கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.02.27

Page 1
Registered as a News Paper in Sri Lanka
sa NATO
EOLIII. El | SIjoi GJ DIGITi
2.
Bill Guilla || 2 | |ುದ್ದಿ ܚܡܫ
| = 匾|彗 ■
 
 
 
 
 
 
 
 
 
 

i. 下エー
G
o TUILD Geoffi DUGU :
A GPU - 1
lig
エ、エ *

Page 2
மகா நகரமாகிய நினிவே பட்டணம் அசீரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக விளங்கியது. நோவாவின் கால ஜலப்பிரளயத்துக்குப்பின் முதன் தல் கட்டப்பட்ட மிகப்பெரிய பட்டணங்களில் துவும் ஒன்று ஆனால்இங்கு வசித்த மக்கள் பல பாவங்களைச் செய்து இறைவனுக்கு விரோதமாக எப்பொழுதும் அக்கிரமம் செய்கிற மக்களாகவே alalilaisi SS JädyI Quiä46. பொறுக்கமுடியாத இறைவன் அவர்களை எச்சரிக்க யோனா என்கிற தீர்க்கதரிசியை அனுப்பினார் அவன் அங்கேபோய் நாட்களில் இப் பட்டணம் அழிக்கப்பட்டுவிடும் என்று சொல்லி மக்களை எச்சரித்தான் இவ் எச்சரிப்பைக்கேட் மக்கள் தேவனுக்கு பயந்து தேவனை விசுவாசித்து உபவாசித்து ஜெயிக்க ஆரம்பித்தனர்.
அரசனும் தனது சிங்காதனத்தைவிட்டு எழுந்து 凯J* 颚L臀 ஆடையை அணிந்துகொண்டு சாம்பலிலே
ஜெபம் அழிவைத் தடுத்து நிறுத்தும்!
உட்கார்ந்தான் பிரதானிகள் தொடக்கம்மிருகங்கள் வரை அனைவரும் உணவு உண்ணாமலும் தண்ணீர் குடியாமலும்இருக்கவும் தேவனை நோக்கிகப்பிடவும் பொல்லாத வழிகளைவிட்டு திரும்பவும் கொடுமை களை நிறுத்தவும் வேண்டுமென கட்டளையிட்டான்.
மேலும் யாருக்கு தெரியும் நாம் அழிந்துபோகாத
படிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு
தம்முடைய உக்கிரக கோபத்தைவிட்டு திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான். இதனால் பட்டணத்திலுள்ள அனைவரும் தேவனை நோக்கி கூப்பிட்டனர்.அதுமாத்திரமல்லதங்கள் பொல்லாத வழிகளையும்விட்டுவிட்டனர்.இதைக்கண்ட இறைவன் தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லி யிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு அதை செய்யாது இருந்தார்
மேலும் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருக
# இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக
நான் பரிதபியாமல் ருப்பேனா? என்று யோனாவுக்கு சொன்னார். மனந்திரும்பும் மக்க ஆண்டவராகவே இருக்கிற நாமும் தேவன் செயல்களை செய்யாமல் அ விரும்புகிற நல்ல காரியங் தேவன் எம்மீது இரக் ஜெபங்களைக்கேட்டு எம் ஆசிர்வதிப்பார் அது நாட்டினரையும் வரப்போ
இருந்தும் பாதுகாப்பார் ரி ஐ'இன்பநா
ரசம்
கோவணத்தைக் கூட
மானத்தைக் காத்திடவா
பாரதியார் வந்திவரைப்
அழுதல் வேண்டும்.
و في سلوك புத்த ஓவியன் உலகத்தின் சுவர்களில் மாட்டி வைக்கும் எலும்புச் சித்திரம் சதையும் இரத்தமும் தொலைந்துபோன
ஒரு யுத்த பரிசு
"Gിഞ്ഞ്വ്" ஆபிரிக்காவின் புதிய "முத்திரை" வெளியீடு LAôrangio, sv. vsveň
கல்முனை-14
för GOTLİ)
LüLuri 9 vii
அபாய அறிவிப்பின் அடையாளச் சின்னம்
9 JT933. It
மானுடம்
அன்பின் முரசே,
சுவையாக உள்ளது.
கின்சுல் இஸ்மாயில்
LDLIJ&JBLD60)LG 6168.
அன்பின்முரசுக்கு
பலே கில்லாடிதான்.
கடந்த முரசு 38ல்
தொடர்ந்து
கொடும் போர் பறித்ததென்று
முகம் புதைத்துத் தரைபார்த்தாய்? F. lost Silasti-Galoshidol.
அழுதல் வேண்டும்
எஸ நாகராஜன் காரைதீவு-02.
யுத்த ஒவிய(ன்)ம்
JIDITOrioli Guri-Polovit III
ஷர்மி-கண்டி
வதை முகாமுக்குள்ளே வாலிபம் சிதைந்து. வயோதியம் ஆனது.
அடித்தளத்தை அண்டி விடும் நூற்றாண்டி
திருமதி, பூரணம்மா வல்லிபுரம் மை போஷியா
மட்டக்களப்பு
ரிந்ததால் சுருண்டு கிடக்கிறது
ஏ. ஆர். றிஸ்வான்-புத்தளம்.
வார மலரே என் வாசமலரே! இராஜதந்திரியின் இதமான அரசியல் " அலசல்கள் என் உணர்வுகளுக்கு உவகையூட்டும் தேன் கிண்ணம் தரும் மதுவில் நான் ரசிகனின் கரங்களுக்கு முத்தார விலங்கு சூட்டி இதயச்சிறையில் தி ஆயுட்கைதியாய் வைக்கவேண்டும் என் இனிய
இரா.மதன்-அக்கரைப்பற்று-02 நய
வதை முகாம்
இக்கிரிகொல்லாவ :
SNESIGNITT? இருபதாம்
போர் சின்னம் இதுவா?
மட்டுநகர், !
எக்ஸ்ரே ரிப்போர்ட் படுகுடாகவும் அதிரடி அய்யாத்துரை என்னை அதிரவும் வைக்கின்றது. இராஜதந்திரி மற்றும் தேன்கிண்ணம் திகட்டாத
கேறவி-நிந்தவூர்-02.
இவ்வாரம் சுமந்துவந்தவை அனைத்தும் சூப்பர். குறிப்பாக ரசிகனின் இலக்கிய நயம் எப்படி சார் வர்ணிப்பது மறுவெள்ளிக்கிழமை கொஞ்சம் அவசரமாக வாவா என்கிறோம். ' அஸ்லம்-கம்பொல, U
ரசிகன் எங்கே? நவ
கொட்டுமுரசே இதழை. வானெட்டும் உன் புகழ் தே
அக்குறணை ஹரிரா
அனஸின் கண்ணி ராத்திரிகள் சிறுகதை சுவையாக இருந்தது. அதே முரசில் சூர்யாவின் சூடுபிடி க்கும் தேர்தல்கால கதையான "போலி முகங்கள்" புதுப் பொலிவுடன் திகழ்ந்தது. ெ
சூடுசுவை சுவாரசியமான சம்பவங்களை தினமுரசு அள்ளித்தரவேண்டும் செல்வன்மசூத் அஹமத்-காத்தான்குடி-03,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோன்பு ஒரு கேடயம் நோன்பு ஒரு கேடயம் அதனை உடைக்காமலிருக்கும்வரை என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் அருளியதாக அழ உபைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நோன்பு கேட்யம் என்பதன் கருத்து என்னவென்றால் மனிதன் நோன்பு என்னும் கேடயத்தின் முலம் தன் எதிரியான ஷைத்தானை விட்டும் தன்னைக் காத்துக்கொள்ள முடியும் என்பதாகும் நோன்பு
摩 அல்லாஹ்வின் வேதனையிலிருந்து பாதுகாப்பளிக்கிறது என்று ஓர் அறிவிப்பிலும் நோன்புநரகத்திலிருந்து
'ಶಿಳ್ಗ என்று மற்றோர் அறிவிப்பிலும் கூறப்பட்டுள்ளது.
நம்முடைய இக்காலத்தில் நோன்பைக் கழிப்பதற்காக வீணான விளையாட்டுகளிலும் வீண்பேச்சுக்களிலும் # : ஈடுபட்டுவிடுகின்றனர். சாப்பிடுவதும் குழ்ப்பதும் நோன்பை முறிக்கின்ற செயல்களாக இரு i:
UäåU போன்றே பொய் பேசுவதும் புறம் பேசுவதும் நோன்பை முறித்து விடுகின்றன.
ஒரு நோன்பாளி தன் தாவின் மூலம் தீய பேச்சுக்கள் அறிவற்ற வார்த்தைகள், பரிகாசம் செய்தல் பற்றைவிட்டுவிட்டுதேவன் சண்டையிடுதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது பிறர் நம்மிடம் சண்டையிட்டாலும் நான் நோன்பாளி ဂူကြီးမျိုးမျိုjī} என்றுகூறிவிடவேண்டும் அதாவது மற்றவர் சண்டையிட ஆரம்பித்தாலும் அவரிடம் தகராறுசெயக்கக்கூடாது கங்கொண்டு, எமது அவர் அறிவுள்ளவராக இருந்தால் நான் ಇಂಗ್ಲ என்றுகூறிவிடவேண்டும் அவர் அறிவற்றவராக மை மன்னித்து எம்மை விளங்காத் தன்மையுடையவராக இருந்தால் நீ தோன்பாளியாக இருக்கிறாய் இவ்விதமான விண் மாத்தி பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருப்பது உனக்கு அவசியமில்லை" என்பதாக தமக்குத் தாமே
', ' கூறிக்கொண்டு ஒதுங்கிக்கொள்ளவேண்டும்
வறுக்கிற பாவமான
ம் பயங்கர அழிவுகளில் குறிப்பாக புறம் பொய் இரண்டைவிட்டும் நீங்கியிருப்பது மிக அவசியம் ஏனெனில் இவற்றினால்
BËRIG நோன்பு முறிந்துவிடுகிறது என்று உலமாக்கள் சிலர் கூறியுள்ளனர். தன்-நுகேகொடை கவிப்பிரியா நிஷாம்வெல்லம்பிட்டிய
கவிதைப் போட்டி இல-40
மாதவப் பேற்றில் GIGTFORD
மனிதனாய்ப் பிறந்து உனைப் பார்த்ததும்
புழுவினுங் கேடாய் வரவில்லை கவிதை போரும் நோயும்
பூமியில் கிடப்பதேனோ? வந்தது அழுகை பசியும் பட்டினியும்
திருமதி ரீ.பாலகிருண்ணன் புரிந்தது யுத்தக் கொடுமை உண்டதுபோக
நமுனுகுல. ரீ. ஜீவா-திருகோணமலை. எஞ்சியதிந்த
மெய்ஞானத்தை மிஞ்சிய எலும்பும் தோலும் உரிமை கோரப்படாத விஞ்ஞான வளர்ச்சியின் குமரகுரியும் 蠶 படிக்கட்டுக்கள் கருவன்கேணி தேசிய சின்னமா? இதுதான்
எம்.எஸ்.எம். பாயிஸ்) ஜெகதீஸ்வாழைச்சேனை ವ್ಹಿಜ್ಡ'' ಡಾ. மலர் "புதிய பூ" ஈன்றுவிட்ட 5) J5) LDLI LIS) Tal) "யுத்த செடியில் பூமித்தாய்க்கான
உதிர்ந்து கிடக்கின்றது நாள்தோறும் பூக்கும்
மனித மலர் ஒன்று. பூக்களில் இது ஒரு பூ" இறுதி '...
திருமதி கிறேஸ் தங்கராசா இரா இராமகிஷஷ்ணன் ."
வந்தாறுமூலை. பொகவந்தலாவ, DD-01.
"நீ வருவாய் என நான் நினைத்தேன்.ஏன் ஏன் முரசே தாமதம்" உன்னைப் பார்க்க நாங்கள் படும் அவதி உனக்கெங்கே
தெரியப்போகின்றது. உன் பணி என்றும் உயர என் வாழ்த்துக்கள்.
திருமதி.ராஜா-நமுனுகுல.
180244 முரசு இதழின் |க்கடி எல்லாவற்றையும் ரசு நன்றாகத்தான் ந்துவைத்திருக்கிறது. ராட்டுக்கள் தொட டும் பணி
எமது அன்பின் முத்தான முரசே, வாராவாரம் புதுமைத் தகவல்களை சுமந்து
தற்காலத் தேர்தலை.
கப்பு பிரமாதம், ஒவ்வொரு வார்த்தைகளும்
C. வருவதில் முரசுக்குநிகர் முரசேதான் வாராவாரம் மலரும் முரசே, நீ ஏன் நாள்தோறும் மலர மாட்டாயா? என ஏங்கும் இதயங்கள் பல.வாழ்க நீ வளர்க தமிழ் என்றும் உமது பணிதொடர எனது வாழ்த்துக்கள்.
ரீவரணி-வாழையூர் ருமதி. சந்திராணி தங்கத்துரை gloss 60-7.
5 (U li) திக்கு பண்பின் இலக்கணமான என் இனிய உன் ஆக்கங்கள் தான் தினமுரசே! நீ தரும் ரசிகனின் இலக்கிய நயம், ரசமாய் இருக்க, மகாபாரதம், லேடிஸ் ஸ்பெசல் தொடர்நவீனம், திலும் கவிதைப்போட்டி, சிறுகதைகள் எம் நெஞ்சைக் கொள்ளைகொண்டு
விட்டன. உன்னை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. முரசே உன் சேவை இமயம்போல் வளர எமது நல்லாசிகள்
செல்விகள்,நியாஸா ஏஅலீஸா பர்வீன், UMGIVIT GOTT, ALIM GOTT, persör, Aust-fjöguir-6,
ன்கிண்ணம், இலக்கிய ம் என்பவற்றில் நீ தபடி மேலாக இருக் ாய் வாரத்தில் ஒரு றையன்றி நாளொன்று
Drag, ITG)
岛 நீ தர எம் நெஞ்சங்களில் நெடுநாளாய் பஞ்சணை
Dini TILLINT? ಶಿಞ್ಞ ApGIvát போல், மயில் இறகுபோல் பல ரகமான கும்பலங்கை 機 ஆக்கங்களால் தடவிக்கொடுக்கும் தினமுரசு エ வாரமலரை ஒருவாரம் கூட படிக்காமல் 岐 யவில்லை. அப்படி என்னதான் இதயத்தைத் தொட்டது. இன்றைய அரசியல் நிலவரங்கள் (BLILLo/
SMGMTSTOT-TSTIST. எம்.எஸ்.எம்.ராசிக்-வரக்காமுறை * TOI-TGT
அறிவுத் தினமுரசே, தினமுரசை நாம் பொழுது போக்கிற்காக மட்டும் வாசிக்கவில்லை. அரிய LIIIIILIII என்று ஒரு பக்கத்தை
ய்திகள்முதல் அறிவூட்டும் தகவல்வரை வழங்கும் தினமுரசை வாழ்த்த எங்களைப்போன்ற சிறுவர்களுக்காக ஒதுக்
துச் சொற்கள் புனைய வேண்டும் வாழ்க வளர்க சிறுகுறை- இன்னும் கினாயே அதற்கு எங்கள் நன்றிகள்
வளியிடவில்லையே? எதிர்பார்க்கும் சகோதரப் பாப்பாக்கள். எஸ்.என். ரமீஸ்,
- M. A
6. Bálff BITLDIET 5601-UITGarla (ISUL-1. Gyng-Såg)y Best-06.
G.27- 0.5, 1994

Page 3
ழக்கில் தேர்தல் திருவிழாக் FIILflg,606II மனதால் படம்பிடித்து அனுப்புக என்று உத்தரவு
சரி- திருகோணமலை நகரில் இருந்து புறப்படுவோம் என்று திட்டம்
தமிழ் ஈழத்தின் தலைநகர் என்று கூட்டணி மேடைகளில் பேசப்பட்ட பூமி,
இராஜவரோதயம் போன்ற அரசியல் அனுப்வம் LÓlá,9 தலைவர்களை அரசியலுக்கு தந்த மண்
இப்போது-வேடிக்கையான வேட் பாளர்களை சந்தித்து சிரித்துக் கொண்டி ருக்கிறது.
ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாக னங்கள் தெருவெங்கும் ஒடித்திரிகின்றன. எம்.ஜி.ஆர். படப்பாடல்களுக்கு நல்ல LDGIdr.
"9| FLO 6TGöTLg LDL60LDLILT, அஞ்சாமை திராவிடர் உடமையடா. ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா" என்றபாடல் திரும்பத்திரும்ப போடப்படுகிறது.
1977ம் ஆண்டு கூட்டணி மேடைகளிலும் ஒலித்த பாடல்.
அப்போது ஈழக் கோரிக்கையை
முன்வைத்து தேர்தலில் நின்ற நேரம்
இப்போது-நிலமை வேறு தேர்தலில் நிற்கும் தமிழ் கட்சிகள் ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சனைக்கு தீர்வுகாணப்போவதாக சொல்லி ஜனநாயக நீரோட்டம் பற்றி பேசுகின்றன.
பின்னர் உணர்ச்சிகளை சூடேற்றும் பாடல்களை போட்டு வாக்கு வேட்டையும் நடத்துகின்றன.
ஆறிலும் சாவு- நூறிலும் சாவு என்ற பாடல் வரிகளை கேட்டுவிட்டு நண்பர் ஒருவர் சிரித்தார். "ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டோம்.
"ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்றால் 90ல் ஏனாம் இந்தியாவுக்கு ஓடினார்கள்?
உடனே நாம் சொன்னோம்"அது 90ல் தானே அவர்கள் சொல்வதுஆறிலும் நூறிலும் இடையில் ஏன் என்றுதான்."
இரு தமிழ் கட்சிகள் சுயேச்சைக் குழுக்களை நிறுத்தியிருக்கின்றன.
ஈ.பி.டி.பி. மீன் சின்னத்தில் ரெலோ வெளிச்ச வீடு சின்னத்தில்
திடீரென்று ஈரோஸ் என்று சொல்லிக் கொண்டு ஒரு குழு முளைத்துவிட, ரெலோஈரோஸ் கூட்டு என்று :
©(Ա:
LIDLIL 5,956 TIL TIL Íslai) கரடியனாற்றுப் பகுதியில் 19 வயதான தமிழ் இளைஞர் கடந்த 10ம் திகதி இரவு தமிழ் யக்கமொன்றால் சுட்டுக்கொல்லப் பட்டதாக யாழ்ப்பாணத்தில் புலிகள் கூறியுள்ளனர்.
கடந்த 16ம் திகதி புலிகளின் குரல் வானொலியில் வெளியிடப்பட்ட அந்தச் செய்தியில், தமிழர் அமைப்பொன்று தமக்கு
Gingenre செய்யமறுத்தவர் Genoa
தேர்தல் நெருங்கும் சமயத்தில் ரெலோவை விட தமக்கே அதிக செல்வாக்கு என்று காட்ட ஈரோஸ் என்ற பெயரில் உள்ள குழு வெளிச்சவீடு சின்னம் சீறி கீழே ஈரோஸ் என்று பெரிய எழுத்தில் எழுதத்தொடங்க ரெலோவுக்கு ஒரு சிக்கல்
தமது செல்வாக்கால்தான் வாக்குகள் கிடைத்தன. ரெலோவுக்கு செல்வாக்கே கிடையாது என்று அந்தக் குழு கூறி விடப்போகிறதே என்ற கவலை
தேர்தலில் வெல்ல முன்னரே சிறிய பிடுங்குப்பாடுகள், ஈரோஸ் என்ற பெயரில் உள்ள குழுவில் முக்கியமானவர் கவிஞன் என்று அழைக்கப்படுகிறார். அவர் திருமலை ஈரோஸ் பொறுப்பாளர் உள்ளே போக காரணமானவர்- அவருக்கும் புலிகளுக்கும் தொடர்பு என்று தகவல் கொடுத்தவர், "வெள்ளை வான்
விவகாரத்தில் சம்பந்தப் பட்டவர் என்று
பேச்சுக்கள் அடிபடு கின்றன.
புலி வேட்டை என்று பலரை மிரட்டிய கவிஞன் வாக்கு வேட்டைக்காக ஒரு புத்திசாலித்தனமான கதையை அவிழ்த்து விட்டுள்ளார். புலிகள்தான் தங்களை தேர்தலில் நிற்கச் சொன்னார்களாம். மக்களை மிகவும் மட்டமாக எடை போடுகிறார்கள்.
தேர்தலில் நிற்பவர்கள் தேசத்துரோகக் குழுக்கள் என்று புலிகள் யாழ்ப்பாணத்தில் சொல்லுகிறார்கள். கிழக்கில்தேர்தலில் நிற்குமாறு கூறி ஒரு தமிழ் இளைஞரை ரெலோ வற்புறுத்த அவர் மறுக்க, சுட்டுக்கொன்றுவிட்டார்கள் என்று புலிகள் யாழ்ப்பாணத்தில் செய்தி வெளியிட் டுள்ளார்கள். இவர்களோ புலிகள்தான்
OLDGIT 60I LDTE G6) 19-5 GOG
திரும்பிவந்த தூண்டில்போட்டு கொண்டு வந்த மீன்
இரண்டு முஸ் ஈ.பி.டி.பி.பட்டியலி
முஸ்லிம் அமை தேர்தல் பிரச்சாரத்த விஷயத்தை சொன்ன
"தமிழ் அமை போட்டியிடுகின்றன நம்பக்கம்தான். யே
யூ.என்.பியை க நிதான் யூ.என்.பி. ச ஒருவர் திட்டித் தீர்த் தேடும் முயற்சிக்கு
அதே சமயம் பூ நகர வேட்பாளர் த
பயங்கரவாதிகள் காட்டுகிறார்.
திருமலையை க வாக்களிக்குமாறு சு யூ.என்.பி.யின் திரும் பட்டியலில் நான்குமே பட்டியலில் கூட தமி காப்பாற்ற முடியாத காப்பாற்றப் போகி கேட்கிறார்கள்.
பிடுங்கிப் போகப்பட்ட
எம்.ஜி.ஆர். TIL LITT
தங்களை தேர்தலில் நிற்கச் சொன்னார்கள் என்று கூறுகிறார்கள். இதுதான் வேடிக்கை
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம். ஆறாயிரம் பொய் கூறிதேர்தல் திருவிழா நடத்தலாம் என்று நினைத்து விட்டார்களோ தெரியவில்லை.
FLN. L.L.M. Lósör சின்னத்தில் போட்டியிடுகிறது. மக்கள் என்றும் கடலில் வாழும் மீன்கள் தான் தமது வேட்பாளர்கள் என்று சொல்கிறது. அந்த மீன்களில் சில இந்தியக் கடலை நோக்கி ஓடிவிட்டு
ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருமாறு அந்த இளைஞரை அழைத்ததாகவும், அவர் மறுப்பு தெரிவித்தமையால் இரவு 1 மணியளவில் வந்த அந்த இயக்கத்தினர் அவரை சுட்டுக்கொன்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசத்துரோகக் குழுவால் அப்பாவி இளைஞர் பலி என்று புலிகளின் குரல் குற்றம் சாட்டியது.
ஐசிஆர்சிபுலிகளுக்கு உதவியா மறுக்கிறார் யாழ் பிரதிநிதி
பிரதிநிதி மேற்படி குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்."நாம் எவருக்கும் ஆதரவளிக்க வில்லை. இன, மதவேறுபாடின்றி ஜெனிவா உடன்படிக்கையின்படி வடக்கு-கிழக்கு பகுதிகளில் கடமையாற்றுகிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் ஐ.சி.ஆர்.சி புலிகளுக்கு உதவி செய்து வருவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் தெற்கில் கூறப்படுகின்றன.
uIIILDTILIIIGMédig
O III.27-ilmiji 05, 1994
வாக்குக்கேட்டு பகுதிக்கு போனபோ வரச்சொன்னால் வ வாக்கு கேட்டு வந் ஒருவர் ஏறிப்பாய்ந்
யூ.என்.பியில் சுயேச்சைக்குழு தாங்குபவர் சுமதிப பட்டியலில் இர தமிழர்கள். "தமிழ்கு ஒன்றுதான். நாம்
சோளத்தி
புதிய கன
யாழ் பல்க பீடத்தினர் ஏற்க போன்றவற்றில் இ தயாரிக்கும் பிடித்திருந்தனர்.
தற்போது பா ஈஸ்ற் சோளத்த முறையை யாழ் ப பீடத்தினர் கண்டு
வ்வாண்டு இ நம்பிக்கையை யாழ் சர்வதேச செஞ்சிலு GLIIIføflå, OGLIns
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JQ) QITë (5 (BQI GOLI
Gibavg57 FF. LÚ, L9-L1). பிடித்து மீண்டும்
Git. ம் வேட்பாளர்களும் இருக்கிறார்கள். சர் ஒருவர் திருமலை ல் பேசும்போது ஒரு Tr. புக்கள் தேர்தலில் அவைகள் எல்லாம் FJ, Gaol TD.”
சாரமாக கண்டித்து ர்பு என்று ஒருவரை அதன்மூலம் வாக்கு அது நல்ல பதிலடி என்.பியின் திருமலை ழ் அமைப்புக்களை
என்று பூச்சாண்டி
ப்பாற்ற யூ.என்.பிக்கு றுகிறார். ஆனால் லை நகரசபைக்கான ர் மட்டுமே தமிழர்கள் ம் பெரும்பான்மையை வர் மண்ணை எப்படி றார் என்று மக்கள்
எதிராக தேர்தலில் நிற்கும் குழு" என்று சொல்லுகிறார். ஓரளவு உண்மையுள்ள வாதம் எனினும் அவர் யூ.என்.பியில் இருந்து பிரிந்ததற்குக் காரணம் திருமலை அமைப்பாளரோடு ஏற்பட்ட முரண்பாடே கொள்கை முரண்பாட்டால் அல்ல என்ற விசயம்தான் உதைக்கிறது.
முஸ்லிம் காங்கிரஸ் வழமைபோல் முஸ்லிம் உரிமை பற்றிய பேச்சுக்களோடு இறங்கியிருக்கிறது.
பொதுவாக திருமலை நகரைப் பொறுத்தவரை தமிழ் அமைப்புக்கள் ஒன்றை ஒன்று நேரடியாக தாக்கிப் பேசுவதை பலர் விரும்பவில்லை. இரசிக்கவும் இல்லை. மக்களால் நன்கு னம் காணப் பட்ட, மரியாதை பெற்ற அரசியல் ரீதியான வேட்பாளர்கள் என்று எவரையும் சுட்டிக் காட்ட முடியவில்லை. அப்படியான அரசியல் தலைமைத்துவத்தை தமிழ் கட்சிகள் வளர்க்கவும் ബ வேட்பாளர்களை வளைத்துப் பிடிக்க தெரிந்தளவுக்கு அரசியல் தலைமைத் துவத்தை வளர்க்கத் தெரியவில்லை என்று கவலைப்பட்டார் ஒரு முதியவர்.
வாக்குகளை பிரிக்கப்போகிறார்கள். வாக்காளர்களோ மெளனமாக இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள் தம்மை அதிகம் ஏமாளிகளாக்க நினைக்காத, உள்ளதில் ஓரளவு தரமானவர்களாகப் பார்த்து வாக்களிப்பார்கள் என்று தெரிகிறது.
மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் மட்டுமே போட்டியிடுவதாகவும், அதனை மட்டுமே உலகம் உற்று நோக்குவதாகவும் கூறும் ஈரோஸ் என்று தம்மை அழைத்துக்
GTOGITULTGI DT606
ல்களுக்கும் மவுக
அவர் உவர்மலைப் து "வைத்தியம் செய்ய ரமாட்டார். இப்போது திரோ? என்று தாய் ததாக ஒரு செய்தி. இருந்து பிரிந்துபோய் ஒன்றுக்கு தலைமை ால, சின்னம் தராசு. ண்டுபேர் மட்டுமே
ழுக்களும், யூ.என்.பியும் மட்டுமே அரசுக்கு
ருந்து பாண்! ாடுபிடிப்பு!
லக்கழக மருத்துவ வே சோளம், அரிசி
ந்து திரவ குளுக்கோஸ் D 60 AD 60LI கண்டு
தயாரிக்கப்பயன்படும் பிருந்து எடுக்கப்படும் கலைக்கழக மருத்துவ டித்துள்ளனர்.
ப்பிரச்சனை தீரும் என்ற மக்கள் இழந்துவிட்டதாக ச் சங்க பொறுப்பதிகாரி தரிவித்துள்ளார்.
கொள்ளும் குழுவும், ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின்
ஆதரவு பெற்ற சுயேச்சைக்குழுவும் மட்டக்களப்பு மாநகரசபையில் மோதுகின்றன.
ஈரோஸ் என்று தம்மை அழைக்கும் குழு வெளிச்சவீட்டிலும், ரெலோ கருணா வின் குழுவினர் அரிக்கன் லாம்பு சின்னத்திலும் கேட்டு வாக்குகளை பிரிப்பதில் போட்டி போடுகிறார்கள்.
ரெலோ கருணாகரன் குழுவினரின் சுயேச்சைக்குழுவில் முக்கியமானவர் செழியன் பேரின்பநாயகம் பத்திரிகையாளர். இலக்கியவாதி பெயரைக் கெடுத்துக்கொள் ளாதவர் வம்பு தும்புகளுக்கு போகாதவர் என்ற சாதகமான அம்சங்கள் அவருக்கு கை கொடுக்கின்றன.
யூ.என்.பி. மாநகரசபையைக் கைப் பற்றியே தீருவது என்று பம்பரமாய் வேலை செய்கிறது.
அதிகாரத்தில் உள்ள கட்சி என்பதால்
துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் பல
எதிர்தரப்பு வேட்பாளர்களால் கூறப்
படுகின்றன.
படையினர், யூ.என்.பி. விடயத்தில்
மென்போக்கையும், சார்புப் போக்கையும் கடைப்பிடிப்பதாகவும் கூறுகிறார்கள்
புளொட் அமைப்பினர் மட்டக்களப்பு
மாநகரசபைத் தேர்தலில் ரெலோ கருணாகரனின் சுயேச்சைக்குழுவை ஆதரிக்கிறார்கள்.
பார்க்கும் தமிழ் மக்கள்
ல் யாரை ஆதரிப்பது என்று பகிரங்கமாகச் சொல்லவில்லை. ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு மட்டுமே சுவாரசியமில்லாத ஒரு அறிக்கை வந்தது. ஒற்றுமையைக் குலைக்க விரும்பவில்லை என்றார்கள். அது தேர்தலில் இருந்து முற்றாக ஒதுங்கி நின்று கொண்டு மட்டுமே கூறியிருக்க வேண்டிய கருத்து
மட்டக்களப்பு-அம்பாறை பகுதிகளில் உள்ள பிரதேச சபைகள் சிலவற்றில்
தராசு சின்னத்தில் ஈ.பி.டி.பி. போட்டியிடுகிறது.
மறந்தே 6) Ոլ (Bլ հծ
திருகோணமலையில் திடீரென்று சில சுவரொட்டிகள் தலை காட்டியுள்ளன.
"ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்களியுங்கள்."
"வாக்குகளை துப்பாக்கிகளால் பறிக்க (UDLG) LIITUSI."
என்ற வாசகங்கள் காணப்படுகின்றன. அரசியல் கட்சிகள் எதுவும் அந்தச் சுவரொட்டிகளை ஒட்டியதாகத் தெரிய ഖിമ്ന,
அப்படி ஒட்டியிருந்தால் கீழே தமது அமைப்பின் பெயரைப் போட்டிருப்பார்கள். அல்லது இப்படிக்கு தமிழ் மக்கள் என்றாவது போட்டிருப்பார்கள்
அதுபோல் மட்டக்களப்பு-அம்பாறைப் பகுதிகளிலும் படையினர் தேர்தல் பிரச்சாரங்களை கவனிக்கின்றனர்.
தேர்தலில் வாக்களிக்க ஊக்கு விப்போம் என்ற கருத்துக்குள் பல விசயங்கள் அடக்கம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதா வளைப் பகுதிக்கு அதிகாரத்தில் உள்ள ஒருவர் விஜயம் செய்திருக்கிறார். விஜயத்தின் நோக்கம் தேர்தல் பிரச்சாரம்
அவர் திடீரென்று வந்துவிட்டதால் போட்டுக்கு வரவேற்க ஒரு மாலைகூட മിങ്വേ,
உடனே ஒரு யோசனை வர களுதாவளைப் பிள்ளையார் கோவிலுக்கு ஆயுதம் தரித்தவர்கள் ஓடிவந்தார்கள். பிள்ளையார் கோவில் மாலையை எடுத்துக் கொண்டு ஓடிப்போய் அவருக்கு போட்டு சமயோசிதமாக நடந்துகொண்டார்கள். தேர்தல் நேரம் என்றால் பிள்ளையாரும் கவனமாகத்தான் இருக்கவேண்டும்.
இன்னொரு சுயேச்சைக்குழு போத்தல் களில் கசிப்பு அடைப்பதில் படு தீவிர முயற்சியில் இருப்பதாகத் தகவல் அந்தக் குழுவில் உள்ள சிலர் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பில் முன்பிருந்தவர்கள். இந்தியப்படைக் காலத்தில் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு சுருட்டியவர்கள். இப்போது வெளிமாகாண தலைமை வேண்டாம் என்கிறார்கள். வெளிநாட்டுப் படை இல்லாவிட்டால் தாம் உழைத்திருக்க முடியாது. வெளிநாட்டு மண் இல்லா விட்டால் தாம் இன்றுவரை பிழைத் திருக்கவே முடியாது என்பதை எப்படி மறந்தார்கள்?
தேர்தல் திருவிழாக் காட்சிகளில் ஒட்டு மொத்தமாகத் தெரிவது வேடிக்கைகள்
அதனால் சகலமானவர்களும் அறிய வேண்டிய உண்மை- தமிழர்கள் தங்கள் அரசியல் தலைமைத்துவத்தை பறி கொடுத்துவிட்டு தவிக்கிறார்கள் என்பது. "ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை ஆனால் இலுப்பைப்பூ கூட இல்லை. கிலுகிலுப்பைக்
ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாநகரசபை காரர்கள்தான் அதிகமாக
படகு விபத்தில் பலியானோர் குடும்பங்கள் அவதி நஷடஈடு உடன் கொடுக்க கோரிக்கை1
(திருமலை நிருபர்) "கடந்த வருடம் ஜனவரியில் இடம்பெற்ற திருமலை மூதூர் படகு விபத்தில் இறந்த நாற்பதுக்கும் அதிகமானவர்களது குடும்பங்களுக்கு இதுவரை எவ்வித நஷ்டஈடும் வழங்கப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த இவர்களுக்கு உடனடியாக நஷ்டஈடு கொடுக்க நடவடிக்கை எடுத்து உதவுங்கள்
இவ்வாறு கோரும் மகஜர் ஒன்றை சமூக சேவகரும் சமாதான நீதவானுமாகிய திரு.எஸ்.குணநாயகம், புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சருக்கு அனுப்பி
வைத்துள்ளார்.
"இதற்கென விசேடமாக நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் விசாரணைகள்
முடிவடைந்துவிட்டபோதும்
ՁairaM (Մլի கவலைக்குரியது. உழைப்பாளி உறுப்பினர்களை
நஷ்டஈடு வழங்கப்படாதது ழந்துவிட்ட குடும்பங்களில்
அகோர வறுமை தாண்டவமாடுகிறது" என்றும் அம்மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் பிரதிகள் வர்த்தக கப்பற்துறை ராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச்.மகரூப்
அவர்களுக்கும் மாவை சேனாதிராசா,
வைக்கப்பட்டுள்ளன.
பா.உ. அவர்களுக்கும் அனுப்பி

Page 4
LD60)6)ULINT 6IT மாந்திரீகம் கொழும்புவாழ் நகரவாசிகளின் நலனைக் கருதி ஒவ்வொரு மாதமும் (எம்மாதமும்)
வினோத் இன் இல33 மூன்றாவது மாடி சிறீ குணானந்த மாவத்தை கொட்டாஞ்சேனை. 'VINNODHINN" No.33, 3rd Floor Sri Gunanantha MaWatha KOtahena பூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வழியாகவும், பரீ குணானந்த மாவத்தை உபதயால் கந்தோர் முன்பாகவும்
பொதுச்
னிக்கட்சி துவங்கும் அவசியமே கோபாலபுரத்து குடும்பச் சொத்தல்ல சாமியின் வாதம்
திமுக இரண்டாக பிளவுபட்டுப் ே சாதக பாதகங்கள் இனிவரும் தேர்தல்க
"என் காரிலே ஒரு ரயர் காற்றுப்போ டிக்கிக்குள் போட்டிருக்கிறேன். அதன் பாவிப்பதா எறிந்து விடுவதா? என் ಇಂದ್ಲಿ" என்று முன்னர் பேசியிருந்தார்.
வீற்றிருக்கும் எமது துர்க்கையம்மனை நாட நினைத்ததை நினைத்தவாறு நினைத்தபோதே எமது மலையாள உச்சாடன பீடத்திற்கு வந்து உங்களுக்கு பில்லியா, சூனியமா, கணவன் மனைவி பிணக்கா, கல்யாணத் தடையா, காதலில் படுதோல்வியா, தீரா நோயா, ஆஸ்துமாவா? வியாபார விருத்தி இல்லையா, பொருளாதாரத் தங்கு தடையா? அச்சொட்டான விதியின் சுவடி ஜாதகங்கள் எதுவானாலும்நிர்வாக அமைப்போ ஆலோசனையோ- 02-2024 மாந்திரீகக் குரு 072-26088 வெளிநாட்டுத் தொடர்பு 078-81933, 052- 2508, 052- 3093 நிர்வாகக் குழு 072- 27096 கடிதத் தொடர்பு ஜோதிட மாந்திரீக தத்துவஞானி PKசாமி,
தபால் பெட்டி 33, ரு துர்க்கா தேவி ஆலயம்,
நுவரெலியா, சிறீலங்கா P.K. SAAMY ASSOCIATE PVT, LTD. 33, Daily fair Complex,
NUWARA ELIYA
பேசுகிறார்.
காற்றுப்போன ரயர் என்று வைகோ சித்தரித்தது பொருத்தமில்லை என்பதை திரண்டுவரும் ஆதரவு காட்டுகிறது.
"இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை" என்று
"புலிகளுக்கு ஆதரவாளர் வைே தணிக்கவே அவர் அப்படிப் பேசவேண்
அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் உறுதி என்ற முழக்கங்களை வைகோ ( "தமிழக அரசியலின் தலைவிதியை நி சக்தியாக நாங்கள் ಇಂ கூறிவருகிறார்.
கருணாநிதியே என்மூச்சு அவர்தான் LLLLLL LLLL LL LYYS a L L LLLLL L LLLL LL LL
இருப்போம்" என்
Dial: 052-2508 & 3093 AND
O72-26088, O78-61933 ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு, தற்கால பலாபலனைத் தங்கள்
பிறந்த திகதி, மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதைய அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோம். | விஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில் கலந்து உண்மை அறியலாமே.
Phone: 052-2508, O52-3093, O72-26088, O78-61933, O78-71243.
வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும் முகவர்கள் தேவை கஹவத்தை தியத்தலாவ, தெமோதர நொச்சியாகம, எல்பிட்டிய, மீரிகம மருதங்கடவெல, பெரிய குளம், ரதிகம, றம்படகல்ல, றங்கல ஹமம்பொல, கரந்தெனிய மேற்காணும் ஊர்களுக்கு தினமுரசு விற்பனை செய்யக்கூடிய முகவர்கள் தேவைப்படுகின்றார்கள் முற்பணம் செலுத்தக்கூடிய முகவர்களுக்கு முன்னுரிமை
ரப்படும்
CIRCULATION MANAGER THIINAMURASU BB/ 14, som adel i Place, Kirila pone, Colombo-6. Phone- 820265
விமர்சனம்பெறவிகள்"
அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள கியுலேக்கடை, அசரிக்கூகொட்டியாவை இக்கிராமங்களுக்குச் செல்லும் வீதிகள் மேடும் பள்ளமுமாக மிகவும் படுமோசமான நிலையை அடைந்துள்ளது. இவ்வீதியில் நடந்துகூட செல்லமுடியாத நிலைமை மழைகாலங்களில் இரண்டு மூன்றடி புதைகின்றது. ஆடுமாடுகள் கூடசெல்ல முடியாத நிலைமை அவ்வளவு மோசமாக இவ்விதிகள் காணப்படுகின்றன. இவ்விதிகளால் மக்கள் செல்லமுடியாமல் அல்லோல கல்லோலப்பட்டு பெரும் தவிப்பில் காணப்படுகின்றார்கள். ஆகவே இவ்விதிகளை கூடிய சீக்கிரத்தில் புனரமைக்கும்படி உரிய அரசாங்க அதிகாரிகளை பணிவாய்
புகார் பெட்டி
நூலகத்திற்குள்
OIC5LD 3ITOIII 001 !
மட்டக்களப்பு வாசிகசாலைக்குச் சென்றால் சற்றுநேரம் இருந்தும்கூட பத்திரிகை வாசிக்க முடியாதுள்ளது. இதம் தரும் கடற்காற்று GALIITaf9;&FITIGO) GUGOLI ஊடறுத்துச் சென்றாலும் கூடவே வாசிக சாலை ஓரமாக ஆற்றுப் பக்கத்தில் கழிக்கப்படும் சிறுநீர் துர்வாடையும் கலந்தே போகிறது. இங்கு வரும் வாசகர்களுக்கு சிறுநீர் கழிக்க மலசலசுட வசதியில்லாத காரணத்தால் அவர்கள் இவ்வசதிக்காக வாசிகசாலையின் ஆற்றுப் பக்க ஒரப் பகுதியையே பயன்படுத்துகின்றனர். எனவே இந்த அசெளகரியத்தை தடுக்க சம்பந்தப்
வேண்டுகின்றேன். - பட்டவர்கள் கவனமெடுக்க வேண்டுமென்று
வாசகர்கள் சார்பாக வேண்டுகின்றோம். கட்டுகெலியாவை ஏ. எச். ஏ. ஹசைன்
ஏறாவூர்.
டுத்துக்கூறியும் எவரும் கேட்கவில்லை கல்லடி வட்டதெனிய பாதையில் தவுலகலவிற்கு அப்பால் வட்டதெனிய வரையும் பாதை மோசமாக உள்ளது. இப்பாதையால்தான் உடுநுவர பிரதேச சபைக்கும் தவுலகல பொலிஸ் நிலையம் வைத்தியசாலை போன்ற இடங்களுக்கும் போக வேண்டியுள்ளது. பாதை எல்லா இடங்களும் குன்றும் குழியாகவும் உள்ளது. அவசர தேவைக்காக இப்பாதையால் நோயாளிகளை கண்டி, பேராதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதாயின் 114 மணித்தியாலயம் பிடிக்கிறது. இதனால் அவசர நோயாளிகள் நிலை மோசமடையவும் இப்பாதை காரணமாக உள்ளது.
வட்டதெனிய வெலம்பொடை கவ்வாத பட்டுப்பிட்டியா தவுலகல, பிலிமதலாவை போன்ற பகுதி மக்களும் இப்பாதையால்தான் நாள்தோறும் பயணம் செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கண்டியிலிருந்து பேராதனை தவுலகல வரும்வரை பாதை நன்றாக உள்ளது. தவுலகல முதல் வட்டதெனிய வரும் பாதை இவ்வாறு மோசமாக உள்ளது. தவுலகல முதல் வட்டதெனிய வரையும் இப்பாதையை செப்பனிட உடுநுவர பிரதேச சபையோ மத்திய மாநகரசபையோ நடவடிக்கை எடுப்பதுபோல் இல்லை. பலமுறை எடுத்துக்கூறியும் பலனில்லை. புதிய நகர அபிவிருத்தி அமைச்சாவது நடவடிக்கை எடுக்குமா? தினமுரசு வாரமலர் புகார் பெட்டிமூலம் வெலம்பொடை ஊர் மக்கள் கோரிக்கை விடுவது கைகூடுமா?
STŭo. Schw... 6T Lo... GAJfü-GlcNIGAJ LOGLJIT GODL.
தனியார் மற்றும் தப்பட்ட போக்குவர "கர்ப்பிணிப் பெண்களு ஒதுக்கப்பட்டுள்ளது" அடங்கிய போஸ்டர் இவ்வறிவித்தல் தர மறைந்து இருந்த போய்விட்டது.
இன்று அனுபவங்களை குறி வேலைக்கு அல்லது ே பிரயாணம் செய்யும் களுக்கு யாரும் தற்ே கொடுப்பதில்லை. இக்கர்ப்பிணிப் ெ பார்த்துவிட்டு தலைை ஆசனத்தில் அமர்ந்துவ இருக்கத்தான் செய் மனம் படைத்த ஓர் இப்பெண்களுக்கு ( கொடுப்பதில்லை. இ பார்க்கும் போது அ எவ்வளவு என்று உதாரணமாக சொல் JUSTLİ" ÜGöyfu" (GFDL Göy L. செய்ய ஆரம்பித்த குறிப்பிட்ட தரிப்பிடம் கொண்டு வருவதை கூடியதாகவிருக்கின்ற இவர்களுக்கு ஆசனம் அக்கறை செலுத்து இவையனைத்தையும் இவர்களும் தாயின் வ என்ற சந்தேகமும், அல்லது சொந்த போன்றவர்களுக்கு (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ONIJIET
கிடையாது. திமுக ன்பது வைகோபால்
ானதில் ஏற்பட்டுள்ள ரில் வெளிப்படும்.
விட்டது. கழற்றி பின் ன ஒட்டுப்போட்டுப் இன்னும் முடிவு லைஞர் கருணாநிதி
ால்சாமியை கலைஞர் வைகோபால்சாமிக்கு
விக்கிறோம். ஆனால் வைகோ இப்போது
ா" என்ற கருத்தை டியதாகிவிட்டது. ாய்மை, இலட்சியத்தில் முன்வைத்துள்ளார். |ணயிக்கும் தலைமைச் 606ы.03.длшп6і) депші)
ான்றும் என் தலைவர். G.G.I.
த்தியாசமான சுவரொட்டி!
தமிழகச் செய்திகள் ஏ
ளா தந்தனர் பணம்? ட்டங்களில் கேட்கிறார் வைகோ,
வைகோ) புலிகளோடு இணைந்து தன்னைக் கொல்ல வைகோ திட்டமிட்டுள்ளதாக கலைஞர் கூறியபோது தலைவன்-தொண்டன் உறவுகள் யாவும் பொய்யாகிப் போய்விட்டன.
துரோகி என்ற குற்றச்சாட்டு ஒரு
(PLOGOG.
விசுவாசமான தொண்டனை விசுவரூப மெடுக்கச் செய்துவிட்டது என்றே அவதானிகள் கூறுகின்றனர்.
திமுக என்ற பெயரை விட்டுக்கொடுக் வைகோ அணி தயாராக இல்லை.
"எம்.ஜி.ஆர் ஈ.வெ.கி சம்பத் போல தனிக்கட்சி ஏன் தொடங்கவில்லை என்று என்னைக் கேட்கிறார்கள் எங்களுக்கு ஒன்றும் ஆலோசனை வேண்டாம், நாங்கள் ஏன் புதுக்கட்சி தொடங்கவேண்டும்? அண்ண உருவாக்கிய தி.மு.கவை கோபாலபுரத்து குடும்பச் சொத்தாக்க அனுமதிக்கமாட்டோம். ஒவ்வொரு தொண்டனும் தன்னை வைகே என்று நினைத்துச் செயல்படுவான்" என்று வைகோபால்சாமி பேசியிருக்கிறார்.
"எனக்கு ஜெயலலிதா பணம் கொடுக்கிறார். புலிகள் பணம் கொடுக்கிறார்கள் என்று கலைஞர் கூறுகிறார்" என்று கூறிய வைகோ கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து "நீங்கள் அதனை நம்புகிறீர்களா?" என்று கேட்கும்போது கூட்டத்தினர் "இல்லை. இல்லை" என்று குரல் கொடுக்கின்றனர்.
60G.G.I. வளர்ச்சியை கலைஞ அலட்சியம் செய்துவிடமுடியாது.
Jigg es of
Li ësesit sesin
அமரர் எம்.ஜி.ஆருக்குப் Líleö16ðIÍ
ன் ல்ேண்து
அன்று நடு இரவு | Up CTGGOS is 61D (T
க2ல கோவிலில் அருள்மிகு ·ისკი 1 ஜினிகாந்த் சுவாமிகள்
LLGSLSSLSLTMq S qT SLS SqqS SSS S eS ee qz eT S
அவதாரம் எடு
பக்தர்
2. வாதிகள் சந்துருகோர்த்துக்.ேஜெயகுமார்
கோவில் தெரு நெஸ்லே பல நல.
5 GT-LAG) நர்கள் கவும்! மக்கள் மயப்படுத் த்து LJ GUJ, Gifflai) க்காக இவ்வாசனம் என்ற அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தது. போது மாயமாய் இடம் தெரியாமல்
டைமுறையிலுள்ள பிட விரும்புகிறேன். று தேவைகளுக்காக ILL Goofy GLIGO ாது எழுந்து இட்ம் அதிலும் பார்க்க ண்கள் நிற்பதை குனிந்துகொண்டு நம் இளைஞர்களும் ன்றார்கள். நல்ல தவர்களைத் தவிர வறு யாரும் இடம் பற்றை கண்ணால் டகின்ற வேதனை றமுடியாதுள்ளது. ப்போனால், ஒரு ஸ்ஸில் பிரயாணம் நரத்தில் இருந்து பரும்வரை நின்று அவதானிக்கக் | நடத்துநர்களும் பெற்றுக்கொடுக்க பதும் இல்லை. பார்க்கும்போது றில் பிறந்தார்களா இவர்களது தாய், கோதரி, மனைவி ப்பிணி நிலையில்
is 256
சென்ற ஆண்டு மீளகுடி யமர்த்தப்பட்ட மல்வத்தை, கணபதிப்ரம், புதுநகரம், மல்லிகைத்தீவு ஆகிய கிராமங்களின் பாடசாலைகள் கடந்த மூன்று வருட அஞ்ஞாத வாசத்தின்பின்பு மீண்டும் சொந்த இடங்களில் ஆரம்பமாகியுள்ளன.
ஆனால் அவை பல வசதியீனங்களுக்கு மத்தியில் ஆரம்பமானதென்பது கசப்பான உண்மையே. சம்மாந்துறைக் கல்விக்கோட்டத் திற்குள் இயங்கும் மேற்படி மல்வத்தை விபுலானந்த வித்தியாலயம், புதுநகரம் அ.த.க.பாடசாலை, ஆகிய பாடசாலைகளே கூரை இல்லாமல், தளபாடங்களில்லாமல் ஆரம்பிக்கப்பட்டது.
சம்மாந்துறைக் கோட்டத்திலுள்ள கணிசமான தமிழ்ப் பாடசாலைகளை கவனிக்க ஓர் தமிழ் இணைப்பாளராவது இல்லாதது
Ф 6ії6іташfїд,6ії) எழுந்து ஆசனம் கொடுப்பார்களா என்ற கேள்வியும் மனதில் எழுகின்றது.
ஆகவே, கடந்த FITGUIälé,606IIL போலவே எதிர்காலத்திலும் மேற்குறிப்பிட்ட பஸ்வண்டிகளில் "கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆசனம் ஒதுக்குவதை சட்டரீதியாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென போக்குவரத்து அமைச் சையும், சுகாதார மகளிர் விவகார அமைச்சையும் கேட்டுக்கொள்வதுடன் இச்செயலானது 1994ம் ஆண்டில் "சர்வதேச மகளிர் தினத்தில் பெண் சமுதாயத்தை கெளரவப்படுத்தும் ஒரு செயலாகவும்
-9||60ւDպլի என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
திருமதி சரஸ்வதி ஜெயராஜ்
293 வைகுண்ட ஏகாதேச
SIGITATA ரும் வருக
% 8: 9:8 ܀
மீள்குடியேற்ற பாடசாலையில் கூரை இல்லை! பற்றாக்குறைகளை கவனிக்க யாருமற்ற நிலை! (காரைதீவு நிருபர்)
ரஜனிகாந்துக்குத்தான் அதிகளவு இரசிகர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பது அறிந்தவிடயம். எம்.ஜி.ஆர். படங்களுக்கு கற்பூர ஆரத்திகள் எடுத்து இரசிகர்கள் தமது பக்தியை வெளிக்காட்டுவது வழக்கம் அதேபோல் இப்போது ரஜனிக்கும் தமிழ்நாட்டில் திருநெல்வேலி பகுதியில் உள்ள பூர்ணகலா என்ற திரையரங்கில் ரஜனிகாந்த் நடித்த தளபதி படம் விசேஷ காட்சியாக திரையிடப்பட்டது. அதனை
முன்னிட்டு ரஜனி இரசிகர்கள் சிலர் வெளியிட்ட சுவரொட்டிதான்
இவற: இருப்பதால்தான் ரஜனி அரசியலுக்கு வந்தால்
வெற்றி நிச்சயம் என்று நினைக்கிறார்களோ?
வேதனைக்குரியதே.
மல்வத்தை விபுலானந்த வித்தியாலயம் ஆண்டு 1 வரையுள்ள பாடசாலை, அங்கு ஒரேயொரு கட்டிடமே உண்டு இரு கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தளபாட வசதி இல்லை. ஆசிரியர் களுட்பட மாணவர்கள் தரையிலிருந்து பாடம் கற்பிக்கப்பட வேண்டியுள்ளது. புதுநகரப் பாடசாலைக்கு கூரையே இல்லை. வானம்பார்த்த பூமியிலிருந்து கல்வியைத் தொடரும் அவல நிலை நிலமை அம்பாறை மாவட்ட புனர்வாழ்வுத் திட்டப்பணிப்பாளர் ஏ.ஏ. பாவா, மல்வத்தை அதிரடிப்படை பொறுப்பதிகாரி ஐ.பி.சமரநாயக்க ஆகியோருக்கு தெரியவர உடனடியாக நடவடிக்கையிலிடுபட்டுள்ளனர்.
இருள் அகற்ற கோரிக்கை (இராகலை நிருபர்)
வலப்பனை தேர்தல் தொகுதி யிலுள்ள அல்மா-கும்பால்கம ஆகிய இடங்களுக்கு இடையில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு மின்சார வசதிகள் செய்து கொடுக்குமாறு சுகாதார மகளிர் விவகார அமைச்சர் திருமதி ரேனுஹா ரணவீரவுக்கு வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் திரு.கே சின்னையா
எழுதியுள்ள கடிதத் தில்
குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைத்தியசலையில் மூன்று
வார்டுகள் , 40 படுக் கைகள்
இருக்கின்றன. ஆனால் மின்சார
வசதிகள் இல்லாதது பெரும் குறை யாகவுள்ளது. இதனால் நோயாளிகள் L 1 ᎶᏓ) வருகின்றனர் என மேலும் அக்கடி தத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கஷ்டங்களுக்கு ஆளாகி
6ልከ 1ከኸLöሽ –1ጠህ ከ j.05,1994

Page 5
Its us
திெரி யார்? நண்பர் யார் ஆயுதப் போராட்டத்தில் என்றால் என்ன, ஜனநாயக அரசியல் அரங்கில் என்றால் என்ன, மிக முக்கியமாக விடை காணப்பட வேண்டிய கேள்வி அதுதான்.
துரதிஷ்டவசமாக தமிழ் அமைப்புக்கள் அக் கேள்விக்குரிய தெளிவான விடையை இதுவரை கண்டறியவில்லை.
கிழக்கிலும், வவுனியாவிலும் நடை பெறுகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் களில் தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்ற நடைமுறைகள் அதனை மீண்டும் மெய்ப்பித்துள்ளன.
இலங்கையின் இனப்பிரச்சனை விடயத்தில் சிங்கள-தமிழ்-முஸ்லீம் கட்சிகளுக் கிடையே ஒருமித்த கருத்து ஏற்படவேண்டும் என்று கூறப்படுகிறது.
அது அத்தனை சுலபமான விசயமல்ல என்பதனை தமிழ் கட்சிகள் மத்தியில் நிலவும் போட்டா போட்டிகளே வெளிப்படுத்தி விடுகின்றன.
தமிழர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் விடயத்தில் தமிழ் கட்சிகள் இடையேகூட ஒருமித்த கருத்து ஏற்படுவது குதிரைக் கொம்பாகிவிட்டது.
OFTASTU GOOGTLDTGØY உள்ளூராட்சித் தேர்தலில்கூட குறைந்தபட்சமான புரிந் துணர்வுகூட ஏற்படவில்லை.
ஒன்று சேர்ந்து தேர்தலில் போட்டியிட வில்லை என்றாலும்கூட ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு வாக்குகளை பிரிக்காத
வகையிலான மோதல் தவிர்ப்பு நிலைக்குக்கூட வரமுடியவில்லை.
உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக் கப்படும் முன்னரே, எக்ஸ்ரே ரிப்போட்டில் தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிடும் சூழல் இல்லை என்று சொல்லியிருந்தேன். அதனைச் சொல்ல பெரிய அரசியல் ஞானம் ஒன்றும் தேவையில்லை.
தமிழ் கட்சிகள் பலவற்றின் குறுகிய வட்டப் பார்வைகளையும், அதனடிப்படை யிலான நடவடிக்கைகளையும் புரிந்து கொண்டாலே போதும்
மாற்றங்களை உருவாக்கவேண்டும். பொதுவான பிரச்சனைகளை பொதுமைப் படுத்தி தகுந்த தீர்வுகாண பரந்துபட்ட ரீதியில் பலத்தை ஒன்றுதிரட்டவேண்டும்
ETETLJENIOола) али மறந்துபோன
Gy9guIIIJ.G.T.
ஒவ்வொரு பிரச்சனையும் அந்தந்த
இயக்கத்தின் சொந்த நலன்களின்
அடிப்படையில்தான் நோக்கப்படுகின்றன. தேர்தல் என்றவுடன் எப்படியாவது யாரையாவது வேட்பாளர்களாக நிறுத்தி எமது கட்சியும் தேர்தலில் நிற்கிறது. எங்களுக்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிப் படுத்தவே விரும்பினார்கள்
தேர்தல் நடைபெறும் சூழல் என்ன? தேர்தல் நடத்தப்படுவதன் காரணம் என்ன? தேர்தலில் பங்குகொள்வதாயின்
Ε
G 'ni, 27 - j , 05, 994
வெளிப்படுத்த வேண்டிய நிலைப்பாடு அரசியல் இலக்கு என்ன? யாரோடு அணிசேர வேண்டும்? யாரைத் தனிமைப்படுத்த வேண்டும்?
பொதுவாக தமிழ் இயக்கங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையினங்களும், வெறுப்பு களும் உருவாகிவரும் காலகட்டத்தில் ஜனநாயக அரங்கை பயன்படுத்தி மக்களுக்கு நம்பிக்கையூட்ட என்ன செய்யவேண்டும்
இவ்வாறான அடிப்படைக் கேள்வி களுக்கு விடைகண்டுபிடிக்கவே பல கட்சிகளுக்கு நேரமிருக்கவில்லை.
முன்னர் தமிழர் s'Ogood கூட்டணியின் அலை வடக்கு-கிழக்கில் வீசியபோது தென்னிலங்கைக் கட்சிகளுக்கு
அங்கே தமது பட்டியலுக்கு வேட்பாளர் தேடுவதே பெரிய கஷ்டமான காரியம்
ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக்கட்சியும் தமது சார்பில் போட்டியிட யாராவது முன்வந்தாலே போதும் என்று கதவைத் திறந்து வைத்திருந்தன. பலரது ட்டுக் கதவுகளை தட்டி அழைப்பும் afGösser.
ஆனால்,இப்போது நிலமை தலைகீழாகி விட்டது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தமிழ் கட்சிகள் நான் முந்தி நீ முந்தி என்று வெள்ளைத்தாளுடன் வீட்டுக்கதவுகளை தட்டத் தொடங்கிவிட்டன.
கொள்கையே இல்லாதபோது கொள்கை உடன்பாடு பற்றிய பேச்சே கிடையாது. போட்டியிட சம்மதமானால் ୩ (U) கையெழுத்துப் போடுங்கள் போதும் என்று வெள்ளைத் தாள்கள் நீட்டப்பட்டன.
ஊருக்குள் ஒரளவு மரியாதை உள்ள வர்கள் நிலை தர்மசங்கடமாகிவிட்டது.
ஒரு அமைப்பு வந்து பேசிவிட்டுப் போன கையோடு இன்னொரு அமைப்பு வந்து தம்மோடு சேருமாறு அன்பான வேண்டுகோள் விடுக்கும்.
மறுபுறம் புலிகளது மிரட்டல்கள் தேர்தலில் குதித்தால் தேசத்துரோகம் என்ற அறிவித்தல், எச்சரிக்கை
ஊருக்குள் மரியாதை இருப்பதே கெட்ட நேரமாகிவிடுமோ என்று சிலர் பயப்பட வேண்டியதாகிவிட்டது.
இவ்வாறான வெட்டி ஒடல் விவகாரங் களால் அரசியல் ரீதியில் விவேகமான
முடிவுகளுக்கு எந்தவொரு அமைப்பாலும் வரமுடியவில்லை.
சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையாக அவசரப்பட்டு அறிக்கைகள்
OLLINI
சுயேச்சைக்குழுக்களை நிறுத்தினார்கள் அதுமட்டுமல்ல ஒரே இயக்கத்தின் பெயரில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான அறிக்கைகள் பேச்சுக்கள் செயல்பாடுகள் வவுனியாவில் புளொட்டும், ரெலோவும் தேர்தலில் மோதிக்கொள்கின்றன. ஆனால் கிழக்கில் - மட்டக்களப்பில் ரெலோவின் முன்னாள் செயலதிபரும் பாராளுமன்ற உறுப்பினருமான கோகருணாகரன் புளொட் உறுப்பினர்களோடு உறவைப் பேணுகிறார். அவரது முயற்சியில் உருவான சுயேச்சைக் குழுவுக்கு புளொட் ஆதரவும் தெரிவித் துள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் வெளிச்சவீடு சின்னத்தைப் பெற ரெலோ கருணாகரனின் ஆதரவுபெற்ற குழுவும், ஈரோஸ் என்று கூறிக்கொள்வோரின் ஆதரவு பெற்ற குழுவும் போட்டா போட்டியில் இறங்கின.
இறுதியில் பூவா தலையா போட்டுப் பார்த்து ஈரோஸ் என்று தம்மைக் கூறிக் கொள்வோரின் குழுவுக்கே வெளிச்சவீடு சின்னம் கிடைத்தது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெளிச்சவீடு சின்னத்திற்கு அதிக வாக்குகள்
குருப்பிலை இல்லையோ ாேத்தின.
கிடைத்தமையால் இ சின்னமாகப் பெற
தமிழ்நாட்டில் சின்னத்திற்கு ஜெ WILDLIDIT NAJLD WILAY-LUL வீட்டுச் சின்னத்திற் இரட்டை இை ஒரே கட்சியில் இரு அடிபட்டுக்கொண்ட வீட்டுச் சின்னத்திற் சேர்ந்தோர் அடி வேடிக்கை
சென்ற பாரா வாக்களித்த பழக்கே QIIT 95 95ITGATIT95 GYT LIGITGI
ள்ளுராட்சிச மிழ்கட்சிகளி
என்று ஒரு தந்திர ஆ
FITD GRTLD,
கொள்கைகள், தன்னம்பிக்கைகள் இ அதிஷ்டத்திலும் வாச் தனங்களிலும் ந Luniitäkaapmitas sin,
இத்தனைக்கும் (
Lala, திணைக்களத்தால் கொடுக்கப்பட்ட சி
தமிழ்
ஈழவர் ஜனற (ஈரோசின் பிரிவு) ஒ
எனினும் தமது களின் மீது அவற்று STEMI Gaf Gustamgå LJLLL għar GOITIAJOR GIfk வீட்டுக்கு அடிபடும்
மட்டக்களப்புப திரு.கோ.கருணாக சின்னத்தின் மீது மட் கூட நம்பிக்கை கிை பெயரையே உச்ச
திருகோணமை குழுவுக்கு வெளிச்ச துள்ளது திடீரென்று ஒரு பிரசுரம் வந்து ஆக, திருமலையில் தேர்தலில் நிற்பது ரெலோவா என்ப
5q5 Gas ITGATLDGN ரெலோவும் கூட்டா அப்படி எனில் சபையில் ரெலோவு ஏன்? திருமலையில் நிற்கும் சுயேச்சைக் என்பவரே தலைை ரெலோவும் அல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்முறை அதனை தமது பலத்த போட்டிகள்
G`g Lʻ.G9)L G`GB) avd லலிதாவும் ஜானகி ட்டதுபோல வெளிச்ச
அடிபாடுகள் ச் சின்னத்திற்குக்கூட து பிரிந்தவர்கள்தான் Fia, GT, Gri/Gbar, Għasafar பல்வேறு கட்சிகளைச் ட்டுக்கொண்டதுதான்
ளுமன்றத் தேர்தலில் ாசத்தில் இம்முறையும் டிபோட்டுவிடுவார்கள்
என்டிஎல்எல் என்னும் அமைப்பில் இருந்தவர்.
இந்த ஈஎன்டிஎல்எல் அமைப்பை இந்தியாவின் கூலிகள் என்று கூறியது ஈரோஸ் அமைப்பு இப்போது அதன் முக்கிய
உறுப்பினர் எவ்வாறு வேட்பாளராக்கப்
Linti
ru), LLS 95 Gas TGYSYLDROAVIÓN) LÉs சின்னத்தில் தனது சுயேச்சைக் குழுவை
நிறுத்தியுள்ளது.
அதன் வேட்பாளர்களில் ஒருவராக
நிறுத்தப்பட்டுள்ளவர் பீற்றர் இவர்
ஈ.பி.ஆர்.எல் எவ் sanova si
வரதராஜப்பெருமாளின் GasF LIaJIT GITAJ ITa, இருந்தவர் ஈபிடிபிக்கு வரதராஜப்
ஈபிடியி வெளியிட்டுள்ள பிரசுரத்தில் மட்டுமே புலிகள் பற்றிய கண்டனம் ஒரு பந்தியில் மட்டும் தலைகாட்டியுள்ளது. அதிலும் வழமைபோன்ற பாசிசப் புலிகள் என்ற பதப் LOJI QLIITa, mi aso/ as IT GRATI] Lull GANGSANGA).
திருகோணமலையில் ஒரு குழுவினர் தமது பிரச்சாரத்தில் தமக்கு வாக்களித்தால் நாளை புலிகள் வந்தால்கூட வாக்களித்
பைத் தேர்தல்களும்
ன் பிரசாரங்களும்
சைதான் போட்டிகளின்
அரசியல் ரீதியான ல்லாமல் போகும்போது காளர்களது அப்பாவித் ம்பிக்கை வைத்துப்
தர்தலில் போட்டியிடும்
பெருமாளைப் பிடிக்காது அவரது Gayunin ang Tan இருந்தவரைப் பிடித்துவிட்டது. வரதராஜப்பெருமாள் நாட்டை விட்டு வெளியேறும்வரை அவருக்கு விசுவாசமாக இருந்தவரான ற்றர் இப்போது "கொள்கை முரண்பாடு காரண மாக விசுவாசத்தை துறந்து விட்டார்
வவுனியாவில் மட்டுமே தேர்தல் நடத்தக்
ருக்கு தேர்தல் ஏற்கனவே ஒதுக்கிக் är 6 MITTET DISTIGIGANT. ாயக முன்னணிக்கும் ரு சின்னம் இருக்கிறது. L'Alassinor Florerni க்கு நம்பிக்கையில்லை. குழுக்களுக்கு ஒதுக்கப் ஒன்றான வெளிச்ச நிலை ஏற்பட்டது. ாராளுமன்ற உறுப்பினர் ானுக்கு தமது கட்சி டுமல்ல, தமது கட்சியில் டயாது, ரெலோ என்ற க்கத் தயங்குகிறார். Vuloi QJGavn Tiutoi வீடு சின்னம் கிடைத் ஈரோஸ் என்ற பெயரில் рjatelja. வளிச்சவீடு சின்னத்தில் | unip FGDIran,
தான் குழப்பம் AVIGA) i'r Gymraeth
கப் போட்டியிடுகிறதா? மட்டக்களப்பு மாநகர ம் ஈரோசும் மோதுவது வளிச்சவீடு சின்னத்தில் குழுவுக்கு சூரியமூர்த்தி ம தாங்குகிறார். அவர் ஈரோசும் அல்ல,
கூடிய குழல் உண்டு என்று அறிக்கை விட்டது புளொட் அமைப்பு இப்போது கிழக்கில் தேர்தலில் நிற்கும் சுயேச்சைக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்து விளம்பரம் செய்துள்ளது
அங்கும் தேர்தல் நடத்தக்கூடிய சூழல் இப்போது ஏற்பட்டுவிட்டது என்று புளொட் அமைப்புக் கருதுகிறதோ என்று தெரிய AUGSDA).
இவ்வாறு பொதுவாகவே தமிழ் கட்சிகள் ஒன்றை ஒன்று முந்தி ஓடும் அவசரத்தில்
stroud plot Galtar Gironer
ஒரு தேர்தல் நடந்து முடிவடைவதற் fan Luósi) usio Gaup flama)"Lum Glassit,
தமிழ் அமைப்புக்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுவது ஒரு புறம் இருக்கட்டும் முதலில் அந்தந்த அமைப்புகளுக்குள் ஒற்றுமை ஏற்படவேண்டும்.
ஈரோஸ், ரெலோ என்ற இரு அமைப்புக் களின் பெயரில் பல குழுக்கள் வெவ்வேறு விதமான நிலைப்பாடுகளை வெளியிட்டு வருகின்றன.
ரெலோ ஒற்றுமை பற்றிப் பேசுகிறது. னால் ரெலோவுக்குள் கூட ஒற்றுமை ல்லை. பின்னர் எப்படி தமிழர்களை ஒற்றுமைப்படுத்தப் போகிறார்கள்
இன்னொரு விடயமும் கவனிக்கத்தக்கது. புலிகள் பற்றிய கடுமையான விமர்சனங்களை தேர்தலில் போட்டியிடும் தமிழ் அமைப் Lágeir gasfjgJá06ngist()ótorar
தோருக்கு பிரச்சனை ஏற்படாது என்று சொல்லுகின்றனர். தம்மைவிட புலிகளை
5ŭbLaRairporatif,
இதைவிட வேடிக்கை - திருமலை நகர sonu6ó0unLlg|60|h gáfu0øðuh MLð வேட்பாளர் ஹேமச்சந்திரா தேர்தலில் போட்டியிடும் தமிழர் அமைப்புக்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லுகிறார்.
ஜனாதிபதி புலிகளை மட்டும்தான்
பயங்கரவாதிகள் என்றார். ஆனால் ஹேமச்சந்திரா "புலிகள் என்றாலும் போராடுகிறார்கள் OUTONOSOITOU தமிழ்
அமைப்புக்கள் பயங்கரவாதிகள் என்கிறார். பின்னர் எதற்காக இவர் ஐக்கிய தேசியக் GLfluída) GNU hapmir20gsingsa Maii) COLUITLAQ GG) Gamń Gg55/07ndacji Tairo LaVargi கூறியிருப்பதால் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் பலர் ஏனைய தமிழ் அமைப் Jikas GNINGIT SITT FITUT DITUR 5 GTL-hop/Titas Gir, அதன் மூலமாக புலிகளை திருப்திப்படுத்த நினைக்கிறார்களோ தெரியவில்லை.
மட்டக்களப்பு பிரதேச சபை ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஈபிடிபியும் GuDITBAGATGiraffairpoor, umamoord floraorgang அழித்து தராசு கீறப்படுகிறது. ஐ.தே.க. சுவரொட்டிகளை மறைத்து ஈபிடிபி சுவரொட்டி ஒட்டுகிறது.
unoflurroa LGen. Gib Gosal யும் பலத்த போட்டியில் குதித்துள்ளன.
தனது கணவர் புலேந்திரனின் Gastanovskej armpromotDatarauffasst LIGGYTITL ori step bulGori
திருமதி ராஜமனோகரி புலேந்திரன் வவுனியாவில் ஐதேகட்சியை வெற்றிபெற வைக்க கடுமையாக உழைக்கிறார் முயற்சி திருவினையாகுமோ என்பது சந்தேகம்தான். ஆக மொத்தத்தில் வாக்குகளை எப்படி யாவது கவர்ந்துகொள்வதே நோக்கம்
கொள்கைகள், கோட்பாடுகள் நேர்மை யான அரசியல் என்பதெல்லாம் புறம்தள்ளப் பட்டு எப்படியாவது சில ஆசனங்களை கைப்பற்றிவிடும் ஆவல் மேலோங்கியுள்ளது. தமக்கும் மக்களது ஆதரவு இருப்பதாக சொல்லிக்கொள்ள, தாமும் ஒரு அமைப்பு steiro ollufrgenst snúumpsfjá0øneita வழி தேடும் முயற்சிதான் நடக்கிறது.
ஒவ்வொரு தமிழ் கட்சிக்கும் தமது நெஞ்சைத் தொட்டுப்பார்த்தால் தெரியும், 5 TLD ஒரு நேர்மையான அரசியல் பாதையைக்கூட உருவாக்க முடியவில்லை என்பது
at ni Cassim LunfangsuDIT GOT SAMLINästarfa இருந்து வேட்பாளர்களை கொண்டுவருமாறு கூறவில்லை. அதற்காக சாக்கடைகளுக்குள் போய் விழுந்து வேட்பாளர்களை தேடுவதும் அவர்களை பிரதிநிதிகள் ஆக்குவதும் நல்ல பயனைத்தராது வேண்டுமானால் எமக்கும் Ola Luman primtas glasein GeográfipTitaneir steiro சொல்லிக்கொள்ள அது உதவும். ஆனால் அரசியல் நாகரிகத்திற்கு அது வேட்டு வைக்கும் சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் புரிந்துகொண்டால் நல்லது
@ *
a

Page 6
கொடிய நிற்கும் வீரனை தனது முஷ்டியால் குத்தி வீழ்த்தும் பராக்கிரமசாலி எதிரியை வீழ்த்தவேண்டும் என்ற ஒரே ம எழுச்சியால் தினசரி பயிற்சி பெற்று தனது கைகளுக்கு உரமேற்றுபவர்
காசியஸ் கிளே என்ற பெயருடன் வாழ்ந்து பின்னர் இஸ்லாம் மதத்தைத் தழுவி முகம்மது அலி என்ற பெயர் பெற்ற அதிபார குத்துச்சண்டை வீரரின் மறுபக்கம் மிகவும் வித்தியாசமானது குத்துச் சண்டை நேரத்தில் மட்டும்தான் அவர் பொல்லாதவன் கொடியவன் சாதாரண வாழ்க்கையில் மிக மிக மென்மையான உள்ளம் படைத்தவர். ஒரு எறும்புக் குத்தானும் தீங்கு விளைவிக்க நினைக்காத ஒரு அப்பாவி வறியவருக்கு வலிந்து உதவும் பண்பாளர்.
அமெரிக்க மக்கள் குறிப்பாக ஆண்கள் தங்களுடைய 20வது வயதுக்குள் இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு. வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியிருந்த காலகட்டத்தில், யுத்த முனைக்குச் சென்று எவரையும் கொல்ல தன்னால் முடியாது என்று ஒரு பெரும்போராட்டமே நடத்தியவர் முகம்மது அலி அவர் இஸ்லாம் மதத்தைத்
செஞ்சீனத்திலும் கடும் குற்றங்கள்
தற்போதும் கம்யுனிஸ்ட் கட்சியே பதவியில் இருக்கிறது. சோவியத் யூனியன் சிதறிய பின்னும் சீனா கம்யுனிஸத்தை கைவிடவில்லை. எனினும், சீனாவில் சமூக விரோதச் செயல்கள் கடந்த ஆண்டுகளைவிட தற்போது அதிகரித்து வருகின்றன. சீனர்கள் பலர் தமது பாதுகாப்புக்குறித்து அச்சமடையத் தொடங்கியுள்ளனர். நகரின் மத்தியில் இரவில் நடமாட சீனப்பெண்கள் அஞ்சுகின்றனர். மாடிவீடுகளில்கூட பாதுகாப்புக்கருதி பலம் வாய்ந்த இரும்புக்கதவுகள் பொருத்தப்படுகின்றன. மக்களது அச்சத்தைப் புரிந்துகொண்டுள்ள சீன அரசு குற்றவாளிகளை முறியடிக்க விசேஷ பிரிவுக்ளை ஏற்படுத்தி நவீன
தழுவியமைக்கும் து ஒரு காரணமாகும். தினமே 2,000டொ
வியட்நாம் யுத்தத்தில் ஈடுபட்டு கைகால் போன்ற உறுப்புக்களை இழந்து அமெரிக்கா திரும்பிய பல வீரர்கள் ஒரு குறிப்பிட்டகாலம்
அரசாங்கத்தின் பாராமுகத்தால் அல்லற்பட்டனர். யுத்தமுனையிலிருந்து திரும்பிய அங்கவீனர் ஒருவர் பல
ஆண்டுகளாக தனிமையில் விரக்தியுற்று ஒரு ஒன்பது மாடிக்கட்டிடத்தின் மேற் தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். அதே வழியில் பிங்ஹாம் என்ற தனது நண்பருடன் (BLDITILITIsla) சென்றுகொண்டிருந்த முகம்மது அலி மோட்டாரை விட்டிறங்கி மாடிப்படி ஏறிச்சென்று அந்த மனிதனை கீழே விழுந்து விடாமல் அணைத்து அவருடைய தேவைகளைத் தானே கவனிப்பதாகக் கூறிக்காப்பாற்றினார். சொன்னதுடன் நின்றுவிடாமல் அன்றைய
அவருக்கு உடைக பொருட்களும் வாங்க் வசதியுடன் ஒரு தரும் ஒரு தெ கொடுத்தார். இது லா வேஜஸ் கெளரவிக்கும் 鲇 விருந்து வைபவம் நன முடிந்து வெளியே பெண்மணியின் குரல் தனது 62J6vg)] நடக்கமுடியாத பென் வண்டியில் வைத் பெண் நின்றிருந்தா அலியுடன் ஒரு பு கொள்ள வேண்டு படுவதாகக் கூறின L JILLO பிடித்துக்
பயிற்சிகள் வழங்கிவருகிறது.
சினிமாவில் செய்யப்படும் ே சவரத் தொழிலாளர்கள் கண்
வசனங்கள் காட்சிகள் தொடர்பாக இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய மத்திய திரைப்பட தணிக்கைக்குழு சங்கம் சினிமா வர்த்தக சபை தலைவர்களைச் சந்தித்து சங்கம் ( சவரத்தொழிலை இழிவுபடுத்தும் காட்சிகள் இனி இடம்பெறாமல் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
தங்கள் தொழிலை இழிவுபடுத்தும் வகையில் சில திரைப்பட
நகரில் இ பாலியல்வதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொலையாளிகளை பிடிக்க வலை விரித்த பொலிஸ் இரு பிடித்தது. அவர்களும் மறு பேச்சில்லாமல் குற்றத்தை ஒ 1992ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 வயதுப் பெண் தியோட ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டு குழந்தைகளின் தாயான கேரிபலியா ஜியார்சாவையும் கற்பழித்துக்கொன்றுள்ளார். கொலைகளை செய்துவிட்டு இருவரும் இராணுவத்தில் விசாரணையில் மாட்டிக்கொண்டனர்.
இரு இளைஞர்களும் சாத்தான்மீது பற்றுக்கொண்டவ பூஜை நடத்துபவர்கள் மன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக நடத்தினார்கள் என்ற விபரங்கள் விசாரணையில் வெளிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செலவு செய்து ரும் அத்தியாவசியப் க்கொடுத்து இருப்பிட நிரந்தர வருமானம் ாழிலையும் பெற்றுக் 981ல் நடைபெற்றது. நகரில் அலியை கமாக ஒரு இரவு டபெற்றது. வைபவம் றிய அலியை ஒரு தடுத்து நிறுத்தியது. குறைந்த எழுந்து ண்குழந்தையை சக்கர த வண்ணம் ஒரு ள். தனது மகள், கைப்படம் பிடித்துக் ம் என்று ஆசைப் ார். உடனே அலி
G)}:TGBOTLIIII.
II GTI)
களில் இடம்பெறும் சவரத்தொழிலாளர்
தென்னிந்திய நடிகர் பேச்சுநடத்தியது. பார்த்துக்கொள்வதாக
ரண்டு பெண்கள் 60.
இளைஞர்களைப் புக்கொண்டனர். ராவையும், அதே 0 வயதுப் பெண்
சேர்ந்துவிட்டனர்.
ர்கள் அடிக்கடி
அவ்வாறு பூஜை கியுள்ளன.
சபை கடுமை காட்டிவருகிறது
அதுமட்டுமல்ல- LUTT TITL' (6) வைபவத்தின்போது அவருக்கு அணி 6ý75, JELILILL- விலையுயர்ந்த வைர மோதிரத்தை அந்தச் சிறுமியின் கைவிரலில் அணிந்துவிட்டு ஓசைப்படாமல் நகர்ந்துவிட்டார். சுற்றி வளைத்து நின்ற எவருமே இதனை அவதானிக்கவில்லை. அலி இடத்தைவிட்டு அகன்றபின்னர்தான் சிறுமி தன் கையில் கிடந்த மோதிரத்தைக் காட்டியபோது அவள் தாய் ஆனந்த மேலிட்டால் உரக்கக்கூவியிருக்கிறாள்.
இன்று விளம்பரத்துக்காகவே தான தருமம் செய்து புகைப்படங்களை எடுத்து பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் செய்தியும் படங்களையும் பிரசுரிப் போரையே காண்கிறோம். இத்தகைய காலத்தில் வலது கை கொடுப்பதை இடது கை தெரியாமல் நடப்பவராக முகம்மது அலி விளங்குகிறார்.
UN ELOTÓW I
நியூயோர்க் நகரில் 1975ல் ஒருநாள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் போது யூத இன வயோதிபர்களுக்கான ரு பராமரிப்பு இல்லம், போதிய நிதியுதவி ல்லாமையினால் மூடப்படவிருப்பதாக ஒரு செய்தி இடம்பெற்றது. இந்த இல்லத்தில் 60, 80, 90 வயதானவர்கள்தான் இருப்பதாக அறிவிக்கப்பட்டதுடன் அவர்களுடைய தோற்றங்களும் படம்பிடித்துக்காட்டப் LILL GOT. தனைக் கண்ட அலியின் கண்களில்இருந்து கண்ணி வடிந்தது.
அடுத்த நாள் காலை அந்த இல்லத்தினுள் ஒரு பெரிய மோட்டார் வண்டி சென்று அலுவலகத்தின் முன் நின்றது. அதிலிருந்து இறங்கிய முகம்மது அலி இல்ல நிர்வாகியிடம் 100,000 டொலருக்கு ஒரு காசோலையைக் கொடுத்து
விட்டு, வியப்பிலாழ்ந்து போயிருந்த நிர்வாகி
நன்றி சொல்வதற்கு முன்னரே மோட்டார் பறந்து சென்றுவிட்டது.
அலி அனேகமாக நாடு பூராவும் சுற்றுப்பயணம் செல்பவர் 100 டொலர் நோட்டுகளாக மாற்றி வைத்துக்கொள்வார். வறியவர்கள் எவரைக்கண்டாலும், அவர் களுடைய கையில் 100 டொலர் நோட்டை திணித்துவிட்டுச் சென்றுவிடுவாராம்.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அப்போது காசியஸ் கிளே என்ற பெயருடனிருந்த முகம்மது அலி, 1965ல் தெருவில் நடந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றார். ஒரு பத்திரிகைப் படப்பிடிப்பாளரான ஹோவாட் பிங்காம் அலியை அடையாளம் கண்டு தனது மோட்டாரில் ஏற்றி நகரைச் சுற்றிக் காண்பித்தார். அன்றிலிருந்து அலியும் பிங்காமும் நெருங்கிய நண்பர் 49,6ITITdf)6)ʻ9)LʻL6OTir.
முகம்மது அலி-ஒரு முப்பதாண்டுப் பயணம் என்ற ஒரு நூலை ஹோவாட் பிங்காம் இப்பொழுது வெளியிட்டுள்ளார். இந்நூலில்தான் எவரும் அறியாத முகம்மது அலியின் மறுபக்க கதைகள் வெளியாகி யுள்ளன.
logy is FI தரசன் புதி
ராக்கின்மீது ஐக்கிய நாடுகள்
வளைகுடா யுத்தம் நடந்து முடிந்த
பின் ஈராக்கின் வலிமை குறைந்து விட்டதாகவே கருதப்பட்டு வருகிறது.
ஆனால் ஈராக் அதிபர் சதாம்
ஹுசைன் அந்தக் கருத்தை மறுக்கிறார்.
"போர் முடிந்தபின் முன்பைவிட
நாம் பலமடங்கு வலிமை பெற்றுள் ளோம். வளர்ச்சியும் பெற்றிருக்கிறோம்" என்று கூறுகிறார்.
ஈராக்மீது பொருளாதாரத் தடை
விதித்துள்ள நாடுகள்மீது கோபமடைந் துள்ள
சதாம் ஹசைன் அந்த
கொன்றுவிட்டு குப்பைக்குள் வீசினார் கனடாவில் உள்ள மொன்றியல் நகரைச் சேர்ந்தவர் ரிமோதிடேல். வயது 30 இப்போது அவருக்குக் கிடைத்திருப்பது ஆயுள் தண்டனை இன்னும் 25 வருடங்கள் வரை அவர் உள்ளே இருக்கவேண்டும் காரணம், அவர் செய்த கோரமான கொலை கொலையானவர் ஒரு பெண் வயது 16 பெயர் டியூருல், பாலியல் ரீதியாக அப்பெண்ணைத் தாக்கிவிட்டு அவளது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார் ரிமோதிடேல் கொலை செய்தது மட்டுமல்ல உடலை குப்பையில் வீசிவிட்டுப் போய்விட்டார். விசாரனையின் பின் ரிமோதிடேல் சிக்கினார் தற்போது நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு ஆயுள்தண்டனை G)Lubmolair6IIITT.
நாடுகளை கடுமையாகச் சாடுகிறார்.
"ஈராக் பொருளாதாரத் தடைகளை கண்டு அஞ்சாது அவற்றையெல்லாம் தாங்கி வீறுநடைபோடும்" என்று சதாம் மக்களிடம் கூறிவருகிறார்.
இதேவேளையில் மேற்குலக சஞ்சிகைகள் சதாம்மீது எதிர் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளன.
சதாம் மிக GBILIDITSFLIDIT GOIGNIÍ என்றொரு அபிப்பிராயத்தை ஏற்ப டுத்தவே அவை முயல்வதாக ஈராக் கூறுகிறது. O
GI II.27-Inj 05, 1994

Page 7
04. Пришћази (Sl. Thomas) கல்லூரியினரால் களியாட்ட நிகழ்ச்சியொன்று
இருவாரங்களுக்கு முன்னர் நடத்தப் பட்டிருந்தது.
கொழும்பு கல்கிஸ்ஸையில் அமைந்துள்ள
மேற்படி கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான முறையில் களியாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை அமைச்சரவையில் அரசியலமைப்புத்துறைக்குப் பொறுப்பாக வுள்ள அமைச்சரான திரு.கே.என். சொக்ஸி அவர்களினால் இக்களியாட்டு வைபவம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் 6? (5 LITLIGU சட்டத்தரணியாக இருக்கும் திரு.கே.என். சொக்ஸிகல்கிஸ்ஸை பரிதோமஸ் கல்லூரியின் ஒரு பழைய மாணவராவார். அத்துடன் இலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மிகச் சிறுபான்மையினராக இருந்துவரும் பாஸி இனத்தைச் சேர்ந்தவராகவும் திரு.கே.என்.சொக்ஸி காணப்படுகின்றார்.
கல்கிஸ்ஸை பரி, தோமஸ் களியாட்ட விழாவை ஆரம்பித்து வைத்தபின்னர் உரையாற்றிய திரு.சொக்ஸி 9956) இனங்களுக்குமிடையே, குறிப்பாக மாணவப் பருவத்திலுள்ள சகல இனங்களினதும் இளஞ் சந்ததியினரிடையே இன, மத வேறுபாடுகள் அறவே இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் மேலும் தமது உரையில், "சகல
lity do
íj5)Jól
இன மாணவர்களையும் ஒருங்கிணைத்து அவர்களிடையே வேற்றுமைகளைத் தவிர்க்கும் வகையில் கல்வி முறை அமைந்திருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
கொழும்பில் D 667 LNTLaw கல்விக்கூடங்களில் முக்கியமானதே கல்கிஸ்ஸை பரிதோமஸ் கல்லூரியாகும்.
கொழும்பு றோயல் கல்லூரி கல்கிஸ்ஸை பரிதோமஸ் கல்லூரி ஆகியன தம்மிடையே அனைத்துத் துறையிலும் போட்டியிடுவன வாகவே காணப்படுகின்றன.
தலைநகரின் இந்த இரு கல்லூரிகளும் ஆங்கிலேய மிஷனரிமாரினால் உருவாக்கப்
பட்டவையாகும்.
ஆங்கிலேய மிஷனரிமார் இலங்கையில் கல்விப் பணியை விரிவாக மேற்கொள்ளும் வகையில் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, காலி ஆகிய பிரதேசங்களில் பிரமாண்டமான கல்விக்கூடங்களை நிறுவியிருந்தனர்.
கொழும்பில் றோயல், பரிதோமஸ், சென்.ஜோசப் கல்லூரிகளைப் போன்று கண்டியில் திரித்துவக் கல்லூரியும் ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
வடக்கே வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, சென்பற்றிக்ஸ் கல்லூரி, மத்திய கல்லூரி ஆகியன ஆங்கிலேய அமெரிக்க மிஷனரிமார்களினால ஆரம்பிக்கப்பட்ட முக்கிய கல்விக்கூடங்களாகும்.
இக்கல்விக்கூடங்களில் இலங்கையின் அனைத்து இனமத மாணவர்களும் பிரதேச வேறுபாடுகளைக் கடந்த நிலையில் கல்வி பயின்றிருந்தனர்.
இத்தகைய கல்வி முறைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவே கல்கிஸ்ஸை பரிதோமஸ் கல்லூரி விளங்கி நிற்கின்றது.
இலங்கையின் முதலாவது பிரதமரான அமரர்.டி.எஸ்.சேனநாயக்கா
பயின்றதும் கல்கிஸ்ஸை பரிதோமஸ் கல்லூரியிலேயே
தமிழ் அரசியல் பிரமுகர் அமரர் எஸ்.ஜே.
வி.செல்வநாயகமும், கல்கிஸ்ஸை பரிதோமஸ் கல்லூரியின் ஒரு பழைய மாணவராவார். அமரர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை எஸ்.ஜே.வி) செல்வநாயகம் இக்கல்லூரியில்
『I27ーIIij.05,1994
ஓர் ஆசிரியராகவும் பணிபுரிந்திருந்தார்.
அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் வழிகாட்டலின்படியே மற்றுமொரு தமிழ் அரசியல் பிரமுகரான 凯D亦 முதிருச்செல்வமும் இளம் பிராயத்தில் கல்கிஸ்ஸை பரிதோமஸ் கல்லூரியில் கல்வி கற்றிருந்தார். 独
இவர்கள் தவிர இலங்கையின் முன்னாள் பிரதமர்களான அமரர் எஸ்.டபிள்யூஆர்.டி பண்டாரநாயக்கா அமரர் டட்லி சேனநாயக்கா ஆகியோரும் கல்கிஸ்ஸை பரிதோமஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல், ஆட்சிப் பீடங்களில் பிரகாசித்த மேற்குறிப்பிட்ட பிரமுகர்களை விட இலங்கையின் நிர்வாக மற்றும், வெளிநாட்டுச் சேவை
நீதித்துறை என்பனவற்றில் அன்றுதொட்டு இன்றுவரை முன்னணியில் இருந்துவரும்
பிரமுகர்கள் பலரும் கல்கிஸ்ஸை பரிதோமஸ் கல்லூரி, மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி ஆகியனவற்றின் LIGOLDU LDITGOTGJITJ.GITJ.Ga காணப்படுகின்றனர்.
அரசியலமைப்பு அமைச்சர் திரு.கே.என். சொக்ஸி கல்கிஸ்ஸை பரிதோமஸ் கல்லூரியின் களியாட்ட
சந்ததியினர் மத்தியில் இனமொழிமத
பேதங்களற்ற கல்விச் சூழ்நிலையை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் கே.என்.சொக்ஸி கல்விபயின்ற பரிதோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்திலேயே சிங்களம் மட்டும் என்ற இனவாத சட்டம் இலங்கையில் அமுலுக்கு வந்திருந்தது.
கூடவே 1958ம் ஆண்டில் தமிழ் பேசும் மக்களுக்கெதிரான 9oré gova) Սլի வெடித்திருந்ததும் பரி, தோமஸ் கல்லூரியின்
பழைய மாணவரான எஸ்.டபிள்யூஆர்.டி. பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்திலேயே என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்களம் மட்டுமே என்ற இனவாத அரசியலின் சூத்திரதாரியாக எஸ்.டபிள்யூ ஆர்.டி பண்டாரநாயக்கா விளங்கியிருந்தார்.
இந்த இனவாதப் போக்கையடுத்து இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமை, பிரதேச தனித்துவம் ஆகியனவற்றைப் பாதுகாத்து, தமிழ் மொழிக்கும் உரிய அந்தஸ்தைப் பெறும் வகையில், கல்கிஸை பரிதோமஸ் கல்லூரியின்
அரசியல்
மற்றுமொரு பழைய மாணவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அரசியல் ரீதியாக 260TDTU .
வழிநின்று போராட்டங்களை முன்வைத்திருந்தார்.
இலங்கையின் இனத்தகராறு சம்பந்தப்பட்ட அரசியல் நடவடிக்கைகளை நோக்கும்போது எஸ்.டபிள்யூஆர்.டி.
பண்டாரநாயக்கா, எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ஆகியோர் சிங்கள-தமிழ் இனங்கள் தொடர்பாக கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகளே இன்றுவரை ஒரு தொடர்கதையாக இருப்பதை நன்கு அறியக்கூடியதாக இருக்கின்றது.
எஸ்.டபிள்யூஆர்.டி.பண்டாரநாயக்கா எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆகியோர் இனத்தகராறு குறித்த கெடுபிடிகளைத் தணிக்கும் வகையில் தத்தமது பெயரிலேயே பண்டா-செல்வா ஒப்பந்தம் என்ற உடன்பாடொன்றையும் தயாரித்திருந்தனர்.
ஆனால் இந்த LIGILIT-Ga Gb GJIT ஒப்பந்தமும் நாளடைவில் கிழித்தெறியப் பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்துக்கு எதிரானவர்களில் ஜே.ஆர்.ஜயவர்த்தனாமுக்கியமானவர் என்பது
பரிதோமஸ் பழை காலத்தில் உருப்டெ
ரபாவைப் பேச்சுக்கு நீர்வுகாண வி
குறிப்பிடத்தக்கது.
LIGSILIT-GJ GJGJI
திரு.ஜே.ஆர்.ஜயவர்:
கண்டியாத்திரை செ6
திரு.ஜே.ஆர்.ஜய
LIGIOOTILITU
றோயல் கல்லூரியின் அத்துடன் றோயல் இலங்கையின் முத அதிகாரம்கொண்ட பிற்காலத்தில் திரு விளங்கியிருந்தார்.
அமரர் எஸ்.ஜே. பாராளுமன்ற நாட்கள் பேசும் மக்களின் சுய
தனித்துவம், பாரம் உறுதிசெய்யும் வை முறையைக் கோரியி இது சம்பந்தம அன்று நிகழ்த் உரையொன்றில், "சம அரசு பரிசீலிக்கத்தவ நாட்டில் பிரிவினைக் ஏற்படுவது தவிர்க்க என்று கூறியிருந்தார் 1977ம் ஆண் செல்வநாயகம் யா g|T60GUUG) LDLIGO வேளை, அன்று எ இருந்த தி யாழ்ப்பாணம் செ g-IIa)Guja) பார்வையிட்டிருந்தா அத்துடன் தி உயிரைக் J,TLI இரத்ததானஞ்செய்வ முன்வந்திருந்தார்.
1977ம் ஆண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பந்தத்தை எதிர்த்து
றிருந்தார். ர்த்தனா கொழும்பு
கல்வநாயக
அன்று
அலசுவது-இராஜதந்தி
செல்வநாயகம் மறைந்தார். ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்று 1978ம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்த்தனா இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியாகப் LJg56ANGBALI JIDDISGUSTTGÖSTILITAT.
திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மரணப்படுக்கையில் இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த திரு.ஜயவர்த்தனா, செல்வாவின் உயிரைக் காப்பாற்றும் வகையில் இரத்ததானஞ் செய்வதற்கும் முன்வந்திருந்தார்.
ஆனால் இதே திரு.ஜயவர்த்தனா நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக 1978ம் ஆண்டுமுதல் 1988ம் ஆண்டுவரை பதவி வகித்த பத்துவருட காலப் பகுதியிலேயே யாழ்குடாநாட்டில் இரத்தப் பிரவாகம் பெருக்கெடுத்திருந்தது.
திரு.ஜே.ஆர். ஜயவர்த்தனா நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி வகித்த
கியூசி காலத்தில் இலங்கையின் அரசியல்
1977)
திரு.ரணில் விக்கிரமசிங்க பொதுக் கூட்டங்களில் எதுவித தீவிரக்கருத்துக்களையும் வெளியிடாதவராகவும் இருந்து வருகின்றார். பிரச்னை இருக்கின்றது; அது மோதல் எதுவுமின்றி பேசித்தீர்க்கப்பட வேண்டு மென்பது திரு. ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பமாக இருக்கின்றது. அவ்விருப்பம் தென்னிலங்கையின் இன்றைய இளஞ் சந்ததியினரின் அரசியல் கண்ணோட்டங் களைப் பிரதிபலிக்கின்றது.
ஆனால் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கவின் பெரும்பான்மை, சிறுபான்மை இன வேறுபாடுகள் குறித்த கருத்துக்கள் சமரசத் தீவை விரும்பும் சமாதான விரும்பிகளிடையே மனக்கிலேசத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. அத்துடன் கடந்தகாலச் சந்ததியினர் அரசியல்ரீதியாகக் கொண்டிருந்த பகைமைகளை மீண்டும் ஞாபகப்படுத்துவதாக
திரு.டி.பி. விஜேதுங்கவின் பேச்சுக்கள்
SITGGGT LILJG) fesör JDGOT.
தென்னிலங்கையில் இருந்தும் கிறிஸ்தவ
கத்தோலிக்க மதகுருமார்கள் வடக்கிற்கு
கடந்தவாரங்களில் நல்லெண்ண விஜயங்களை
மேற்கொண்டிருந்தனர்.
இதுதவிர சர்வோதயத் தலைவர் டாக்டர்
த்தின் காலத்தில் தீர்க்கப்படாத
கரனின் காலத்தில் தீர்க்கப்படுமா
அமைப்பில்
கொண்டுவரப்பட்டன.
ஆனால் அத்திருத்தங்களும், ஜே.ஆரின்
நிறைவேற்று அதிகாரங்களும் வடக்கு கிழக்குப்
நாயக்கா
III IDIGDT)Ii JjálfajI
ற்ற இனப்பிரச்னை
பழைய மாணவர். கல்லூரி உருவாக்கிய லாவது நிறைவேற்று
ஜனாதிபதியாகவும் ஜே.ஆர்.ஜயவர்த்தனா
பி. செல்வநாயகம் தனது ல் இலங்கையின் தமிழ் Î60III p. flotD, Lil Jogg.
பல்வேறு திருத்தங்கள்
பிரச்னையை மேலும் (LDITFLDIT did விட்டிருந்தனவே தவிர இனப்பிரச்னையைத் தீர்ப்பதில் அவை எந்தவகையிலும் பயன்பட்டிருக்கவில்லை.
இலங்கை இனப்பிரச்னை குறித்த நூல் ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்த புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.டிமுனி என்பவர்கூட ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் அரசியல் திருகுதாளங்களே இலங்கையர்களில்
அநேகர் அவரை இருபதாம் நூற்றாண்டின் geir 6in|5f1;" (20th Century Fox) a'i gŵr Dr
அழைப்பதற்கும் காரணமாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்று ஜே.ஆர்.ஜயவர்த்தனாவும் பதவியில் இல்லை; அவரது காலத்தைச் சேர்ந்த தமிழ், சிங்கள அரசியல் வாதிகளில் மிகச் சிலரே தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டிருக்கக் காணப்படுகின்றனர்.
தென்னிலங்கையைப் பொறுத்தவரை பல புதிய முகங்கள் அரசியலில் முக்கிய பதவிகளை
அழைத்து பிரச்னைக்கு
ரும்பும் பிரதி
ரியம் என்பனவற்றை lab FIDi BMOI5 ந்தார். க திரு. செல்வநாயகம் NLL பாராளுமன்ற டிமுறையை இலங்கை மாயின் எதிர்காலத்தில் ான போராட்டம் ஒன்று முடியாததாகிவிடும்."
திரு.எஸ்.ஜே.வி. ப்ெபாணம் வைத்திய ப்படுக்கையில் இருந்த ர்க்கட்சித் தலைவராக ஜே.ஆர்.ஜயவர்த்தனா று யாழ் வைத்திய ரு.செல்வநாயகத்தைப்
ந.செல்வநாயகத்தின் ாற்றும் 6)J605)9, Lufi)ʼasi) ற்கும் திரு.ஜயவர்த்தனா
திரு.எஸ்.ஜே.வி
மர் ரணில்
வகித்திருக்கக் காணப்படுகின்றன.
அத்துடன் வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கும் ஒரு தீர்வு எட்டப்படவேண்டும் என்ற அவா தென்னிலங்கையில் நிலவக்காணப்படுகின்றது. தென்னிலங்கையின் இன்றைய இளஞ்சந்ததியினர் வடக்கு-கிழக்கு யுத்தம் அர்த்தமற்றதொன்று என்பதனை உணரத் தலைப்பட்டுள்ளனர்.
இன, மதவாரியான தீவிரவாதக் கருத்து மோதல்களால் நாட்டில் எதுவித முன்னேற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதனை தென்னிலங்கையின் இன்றைய இளஞ் சமூகத்தினர் உணர்ந்து வருகின்றனர். 器獻 p. GWGYIGöT (OGLIGILLITLITg(36) இலங்கையின் இளம்பிரதமர் திருரணில் விக்கிரமசிங்க தமிழீழ விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தைகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்து வருகின்றார்.
தாம் பங்குபற்றும் பொதுக் கூட்டங்கள் மூலமாகவும், மற்றும் தாம் வழங்கும் பத்திரிகைப்பேட்டிகள் மூலமாகவும்புலிகளை நோக்கி பிரதமர் ரணில் அழைப்புவிட ஆரம்பித்துள்ளார்.
ஏரி. ஆரியரத்ன கூட இருவாரங்களுக்கு முன்னர் குடாநாடு சென்று நிலைமைகளை அவதானித்து பின்னர் கொழும்பு திரும்பியிருந்தார்.
இவ்வாறு வடக்கிற்கு நல்லெண்ண விஜயங்களை மேற்கொண்ட மதகுருமார் மற்றும் டாக்டர் ஆரியரத்ன ஆகியோர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் சமரசப் பேச்சுக்களை CBLDjibGGETT6T6ITábørn, L. ULI சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்று தெரிவித்திருந்தனர். அரச தரப்பினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் நேர்மையாகவும், மனந்திறந்து பேச்சுக்களை நடத்தும் பட்சத்தில் ஓர் அரசியல் தீர்வுக்கான வழிவகைகளை ஏற்படுத்த முடியுமென்றே அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் நியாயமான (a) Tiflika).33,67 தொடர்பாக அமரர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள், விவாதங்கள் என்று ஜனநாயக ரீதியாக அன்று போராடினார்.
ஆனால் தென்னிலங்கை அரசியலாளர்கள் அமரர் செல்வநாயகத்தின் நடவடிக்கைகளை பலாத்காரங்கள், காடைத்தனங்கள், மூலமாக தட்டிக்கழித்து வந்தனர்.
இன்று தென்னிலங்கையர்களே வடக்கு-கிழக்குப் பிரச்னைத் தீர்வுக்கு
பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
கூடவே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனையும் பேச்சுவார்த்தைகளுக்கு
வரும்படி அழைத்து நிற்கின்றனர்
இந்நிலையில் அமரர் எஸ்.ஜே. வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் காலத்தில் நிறைவேற்றப்படாத வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள், திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனின் காலத்திலாவது நிறைவேற்றப்படுமா? என்பதே வடக்கு கிழக்கில் வாழும் இன்றைய சந்ததியினரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. O

Page 8
தன்னம்பிக்கைதான் மனிதனின் முதல் 9/LPG).
நிச்சயமாக நான் அழகாக இருக்கிறேன் என்ற நம்பிக்கை உங்களிடம் உறுதியாக இருக்கவேண்டும்.
இந்த தன்னம்பிக்கை உங்களைவிட்டு அகலாதவரை உங்கள் அழகுக்கு குறைவே இருக்காது.
உங்கள் அழகைப் பிற பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது மிகவும்
உங்களைப் போன்ற தோற்றம், எழில் உடலின் நிறம் வெளுப் வேறு பெண்களிடம் இருக்கமுடியாது. குழந்தைகளைப் டெ அதேபோல் பிற பெண்களின் சில உழைப்பு அதிகமில்ல அழகுச் சாயல் உங்களிடம் இல்லாமல் இடுப்பு, வயிறு பகுதி இருக்கலாம். ஏற்படுவதுண்டு. இ. அழகான மேனியழகு இல்லாத சில இலக்கான பெண்கள் அ பெண்களுக்கு கட்டான உடல் அமைந்திருக்கும் வயிற்றோடு நின்றுெ அந்த உடற்கட்டே ஒரு அழகுதான் கைகளாலும் இடுப்பு உடற்கட்டை காப்பாற்றிவைத்திருப்பதும் ஒரு உருவி விடுவது ந6 அழகுதான். உருவிவிடும் சமயம்
உங்கள் உடலின் நிறம் சிவப்பாக அல்லது விளக்கெண்னை இருப்பது மட்டுமே அழகு என்று நினைக்க தடவி விடுவது நல்லது
வேண்டாம். கறுப்பான உடல் நிறத்திற்கும் அதே போல் கைக ஒருவித கவர்ச்சி உண்டு. கறுப்பு நிறம் நல்லது என்று எந்தப் பெண்ணும் கலங்கத் தினசரி ஒரு மாத தேவையில்லை. செய்தால் நல்ல பலன்
அளவுக்கு மீறி தங்களின் உடல் நிறம் வசதியுள்ளவர்கள்
கறுப்பாக இருக்கிறது என்று நினைக்கும் உபயோகிக்கலாம்.இந்த தவறான முறை. ஏனெனில் ஒவ்வொரு பெண்கள் பசும்பாலுடன் கசகசாவைச் சேர்த்து பலன் கொடுக்கும் தோ பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் அரைத்து குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் இருக்கும். பளபளப்பா அழகானவள்
G1 இணைக்குகFஇலிருந்து வேரை4' குறி வெட்டிக்கொள்க முன்
தோள் நீளமும் Bயிலிருந்து Hவரை 6" வரை3" பதிவாக குறித்து, GHஐ இணைத்து கையும் அத்துடன் படத்தில் வெட்டிக்கொள்க. Cயிலிருந்து வரை " சரித்து எடுத்து வெட் குறித்து H இலிருந்து வளைத்து வெட்டவும். 10'நீளமும்3 அக முன் சட்டை அகலம் 24" எடுத்து எடுத்து நடுப்பகுதியை இரண்டாக மடித்துக்கொள்ளவும். பின் தைத்துக்கொள்ளவும்
மாதிரியான கொலர் A. G H கிடைக்கும்.
Bயிலிருந்து Bவை 3. I வளைத்துக்கொள்க !
6 1/2" J9jonibig| E. Fag
கொள்ளவும். T கையை உடம்புடன் நான்கைந்து சுருக்
சட்டை அகலம் 20+2 =10" #L'GODL p_LIDITLD 25" தோள் நீளம் 13"+2=6 1/2" கழுத்தகலம் 2 1/2" பின் கழுத்து இறக்கம் 1" முன் இறக்கம் 3'
கொள்ளவும். 25 குறிப்பு: நீங்கள் உங்க கையின் நீளத்தைக் Claiminalnih. 26. அகலத்தையும் உங்க தைத்துக்கொள்ளவும்
go), and 14" бра, удала 8 1/2" நுனிக்கை அகலம் 61/2" 12" K C
A_2空_5_f_?
பின்உடம்பு வெட்டியது போலவே தொகுத்துத் தரு E. கழுத்தகலம், தோள் நீளம் கை என்பவற்றை
β Κ. 8% e gÉ6\) 08:L தேவையானவைபாண்துண்டுகள்-12 H 5 துருவிய சீஸ்- 50 கிரா 25 GLIfiu GGIšlJILILD- 4 E பச்சை மிளகாய்- 4 அ
இஞ்சி சிறுதுண்டு
உப்பு:தேவையான செய்யும் முறை 1. வெங்காயம், இஞ : முதலியவற்றை - ܒ .கொள்ளவும் ܓ - S 2 துருவிய வெங்கா O O 4" C. இஞ்சிமுதலியவற்று
嵩
Aயிலிருந்து வரை கழுத்தகலம் சேர்க்கவும். தேவை 2 1/2" உம் Aயிலிருந்து Bவரை பின் சேர்த்து ஒன்றாகக் கழுத்திறக்கம் 1" வரை குறித்து EPஐ P 6. F C 3. ஒவ்வொரு பாண் விநாடி தண்ணீரில் உள்ளங்கையில் பிழிந்து விடவும். 4. பாண் துண்டின்
56060061160) Lukši; G.4 பந்துபோல் செய்து 5. சூடான எண்ணெயி சூடாகப் பரிமாற6
தனி.
Glaucor GOL55s தேவையானவை: 2 வெண்டைக்காய்க்கிலே தங்க நகைப் பரிசுத் திட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டும் அதிஷ்டசாலிகளில் பச்சை மிளகாய் முதல் அதிஷ்டசாலிக்கு தங்க நகை காத்திருக்கிறது. இஞ்சி சிறுதுண்டு
ஏனைய பத்து அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. 1. மகளிர் மட்டுமே பங்குகொள்ள முடியும், மஞ்சள்பொடி- 14 2 இல 1 முதல் 20 வரையான பரிசுத்திட்ட கூப்பன்களைச் சேகரித்து உப்பு-தேவையான் அல
வையுங்கள் தயிர்- 1 கோப்பை 3. சேகரித்து வைத்துள்ள கூப்பன்களைப் பின்னர் நாம் குறிப்பிடும் திகதிக்கு எண்ணெய் 14 கோப்
முன்பாக அனுப்பிவைக்கலாம் கடுகு 1 தேக்கரண்டி
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டு வகை உண்டு. ஒருசிலரை யாராலும் புரிந்துகொள்ள முடியாது அவர்களது நடவடிக்கைகள் மர்மமாகவே இருக்கும் அதிகம் அலட்டிக்கொள்ள 蠶 க்கும் அந்தப் ப்ெண்களைப் பற்றி தெரிந்துகொள்ள மற்றவர்கள் அபூர்வமாக இருப்பர்
இன்னொரு வகைப் பெண்களோ சதா வம்பளந்து கொண்டே இருப்பர் மற்றவர்கள் அந்த பெண்களைப்பற்றி
ILITIGSjLD. கவலைப்படமாட்டார்கள். அவர்களது பற்ற பெண்களுக்கும், எல்லா நடவடிக்கைகளும் எல்லா ாத பெண்களுக்கும் ருக்கும் தெரிந்தே இருக்கும்.
ளில் சதைப்பிடிப்பு நீங்கள் இதில்
த்தகைய நிலைக்கு திகாலையில் வெறும் காண்டு இரண்டு வயிற்றுப் பகுதியை ஸ்லது முடிந்தால் ஒலிவ் எண்ணெய் எயை சதைப்பகுதியில்
எந்தவகையைச் சார்ந்தவர்கள்? இதை சுலபமாக தெரிந்துகொள்ள ஒரு எளிய் (3LITLʻliq. 6)IUpdi59Gib(3LITGÁ)
ழே கொடுக்கப்பட்டுள்ள 12 கேள்விகளுக்கு ஆம்/இல்லை என பதிலளியுங்கள்.
ல்களுக்கும் செய்வது
ம் வரை அப்படிச்
தெரியும் பாதாம் எண்ணெய் எண்ணெய் விரைவில் ல் மிகவும் மிருதுவாக கவும் இருக்கும்.
கழுத்து Aயிலிருந்து அளந்து GEஜயும் உள்ளவாறு Bஐயும் டிக்கொள்க. லமுமான துணியை அளந்து வைத்துத் படத்தில் உள்ள உங்களுக்குக்
நான் எங்காவது வெளியே சென்றால் எங்கே செல்கிறேன் என்பதை பிறருக்கு தெரிவிக்க குறிப்பு எழுதி வைப்பதை விரும்பமாட்டேன்! என்னுடைய கணவர் என்னை எந்த அளவு காதலிக்கிறார் என்பதை அவர் வாயாலே சொல்லுவதை கேட்டு பெருமிதமடைவேன் 游f山jLüGünGü:矿矿 Q游möaM யாரையாவது ஒட்டலுக்கு அழைத்து
செல்வேன் பில் வந்தவுடன் யார் பணம்கொடுப்பது என்பதை பூவா தலையாபோட்டுமுடிவுசெய்யவேண்டும்
ர3" அளந்து AEஐ : யிலிருந்து வரை வளைத்து வெட்டிக்
பொருத்தும்போது குகள் வைத்துக்
ள் விருப்பத்திற்கேற்ப
Ballgas (360 D.556
GuTG) 蠶 6T6öIGLJ6öT.
ள் விருப்பத்திற்கேற்ப 4 என் கணவர்மீது எனக்கு கொள்ளை
பிரியம் இருப்பதை வார்த்தையாலோ Glgija) čiji (36). அவ்வப்போது வெளிப்படுத்துவேன்.
5 அதிகமாக கேள்வி கேட்கும் நபர்களைத்
தான் எனக்கு அதிகம் பிடிக்கும்.
7.
8.
0.
A.
2.
வம்பளப்பதில் நீங்கள் ÜLI
படிக்கும் தின பத்திரிகைதான். பெண்கள் என்றாலே வம்ப்ளப்பவர்கள் என பரவலாக உள்ள கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது விடுமுறை நாட்களில் என்ன செய்கிறேன் என்பது எனக்கு உள்ள சொந்த உரிமை மற்றவர்களிடம் அதுபற்றிகூறமாட்டேன் எல்லாம் எனக்கு தெரியும் என சொல்பவரை எனக்கு பிடிக்காது. குடும்பத்துடன் வெளியே செல்வதைவிட கணவருடன் மட்டும் தனியாக வெளியே செல்வதையே அதிகம் நான் விரும்புவேன். எனக்கு ஏதாவது உடல் உபாதைகள் ஏற்பட்டால்கூட வெளியே காட்டிக் கொள்ளமாட்டேன். செலவான பணத்தை ஈடுகட்ட கூடுதல் கனத்தை கடைபிடிப்பேனே தவிர ய்ாரிடமும் கடன் கேட்க மாட்டேன். மதிப்பெண்; 912ஆம்-உங்களை யாராலும் எதிர்க்க முடியாது என ஆண்கள் கருதுவார்கள்
pšJOGI பார்த்து பெண்கள் பொறாமைப்படுவார்கள். நீங்கள் மிகவும் D:GÖNGIGOLONIJIET GÖTGAJİ
58 ஆம் நீங்கள் ஒரு புரியாத புதிர் என மற்றவர்களால் கருதப்படுவீர்கள் ஆனால் சிலநேரங்களில் எல்லா வற்றையும்போட்டு உடைத்துவிடுவீர்கள் ஆனால் தேவைப்பட்டால் உங்களால் வாயை முடிக்கொண்டு கம்மா இருக்க
(ipцијй.
14ஆம் மற்றவர்களால் நம்மை புரிந்துகொள்ள முடியாதபடி நடித்து கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்புவீர்கள். ஆனால், ஐயோ பாவம் உங்களால் முடியவில்லை. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் அனைவரும் தெரிந்து வைத்து இருப் பார்கள். நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்தால் மற்றவர்கள் El 53.667 புகழும்படி நடந்துகொள்ளலாம்.
வது - சுகந்தினி 6 ஒரு பெண்ணின் சிறந்த நண்பன் அவள் நன்றி தினமலர் செய்யும் முறை 6. வெண்டைக்காய்கள் மொர மொரப்பாக IIT6Ն) 6Ո) 1. பச்சைக் கொத்தமல்லி, இஞ்சி, சீரகம் ஆகும்வரை வதக்கவும்
பச்சைமிளகாய் என்பவற்றை ஒன்றாக வீட்டுக் றிப்புகள் அரைத்துக்கொள்ளவும். GLDGID FAKGANGST 歇 பழச்சாறு படிந்து 2. அரைத்த விழுதைத் தயிருடன் கலக்கவும். உலர்ந்துவிட்டால், அதற்காகக் கவலைப் மஞ்சள் பொடி மற்றும் உப்புச் படவேண்டாம் மண்ணெண்ணை போட்டுத் ல்லது 6 சேர்க்கவும். துடைத்துவிட்டால் கறை போய்விடும்.
3. வெண்டைக்காயை நீளவாட்டில் நறுக்கிக் இரவில் சமயலறையில் குறைந்தவோட் பல்பை a. கொள்ளவும். எரிய விட்டுவைத்தால் கரப்பான் போன்ற
4. அரைத்த மசாலாவை வெண்டைக்
காய்களில் அடைக்கவும்.
எண்ணெயில் கடுகைத் தாளிக்கவும். மசாலா அடைத்த வெண்டைக்காய்களைப்
јој,0 дNTI
ef, LI ġ GODFL SIGIT JETT Lili பருவியில் துருவிக் 5,
Lib, LJ#60)3FLAS)GITJ95ITuli,
டன் துருவிய சீஸைச்
யான அளவு உப்புச்
கலக்கவும்.
துண்டையும் ஒரு தோய்த்து எடுத்து, உதவி தேவை! |ழுத்தித்தண்ணிரைப்
இஷ்ராத் ஜஹன் தனது 72
நடுவில் தயாரித்த : o 影
' || 9606) 6060 'ಕ್ಷ್ಣಿಣ' filh,JUESITTf7 359, '
QID. சிரமப்படுகிறார். பொரித்து எடுத்து, அவருடைய சகோதரிகளில் ம் அதன் ருசியே ஒருவரை உதவிக்கு
அழைத்தே தலைமுடியினைச் சீவி ஒழுங்கு செய்யவேண் தயிர் கறி : :
நாட்டில் கொமில்லா என்ற T ஊரில் வாழும் இஷ்ராத் பல்கலைக்கழக மாணவி. தொடர்ந்து கேசம் வளர்வதால் உலக சாதனை
HLG TLT607
---. புத்தகத்தில் இவர்
3D 600TL9. இடம்பிடித்து புகழ்சேர்க்கப்
G போகிறார். கின்னஸில்
இடம்பிடிக்கும்வரை முடி
L வடம்போல நீளமாக
வளர்ந்துகொண்டே 赛 é5(95L’b.
பூச்சிகளின் தொல்லை இருக்காது. எலுமிச்சம்பழத் தோல்களை நன்றாகக் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு தலையில் தேய்த்து முழுகிவந்தால் பொடுகு போய்விடும்
GI II.27-1D j.05, 1994

Page 9
ருவருமே சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துக் கொண்டவர்கள் "உலகில் வியக்கத்தக்க விந்தை மனிதர்கள்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி டோக்கியோவில் நடைபெற்றபோதே இவ்விரு விந்தை மனிதர்கள் சந்தித்துக் கொண்டனர். உடனே நெருங்கிய நண்பர் களாகவும் மாறிவிட்டனர்.
ஆலம் கன்னா பாகிஸ்தானைச் சேர்ந்தவர். 7.87அடி உயரமுடையவர். நெல்சன் டில றோஸ் ஆக 2362 அங்குல உயரமானவர். (இரண்டு அடிகூட இல்லை) சாந்தோ டொமிங்கோவிலிருந்து கப்பல் மூலம் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியின் பெரும்பாலான நேரம் நெல்சன் லமின் மடியில் ஏறி உட்கார்ந்த வண்ணம் ருந்துகொண்டார். நிற்கும்போது ஆலமின் ழங்காலைக் கட்டிப்பிடித்துக்கொள்வார். வர்களுக்கிடையில் உயரவேற்றுமை மிகவும் LIITU gյITULDITժ, இருந்தபோதிலும் மிகவும் நெருக்கமாகப் பழகிக்கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து பிரியும்போது சோகம் இருவரையும் ஆட்கொண்டதை அனைவரும் அவதானித்தனர். ஆலமுக்கு 38 வயதாகிறது. நெல்சனின் GIULJUNI 22.
堕二江ü.05,1994
இரவு உணவு வஞ் FJEL5)G)
ற்றவர்கள்தான் தம் பிள்ளை பெ:
ஆனால் தென்ஆபிரிக்காவில் பகுதியைச் சேர்ந்த டேவிட் பொவுே மிகச் சுலபமாக தூக்கிவைத்திருக் அவனுடைய வயது 14 எடை டேவிட் பிறக்கும்போது சா போலவே இருந்தான்.
மூன்று வயதுவரை தாய்-தந்தை உண்டு. அந்தளவுக்கு மெலிந்த ருந்தான்.
மூன்று வயதிற்கு பின்னர் எனப்படும் தொண்டையில் சவ்வு வ அந்த நோய்க்கு சத்திரசிகிச் சிகிச்சை முடிந்தபின் டேவிட் தொடங்கினான். உணவு உள்ளே ே தொடங்கியது. எடையும் ஏறத் ெ
பெற்றவர்களுக்கு ஆச்சரியம். 60 அங்குலமாகிவிட்டது. அதனால் போது மார்புக் கச்சை அணிந்தே விட்டது.
வெளியே செல்லும்போது எ6 வியப்பாக நோக்குவார்கள் டேவி படவில்லை. பெருமைப்பட்டுக்கெ "எடை கூடுகிறதே என்று உனக் என்று டேவிட்டிடம் கேட்டால்,
"இல்லவே இல்லை. நான் இறாத்தல் எடையும் எனக்குப் தருகிறது" என்கிறான் டேவிட்
உணவுக் கட்டுப்பாட்டை ஒர6 கிடையாது. ஏறட்டும் எடை உள்ளே இடமிருக்கும்வரை இருக்கிறான்.
CBL 6 MILL. Gör g6l6OT Ff FTL. அட்டவணைகளை பாருங்கள். அதி பாவம் டேவிட் கண்டப்பட்டுவிட
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fஆக் இரண்டு முழுக்கோ ழிகள் மட்டும்
லாமல் வளரும் உடம்பு வயது
ஆண்டுகள்
GGILITLDs) வளரும் முடி!
பழங்காலத்தில் முனிவர்கள் தலை முடியை வெட்டாமல் நீளமாக வளர்த்து வந்தனர். காலம் மாறி கிராப்பு, ஸ்டெப் பங்கி என்று ஸ்டைலாக தலைமுடி அலங்காரம் மாறியபோதிலும் ஒருவர் மட்டும் இன்னமும் ஜடா முடியுடன் இருக்கிறார்.
அவர்-நியூஜன், வியட்நாமைச் சேர்ந்த மீனவரான இவர் பிறந்ததில் இருந்து கடந்த 50 ஆண்டுகளாக முடியே வெட்டவில்லை.
தாயின் வேண்டுதலை நிறைவேற்று வதற்காக இவர் இப்படி முடிவளர்க்கிறார். நியூஜன் பிறந்தபோது வியட்நாமில் கொடியநோய் ஒன்று பரவி இருந்தது. இந்த நோய்க்கு குழந்தைகள் அதிக அளவில் LIGAMALIIT GSIII i EGT.
அப்போது கடவுளிடம் நியூஜனின் தாய் வேண்டிக்கொண்டார். நோயில் இருந்து குழந்தை பிழைத்துவிட்டால் அவன் ஆயுட் காலம் முழுவதும் தலைமுடியை வெட்டாமல் இருக்கப் போவதாக பிரார்த்தனை செய்தார்.
அவரது வேண்டுதல் பலித்தது. தாயின் பிரார்த்தனைக்காக 50 ஆண்டுகாலமாக நியுஜன் வெட்டாமல் முடிவளர்த் :* மீன்பிடிக்க : மட்டும் முடியைச் சுருட்டிவைத்து துணியால் தலைப்பாகை போல கட்டிக்கொள்கிறார். S SS SS S SS SS SS SS SS
14|
களை தூக்கிக்கொஞ்சி
போக்ஸ் பேக் என்ற ஃப் தனது தந்தையை றான்.
30 இறாத்தல். ாரண குழந்தைகள்
பர் கவலைப்பட்டதும் தோற்றம் கொண்டி
ான் 'ரொன்சில்ஸ்" ரும் நோய் ஏற்பட்டது. சை செய்யப்பட்டது. நன்றாகச் சாப்பிடத் ாக உடலும் பெருக்கத் ாடங்கியது.
டவிட்டின் மார்பளவு ள்ளிக்கூடம் செல்லும் சல்லவேண்டியதாகி
லோரும் அவனையே அதனால் வெட்கப்
iTOITGNITI).
கவலை இல்லையா?"
பெறும் ஒவ்வொரு கழும், பெருமையும்
பு கூட அனுசரிப்பது பட்டும் புகழ் என்று ாப்பிட்டுக்கொண்டே
ாட்டு வகைகளின் FafLIGOLLI (36/GöTLİTLD.
Un LTTU56ÜGAVGIFT?
TUID6ùi DUJEr
JT606) 2.6006/- ஒருபெரிய கோப்பை ஒட் கஞ்சி. முட்டைகள்- 12மட்டும். 10 துண்டுப்பாண்- தொட்டுக்கொள்ள ஒரு இறாத்தல் பன்றி இறைச்சி
பள்ளி சென்று படிக்கும்போதும் இடைவேளை நேரத்தில் பசிக்கும் வயிற் க்கு வஞ்சகம் பண்ணாமல் ஹம்பேர்கஸ் ரண்டும், பல பக்கற்றுக்களில் உருளைக் கிழங்குப் பொரியலும், சுவையான சொக்க லேட்டுக்களும், கொக்காகோலாவும் உள்ளே போகும்.
மதிய உணவு காலை உணவை விட இரண்டு மடங்கு மட்டும் அதிகமாக
இரவு உணவு-இரண்டு முழுக் கோழி சோறு மற்றும் உருளைக் கிழங்குடன் ஏனைய காய்கறி வகைகள் என்று மிக அக்கறையாக ருசித்து முக்குமுட்ட ஒரு LÎL
இந்த சாப்பாட்டு ராமனுக்கு உண6 கொடுப்பதில் பெற்றவர்கள் கஷ்டப் வார்களே என்று நினைப்பீர்கள் அல்ல அவர்கள் உணவு விடுதிகளுக்கு உணவு சமைத்துக்கொடுக்கும் தொழில் செய்வதால் ஒருவிதமாகச் சமாளித்துக்கொள்கிறார்கள்
Gi)GAJITa 5)L"LTaÄ) FITL"JLJITLʻ.G) UITLDG0)63 சமாளிப்பது கஷ்டம்தான்.
நாகரிகமாய் உண்னும் விருந்து
இரு பூனைகளும் அதற்குச் சாட்சி
மனித நாகரிகம் arang போது மனிதர்கள் மத்தியில் வளரும் பிராணிகளுக்கும் நாகரிகப் பழக்கங்கள் பிடித்துப் போய்விடுகின்றன. ஐஸ்கிரீமை சுவைத்துண்ணும்

Page 10
ாபங்ா பாரா தன் அண்ாதுகாதிரா ாது பாபி ■
*
■■-I口J青菅
.ܛ *
அர்த்தம் OfurID ITGANGymrti
ாம் பா -
I NGAN
|||
in an ni in niini
in ாட்ா
TOUT TOT || || || || || L TT TT TTT T TT T TT TTT S LG
- , , եւ
LLSTTT S S S S S T a S uSuS uu S STS S SYSTTTST T TSS SS T SS S S SLSLS ப்ெபா L SY S LLL S S LLLS
■ ( ),
SS SY SS S SL S S S S S S S S S SL
■
minimalumi || ||
* - 1.11 Nuwun - || ||
| ali i prila i na li . . . .
|叫* *- u*』
பார்க்கும்போது நாள் என்று கட்டாய் மார் பிந்தெரிக்ா ரெட் விடுகிறார் பவழ படங்களில் ஒவ்வொரு
யா வேடத்தில்
In 。 LS LL S SSSS SYS S S SS LLL STT SSS TT T 鷺 ஒவ்வொ
வாந்து மற்றும் ருத்து பிருக்கும்
Nuwun
பாக்கவுள்ளார்
ாசிரியர்களில் ஒருவர் Nuwur | | |||||||||||||| வர் தற்போது காத க்கும் குயின் தோப்பு துமுகத்தை அறிமுகப் ட்டம் ஸ்கேட்டிங் ஜாவா ான நடனங்களாக் கற்று
பா பங்கள் தெலுங்கில் மொழி ா பொறுள்ளான ப்ெபோது முதன் லுங்குப் படமொன்றை பிவர் கதாநாயகியாக நடிக்கும் ரிவே ஒக ராஜகுமாரி என்று
11 1 : 11 1
ஜெயராம்குழ்பு நடித்த புரு பெற்றதைத் தொடர்ந்து மாக படத்தின் மூலம் மீண்டும் இந்த ஜோடி
வைசிந்த ஒட்டப்பந்தய விராங்காயாக விபவி நார்சப்பா மொபியின் இயக்கத்தில் னொள்ள பெண்னென்ா இன்ஸ்பெக்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார் மீண்டும் ன் பியக்கத்தில் அந்தகு அந்தரே என்ற நடிக்கிறார். பிதுவே நான் நடிக்கும் கடைசிப்
ன்று கூறியுள்ளார் அவ்வின
ராஜா நடுந்து பெண் ரிசுக்கொண்டிய பற்றிய மாள்றை பியக்குகிறார் கருத்தம்மா என்று பெயரிடப் டுள்ள பிந்தப் படத்தின் கதை, வசாந்ாத ரத்னகுமார்
பொள்ளுமனரி படத்தின் மூலம் தமிழில் அறிமுக
மாகியவர் செளந்தர்யா தமிழில் அயருக்கு போதிய வாய்ப்பில்லாத பொதும் தெலுங்கில் மிகவும் பிளியாக இருக்கிறார்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MILITAL | படிடித்துவரும்பயர்ப்புப்புகள் போட்டது பா SSS SS SS T T S LL uu T TS T SS L SLLLSLS ாபாய் ம்ெ படிப்பு நடந்தபோது வார் மான்
Big TI, III, KIRKPARK Milita l-MFI FJAMMAR, LA MANALI TA'
டபெற்று செய்ார்
ரோஜாவின்
■■ - TuèW A la luar
na ாா ப்ாாரு ரு
| | || || || || II wysin niini
TT
॥
みcmエリエ
பொறு நடிக்கிற எங்களுக்கே தெரியா
நடிக்கிறோம் பிப்பொழுதுவரும் படங்கள்
டபிரார்டயாக இருக்கின்ா ஆன்ாப்பிராது
_- ரேவதியின் சாட்சி
பிரியங்கா திரைக்குவர
". பிரபு கொர வேடத்தில் Grau Alias, GOYA KAY GAYU エリ| நடிக்கிறார்
III. ரேவதியின் வீட்டில் பா GAMBA||8 நம்பி வந்தாரம் புரிந்து
)ே செதுர
தனது கனாவரின் நம்பி ான்பதை அறிந்த ரேவதி சொல்ல கணவருக்கு ெ வருகிறது
நனது மனைவி மனநிை என்று கானவரே கூறுகிறார் உதவுகிறார்.
பிப்படித்தான் போகிறது மாபெரும் வெற்றியடைந்த படத்தின் உரிமையை வாங் பெயரில் தமிழில் எடுத்துள்
படத்தில் வரும் மாநக காட்சிக்காக மட்டும் முன் ரூபா செலவிடப்பட்டுள்ளது
LDmt póls:Slui L TÍ கதாநாயகியாகத்தான் அறிவித்துவிட்டு பின்னர் së II i ri të Tiri i
நடனமாடி தற்பே திடிக்கொண்டிருக்கும் அமைதிப்படையிலும் சத்யராஜுடன் நடனமாடிவிட்டார் விரித்ரா இப்போது முன்புபோன் கதாநாயகியாக நடிப்பேன் என்றெல்லாம் விசித்ரா பேசுவது மிடையாது முச்

Page 11
  

Page 12
I U, ),),
Iன்னுசாமிக்குப் பெரிய விவசாய நிலம் இருந்தது. மற்றவர்கள் அவரவர்கள் நிலத்தில் நெல் பயிரிட்டார்கள் பொன்னு சாமியோ தன் நிலத்தைக் கொத்திப் பண்படுத்தி ஆழ உழுது வாழை பயிரிட்டான். வாழைக்கேற்ற மண்ணாக அவன் நிலம் இருந்ததால், வாழை செழித்து வளர்ந்தது. பெரிய பெரிய குலைகளாகத் தள்ளிற்று ஒவ்வொரு குலையிலும் இருநூறு முந்நூறு வாழைக்காய்கள் இருந்தன இயற்கையாகவே அவை பழுத்தால் அவைகள் மிகவும் சுவையாக இருப்பதோடு நல்ல விலைக்கும் போகும் என்பதால் காய்களை அப்படியே
செய்து பழங்களைக் குலைகுலையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அது மற்ற யானைகளைப் போல் கறுப்பாக இல்லாமல் வித்தியாசமாய் வெள்ளையாக இருந்தது. அழகாகவும் இருந்தது.
தான் பாடுபட்டு பயிரிட்ட கண்மணி போல் காத்த வாழைத்தோட்டத்தை எங்கிருந்தோ வந்த ஒரு யானை அழித்து நாசம் செய்வதைக் கண்ட பொன்னுசாமிக்கு ஆத்திரமும், கோபமும் உண்டாயிற்று. அருகில் இருந்த மரமொன்றின் கிளையை
என் பசியை அதிகரி உன் தோட்டத்து வான சுவையுடையதாகவும், இருந்தன." என்றது ெ
"இவ்வளவு வாை நீர் பாய்ச்சி, மாடு க
G) GIGST GODIGIT ULIIT
வாழை மரங்களிலேயே பழுக்கவிட்டான் பொன்னுசாமி வாழைக்காய்கள் பழமாகிக் கொண்டு வந்தன. ஓரிரு நாட்களில் கூடப் போகும் சந்தைக்கு வாழைப்பழங்களை எடுத்துச் சென்று நல்ல விலைக்கு விற்கலாம் என்றெண்ணிக்கொண்டிருந்தான் பொன்னுசாமி
பழக்குலைகள் வெட்டுகின்ற பருவத் திற்கு வந்துவிட்டதா? என்பதை எதற்கும் ஒருமுறை பார்த்துவிடலாம் என்று எண்ணித் தன் வாழைத் தோட்டத்திற்குச் சென்றான் Jellen.
வாழைத் தோட்டத்தில் புகுந்திருந்த ஒரு யானை வாழை மரங்களைத் துவம்சம்
கடைசித் திகதி 05.03.1994
கொழும்பு-14
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25- காத்திருக்கிறது. அனுப்iேண்டிய
வர்ணம் திட்டும் போட்டி இல 30 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை, கொழும்பு-05
வர்ணம் தீட்டும் போட்டி இல 27
முறித்து யானையைக் கண்மண் தெரியாமல் அடித்தான் சந்தோசமாகப் பழுத்த வாழைப் பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த யானை திடீரென்று தன்மீது சரமரியாக அடிவிழவும் பொறிகலங்கிப் போயிற்று.
"பொன்னுசாமி என்னை அடிக்காதே. நான் சாதாரண காட்டு யானையுமில்லை, கோயில் யானையுமில்லை. தேவலோகத்து யானை பூலோகத்தைப் பார்க்கவேண்டு மென்று ஆசையாக வந்தேன். பூலோகம் எங்கள் சொர்க்கலோகத்தை விட அழகாக இருக்கிறது. அப்போது இந்த வாழைத் தோட்டத்தைப் பார்த்தேன்.
"பழுத்த வாழைப்பழங்களின் வாசனை
எவ்வளவு நாட்கள் இர நான் காத்திருப்பேன். எல்லாவற்றையும் அழித் பொன்னுசாமி,வெள்ளை அடிக்க ஆரம்பித்தான். வலி பொறுக்கமு யானை, "உன் வாழைத் அழித்தது தப்புதான். நான் உன்னைச் சொ அழைத்துச் செல்கிறேன். என்றது வெள்ளையாை “GT GUI GOGOTë GJITI அழைத்துச் செல்வாயா எனக்கு சொர்க்க லே
*Qüä
கிறிஸ்துவுக்குப்பின் 15ம் ஆ
ாட்டுக் கப்பல் ஒன்
துஷ்யந்தன்கோட்டைக்கல்லாறு
இஉதர்வுன்-கண்டி செல்வன்,ரவி.துஷ்யந்தன் புனித பிரான்சிஸ் சவேரியார் ம.வி திருகோணமலை
எஸ்.சரிபா ஜன்னா ஷஹாப்டீன்
· A Gaia கோணேஸ்வரா இ திருகோண
ரிஸ்னா முலாப
வேல்முருகு புனித மிக்கேல் கல்லு
எம்.என்.முஹம்மத்
செல்வன்பு மண்டூர் மகாவித்திய பிரியானந்நடரா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கச் செய்துவிட்டது. ழப்பழங்கள் மிகவும் னிப்பாகவும் 6). 1676.0) GNT LIT6060T. p மரங்களை நட்டு ன்று மேய்ந்திடாமல்
20)(60/T
வு, பகல் பாராமல்
ஒரு நொடியில் துவிட்டாயே" என்ற யானையை மீண்டும்
டியாத வெள்ளை தோட்டத்தை நான் அதற்கு மாறாக ர்க்க லோகத்திற்கு கவலைப்படாதே"
. க்க லோகத்திற்கு | 22 GÖSTGOLDALITAJ, GJIT? கத்தைப் பார்க்க
வேண்டுமென்று ஆசைதான்.அதுசரி நான் ஆசைபட்டாலும் சொர்க்க லோகத்துக்கு என்னை நீ எப்படி கூட்டிக்கொண்டு செல்ல முடியும்?" என்று கேட்டான் பொன்னுசாமி "நான் இன்னும் சிறிது நேரத்தில் வானில் பறந்து Garnity, GGOT...) GFGG) போகிறேன். நான் அப்படிப் பறந்து செல்லும் பொழுது என் வாலைக் கெட்டியாகப் பிடித்துக்கொள். நான் உன்னைச் சொர்க்க லோகத்தில் சேர்க்கிறேன்" என்றது வெள்ளை ዘዘT606ûI.
பொன்னுசாமிக்குத் தன் மனைவியையும் சொர்க்கலோகத்துக்குக் கூட்டிச்சென்று இந்திரசபை, ரம்பை, ஊர்வசி, காமதேனு கற்பக விருட்சமெல்லாம் அவளுக்குக் காட்டவேண்டும் என்கிற ஆசை உண்டாயிற்று வெள்ளை யானையிடம், "என் மனைவியையும் Gar Tiria, லோகத்திற்கு அழைத்துக் கொண்டு வரட்டுமா? என்று GJLLIIGS. GGGGOGI யானையும், "உன் மனைவியை உன் கால்களைப் பிடித்துக் கொள்ளச் சொல்" என்றது. உடனே வீட்டுக்கு ஓடிப் போய் மனைவியிடம் அவர்கள் இருவரும் சொர்க்கலோகம் போகப் போற விசயத்தைச் சொன்னான் பொன்னுசாமி அவளுக்கு அதைக் கேட்டு மிகுந்த சந்தோசம் உண்டா யிற்று தன் பிள்ளைகளையும், பெண்களையும் அழைத்துச் சமாச்சாரத்தைச் சொன்னாள் உடனே அவர்களும் "அம்மா அப்பா நாங்களும் வரோம்" என்று கெஞ்சினார்கள் குழந்தைகளையும் சொர்க்க லோகத்துக்குக் கூட்டிச் செல்லவே விரும்பினார்கள் பொன்னுசாமியும், அவன் மனைவியும்.
பொன்னுசாமி, "குழந்தை களே அம்மா என் கால்களைப் பிடித்துக் கொண்டு தொங்குவாள் உங்களில் ஒருவர் அம்மாவின் காலைப் பிடித்துக் கொள்ளுங்கள் இப்படி ஒருவர் காலை மற்றவர் பிடித்தபடி நாம் எல்லோரும் சொர்க்கலோகம் போய்விடலாம்," என்று சொன்னான் பொன்னுசாமி
ஒரே குதூகலமாக எல்லாரும் புறப்பட் டார்கள். அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்காரி எதிரே வந்தாள். அவளிடம் பொன்னுசாமி யின் மனைவி, "நாங்கள் எல்லாம் சொர்க்க லோகம் போகப்போகிறோம் என்றாள். வீட்டுக்காரி"நானும் வரட்டுமா?" என்றாள். அவளையும் தங்ளோடு சேர்த்துக் G)AITGSTLIGI.
P
ஆனந் துக்கல்லூரி 2006),
Galala,LD.
ՍII(Մ) - மட்டக்களப்பு
IT-dia)IILI10.
றிகாந் லயம்-மண்டூர்
எம்.ஜே. முஹம்மட் பஜ்ரி-ருக்காவில
ஏ.விஜயலெட்சுமி-மண்டுர்-1 எம்.ஜமுகம்மது முனாஸ்
புஹாரி வித்தியாலயம்-முள்ளிப்பொத்தானை
சஷியாமினா-கொழும்பு-6.
யோகராசா திஷாகாந் கோணேஸ்வராஇந்துக்கல்லூரி திருகோணமலை
கீத்தா தவபால்-வவுனியா எஸ்.பரமேஸ்வரன்-அக்கரைப்பற்று-07
வெள்ளை யானையிடம் சென்று பொன்னுசாமி, நாங்கள் எல்லாம் வந்துவிட் டோம் சொர்க்கலோகத்துக்குப் புறப்பட லாமா? என்று கேட்டான்.
எல்லாரையும் ஒருமுறை பார்த்துவிட்டு,
"இவ்வளவுபேர்களா? என்று கேட்டது GGIGIGIGILITG) 6T.
"ஏன் இவ்வளவு பெரிய வாழைத்
தோட்டத்தை அழித்து எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டாயே! இவ்வளவு பேர்கள் குறைவுதான்" என்றான் பொன்னுசாமி,
"சரி நிறைய பேர்களை அழைத்துவந்து விட்டாய் சொர்க்கலோகத்தில் என்னைத் திட்டப் போகிறார்கள் சரி.சரி. நான் மேலே எழும்புகிறேன். நீ என் வாலைப்பிடித்துக் கொள் அப்புறம் உன்னோடு நான் மேலே செல்ல உன் மனைவி உன் காலைப்பிடித்துக் கொள்ளட்டும். அப்புறம் நான் மேலே செல்லச் செல்ல ஒவ்வொருவராக மற்றவர் களின் காலைப்பிடித்துக்கொள்ளட்டும்." என்றது வெள்ளையானை
"சரி அப்படியே செய்கிறோம்" என்றான் பொன்னுசாமி.
வெள்ளையானை மெதுவாகப் பூமி யிலிருந்து வானை நோக்கிக் கிளம்பிற்று அது சற்று உயரம் போனதும் அதன் வாலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான் பொன்னுசாமி அவன் சற்றுமேலே போன தும் அவன் கால்களைப் பிடித்துக்கொண் டாள் அவன் மனைவி அவள் கால்களை ஒரு பிள்ளை பிள்ளையின் கால்களை ஒரு பெண் இப்படி மாற்றி மாற்றிப் பிடித்துக்கொண்டு ஒரு மனிதச் சங்கிலியாக உருவெடுத்து வானில் செல்லத் தொடங் கினார்கள். பூமியில் உள்ள பொருட்கள் எல்லாம் சிறிதாகிக்கொண்டே வந்தது.
வெள்ளை யானை தேவலோகம் நோக்கி அத்தனைபேர் பாரத்தையும் இழுத்துக் கொண்டு மேலே சென்று கொண்டிருந்தது. பொன்னுசாமியின் மனைவி, "என்னங்க தேவலோகம் நம்ம ஊர்மாதிரி இருக்குமா" என்று கேட்டாள் அவனிடம்
"நம்ம ஊர் கண்டங்காய்.தேவலோகம் பெரிசா இருக்கும்" என்றான் பொன்னுசாமி "எவ்வளவு பெரிசா இருக்குமுங்க?" என்று விடாமல் கேட்டாள் அவன் மனைவி "இவ்வளவு பெரிசா இருக்கும்" என்று TT ttS TtTTTT LLL tTTTL LLLL tLG LLtttLTL பிடித்திருந்த பிடியை விட்டுக் கைகளை விரித்துக்காட்டினான் பொன்னுசாமி
அவ்வளவு பேரும் அடுத்த கணமே பூமியில் தொப்பென வந்து விழுந்தனர்.
வெள்ளையானை தேவலோகத்திற்குப் போய்விட்டது.
மனிதர்களுக்குச் சந்தர்ப்பங்கள் வாய்ப்பது அதிசயமன்று. அதை நன்றாக சரியாகப் பயன்படுத்தினால் தான் வெற்றி அடையலாம். O
விஞ்ஞான விளக்கங்கள் 1. வேகமாகச் செல்லும் பல்வண்டிக்கு திடீரெனத் தடுப்பு பிரயோகிக்கும் போது பயணிகள் முன்னோக்கி விழுகின்றனர். ஓடும் பஸ்ஸில் பயணிகள் பஸ்ஸின் வேகத்துடனேயே முன்னோக்கி இயங்குவர் திடீரென தடுப்பு பிரயோகிக்கப்படும்போது பஸ்சுடன் தொடர்புபட்டுள்ள உடலின்கீழ்ப்பகுதி மட்டும் சடுதியாக ஓய்வுநிலையடையும் இதனால் பயணிகள் முன்னோக்கி விழுகின்றனர். 2. எண்ணெய் சிந்திய சீமேந்துத் தரையில் வேகமாக
நடக்க முடிவதில்லை. எண்ணெய் பாதத்துக்கும் சீமெந்து தரைக்கு மிடையிலான உராய்வைக் குறைக்கின்றது. இதனால் தொடர்பு இடப்பெயர்ச்சி நிகழப் போதுமான விசை பாதத்துக்கும் தரைக்கு மிடையே இல்லாது போகின்றது. எனவே வேகமாக நடக்கமுடிவதில்லை. 3. காரமான உணவு உண்டதும் காதினுள்
அரிக்கின்றது. நடுக்காது ஊத்தேக்கியாவின் கால்வாய் மூலம் தொண்டையுடன் தொடர்புபட்டுள்ளது. இதனால் காரமான உணவுத் துணிக்கைகள் நடுக்காதையடைந்து செவிப்பறையை தாக்க காதினுள் அரிக்கின்றது. 4. பன்சன் சுடரடுப்புக்கு மேல் கம்பி வலையம் ஒன்றைப்பிடித்தால் கம்பி வலைக்குமேல் சவாலை செல்லாது. கம்பியானது உலோகத்தினால் ஆனது பொதுவாக உலோகங்கள் கூடிய வெப்பத்தைக் கடத்தக்கூடியவை இதை பன்சன் சுடரடுப்பில் பிடித்தால் கம்பியினூடாக வெப்பம் கடத்தப்படும். எனவே கம்பிக்கு மேல் காணப்படும் வாயு எரிவதற்கு வெப்பம் குறைவாகையால் கம்பி வலைக்குமேல் சுவாலை செல்லாது. 5. சுண்ணாம்புச் சாந்து காலப்போக்கில்
உறுதிபெறும் சுண்ணாம்புச் சாந்தில் கல்சியமொட்சைட் டும் நீரும் உண்டு அது வளியிலடங்கியுள்ள காபனீரொட்சைட்டு வாயுவுடன் தாக்கம் புரிவதால் கல்சியம் காபனேற்றுதோன்றுகிறது. காலப்போக்கில் நீர் ஆவியாதலால் திண்மக் கல்சியம் காபனேற்று எஞ்சும். எனவே கண்ணாம்புச்சாந்து உறுதி பெறும் 6. இறைச்சி சமைக்கும்போது இறைச்சியை மென்மையாக்குவதற்காக அதனுடன் பப்பாசிக் காய்த் துண்டுகள் சேர்க்கப்படுவதுண்டு இறைச்சியில் புரதம் அடங்கியுள்ளது. இறைச்சி மென்மையடைவதற்கு புரதச் சமிபாட்டு நொதியம் (பப்பேன்) தேவைபப்பாசிப் பாலில் புரதச் சமிபாட்டு நொதியம் எனவே இறைச்சி சமைக்கும்போது பப்பாசிக் காய்த்துண்டுகள் சேர்க்கப்படும்
தொகுப்பு செல்வன் சோதுளசிதாஸ் கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம்
அக்கரைப்பற்று
re-rrios, 994

Page 13
s
6n) ($LLIT Î T’ 60
பதவியே போனபோதும்
J, GDIGOD GDGB ULI
LIL LIT B5
வீரர்!
5)A. A.Qar: வீரர் கிரகாம் கூச்சிற்கு 1993ம்
ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்து விட்டது. அதை நினைத்து நினைத்து அவர் வேதனைப்படுகிறார்.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது
குடும்பவாழ்க்கையில் குழப்பம் மனைவியை விட்டுப்பிரிந்தார். அவர் மனைவி எவளவோ அழுது புலம்பியும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. அதில் ஏற்பட்ட விளையாட்டிலும் தலைமையில் வெளிநாடுகளுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி தோல்வி மேல் தோல்வி கண்டது. வரலாறு காணாத தோல்விகள்
ஏற்பட்டது.
குழப்பம் அவரது எதிரொலித்தது. அவர் சென்ற
கப்டன் பதவியில் இருந்து கூச் தூக்கியெறியப்
பட்டார். ஆனால் அதற்காக அவர் கவலைப்
Lagoa).G).
சொந்தமாகத் தொழில் ஒன்றைத் தொடங்கி
நிம்மதியான வாழ்க்கை வாழ முனைந்துள்ளார். இந்த ஆண்டாவது அவருக்கு நிம்மதியான ஆண்டாக
ருக்கட்டும்
"அவுட்டாக்க கஷ்டமானவர் அரவிந்த g
இந்திய அணியில் சிறந்த பந்து வீச்சாளராகவும், இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாகவும் ஜொலிப்பவர் அனில் கும்ளே,
முதலில் நடுத்தர வேகப் பந்து வீச்சாளராகவே இருந்தார். நடுவர் ஒருவர் கும்ளேயை 'சக்கிங்" என்று அழைத்துவிட, அன்றே நடுத்தர பந்துவீச்சுக்கு முழுக்குப் போட்டுவிட்டார். லெக்ஸ்பின்னுக்கு தாவி விட்டார். இப்போது உலக அரங்கில் முன்னணிப் பந்துவீச்சாளராக பேசப் படுகிறார்.
தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அனில் கும்ளே அளித்துள்ள பதில்கள்: கே! உங்களுக்கு 15 வயதாக இருந்தபோது நீங்கள் ஒரு நடுத்தர வேகப்பந்து வீச்சாளர். பின்பு எப்படி சுழற்பந்து வீச்சாளரானீர்கள்? பள்ளியில் நான் நடுத்தர வேகப்பந்து வீச்சாளராகத்தான் ருந்தேன். ஆனால் நடுவர் எனது ரவுண்டு ஆர்ம் ஆக்சனை சந்தேகக் கண்ணுடன் பார்த்தார். இதை நினைத்து நான் மூளையைக் குழப்பிக் கொண்டிருந்த போதுதான் எனது சகோதரர் லெக்ஸ்பின் வீசும்படி அறிவுரை கூறினார். அதற்கான பயிற்சியில்
ஈடுபட்டு இரண்டே மாதங்களில் 15 வயதிற்குட்பட்டவர்களின் கர்நாடகா அணியில் விளையாட தேர்வு செய்யப் LIL'GBL GiT.
உங்களது குரு யார்? குரு என்று யாரும் கிடையாது. எனக்கு
Ges:
நிறைய கிரிக்கெட் வீரர்களைப் பிடிக்கும். குறிப்பாக ஜி.ஆர். விஸ்வநாத், ஈ.ஏ.எஸ். பிரசன்னா,
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
Ges:
(s:
கபில்தேவ், மற்றும் சுனில் கவஸ்கர் போன்றவர் களைப் பிடிக்கும். ஆனால் யாரையும் போல் செய்வது எனக்குப் பிடிக்காது உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவம் எது?
பி.எஸ். சந்திரசேகர்,
கண்டிப்பாக ஹீரோக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்திய சம்பவம்தான்.
துடுப்பாட்டக்காரர்களில் அவுட்டாக்கு
வதற்கு கஷ்டமான வீரர் யார்?
அரவிந்த டி சில்வா என்றுதான் கூறுவேன். இலங்கைச் சுற்றுப் பயணத்தின்போது மிக அற்புதமான அவரது திறமையைக் கண்டேன்.
மீனம், கப நேரம்
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
அகில போட்டியில் ஹரிய வீராங்கனை பங்க தன் உடல் வளைச்
@
-சொல்கிறார் அணி
மைக்கேட்டிங்கு கஷ்டமானவர்.
உலகில் மிகச்
ai FII6III, III சந்தேகமே இல் தான். அவரிடம் பந்து வீச்சு இ உங்களது ப வேறுபட்ட வகை ஒவ்வொரு விக்கெட்டை வழியைக் கைய ரெகுலராக ஹி இப்போதுதான் இருந்தும் இன்னு எனது பந்து திட்டமிட்டுள்ளே
கப நேரம்
ஞாயிறு மனப்பயம், கடன் தொல்லை. BIG)a) 7 [D6ðs செய்தொழில் விருத்தி திங்கள்- மனமகிழ்ச்சி செய்தொழில் விருத்தி ITGOG) 9. IDGoof ಙ್ D.C. L 12.L 1 LDGWOf செவ்வாய்-தேகசுகம் பாதிப்பு செலவு மிகுதி DU 10 . புதன் அந்நியர் உதவி மனமகிழ்ச்சி L).L 3 D60s) உதவி மனக்கவலை நீங்கும் காலை 7 மணி வியாழன்- வெளியிடப் பயணம் கெளரவம் 1606 9 1068 ||Gardan- அந்நியர் சகவாசம், உயர்ந்த நிலை பகல் 11 மணி வெள்ளி- துயர் அதிகம், பணச்செலவு பகல் 12 மணி | துயர் நீங்கும், செலவு மிகுதி T606) 8 LD68 சனி கோபமிகுதி குடும்பக் கலகம் FIGOG) 7. (DGBos
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 6 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 1 "" S. (அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி) ஞாயிறு தனலாபம், காரியசித்தி LJUKG) 12 LDGOM திங்கள் காரியக்கேடு, மனக்கவலை LJUSG) 71 LDGSON செவ்வாய்- தெய்வ நம்பிக்கை முயற்சி மேன்மை பகல் 10 மணி qeydir - o palçısı II U6:04, ayağır olsaydasıb, Ls). L 2 LD6000s வியாழன் காரியசித்தி, பணவரவு SIGOGU 9 DGM வெள்ளி வீண் முயற்சி, கெளரவம் LJUKG) 12 LDGOSAN சனி தனலாபம் செய்தொழில் நன்மை gIIGMa) 9 |D6ðas
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்- 8 JiJili. சுப நேரம் (உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம், அவிட்டதுமுன்னரை ஞாயிறு துயர் நீங்கும் செய்தொழில் விருத்தி காலை 8 மணி திங்கள்- பணவரவு காரிய சித்தி SIGOGL 10 IDGY செவ்வாய்-மனப்பயம் நீங்கும், சுபகாரியசித்தி RIIGOGA) 7 LDGOoss புதன் அந்நியர் சகாயம், உயர்ச்சி நிலை LJUSG), 12 LDGWolf வியாழன் உறவினர் உதவி காரியானுகூலம் LJAC) I ID&W வெள்ளி கடன்பயம், வீண் முயற்சி LA.L 3 Dof. சனி துயர் அதிகம், செலவு மிகுதி ÆIG)a) 8 lDGs
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் -3
b) சு நேரம்
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) (விசாகத்து நாலாங்கால், அனுவும், கேட்டை) ஞாயிறு- இல்லச் சிறப்பு குடும்ப மேன்மை காலை 9 மணி ஞாயிறு மனக்குறைநீங்கும் செய்தொழில்நன்மை, பி.ப ) திங்கள்- பெரியோர் நட்பு உயர்ச்சி LI SKG) 12 LD60sf2 || 59 šis sit- 2 Uusijos GT GRIGORYib, UGROT GJUAJ KIT60)GI) 10 செவ்வாய்- அந்நியர் சகாயம் தேக்க நன்மை பிப 1 மணி செவ்வாய்-கெளரவம் செய்தொழில் மேன்மை பிப 1 புதன் வீண் முயற்சி காரியத்தடை LIJA) I IDOM (LJAd- LIONALIJA, UJIJIJA (Inflamin LO). U 2 du Typisör- és Tiflu flš9, LUGOSI QJJ QJ. காலை 9 மணி வியாழன் தொழில் பலிதம், காரிய மேன்மை SIGOGU 9 வெள்ளி தெய்வானுகூலம் மனமகிழ்ச்சி பிய 2 மணி வெள்ளி வீண் மனஸ்தாபம் நிலைப்பிரிவு Ls).L1 1 சனி காரியசித்தி, உயர்ந்த எண்ணம் காலை 7 மணி சனி செய்தொழில் நட்டம் மனப்பயம் IIIGOG) 8
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம் -5 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
G. T.27-Inj.05, 1994
 
 
 
 
 
 
 
 
 
 

அவள் ஒரு யுத்தும்! கவலைப்படாதே!
ான் உனக்குத்தான்! என் தேசத்தில்
ர்ப்பந்தங்கள் இல்லை. வன்முறைகள் இல்லை!
(BL)ITLb.
அவள் ஒரு பழகினாள். அழகான யுத்தம் பழகினேன். 3,63örg, Gir. கண்மூடித் திறக்கையில்
கலிபர் துப்பாக்கிகள் என் இதய முகாம் gargoth, "ஷெல்"லின் பளபளப்பு (இப்போ இதழ்கள் . பகல்நேர செஞ்சிலுவைச் சங்கம்! ിഖൺസ19്ഞബ്
selas தாங்கமுடியவில்லை) மனிதன் சப்பிய நிம்மதி! நெற்றி முன்பு உன்-விழிகளுக்குள்,
வடக்கின் நிலா கைப்பற்றினாள். கொலைவெறி கழுத்து பின்பு இல்லையா.
fupi, fisör LIITGlorib! சரணடைந்தாள் g
என் விழிகளுக்குள்,
ந்திய யோகாசனப் மார்பு. 32Aŭguro . துசாய் கிட ானாவைச் சேர்ந்த அது தடைசெய்யப்பட்ட அவள எனககு ழ் சர்மா வில் போல் பிரதேசம் E. மாடு சப்பிய வைக்கோலாய், கும் காட்சி. മൃഞ്ഞILIഞഖ. மனிதனை தின்னாத
99 ಇಂದ್ಲಿ' "வெள்ளை"க் கனவு குேள்
ITՅ:11 சில்வா" காலம் கடந்தது. நான்
முதனமுதலால வடக்குக் கிழக்கைப் 66 higiogno LDIrud af Gollsör, பாாததாள GELIITGV), Gl) கும்ளே எனககுள மரம் கொத்தியைப்போல்
GDIGI005 (UPASITLD ! நெருக்கம் கூடியது. Lb) அவுட்டாக்கக் அகதி முகாம்களைப் கொத்தி.கொத்தி6) அவள் என்னைக் Clu'r Gŵy, எடுத்த
கடக்கும்போதெல்லாம் உன் சகோதரனின், சிறந்த சுழற்பந்து நான் கிளாலியைக் штторонштар உயிர்களுக்காய்
கடந்தேன்! : 邮லாமல் ஷேன்வோன் சிரித்தாள். "' ', மெளனமாய் лицу душтiti நிறைய வித்தியாசமான என் நெஞ்சில் மன்னித்துவிடு-என் gardigit,
瓯 50 g, GNS) Luri யுத்தகால என் பிரார்த்தனையை லுேம் குண்டுகள் முதலுதவிப் பெட்டியே! நீட்டிக்கொள்வேன்.
தற்போது "பேச்சுவார்த்தை" களைச் சேர்ப்பீர்களா? "P". Gagar rib இனவாத முட்டைகள்
Lubglasaj FITGMT(Thib || || "Hooooooooooo"o" பொறுத்திரு 9 Lórதி" GPU என் சிந்தனைக் இரண்டு மாதங்கள் மட்டும் கைவிரலால்
-எம்.சுரேஷ்- செத்திருப்பின் TOIDUNIAD ,匹 59, TO, O, LILILLOT அதற்காக
ராக்லி வீசுவதை துவங்கியுள்ளேன்.
நான்
-g,GSTGIJ.GIf Gö IBITőT- உன் அடிமையாவேன்.
றும் சில டிரிக்குகளை அவில்லின் முதுகு LIT(Gib
வீச்சில் சேர்க்கத் வரிழையாய் မျိုးမျိုးနှီးနှံ့ Gѣ14 குறுக்குக் கோழியாய்
வண்ணாத்திகள் உட்காரும் sighlig. Gilb, ஒறறுமைகதாய
LLLLLL S LLLL TTTTSZT TTTTTTaaS S LLLLLLTTS
LII பரப்பில் "எழுக #၈၈၅ံဇ, :". :" : கவலைகள் மொத்தமாய் ARA. ': வரவேற்பேன் ಙ್" தீம் சொல்க " " " logsfly, Gittur என்றவர், ಇಂಗ; அதோ பார். மெதுமையாய் என்னை எழுதினால் இரத்தங்களையும். பிரகாசித்து மினுங்கும் இவர்கள் இல்லை, சதைகளையும்.
இவர்களை எழுதினால் உன்னால் முடியுமா
நானே இல்லை பிசைந்தெடுத்து
அருவமாய் என்னுரு ஒரு மனிதன் படைக்க? புள்ளியாய் ஒடுங்கும் பூமியைப் பார்க்கும் நான் எண்ணி நாலு இந்த
காதுப் பூக்கள்ை அள்ளிச் வரியில் நிலம் இலங்கைத் தீவிற்கு
gig, firCast. CULPAB GOTTLD, நிமிடமேனும் "ரீ.ரீ.ரீ.ாங்ங். gful- ရှီဂျီ,தி தா- @] ஒகலைந்திடும் தனவும் : 3. "TE" Ä., waarona. அதைக் கல்ைத்திடும் அலாரமும் என்ன எழுதினேன் ரை குடிததாவது மீண்டுமொரு உதயத்தில் புரிகிறதா உங்களுக்கு? அது போதும் புதிதாய் i புரிந்தால் சரி எனக்கு
- Gyaffüßlertim glosivuortólów, assirip- -யாத்திரிகன்- ஓட்டமாவடி-அறபாத்
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
ஞாயிறு பணவரவு காரியானுகூலம் L146), 12 logos
கர்த்திகைப் பின்முக்கால், ரோகிணியிருகடத்துமுன்னரை ஞாயிறு பயனற்றசெயல், வீண் மனஸ்தாபம் காலை 9 மணி
திங்கள் உயர்ந்த நிலை, கெளரவம் பிய 2 மணி திங்கள்- உறவினர் கலகம், பணத்தட்டுப்பாடு JIGOGV 8 LDGal செவ்வாய்-மனமகிழ்ச்சி, காரிய சித்தி பகல் 12 மணி செவ்வாய் செய்கருமம் வெற்றி செலவு மிகுதி LU 3G) 11 LDIGNON புதன் துயர் நீங்கும், அதிகார விருத்தி காலை 7 மணி புதன் உறவினரால் தொல்லை, வீண் மனஸ்தாபம், காலை 10 மணி வியாழன்-பெரியோர் சகவாசம், கெளரவம் காலை 9 மணி வியாழன் கடன்பயம், அந்நியர் சசுவாசம் L),L 2
வெள்ளி வெளியிடப்பயணம் செலவு மிகுதி காலை 10 மணி
வெள்ளி தேகசுகம் பாதிப்பு செய்தொழில் விருத்தி பிய சனி செய்தொழில் விருத்தி, சுபகாரிய மகிழ்ச்சி. பகல் 11 மணி
சனி கெளரவக்குறைவு மனப்பயம் SITGANOGA) 9
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்- 4
J,Tij, J. J.t.
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு மனமகிழ்ச்சி செய்தொழில் நன்மை LUML 2 LD60SM) திங்கள தொழில் மேன்மை, காரியசித்தி MIMg) 10 (DCM செவ்வாய் பெரியோர் நட்பு மனத் தெளிவு LJ96), 12 tD68s புதன் அதிகார விருத்தி உயர்ந்த நிலை Ls). L 2 DGNOf
வியாழன் தொழில் மேன்மை புதிய ஸ்தானம் வெள்ளி பணவரவு, மனக்கவலை நீங்கும். சனி உயர்ந்த எண்ணம், புதிய முயற்சி LJSG) 11 LDGOAP)
அதிஷ்டநாள்-செவ்வாய், 齣 இலக்கம் 9
மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு கடன் பயம், தேகசுகம் பாதிப்பு ARTI6ODGAJ 7 திங்கள்- செய்தொழில் நஷ்டம் செலவு மிகுதி LJay,66) II1 செவ்வாய் உயர்ந்த எண்ணம், புதிய முயற்சி URINGBOGA) 8 புதன் வீண் தொல்லை, நினைத்த காரியத் தடை L JLJ 1 வியாழன் துயர் நீங்கும், பணவரவு 2 வெள்ளி- மனமகிழ்ச்சி, கெளரவம் L.L 4. சனி அந்நியர் உதவி புதிய நன்மைகள் KIIGONGA) 9 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்- 3
(flöskjuföllsölgley, #alló, afslág (pói (þkáld) (உத்தரத்துப்பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
ஞாயிறு செலவு மிகுதி கடன் பயம் காலை 9 மணிஞாயிறு தூர இடப் பயணம் கெளரவ நிலை GRIGOGA) 9 LDGIRMf திங்கள் உறவினர் சகாயம் மன மகிழ்ச்சி பகல் 1 மணி திங்கள் பெரியோர் நட்பு முதலீட்டு மேன்மை LJ EKG) 12 LDGOA செவ்வாய் வீண்தொல்லை நீங்கும் செலவு மிகுதி பிப 4 மணிசெவ்வாய் பதவி மாற்றம் மன மகிழ்ச்சி. 9,760609 (DGoos புதன் பெரியோர் நட்பு கெளரவம் பி.ப 9 மணி புதன் செய்தொழில் மேன்மை, காரியசித்தி LU 3G) 11 LOGOM வியாழன் செய்தொழில் நட்டம், மனப்பயம், காலை 10 மணி வியாழன் உறவினர் உதவி, மன மகிழ்ச்சி Joa) I LIGM வெள்ளி அந்நியர் உதவி தேகசுகம் பாதிப்பு: பிப 4 மணிவெள்ளி உயர்ந்த எண்ணம், பணத்தட்டுப்பாடு GINGSG) 9 DGDOM சனி உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி பிய 2 மணி சனி செய்தொழில் சித்தி அதிகார விருத்தி, LIGG) I2 DGSON
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 6 அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்- 7
TID6ui
(UDJ-9.

Page 14
அறிந்து
மருத்துவ = கணவன் உயிர் மனைவியின்
ஆகவே நிலமையை கணவரிடம் பக்குவமாக கணவனுடைய நோய் அறிகுறிகளை விளக்க வேண்டியது மனைவியின் பொறுப்பு ஒரு மனைவியால் கண்டுகொள்ள முடியும் என்றும் டாக்டர் வில்லியம் சொல்கிறார். நோய் பீடித்து அபாயகரமான நிலை உயிர்கொல்லி நோய்கள் என்று உண்டாவதற்கு முன்னர் உரிய முன் கருதப்படும் 6 நோய்களின் ஏற்பாடுகளைச் செய்து உயிரைக் அறிகுறிகளை டாக்டர் வில்லியம் காப்பாற்றும் வல்லமை ஒரு மனைவியிடமே ஐ இருக்கிறது என்று பிரபல மருத்துவ நிபுணர் கூறுகிறார்.
"ஒரு குழந்தையின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை ஒரு தாய் உடனடியாகக் கண்டுகொள்ளுகிறாள். அதே போன்று தன் கணவனுடைய உடல்நிலையில் தோன்றும் நோய் அறிகுறிகளை ஒரு மனைவிதான் முதலில் அவதானிக்கிறாள். "சில பாரிய நோய்கள் தன் கணவனுக்கு எற்படக்கூடும் என்பதற்கான எச்சரிக்கைக் கூறுகளை முன்கூட்டியே அறிந்தவுடன் உரிய நடவடிக்கையினை எடுத்துக் கொண்டால் கணவனின் உயிரைக் காத்துக்கொள்ள முடியும்."
இவ்வாறு கூறுகிறார் டாக்டர் வில்லியம் கண்ணிக் என்ற மருத்துவ நிபுணர் அவர் தொடர்ந்து கூறுகையில், "ஒரு ஆண் தனக்கு ஏதாவது நோய் இருக்கிறது என்பதை யாராவது சுட்டிக் காட்டினால் பெரும்பாலும் நம்ப மறுப்பார். இதனால் மருத்துவரிடம் சென்று உரிய மருத்துவம் பார்ப்பது தாமதமாகலாம். இதேவேளை கணவருக்குள்ள நோய் அறிகுறிகளை அவரிடம் பக்குவமாகத்தான் மனைவி எடுத்து விளக்கவேண்டும் அதிர்ச்சி அடைவதோ அல்லது கணவரை அதிர்ச்சிக்குள் ளாக்குவதோ கூடாது மிகவும் மென்மையாக கணவரிடம் கூறி அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும்" என்கிறார். "நீங்கள் உடனடியாக டாக்டரைப் போய்ப்பார்க்கவேண்டும்" என்று கணவரிடம் கூறினால் அவர் அதிர்ச்சிக்குள்ளாக நேரிடும்.
. . . . . . . . . . . . . . . கண்மணியாய் பிற இ கண்களில் ஏற்ப
குழந்தை மத்தியூக்கு தனது வீட்டில் நத்தார்பண்டிகைக்காகச் செய்யப்பட்டிருந்த நே ஒளி அலங்காரங்களைப் பார்க்க முடிய தா வில்லை. இத்தனைக்கும் அவனுக்கு அதுதான் பே முதல் கிறிஸ்மஸ், Lslls பிறந்து 7 மாதங்களில் மத்தியூ தன் இத் பார்வையினை இழந்துவிட்டான்.
சத்திரசிகிச்சை மூலம் இரு கண்களையும் வரு அகற்றாவிட்டால் மத்தியு தன் உயிரையே GF சில வாரங்களில் இழந்துவிட நேரிடும் இத்
。 என்றும் ஏதாவது முறையில் உயிர் போவது துை
தாமதிக்க நேர்ந்தாலும் அவன் கண்கள் முர் அவனுக்கு பெரும் துன்பத்தை அளிப்பதுடன் பார்வையும் முற்றாக இல்லாமல் போய்விடும் யா என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டனர். தா
அவனுடைய தாயாரான அலிசனும் வெ தந்தையான திமோதியும் பல நாட்கள் துயரம் 5TI தாங்காமல் துடித்தனர். Gila
இறுதியில் மத்தியு கண்பார்வையற்ற விடு வனாக - உயிருடன் வாழ்வதே மேல் என DL முடிவெடுத்தனர். குறி
சத்திர சிகிச்சை சீராக முடிவடைந்தது. இன்று உடல் நலத்துடன் மத்தியு சத் காணப்படுகிறான். விரைவில் அவனுக்கு திே பொய்க் கண்கள் பொருத்தப்படும். ஆனால் பார்க்க முடியாது.
ஆவியுலகத்தை நம்பும் அமெரிக்கர்கள்! இங்குபோலவே அங்கும்!
அமெரிக்க மக்களில் பெரும்பாலானோர் அற்புதங்களிலும் தேவதைகளிலும் இறந்த பின்னர் ஏற்படும் அசையாத நம்பிக்கை வைத்துள்ளனர். சிக்காகோ பல்கலைக்கழக தேசிய அபிப்பிராய ஆய்வு மையம் அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த உண்மை அறியப்பட்டது.
அமெரிக்க மக்களில் 10ல் 9பேர் கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். 10சதவிகிதமானோர் அற்புதங்களில் பெரிதும் ஈடுபாடு கொண்டுள்ளனர். இறந்தவர்களுடன் 40 சதவிகிதமானோர் நேரடித்தொடர்பு வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். இறந்தவர்கள் மீண்டும் பிறக்கின்றனர் என்றும் ஆவியுலகம் இருக்கிறது என்றும் 18 சதவிகிதமானோர் கூறுகின்றனர்.
பிரபல ரைம்' சஞ்சிகை எடுத்த கருத்துக்கணிப்பின்படி 69 சதவிகிதமானோர் தேவதைகளின் நடமாட்டத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர். 46 சதவிகிதமானோர் தங்கள் குடும்பங்களை குறிப்பிட்ட தேவதைகள் வழி நடத்துவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
டாக்டர் பில்லி கிரஹாம் எழுதிய தேவதைகள்-இறைவனின் அந்தரங்கத் அமெரிக்கர்களும் கணிசமானோர் இருப்பதாக கணிப் தூதுவர்கள்" என்ற நூல் கோடி 60 இலட்சம் பிரதிகள் E. புதுமைகள், அற்புதங்கள் ஆகியவற்றை அனுபவ
19000 பேரிடம் தகவல்கள் திரட்டப்பட்டு தரவுகள் தயாரிக்கப்பட்டன. செய்திமையங்கள் புறக்கணிக்கின்றன.இவற்றை பொய்யு நம்பிக்கை மூலம் நோய் குணமாக்குதல், எதிர்காலத்தைப் பற்றிக் கூறுவோர் இருப்பினும் இவற்றில் பல உண்மைகள் பொதிந்துகிடக்கில் மற்றும் மந்திர தந்தரங்களைச் செய்வோர் மீது நம்பிக்கை வைத்துள்ள கூடுதலான விற்பனையுள்ள வாரப்பத்திரிகை ஒள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

B
೩ @pಖ್ಯಶಿತಿಲ್ಲು LL. JULIJLD! றெட்டினோபிளாஸ்ரோமா என்றவகை ய் குழந்தை மத்தியுவின் கண்களைத் கியிருந்தது. இது ஒருவகைப் புற்றுநோய் ான்றதென மருத்துவர்கள் கூறினர். ட்டனில் 20,000 குழந்தைகளில் ஒன்றுக்கு தகைய நோய் ஏற்படுகிறதாம்.
அவனுடைய தாயான அலிசன் 12 டங்களாக பிரிட்டன் தேசிய மருத்துவ வைப் பணியிலிடுபட்டவர் என்பதனால் தகைய முடிவினை எடுப்பதில், கடற்படைத் றயில் பணிபுரியும் கணவன் திமோதியைவிட திக்கொண்டு தைரியமாகவும் இருந்தார்.
ஆரம்பத்தில் ஒருகண் பார்வையினை பது பாதுகாக்கலாம் என்று ஆலோசித் கள். ஆனால் மத்தியூவின் இரு கண்களிலும் sös L/LGVÉLEGILÁG GGJELDTÜLILUGUITINGOT, தித்தால் மூளைவரை கிருமிகள் பரவி ரவிலேயே அக்குழந்தையின் உயிர்போய் ம் என்பதனை உணர்ந்த மருத்துவர்கள் னடியாக சத்திரசிகிச்சைக்கு நாள் த்தனர்.
இரண்டு மணிநேரம் நடைபெற்ற Jad F60Fujair போது அலிசனும் மாதியும் தங்கள் மகனை உயிரோடு பாற்றித்தரும்படி தீவிர பிரார்த்தனையில் பட்டிருந்தனராம். O
U) bIEU பல்துலக்கும் போது நாக்கினைபு சுத்தப்படுத்துவது மிகமிக அவசியம். இதனால் பற்களையும் பாதுகாக்க முடிவதுடன் வாயிலிருந்து துர்நாற்றம் வீசுவதையும் தடுக்கமுடியும். இவ்வாறு பல் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பக்டீரியா எனப்படும் நுண்கிருமிகள் வாயின் எந்தப் பகுதியையும் விட நாக்கிலேயே குடியேறிப் பல்கிப் பெருகுகின்றன. இங்கிருந்தே பற்களின் இடைவெளிகளில், முரசில், ஏன் தொண்டைக்குள் புகுந்து உடலின் உட்பகுதிகளெங்கும் சுலபமாகச் சென்றடைகின்றன. இதனால் பற்களைப் பாதுகாக்க எடுக்கும் கவனத்தைப் போல் நாக்கினைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் சிரத்தை எடுக்க வேண்டும். வாயைக் கொப்புளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளால் மட்டும் நாக்கில் உறையும் கிருமிகளை ஒழித்துக்கட்டுவது முடியாத காரியம் பற்சுத்தத்துக்காகப் பயன்படுத்தப்படும் பற்பசையினை, அதே பிரஷ்ஷில் சிறிதளவு தடவி நாக்கை-அடியிலிருந்து நுனிவரை மேலும் கீழுமாகத் தேய்க்க வேண்டும். கூடுமானவரை நாக்கில் படியும் வெண் படலத்தை ஓரளவாவது வழித்துவிடல் வேண்டும். இதனால் சொற் சுத்தமும் இருக்கும். நாக்கை பிரஷ் கொண்டு சுத்திகரிக்கும்போது அதிக அழுத்தம் - கொடுக்கலாகாது. நாக்கு மிக மென்மையான திசுக்களாலானது.
சில சுரபிகளும் நாக்கில் உள்ளன. அவற்றை புண்படுத்திவிடாமல் dips. நாக்கினை மென்மையாகத் தேய்த்தல் அவசியம். I Doni DU/DG
| 4 GT கூறுகின்றன. ாயிலாகக் கண்டறிந்தவர்களின் தகவல்களை
o I III.27-il n ii j ... 05, 1994

Page 15
ஐ.ஜி. டென்சில் பிரசாத் வீட்டுக்கு தொலைபேசியில் முயன்று தோற்று மீண்டும் முயன்று முயன்று, தொடர்பு கிடைக்காமல் போக விபரீதமாய் உணர்ந்து ரிசீவரை வைத்துவிட்டு வைத்தவுடன், சப் இன்ஸ்பெக்டர் தயாளனை அழைத்து, "ஹரிகரனின் அறைக்குள் வெளியார் யாரையும் உள்ளே விடவேண்டாம். Ο L ού) ολ) அப்புறப்படுத்தியவுடன் அறையைப் பூட்டிவிடுங்கள்."
"(6)Այգի) (8g-ի, " "என் உத்தரவில்லாமல் எந்த நடவடிக்கையும் வேண்டாம். ஆ. LÕa L..... LA)|ის) | If... Lnე(ჭ6ტTrrჟ;/fi! ஹரிகரனின் உறவினர்கள் ஜமீன் பிரசாத் தவிர2
"மனைவியும் இரு பிள்ளைகளும்
ஊரில் இல்லை சேர் வெளியூர்
போயிருப்பதாக சொன்னார்."
டி.ஐ.ஜி. அதிர்ந்து "வட் டு யூ மீன். ஹரிகரன்
கல்யாணமானவரா?
ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார் என்று மனோகர் ஆச்சரியமாகி,
"G)LIGYU (3.J/I."
ஹோலின் மூலையில் வட்ட வடிவான சிவப்பு நிற சோபாவில் விடாமல் பொழியும் வானம்போல இப்போதும் அழுதுகொண்டிருந்த மெல்லிய கைக்குட்டை எடுத்து முக்கை சிந்திக்கொண்டிருந்த சித்ரா மீது டி.ஐஜியின் பொலிஸ் பார்வை ஆழமாய் அழுத்தி நின்று மீண்டது.
பின் மனோகரைப் பார்த்து
"ஓ.கே. ஆ.மிஸ்டர் மனோகர்
உங்கள் அனைவரது ஒத்துழைப்பும்
எங்களுக்கு தேவைப்படும்."
"காத்திருக்கிறோம்."
"சந்தோஷம் மிஸ்டர் பிரசாத் வீடு முகவரி வேணுமே."
மனோகர் சொல்ல மனதில்
வாங்கிக்கொண்டு,
"தாங்யூ தயாளன் நான் வரும் வரை நீங்கள் இங்கேயே இருங்கள் இங்கிருந்து ஊழியர்கள் யாரும் வெளியில் போகவேண்டாம் வந்து கொஞ்சம் விசாரிக்கவேண்டும். மனோகர் நீங்களும்தான்."
அவசரமாய் விரைந்துவர, அது புரிந்து ஜீப்பின் இஞ்சின் உயிர்ப்பித்து சாரதி தயார் செய்ய, பிரசாத் வீட்டு முகவரி சொல்லி "வேகமாய் போ" என்றார் டி.ஐ.ஜி. டென்சில்
வேகமாய் வீட்டுக்குள் ஓடிவந்த பிரசாத், காலடியில் ஈரமாய் உறுத்த குனிந்து பார்க்க, பணக்காரத்தனமாய் பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்ட பளபள தரையில் வழிந்து வந்து கொண்டி ருந்தது இரத்தம்
உடம்பெங்கும் சிலிர்த்து நிமிர்ந்து
முன்ஹோலின் வலது புறத்தில், தொலைபேசி வைக்கப்பட்டிருந்த சின்னதான மேசைக்கு முன்பாக,
பெயர் வி. திருச்செல்வம் aug 18 முகவரி மேய்ா, பி. வீரமுத்து
பெயர் ஏ.சி. பர்ஸானா
கீழே தரையில், மேலே கூரையைப் பார்த்தபடி, வாய் திறந்தபடி, நெஞ்சின் மையத்தில் இருந்து வழிந்துகொண்டி ருந்த இரத்தத்தோடு கிடந்தான் அவன். உடலெங்கும் பயத்தில் வெட வெடக்க, கால்கள் ஒத்துழைக்க மறுக்க, பெருமுயற்சியாய் தள்ளாடி நடந்துபோக, அவன் விழுந்து கிடந்த இடத்தில் இருந்து ஐந்து அடி தூரத்தில் நிரோசாவும் செடியில் இருந்து பிய்த் தெறியப்பட்ட மலர்போல மல்லாந்து விழுந்து கிடந்தது பார்வையில் பட அதிர்ச்சி தாங்காமல்,
"ஐயோ. நிரோசா." என்று வாய்விட்டு கத்திய சத்தம் வெளியே காரில் இருந்து இறங்கிய சாரதிக் கும் கேட்டது.
விழுந்து கிடந்து இரத்தம் சிந்திக்கொண்டிருந்தவளை Ժ6/60flաIIլD6), LÍMIT FITģ5 CBETTISFIT 606) a CBIBITō, cyf.) GOL
நீட்டியபடி கிடந்த அவன் கால்களில் இடறுப்பட்டு, தரையில் சாய சிந்தியிருந்த குருதி சட்டையில் பட்டு நனைத்தது.
தடுமாறி எழ முய்ல அவன் முகத்தில் பார்வை பட்டது.
சின்னதாய் அளவோடு வெட்டப்பட்ட மீசை வைத்து, தலைமுடியை மேல் நோக்கி வாரியிழுத்துவிட்டு, சில நாட்கள் Ժalյյյ (D 6)Ժմյալ /Լյլ IILDaն இருந்த முகத்தோடு, நல்ல திடகாத்திரமான உடற்கட்டோடு, நெஞ்சின் மையத்தில் செருகப்பட்டிருந்த கறுத்த உருக்குப் பிடி வைத்திருந்த கத்தியோடு செத்துப் போயிருந்தான் திறந்து வெறித்திருந்த
விழிகள் நிச்சயமாய் செத்துப்போனான் என்று உறுதி சொல்லிக்கொண்டிருக்க, "யார் இவன்? இங்கே எப்படி வந்தான். யார் இவனை கத்தியால் செருகி." என்றெல்லாம் மனதில் எழுந்த பதட்டம் நிரம்பிய கேள்விகளோடு, நிரோசாவின் அருகே போய், கைகள் நடுங்க, ஐயோ என்று மனது பதற. "உயிர் இருக்கவேண்டும். நிரோசா உயிரோடு இருக்க வேண்டும்" என்று மனதுக்குள் மன்றாடியபடி குனிந்து, விழிகள் செருகி, தலையை தரையோடு ஒரு புறம் திருப்பிக்கிடந்த நிரோசாவின் முக்கருகே பிரசாத் கைவைத்துப் பார்க்க நிரோசா.பிரசாத்தின் செல்வமகள் செல்ல மகள் நிரோசா,
மடிந்துவிடவில்லை. மயக்கத்தில்தான் கிடக்கிறாள் என்பதை நாசிவழியே வந்துகொண்டிருந்த மூச்சுக்காற்று சொன்னது.
அதிர்ச்சியிலும், அருகே ஒரு கொலை யான உடல் கிடக்கும் பயத்திலும் கூட சற்று நிம்மதியாகி, நிரோசாவை மயக் கத்தில் இருந்து முதலில் மீளவைக்க வேண்டும் என்று நினைக்க, அவர் முகத்தின் முன்பாக ஒரு கரம் நீண்டு, தண்ணீர் நிரப்பிய கிளாசை கொடுக்க, நெஞ்சுக்குள் திக் என்று உணர்ந்து நிமிர்ந்து நீட்டிய கரத்திற்குரியவனைப் பார்க்க
சாரதி ராசைய்யா முகத்தில் பயக் களையோடு தெரிய,
GEGOTIT TERGÖDÖTT
பெட்ரோ எஸ்டேட் aug 19 வயது 24
முகவரி 29, செட்டி வீதி, நுவரெலியா
கல்பிட்டி பொழுதுபோக்கு வழமையான பொழுதுபோக்கு பத்திரிகை பொழுதுபோக்குகள் வாசித்தல், வானொலி கேட்டல்
@江丞-ü05,1994
பயத்தில் இ பிடித்த மூச்சை யேற்றி, நிரோ முகத்தில் தெளித்து, நி மெல்ல, மெல்ல 6 மலர்த்த இராசையா கு விபரீதம் 鸟_6 60)ööU,606ኸ| குறுக்கே கட்டி
நேரம்
திகைப்பு மாறாமல்
வெளியே ஜி வழிகளால் வீட்டை துணைக்கு இரு சீரான நடையில் கதவில் விரல் டி.ஐ.ஜி.டென்சில்
UIT 676öIDI திரும்பி நிரோசா படியே பார்க்க இ கதவு வழியே தெ கண்டு மலைத்துப் டி.ஐ.ஜி. கிடைத்
ിrnബിസ്മെ இருந்து பொலி கையில் எடுத்தப கிடந்தவனின் அரு விபரீதத்தை விழி கொண்டு, பிரசா நிரோசாவையும் செலுத்தினார்.
பிரசாத் நிமிர்ந் ஆக்கிரமித்திருந்த சுக்கு எப்படி யார் பார்கள்? என்று நிற்க, அருகே ே
"யூ ஆர் மிஸ் என்று பாதிச் "ஆம்" என்பதாய் பிரசாத்,
அதிர்ச்சியில் முகத்தோடு, மு. நீர் உபயத்தில் .ெ திறந்து, திறந்த ஓடவிட்டு, தந்ை உடைகளும் நிற்ப திருப்பி அருகே கிடந்தவன் மார்பி மீண்டும் மரண மனதில் எழுந்து
"იწის" araზr(ქ உரத்து எழுப்பிவ சாத்திக்கொண்டு நிரோசா,
எல்லாவற்ை அவதானித்தபடி "GELDITar LDIGOT என்றாலும் நாங்க தொடங்குவதற்கு தாக வேண்டும். நீங்கள் சிரமப்பட கேள்விகளுக்கு ம போதும்" என்ற
1956). 160GULITuli என்று தலையை "தாங்யூ. இருந்து பேசலா என்று முன்
அரங்கு
பெயர் பஞா பிரகாஷ்
முகவரி சோளங்கந்தை எஸ்டேட் மொன்றிகிறிஷ்ட்டோ, நாவலப்பிட்டி பொழுதுபோக்கு பத்திரிகைகள் புத்தகங்கள் வாசித்தல்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நின்றுகொண்டிருக்க, பில் வந்து இறங்கி, அளவெடுத்துவிட்டு, கான்ஸ்டபிள்கள்வர வந்து முன்ஹோல் களால் தட்டினார்
நினைத்து பிரசாத் |க்கு அருகில் இருந்த ராசையா திறந்திருந்த ரிந்த காக்கி உடைகள் போக உள்ளே வந்த த தகவல் பொய் ன்று புரிந்து தலையில் தொப்பி அகற்றி டி நடந்து விழுந்து கே போய், நடந்துவிட்ட J.GITITGi) p.67G IITTÉlj, தையும், கீழே கிடந்த நோக்கி பார்வையை
து பார்த்து முகத்திலே
பயத்தோடு, பொலி தகவல் கொடுத்திருப் மனதில் யோசித்தபடி шпөйт ц.д. 33).
டர் பிரசாத்?" சந்தேகத்தோடு கேட்க
தலையாட்டினார்
இருந்து மீளாத கத்தில்பட்ட குளிர்ந்த மல்ல, மெல்ல விழிகள் விழிகளை சுற்றிலும் தயும், அருகே காக்கி தைப் பார்த்து, தலை பார்த்து விழுந்து ல கத்தியைப் பார்த்து, அபாய நொடிகள் ցոլքիլյոց հիրիա, |றாரு சத்தம் மட்டும் ட்டு, மீண்டும் விழிகள்
LDLIJ.J.LDIGITIT67
Dயும் நிதானமாக பிரசாத்தைப் பார்த்து, சூழ்நிலைதான். i எங்கள் வேலையைத் ஆரம்பப்புள்ளி தெரிந் சா. மிஸ்டர் பிரசாத் ாமல் இப்போது சில டும் பதில்சொன்னால் * 〔凯
முகம் இருக்க, சரி ஈத்தார். | TLD 9/DĚJGB, GBLJTIi ßLD.“ ஹோலின் மத்தியில்
பெயர்: எம். முபாரக் முகவரி காங்கேயனோடை-12
இருந்த சோபாக்களை நோக்கிப் போக பிரசாத் தளர்ந்து நடந்து பின்னால் போய், தளர் GJITJ,(BGJ GJILJTGOGJ FTLL). டி.ஐ.ஜியை இருக்கச் சொல்லி, தானும் தளர்வாய் இருந்து என்ன கேட்கப் போகிறீர்கள்? என்பது GBL Ta முகத்திலே வினாக்குறி காட்ட,
"எப்போது கொலை நடந்தது?"
என்ற சாதாரணக் கேள்வியில் இருந்து ஆரம்பித்தார் டென்சில். பிரசாத் பலவீன மான குரலில் எல்லாம் சொல்ல, அனைத்தையும் செவிகளால் வாங்கிக்கொண்டு பிரசாத்தின் முகபாவங்களை விழிகளால் பிரதி எடுத்துக் கொண்டு, அனைத்தையும் மனதிற்குள் பத்திரப்படுத்திக்கொண்டு, "இப்போதைக்கு இது போதும் சிரமம் தந்ததற்கு மன்னிக்க வேண்டும்." என்றபடி சோபாவிட்டு எழுந்தார். நிரோசாவுக்கு மயக்கம் தெளிவிப்பதில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள், அவள் மீண்டும் விழிகளை மெல்ல விரிப்பதை பார்த்துவிட்டு, டி.ஐ.ஜி. டென்சிலை நோக்க, அவர் அர்த்தம் புரிந்து நிரோசாவை நோக்கி விரைந்தார்.
விரைந்துவரும் டென்சில் மீது வெறித்த பார்வை வீசியபடி தரையில் இருந்து முதுகு உயர்த்தி எழுந்தபடி,
திடீரென்று வாய்விட்டு பலமாகச் சிரிக்கத் தொடங்கினாள் நிரோசா
இ ன்ஸ்பெக்டர் மோகனுக்கு பெரிய சங்கடமாக இருந்தது.
சங்கடத்திற்கு காரணம் அவர் முன்னால் இருந்தது. முழங்கால்களுக்கு ஒரு அங்குலம் மேலே நின்றுவிட்ட மினிஸ்கேட்டில், அந்த மினிஸ்கேட்டின் பரிபூரணமான இறுக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக அபாரமான அழகுகள் இரண்டு கழுத்திற்கு கீழே உயர்ந்து நிமிர்ந்து போராடிக்கொண்டிருக்க, காலுக்கு மேல் கால்போட்டபடி, அதனால் தெரிந்த கால்களின் திரட்சி பளிச்சென்று விழிகளில் பட்டு அவஸ்தை விதைக்க சோபாவில் இளமை மிடுக்கோடு
கம்பீரமாய் அமர்ந்திருந்தது பிரியா
பிரியாவுக்கு பிடித்தது பத்திரிகைத் தொழில் பிரியாவுக்கு பொழுதுபோக்கும் அதே
இன்ஸ்பெக்டர் மோகன் பிரியாவை நேரே பார்க்காமல் இருக்க முயற்சி செய்து, சோபாவுக்கு நேர்மேலே பிரேம் செய்து மாட்டப்பட்டிருந்த மொனால்சா வின் ஓவியத்தை இரசித்தார். மனம் மொனாலி சாவில் இருந்து விலகி கீழே இறங்கப் போவதாக முரண்டுபிடித்துக் கொண்டிருந்தது.
"என்ன இன்ஸ்பெக்டர் எனக்காக நீங்கள் வந்து காத்திருப்பதாக போனில் சொன்னார்கள் ஏன்-எதற்கு என்று அறிய பாதிவேலையை இடையில் போட்டுவிட்டு இங்கே பத்திரிகை அலுவலகத்திற்கு ஓடி வந்தால், நீங்கள் மொனாலிசாவை ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள்."
கேலி குரலில் தொணித்தது. "உங்களை டி.ஐ.ஜி. LITT.J. J. வேண்டுமாம்."
"எந்த டி.ஐ.ஜி. மொட்டையாகச் சொன்னால் எப்படி?
"டி.ஐ.ஜி. டென்சில்" GBDITUGör Gerresio GU, (BILITUF606OT LITui) நெற்றியின் மையத்தில் ஆட்காட்டி விரலால் இரண்டுமுறை தட்டி,
"ஒ.அந்த மதுமிதா விவகாரத்தில் பேசப்பட்டவராச்சே எங்கே அந்த இன்ஸ்பெக்டர் குலாம்ஷா? ஆளையே காணவில்லையே. அது சரி என்னை
உங்களுக்கு
தொடருக்கு irGa மிதா All
மிகுந்து ந்ெத தி:
கடிதங்கள் நிர
。Wü4*@ ன்றி-நன்றி. என்றும் உங்கள் ரசிகன்
as a நெகிழ்ந்தபடி
எதற்கு பார்க்கவேண்டும் உங்கள் டி.ஐ.ஜி"
"காரணம் சொல்லப்படவில்லை." விழிகள் அவர் அனுமதியில் லாமல் பிரியாவின் கழுத்துக்கீழே இறங்கி அலைய கட்டுப்படுத்துவது கஷ்டமாக இருந்தது.
மோகனின் சங்கடம் புரிந்து பிரியா மனதுக்குள் இரசித்தாள். தன் அழகு ஏற்படுத்தும் அவஸ்தையால் சோபா வில் இருந்தபடி அவர் நெளிவதை
விழிகளால் பருகிக்கொண்டே (8gլ լրan "
"எப்போது பார்க்க வேண்டுமாம்?" "கையோடு Ja LL). 6) 174 ரென்னர்
"கையோடு கூட்டி வரச் சொன் னாரா அல்லது கையைப் பிடித்துக் கூட்டிவரச் சொன்னாரா?
என்ன? என்பதுபோல் அவள் முகத்தைப் பார்க்க விழிப்புருவங்கள் உயர்த்தி, மெல்லியதாய் லிப்ஸ்டிக் பூசிய உதடுகளால் சிரித்தாள்.
"ஓ.கே. வன் மினிட்" என்றுவிட்டு எழுந்து அலுவலகத்தில் உள் நோக்கிப் போக, பின்புற அழகுகள் மேலும் வதைத்தன.
கைப்பையோடு வந்து, "(Bլ յրgaյր (8լD" என்றாள். "ஜிப்பில்தானே வருகிறீர்கள்
"நான் ரெடி பட் திருப்பிக் கொண்டுவந்து பக்குவமாக விட்டு விடவேண்டும்.
"ஓ.கே." என்று நடக்க, "என்ன சாதாரணமாக சொல்லி விட்டீர்கள் என் கற்பு இப்போது உங்கள் கையில்,
என்று மெல்லியதாய் சத்தம்வர சிரித்தாள்.
ஜீப்பை நெருங்கியபோது திடீரென்று கேட்டாள்.
"ஹரிகரன் கொலை விவகாரத்தில் குற்றவாளியை மடக்கிவிட்டீர்களா இன்ஸ்பெக்டர்?
"அதை டி.ஐ.ஜிதான் நேரடியாக கவனித்துக்கொள்கிறார்."
"அப்படியானால் டி.ஐ.ஜியைத் தான் நான் விசேஷமாகக் கவனிக்க வேண்டும்."
"6TaöT60TP" "யெஸ் நான் யார் தெரியுமா இன்ஸ்பெக்டர்?
என்றாள் குரலை உயர்த்தி சந்தேகமாய் திரும்பி அவளைப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.
அவர் சந்தேகம் புரிந்து சிரித்து
"சொல்லட்டுமா?
என்றாள். இன்ஸ்பெக்டர் (BLDITU, 667 ஆர்வமானார்.
இன்னும் வரும்)
பெயர்:செல்வி கதிர்வேல் சரோஜினி முகவரி சோலண்ட்ஸ் கிபி
ரோலண்ட்ஸ் எஸ்டேட், ഉIബ്ര46). பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல், கூடைப்பந்து விளையாடுதல்.
G)Luuuiir: GTub. Lurfl"
முகவரி, நளிபா மன்ஸில் எம்.சி.எம்.லேன், காத்தான்குடி-06,
காத்தான்குடி a. பொழுதுபோக்கு பத்திரிகை பொழுதுபோக்கு கதைகள வாசித்தல், வானொலி கேட்டல்|சிேத்த பத்திரிகை, புத்தகம்
வாசித்தல்
பெயர்: எல் ரம்ஸான் பேகம் oմացյի 14 முகவரி கல்பிட்டி ரோட்
நுரைச்சோலை, பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல், டி.வி. பார்த்தல்,
au TG).gor Taft Gay, LLG), GL sort நண்பர் தொடர்பு

Page 16
சிமகால நடப்புக்கை சித்தரிக்கும்போதே கலை-இலக்கிய முயற்சிகள் காத்திரமாகின்றன. கலை-இலக்கியத்திற்கான ஊற்றுமூலம் மக்கள் மத்தியில்தான் இருக்கிறது. அதில் இருந்து சிறந்த
காலகட்டத்தின் சோகங்களை
துயரங்களை மனித மாண்புகளுக்கு எதிரானவற்றை வெளிக்காட்டுதலே முக்கியம் மீனா.அமீனா என்னும்
இக்கதை நம்கால சோகத்தின் வெளிப்பாடு ஃபிரான்சில் இருந்து வரும் ஓசை சஞ்சிகையில்
பிரசுரமானது. ஒசைக்கு நன்றி
பொலன்னறுவைப் பொதுக்குழியில் புதைபட்ட என் அமீனா பன்னிரு ஆண்டின் முன் என் வாழ்வில் மத்தாப்பாய்ச் சிரித்த ஆறு வயது மின்னல்
இன்று
அவளோர் இளமங்கை உயிர்தப்பிப் பிழைத்திருந்தால் இல்லையென்றால், பதினெட்டில் கருகிவிட்ட என் ஆறுவயது
LÁGYIGOTG)|
கொழும்பிலே வாழ்ந்த காலை.
வேலை முடித்து மாலையிலே வீடு வந்து
படியேறுகின்றேன்!
வாயிலைக்கடந்து, வெளியே பாய்கின்றதொரு பிஞ்சு அதன் பின்னால், வால்பிடித்து ஓடுகின்றாள் எனது குழந்தை மகள்
பாயும் வழியில் இவள் உதிர்க்கிறாள். "அது அமீனா
"ஓ! மீனாவா? "அஅமீனா, இல்லே, அமீனா
இந்தத்தடவை மின்னலே சிணுங்கியது! மறுகணமே உள்ளே அது ஓடியது காதர் நானா வீட்டுக் கதவமும் Վpւգ-աՖ//
உள்ளே நான் செல்கிறேன்! ஆடை களைந்து
வீட்டுடை அணிந்து முற்றத்து நாற்காலியில் முடங்குகின்றேன்! காதரும் வந்து சேருகின்றார் கடைவியளம் கூறுகின்றார் ஊர்ப்புதினம் கதைக்கின்றோம் "பொலன்னறுவைத் தங்கை இங்கே வந்திருக்கா:
கிTர்த்திக்கிற்குப் புரியவில்லை. அப்பாவின் இந்தச் செய்கையின் காரணம் தெரியவில்லை. திடீரென்று அப்பாவின் இந்த மனமாற்றம் அவனுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது.
ஏன் இப்படிச் செய்தார்.?எதற்காக இப்படிச் செய்திருப்பார்.தனக்கு அவர் அப்பா மட்டும் இல்லையே மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம் அவனுக்கு அவர்தானே.
அவனுக்குச்சோறு ஊட்டிச் சீராட்டிய தாய் அவர்.
அவனுக்கு நல்லது கெட்டதை புரிய வைத்த தந்தை அவர்.
அவனுக்கு குருவாய் இருந்து கல்வி யறிவைப் புகட்டியவர் அவர். கார்த்திக்கிற்கு என்ன பிரச்சனை, குழப்பம் என்று வந்தாலும் அவன் அதை அப்பாவிடம் தானே முதலில் வந்துசொல்வான்.
தகப்பன் மகனாய் அவர்களது உறவு இருந்ததில்லையே. எப்போதும் இரண்டு நண்பர்கள் பழகிக்கொள்வது போலத்தானே பழகுவது வழக்கம்.
கார்த்திக்கிற்கு ஆங்கிலப் L JILLb பார்ப்பதென்றால் நல்ல விருப்பம், ஆனால் அவனது அம்மா அதற்கு ஒரு நாளும் அனுமதிப்பதில்லை. ஆங்கிலப்படம் பார்த்தால் பிள்ளைகள் கெட்டுப்போய்விடுவார்கள் என்றொரு கணிப்பு அவனது அம்மாவின் மனதில் இருந்து வந்தது.
ஆனால் நல்ல ஆங்கிலப் படங்கள் திரையிடப்படும்போதெல்லாம் அம்மாவிற்குத் தெரியாமல் அப்பா அவனை கூட்டிச் செல்வதுண்டு.
ஒரு சமயம் அப்பாவின் பாக்கெற்றுக்குள் படத்துக்குப் போனதற்கான டிக்கெற்றுகள் இருந்து, அது துரதிஷ்டவசமாக அம்மாவின் கையில் பிடிபட்டபோது. "ஒரே பிள்ளை, ஒரே பிள்ளை என்று நீங்கள் தான் அவனை தவறான பாதையில் இட்டுச் செல்கிறீர்கள் என்று அப்பா, அம்மாவிடம் Guja, வாங்கிக்கட்டிக்கொண்டதும் உண்டு. ஆனால் அம்மாவை எதிர்த்து ஒருநாளும் அவர் பேசியதை அவன் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட அன்பு அம்மாவின் மேல் வைத்திருந்தவர், அம்மாவின் மரணத்தின்
படைப்புக்களை உருவாக்கி தான் வாழும்
நோன்புக்கு இங்கேதான், யெங்கூட இருப்பா" மன்னாரில் ஒரு தங்கை இருப்பது அறிவேன் நான்
புராதனத் தலை நகர் பொலன்னறுவையிலுமா? "ஓ அமீனாவின் அம்மாவா?
"அட வந்ததும் வராததுமா சினேகிதம் புடிச்சிட்டாளா? "இல்லை! கவிதாவைக் கூட்டிக்கொண்டு
ஓடிச்சே ஒண்ணு' "அவளேதான்!
உரையாடல் அலைகிறது
மனைவியின் அதட்டல் உலகுக்கு இழுக்கிறது.
சாதம் பிசைந்தபடி, கவிதாவைக் கூவுகிறாள்!
வாண்டுகள் பாய்ந்தோடி வந்து வளைகின்றன. "நான் சாப்பிட்டிட்டேன்"
"உம்மா ஊட்டிடிச்சு ரெண்டு பேருமே திங்கியாச்சு!"
சிற்றாறு இரண்டும் உள்ளே குதித்தோட
களை கட்டும் விளையாட்டின் அமர்க்களம்
கேட்கிறது!
எங்கள் கதைவளர இருவீட்டுச் சாப்பாடும் முற்றத்தில் வந்து பொலிகின்றன பொலன்னறுவைப் புதுச்சமையல் என் தட்டில்
மணக்கின்றது!
நீளக் கதைத்த பின், தூங்கவென்று எழுகின்றோம் கவிதாவின் கட்டிலிலே பொம்மைகளின் நடுவிலே, பாலகியர் இருவரும் பாவைகளை அணைத்தபடி
தூங்குகிறார் காதர் குனிந்து பொம்மைகளை
Syar jbgDJáfpTiT! விமலா துணியால் இருவரையும் போர்த்துகிறாள்!
கணப்பொழுது வாழ்க்கை போல், ஓரிரவுத் தூக்கமே குழந்தைகள் தூங்க என் வீடு plar SLTP
யாருமே பேசவில்லை உறக்கத்தைக் கெடுக்கவில்லை!
அன்றிலிருந்து,
ஒனறரை மாதம அமீனா உறங்கியது கவிதாவின் கட்டிலிலே!
மறுநாளே மான் குழந்தை ஒட்டிக்கொண்டு af LIIgt
கவிதா என் மடியேறிக்கதை கேட்க,
எட்டத்தே அமீனா விழிச்சிலம்போடெதிர் நிற்க, நடிப்பும் பாடலுமாய்க் கதை கூற
போது ஒரு சொட்டு கண்ணிவிடாதது எல்லோருக்கும் ஆச்சரியமான விஷயமாய்த் தானிருந்தது.
ஆனால் கார்த்திக்கிற்கு அப்பாவைப் பற்றித் தெரியும். அப்போது அவனது பாடசாலை இறுதிப் பரீட்சை நேரம் எங்கே அவரும் கண்ணிர்விட்டு அழுது துக்கத்தை வெளிக்காட்டினால்.
அதனால் அவனுடைய மனமும் இன்னும்
வேதனைப்படும், அம்மாவினுடைய இழப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது போகும், இதனால் அவனுடைய படிப்பு பாதிக்கப்படும் என்று அவர் அத்தனை துக்கத்தையும் தனக்குள்ளேயே போட்டி மூடிமறைத்துக்கொண்டது அவனுக்கு மட்டும்தானே தெரியும் எப்படி அவரால் முடிகிறது. எப்படி அப்பாவால் இவ்வளவு பெரிய இழப்பையும் தாங்கிக்கொண்டு சாதாரணமாய் இருக்கமுடிகிறது என அவன் வியந்ததுண்டு.
நான் துவங்க, குஞ்சுகள் இரண்டும் "கவிதாவின் வாப்பா" துளிர் உறவு "யெம் மாமா ஆகி, !
"It "வரமாட்டேன்! "gfl, MußgMIT“ "வந்திட்டேனே!" விளையாடத்துவங்குவே
என் கண்ணைக் கட்டி சுற்றி வந்து குட்டுவா வலிக்குதென்று நான் துடி துடித்துப் போவ சிங்க நடை நான் தவ உலா வருவார்கள் ஒலி கூட்டும் ஆட்டத் விலங்கு இனம் காண் இங்கேதான் எமக்கிடையே எழுந்த ஒழுங்குச் சிக்கல் கீச்சுக்குரலில் உரத்தெழுந்ததென் கு திடுக்கிட்ட அமீனா, ஓடுகிறாள்! கவிதா மிருகத்தை இ திரும்பி வந்த அமீன திரும்பவும் ஒடுகிறாள்
எதிரில் வரும் விமல முறைபாப்பாடு "சரி என்னதான் நா "ஷெல்ல மாட்டேன்" "ggir?" "அது ஹறாம் விலக்
அன்று ஒரு போழ்து கும்மாளமும்
அப்பாவின் இந்த அவர்மேல் வைத்திருந் பன்முகப்படுத்தியது.
இப்படிப்பட்ட ஒ பிறக்கும் பாக்கியம் கிை நினைத்துக்கொள்வான்
அம்மாவின் மர ளிடையே இருந்த நெருக்கமாகியது.
கார்த்திக்கிற்கு செய்வதும் அவர்தான். அம்மாவின் பிரிவு தொ அவர் மிகவும் கவனம
அவன் LDITSII மாணவனாய் சித்தியன சந்தோஷத்திற்கு அளவு மரகதத்தின் படத்துக் அவர் புலம்பினார்.
"மரகதம், உன்ர மகனை படிப்பிச்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூத்தாட
என முளைத்த
இறுகி இணைகிறது!
IITLDI
டவிட்டுச்
SEGI! சிணுங்கத் [[T)}6II ள முதுகில்
நில்
LUTEGI!
தொரு
ரவை! பாயிலுக்கு
னங்கண்டுகூவ,
al In,
ன் சொன்னேன்?
கப்பட்ட விலங்கு
கேலியும் ,
எச்சில் துப்ப ஓடுவதும், சிணுங்குவதும் அவள் வருந்தக்கண்டு விட்டுக்கொடுத்தவன் நானேதான்
நாட்களும் ஒவ்வொன்றாய் நகர்கின்றன.
நோன்பு துறந்த பின் ஒவ்வொரு տո 606Ùպմ, தட்டோடு என் முன்னே வந்து நிற்பாள் பிடித்த ஒரு பட்சணத்தைத் தூக்க என் கைநீண்டால்
உடனே என் கையில் ஒரு தட்டு பேரீச்சம் பழத்தை முதலிலே தூக்கென்று 9 Giorgiornali). Ghuintir i, q, I'll ginalTionóil sNaul ILIITot! பட்சணத்தைச் சுவைக்கும் வேளையிலே குறியாக முகத்திலே கண் பதித்து நிற்பாள்
புரிந்துகொண்டு,
"ருசியே இல்லை" என்பேன் முகம் உடனே சுருங்கிவிடும் மறுகணமே, நான் சுவைத்து உண்ணுகின்ற பாங்கினைப் பார்த்தவுடன் பொலன்னறுவைத் தாமரை மலர்ந்துவிடும்! திடீரென்றொரு நாள் இதம் இசைக்க வந்ததுபோல் திடீரென்றப் பூங்காற்று பொலன்னறுவை போயிற்று. மாலையிலே வந்தபோது மனைவி தான் சொன்னாள்!
"யெம் மாமா வருமுன்னர் வண்டியை எடுங்க" என்று பிடிவாதமாய் நின்று போனாளாம்! LDIITLIDIT GROGNJö, 95 GöOTLÍTai) அழுதுவிடுவாளாம்!
IDITIDIT
மற்றவர் முன்
கலங்கக்கூடாதென்று குஞ்சுமகள் விரும்பியதை யார்
9 góllan Tiña?
அதன் பின்னர் புறக்கண்ணால் அவளை நான் பார்த்ததில்லை! நாடுவிட்டு நான் பெயர்ந்து விட்டேன்! ஆனாலும்,
ஆண்டாண்டு நோன்புப் பெருநாள் வரும்போது, எப்படித்தான் அப்படியே ஓடிவரக் கற்றாளோ? வாழ்த்துமடல் நான் இங்கிருந்தனுப்ப நினைவு கூர்ந்து அவள் அங்கிருந்தெழுத எங்கள் உறவும் இனித்து மலர்ந்தது. ஓம்! நாங்கள் வளரவில்லை! அவளுடைய இதயத்தில் மாமா கிழமாகவில்லை! ஆறுவயது மின்னல், இன்றும் அவள் எனக்கு
கடந்தாண்டு மார்ச்சிலே நோன்பு வந்து செல்கையிலே "ஈத் அன்றவள் கடிதம் கரம் வந்தினித்தது!
"GULD LIDIT GELDIT யாழ்ப்பாணத்திலே சனங்கள் கஷ்டப்படறாங்களாம்! g_GMTaflað60a)!
மருந்தில்லை! மின்சாரமும் இல்லை! உங்க உம்மாவும் வாப்பாவும் எதுக்கங்கை இருக்கோணும்? யெங்கூட வந்து இருக்கட்டுமே ஆறு வயசில்லே, எனக்கிப்போ! பதினெட்டு
கொழும்புக்கடை அடைத்து பொலன்னறுவைக் கிராமத்தில் புதுக்கடை விரித்த காதரும் வரைந்திருந்தார்
அலையிடைத்துரும்பாய் அலைகின்ற இனத்தினனை அன்போடணைக்கின்ற அரவணைப்புச் J.J.Lb J. GroTGLGBT!
வானொலி செய்தி ஒன்று இடியாய் இறங்கியது பொலன்னறுவைக் கிராமத்தில் கொடியோர் வெறியாட்டு
LIITSMAIUGMT, சூதுரையா முதியவரை கண்ட துண்டமாக வெட்டிக் களத்திலே எறிந்த
கதை மறு நாளைச் செய்தி வயிற்றை மேலும் குதறியது மையக் கிடங்கென்று தனிக்குழி ஒன்றில்லாது மூன்று பெரும் பொதுக்கிடங்கில் மையங்களைப் புதைத்தாராம்.
கொடிய மிருக, கோரச் சொரூபிகளைச் சபிக்கவா? திட்டவா? அழுது Jippo IT? எதுவும் முடியவில்லை விறைத்துப் போய் நிற்கின்றேன்! என்றோ ஒரு நாள் நிதானம் நான் அடைந்த பின்னர் நெஞ்சத் துணர்வைப் பகிர்கின்றேன்! அதுவரைக்கும் ஆறுவயது என் அமீனா இளம்மின்னல் ஆயுள் பிழைத்திருக்க இறைவா அருள்கவென்று உதட்டுத் துடிப்பினுள் பிரார்த்தனை ஏந்துகின்றேன்!
ச் செய்கை, அவன் த அன்பை இன்னும்
ருவருக்கு மகனாய்ப் பத்ததை பெருமையாய்
னைத்தின்பின் அவர்க பின்ணப்பு இன்னும்
முழுப்பணிவிடைகள் முக்கியமாக அவனுக்கு யக்கூடாது என்பதில் யிருந்தார்.
ணத்திலேயே முதல் டந்தபோது அவரது கிடையாது. மனைவி முன்னால் நின்று
ண்ணப்படியே உன்
எதிர்காலம் நல்லபடியா அமையிறதுக்கு உன் ஆசிர்வாதம் எப்பவும் அவனுக்கு வேணும் நீதான் எனக்கு பின்னணியா இருந்து அவனை வழிநடத்திச் செல்ல எனக்கு உதவவேணும். அப்பாவின் கண்களில் நீர்திரையிட்டதை அன்றுதான் அவன் பார்த்தான்.
அவன் யூனிவசிற்றிக்கு தெரிவாகிச் சென்றபோது முதன்முதலாக மகனைப் LNIfj51 ருக்கப்போகிறோம் என்ற வேதனையை அந்தக் கிழவரால் ஏற்றுக் G5II6167 முடியவில்லை. ஒவ்வொரு விடுமுறைக்கும் கட்டாயம் வந்துவிட வேண்டு மென்று அவர் அவனுக்கு கட்டளை யிட்டிருந்தார்.
கார்த்திக் விடுமுறைக்கு வரும் நாட்களே அவருக்கு பசுமையான நாட்கள். ஏனைய நாட்களில் மகனின் நினைவே அவருக்குத் g/ഞഞ്ഞ്,
கார்த்திக் படிப்பு முடிந்து வந்தபோது பிரிந்த நண்பர்கள் கூடியதுபோல் அவருக்கு
பூரிப்பு
கார்த்திக் வேலை செய்து சம்பாதிக்கத் துவங்கியபோது மகனது உழைப்பில்
சாப்பிடுகின்றோமே என்ற பெருமை, சந்தோவும். மறுபுறம் இதற்கு தன் மனைவி கொடுத்துவைக்கவில்லையே என்று கவலையும் அவர் மனதில் இருக்கத்தான் செய்தது.
திடீரென அவரது மகனின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் அவருக்கு ஆரம்பத்தில் ஆச்சரியமாயிருந்தாலும் நாளடைவில் புரிந்துகொண்டார்.
கார்த்திக் சரியாக சாப்பிட மறுப்பதும், இரவில் நித்திரையின்றிப் புரள்வதும், அளவுக்கதிகமான மெளனமும் தன் மகனும் காதல் நோயில் வீழ்ந்து விட்டான் என்று அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அமைதியாக அவனிடம் கேட்டார். "யார் அந்தப் பெண்.? அப்பாவின் ஒரே கேள்வியால் அதிர்ச்சியுற்ற அவன் கூறினான்.
"ஆபிஸில கூடவேலை பார்க்கிற GLUGGINGOMGOOI..."
அவருக்குப் புரிந்தது. தாயின் ஸ்பரிசத்தையே உணர்ந்த தன் மகன், இன்று இன்னொரு பெண்ணின் மூச்சுக்காற்றில்
திணறுகிறான் என்று
"விபரம் சொல்லு, பேசி முடிச்சிடலாம்." "ஸ்வப்னா என்று பெயர் அழகா யிருப்பாள், ஆபிஸில எல்லோருடனும் கலகலவென்று சிரிச்சுப் பேசுவாள். ஆனால் என்னுடன் மட்டும் அதிகம் பேசமாட்டாள். அதனால் தான் எனக்கு அவள் மனதை புரிந்துகொள்ள முடியவில்லை."
"நிச்சயம் அவள் உன்னை விரும்புகிறாள். ஆயிரம் தான் கலகலப்புடனிருந்தாலும் எந்தப் பெண்ணும் தான் நேசிப்பவன் முகத்துக்கு முன்னால் அச்சம் என்ற பெண்களுக்கேயுரிய குணம் தொற்றிக்கொண்டு, அவர்களை பேசவிடாது தடுத்துவிடும்
"அதனால் நீ தைரியமாக உன் விருப்பத்தை அவளிடம் சொல்."
அவன் ஸ்வப்னாவிடம் கூறியபோது அவள் வீட்டில் வந்து முறைப்படி பெண்கேட்கும்படி கூறியதை அப்பாவிடம் சொல்ல, அவர் தாமதிக்காது தானே முன் நின்று தங்கள் கல்யாணத்தை நடத்தி வைத்தவர்.
ப்படி உயர்ந்த மனிதனாய் நடந்து கொண்டவர், ஏன் இப்படிச் செய்தார்.
கார்த்திக் மீண்டும் அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தான். அன்பு மகனுக்கு,
துவரை தாயாகவும் தகப்பனாகவும் ருந்த உனக்கு இப்போது அந்தஸ்தானத்தை U LILL-GagSJO(g) tal-GOI LOGOGOTGRDi GALI JISSIONTONTOTOT உனது அம்மா இல்லாத இடைவெளியும் நான் இல்லாத இடைவெளியும் உன் மனைவியால் நிரப்பப்படும். எனக்கு இனி வேலையில்லை. என் பணி முடிந்துவிட்டது. நீ ஏன்மீது காட்டிய அன்பு அனைத்தையும் இப்போது உன் still ெ உன்னுடைய அப்பா இை க்கு தொண்டு
R
செய்யப் புறப்பட்டு டன். நான்
ஏங்கிருந்தாலும் எனது ஆசிகள் உங்கள் இருவருக்கும் என்றும் இருக்கும்.
இப்படிக்கு
JüLIIT.
கடிதத்தை படித்துமுடித்த CP
கார்த்திக்கின் கண்களிலிருந்து கண்ணிர்
வழிந்துகொண்டிருந்தது.
(யாவும் கற்பனை)
O III. 27 - n ii j ... 05, 1994

Page 17
அந்த ஒற்றைக் கதிரையில் சாய்ந்தபடி ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்த செல்வனை தபாற்காரனின் மணியோசை திசை திருப்பியது எழுந்து தபாலைப் பெற்றுக்கொண்டவன் அஞ்சலுறையில் தன் பெயர் இருப்பதைக் கண்ட்தும் விரைவாக பிரித்துப் படிக்க ஆரம்பித்தான்.
அன்பின் செல்வனுக்கு உன் நண்பன் சத்தியா எழுதிக்கொள்வது தலைப்பை வாசித்ததும் முகத்தில் சிறு மலர்ச்சி. சத்தியா. ஆமாம் செல்வனின் பள்ளிக்கால நண்பன் மூன்றுவருட இடைவெளியின் பின்னர் இன்றுதான் நினைவு வந்துள்ளது
நலம் உன் நலமறிய ஆவல். நண்பா நீண்ட இடைவெளியின் பின் இன்று உன்னுடன் கடிதம் மூலமாவது தொடர்புகொள்ள முடிந்ததையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
நண்பா அன்று நம் பள்ளி இறுதி
"oo! ருக்கும் என்று
பொருத்தமாக நினைக்கின்றேன்.
"வருடங்கள் சென்றால் என்ன உள்ளத்தில் என்றும் நாம் நண்பர்கள்தான்" அன்று நீ கூறியது இன்றுகூட என் மனதைவிட்டகலவில்லை. அன்றைவிட இன்று உன்னை என் நண்பன் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமைப்படு dairGDair.
காரணம் இன்று இந்த சத்தியா சமூகத்தில் ரு நல்ல மனிதனாய்,
நோன்புகாலச் சிறுகதை
鳢 விட்டின் பின்புறமாய் போடப்பட்டிருந்த திராட்சைப் பந்தலின் கீழ் சாய்மனக்கதிரையில் படுத்திருந்தார் யூஸுப் ஹாஜியார் நோன்புகால வெய்யில் அகோரத்தை திராட்சைப் பந்தல் குளுமையாக்கிக் கொண்டிருந்தது
"என்ன முந்திரிகைக் கொடி குளுமை
போல." என்றபடி அவரருகே வந்தாள் அவர்மனைவி ருக்கையா "ஒ.ருக்கையா நீயும் வாவன் உந்த யாழ்ப்பாண வெயிலுக் ள்ளை இந்தக் குளிர்ச்சியும் இல்லாட்டி
蠶 நோன்பு காலத்திலை எப்பிடி ஆலாய்ப் பறக்கவேணும்?
"இஞ்சைருங்கோ
"என்ன ருக்கையா"
"polci filLIGos). 616šTGO GIJGDL LDJGŠI பாருக்கின்ர பொஞ்சாதி தானே."
"ஓம் ஓம். அவள்தான்."
"அட உன்னர மருமகளில்லையே."
"மருமகள்தான் அதை யார் இல்லை யெண்டது. ஆனால் அவளின்ரை குண மெல்லாம் இப்பவரவர மோசமாகிக்கொண்டு போகுது."
"ருக்கையா உனக்கு அவளிலை பொறாமை வந்திட்டுது என்னதான் ஆனாலும் அவள் என்ரையும் உன்ரையும் மருமகள் அதை மட்டும் மறந்திடாதே ஒ."
"ஓம் ஓம் அவள் மருமகள்தான். ஆனால் இப்ப என்னை மதிக்கிறாளே..? அதுமட்டு மில்லை அவள் மகன் பொடியனையும்
9ܢ
( ,
உத்தமனாய், தலைநிமிர்ந்து நடப்பதென்றால் அது உன்னால்தான். பள்ளியில் "கேடிச் சத்தியா" என்றால்தான் என்னைத் தெரியும். அந்தளவிற்கு அன்று நான் மோசமானவன். அப்போதெல்லாம் நீ எனக்குக்கூறிய புத்திமதிகளை நான் ஏளனம் செய்துள்ளேன். ஏன் உன்னையே எத்தனைத தடவைகள் துன்புறுத்தியிருப்பேன்.
"L/ւց մLicն வல்லவன், குணத்தில் நல்லவன்" என்றெல்லாம் உன்னை மற்றவர்கள் போற்றும்போது, நான்மட்டும் "பைத்தியக் 4/7/76ӧ7, என்று எப்படியெல்லாம் உன்னைத் திட்டியிருக்கின்றேன். அப்போதும்கூட நீ
தன்ரை பக்கமெல்லே சொக்குப் பொடி போட்டு மாயாஜாலம் LIGIØST GOSf) வைச்சிருக்கிறாள்."
"ருக்கையா இந்த நோன்பு காலத்திலை புறம் பேசுறது நல்லதில்லை. வீணாப் பாவத்தைச் சம்பாதிக்காம எழும்பிப்போ." சியானி எவ்வளவு நல்ல பிள்ளை. அவளைப்பற்றி குறை கூறுவதையே யூஸுப் ஹாஜியாரால் பொறுக்க முடியவில்லை.
மடையன் வீணாப் போனவன்"
என்னுடன் கோபம் அறிவுரை கூறினாய் உன் செயல் ஒ உன் தாய் துணைநிற் உன் வெற்றிக்குக் கா என்று நீகூறும்போது உன் தாயைத் திட்டி அன்று அன்பு, பாசம் என்பதை புரிந்துகொ வில்லை. மாறாக வெட்டு மட்டும்தான் அவற்றின் விை முடிவின் பின்னர்தான் அன்று நீ கூறியபடி
நோன்பு காலத்திலை சாப்பிடுறது மாதிரி கால்முகம் கழுவுவத போனார் யூஸுப் ஹ
தனது கணவனி கதைக்க வந்த குறை மில்லாததால் கோ ருக்கையா. சியானிை சொல்லித் திரிந்தாள்
"கொடிதிலும் கொடிது
-ஹரிரா அனஸ்
"ருக்கையா நீ எவ்வளவுதான் சொன்னாலும் என்னாலை நம்பமுடியாது. அதுமட்டுமில்லை அதுக்காக வேண்டி நீ பாவமன்னிப்புத்தேடிக்கொள் இல்லாட்டி
"G? (UN) (polve மறைப்பவனுடைய மறைத்து விடுகிறான் குறையை வெளிப்ப
EST
நிச்சயிக்கப்பட்டுள்ளது.
னமுரசில் மூழ்கியிருந்த செம்பருத்தியை தபால்காரனின் மணியோசை சுயநினைவிற்குக் கொண்டுவந்தது கடிதத்தை வாங்கி அவசர அவசரமாக
பிரித்தான். அது அமரனின் கடிதம் செம்பருத்தி *ಲ್ಲಿ T LuGST
வரும் கிழமை பெற்றோரால் திருமணம்
னின் பெயர்'ரோஜா நாங்கள் இனிமையாய் பழகிய காலங்களை மறந்து என்னை மன்னித்துவிடு உனக்கென ஒரு உத்தம புருஷனைத் தேடி இனிமையாய் வாழ்வதே எனது விருப்பம் } நாம் நண்பர்களாக இருப்போம். RN
ICD iss
அமரன்" (நண்பன்)
I-அன்பரசி தவபாலன்
நெஞ்சம் அது
O III.27-il n ii j ... 05, 1994
கடிதத்தைப் படித்து முடித்ததும் கதம்பமாலை நிகழ்ச்சியில், "நெஞ்சமடி நெஞ்சமடி நெஞ்சம் அன்று நான் கொடுத்தது. இதுதானா.நெஞ்சை இன்றே திருப்பிக்கொடு மறந்துவிடு" எனும் பாடல் ஒலித்தது. செம்பருத்திக்கு இந்த உலகமே கசந்தது.
டிந்தால் எனை நீ
அன்று செம்பருத்தியின் தாய், "செம்பருத்தி, உனக்கு அப்பா பார்த்து வைத்த பையன் கடிதம் அனுப்பியிருக்கிறான். சீக்கிரம் படி" என்றாள். எரிச்சலுடன் கடிதத்தை வாங்கிய அவள் படித்தாள்.
செம்பருத்தி உ நண்பி ரேவதி மூலம் பிறந்தால் இன்பத் மாறிமாறி அனுபவிக் காத்திருக்க நேரமி பெற்றோரிடம் சம்ம 'பரதன் பரதனின் கடி டித்ததும் கதம் U600ILIT(US) LIII சொல்லும் பாட்டு உன்னை பார்த்து ே மேடையே வேவுமே வேவுமே." எனு செம்பருத்திக்கு பாடுவதுபோல் இரு
அன்று செம்ப ரேவதி "அடியே அ மணம் முடிக்கும்பே உனக்கே நல்லாக உன்னுடைய முடிை ரொம்ப நல்லவர்" செம்பருத்தி அமரனி நாளை அமரன் ரே கட்டப் போகிறான். கையால் செம்பரு ஏறப்போகிறது. இ. நாளை நாங்களும்
(LITTIG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படவில்லை. மாறாக
வ்வொன்றின் பின்னும் ன்ெறாள். மொத்தத்தில் ணமே உன் தாய்தான், நான் எப்படியெல்லாம் யிருப்பேன். காரணம் நட்பு என்றால் என்ன Iளும் சக்தி எனக்கிருக்க அடி உதை, குத்து, தெரியும் ளவுகளை நான் பள்ளி உணர்ந்துகொண்டேன். நடந்திருந்தால் இன்று
ஹராமான பொருளைச் ஆயிடும்" கூறிவிட்டு காக குளியலறைக்குப் IgluIIIss.
ம் மருமகளைப்பற்றிக் யை கதைக்க சந்தர்ப்ப பத்துடன் GLITGOT பப் பற்றி ஊர் முழுக்கச்
புறம்"
முடைய குறையை GU560 AD600 ULI Gi) GJITGj
ஒரு முஸ்லிமுடைய
த்ெதுபவனது குறையை
பகளின் நிலையை உமது ஆறிந்தேன். மனிதனாக தயும் துன்பத்தையும் வே வேண்டும். இனிக் GOA), " fäséÁTio DLTÄJ86 GMT த்தை தெரிவியுங்க.
(எதிர்கால கணவன்)
நத்தைப் படித்து மாலை நிகழ்ச்சியில் லாக "எல்லோரும்
அதை சொல்வேனே மடையே வையகம் ஒரு அங்கெல்லாம் வெறு பாடல் ஒலித்தது. அப்பாடல் பரதன் தது.
த்தியின் வீட்டிற்கு வந்த ரன் வேறு ஒருத்தியை து நீ இப்படி இருப்பது இருக்கா? சீக்கிரம் மாத்திக்கொள், பரதன் அது தானே! ஏன் காக இருக்கவேண்டும்? ஜாவின் கழுத்தில் தாலி அதே நேரம் பரதனின்
தி கழுத்தில் தாலி திருமணத் தம்பதிகளை ாழ்த்துவோம்.
கற்பனை)
நானும் உன்னைப் போன்று ஒரு பட்டதாரி ஆகியிருக்கலாம்.
"கண்கெட்ட பின்பு-குரிய நமஸ்காரம் எதற்கு" என்பதைப் போன்றதுதான் என் கதையும். ஆனாலும், அன்று நீ கூறிய புத்திமதிகள் இன்று என்னை மனிதனாக்கியது. அந்த வகையில் நீஎன் நண்பனல்ல தெய்வம் நான் கையெடுத்து கடவுளைகூட வணங்கியது கிடையாது. ஆனால், உன்னை நான் ஆயிரம் முறையாவது கைகூப்பி வணங்கத் தயார் காரணம் என்னை மனிதனாக்கியவனேந்தான். நண்பா உன்னைப்பற்றி எனக்குத் தெரியும் நான் இவற்றையெல்லாம் உன் அருகிலிருந்து கூறியிருந்தால் நீ "சத்தியா. என்னைப் புகழாதே என்னை வழிநடத்தும் என் தாயைப் புகழ் என் தாய் இல்லை யென்றால் நானும் உன்னைப்போன்று கெட்டவனாய்த்த்ான் இருந்திருப்பேன். ஆகையால் என்னை நல்வழிப்படுத்திய, நல்லவன் என்ற பெயர்பெறச்செய்த என்னை உன் நண்பனாய் பெற்றுத்தந்த என் தெய்வத்தை என் தாயைப் பாராட்டு" என்று கூறியிருப்பாய்.
"மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சின்னவயதில் ஆசிரியர் கற்பிக்கும்போது அதன் அர்த்தம் எனக்கும் புரியவில்லை. ஆனால், இன்றுதான், உன்மூலமாக நானதை உணர்ந்துகொள்கின்றேன். இந்த உலகத்தில் முதன்மைக் காரணியே தாய்தான் என்பதை நீ நிரூபித்துவிட்டாய்.
சிலவேளைகளில் நான் பொறாமைப் பட்டுக்கொள்வேன். உன்னைப் போன்று எனக்கொரு தாய் கிடைக்கவில்லையே என்று. நண்பா உன் தாயை நான் இதுவரைகாலமும் பார்த்தது கிடையாது. ஆனால் நிச்சயம்
அவன் நான்கு சுவர்களுக்குள் அடை LJILLO (TibJUBITIGAYLO G6/6/fĴETILJ ய திருவான்" என்பது நபி மொழிக் கருத்து
தனது மகன் செய்யும் தவறுகளுக் கெல்லாம் ருக்கையா மருமகள் சியானியையே குற்றம்சுமத்தி வந்தாள். அழுத கண்களும் சிவந்த முகமுமாய் எத்தனையோ தடவை சியானி தனது கணவனிடம் வந்து முறை யிட்டபோதும் தாயின் பாசத்தால் எதனையுமே அவன் கணக்கெடுத்ததாக இல்லை. இறுதியில் மாமியாரின் சிரமம் தாளாமல் அவள் இறுதி முடிவே எடுத்துவிட்டாள்.
கணவனின் வீட்டைவிட்டுப் போவது என்று தீர்மானித்துவிட்டாள்
இறுதியில் யூஸுப் ஹாஜியார் தனது மனைவி ருக்கையாவையும் மகனையும் எச்சரித்தார். அவரை மீறி அந்த வீட்டில் யாருமே நடந்துகொள்வதில்லை. சியானியைத் தேற்றி சமாதானப்படுத்தினார்.
ட்ெடாவது நோன்பின் காலைப்பொழுது "சஹர் செய்து விட்டு சிறிது நேரத்தின்பின் பாங்கு சொல்ல "சுபுஹாம் தொழுதுவிட்டு, தூங்கியதில் நேரம் போனதே தெரியவில்லை. ஒன்பது மணியாகிவிட்டிருந்தது. வீட்டின் அழைப்பு மணி அடிக்க கதவைத் திறந்தாள் ருக்கையா.
அங்கே உடுப்புப் பெட்டியோடு கணவ னில்லாமல் தனது மகள் நாஸிலா நிற்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றாள். அவளின் சிந்தனையில் ஒரு கிழமைக்கு முன் சியானி புறப்படப் போன காட்சிகள் ஒவ்வொன்றாய் மனத்திரையில் அவசரமாய் ஓடி மறைந்தன. "வாம்மா.எங்கம்மா புருஷன்?" என்று கேட்ட தனது தாயைக் கட்டிக்கொண்டு விம்மி விம்மி அழுதாள் நாஸிலா
வாசலில் அழும் சத்தம் கேட்டு யூஸுப் ஹாஜியார் வந்தபோது, தனது மகள் நாஸிலா தாயைக் கட்டிக்கொண்டு அழுவதைச் சகிக்க முடியாதவராய். "என்னம்மா.விஷயத்தைச் சொல்லம்மா." என்றவருக்கு.
"வாப்பா அவர் என்னைத் 'தலாக்" சொல்லிட்டார் வாப்பா. அதற்கு மேல்
உன்தாயை நான் பார்க்கவேண்டும். போற்றும் அந்த மனிததெய்வத்தைப் பார்க்க வேண்டும்.
மறுமுறை மடல் வரையமாட்டேன். உன்னையும், உன் தாயையும் காண நானே வருவேன். அதுவரை உன்னிடமிருந்து விடைபெறும்,
உன் நண்பன்,
சத்தியா கடிதத்தைப் படித்து முடித்தவனின் கண்களில் கண்ணி வடிந்தோடின. தன் நண்பன், தன் தாயைப்பற்றி ஒவ்வொரு வார்த்தைகளும் அவனது இதயத்துடிப்புடன் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக்கொண்டன.
சிவந்துபோன கண்களுடன் நிமிர்ந்து பார்க்கின்றான். தலைநிறையப் பூவும், நிறைந்த குங்குமமும், சிரித்த முகமுமாய் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த படத்தில் சுமங்கலியாய் காட்சியளிக்கின்றாள் அவன் தாய்.
ஆமாம். அவன் தாய் இப்போது உண்மையாகவே தெய்வமாகிவிட்டாள். அவள் இறைவனடி சேர்ந்து இன்றுடன் ஒருவருடம் நகர்ந்துவிட்டது. ஆனால் செல்வன் இன்னும் அவள் நினைவு களுடன்தான்.
சிவந்த கண்களுடன் விரக்தியாய் எழுந்தவன், உரத்துக் கத்துகின்றான்.
"அம்மா எங்கே? என் அம்மா எங்கே.? நாலாபக்கமும் அவன் குரல்
எதிரொலிக்க, உணர்ச்சியற்றவனாய் மீண்டும் அந்த ஒற்றை கதிரையில் சாய்ந்துகொள்கின்றான்.
(முற்றும்)
யூஸுப் ஹாஜியாரால் அந்த இடத்தில் நிற்க முடியாமல் ஒரு கதிரையில் அமர்ந்துவிட்டார். மங்களமாய் இருந்ததன் மகளின் அருமை வாழ்வுக்கு நடந்த கதி என்ன?
நாஸிலா.ஒவ்வொன்றாய் விவரித்தாள். தான் மாமியுடன் அன்னியோன்யமாய் இருந்தது.
பின்னர் தனிக்குடித்தனம்போனது, அதுமுடியாமல் மாமியுடனேயே சேர்ந்தது. அன்பின்னர் வேலையின் நிமித்தம் தன் கணவர் வேற்றுார் ஒன்றுக்கு மாற்றலாகியது. அதனால் கணவன் வீட்டுக்கு வரும்போ தெல்லாம் தன்னுடன் பாசமாக இருந்ததைக் கண்டு மாமியார் பொறாமை கொண்டது. LLLL T LLaaLLLL LLL ST tLLtLLL LLLLLYS SSYLLL0BLTLLLLL தன்னை வெறுத்தது. அடித்துத் துன்புறுத்தி இறுதியில் தன்னை "தலாக்" சொன்னது வரை சொல்லி முடித்தாள்.
"அழு நல்லா அழு இன்னொரு பிள்ளைக்கு நீநினைச்சதை அல்லாஹ் உன்ரை
பிள்ளையை வைச்சே பழிவாங்கிட்டானே ருக்கையா. உனக்கு எத்தனை தடவை சொன்னன். ஆனா நீ கேக்கேல்லை. புறம் பேசுறது எண்ட விஷயம் எவ்வளவு பாரதூரமானது இனியாவது நீவிளங்கிக்கோ சியானி மாதிரித்தான் நாஸிலாவும் நாஸிலா மாதிரித்தான் சியானியும் அண்டைக்கு சியானி இங்கையிருந்து போயிருந்தா. அவளைப் பெத்தவயிறு எப்பிடி எண்ட விஷயத்தை இப்போதாவது உணர்ந்துகொள்
"புறம் பேசுறது முஸ்லிம்களுக்கு அழகில்லை. குர்ஆனிலை எப்படிப்பட்ட கடுமையான எச்சரிக்கை வருகுதெண்டால்,
"புறம் பேசுகிற ஒருவன் தனது சகோதரனின் இறந்த மனித மாமிசத்தை தின்பவன் போல எவ்வளவு கடுமை.
"எல்லாம் உன்னாலை வந்த வினையடி ருக்கையா."
ஆத்திரமாய் பேசிய கணவனை ஏறிடப் பயந்தவளாய் ருக்கையாஅப்பால் போனாள். தன் மகளின் இந்த வாழ்விழந்த நிலைகண்டு அவளைக் கட்டிக்கொண்டு தேம்பித்தேம்பி அழுதார் யூசுப் ஹாஜியார்.
போகாதே இபாதாதே * தலை27, 2யரல்லாத அாப்/னம் *?% がW6cm வேட்பாரதிம்ே திற்கக் கன்டே
ΟωόΟι τέ33 குருேது (
பழமல் நிரம்பி இதர்தலும் உத்தாச்சு!

Page 18
LIGT GOT 605 ULI
கொடுத்திருந்த இருள் கவிந்திருக்க அந்த இருள் நாகதேவனுக்கு பிடித்திருந்தது. அவன் அருகே இருந்த பாமினிக்கும் பிடித்திருந்தது.
அந்தப்புரத்தின் அழகுமிகு நந்தவனத்தில் இரகசிய சந்திப்பு மனதுக்குள் பரவியிருந்தது தித்திப்பு காதலின் வீதியில் тарағlшш0П607 சந்திப்புக்களுக்கு தனிச்சுகம் இருக்கிறது. தடைகளை மீறி சந்திக்கிறோம் என்பதில் காதலர் இருவரும் தம் உறுதி வியந்து மகிழும் சுகம் இருக்கிறது.
"LJIT Laoflm தாழ்ந்த குரலில் நிறைய அன்பு சொரிந்து அழைத்தான் என்ன வென்பதாய் தலையை மேலும் கீழும் மெல்ல அசைத்தாள் இருளின் போர்வைக்குள் அந்த அசைவு புரியாமல், குரலை சற்று உயர்த்தி,
"பாமினிக்குட்டி" என்று அழைத்தான் மீண்டும். "... என்று ஒற்றைச் சொல் உதிர்த்தன சித்திர விழி மயிலின் செவ்விதழ்கள்
அந்த ஒற்றைச் சொல் எழுந்துவந்த விதமும், இதமும் நாகதேவனின் மனக் குளத்தில் கல்லெறிந்து சலனம் கொடுத்தது.
"அழகில் ஆபத்தும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்."
அவன் சொல்ல, அழகு முகம் மெல்ல அவன் புறம் திருப்பிப் பார்த்தது. இப்போது அது உண்மை என்று உணர்ந்துகொண்டிருக்கிறேன்."
பிறையாய் வளைந்து தெரிந்த
படித்ததில் ந்திய கிரிக்கெட் வீரர்கள் பணம் சேர்ப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள் என்று சொன்ன பட்டோடி முன்னாள் கப்டன் உடனே இந்நாள் கப்டன் அசாருதீன் சொன்ன நெத்தியடியான பதில்,"அவரது வங்கிக்கணக்கை
பெருக்கச் செய்ய ஒரு போட்டி நடத்த விரும்பினால் அவருக்காக ஆட நாங்கள் தயார்" Iெனலை வழியாக தொலைதூர தேச தொலைக்காட்சிகளை இங்கே கொண்டுவர டிஷ் ஆண்ட்டெனாக்கள் பேருதவி புரிகின்றன. விலை தான் மிக அதிகம் நம்நாட்டில் குறைவு தலை நகரில் சில இடங்களில் பெரிய அலுவலகங்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் வீடுகளின் கூரைகளில் பெரிய குடையை தலைகீழாய் கவிழ்த்தது போல் தெரிவதை பார்க்கிறோம். இந்தியாவில் டிஷ் ஆண்டெனாக்கள் கரைகளில் நிறைய இடங்களில் முளைத்திருக்கின்றன. டிஷ் ஆண்டெனா பற்றிய ஒரு கவிதை படிக்க முடிந்தது இரசிக்க கூடியதாய் இருந்தது.
முதிரா முத்துக்குமார் 皺
மாடி வீட்டு மு மழைவரும்போது குடையை ஏன் ಜಿಲ್ಲೆ?
நெற்றியில் உள்ளே எழுந்த வினாவால் விளைந்த சின்ன சின்ன சுருக்கங்கள் கோலம் காட்ட பாமினியின் இதழ்கள் அசைந்தன.
"குழப்புகிறீர்கள் புரியும்படி சொல்லுங்கள்."
"சில விசயங்களை நேரில் சொன்னால் கோபம் வரும் மேலும்."
"மேலும்." என்று கேட்டு துரிதப் படுத்தினாள்.
"நேரம் காலம் தெரியாமல் பேசினால் நினைத்தது ஒன்று நடப்பது வேறொன்றாகியும் விடும்."
காட்டினாள்.
"அதனால்." வினா தொடுத்த தொட்டால் துவண்டுவ (BaЈАШpПШ LJE LITG) என்று நினைக்கத் தே இடையிலே கிள்ளினா "வலிக்கும். நீ குழப்புவதைவிட நீ இருந்துவிடுவதே மே6
கோபம் வந்து கோல மயிலுக்கு சொல் மனதில் பதிந்துவிட்ட முகம் அணுஅணுவாய் பாடு இருக்கிறதே. மூடிக்கொண்டால்கூட மறித்து எழுந்து நிற்கு
巴(D°垩l口
"ஐயோ குழப்புகிறீர்கள். சமயங்களில் தாங்க முடியாமல் குழப்பி விடுவதே உங்கள் வேலையாகிவிடுகிறது. அதனால்." என்று மேலே சொல்லாமல் நிறுத்தி, அவன் முகத்தில் விழிகள் செலுத்தி இதழ்களில் டிெல்லிய புன்னகை அணிந்து
இரசித்தவை
திரைப்பட பாடலாசிரியர்களில் தற் போதுள்ளவர்களில் பழைமையானவர் பிரபல மானவர் கவிஞர் வாலி, எம்.ஜி.ஆர். படங்க ளுக்கு நிறையப் பாடல்கள் எழுதியவர். அவருக் கும் நெருக்கமானவர் தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவை அவர் ஒரு பெண் என்பதற்காக தரக்குறைவாய் விமர்சிப்ப வர்களை வெறுப்பவர் வாலி தமிழக சட்ட மன்றத்தில் கலைஞர் முதல்வராக் இருந்த போது அவர் எதிரில் ஜெயலலிதாவின் சேலையைப்பிடித்து துரைமுருகன் இழுத்தார். தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவுக்கு அனு தாபம் தேடிக்கொடுத்ததில் அந்தச் சம்ப வத்துக்கும் பங்கு உண்டு. அப்போது வாலி எழுதிய சுவையான கவிதையில் ஒரு பகுதி
"நான்.
அரசியலில்
கோஷ்டிகளின் சண்டையைக்
கண்டிருக்கிறேன்.
ஒரு
சேலையை எதிர்த்த
வேஷ்டிகளின் சண்டையை
உன்னால்தான் " நேர்ந்தது."
பாசம்-அன்பு-உறவுகள் աII6կմ)
பொருளாதார அளவுகோலால் அளக்கப்படும்
செய்யும் கொடுமைகள் யெல்லாம் நான் எப்
"பொய்தானே? உள்ளே ஊற்றெடு (BUITGASILITT601 (33.6767) அமைத்து மறைத்து
மார்த்தா
காலம் "அன்புக்கு தாழ்” என்பது மறர் இங்கே இடம் உண்டோ கேள்வி. பாசம் பற்றி படம்பிடித்துக்காட்டிய மனதில் காயம் தந்தது நீங்களும் பாருங்க எழுதியவ
L அம்மாவுக்கு வண நீ கேட்டுக்கொண் முன்னூறு ரூபாய் அனுப்பி வைக்கி கீதா உண்டாகியிரு பெரியசாமிக்கு வேண்டிக் கொண் காவடி எடுத்துவி பையன் பிறந்தால் அப்பா ர்ேை திசம்மதித்துவி அப்பாவின் பென் புணத்தில் 300 ரூ. வரும் மாதம் தந்தி வேண்டும் ங்கும் வரவர :
(19ம் பக்க மகாபாரதம் தொடர்ச்சி) ரியோ இல்லை இது எமது இல்லம் ருத இது உனது இல்லமே.அதேவேளை
அவர்களுக்கும் இதுதானே வீடு துரியோ இல்லை.இது எனது சொந்தவீடு
எனக்கு மட்டுமே உரியது. காந்தாரி துரியோதனின் பேச்சு எனக்கே அச்சம் தருவதாக உள்ளது மகாராஜா திருத இது ஓர் இளவரசனுக்குரிய அடையாளம் காந்தாரி வாயிலுக்கு இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது? காவலன் மகாராணி இதோ வந்துவிட்டார்
шали пут...! ந்தி மகாராஜா. ருத எழுந்திரு குந்தி. பாண்டுவின் மறைவால் நான் தடுமாறிவிட்டேன். முடமாக்கப்பட்டுவிட்டேன். உங்களை ஆதரிக்கும் சக்தியற்றவனாக நிற்கிறேன். குந்தி அக்கா. காந்தா எங்கே குந்தி உன்னை அணைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்கால்களில் விழுந்துவிடாதே குந்தி எல்லாவற்றையும் இழந்தவளாக வெறுங்கையுடன் வந்திருக்கிறேன் அக்கா. காந்தா அவ்வாறு ஏன் கூறுகிறாய்?
அற்புதமான புத்திரர்களைப் பெற்றி
க்கிறாயே! குந்தி: ஐயா! இதோ இவன்தான் மூத்தவன்,
யுதிஷ்டிரன் தருமன் ருத கடவுள் காப்பாற்றுவார். காந்தா துரியோதனா! உனது அண்ணனை
வணங்கு. If Cum: pib.b. ருத ஆமாம் உன் அண்ணனுக்கு மரியாதை செய். அவர்களை அழைத்துக்கொண்டு போய் அவர்களுக்குரிய மாளிகையில் சேர்த்துவிடு போ மகனே! அம்பிகா குந்தி ராஜமாதா உனக்காகக்
காத்திருக்கிறார்.
-காட்சி மாற்றம்சத்தியவதியும் அம்பாலிகாவும் அழுத algis/Iúil 9 ailtilīll. அம்பா அம்மா.அமைதியாக இருங்கள். சத்தியவதி நான் அழுவதைத் தடுக்க
GaröLmü அம்பாலிகா எனது துயரத்தை சற்று புரிந்துகொள் இன்று மூன்றாவது சந்ததிக்காக நான்
அழுதுகொண்டிருக்கிறேன். பீஷ்மருக்குச் செய்த துரோகத்துக்காக இன்னும் எத்தனை பரம்பரை நான் பிராயச்சித்தம் தேட வேண்டுமோ தெரியாது. முதலில் எனது புதல்வர்களின் பிரிவால் அழுதேன்.
பின்பு எனது டே அழுகிறேன். ஆ எத்தனை துயரச் ச வைத்திருக்கிறானே
குந்தி தனது ஐந்து வருகிறாள். அம்பாலிகா குந்தி என ஏன் தனித்துவிட் கூறு. சக்தி அம்பாலிகா ம
உனக்கு அவள் இழந்து கைம்பென் உன் துயரத்தைவிட மிகமிக அதிகம் குந்தி அம்மா.அம்ம சத்தி அம்பாலிகா. பாண்டுவுடன் சென்றாள். இன் யிருக்கிறாள் பார் இன்றைய தொடரில் தொகுப்புடன் முடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் கரம் நீட்டி டுமோ, கரம் சற்று முறிந்து விடுமோ ன்றும் பாமினியின் ÖI. பகள் பேசி நான் |ங்கள் பேசாமல் என்று படுகிறது. விட்டதாக்கும் என் லுகிறேன் கேள்என் மாசற்ற உன் அழகு என்னைப்படுத்தும் அப்பப்பா. விழி தூக்கத்தை வழி உன் அழகு முகம்
என்னவென்பதை படிச் சொல்வேன்?
த்ெத சந்தோச நதியை
பால் அரண்போல்
(33l LITGI.
söGT LaöI.
உண்டே அடைக்கும் துபோய் அன்புக்கு ? என்பதே இன்றைய ப இன்றையு நடப்பை
ஒரு உரைநடை
-ஆர்.இரத்தினசாமி Пай)
க்கம்
Ll
[]6üI.
க்கிறாள்.
LLULIS)
GUID.
டாள்
ம்
*》
ரனின் மறைவுக்காக ண்டவன் இன்னும் LIGJISJEOGI GI GOTJTJ. ா தெரியாது.
na G புத்திரர்களுடன்
| மகனை கானகத்தில் டாய்? ஏன் என்று
னைப் பிரிந்த துயர் னது மாங்கல்யத்தை ணாக வந்திருக்கிறாள். அவளுடைய துன்பம் GGGIP
குந்தி உன் மகன் ட்டுமே ஆரண்யம் ஐவருடன் திரும்பி 5ITILITTP
உள்ள பல காட்சித்
Jl. தொடர்ந்து வரும்)
in
நாகதேவன் கலங்கிப்போனான். “எது பொய் பாமினி பாலின் நிற வெண்மை என்பது பொய் என்றால்,
கடலின் நிறம் நீலம் என்பது பொய் சொல்லியபடியே GBGJKGELDİTLİ என்றால் நான் சொல்வதும் பொய்." குனிந்து அவன் நெற்றியில் இதழ்களை தழுதழுத்த குரலில் அவன் உணர்ச்சி ஒற்றி எடுத்துவிட்டு, விழிகளை
புரிந்து பாமினி தவித்துப்போனாள். தன் கரம் நீட்டி நாகதேவன் அணிந்திருந்த மேல் அங்கியில் பிடித்து அவனை தன் நோக்கி இழுத்தாள் துடித்த இதழ்களால் அவன் நெற்றியில் இன்பவலி கொடுத்தாள்.
அதுபோதும் நாகதேவன் தரையில் இருந்து வானத்திற்கு உயர்ந்தது போல்
முடித்திறந்து நளினம் காட்டிவிட்டு துள்ளி ஓடினாள் சற்றுத் தூரம் சென்று நின்று திரும்பிப் பார்த்தது தேவதை இதழ்களில் தோன்றியது புன்னகை அந்தப் புன்னகையில் ஒரு பொருள் இருந்தது. இருளுக்கு
உணர்ந்தான் பழக்கப்பட்டுப்போன விழிகளால் ரதமாய் இருந்தவளை தன்மேல் ** புன்னகையை வாங்கி, அணைத்தபடி, இடது கன்னத்தில் தன் உள்ளத்தில் போட்டு பொருள் அறிந்து
கொண்டான் நாகதேவன்.
பொருள் அறிந்தமையால் மனதில் உற்சாக உயிர்ப்பும் பெற்றான்.
உதடுகள் பிரித்து மெல்லக் கடிக்க, பாமினி சிணுங்கி,
"ஏன் கடிக்கிறீர்கள்?
பேசாத போதும் ஆசை நீ இல்லம் செல்லும்போது இதழ்கள் இந்த மாம்பழக் கன்னம் மட்டும் என்னிடம் புன்னகையே பேசிவிடும் ԼՈIII/L0ՖT60/ இருக்கட்டும்." என்ன? என்று LDİGOSTLİb GLİNLI ;,
அவன் சொல்ல, விழிகளில் திருவள்ளுவர் சொன்ன குறள் ஒன்று பயம்காட்டி, நினைவுக்கு வந்தது.
"முகை மொக்குள் உள்ளது -நாற்றம்போல் பேதை நகை மொக்குள் உள்ளதொன்று
அய்யய்யோ உங்களை நம்பவே முடியாது செய்தாலும் செய்வீர்கள்."
என்று சொல்லியபடியே இல்லம்
செல்ல எழுந்தாள். -உண்டு."
"ஏன் அவசரம்? "ஆசையைப்பார் இனியும் தாமதித்தால் அதிகாரம் 128
இல்லத்திற்கு போக முடியாது." குறள்- 1274
குறுக்கெழுத்துப் போட்டி இல-39
4.
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
1. இராமாயணத்தில் இவர் ஒரு 1 விசிறி என்றும் சொல்லப்படுபவர்.
தூதர் வீர விளையாட்டுகளில் ஒன்று 2. கண்ணில் விழுந்தால் நீர் வரும் பற்றுச்சீட்டு என்றும் அழைக் 4 முதல் LD55th என்றும் GGUITLD.
G) ჟrrrფს ფსევun L7ე. 7 உலகில் இதனை மிக நீளமாகக் 5. இதைப் பெருக்குவதற்கு GJITGSOTLIGJINGT படமொன்று விளம்பரம் முக்கியம். தகவல் பெட்டியில் வெளியாகி 9. மூலதனத்தின் உரிமையாளர். இருந்தது.
10. இவர்கள் மட்டும் பங்கு கொள்ளும்
போட்டி ஒன்று முரசில் உண்டு. " 9. காலில் தைத்து விடும் கவனம்
தொடுக்கப்படுவதைக் குறிக்கும். 8.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 05.03.1994க்கு முன்னர் எமக்குக் டைக்கும்படி அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-39 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-87க்கான சரியான விடைகள்:
KM || || ம் பு * por logia JIDT o III றா | ங்
uq) |ʼ 9 G3g5 || JIIT
(ତ) 6L 6 9. * "eug h LH Gör |''con ഞ60 | () | | 12 r. ByI
(5. 直 I
குறுக்கெழுத்துப் போட்டி இல37இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள் 1. சி. ஆனந்தராஜ் 6. எஸ். நித்தியகலா
திருமலை. கொழும்பு-04 2. GT D. Loan) staf 7. ஜே. கதிரவன்
புத்தளம். பண்டாரவளை, 3. எல். தவமணி 8. கு. யோகராஜ்
கண்டி நீர்கொழும்பு. 4. ஆர். செல்வராணி 9. g. LumTjfjLDT
வவுனியா கொழும்பு-07 5. எம். இம்தியாஸ் 10. ஆர். தேவசகாயம்
ஏறாவூர். மட்டக்களப்பு
இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ரூபா 50/= வழங்கப்படும்.
GI". 27-ni j„05, 1994

Page 19
N/
காலத்தின் குரல் மகாபா
கூற வந்தநான் அதனைவிடுத்து அல்லது பாதைவிலகிச் சென்றுவிட்டேன் என்று
s(55alfrin. Danungst ggma s sjöflygsart du sarujuan suorida என்பதனால் அவனுடைய இளமைக்கால லீலைகளில் கூடுதலான நேரத்தைச் செலவிட நேர்ந்தது. மகாபாரதத்தின் அத்தியாயங்களுடன் கிருஷ்ணனின் லீலைகளும் பின்னிப் பிணைந்துள்ளன LDT (ypassagitar 0augalduinterficir, A களுடன் கிருஷ்ண லீலாவில் சற்றுத் தாமதித்தேன். கொடிய கம்சனைக் கொன்றொழித்த
கிருஷ்ணன் இப்பொழுது தனது ப்ெற்றா
60Julib IDITIDGirari nády0 fáraógyi sî(aflăai tipiul () si Litei. -காட்சி துவக்கம்
மதுராபுரிசிறைகூடம் வாசுதேவன் எமது கவலைகளெல்லாம் தீரும்
நாள் எந்நாளோ?
பலராமனும் கிருஷ்ணனும் சிறைக்குள் வருகின்றார்.
ஒரு வீரன் (கிருஷ்ணன், பலராமன்ட்ம்)
மகாபிரபு தங்கள் மற்ற மாமாவான சுதாமன் தங்களுக்கெதிராக சூழ்ச்சித் திட்டம் வகுப்பதாக அறிகிறேன். அவ்வாறானால், படைகளுள் பிளவு ஏற்பட்டு கிளர்ச்சி ஒன்று தோன்றக் கூடும். பலரா அப்படியா. கிருஷ்ணா நீ பெற்றோரிடம் போ! நான் மாமா சுதாமனைப் போய்ப் பார்க்கிறேன். கிருஷ்: அப்படியே வீரனே எனது பெற்றோரை மாமா எங்கே அடைத்து 6061.551676TITTP காவலன் என்னுடன் வாருங்கள் பிரபு
காவலன் தேவகி மற்றும் வாசுதேவன் இருக்கும் சிறைக் கதவைத் திறந்து விடுகிறான். கிருஷ் (பெற்றார் முன் சென்று) என்னை
யார் என்று தெரிகிறதா. இருவராலும் கிருஷ்ணனை அடையாளம் காண முடியவில்லை திகைப்படைகின்றனர். கிருஷ் நான்தான் நந்தகோன் கிராமத்தில் வளர்ந்த யசோதாவின் மகன்- உங்கள் எட்டாவது மகன். தேவகி:
உன்னை இங்கு ஏனப்பா அனுப்பி வைத்தாள். கிருஷ்: அன்னையே நான் இங்கு வருவ
தற்காகவே அவதரித்தவனல்லவா. வாசு உனது வருகையினை கம்சன் அறிந்தால்
விபரீதம் ஏற்படுமே மகனே அக்கு நண்பரே கம்சன் எட்ட முடியாத எல்லைக்கப்பால் சென்றுவிட்டான். உமது மகன் கிருஷ்ணன் அவனை ஒழித்து விட்டான். உங்களை விடுவித்து உங்கள் ஆசியினைப் பெற உங்கள் மகன் வந்திருக்கிறான். கிருஷ் இது நடக்கும் என்று உங்களுக்கு முன்னமே தெரியுமல்லவா? அப்போ ஏன் வியப்படைகிறீர்கள்.?
ஷ்ணன் தாய் தந்தையரை வணக்குகிறான். தேவகி மகனே. என் மகனே.என்
GIGOTIT... கிருஷ் தந்தையே என்னை வாழ்த்துங்கள் வாசு நானா உன்னை வாழ்த்துவது? உன்னை வாழ்த்த எனக்கென்ன தகுதி இருக்கிற
கிருஷ்: பெற்றவர்களின் ஆசிக்கு வேறு
எதுவுமே ஈடாகாதே காவலனிடம்) என் பெற்றாரை விடுதலை Galil . வாசு முதலில் மகாராஜா விடுதலையாக்ட்டும் கிருஷ் தங்கள் சித்தப்படி அப்பா,
கிருஷ்ணன் உக்கினேன் சிற்ைகூடம் செல்கிறார் பக்கி குழந்தாய்! நீ யாரப்பர்?
நான் நந்தகோபன் மகன் உக்கி நந்தனா.யார் நந்தகோப்ன். ,
கிருஷ் நந்தகோன் கிராமத்து நந்தகோபன்
மற்றும் யசோதாவின் மகன். உங்ககிளி
விடுதலை செய்ய வந்திருக்கிறிேன்
காவலரே மகாராஜாவை விடுதல்ஸ் Ձaնպմ/ உக்கி ஆண்டவன் அருள் பாலிப்பானிாக. கிருஷ் நீங்கள் விடுதலையாகிவிட்டீர்கள்
DITUTITIT உக்கி மகனே! நான் மன்னவனல்ல.நான் பெற்றமகனே என் பதவியினைப் பறித்தான். கம்சனை நீவென்றை அந்நாட்டின் கிரீடம் உன் சிரசு உரியது. தேவகியின் GYLDögsbor மதுராவை வென்றுவிட்டாய் மதுராபுரி இனி உன்னுடையதே.
கிருஷ் நான் எந்த ராஜ்ஜியத்ள்தயும் வென்ற
வனல்ல. எனது தாய் நாட்டுக்கான
சவையினைப் புரிந்துள்ளேன். பக்கி நான் ஒரு சத்திரியன் சத்திரின்
தான பெறலாகாது தருமமாக நீக்
எதைத் தந்தாலும் என்னால் ஏற்க
ALT5. கிருடி இது தானமுமல்ல-தருமமுமல்ல.
தா என் தலையில்
T முடிவினை தாங்குவதற்கா E = EUTUT6751, fikovú பொறுத்தவரை எனது கடமையைப்
த்துவிட்டேன்.
அப்படியானால் வாசுதேவரே ஆட்சி
2 in 5.1994
臧 மகாகாவியத்தைக்
ஐயோ என் மகனே யசோதி
տg|Մուլ LI
Logs TL II
தேவகி: உங்களுக்கெ வருடங்களும் கி
Lib ஏறட்டும். கிருஷ்: அந்த விருப்பம் அவருக்கு இருக்கு
மானால், அவர்களுக்கு முன்னதாக களும் உங்கள் அ தங்களை விடுவிக்கும்படி தீர்கள். நான் எனது கூறியிருப்பாரா? இருட்டறையில் க உக்கி (அக்குதரிடம்) வாசுதேவரிடம் LÝ76760677956f6őT LIII ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்படி நீர் இருந்தேன். இ சொல்லலாம் அல்லவா? எண்ணிக்காத்திரு அக்கு கொடுமையே உருவான கம்சனிட நந்த இளவரசி ே மிருந்து எம்மையெல்லாம் விடுவித்தவன் அந்தஸ்தினை அ கிருஷ்ணன் அவனுடைய அபிப்பிராயங் யினைப் பெறவே களுக்கும் செவிசாய்க்கவேண்டும் தேவகி நீங்களும் DITUTTI after SGTTP உக்கி என்னை தேவகியிடம் அழைத்துச் வாசு தேவகி உனது செல்லுங்கள். மதுராவைக் கட்டிக்காக்கும் திறவுகோலை வலுவிழந்த என்னால் இப்பாரத்தை வைத்துள்ளான்! இனிச்சமக்கமுடியாது. இதனை தேவகி தேவகி சரி எப்படிே தன் மகனிடம் தெளிவாகக் கூறும்படி போல் செய்யுங்க (995/T gGA)/Tib. நந்த யசோதாவிடம் ெ Hಲ್ಲ வாருங்கள் மகாராஜா. உண்டா தேவகி? ருஷ் மகாராஜா எனது பெற்றாரை தேவகி அவரை
விடுதலை செய்யும்படி ஆணையிடுங்கள் மறக்கமாட்டேன் 6 உக்கி தேவகி முடியினை என்னால் ஏற்றுக் வாழ்நாளில் எ
SLGO)6OT GIGIGOTITG) கண்ணன் யசோத BUGÜLJIgör 9yau ருப்பாள் ஆயுளுள் நான் மறக்கமாட்ே கிருஷ்: அம்மாவிடம்
கொள்ள முடியாது என்பதனை உன் மகனிடம் எடுத்துக்கூறு. ருஷ் ஆரம்பமும் முடிவுமற்ற ஒரு வட்டத் தையே நாங்கள் திரும்பத்திரும்பச் சுற்றி வருகிறோம். எனது தாய் தந்தையர் விடுவிக்கப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பவில்லையா? மகாராஜா நீங்கள் தான் அதற்கான ஆணையினைப் பிறப்பிக்கவேண்டியவர். தவகி ஆணியிடுங்கள் மகாராஜா நான் 6T67 LD560601 ன்னும் பூரணமாக அறியவில்லை. அவனையே இதுநாள் வரை எண்ணி ஏங்கிக்காத்திருந்தேன். ஆணையிடுங்கள்- என் மகனை நான் அரவணைத்து மகிழவேண்டாமா கிருஷ்: என் தாயாரின் அரவண்ை:
ஆனந்தத்தை உணர ஆவல் ெ ருகுகி LDITJIIIT! 線》 உக்கி அவ்வாறானால் நானே அவர்ன் என் கைகளால் விடுவிக்கிறேன் உக்கிரசேனர் தேவகி-வாசுதேவர் அவிழ்க்கிறார் இருவரும் அவரின் தழ் உக்கி என்றும் மகிழ்ச்சியுடன் நீடு
உக்கிரசேனரும் மத்தரும் இருஷ் வாழ்த்துகின்றனர். 'g ads at in isan :
A
மக்கள்: வாசுதேவ கிருஷ்னன் வழி ရွyfü ဖွံ{ கிருஷ்: என்னை வாழ்த்த வேண்
சமாதானம் நி
၈ခိဖီးဇိချွဲüဇုံဖွံ့ဖြုံ'
W/*ййштад
ந்யூகோதா எங்ே தே
リ/
ergo கிடத்தை எடுத் கிருஷ்ணன் சிரசில் வைக்கிற மக்கள் மலர் செரியப்படுகிறது
வாழ்த்துகின்றன:
ஷ் வாசுதேவ
AG
நந்தகோபருக்கும் மதுராபுரிக்களுக்கும் என் தாழ்ான வணக்கத்தை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
பாரதம்
"காட்சி மாற்றம்` தேங்கிருஷ்ணறுகும் பல ܗܐܲܠܸܠܘܘܘܐ ஊட்டுகிறாள்
jsir 'மதுராபுரி திண்ணை
கிருஷ்: நந்தகோன் கிராமத்து வெண்ணை விட இழப்பாகத்தானிருக்கிறது அப்
அப்படித்தான்ே அண்ணா.
உங்கள் காரண்ம் மெளனமாக்கிவிட்டது.
Agoj: ydy L'Illu IT! BTig)|th
வருகிறேனே!
நந்த இல்லை. நீ இங்கேயே இரு : ருஷ்இல்லை நான் உங்களோடு வரத்தான்) அவனுக்கு
வேண்டும். 機 மி リ ந் பிடிவாதம் கூடாது கண்ணா 上 #4 அப்பாவிடம் மகன் பிடிவாதம்பி கொல்லித்தந்
உரிமையுண்டு. ஆண்டவனிடம் பக் கிருக்கும் உரிமையினைப்போல.
நந்த இருக்கலாம். பிள்ளைகளும் பெற்றா அவனை உலகம்ே
ருக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டு அவனுடைய
Diva GIMTP அண்டசராசரமே திருஷ் சரி அப்பா, தங்கள் சித்தப்படி ருந்ததா.? சரி அ நடக்கிறேன். ஆனால் முதலில் என் வேண்டும் என் யசோதா அம்மாவை நான் பார்க்க இல்லையா? வேண்டும். நந்த வற்புறுத்த மட்டு வா:ே உண்மைதான் மகன் எனக்கோ உன் பிடித்தான் யசே அன்னை தேங்கிக்கோ இல்லாத உரிமை LD59 GY676)GADITLED " * உன்மீது நந்தகோபனுக்கும் யசோதாவுக்கு வாழ்க" என்று வா என்பது உண்மையே ஆனால் நீ சொன்னான் ெ " உனது கல்வியைத் தொடர குருதேவரிடம் வாழ்த்தாதீர்கள்.
போக வேண்டுமல்லவா? யசோதாவையும் தர் தேங்கி அதற்கென்ன அவசரம் இப்போது? வாழ்த்துங்கள் ரோகி காலம் வேகமாகச் சென்று எவ்வளவு பெரு கொண்டிருக்கிறதல்லவா? தெரியுமா? உலகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரதம்ே
STGOT? LUGVITIITLID6060T 15 ஷ்ணனை 12 ஆண்டு ருகிலேயே வைத்திருந் வாழ்நாளில் பாதியை இத்துவிட்டேன். எனது சம் எட்டாத தூரத்தில் தத் தருணத்தையே தேன். ாபாலன் தனக்கான டைவதற்கான பயிற்சி ண்டுமல்லவா? வர்களுடன் சேர்ந்து
மகன் எதிர்காலத்தின் அல்லவா தன்னிடம்
பா உங்கள் விருப்பம் 力。 ால்ல ஏதாவது தகவல்
என்றென்றும் நான்
ன்று கூறுங்கள் என்
*றுமே அவருடைய அடைக்க முடியாது
ாவை வாட்டி வதைத்
ம் அவனை மன்னித்தி
:
எனக்குத் தெரியும் క్ష్ ஒாகிறாயில னத் தேடுகிறேன்! தா? அவனை எங்கே அ.வெகு riigipiigi கிறது. %
தண்ண்னை தடுத்து ன்னும் வரவிரும்பி தடுத்துவிட்டார்கள். jöf60)LDIII6ðI தாய்
த என்ன உரிமை
திசொதுஅவன் மளவிடமுடி
டிரிழிலும் அவனுக்கு இருக்கிறது. ஆனக்கு ஈவ்னல்ல திருஷ்ணன்
இல்ல்ை நந்த ாபியர்கள் அவனைப் ல்லும் போதெல்லாம் வந்து கண்டித்ததா? குறும்புகளைத்தானும் பொறுத்துக்கொண்டி வன் என்னிடம் வர று வற்புறுத்தவே
மா செய்தான் அடம் ாதா. கூடியிருந்த வாசுதேவகிருஷ்ணன் ழ்த்தியபோது என்ன தரியுமா? "என்னை
என் அன்னை தை நந்தகோபரையும் என்று கூறினானே மையாக இருந்தது யே படைத்த அவனை
流
பேசாமல் குரு அரசன் என்றால் அர்த்தம். இன் எங்கேயோ யுதிஷ் ஏனையோரை ஆள்பவன் என்பதுதான்
குந்தி 皺~》
A. 臀
வளர்த்த பெருமைக்குரியவள் நீயல்லவா? அவன் உனக்கு எப்போதும் வெண்ணைத் திருடன்தான். அவனை உணவூட்டி வளர்த் தாய் நடக்கக் கற்றுத்தந் தாய் பேச வைத்தாய். அவனுடைய கடமை யைச் செய்ய-அவனுக்கு வலுவூட்டிவைத் தாய் இறுதியில் நீ கொடுத்த ஊக்கமே கம்சனை ஒழிக்க அவனுக்கு துணை நின்றது. யசோ இப்பொழுது எனக்கு எல்லாமே புரிகிறது. அவன் இனி என்னிடம் வரமோட்டான். நந்த கண்ணன் திரும்பி வரமாட்டான் என்று ஏன்கூறுகிறாய் யசோதா? அவன் உன் இயத்தைவிட்டு எப்போது பிரிந்தான்? அவன் என்றும் உன்னுடனேயே இருப்பதை உணரமாட்டாயா? அவன் உன்னை மறந்துவிட்டான் என்று கருதாதே அவன் நம்மிடம் வந்ததே ஒரு மாயை. வீணாகப் பதட்டமடையாதே நேற்றுவரை நந்தகோன் கிராமம் மட்டுமே உன்னைத் தெரிந்திருந்தது. இன்று
ல்கள் இத்துடன் தற்காலிகமாக முடி
கின்றி யசோதாவின் கண்
A
*
வனம்-குத்தியும் பிள்ளைகளான ஐவரும் புதிஷ்டிர பீமா அர்ச்சுனா நகுல சிகாதேவர்.
'இதோ வந்துவிட்டோம் அம்மா தி குருதேவர் காத்துக்கொண்டிருப்பார்
அல்லவா? தீக்கிரம் புறப்படுங்கள் துரி அக்கர் நானும் புறப்படுகிறேன். / ??: Z99907 8005LAT TNMU (DTMNThUyun /குருவும் ருசி
னா'ஏகம் சத் விப்ரா பஹது இதற்கு விளக்கம் சொல்லு கலாம். லாயிரம் நாமங்களால் அழைத்தாலும் ண்ட்வன் ஒருவனே! குரு முற்றிலும் சரி யிதிஷ்டிரா ஏகோ விஷ்வாசே புவனசே என்றால் என்ன? ஒருவனே- அவன் எங்கும் நிறைந்தவன்.
-
*டி. பொருள் குருஜி
குரு அரசு என்றால். ဂြိုး மக்களுக்கு வழிகாட்டுவது-அதாவது மகிழ்ச்சியுடன் வாழவழிவகுப்பது
-காட்சி மாற்றம்வனத்தில் பாண்டு தியானத்திலிருக்கிறார். மாதுரி நீர்வீழ்ச்சியில் குளிக்கிறாள்.
குந்தி தபோவனத்தில் உணவு சமைக்கிறாள். பீமன்:அம்மா. எனக்கு உணவு கொடுங்கள் குந்தி உனக்கு எப்போதும் பசிதான். நீ த்தவனா அல்லது எல்லோருக்கும் ளையவனா? இல்லையே! நகுலனும் சகாதேவனும் வரட்டும். அவர்களுக்குப் பரிமாறிவிட்டு உனக்குத் தருகிறேன். பீமன்: அவர்களுக்குப்பசி எடுப்பதில்லையே? குந்தி: உண்மைதான் அவர்களுக்கு இருக்க வேண்டிய பசியெல்லாம் உன்னிடம் தஞ்சமடைந்துவிட்டனவே! சற்றுப் பொறு பீமன்: வேண்டாம். எனக்கு உணவே
(BQJGJILITIb. குந்தி: உன் சகோதரர்கள் வரும்வரையாவது
உன்னால் பொறுத்திருக்க முடியாதா? பீமன்: கடவுளே! இனி ஒரு பிறவி எடுத்தால், GIGIGOGOT ரண்டாவது மகனாகப் பிறக்கவைத்து விடாதே ஆகக் கடைசி மகனாகப் பிறக்கவைத்துவிடு அர்ச்சுனன், நகுலன், யுதிஷ்டிரன் மற்றும் சகாதேவன் வருகிறார்கள்
GTSÄN GUITQU5úh: அம்மா.அம்மா.எங்களுக்குப் :
பசிக்கிறது அம்மா
##
அர்சுனன் பீமனின் உணவுட பழத்தை எடுக்கிறான் ன்: எடுக்காதே யுதிஷ் அம்மா
வரவில்லையே! குந்தி அவர் வந்துவிடுவார்
-காட்சி மாற்றம்நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு மாதரி ஈரத்துணியுடன் வருவதை தியானத்திலிருந்து விழித்துக்கொண்ட பாண்டு காண்கிறார். பாண்டு மாதரி.இங்கே வா. மாதரி வேண்டாம் பிரபு பாண்டு ஏன்.?நீமிகவும் அழகாக இருக்கிறாய் மாதரி வேண்டாம் பிரபு வேண்டாம்.
அடங்காத ஆசையுடன் மாதரியை பாண்டு அணைத்ததும் உயிரிழந்து மடிகிறார். கிந்தம முனிவரின் சாபம் எதிரொலிக்கிறது: கிந்தம் ஒரு பெண்ணை நீ எப்போது தழுவு கிறாயோ அப்போதே நீ இறந்துவிடுவாய் மாதரி ஐயோ பிரபு.
-காட்சி மாற்றம்
RAMM தம்பிமாரைப்
பார்த்துக்கொள் கணவன் இறந்துகிடக்கும் இடத்தை குந்தி அடைகிறாள். மாதரி ஐயோ பிரபு கண் திறந்து பாருங்கள். என்னோடு பேசுங்கள் பிரபு பிரபு என்னோடு ஒருவார்த்தை பேசுங்கள் 9óó7.9磁57.仍ró 9al@仍蘇 தடுத்தேன். உண்மையாக அவர் என்னை நெருங்கவொட்டாமல் தடுத்தேன் அக்கா. என்மீது எந்தக் குற்றமும் இல்லை அக்கா. எனது கணவனைக் காப்பாற்ற என்னால் முடியவில்லையே! அக்கா. உங்களைப் போல் நான் உறுதியுள்ளவள் அல்லவே அக்கா. குந்தி விதியை வெல்ல யாரால்தான் முடியும்? எது நடக்கவேண்டும் என்றிருந்ததோ அது முடிந்துவிட்டது.
-காட்சி மாற்றம்வாசுதேவனும் தேவகியும் இரதத்தில் கானகம் வருகின்றனர். பாண்டுவின் உடல் கிடந்த இடத்தை அடைகின்றனர். குந்தி உடலைத் தன்மடி மீது கிடத்திய வண்ணம் அழுது கொண்டிருக்கிறாள். வாசு என்ன நடந்தது. குந்தி தம்பி நான் எல்லாவற்றையும் இழந்த LITTL MALIITafla MLIGBL GBGOT! LMTL GT6ör gibLM) உங்களைத் தேடி வந்திருக்கிறான். அவனிடம் பேசுங்கள் பிரபு வாசு இது இறைவன் விட்ட வழி அழுது பயனில்லை. மனதைத் திடப்படுத்திக் கொள் அக்கா குந்தி எல்லாமே முடிந்துவிட்டன. தம்பி நீதானே என்னை அஸ்தினாபுரத்து மணமகளாக அனுப்பிவைத்தாய் இன்று எனது கணவருடன் என்னையும் சேர்த்து அனுப்பிவை அவரைத் தனியே போக ailLLDITL''' ('Léir. மாதரி நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது.
ான் தான் அவரைத் தொடர்வேன். குந்தி இல்லை மாதரி. இது எனது உரிமை நான்தான் மூத்தவள். அவருடைய மூத்த மனைவியும் நானே! மாதரி நீங்கள் எனக்கு எதையுமே மறுத்தவ ளல்ல. அக்கா. நீங்கள் மூத்த அன்னையைப் போன்றவள் அல்லவா? குந்தி இருக்கலாம். ஆனால் எனது உரிமையை விட்டுக்கொடுக்கும்படி 6T6606014 கேட்காதே மாதரி நீங்கள் உங்கள் குழந்தைகளைப் போன்று எனது பிள்ளைகள் மீதும் அன்பு பாராட்டுபவர் நகுலனும் சகாதேவனும் எனது பிள்ளைகள் என்பதைவிட உங்களுடையவர்கள் என்றே கொள்ளலாம். அவர்கள் எதற்கெடுத் தாலும் உங்களிடமே வருகின்றனர். அந்தக் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்து விடாதீர்கள் அக்கா
காலத்தின்குரல் மாதரி பாண்டுவுடன்
உடன்கட்டை ஏறுகிறாள். பிள்ளைகள் ஐவரையும் பராமரிக்கும்பொறுப்பினை குந்தி ஏற்கிறாள். அவளுடைய முற்காலம் விடைபெறுகிறது எதிர்காலம் தெளிவற்று புகைமண்டலமாகத் தோன்றுகிறது. அவள் எங்கே போவாள்? தனது தம்பி வாசுதேவனுடன் மதுராவுக்கா அல்லது. அஸ்தினாபுரிக்கா..? அல்லது. வாசு முனியுங்கவரே எனது சகோதரியை என்னுடன் மதுராவுக்கே அழைத்துச் செல்லட்டுமா? முனிவர் அவர் அஸ்தினாபுரியின் மகாராணி அஸ்தினாபுரத்தின்நம்பிக்கைச் சின்னமாக அவரை ஏற்றுள்ளோம். அஸ்தினாபுரி, அவர் தங்களுடன் மதுராவுக்கு வருவதை ஆட்சேபிக்கவில்லையானால் தாராளமாக அழைத்துச் செல்லுங்கள்.
காட்சி மாற்றம்=திருதராட்டிரரின் அரண்மனைதிருத பெரிப்பா பாண்டுவின் மிறைவு என்னை முடக்கிவிட்டது. செயலிழந்து தவிக்கிறேன். பாண்டுவின் பிள்ளைகளை வரவேற்க நான் அஸ்தினாபுரி நகர் எல்லைக்குப் போகப் போகிறேன். பீஷ்ம வேண்டாம். குந்தியையும் புதல்வர்களை யும் நானே போய் அழைத்து வருகிறேன்.
-காட்சி மாற்றம்நகரின் எல்லை. குந்தி பாண்டவர்களுடன் வருகிறாள். பீஷ்மர் சகலரையும் வரவேற்
இத்தி பீஷ்மரை வணங்குகிறாள்.
ம்மீதுள்ள பொறுப்பினை வந்துள்ளோம் பீஷ்மாச்
விழர் ரண்டவர்களை அணைக்கிறார். பாண்டுவீன் அஸ்தியினையும் பெற்றுக் கொள்ளுகிறார். துக்கம் மேலிட விம்முகிறார். லும் பாண்டு என் மகனே! என்னப்பா நடந்துவிட்டது? எங்களை விட்டு ஏன் பிரிந்தாய்? முனிவரிடம்) முனியுங்கவரே! தங்கள் பணிக்காக நன்றிகூறக்கடமைப் பட்டவன் வாருங்கள். முனி இல்லை கங்கா புத்திரரே எமது பணி முடிந்துவிட்டது. நாங்கள் புறப்பட அனுமதி தாருங்கள் முனிவர்கள் புறப்படுகின்றனர். பீஷ்ம மகளே குந்தி வாம்மா.
எல்லோரும் அஸ்தினாபுரி அரண்மனையை அடைகின்றனர்.
திருதராட்டினன் துரியோதனா வாயில்வரை
என்னை அழைத்துச் செல். துரியோ அவர்கள் கானகத்திலிருந்து இங்கு ஏன் வரவேண்டும்? - திருத வேறு எங்கே அவர்கள் போகமுடியும்?
இதுதானே அவர்கள் வீடு.
(18Lfb LIdj,g,Líb LIITrif,dj,J;)

Page 20
॥
அருள் ஜுவலர்ஸ்
ո եւ լուեւկ-11
Erior ہے۔ 48881 CATE DE........یا
SLS SLS S SLS S SLS S S SS SS SSL SS
கொள்ளு
போப் வந்தது போல.
புந்தே AKTIVITIT LI Hi, I'll Éi HMa RAMAI
*
IMAJUTILITANT பார்க்கவும்ாயா | | | | | புள்ள சாப்ட் * HITIKA Aldira. III. First SSELLI FULMINI
நாம் வர 閭" LENTILI விண்டுசெல்வது போன்ற பார்வின்ட்ஏற்படுத்தும் காட்பு
*u-1* விண்வெளிகல் வரும்போது நாள் வாழ்வன அம்பிாம் அந்தக் கப்டன் மொதிவிடாமா காப்பாற்றுவது போன்
A
 

于)*
ார்ாந்த் ாரப்பட்டின் நாள்
தான் நிறக்கும் புதிய வாள் == ால் படத்திண்ாந்ாரிக்
நாவிங்ாடர்ந்திப்பாாடி ாகொன்ட்ர்யபிராண்ட ாய்ந்த நந்தி தாரிப்பு
Alli சிங்ாட்பாட்டர் ரின் பாதுபூதிபாதிகள் பிதிப் புண்டு
** 三±凸 三_
ாயில் தாயி தந்திய் மிகவாய் GELLITSE ட பயணம் செய்யும்போது
All III ஏற்படும் தோ இந்த annar til Herr ஏரிக்கொள்ள வடியது இதனுள் NMETER HIER NIN HEID திரையில் RIIKIMIKI தோன்றும் நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கும்
நாம் அப்படியே HERTIFIKATARAFITIMA
MIMOGELWIT படும் திரட்டங்கா முட்டி byw yn Gŵyr arfbwyntiau Llyfrau rhan
குதியிர்த்தரும்
யாரும் பிருக்கு
■-鹹 ** It is ான யமே அத இந்தக் குதிரையும் சொல்கிறது பிறந்தநாள்
Istwa J திண்தும் யொம் உள்ள குதி ைபிது
பிரமிக்கவைக்கும் 3: GNOU
III si Gill TIL AT MIT DEE|
ar பட்டுள்ள பொன்ற் பிங்
ாற்ரொ ரோஸ் Hill. Moun na A படிப்பந்துள்ள் Illus mit gal Moll அம்ெ பொது நாட்டுப் பெறுமதிப்படி பிட்சர்
■ GINTI MIDT ME
INKAI NIINI