரும் தம்பி
முகத்தில் ஓங்கி அறைந்திருந்தால்கூட இதைவிட்ப்பரவாயில்லாமல் இருந்திருக்கும். உள்ளே சினம்ப்ொங்க்அப்க்கிக்கொண்ட்ான். என் தமிழுக்கு இன்னல் வந்தால் தாய் தடுத்தாலும் விடேன்' என்று யாரோ சொன்னதை பொதுமேடையில் முழங்கிய
8. XXX.
X
இருந்தது திரும்பி நட் தம்பி ஒரு நிமிசம் நின்று திரும்பிப்பா இனி என்றாலும் வீட்டுக்கு உபயோக்மா நீங்கள் போகும்பாதை
ஒடிப் போய் கழு நெரிக்கலாம் போல் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்தது. ஆனாலும் அவனதைப் பெரிதாக
எடுத்துக் கொள்ளவில்லை.
என்றுமில்லாது திவ்யாகூட நாளைய
பொழுதை ஆவலுடன் எதிர்பார்த்தாள்.
Tulb?
GODTGÖT- மறுநாள் விடியற் காலையிலேயே எழுந்து சந்தேகம்தான் கோலமிட்டு மங்களகரமாக வீட்டை மாற்றி ா ஒரு இடத்தைப் யிருந்தாள். பார்ப்பதற்கு கோவில் போன்று வம் அவனால் காட்சியளித்தது. குமாருக்கு ஒன்றுமே செய்ய முடியும். ரியவில்லை. எல்லாமே குழப்பமாக
ருந்தது என்றாலும் தங்கையின் மாறுதல் அவனுக்குப் பூரண திருப்தியைக் கொடுத்தது.
அவள் எதிர்பார்த்தது அன்றும் ஒரு பெரிய LJL LIFT GT (BLD வந்திருந்தது. அனைவரையும் திருப்திகரமாக, குறிபார்த்து கவனித்தாள் திவ்யா உண்மையில் அவள் கவனிப்பில் வந்தவர்கள் அனைவருமே திருப்தி யடைந்தது உண்மை. ஒவ்வொருமுறையும் அவர்கள்தான் பேச்சை ஆரம்பிப்பார்கள். ஆனால் இம்முறை திவ்யா முந்திக் GJITGÖSTLIFTIGT.
"என்னங்க. ஒங்க பையனுக்கு நீங்க எவ்வளவு வரதட்சண தருவீங்க..? எவ்வளவு பெறுமதியான வீடு கொடுப்பீங்க..? எத்தனைப் பவுனுல நகபோடுவீங்க?"
"என்னடியம்மா. எங்க பையனுக்கு. நாங்க வரதட்சண தரணுமா. வீடு கொடுக்கணுமா நக போடணுமா. இங்கப் LITCU) நாங்க பையன பெத்தவங்க. இதெல்லாம் நாங்க கேக்க வேண்டிய கேள்வி.
திவ்யாவின் எதிர்ப்பார்க்காத அந்தப் பேச்சில் திகைத்துப்போன மணமகனின்
ர்கள், பொடியன் தவன், பெரிய Il GaritairGoT flat) கேட்க அவளுக்கு புழுவதா என்று
போன்று
G) LIGGGILIITTj,95 டன் வெறுப்பாக ஏனோ இன்று ருப்பத்திற்கேற்ப செய்துகொள்ள
சுஜியை என்னவோ பண்ணியது.
திருமணம் முடியாது "எனக்கு அந்தத் திமிர் Lst ágaleML Litháa,Gal gafjø,0.
"அதுவுமில்லாம எனக்கு இப்ப என்னம்மா கலியாணம்" என்று இந்த விசயத்திலே சுஜி பிடித்த பிடி தளராமல் நின்றதைப் பாத்து ஆசியத்து பழைய பஞ்சாங்கம் பேசலானாள்
"அடியே எங்க காதர்நானாவும் நானும் சின்ன வயசிலிருந்தே முடிவெடுத்திட்டோம். "இதற்கு மாறா நீ ஏதும் கதைச்சாலோ செஞ்சாலோ என்னோட." என்று இழுத்தாள் ஆசியத்து.
இரண்டு மாதத்துக்கப்பால் அதிலும் தோல்வி கண்டாள் சுஜி,
படிச்சி ஒரு வேலை கெடைச்ச பிறகுதான் கலியாணம், என்று சுஜி கண்ட
ன்னத்தக் கிழிச்சிடப் கனவுகளெல்லாம் சுக்குநூறாகிப்போனது. தைகளையெல்லாம் சுஜி அர்சத்துக்கு மனைவியாக இல்லறம் டிப்புக்கு மூன்று புகுந்தாள்
ரி வைத்துவிட்ட ஆரம்பத்திலே அர்சத்தை அடியோடு த கோரிக்கையோ பிடிக்காதிருந்த சுஜி காலப் போக்கில்
தாயாரின் சூடான பேச்சு அது
"என்னங்க ஒங்க நாயம் ஆணப் பெத்தவங்க தான் வரதட்சண கேட்கணும் எண்ணு ஏதாவது சட்டமிருக்கா..? இல்லாட்டி யாராவது (6) ჟrnrფსის) யிருக்காங்களா..? இல்லையே."
"நீங்க வரதட்சணகேக்கலாம் எண்டா, நாங்க கேக்கிறதுல என்னத் தப்பிருக்கு.? உண்மையாச்சொன்னா ஆணபெத்தவங்கள விட பெண்ணப் பெத்தவங்கதான் கட்டாயம் வரதட்சன கேட்கணும் காரணம் தாலி கட்டின பிறகுகூட ஒங்களுக்கு ஒங்க மகன், மகன்தான். ஆனா பெண்ண பெத்தவங்கள பொறுத்தவரைக்கும் தாலிகட்டின மறுநிமிவுமே அவ மாற்றான் மனைவி.
"பத்துமாசம் சுமந்து பெத்து வளர்த்து ஆளாக்கினதன் பெண்ணையே ஓங்களுக்கு தாரவாத்து கொடுக்கிற அவங்களுக்கு, பெண்ணைப் பெத்தவங்களுக்கு நீங்க என்ன கொடுத்தீங்க? சொல்லுங்க என்ன கொடுத்தீங்க.?
"வரதட்சண என்பது கேட்டு வாங்கிற தில்லை. அவங்கவிருப்பமா கொடுக்கிறது. இப்ப சொல்லுங்க, யாரு யாருக்கு வரதட்சண கொடுக்கணும்."
திவ்யாவின் கேள்விக்குப் பதில் கொடுக்க அங்கு வந்தவர்களால் முடிய வில்லை. ஏன் அவள் கேள்விக்கு யாராலும் பதில்கொடுக்க முடியாது.
பூரண திருப்தியோடு திவ்யா அண்ணார்ந்து பார்க்கின்றாள். ஒட்டிடுக்கின் ஊடாக ஒரு சூரிய ஒளிக்கதிர் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
(நிஜம்)
இணங்கிப் போகலானாள் என்றாலும் அர்சத்தின் குணம் மாறவே இல்லை. உப்புக் கொஞ்சம் குறைஞ்சாக்கூட கன்னத்திலே பளிரென அறைந்துவிடும் அவனது முன் கோபத்தால் சுஜி ரொம்ப சித்திரவதைப் பட்டாள் படுக்கையில் கூட அவனோடு எவ்வளவுதான் துன்பப்பாடங்கள் போதையில் வந்து ராத்திரியெல்லாம் அவன் பண்ணும் அட்டகாசம் கொஞ்சமாநஞ்சமா? கண்ணாடி முன்நின்று தன்னைப் பார்க்கும் போதெல்லாம் சுஜியின் கண்கள் சிவந்து விடும்.
அழகு அடடா எங்கே? என்று வியக்க வைக்கும் அவளுடைய நிலை ஒரு பெண்ணுக்கு வரவேசுடாது.
அதில் மட்டும் அர்சத் கெட்டிக்காரன் அன்று காலைதான் சுஜி முதலாவது குழந்தையைப் பெற்று ஆசியத்தும்மாவின் கையில் கொடுத்தாள். ஆனால் ஒண்ணு குழந்தை உசிரோடு கெடைச்சதப் போல சுஜி. பாவம்- சுஜி உம்மாவின் பழைய வைராக்கியத்திற்கு இணங்கிவிட்டு நீளமாய் உறங்கிக்கொண்டிருந்தாள்.
"மக்கள் வேலை என்பது இலகு வானதல்ல. ஒரு மலர் மாலை கட்டுவது போல சுலபமானதல்ல பொறுமை வேண்டும். மக்கள் நம்மை புரிந்துகொள்ள மக்களை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்:
போதிக்கப்பட்டது நினைவுக்கு வந்து முன்னால் நின்று தடுத்தது.
பதில் சொல்லாமல் நடக்ககதவு அறைந்து சாத்தும் சத்தம் ಆಣೇಶ கேட்டது.
அவன் ஐந்துவருடத்திற்குமுன் சந்தித்த அதே அருணாசலம் இன்று சிவம் அண்ணரின் சுட்டாளிதேர்தலில் அவரும் ஒருவேட்பாளர் வெறுப்பாக இருந்தது. சிவம் அண்ணரிடம் ஒருமுறை சொன்னான்
"அண்ணர் அருணாசலம் மாதிரி ஆட்கள் தங்களுக்கு என்ன இலாபம் எண்டுதான் பார்க்கிறவை முந்தி எங்களுக்கு துரோகம் செய்தவங்கள்:
அரசியல் பற்றி உனக்கு என்ன தெரியும் என்பது போல அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துச் சிரித்தார் சிவம் அண்ணர் இங்கே அவன் இயக்கமே மூச்சு என்று உழைத்தபோது ஆ,ஓ, தமிழ்நாட்டில் இருந்தவர் அவர் இயக்கம் வளர்க்க பட்ட்காயங்கள் சுமந்த சுமைகள் சந்தித்ததுரோகங்கள் பற்றி அவருக்கு தெரிய நியாயமில்லை. சொன்னாலும் அது ஒரு பெரிய விசயமாக தெரியாது பட்டவனுக் குத்தான் வலி தெரியும் துடித்த துடிப்பு புரியும்
"உப்பிடிப் பார்த்தால் வெறும் பேப்பரைத்தான் வேட்பாளர் பட்டியலாய் கொடுக்கவேணும் அதெல்லாம் கிடக்கட்டும். அந்த பிரஸ்காரனை விசாரிச்சனியோ? ஒரு பத்தாயிரம் நோட்டிஸ் அடிக்க வேணும்:
உன் கருத்து தேவையில்லை. உன் உழைப்பு மட்டும்போதும் என்பதாய் அவர் பேச்சுக்கு முற்றுப்புள்ளியிட் மனது முறிந்து போனது
மறுநாள் சிவம் அண்ணர் அச்சகத்தில் அடிப்பதற்காக கொடுத்த பிரசுரத்தை கொண்டு சென்று கொடுக்கும்போது பார்த்தான்.
தீந்தமிழர்களுக்காக போராட்ப்போகும் பொது வேட்பாளர்கள் என்ற தலைப்போடு அதில் அருணாசலத்தின் பெயரும் இருந்தது. JIIGI மறுநாளே சிவம் அண்ணர் அவனை
அவசரமாக அழைத்தார்
அச்சகத்தில் கொடுத்த பிரசுரத்தை உடனே திருப்பி எடுத்துவர வேண்டும்:
ந்துகொண்ட்ான்.
ாதிகளுக்கு தமிழ் வர்களது மூச்சாக II6) GTÄä56)6767. ருக்கமாட்டார்கள் தவர்கள் எல்லா துவார்கள் நியாயம்
போதிக்கப்பட்டது ந்துகொள்ள இங்கே ன்று வெட்கமாக
55,
ಕಣ್ಣೀ நடவும்:
ருத்தப்பரும் முடித்துவிட்டார்களோ தெரியாது: மத்தப் பிழை அவ்வளவு கெதியா ஏன் அடிக்கி தைப் பிடித்து நான்கள் அதில் சில பெயர்களை நட்ன்ே ந்தது மாற்றவேண்டும் பெண்சாதிமாருக்கு
வேலாயுதத்தின் பெயரும்பிரசுரத்தில் இருக்க
பயந்தவங்கள் கத்துறாளவையாம் கேட்க மாட்டம் எண்டு சொல்லுறாங்கள்:
பிரசுரம் திரும்பிவந்தது காலியாகிவிட்ட
இடங்களை நிரப்ப சிவம் அண்ணர் ஒட்ாய்த்தேய்ந்து உழைத்துக்கொண்டிருந்தார். களைத்துப்போன் நிலையில் இப்போது வேலாயுதத்தாரின் காலைப்பிடிக்காத குறை வேலாயுதத்தாரின் மனைவி ஊரில் இல்ல்ை திரும்பிவந்து தான் தேர்தலில் நிற்கும் விசயம் அறிந்து எலக்சன் கேட்டால் உங்களுக்கும் எனக்கும் இனி ஒரு கனெக்சனும் இல்லை எண்டு சொன்னா என்ன செய்வது என்று வேலாயுதத்தார் யோசித்தார்.
"Guing Gaičiumiciti jiċiguió எண்ட்ால்தான் தம்பி சனம் விரும்பும் அப்படி ஒரு நிலை வந்தா நானும் (ՅԱյրից, ցojրի:
தப்பவழிதேடினார் சிவம் அண்ணர் விட்வில்லை மற்ற இயக்கமொன்றின் பெயரைச் சொல்லி திட்டினார் அவர்களே ஒற்றுமைக்குத் தட்ை என்றார்.
பொது வேட்பாளர் அணி என்று தான் போப்போகிறோம் யோசிக்க வேண்டாம் பட்டியலில் சில தவறான பெயர்கள் இருக்கலாம் ஒத்துக்கொள்ளுறன். தேர்தல் முடிய் அந்த இடங்களுக்கு நல்ல மனுசர் படிச்ச பெரிய மனுசர் நாலு பேரைப் போடலாம் ஒத்துக்கொள்ளுங்கோ
ஒற்றைக்காலில் PP"
"சுய விருப்பத்தால் தமிழர்களுக்காக தேர்தலில் குதிக்கும் தமிழர்கள் பெயரோடு
பொதுவேட்பாளர்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்று தலைப்பிருந்தது. பிரசுரத்தின் அடியில் "இப்படிக்கு தமிழ் மக்கள் என்றிருந்தது.
யார் கேட்கிறார்கள் என்ற விபரங் களையே பிரசுரத்தில் பார்த்துத்தான் அவனே தெரிந்துகொள்கிறான்.
பின்னர் எப்படி தமிழ் மக்களுக்கு தெரிந்து அவர்களே பிரசுரம் அடித்திருக்க முடியும்
மனதுக்குள் சிரித்துக்கொண்டான். எல்லாமே என்றோ முடிந்துவிட்டனவோ? புரட்சிகர அரசியல் மக்களின் மத்தியில் இருக்கு உறுதிவாய்ந்த அரசியல் தலைமைத்துவம் என்பதெல்லாம் அழகான
60556i, ibliogorell,
அவன் விழிகளில் இருந்து விடைபெற்று
இறங்கி தரை தொட்டது கண்ணித்துவி

Page 18
ற்றுச் சென்று கொண்டிருந்த சூரியன் கடல் மட்டத்தில் நின்று எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது.
கடற்கரை LIJLILslei) பலவர்மனின் கரங்களின் சிறைக்குள் வெட்கப்பட்டுக்கொண்டிருந்தாள் சீனத்து பைங்கிளி யூஜினா,
கடைந்தெடுத்த தங்கச் சிலையாக தன் கரங்களுக்குள் வசப்பட்டவளின் வசீகரத்தில் சிந்தையை இழந்துவிட்டு தவித்துக் கொண்டிருந்தான் பலவர்மன்
பட்டத்துராணி படுத்துறங்கும் பஞ்சணை போல மிருதுவாய், மென்மை யாய் இருந்த யூஜினாவின் வயிற்றில் மெல்லத் தன் கரத்தால் வருடிக் கொடுத்தபடி (35LLITGöI,
"இன்று நீ என்ன விரதமோ யூஜினா?
பலவர்மனின் கரம் செய்த குறும்பால்
கனவும்
"ஆம். ஆம் கேட்டி ருக்கலாம்."
"ஏன் தேட த ഖിബumb
"முற்றும் துறந்த முனிவனைக் கூட சித்தம் கலக்கிப் பித்துபிடிக்க வைத்து, சுழற்றும்
விழிகளாலும், திரண்டு நின்று மன்மத யுத்தக் களத்துக்கு அழைக்கும் சிகர அழகுகளாலும் உறுதி தளரவைக்கும் வலிமையுள்ள பெண் அருகில் இருக்கும் போது சிந்தனையின் கூர்முனை மழுங்கி விடுகிறது. உன் விழிகள் அதனை
"இதற்குத்தான் பொல்லாத கரங்கள்
தோள்களை பொய்யான பயக்
"எறும்பை ! ஒன்றும் ஆகாது. (BLITT LI GOLIITIG) GA)| சொல்கிறாய் பார் போதை இதழ்களி
"இருக்கும் இ
கூச்சத்தால் நெளிந்தபடி செவ்விதழ் பிரித்து சீனத்து பைங்கிளி பதில் கேள்வி உதிர்த்தது.
"ஏன்? "இல்லை. உள்ளே ஒன்றுமே இல்லாதது போல் இருக்கிறதே அதுதான் GB9, "GBL GÖT.”
சீனத்தின் சிங்காரக் கிளி களுக் என்று நகைத்தது அழகுச் சுனைபோல் இருந்த தொப்புள் சுழியில் பலவர்மன் தன் விரல்களால் விஷமம் செய்து கொண்டே "ஏன் சிரிக்கிறாய்? இந்தச் சிரிப்புத்தானே என் சிந்தையை சீவி எடுத்துக்கொண்டி ருக்கிறது?
என்று குழைந்தான். "நான் உணவு உண்டேனா என்று அறிய வேண்டுமானால் அதற்கு வேறு வழிகள் உண்டு."
"என்ன வழிகள்?" தெரியாதது போலக் கேட்டான். அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டான். ஆனால் அவன் கரம் மட்டும் ந்தேகத்தில் புதைந்து கிடக்கும் ரகசியங்களை அறிந்துவிட்டுத்தான் அடுத்த வேலை என்பது போல சுறுசுறுப் பாக சுற்றித்திரிந்தது.
யூஜினா பலவர்மனின் கரத்தில் தன்
விரல்களால் கிள்ளியபடியே பதில் சொன்னாள்,
"உண்டேனா இல்லையா என்று
உதடுகளால் கேட்டிருக்கலாம்."
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் குறிப்பாக கிழக்கிலும் வவுனியா
விலும் உருவாகப்போகும் குட்டித்
தலைவர்களின் எதிர்காலம் பற்றி உங்களின்
கருத்து?
சசிரகு-மட்டுநகர் கடந்தகாலம் நிகழ்காலம் பற்றியே தெரியாத பலர் தேர்தலில் குதித்திருப்பதால், அல்லது குதிக்க வைக்கப்பட்டிருப்பதால் அவர்களது எதிர்காலம் எப்படி போனால் உமக்கென்ன எனக்கென்ன? நாம் ஏமாறாமல் போனால் சரிதான்
சத்யராஜின் ஏர்போர்ட் பற்றி உமது GMLD i AF GOTLibs ?
6Tŭo, Tasör, Baishy-LDL6uorto u6TWITM பாடல் இஸ்லாமல், துணிக்குறைப்பு ஆடல் இல்லாமல் தேவையற்ற நகைச்சுவை காட்சிகளின் திணிப்பு இஸ்லாமல் விறு விறுப்பான வித்தியாசமான படம் தரமுடியும் என்று நிரூபித்துள்ள படங்களில் ஒன்று.
தற்போது அரசியல் கட்சிகளில் தோன்றி யிருக்கும் நெருக்கடி நிலைகளைப் பற்றி தங்கள் கருத்து என்ன?
ச.ராமஜெயம்-எட்டியாந்தோட்டை உட்கட்சி ஜனநாயகம் என்ற ஒன்று
கையில் துப்பாக்கி வச்சிக்கிட்டு என்னய்யா பண்ணிக்கிட்டு இருந்தே பொலிஸ்காரர்நான் விடுவேனா.வானத்த நோக்கிச் சுட்டேனே. ஆனா, அவன் அதுக்கெல்லாம் பயப்படல சார்
தலைவர் முட்ல இருக்கிறப்ப மேடைக்கு அழைச்சு வரவாணான்னு G) yII6öIGoIII GJ.J.J. LDILLOIäJJ.GoII. ஏன் என்ன ஆச்சு. பேசறதுக்குப் பதிலா சிக்கு புக்கு ரயிலேன்னு பாடி ஆட ஆரம்பிச் சுட்டாரே.
விழுங்கிவிடுகின்றன."
உதடு சுழித்துப் பழிப்புக்காட்டினாள். பலவர்மன் அந்த உதடுகளுக்கு தன் உதடுகளால் இன்ப வேதனை என்னும் தண்டனை கொடுத்தான்.
பலவர்மனின் கரச்சிறைக்குள் இருந்து விடுபட நினைப்பவள் போல் யூஜினா அசைய திண்மையான அழகுகள் இரண்டும் பலவர்மனின் வலிய கரத்தில் மோதி பலவர்மன் மனதை மேலும் பலவீனப்
LIGao.
இருப்பதை தலைமையில் உள்ளவர்கள் பலர் மறந்துபோய் விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
என்ன சிந்தியா? காமினி திசாநாயக்கா ஆளும் கட்சியில் இணைந்துவிட்டாராமே? ஏ.எம் இப்திகார்-புத்தளம். அரசியல் பற்றித் தெரியாவிட்டால் இப்படித்தான் தம்பி ஆச்சரியப்பட வேண்டிவரும்
அரசியலில் குதிக்க எது தேவை?
டியர் சிந்தி சிரித்தாலும் கண்ணிர் வரும் அழுதாலும் கண்ணிர் வரும் இரண்டும் கண்ணிர்தானே?
சந்திராணி தங்கத்துரை-சவளக்கடை கணிணிர்தான் ஒன்று ஆனந்தக்கணிணிர் மற்றையது ஆற்றாமையால் வரும் கணிணிம்
தன்னைப் புலிகள் கொன்றுவிடுவார்கள்
என்று கலைஞர் பயப்படக் காரணம் என்ன?
எச்.எம். மஸ்னவி-புத்தளம்
பயப்படக் காரணம் வாழ வேண்டும்
என்ற ஆசை இன்னுமொரு முறை முதல்
வராக வருவதற்கு பத்திரமாக இருக்க வேண்டுமே என்ற துடிப்பு
நான் அரசியலில் குதிக்கப் போகிறேன். அதற்கு தகுதியானவை பணமா படிப்பா? செல்வன். ரெ. சந்திரசேகர்-புத்தளம் தற்போதைய நிலவரப்படி நடிப்பு அதிக ஆர்வம் எனில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன் தமிழ் இயக்கங்கள் ஏதாவது ஒன்றுடன்
filii தொடர்பு
கண்ட கண்ட ரத்தத்த குடிச்சு உடம்பைக் கெடுத்துக்காத. 'எய்ட்சுன்னு
என்னமோ இருக்கிறதா பேசிக்கிறாங்க OD
"என்ன இருக்
"உங்கள் கரத்தி அறிந்துகொண்டே
G)FITaijasláG)4/T. நோக்கினாள் வெ செய்யும் விஷமங்க கிறக்கமும் கலந்து சந்தித்த பலவர்மன் கொள்ள மறந்த கதவுகளை முடிக் திறந்தது.
கொண்டிருக்க வே
உலகத்தில் முடியாதது என்ன
எம்.பிரதா g GogoInura
மகாநதியில் கொடுத்த முத்தம் நினைக்கிறீர்கள்?
SJ JJISTIIIIIIIII GTI LI ஜெளயர்
வருகிற உள் ബuബ് ബ
இந்:
கிழக்கிலும்- )
அங்கு தேர்தல் நட அரசுக்கே
மாத்தையா ெ
Ø16ዝህ இந்த கேள்வி முகவரியிடப்படே
மரணத்துக்கு
சீரவி
தாங்காது ஐ
Husi fljun. பாடல் எது?
GIGör 600 GODT LI GOLI பூமி வேண்டும். வைரமுத்து எழுதி
56 TGIGOT: D. GTG.
LD60606); GJILLIU டாமின்னு கொறைஞ்சா քֆ փյլի LITLEGOLL GJE j.
எழுத்தாளர் என்
கூடுவிட்டு தெரிந்தவர்.
தயாரிப்பாளர்:அப் வாதியின் கை
அவன் மர்மக்கதை
gabuIII600ILh போச்சுது
நண்பன் ஏனடா?
அவன் இரவு
அணைத்துவி நடந்துகிட்டிரு
 
 
 
 
 
 
 
 

நான் வருவதில்லை. என் உடல் தாங்காது." குலுக்கி முகத்தில்
தறி காட்டினாள். நசித்தால் கூட அதற்கு இந்தக் கரங்களைப் ாத கரங்கள் என்று பேசும் சித்திரத்தின் "קחםL$)חט6ש6u שחQu 60
ருக்கும்."
யூஜினாவை தன் இடது கரத்தில் சாய்த்துக்கொண்டு அவள் மென்மையான வயிற்றில் முகம் குனிந்து புதைத்தான்.
உணர்ச்சிகள் உள்ளே அலையாய் எழுந்து அவஸ்தை செய்ய,
"விடுங்கள் போதும்."
என்று முணுமுணுத்தபடி உடல் நெளித்தாள் யூஜினா,
விடாது கேட்டது சிரிப்பொலி, "யார் சிரிப்பது? யூஜினா திகைத்து பின் தன் நிலை உணர்ந்து விழிகள் திறக்க அவள் பக்கத்தில் பஞ்சணையில் இருந்து அவளையே
போதும், விடுங்கள்
தினங்களாய் நான் காணவேயில்லயடி"
"நேரில் காணவில்லையே என்று துடிக்கும் உயிருக்கு கனவுதானடி கைகொடுத்து உதவுமாம்."
தோழி சொன்னது பூஜினாவுக்குப் புரிந்தது.
இதயமன்னவன் முகம் காண வில்லையே அவன் தரும் வெல்ல முத்தம் பெறமுடியவில்லையே என்று விழித் திருக்கும் போது துடித்தவளுக்கு கனவு சுகம் தந்தது. துடிப்பை ஆற்றும் வழிசொன்னது என்றாலும் புரிந்த உண்மை மறைத்து கேள்வி வீசினாள் "யார் சொன்னதாம்?
கும். இருக்கும்.
ன் மென்மை. அதுதான்
இருக்கிறேனே.
ண்டே அவன் விழிகளை ட்கமும், அவன் கரம் ள் உள்ளே விதைக்கும் சிவந்திருந்த விழிகளை ளின் விழிகள் முடிக் மனமும் ஆசைக் கொள்ளாமல் அகலத்
ண்ைடும் சான்ஸ் போர்.
பணத்தால் வாங்க
ப் சந்திரன்-உடசல்லாவ. I ser isiru.
கமல் ககன்யாவுக்கு பற்றி நீங்கள் என்ன
பி.ஜெளபர்-ஒட்டமாவடி தான் கேட்க வேண்டும்
ளூராட்சித் தேர்தலில் பற்றி யாருக்கு
எம்.மகேந்திரன் கல எஸ்டேட் மேற்பிரிவு. பவுனியாவிலும் என்றால் பப்பதே போதும் வெற்றி
ால்லப்பட்டு விட்டாரா? சாரதா-திருகோணமலை
திருபிரபாகரனுக்கு வர்ைடியது.
ஒரு மாற்றம் வந்தால்? திரன்-குறுமண்வெளி-1 In L, if
சென்ற ஆண்டின் சிறந்த
எம்.என்.என்-ரூபி மஹால் றுத்தவரை புத்தம் புது படம்-திருடா திருடா LIAUSI
ாட நாய் என்னைக்
திங்க. நாயாம் நாய்
G)JFII G6TGOTIT SIGöIGOI பாயிடுவிங்க சரி.சரி. ஸ்பத்திரிக்குப் போய் கப் பண்ணிட்டு வாங்க
DD
கதையில் வரும் ஹீரோ கூடு பாயும் வித்தை
படியென்றால் அரசியல் த என்று சொல்லுங்க. DD
எழுத்தாளரின் மகளை பண்ணியது தப்பாய்
நேரத்தில் விளக்கை டு ஜல் ஜல் என்று
St.
பார்த்தபடி புன்னகைத்தாள் தோழி.
"என்ன யூஜினா? கனவிலே கூட களியாட்டம்தானோ? விழிகள் மூடிக்கொண்ட போதும் நினைவு அலைகள் நெஞ்சில் வந்து மோதிக்கொண்டிருக்குமே. இது தானடி காதல் நோய்."
"சும்மா போடி அவரைத்தான் நான்கு
குறுக்கெழுத்துப்
"நான் அல்ல. திருவள்ளுவர்." "என்ன சொன்னார் அவர்." தோழி தன் மனதில் பதிந்திருந்த குறள் எடுத்து யூஜினாவுக்கு சொன்னாள் நனவினா கல்காதவரைக் கனவினாள் காண்டலி வைன்டென் னுயிர்"
அதிகாரம் 22, குறள்-1213
இடமிருந்து வலம் 1. வாத்தியாரின் கையில் இருக்கும். 3. ஏதாவது ஒரு துறையில் தன்னிகள் இல்லாமல் விளங்குவோரையும் இவ்வாறு அழைப்ப துண்டு. தலையில் விழுந்தால் உயிர் காலி 6. இதற்கான உத்தரவாதம் நம்நாட்டில் குறைந்து கொண்டிருக்கிறது (திரும்பி யிருக்கிறது) 9. வீரர்கள் இது நெஞ்சில் இருப்பதையே
விரும்புவார்கள் 13. இது குளிர்காயவும் உதவும்.
மேலிருந்து கீழ் 1. சமாதானம் வேண்டியும் இது செய்யப்
படுவதுண்டு.
2 சமாதானப் பிரியர்களுக்குப் பிடித்தமானது 3 இளையராஜாவிற்கு இப்படியும் ஒரு பட்டம்
இருக்கிறது. 4. பிரபலமானவர்களிடம் காரியத்தைச் சாதிக்க
சிலர் இதைத்தான் பயன்படுத்துவார்கள் 7. இதன் பிடியிலே சிக்கினால் அவ்வளவுதான். 8. காதற்ற ஊசியும் கடைவழிக்கு வராது
என்பதில் இதுவும் ஒரு சொல். 10 அமெரிக்காவின் சின்னம் (குழம்பியிருக்கிறது) 1 முதன்முதலில் நடக்கும் சிறப்பான நிகழ்வை ப்படி அழைக்கலாம் (தலைகீழாக உள்ளது) 12 சிறந்த கதையொன்றிற்கு இதுவும் சிறப்பாக
இருக்க வேண்டும்.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
19.02.1994க்கு முன்னர்
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-3
தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு வருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்
குறுக்கெழுத்துப் போட்டி இல-35க்கான சரியான விடைகள்:
an @ *牟 L * ဂူ | | ഞ്ഞI Gur in
நோ III || " ),|” * GBg; *u 9.
J, f
0. JT || Li) II ' 5 | J.
O) to ნს
குறுக்கெழுத்துப் போட்டி இல35இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. செல்வி, லிண்டா நாகராஜா
திருமலை, 2. கே. ரங்கநாதன் Glenn (լքւDւ4-6. 3. பர்ஸான் இஸ்மாயில்
fillfillfhuinti. 4. எம். ஜோன்சன்
வவுனியா 5. கு. ருக்குமணி
LDGa)G)agafluIII. இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6. எஸ். தாவூத்
கண்டி 7. எம். கனகராஜ்
தலத்துஒயா 8. GT GIN). Lu GJIT GOf)
கொழும்பு-4
9. ஏ.எல். அமீர் ஹுஸைன்
கல்முனை-03. 10. எல்.எம். பஷீர்
புத்தளம்.
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
G. 1819, 1994

Page 19
Oct. I
காலத்தின்குரல்நாராயணன் தெய்வீக அவதாரம் எனினும் குழந்தைகளுக்கான குறும்புத்தனங்களும் அவனிடம் குடிகொண்டிருந்தன. அதேவேளை அவனிடம் பெருந்தன்மைகளும் காணப்பட்டன. சிறுவர்களுடன் சிறுவனாக விளையாடித்திரிந்தாலும் பெரியவர்களுடன் உயர்ந்த நிலையில் உறவாடுகிறான். இயற்கைச் சூழலின் உயர்வினை சிறுவர்களும் உணரவேண்டும் துர்ச் சக்திகள் இயற்கையை அழிக்கும்போது அதனை எதிர்க்கும் தன்மையினை சிறுவர்களும் அறிந்திருப்பது அவசியம் இதற்காகவே கிருஷ்ணனின் இளமைக்கால லீலைகளை சிறுவர்களுக்குப் புகட்டுதல் நன்மை பயக்கும்
-g, ITL' 6)Ij, J.Lb5
பின்நோக்கு காட்சிகள் நந்ததோன் கிராமத்தை திம்சனால் ஏவப்பட்ட இரு பூதங்களும் எரிக்கின்றன. இதனை அறிந்த கண்ணனும் பலராமனும் டுதங்களை அழிக்கின்றனர்.
-பின்னோக்கு முடிவுநந்தகோன் கிராமம்- மக்கள் கூட்டம் ஒருவர் இந்த இரு சிறுவர்களின் தீரச் செயலுக்குக்காரணம் எதுவாக
இருக்கும்? மற்றவர் இரண்டு பூதங்களையும் கொன்றுவிட்டார்களே! மூன்றாமவர் பூதங்களுடன் சிறுவர்கள் மோதியவிதம் அற்புதம் நந்த இந்திரனின் அனுக்கிரகத்தால்தான் இதெல்லாம் நடக்கின்றன. இந்திரனுக்கு பூசை நடத்த வேண்டும் யசோதாவிடம் போய் பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி சொல்லுங்கள் எல்லோரும் போய் ஆயத்தங்களைச் செய்யுங்கள். மற்றவர்கள்: ஆமாம் வாருங்கள்.
-காட்சி மாற்றம்யசோதா பூசைக்கான ಘ್ವಿ' ஈடுபடுகிறாள். அலங்காரங்கள் நடைபெறும் போது கிருஷ்ணன் வருகிறான். கண்ண அம்மா. இதென்ன நடக்கிறது யசோ பூசைக்கான ஆயத்தங்கள் நந்த அம்மாவிடம்தான் எல்லாவற்றையும் கேட்டறிய வேண்டுமா?
அப்பாவிடமும் கேட்டால் என்ன கண்ணா? யசோ ஏன் அப்படி அவன் என் மகன்தானே என்னிடம்தான்
எதையும் கேட்பான் கவனியுங்கள் இனிமேல் கண்ணனுக்கும் : எனக்குமிடையில் நீங்கள் குறுக்கே வரவேண்டாம் மகனே போய் வெண்ணை சாப்பிடு. கண்ண அதிருக்கட்டும். இங்கு என்ன நடக்கிறது? அதனை முதலில்
சொல்லுங்களேன்!
யசோ தெய்வேந்திரனுக்கு பூசை வைக்கப் போகிறோம்
கண்ண அம்மா இந்திரனுக்கு ஏன் பூசை
யசோ அப்படியெல்லாம் கேட்கக்கூடாது கண்ணா. இந்திரன் கோபம் பொல்லாதது. கண்ண:பொல்லாங்கு புரிபவரை ஏன் வணங்க வேண்டும் தன்னை வணங்காதவர்கள் மீது கோபம் கொள்பவர் எப்படி கடவுளாக இருக்கமுடியும் அம்மா இறைவனை வணங்குவது நமது கடமை தான். ஆனால் தன்னைத்தொழாதவர்கள் மீது கோபம் கொள்ளுபவரை கடவுளாகக் கருதமுடியாதே அம்மா நந்த நகைத்தல்) யசோ ஏன் சிரிக்கிறீர்கள்? அவனிடம்
விளக்கமாகச் சொல்லுங்கள் நந்த யார்? நானா? உனக்கும் உன் மகனுக்குமிடையிலான பிரச்சனையில் நான் தலையிடப் போவதில்லை. கண்ணன் கூறுவதிலும் உண்மை இருக்கிறது. யசோ நீங்கள் அவனுடைய தகப்பன் எதுசரி எதுபிழை என்று அவனுக்கு விளக்க முடியாவிட்டாலும் இத்தகைய செயல் களுக்கு அவனைத் தூண்டாமலாவது
ருங்கள் ரோகி கண்ணனுக்கு எவரும் புத்திசொல்லத் தேவையில்லை. நமது கிராமத்துப்பிள்ளை கள் மாடுகளைத்தான் மேய்க்கின்றனர். ஆனால் கண்ணனோ நந்தகோன் கிராமத்தையே மேய்க்கிறானே கண்ண இந்திரனுக்குப் பூசை வேண்டாம்
என்கிறேன் நான். யசோ இந்தப்பூசை நமது மூதாதையர்களால் நெடுங்காலமாக அனுசரிக்கப்பட்ட ஒன்று மகனே! பூசை நடைபெறாவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும். கண்ண இருக்கலாம் ஆனால் வணக்கத்துக் குரியவருக்குத்தான் வணக்கம் செலுத்தப் பட வேண்டும் நந்த அப்போ அத்தகைய அந்தஸ்துடையவர்
UITIT LD,GGOT? கண்ண அப்பா நாங்கள் இடையர்கள்
பசுக்கள் பாலும் தயிரும் வெண்ணையும் தருகின்றன. அவை வளர நம்மைச் சுற்றியுள்ள காடுகள் உதவுகின்றன. வனத்தையும் மேய்ச்சல்நிலத்தையும் யமுனா நதி செழிப்படைய வைக்கிறது. கார்மேகங்களைத் தடுத்து நமக்கு மழை தர, அதோ அந்த மலைகள் உதவு கின்றன. அதோ அந்த கோவர்த்தன கிரிதான் நமக்கு நல்ல மழைகிடைக்க வழிகாட்டுகின்றது. பசுவும் வனமும் யமுனையும் கோவர்த்தன மலையும் நமது வணக்கத்துக்குரியன. தன்னை வணங்கா தமையினால் பழிவாங்கும் எவரும் வணக் கத்துக்குரியவரல்ல. ஆகவே இந்திரனின் கோபத்துக்கு அஞ்ச வேண்டியதில்லை அம்மா நான் தாயாகிய தங்களை AGOSTäasiasan LDIIUL". LaJair. Där 9,600677 நான் வணங்காவிட்டால் நீங்கள் என்மீது CBSITLULID GASTESTSTID TILLINGGIT யசோ அவ்வாறெல்லாம் பேசாதே இந்திர னின் கோபம் கொடியது. பலதீங்குகள் ஏற்படலாம். கண்ண நான் அதற்கெல்லாம் அஞ்சப்
போவதில்லை.
-GITL) LDIT
Lb– இந்திரன் ::"ந்ேது
G. 1819, 1994
பெரும் புயலையும் பெரு மழையையும் ஏவுகிறான் மக்கள் பதட்டமடைகின்றன்ர் கண்ண்ன்குழல் ஊதிக்தொண்டிருக்கிறான் sing) ஷியாம் சகவும் கிருஷ்ணனிடம் வருகின்றனர். சிறிதா ஷியாம் சகாவா, கண்ணனிடம் போவோம். கண்ணா. இந்திரனின் கோபத்தைப் பார்த்தாயா? அவனிடம் மன்னிப்புக்கோரு இல்லாவிட்டால் நமது கால்நடைகள் எல்லாம் அழிந்துவிடும். (கண்ணன் சிரிக்கிறான்)
கண்ணா சிரியாதே. இந்திரனை வணங்கலாகாதென நீதான் சொன்னாய் இப்பொழுதுமக்களைக் காப்பாற்றும்படி உன் கோவர்த்தனமலையிடம் சொல்லிப் பாரேன்.
-காட்சி மாற்றம்கண்ணன் கோவர்த்தன கிரி அருகில் சென்று அதனை ஒரு விரலால் துக்கு கிறான் அதிசயப்பட்ட கிராமவாசிகள் அதன்கீழ் ஒதுங்குகின்றனர் தேவர்கள் ம்லர்மர்ரி பொழிகின்றனர்.
கர்வம் அடக்கப்பட்டு கண்ணனின் மன்னிப்பும் கிட்டுகிறது.
-காட்சி மாற்றம்கம்சனின் அரசவை கம்ச என்ன..? நந்தனுடைய மகன் கோவர்த்தனகிரியை தூக்கினானா? மந்தி: ஆமாம் மகாராஜா. கம்சநந்தகோபனுக்கு பெண் குழந்தையல்லவா பிறந்தது? எப்படி மகன் வந்தான்? அவனையும் பூதனை கொன்றுவிட்டாள் என்றும் நீதானே சொன்னாய் மந்தி: ஆமாம் மகாராஜா. မျိုးပွါး။ ந்தகோபனின் இரண்டாவது
மகனாக இருக்கலாம் மகாராஜா கம்ச அவன் மலையைத் தூக்கியதை நீ உன்
கண்களால் பார்த்தாயா? மந்தி: ஆமாம் பிரபு கம்ச அப்படியானால் அவன் நந்தனின் மகனல்ல. அவன் தேவகியின் எட்டாவது மகனாகத்தான் இருக்க வேண்டும் அவன் பூதனையைக் கொன்றிருக்கலாம். நான் பூதனையல்ல.கையால் தூக்குவதற்கு மலையுமல்ல.நான் மதுராபுரி மன்னன் அந்த ஆண்டவனின் சவாலை ஏற்கிறேன். தேவகியின் எட்டாவது மகனால் என்னைக் கொல்லப் போவதாக அவன் சபத மிட்டான். நான் தேவகியின் எட்டாவது மகனையே கொன்றொழித்துவிடுகிறேன். மாமந்: மகாராஜாவே நேரடியாக அங்கு
செல்லப் போகிறீர்களா? கம்ச (பலமாகச் சிரித்தபடி) நானேன் அங்கு போகவேண்டும்? அவனே மதுராபுரிக்கு வருவான். அவனை இங்கு வரவழைப் பேன். அவன் வந்ததும் அவனை வாரி அணைப்பேன். அப்போது என்ன நடக்கும் என்று புரியுமா மாமந்திரி.? மாமந்: ஆம் மகாராஜா ஆனால் அவர் இங்கு
எப்படி வரமுடியும்? கம்ச வாசுதேவனின் நண்பர் அக்குதள்மூலமாக அழைப்பினை அனுப்பப் போகிறேன். தேவகியும் அக்குதரை தன் சகோதர னாகவே கருதுகிறாள். அக்குதரை எவரும் சந்தேகப்படமாட்டார்கள். அவன் கட்டாயம்வருவான். அக்குதரை அழைத்து GAITU5 lb.
மாமந்: அப்படியே மக -JJ, ITL 'Liġi Li Alba GofóT LIDITLDiffwyLôr syd கம்ச வாரும் நண்பரே, மறந்துவிட்டீர் போ
அக்கு தங்களை மறக்க
அரச பணியில் மூ ளுக்கு தொல்லை த திலிருந்துவிட்டேன். கம்ச தேவகியையும் வா கொடுமைப்படுத்து யிருப்பீர் அவ்வா காக நானே வெட்
அக்கு தேவகி தங்கள் ச
உங்கள் நண்பர். மீண்டும் உறவு கெ பழையவையெல்லா
விடும். SLOGF: p. 633760)LDLITBEGJIT. அக்கு ஆமாம் மகாராஜ கம்ச இதற்கு நான் அவர் வகையில் ஒரு வெ வேண்டுமல்லவா அ அக்கு அத்தகைய வெகு அறியலாமோ மகா கம்ச தேவகியின் எட்டா கொலைசெய்யப்படுே (336u 6Täafäosi 6
LIDIT DID (UpL9. LIITI. GTI நண்பனதும் பாழடித்துவிட்டு sagar(BLair? (3.5 மகனை அவர்களிட "மருமகனே என்ை கடமையினை முடி கூறப்போகிறேன். உதவி தேவைப்படு அக்கு தங்கள் கட்டளைச்
LD5IUIIg/T! நந்த எனது நல்லெண்
கிராமத்திலுள்ள கூறி அவனை வாருங்கள். அக்கு ஆனால் நந் 6007||513|TGM'LITG). கம்ச உனக்கு நந்தே மாட்டான். அவர் இங்கு நடைபெ யாகத்துக்கு அை சார்பிலே அழை அவர்களை அழை அக்கு தங்கள் சித்தம் கம்ச மாமந்திரி.
வரவேற்புக்கான ஆ யானை. மற்றும் எல்லாம் ஏற்பாடு மருமகன் எனது ட உணரட்டும். மாமந்: ஆகட்டும் மகா
Slla si LIGOLDII, i
--g, TTL "FA I நந்தகோன் கிராம அள்ளுகின்றனர். ஒருத்தி ஓ ராதாராண மற்றவள் கிருஷ்ணனின் கேட்டுப் போகிறா ராதா அவனுடைய இ
வேண்டுமானால் வந்து குழலூதுவ ஒருத்தி ப்போது
வரப்போவதில்லை ராதா என்னிடம் வரால் GITTÄJIGBO, (BLITT GJITGOTI ஒருத்தி கண்ணன் இவ குழலூதவேண்டும் மற்ற நாங்கள் அவன் LDITL'GLITLDITP 9 குழலிசைக்கிறான். அடுத்தவள் உன்னிடம் எல்லோரும் அவ . Jalsöt 6T60Tä 373, நம்பாவிட்டால் பாருங்களேன்! வாருங்கள் அவன
 
 
 
 
 
 
 

ரதம்ே
TIT gITI
ாற்றம்
TAFG0) GħI
தர் வருகிறார்.
arbGOLDGuaibauto
y llib!
DLLILDI LDBITUIIII
கியிருக்கும் தங்க
ாதிருக்கவே எட்டத்
தேவனையும் நான் ISTA TGWTGWolf நடந்து விட்டமைக் படுகிறேன்.
காதரி வாசுதேவன் வர்களிடம் நீங்கள் ண்டாலே போதும், மறைந்து போய்
Í) ..
※"蕊 。。。
SISTEA 6; 86 GROOT GOT
-காட்சி மாற்றம்கண்ணன் ஒரு மரக்கின்ஸ்யில் கண்களை கிறான்.கோபியர்களின் ரிப்பொலிகேட்டு கண் விழிக்கிறான். assror: Gi/Go, garaird, Liars
இல்லாமலே வந்திருக்கிறீர்கள்? என்னிடம் ஏதாவது சொல்ல வந்தீர்களா அல்லது கேட்க வந்தீர்களா? ஒருத்தி கேட்பதற்குத்தான் கண்ண சரி கேளுங்களேன். பெண் உனது குழலிசைக்கு அதிக உரிமை
G) UITGESTILGJ LLUIT? பெண்: ராதா அல்ல என்று நம்புகிறேன்! பெண்3 அவள் நமது கிராமத்தவளும்
அல்லவே! பெண் நந்தகோன் கிராமத்து மூங்கிலாலே
ஆனதுதானே உனது குழல் as Gŵyr Gawr:
நீங்கள் அறிவீர்களா? இந்த நந்தகோன் கிராமத்தைப் பரப்பினால் அண்டசரா சரத்தின் அளவினையும் எட்டலாம். சுருக்கினால் என் தாய் யசோதாவின் மடியளவிலும் சுருக்கலாம். ஆனால் இந்த புல்லாங்குழல் உங்களுக்காகவே தான். நான் உங்களுக்காகவே குழலிசைப்பேன்.
காட்சி மாற்றம்நந்தகோன் கிராமம்- கிருஷ்ணன் அருகில் ர்ர்ன்த இருக்கிறாள்.
ராதா என்ன வாட்டமாக () (S. இருக்கிறாயே?
ராதா என் உள்ளம் ஏதோ ஒரு காரணத்தால்
。 7 ஐ தனத்துப் : BEGÖSTGOOTIT...
இன்று எனக்காக மட்டுமே நீகுழலிசைக்க ܝܓܵ5
T,川 களுக்கு மகிழ்வூட்டும் தமதியினை அளிக்க புக்குதர் மதி என்னவென்று
வது மகனால் நான் வன் என்பதுதானே ானது தலைவிதியை னது சகோதரியினதும் வாழ்க்கையினைப் DITGOT GT60T60T F-51D வகியின் எட்டாவது ம் ஒப்படைத்துவிட்டு னக் கொன்று உன் த்துக்கொள்" என்று இதற்கு உன்னுடைய கிறது நண்பனே! குக் காத்திருக்கிறேன்
ணத்தை நந்தகோன் ானது மருமகனிடம் இங்கு அழைத்து
தகோபன் இதற்கு
P
காபன் மறுப்புக்கூற நள் எல்லோரையும்
விருக்கும் தனுர் த்துவாரும். எனது ப்பினை விடுத்து த்துவாரும். |D&TUIIgsT! ானது மருமகனின் பத்தங்களைச் செய்யும் மல்யுத்த வீரர்கள் செய்யும். எனது ாசத்தின் தன்மையை
Igt! fsáfylát.
ாற்றும்ம் பெண்கள் நீர்
எங்கே போகிறாய்? புல்லாங்குழல் இசை 愉,1
சையை நான் கேட்க அவனே என்னிடம்
T
அவன் உன்னிடம்
|ட்டால் அவன் வேறு
OP ளுக்காக மட்டும் ஏன்
இசையைக் கேட்க JGÖT GIT GOTÁ, GEITUNG6IJ
என்ன இருக்கிறது? இசை கேட்டாலும் ட்டுமே ஊதுகிறான். வனையே கேட்டுப்
LLO (BLIII (36) IIIb.
கண்ண எல்லோரும் என்னிசையினைக்
கேட்கின்றனர். ஆனால் உனக்காகவே
நான் இசைக்கிறேன். ராதா இன்று உன்னிசை நாதத்தை வேறு
எவரும் பங்கேற்க அனுமதிக்க மாட்டேன்.
கண்ணன் இசைக்க ராதா U01310)LíyIár, UNTIIDór alGfyTór LIGVITIT: TITEIT 856aTGGOT: 9/6ös GOOTIT. பலரா மாடுகளை மேய்க்க வேண்டாமா..? கண்ணஏன் எனக்கு முன்பே சொல்லவில்லை அண்ணா ராதா நான் போய்வரட்டுமா?
பலராமனும் கண்ணனும் செல்ல ராதை
தனித்து நிற்கிறாள்.
-கர்ட்சி மாற்றம்அக்குதர் ಥೀಳ್ಗು ಇಂಕ್ಜೆ பலர்மன் கண்ணனிடம் செல்கிறான். அவன் தூங்குகிறான். uauUn: jadaladail.gootsdorff (pulb ausbg|
விட்டது எழுந்திரு கண்ணா.
ந்தகோபன் முன்னும் பின்னும்
நந்த அரசர் என் மகனை ஏன் அழைக்க
வேண்டும்? அக்கு அதனை கேட்க வேண்டாம் நந்தராஜ் நம்மிருவருக்கும் காரணம் தெரியும் கிருஷ்ணனின் தாயார் யார் என்பதை அரசர் அறிவார். நந்த அரசரை நம்ப முடியாது. அக்குதர்ஜி. இந்தக் குழந்தையைக் காப்பதற்கு எத்தனை தியாகங்கள் செய்திருக்கிறோம் என்பதை அறிவீர்கள். கண்ணனை அங்கு அனுப்புவதனால் இத்தனை தியாகமும் வீணாகிவிடுமல்லவா? அவர் விரும்பியபோது சாய்த்துக்கொண்டு போக கண்ணன் மாடு அல்லவே நான் சம்மதிக்கவே மாட்டேன். அக்கு நான் மேலதிகமாக எதையும் கூற விரும்பவில்லை. கம்சனின் படைகள் நந்தகோன் கிராமத்தை துவம்சம் செய்யவேண்டுமா? கிருஷ்ணனை (FISIUGIDI, GIGIGIT Gas LIb. அந்தப் பெரிய கோவர்த்தன கிரியை தன் ஒரு விரலினாலே தூக்கிய சக்திவாய்ந்த ஒருவனை யாரால் வெல்ல முடியும்? கண்ணனும் பலராமனும் வருகின்றனர். sGoTHUGVITIT: GJIGWISTå,3 Lb LDIITLIDIT, அக்கு வாழ்க நீடுழி நந்த அக்குதர் மாமா உன்னை மதுராபுரி நகருக்கு அழைத்துச் செல்ல வந்திருக் கிறார் கண்ணா! கண்ண மதுராபுரி அழகான நகரமாமே
உண்மைதானா மாமா? நந்த உன் கேள்விக்கு அவரால் பதில்சொல்ல
முடியாது. நேரில் சென்று பாரேன் கண்ண அப்படியானால் அண்ணா! நாம்
(3штајали)пр பலரா ஆமாம் கட்டாயம் போகத்தான்
வேண்டும்
யசோ நான் உன்னைப் போகவிடப்
போவதில்லை. 856 o'r GNIST: 9/tbLIDIT.
பழைய சம்பவங்களை யசோதா நின்ைவூட்டுகிறாள். ஆனால் # மதுராசெல்லவேண்டும் என்று பிடிவாதம்
க்கிறான். யசோ இங்குள்ள சுதந்திரம் அவனுக்கு
அங்கு கிடைக்குமா? இங்கு எந்த வீட்டுக்குள்ளும் அவன் நுழைகிறான். வெண்ணை திருடுகிறான். பானைகளை உடைக்கிறான். அவனை ஒருநாள் காண
வில்லையானால், அவனுக்கு ஏதாவது உடம்புக்கு ஆகிவிட்டதோ என எல்லாரும் ஓடி வந்து என்னிடம் விசாரிக்கிறார்கள் இப்படி அங்கு நடக்குமா? என் கண்ணனை மதுராவில் யார் கவனிக்கப் போகிறார்கள்? நந்த உனது சினேகிதி தேவகி இருக்கிறாள்.
அவள் கண்ணனைப் பார்த்துக் GNOSTIGTIGJININGI. யசோ அந்த அப்பாவி சிறையிலல்லவா
இருக்கிறாள்! soirot albion prairing Talbot) Guiras
வேண்டும்
யசோ மதுராபுரியைக் காணவேண்டும் என்ற ஆர்வம் உன் அம்மாவையே மறக்கத் தூண்டுகிறதா கண்ணா? கண்ண மதுரா அதிக தூரத்தில் இல்லையே அம்மா என்னை அழைத்தீர்களானால்
I0Litt abgsflL LDTLGLorff யசோதி அழுகிறாள். Sir GT: 9th DIT.
-காட்சி மாற்றம்fritibi-imiléir 0 0IIIIII il, பெண் கம்ச மகாராஜா கண்ணனை அழைத்திருக்கிறாராமே! அவனும் அங்கு போக சம்மதித்து விட்டானே. பெண் இவ்வளவு இதயமற்றவனாக இருப்பான் என்று நான் கருதவேயில்லை. பெண் பயணத்துக்கான ஆயத்தங்க்ளில் அவன் மூழ்கிவிட்டான். வெண்ணை உண்ணவே அவன் வரவில்லையே! பெண்: அவனில்லாமல் நாம் எப்படி வாழப்
போகிறோம். பெண்2 ராதாவிடம் கேட்டுப்பார்க்கலாம்: ராதா பூப்பறித்துக்கொண்டிருக்கிறாள். பெண் ஓராதர் உன்னை எங்கெல்லாமோ தேடுகிறோம். நீ இங்கே பூப்பறித்துக் கொண்டிருக்கிறாய்! ராதா என்ன கலவரமடைந்து காணப்படு
கின்றீர்கள்? என்ன நடந்தது? பெண்2: உனக்கு ஒன்றுமே தெரியாதா? ராதா என்ன அது. பெண்2: கண்ணன் மதுராபுரி செல்கிறான். அவனைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? நீ சொன்னால் மட்டுமே கேட்பான். ராதா நான் எப்படி தடுக்க முடியும்? நான் அவனுடைய பக்தை LDIGGLD அவனுடைய கடாட்சம் எல்லோருக்கும் பொதுவானது. நீங்களும் அவனுடைய அன்பைப் பெறவில்லையா? அவன் ராதையிடம் மட்டும் கட்டுண்டவனல்ல. அவன் உலகுக்குரியவன். அவனுடைய பாசமும் தெய்வீகமும் நமது செல்வம். அவற்றை எங்கும் பரவவிடுவதனால் அவை மென்மேலும் பெருகும். அவன் பிரிந்திருந்தால் நம் அன்பும் பெருகும். பெண் அவன் போவதை நீ தடுக்கப் போவதில்லை என்பதனை ஏன் நீஒப்புக் கொள்ளவில்லை
ராதா நீரையும் காற்றையும் பரவாமல் தடுக்க முடியுமா? பிரிவு துயர்தரத்தான் செய்யும் ஆனால் தடை செய்ய முடியாது. சந்திரன் ஒளியை எங்கும் பரப்புகிறான். ஒரு பாத்திர நீரில் அவனுடைய பிம்பத்தை விழச் செய்துவிட்டு நிலவினைப் L fil-ġejjaħ 'L-ġBIT jiġi es(U59, (Up L9, L4, L DIT? அனைத்துலகுக்குமே பொதுவானதை நாம் நமக்கு மட்டுமே சொந்தமானது என்று உரிமை கொண்டாடலாகாது. பிரிவும் வாழ்க்கையில் சகஜம். கண்ணனின் பிரிவு அவனை நாம் பரிபூரணமாக அறிந்து Gə)9.III.651.601 p. 4956) dilib.
-காட்சி மாற்றும்கண்ணன்துங்குகிறான்யசோதா அவனை பார்த்தவண்ணம் ಸ್ಧಿತಿ நந்தனும் பலர்மனும் வருகின்றனர். பலரா அம்மா அவனை எழுப்புங்கள் யசோ அவன் இன்னும் கொஞ்சம் தூங்கவிடமாட்டீர்களா? கண்ணா.
Gorgott. Oscar GMT: SysbIDIT...! பலரா இப்படி இருந்தால் அங்குபோய் என்ன செய்யப் போகிறாய்? எழுந்து குளித்துவிட்டு புறப்படு. அங்கு அக்குதர் மாமாபொறுமை இழந்து போய்விடுவார். யசோ இன்று உன்னை நானே குளிப்பாட்டப்
போகிறேன். LUOVUTIT QUID,,,,,,FAID,,,,, T. யசோ ஏன் சிரிக்கிறாய்? தாய்க்கு மகன் எப்போதும் குழந்தைதான். நீ வா
-காட்சி மாற்றம்யசோதா கண்ணனை அழைத்துச் செல்கிறாள். அழுதுகொண்டே கண்ணனை அலங் கரிக்கிறாள். கோபியர்களும் சூழ்ந்து காணப்படுகின்றனர். இக்காட்சிகளை அக்குதர் காண்கிறார். கிருஷ்ணனின் நண்பர்கள் அவனைவரும்
திரண்டு வந்து அச்சோகக் காட்சியினைக் காண்கின்றனர். யசோதா
இறைவனைத் HAIGIT ITA
Last Gotai A ...ಸಿ?
யசோதாவும் நந்தகோபனும் கிருஷ்ணனுக்கு உணவு ஊட்டுகின்றனர்.
கண்ணன் தாய் தந்தையரை வணங்கி விடைபெறுகிறான். ரோகினி அவனுக்கு முத்தமிடுகிறாள்.
கண்ணன் பசுக்களிடம் சென்று அவற்றின்
நெற்றியில் திலகமிடுகிறான்.
ಸ್ಲಿ? முக்கியமான
காட்சிகளின் தொகுப்புடன். -காட்சி முடிகிறது
-தொடர்ந்து வரும்

Page 20
Hail, le lil' i litriliari il le hill First final
அருள் இரவலர்ள் TTTTTTTTTT
նա կ լու, 1
------------
in | Der Tas ir Irlanmar". Ar una w mewn LLLLLS SYYSZTLTLS T LZS TTTTS LLTLT L L T L LLL TT LL LLL பொருடா மறுபொர ரிய பொதி மற்பும் பாடு
* ***** * 「* a.島島 -w SLLL LL TTT TZ S TTTTT L LLLLLL பருகின்றது. ம்ோர் செலுத்தும் சா
ாட்டா டா வன்ாடிக்காரரான
S L Z LT TT L TT TL LLLLLLL D S LLL LLL K S
பிாதாந்துவிடும்படி ஒருவர் கேட்டபோது தர பொரு வடக்கு விடுகிறார்
閭三' リエ 、
ா -s量
*「」 |- -I . 11
口口W
一口一エcm エ
、 _ ■ *。
■ *口雷』
■■ " * | I | ாரிங் - *
பிங்ாடு in t
Istwa
■口
三皇 彗醒 彗
■
III II
EFDL அலுத்து
壬、三、 - *菲
ாப் பாப்பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட இது ஏழு மடங்கு ட்டுள்ள அத்துடன்
I Iru|iri| திக்கும் நரியான சிறு ரக் கபா என்பவர் க்கு தோன்த் தாக்கு நத்துவிட்டார் தோ
யுத்த வீரர்களான இரு மாமி ாளுக்கும் சண்டை போடுவது விட்டது. அதனால் பெஸ்போல் யாட்டில் இறங்கிவிட்டார்கள் வரும் ஜப்பான் நாட்டை தவர்கள் வஞ்சகம் இல்லாமல்
வளர்ந்த உடம்புகள்
LLSLLLLLSCLLLLSLLSS ZSLSS SLSS SYYSSZSSSTTTTT SLSTTSSSSSTSSYYSSYYTLL TTTTTTT TTTSS