கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.02.20

Page 1
■下 Aエー・一 Registered - ரவி ኤላል 1ኮነ o1
SE III ANIKAS ஜனாதிபதியின் உரைகளும் உள்ளூராட்சிசபை தேர்தல்களும்
எக்ஸ்ரே ரிப்போர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

החוק הה لها,\LA ,| --- , , エー REGET
ਤ।
|GDITUILDI6 ffili
A AMILL
._
. 11

Page 2
பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் இல்லை என்றே கூறவேண்டும். குடும்பத்தில் பிரச்சனைகள் வேலை ஸ்தலங்களில் பிரச்சனைகள் எதை எங்கு எப்படி செய்தாலும் பிரச்சனைகள் எம்மை தொடர்ந்து பிடித்துக்கொண்டே இருக் கின்றன. வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் சோர்வினை தோற்றுவிக்கின்றன.
பிரச்சனைகளைத்தோற்றுவிப்பது யார்? எம்மை சுற்றியுள்ள மனிதர்கள்தான். மற்றவனைவிட் தான் bIGGL வேண்டும் மற்றவனைவிட தனக்கு புகழ் வேண்டும் ஒருவனது பெயரும் புகழும் பெருக இன்னொருவன் வேதனை துக்கம் இவ்வாறானவற்றினால் அல்லலுறும்நிலை ஏற்படுகிறது
இத்தகைய பிரச்சனைகள் தோன்றும்
பிரச்சனைகளா? சோர்வு வேண்டாம்
, , ' ' '
போது என்ன செய்ய வேண்டும்? பிரச்சனைகள் துன்பங்கள் தோல்விகள் ஏற்படும் போது அதையே நினைத்துக் கலங்கிக் கொண்டிருந்தால் தன் வாலைப் Liga முயலும் பூனையைப் போல் ஒரே இட்த்தில் சுற்றிச் சுற்றிவந்துகொண்டிருக்க வேண்டும்
பிலிப்பியர் 46ல் கூறப்பட்டுள்ளது போல் "நீங்கள் ஒன்றுக்குங் கவலைப் LJLTLDGi) p. Tilö67 66.76 ELIS),67 எல்லாவற்றையும் ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்" எமது துன்பங்கள் பிரச்சனைகள் தேவைகளை
முன்னே சென்றால் செல்வது போல் சென்றால் நல்வாழ் கொண்டிருக்கும் ஐயமுமில்லை.
எனவே அனை கூறி அவர் வழி ெ
ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினால் துன்பங்கள் மனச் தேவனிடம் கூறினால் தேவன் தீர்த்து வாழ்வை அடைவோ வைப்பார் மகிழ்வைத் தருவார் பூனை Gg LGon
வந்து குவிந்த கவிதைகளில் வெற்றி
பெற்றதுவும்-வியக்கப்பட்டவையும்
வியக்கப்பட்ட கவிதைக
நவீன உணவு புதிய செய்தி "நீ அறுத்துப்போடுவதை புத்தாண்டில்
உண்டுவிட்டுத்தான்- புதுச் செய்தி இவர்கள் பிரபா. மனிதாபிமானத்தை பேச்சுவார்த்தைக்
அறுத்துப்போடுகிறார்கள். வந்துவிட்டார்
செல்வி.பாத்திமா அஸனார் சிப்பியூர் சலீம்
காத்தான்குடி-03 மதவாச்சி |
மனிதனாய் வளர் நீ! ר - רמר முகவயலெங்கும் பூரிப்பு
பெருவெள்ளத்தில் தப்பிவிட்ட 呜0
மகிழ்ச்சிக் கதிர்களால்
நிறைந்துள்ள சின்னத்தம்பி OIIJ, OOISISIJ. J.si.
இனவாத வெள்ளத்தில் 16:
என்றுமே 21 1. ., ܨ
பெரும் போகம் இரையாகிப் போகாதே 5.9906 L
செ.வாமதேவன் திருகோணமலை)
பெரியகல்லாறு
களிப்பு
polisi சுட்டுக் குவித்து இன்னும் சேரவில்லை நீ மட்டும் வெட்டிக் குவித்திடக் களிப்புடன் வந்தாயா?
பூபாபுவன்
திருகோணமலை எப்போது? மதப்போர் நிறப்போர் sliga Citi, எல்லாம் முடிந்து உலகம் உருப்பட்டது எப்போது?
nair. Glas.argóin ALDGlasmürsu,
அன்பின் முரசே, முத்தான அம்சங்களை சுமந்துவரும் உன்னை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் படுஜோர் கண்ணே மதுமிதாவில் ரம்யாவின் இறப்பை தாங்கமுடியவில்லை என்ன இருந்தாலும் ரசிகன் குலாம்ஷாவை இப்படி தவிக்க விட்டிருக்கக்கூடாது. எனினும் ரசிகனுக்கு எனது பாராட்டுக்கள். இன்னும் எம்மை தவிக்க விடாமல் ரசிகனை அறிமுகப்படுத்திவிடு.
பைறோஜா மர்ஸுக்-பேருவளை
தென்றலிலே மிதந்துவரும் தெய்வ மங்கை போல் வாராவாரம் எம் கரங்களில் தவழும் தினமுரசு வாரமலரே ரசிகனின் "கண்ணே மதுமிதா முடிவில் ரம்யாவின் மரணம் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. புதிய தொடர் கொலைவிழும் நேரத்தை எதிர்பார்த்து விடைபெறுகிறோம்.
பஸ்மியா அனஸ், பாஹிரா-மக்கொனை,
அட்டகாசமான ஆரம்பம் அற்புதமான இறுதி அம்சம் கதை முழுதும் கவிதையாடிய இனிய நடை வாசகர் நம்மை வாரந்தோறும் வசீகரித்த எளிமையான சின்னச்சின்ன வசந்தவரிகள் உண்மையிலேயே ஒவ்வொரு வாரமும் தூள் கிளப்பியிருந்தன. எழிலாய் ரசிகன் வரைந்திருந்த கண்ணே மதுமிதா தொடர் சித்திரம் குலாம்ஷா, மதுமிதா, ரம்யா மூவரும் மனது மறக்க முடியாத கதாபாத்திரம் ரம்யாவின் பிரிவை நம்மாலும் தாளமுடிய வில்லை. அடுத்த வாரங்களை.ஆவலோடும், ஆசையோடும் எதிர்பார்க்கவைத்து எடுத்த எடுப்பிலேயே தொடரினைப் படிக்க வைத்த கதாசிரியருக்கும் பிரியத்தோடு பிரசுரித்த முரசுக்கும் வாச வாழ்த்துக்கள்
வாஹிட் ஏகுத்தூஸ்-கோட்டை முனை, மட்டக்களப்பு
G.
LD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நபிகளார் நவின்றுள்ள பொன்மொழிகள் எவரிடமும் உங்கள் தேவைகளை மறைமுகமாகவே கூறுங்கள் ஏனெனில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பொறாமையாளன் இருந்துகொண்டேயிருக்கிறான். வமிசப் பெருமையால் நீங்கள் ஒருக்காலும் உயர்வே முடியாது சீரிய செயலாலும், நற்குணத்தாலும் நீங்கள் உயர்வை நோக்கிச் செல்ல முடியும். மனிதனது மனோ இச்சையையும், பேராசையையும் மண்ணறையின் மண்ணைத்தவிர எந்த வஸ்துக்களாலும் நிரப்ப முடியவே முடியாது. அறிவுஞானம் உண்மை விசுவாசியின் விழுப்பொருளாகும் அவன் அப்பொருளை எங்கு காண்பினும் மிக அன்புடன் எடுத்துக்கொள்வான் வாழ்க்கையில் வருவாய்க்கேற்ற செலவையும் நடுத்தரத்தையும் கையாள்பவன் என்றும் ஏழ்மையில் சிக்கித் தவிக்கமாட்டான். எவரையும் ஏளனம் செய்து எள்ளி நகையாடாதே அல்லாஹ் நாடினால் நீயும் தையும் தேவனிடம் இவ்வித ஏளனநிலைக்கு ஆளாகநேரிடும் என்பதை ಇಂಗ್ಲig@ಗಣೆ: ன்று வேதனைகள் ಯೇಗ್ದಿ© DUGOTHIGPIT கலந்துறவாடுவது ஒருவகை தர்மமாகும். ார்வு நீங்கி நல் ஐக்கியப்பட்ட குழுவின்மீதே அல்லாஹ்வின் உதவியிருக்கிறது. எனவே நீங்கள் T95. ஒற்றுமையுடன் வாழ்க்கை நடத்துங்கள் ான்ஸ், கெங்கல்ல. செல்வி ஸாஹிரா ரஸிக் களுத்துறை(தெற்கு)
6)NİTGü) Li 276öTC36ö7 தவனை நோக்கிச் பின்னால் வந்து ன்பதில் எவ்வித
கவிதைப் போட்டி இல-3
சிந்தனைகள் சூழலைப் பிரதிபலிக்கட்டும் சொல்லும் கருத்தில் தெளிவும் சுருக்கமும் இருக்கட்டும். ண்ணத்தில் உருவாகும் கவி வரிகளுக்கு தபாலட்டையில் வடிவம் கொடுத்து அனுப்பிவையுங்கள் சிறந்த தை ஒன்றுக்கு பரிசு ரூபா 100/= அனுப்பிவைக்க வேண்டிய கடைசித் திகதி 26.21994
– CUP 8956 I TI -- கவிதைப் போட்டி இல 39 தினமுரசு வாரமலர்
88/14, சோமாதேவி பிளேஸ், கொழும்பு-5
saf விடியல் விடு. களிப்பு 3y); J, usisi) 2) LIGiSTI "தூங்கிய விடியல் எழ எந்தையின் உயிர்ப்பூ போர் தொடுத்துப் பெற்றதெல்லாம் صے
கத்தி-ஆயுதமாகாமல் துப்பாக்கிகள் கீழேவிழ, சந்தியில் பறித்தீர்! போதுமென்று
வனித்துக்கொள் ஓங்கிய கரங்களிலே சோகத்துள் சோம்பின் ஏர் தொடுத்து விதைத்ததனால்
எஸ்.மதி ஒரே ஆயுதம் அரிவாளே சோறு வருமா..? ஏற்றனையோ இக்களிப்பு கல்குடா கணகரெத்தினம் பாமா விடு.நான் பிழைப்பேன்! GF, LDMEITAMIÁJElo தம்பலகமம், விஜித்தா.செல்வநாயகம் Golau cyflogion L. சிந்தனைக்கு மண்டூர், 3,3,4,5), π13 ή 11οίit "I Πού LIGiglio, Ifj.jAGYI (INLi.
ஞ 题献 (6.
*) ) ,, IGNS
' தரணி எங்கும் முகம் சிரிக்கும் வெடித்துவிடும்
ஐஎன்எம்நிஹ்ர்புத்தளம் முத்தம்மா பிஞ்சுமதன் ΟΙΩΣ கை ஆயுதமோ
திருமதிகானிதர்சின் இதிே: ஆயுதமுனை நிலைத்திடச் செய்யுமோ? ஏறாவூர்-04 as, sin favom நரதீஸ்வரன்-தம்புலுவில்-2 கல்லடி,மட்டக்களப்பு
அதைவிட மகத்தானது என்றாவது ஒரு நாள்
எதிரிகளும், துரோகிகளும் தண்டிக்கப்பட்டே
திருவார்களென்ற கருத்தினை வலியுறுத்திநின்றது
கதை மொத்தத்தில் கதை தந்த ரசிகனும்
அதைத் தந்த தினமுரசும் நன்றிக்கும்
பாராட்டுக்கும் உரியவர்களே.
Tai T, andlin-Loirot Tit.
புத்தியைத் தீட்டிவிட்டால்
gag:605, ge omstigFgfg,61. IT) (Tbij தினமுரசே,
தெவிட்டாத உன் தேன்மதுர அம்சங்களுக்கு GOES (US) o0USEELD-J500LL 60IBMEBOLD ஒரு அன்பான FLJIT Ġilji. "கண்ணே மதுமிதா" தந்த அடுத்த தொடருக்காக. முடிவுகண்களை ஈரமாக்கியது. பெண் என்பவள் ரம்யாவை சாகடித்த ரசிகனை மன்னிக்க முடியாது. குலாம்ஷாவைப் ஆலி' தீனி போடும் பதுமையல்ல; வீரமும் லவே நாமும் துயரத்தின் எல்லையில் நிற்கிறோம் என்றாலும் "கண்ணே அன்பும் அற்புதமாய் ஊற்றெடுக்கும் வர்ணிக்க மிதாவை" விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றமைக்கு ரசிகனை பாராட்டி, 獻驚 ". :* R த்த தொடருக்காக காத்து நிற்கிறோம். டியவில்லை சார் அவளை சாகவைத்த ரசிகன் து பொல்லாத அன்புக் கோபம்தான் வருகிறது. வாழட்டும் தினமுரசின் தேன் சொட்டும் பணி எம்.எஸ்.எம்.ராசிக்-வரக்காமுறை
-ஷர்மிளா இஸ்மாயில்-கண்டி
அன்புடன் முரசிற்கு கண்ணே மதுமிதாவை கரைசேர்க்கப் போகிறார் ரசிகன் முடிவை அறிய ல்தான். ஆனாலும்.இதுபோன்ற அவரது தனிப்பட்ட எழுத்துப்பாணியை
பக்கிய நயத்தைத் தவிர) இனித்தரிசிக்கப் போவது எப்போது? என் இதய தோழிக்கு
சுமந்துவரும் அம்சங்கள் யாவும் 2D '! ရွှံ့မှူး၊m/းနှီး Gudu) : தரப்போகிறார் அல்லவா? ரசிகை நானில்லை, இதோ வாழ்த்துக்கள் என்ற நிலைக்கே வந்துவிட்டேன். வாராவாரம் நீ LP53. " ಇಂU, Hತ್ತಿಗಾತಿಯಿಂ। ரசித்து மகிழ்வு ரசிகன் சார் ஜமாயுங்கள் தற்காக காத்திருப்பேன் வாழ்க தினமுரசே
வேலுபத்மப்பிரியன்- செல்வி ஜெயலக்சுமி வடிவழகு போமன்ட் புப்புரஸ்ஸ, மாணிக்கவ்த்த-அவிசாவளை
மகத்தான் அன்பு! திக்கெட்டும் முரசொலிக்க தேன் சுவை
ரசிகன் இரசமான் தரும் தினமுரசே கடந்த 32 வாரங்களாக "கண்ணே மதுமிதா கடைசி எம்மை சிந்திக்க வைத்து மகிழ்ச்சிப்படுத்திய அங்கம் கண்டோம் ரம்யா ரசிகன் இறுதி அங்கத்தில் அழவைத்துவிட்டார். என்ற ரம்மியமான பெண் இருந்தாலும் பரவாயில்லை சுவையான கதைக்கு னின் சோக முடிவு சுகமான முடிவுதான். இதை எமக்கு ரசிக்க தந்த கண்ணீரை வரவழைத்தது. முரசிற்கும், ஆசிரியருக்கும் ரசிகனுக்கும் பாராட் குலாம்ஷாவின் பணி மகத் டுக்கள் வாழ்த்துக்கள் இனியாவது ரசிகன் தானது என்றாலும் ரம்யா யார் என்று கூறிவிடுங்களேன். அவர்மீது கொண்ட அன்பு சேகர்,பவானி, அமுதாதங்கா-கோட்லோஜ் எஸ்டேட்
G.20-26, 1994

Page 3
நல்லெண்ணத் தூதுக்குழுக்களிப
"ஆரம்பப் பேச்சுக்கள் ய அரகம் புலிகளும் மட்
தூதுக்குழுக்களோடு பேசி
* யாழ்ப்பாணத்தில்தான் ஆரம்பப் பேச்சு நடக்கவேண்டும். * இராணுவ-பொருளாதார அழுத்தங்கள் மத்தியில் பேச்சுவா
சிந்திக்க முடியாது.
* தூதுக்குழுக்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள முடிய * ஜனாதிபதியின் காரசாரமான அறிக்கைகள் சமாதானத் தீர்வை உ
சிமீபத்தில் யாழ் சென்ற நல்லெண்ண தூதுக்குழுக்கள் எதுவும் உருப்படியான திட்டம் எதனையும் கொண்டுவரவில்லை என்று புலிகள் யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளனர். சமீபகாலமாக பல தூதுக்குழுக்கள் யாழ் சென்று புலிகள் அமைப்பினரைச் சந்தித்துப் பேச்சு நடத்தின.
யாழ் சென்று திரும்பிய தூதுக்குழுக்கள் கொழும்பில் கருத்துத்தெரிவிக்கும்போது, புலிகள் பேச்சுக்குத் தயாராக இருப்பதாகவே தெரிவித்து வருகின்றன.
தூதுக்குழுக்கள் பல யாழ் செல்வதால் சமாதானக் கதவுகள் திறக்கப்படப் போகின்றனவே என்ற எதிர்பார்ப்பு வடபகுதி மக்களிடம் மட்டுமல்லாமல் நாடெங்கும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தூதுக்குழு விஜயங்கள்
வைக்கப்பட்டுள்ளன.
தேர்தலை புறக்கணிக்குமாறும்,
வேட்பாளர்களுக்கு புலிகள் மிரட்டல் விலகாவிட்டால் தேசத்துரோகம்"
தி ழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கு புலிகள் அமைப்பினரால் மிரட்டல்
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழன்பன் என்பவரது பெயரில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் தேர்தலில் பங்கேற்பது தேசத்துரோகம் என்றும் கூறப்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் தம்மை வந்து உடன் சந்திக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
பற்றிய விளக்கமொன்றை புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் திருஅன்ரன் பாலசிங்கம் வெளியிட்டுள்ளார்.
நல்லெண்ணத் தூதுக்குழுக்கள் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையை மட்டுமே உருவாக்க முடியும். பேச்சுவார்த்தைகளில் 9/6061 கலந்துகொள்ள (UDLG) UITgl. லிகளுக்கும், அரசுக்கும் இடையில் மட்டுமே னப் பிரச் சனை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும், என்று அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். சமாதான பேச்சுவார்த்தைக்கு சமாதான சூழ்நிலை அவசியம். இதற்கு போர் நிறுத்தமும், பொருளாதாரத் தடைநீக்கமும் முக்கியம்.
இதனை உணர்ந்து இலங்கை அரசு ஒரு சுமுகநிலையை தோற்றுவித்தால் மட்டுமே
கடிதங்கள் அனுப்பி
விடுதலைப்புலிகள் வார்த்தைக்கு இணங்
புலிகள் நிபந்தனைகள் எதை போர் நிறுத்தம், பொ என்பவற்றை அரச களுக்கான முன் கருதக்கூடாது. பேச்சுக்களுக்கு அவ யுத்தம் தொடர் மக்கள் அழிவை சந் போது பேச்சுக்கள் ர TT55 LILDGia).
இதனால் அர வேண்டிய நடவடிக் இதற்கு புலிகள் தய அடுத்தகட்டமாக்
கிழக்கிலும்,வவு உள்ளூராட்சிமன்றத் தமிழர் விடுதலைக்கூ வெளியிட்டுள்ளது. பின்வருமாறு தெரிவ
வடக்கில் வாழும் மக்கள், வேறுபட்ட கொண்டவர்களென நம்பவைத்து தமிழ் தொடர்வதுதான் அ
இலங்கை அரசுக்கும் உளவு சொன்னாராம் மாத்தையா மீது புலிகள் குற்றச்சாட்டு மாத்தையாவை கருவியாகப் பாவித்து இந்திய உளவுத்துறை மேற்கொண்ட சதி
நடவடிக்கையில் இலங்கை அரசும் உடந்தையாக இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக
பாரிசில் இருந்து புலிகள் அமைப்பினர் வெளியிட்டள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உளவுத்துறையான றோ திட்டமிட்ட சதி முயற்சியில் மாத்தையா உட்பட மூவர்
சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த சதி நடவடிக்கையில் இலங்கை அரசும் உடந்தையாக இருந்துள்ளமை எமது புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தக்க சமயத்தில் சதி முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
: மாத்தையா விவகாரத்தில் தலையிட்டு அவரது விடுதலைக்கு உதவுமாறு இலண்டனில் உள்ள மாத்தையா ஆதரவாளர்களும் இலங்கைத் தமிழர்களைக்கொண்ட மனித உரிமை அமைப்புக்கள் சிலவும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. மாத்தையா குற்றமற்றவர் என்றும், திட்டமிட்டு பொய்யான குற்றச்சாட்டுக்கள் அவர்மீது சுமத்தப்படுவதாகவும் அவை கூறியுள்ளன.
உடனடிப்பிரச்சனைகளையும் உதறித்தள்ள முடியாது
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் பற்றி
அன்றாடப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகளின்
உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) வெளியிட்டுள்ள பிரசுரம் ஒன்றில் பின்வருமாறு தெரிவித்துள்ளது:
தமிழ்பேசும் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்று வதற்கான போராட்டம் இன்னும் பூரணமாக வெற்றியடையவில்லை என்றாலும் கூட, அது வெற்றியடையும்வரை ஜனநாயக நிர்வாக அமைப்புக்களை ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. தமிழ் பேசும் மக்களது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றிற்கான முனைப்பான செயற்பாடுகளில் ஈடுபடும் அதேவேளையில் எம் மக்களது நாளாந்தப் பிரச்சினைகளையும் நாம் புறக்கணித்துவிட முடியாது!
விளக்கின்றி கிடக்கும் வீதிகள், பள்ளமும், குழியும், சேறும் சகதியுமான பாதைகள் சுகாதாரச்சீர்கேடுகளால் பரவிவரும் வியாதிகள், வீடின்றி வீதிகளில் அகதி முகாம்களில் தவிக்கும் வறியமக்கள், போதிய கல்வி வசதியின்றி, போசாக்கின்றித்தவிக்கும் சிறுவர்கள் குழந்தைகள்.இவ்வாறு தொடரும் பல நாளாந்த அவலங்களை கவனிக்காமல் இருக்க முடியுமா? நலிந்தவர்கள் மேலும் நலிந்துகெடுவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாமா?
அதனால்தான் உள்ளூராட்சி சபைகள், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் கொண்டு நடத்தப்பட வேண்டும் என்கிறோம்.
20-26, 1994
பத்து ஆண் தொடரும் போரின களினாலும் ஐம்பதி: கொல்லப்பட்டும், சொத்துடமைகள் அ கணக்கில் அப்பாவி சிறைகளில் அடைக்க தமிழ் மக்கள் உள்நாட் அகதிகளாக்கப்பட்டு களுக்கெல்லாம் வ மறுக்கப்பட்டும் அவ கிடக்கும் தமிழ் ம ஏற்பட்டு அமைதி வ நேரத்தில், இத்தே வேண்டாமென அலை வேண்டுகோளைச்
பிடிபி
முன்நிலையில் அவதிப்படும் நிலையில்லாமல்; தங்களால் தெரிவு செய்யப்பட்ட தங்கள் பிரதிநிதிமூலம் தம் தேவைகளை நிறைவு செய்ய பிரதேச சபைகள் உபயோகமான நிர்வாக அமைப்பாக இயங்கவேண்டும்.
அவ்வாறான உபயோகமான நிர்வாக அமைப்புகளாக இயங்க வேண்டுமானால் அந்த சபைகளுக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் சிறந்த சேவையாளர்களாக இருக்கவேண்டும். மிக முக்கியமாக ஊர்ப்பணத்தைச் சுருட்டி உலையில் போடாதவர்களாக இருக்க வேண்டும்.
தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசமான வடக்குகிழக்கை இரண்டாகப் பிரித்துவிட முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் அம்முயற்சிகளுக்கு துணைபோகக்கூடியவர்களை நாம் தூக்கி
நிறுத்திவிடக்கூடாது. அவ்வாறானவர்களை :
தூரவிலகுங்கள் என்று நம் வாக்குப்பலத்தால் புறம்தள்ளிவிட்டு தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமைக்காக உழைக்கக்கூடியவர்களை முன்நின்று உழைப்போரோடு இணைந்து செயற்படக்கூடியோரை பிரதேச சபைகளின் உறுப்பினர்களாக தெரிவு செய்திட வேண்டும். இவ்வாறு ஈபிடிபி தெரிவித்துள்ளது. திருகோணமலை நகரசபைத் தேர்தலிலும், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள பிரதேச சபைகள் நான்கிலும் ஈ.பி.டி.பி தனது ஆதரவாளர்களை சுயேச்சைக் குழுக்களாக நிறுத்தியிருப்பதாக கூறியுள்ளது.
நிராகரித்துவிட்ட
தேர்தலைத் திணித்து இராணுவம்
நகர்ப்புறங்களில்தான
தெற்கே வந்து நிலைகு இந்து மதகு அமைப்பினரை
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உருப்படியான திட்டம் இல்லை
ாழில் நடக்க வேண்டு
LD
டுமே பேச வேண்டும்.”
tத்தை பற்றி
ாது. உருவாக்காது.
அரசுடன் பேச்சு குவர்.
பேச்சுவார்த்தைக்கு னயும் விதிக்கவில்லை. ருளாதாரத் தடை நீக்கம் Iங்கம் பேச்சுவார்த்தை நிபந்தனைகளாகக் இவை சமாதானப் சியமாகும். து நடைபெறும்போது, தித்துக்கொண்டிருக்கும் டத்துவது நடைமுறைச்
சு முதலில் செய்ய கை போர் நிறுத்தமாகும். ராக உள்ளனர்.
மக்கள் மீது திணிக்கப்
னியாவிலும் நடைபெறும் தேர்தல்களை முன்னிட்டு ட்டணி பிரசுரம் ஒன்றை அப்பிரசுரத்தில் விக்கப்பட்டுள்ளது: மக்களிடமிருந்து கிழக்கு அரசியல் அபிப்பிராயம் நாட்டையும் உலகையும் மக்கள் மீது யுத்தம் ரசின் திட்டமாகும்.
டுகளுக்கும் மேலாகத் ாலும் இனக்கலவரங் னாயிரம் தமிழ் மக்கள் பல ஆயிரம்கோடி ழிக்கப்பட்டும், ஆயிரக் த் தமிழ் இளைஞர்கள் ப்பட்டும், பல இலட்சம் டிலும் வெளிநாடுகளிலும் ம் அதனால் அவர் ாக்களிக்கும் உரிமை ல நிலைக்குள் அழுந்திக் க்கள் அரசியல் தீர்வு ராதா என ஏங்கிக்கிடந்த தல் இப்போது ாத்துக்கட்சிகளும் விடுத்த சர்வாதிகாரத்தனமாக அரசு மக்களிடம் இத் |ள்ளது.
குவிக்கப்பட்டுள்ள ம் பாதுகாப்பு யாருக்கு
து பற்றி புலிகள் விளக்கம்
பட்ட பொருளாதாரத் தடையை நீக்கி சுமூக
நிலையத் தோற்றுவிக்கவேண்டும்.
ஏனெனில் இராணுவ பொருளாதார
அழுத்தங்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை
அன்ரன் பாலசிங்கம் நடத்துவது தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்காது.
ஆகவே தமிழ் மக்களுக்கு அரசு நல்லெண்ண சமிக்ஞை ஒளியைக் காட்ட
மையுடன் எதிர்ப்பைக் காட்டுங்கள் விடுதலைக்கூட்டணி சொல்கிறது
மில்லை நகரங்களுக்கு அப்பால் இராணுவமே செல்ல முடியாதநிலை அரசுப் படைகளுக்கும் ஆயுத இயக்கங்களுக்கும் அஞ்சி வாழும் அப்பாவித் தமிழ் மக்கள் அதிகாரங்களற்ற சுயமாகச் செயல்பட முடியாத மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் அரசுஇராணுவம், ஆயுதக்குழுக்களின் உத்தரவு களை மீறமுடியாத பிரதேசசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்ளில் தமிழ் மக்கள் ஏன் வீணில் பலிக்கடாக்கள்
ஆக்கப்படவேண்டும்?
பல இலட்சம் தமிழ் அகதிகளும், சிறைகளில் அடைக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களும் வாக்குரிமையைப் பயன்படுத்த மறுக்கப்பட்ட நிலையில்,
1983க்குப் 67. தமிழ்-முஸ்லிம் வாக்காளர்கள் தேர்தல் இடாப்பில் பதியப்படாத நிலையில்,
அரசாங்கத்தினாலும் இராணுவத்தினாலும் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்ட பல இலட்சம் சிங்கள மக்கள் இத்தேர்தலிலும் கிழக்கு மாகாணத்தைப் பிரித்திட அடுத்து நடத்தப் படவுள்ள கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பிலும் வாக்களிக்கும் உரிமை கொண்டுள்ளதன்மூலம் தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவாக்கப்பட்டுள்ளனர்.
இவற்றையெல்லாம் உருவாக்கி, அங்கீகரித்து நிற்கும் எந்த ஒரு பேரினவாதக்
வேண்டும் நம்பிக்கை ஊட்டவேண்டும். இது நிறைவேறுமாயின் புலிகள் பேச்சுக்குத் தயார் ஆரம்பப் பேச்சுக்கள் யாழ்ப்பாணத்தி லேயே நடக்கவேண்டும் யாழ்ப்பாணம் வந்து சென்ற மூன்று கிறிஸ்தவ தூதுக் குழுக்களிடம் நாம் இதனைத் தெளிவு படுத்தியுள்ளோம்.
யாழ் வந்த நல்லெண்ணத் தூதுக்குழு எதுவும் உருப்படியான தீவொன்றையும் கொண்டுவரவில்லை.
இனப்பிரச்சனை தொடர்பான பேச்சுக்கள் புலிகளுக்கும், அரசுக்குமிடையே மட்டுமே நடைபெறுதல் வேண்டும். நல்லெண்ணத் தூதுக்குழுக்களுக்கு அதற்கான சூழ்நிலையை உருவாக்குவது மட்டுமே வேலையாகும்.
இனப்பிரச்சனை தொடர்பாக ஜனாதிபதி காரசாரமான அறிக்கைகள் விடுத்தால் சமாதானத்தீர்வு உருவாகாது என்பதை அவரிடம் வலியுறுத்துமாறு மதகுருமாரிடம் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற
பத்திரிகையாளர் மாநாட்டில் அன்ரன் பாலசிங்கத்தோடு இளங்குமரன் (பேபி சுப்பிரமணியம்) கரிகாலன், பாலகுமார் (ஈரோஸ் முன்னாள் தலைவர்) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கட்சிக்கும் மற்றும் கட்சிகள், சுயேச்சைகளுக்கும் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் தங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.
தமிழர் விடுதலைக்கூட்டணி இவ்வுள்ளு ராட்சித் தேர்தலை என்ன காரணங்களினால் எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளதோ அதே காரணங்களின் அடிப்படையில் இத்தேர்தலில் பங்குபற்றாதது மட்டுமன்றி பங்குகொள்ளும் எந்த ஒரு கட்சியையோ, சுயேச்சைக் குழுவையோ ஆதரிக்கவுமில்லை. அவைகளுக்கு மக்களை வாக்களிக்கும்படி கேட்கவுமில்லை. இத்தகையதொரு சூழ்நிலையில், ஒருபுறம் இராணுவம் மற்றும் ஆயுதபாணிகளால் சூழப்பட்டுள்ள தமிழ் மக்கள் தேர்தலில் பங்குகொள்ள நிர்ப்பந்திக்கப்படலாம். மறுபுறத்தில் தமிழ் மக்களின் வாக்குகளைக் கள்ளத்தனமாக வாக்குப் பெட்டிகளில் நிரப்பிவிடவும் திட்டமிருக்கும்.
எனவே பேரினவாத சக்திகளினதும் அவர்களுக்குத் துணைபோய் தேர்தலில் பங்குபற்றுவோரினதும் வஞ்சகத்திட்டங் களுக்குத் தமிழ் மக்கள் பலியாகாமலும், தேர்தல் மோசடிகளுக்குத்துணைபோகாமலும் விவேகமுடன் நடந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் காலையில் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்குச் சீட்டைப் பெற்று செல்லுபடியற்றதாக்கி தங்கள் எதிர்ப்பைக்காட்ட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றோம். O
இருந்து தெற்கே வரும் தூதுக்குழு மட்டுமே மதகுருமார் தூதுக்குழுக்கள் இதுவரை வடக்கே
சென்றன. க்கே இருந்து மதகுருமார் அடங்கிய தூதுக்குழு ஒன்று க வரும் ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
ஒன்றியம் என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாம் அனைத்து மதகுருமாரையும் சந்தித்து தமிழ் மக்களின் றித்து விளக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
மார் ஒன்றிய பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் புலிகள்
சந்தித்து தமது விஜயம் குறித்து எடுத்துக்கூறியுள்ளனர்.
και διδάροδια εί ήδεια
இநன்றி மதன் ஜோக்ஸ்) சுவிஸில் எதிர்ப்பு சுவிஸில் தஞ்சம் கோரியுள்ள தமிழ் அகதிகளை இலங்கையில் வைத்து பராமரிக்கும் சுவிஸ் அரசின் திட்டத்தை சுவிஸ் மக்கள் பலர் கண்டித்துள்ளனர். சுவிஸில் இலங்கைத் தமிழர்களுக்காக பல்வேறு உதவிகள் புரிந்துவரும் பிறைப்பிளாட்ஸ் அக்சியோன் என்ற அமைப்பு சுவிஸ் அரசின் நடவடிக்கையை குறைகூறியுள்ளது.

Page 4
முகவர்கள் தேவை
எட்டு மணிநேரத்தில் உங்கள் விருப்பத்திற்கேற்ப விரும்பிய வடிவில் சிறியோர் முதல்
குளியாப்பிட்டிய அம்பாந்தோட்டைமாத்தறை,பலப்பிட்டிய 2. Ling, ICTGDI, ijsbGDILGDL
மேற்காணும் ஊர்களில் தினமுரசு
விற்பனை செய்வதற்கு முகவர்கள் Gz77Guariravaos7 காரப்படுகின்றார்கள், முற்பணம் அனைவருக்கும் Fyö5äily II முகவர்களுக்கு தைத்துக் முன்னுரிமை அளிக்கப்படும் கொடுக்கப்படும்.
Advertising Manager
இாறி பிளவுஸ்
உடன் வருகை தாருங்கள் எமது தரம் கண்டு மகிழ்வீர்கள் ERIN DRESS DEN NO.9, LAURIESROAD,
THIINAMURASU 88/14, Somadevi Place, Kirilapone, Colombo-6. Phorne- 820265 AFI, I, ஒரு மத்தில் எழுத வரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் K. RAU I M.Sc., ||
E. P. 642/2-HINNIMPPUHMMW MIMIME
| - KOTAHENA, COLOMBO-13 -
D60) (60NDULIT GIT மாந்திரீகம் கொழும்புவாழ் நகரவாசிகளின் நலனைக் கருதி ஒவ்வொரு மாதமும் (எம்மாதமும்)
வினோத் இன் இல33 மூன்றாவது மாடி சிறீ குணானந்த மாவத்தை கொட்டாஞ்சேனை
VINNODHINN" No.33, 3rd Floor Sri Gunanantha MaWatha KOtahena பரீ முத்துமாரியம்ம்ன் தேவஸ்தான வழியாகவும், பூறி குணானந்த மாவத்தை உபதயால் கந்தோர் முன்பாகவும் வீற்றிருக்கும் எமது துர்க்கையம்மனை நாட நினைத்ததை நினைத்தவாறு நினைத்தபோதே எமது மலையாள உச்சாடன டத்திற்கு வந்து உங்களுக்கு பில்லியா, சூனியமா, கணவன் னைவி பிணக்கா, கல்யாணத் தடையா, காதலில் டுதோல்வியா, தீரா நோயா, ஆஸ்துமாவா? வியாபார ருத்தி இல்லையா, பொருளாதாரத் தங்கு தடையா? அச்சொட்டான விதியின் சுவடி ஜாதகங்கள் எதுவானாலும் நிர்வாக அமைப்போ ஆலோசனையோ- 02-21024 மாந்திகக் குரு 072-26088 வெளிநாட்டுத் தொடர்பு 078-81933, 052- 2508, 052- 309 நிர்வாகக் குழு 072- 27098 கடிதத் தொடர்பு ஜோதிட மாந்திரீக தத்துவஞானி PKசாமி,
தபால் பெட்டி 33, ரு துர்க்கா தேவி ஆலயம்,
ரிஷி அஜமாமிச G36uo fluuio
(முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்ட
SRAگئے
இளமையின் விளைவுகை அறியாமல் தவறு செய் தினால் ஏற்படும் இடு வலி, அசதி, இரத் கொதிப்பு, உஷ்ணம், ஊற இருதயத் துடிப் பசியின்மை, திரேக வரட் தூக்கமின்மை, நெஞ் நோவு, துடிப்பு, முதுகு வ வயிற்று நோவு, உடம்பு, க கை வலி, நாட்பட்ட வாய்
மறதி, மயக்கம், மூன பலவீனம், நரம்பு பலவீன முதலிய சகல வியா
களையும் தீர்த்து, திே வலிமையையும் தேஜஸ்ன
யும் கொடுக்கும். ஒ பாட்டிலில் (85.600 அறியலாம். விலை ரூபாய் 175=95= தங்க பஸ்பம் கலந்தது 975):
வெள்ளி பஸ்பம் கலந்தது 875/.
ஞான சுநதர வைத்தியசாலை 187, Gafzig (II/7/7 (625(d.
கொழும்பு 1, GB/767; 427,398
நுவரெலியா, சிறீலங்கா,
P.K. SAAMY ASSOCIATE, PVT. LTD., 33, Daily fair Complex, NUWARA ELIYA
Dial: 052-2508 K 3093 AND O72-26088, O78-61933 ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு தற்கால பலாபலனைத் தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதைய அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோம். விஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில் கலந்து உண்மை அறியலாமே.
Phone: 052-2508, O52-3093, OZ2-26088, O78-61933, O78-71243.
வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும் S S S S S S S S S S S
திருவோணம் திருமண சேவை கடந்த 10 ஆண்டுகளில் 12 திருமணங்களை இலங்கையிலும் ளிநாடுகளிலுமுள்ள தமிழ் மக்களிடையே வெற்றிகரமாக நடத்தி வைத்துள்ள ஒரே சேவையாளர் வயது வந்தபிள்ளைகளை வைத்துக் கொண்டு வரன் தேடியலையும் பெற்றோரே, இனியும் கவலை வேண்டாம் அடுத்த வாய்ப்பு உங்களுடையதாக இருக்கலாம் நம்பகமான சேவைக்கு சோதிடர் திருவோணத்தை நாடுங்கள் GńLI J Ĝi 4. (Gius&Gas S. JOHNRAJAN
ASTROLOGER - 'THIRUWONAM",
MARRIAGE CONSULTANT, B/01/06, WIDANAGE MAWATHA,
* соLомво-02 .
இரு
LI (D5LD (9560D DU56IT வாழைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்தான் பிறைன்துரைச்சேனை இக்கிராம மக்கள் மின்சாரம் இன்றிப் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். குறிப்பாக முஹம்மதியா வீதியிலிருந்து அல்-அஸ்ஹர் பாடசாலை வீதி, அதனைச் சூழவுள்ள சகல பகுதிகளும் இருளினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளுக்கு மின்சார இணைப்புக்களை வழங்கப்பல தடவைகள் நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டும்கூட அம் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இது முதலாவது குறையாகும்.
இரண்டாவது பிரச்சனை இக்கிராமத்தின் சகல வீதிகளும் பழமைவாய்ந்தவை. ன்னொரு காலத்தில் எப்படி இருந்ததோ அவ்வாறேதான் இன்றும் உள்ளது. பைசிக்களில் செல்வோர் கூடத்தள்ளிக்கொண்டு செல்வதைத்தான் பெரும்பாலும் காண முடிகின்றது. மழைவந்தால் நடந்தும் செல்ல முடியாத நிலை, முழங்காலளவிற்கு வெள்ளம் பரவிநிற்கும். இக்கிராம மக்களும், பாடசாலை செல்லும் மாணவர்களும் இவ்விரு பெரும் குறைகளினால் தொடர்ந்து பல வருடங்களாகப் பல இன்னல்களை அநுபவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ அல்லது ஊர் பெரியார்களோ இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டுத் தீவுகளைக் காணுமாறு இவ்வூர் மக்களின் சார்பாகப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
பிறைன்துரைச்சேனை-எம்.எம்.தெளக்
L
புகார் பெட்டி
நீண்ட நாள் தேவை ஒன் நிறைவேறும் நாள் என்
கல்முனைக்குடி கடற்கரைப்ப உபதபால் நிலையம் இப்பகுதி வாழ்மக் அஞ்சல் சம்பந்தமான பல சிரமங்க குறைக்கும் ஒரு தபால் நிலையமாக போதிலும் நீண்டகாலமாக ஒரு குறைப இருந்தபடியாகவேயுள்ளது.
அதுதான் இங்கு தொலைபேசி இல்லாமையாகும். இப்பகுதி வாழ்மக்கள் அவசரத் தேவைகளுக்கு தொலைபே நாடுவதாயின் தனியார் வீடுகளையே வேண்டியுள்ளது. இதற்காக அதிக கொடுக்க வேண்டிய கட்டாய ஏற்படுகின்றது.
எனவேதான் இப்பகுதி மக்கள் சம் பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு இது வ பற்றி அறிவித்தார்கள். அவர்களும் தபால் நிலையத்துக்கான தொலைபே தேவையை அறிந்து உடன் நடவடி எடுத்ததன் விளைவாக இப்பகுதி இடம்பெற்ற ஒரு பொதுக் கூட்டத்தின் ே இப்பகுதி உதவி அரசாங்க அதிபர் கடற் பள்ளி உபதபால் நிலையத்துக்கு தொலை வசதி செய்து கொடுப்பதற்காக 32 ஆ ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித் தொலைபேசியின் அவசியம் உணரட் இதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தைக் கெ அங்கு தொலைபேசி வசதியை ஏற்படு கொடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என் இப்பகுதி வாழ் மக்கள் தினமுரசு வா சுட்டிக்காட்ட விரும்புகின்றார்கள்.
Tsiv), sl, Túdo. Luci assicp606.
இரு கிராம ே
குச்சவெளி பிரதேச செயலகத்தின் எல்ெ கிராமத்தில் சுமார் 2200 குடும்பங்கள் உண் திட்டத்தின் கீழ் 250 குடும்பங்களுக்கு ஒ அடிப்படையில் 9 பிரிவுகள் அமைதல் வே இரு கிராம சேவகர்கள் மாத்திரமே கட6 மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொ
எதிர்நோக்குகின்றனர்.
எனவே பொறுப்பான நிர்வாகம் இக்கு எடுக்குமா? என இப்பகுதி மக்கள் கேள்வி Sto. 61 sh), GT. En
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரவாளர்களும் பலர் சிறையின் உள்ளே இருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் 니. நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ராஜு என்ற புலிக்கு பலத்த 日, மரியாதை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேயில் நடந்த தேசிய விளையாட்டுப் சு போட்டியின் சின்னம் புலி, அதன் பெயர் ராஜூ, மைதானத்தில் பலவித தோற்றங்களில் S. புலி பவனி வருவதையே படத்தில் காண்கிறோம். Ts)
ஆலய நிகழ்ச்சிக்கு அரசியல் புகைச்சல் தடை T
திருப்பணிக்கு உழைத்தவர் தேர்தலில் குதிக்க வந்தது வினை 函 (திருகோணமலை நிருபர்)
வாக்குச் சேகரிப்பில் ஏற்பட்ட போட்டி மட்கோ என்றழைக்கப்படும் மங்களபுரி மக்கள் காரணமாக தைப்பூச நாளன்று அடிக்கல் சோர்ந்து போயிருக்கிறார்கள் 9 நாட்டப்படவிருந்த ஆலய நிகழ்ச்சியொன்று ந்த ஆலயம் கட்டிமுடிக்கப்பட வேண்டும் ரே கைவிடப்பட்டது. என்று நீண்டகாலமாக உழைத்துவரும் சிங்கள lis இந்தக் கதி மங்காபுரி பத்தினியம்மன் அன்பர் ஒருவர் உள்ளூராட்சிசபைத் தேர்தலில்
ஆலயத்துக்கு நேர்ந்துள்ளது. கடந்த வன்செயலின் போது உடைத்து தரைமட்டமாக்கப்பட்ட இந்த
இந்தியாவில் புலிகள் அமைப்புக்கு சட்டபூர்வமான த.ை இருக்கிறது. புலிகளுக்கு
சுயேச்சையாக இறங்கியுள்ளதால் அப்பகுதி மக்களின் வாக்குகளை அவர் தட்டிக்கொண்டு
ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் தமிழ், போய்விடுவார் என்ற எண்ணத்தால் ஆளும்கட்சி, சிங்கள இஸ்லாமிய மக்கள் ஒன்றுபட்டு உழைத்து பிரமுகர்களால் செய்யப்பட்ட வேலையே இது என அடிக்கல் நாட்ட ஆரம்பித்த வேளையில் பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள்
பொலிசாரால் விதிக்கப்பட்ட தடை காரணமாக
கிராம அதிகாரிகளின் பதவி உயர்வு பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள்
(மன்னார் நிருபர்) கிராம அதிகாரிகளின் தரம்-01 பதவி உயர்வு பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகளை நடாத்துவதற்கு மன்னார் மாவட்ட பரீலங்கா ஐக்கிய கிராம அலுவலர் சங்கம் ஒழுங்கு செய்துள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகள் இம்மாதம் இறுதியில்
மேற்படி சங்க அலுவலகக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்படும். ஆரம்ப பயிற்சி நெறியாளராக சிரேஷ்ட கிராம அலுவலர் திருல.சிவகுமாரவேலு அவர்கள் கடமையாற்றுவார். இதற்காக ஏற்பாடுகளை சங்கச் செயலாளர் திருஇ.ஜே.ஜே. மிராண்டா அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.
றுநித்திய சோதனையில் நிந்தவூர் ஆஸ்பத்திரி
தரமுயர முடியாமல் தாமதமாவது ஏன்?
(நிந்தவூர் நிருபர்)
நிந்தவூர் அரசினர் ஆஸ்பத்திரியைத் தரம் உயர்த்த உறுப்பினர் திருசந்திர தாஸ்கலப்பதி ஆகியோர் இந்த வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக விடுக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வருகை தந்த போதுகூட தரமுயர்த்தல் De வருகின்றது. கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ಉಳ್ತು அம்பாறை மாவட்டத்தில் முக்கிய கிராமமாகத் திகழும் ஏன் இதற்கு மேலாக கடந்த அக்டோபர்மாதம் டும் நிந்தவூரில் இய்ங்கிவரும் இந்த ஆஸ்பத்திரி அதன் சிறந்த பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், திகாமடுள்ள சேவைகாரணமாக நிந்தவூர் மக்களுக்கு மட்டுமன்றி ஏனைய மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான அல்-ஹாஜ் வசதி அயல் கிராம மக்களுக்கும் முக்கியத்துவம் மிக்கதாகத் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுடன் பிரதம வைத்திய தமது திகழ்கின்றது. அதிகாரி தலைமையிலான தூதுக்குழு ஒன்று பாராளுமன்றக் F60LLI தற்பொழுது சுற்றயற்கூறு தரத்தில் இயங்கும் இந்த கட்டிடத்தில் கெளரவ சுகாதார அமைச்சரைச் சந்தித்து நாட ஆஸ்பத்திரியை மாவட்ட ஆஸ்பத்திரியாகத் தரம் உயர்த்த நிலமையை எடுத்து விளக்கி இந்த ஆஸ்பத்திரியைத் ரம் வேண்டுமென்ற கோரிக்கை சுகாதார அமைச்சிடம் தரமுயர்த்துமாறு கோரியது. லை வலியுறுத்தப்பட்டு வந்துள்ளபோதிலும் தர முயர்த்தல் அமைச்சரும் பத்து தினங்களுக்குள் இந்த விடயம் பாராமுகமாகவே விடப்பட்டள்ளது. ஆஸ்பத்திரியை மாவட்ட ஆஸ்பத்திரியாகத் தரமுயர்த்தத் ந்தப் இந்த ஆஸ்பத்திரி மாவட்ட ஆஸ்பத்திரியாகத் தாம் ஆவன செய்வதாக உறுதி அளித்தார். இருந்தும் தரமுயர்த்தப்படுவதற்கான சகல வளங்களையும் இந்த விடயத்தில் இலவுகாத்த கிளியின் நிலையே நீடித்து G கொண்டிருப்பது மட்டுமன்றி மேலதிக வளங்களையும் வருகின்றது. lay கொண்டிருக்கின்றது. அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கடந்த காலங்களில் இந்த மாவட்டத்திலேற்பட்ட அலுவலகத்தினால் நிந்தவூர் ஆஸ்பத்திரி தரமுயர்த்தப்பட கை பயங்கரவாத நிலமைகள், இன மோதல்களின் போதெல்லாம் வேண்டுமென்ற சிபார்சு அமைச்சுக்கு அனுப்பப்பட்டும் யில் ஆஸ்பத்திரிகள் இழுத்து மூடப்பட்டிருந்தும், நிந்தவூர் பலமாதங்கள் கடந்து விட்டன.
து ஆஸ்பத்திரி ஒருநாள் கூட மூடப்படாது அம்பாறை நிந்தவூர் ஆஸ்பத்திரியின் தரமுயர்த்தல் விடயத்தில் ரைப் மாவட்டத்தின் பல கிராமத்து மக்களுக்கும் இரவு பகலாக நடந்த மாயம் என்ன? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பேசி சேவையாற்றிய உண்மையையும் எவரும் மறுக்க முடியாது. அரசியல் "ஸ்ரண்ட்" இந்த விடயத்திலும் புகுந்து விட்டதா? பிரம் இன்றும் கூட பிரதம வைத்திய அதிகாரியும், உதவி என்றும் சந்தேகம் கிளப்பப்படுகின்றது. ார். வைத்திய அதிகாரி ஒருவரும் விடுதியில் தங்கியிருந்து 24 சுகாதார சேவை மக்களுக்கு அத்தியாவசியமானது பட்டு மணிநேரமும் மக்களுக்கு சேவைகள் நடைபெற்று அரசியலுக்கு அப்பால் நின்று இதனை நோக்க வேண்டும் ண்டு வருகின்றன. எமது அரசியல் வாதிகள் இதனை உணர்வார்களா? த்திக் வடக்கு கிழக்கு LIDTØSTGOOTOFGOLJ UYKUSITSUBITU ತಿ|ಇಂಶ್ಲೀ। அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் டன் செயலாளர் உட்பட பல உயர் அதிகாரிகள் இந்த முதன்மை பெற்ற நிந்தவூர் ஆஸ்பத்திரியைத் தரமுயர்த்த தை ஆஸ்பத்திரிக்கு வருகைதந்தபோதெல்லாம் தரமுயர்த்தப்பட உடனடி நடவடிக்கையை இவர்கள் எடுக்க முன்
ாது வேண்டியதன் D.LGOTL). அவசியத்தை நேரில் 6 (TKOVIII தேர்தல்
உணர்ந்தார்கள், வாக்குறுதிகளும் அளித்துச் சென்றார்கள் குவார்களா? தேர்தல் காலத்தை முன்வைத்தும் மக்கள் JITë நெசவுக் கைத்தொழில் அமைச்சர் ஜனாப்.எம்.ஏ. இதனைக் கேட்கிறார்கள் காரியம் நடக்க கருணை
; அப்துல் மஜீத் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற பிறக்குமா? 65 T5 GT நோயாளிகளின் நிலை என்ன? க்குட்பட்ட புல்மோட்டைக் பட்டிருப்புத் தொகுதியில் பண வசதியில்லாமல் அல்லல்
அதிகார பலவலாக்கத்
கிராம சேவகர் எனும் டும். எனினும் தற்போது புரிகின்றனர். இதனால்
அரச வைத்தியசாலை
அமைந்திருக்கும் ஒரே ஒரு பொது வைத்தியசாலையாக களுவாஞ்சிக்குடி
விளங்கியபோதும், அங்கு அடிக்கடி
படுகிறார்கள். எனவே இங்குவரும், மருந்து மாத்திரைகளுக்கு என்ன நடக்கிறது என்று அறிந்து அதற்கான நடவடிக்கையை உரிய அதிகாரிகள்
பதில் பெரும் சிரமங்களை மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு மேற்கொண்டு, ஏழை நோயாளிகளின் ஏற்படுகிறது. இதனால் அங்கு துயர் துடைக்க வேண்டும் என்று மிக பாட்டை நீக்க நடவடிக்கை செல்லும் ஏழை நோயாளிகள் பெரும் தயவாக வேண்டப்படுகிறார்கள் எழுப்புகின்றனர். ஏமாற்றம் அடைகிறார்கள். இவர்கள் கே.தனபால் ர்-புல்மோட்டை. தனியார் மருத்துவமனையைக்கூட நாட குறுமண்வெளி.
ரமலர்
DUE G.2026, 1994

Page 5
இருந்து ஒலிக்கத்
கட்சிக்குள் குரல்கள்
இனப்பிரச்சனை என்று பயங்கர வாதிகள் மட்டும்தான் (GG) FITGÜGAV), கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படி சொல்லி மக்களை ஏமாற்று கிறார்கள் என்று அர்த்தப்படுகின்ற வகையிலே ஜனாதிபதி அவர்கள் பேசியிருந்தார்கள்.
ஆளும் கட்சிக்குள் ஜனாதிபதியால் விரும்பி அழைக்கப்பட்டவர் காமினி திசாநாயக்கா
9) GaoGioiTIL Gör L57.Lf2,f3; JTIslaos) அளித்துள்ள பேட்டியில் "இலங்கையில் இனப்பிரச்சனை இருக்கிறது" என்று உரத்துச் சொல்லியிருக்கிறார்.
அநுராவும் "இனப்பிரச்சனை இருக் கிறது. அதற்கு தீர்வு தேடவேண்டியும் இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.
அதற்காக அவர்கள் இருவரும்
திரு.அநுரா பண்டாரநாயக்கா தனது தாயாரின் சார்பாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் புலிகளைச் சந்தித்தார்.
திரு. குமார் பொன்னம்பலமும் அநுராவோடு வன்னிக்காட்டிற்குச் சென்றிருந்தார்.
யோகி போன்ற தோற்றமுடைய ஒருவரைக் காட்டி அவர்தான் யோகி என்று புலிகள் சொல்ல, அதை நம்பி அநுராவும் அவரோடு fifugital விவாதம் நடத்திவிட்டு வந்ததாக ஒரு செய்தி உண்டு.
பின்னர் அந்தச் செய்தி அறிந்து அநுரா புலிகள் மீது கோபப்பட்டிருக்கக் கூடும்.
எனவே, அநுரா பண்டாரநாயக்கா புலிகளுக்கு சார்பாக பேசிவிடமாட்டார். முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் டியாது என்ற எண்ணத் னப்பிரச்சனை இருக்கிறது என்று தன் உள்ளத்திலே கிடந்த உண்மையைக் கூறிவிட்டார்.
ஆளும் கட்சிக்குள் இருக்கின்ற பல க்கியஸ்தர்கள் இனப்பிரச்சனையே ல்லை என்று மறுப்பதை மனதார விரும்பவில்லை. என்றாலும் மெளன மாக இருக்கிறார்கள்.
நெருப்பு என்று சொன்னால் வாய்சுடும் என்று ஜனாதிபதிக்கு பயந்து சொல்லுவது போல் வடக்கு-கிழக்குப் பிரச்சனை என்ற பதத்தைப் பாவித்து வருகின்றார்கள்
அரசியலில் இதுதான் பிரச்சனை.
மிகப் பாரிய பொறுப்பிலே இருக்கும் ஒருவர் சரியோ தவறோ ஒரு கருத்தை பகிரங்கமாக கூறிவிட்டால் பின்னர் தவறு என்று தெரிந்தாலும் இரகசியமாக நாக்கைக் கடித்துக்கொள்ள வேண்டி யதுதான்.
நான் சொன்னது பிழையான கருத்துத்தான்' என்று பகிரங்கமாய் மறுப்பது கெளரவப் பிரச்சனையாகி விடும்.
தீர்க்கமான - மிக முக்கியமான பிரச்சனையில், அந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் கூறும் கருத்துக்கள் வாய்ந்தவையாகி
இனப்பிரச்சனை இங்கே கிடையாது என்று ஜனாதிபதி சொல்ல, உடனே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அக்கருத்து பிரபலமாகி பெரும் விமர்சனங்களை உருவாக்கியது.
புலிகள் தாக்குதல்கள் மூலமாக எடுத்துக்கொண்ட ஆயுதங்களைவிட, ஜனாதிபதி இனப்பிரச்சனை இல்லை என்று சொல்லி வழங்கிய பிரச்சார ஆயுதம் புலிகளுக்கு அரசியல் பலம் கொடுத்திருக்கிறது.
மிக வசதியாக எதிர்த்தரப்பிடம்
ஜனாதிபதியின் உள்ளுராட்சிசை
நேரத்தில் கொண்டுவ அந்தக்காலகட்டத்தில் அள்ளியெடுக்க வ வசப்படுத்தும் கோச ஆனால் இப்பே மத்தியிலும் இனப்பிர உணர்ந்துகொள்ளப்ப எனப்பிரச்சனை SITGSILISI GTGöTj76öI
9,605.
பரவலாக விமர்சனங்கள் எழ ஜனாதி பதிக்கு அது ஒரு கெளரவப் பிரச்சனை விளைவு- தனது கருத்தை நியாயப்படுத்த மேலும் கொஞ்சம் கருத்துக்கள் தேவைப்பட்டன. தன்னை தற்காத்துக்கொள்ள ஏதாவது ஒரு அரண் தேவைப்பட்டது.
ஆகவே, ஒரு கோப்பைச் சோறு, முள்ளுக்
ருக்கோணமலை
நகராட்சி மன்றத்
வேண்டு பூண்டகால '
丁•nw 叫一* தேர்தலில் t வேண்டும்
Gí florar இகளின் assillä உங்கள் தலைவிதி {p。 t st த எமது * Lfruo சேரக் ாது என் 6ᎢᏓᎠ ஓர்னயிக்கு f
டுேகோளாகும்
属
tarius
„ዕ ©b" * 5th, h, , , sitt ad
garrasto ே ROS படுத்துங்கள்
fisi ழ் மக் வெற்றி பெறச் "தமிழ் மக்க"ை ,ിഞu
ሮUዎ Lமைப்பாக
ட்சைக்கு நகராட் ■**** sa parsar 35
ஓரணியில்
eler 'திருக்கான
ரவை
േഖ
o. ية ممتلك اليوم %y)\{\uلاهل
டுத்து' gag:{;{(الله
*
saud Gitlib
t
in Aut ಇಂತ್ಲಿ அறியம்'
எங்கே ஈரோஸ்? இ மக்களைக் குழ
கரண்டி, சீஸ் கட்டி உதாரணங்கள் அடிக்கடி
கருத்துக்கள் சிங்க
(BLIJFTILJL'LGOT. இருக்கின்றன.
மரம், கொடி, செடி என்றெல்லாம் 4 Indiju gital
உதாரணம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. வடக்கு-கிழக்கு ஒன் தற்காப்பு அரணாக சிங்கள மக்களது பிளவுபடும் நிலை வரு
ஒற்றுமை என்ற விடயத்தை உரத்துச்
சொல்லும் அவசியம் நேர்ந்தது.
"இனப்பிரச்சனை இல்லை என்று நான்
மட்டுமே சொல்லியிருக்கிறேன்" என்று
பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் கூறி கருத்துக்களை சிங்க
தனக்கு ஏதாவது ஒரு பக்கத்தில் வரவேற்புப்
ஆனால் துரதிஷ்டவசமாக அவ்வாறான நாங்கள் இங்கே குடி
பேச்சுக்கள் சிக்கல்களை தோற்றுவித்துள்ளன. கூறப்படும் இனவா
ஆளும் கட்சி மீது தமிழ்மக்கள் உறுதியான அவநம்பிக்கை கொள்ளும் வகையில் நிலமை சிறு பகுதிಉಣಿ ಶಿರ್ಶಿ மாறிவிட்டது. 2,679. ಇಲ್ಲಿ
என்ற கருததைய புலிகளை பேச்சுக்கு அழைத்த பிரதமர் . ரணிலின் அரசியல் 6) AYC36), J.LibJim L. :*யில் jm. ஜனாதிபதியின் பேச்சுக்கள் குறித்து எழுந்துள்ள T: அதிருப் GO) GUIhai) LIL (5) LI
அடிபட்டு : 2.6767 (U மறுபுறம் சிங்கள மக்கள் மத்தியிலும் D UPA இனப்பிரச்சனை இல்லை என்ற கருத்துக்கு (UPLG). ALIITLD பெரியளவில் வரவேற்பைக் காணவில்லை. ஒரு கட்சிக்குள் ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு ' " முன்னால் அவ்வாறான ஒரு கருத்துக்கு ': தலைய அமோக வரவேற்பு இருந்திருக்கக் கூடும். மற்றவர்கள் முதுகைத்
"தனிச்சிங்களச் சட்டத்தை 24 மணி
20-26, 1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உரைகளும் பத் தேர்தல்களும்
ஆனால் தலையிலே அடி பலமாக
ருவேன்" என்ற பேச்சு
வாக்குகளை விழும்போது முதுகைத் தடவுபவர்களின் சதியான கோசமாக முயற்சியால் பயன் இல்லை. தலையில் மாக இருந்தது. விழும் அடியும் அதன் வலியுமே பெரிதாகத் ாது சிங்கள மக்கள் தெரியும். ச்சனையின் தாக்கங்கள் அவ்வாறுதான் தமிழ் மக்களின் நிலையும்
டுகின்றன. க்கு எவ்வாறான தீர்வு 6) 5)LULIğ5d5)C3GA) LDITIT)ILJLʻL
பிரதமர் ரணில் மற்றும் காமினி, அநுரா போன்றவர்கள் என்னதான் பேசினாலும் GO) IDG36 If அதிகாரம் G) +IT6ðsll
: நகர சபைத்
ல் போட்டியிடுகின்றது.
அனைவருக்கும் Noh, som f.
Ai) oli Ii I.I. தெரிவித் Ji, U 2துக்களைத்
- 1ள்கிறே | Ru | ,
оти, от 。 Itsり ታ፡
|შ/ს, 1 , „Whკი ויזווי לזלי ו", *,1,1,1) „აწ „ი, f Sto
屿st,11), த்தில் டிடே o 1, * 9.'R , ון ויי b ,n 1( וש ... . A So Giuri 151)T CD """。..。
-
'-டியிடுகின்:ே - - ட
-
தே , , , մ.՝ ܓܒ ܐ மே) ולודוויי )( "Ut my Ірі,ѣ,11, பொதுவ, ዛ5,† *க் கொண்டது. தவிர ፱ካ”
R
கமிழைக் ካ'ኮ ቻub ፓjwn *リー" ? 。 lifti i si ,
lite it, , ,
'b i i nais
it is
11 ܕ PT pr, Il GL, G 1
3, *Ե" եւ Իու եւ ,, ,, 1.
Івтнt:4знш. I s
' வசூலித்து வர, லமைை தோற் ரவியதே
'க்காரர்.
4, 1, ונלוויזית " " " .
,
it. ... . .
, ,
திலே யார் ஈரோஸ்?
பும் பிரசுரங்கள்
ஜனாதிபதியின் பேச்சினால் ஏற்படும் அதிருப்திகளே பெரிதாகியுள்ளன.
கிழக்கிலும், வவுனியாவிலும் உள்ளூ ராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் ஜனாதிபதியின் உரைகள்
vGu fÍGLIri L' ா மக்களில் ஒருசாரார் அங்கு தேர்தலில் குதித்துள்ள ஆளும்கட்சி 血、 வேட்பாளர்களுக்கு சாதகமாக அமையப்
ள மக்கள் மத்தியில்
என்றால் நாடு பிரியும்.
றாக இருந்தால் நாடு ம் என்று சொல்லப்படும்
அவர்கள் கேட்பதை போவதில்லை.
முடியாது கொடுத்தால் இன்னும் (6) FITGÅVIGAJLIGBLJINTGOTIIG) பிருக்கமுடியாது" என்று ஜனாதிபதியின் உரைகள் சுயேச்சைக் கருத்துக்குக்கூட ஒரு குழுக்களுக்கு உற்சாகம் கொடுத்திருக்கின்றன. வு நிலவக்கூடும். தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜனாதிபதி
பிரச்சனையே இல்லை பொறுத்தவரை சிங்கள அது சரிதான் என்ற
அங்கெல்லாம் செல்கிறாரோ இல்லையோ, தெற்கில் அவரது பேச்சுக்களுக்கு கிழக்கிலும், வவுனியாவிலும் பதில் சொல்லப்படுகிறது.
தவறான நபர்களை பட்டியலில் வைத்துக் கொண்டிருந்து வாக்காளர்கள் என்ன தீர்ப்பு தரப்போகிறார்களோ என்று யோசித்துக் கொண்டிருந்த தமிழ் கட்சிகள் சிலவும் ஜனாதிபதிக்கு மறைமுகமாகவேனும் நன்றி சொல்லியாகவேண்டும்.
ஜனாதிபதியின் பேச்சுக்கு மறுப்புத் தெரிவித்து பேசுவதே நல்லதொரு பிரச்சாரத் தந்திரமாக பயன்படுகிறது.
சொல்லிக்கொள்ள கொள்கை இல்லை.
துகொண்டுதான் ஆளும் க்கியஸ்தர்கள் சிலர்கூட பாமல், விழுங்கவும் படுகிறார்கள்
இருந்தே முரண்பட்ட ட்ட குரல்கள் வெளியே
லே ஓங்கி அடிக்க, தடவிக்கொடுக்கிறார்கள்
ܓܒܡ ¬ ¬.¬ - ܗܝ (JbITUBITதமிழ் பேசும் மக்களுக்காக இதுவரை செய்த பணிகள் என்னவென்று கேட்டால், விரல்விட்டு எண்ணிக்கூட பதில் சொல்ல முடியாதவர்கள் எல்லாம் வேட்பா ளர்கள். ஆயினும் என்ன? ஜனாதிபதியின் உரைக்கு பதில்சொல்லி தமிழர்கள் மீதான 5LD57 அபிமானத்தை பறைசாற்ற ஜனாதிபதியே வாய்ப்புத்தேடிக் கொடுத்துவிட்டார்.
கிழக்கிலும், வவுனியாவிலும் சுயேச்சைக் குழுக்கள் வெற்றிபெறும் பட்சத்தில் அவை முதல் காரியமாக செய்யவேண்டிய பணி ஒன்றுண்டு. ஜனாதிபதியை சந்தித்து தங்கள் வெற்றிக்கு வழி செய்தமைக்கு நன்றி சொல்லவேண்டும்.
GLIIT g/6/Tմ, கிழக்கிலும், வவுனியாவிலும் குட்டித் தேர்தலில் மக்கள் ஒரு விசயத்தை மட்டும் ஓரளவு வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
தாம் யாருக்கு வாக்களிக்கப் போவ தில்லை என்பதை சொல்லுகிறார்கள்
ஆனால் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை மட்டும் தமக்குள் இரகசியமாக வைத்திருக்கிறார்கள்.
இரகசியத்திற்குக் காரணம் பயம் சுயேச்சைக்குழுக்கள் என்று சொல்லப்
பட்டாலும் அவற்றின் பின்னே இயக்கங்கள் இருப்பது பகிரங்க இரகசியம்
ஆரம்பத்தில் சுயேச்சைக் குழுக்கள் என்று கூறப்பட்டாலும்கூட தற்போது தமக்கு சார்பான அல்லது தம்மால் நிறுத்தப்பட்ட சுயேச்சைக் குழுக்களை இயக்கங்கள் ஆதரித்து பிரச்சாரம் செய்கின்றன. பிரசுரங்கள் அடித்து வெளியிடுகின்றன.
சில இயக்கங்களின் பிரசுரங்கள் ஒன்றோடு ஒன்று முரண்படுகின்றன. "இனி கட்சி நடத்தி புண்ணிய மில்லை. அபிவிருத்திச் சங்கமாக மாறப்போகிறோம் என்று முன்னர் அறிக்கை விட்டது ஈரோஸ் அமைப்பு
இந்த ஈரோஸ் என்ற பெயர் வந்தாலே ஒரே குழப்பம்தான்.
ஈரோசுக்கு அர்த்தம் என்ன? ஈழப்புரட்சி மாணவர் அமைப்பு என்று சில பத்திரிகைகள் பெயர் சொல்லு கின்றன.
ஈழப்புரட்சி அமைப்பு என்பதே சரியானது.
மலையத்திலும் புரட்சி செய்யப் புறப்பட்டவர்கள் அவர்கள்
விருப்பம்போல ஈழப்படம் கீறி
அதில் தமது விருப்பப்படி மலையகத் தையும் ணைத்து தான் போக வழிகாணவில்லையாம். மூஞ்சுறு
எதையோ தூக்கிக்கொண்டு போக நினைத்ததாம் என்ற கதையாக இயக்கம் நடத்தினார்கள்.
கடந்த பொதுத் தேர்தலில் "இந்தியப்படை வற்புறுத்துகிறது அதனால் தேர்தலில் நிற்கிறோம்"
என்று சில பகுதிகளில் சொன்னார்கள் தேர்தலில் வென்றவர்களை பின்னர் புலிகள் மிரட்ட வாக்களித்தவர்களை கைவிட்டு நாட்டைவிட்டு பறந்தார்கள்
ஈரோஸ் அமைப்பு கலைக்கப்பட்டு விட்டதாக அதன் முன்னாள் தலைவர் திரு.வே.பாலகுமார் அறிவித்துள்ளார். தற்போது அவரும் ஈரோஸ் முக்கிய தலைவர்களும் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்படுகிறார்கள்.
கொழும்பிலே தாங்கள்தான் ஈரோஸ் என்று ஒரு குழு இயங்குகிறது.
அப்படியானால் பாலகுமார் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டல் வாய்திறக்க மாட்டார்கள். அந்தளவுக்கு
தாமும் குழம்பி மற்றவர்களையும் ಅಲ್ಬೇ
ப்போது உள்ளூராட்சி சபைத்
தேர்தலுக்கு மிக நீண்ட பிரசுரம் ஒன்றை
மட்டக்களப்பில் வெளியிட்டுள்ளார்கள்
மட்டக்களப்பு மாநகர சபையில்
மட்டுமே தமது கட்சி தேர்தலில்
(6 Lb LI.j, J.Lb LIITrij, g,...)

Page 6
அல்ஜீரியாவில் தொடரும்
சாவடிகள் பொலிசாரால் அமைக்கப்பட்டிருந்தன. அத்தகைய சாவடி ஒன்றில் பொலிஸ்காரரும் தனது பொலிஸ் அடையாள அட்டையினை காவலுக்கு நின்றிருந்த ஒரு பொலிசாரிடம்-மகிழ்ச்சியாக காண்பித்தார். அவ்வளவுதான் அதே காவல் பொலிஸ்காரர், தனது கூரியவாளை உருவி, அந்த அப்பாவிப் பொலிஸ்காரரின் தலையைச் சீவிவிட்டார். அவருடைய மனைவியும் பிள்ளை களும் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இந்தப் பயங்கரச் சம்பவம் நடைபெற்றது.
ஆணுறுப்பை நிரபராதி என்று நீதிமன்றம் தி
அமெரிக்காவையே கலக்கிக்கொண்டி ருந்த வழக்கில் தீர்ப்புச் சொல்லப்பட்டு விட்டது.
தனது கணவரது ஆணுறுப்பை வெட்டிய லேரெனா என்னும் பெண் நிரபராதி என்று நீதிமன்றம் விடுதலை
"ஏன் மட்டக்களப்பு மாநகரசபையில் மட்டும் போட்டியிடுகிறோம் என்றால் கிழக்கிலும் வவுனியாவிலும் உள்ள உள்ளூராட்சி சபைகளில் மட்டக்களப்பு மாநகர சபை மட்டுமே சிகரமாக இருக்கிறது" என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள்
அது உண்மையாக இருக்குமோ என்று யாசித்து முடிப்பதற்கிடையில் திருகோண மலையில் இருந்து ஒரு பிரசுரம் ஈரோஸ்
ன்ற பெயரில் வந்திருக்கிறது.
"திருமலை நகரசபையில் போட்டி டுகிறோம். நாங்கள் மக்களுக்காக ாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமாச் செய்த அணியினர்" என்ற
தியில் அந்தப் பிரசுரம் வந்துள்ளது.
இப்போது உள்ள கேள்வி இதுதான். ஈரோஸ் என்ற அமைப்பு இப்போதும்
ல்ஜீரியா நாட்டின் தலைநகரான
இந்த நிகழ்ச்சி அல்ஜீயர்ஸ் நகரில் சர்வ
சாதாரணம் காவலுக்கு நின்றவர்கள் உண்மைப் பொலிஸ்காரரல்ல, அல்ஜீரியா நாட்டினை ஒரு தீவிர இஸ்லாமியக் குடியரசாக மாற்றி அமைக்க வேண்டுமென்று பல்லாண்டுகளாக வன்முறைப் போரில் ஈடுபட்டுவரும் இஸ்லாமிய விமோசன முன்னணியின் ஆயுதப் படைப்பிரிவே இத்தகைய பயங்கரச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
இ.வி.முன்னணியினை அல்ஜீரிய அரசாங்கம் 1992ல் தடை செய்ததைத் தொடர்ந்து வன்முறை தீவிரமடைந்துவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 3500 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். பெரும்பாலான புத்திஜீவிகள் இவர்களுள் அடக்கம். ஜனாதிபதி ஒருவரும் கொலைசெய்யப்பட்டார்.
இரண்டு முன்னாள் பிரதமர்கள் ஃபிரான்ஸ்சுக்கு ஓடிவிட்டனர். உயர்தர அரச
அதிகாரிகள், இர ஆகியோரைத் தவிர அதிகமாக படுகொ அவசரகாலச் பட்டு நாட்டின் தலைநகர் அல்ஜியர் கட்டுப்பாட்டுக்குள் இஸ்லாமியத் தீவி களைக் கட்டுப் காரியமாகவே இரு ஃபிரான்ஸ் ந அல்ஜீரியாவை விடு எட்டு ஆண்டுக போராட்டங்கள் ந போராட்டங்க அரசாங்கம் கடுை அவிழ்த்துவிட்டது. போராட்டங்களின உயிரிழந்தனர். ஆ பின்னர் பதவியைக் மோதிய பல குழு காடாக்கத் தலைப் நாட்டில் அந் டியாது. அந்நா ருந்தமையினால் முன்னர் அங்கு படுகொலை செ நாட்டுக்குடியுரிை படுகொலை குறிப்பாக இ.வி மு களுக்கு விரோதமா எவரும் உயிருடன் இத்தனை க தலைநகரில் சர்வு முன்னணியைச் ஆயுதங்களுடன் மாலையானதும் எ6 (UPI)-lIIIgl.
தொலைக்கா ஒளிபரப்புகள் எ வெளிநாட்டு நிகழ் எங்காவது "டிஷ் அ ருந்தால், அவை நொறுக்கப்படும். தி விட்டன. மதுபா
வெட்டி எறிந்த ே
செய்துவிட்டது.
மனநிலை சரியில்லாத நிலையிலும், தனது கணவரின் வக்கிரமான சித்திரவதை களை தாங்கமுடியாமலும் லேரெனா அப்படி நடந்துகொண்டார் என்று தனது தீர்ப்பில் நீதிபதி கூறியிருக்கிறார்.
உண்டு எனில் கொழும்பு ஈரோஸ், மட்டக்களப்பு ஈரோஸ், திருமலை ஈரோஸ், என்று மூன்று ஈரோசுகளுக்குள் எந்த ஈரோஸ் உண்மையான ஈரோஸ்
பாலகுமாரால் கலைக்கப்பட்டது எந்த ஈரோஸ்; ”
கட்சி நடத்த முடியாது. கிழக்கில் அபிவிருத்தி பணி செய்யப்போகிறோம் என்று அறிக்கைவிட்டது எந்த ஈரோஸ்?
மக்களை ஈரோஸ் என்ற பெயரில் ஏமாற்ற முயல்பவர்கள் யார்?
மட்டக்களப்பு மாநகரசபையில் போட்டி யிடுகின்ற குழுவினரா? அல்லது, திருகோணமலை நகரசபையில் போட்டி யிடுகின்ற குழுவினரா என்பதை யார் தெளிவாக்கப் போகிறார்கள்?
இல்லாவிட்டால் இவர்களில் போலிகள் யார் என்று தெரியாமல் மக்கள் வாக்களித்து ஏமாளிகளாகும் நிலைதான் ஏற்படும்.
ஈரோஸ் அமைப்பில் முன்னர் இருந்தவர்கள் என்பதற்காக அவர்கள் இப்போதும் ஈரோஸ் என்று எப்படி நம்புவது?
பெண் வி மகிழ்ச்சியில் துல்
ஆண்கள் அச்சத்தில் நடுங்
யூன் 23 199 பலவந்தமாக உர
9ഞ6) ഖ லிகளோடு
ருந்தவர்கள் அர்த்தம் என் வேறு யாரு L-LLI LITU வர்களும் த GIGIGOT Glafia. சபைத் தேர் குழப்பங்கள் சிக்கல்களுக்கு அரசியல் சிந்தனைகெ தமிழ்பேசும்
அதனை தமிழ்நாட்டு நினைப்பது
ஈரோஸ் விடுத்துள்ள முன்னுக்குப் அடுத்த வா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ராணுவ ஆட்சி!
Gol GOL, it
பத்தினர், பொலிசார் பாவிப் பொதுமக்களே செய்யப்படுகின்றனர். ம் பிரகடனப்படுத்தப் கியமான நகரங்கள்ட்பட-இராணுவத்தின் இருந்தபோதிலும் திகளின் நடவடிக்கை த்துவது முடியாத "弘
ன் ஆதிக்கத்திலிருந்து க1954 முதல் 1962வரை
மிகத் தீவிரமான பெற்றன. முறியடிக்க ஃபிரெஞ்ச் ன அடக்குமுறைகளை தனால் 8 ஆண்டுப் 3 இலட்சம் பேர் ல் சுதந்திரம் கிடைத்த ப்ெபற்றுவதற்காக முட்டி கள் நாட்டை இரத்தக் டுவிட்டன. Iர்கள் எவரும் நடமாட டில் ஃபிரெஞ்ச் ஆட்சி மிக நெடுங்காலத்துக்கு யேறி வாழ்ந்தவர்களும் |ப்பட்டுள்ளனர். அந்த பெற்றவர்கள்கூட சய்யப்பட்டுள்ளார்கள். ண்னணியின் நடவடிக்கை வர் என்று சந்தேகப்படும் 2. QUITGAU (UPLA ULIII gs. நிக்காவல்கள் இருந்தும் சாதாரணமாக இந்த சர்ந்தவர்கள் பயங்கர பவனி வருகின்றனர். ரும் வெளியே தலைகாட்ட
| flula) பிறநாட்டு |வும் பார்க்க முடியாது. சிகளைப் பார்ப்பதற்காக ன்ரனா பொருத்தப்பட்டி
பிடுங்கி உடைத்து ரை அரங்குகள் மூடப்பட்டு னக் கடைகள் எதுவுமே
1ெ என்ன !
- rīt zu Ly !! டுதலை அமைப்புக்கள் ாளுகின்றன. சார்ந்த அமைப்புக்கள் கியுள்ளன.
காலையில் தன்னோடு வுகொள்ள முயன்ற தனது
拂
கட்சியை கலைத்துவிட்டு ணந்து செயற்படும்போது கீழே என்றால் நாளை புலிகளோ அல்லது மிரட்டினால் நாட்டைவிட்டு ன்ற உறுப்பினர்கள் போல் றைவானால் வாக்களித்தவர்கள் பூத மொத்தத்தில் உள்ளூராட்சி இவ்வாறான வேடிக்கைகள், பிய்க்கவைக்கும்
ாம்தான் ஈரோஸ்"
முடியைப் றவில்லை.
யில் மிக முன்னேற்றமான ர்கள் இலங்கையில் உள்ள என்று கூறப்படுவதுண்டு.
ாய்ப்பித்து பக்கத்தில் உள்ள பலைவிட தரம் தாழ்த்த சிலர்
195I.
மல்ல, ஏனைய அமைப்புக்கள் க்கைகளும், பிரசுரங்களும்கூட மரணானவைதான். அவற்றை
G).
оплоavi
இல்லை. பெண் நோயாளிகள் ஆண் மருத்துவர்களிடம் வைத்தியத்துக்காகச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் இஸ்லாமிய ஆட்சிக் கோட்பாடுகள்-சட்டங்கள் அமுலில் இருக்கவேண்டும் என்பதே Qafi. முன்னணியின் கொள்கை அல்ஜீயர்சில் பிறநாட்டுத் தூதரகங்கள் கூட செயலாற்ற முடியாத சூழ்நிலை, பிறநாட்டுத்தூதரக அதிகாரிகள் கூடக் கொல்லப்பட்டுள்ளனர்.
பெண்கள் இஸ்லாமிய முறைப்படி உடைகள் அணிந்து செல்லவேண்டும். பள்ளிக்கூடங்களிலும் இஸ்லாமியக்கோட்பாடு களுக்கமைவான பாடத்திட்டங்களே பின்பற்றப்படவேண்டும். இவற்றில் ஏதாவது மாறுபாடுகள் இடம்பெறுமானால் சம்பந்தப் பட்டவர்களின் தலை உருளும்,
நாட்டின் பொருளாதாரம் நலிந்துவிட்டது. வளம் நிறைந்த நாட்டில் விவசாயம் கிடையாது. 1000 கிமீட்டர் நீளக் கடற்கரை இருந்தும் கடற்றொழில் கிடையாது உண்ண உணவின்றி. உடுக்க உடையின்றி துன்ப துயரங்களில் சிக்கிச் சீரழிவோரையே நாட்டில் காண முடிகிறது. அல்ஜீயர்ஸ் நகரில் அசுத்தங்களும் கழிவுகளும் பல மாதங்களாக அகற்றப்படாமல் அழுகி நாற்றமெடுத்துள்ளன.
அல்ஜீரியாவில் தொடர்ந்து இராணுவ ஆட்சி நடைபெற்று இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
இஸ்லாமிய விமோசன முன்னணி போன்ற தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்கள் ஆட்சியினைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக அங்கு ஒரே கட்சி ஆட்சி நடைமுறைப்படுத்தப் பட்டது. ஆனால் ஊழலும் அராஜகமும்தான் தலைவிரித்தாடுகின்றன.
இஸ்லாமியத் தீவிரவாதிகளை வன்முறை மூலம் ஒழித்துக்கட்ட, அவர்களுக்கு எதிரான வன்முறைக்குழுக்கள் ப்போது தலை யெடுத்து ஈவிரக்கமற்ற வகையில் படுகொலை களையும் சித்திரவதைகளையும் புரியத் தொடங்கியிருக்கின்றன. இராணுவமும் பொலிசும்கூட மனிதாபிமானமற்றவகையில் பலகொடுமைகளைப் புரிகின்றன.
இத்தனைக்கும் அந்நாட்டின் அரசியல் கட்சிகள் சில சேர்ந்து ஒரு சமாதான கணவரின் ஆணுறுப்பை சமையலறையில்
இருந்த கத்தியால் வெட்டினார் லேரெனா. எனினும் வைத்தியர்கள் பெருமுயற்சி
செய்து ஆணுறுப்பை மீண்டும் இணைத்தனர்.
தற்போது நீதிமன்றம் நீண்ட விசாரணையின்பின் லேரெனாவை
விடுவித்துள்ளது. ஆண்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது என்கிறார் தீர்ப்பைக் கேட்ட அமெரிக்கர் ஒருவர்.
சினிமாப் படங்களில் LT560TLDITGOT திருட்டுச் சம்பவங்கள் காட்டப்படுவதுண்டு.
flasofLIDITLI LI JITGoofugi), p Gijs IGOLDALJITJIBQIJA சில திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டது முண்டு.
ஆனால் சினிமாப் பாணியில் சினிமாப் படப்பெட்டிகளையே திருடிச் சென்று விட்டது ஒரு கும்பல்.
மாநாட்டினை ஜனவரி இறுதியில் நடத்து வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. தடை செய்யப்பட்ட இ.வி.முன்னணிக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அம்
ன்னணி இதில் பங்கெடுக்கவில்லை. $ಗಾರು 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் இரத்த வெறி ஆட்டங்கள் ஓரளவாவது முடிவுக்கு வரக்கூடும் என்று அல்ஜீரிய மக்கள் அங்கலாய்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் உயர்தர இராணுவ பீடம் இறுதி நேரத்தில் விடுத்த அறிக்கை சகல அரசியற் கட்சிகளையும் கூட்டத்தை விட்டு வெளியேறவைத்துவிட்டது. நடைமுறை யிலுள்ள ஜவரைக் கொண்ட அதிகார சபையின் காலக்கெடு முடிவடைவதனால் କ୍ରୀ இராணுவ அதிகாரியே ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்று இராணுவபீடம்
அறிவித்தது. " பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைபோன்று அந்த இராணுவபீடத்தின் அறிக்கை இருந்தமையினால் சகல கட்சிகளும்
இருக்கைகளைவிட்டு எழுந்து வெளியேறி 6 MILLGOT.
இதனால் அல்ஜீரியாவுக்கு விமோசனம் அண்மையில் இல்லை என்றுதான் எண்ணத் GJIGJIOld) IDJI.
ட்ெரோபிக்கோ நகரைச் சேர்ந்த ருவரின் மூக்கை கடித்துவிட்டு அவரிடம் 15 டொலர் பணத்தை பறித்துச் சென்றார்கள் கொள்ளையர்கள்.
வாகன தரிப்பிடம் ஒன்றில் கடிபட்டவர் காருக்குள் இருந்தார்.
அப்போது நேரம் அதிகாலை ஒன்றரை மணி ஐந்துபேர் காருக்கு அருகில் வந்து தாம் பொலிசார் என்றும் அவரை காருக்கு வெளியே வருமாறும் கூறினார்கள்.
வெளியே வந்தவருக்கு அவர்கள் பொலிஸ் அல்ல என்று விளங்கிவிட சண்டை மூண்டது. அப்போது அவர்மீது பாய்ந்த கொள்ளையன் ஒருவன் அவரது மூக்கை கடித்துவிட்டான். அவர் வலியால் துடித்தபோது அவரிடமிருந்து 15 டொலரையும் பறித்துக்கொண்டு O
இந்தியாவில் டில்லியில் உள்ள பிலிம் கொலனி என்ற இடத்தில் சினிமாப்பட விநியோகஸ்தர் ஒருவரின் அலுவலகம் இருக்கிறது.
வாகனம் ஒன்றில் வந்த கும்பல் ஒன்று அலுவலகத்திற்குள் புகுந்து சினிமாப்படப் பெட்டிகளை தூக்கி ஏற்றியிருக்கிறது.
அப்போது அலுவலகத்தில் யாரும் இருக்கவில்லை. அருகில் உள்ள கடைக்காரர் விசாரித்தபோது, "அலுவலகத்தை வேறு
சினிமா பாணியில் சினிமா திருட்டு
இடத்துக்கு மாற்றுகிறோம்." என்று கும்பல் சொல்லியிருக்கிறது. படப்பெட்டிகளோடு அவர்கள் பறந்துவிட அலுவலகம் வந்த விநியோகஸ்தர் அதிர்ந்து போனார்.
சூர்யா, திரங்கா, சிவசக்தி, இன்சாப் போன்ற வெற்றிப்படங்களாக தெரிந்தெடுத்து கொண்டுபோய்விட்டது கும்பல்
பொலிஸ் வலைவீசித்தேடுகிறது. கும்பல் இதுவரை சிக்கவில்லை. O
எடுத்துக்கொள்க!
யம் இந்த பதினொரு வயதுச் சிறுவனுக்கு நிலத்தி நினைத்து தன் 2தட்டால் உணவை ஏந்தி உண்
2026, 1994

Page 7
இ லங்கை அதன் 46-வது சுதந்திர தினத்தை அண்மையில் கொண்டாடியிருந்தது.
இலங்கையின் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவிருக்கும் டிங்கிரி பண்டா விஜேதுங்க கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் 46வது சுதந்திரதினத்தை குறிக்கும் வகையில் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
இதே சுதந்திர சதுக்கத்தில் கடந்த ஆண்டு இலங்கையின் 45-வது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டிருந்தது. மறைந்த
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா மங்கள
பேரிகைகள் ஒலிக்க சுதந்திர சதுக்கத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த காட்சி இன்றும் மனதில் நிழலாடுகின்றது.
கடந்த வருடம் காலையில் சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின வைபவம் ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து மாலையில் கொழும்பு சுகததாஸா விளையாட்டரங்கில் ஆயுதப் படையினரின் சாகஸ நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றிருந்தன.
இந்த மாலை நேர நிகழ்ச்சிகளையும் அன்று திரு. ரணசிங்க பிரேமதாசா சிறு பிள்ளைபோல இருந்து கண்டுகளித்ததை தொலைக்காட்சி நாடு முழுவதும் ஒளிபரப்புச் செய்திருந்தது.
இத்தடவையும் வழமைபோலவே சுதந்திர சதுக்கம், சுதந்திர தின வைபவத்துக்காக களை கட்டியிருந்தது.
அமைச்சர்கள், இராஜதந்திரிகள், படை அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் சுதந்திர சதுக்கத்தில்
கூடியிருந்தனர்.
சுதந்திர சதுக்கம் கடந்த ஆண்டில்
இருதடவைகள் சனக்கூட்டத்தினால்
குழப்பட்டிருந்தது. 45-வது சுதந்திர
தினத்துக்காக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் மக்கள் அங்கு கூடியிருந்தனர்.
இதனையடுத்து இரண்டாவது தடவையாக கடந்த மே மாதம் குண்டு வெடிப்பில் சொல்லப்பட்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாவின் இறுதிச்சடங்கு களுக்காக பெருமளவு பொதுமக்கள்
மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள், ஆயுதப் படையினர் ஆகியோர் சுதந்திர சதுக்கத்தில் குழுமியிருந்தனர்.
SIGOTON ஜனாதிபதி J 6997 fräls பிரேமதாசாவின் இறுதிச்சடங்குகளையடுத்து சுதந்திர சதுக்கத்தில் பெருமளவு பொதுசனத்தைக் கூடச் செய்த ஒரு வைபவமாகவே இந்த ஆண்டின் 46வது சுதந்திர தினம் விளங்கியிருந்தது.
இத்தடவை சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்துக்கு வந்திருந்த ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் புது
கங்களாகவே இருந்தனர். இதுதவிர
: தளபதி கடற்படைத்தளபதி, பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் புதுமுகங்களாவே இருந்தனர். புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெரி டி சில்வா, முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் f) sy'76) வைத்யரத்னவின் இடத்தில் நின்றிருந்தார்.
கடந்த ஆண்டு காலிமுகத்திடலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட கடற்படைத்தளபதி கிளான்ஸி பெர்னாண்டோவின் இடத்தில் புதிய கடற்படைத் தளபதி மொஹான் சமரசேகரா JUST GODILJL JLL T.
இளைப்பாறிய பொலி அதிபர் ஏனஸ்ட் பெரோ தில் புதிய பொலிஸ்ா அதி டி சில்வா '','Tabóil. ILL le IIII.
இதேவேளை கடந்த ஆண்டில் பரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்த திரு அனுரா பண்டாரநாயக்கா, இத்தடவை சுதந்திர சதுக்கத்தில் ஆளும் கட்சி அமைச்சர்கள் நடுவே ஓர் அமைச்சராக அமர்ந்திருக்கக் காணப்பட்டார்.
திரு அனுரா பண்டாரநாயக்காவின் சகோதரியும், மேல் மாகாண சபை முதலமைச்சருமான திருமதி. சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா சுதந்திர சதுக்கத்தில் முக்கிய விருந்தினர்களுக்கான முன்வரிசையில் அமர்ந்திருக்கக் காணப்பட்டார். இவ்வாறு அரசியல், இராணுவத் துறைகளில் பல புதுமுகங்களைக் கொண்டதாகவே சுதந்திர சதுக்கத்தில் இத்தடவை இலங்கையின் 46-வது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டிருந்தது.
சுதந்திர சதுக்க வைபவங்களின் இறுதி நிகழ்ச்சியாக ஜனாதிபதி, பிரதம மந்திரி
20-26.994
உட்பட பிரமுகர்கள் பலர் இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியாகவிருந்த அமரர்
டி.எஸ். சேனநாயக்காவின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.
ந்த மலரஞ்சலி செலுத்தும் நிழ்ச்சியில் அமரர் டி.எஸ்.சேனநாயக்கா பிரதம மந்திரியாகவிருந்தபோது 96 IUS, அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இருந்த ஜே.ஆர். ஜயவர்த்தனாவும் கலந்து கொண்டிருந்தார்.
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான அமரர் டி.எஸ்.சேனநாயக்கா
ஆட்சியாளரின் ெ விளங்கியிருந்தனர் ஆயினும் அவ மதம் என்ற வட்ட Georgii) GAJIET ġ GOJJEL L
அத்துடன் இ தெற்கு மலையக கூறுபோட்டும் அ கண்ணோட்டத்தை ஆனால் இ குறுகிய இனம வாதங்களுக்கு
அழிவையும்-அவலத்தை இலங்கையின் குறு
இன்று சுதந்திர சதுக்கத்தில் ஒரு மாபெரும் கற்சிலையாக நிற்கின்றார்.
9|LDLTs டி.எஸ்.சேனநாயக்கா இலங்கையின் சுதந்திரத்துக்காக உழைத்தவர்களில் முக்கியமானவர் சேர் பொன், இராமநாதன், சேர்.பொன். அருணாசலம் போன்ற தலைவர்களுடன் திரு.டி.எஸ். சேனநாயக்கா இலங்கையின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டார்.
அன்று இலங்கையில் வாழ்ந்த அனைத்து இன மக்களும் நாட்டின் சுதந்திரத்துக்காக தமது வேறுபாடுகளை மறந்து, இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட விதத்தில் உழைத்திருந்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்பதே அனைத்து இலங்கையர்களினதும் குறிக்கோளாக இருந்தது. இதன் காரணமாக அவர்கள் தம்மிடையே குறுகிய இனமதவகுப்பு வாதக் கண்ணோட்டங்களுக்கு இடந்தந்திருக்கவில்லை. அன்று இலங்கையர்கள் இவ்வாறு ஒருமித்த வகையில் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியதால் இலங்கை எதுவித சிரமமுமின்றி இலகுவாக தனது சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது.
அயல்நாடான இந்தியாவில் இடம்பெற்ற சுதந்திரப் போராட்டம் தீவிரமானதாகவே காணப்பட்டது.
மகாத்மா காந்தியடிகள் சுதேசியம், சாத்வீகம் என்பவற்றின் அடிப்படையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
ஆயினும் அவரது அஹிம்சை வழியிலான போராட்டம் பலதடவைகள் பல்வேறு பின்னடைவுகளையும் கண்டிருந்தது.
இந்திய சுதந்திரப் போராட்டம் ம்முரமடைந்திருந்த UITGAVLILIGyfuslai), கலவரங்களும் தீவிரமடைந் திருந்ததே இப்பின்னடைவுகளுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் குதித்திருந்தவர்களுக்கெதிராக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அடக்கு முறைகளைப் பிரயோகித்திருந்தவேளை, வட இந்தியாவின் பல பாகங்களிலும் இந்து- முஸ்லிம் கலவரங்களும் மோசமடைந்திருந்தன.
இதன் காரணமாகவே இந்தியாவுக்கு சுதந்திரத்தை வழங்க பிரிட்டிஷ் தயாரான போது இந்திய உபகண்டத்தில் இருந்தும் ஒரு தனி நாடாகப் பிரிவதில் பாகிஸ்தான் ஆர்வங்காட்டியிருந்தது.
இதனையடுத்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததும், பாகிஸ்தானும் தனி ஒரு நாடாக சுதந்திரம் பெற்றுக்கொண்டது.
ஆனால் இலங்கையில் சுதந்திரத்துக்கான குரல் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் ஏகோபித்த முறையிலேயே ஒலித்திருந்தது. சேர்.பொன் இராமநாதன் சேர்.பொன் அருணாசலம், மற்றும் J. GJITGJITA) ஆனந்தகுமாரசாமி ஆகியோர் பிரிட்டிஷ்
25 års å, ø, IGASTIJL இலங்கையில் மாடிவரும் இனப் ஆட்சியாளர்களால் தொன்றாகும்.
சுதந்திர இ கைப்பற்றிய G அரசியலாளர்கள், இலாபங்களுக்காக
கருப்பொருளாக்கி எங்கும், எதி வழிவகுத்து தமது பேரினவாத சக்தி
இலங்கை ப சுதந்திரமடைந்து செய்துள்ளது அ என்ற தரத்தில் இ DJ 6007 (ULA). ALIUM லங்கை இன்று
ஆயினும் இல பெயரளவில் மட்( தவிர நாட்டு மக்கள் பொருளாதாரம், ம என்பன தீய சக்தி கட்டுண்டிருக்கக்
"மனிதன் பிற பிறக்கின்றான். அவன் சங்கிலி கட்டுண்டே இருக்
(Manisbornf in Chains). GIGöII) Li ஜீன் ஜக்கூஸ் ரூ6ே
இலங்கையில் முஸ்லிம் இனங்க
 
 
 
 

ருமதிப்புக்குரியவர்களாக
கள் தாம் சார்ந்த இனம் துக்குள் இருந்தும் தமது GuJIT. J.G. GiGOG).
ங்கையை வடக்கு கிழக்கு என்ற அடிப்படையில் பர்கள் தமது அரசியல்
செலுத்தியிருக்கவில்லை.
ாறைய ஆட்சியாளர்கள் பிரதேச, வகுப்பு முக்கியமளித்தவர்களாக
லசுவது-இராஜதந்தி
நிலவக் காணப்படுகின்றன.
இதுதவிர பிரதேச ரீதியாகவும் வேற்றுமைகள் வேரூன்றியிருக்கக் காணப்படுகின்றன.
இத்தகைய பிரிவினைகளும்,
வேற்றுமைகளும் இன்று ஓர் இரத்த
மேற்கண்டவாறு ஜனாதிபதி டி.பி.
விஜேதுங்க அண்மைக்காலங்களில் தாம் பங்குபற்றும் கூட்டங்களில் 2.60) நிகழ்த்துவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்.
புலிகள் தாம் ஒரு ஆயுதமேந்திய போராட்டக் குழுவென்பதை வெளிப்படை
யும் உருவாக்கி நிற்கும் கிய இனமத வாதம்
டுகின்றனர்.
இன்று கோரத்தாண்டவ
பிரச்னை இலங்கையின் உருவாக்கப்பட்ட
லங்கையில் ஆட்சியைக் பரும்பான்மை இன அரசியல் னவாதத்தையே
GOYAKIT GWYLLGOTI, லும் இனக்குரோதத்துக்கு சொந்த நலன்களைப் ள் பாதுகாத்து வந்தன. IrfİL'Ly. edy STUTTfLLÓUB bg 6 ஆண்டுகளைப் பூர்த்தி த்துடன் சுதந்திர நாடு
ருந்தும் மேலுயர்ந்து ஒரு என்ற நிலையிலேயே
காணப்படுகின்றது.
ன் பிறக்கும்போது சுதந்திரமாகப் ன்றான். வாழும்போது சங்கிலிப்
வெறிபிடித்த பிரச்னையாகவே மாறியிருக்கக் காணப்படுகின்றன.
இப்பிரச்னையை எவ்வாறு அரசியல் ரீதியாக இரத்தக் களரிக்கு இடமின்றித் தீர்த்து வைக்கலாம் என்பதிலேயே பலரும் ஆர்வங்காட்டுகின்றனர்.
D.G.Thalf a "LILL Gudadasi, இனவாதக் கருத்துக்கள் என்பவற்றினாலேயே நாட்டின் இனப்பிரச்னை இன்று மோசமான
கட்டத்தை எட்டியிருக்கக் காணப்படுகின்றது.
வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இடம் பெறும் யுத்தம் நாட்டைக் குட்டிச் சுவராக்குவதாக இருக்கின்றது.
நாட்டின் அபிவிருத்திக்கு செலவிடப்பட வேண்டிய பணத்தில் பெரும்பகுதி யுத்தப் பிரதேசங்களில் விமானக் குண்டுகளாகவும், துப்பாக்கி வேட்டுகளாகவும், வீணே விரயமாகி வருகின்றது.
இந்நிலையில் வடக்கு-கிழக்குப்
புகளுக்குள் வாழுகின்றான்."
ன் ஜக்கூஸ் ரூசோ-பிரெஞ்சு தத்துவஞானி
ங்கை பெற்ற சுதந்திரம் மே காணப்படுகின்றதே ன் உரிமைகள், நாட்டின் bறும் சமாதான-சகவாழ்வு ளின் கெடுபிடிகளினால் ாணப்படுகின்றன. கும்போது சுதந்திரமாகப் னால் வாழும்போது பிணைப்புகளுக்குள் ன்றான்." ee; yetheisevery where ரெஞ்சு தத்துவஞானியான VIT
இன்று தமிழ் சிங்கள, ளுக்கிடைல் வேற்றுமைகள்
பிரச்னைக்கு ஓர் அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டுமென்ற ரீதியில் இலங்கைப் பிரதமர் திரு. ரணில் விக்கிரமசிங்க சில வாரங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரைப் பேச்சுவார்த்தை களுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அத்துடன் புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு வரவேண்டுமென்பதில் இலங்கையின் புத்திஜீவிகள் மட்டத்திலும், சமயத்தலைவர்கள் தரப்பிலும் ஆர்வங்காட்டப்பட்டு வருகின்றது. இராணுவத் தளபதி ஜெரி டி.சில்வா கூட இராணுவ அணுகுமுறைகள் மட்டும் இருந்தால் போதாது அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளும் வடக்கு-கிழக்கு பிரச்னை தீர்வு தொடர்பாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க அண்மைக்காலங்களில் அரசின் நிலைப்பாடு தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் விசனத்துக்குரியவையாகவே ØSTGOOTLI படுகின்றன.
"தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் நீரோட்டத்தில் முதலில் குதிக்க வேண்டும். இதன் பின்னரே அவர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்த முடியும் புலிகள் தமிழீழம் கேட்கிறார்கள். ஆனால் நாட்டை ஒருபோதும் பிரித்து விடமுடியாது."
"இந்த நாட்டில் சிங்கள மக்களே பெரும்பான்மையானவர்கள் g06OTU சிறுபான்மை இன மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ வேண்டும்."
"மலையகத் தமிழர்களிடம் மலையகத்தைக் கையளித்துவிட முடியாது."
யாகவே தெரிவித்து வருகின்றார்கள்
அத்துடன் தமது பலத்தையும் அவர்கள் ஆயுதப் போராட்டம் மூலமாகவே கட்டியெழுப்பியுள்ளார்கள். தமது நடவடிக்கை களையும் பெருமளவில் ஆயுத ரீதியாகவே அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்
ஆனால் அவ்வப்போது தமக்கு glost 576TL, GL 445676 ஆர்வம் இருப்பதாகவும், அவர்கள் கூறிவருகின்றனர். ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க நாட்டைப் பிரித்துக் கொடுத்துவிடமுடியாது என்று கூறிவருகின்றார். ஜனாதிபதி மட்டுமல்ல இந்நாட்டில் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் இனசெளஜன்யத்தையும் விரும்பும் பெரும்பாலான மக்கள் நாடு பிரிந்துவிடக் கூடாது என்பதிலேயே அக்கறை காட்டுகின்றனர்.
இந்நிலையில் பிரிவினையைக் கோரி போரிட்டுவரும் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் அரச தரப்பினர் சமாதானப் பேச்சுக்களை நடத்த வேண்டும் புலிகளும் பேச்சுக்களில் பங்குபற்றி இரு சாராரும் அரசியல் ரீதியாக வடக்கு-கிழக்குப் பிரச்னையை அணுக வேண்டுமென்பதே நாட்டு நலன் விரும்பிகளினது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஆனால் ஜனாதிபதி நிகழ்த்திவரும் dsopgøft FIDrigsrørl GustørstøElystøttes சந்தர்ப்பங்களை கைநழுவச் செய்பவையாகவே இருக்கின்றன.
இந்நாட்டில் சிங்கள இனமக்கள் பெரும்பான்மையினராக இருப்பதும், ஆட்சியதிகார விடயங்களில் அவர்கள் கூடுதல் செல்வாக்கைச் செலுத்துவதும் நாடறிந்த
LIGCT,
ஆனால் இந்நாட்டின் பிரதான சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்கள் தாம்பூரண உரிமை பெற்ற மக்களாக தமது பிரதேசங்கள், பாரம்பரியங்கள் தம்மால் பாதுகாக்கப்பட்ட நிலையில் இந்நாட்டில் வாழவேண்டுமென்பதிலேயே முனைப்பாக இருக்கின்றனர்.
இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற அந்தஸ்தில் இருக்கும் திரு.டி.பி.விஜேதுங்க, தாம் நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிய ஒரு தலைவர் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
அவர் சிங்களவராக இருக்கலாம், அல்லதுசிங்களவர்களுக்குள்ளேயே மேம்பட்ட கண்டியச் சிங்களவராகவும், பெளத்தராகவும் இருக்கலாம்.
ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க தமது இனம் மதம் குறித்து கொண்டுள்ள கண்ணோட்டத்தையே ஏனைய சிறுபான்மை இனத்தவர்களும், தமது இனம், மதம் என்பன குறித்துக்கொண்டுள்ளார்கள்
இந்நிலையில் இனம், மதம், பிரதேசம், பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வட்டத்துக்குள்ளிருந்து தீவிரக்கருத்துக்கள் வெளியிடப்படுமானால் இலங்கையும் ஒரு பொஸ்னியாவாக மாறும் சூழ்நிலைகளே நாளடைவில் தோற்றம் பெறும்
எனவே இன, மதவாதங்களினால் நாடு அடைந்துள்ள பின்னடைவுகளையும், அழிவுகளையும் ஒரு படிப்பினையாகக் கொண்டு செயல்படுவதே இன்று இன்றியமையாததாகின்றது.
இலங்கையில் இனவாதம், மதவாதம் என்பன ஒரு காலத்தில் நல்ல அரசியல் இலாபத்தை தேடித்தந்தது உண்மைதான். ஆனால் இக்குறுகிய வாதங்கள் தற்போது அழிவையும், அவலத்தையும், தருவனவாகவே இருக்கின்றன.
நாட்டில் இனப்பிரச்னை எதுவுமில்லை பயங்கரவாதமே நிலவுகின்றது" என்று ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க கூறிவந்தார்.
ஆனால் தற்போது பெரும்பான்மை, சிறுபான்மை இனங்கள் என்ற வேறுபாடுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க நாட்டில் இனப்பிரச்னை எதுவுமில்லை என்று தான் கூறியதை தன் வாயாலேயே மறுதலிக்க ஆரம்பித்துள்ளார்.

Page 8
வாழ்க்கைத் துணைவரைத் 69 filoj
புணர்களின் ஆலோசனை
உளவியல் நி
ங்கள் எதிர்காலக் கணவன் எவ்வாறு அமைய வேண்டும் என்று ஒவ்வொரு கன்னிப் பெண்ணும் கனவு காணுவாள். அவற்றை நனவாக்கும் வழிமுறைகளைப்பற்றி பிரபல உளவியல் நிபுணர்கள் இருவர் கூறும் கருத்துக்கள் இவை
தான் கற்பனை செய்து வைத்துள்ள இலட்சணங்களனைத்தையும் கொண்ட ஒருவன் எப்படியாவது தன்பாதையில் வருவான் என்று காத்திருப்பதனால் பலன் கிட்டப் போவதில்லை. அத்தகைய வித்தைகள் தற்காலத்தில் நடப்பதில்லை, "இன்று அத்தகைய கற்பனைக் கணவனைத் தேடிக் கண்டுபிடிப்பதில் காலத்தையும் கருத்தையும் செலுத்தி முயற்சியிலீடுபடவேண்டும்" என்று டாக்டர் ஆலன் கெஸ்னர் தெரிவிக்கிறார். அவர் சில வழிமுறைகளைத் தருகிறார்.
உங்கள் வாழ்க்கைத் துணைவனாக எத்தகைய நபர் வரவேண்டும் என்று நீங்கள் உங்களுக்குள் அலசி ஆராய்ந்து வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் பாதுகாவலராக கணவன் அமைய வேண்டுமா அல்லது உங்களுடைய வாழ்க்கையில் சம பங்கேற்பாளனாக இருக்க வேண்டுமா அல்லது வேறு எத்தகைய இலட்சணங்களை அவர் கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள் "இதனைத் தீர்மானித்துத் திடப்படுத்திக் கொண்டிர்களானால் இத்தகைய நபரை எங்கே கண்டுகொள்ளலாம் என்பதனை சுலபமாக அறிந்துகொள்ள முடியும்" என்கிறார் டாக்டர் கெய்ஸ்னர்
"ஓரளவு அரசியலில் ஈடுபாடுடைய மங்கை ஒருத்தி என்னிடம் ஆலோசனை கேட்டு வந்தாள். அவளுடைய கற்பனைக் o oralo o 09rold 600 a 70Aloroľ9)|Lh உல்லாசப் பொழுது போக்குமிடங்களிலும் இதுவரை தேடி அலைந்துள்ளாள் பலன்
f'LAND GODGA).
"இவளுக்கு அரசியலில் அதிக நாட்டம் இருப்பதைக் கண்ட நான் அரசியல் தொடர் பான பல்கைக்கழக பயிற்சி நெறி ஏதாவ தொன்றில் ஈடுபடும்படி சொன்னேன். அவள் அதனைப் பின்பற்றினாள். இதனால் அரசிய லில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் ஒரு வேட்பாளரின் உதவியாளரானாள் விரைவில் அரசியலைத் தன் வாழ்க்கை முறையாக ஏற்ற ஒருவனின் காதலியாகவும் மாறிவிட்டாள்" என்று டாக்டர் கெஸ்னர் கூறினார்.
முக அழகு உடல் அழகு ஆகியவற்றைக் கொண்டு உங்கள் கணவரைத் தேர்ந் தெடுத்துக்கொள்ளலாம் என்று கருதி சுய அலங்காரங்களில் பொழுதையும்
காணப்பட்டாள். பருத் பினால் அவள் ஒரு வளாகவும் தாழ்வு மனப் வளாகவும் இருந்தாள்
பொருளையும் கரைப்பதனால் பலன்
போதுமான கிட்டப்போவதில்லை. ஒப்பனை ஓரளவு அவசியம்தான். அதுதான் உங்கள் வாழ்க்கைக் கதவின் திறவு கோலாகவும் அமையக்கூடும். ஆனால் Don OGM LGT LLINGŮ GOD AV LITT GOTT ANY ஏமாற்றமே மிஞ்சும் "என்னிடம் ஆலோசனை கேட்டு வந்த ஒரு இளமங்கை சற்றுப் பருமனான Dlan LDIL hari GAIGILGIGIII இருந்தாள். ஆனால் கவர்ச்சியுடன்
SY GYTGAN
வையுங்கள்.
ண்பாக அனுப்பிவைக்கலாம்
வளரும் குழந்தைகளுக்குப் பசுவின் பால் நல்ல பலனைத் தருகிறது. இதிலுள்ள கல்சியச் சத்து குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், தசைகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
குழந்தைகளுக்குக் கல்சியச் சத்து எவ்வளவுக்கெவ்வளவு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு இரத்த அழுத்தம் சீரடைகிறது.
தங்க நகைப் பரிசுத் திட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டும் அதிஷ்டசாலிகளில் முதல் அதிஷ்டசாலிக்கு தங்க நகை காத்திருக்கிறது.
ஏனைய பத்து அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. 1. மகளிர் மட்டுமே பங்குகொள்ள முடியும்
இல 1 முதல் 20 வரையான பரிசுத்திட்ட கூப்பன்களைச் சேகரித்து
3. சேகரித்து வைத்துள்ள கூப்பன்களைப் பின்னர் நாம் குறிப்பிடும் திகதிக்கு
பொஸ்ரன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த டாக்டர் மத்தியூ கில்மன், சிறு வயதிலேயே கல்சியச் சத்தை அதிக மாகப் பெறுகின்ற பிள்ளைகள் நோய்கள்
அற்றவர்களாகவும் தேக ஆரோக்கியம் உள்ளவர்களாகவும் வளர்கின்றனர் என்கிறார்.
சந்தையில் பெறப்படும் பசும்பால் பெரும்பாலும் கலப்படமில்லாமல் கிடைப்ப தில்லை. பல இன மாடுகளில் இருந்து பெறப்படும் அத்தனை பாலையும் ஒன்று கலந்து பக்குவப்படுத்தி பைகளில் அல்லது போத்தல்களில் அடைத்தே சந்தையில் பால் விற்கப்படுகிறது. பொதுவாக பசும்பாலில் ஒரே அளவிலான சத்துக்கள் இருந்த போதிலும் சில பசுக்களில் பெறப்படும் பாலில் சில குறைபாடுகளும் இருக்கலாம். இதனால் சந்தையில் கிடைக்கும் பாலிலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் தான் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பால் ஒரே பசுவிடம் இருந்து பெறப்படும் பாலாக இருத்தல் சிறந்தது என்று எமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
பொருட்படுத்தாமல் மின்றிப் பழகிவரும்படி "இதனால் தைரி தானாக அமைத்துக்கொ புறத்தைவிட்டு O) ஆரம்பித்தாள் தனக்கே விரைவாகத் தேடி ம
வாழ்கிறாள்."
இவ்வாறு கூறுகி உளவள ஊக்குவிப்பினர
ஸ்டாஹ்மான் போலிய இணை தேட முயல் கசப்பான அனுபவங் என்று அவர் எச்சரிச் பற்றி பெரிதாக மற்ற வேண்டும் என்று பாசா சாயம் வெகுவிரைவில் போலித்தன்மை நீடிக்க
(IPL)- მენიIთუწევთ
தேவையானவை: வேகவைத்து துருவிய fisiw- 25 ATITử மிளகாய்த்தூள்- 1/2 ( உப்பு: 1/4 தேகரண்டி மாஜரீன் அல்லது பட்ட செய்யும் முறை 1 மாஜரீனைச் சிறிது 2. GTGüGUIróf gFILDITGöT.
கலக்கவும். 3. இரண்டு பாண் து
வைத்து சாண்ட்வி ரீஸ் ரே தேவையானவை: பாண்துண்டுகள்- 10 GALIA GAJIŠIGEIT LULOш55056) smatri- 4 g ಟ್ಲಿಲ್ಲೆ? சிறு துண்
Aj651 Castero- 2 Cup சீஸ் 25 கிராம் உப்பு தேவையான அ மாஜரீன் உருக்கியது
நீதி கே எட்டி 2
பெண்களோடு |- அவர்கள் திருப்பித் தாக் நம்பிக்கையில்தான் அப்படி இப்போதுநிலமைமாறி தற்காப்புக்கலையை பயிலத்
flestilligalla OL சித்தரிக்கும்போது கைதட்டி பெண்கள் தற்காப்புக்கலை சுளிக்கின்றனர்.
வக்கிரங்களும் ஆண்-ெ புரிதல்கள் இல்லாமையும்பெ இக்காலகட்டத்தில் தற்காப்பு B.IJlu9dpg.
தற்காப்புக்கலையின் ெ Fihuajib 2.69rij3ydp3).
லொஸ் ஏஞ்சல்ஸ் நக என்ற 16 வயது மாணவியை கும்பல் ஒன்று கடத்திச் செ பாலியல்வதைக்கு உ மாணவியை வீதியில் நிர்வ சென்றது அந்தக் கும்பல்
பொலிசிலே புகார் ெ LDINGWaltig â'r gan 4:45, 1 Gymru
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உடல் அமைப் கை ஊக்கமற்ற JITarapLD G)3ITGATL
DLL GAV GOLDLIGODLJILI
கலருடனும் கூச்ச அறிவுரை தந்தேன். மடைந்த அவள I (IPA 95.0 Mfuasi) DLOVNI ற துணையினையும் கிழ்ச்சியாக இன்று
மார் மற்றுமொரு ான டாக்டர் ரோபட் ன வேடம் போட்டு து வாழ்க்கையில் 1ளிலேயே முடியும் கிறார். தங்களைப் வர்கள் நினைக்க ங்கு செய்பவர்களின் வெளுத்துவிடும். து என்கிறார் அவர்
26A Sä
(37ம் முரசின் தொடர்ச்சி.)
நீங்களும் தைக்கலாம் 360 pC3LITL Lab (Darning)
கிழிச்சல் உடையி ஜ லுள்ள தையலுக்கு அல்லது கரைக்கு அல்லது கோட்டிற்கு அருகில் இருந்தால், போடும் ஒட்டை அந்தத் தையல் அல்லது கரை அல்லது கோடு வரையில் வளர்த்தி, அந்த ஒட்டுத் தையலைப் பழைய தையலுடன் அல்லது அந்தக் கரையுடன்
அல்லது அக்கோட்டுடன் கலந்தாற்போலத்தைக்க |
CJ V2,:2>2/V,
Y 2/%///s ○
வேண்டும்.
4. ஒட்டிற்கு அதே ரகத்துணி கிடைக்கா
GANLLATGI), FL GOLLING) மறைவிடமாக அல்லது இரட்டைத் துணியாக உள்ள இடத்திலிருந்து | | உட்பாகத்தில் இருக்கும் Gofeo II GAGNJILEL வண்டிய | வெட்டிக் கொண்டு வெட்டப்பட்ட இடத்தில் வேறு துணியை
ணைக்க வேண்டும் . ந்த மறைவிட ஒட்டுப் ' பார்வைக்குத் தெரியாது
படம் 2ல் குறித்த
7 ܓ ܬܐ - - - - - - - - -
- - - - - - - - - - - -
பிரகாரம் ஒட்டுப் போட வேண்டிய அளவுக்கு நீண்ட சதுரம் அல்லது டக்குப் போட்டுக் கொள்ளுக. கிழிந்து பழுதான பாகத்தை டக்கு உள் மடிப்புக்கு 38 அங்குலம் மிகுதியை வெட்டித்
ஒட்டுப் போடுதல் (Paching) pop 1 (Method 1) படம் lல் காண்பித்த பிரகாரம் உள்மடிப்புக்காக விடப்பட்டிருக்கும் அங்குலம் துணியைத் தவறான LkDT(Wrong side) põIngl ஒட்டிக்கொள்க
pop 2(Method 2) LILIĈO 26AJ # sydljlbedst lollhold விடப்பட்டிருக்கும்33அங்குலம் துணியைச் சரியான uda Ia (Right sid) pub Digg Lig ஒட்டிக்கொள்க. படம் 1ல் மடித்த முறைக்கு
ஒட்டுத்துண்டு 9 'l boy, 0la/Gokai LA LI BJ Gibs (0) AWA அளவிற்கு ஒவ்வொரு பக்கமும் II அங்குலம் வளர்ந்து பெரியதாய் இருக்கத் துண்டு போட்டுக் GNITI,
(pop1 (Method) படம்3ல் ஒட்டுத்துண்டின் ஒரத்தை அதனுடைய
சரியான பக்கம் (Rightide) மடித்துக்கொண்டு அதைக் கிழிந்த துவாரத்தின் மேல் மத்தியிலும் ஒழுங்காகவும் பொருந்தியிருக்க ஒட்டின் சரியான பக்கமும் கிழிந்த துணியின் சரியான பக்கமும் ஒரே பக்கம் இருக்கிறது போல அமைக்க அப்படி ஒட்டைத் துவாரத்தின் மேல் அமைக்கும் பொழுது கிழிந்த துணியின் உட்பகம் அல்லது தவறான பக்கம் (Wogic) ஒட்டுத் துண்டு பொருந்தி இருக்க அமைத்துத் துவார்த்தின் ஒரமாக டக்குப்
போடுக
pop 2 (Method 2)
ட்டுத்துண்டின் ஒரத்தை அதனுடைய தவறான én. : அதைக் A főegyhe la TG/ Jollal eluto, பக்கமாகவும் (Rightside) துவார்த்தின் மத்தியிலும்
பொருத்தி இருக்கச் செய்க. அப்படி Filiuyib G)LJIT(4pg5I 9ICCG),b g/Goslullohr FrfluLIITGAI பக்கமும் கிழிந்த துணியின் சரியான பக்கமும் ஒரே பக்கம் இருக்கின்றாற்போல அமைத்து துல்ாரத்தின்
ஒரமாக டக்குப் போடுக
Lib 4, LLSot GIGJINE I NJOHJ) தையல் யந்திரத்தால் ஒட்டு ஓரமாகவும் துவாரத்தின் ஒரமாகவும் தைக்கவும், தையல் ஒவ்வொரு முனையிலும் வளர்ந்து இருக்கக் கவனித்துக்கொள்க
T தருவது - ககந்தினி in star @莎岛lš 雷@@呜 鸥
முட்டை
தகரண்டி
- 25 ATITÚo
குழைக்கவும் ளையும் ஒன்றாகக்
*ண்டுகளின் மத்தியில் ச் தயாரிக்கவும்.
1895 6
கரண்டி
ITG 3 மே கரண்டி
செய்யும் முறை 1. வெங்காயம் இஞ்சி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 2. பாண்துண்டுகளை அப்பளக் குழவியில்
நன்றாக அழுத்தி உருட்டி விடவும். 3. இருபக்கமும் உருக்கிய மாஜர்னைத்
தடவிக் கொள்ளவும். 4 மேற்கூறிய கலவையை பாண் துண்டு
களில் வைத்து மெதுவாக உருட்டி ஒரு குச்சியை செருகி சுமார் 400 டிகிரியில் பேக் செய்யவும்.
தி
ட்ட பெண்னைத் கேலி செய்தனர்! டதைத்தாள்- எலும்புக
ட்டுகிறவர்கள் பலர் ாட்டார்கள் என்ற செய்கிறார்கள். கிறது. பெண்களும் தாடங்கிவிட்டனர். TAK SAYGIT JUDIT:ssä ரவேற்கும் பலர்சுட லும் போது முகம்
ண் உறவுகள் பற்றிய களை அச்சுறுத்தும் லையின் அவசியம்
மதியை கீழே வரும்
பற்றியா கேண் தையில் வழிமறித்த 凯
ாக்கிவிட்டு அந்த ாமாகப் போட்டுச்
பப்பட்டது. காரண LLGII, SIGISID
ள் முறிந்தன!
போதிய சாட்சியம் இல்லை என்பதால் விடுவிக்கப்பட்டனர். அதனை அறிந்துஆத்திரம் கொண்ட பற்றிவியாவின் சினேகிதி கிளெஸ்ரே தன்னம் தனியாக அக்கும்பலிடம் சென்றாள் பற்றீசியாவுக்கு நடந்தது போல் உனக்கும் நடக்கவேண்டுமா? என்று கேட்டு எக்காளமிட்டது கும்பல் அவர்களில் தலைவன் நிலையிலிருந்த ஒருவனுடைய நெற்றிப்பொட்டினை நோக்கி ஒரு கிரிக்கெட் பந்தினை விசியிருக்கிறாள். இரத்தம்பீறிட அவன் கீழே விழுந்தான். ஏனைய நால்வரும் உசாராகி கம்புகள் தடிகளுடன் கிளெஸ்ரேயைத் தாக்கமுயன்றனர். ஆனால் கிளெஸ்ரே வேகமாக இயங்கி தாக்கத்துவங்கினாள் இருவர் சுருண்டு விழுந்தனர். இருவருடைய கைகால்களில் எலும்புகளும் முறிந்துள்ளன. மற்ற இருவரும் காயங்களுடன் ஓடி மறைந்துவிட்டனர்.
என்னுடைய தாக்குதல்முறை அவர்களுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்திவிட்டது. அவர்களைபந்தாடுவது எனக்கு வேடிக்கை விளையாட்டாகவே இருந்தது என்று கிளெஸ்ரே கூறினாள் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு தாக்கியமை சட்டப்படி குற்றமாகும் என்று பொலிசார் கிளெஸ்ரேயைக் கைது செய்தனர். பொலிசாரின் துப்பறியும் பிரிவு தலையிட்டு அந்த ஐவரையும் கற்பழிப்புக் குற்றவாளிகள் என்று கண்டதன் பின்னர் கிளெஸ்ரே விடுதலை செய்யப்பட்டார்.
20-26, 1994

Page 9
தி இரட்டையரை மணந்த க மணவிழாகாண திரண்டனர்
ஜில் மற்றும் ஜேனா இருவரும் இரட்டையர்கள். இவர்கள் இருவரும் ஃபில் மற்றும் டெளக் மால்ம் என்ற இரட்டையர்கள் இருவரையும் திருமணம் செய்தனர். திருமண விழாவில் இரட்டையர்கள் 3000பேர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இந்த இரு இரட்டைத் தம்பதியினரும் தற்போது இடாகோ மாநிலத்திலுள்ள
மாஸ்கோ நகரில் ஒரே இல்லத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். "எங்கள்
வாழ்க்கை மிக்க மகிழ்ச்சியாகவே இருக்கிறது. ஆள்மாறாட்டங்கள், குழப்பங்கள் ஏற்பட்டு சிக்கல் நிறைந்ததாக எங்கள் வாழ்க்கை இருக்கும் என்று பலர் கருதலாம். ஆனால் எதுவித சங்கடமுமின்றி நாங்கள் வாழ்கிறோம்." என்கிறார் 36 வயதான டெளக்
டெளக்கும் ஃபில்லும் ஒரு தச்சுத் தொழிற்சாலையில் ஒன்றாகவே பணிபுரிகின்றனர். இவர்களின் மனைவிமார் இருவரும் ஒரே பள்ளியில் ஆசிரியைகளாகவுள்ளனர்.
"ஃபில் எனது சகோதரன் என்பதைவிட நாங்கள் மிக நெருங்கிய நண்பர்கள் என்றால் மிகையாகாது. அதேபோல் ஜில்லும் ஜேனாவும்கூட நெருக்கமான நண்பர்களைப் போன்றே பழகுகின்றனர். இவர்கள் பிறந்ததிலிருந்து ஆக மூன்றே மூன்று நாட்கள் மட்டுமே பிரிந்திருக்க நேரிட்டது. ஆனால் அந்த மூன்று நாட்களும் மிக வேதனையான காலமாக இருந்ததாகத் தோன்றியதாம். இவ்வாறு டெளக் தெரிவித்தார்.
ஓஹையோ, ருவின்ஸ்பேர்கில் 3 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இரட்டையர்கள் தினத்தன்று இந்த இரு இரட்டையர்கள் முதன்முதலில் சந்தித்தனர். அங்குபல்லாயிரக்கணக்கான
ரட்டையர்கள் ஒன்று கூடினர். டெளக்-ஜோனா, ஃபில்-ஜில் இரட்டையர்கள் அன்றே காதல்
AIFIILILL60III.
மூன்று வருடக் கடந்த ஆகஸ்டில் திருமணத்தின்போது வந்து கலந்து சி இருப்பதனால் தற்ே
K
என்றார் ஜோனா
தங்களுக்கிடைய பின்புறமாக வந்து கூறுகிறார். திருமண 2) LLGOTLA ULITJ, 2) GÖSTA நடப்பதற்கு முன்ன
இந்த நால்வரு அடையாளம் காண்ட கண்ணிலாவது எங் highlյոցոլի, "արի பின்னர்தான் உரை வெளியே செல்லும் வீசுவார்களாம். குறி அதிசயமான பார்ை
கிலிபோனியாவிலுள்ள ஒரு சிகரெ
உண்மையினைக் கூறி பெரும் பணம் திரட்ட
அந்த நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனைக்கு அண்மையில் சந்தைக்கு விட்டிருக்கும் புதிய சிகரெட்டுக்குப் பெயர் டெத்"- அதாவது மரணம். ஒரு மண்டை ஓட்டையும் இரு எலும்புத்துண்டு களையும் சிகரெட் பெட்டியின் அடையாளமாகத் தந்திருக்கிறார்கள். சிகரெட் பாவிப்பவர்கள்
ஆசை கொண்ட மங்கை அதனைத் தொட்டுப் பார்க்கிறாள் மனம் துள்ள
என்று பரவலாகவுள்ள உண்மையினை இந்த அடையாளமும் பெயரும் அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன. 3T6060TU சிகரெட்களைவிட டெத் சிகரெட்டின் விலை சற்று அதிகமாக இருந்தபோதிலும் பரீட்சார்த்தமாக சந்தைக்கு அனுப்பப்பட்டவை உடனடியாக விற்கப்பட்டு விட்டன. இதனை அமெரிக்காவெங்கும் சந்தைப்படுத்தத் தொடங்கினால் 22 கோடி டொலர் நிகர லாபம் கிடைக்கும் என்று நிறுவன இயக்குநர்கள் கருதுகின்றனர். 10 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பக்கெற்றின் விலை 3.00 அமெரிக்க டொலர் மட்டுமே.
Χ. , , ...» . 2. . . Κ. Χ. Χ.
ட் நிறுவனம்
ஆரம்பித்திருக்கிறது.
G.20-26, 1994
 
 
 
 
 
 
 

காதல் சந்திப்புகள் மென்மேலும் உறவினை வளர்க்க
இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்தத் 3000 இரட்டையர்கள், நாட்டின் பல பாகங்களிலுமிருந்து றப்பித்தனர். தங்களுக்குள் ஒருவித ஒருமைப்பாடு சயலான ஆள்மாறாட்டங்கள் ஏற்படாமல் இருக்கிறது
ல் ஒரு தடவை ஏற்பட்ட ஆள் மாறாட்டத்தின் பின்னர், அணைப்பதை நால்வரும் தவிர்த்து வருவதாக ஜேனா ாமான அன்றே அந்த ஆள் மாறாட்டம் நடந்ததாம். மை தெரிந்துவிட்டமையினால், பாரதூரமாக எதுவும் நிலமை சுமுகமடைந்துவிட்டதாக அவர் சொன்னார். ம் ஒரே வீட்டில் வாழ்வதால் அயலில் உள்ளவர்கள் தில் சங்கடப்படுவதாக ஜேனா கூறுகிறார். எவருடைய களில் ஒருவர் தென்பட்டதும் அவர் ஒருவினாவினை இது ஜேனாவா? ஜில்லா? என்று கேட்டு அறிந்த யாடல் தொடருமாம் நால்வரும் ஒரே நேரத்தில் போது பார்ப்பவர்கள் மிகவும் அதிசயப்பார்வையினை ப்பாக வாடகை வண்டிக்காரர்கள் தான் தங்கள் l)| GAILLONGOOGDI aastal III EGITIITLD).
கலிபோனியா மாநிலம், நியூ ஹோலைச் சேர்ந்த ஜிம் செல் ஒரு பழமை விரும்பி அக்காலத்து மேற்கு மாநிலங்களில் ழ்ந்தவர்களைப் போன்று நடையுடை பாவனைகளை க்கொள்ளவே அவர் விரும்புகிறவர்.
ஜிம் இப்பொழுது 34 அங்குல மீசையினை வளர்த்திருக்கிறார்.
ஆசையோடு on 55LG GITLIDIT GOT LSGODgF
பர் தெருவில் நடந்து சென்றால் பெண்கள் ஓடோடி வந்து வுகிறார்கள். ஆண்களோ வைத்த கண் வாங்காமல் த்துக்கொண்டே உள்ளனர்.
இருவருடைய வீட்டில் பழங்காலத்துக் குதிரைக் ாச்சுவண்டிச் சக்கரங்கள், கௌபோய்கள் அணியும் ாப்பிகள் ஆரம்பகால றெயில்பாதைகளில் பயன்படுத்தப்பட்ட ாருட்கள் எல்லாம் காணப்படுகின்றன. பழைய பொருட் ளச் சேர்ப்பதில் இவருக்குத்தனி ஆர்வம்
ஜிம் ஏற்கனவே மூன்று தடவைகள் மீசை வளர்த்து வற்றை வெட்டி விட்டார். ஆனால் வெட்டிய மீசையை விடாமல் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார் பொழுது வளர்த்திருக்கும் 34 அங்குல மீசை தனக்கு முடன் பணமும் கொண்டு வரும் என்று கருதுகிறார் ாலிவூட் திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஜிம் செல் விரைவில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது தற்கான முயற்சிகளில் ஜிம் தற்போது மும்முரமாக ஈடுபட்டு கிறார்.
உலகில் மிகச்சிறிய
OILIn T
உலகிலேயே மிகச் சிறிய வயலின் இது. இரு விரல்களுக்குள் இடுக்கிக்கொள்ளத்தக்கதாக க ஒன்றரை அங்குல நீளமானது. இதற்கு ஆக இரண்டு திகளே பொருத்தப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தின் கிளெயின்லூட்ஸெல் என்ற இடத்தைச் ர்ந்த 29 வயதுடைய கோர்னெல் ஸ்கினிடர் இதனை ருவாக்கியுள்ளார். இதனை அமைக்க கோர்னெலுக்கு 70 Eநேரம் தேவைப்பட்டது. பல் மருத்துவர்கள் பயன் த்ெதும் கருவிகளைக்கொண்டே இதனை அமைத்துள்ளார். ந்த இசைக்கருவியில் நாதம் எழுப்பவும் முடியும் என்று ார்னெல் கூறுகிறார். மிகச் சிறிய நுணுக்கமான ாருட்களை உருவாக்குவதையே பொழுது போக்காகக் ாண்ட அவர் இந்தச் சிறிய வயலினை ஏலத்தில் ட்டபோது 1695 டொலர் விலை கொடுத்து ஒரு
வந்தர் வாங்கிக்கொண்டார்
பெறப்பட்ட பணத்தினை வைத்து மேலும் புதிய *ண்டுபிடிப்புக்களைச் செய்ய கேர்ணல் திட்டம் வத்திருக்கிறார்.
ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டவற்றை வைத்தே மேலும் மையான கண்டுபிடிப்புக்கள் ஆச்சரியான மாற்றங்கள்
DIDOVI

Page 10
பர் ா பா
t ݂ ݂ ݂
பாபதி | ||Monum
T
ராம் Fifth
illni,
AT
Moun niini リ!三リ三*
* *
பாா *、 பர்
nu DD SY L T MS
in nu-frt n.
util I ார்பு
भारत की।
ார்ெ
in
॥
巨龜峪 H II: J *疇手
சத்யராஜி ாப்பாட் பிாற் பொதும் தியா படம் தாங்கள் யாவெது
வெருந்துவாங்கியிருக்கிறாராம் படப்பிடிப்புகள் முடிவத்துவிட்டார்
வாள்கள் நடைபெற்றுவருகின்றன
|This)avhólfi Golaï Ole Jiji y Garri, som rammin ni MINANGI MINN LIMI ONAFHAN UTAWIT KAMA
துங்கிள் பிருந்து தமிழக்கு மொழிமாற்றம்
■■■■■■■ WJ口I轟轟璽
மார் எழுகோடியபட்டிதரிலும் ஒரு படம் தயாரிக் நீண்டநாதிட்டம் பை |Taborge H Llanfair yn ystyrir ynys yn ganrif ாதுவும் செய்வதில்ால் புதினமும் பட நடாம் பொள்ா சொார்டா பயிற்சியாளர்கள் சொல்வதை அப்படியே ெ ஆர்வம் பிருந்திப்ாந்தக் காயிலும் இயற் பும் அதுதான் என கருத்துங்கிறார் விஜயசாந்தி பங்களுக்கு தமிழ்நாட்டில் அதிக ரேர்யா ஆந்திராவில் அதிகா என்று தமிழகப் பத்தி து அவரிடம் கட்டது புத்திாத்தா பதில் சொல்கிறார்
அப்படி என்னாபிரித்துப் பார்க்கமுடியா Het prrewe Pup | WIA, EPDesalama'analyse SAWIJININ Walay Mouri பாதாளர்வன எனக்கு அதிகார படி |பிரசிங்கள் பிருக்கிறாள் ஆந்திரா
ஆண்களும் பென்ரும் என்று நிறைய பிரசிகர்கள் இருக்கிறார்கள்
பெண்ணுரிமை
Erreferanskir i'r வாழ்க்கவாற்றி பருவ
ரர்கள் ரவி TANA மாரா * என்னும் புதுபியர் முன்னாள்முதல்வரின் ானாட முன்னர் முதல்யர் பின் மரணமிருநங்ா என்பது
ப்போது பிராங் கற்பங்கா நட்பு ாந்தியா பருவகா விருதா
முதன் பத்தில் நடிக்கும்போ பிருக்காது பன்று நீந்த
I LETLANTIAM WALVIAME
நடக்காது темірді. முன்னாள்
厂
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TES
III
en i
嗣
III
It is
Milliy
Den
*)
KUMITI - Den
| Jim T.
sir Galii j, tj. பிள் அடுத்துவப் யளிாடி
ாக நடந்து பாதிப் டாட்பாடு துவுக்கு
க்குப்
al III
து பெயர்
செய்யப்படும்
பருவி リ/
தெலுங்கிலும் திருக்கிறார்
பற்கள்
Foll
leithis.
பெ
Gü品司巳日冒 பாராடும் ஒரு பெரும் படம்புவெல்லாம்
ா ரோடி
தி நந்தார்
புத்தில் நடித்துவருகிறார் 14 "If U Nu LURRELANA BAIMENIK ON . ான்பதைாேலும் படமா
Itali i ti LiMi போட்டார் ஹெர்போல் ார்கள் பிந்தப் பத்தில் ப்
L.I.
SS
ாக | İlı" EINA |-| 蠶 : இரண்டாவது படம்
பேர்ேநவில் தோல்வியடைந்த
ைெரி F ஒளி
to την τα οι ο - 、
W II wou o A
பொம பெ SS S S
பா M.
ா எா | '- * -
o S L GG L L SY SS S S TTTSTSLSS SSS S SS வடம்
| w I | S S S S SS u L u S S L S S S SLS S S S L TTT L S S S SS
ο θ της μια ο Ι. οι την οι οι || .
S LLLTT T SS S S S SL
| ii | | | |
|T ) था ।
In S S S S L S S S S S S S S S S S S S SYS SS
rum TS SSDS S LLLY L SS S S LLL 口- - S D D S S SS
S LLLL L DD L S L S L L L L S L S S S S L S T S S S S L L L S S S S S S S S S S S S LS S S S S S S S S SL S S S S SLS S S S S S S S S S S S S SS S S S S S SL S LS S S S S S S S LSSS
VIII - in S DDL LL LLL S L S S S S S SLSLS SS S SC
S S S S S S S S S S S S LSL A
L S L S L S S S S S S S S S S S It
in
W N
l
it
N
Μια η
ாடா משפחה והשיקום
| |
MVA ா | իր իրար
||
their
1 5[71] ܝܢ था।
MANA
II
याताया । | VIII
I
யந்தியா *山,
था। । ।
* in
in
uni MI ANTIL
IIIIIIIIIIIIIIIIIIIIII பந்து சர்
A

Page 11
NAUJU
A 量。
■口エ
M. ಸ್ಟ
ாத்ரிர்பாநெய்யாம்ாறு Hafa ரிாரும் நாள்ள்ெ FIFA
A
II. ரத்ாடப் பார் பரு |ा था வருவர் அரசியல்வாதிகள் *
ாங் ராம முன்பால் பிரயாடும்பந்தப்படுத்தும் பெர்கள் தற்போது Il risulta il KANGrill || || LL t YS S TTS DD DD D S DSDD SS
AMIN .Tal TillIn MI L "הדתי ושיש לו חשוב חם.
uan
குரு-சிஷ்யன்
NO" I AVIVS III, III || ||
A ார் 1 பொங்கல் வெர்ட் T
misuwun MRIN Ili
Il monumunum || ||||||||||||||||||||||| | Juli IN TANITA TAHUN
| li litrith i 'll d'Irla. Thill I'll l
மாா
ராதோடு 6. This
f(3) Tui
", "MADII
|ा । । ார் A A .
பை
ார் .11.11
OPTIMO
, . या गया ।
חשובו שחורי השחורי
шешіп
in Moun nom i या।ा ।
| fr fre ar | nummon || || ||
II III, VIII
a | i ito
DD D S D D L S S S LS
II ݂ ݂ |menm yo டிாபம் Nuo VIII || || || ா
| .n rızı "
in  ெ ா
A Grunn Moun non || || || || ார் வ
யா In | । या ாம்
Hill | | | | ாடு
i-- リ三リ リー S S S S S S S S S S S S S S S որի MWA || |* | 〔
、 A ■"、" ) - (- था। | । । ।
I in N I T : ந் ாபி ார் ܕ
、 |ा का " |
an பா"ெ le nom" |
था तथा " या।
| Iliri
நாடாம் " 〔 |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

■ ■
-
ܒ . ol
|
-
■w-”
■
הח חייו והוא הודחה
பா "
ாைல் மிதக்
エリー 三*
ni mwing || ||
I
S S S S S S S S S S S S S 11:11 11 ܐܬܐ ܕ7 |
■ *
. 11:11
החיותחה הייתה
VI
冒、リリー
■ ' " |
חיים והחיה והחדשה. menm nn || || புரா
1 1 , , , , , } } | யா 'ெ
|
It in
T להיחשיבות חרדה.

Page 12
பாப்பா முரசு சிறுகதை
சில்வம் என்றால் நாம் உடனே
அதைப் பணம் என நினைக்கிறோம். ஆனால் செல்வம் என்பது பலவகைப்படும் கல்விச் செல்வம், கேள்விச் செல்வம் என்பது போல கால்நடைச் செல்வம் என்று ஒன்று உண்டு. வீட்டிற்குப் பெரிதும் பயன்படும் பசு, எருது, ஆடு போன்றவைகளைக் கால்நடைச் செல்வம் என்பார்கள். அவைகளை நடத்தியே எங்கும் கூட்டிச் செல்ல முடியும் என்பதால் அவைகளுக்குக் கால்நடைச் செல்வம் என்ற பெயர் வந்தது.
மாதுரி என்ற ஒரு பெண்ணிடம் கால்நடைச் செல்வமான பசுக்கள் இருந்தன. அவைகள் கொடுக்கும் பாலை விற்றும், பாலைத் தயிராக, வெண்ணையாக, நெய்யாக மாற்றியும் அவள் வியாபாரம் செய்துவந்தாள். அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஜீவித்து வந்தாள் அவள் கணவன் கோவிந்தன் பசுக்களை மேய்த்து வருவான். மாதுரியின் வீட்டின் எதிரில் மாதங்கி என்று ஒரு பெண் வசித்து வந்தாள். அவளுக்குநிறைய சொத்து சுகம் இருந்தாலும் மாதுரியைப் போலவே அவளும் பசுக்களை வளர்த்தாள். அவை கொடுக்கும் பாலை விற்று வரும் பணத்தில் அவள் மிகவும் ஆடம்பரமாகவும், ஊதாரித்தனமாகவும் வாழ்க்கை நடத்தினாள். அப்படியும் அவளுக்குப் பணம் போதவில்லை.
மாதங்கி சுகபோகமாக தன் இஷ்டம் போல வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த பொழுது ஒரு நாள் அவள் வீட்டிற்கு விருந்தினர் வந்து சேர்ந்தனர். வந்தவர்கள் ஒருவர் இருவரல்ல. ஆறுபேர். பல ஆண்டுகள் கழித்து வராதவர்கள் வந்தார்கள் மாதங்கி சகல வித வசதிகளுடன் இருப்ப தையும், வீட்டில் பசுமாடுகள் வளர்ப்பதையும் பார்த்தார்கள் சந்தோசப்பட்டார்கள்.
தான் நன்றாக இருப்பதையும் பசுக்கள் வளர்ப்பதையும் பார்த்துவிட்டார்கள். இவர்களுக்கு வேளா வேளைக்கு உணவுப் பலகாரங்கள் செய்துபோட்டு உபசரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஊர் போய் அங்கு கேவலமாகப் பேசுவார்கள் என்று எண்ணினாள் மாதங்கி
அதனால் அவர்களுக்கு உணவு பண்டங்களை நெய்யிலேயே தயாரிப்பதென முடிவு செய்தாள். உடனே எண்னென்ன தயாரிக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு அதற்குத் தேவையான பொருட்கள் எல்லாம் உள்ளனவா என்று சமைய லறைக்குச் சென்று பார்த்தாள். அரிசி, பருப்பு, புளி, வெல்லம், சீனி, எண்ணை எல்லாம் இருந்தன. ஆனால் நெய் மட்டும் மிகவும் குறைவாக இருந்தது இனிப்புப் பண்டங்கள் செய்ய நெய் போதாது. அதற்கு நிறைய நெய் வேண்டும். யாரிடம் சென்று கேட்பது மாதங்கி யோசித்தாள்.
அவளுக்கு எதிர்வீட்டு மாதுரியின் நினைவு வந்தது. அவளும் பசுக்கள் வைத்து பால் கறந்து பால், தயிர், மோர், வெண்ணை என்று விற்கிறாள். அவளும், அவள்புருஷனும் தான் வீட்டில் இருக்கிறார்கள் குழந்தை குட்டிகளோ, பெரியவர்களோ கிடையாது. அதனால் நெய்யின் உபயோகம் மாதுரியின் வீட்டில் குறைவாகத்தான் இருக்கும். சேமித்து வைத்திருப்பாள்.
மாதுரியிடம் சென்று, "திடீரென்று விருந்தாளிகள் வந்து விட்டார்கள். அவர்களை நன்கு உபசரித்து அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் உற்றார் உறவினர்களிடம் எல்லாம் குறை சொல்வார்கள். அதனால் இரண்டு படி நெய் இருந்தால் கொடு. ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்று கேட்டாள் மாதங்கி,
மாதுரியும் எதிர்வீட்டு மாதங்கிதானே நெய் கடனாகக் கேட்கிறாள். அவளிடமும் பால் கறக்கிற பசுக்கள் உள்ளனவே. அதனால் சொன்னபடி இரண்டு படி நெய்யைத் திருப்பிக் கொடுத்து விடுவாளென எண்ணி இரண்டுபடி நெய்யை மாதங்கியிடம் கொடுத்தாள் மாதுரி.
தனக்கு மட்டும் பொருட்களைக் கண்டப மாதங்கி இப்பொழுது தான் நன்கு இருப்பதாக வேண்டுமென்பதற்காக நெய்யையும் வைத்து இனி செய்து போட்டாள். அ6 இடமில்லாத அளவுக்கு ஊர் போய்ச் சேர்ந்தார்
ஒரு வாரமாயிற்று, யிற்று, ஒரு மாதமாயிற் மாதங்கி, தான் கடனாக மாதுரிக்குத் திருப்பிக் ெ பொறுத்துப் பார்த்த கொடுத்த இரண்டுபடி ெ
சிறந்தவர்ணத்திற்குப்பரிசுதரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் அனுப்புங்கள், சிறந்த வர்ணம் அனுப்பவேண்டிய கடைசித்
ட்டி தபாலட்டையில் ஒட்டி
嵩
பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. 历岛 26,02,1994, வர்ணம் தீட்டும் போட்டி இல: 29 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை, கொழும்பு-05.
பாராட்டுக்கு
டிலேஸ் கிறிஸ்தோபர் Loġigħ, u LDS, IT offliġġu IT Goulb 66 Gofu IIT.
வர்ணம் தீட்டும் போட்டி இல, 26
செல்வி சிந்தியா சந்திரகுமார் ஹெரோ சர்வதேசப் பாடசாலை கொள்ளுப்பிட்டி எப். மேரி அன்டன்ழ் புத்தளம் வில்வராசா சிவசாந்தன்
பூகோணேஸ்வரா இந்துகல்லூரி ENCIA, C3, ITGBOTLDGOVOGAD.
எப்பிலா-கெ
இ.எல்தோமஸ்
GI. GILDIG ÚlflsóluIII IÐg.6fi log
LDLLög,
ஸஹீர் கான்-த
Gih.g. மூதூர் மத்திய மகா முகம்மத் இம்தா செல்வி நிஜந்திகா வின்சன் மகளிர் உயர்தரபா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்றாலும் கூட டி செலவழிப்பாள் உறவினர்களுக்கு க் காட்டிக்கொள்ள இரண்டு படி |ப்புப் பலகாரங்கள் பர்களும் வயிற்றில் ச் சாப்பிட்டுவிட்டு
J.G. பதினைந்து நாளா று. அப்பொழுதும் வாங்கிய நெய்யை காடுக்கவில்லை.
மாதுரி கடனாகக் நய்யைத் திருப்பிக்
வழி எல்லாம் சேறாகக்கிடப் பதைப் பார்த்து உள்ளே வரத் தயங்கினார்கள். அப்படியே நின்றார்கள். அவர்களைப் பார்த்து, "அம்மணிகளே, பயப்படாமல் வாருங்கள் இங்கே மன்றத்தின் உள்ளே தண்ணீர் இருக்கிறது. அதைக் கொண்டு நீங்கள் காலைக் கழுவிக் கொள்ளலாம், என்றார் மரியாதை இராமன். முதலில் மாதுரிசேற்றில் இறங்கி உள்ளே வந்தாள். பணியாள் ஒரு செம்பு நீரை அவளிடம் கொடுத்தான். அவளோ செம்பு நீரைச் சிக்கனமாகச் செலவழித்துக் கால்களில் படிந்த சேற்றைக் கழுவினாள். Gay in L O Gli) தண்ணீர் மீதமிருந்தது.
அவளுக்குப் பின் சேற்றில் வந்த மாதங்கியோ கால்களில் ஒட்டிய சேற்றைக் கழுவ ஒரு செம்பு தண்ணீர் அவ்வள வையும் செலவழித்து விட்டு இன்னமும் தண்ணீர் வேண்டு மென்று கேட்டாள்.
"மாதங்கி தண்ணீரை உபயோகித்ததில் இருந்து f)556MLDIT3 இருக்கத்
கொடுக்கும்படி கேட்டாள்.
"நான் உன்னிடம் இரண்டுபடி நெய் கடனாக வாங்கினேனா?.பொய் பேச எங்கே கற்றுக்கொண்டாய்.நான் உன்னிடம் ஒரு கரண்டி நெய்கூட வாங்கவில்லை" என்று துணிந்து பொய் பேசி மாதுரியை அழவைத்து அனுப்பி விட்டாள்.
என்ன செய்வதென்று அறியாத மாதுரி, மரியாதை இராமனிடம் சென்று முறை WLLIGI.
மாதங்கியை அழைத்து விசாரித்தார் மரியாதை இராமன்.
"நான் நன்றாக இருப்பதைப் பார்த்துப் பொறாமைப்பட்டு என் மீது அபாண்டமாகப் பொய் சொல்கிறாள் மாதுரி என் வீட்டிலேயே நிறைய பசுக்கள் இருப்பதால் நான் எவரிடமும் சென்று கைநீட்டி நெய் கடன் வாங்கவேண்டிய அவசியமில்லை," என்று அடித்துப் பேசினாள் மாதங்கி
"வியாழக்கிழமை வாருங்கள். உங்கள் வழக்கிற்குத் தீர்ப்புச் சொல்கிறேன்" என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார் மரியாதை இராமன்.
அவர்கள் நீதிமன்றத்திற்கு வருகின்ற அன்று நீதிமன்ற நுழைவாயிலிலிருந்து வருகின்ற வழி முழுவதும் களிமண் சேற்றைத் தரையில் பூசி வைத்தார் மரியாதை இராமன். மாதங்கியும், மாதுரியும் வந்தார்கள்.
தெரியாதவள் என்பது
தெரிகிறது. தன் செலவுக்குக் கடன் வாங்குபவளாகவும் அவள் இருக்கக் கூடுமென்று ஊகிக்க முடிகிறது. விருந்தாளிகள் தன்னைப் புகழவேண்டு மென்பதற்காக மாதுரியிடம் இரண்டுபடி நெய்யை அவள் கடன் கேட்டு வாங்கி இருப்பாள் என்று தெரிகிறது. ஆகவே மாதுரிக்கு மாதங்கி இரண்டுபடி நெய்யை இன்னும் ஒருவார காலத்திற்குள் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்று தீர்ப்ப ளிக்கிறேன்" என்றார் மரியாதை இராமன்.
தன் குற்றத்தை ஒப்புக்கொண்டாள்
மாதங்கி
臀
giös-t. ஹட்டன்,
o
ாவித்தியாலயம்
ர்கா நகர்
ாஜீத் வித்தியாலயம்
த்-புத்தளம்
gorg, figh
சாலை, மட்டக்களப்பு
சிவநாதன் பிரசாந்தினி-பதுளை
செல்வன் நிரஞ்சன்-மஸ்கெலியா
டியுளொரிடா தங்கையா ரலோஸ் தமிழ் வித்தியாலயம் உடபுசல்லாவ பாநியோரதன்-மட்டக்களப்பு ஏ.எஸ்றியாஸ்-கிண்ணியா-03 செல்விசிவாணரு-அட்டபாகே
செல்விஅஞ்சனா இரங்கசாமி மகளிர் மகாவித்தியாலயம் GhIGn Gofu IIT.
2,
காட்டிலும் மேட்டிலும் முளைக்காத பனை 6T6äIGI LJ6060TP கண் உண்டு ஆனால் பார்க்கமாட்டான். அவன் யார்? தட்டும் தாளம் நின்றுவிட்டால் ஆட்டம் நடக்காது. அது என்ன? வாயும் காதும் கொண்டு வாழ்வை ஆட்டுபவன். அவன் யார்? கைக்குள் ஏறும் காலுக்குள் ஏறாது. அது GI GÖTGOT? வட்ட வட்ட செப்புக்குள் விட்டதெல்லாம் பாம்புக்குட்டி அது என்ன?
алпилтѣ75 g Салпш909/es "g bрпосеще ш980) и атов 5 в pau saergyseg) 'g ag ecolennig siop '. ஏ.எல். பாயிஸ்
தோப்பூர்,
வெள்ளைக் கத்தரிக்காய், கள்ளக் கூச்சல் போடுது. அது என்ன? பரட்டைத் தலை மாமியாருக்குப் பவளம்
போன்ற மருமகள். அவள் யார்? ஆற்று மணலை அள்ளித்தின்போம் நாங்கள் ஒரு சாதி, வெள்ளைக்கல்லை உடைத்துத் தின்போம் நாங்கள் ஒருசாதி- நாங்கள் ԱյՈիք
3) loge spasip "googo "e αισίπιαφφΜε τα Ørg14 'I
தவராசா பிரதீபா செங்கலடி மகாவித்தியாலயம்
சக்கரப் புதிர்
A,B,C என்று மூன்று சிறுவர்கள்
ஒவ்வொருவரும் ஒரே அளவுள்ள சைக்கிள் சக்கரங்களை ஒருவர் பின் ஒருவராக உருட்டி வந்தனர்.
ஒரு கிலோமீட்டர் தூரத்தை அடைய
அவர்கள் முறையே 5,810 நிமிடங்கள் எடுத்துக்கொண்டனர்.அவர்களுக்குள் ஒரு பிரச்சனை. தன்னுடைய சைக்கிள் சக்கரம்தான் அதிகமுறை சுற்றியது என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டனர். முடிவாக அவர்கள் உங்களிடம் வந்தால் உங்கள் பதில் என்ன?
யோசித்துவிட்டு விடையை பாருங்கள்.
ஜெரெர்ர்மாறeறமைஐழந்தமன q GeOgsú spype geupgespuge pe pas Issing9df)
த. மணிவாசகம்.
1.
2
3.
4。
5.
6.
7.
| Աււn 681 - திம்பு
சார்க் நாடுகளும் அதன் தலைநகரங்களும்
இலங்கை - கொழும்பு இந்தியா - புதுடில்லி பாகிஸ்தான் - இஸ்லாமாபாத் பங்களதேஷ் - டாக்கா மாலைதீவு - மாலே நேபாளம் - கட்மண்டு
G) rʼr.20--26, 1994

Page 13
விளையாட நிபந்தனை!
இ ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயற்குழு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஐ.எஸ்.
2,J) öf引 |6ტფuniforni მია,(୫ILM TITLଜୀ)
பிந்திரா தலைமையில் புது டில்லியில் கூடியது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஐ.எஸ். பிந்திரா செய்தி நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சார்ஜாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குகொள்ள இந்தியா தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வருகிறது.
3. jìLfl:616].=),
செயற்குழுவில்
யில் பங்குபெ
குறிப் த சார்ஜா ஒஸ்ரலேசியா கிரிக்கெட் கிரிக்கெட் போட்டயில் இந்தியா பங்கு கொள்வதற்கு இடம்பெறவே இன்னும் ஒரு சில பிரச்சனைகள்தான் 4 எந்த நாட்டிற் தீர்க்கப்பட இருக்கின்றன. இதுபற்றி போஸ்டர்கள் கட்டுப்பாட்டுச் சபைச் செயற்குழு சார்ஜா போன்றவற்ை கிரிக்கெட் அமைப்பான சி.பி. எவ்எஸ்இற்கு துவதைத் தடு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. ஒடுக்க வேண் 9/606). ILLITG) 1607; இந்த நிபந்த
LULLITalib FTT og IT di
1. Ta.J(35 g/s)äG) L. T. J. J. J.Ta)
岛 இந்தியா பங்குகெ
நடுநிலையான நடுவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
சிறந்த வீரர்கள் offs முதல் பத்துப்பே
சர்வதேச அளவில் தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் மற்றும்
1. atë artit யூனூஸ் (பாகிஸ்தான்)
3. 4 அனில் கும்ளே (இந்தியா)
5. 6
8. 9.
, sýlsýran) Leór
O
வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்)
முதல் பத்துப்பேர் பெற்றுள்ள புள்ளிகள் விவரம்
கேர்ட்ன் ம்ேபுறோஸ் மேற்கிந்தியத்தீவுகள்) ஷேன் வோன் (அவுஸ்திரேலியா)
இயன் பிஷப் மேற்கிந்தியத்தீவுகள்) அலன் டொனால்ட் (தென் ஆபிரிக்கா) மேர்வ் ஹியூஸ் (அவுஸ்திரேலியா)
பஞ்சமின் மேற்கிந்தியத் தீவுகள்) அங்குஸ் ஃபிரேசர்(இங்கிலாந்து)
கிரஹாம் கூச் இங்கிலாந்து டெஸ்மண்ட் ஹெயின்ஸ் மேற்கிந்தியத் தீவுகள் LLLLLL T LT S LLLTTT ST TS டேவிட் பூன் (அவுஸ்திரேலியா)
rör folosión GNL Gór (6) Gods ir (G3567 unt) பிரையன் லாரா (மேற்கிந்தியத்தீவுகள்) அரவிந்த டி சில்வா (இலங்கை) மார்ட்டின் குரோ (நியூசிலாந்து அலன் போடர் (அவுஸ்திரேலியா) ஸ்டீவ் வோவ் (அவுஸ்திரேலியா)
இனி என்றைக்கோ? op bp, o iron na sinas.
O
மே(ல்)தாவிகள் புத்தகக் கட்டுக்குள்ளும்
or sisterns,
நங்கூரங்கள் இட்டு gd fashi e shtrupsirst inforth birth நலிந்த உடல்களை Guarush தூரிகைப் பொ തൃിസ101് ഞെകൃ புதிராகி விட்டது இனியேதும் இனபேதம் இன்றி ШдNAJJena, on நினைவுச் சுழலு bindt met larnih I I ங்கிதத்தை விற்று Loro 3 shtoi |D1Ի(Մ011 (WL II Պ1900) I லக்கணம் வாங்குவதால் ്ത്യ) തെസ്, என்றைக்கு இனி சந்திகள் புரிந்து சந்திக்கு வருகின்றன dago, flgaffh உதடு திறக்கு நம்முள் உயிர்த்து கலங்கரை விளக்கங்களே r( 66
| வெளிச்சத்தை கவர்ந்து கொள்வதால் சாந்திக் கடலில் விதி விளக்குகளே மனிதர்கள் மை சமாதானத் தூண்டிலிட்டு வெளிச்சம் காட்டும் நிலை என் சுயராஜ்யம் அபிவிருத்தி மீன் |anıtı İtila, Garı Ab6ft 6in. Obiபிடிக்கப் போகிறோம்? I பட்டங்களாவதால் எனக்கு நானே இனி என்றைக்கோ? சூரியனே அஞ்சுகிறான் நாே
At n i உன் நினைவுத் ஜெ.மதுபாஷிணி கட்டு 1901 a)/(Այժմ հh(Լքլի வவுனியா தில்லையடிச் செல்வன்- -ஷர்
புத்தளம்
(புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்
மேடம் க நேரம்
I ADALAHALA 7 DGSON ஞாயிறு செய்தொழில் விருத்தி மனச் சஞ்சலம் காலை 7 மணி ஒரயிறு பணச்சிக்கல் செலவு மிகுதி திங்கள் பணத்தட்டுப்பாடு, செலவு மிகுதி LJUKG) 11 LDIGNON ங்கள் பெரியோர் உதவி தொழில் மேன்மை 8 IGM செவ்வாய்-கெளரவம், அந்நியர் உதவி LI JIG) 12 LOGANA செல்வாய்-உறவிGINTÍ LUGO), LOGOTÁ, go. Ta
" . புதன் காரிய சித்தி கெளரவம் LJUKG) 12 LDGOf புதன துயா அதிகம் குடும்பத் ?aan, GRIGOA) 9 LDIGNON வியாழன் அரச கெளரவம் செல்வாக்கு EI1606), 10 IDGOgof வியாழன் மறைமுக எதிர்ப்பு செய்தொழில் 0. பிய 1 மணி வெள்ளி வெளியிடப் பயணம் மன மகிழ்ச்சி பிய 2 மணி வெள்ளி பணச் செலவு இன்சன விரோதம் காலை 8 மணி , தொழில் சித்தி, அந்நியர் உதவி LA L 3 Dayan சனி செய்தொழில் விருத்தி உயர்ந்த நிலை Ls). LIJ 2 LD60s)
th- 9
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்- 1
Em
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி)
ஞாயிறு மனமகிழ்ச்சி, கெளரவம் L JILL 1 LOGAN | திங்கள் செய்தொழில் விருத்தி மனமகிழ்ச்சி ITGG 7 DGoof: செவ்வாய் உறவினர் இழப்பு கவலை ARTIGOA) 9 LINGSMAN : புதன் பயனற்ற செயல் செலவு மிகுதி LJ96) || Ings | வியாழன் துயர் நீங்கும் உயர்ச்சி நிலை காலை 10 மணி : வெள்ளி தெய்வ தரிசனம் மனச்சுமை நீங்கும். STGDA) 7 DGNafi | சனி உயர்ச்சி நிலை தொழில் சித்தி LI JGJ 12 LIDGNaf li:
அதிஷ்டநாள் புதன் அதிஷ்ட இலக்கம் 9
மகரம் கப நேரம்
உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டதுமுன்னரை
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம் -4
ஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இ
ஞாயிறு செலவு மிகுதி பணத் தட்டுப்பாடு LJJJEG) 12 LIDGONN |
திங்கள் உறவினர் வருகை விருந்துபசாரம் IGNA) 7 DM : செவ்வாய் அந்நியரால் தொல்லை, பெண்கள் சகாயம் பிப 1 மணி :
புதன் தெய்வ நம்பிக்கை, பணவரவு காலை 6 மணி :
வியாழன் அதிஷ்ட நிலை, காரியசித்தி EIGOG) 7 DG. E. வெள்ளி பெரியோர் நட்பு செய்தொழில் விருத்தி பகல் 12 மணி
சனி உயர்ந்த எண்ணம் மனமகிழ்ச்சி UITGANGAU 8 LDGOSAN :
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம் -5
தடு சு நேரம்
முலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்) (விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு- வீண் சந்தேகம் மனச் சஞ்சலம் பிய 1 மணி ஞாயிறு தேகசுகம் பாதிப்பு வைத்தியச் செலவு காலை 9 மன திங்கள் உறவினர் உதவி, மனமகிழ்ச்சி பகல் 12 மணி திங்கள்- மறைமுக எதிர்ப்பு மனக் கவலை 12.L 1 LOGO செவ்வாய் செய்தொழில் விருத்தி பன இலாபம் பிய 3 மணி செவ்வாய்-உறவினர் இழப்பு செலவு மிகுதி ANTI67)GAJ 10 LD680 புதன் வெளியிட வாசம் நிலையற்ற தன்மை காலை 8 மணி புதன் வெளியிட வாசம், அந்நியர் உதவி UG) 12 DGI வியாழன் உயர்ச்சி நிலை, பணவரவு காலை 9 மணி வியாழன் உயர்ந்த நிலை, பிரயாணம் UITGMOGAU 9 LOGOS வெள்ளி காரிய சித்தி தெய்வ நம்பிக்கை பகல் 12 மணி வெள்ளி தனலாபம் செய்தொழில் விருத்தி L9. LIJ 1 DGMO rah- tograph, for Luth. காலை 9 மணி சனி நடைக்கஷ்டம் கெளரவம் JISOA) LDG
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
I.20-26, 1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட் சங்கத்தில் இருந்து
போனால் போகட்டும் போடா(டி)
LITT GOD
நியமிக்கப்படவேண்டும் ஒஎல்-ஒ! மனிதர்கள் gö தொழில்நுட்ப ஏ.எல்.ஓகோ ஓஓ.
GALíflu 20. GADE, ஒஸ்ரலேசியா போட்டி Gилом поu GштњLl0lb. But T-gig fólu Gub ம் அனைத்து நாட்டு பரீட்சையில் ஒழுங்காய் செய்தது யாரடா? နှီးမှူးကြီး”” မှူး பகளின் பிரதிநிதிகளும் போனால் மாறும் காலம் எடும். வந்தது டெஸ் Gursarg) 0Liv6 இரவில் மயங்கி ம் எதிரான பனர்கள், 蠶 இடையில் தவிப்பான். மற்றும் கோஷங்கள் நிலையில்லாவுலகில் இரசிகர்கள் பயன்படுத் , என்பது வியாபாரம்-அதில்
க உரிய நடவடிக்கை
0. னைகள் நிறைவேற்றப்
தோல்வி என்பது பெயிலாகும் GLITSOTTGù GurgLGibGLITLT
gå råv slårug "uran Sib-ough
சிரிக்கும் மனிதன் நரகைக் கூட
ரிக்கெட் போட்டிகளில் போனால் ள்ளும், fašisů 63 TSTSTrst Gutholoviry-asso, Plo
இல்லையென்றால் அவன் விடுவானா? திறமையைச் சொல்லி அழுவதனாலே UIT) கெம்பஸ் போக விடுவானா? "Pr"; DDP (6) நமக்கும் மேலே ஒருவனடா-அவன் @(ዐ5
நாலும் தெரிந்த (4 பாடங்கள்) தலைவனடா-தினம் Guirui fesë gjith torsivLJLI சிதைந்து செல்வான். T (Gursor Insió.) .."
எண்ணுக்கும் எழுத்துக்கும் விடைகளைக் கண்டேன் H. OMNIA துடுப்பாட்ட வீரர்களில் கணக்கியல் பரீட்சையில் தோற்றேனா? 1999 TGOLD C "
Gurgsfuð ut,#5 huþ#ór 6æáry புதி : Erbflussir Garsonvulsati sínug Gonsort Titur, பிட்டடியாலே கிடைக்காது- இது தொட்டுவிடும் | 910 Hörerflzer Jako uo or Blob SITUÁN,...„
888 y girofascir GILSSOLVIGGVS IBISYogy bis ir só fegy burgs 865 L sin anflassin (Gutors),...) gour 828 - «sinternassesin -ாம். சுரேஷ்- நட்ட இடத்தில்
நிற்பதற்கு 755 புள்ளிகள் நேசம் நேரம் * தொட்டார் சிணுங்கியாய் 709 புள்ளிகள் தேசம் கண்ணி தாலாட்டோடு எங்கும் olduranırıb 697 புள்ளிகள் SMALb சுக்குநூறாகிப் போன 674 sin omflassin JULI Irish, ಸ್ಧಿ" :* 608 புள்ளிகள் அந்தி வேளைமட்டுமல்ல மனித சதைத் துண்டுகள் Kitab
எந்த வேளையிலும் இங்கு துடித்தவாறு உனது திசை பார்த்து is rises ostralist Kopuk koyu. கலகலக்கும் sfurd,
ഥതീghligസികതന്നെ டைவெளியின்றி மனிதக் காதலிகளும் முத்தமிடும் ஒவ்வொரு Bil-ħsponsagri-al:" ಇಂದ್ಲ" "gå"A" முத்தமிடும் பொழுதுகள் normMonformat இப்போதெல்லாம் சங்கீதமிசைக்கும் ori north, கணக்கெடுக்க முடியாத rg sofiilastru பூனைப்பதுங்கலாய் NGAT Cruel I , Glasgouilingk தூரத்தில்
Duflano காதல் கடிதங்களாய் ஈவிரக்கமில்லாது Sofa) Ln- മbഥഞ്ഞിത്തീൻ கவ்விக் கொண்டுபோகும் நடுந்து வருகிறாய்
மரண ஒலங்கள் ரூக்கு
| Lord 6yrp|ú4,6p")|ňa: கொண்டிருக்கிறது ന്റെീ ി 10,0) கல்லறைத் தாஜ்மஹால் |ր NGDub idlots Պ(Անանս(հի, R oshi" LTvli
விமானித்து Tot 5 GTI
GAITABILITÉS --AloՆ (ուկրենրիի, U
፴(®th. தில் எழுத it Alimfum u எனக்கும் ாம் காக்கும். இடைவெளியானது. oor Omurtear I b-Ld, Gor (3 tr). diru
டவும் ஆனதாய்.
ா-மிதந்து கிடப்பேன்
தரையில்
ഖഞ], மிளா இஸ்மாயில்,கண்டி
}Ủ}}I (3HT9 Tủ.
குனிந்து பார்த்தேன். வாடைக் காற்றில்
நடுங்கிக்கொண்டிருந்தது. 哑 ö
திருமண அழைப்பு
91 Liotail - 9 Duri.
சு நேரம்
L) | 2 IDSf) BET6060 9. (DGBM Uда 12 IMGM RIIGIDA AO LDGOVOM
வர்த்திகைப் பின்முக்கால், ரோகிணியிருகடத்துமுன்னரை ஞாயிறு தனலாபம் செய்தொழில் விருத்தி திங்கள் உறவினர் உதவி, பணச்செலவு செவ்வாய்-பெரியோர் சகவாசம் தொழில் சித்தி புதன் உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி
வியாழன்-பயனற்ற பிரயாசம் செலவு மிகுதி பிய 3 மணி வெள்ளி வெளியிடவாசம், ஆடம்பரச் செலவு பிய 2 மணி சனி கெளரவக் குறைவு வீண் மனஸ்தாபம் காலை 9 மணி
I fiori. BLI GubJuli
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
ஞாயிறு செலவு மிகுதி மனச்சஞ்சலம் JIT60aj 7 06:58) திங்கள் பெரியோர் நட்பு செய்தொழில் விருத்தி L JOEG) 12 LIDGEM செவ்வாய் மறைமுக எதிர்ப்பு வீண் பிரயாசம் AIGDay 10 Daya புதன் உறவினர் பகை மனஸ்தாபம் KITIGOA) 9 LDGOVOM வியாழன் வெளியிடப் பிரயாணம், அலைச்சல், LJфа) I IDOM வெள்ளி பணத் தட்டுப்பாடு, உறவினர் உதவி 9;IMG006), 8 ADGOSaif சனி நிலையற்ற தன்மை, தேகசுகம் பாதிப்பு GM1670au 10 1060af
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம் 5
(சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) ஞாயிறு செய்தொழில் விருத்தி மேன்மை திங்கள்- வீண் குழப்பம், உயர்ச்சியில் தடை செவ்வாய்தெய்வானுகூலம், மனமகிழ்ச்சி
SIGA) 6 LDGM) RIIGOA) 9 DG28MM LJUKG) I2 DGSON GRIGOGA) 8 ADGNAN длара, 10 шај | Ли 2 раду. L MLU 3 LDGSs
புதன் உறவினர் உதவி, பணவரவு வியாழன் கடன் பயம், மனக்கவலை வெள்ளி அந்நியர் நட்பு செலவு மிகுதி Fgf- Gaala splib, Galilul Uloth.
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம் 4
Jiġiji, J, J, Irħ.
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்)
ஞாயிறு கடன் பயம், மனக்கவலை BIGNA) DM திங்கள வெளியிட வாசம் செய்தொழில் நஷ்டம் SIGOGU 10 DGM) செவ்வாய் கெளரவம், செலவு மிகுதி LAG) I2 DGNOf புதன் அந்நியர் சகவாசம், சஞ்சலம் UITGADA) 9 LDGIRIM வியாழன்-தெய்வானுகூலம் பெரியோர் நட்பு 2 of வெள்ளி பணக்கஷ்டம் செய்தொழில் விருத்தி L5).LI 3 LDGSosf சனி உறவினர் கஷ்டம், ஆடம்பரச் செலவு SIGSA) 8 LOGOsh
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 2
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு செய்தொழில் விருத்தி, பணக்கஷ்டம் 4Tama) 7 DOM திங்கள்- பெரியோர் உதவி, மனமகிழ்ச்சி LJSKG) I2 DGSON செவ்வாய் உயர்ந்த எண்ணம், கீர்த்தி மேன்மை LOL 2 LDGs) | புதன் வீண் மனஸ்தாபம் நிலையற்ற தன்மை KITIGOGI) 10 DG0877 வியாழன் தன்னம்பிக்கை சிறந்த வாழ்வு பகல் I மன்னி வெள்ளி தெய்வ நம்பிக்கை மனச் சந்தோஷம் |sllf' ) ! Ings L.L 2 Los
சனி பயனற்ற செய், கடன் பயம்
அதி
நாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்
(உத்தரத்துப்பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை)
ஞாயிறு மனமகிழ்ச்சி, பண்வரவு 2 lof, திங்கள்- அந்நியரால் கஷ்டம் மனச்சஞ்சலம் Iga 7 De செவ்வாய் உயர்ந்த எண்ணம் குடும்ப சுகம் AIGOG) O DA u ssir - LJLLJ GT jjbp GNFL Ġib, LDGOriġ, sa J GOOGA), LI JAG) 12 LONGMOs வியாழன் ஊதாரித் தனம் செலவு மிகுதி 1956), 11 DGNOM வெள்ளி வீண் மனஸ்தாபம், பணக்கஷ்டம் SIGDA) 9 DGEN சனி உறவினர் உதவி, கீர்த்தி L M L 1 DGSON
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்- 3

Page 14
மருத்துவ
ற்ற்று மிக நள் இருந்திருப்பீர்கள். ஆன உங்கள் தலையில் ஏறி விட்டதோ என்று துயர6 அடிப்படைக் காரணர் மன நிலையில் தி ஏற்படுகின்றன. பொது தான் இத்தகைய மன அடிக்கடி ஏற்படும் பொருட்டாகக் கருதல
வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மனநிலையில் மாற்ற கின்றன. பிரச்சனை கேற்ற வலுவினை காகவே நரம்பு மண்ட6 மனநிலை மாற்றத்திை
வேலைப்பழு சிக்கல்கள் போன்ற)
و قد تزيين
G த்தகைய தலைவலிக்கும் இஞ்சி
மிகச் சிறந்த மருந்தாகும்.
ஒற்றைத் தலைவலி போன்ற மனிதனை வதைக்கும் உபாதைக்கு பல ஆங்கில மருத்துவ முறைகள் பயன்படுத்தப்படு கின்றன. ஆனால் இவற்றால் 667 விளைவுகள் அதிகம் சாதாரண இஞ்சியை உபயோகித்தால் வேறு எந்தப் பாதிப்புகளும் கிடையாது. மாறாக உடலிலுள்ள ஏனைய பல வியாதிகளும் இஞ்சியினால்
கட்டுப்படுத்தப்படுகின்றன.
6)ANOla Jiji, Gius
சத்திர சிகிச்சை
மிகவும் சிக்கலான நரம்பியல் அறுவை சிகிச்சையிலிருந்து இடுப்பு எலும்பு மாற்ற சிகிச்சை வரை அனைத்துவகை சத்திர சிகிச்சைகளும் செய்ய இயந்திர மனிதன்களைப் பயன்படுத்த தொடங்கி யுள்ளனர். இதற்காகவே அமெரிக்காவில் மிக நவீனமான இயந்திர மனிதன்களை தயாரிக்கின்றனர்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த டாக்டர் ஹோவர்ட் பால், டாக்டர் வில்லியம் பர்கர் ஆகியோர் இடுப்பு எலும்பு மாற்று ரோபோடாக் என்னும் யந்திர மனிதனை பயன்படுத்துகின்றனர். 蠶 கொம்பியூட்டர் பெருமளவில் உதவுகிறது எலும்புக்குப் பதிலாகப் பொருத்தப்படும் மாற்று எலும்பை டைடேனியம் என்னும் உலோகத்தில் உருவாக்குகிறார்கள் கொம்பியூட்டரைப் பயன்படுத்தி இந்த எலும்பு வெட்டி எடுக்கப் படுகிறது.
வைத்துக்கொண்டு, al வரும்போது கால் தேக்கரண்டி தூளை வெந்நீரில் கலந்து
சத்திர சிகிச்சை செய்யப்படவேண்டிய மாற்று எலும்பை கொ இடுப்பு எலும்பின் வடிவம் கொம்பியூட்டப் பயன்படுத்தி டாக்டர் திரையில் உருவாக்கப்படுகிறது. அதன் கின்றனர். இரண்டு மேல் பொருத்துவதற்குத் தேவையான கொன்று பொருந்துகி
குடித்தால் போதும் தலைவலி நீங்கிவிடும். டென்மார்க் ஓடென்சி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இந்திய மருத்துவ நிபுணர் டாக்டர் கிருஷ்ணா சிவஸ்தாவ இக்கருத்தினைக்கூறுகிறார். இந்திய மருத்துவ முறையில் இஞ்சிக்குச் சிறப்பிட முண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவலி வராமல் தடுப்பதற்கு மீன் உதவுகிறது. சின்சினாட்டி பல்கலைக்கழக மருத்துவ பீட ஆராய்ச்சியின் படி, மீன் எண்ணைக் குளிகைகளை தொடர்ந்து 6 வாரங்கள் சாப்பிட்டுவந்தால் மைக்றேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி நீங்கி விடுகிறது. மிக மோசமான மைக்றேன் aua)4(b. 6 air Ulb Lair states சாப்பிடும்போது 60 சதவிகிதம் குறைந்து பயன்படுத்தினால்
#
歇
அவனும் அவளும் அன்றுதான் முதன்முதலில் சந்தித்தனர். காதல் வசப்பட்டனர். திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகனின் பெற்றார் 3000மைல் கடந்து மணமகள் இல்லத்தை நாடி வந்தனர். அதிர்ச்சியும் அளவிலா ஆனந்தமும் அடைந்தனர்.
இந்த அதிர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம்-காதலர்களின் தந்தையர் இருவரும், திருமணமாகாத இளைஞர்களாக இருந்தபோது, தாங்கள் மணம் முடித்து தங்களுக்குக் குழந்தைகள் பிறந்து வளர்ந்து அவர்களும் திருமண வயதை எட்டியதும் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதென முடிவெடுத்திருந்தனர்.
வ்வாறு சபதம் மேற்கொண்டவர்கள் இருவரும்பிரிந்து எங்கெங்கோ சென்று வாழ்ந்தனர். இருப்பினும் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் இருவரும் தங்கள் பெற்றார் பல ஆண்டுகளுக்கு முன்னர் கண்ட கனவை நனவாக்கி விட்டனர். இதனால் தான் திருமணங்கள் தேவலோகத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள் போலும்
மணமகளான றோனா கலிபோனியாவில் தனது பெற்றாருடன் வாழ்ந்து வந்தாள் வயது 22 ஜோஜியாவிலிருந்து தொழில் காரணமாக ஸ்ரீவ் கலிபோனியாவுக்கு வந்திருந்தான் அடிக்கடி சந்தித்தனர். காதல் வசப்பட்டு திருமணத்துக்கான நாளையும் குறித்துவிட்டனர். றோனாவின் பெற்றாரும் மணமகனைப்பற்றி எதுவித விசாரணையுமின்றி சம்மதமளித்தனர்.
யெதானவர்கள் ஆடுகதிரையில் அமர்ந்த வண்ணம் பொய்த்துக்கம்
அப்ஸ்ட்ராக்ட் ஜேர்னல் என்ற மருத்துவ
சஞ்சிகை கூறுகிறது.
65 முதல95 வயது வரையிலானவர்கள்
கதிரையில் சில நிமிடங்கள் ஆடுவதனால் நல்ல பலன் அடையலாம் என்று அச்சஞ்சிகை கூறுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல மனோநிலையில் ல் இன்று உலகமே அமர்ந்துகொண்டு டவீர்கள் எத்தகைய களுமின்றி உங்கள் டீர் மாற்றங்கள் பாக பெண்களுக்குத் நிலை மாற்றங்கள் இதனை ஒரு "GHITUSJ. அன்றாடம் நாம் ரச்சனைகள் நம் தினை ஏற்படுத்து тот тиртоillтифф மக்கு ஊட்டுவதற்
ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதனால் தூக்கம் வர மறுக்கும். கால நிலையாலும் மனோ நிலை பாதிப்படையும்.
பெண்கள்-குறிப்பாக மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே ஒருவகை மனோ நிலைப்பாதிப்புக்குள் ளாகுகின்றனர்.
ஹோர்மோன் சுரப்புகளில் ஏற்படும் மாற்றமே தற்கான காரணமாகும். வெறுப்பு, கோபம், தடுமாற்றம் என்ற பாதிப்புகள் இக்காலகட்டத்தில் ஏற்படும். உணவில் கொழுப்புத்தன்மை அதிகரித் தாலும் விட்டமின் B சத்து குறைந்தாலும் சோர்வினைக் காட்டும் மனோநிலையினை அடைவார்கள்.
இவையெல்லாம் தற்காலிகமான
தோன்றும் இவ்வாறானால் வெறுப்பு ணர்ச்சி அதிகரித்து வேறுபல கோளாறுகள் ஏற்படக்கூடும். இந்நிலை ஏற்படுமானால் நிச்சயமாக மருத்துவரை நாட வேண்டும். இத்தகைய தடுமாற்றநிலையிலிருந்து மீள உங்களுக்கு உதவக்கூடியது உடற்பயிற்சியேயாகும். உங்கள் மனோ நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சிந்தனைத் தெளிவைத் தரவல்ல சாதனம் தொடர்ச்சியான தேகப் பயிற்சியே. என்ட்றோஃபின் எனப்படும் இரசாயனப் பொருளை மூளை சுரக்க உதவுவதும் உடற்பயிற்சியே. இந்தத்திரவமே உடலுக்குரிய இயல்பான சக்தியினை வழங்குகிறது.
உடலுறுதியானால் தான் உள்ளமும்
?: வையே. ஆனால் இந்நிலை தொடர்ந்து உறுதியடையும், சிந்தனையும் |ல்லது குடும்பச் நீடிக்குமானால் களைப்பு அதிகரிக்கும். தெளிவடையும்.
அமுக்கம் பசியின்மை, தூக்கமின்மை ஆகிய நிலை
க்கு மனிதர் தேவையில்லை னே இனி கவனிக்கலாம்
யான ஒப்பரேஷன் துவங்குகிறது.
(BBIT LITT6nflussör ஒப்பரேஷன் செய்து இடுப்பு எலும்பை டாக்டர்கள் வெட்டி எடுக்கின்றனர். அதில் பழுதுற்ற பாகத்தை வெட்டி விட்டு டைடேனியத்திலான செயற்கை எலும்பை அதனுடன் இணைக்கின்றனர்.
இதன்பிறகு ரோபோடாக் இயந்திர மனிதன் அதில் வேகமாகத் துளையிடுகிறது கொம்பியூட்டர் படத்தை அடிப்படையாக வைத்து அது இந்தப் பணியைச் செய்து முடிக்கிறது. அதன் பிறகு அதனை அந்த நோயாளியின் இடுப்பு எலும்பில் பொருத்தி மற்றொரு டைடேனியம் முடுக்கியைப் பொருத்தி வெற்றிகரமாக இணைக்கின்றனர். ரோபோடாக் இயந்திர மனிதனை பயன்படுத்தி 18 நாய்களுக்கு இது போன்ற இடுப்பு எலும்பு மாற்ற அறுவை சிகிச்சைகளை டாக்டர் ஹோர்வர்ட் பால், டாக்டர் வில்லியம் பர்கர் ஆகியோர் வெற்றிகரமாக நடத்தி ush at Gottf இதன் மூலம் மற்ற ஒப்பரேஷன்களையும் இயந்திரமனிதன் மூலம்
ம்பியூட்டர் திரையை கள் தேர்வு செய் எலும்பும் ஒன்றுக் தா என்று கொம்பி
யூட்டர் திரையில் உள்ள வடிவங்களில் ஒன்றன் மேல் ஒன்றைப் பொருத்தி ஆராயப் படுகிறது. சரியாகப் பொருந்துவதாக டாக்டர்கள் திருப்தியடைந்தவுடன் உண்மை
|ԵL- ,
மனிதனின் இதய ஒப்பரேஷனை செய்யக்கூடிய இயந்திர மனிதன்க்ளும்
surfbal LL eliterist.
பல உடலமைப்புடன் அழகு சிறப்பான த்தியோகத்திலுள்ள LDILILNGOOGI டைத்திருக்கும்போது தடை ஏன்?
திருமணத்துக்கான ஏற்பாடுகள் யாவும் த்தியாகிவிட்டன. அடுத்த நாட்காலை தவாலயத்தில் திருமணம் முதல்நாள் refi DT6|| LDGYDT LD956dfcóT GALI DIDITY (BaginguLIITaf1 ருந்து வந்தனர். தனது தகப்பனாரை ரீவ் தனது மாமனாருக்கு அறிமுகப் டுத்தியது தான் தாமதம் இருவரும் டிச்சென்று ஒருவரை ஒருவர் தழுவிக் ாண்டு ஓவெனக்கதறி அழஆரம்பித்தனர்.
மணமக்களாகப் போகும் ஸ்ரீவ் மற்றும் ானா ஆகியோருக்கு மட்டுமல்லாமல் யுமாருக்கும் ஏனைய உறவினருக்கும் துவுமே புரியவில்லை. சம்மந்தி இருவரும் ண்ணி விட்டே அழுதனர். அந்த அழுகை னை மாற்ற எவராலும் முடியவில்லை. மத்தாழ ஒரு மணிநேரம் வரை இருவராலும் வார்த்தையுமே பேச முடியவில்லை. தித் திணறி மெதுவாக தங்கள் ஆனந்தக் ண்ணிருக்கான கதையைச் சொன்னார்கள் ந்தக் கதையைக் கேட்டிருந்த அனைவருமே, ப்படியும் நடக்குமா? என்று ஆச்சரியப் LGOTIT.
ஜோனும் டேவிடும் வியட்நாம் போரில் ன்றாகப் பணிபுரிந்தவர்கள் இருவரும் மெரிக்காவிலிருந்து இராணுவ சேவைக்காக பட்நாம் யுத்தமுனைக்கு அனுப்பப் ம்போது இருவருக்கும் 20 வயதேயாகி நந்தது. ஒரே படைப்பிரிவில் இருந்தமை ால் ஒன்றாகவே இரண்டு வருடங்கள் ழ்ந்தனர். யுத்த முனையிலிருந்து நாடு நம்பும்போது தங்கள் நட்பைத் தொடர்ந்து ார்ப்பதற்காக ஒரு சபதம் செய்தனர். வர்களுக்கு உரிய வயது வந்து திருமணமாகி முந்தைகள் பெற்றால், தங்கள் மூத்த ளைகள் ஆணும் பெண்ணுமாகப் பிறந்தால், வர்களை திருமண ஒப்பந்தத்தால் பிணைத்து கள் நட்பினைத் திடப்படுத்திக்கொள்வது iறு தீர்மானித்தனர்.
JLD6u)fi
இவ்வாறு முடிவெடுத்துவிட்டு இருவரும் பிரிந்து சென்றுவிட்டனர். இரண்டொரு வருடம் கடிதத் தொடர்புடன் ஒருவரை ஒருவர் மறந்துபோய் விட்டனர். ஜோன் கலிபோனியாவிலும் டேவிட் ஜோஜியாவிலும் குடும்பம் நடத்த ஆரம்பித்தன்ர் குழந்தைகளும் பிறந்தனர். அவர்களும் வளர்ந்து யார் இன்னார் என்று தெரியாமலே காதல் வசப்பட்டு கலியாணம் செய்துகொள்ளவும் முன்வந்தனர்.
தாங்கள் 27 ஆண்டுகளுக்கு முன்னர் கண்ட கனவு தங்கள் பிள்ளைகளினாலேயே நனவாவது கண்டு ஆனந்தம் கொள்ளாமல் இருக்க (UpLL WILDET?
2ெ0-26,1994

Page 15
பால் அன்ட் பிரதர்ஸ் சோகத்தை
நிரப்ப்கிகொண்டு சந்திரன் இல்லாத வானம்போல களையிழந்திருந்தது.
மனோகர் விசாரிக்கப்பட்டுக்கொண்டிருக்க விசாரித்துக்கொண்டிருந்த டி.ஐ.ஜி.டென்சில் அவனை விசாரித்துக்கொண்டே கவலையாய் முகம் வைத்துக்கொண்டிருந்து தங்களிடம் என்ன கேள்வி வருமோ என்று யோசித்துக்கொண்டிருந்த ஊழியர்களை விழிகளால் நுட்பமாக அளவெடுத்துக்கொண்டிருக்க, GALI TAÓNGMU போட்டோகிராபர், ஹரிகரனை பலகோணங்களில் கமராவால் கிளிக் பண்ணிக்கொண்டிருந்தார்.
சித்ரா கருகிய மலர்போல முகம் வாடிப் போய், காலையில் கண்ணாடி பார்த்து கச்சிதமாக கண்களுக்கு தீட்டிய மை கண்ணிப்பட்டு கொஞ்சம் கரைந்திருக்க அளவோடு லிப்ஸ்டிக் பூசிய உதடுகள் விம்மிக்கொண்டிருக்க செத்துப்போய் விட்ட ஹரிகரனையே வெறித்துப் பார்த்தபடி நின்றாள்.
"அப்படியானால் மிஸ்டர் மனோகர் சித்ராதான் ஹரிகரன் செத்துக்கிடந்ததை முதலில் பார்த்தது என்கிறீர்கள்."
"யெஸ் டி.ஐ, ஜூ, காலையில் வரும்போதுகூட அவர் உற்சாகமாக எங்களுக்கெல்லாம் சொன்ன குட்மோனிங் இப்போதும் கண்ணில் நிற்கிறது டிஜஜி"
மனோகர் தன் இடது கைவிரித்துமுகத்தை மூடிக்கொண்டு சின்னக் குழந்தைபோல உடல் குலுங்க விம்மினான்.
இன்ஸ்பெக்டர் மோகனை சைகையால் அழைத்து,
"பத்திரிகைக்காரர்கள் GAGNGlfNGBALI நிற்கிறார்கள் கவனமாக டீல் பண்ணுங்கள். கிளறுவார்கள் உளற வேண்டாம்."
"G)) (Br நிமிர்ந்து சல்யூட் வழங்கி விலகி வெளியே போக சித்ராவைப் பார்த்தார் டிஜஜி சித்ரா இப்போதும் ஹரிகரனையே வெறித்துக்கொண்டு கன்னங்களில் கோடாக இறங்கி தரைநோக்கி நழுவிக்கொண்டிருந்த கண்ணிரோடு, பொங்கி வரும் சோகத்தை உதடுகள் உரத்து அறிவித்து விடுமோ என்று நினைத்து தன் கரத்தால் உதடுகளை இறுகப் பொத்திக்கொண்டிருந்தாள். டி.ஐ.ஜி. தொண்டையை செருமிக் கொண்டு, சித்ராவுக்கும் கேட்கக்கூடியதாய் மனோகரையும், அவன் பக்கத்தில் நின்றவர் களையும் விழிகளால் வாங்கிக்கொண்டு,
"எல்லோரும் கொஞ்சம் வெளியே இருங்கள் எங்கள் வேலை கொஞ்சம் இருக்கிறது. பிளீஸ்,
மனோகரும் மற்றவர்களும் விலக சித்ரா மட்டும் அசையாமல் நிற்க, அறையின் மயான அமைதியை பூட்ஸ் சத்தம் சற்றுக்கலைக்க அருகே போய்,
"மிஸ் சித்ரா, உங்கள் சோகம் புரியாமல் இல்லை. என்றாலும் எங்களோடு ஒத்துழைக்க
வேண்டியது உங்கள் கடமை."
மெல்லத் தலை திருப்பி, சோகம் நிரம்பிய முகத்தில், ஈரத்தில் நனைந்த விழிகள் படபடக்க டி.ஐ.ஜியை நோக்கினாள்.
"Lafah)." என்றார் டி.ஐ.ஜி வெந்த புண்ணில் வேல் செருகாத மென்மையான குரலில்,
அடுத்த நொடியே உதடு பொத்திய கரம் விலக்கி'ஓவென்று உடைந்து அழுதுகொண்டே, "யார்.யார்.என் ஹரியை.இப்படி மோசமாய். அநியாயமாய் .நாசமாய். ஐயோ.ஐயோ."
டி.ஐ.ஜி டென்சிலுக்கு சங்கடமாய் இருந்தது. கொலை விவகாரங்களில் இதுதான் சங்கடம் உறவுகள் கதறும் விசாரணைகளுக்கு குறுக்கே விழுந்து புரண்டு கண்ணிர்விட கவலை தொற்றிக்கொள்ளும்
இத்தனை இளமையான அதிக பட்ச
அழகான சித்ரா தன் இனிமையான கனவுகளை
ஹரிகரன் சிந்திய குருதியோடு சேர்ந்து இழந்துவிட்டு, கனவுகள் தெரிந்த விழிகளில் கண்ணீரை சுமந்துகொண்டு.நினைத்தபோது
நெஞ்சுக்குள் அனுதாபம் எழ,
"விலைமதிப்பற்ற இழப்புத்தான் எனக்குத் தெரியும் அறிந்துவிடலாம். யார் இதன் காரணம் என்று அறிந்துவிடலாம். பிளீஸ் அமைதியாக."
அவர் சொல்லி முடிப்பதற்கிடையில் "நோ.நோ." என்றபடி, தலையை இருபுறமும் வேகமாய் அசைத்தபடி, தள்ளாடி நடிந்து வெளியே போக கட்டை விரலால் முக்கின் நுனியை அழுத்தியபடியே டி.ஐ.ஜி. டென்சில், அவள் நடந்து போவதையே பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, அவள் அழுதபோது உடைந்து பேசியபோது மனதில் பதிவு செய்த காட்சிகளை மறுபடியும் மனத்திரையில் ஒடவிட்டு, அதிலே சத்தியமான சோகம் தெரிகிறதா? அல்லது பொலிசை திசை திருப்ப சோகம் பூசப்பட்ட போலித்தனம் தெரிகிறதா என்று யோசித்தபடி, ஹரிகரனின் உடலுக்கு பக்கத்தில் போய் உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை ஆராயும் வேலையை ஆரம்பிக்க,
ஹரிகரனின் இடதுகரம் இறுகப் பொத்தியபடி தெரிய, முதல் வேலையாக விரல்களை இழுத்து பொத்திய கையை விரிக்க டி.ஐ.ஜி. டெனசிலின் விழிகள் வியப்பால் விரிந்தன. தடயம் கிடைத்த திருப்தி முகத்தில் அமர்ந்தது.
டி.ஐ.ஜி அலுவலகத்தில் வேகமாய் ஓடி அவர் அங்கே இல்லை என்று பதில்வர, மேலும் பதட்டமாகி, திரும்பி வேகமாய் வந்து காரில் தாவி "ம்.போ" என்று பிரசாத் சாரதியிடம் சொல்ல, எங்கே போகச் சொல்கிறார் என்று புரியாமல், காரை ஸ்டாட் செய்தபடி தயங்கிய குரலில், "எங்கே போ." என்று அவன் கேட்டு முடிப்பதற்கிடையில்,
GIGIT pörf
Qssis庁 (。 偲w山」
pasaurif. C/O JINNAH
P.O.BOX 5952 பெயர்: எம். தஸ்லிமா Guill: 6. DOHA, QATAR வயது 18 வயது 22 AG முகவரி 69/, மணல குண்டு புத்தளம் பொழுதுபோக்கு பத்திரிகை பொழுதுபோக்கு flan. வாசித்தல், வானொலி கேட்டல்,
வானொலி, புத்தகம், பத்திரிகை
பூந்தோட்டம் அமைத்தல்.
முரளிதரன்
பொழுதுபோக்கு வாசித்தல், தொலைக்காட்சி பார்த்தல்
குரலில் பிரசாத் ெ சிக்கல்" என்று நினைத் சாரதி
ள் உயரக் கண்டால் அசந்து ம பொறாமையால் பெரு அமோக செழிப்புக் நைற்றியை தோள் வழி நொடியில்,
"நிரோசா ஆபத் sfá#ffló5,
"இங்கே நீ மட்( ஆளும் உண்டு" என் சட்டென்று தலை இடுப்பில் ஒரு சை ரோஜாப்பூவோடு பார்த்தபடி, தன் உ நாவால் ஈரப்படுத்திக் திடுக்கிடலோடு வ El Til fin, 3J 3,3,3} ()
ஒரே எட்டில் ரோஜாப்பூவைத் தரை கரத்தால் அவள் வா அவளின் உடல் இறுக்கினான் அவன், விழிகளில் பயம் முயன்றும் முடியாமல் "பயப்படாதே மி முயற்சியாக சத்தம் ே பெண்ணே ஒத்துழை என்றான். வேண் பேசுகிறான் என்று ெ மறைப்பே இல் செழுமைகள் மீது பா பல்லை காட்டினான் "என்ன ஒத்துழை நீ புத்திசாலிப்பெண். GLITairaorta GLDGof உனக்குத் தெரியும்."
என்றபடி அவள் தன் கரம் விலக்கினா தன்னோடு சேர்த்து இறுக்கினான்.
தன் மார்புகள் பதிந்து அழுந்த நிே இருந்தது. விடுபட மு முதுகின் மையத்தில் படி ஆவேசமாய் செம்பூவாய்த் தெரி கடித்தான்.
வலித்தது. இத இன்னும் பலமாய் ச
அழகிய பூவை பார்த்து இரசிக்கும்
அரங்க
முகவரி 12 நீர்ப்பாசன மனை கள்ளியங்காடு, மட்டக்களப்பு
பத்திரி.ை
 
 
 
 
 
 
 
 
 

ா" பரபரப்பு மாறாத Iல்ல, "ஏதோ பெரிய படி காரை கிளப்பினான்
கண்ணாடியில் ஆண் |ங்கும், பெண்கண்டால் ச்ெசுவிடும் தன் உடலின் ளை இரசித்தபடியே ாக நழுவவிட எத்தனித்த
|" என்று உள் மனது
ம் அல்ல. இன்னொரு
உறுத்தல் செய்ய, ருப்பி பின்னால் பார்க்க ஊன்றியபடி, மறுகையில் யக்கமாய் அவளைப் டுகளை மேலும் கீழும் NJITGSTLITGöI. க்கித்துப்போன நிரோசா,
ாய்ந்து கையில் கிடந்த யில் போட்டுவிட்டு, ஒரு ய்பொத்தி, மறுகரத்தால் வளைத்து தன்னோடு
நிறைய திமிறி விடுபட
(BLITA,
முக்கியமாய் தேவையற்ற ாட முயலாதே ஒத்துழை
மென்றே குரலை மாற்றிப் தரிந்தது.
லாமல் இருந்த பருவச் 1வை பதித்துக்கொண்டே
க்கிறாயா? ஒத்துழைப்பாய், சத்தம் போட்டால் உன் பிணமாகிவிடும். அது
உதடுகளை பொத்தியிருந்த 1. அவள் உடலை மட்டும் பலம்கொண்டமட்டும்
ரண்டும் அவன் மார்பில் TFTG) (), Calgangoruits LUGU, QUpL) ALIITLDsi) 9/6/67 ருகரங்களால் அழுத்திய தனிந்து மென்மையான த அவள் இதழ்களை
களை விடுவிக்க முயல
பத்தான்.
கரெட் நெருப்பால் சுட்டு வக்கிர மனம்போல,
த்தை காட்டும் பொருளானேன்
ாட்டில் வாழும் கிளியாகாமல்
நாட்டில் வாழும் பெண்ணானேன்?
-கவியரசு கண்ணதாசன்.
மென்மையான மலர் இதழ்களை ஆழமாய் கடித்ததால் பற்குறி பதிந்து இரத்தம் கசிந்தது. வலிதாங்காமல் நிரோசா விழிகள் மூட விழிக்கதவுகளை உடைத்துக்கொண்டு கண்ணீர் வந்து இறங்கியது.
இதழ்களை விடுவித்து அங்கே கசிந்த இரத்தம் பார்த்து வக்கிரமாய் புன்னகைத்து இரசித்தான்.
இதழ்கள் விடுவிக்கப்பட "அ.ம்.மா." என்று நிரோசா வாய்விட்டு கதற,
"அம்மாதான் ஊரில் இல்லையே கண்ணு. நீ அழைப்பது எப்படி காதில் விழும் வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வீட்டு வேலையாட்களுக்கு விடுமுறை கொடுக்கும் உங்கள் நல்ல குணம் எத்தனை உதவியாக இருக்கிறது பார்த்தாயா? மலைகள் மலைக்க வைக்கிறது."
சொல்லிக்கொண்டே அவள் தோள்வழியாக எட்டி தன் மணிக்கட்டில் நேரம் பார்த்தான்.
9.17 என்றது. இன்னும் மூன்று நிமிடங்கள். நிரோசா செத்துப்போக வைக்கப்பட பாக்கியுள்ளது முன்றே மூன்று நிமிடங்கள்.
யார் இவன்? இவனுக்கு எப்படி அம்மா ஊரில் இல்லாமல் போனது, இன்று வெள்ளிக்கிழமை வீட்டில் வேலையாட்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பது எல்லாம் எப்படித் தெரியும்?
நிரோசா அந்த பரபரப்பிலும் யோசித்தாள். நிரோசா யோசித்துக்கொண்டிருக்க அவன் அவளது வெற்று மார்பில் குனிந்து பற்களால்
El 576.
வீரிட்டு அலறி, பலம் திரட்டி அவன் தோள்களில் கைவைத்து நிரோசா தள்ளிவிட,
எதிர்பாராத பலத்தில் திகைத்து அவன் first ful,
தன்னைக் கொல்லவரும் பசுவைக்கூட கொல்லலாம். தவறில்லை. என்று எங்கோ கேட்டது நிரோசாவின் நினைவில் வர,
பின்னால் சரிந்தவனின் அடிவயிற்றுக்கு கீழே மிகச் சரியாகக் கணக்கிட்டு தன் கால் உயர்த்தி, கால்களில் தன் பலம் முழுவதும்
செலுத்தி உதைத்தாள் நிரோசா
எதிர்பாராத உதையில் துடித்து, தன்னை யறியாமல்,
"-9/.й.шот..." என்று அலறி அவன் சரிந்தபோது ஒலித்த குரல் பெண் குரல்போல் தெரிந்தது.
அவன் பின்னால் சரிய அறைக்கதவு நோக்கி ஓடினாள் நிரோசா,
தப்பப் போகிறாள் என்று தெரிந்து வலியை அடக்கிக்கொண்டு அவன் சுதாகரிப்பதற்கு இடையில்,
அறைக்கதவு திறந்து வெளியே பாய்ந்து திடீரென்று அந்த யோசனை வர, கதவு மூடி சாவியை எடுத்துக்கொண்டு முன்ஹோலில் கிடந்த தொலைபேசி நோக்கி ஓடினாள்.
கதவு வெளியே பூட்டப்பட்டதால் அதிர்ந்து போய், அடுத்து என்ன செய்யலாம் என்று அவன் குழம்பிக்கொண்டிருக்க
வெளியே ரிசீவரை கையில் எடுத்த நிரோசா யாருக்கு முதலில் போன் செய்வது அப்பாவுக்கா, அல்லது பொலிசுக்கா? என்று யோசித்து முடிப்பதற்கிடையே,
அவள் கையில் பிடுங்கப்பட்டது.
திடுக்கிட்டு திரும்ப முயல, வலிய கரம் ஒன்று இரும்புப் பலமாய் அவள் கழுத்தை சுற்றிவளைத்து இறுக்கத் தொடங்கியது.
இறுதி நேரப் பலப்பிரயோகமாய் சகல சக்திகளையும் திரட்டி கழுத்தை திருப்பி பார்த்து,
"just?" என்றாள் கழுத்து இறுக்கப்பட்டுகொண்டி ருந்ததால் திணறலாய் வந்த குரலில்
"ஆம், நானே இனி நீ சாவதுதானே." என்றபடி அவள் கழுத்தை மேலும் இறுக்கத்
இருந்த ரிசீவர்
தொடங்கினான் நிரோசாவால் "நீயா? என்று (BEL JLJL LLGA JgiT.
நிரோசா கழுத்து நெரிக்கப்பட்டு விழிகள் பிதுங்கிக்கொண்டிருக்க கால்களை தரையில் உதைத்து துடித்துக்கொண்டிருக்க,
வெளியே காரில் வந்து இறங்கி, அவசரமாய் குதித்து கார்க் கதவுகூட முட மறந்து ಇಂ ಅಕಿಗೆ Liang.
1.ஐ.ஜி டென்சில் ஹரிகரனின் உடலை கொண்டுசெல்ல உத்தரவிட்டு, ஹரிகரனின் அலுவலக அறையை அங்குலம் அங்குலமாய் அலசிக்கொண்டிருக்க,
கதவு தட்டி, "யெஸ் கம் இன்" என்று அவர் குரல் கொடுக்க, உள்ளே வந்த ரிசப்ஸனிஸ்ட் அழகாய் தெரிந்தாள். அதிகமாய்
குழைந்து,
"சேர் உங்களுக்கு ஒரு போன்
வந்திருக்கிறது."
என்றாள். சத்தமாக பேசினால் தன்
உதடுகளுக்கு வலிக்குமோ என்று பயப்படுவது போல் மிக மெல்லிய குரலில்
"ஐ.சீ என்றுவிட்டு, வெளியே செல்ல (ՄII6),
"இங்கேயே கனெக்ஷன் கொடுத்திருக்கிறேன் சேர்" என்றாள். ஹரிகரனின் மேசையில் இருந்த போன்களில் சிவப்பாக இருந்த போன் நோக்கி, நகச்சாயம் பூசப்பட்டிருந்த விரல்நீட்டி சுட்டிக்காட்டினாள். காற்சட்டைப் பொக்கற்றுக்குள் இருந்து கைக்குட்டை எடுத்து ரிசீவரின் முதுகில்போட்டு தூக்கி காதில் வைத்து,
"ஹலோ" என்று குரல் கொடுக்க மறுமுனையில் பெண் குரல் சிரித்தது.
"என்ன டி.ஐ.ஜி என்னை - ஜமீன் என் குரலைத் தெரிகிறதா?
என்று சிரிப்பின் ஊடே கேட்டது. "தகவல் சரிதானே. அது ஏன் ஐயா பத்திரிகைக்காரர் என்றால் பாம்பை விரட்டுவது போல் துரத்துகிறீர்கள்?
"என்ன சொல்கிறாய் நீ"
"கொலை பற்றிய தகவல் தந்து உதவிய நானும் ஒரு பத்திரிகையாளர்? அல்லது பத்திரிகையாளினி சரி கொலை விவகாரத்தில் எந்தளவுக்கு பொலிஸ் மோப்பம் பிடித்து முன்னேறியிருக்கிறது என்று அறிய வந்தால் உங்கள் இன்ஸ்பெக்டர் மிஸ்டர்.மிஸ்டர் ஆ.மோகன், அந்த மனுசன் முறைக்கிற முறைப்பே சரியில்லை."
அவள் சொல்லிக்கொண்டிருக்க டி.ஐ.ஜி டென்சில் யோசித்தார்.
அப்படியானால் பத்திரிகையாளர்களோடு இவளும் வந்திருக்கிறாள். எனில் மடக்குவது சுலபம், மடக்கி விசாரிப்பது முக்கியம்,
"ஹலோ டி.ஐ.ஜி என்ன பலமான யோசனை? இன்னொரு தகவல் பூபால் அன்ட் பிரதர்ஸ் உரிமையாளர்களில் இன்னொருவர் பிரசாத் அந்த பிரசாத் வீட்டிலும் ஏதோ விபரீதம் உடனே போனால் தடுக்கலாம். முயன்றுபாருங்களேன். வாழ்த்துக்கள்."
தொடர்பு துண்டித்தாள். ரிசீவரை வைத்துவிட்டு, விரைந்து அறைக்கதவு திறந்து இன்ஸ்பெக்டர் மோகனை அழைத்து
"இங்கு வந்திருந்த பத்திரிகையாளர்களில் பெண்கள் யாராவது."
"யெஸ் சேர், இரண்டு பேர் பெண்கள் "எந்தப் பத்திரிகை மற்றும் விபரங்கள் தெரியுமா உங்களுக்கு"
"தெரியும் சேர்."
ஓகே அடுத்த அரைமணிநேரத்தில் அவர்கள் இருவரையும் நான் பார்க்க வேண்டும்
"யெஸ் சேர் இன்ஸ்பெக்டர் உத்தரவோடு விரைய மனேஜர் மனோகரை அழைத்து பிரசாத் வீட்டு தொலைபேசி இலக்கம் கேட்டுப் பெற்று தொலைபேசி நோக்கிப் போனார் டி.ஐ.ஜி.
பெயர் கெளரி நடேசன் வயது 16 முகவரி எல்.எஸ்.15,
டி.எஸ்.சி. மார்க்கட், நீர்கொழும்பு பொழுதுபோக்கு பத்திரிகை
வாசித்தல், வானொலி கேட்டல்,
பெயர்: எம். ஐ.எம். நிலாம் ரி.வி. பார்த்தல், alurgi: 17
GLuf A. Bg III முகவரி இரும்பு தைக்கா வீதி, 6JULI3957: 麗 நஜீ
காத்தான்குடி-06, б)ишт: стати, а иBй G ததானகுடி முகவரி நடுத்தீவு மூதூர்-7
பாழுதுபோக்கு பத்திரிகை பொழுதுபோக்கு பத்திரிகை,
முகவரி இல. 632,
ஸமீனா மன்னரில், நாவல்கள் வாசித்தல், வானொலி
வாசித்தல், வானொலி கேட்டல்
கேட்டல், முத்திரை சேகரித்தல்,
கும்புகந்துறை, பேனா நண்பர் அரங்கம் ரி.வி. பார்த்தல்,
ᏓᎶ) GUITILDJ, தெல்தெனியா தினமுரசு வாரமலர்
பாழுதுபோக்கு வழமையான பொழுதுபோக்குகள் 88/14 சோமாதேவி பிளேஸ்
கிருளப்பனை-கொழும்பு-5

Page 16
கதாசிரியர்களின் கற்பனைக்கும் இருந்தார். ஓமம் வளர்த்து கிரிகைகள் முகில் 66 எட்டாத எத்தனையோ விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பெண்ணின் தகப்ப நிஜவாழ்க்கையில் நடந்து கொண்டு மாப்பிள்ளைக்குரியவை முடிநததும மாப்பிள்ளை சற்று ம தான் இருக்கின்றன. யாவும் பெண்ணைக் கூப்பிடுங்கோ' என்றார் "ஜம்பது ஆயிரம் கூடு கற்பனை என்று கூறி பாராட்டுபெற 'ே பெற்றுத் தருகிறேன். விரும்பவில்லை. வியப்படை பெண்ணும் வந்து அமர்ந்துவிட்டாள் தவறவிட்ாதிகள் என் கிறீர்களா? நம்நாட்டு நடப்பு இது 'ே பெண்ணுக்குக் காப்புக் கட்டி வார்த்தை வேறு.
La
அந்தக் கிரிகைகளையும் நடத்தி முடித்து
அந்த வீடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. இன்னும் இரண்டு நாளில் அந்த வீட்டில் பெண் பார்க்க வரப் போகிறார்கள். பெண் பிடித்து விட்டதென்றால் நிச்சயதார்த்தம்விரைவில் திருமணமும் நடைபெற ஏற்பாடாகி இருந்தது.
அதனால் எல்லாவற்றிற்கும் ஏற்றாற்போல் வீட்டைத் திருத்திப் தாலி கட்டுவதற்குரியவற்றைச் செய்து பெயின்ற் பண்ணி அலங்காரம் பண்ண கொண்டிருந்தார். ஏற்பாடாகி இருந்தது. அதற்கெனச் சிலர் திடீரென பெண்ணின் பக்கம் ஈடுபட்டிருந்தனர். நெருங்கிய உறவினர் திரும்பிய மாப்பிள்ளை எழுந்து நின்று வந்து கூடுவது வழக்கமாக இருந்தது. கொண்டார். மண்டபத்தில் கசமுசா அவர்களது பிள்ளைகளின் கும்மாளத்தைக் என்றுபேச்சுக்கள் இருங்கோ இதோ கேட்கவே வேண்டாம். முடித்து விடுகிறேன். என்றார் ஐயர்,
என்னென்ன பலகாரம் செய்வது? முன்னால் இருந்த தகப்பனிடம் வந்து பெண்ணுக்கு எப்படி அலங்காரம் விஷயத்தைச் சொன்னார் மாப்பிள்ளை செய்வது? என்றெல்லாம் பெண்கள் அதற்கிடையில் தாயும் வந்து விஷயத்தை கூடித்திட்டம் போட்டனர். இப்போதே அறிந்து பெண்ணிடம் அம்புபோல் சென்று செய்து வைக்கக் கூடியவற்றைச் சிலர் அவளது முகத்தை முடி இருந்த ஒரு பக்கமாக இருந்து செய்துகொண்டி "மொக்காட்டை திறந்துவிட்டார். ருந்தனர். வீடு இப்போதே கல்யாண "எங்களுக்குக் காட்டிய பெண் இது வீடுபோல் களைகட்டி இருந்தது. இல்ல. ஏமாற்றி வேறு பெண்ணைக் இராமனுக்கு இரண்டு பெண்கள் காட்டி இருக்கிறார்கள். இந்தக் கல்யாணம் ஒன்று மங்களா முத்தவள் மற்றது நடக்காது" என்று சத்தமிட்டார் மஞ்சுளா இளையவள். இருவருக்கு மாப்பிள்ளையின் தகப்பன் தாய் மிடையே இரண்டு வருட இடைவெளி இன்னுமொருபடி மேலே வந்திருந்த இருந்தது. ஆனால் அந்த வித்தியாசம் வர்கள் எல்லாம் எழுந்துநின்று மஞ்சு பெரிசாகும் வரைதான் தெரிந்தது. விட்டார்கள். கசாமுசா என்று எங்கும் மஞ்சு பெரிசாகியதும் மாயன் என்ன பேச்சு நடந்தது. மாயம் செய்தானோ தெரியாது. அழகி மந்திரம் நின்றுவிட்டது. மங்கள யாய் உருண்டு திரண்ட அவயவங் மேளம் நின்றுவிட்டது. வெளியே பாடிய களுடன் வளர்ச்சியடைந்தாள். இப்போது ஒலிபெருக்கியும் ஓய்ந்தது. பார்ப்பவர்கள் இரட்டைப்பிள்ளைகளா தரகரும் பெண்ணின் தகப்பனும் என்று கேட்கும் அளவுக்கு இருவர் சமாதானம் சொன்னார்கள், "பெண்கள் வளர்ச்சியும் ஒற்றுமையும் நிறமும் இருவரும் ஒரே மாதிரித்தான். நீங்கள் இருந்தது. அழகில் மட்டும் மஞ்சு வந்த அன்று இவளுக்குச் சுகமில்லை மங்களாவை விட ஒருபடி மேலே அதனால் உங்களை ஏமாற்றக்கூடாது நின்றிருந்தாள். மஞ்சுவின் இடது பக்கம் என்று அவளைக் காட்டினோம் வேறு காதுக்குக் கீழே ஒரு மச்சமும் இருந்தது எந்தக் கெட்ட எண்ணமும் இருக்க இந்த வித்தியாசங்களும் இல்லை என்றால் வில்லை" என்று வாதாடினார். அக்கா தங்கையை அடையாளம் கெஞ்சிப் பார்த்தனர். காண்பது அரிதாக இருக்கும். இறுதியில் மாப்பிள்ளை விரும்பினால் இராமனுக்குக் கவலையாக இருந்தது சரி என்றனர். மாப்பிள்ளையோ "எனக்கு
G
மணவறையில் போய் அ கப்சிப் என்று அமர்ந் தாலி கட்டப்பட் நிறைவேறியது. பெண் LDITIL 767.606|| GSLLIT60) பெருமிதப்பட்டனர். அ இருந்த மஞ்சு இப்போது தொடங்கினாள். கலகலப்பாகியது.
விழா விமரிசையாக
முத்தவளைப் பெண்பார்க்க வருபவர்கள் அந்தப் பெண்தான் வேண்டும்" என்று நடந்தேறியது. எல்லாம் இளையவளையே கேட்டுச் ஒற்றைக் காலில் நின்றார். தான் பார்த்த மாப்ட் சென்றார்கள். முத்தவளுக்கு செய்யாமல் மாற்றம் ஏற்படவில்லை. எல்லோரும் கட்டிக்கொண்டாலும் இளைய வளைக் கட்டிக் கொடுக்க வெளியேறினர். உடனே பொலிஸ் அத்தான் தானே அ அவருக்கு மனம் வரவில்லை. இதனால் நிலையத்திற்கு கேஸ் சென்றது. அவர் அக்காவுடன் சேர்ந்து கவலை அவரிடம் நிரந்தரமாகக் குடி களாலும் இருவரையும் சமாதானப்படுத்த பண்ணினாள் மஞ்சு, கொண்டு விட்டது. இப்போது எப்படியும் முடியவில்லை. இறுதியில் பெண் வீட்டார் மங்களாவுக்கு இப் இந்தச் சம்பந்தத்தை முடித்துவிட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார். அதனாலே எல்லா ஏற்பாடுகளிலும் தீவிரமாக இருந்தார். அதனால் வீடு களைகட்டி மகிழ்ச்சியாக இருந்தது. தரகரும் இதற்கு ஒத்துழைப்பதாக கூறியிருப்பதில் நம்பிக்கை இருந்தது. வேறென்ன வேண்டும்?
அன்று மாலையாகிவிட்டது. பெண் பார்க்க இன்னும் சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வர இருக்கிறார்கள் மங்களா முழுகி தலையை ஈரம் துவட்டிக் கொண்டிருந்தாள். அவளை அலங்கரித்து விட மூன்று பெண்கள் அறையில் காத்திருந்து கதைபேசிக்கொண்டி ருந்தனர்.
சடுதியாக அறைக்குள் வந்த இராமன் இங்கே வா, நீ அறைக்குள்
இருந்துகொள் வெளியே வரவேண்டாம். ங்கள் மஞ்சுவை உடுத்தி அனுப்புங்கள். முச் ஒருத்தரும் ஒன்றும் பேசக்கூடாது" என்று கூறிவிட்டு வெளியேறினார்.
அவர் சொன்னது போல் எல்லாம் டந்தேறின. வந்தவர்கள் பெண்ணைப் பார்த்தார்கள். சம்மதம் சொன்னார்கள் ச்சயதார்த்தம் உடனே முடித்து வெற்றிலை பாக்கு மாற்றிக்கொண்டார்கள் திருமணத்திற்கு நாளும் மிக அண்மை யிலேயே குறித்தாயிற்று. அடுத்த வருடம் மற்றப் பிள்ளைக்கும் திருமணம் செய்யவே இந்த அவசர ஏற்பாடு என்றார் இராமன். மாப்பிள்ளைக்கு மட்டும் அவசரம் இல்லையா? அவரும் ஏற்றுக் கொண்டார். இதை எதிர்பார்த்துத் தானே இராமன் வீட்டில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார். அதன்படி அவர் காரியமாற்றினார். ஆனால் வீட்டில் இராமனைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டி ருந்தார்கள் என்ன நடக்குமோ என்ற பயம் இருந்து கொண்டிருந்தது.
திருமண நாளும் வந்தது. மணமகள் வீட்டிலேயே திருமணம் நடக்க ஏற்பாடு. ஐயர் மாப்பிள்ளையை வைத்து கிரிகைகளை ஆரம்பித்து
மாப்பிள்ளை வீட்டாருக்கு இருபத்தி ஐந்து அமைந்ததில் பரம ஆயிழம் நஷ்டஈடு கட்ட வேண்டும் என்று அடுத்த வருடத்தில் தீர்ப்ப்ாயிற்று. மஞ்சுவுக்கு மாப்பி
கூட்டம் கலைந்தது. தொடங்கினார். அவரு
இத்துடன் கதை முடியவில்லை. தான் எளிதான மாட் முடிவை வேறு விதமாகப் பார்ப்போம். விடலாமே என்று 'சி அதற்கு மாப்பிள்ளையின் விருப்பத்திற்குச் கொண்டார். ஆனால் செல்வோம்) பார்க்க வந்து இவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ÖT6ÖÖT60T
ார் கெஞ்சியதில் Iம் இளகினார். தலாக சீதனம் முகூர்த்தத்தைத் தரகரின் ஆசை
மர எல்லோரும்
விட்டனர்.
டு திருமணம் t of Litit
துவரை ஒழித்து வெளியே வரத் டு மீண்டும்
மூன்று நாட்கள்
சிலர் வேறு மணம் முடித்துவிட்டார்கள். சிலரோ அந்தப் பக்கம் பார்க்கவும் மறுத்துவிட்டார்கள்.
சிலர் பேச்சுவார்த்தை அந்தா-இந்தா என்று முற்றுப் பெற இருந்த வேளை தட்டுப்பட்டது. ஏன் என்ன காரணம் என்று விளங்கவில்லை. இராமன் கலங்கத் தொடங்கினார். "என்ன- அவளுக்கு அழகுக்கு அழகு பணத்திற்குப் பணம் இருக்கிறது. ஒரு மாப்பிள்ளையைத் தேடிப் பிடிக்க முடியவில்லை!" என்பதுதான் அந்தக் கவலை.
மாப்பிள்ளையிடமும் GNF ITGS) GAMLI பார்த்தார். "தம்பி உங்களோட வேலை பார்க்கும் யாரை என்றாலும் கேட்டுப் பார்க்கலாமே!" என்று.
"நானும் முயற்சிக்கிறேன்" என்றான் °Q1町。
இதற்கிடையில் மங்களாவுக்கு இரண் டாவது குழந்தையும் பிறந்துவிட்டது. அதற்கு உதவியாக மஞ்சுமங்களா வீட்டில் வந்து நின்றிருந்தாள். சில நாட்களில் மாமன் மாமி சென்று விட்டனர். மஞ்சு
1ள்ளையை அக்கா அவளுக்கும் வர். அவருடன்
பகிடி சேட்டை
படி ஒரு வாழ்வு
குப்தி இருந்து இராமன் ளை பார்க்கத் டைய அழகுக்குத் 1ள்ளை பார்த்து
1ளாக எடுத்துக்
ற்கனவே பெண் 35 GELL GAIñi 3567
Guoti
மட்டுமே நின்றிருந்தாள். மங்களாவுக்கு இது சிசேறியனில் பிறந்திருந்ததால் அவள்
படுக்கையிலே கிடந்தாள் மஞ்சுவே அத்தானைக் கவனித்துக்கொண்டாள்.
அத்தானின் ogjGay-Lolggi அவளுக்குக் கிளுகிளுப்பை முட்டின. அப்பாவி மங்களா அறியாமல் தனது
திட்டத்தைச் செயல்படுத்தினான் அவன்.
'உன்னைக் காட்டியா என்னை ஏமாற்றினார்கள்? உன்னை ஒருவரும் மணக்க முடியாமல் செய்ததும் நான் உன்னை அடையப் போவதும் நானே! இப்போது என்ன செய்யப் போகிறார் மாமா என்று பார்ப்போம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று
திரையாகவே இருப்பது வழக்கம் மற்றும் தலைவர்களும் தொண்டர்களும் நடந்து கொண்டிருந்தார்கள்.
தாண்டிக் கடப்பதா என்று பேச்சு வந்தது.
செல்லுங்கள் பார்க்கலாம்
När Gamžiai சென்று வேகமாக முன்னாலே ஓடிவந் கால்வாயைத் தாண்டினார்.
காட்டுகிறேன். உன்னை 9600 LILLI வேண்டும் என்ற ஏமாற்றத்தை, அடைந்தே தீர்த்துக் கொள்கின்றேன். என்று மனதுக்குள் gTøjörgðaflj; G) JITGooTLIFT GST.
மங்களா ஒரு மாதமாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தது அவனுக்கு வசதியாகப் போய்விட்டது.
அவர்களின் சிரிப்பையும் பேச்சையும், பகிடியையும் பேபியை விளையாட்டுக் காட்டுவதையும், அவள் பார்த்தும், கேட்டும் கொண்டுதான் இருந்தாள்.
அவள் சந்தேகப் படவில்லை. இந்த மூன்று வருடமாகத்தான் அவர்கள் பழகிவருகிறார்களே எந்தக் களங்கத் தையும் அவள் காணவில்லையே. அப்படி ஏதும் கண்டிருந்தாலல்லோ அவள் சந்தேகப்பட?
இப்படியான அப்பாவிகள் தங்கள் கணவனின் மீதுள்ள அபார நம்பிக்கை யினால் பல சந்தர்ப்பங்களைத் தாங்களே ஏற்படுத்திக்கொடுப்பதை அறிவதில்லை. அந்தச் சந்தர்ப்பத்தை அவன் பயன்படுத்திக்கொண்டான். அவள் அடங்கிப் போனதும் அக்காவுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை.
அவள் சுகமாகி எழுந்து நடமாடத்
தொடங்கியதும் மஞ்சு வீட்டுக்குப் GUITLij67LLITGT.
மீண்டும் தாயும் தகப்பனும் மஞ்சுவைக் கூட்டிக்கொண்டு வந்து
அழுதபோதுதான் மங்களாவுக்கு அத்தா னின் சுயரூபம் தெரிந்தது. இனி முடி மறைக்க முடியாதே! வயிற்றிலே வாரிசு வளர்கிறதே!
அத்தான் ஏமாற்றவில்லை. தங்களை வஞ்சம் தீர்த்துக்கொண்டார் என்பது மட்டும் அவளுக்கு விளங்கியது.
அழுது என்ன பயன் கண்களைத் துடைத்துக்கொண்டு LDISGIII G.FITGGOTITGT:
"மஞ்சு நான் வாழ்ந்து விட்டேன். இனி நீஅத்தானுடன் வாழவேண்டியவள். நீ இங்கேயே இரு நான் குழந்தைகளுடன் வீட்டுக்குப் போகிறேன். தயவு செய்து எக்காரணம் கொண்டும் அவர் என் கண்ணில் படும் படி வீட்டுப் பக்கம் அழைத்து வந்துவிடாதே அவர் அவர் இனி உனக்குக் கணவர்
"அக்கா." என்றாள் மஞ்சு, "ஆமாம் அவர் செய்த துரோகத்தை என்னால் மறக்க முடியாது. அவரைக் 9,GöOTLLIT Gi) GT GÖTGOT GONFLIGGANGGOTIT GT GOTj. GBA, தெரியாது. இப்போது o GT54, TJ, விட்டுவிட்டுப் போகிறேன்." என்று தாய்
தந்தையுடன் புறப்பட்டாள் மங்களா
மஞ்சு அழுதுகொண்டு நிற்கிறாள். அவளுக்குத் தண்டனையா இது? °蜥蜴T呜Tú 9, LILITGIL607 ஒத்துழைத்தற்குப் பரிசா?
"என்ன செய்வேனோ தெரியாது" என்ற மங்களா நடந்து கொண்டி
க்கிறாள்.
பெரும்பாலும் காந்தியடிகளின் பயணங்கள் பாதயாத்
அப்படி ஒரு சமயம் காந்தி அடிகளுடன் நேரு
வழியில் சுமார் ஐந்தடி அகலமுள்ள கால்வா றுக்கிட்டது. அதில் இறங்கி நடப்பதா அல்லது அதைத்
உடனே நேரு அவர்கள் சொன்னார்கள் இதை சுலபமாகத் தாண்டிக் கடக்கலாம் "அப்படியா? எங்கே நீங்கள் தாண்டிக் கடந்து
என்றார் காந்தி
நேருவும் தாண்டுவதற்கு தயாராகி சற்
அதைப்பார்த்துக்கொண்டிருந்த காந்திஜிசொன்னார் நீங்கள் கால்வாயைத் தாண்டியதைப் பாராட்டு றேன். ஆனால் ஐந்தடி முன்னால் போவதற்காக பத்தடி பின்னால் போனீர்களே அதுதான் யோசிக்க வேண்டிய
Fulb."
ஒருவர் கேள்வி கேட்டார்
பாபுஜி சுதந்திரம் எப்போது கிடைக்கும்?
கிடைக்கும் என்று கூறிய காந்தி பேச்சுவாக்கில் நாட்டை சுற்றுவதை நிறுத்தியிருந்தார்.
தாந்தியடிகள் நூல் நூற்றுக் கொண்டிருந்தபோது
உடனே கேள்வி கேட்டவர் பதறிப்போய்
பாபுஜி ராட்டை சுற்றுவதை சற்று நிறுத்தி விட்டீர்களே.அப்படியானால் சுதந்திரம் கொஞ்சம்
தாமதமாகத்தான் கிடைக்குமோ?
ஆமாம், ஆமாம் இரண்டு முன்று கெஜம்
தாமதமாகக் கிடைக்கலாம்
குறும்பாகப் பார்த்தபடி காந்திஜி
20-26, 1994
இந்த ராட்டையை எவளவு விரைவாக வேகமாக சுழற்றுகிறோமோ அதற்கேற்ப விரைவாக சுதந்திரம்
என்றார் அவரைக்

Page 17
ஸ்ட் ஒஃப்பீஸ்" வழியாக சோனகவாடிக்குள் நுழைந்து அப்படியே கிறீன் வீதியில் நடந்து நெல்சன்" தியேட்டரடி வரும் வரைக்கும் மனம் அந்தரப்பட்டுக்கிடந்தது. சிறுவர்பூங்காவடி "சேமக்காலை மதிலருகில் நடக்கும் போதுதான் என்ன உணர்வுகள் பாரப்பட்ட உணர்வுகளுடன் மனைவி கதீஜாவின் நினைவு அவரை வாட்டி எடுக்க இயந்திரம் போல பத்தாம் நம்பரால் ஜெமாலியாவிற்கு வந்தபோதுதான் நேரம் இருட்டி விட்டது அவர் நினைவிற்கு வந்தது.
கதீஜாவோடு சேர்த்து அவர் பொறுப்பில் ஐந்து பிள்ளைகளும், மாமியும் மாமாவும் என்ற பாரம் அவர்மீது அன்றாடம் தயிர் விற்று தனது குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்தும் செய்யாமலும் கடன் வாங்கியும் - என்று காலம் கடந்தது. அவரின் தொழில் நிமித்தம் அவர், தயிர் நானா ஆனார்.
கதீஜாவின் வருத்தம் கூடிவிட்டிருந்தது. இன்றைக்கு பக்கத்து வீட்டு சலாம்பாயரின் பைசிக்கிளை இரவல் வாங்கிக்கொண்டு போகும் வழியில் அவருக்கு சிறிமா புர வழியாகப் போகும் போது நெல்லு ஸ்டோரின் காலியான கூடாரத்தில் வாழும் அகதிகளும், அருகே தமிழர்களின் கல்வீடுகளின் எரிந்த அடையாளங்களும் மனதை நெரித்தது. இது நேற்று ப்போது
காணும் 495ITLʻaf) uLI6Ü)GU, சராசரியாகத் தினமும் காணும் காட்சிதான். ஆனாலும் இன்று ஏனோ தெரியாது
அவரின் மனம் முழுக்க பாரமாய் இந்த எதேச்சாதிகாரத் தன்மையின் மீது முழு
வெறுப்பேற்பட்டது.
ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. தன் குழந்தைகளை
பாடசாலைக்கு அனுப்புவது தொடக்கம் மாமா மாமியின் பணிவிடை தயிர்களை தரம்பிரிப்பது பால் காச்சுவது, ரின்னில் போடுவது, உறைய வைப்பது என்று கதீஜா செய்த வேலைகளை தனியே அவரால் செய்ய முடியாது திணறினார் தயிர்நானா “யா அல்லாஹ் கதீஜாவின்டை நோயைக் குணப்படுத்திடு நாயனே! ஆஸ்பத்திரி வாசலில் வைத்து மனதினில்
ஆக்கம் சூர்யா
"வணக்கம் எப்படி FJELDETİN இருக்கிறீர்களா? வீட்டில் எல்லோரும் நலம்தானா? எப்படி நலமாக இருக்கமுடியும்? அரசு ஒரு பக்கம், இயக்கங்கள் மறுபக்கம் செந்தமிழர்கள் சிதறிப்போகிறார்களே ஐயா! வேண்டாம் தேநீர் எதுவும் சொல்லவேண்டாம். எற்கனவே தமிழர்கள் யாம் நிறைய இழந்துபோனோம். உங்களை இழக்க வைக்கவோ நான் தேர்தலில் நிற்கிறேன்? இல்லை ஐயா இல்லை. பெற்றுத்தரக் கூடியவற்றை எல்லாம் பெற்றுத்தரவே உயிரை எருவாக, சருகாக, இன்ன பிற பலவாக நினைத்து தேர்தலில் நிற்கிறேன்."
சாம்பசிவமூர்த்தி ஏகாம்பரத்தை ஒருவார்த்தைகூட குறுக்கே பேசவிடாமல் - மிக நீளமாக முடிந்தவரை தூய தமிழில் பேசி முடித்தார்.
எட்டி உதைத்து போடா வெளியே என்று சொல்லலாம் போல் இருந்தது. வீடு தேடி வந்தவரை விரட்டுவது நாகரிகம் இல்லை. வேண்டாம் பொறு மனமே.
"என்ன ஐயா ஏகாம்பரம் அவர்களே! எதுவும் பேசாமல் இருக்கிறீர்கள்? யாதொரு பிரச்சனை என்றாலும் சொல்லுங்கள். முடியுமானால் செருப்பாக தேய்ந்து உழைத்து தீர்த்துவைக்க முயலுவேன். சிலருக்கு அரசியல் ஒரு பொழுதுபோக்கு சிலருக்கு அரசியல் ஒரு பகுதிநேரத் தொழில் எனக்கு அரசியலே நரம்பு மண்டலம், அரசியலே இரத்தம் அரசியலே மூச்சு பேச்சு, சுவாசிக்கும் காற்று. மேலும் நான் இந்த மண்ணிலே பிறந்தவன்." அடப்பாவி தாயின் மடியைக்கூட அரசியலில் குதித்தவுடன் மறந்துவிட்டாரே மனுசன். இவர் மக்களை மறக்க எத்தனை நாளாகும் என்று நினைத்தார் ஏகாம்பரம்.
ஒரு பேச்சுக்காக, பேசாமல் இருப்பது நாகரிகம் இல்லை என்பதற்காக ஏகாம்பரம் சொன்னார்,
"நேற்றுத்தான் தவசிமுத்து வந்தவர்." ஏகாம்பரத்தார் சொல்லி முடிக்கும் முன்னர் சாம்பசிவமூர்த்தியின் முகம் தெரு விளக்கு இல்லாத வீதிபோல் இருண்டுவிட்டது. தூய தமிழை தூக்கி தூர எறிந்துவிட்டு துள்ளிவந்த கோபத்தோடு பேசினார்.
"யார் அவன் தவசியோ? எளிய நாய் கெட்டசாதி வந்தான் வரத்தானாய் வந்தவன் எங்கள் ஊருக்குள் வந்து வோட்டுக் கேட்கிறாங்கள்?
நாற்காலியில் இருந்து எழுந்துபோய்
Grmኺ20﷽፬1994
பிரார்த்தித்துக் கொண்டார்.
குடும்பம் என்ற நந்தவனத்திற்கு
மனைவி என்ற நீர்தான் அழகு, உயிர்,
ஆயுள் எல்லாம். அது தடைப்பட்டுவிட்டால்
நந்தவனமே கருகி இரு டமில்லாமல் அ ஸ்த்தைப்பட்டு 9 போய்விடு ம லவா? இங்கு ர்நானாவின் 2. Olg/606007 ஊ பாடிக்கொண்டி ருக்கிறது.
தலையிலடித்து. தலையைச் சுவரில் மோதி மோதி கண்ணிர்விட்டு அழுது கொண்டிருந்தார் தயிர்நானா. "கதீஜா. என்ரை கதீஜா.உம்மா. நீயில்லாமல் என்னாலை எப்படியம்மா இத்தினை பாரத்தையும் சுமக்கேலும், நான் எப்பிடிம்மா என்ரை குழந்தைகளை வாழவைப்பேன். நான் எப்பிடிம்மா. வாழுவேன்." ஸ்பத்திரியே தயிர் நானாவிற்காக : வானம் தூறலாய் மழையைப்
பொழிந்தது. மாலை நேரமாகிவிட்டது. தயிர் நானாவிற்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. தயிர்நானா நாளை மையத்தைப் பாரமெடுப்பது என்று கூறிவிட்டு நடைப்பினமாய் ட்டை நோக்கி நடையாய் நடந்தார்.
கடல் முசி.முசி கரையில் அடித்துக் கொண்டிருந்தது. காற்றின் வேகத்தால் சில இடங்களில் மழையும் பெய்து வீட்டுக் கூரைகளும் பிடுங்கப்பட்ட நிலையில் லவ்லேன் பரிதாபமாகக் காட்சியளித்தது. இந்த நிலையில் கதீஜாவின் மையத்தை எப்படிக் கொண்டுவருவது எப்படி அடக்குவது?கையிலை மடியிலை இருந்தது எல்லாம் இந்த மூன்று மாத ஆஸ்பத்திரிச் செலவோடு முடிந்து போய்விட்டதே
தயிர் நானாவிற்கு ஒரே ஒரு யோசனைதான் பட்டது. மனைவியின் மையத்தைக் கொண்டு வருவதற்கும் அடக்குவதற்கும் பள்ளிவாசல் நிர்வாகம் பொறுப்பேற்றது. ஆனால் மையத்திற்கான கபன் (பிரேதத்திற்கு உடுப்பாட்டும் துணி) துணியை தான் வாங்கி வருவது என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தார்.
இவ்வளவு காலமும் வாழ்வோடு வாழ்வாக இணைந்து சுக துக்கங்களில் எல்லாம் ஒன்றாய் இணைந்து குடும்பத்தின் குவலயத்தை கொண்டிழுத்த தன் அருமை
முற்றத்தில் எட்டி துப்பிவிட்டு வந்து மீண்டும் அமர்ந்தார்.
ஏகாம்பரத்தாருக்குச் சிரிப்பாக இருந்தது. தவசிமுத்து வேறு ஊர்க்காரனாக இருக்கலாம். ஆனால் மனிதனாக இருப்பவர்.
எங்கோ கொழும்பில் இருக்கும் தலைவருக்கு கட்டுப்பட்டு, அவர் என்ன சொன்னாலும் இனிமை என்று தலையாட்டி, வளைந்து குழைந்து நெளிந்து ஒரு சிற் வாங்கி வந்துவிட்டு வந்தான் வரத்தானுக்கு வாக்களிப்பதோ என்று கேட்கிறார் மனுசன் அப்படியானால் கொழும்பில் இருக்கும்
இவரது கட்சித் தலைவர் சகல மண்ணிலும்
———— = "" —
ஒவ்வொரு தடவை பிறந்தவரோ? பல பிறவி எடுத்தவரோ? 9/6/J/ குலம் கோத்திரம் எல்லாம் பார்த்துத்தான் இவர் GLITI 60d5d5Lily. வாய்பொத்தி நின்று ஐயா, சொன்னா சரி தான் என்று சொல்லத் தொடக்கினவரோ? சாதியும் - மதமும், மண்ணும் சுயநலத்துக்கு தேவையான போது எத்தனை அக்கறையாய் உயர்த்திப்பிடிக்கிறார்கள்
இந்த சாம்பவசிவமூர்த்தி ஒரு வைத்தியர் இலவசமாக வைத்தியம் பார்ப்பதாக தனது கட்சித்தலைவருக்கு அடிக்கடி சொல்லி தன் பொதுநலத்துக்கு பொழிவு தேடிக்கொள்பவர்.
ஏகாம்பரத்தின் இளைய மகளுக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் உடம்பு நெருப்பாய் கொதிக்க, ஒரு வாரமாக தணியாத காய்ச்சல்,
கையிலே இருந்தது ஐம்பது ரூபா மட்டும். இளையமகளை அழைத்துக்கொண்டு சாம்பசிவமூர்த்தியின் வைத்தியசாலைக்கு GBI JINTGOTIT.
நடக்கவே கஷ்டப்பட்டாள். கைத்தாங்கலாய் கொண்டுபோய் சேர்த்தார்.
மனைவிக்கு துன் நோய் நொடியின் பசிக்கும் போது யாகவும் இருந்த கதீஜாவிற்கு ஒரு தன் கையினால் ே நின்று கொண்டி
"றிஸ்வி உங்களைத்தான்
அல்லாஹ்வுக்கா
செய்யுங்க மகன். ஆஸ்பத்திரியிலை கிறாள் தொர, எ யுங்க தொர, எண் ஏன் கையாலை ெ அவள். அவளி
ஏகாம்பரத்தா போலவே வைத் காட்டிக்கொள்ளவி
*61651 601. Giful முகத்தில் பு (BELLATİ.
ஏகாம்பரத்தா பார்த்துவிட்டு, வை மேசையில் இருந்த மருந்துக் கடைக் சாலித்தனமாக கண் கிறுக்கல் எழுத்தி ஏகாம்பரத்தாரை
"இருவரும் ( ஊசி போடவேணு போய் இருந் "pGTf) G TL வாங்க நூற்றைம் தலைசுற்றியது திணறுவது புரிந்து "ஏன் இல்ை "இல்லைப் பு நர்சுக்கு கொடுத்திருக்கவே "aTaJ67a agu. தயங்கியபடி "ஐ.ஐம்பது "அது போத
 
 
 
 
 
 
 
 

த்தின் போது தாயாகவும் பாது ஒரு தாதியாகவும், ஒரு பணிவிடையாளி தன் அன்பு மனைவி துண்டு கபன் துணிகூட ாட முடியாத பாவியாக நந்தார் தயிர்நானா,
LD56. சத்தியமாய்
மூடுறதுக்கு ஒரு கபன் புடவை வாங்குற துக்கு ஏதாச்சும் உதவி செய்யுங்க மகன்." அவர் வந்து நின்ற தோரணையும் அழுத கண்ணிரும் றிஸ்வியை மனமுருகச் செய்தது தான். ஆனால் அவர் கேட்கும் உதவியைச் செய்ய முடியாத பரிதாப நிலையில் அந்தச் சில்லறைக் கடைக்கார றிஸ்வி நின்றுகொண்டிருந்தான். இப்படியே ஒரு ஏழெட்டுப்படி ஏறி இறங்கி இருப்பார்
நம்பி வந்தன். அந்த
தயிர் நானா, இன்னும் கபன் துணி
Garrer of its
த இந்த உதவியைச் எண்டை கதீஜா இப்ப மையமாய் படுத்திருக் னக்கு ஒரு உதவி செய் ட பெண்டாட்டி அவள். நாட்டுத்தாலி கட்டியவள் |GSST GODIL மையத்தை
ரை தெரிந்து கொண்டது தியர் சாம்பவமூர்த்தி ബ;
(hg/?" ாறாத இறுக்கத்தோடு
சொல்ல பரிசோதித்து த்தியர் சாம்பவசிவமூர்த்தி, தனது மருத்து சீட்டில், காரர் மட்டுமே புத்தி டுபிடிக்கக்கூடிய ஆங்கில ல் ஏதோ எழுதிவிட்டு, நிமிர்ந்து பார்த்தார்.
வளியே இருங்கள். ஒரு ம் நர்ஸ் வந்து போடுவா" ார்கள். நர்ஸ் வந்து,
வணும். அதற்கு மருந்து து ரூபா தேவைப்படும்." இருப்பது 50ரூபா. அவர்
யோ ஐயா" siaOGIT." அவர் is Gilb.
இருக்கிறது." GIFTGÖTGOTITIT.
நிலை கவலை
(ULJIT." தே ஐயா. சரி போட்டு
வாரமலர்
வாங்கிக்கொடுக்க யாருமில்லாத நிலையில் அழுது கொண்டிருந்தவருக்கு பக்கத்து கடைக்கார பாரூக் ஒரு ஆலோசனை சொன்னார். அது சரியென அந்நேரம் அவருக்குப் பட்டது.
பிறகு வந்து போடுங்கோ அல்லது இவ இங்கை இருக்கட்டும் நீங்கள் வீட்டுக்கு போய் காசு எடுத்துக்கொண்டு வாங்கோ ஐயா"
வீட்டிலும் பணம் இல்லை வைத்தியரிடம் சொல்லிப் பார்த்தால் என்ன?
"பிள்ளை நான் ஒருக்கா டொக்டரைப் பார்க்கலாமோ?
நர்சுக்கு அவரை நினைக்க பரிதாபமாக இருந்தது. எனவே உண்மையைச் சொன்னாள். தாழ்ந்த குரலில்,
"காசு இல்லாட்டி ஊசி போடவேண்டாம் எண்டு என்னைக் கூப்பிட்டு சொன்னவர். நீங்கள் கதைச்சும் பிரயோசனம் இல்லை."
ஏகாம்பரத்தாருக்கு முகத்தில் யாரோ ஓங்கி அறைந்தது போல் இருந்தது. தன்மானம் d 6G61. எழுந்து சிறியது.
"சரிபிள்ளை நான் போய் காசு எடுத்துக் கொண்டு வாறன் இவள் இருக்கட்டும். சட்டையை மாற்றிப் போடேக்கை அந்தப் பொக்கற்றிலை கிடந்த 高TQJ 6T()ä 3. மறந்திட்டன்." நேராக தவசிமுத்துவிடம் போனார். அப்போதுதான் வெளியே செல்லபுறப்பட்டுக் கொண்டிருந்த தவசி ஏகாம்பரத்தாரைக் கண்டதும் புன்னகைத்தார் ஏகாம்பரத்தாருக்கு அந்தப் புன்னகை ஆறுதலாக இருந்தது.
"வாருங்கோ" அமர நாற்காலி காட்டி தவசி தானும் அவர் எதிரே அமர்ந்து கொண்டார்
"என்ன விசயம் இவளவு தூரம்? ஏகாம்பரத்தார் தாடையைச் சொறிந்தபடி சங்கடமாய் நாற்காலியில் அசைய
"என்னெண்டாலும் சொல்லுங்கோ (BWIIITaf3.0, GBG GÖSTLIITILO."
என்றார் தவசி கொஞ்சம் தைரியம் வர ஏகாம்பரத்தார் தன் தேவை சொன்னார். ஒரு
வைத்து போவோர்
வருவோரிடம் தயிர்நானா கேட்கிறார். "உம்மா. வாப்பாதாயே இந்த ஏழைக்குப் பிச்சை போடுங்கம்மா. கபன் பிச்சை போடுங்க தாயே.இந்த ஏழை மீது இரக்கப்படுங்கோ தாயே! நேரம் செல்லச் செல்ல கண்ணிரால் கேட்ட பிச்சை கபன் புடவைக் காய் சேருகிறது. அதனைச் சுருட்டி எடுத்துக்கொண்டு துணிக் கடைக்கு வெள்ளைப் புடவை எடுப்பதற்காக தயிர் நானா ஒடுகிறார்.
அவர் மனது நிறைந்திருக்கிறது. தன் அன்புத் துணைவியின் இறுதி யாத்திரைக்காய் தன் கையால் பிச்சை எடுத்தாயினும் கபன் புடவை போட்டு விடுவோமே எனும் ஆதங்கம் உந்தித் தள்ள, தயிர் நானா போகிறார்.
"அஷ்ஹது அன் லா இலாஹ
இல்லல்லாஹ். கலிமா ஓதியபடி மையவாடி நோக்கி ஒரு சந்தூக்கை ஊர் மக்கள் தூக்கி வருவது தெரிந்தது. சந்தூக்கின் (பாடை) முன்னால் பள்ளித் தலைவர் போய்க் கொண்டிருக்கிறார். கபன் வாங்கப் போன தயிர் நானா வரச் சுணங்கியதால் ஊர் மக்களே மையத்தை குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுவித்து தூக்கி வருகிறார்கள் அடக்கம் செய்வதற்காக.
அதனைக் கண்டு விவரம் சொன்ன வுடன் தயிர் நானா இன்னும் கேவிக் கேவி அழுகிறார்.
GOLDLIGJITLy. u Maio GOLDALILb (NCBITg5 lb) வைக்கப்படுகிறது. கபுறிணில் (புதைகுழி) மையத்தை இறக்கிவிட்டு மேலே வந்து கதறி அழுத கண்களுடன் தன் துணைவியின் கபுறின் மீது மூன்று பிடி மண்ணை அள்ளித் தூவுகிறார் தயிர்நானா
அதில் ஆயிரம் அர்த்தங்கள். தன் துணைவியின் அன்பின் நினை 6/60/61)Ց6//, , , , தன் துணைவியின் பிரிவின் துயரம். தன் துணைவிக்கு தன் கையால் பிச்சை எடுத்தாயினும் கபன் அணி விக்க முடியா விரக்தி. எதிர்கால தனிமைக் கொடுமை இன்னும் இன்னும்.
வாரத்தில் திருப்பித்தந்துவிடுவதாக அழுத்திச் 6) gmail agrրի,
"இதுக்காகத்தானோ இத்தனை யோசனை? சரி ஏன் ஒரு வாரமாய் வைத்தியம் செய்யாமல் இருந்தனிங்கள்? வியாதி கண்டா விட்டு வைக்கக்கூடாது."
பொக்கற்றுக்குள் கைவிட்டு பார்த்து பின்னர் எழுந்து உள்ளே போனார். திரும்பி வந்தபோது இரண்டு நூறுரூபாய் தாள்கள் கையில் இருந்தன. கொடுத்தார். ஏகாம்பரத்தார் நெகிழ்ந்துபோய்
"மெத்தப் பெரிய உதவி"
தவசி ஒரு புன்னகையோடு சொன்னார்.
"இது என்ன பெரிய விசயம் மனுசனுக்கு மனுசன் உதவுறது சாதாரண விசயம் பணம் வரும் போகும். போய் உடன் ஆகவேண்டி யதைப் பாருங்கோ"
இப்போதும் தவசியின் பண்பை நினைக்க ஏகாம்பரத்தாருக்கு நன்றி உணர்வில் நெஞ்சு கனத்தது.
சாம்பசிவமூர்த்தி செருமிக்கொண்டே
எழுந்தார்.
"பலமான யோசனையில் இருக்கிற
நேரத்திலை வந்திட்டம்போல சரி இந்தங்கோ
எங்கள் பிரசுரங்கள். நல்லா வாசித்துப்பார்த்து
வாக்குச் சீட்டில் வடிவாய் பார்த்து புள்ளாடி போடுங்கோ"
ஏகாம்பரத்தார் பதில் எதுவும்
சொல்லாமல் பிரசுரங்களை வாங்கிக் GJITGSILI.
மீண்டும் தூய தமிழுக்கு தாவினார் சாம்பசிவமூர்த்தி
"நாங்கள் போய் வருகிறோம். வந்தான் வரத்தான்களுக்கு வரும் தேர்தலில் சாட்டையடி கொடுத்து கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இந்த மண்ணில் வாழ்ந்த-வாழப் போகிற என்னை ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு செல்கிறேன்."
அவர் போவதை இகழ்ச்சியான புன்னகையோடு, மனசு முழுக்க நிரம்பிய வெறுப்போடு பார்த்துக்கொண்டிருந்த ஏகாம்பரத்தார் எழுந்து சென்று முற்றத்தில் காறித்துப்பிவிட்டு வந்து கதவை அறைந்து சாத்திக்கொண்டார்.

Page 18
"இப்போதுதான் ԿՈՔpg| எப்போதோ இது புரிந்திருந்தால்."
என்று சொல்லி நிறுத்தினான் அறிவு நம்பி
"ஏன் புரிந்திருந்தால்."
என்று வில் புருவம் உயர்த்தி வினாக்குறியோடு கேட்டாள் அஞ்சனா
கடற்கரை மணல்வெளியில் ஒடம் ஒன்று ஒதுங்கிக்கொள்ள இடம் கொடுத்திருந்தது. ஒடத்தின் மறைவினிலே தனித்திருந்த காதலர் இருவரும் பனிப்போர் நடத்திக் கொண்டிருந்தனர்.
அஞ்சனாவின் வினாவுக்கு நேரடியாய் விடை சொல்லாமல், வினா எழுப்பினான் நம்பி,
"p_gsstaðldung,3 GlgIIgo. grgir LD6Mið துன்பப்படுவதையிட்டு உனக்கு வேதனை
"யார் வேண்டுமானாலும் துன்பப் படலாம். அது அவர்கள் இஷ்டம் அதற்காக நான் ஏன் வேதனைப்பட வேண்டும்?
"யார் வேண்டுமானாலும் என்று பொதுப்படையாகச் சொன்னால் எப்படி? நான் வேதனைப்படுவது உனக்கு விருப்பாக இருக்கிறதா என்பதே என் கேள்வி"
உள்ளே மனம் துடிக்க பட படப்பாய் GELLIT GÖT.
தன்னவளின் அன்பிலே நனைய வேண்டும். அவள் இதழ்களில் இருந்து நேசத்துக்குரிய வார்த்தைகள் செவி குளிரக் கேட்டு உள்ளம் ஆனந்தக் கூத்தாட வேண்டும் என்று மனது துடித்துக் கொண்டே இருக்கும்.
தன்மீது கொண்ட அளவற்ற நேசம் புரிந்தபோதும், அவள் தன் தேனிதழ்களால் அதனை அடிக்கடி சொல்லவேண்டும் என்று மனது கிடந்து தவிக்கும்.
அறிவு நம்பியின் மனதும் தவித்துக் கொண்டிருந்தது.
அது புரிந்து அஞ்சனா என்னும் கட்டழகுப் பெட்டகம், பேரழகுச் சித்திரம் தன் உள்ளத்திலே உள்ள தன்னவன் மீதான நிகரில்லா நேசம் மறைத்து தன் பலாச்சுளை இதழ்கள் விரித்து பொய் பேசி நாடகமாடிக் கொண்டிருந்தது.
"ஏன் மெளனமாய் இருக்கிறாய்? என் வேதனை உனக்கு விருப்புக்குரிய விசயம். நான் துடித்துப் போவதும், என் மனம் துவண்டு போவதும் உனக்குச் சம்மதம்தான். அப்படித்தானே அஞ்சனா?
மீண்டும் அதே கேள்வி அஞ்சனா ஒரவிழியால் அவன் கோபம் இரசித்தாள். விரல்களால் மணலில் கோலம் போட்டபடி, மேலும் ஜாலம் காட்டினாள்
"நான் உங்களை துன்பப்படச் சொல்லவில்லை. நீங்கள் துன்பப்பட்டால் அதற்கு நான் என்ன செய்வதாம்?
நிறுத்திவிட்டீர்கள்?
မိဳ႕`း 5.AuLI gb
நன்றாகப் பட்டுக் கொள்ளுங்கள்."
"அதனால் உனக்கொரு கவலையும் இல்லை?
"இல்லை." அறிவு நம்பிக்கு வானம் இடிந்துவந்து தலையில் வீழ்ந்தது போல் இருந்தது.
என்ன நடந்தது இவளுக்கு? என் மீது ஏன் வெறுப்பு இவளுக்கு மனதுக்கு மனுப்போட்டு விசாரித்தான் தூங்கிக்
தருவது
ரசிகன்
முத்தம் தேகமெங்கும் விதைத்தது. இன்னும் வே தருகின்ற இன்பம் வேண் வதைத்தது. காமன் கெ முழுவதையும் சுற்றி முடியாமல் நடத்திய தா நம்பி தோற்றுப் போனா அஞ்சனா கொஞ்சி விலக்கிக்கொண்டு நகை
"இன்னும் கோபமா? என்று உள்ளக் கோட்
பெருகிய நேசம் ெ
※ ॐ கொண்டிருக்கும் அரச நிறுவனங்கள் சில போல அவள் போட்ட மனுவை தூக்கி ஒரத்தில் வைத்துவிட்டு மெளனமாக இருந்தது மனது விடை கிடைக்காமல் அறிவு நம்பி தவித்தான்.
இனியும் அவனை தவிக்கவிட்டால் சோக வெள்ளத்தில் முழ்கிப்போவான் என்று புரிந்து அஞ்சனா வாய்விட்டு நகைத்தாள். அவன் சோகம் ஆற்றும் மருந்தாக, துடித்துப் போன மனதுக்கு இனிய விருந்தாக அவன் கன்னத்தில் தன் இதழ்கள் பொருந்தினாள்.
அறிவு நம்பிக்குள் சோகம் சுத்தமாய் அழிந்து போனது சுற்றமும் மறந்து போனது. தேன் சுவை இதழ்கள் தந்த
கைப்பற்றிவிடுகின்ற வலி புன்னகை மாறாமல் கே
"கோபம் இல்லை. "என்ன ஆனால்?" "தாபம் தாகம் சித்
என்றான் பேரழகுச் பாயவிட்டபடி,
"இதற்காகத்தான் செய்தேன்."
"எப்படிச் செய்தாய் "உங்களுக்கு சந்தோச எனக்குத்தான் தொல்லை போகும்வரை நீங்கள் இருப்பதுதான் நல்லது."
தற்போதைய அரசியல் நீரோட்டத்தில் தமிழ் தலைவர்களின் நிலை என்ன?
பி. சுபத்ரா-கந்தப்பளை, எதிர்நீச்சஸ் போடவேண்டிய வேளை களிலும் போடாமல் இருந்து விடுகிறார்கள்
Husi fjögur! மோசமான செயல் எது?
டி.எஸ். பிறேமேந்திரன்
அப்புகாமம் எஸ்டேட் நம்பிக்கைத் துரோகம்
வன்முறையால் எதையும் சாதிக்க (UPEAUHILDET?
மனித வாழ்வில்
எம். மகேந்திரன் இந்தகல எஸ்டேட் மேற்பிரிவு முடியுமே அழிவுகளை
டியர் சிந்தியா வறுமையின் நிறம் 01 οδΓοΟΤ9
ஆர். சசிகலா-திருகோணமலை சிவப்பு என்கிறார்கள் ஆபிரிக்க நாடுகளின் பாரதூரமான பஞ்ச நிலையைப் பார்க்கும்போது கறுப்பு என்று சொன்னால் என்னவென்று யோசிக்கவேண்டியிருக்கிறது.
d
வடக்கிலும், கிழக்கிலும் புலிகளின் நிலை எப்படி உள்ளது?
றஹீஸா எஸ். ஹமீட்
குருநாகல் பலவீனம் என்று சொல்லமுடியாது.
முயற்சி அதிஷ்டம் ஆர்வம் இவற்றிலே முன்னேறத் தேவையானது எது?
எம்.ஏ. ரிஸானா-கந்தளாய்-01 அதிவு டத்தை நம்புவதைவிட முயற்சியும் முயற்சியில் ஆர்வமும்
வெற்றிப்படிகளில் உயரவைக்கும்.
o
வாழ்க்கையே சோகமாக இருந்தால் அது என்ன வாழ்க்கை?
எம்.டபிள்யூ.எம். மன்சூர்
மாத்தளை நரக வாழ்க்கை அதை மாற்றுவதும் நம்கையில்
மலைக்கள்ளன், தெற்கத்திக் கள்ளன் கழுகுமலைக் கள்ளன். இதில் உங்களுக்குப் பிடித்த கள்ளன் யார்?
டி. என்டன்-பாக் எஸ்டேட் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்தவன் மலைக்கள்ளன். பல கோடி மக்களின் மனம் கவர்ந்த கள்வனல்லவா —o/601јт?
அரசியலில் குதிந்திட உத்தேசம் 2) Goor L. LIET
எம். நிஸா முஸம்மில்-தியத்தலாவை சிறந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இஸ்லாமல் போகுமானால் குதித்துவிட வேண்டியது தான் நியாயமான கேள்விகளைக் காதில் வாங்காமல் தாம் சொல்வதை மட்டுமே மக்கள் கேட்க வேண்டும் என்பதுதானே
தற்கால அரசியல்
நிற்கட்டுமா? பே கருங்குயிலே என்று பாடி சொல்வது?
பா. ஜெ வாங்கும் வசதியிரு என்று கூறுங்களேன்.
நவநாகரிகம் என்று ஆங்கிலத்தை கலப்படம் தி லிங்ே lili, 5.
காதல் விவகாரங்க உணர்ச்சி வசப்படுவர் ONLIGyörgy, GITT?
அதெல்லாம் குமு5 அமைவது. அதிலே ஆ ό100Γροι Ά
டியர் சிந்தி நேர்ை SIE (33, 3,TGOTGottlie
சி. ரவீந்திரன் இப்படியான G வருவதே தற்போது பிடிக்கக்கூடிய நிலையில் தானே உணர்த்துகின்ற
சமாதானப் Hg) பறக்குமா?
T)
சிறகு முளைக்க வி
NGDI கு
 
 
 
 
 
 
 
 

afajli LIGOL 1ண்டும் இதழ்கள் ம எனறு ஆசை ணகள் சித்தம் ளைத்து மீள குதலில் அறிவு OT, ய இதழ்களை தாள
GOLGDL 2D LLIG GOT
LI/TIII
மையுள்ள இனிய
LITIGT. பூனால்."
தம் முழுக்க ஒரு
லைமீது விழிகள்
நான் அப்படிச்
p"
ம் வந்துவிட்டால் அதனால் நான் கோபத்தில்
கட்டுமா நிலக் னால் என்ன பதில்
யசுதா-தெபுவனை ந்தால், நிற்கலாம்
செந்தமிழோடு செய்வோர் பற்றி? கஸ்வரன்-வாகரை,
ளில் திடீரென்று
கள் ஆண்களா?
எம்.எச். ஹாறுான் தி தோப்பூர், லப் பொறுத்து ர் என்ன? பெனர்
மயை இப்போது
குறுமண்வெளி-1. ஸ்விகள் நிறைய லபமாக கண்டு இல்லை என்பதைத் T,
சிறகடித்துப்
si so. நிஸ்வான் திருகோணமலை. ட்டால்தானே.
GODIL SEG ØSTLITIGJ ங்கும் பாம்பை மேதும் இன்றி
தலையில் டக்கொண்டாள் ந்தப் பாவை.
மெடுத்தாடும் ாம்பு சிரசில்
க்கும் போதும் பயமின்றிச் சிரிக்கிறாள் நங்கள். யப்பா ம்பின் நீளம் 1 ட 6அங்குலம். Di 76. Gluf
பர்-ஸ்கோயென்
றொக்.
"தவறாகச் சொல்கிறாய் அஞ்சனா என் உயிர்மீது எனக்கு எப்படி கோபம் வரும்."
"வேறு என்ன வருமாம்?"
இப்போது அறிவு நம்பியின் உதடுகள் மூலம் தன்மீதுள்ள நேசம் வெளிப்பட வேண்டும் என்று அஞ்சனா தவித்தாள். காதலின் தவிப்புக்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுதானே. அதனால் தான் அப்படி ஒரு வினா தொடுத்தாள்.
அவள் வினாவுக்கு உடன் பதில் சொல்லாமல், மணலில் அசைந்து நெருக்க மாய் அமர்ந்து, அஞ்சனாவின் கழுத்தில் முகம் புதைத்து உதடுகளை மேலும் கீழும் அசைத்தபடி பதில் சொன்னான்.
"உயிர் என்னை வெறுக்கிறதே என்று மனம் தீயில் கருகும் பஞ்சாகிவிடும். உன் இனிய நேசம் என்னும் மலரணையில் கிடந்து உன் நினைவுகளை சுவாசித்தபடி, சுவையாக இரசித்தபடி இருக்கும் மனதை
6)FTGů6)II
பஞ்சாக மாற்றி பாழும் தீயில் வீசலாமோ அஞ்சனா?"
அவன் உதடுகள் படுத்தும் பாட்டால் உடல் எங்கும் சிலிர்த்து உள்ளே உயிர்த்த இனிய உணர்வுகளோடு, அஞ்சனாவின் இதழ்களில் பதில் வந்தது.
"உங்கள்மேல் அன்பில்லை என்று நான் சொன்னால் நம்பிவிடுவீர்களாக்கும்."
"நம்பமாட்டேன்."
"அப்படியானால் வேதனை எப்படி வரும்?"
"அன்பில்லை என்று பொய்யாகக்கூட உன் இதழ்கள் உச்சரிக்கக்கூடாது. சுவை தரும் இதழ்கள் எப்போதும் சொல்லக்கூடாத வார்த்தை அது."
சொல்லியபடியே அவள் இதழ்கள் மீது சுட்டுவிரல் நீட்டி மெல்ல வருட அஞ்சனா இதழ்விரித்து அவன் விரலை பற்களால் கடித்தாள் வலிப்பது போல் பொய்யாக நடித்து விரல் விடுவித்து
"அன்பு மறைத்து நேசம் ஒளித்து பொய் சொன்ன காரணம் என்ன?
என்று கேட்டான். "காதலிக்கத் தெரிகிறது. காதலின் விதிகள், அவற்றின் பொருள்கள் மட்டும் தெரியவில்லையாக்கும்."
என்றாள். "தெரியவில்லை. நீதான் சொல்லேன்" என்றான். அவள் இடயைக் கரத்தால் வளைத்தபடி,
"அதிக அன்பு உள்ளவர்கள்தான் வெளியே அன்பில்லாதது போலக் காட்டிக் G), III GIGINTITEGITIITLID."
"அய்யய்யோயார் தாயே இதை சொன்னது?
"விபரமான ஆள்தான்."
"ሀዘff?"
"திருவள்ளுவர்"
"ஓகோ.என்ன சொல்லியிருக்கிறார்?" செறாஅச் சிறுசொல்லும் செற்றார்
-போல்நோக்கும் உறா அர் போன்று உற்றார் குறிப்பு"
குறள்- 109, அதிகாரம்- 10
இடமிருந்து வலம் ஒரு மணிக்குள் உள்ளடக்கம் நெருப்பில்லாமல் 6)IDITgj] 6 TGöILITfj. Git. நம்நாட்டில் மன்னாரில் இது அதிகம் உண்டு. சமீபத்தில் சாதனை படைத்தவர். கோவலனின் மனைவி, கறிக்கு உதவும். அதிகமாகி விட்டால் சறுக்கி விடும். இது மனதில் பட்டுவிட்டால் வேதனைதான். துப்பாக்கியின் தொழில்
Glo): Այս Ո6Ն -9|6)/ժlալD. காந்தியும் வைத்திருந்தார்.
பேரறிஞர் அண்ணா சொன்ன மூன்றில் இதுவும் ஒன்று.
இது வழக்கிலும் முடிவதுண்டு. காதலர்கள் இங்கும் கூடுவார்கள்.
っ
காலத்தில்
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
26.02.1994க்கு முன்னர்
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-3
தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-36க்கான சரியான விடைகள்:
நி
f
O
SII
III
f ULI i
குறுக்கெழுத்துப் போட்டி இல36இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
செல்வி. ஆர். தயாணி ஹட்டன். எஸ். ராகவன் கொழும்பு-7 ஆர். நித்தியா நுவரெலியா Gg, இந்திரன் குருநாகல. எல். அமீர் ஹுஸைன் கல்முனை-3 இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6. GT LID, LunTagR, Liu
அநுராதபுரம்.
7. எம். ரவிக்குமார்
வவுனியா எம். நாஸர் மாத்தளை. வி. தியாகராஜன் மட்டக்களப்பு.
திருமதி. ஏ. ஜெயலட்சுமி
கண்டி
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
6ልካ Iኻ.20-26,1994

Page 19
அழகு தமிழில்
காலத்தின் குரல் யமுனா நதியாகி-கோகுலம் ஆயர்பாடி, பிருந்தாவனம், நந்தகோன் கிராமம் ஆகிய சுற்றுச்சூழலாகவும் மாறினேன். தெய்வீக நிலையினையும் எட்டி விட்டேன். அந்த வெண்ணைத் திருடன் வெண்ணையினை உண்டபோது அந்த வெண்ணையாகவும் மாறினேன். பந்தாக மாறி காளிங்கன் உறைந்திருந்த நதியிலும்குதித்தேன், யசோதாவிடம் அவள் மகன் செய்யும் குறும்புகளையிட்டும்கோள் முட்டினேன். கோவர்த்தன கிரியாகவும் மாறி அந்தக் கிருஷ்ணபரமாத்மாவால் தூக்கப்பட்டேன். இன்று அந்த வாசுதேவகுமாரன் கிருஷ்ணனுடன் மதுராபுரி நோக்கி நானும் புறப்பட யத்தமாகிவிட்டேன். இங்குதான் அந்தக் ருஷ்ணனின் இளமைக்கால விளை யாட்டுகள் பூரணத்துவமடைகின்றன. காட்சி துவக்கம்-பின்நோக்கு
யசோதா கிருஷ்ணனின் நெற்றியில் முத்தமிடுகிறாள். நெற்றியில் திலக மிடுகிறாள்.
கிருஷ்ணன் பசுக்களுக்குத் திலபமிடுகிறான் யசோதாவும் நந்தகோபனும் உணவூட்டுகின்றனர். ரோகினி மாலை அணிவிக்கிறாள். யசோதா சோகமே உருவாக நிற்கிறாள். நந்தகோன் கிராமவாசிகளிடம் கிருஷ்ணன் விடைபெறுகிறான். -பின்நோக்கு முடிவு-காட்சி மாற்றம்last Gorgof. It La
கிருஷ்ணன் இரதத்தில் ஏறுகிறான். அக்குதர் தேரில் பயணத்துக்குத் தயாராகி இருக்கிறார். கிருஷ்ணனும் பலராமனும் இரதத்தில் ஏறியதும் இரதம் புறப்படு கிறது. கிராமத்தவர்கள் தேரின் பின் சிறிது தூரம் நடந்து வருகின்றனர். அக்கு நந்தகோன் கிராமத்தை விட்டுச் செல்வது உனக்கு வருத்தமாகத் தெரியவில்லையா கிருஷ்ணா? கிருஷ்ஏனில்லாமல். அன்பானவர்களை விட்டுப் பிரிவது துன்பமாகத்தானி ருக்கிறது. அக்கு ஏன் மதுராவிலும் உனக்கு மிக நெருக்கமானவர்கள் இருக்கிறார்களே! கிருஷ் இருக்கலாம் ஆனால் நந்தகோன் கிராமத்து மரங்கள் கூட என் அன்புக்
குப் பாத்திரமானவையே. மக்கள்
எனக்கு சொந்தக்காரர்கள். வெண்ணை முழுவதும் எனதுடமை, மதுராவில் 666)60I LIIT 660LLIITJ6I.P. அக்கு ஏன் மகாராஜா உன் மாமனா
לחו (6ט606ח கிருஷ்! உண்மையாகவா? அப்போ அவர்
யசோதா அம்மாவின் சகோதரரா? அக்கு இல்லை. உன் அன்னை தேவகியின்
அண்ணன்! கிருஷ்: எனது பெற்றார் எவராக இருப் பினும் நான் யசோதையின் மைந்த னாகவே இருப்பேன். அதுசரி, எனது பெற்றோர் எங்கேயுள்ளனர்? என்னை நந்த அப்பாவிடமும் யசோதா அம்மா விடமும் ஏன் அனுப்பினார்கள்? அக்கு இக்கேள்விகளுக்கு விடைதர என்னால் முடியாது கிருஷ்ணா. மகாராஜாவே இதற்கெல்லாம் விடை அளிப்பாள். கிருஷ்: சரி அவரிடமே விடைகளை
அறிந்துகொள்ளுகிறேன்.
(ராதை வருகிறாள்) அக்கு யார் இவள் மகனே! கிருஷ்: ராதா. அக்கு ராதாவா..? யார் இந்த UIST? கிருஷ்: எல்லோரும் என்னை நாடுகின்றனர். ஆனால் நான் ராதாவால் ஈர்க்கப்படு கிறேன். இரதத்திலிருந்து இறங்கிய கிருஷ்ணன் ராதையிடம் செல்கிறான். கிருஷ் ராதா. என்னுடன் பேசமாட்டாயா? ராதை கிருஷ்ணனுக்கு திலகமிட்டு தலையை மட்டும் ஆட்டுகிறாள். கிருஷ்! ஏன்.? ராதாபுரியாததொன்றைப் புரியாதவனுக்கு புரியவைக்கலாம். உனக்குப் புரியும். எனக்கும் தெரியும். அதனால் நான்
எதைச் சொல்லுவேன். நீ எதைச் சொல்லப்போகிறாய்?
கிருஷ்: இதோ இந்த புல்லாங்குழலை
வைத்துக்கொள்
ராதா இல்லை. அது என் நினைவாக உன்னிடமே இருக்கட்டும். எனக்காக அது உன்னிடம் பேசிக் கொண்டி ருக்கட்டும். கிருஷ்: ஆமாம். அது உனக்காக பேசுவதை நான் மட்டுமே உணர்வேன். இந்த உலகைப் பொறுத்தவரை அது இனி என்றுமே அமைதியாக இருக்கும். ராதா நீ புறப்படவேண்டாமா? கிருஷ்: எங்கே. நீ எங்கிருக்கிறாயோ. நானும் அங்கே இருப்பேன். உன்னுடன் நான் என்றும் இருப்பேன். ராதா உலகின் நலன்காக்கமனிதத்தின்
20-26, 1994
பெருமையைக் காக்க நீபோய்த் தானாக வேண்டும். எமது பிரிவு ஒரு புதிப் பரிமாணத்தை உருவாக்கட்டும்.
H, GIẾT GODT Gör ஏறுகிறான். அக்கு இரதம் புறப்படட்டும்
ராதா இரதம் வெகுதூரம் செல்வதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். யசோதா ராதாவை அணைக்கிறாள். இருவ ருடைய கண்களும் குளமாகின்றன.
-காட்சி மாற்றம்மதுராபுரி- அக்குதரின் இல்லம் கிருபலரா வணக்கம் மாமா அக்கு கடவுள் காப்பாற்றுவாராக
ருஷ்: எங்காவது போகின்றீர்களா மாமா? அக்கு ஆமாம் மகாராஜாவிடம் போகிறேன். நீங்கள் வந்துவிட்டதை அவரிடம் கூறவேண்டுமல்லவா? கிருஷ்! கட்டாயம் சொல்லுங்கள். அதே நேரத்தில் அண்ணாவுடன் மதுரா நகரைச் சுற்றிப்பார்த்துவர அனுமதி தருவீர்களா மாமா? அக்கு அதற்கென்ன. சென்று வாருங்கள். ஆனால் இது நந்தகோன் கிராமமல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள் ங்கள் உங்கள் விளையாட்டுகளை ங்குள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள் அண்ணன் பலராமனின் கையைப் பற்றிக்கொண்டே எங்கும் போக வேண்டும். கிருஷ்: அண்ணனை விட்டு நான் வேறெங்கும் அசைவதில்லையே! -காட்சி மாற்றம்மதுரா நகரின் வீதிகள் கிருஷ்ணனும் பலராமனும் நகரைச் சுற்றிப் பார்த்து வருகின்றனர். இவர்களைப் பார்க்க மக்கள் கூட்டம் முட்டி மோதுகிறது. கிருஷ்ணனின் நண்பர்களும் அவர் களைப் பின் தொடர்கின்றனர். சிறிதாமன் ஷியாம் சகா கிருஷ்ணனை ஒரு தடவையாவது காண மதுராபுரி மக்கள் தவிப்பதைப் பார்த்தாயா? இந்தப் பூக்கள் எத்தனை அழகாக உள்ளன. ஒருவர் அடடே.கொஞ்சம் விலகப்பா. அந்தக் கிருஷ்ணனை ஒரு முறை பார்த்து விடுகிறேன். அடுத்தவர் அண்ணே கூட்டம் அதிகமாக
இருக்கிறது அண்ணே! ஒருவர் இவர்கள் இருவரும் இராமர் லட்சுமணரைப் போல் இருக்கின் றனர் என்று என் மனைவி சொன்னாள். பெண் இவர்களைக் காணும் கண்கள் பேசும் வன்மை அற்றவை. நாக்கு களுக்கோ பார்க்கும் சக்தி இல்லையே!
பலரா கண்ணா என் கையை விட்டுவிடு. கிருஷ்: முடியாது. அதோ அங்கே பார்த்தாயா? கூனிக் குறுகி அந்தப் பெண் சந்தனக் குழம்புடன் வருகிறாள்! அழகிய GYL JG337 GBGNOSTI இந்தச் சந்தனத்தில் எங்களுக்கும் கொஞ்சம்
מחשח6uש கூனிப்பெண் இதனை மகாராஜாவுக்கே எடுத்துச் செல்கிறேன். உங்களுக்கும் நிச்சயம தருகிறேன். அப்படியே நில்லுங்கள். நெற்றியில் தடவி விடுகிறேன். கிருஷ்! நன்றி. ஆமாம். நீ ஏன் கூனிக்கொண்டு நடக்க வேண்டும்? எங்கே நிமிர்ந்து நில் பார்க்கலாம். நாங்கள் உதவுகிறோம். எங்கே நிமிர்ந்து /5L, கூனல் நீங்கிய அப்பெண் ஆனந்தக் கூத்தாடுகிறாள். இதனைக் கண்ட மக்கள்
இருவரையும் பாராட்டு கின்றனர்.
மீண்டும் இரதத்தில்
மக்கள் வாழ்க கிரு Ti: afu. 6IIհյ6ց (3լ յով: -JI, TIL "ģ ஆற்றங்கரை-ச துணிகளைத் ಅಣ್ಣೇ ஏன் சலதொழி:இங்கி இல்லையேல் விடுவேன். கிருஷ்! இதற்காகத் பிரியலாகாதெ சொன்னார். ம அழகிய துணி #@.ါးမျိုးကြီး"၊ சேர்ந்தவை. கிருஷ்: எங்கள்
உடைகளில் இ சலதொழி: அர உடுக்க ஆை யாரென நிலை மற்றவர் அரசருை ஆசைவைத்த 2 கற்றுத் தருகிறே LIITTÜ5%)III). ருஷ் சரி வருகி :: இை வேண்டுமா? பலரா கண்ணா து சலதொழி: இதே ளுங்கள். சலதொழிலாளி முற்படுகிறார். கிருஷ்ணன் , விடுகிறான். அ ருந்து நீர் சுரர் இதனைக் க மரியாதை செ –JITL கிருஷ்ணனும் ஆலயத்தை நாணறுந்த வில் கிருஷ்: அண்ணா நாணினை ஏர் காவலன் அடடே பொடிப்பயல் நாணேற்றப் ே 5II66-2: glotDIT தூக்கவே இதைத் தூக் வதாவது. கிருஷ்ணன் ஏந்தி நாணேற் இரண்டாக இதனைப் ப கின்றனர். வில் போரோரை பரவுகிறது.
–J,[TL'_ứ கம்சனின் அ உடைத்த பே யினை கம்சனு மெங்கும் அந் கம்சனுக்கு மு ஏற்படுகிறது. கம்ச அதென்ன ே அக்கு என்ன6ெ
LDSIITITTP கம்ச எனது வாழ் திகிலை ஏற்ப அக்கு திகிலா.Pத கம்ச:இந்த அதிர்வு அதிர்ச்சி தரு LDITLDL) GT6öT60 காவலர்கள் வாழ்
 
 
 
 
 
 
 
 
 

ரதம்ே
|ணன்-வாழ்க.வாழ்க ாமள வண்ணா. நீ
sll'LIIlli...?
மாற்றம்
லவைத் தொழிலாளிகள் துவைக்கின்றனர். |வ்வாறு பார்க்கிறீர்கள், நந்து ஒடி மறையுங்கள். உங்களையும் வெளுத்து
தான் உங்களைவிட்டுப் ன அக்குதர் மாமா திப்புக்குரிய ஜயா இந்த கள் யாருடையவை?
ம் அரசர் மாளிகையைச்
இருவருக்கும் இந்த ரண்டைத் தருவீர்களா? FUGOLLI 2.0LEGOGIT ச வைக்கும் நீங்கள் னத்துக்கொண்டீர்கள்?
டய ஆடைகள் மீது பங்களுக்கு ஏற்ற பாடம் ன் இங்கே வாருங்கள்
TD
உங்களுக்கு
ணிகளை எடு.
எடுத்துக் கொள்
கிருஷ்ணனைத் தாக்க ஆனால் முடியவில்லை. வரை கீழே தள்ளி வர் விழுந்த இடத்திலி து பாய்கிறது. மக்கள் ண்டு கிருஷ்ணனுக்கு லுத்துகின்றனர். மாற்றம்
பலராமனும் ஒரு டைகின்றனர். அங்கே ஒன்று காணப்படுகிறது. இந்த வில்லுக்கு DLG)LOTP
கேட்டாயா? இந்தப் இந்த வில்லுக்கு பாகிறானாம் கிட சும்மா வில்லைத் முடியாதிருக்கும்போது வதாவது நாணேற்று
முயலும்போது வில் டடைந்து விழுகிறது. ர்த்தவர்கள் பாராட்டு
ஒடிந்தபோது எழுந்த பெரு முழக்கமாகப்
LDITöpubTinosor- siggs து எழுந்த பேரோசை ம் கேட்கிறான். ஆகாய ஒலி எதிரொலிக்கிறது.
தன் முறையாகப் பயம்
பரிரைச்சல் அக்குதரே? ன்று தெரியவில்லை
கையில் முதன் முதலில் த்தும் அந்தச் சப்தம். களுக்காக மகாராஜா. எதனால் ஏற்படுகிறது? இந்த எதிரொலியின் JITs, 3) (Uġejjib....?
மகாராஜா
STGIG):
கம்ச என்ன அது.
காவல: ஒரு சிறுவன், யாகத்துக்கென வைத்திருந்த வில்லினை உடைத்து விட்டான் மகாராஜா கம்ச என்ன ஒரு சிறுவனா?,என்னால் கூட நாணேற்ற முடியாத அந்த தனுசை ஒரு சிறுவன் உடைத்து விட்டானா? என்ன கதை அளக் கிறீர்கள்? யார் அந்தச் சிறுவன்.?
யானறியேன் LD5;/TUIIgfT! மதுராபுரிக்கு அவன் ஓர் அந்நியன் போலத் தெரிகிறது. கம்சன் அக்குதரை சந்தேகக் கண் கொண்டு பார்க்க, அவர் தலைகவிழ்கிறார். கம்ச என்னைக் கொஞ்சம் தனியாக
இருக்க விடுங்கள். அக்கு தங்கள் விருப்பப்படியே மகாராஜா -காட்சி மாற்றம்மதுராநகர்-விளையாட்டரங்கம் மக்கள் கூடியிருக்கின்றனர். வீரன் ஒருவன் பெரிய சேகண்டியில் ஒலி எழுப்புகிறான். வீரன்: மாண்புடைய மாமன்னர் மதுரா புரியின் மகாராஜா வீராதிவீரர் யாதவகுல தீரர் யாதவேந்திர பூபதி கம்ச மகாராஜா பராக் sysosorus first sir; Ugrid, UIT illuJIdly
முரசுகள் முழங்க கம்ச மன்னர் இரதத்தில் வந்து இறங்குகிறான். மக்கள் வாழ்க மாமன்னர் கம்ச மகாராஜா
வாழ்க. வாழ்க. கம்சன் இரதத்திலிருந்து இறங்கி உரிய இருக்கையில் அமர்கிறான். மக்கள் மன்னரை வாழ்த்தும் வாழ்த் தொலி தொடர்கிறது. முரசு முழங்க மல்யுத்த வீரர்கள் களத்துக்கு வருகின்றனர். கம்சன் முன்வந்து வணக்கம் செலுத்து கின்றனர். மல் வீரர்கள் வணக்கம் மகாராஜா கம்ச இந்த வருடப் போட்டியில் யார்
மாவீரனாகப் போகிறவன்? மல் விர யார் வீரனாக வரவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவனே வீரனாவான். தங்கள் கீழ்படிவுள்ள ஊழியர்களுக்கு தங்களின் ஆசி உண்டு என்பது எங்களுக்குத் தெரிந்ததே கம்ச நன்றாக யோசித்து பதில் சொல்ல வேண்டும். இன்றையப் போட்டிகள் கடினமானவையாக இருக்கும். மா.மந்திரி எல்லாம் ஆயத்தம் மகாராஜா கம்ச யானைப் பாகனை எச்சரித்து
விட்டீரா? அவன் தவறினால்,என்ன நடக்கும் என்பது தெரியுமா..? மாமந்: ஆமாம் மகாராஜா அந்த யானை மகாபயங்கரமானது. யமன் கூட அதனருகே வந்தாலும் அவனை நசித்துக் கொன்றுவிடும். கிருஷ்ணனோ சிறு பையன்தானே அந்த மதம் கொண்ட யானைக்கு அந்தப் பொடிப் 60LJust 6TibLDT.g. Bulb? கம்சன் நகைக்கிறான்.
-காட்சி மாற்றம்கம்ச கிருஷ்ணன் ஏன் இன்னும் இங்கு
வரவில்லை. சிறிதா:அவன் இதுவரை இங்கு வந்திருக்க
வேண்டுமே. ங்கு வராமல் புறக்கணித்துவிட்டான் என்று நான் கருதவில்லை.
கம்ச தேவகியின் மைந்தனுக்கு முதலில் (UL-6. கட்டுகிறேன். fairaoli நந்தகோபனைக் கவனிக்கிறேன். அவர்கள் இருவருடன் அக்குதர் இதுவரை இங்கு வந்திருக்க வேண்டுமே.
கிருஷ்ணனும் பலராமனும் அக்குத ருடன் இரதத்தில் வந்திறங்குகின்றனர். முரட்டு-மதம்பிடித்த யானை கிருஷ்ண னைக் கண்டதும் துதிக்கையினை உயர்த்தி மரியாதை செய்கிறது. கிருஷ்ணன் யானையின் அருகில் சென்று அதனை ஆசிர்வதிக்கிறான். யானை முன்கால்களை கீழே தாழ்த்தி மரியாதை செய்கிறது.
கம்ச என்ன சொல்கிறீர் மாமந்திரி அந்த மதம்பிடித்த யானை அவனை வணங்கி மரியாதை செய்ததா? நம்பமுடியாது. நடக்கவே நடக்காது.
-காட்சி மாற்றம்விளையாட்டரங்கம்-முரசறை முழங்கு கிறது. கிருஷ்ணன், பலராமர் சகிதம் அக்குதர் அரங்கினுள் வருகின்றார். மாமந்: சகோதரர்கள் இருவரும் அரங்கில் வந்துவிட்டார்கள் மகாராஜா அடுத்து என்ன செய்யவேண்டும் பிரபு கம்ச மல்யுத்தம் நடக்கட்டும். மாமந்: ஆகட்டும் மகாராஜா
மல்யுத்த வீரர்கள் கம்சனின் முன் வணங்கி நிற்க அக்குதருடன் கிருஷ்ண னும் பலராமனும் கம்சனை வணங்கு கின்றனர். பலரா,அக்கு வணக்கம் மகாராஜா கிருஷ்! வணக்கம் மாமா கம்ச ஹி..ஹி..ஹி.வருக.வருக!
கிருஷ்: அக்குதரை நோக்கி) நீங்கள் GLITA 567 நான் அப்பாவுடன் இருக்கிறேன். அக்கு சரி அப்படியே ஆகட்டும். கிருஷ் (மல்யுத்த வீரனைப் பார்த்து)
பிரமாண்டமானவரே வாரும் மல்வீர2 சனூர் என் பெயர் பெரிய மலையினையே நசுக்கிப் பொடிப் பொடியாக்குவேன். மற்ற வீரன் உன் விளையாட்டுகளை ஒரு புறம் வைத்து விட்டுவா.மரண நடன LDILGUITLD! பலரா உன் ஆசை நிச்சயமாக நிறைவேற்றப் படும் மரணம் தானே உன் விருப்பம் கிருஷ்ணா அவர்களுடைய ஆசையை நிறைவேற்றி விடு. கிருஷ்ணனும் பலராமனும் பலமாக சிரிக்கின்றனர்.
- கிருஷ் மல்யுத்தம் ஆரம்பமாகட்டும்
மல்யுத்தம் ஆரம்பிப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்படுகிறது. முரசறைவோன் ஒலி எழுப்புகிறான். மல்யுத்தம் தொடங்க மக்கள் பதற்ற மடைந்து பலவாறாகப் பேசிக் கொள்கிறார்கள் ஒருவர் ஒ.அவன் சின்னஞ் சிறியவ
னாயிற்றே! மற்றவர் இது அநீதியானது.
கிருஷ்ணன் ஒரு மல்யுத்த வீரனையும் பலராமன் மற்ற வீரனையும் அணுகு AG TIDIGTi. நந்த இது கொடுமை. அநீதி.
அக்குதர் இக்காட்சியைக் கண்டு பதற்ற மடைகிறார். கம்சன் மகிழ்ச்சியடைகிறான். கிருஷ்ணனும் பலராமனும் வீரர்களுடன் போரிடுகின்றனர். பார்வையாளர் இது அநீதியான செயல். இரண்டாமவர் இந்தச் சிறுவர்கள் இருவரும்
பலே கெட்டிக்காரர்கள் தம்பி
Is air. If a girl பெருமகிழ்ச்சியில் மாமந்திரியைப் பார்த்து சாடை செய்கிறான்.
கிருஷ்ணன் அந்தப் பெரிய மல்யுத்த விரனை அலாக்காகத் தூக்கி வீசுகிறான். பலராமனும் தன்னுடன் போரிட்டவனை வீழ்த்துகிறான். கிருஷ்ணனின் நண்பர்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் காணப்படுகின்றனர். இருவரும் ஆறு மல்யுத்த வீரர்களைப் பந்தாடி வெல்கின்றனர். கம்சனுக்கு இக்காட்சி கசப்பினையும் பயத்தையும் மாறி மாறித் தருகிறது. மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரிக்கின்றனர். "கிருஷ்ணன் வாழ்க!” "பலராமன்
வாழ்க!" என்று ஆனந்தம் மேலிட மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர். கம்சன் அமைதியற்று பதற்றமுடனும் திகைப்புடனும் காணப்படுகிறான். கிருஷ்ணனும் பலராமனும் படியேறி கம்சனிடம் வருகின்றனர். கிருஷ்பலரா வணக்கம் மாமா கம்ச வருக தேவகியின் மைந்தனே! உன்னைப் பார்க்க வேண்டும் என்று தான் துடியாய்த் துடிக்கிறேன். வா உன்னை நான் வாரி அணைக்க வேண்டும். அப்போதுதான் என் o gigin Ο ΘΤοΟθ. கொள்ளும் GJIT, ..GIFT... கிருஷ்: மாமா உங்களை அணைக்க வேண்டும் என்பதே எனது நெடுநாள்
2,000 LDITLDITP கம்சன் கிருஷ்ணனை நெருங்குகிறான். கிருஷ்ணனை அணைக்கமுயலும் போது அவன் மறைந்து விடுகிறான். இவ்வாறு பல தடவைகள் நடை பெறுகின்றன. இதனால் வெகுண்ட கம்சன் தன் உடைவாளை உருவி கிருஷ்ணனைத் தாக்க முனையும் போது அவன் மாயமாக மறைந்துவிடுகிறான். பல தடவைகள் முயன்றும் கிருஷ்ண னைத் தாக்க முடியவில்லை. வாள் கம்சனின் கையிலிருந்து மறைகிறது. கம்சன் ஓட முயற்சிக்கிறான். ஆனால் நின்ற இடத்திலேயே கால்கள் பதிகின்றன. கம்சன் அரியணை மீது தாவி ஏற
முயலுகிறான். கம்சன் திரும்பிய பக்கமெல்லாம்
கிருஷ்ணனும் Lovy Ing)
தோன்றுகின்றனர்.
கம்சன் தடுமாறித் தத்தளிப்பதைப் பார்த்த மக்கள் கம்சனைக் கேலி செய்கின்றனர்.
ஒரு முழு முட்டாளைப் போல் கம்சன் தென்படுகிறான்.
கிருஷ்ணன் கம்சனைத் தூக்கி நிலத்தில் விசுகிறான். பயங்கர ஒலி எழுகிறது.
கிருஷ்ணன் விஸ்வரூபமெடுத்து மகா விஷ்ணுவாகத் தோன்றி கம்சனை வதம் செய்கிறான்.
இன்று இடம்பெற்ற முக்கிய
*Ioey-o to gp4.409/ .
-தொடர்ந்து வரும்

Page 20
III SEC title illus, its at final till as El III y III IN WIKI INI HII Iau
யாவின் புள்ா d'All II
MEN INI . . . . ாார நியம் து இருக் து பங்களுக்தி
ருகின்றா ー"(ク '/ெ/ெெ படத்தில் பாகும்ார்
S S S S S S S S S S S S S S S S S வரும்பியாபோருட்ா ്. It *- மாநாள் மத்திரி ாந்துள்ள .. auf" Margrunswiss. In
| '''thi. ாரு படத்தில் - 3. i S.L. *廓, *
Mility வந்திக்
.1 : 11 1
holl AITOIHIILILI V OIII) ாங்கபடமற்ற என்றொரு திரைப்படம் அண்மையில் திகளுக்கு வந்திருக்கிறது. திப் கதாநாயகியாகத் தோன்றுபவர் I'll
என்ற நடிங்
பிப்படத்திப் நிறம்பட நடித்த
HILFLAETH
Gilly 'கார் விருது
கிடைக்கயிரு
ETTI |JK|| அணிந்து
|PE Milwyr | Ali III
ாங்ார்
 

தி
リエ s 6:55 /ܐ ܢܐ ா
இந்தி * *
தி தி ந்
HUIAE பிற் *、
ტყეებნენ შეჭეჭე இந் წმუნე ქვევე
ந் இந்த
பிர
T
*、
ந்
ந் ந் தி
இந்
in # სენ-ეს- - ா Η η ხარის - Elim
In