கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.03.06

Page 1
■ーエ
Registered as a News Paper in Sri Lanka
St AS
 
 
 
 
 

, Lt. 岑○
stirrS5
|Orik, 06-12, 1994
o IIITUILD Geoffi DUCEU
மா இல்லாத வெற்றிடம்
ΘIΠόρτ Τού οΙου που
Na

Page 2
"உங்களை துன்பப்படுத்துகிறவர் களை ஆசீர்வதியுங்கள் ?: வேண்டிய தேயன்றி சபியாதிருங்கள் Cyrton 12:14.
பல பேர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தி விட்டானே பழிக்குப் பழி வாங்காமல் விட்மாட்டேன் எனக்கு வரவேண்டிய சொத்தை அநியாயமாக
அபகரித்துக்கொண்டு GYLLINGGOT என்றாவது ஒரு நாள் அவனைப் பழி GJITij (Bl தீருவேன் காரணமின்றி
துன்பப்படுத்துகிறார்களே! பொய்க்குற்றம் சாட்டி என்னை வேலையிலிருந்து நீக்கி விட்டார்களே! பொய்யான தகவல் கூறி எனது பிள்ளையின் திருமணத்தை நிறுத்தி விட்டார்களே என்றெல்லாம் அங்கலாய்ப் போர் பலர் இப்படிப்பட்ட வேளைகளில் நாம் என்ன செய்கிறோம். அவர்களை
துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதிப்போ
சபிக்கின்றோம் பழிவாங்கத் துடிக் கின்றோம். இது மனுவு சுபாவம் ரோமர் 124ல் கூறியுள்ளதை மறந்து விடுகின்றோம். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள் "பிரிய மானவர்களே பழி வாங்குதல் எனக் குரியது பிள்ளைகளே நானே பதிற் செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால் நீங்கள் பழிவாங்காமல் கோபாக்கினைக்கு இடங் கொடுங்கள் என்று ரோமர் 29ல் கூறியுள்ளது போல் வாழுவோம். தேவன் அவனவன் செய்கைகளுக்கு தக்கதாக
அவரவர்களுக்கு செய்வார். எனவே எமக்கு FELDITGOT ஏற்படும் துன்பத்திலும், துக்கத்திலும் தீமையினின் சஞ்சலத்திலும் 600 AD துணையை 9 Eng Git முன் நாடுவோம் வாழ்வில் சமாதானம் இ Bருள் பெறுவோம்.
ஜே.புளோரன்ஸ்-கெங்கல்ல.
வந்து குவிந்தவற்றில் வெற்றிபெற்றதுவும்-வியக்கப் பரிசுக்குரிய கவிதை விய
ஏது காரண இவர்கள் விதமும் அதிக
நாட்டு அரசிய
GIL "GLIT GIG, 35-5155 வாட்டத்தை காட்டலாம்.
வாழ்க்கையை காட்ட முடியுமா? சிவசேகரம் சிவகுமார்-மட்டக்களப்பு
திக்கற்றவர்கள்
ஐ.என்.எம்.நிஹ்ரீர்-புத்தளம் ஏழையின் சிரிப்பில் மயான காண்டம் இறைவனைக் கண் கூடுகள் பிரிக்கப்படக் Gurgji குஞ்சுகள் திசைதவறித் இந்த மழலையின் தாயன்பு வேண்டித் சிரிப்பில் மனித நே தவித்து நிதம் வாடும் காணுங்கள்
செ.வாமதேவன் gyfr, Llursuid
ராஜதந்திரியின் ராஜதந்திர அலசலும்,
நாரதரின் ரிப்போர்ட்டும் நாட்டின் அரசியல் யதார்த்த நிலையை படம் பிடித்துக்காட்டு கின்றதை வரவேற்க வேண்டும்.
அத்துடன் அங்கத்திற்கு அங்கம் விறுவிறுப்புடன் நகர்த்திய கண்ணே மதுமிதா வை ஒரம் கட்டி கொலை விழும் நேரம் மூலம் மீண்டும் களம் நுழைந்த ரசிகன் ஆரம்பத்திலேயே ஒரு கலக்கு கலக்குகிறாரே.
இம்மும்மூர்த்திகளின் கை வண்ணங்கள் என்றென்றும் முரசில் ஜாலங்காட்டட்டும்
எம்நிஸா முஸம்மில்-தொடம்வத்தை
வாரம் ஒருமுறை மலர்ந்தும் எம் மனதை கொள்ளை கொள்ள நீ அள்ளித்தரும் அனைத்து அம்சங்களும் அற்புதம் ரசிகனின் இலக்கிய நயம் சூப்பர்
Ga. Soni, GELDITSE GOTIT, யோகேஸ்வரி, சரஸ்வதி-செனரத்வெல
இனிய முரசே! ரசிகனின் கொலை விழும் நேரம் பார்த்து பரவசமடைந்தோம் ஒரு சந்தேகம் பெண்க க்குள் ஆண்கள் பலவீனமடைவதை குறிப்பாக வரது கதைகளில் வெளிக்காட்டுகின்றார்
蠶 போன்ற கதைகளையே படைக்கும் ரசிகன் உண்மையிலேயே ஒரு ரசிகனா அல்லது ரசிகையா முரசுக்கு மெருகூட்டும் ரசிகனின் முத்தான ஆக்கங்கள் மேலும் மேலும் வெளிவர GILDI LIITIP55/567.
A. ஹலீமா.எஸ் ஹமீட் மொஹமட் ஹில்மி மல்வான ஹின்
அககுறணை,
தினமுரசே! உன் இதழ்கள் தரும் போதையிலே, எனையே மறந்து உறக்கம்துறந்து சொர்க்கத்தில் மிதக்கின்றேன் கொலை விழும் நேரம் ஆரம்பமே ஆனந்தம் பாராட்டுக்கள்
ஞா.அருணா-கிண்ணியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோன்யின் நிய்யத்து நவைத்து ஸல்மகதின் அன் அதாயி பர்ழி ரமழானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹி தயூலா; இந்த வருஷத்தின் ரமழான் மாதத்தின் பர்ழான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்துச் செய்கின்றேன் அல்லாஹ்வுக்காக நோன்பு திறக்கும்போது ஒதுகிறதுஆ அல்லாஹம்ம லகஸம்து வயிக் ஆமன்து வஅலைக்க தவக்கல்த்து வகுலா றிஸ்கிக அப்தர்த்து பதகப்பல் மின்னி இறைவா உனக்காகவே நோன்பு நோற்றேன்! உன்னையே விசுவாசிக்கிறேன் உன் பொறுப்பிலேயே எனது சகல காரியங்களையும் விடுகிறேன். உனது
நோன்பு நேரங்கள்
முடிவு பஹ் சூரிய உதயம் ஹ
445
442
4.41
அவர் மரிப் இை
காண்டவர்களே! நீங்கள் உங்களைத் எறும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு ானோர்கள் மீது கடமையாக்கப்பட்டவாறே 1,601), () airgis (.i. Ging S S S S S S S S S S S S S S S S S S S S SIJ595 (ISIOSL (SIG தும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. : ஆகையால்
(அல்-குர் ஆன் r:18з)
கவிதைப் BIITILI 3-4
பட்டவற்றில் இடம் பிடித்தவையும்
IásJas z"u Lui u" L. Las0dgh ாழ்க்கைப் பயணம் நிலையத்தில் lug, Tuù GILE I LIIGASTLÉ, pடியாத தண்டவாளங்களாய்
தோசங்கள் பாகும் அவலம்
-ஷர்மி கண்டிஆயுத நச்சரிப்பால் ஆதரவு இழந்த பிஞ்சுகளை தேடிச் சேர்ப்பது-2000த்தில் தேசிய வேலையாகுமா?
அமரன்-பாண்டியூர்.
LD
リl・
Bi Gurgain TG 1-01.
priba) முரசே!
இவன் நிச்சயமாக
ம் 35ம் போட்டிப் பெண்ணின்
மகனேதான்.
Göll eo.so... Gusio-Aleutolunt-03
தாய்மரம் தறிபட சேய்க் கொடி மண்ணில் பாசப் பகிர்வுக்காய் வாழ்வைச் சுமக்கிறதோ?
செல்வி கிரிஜா சிவானந்தம்
காரைதீவு உழைப்பாளி அடுத்த வண்டி அரை மணியிலே I-95 ബ(!,ബി,
அறிவிப்புப் பலகை
i shtrill பதவிதக அரைவயிறு நிரம்பிய சந்தோசம் கிருஷ்ணன் சு.வினோதன் ஜோர்ச் மாத்தளை கொழும்பு-5
"மண்ணோடுதான் சொந்தம்" "நீங்கவேணும்னா Gutta, நான்னா6)IJILDITL"G3Lig, வசந்தமாய்வாழ்ந்தாலும்.
ΠΓΟΙ விட்டுப்போன உறவுகளை திருததம தேவை! "..." ion எட்டிப் பார்க்க வந்த வேளை இவன் எப்படி உருவானான்? ழ்ந்தாலும் 657ibi, g,I Gfi L"LG3 AK, TAJ600T LDT60T6) I (TJ560D GITg5 45600TIA AF695 இந்த சொந்த- DITSI ಇಂತ್ಲಿ "**" சட்டத்தில் திருத்தம் தேவை! மண்ணோடுதாங்க" வண்டியை ". ரிதவராதா-காரைதீவு கோட்டைமுனை முத்துமணி மட்டுமல்ல, சல்வன்.இளங் Tauer Guil 66),
வாழ்க்கையையும் கூட தமிழ்வண்ணன் இன்றைய வாழ்க்கை வீதியிலே SOGT. சதஜானி இந்தினபுரி நாளைய வாழ்க்கை இங்கெங்கோ
நாளொன்றில் முடிந்திடும் சமருண்டோ? ரையம்பதி-3 சு அருள்ஜோதி-வேல்னை-06
மகாபாரதத் தொடர் சுவாரசியமாக செல்கிறது. தமிழில் தரும் இராஜகும்ரனுக்கும் அதை பெருந் தன்மையுடன் வழங்கிவரும் உனக்கும் எனது பலகோடி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் வாழ்க என்றென்றும்
வளமுடன்
எபர்னா-பைதா-புத்தளம்
இலக்கிய நயம் என் மனதை கொள்ளை கொண்ட ரசே 'கனவும் உயிர்காக்கும் என்ற லக்கிய நயம் மிகவும் சுவாரஸ்யமாக
இருந்தது எழுதுகின்ற ரசிகனுக்கு என்
இனிய நன்றிகள். மேலும் உன் சேவை வளர்ச்சியடைய ஏன் வாழ்த்துக்கள்
எம்.தில்லைராஜா-பசறை
டியர் தினமுரசே, திகைப்பூட்டும் உண்மை செய்தி ளையும் புதிய அம்சங்களையும், வாரி பழங்குவதில் உனக்கு நிகர் நீயே தான் முரசே நீ சுமந்து வரும் இலக்கிய யம், அதிரடி அய்யாத்துரை, நாரதர், தன் கிண்ணம், சினிவிசிட் மகாபாரத் தொடர் இவை அனைத்தும் சூப்பரோ தப்பர் என் வாழ்த்துக்கள் உனக்கு ಬಿಲ್ಡಗ್ಗೆ 5/ULDUW Goles 6006A) GESTILLLD.
வண்ண மலராய் வாரந்தோறும் பலம் வரும் தினமுரசே உன் TID sui
எனக்கேது
F3IDI is , நாரதரை புகழாமல் ருக்க முடியவில்லை.
புகழ்பாடும் தகுதி ஆனால் உன் அரசியல்
சுந்தர்-திருமலை,
குழப்பமான மனநிலையையும் IGill, J. வைத்து, அக்களிப்பில் இளமையான உணர்வுகளை ஒரு கலக்குக் கலக்கும் இலக்கிய நயம் இதமானது ரசிகன் ரசித்து எழுதும் ஒவ்வொரு நயமும் எம்போன்றோர் மிகச் சிரத்தையுடன் ரசிக்க உதவுவதாக அவரின் எழுத்து நடைப் பாணி தனி ஆமாம் தினமுரசு எல்லா அம்சங் களிலும் மணி தேன் கனி,
எஸ்.பி.கரன்-கொள்ளுப்பிட்டி
அன்பின் முரசே,
எங்களின் அபிமான தினமுரசே, தித்திக்கும் தீந்தமிழ் காவியமே, அழகு ஓவியமே, நீ சுமந்து வரும் எழுத்தும் அப்படி கவிதையும் அப்படி கேட்கும்
கேள்விகளுக்கு சிந்து தரும் பதிலும் அப்படி இன்னும் எப்படியோ வர்ணிக்கலாம். இன்னும் நலம் பெற
உன்னை வாழ்த்துகின்றோம். ஆசிரியரும் நீடுழி வாழ வாழ்த்துகிறோம்.
LDCsi; GF GATIT தேவி, மேகளாதேவி, சசிகலாதேவி, சீலாதேவி, ஜீவராணி, சுதாகர், சிவாகர்- நியூ புரஸ்ஸ.
அன்பின் முரசே! வாரம் ஒரு முறை எங்கள் இதயச் (BFAMIGO) QUILÓNG) மலரவில்லையானால் சோகத்திற்கு எல்லையே இல்லை. நீ கொண்டு வரும் முத்து முத்தான அத்தனை அம்சங்களும் அபாரம். அதிலும் இளமைத் தொடர் இனிக்கிறது. பல்லாண்டு வாழ என் நல்வாழ்த்துக்கள்
முஹம்மட் ஜஹானி-காத்தான்குடி முத்தான என் முரசே! எல்லாப் பாகங்களிலும் அழகுடன் பல்சுவை அம்சங்களோடு என்றும் உலா வரும் நிலா உன் சேவைக்கும் உன் ಇಂಗಕೆಕ್ಚರು என் இனிய வாழ்த்துக்கள். அன்வர்கான்-கந்தளாய்-0.
என்தேன் முரசே உனது அனைத்து அம்சங்களும்-அதிலும் ரசிகன் தரும் கொலைவிழும் நேரம் "த்ரில்" முரசே! பிளிஸ் ரசிகனை அறிமுகப்படுத்து
ரொஷான் நபீல்-அக்குறனை.
IIエ06-12,1994

Page 3
இந்த ஆண்டு
புலிகள் அறிவிப்புபே
தி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்ததும் அரசாங்கம்
வடக்கு கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக முடுக்கி விடவுள்ளதாக புலிகள் யாழ்ப்பாணத்தில் கூறிவருகின்றனர். இந்த ஆண்டு அரசாங்கத்தால் போர் ஆண்டாக மாற்றப்படப் போவதாகவும் வடக்கே பாரிய தாக்குதல்களுக்கு திட்டமிடப் பட்டு வருவதாகவும் புலிகளின் குரல் வானொலியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் யாழ்ப்பாணம் கைதடியில் LSSTL YL LLLLLLLT SZLL00 LLLLL LLLL LL LLLLL LLLLLL
கொழும்பில் இருந்து வெளிவரும் லங்கா கார்டியன் சஞ்சிகை புலிகள் அமைப்பினரின் நிர்வாகத்திறனை புகழ்ந்து எழுதியிருக்கிறது.
அந்த சஞ்சிகையில், டாக்டர் மூர் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்றில், புலிகள் பிரதேசங்களை நிர்வகிக்கும் பொறுப்பு வாய்ந்த இராணுவமாக மாறியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் பகுதிகளில் உள்ள ஒரேயொரு
ர்வாகத் * Gunāle5T 5 Tñir Liguu Gör
யாழ் குடாநாட்டில் தொற்றுநோய்களால் ஏற்பட்டுவரும் உயிரிழப்புக்கள் அதிகரித்து 6/05 door D69.
கடந்த 20 நாட்களுக்குள் செப்டி சீமியா என்னும் நோயினால் 11 பேர் இறந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இறந்துள்ளோரில் சிறுவர்களும் அடங்குவர்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் எடுக்கப்பட்ட புள்ளி விபரம் ஒன்றின்படி 87 வீதமானவர்கள் போசாக் கின்மையால் நோயாளிகளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
94ல் யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வு ஒன்றின்படி, மூளை மலேரியா இரட்டிப்பு மட்ங்கில் பரவி வருகிறது. இந்த நோய் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.
யாழ் மாநகர சபைப் பகுதியில் இரத்த LINGBoT 1960607 (BLDibCC) 19:T676IIITILILCLUDI.
"பேரினவாதத்தில் மாற்றம் ஏற்
உறுப்பினர்களது நினைவுதினக் கூட்டத்தில், புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் கரிகாலன் உரையாற்றினார்.
"சமாதான நல்லெண்ண முயற்சிகளை மேற்கொண்டு சிறிலங்காவில் இருந்து மதப்பிரமுகர்கள் இங்கு வந்து பேசுகின்றனர்.
"சமாதானம் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் இருந்துதான் ஏற்பட வேண்டும். இதனை மதப்பிரமுகர்களிடம் நாம் ஆணித்தரமாக கூறியுள்ளோம் சமாதானம் ஏற்படுவதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த சமாதானம் நிரந்தர சமாதானமாக இருக்கவேண்டும்.
புகழாரம் சக்தி வாய்ந்த அமைப்பு புலிகள் இயக்கமே
"மரபு முறை சார்ந்த யுத்தத்திலும் புலிகள்
வளர்ச்சி கண்டுள்ளனர். இந்தியப் படை இலங்கையில் நிலை கொண்டிருந்த காலத்திலும் புலிகள் சக்திமிக்க அமைப்பாகவே விளங்கினர்" என்றும் டாக்டர் மூர் தெரிவித்துள்ளார். டாக்டர் மூர், இலினோயிஸ் பல்கலைக்கழகத்தில் தென்னாசியத்துறை நிபுணராக இருந்து வருகிறார்.
மலேரியா நோயாளர்களில் 80 வீதமானோர் சாதாரண மலேரியாவாலும், 20 வீதமானோர் மூளை மலேரியாவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மாமாங்கத்தில் மகாசிவராத்திரி
மட்டக்களப்பு அருள்மிகுமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில், மார்ச் 10ம் திகதி மகாசிவராத்திரி பூசைகளை சிறப்பாக நடத்துவதற்கு இந்து கலாசார அமைச்சு விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. தமிழ் நாட்டிலிருந்து வரும் கலைஞர்களுடன் உள்நாட்டு கலைஞர்களும் இணைந்து பல கலை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறவுள்ளன.
முன்பு திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து நான்கு சாமப் பூசைகளும் கலை நிகழ்ச்சிகளும் வானொலியில் அஞ்சல் செய்யப்படுவது போல் இம்முறை மாமாங்கேஸ்வரத்திலிருந்து அஞ்சல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன.
இந்திய மத்திய அரசோ, தமிழக அரசோ அக்கறை கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது அர்த்தமற்றதாகும்." இவ்வாறு தமிழ் நாட்டின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாத்தையா குழுவினரால் தமிழ் நாட்டில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது கடும் கண்டனங்கள்
தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் நாட்டின் பிரபல தினசரியான தினமலர் வெளியிட்டுள்ள செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவு பகிரங்கமாக வெடித்துள்ளது.
புலித் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக அவரது முன்னாள் தளபதியும் இன்னாள் துரோகியுமான மாத்தையாவின் ஆதர வாளர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர் என யாழ்ப்பாணத்தில் இருந்து வரும்
தகவல்கள் கூறுகின்றன. எனினும், புலித் தலைவரின் தலைமைப் பதவிக் ந்த எதிர்ப்பு ஒரு ஆபத்தாக துவரை
மாறவில்லை.
புலிகளின் அதிகாரப்பூர்வ இலச்சினை பொறிக்கப்பட்ட கடித முகப்பில், "LILITY TGofar துரோகத்தனம்" என்ற தலைப்பிட்டு அச்சிடப்பட்ட அறிக்கை தமிழகத்தில் பரபரப்பாக வினியோகிக்கப் படுகிறது. அதில் கூறியிருப்பதாவது:
தமிழீழ விடுதலைப் போராட்டம் பல இழப்புக்ள் தியாகங்களுக்கூடாக உச்ச கட்டத்தை அடைந்த நிலையில் காட்டிக் கொடுக்கும் தலைமை வெறி கொண்ட பிரபாகரனின் துரோக நடவடிக்கைகளுக் கெதிராக குரல் கொடுத்தவர்கள் உயிருடன் இருந்ததே இல்லை. இலங்கை அரசு அழித்தொழித்த தமிழர்களின் தொகையளவே இவர்களால் அழிக்கப்பட்ட தமிழர்களின் தொகை எனக் கணக்கிடப்படலாம். இவரது ஆரம்பகால இயக்கச் செயல்பாடுகளே
துரோகத்திலிருந்து ஆரம்பமானதுதான் 1 பற்குணம், மைக்கல் போன்ற சக
போராளிகளை கொன்றமை 2. தங்கத்துரை குட்டி மணி ஆகியோரை GADISIGO), அரசுக்குக் காட்டிக் கொடுத்தமை. 3. செல்லக்கிளியை ஒளிந்திருந்து கொலை செய்தது (இராணுவ தாக்குதலின்போது) 4 செட்டியைச் சுட்டுக் கொன்றது. 5. மன்னார் பொறுப்பாளர் விக்ரரை பின்னா லிருந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது. 6. (3) LDULÜLI புலேந்திரனுடன் 10 போராளிகளுக்கு சயனைட் கொடுத்துக் கொன்றமை, 7 கிட்டுவை இந்திய இராணுவத்திற்கு
காட்டிக் கொடுத்தமை இப்படிப் பலப்பல எண்ணிலடங் 95/TS60G.I.
இயக்கம் என்பது இவரது சொந்த வீடுபோலத்தான் பாவிக்கப்பட்டது. இவ்வளவு தொகையான மக்களின் பணமும் போராளிகள் உயிர்களும் இவரது பதவி வெறிக்காகப் шПоljali II. i 60T.
இயக்கத்தில் உள்ளவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்து, காதலித்தவர்களை மண்ணுக்குள் புதைத்தவர் தனக்காக மட்டும் இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கினார்.
பேரினவாதத் ஏற்பட்டால் மாத்திர ஏற்பட முடியும், ! களிடம் தெரிவித்துள்
"சாதாரண சிறிய போருக்கு சென்ற வாகனங்களைக்கூட Un LU 9/6/76/5G5 6
"ஆனையிறவு இ வெகு நாட்கள் ச6 இராணுவ (U) RT தாக்கி முடிக்கும். அ
ஐக்கிய நாடுக ஸ்தானிகராலய யூஎ6 குழுவொன்று கடந்த சென்றது. மன்னார், ! பகுதிகளில் மேற்ெ திட்டங்கள் பற்றி பு பேசுவதற்காகவே அ கூறப்படுகிறது. மடு பிரச்சனை பற்றியும் அ
ಮಂಡ್ತೀತಿ।G
N 9 dhe
விடுதலையா
கடந்த 24.02.94 அமைப்பினர் விடுவித் நிக்கலஸ் மார்க்கஸ் சமாதான முயற்சியை திருப்பதாக புலிகள்
திலகரத்தின ப6 ஆகியோரே விடுதலை
இருவரும் 1990ம் வைத்து புலிகள் அ திருமணமானவர்கள்.
45 மாதங்களாக அதற்காக நன்றி தெரி ஏற்பட வேண்டும் என்
இலண்டன் பி. ஒன்றில் சமாதான
GOLDf5; IGITEIT, GITGÖTA
"மாத்தையா விவகாரத்தில் இந் மாத்தையா குழுவினரின் கோ
"புலிகள் அமைப்புக்குள் ஏற்பட்டுள்ள உட்பிரச்சனைகள் பற்றி
வி ( Literations Tiga
காலத்துக்குக் க களைப் பொறுத்துக்ெ
விடுதலைக்காக உை மாத்தையா, யோகி ே
தலைவர்கள் இயக்க பாலசிங்கம்-பிர விமர்சித்தார்கள் பாதையை நோக்கி வ தமிழீழத்தை விட தன. எனக் கருதும் பி ஆக்கபூர்வமாக எந்: வில்லை.
plata) duit, மேற்பட்ட போராளி தெரியாத நிலையில் சக்திகளின் கைக்கூலி எதிராக இயக்கத் வெளியேயும் தலை ஆதரவாளர்கள் உள் பிரபாகரன் இல் போராட்டம் நிகழ்த்த பிரபாகரனின் து ՎԱՑՄ6/T6M # 360 ஸ்தாபனங்கள், தனி எம்மால் கடும் நடவ
亚0@一12,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போர் ஆண்டு!
ாருக்கான தயாரிப்பு!
Ꮎ 99
LIL'IL LITGb மட்டுமே FIDIT 5 TGÖTLD
மனமாற்றம் எனறு காகாலன தனது உரையல
குறிப்பிட்டார்.
துக்கு மே நிரந்தர சமாதானம்
தனையும் தூதுக்குழுக் சமாதான முயற்சிகளுக்கு தாம் தயாராக |Gaib. இருப்பதாகவும், ஆனால் அரசாங்கம் அதற்கு வகை துப்பாக்கிகளோடு முன்வரவில்லை என்றும் கூறிவரும் புலிகள் நாங்கள் இன்று கவச அமைப்பினர் பாரிய தாக்குதல் ஒன்றை போரில் பயன்படுத்தக் எதிர்பார்த்து அதற்கான ஏற்பாடுகளில் |ளர்ந்துள்ளோம். ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவ முகாமை தாக்க புலிகளுக்கு எதிரான இராணுவ எடையிட்டோம் பூநகரி நடவடிக்கைகள் தொடரும் என்றே இராணுவ Lågefløj hரிகள் மை மூன்று நாட்களில் வட்டாரங்களும் கூறி வருகின்றன. PIRMOU ፴ff முயற 历G门 ளவுக்கு மாறியுள்ளோம்" ஜனாதிபதியின் உரைகளும் சமீப பற்றி பெளத்த மத அமைப்புக்கள் சில
எதிர்காலத்தில் புலிகளோடு இது கண்டனம் தெரிவித்துள்ளன.
வவுனியாவில் பரபரப்பு!
புலிகள் தாக்கலாம் என்று
நடத்தப்படக்கூடிய அறிகுறிகளை பிரதி பலிக்கவில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஜனாதிபதி அண்மையில் தெரிவித்து வரும் கருத்துக்கள் புலிகளை மக்கள் மத்தியில் ஆதரவு பெறவைப்பதாக கொழும்பின் பிரபல ஆங்கில தினசரி ஒன்றில் அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிறிஸ்தவ LD5
க்கான அகதிகள் உயர் எச்.சி.ஆர்) அதிகாரிகள்
மாதம் 27ம் திகதி யாழ் ளிநொச்சி, முல்லைத்தீவு காள்ளவுள்ள வேலைத் லிகள் அமைப்பினரோடு பர்கள் யாழ் சென்றதாகக்
அகதிகளின் உணவுப்
வர்கள் புலிகள் அமைப்புப் கலந்துரையாடினார்கள்.
ழுவினர்
கொழும்பு
வவுனியா நகரில் கடந்த வாரம் முழுவதும் பரபரப்பான நிலையே காணப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நேரத்தில் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.
பெப்ரவரி 27,28ம் திகதிகளில் நகர் முழுவதும் பரபரப்பான நிலை தென்பட்டது. திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு மாணவர்கள் வரவும் மிகவும் குறைந்திருந்தது. ஆசிரியர்கள் பலர் விடுப்பில் சென்றுவிட்டார்கள்
பெப், 28ம் திகதி நகரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பும், ஒரு குழுவினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் செய்தமையும் பதட்டத்தை மேலும் அதிகரித்தது.
வானத்தை நோக்கித்துப்பாக்கிப்பிரயோகம் செய்தவர்கள் ஒரு தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பரவலாகப் பேசப்பட்டது.
மேற்படி துப்பாக்கிப்பிரயோகச் சம்பவத்தை புளொட் வட்டாரங்களும் கண்டித்தன.
களும் நல்ல கவனிப்பு ன பொலிசார் தெரிவிப்பு!
அன்று தம் வசமிருந்த இரு பொலிசாரை புலிகள் தனர். கொழும்பு கத்தோலிக்க பேராயர் அதிவண. பெர்னாண்டோவின் கோரிக்கையை ஏற்றும், ஊக்குவிக்கவுமே பொலிசாரையும் விடுவித் பாழ்ப்பாணத்தில் தெரிவித்தனர். ண்டார (வயது 39) சந்திரசேகர (வயது 36) யான பொலிசாராவர்.
ஆண்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் மைப்பினரால் பிடிக்கப்பட்டனர். இருவரும்
a
நாட்டியுள்ள
G
புலிகள் தம்மை நன்கு உபசரித்தனர் என்றும், விப்பதாகவும், தமிழ் மக்களுக்கு சமாதானத் தீவு று தாம் விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 1.சி. நிருபருக்கு அவர்கள் அளித்த பேட்டி
samu16T6IT GOTİ.
by 5 2U G III
FAJLJ FT GE y Grifféidir AgGr
ாலம் இந்தத் துரோகங் காண்டு, தமிழ் மக்களின் முக்க வேண்டும் என்றே பான்ற எமது உண்மைத் த்திற்குள் இருந்தார்கள் பா கூட்டை அடிக்கடி இயக்கத்தை சரியான ழிநடத்த முற்பட்டார்கள் து தலைமையே முக்கியம் ரபா, இயக்கத்திற்காக த வேலையும் செய்ய
உழைத்த 300க்கும் கள் எங்கே என்று உள்ளனர். அன்னிய யாகிவிட்ட பிரபாவிற்கு நிற்கு உள்ளேயும், பவர் மாத்தையாவின் 6f60ffr. லாத ஒரு உண்மையான ப்படும். அதுவரைக்கும் ரோகத் தலைமைக்கு
பத்திரிகைகள் நபர்களுக்கு எதிராக டிக்கை எடுக்கப்படும்.
III)
(UD U9.
நல்லெண்ண முயற்சியாகவே தமது விடுதலை
உண்மையான போராளிகளின் வாழ்க்கைக் காகவும், மக்களுக்காகவும் கடைசி வரைக்கும் போராடுவோம். தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சாரப் பிரிவு (மாத்தையா குழு)
-இந்த அறிக்கையுடன் கூடவே "இந்தியாவின் மீது நம்பிக்கையும் நன்மதிப்பும் கொண்ட இலங்கைத் தமிழர்கள் சார்பில், மறைமணாளன் SIGöTLIOIT GLIUIslo) இன்னொரு அறிக்கை வந்துள்ளது.
அகதிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கு எதிரான கருத்து கொண்ட அந்த அறிக்கை, கடித வடிவில் உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதப்பட் டுள்ளது. அதன் நகல்கள் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், வாழப்பாடி, எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், சுப்பிரமணியசாமி கியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. "புலிகள் ன்னமும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு அகதிகளை அனுப்புகிறீர்களே என்று கடிதம் கேட்கிறது. அதன் சில பகுதிகள்
புலிகள் ல்லை என்பது வேறு புலிகளின் நடவடிக்கைகள் இல்லை என்பது வேறு இலங்கை வடக்கில் புலிகள் பாவிக்கும் பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல் கியவற்றில் 90 சதவீதமானவை தமிழக கடற்கரையில் இருந்தே கடத்தப்படுகின்றன. இந்தக் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? இங்குள்ள இலங்கைத் தமிழர்களா? இல்லவே இல்லை. பணத்துக்காக இங்குள்ள போலிசாரும் கரையோர தமிழர்களும் சேர்ந்தே இக்கடத்தல்களைச் செய்கிறார்கள். தமிழகத்தில் புலிகளின் தொடர்புகளும், தொடர்பாளர்களும், நடவடிக்கைகளும் இப்பொழுதும் இருந்து கொண்டே இருக் கின்றன. இங்கு எஸ்.டி.டி.ஐ.எஸ்.டி அலுவலகங்களும், டிராவல் ஏஜன்சிகளும் மற்றும் பல நிறுவனங்களும், கடத்திக் கொண்டிருக்கும் புலிகளின் பிரமுகர்களும்,
உறவினர்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்து தமிழகத்தில் இருக்கிறார்கள் (சிறு பட்டியல் முகவரியுடன் உள்ளது)
சந்தர்ப்பவாத அரசியலை வளர்த்துக் கொள்ள புலிகளை ஆயுதங்களாகப் பாவித்து
தமிழ் நாட்டில் புலிகளின் ஆயுதக் கலாசாரத்தையும், அராஜகத்தையும் வளரவிட்டு, இங்கு அடைக்கலம் தேடி
வந்தவர்களையே புலிகள் படுகொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த தமிழக அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் இவர்களுக்குத் துணை போன போலிஸ் அதிகாரிகள், சிவில் நிர்வாகிகள் ஆகியோர் தாங்கள் விதைத்த வினையின் பயனை அனுபவித்து விட்டார்கள சிலர் அனுபவித்துக்
கொண்டிருக்கிறார்கள்
அந்த வரிசையில் நீங்களும் உங்களை நிறுத்திக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.
-இவ்வாறு கடிதத்தில் வாசகங்கள் அமைந்துள்ளன. இது பற்றி கேட்டபோது ஓர் உயர் அதிகாரி கூறியதாவது:
புலிகளின் நடவடிக்கை இப்போது இல்லை. சட்டத்துக்கு எதிரான செயலில் ஈடுபடாதவரை இங்கு குடியேறிவிட்ட இலங்கைத் தமிழர்களை யாரும் துன்புறுத்தப் போவதில்லை. இந்தக் கடிதத்தில் மனிதாபிமான உணர்வைக் காட்டிலும், அரசியல் வாசனையே அதிகமாகத் தெரிகிறது. மாத்தையா கதி என்ன என்பது பற்றி நமது நாட்டு அரசுகள் அக்கறை காட்டுமாறு எதிர்பார்ப்பது பொருத்தமல்ல. புலிகள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவால் தமிழகத்தில் எந்த சீர்குலைவும் ஏற்பட அரசு நிச்சயம் அனுமதிக்காது.
வ்வாறு அந்த அதிகாரி கூறினார். ந்திய-இலங்கை அரசுகளின் சக்திகள் வெளிநாடுகளில் குலைவுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக புலிகள் அமைப்பினரின் பாரிஸ் கிளையினர் தெரிவித்துள்ளனர்.

Page 4
LD 6O) (61) ULIT (GIT மாந்திரீகம் உலகளாவிய ரீதியில் 27 வருடங்களாகத் தொடர்ந்து உண்மைச் சேவையாற்றி வரும் உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி P.K. FILÓ), எஸ்ஸோஸியேட் பிரைவேட் லிமிட்டெட்டாரின் சேவையில் கைரேகைகள், ஜாதகங்கள் மாந்திரீக ரீதியில் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவாரணம் பெற இன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் தொழில் பிணக்குகளா? காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர், மனைவி, குடும்பப் பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா? என்ன குறை?
P.K. SAAMY ASSOCIATE PVT. LTD., 33, Daily fair Complex, NUWARA ELIYA
Dia: 052-2508 AR 3093 AND O72-26088, O78-61933
| ,
FAX: OO94-523O93
ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு, தற்கால பலாபலனைத் தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதைய அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோம். விஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும்; துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில் கலந்து உண்மை அறியலாமே.
Phone: 052-2508,052-3093, O72-26088,
O78-61933, O78-71243.
வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்
விளம்பரப் பகுதி
முகவர்கள் தேவை ஹெப்பாவெல, முழிச்சிக்கண்டியலுகஸ்வெவ, ஓபனாயக்க கோழிபந்தாவ ஹெட்டிப்பொல, கம்பிரிகெஹ்வெவ, யால, கலேபிந்துனவெல கிரிந்த இப்பாகமுவ, மஹாகந்தராவ, சீப்புக்குளம், கெப்பிட்டிகொல்லாவ
மேற்காணும் ஊர்களில் தினமுரசு விற்பனை செய்வதற்கு முகவர்கள் கோரப்படுகின்றார்கள் முற்பணம் செலுத்தக்கூடிய முகவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
CIRCULATION MANAGER THIINAMURASU BB/ 14, Somadeui Place, Kirilapone, Colombo-6.
ரிஷி அஜமாமிச C3 cu fluid
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்ட
இளமையின் விளைவுகை அறியாமல் தவறு செய் தினால் ஏற்படும் இடுப் வலி, அசதி, இரத்த கொதிப்பு, உஷ்ணம், ஊற இருதயத் துடிப் பசியின்மை, திரேக வரட்சி தூக்கமின்மை, நெஞ் நோவு, துடிப்பு, முதுகு வலி வயிற்று நோவு, உடம்பு, கா கை வலி, நாட்பட்ட வாய்
மறதி, மயக்கம், மூை பலவீனம், நரம்பு பலவீன முதலிய சகல வியா
களையும் தீர்த்து, திரே வலிமையையும் தேஜஸ்ை
யும் கொடுக்கும். ஒே பாட்டிலில் (3) 600T அறியலாம். விலை ரூபாய் 175=95= தங்க பஸ்பம் கலந்தது 975/-
வெள்ளி பஸ்பம் கலந்தது 875/-
ஞான சுநதர வைத்தியசாலை 187, G)Fzzy u/77 (6),S(5 கொழும்பு 1.
Phone- 820265
G//767; 427398
மிகக் குறைந்த கட்டணம்
6o Lr (CANADA) Gurg, Gorgo (SLOT வெளிநாடுகளிலிருந்து வரும் விமானப் பயணச் சீட்டுக்களை
எதிர்பார்க்கவேண்டிய சிரமம் இப்போது இல்லை!
மிகக் குறைந்த சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணச் சீட்டுக்களைப் பெறலாம்.
விபரங்களுக்கு:
Pyramid Air Services Ltd. Consistory Building, 96-1/4, Front Street, Colombo-11, Sri Lanka.
Tel: 449806-449.154, 448104 Fax: 448104 Telex: 21975. Laksiri Ce Pyramids Cable: AIRPYRAMID
ATA ಇಂದ್ಲ
BAJAJ SUPER THREE WHEEL was a pairflurras irasslin விஷேட கழிவுடன் பெற்றுக்கொள்ள எமது காட்சி அறைக்கு விஜயம் செய்யுங்கள்
BOSCO 21, FIRST DIVISION TECHNICAL JUNCTION MARADANA. Te. 445823
lt தபாற் கந்தோர்
பேனா நண்பர் 110 புகைப்படங்களுடன் 300 நண்பர்களின் விபரங்களடங்கிய அகில உலக பேனா நண்பர் சஞ்சிகையின் முதலாம் ஆண்டு நிறைவு மலர் தற்பொழுது விற்பனையாகின்றது. விலை ரூபா 50/= த.செ. ரூபா 2/=
YLMOHAMEDNAYIEMI
25, KIRIGALAROAD
ஒரு மாதத்தில் எழுத வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
K.R.A.V. M.Sc. E. P. I 642/2-HINNIAPPUHAMYMAWATHE KOTAHENA, COLOMBO-13,
யாருக்காக-இது யாருக்காக
திருகோணமலை வைத்தியசாலைக்குப் போய் வருவதற்கு பஸ் சேவை இல்லாமல் பொதுமக்கள் பெரும் அல்லோல கல்லோலப் படுகிறார்கள்.
பிரதானமாக மூதூர் பகுதியிலிருந்தும், கந்தளாய், ம்ே கட்டை, தம்பலகமம், முள்ளிப்பொத்தானை, மங்கி பிறிட்ஜ் ஆண்டான் குளம், மிகுந்தபுரம், பாரதி புரம், அன்புவளிபுரம், அனுராதபுரம் சந்தி, பாலையூற்று மட்கோ, லிங்கநகர், உப்புவெளி செல்வநாயகபுரம், சிறிமாபுரம், அபயபுரம், சல்லி, சாம்பல்தீவு, குச்சவெளி இறக்கக் கண்டி, புடவைக்கட்டு, மடத்தடி மட்டிக்களி பெரியகடை என்சிரோட் திருஞானசம்பந்தர் வீதி முதலாம் இடங்களில் இருந்தும் வைத்தியசாலைக்குச் செல்வோர் எந்தவித பஸ் வசதியுமின்றி தனியார் வாகனங்களையே நம்பியிருக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துவிட்டது.
மக்கள் மயப்படுத்தப்பட்ட பஸ் சேவை யாருக்காக நடத்தப்படுகின்றது என்று பொதுமக்கள் யாவரும் கேள்விக் கணை தொடுக்கிறார்கள்
பஸ்நிலையத்திலிருந்து புறப்படும் பள்கள் யாவும், வைத்தியசாலைக்குச் சென்று,
சந்தியை அடைந்து, தற்போது மேற் கொள்ளும் பாதைவழியாக எல்லா இடங்
கட்குச் செல்லவும், திரும்பிவரும் போதும் 巖^° அதே பாதையால், வைத்தியசாலை ஊடாக IBITIT பஸ் நிலையத்தை அடைய நடவடிக்கை :ெ
இதனால் இப் பெய்த அடை மழை மோசமான நிலையி இப்பாதையில் ஏற்ப
எடுக்கப்படவேண்டும்.
மக்களுக்காக பஸ் சேவையா? பஸ்
சேவைக்காக மக்களா? என்று கேட்க
*": பொதுமக்கள்.
மரியநாயகம்-திருமலை. நீர் நின்று இன் காணப்படுகிறது இப் (555UULL-5 LITT வாகனங்களுக்கோ,
களுக்கோ போகமுடி பழுதுள்ளது மீதி கடத்தின் மத்தி
தூரம் செல்ல முடி 04.07.1993ம் திகதி தினமுரசு வாரமலர் இனிவரும் கா புகார் பெட்டியில் பிரசுரிக்கப்பட்ட புத்தளம் திருத்தம் செய்த மாவட்டத்தில் அமைந்துள்ள கொத்தாந்தீவு அதிகாரிகள் அதிகள் போக்குவரத்துப் பாதை ' காரணம் அவ்வளவு குழியுமாகக் காணப்படுகிறது என்ற கொத்தாந்தீவு ப்ே தகவலுககு அண்மையில் பலன கிடைத்தது. ஆகவே இனியாவது இ ஆனால் அது அதிக பலன் அளிக்கவில்லை. திருத்தும்படியும்
காரணம் இப்பாதையின் சில பள்ளம் குழிகளைத் திருத்தம் செய்துவிட்டு, ஏனைய பகுதிகளைத் திருத்தம் செய்யாமல் விட்டு a LLIT EGT.
கண்டிப்பாக கவர் DödsofGÖT FITIITL976) (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ili i
пjiviji
அயோத்தியில் இராமர் கோவில் கட்டும் ST பிரச்சனைக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க த முயல்கிறது விஸ்வஹறிந்து பரிவுத்
அந்த அமைப்பின் தலைவர் அசோக்சிங்கால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மதத் 5 தலைவர்களை சந்தித்து இராமர் கோயில் கட்டுவது o, பற்றி ஆராயப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் திரு. நரசிம்ம ராவ் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் அயோத்தி பிரச்சனை A. பற்றிய தனது நிலையை அரசு அறிவிக்கும் என்று கு கூறியிருக்கிறார்.
வோக்கி டோக்கி 6ს) இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டில் மீனவர் பாதுகாப்புக்கான வயர்லெஸ் கோபுரம் ள அமைக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி, நாகபட்டினத்தில் ரூபா 32 LO இலட்சம் செலவில் வயர்லெஸ் கோபுரம் 函 அமைக்கப்படுகிறது.
கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்குவோக்கி டோக்கிகள் வழங்கப்படும். கடலுக்குள் தங்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை வோக்கி டோக்கி மூலம் கடற்கரையில் உள்ள வயர்லெஸ் கோபுரத்துக்கு அவர்கள் தெரிவிக்க முடியும்
இதன் மூலமாக மீனவர்கள் விபத்துக்களில் இருந்தும், பிற ஆபத்துக்களில் இருந்தும் சுலபமாகக் காப்பாற்றப்பட வசதி ஏற்படும்.
90 அடி உயரத்தில் அமைக்கப்படும் அந்த வயர்லெஸ் கோபுரம் மூலம் 20 கிமீ தூர கடற் பரப்பில் உள்ள மீனவர்களோடு தொடர்புகொள்ள (Լուգ պտ.
யாழுக்கு டீசல் கடத்தல் தண்டனை ஒருவருட சிறை
灯
இலங்கையில் யாழ்ப்பாணம் பருத்தித் துறையைச் சேர்ந்த செல்வேந்திரன்(34) இலியாஸ் 5ே) அந்தோனிப்பிள்ளை ஆகிய மூவர் யாழ்ப்
பாணத்திற்கு படகுமூலம் டீசல் கடத்த முயன்ற ாது வேதாரண்யம் பொலிசிடம் சிக்கினார்கள்.
அவர்கள் மீதான வழக்கை விசாரித்த நாகபட்டினம் பதி முவருக்கும் ஒரு ஆண்டு சிறைத்தண்டணை விதித்து ப்பளித்துள்ளார். டீசல் கடத்தி சிக்கிக்கொண்ட மேலும் 11 ர் மீது விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
10 ஆயிரம் குழந்தைகளோடு முதல்வரின் பிறந்த நாள்
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 46வது ந்தநாள் பெப்ரவரி மாதம் 24ம் திகதி தமிழ்நாட்டில் ாண்டாடப்பட்டது.
தமிழக முதல்வருக்கு இந்தியப் பிரதமர் நரசிம்ம ராவ் து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரோடு அடிக்கடி மோதும் தமிழக ரூநர் சென்னா ரெட்டியும் தனது வாழ்த்துக்களைத்
signify TANA
தெரிவித்திருந்தார்.
சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் 10 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் முதல்வரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டனர்.
பள்ளிக் குழந்தைகள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் கேக் வெட்டினார்.
சென்னையில் உள்ள முதல்வரின் வீட்டின் முன் காலையில் இருந்தே கூட்டம் அலை மோதியது அலகு குத்தி காவடி எடுத்துவந்த தொண்டர்களும்
TL LLOTT அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் முதல்வரின் பிறந்த நாளை நான்கு நாட்கள் கொண்டாடினார்கள் தமிழக மக்களின் இதய மன்னவன்
பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாள்
ஞ்சிரிப்பைச் சிந்தி, கற்கண்டுச் சுவையாக
சொல்மாரி பொழிந்திட்ட தமிழகத்தின் தலைசிறந்த தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா மறைந்த 25வது நினைவுதினம் பெப்ரவரி 3ம் திகதி தமிழகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது.
திமுக, அதிமுக இரண்டும் அண்ணா நினைவு நாளை சிறப்பாக அனுஷ்டித்தன.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையில் பெப்ரவரி 3ம் திகதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டது. சென்னைக் கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியை ஊர்வலம் சென்றடைந்தது.
அண்ணாவின் தம்பியா நீங்கள்? வைகோ எழுப்பிய வினா ராஜிவ் கொலை நடந்த சூழல் பற்றி விசாரிக்கும் ஜெயின் கமிஷன் முன் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலம் தி.மு.க. (கோ) பிரிவினருக்கு எரிச்சல் கொடுத்துள்ளது.
GOGJ. GJITLIT GJUETIE) அது குறித்துப் பேசும்
போது,
"அண்ணாவின் தம் பியா நீங்கள்? அண்ணாவின்
இதயத்தைப் பெற்றவரா நீங்கள் தோற்கப் போகிற வனின் கடைசி ஆயுதம் வன்முறை. அதை நீங்கள் கையில் எடுத்துள்ளீர்கள்
ஜெயின் கமிஷன் முன் கலைஞர் தந்துள்ள வாக்கு மூலம் ஜெயவர்தனா, லலித் அத்துலத் முதலி ஆகியோரது பேச்சைவிட மோசனமாகும்,
என்று காரசாரமாக கண்டித்துள்ளார்.
ாதை அண்மையில் காரணமாக மிகவும் காட்சியளிக்கிறது. ட பள்ளம், குழிகளில் ம் படுமோசமாக ாதை இப்பாதையால் துவிச்சக்கர வண்டி ாத நிலை பயணிகள் தான் 2 1/4 மைல்
ங்களில் இப்பாதை ல் சம்பந்தப்பட்ட செலவிட வேண்டும். ாசமான பாதையகும் குவரத்துப் பாதை LIT60560L 90 plahП8. ம்பந்தப்பட்டவர்கள் ம் எடுக்கும்படியும் ட்டுக்கொள்கிறேன்.
எம்.ஏ.ஏ. ஜுனூத்
கொத்தாந்தீவு
நல்லது
இங்கே இப்படியும் பேசப்படுகிறா தமிழ்?
இலங்கையில் தமிழ் மொழிக்கு அரசியல் அந்தஸ்து கொடுபட்டுவிட்டது. தமிழ் தேசிய மொழி-அரசகரும மொழியாக்கப்பட்டு விட்டது என்று ஜனாதிபதி முதல் பல அமைச்சர்கள் மேடை தோறும் முழங்கி வருகின்றனர்.
ஆனால் அரச ஸ்தாபனமான ரூபவாஹினியில் தமிழில் புதுமையான விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. அங்கர், பிலிப்ஸ் மில்கப் ஒஃப் மெக்னீஷியா போன்றவற்றிற்கு விளம்பர நிகழ்ச்சிகளில் புதுமையான தமிழ் பேசப்படுகின்றது. தமிழர்களுக்கே இது விளங்காமல் தலையை இடித்துக் கொள்ளவேண்டும்போல் இருக்கின்றது. மற்றவர்கள் பார்க்கும்போது இலங்கையரின் தமிழ் பேசும் முறை இதுதான் என்றல்லவா எண்ணிவிடப் போகிறார்கள்
நன்றாகத் தமிழ் பேசக் கூடிய சிங்களவர்கள் எத்தனையோ பேர் இருக்க இவ்வாறு தமிழைப் பேசி ஏன் ரூபவாஹினி கழுத்தறுப்புச் செய்யவேண்டும்? இதைப் பார்க்கும் தமிழர்களால் விளம்பரதாரர்களுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. மாறாக வெறுப்பே ஏற்படும் என்பதை விளம்பரத்தாரர்கள் கவனத்தில் எடுப்பது
தமிழர்களின் முகத்தை தொலைக்காட்சியில் காட்டக் கூடாது (விளம்பரங்களுக்கு என்று கட்டுப்பாடு ரூபவாஹினிக்கு இருக்குமானால் நல்ல தமிழ் குரலையாவது பயன்படுத்தலாமே. இதுவுமா தடை செய்யப்பட்டுள்ளது?
தமிழ் மொழிக்கு நல்ல முறையில் அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளதை ரூபவாஹினி இந்த விளம்பரங்கள் மூலம் வெளியுலகுக்கு எடுத்துக் காட்டுவதை சம்பந்தப்பட்டவர்கள் ஏன் இன்னும் உணரவில்லை?
வி.எஸ். நாதன்-கொழும்பு-1,
IIエ06-12,1994

Page 5
கிடந்தவாரம்பிரதமர் ரணில் கிழக்கிலும் வவுனியாவிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் வெகு தீவிரமாக இருந்தார்.
அமைச்சர்கள் சிலரும் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு ஆளும் கட்சிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தனர்.
பிரதமர் ரணில், கிழக்கில் சிங்கள தமிழ்முஸ்லிம் மக்களின் ஒற்றுமை பற்றி பேசிக்கொண்டிருந்தவேளையில்
ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கா தெற்கில் சிங்கள மக்களின் ஒற்றுமை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
சிறுபான்மையினர் பெரும்பான்மை யினரின் கரங்களை பின்புறமாக மடக்கிப் பிடித்திருப்பதுதவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.
ஒவ்வொரு ஆளும் கட்சி வேட்பாளரும் காலையில் எழுந்தவுடன் பத்திரிகைகளைப் பரபரப்போடு புரட்டிப் பார்த்துக் கொண்டார்கள்
ஜனாதிபதி இன்று என்ன சொல்லி யிருக்கப்போகிறாரோ என்று பயந்துகொண்டே பத்திரிகை படித்தார்கள்
ஜனாதிபதியும் சலிக்காமல், தளராமல் "இனப்பிரச்சனையே இல்லை" என்று பேசிக் கொண்டிருந்தார்.
"எதிரணிகளுக்கு வெற்றி வாய்ப் பளிக்கின்ற பரந்த ஜனநாயக மனப்போக்கை ஜனாதிபதி கொண்டிருக்கிறார். இவ்வாறான
ஒரு ஜனாதிபதியை பெற்றிருப்பது எமது
அதிஷ்டம்" என்று ஒரு அரசியல் கட்சிப்
இன்றைய ஜனாதி தமிழ் மக்களுக்கிடைே தோற்றுவிக்கின்றன. கத்திற்கு எதிரானவர்க கொள்ள வேண்டும் 6 தமது கடந்தகால செய மறந்திருப்பார்கள் என்ற தேசியக் கட்சி அரசா பிடித்தார்கள்
அதிலும் ரெலோ இவன் என்ற ஏக வச
தீவிரமான "தமிழர் பறைசாற்றியது.
இப்போதும் அ
நின்றுகொண்டு, அரச
பிரமுகர் விமர்சனம் செய்தார்.
ஜனாதிபதியின் உரைகளைக் கேட்பவர்களுக்கு ஒரு சந்தேகம் வரக்கூடும். நாம் இருப்பது தென்னாபிரிக்காவிலா? அல்லது GULAGOSIGUITP என்று சந்தேகத்தோடு யோசிக்கவைத்து விடுகிறாள். தென்னாபிரிக்காவில்தான் பெரும் பான்மையின கறுப்பு இன மக்களை சிறுபான்மையின வெள்ளை இனத்தவர்கள் ஒடுக்கி ஆள்கிறார்கள். எனவே பெரும்பான்மை இனத்தவர்கள் தங்கள் உரிமைக்காக அங்கு போராடவேண்டிய நிர்ப்பந்தம்
ஆனால், இங்கு நிலமை வேறு தென்னாபிரிக்காவில் இருந்து பேசவேண்டிய பேச்சை நமது ஜனாதிபதி தெற்கில் இருந்து பேசிக் கொண்டிருப்பது சூழல் பொருத்தம் அல்ல காலப் பொருத்தமும் அல்ல.
கிழக்கிலும், வவுனியாவிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றிய அமைச்சர்கள் பிரச்சனைக்கு விரைவில் தீவு கண்டுவிடுவோம் என்று கூறினார்கள்
புலிகள்தான் பேச்சுக்கான அழைப் புக்களை நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள்
இவ்வாறான நோக்கத்தில்தான் மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவின் வெற்றிடம் வெளிப்படுகிறது.
பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் இருந்த அரசியல் தலைவர்களிடையே தமிழ்முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்ற தலைவராக இருந்தவர் பிரேமா மட்டுமே.
அவர் இன்று இருந்திருந்தால் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரச் சாரங்களுக்கு தானே நேரில் சென்றிருப்பார்
அமர்க்களமான அரசியல் பிரச்சாரத்தை கிழக்கிலும், வவுனியாவிலும் நடத்திக் காட்டியிருப்பார்
எதிரணிகளது நிலையும் தர்மசங்கட மாகியிருக்கும்.
அளும் கட்சியை காரசாரமாகக் கண்டித்து, ஆளும் கட்சியை தாங்கள் பயங்கரமாக எதிர்ப்பதுபோல் வாக்காளர்களை நம்பவைத்து வாக்குகளை அறுவடை செய்ய தமிழ் கட்சிகள் சில பெரும் முயற்சி செய்தன. பிரேமா ஜனாதிபதியாக இருந்தபோது
ஆயுதங்களை கையில் பாதுகாப்பு அமைச்சி பெற்றுக்கொண்டு அமைப்புக்கள் துரோகி ரெலோ மேடைகளில் மாபெரும் வேடிக்கை
அரசாங்கம் பேசுவதற்கு ஆயத்தமாக சம்பந்தப்பட்ட கட்சிகள் விடுத்த அறிக்கைகள்
இருக்கிறது என்ற தோரணையில் பிரேமாவையும் அரசாங்கத்தையும் அதிகம்
Glufos.e. ஆதரிப்பது யார் என்று போட்டியிடுவது "
உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களில் தமது போலவே தென்பட்டன.
கட்சிக்கு 560s. LDITGT வாக்குகளைக் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய
கவரவேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மாநாடுகளில் கலந்துகொண்ட தமிழ்
ரணில் காலையும், மாலையும் பிரச்சாரக் கூட்டங்களில் பங்குபற்றிக் கொண்டிருந்தார். ஆனால் ஜனாதிபதி பிரச்சாரக் கூட்டங்களுக்கு செல்லவில்லை.
எனினும் கிழக்கிலும், வவுனியாவிலும் ஆளும் கட்சி அமைச்சர்களும், பிரதமரும் பேசிய பேச்சுக்களையெல்லாம் முற்றாக மறுக்கும் தொனியில் தெற்கேயிருந்து பேசிக்கொண்டிருந்தார்.
ஆக, மொத்தத்தில் ஆளும் கட்சியினரின் பிரச்சாரக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட
கருத்துக்களுக்கு எதிரணி வேட்பாளர்கள் பதில் சொல்லவேண்டிய அவசியமே இருக்கவில்லை.
"இவர்கள் பொய் சொல்கிறார்கள் அதை நம்பி வாக்களிக்கவேண்டாம்" என்று எதிரணி சொல்லும் தேவையே இருக்கவில்லை.
அந்த வேலையை ஜனாதிபதியே செய்து கொண்டிருந்தார் எதிரணிகளின் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை வேட்பாளர் ஒருவர் தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகரிடம் பேசும்போது, "நீங்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்யும் அவசியமே இல்லை. உங்களுக்காகத்தான் ஜனாதிபதி பேசுகிறாரே. என்று சலிப்போடு சொன்னாராம்
அவ்வாறுதான் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் பலர் கையைப்பிசைந்து
கொண்டி
T
s.06一12,1994
அரசியல் கட்சிகள் ஜனாதிபதி பிரேம தாசாவின் கரங்களை பலப்படுத்தப்போவதாக ஒன்றுக்கு பத்துத்தடவை உறுதி சொல்லிக் GYVEITIGISISILGOT.
எனவே, மறைந்த ஜனாதிபதி பிரேமதாசா உயிரோடு இருந்திருந்தால் அக் கட்சிகள்
இவர்கள் ஐக்கிய எதிர்க்கிறார்களாம்.
ஆனால் அந்தக்கட்சி அரசாங்கத்தின் ஆணை படையினரோடு LDL நிற்பார்களாம்.
பிரபாவைப் பிடிக்க
அவலை நினைத்து உ
புலிகளைப் பற்றி மட்டுமே பேசியிருப்பார்கள் புலிகளை எதிர்ப்பது மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய கருப்பொருளாக இருந்திருக்கும்.
தவிரவும், தமிழ் கட்சிகள் நிறுத்திய வேட்பாளர்கள் பற்றிய பரலான அதிருப் திகளும், பிரேமதாசா மீதான நம்பிக்கைகளும் தமிழ் கட்சிகளை தேர்தலில் தர்மசங்கட நிலைக்கு உள்ளாக்கியிருக்கும்.
தேர்தலில் போட்டியிட்ட சகல தமிழ் அரசியல் கட்சிகளும் மக்களிடம் பொய் சொல்ல முற்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்தை தாம் ஆதரித்தது எதற்காக எத்தகைய நோக்கங்களுக்காக என்பதை வெளிப்படை யாகச் சொல்லி மக்களுக்கு தமது கொள்கை களை விளக்கும் அரசியல் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை.
ஆட்களுக்கு ா கனடாவில் எங்க ைஆட்க
ல்ல வியாபார
ஜனாதிபதியை கண்டிப்பார்களாம்.
அதே ஜனாதிபதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியின் பேச்சுக்கள் ப அதிருப்திகளை அதனால் அரசாங் i என்றே காட்டிக் ன்ற எண்ணத்தில், ற்பாடுகளை மக்கள் நம்பிக்கையில் ஐக்கிய கத்தை ஒரு பிடி
அமைப்பு "அவன்
னத்தில் பேசி தனது
பற்றுணர்ச்சியை
|ச படைகளோடு ங்கம் வழங்கியுள்ள
படையினரோடு
தளபதியாக உள்ள ஒத்துழைப்பார்களாம்.
மற்றைய கட்சியை நோக்கி கைகாட்டி "அவர்கள்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் கையாட்கள்" என்று கூறவேண்டியது
பின்னர் மாதம் முடியும் போது புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஏற்படும் செலவுகளுக்கு என்று பாதுகாப்பு அமைச்சிடம் நிதி பெற்றுக்கொள்வது
ஆக, யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்? தம்மையும் ஏமாற்றிக்கொண்டு மக்களையும் ஏமாற்றுகிறார்கள்
ஐக்கிய தேசியக் கட்சி அரசு மீது நம்பிக்கையில்லை.
ஜனாதிபதி மீதும் நம்பிக்கை இல்லை.
ஆனால் தாம் அரச படையினரோடு நிற்பது ஏன்? அரச உதவி பெறுவது ஏன்? தாம் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை முன்னர் ஆதரித்தது ஏன்? இப்போது தமது நிலைப்பாடு என்ன? எவ்வாறு செயற்படப் போகிறார்கள்? அரசாங்கம் செல்லும் போக்கு தவறானதா? அதற்கு எதிராக என்ன செய்யப் போகிறார்கள்? போன்ற விளக்கங்கள் எதுவும் JITGOSTILJL JLG GDGOODGA).
வெற்று முழக்கங்களும் வெறுமனே கண்டிக்கும் வாக்கியங்களும் மட்டுமே போதுமானவையல்ல. Tiga,606. திருப்திப்படுத்த அதுவே போதுமானது என்று நினைத்திருக்கலாம்.
இனால், மறைந்த ஜனாதிபதி
வைத்துக்கொண்டு, டம் நிதியுதவியும் "g) 607 GOLLI தமிழ் ள்" என்ற பாணியில் பேசப்பட்டதுதான்
அப்படியானால் இவர்கள் படையினரோடு நின்று என்ன சாதிக்கப் போகிறார்கள்?
படையினர் விடுவித்த பகுதிகளில் படையினர் உள்ள பகுதிகளில் மட்டுமே தரித்திருக்கும் தமது அணிகளை சொந்த பலத்தில் புலிகளை நோக்கி (Bլյրիլஅனுப்புவார்களா?
z27ܢܓ
இருந்திருந்தால் இவ்வாறான போக்குகளுக்கு இடம் ஏற்பட்டிருக்காது.
அரசியல் தலைமைத்துவம் வடக்கு கிழக்கில் வங்குரோத்து நிலைக்கு உள்ளானதை ஆளும்கட்சி ರಾಷ್ಟಿಕ್ಸಿಂಗಾರು
பிரபாகரனை LNL LILJg5 b5ATe, இந்தியாவில் இருந்து (U) LIGOL வந்துவிட்டதாக அரச சார்பு பத்திரிகைச் செய்திகள் கட்டிவிட்ட கதை அத்தனை சுவையானதல்ல. சுவாரசியமனதும் அல்ல. இவ்வாறான வதந்திகளும், பிரச்சாரங் களும் அரச தரப்பினரோ, அல்லது அவற்றின் பின்னணியில் உள்ளவர்களோ நினைப்பதற்கு மாறான விளைவுகளையே உருவாக்கிவிடுகின்றன.
ராஜீவ் காந்தி கொலையாளிகளை இலங்கை சென்று பிடித்துவர வேண்டும் என்று டில்லியல் ஒரு குழுவினர் கோரிக்கை GYLLGOTİ.
அதனை அறிந்துகொண்டு கற்பனைச் சக்திக்கு மிக அதிகமாக வேலை கொடுத்து ஒரு செய்தியை இங்கே உருவாக்கி விட்டார்கள் முக்கிய செய்தியாக முதல் பக்கத்தில் அதனை வெளியிடவைத்து திருப்திப்பட்டார்கள்
யாரும் நம்பியதாகவே தெரியிவல்லை. தமது கற்பனை வளத்துக்கு முன்பக்கத்தில்
தேசியக் கட்சியை
யினால் நடத்தப்படும் ப்படி செயற்படும் டும் Gæsisbg|
ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்றுவிட்டு எதிரணிகளேர்டு இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் போராட்டம் நடத்த தயாராக இருக்கிறார்களா? படையினர் வாபஸ்பெறும் பகுதிகளில் இருந்து அவர்களுக்கு முன்னரே வாபஸ்
இரகசியப் படை
- Մ60)6Ն)
岛r历*T仄DT、
ஆணையிடும்
இடித்த கதை
பெற்றுவிடும் பலத்தில் இருந்துகொண்டு அதாவது அரச படையினரது பலத்தில் சார்ந்திருந்துகொண்டு மேடைகளிலும், அறிக்கைகளிலும் வெற்றுமுழக்கங்கள்-அரச எதிர்ப்பாளர்களாகக் காட்டும் முயற்சிகள்
புலிகள் பலத்தோடு இருக்கிறார்கள் அவர்களை எதிர்த்துச் செயற்பட சில தந்திரோபாயங்கள் அவசியம் என்று Garabaya)Ib.
அப்படியானால் அதனை நேர்மையாக
உண்மையாக மக்களிடம், நேரடியாகச் சொல்லவேண்டும்.
அதைவிடுத்து "அவர்கள் தான்
கையாட்கள், நாங்கள் படு சுத்தம்" என்ற பாணியில் பேசுவது அரசியல் ஏமாற்று
உள்ளூராட்சி தேர்தலில் சகல தமிழ் கட்சிகளின் பிரசுரங்களிலும் ஆளும்கட்சி எதிர்ப்பு இருந்தது.
இடம் கிடைத்ததை நினைத்து சம்பந்தப்
LILLGÅS, 67 டிருப்பார்கள்.
இவ்வாறான பிரச்சார முறைகள் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கப் போகின்றன. "LMTLJITEJ Gör யாராலும் நெருங்க முடியாதவர் சுலபத்தில் வெல்லப்பட முடியாதவர்" என்றே மக்கள் கருதும் நிலை ஏற்படும்.
இந்தியப்படை பிரபாகரன் மடிந்து விட்டார் என்றது. அது பொய் என்றாகியது. இப்போது பிரபாகரனை பிடிக்க இரகசியப்படை வந்திருக்கிறது என்றார்கள் பிரபா கைதாகி ஹெலிகாப்டரில் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும் ஒரு வதந்தி தெற்கே உலாவியது.
பின்னர் அனைத்தும் பொயான நிலையில் மக்கள் பேசிக்கொண்டது இதுதான் "அதுதானே பிரபாகரனையாவது பிடிப்பதாவது
பிரபாகரனது பிறந்தநாள் எப்போது என்று பிரச்சாரம் செய்வதில் இருந்து பிரபாகரனை அதிசய மனிதராக்கும் பிரச்சாரம் வரை அனைத்தையுமே தெற்கில் உள்ள சிலரே கவனித்துக் கொள்கின்றனர்.
அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்கள்
மட்டுமே சந்தோசப்பட்

Page 6
ஏந்திகள் அங்கும் உண்டு அமெரிக்காவில் பிச்சைக்காரர்கள் தொகை அதிகரித்து வருகிறது.
வீடில்லாதோர் தொகையும் உயர்ந்து வருகிறது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விபரம் ஒன்றின் படி 70 இலட்சம் பேர் வீடில்லாமல் தவிக்கின்றனர்.
அமெரிக்காவில் நடந்தது போலவே தென்கொரியாவிலும் ஒரு "நறுக் விவகாரம் அங்குள்ள ஆண் களை நடுங் க வைத்துள்ளது.
அமெரிக்காவில் தனது கணவரது ஆண் உறுப்பை ஒரு பெண் கத்தியால் "நறுக்" பண்ணியிருந்தார்.
கணவரது கொடுமை தாங்காமல் அவர் நறுக் பண்ணியதாக கூறிய நீதிபதி அப்பெண்ணை விடுதலை செய்திருந்தார். இப்போது மற்றும் ஒரு சம்பவம் தென்கொரியாவின் தலைநகரான
சியோலில் இருந்து 220 கி.மீ தொலைவில்
உள்ளது கிம்யோ நகரம்
அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயம்
ஒன்றின் பின்புறமாக உள்ள புதர் ஒன்றில்
ஒரு ஆணின் பி பட்டது. அந்த ஆணி பட்டிருந்தது.
இதேபோல்மர் ஜனவரி 26ம் திகதி நகரில் கட்டிட தெ உறுப்பு துண்டி கிடந்தார். மருத்து செல்லப்படும் .ே all LIII.
இந்த இரண் களும் தென்கொ பீதிடைய வைத்து
"நறுக்" விவகா கலக்குக் கலக்கியி
பத்திரிகைச்
பூகோல்லாவியாவில் உள்நாட்டுபுத்தம் தொடர்கதையாகி விட்டது இதயமற்ற சேர்பிய கற்பழித்த கதைகள் உலகச் செய்தித்தாள்கள் அனைத்திலும் இடம் பிடித்திருந்தன. இ வேண்டப்படாத குழந்தைகளும் பிறந்துள்ளன. அவ்வாறு பிறந்த அழகான ஆண்குழந்தை 9 குழந்தை இப்பொழுது ஒரு அமெரிக்கக் குடும்பத்துடன் ஒட்டிக் கொண்டது போர் கொடு தியில் உருவாகும் புஞ்செடிகளாய் பிறக்கும் குழந்தைகள் அநாதைகள் என்று கைவிட
காட்சியில் திடீர்
தவறவிடாமல் கிளிக் செய்தார் LI
இ து நடந்தது 1989ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் திகதி
பாரிஸ் நகரில் பேபோர்கெட் விமான நிலையத்தில் விமானங்களின் அற்புதமான திறனைக் காட்ட ஒரு கண்காட்சி
அதனைக்கான திரண்டிருந்தனர் ஆயிரமாயிரம் மக்கள்
மேலே எழுந்து கரணமடித்து பின்னர் செங்குத்தாக கீழே இறங்கி பின் உயர எழுந்து விமானங்கள் சாகசம் செய்ய
பார்வையாளர்கள் திறந்த வாய் IILD6), விழிகள் அசைக்காமல் மெய்மறந்து இரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான் அந்த திடீர் விபரீதம் நேர்ந்தது.
அது ஒரு மிக் 29 ரக போர் விமானம் ரசியாவின் தயாரிப்பு
மேலே 580 அடி உயரத்திற்கு சென்று செங்குத்தாக கீழே வந்தது.
மீண்டும் வேகமாக மேலே எழும்ப வேண்டிய நேரத்தில் இயந்திரத்தில் திடீர் கோளாறு
விமானி எவ்வளவோ முயன்றும் விமானம் தரை நோக்கி செல்வதைத் தடுக்க முடியவில்லை.
தரையிலே மோதிய விமானம் பெரிய
சத்தத்தோடு வெடி: விமானி புத்திச என்று தெரிந்து ெ பாய்ந்து விட்டார்.
стфајп(3ш оli. விழும்போதே விமா அத்தனை ப படப்பிடிப்பாளர் சி கமராவுக்குள் உள்வ கமரா கதை செ நேர்ந்த பயங்கரத்ை அன்று நடந்த முன்னால் தெரிகிற
iii.
JI I விரோதமா? சவுக்கடி நிச்சயம்! தொடையிலும் தோலுரியும் பிரம்படி!
மலேசியாவில் வேலை தேடிச் செல்லும் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக
அங்கு தங்கியிருப்பதுண்டு.
அதனைத் தடுக்க மலேசியா அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது. இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். அவர்களை வெளியேற்ற மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
ஆகவே, மலேசிய உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சட்ட விரோதமாக மலேசியாவில் தங்கியிருப்போர், அவர்களுக்கு உதவி செய்வோர் ஆகியோரைக் கண்டுபிடிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் நபர்களுக்கு சவுக்கடி வழங்கப்படும். பின்னர் தொடையில் தோலுரிபடும் அளவுக்கு பிரம்பால் தடியடி நடத்தப்படும்.
மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த பலர் சவுக்கடி தரும் மலேசிய அரசின்
முடிவை எதிர்த்துள்ளனர்.
மற்றொ 9 நாள் இை நான்கு குழந்தை இருக்கிறார்கள். ஆன இடைவெளியில் 4 கு படைத்துள்ளார்.
AK GAILITGANG) DIGITA என்னும் மருத்துவமை
கடந்த நவம்பர் நவம்பர் 29ம் திகதி அ மீண்டும் மறுநாள் ஒரு நானகு குழந்தைகளும் மருத்துவர்கள் தெரிவி நாளில்தான் பிறக்கும் பிறந்தது இதுவே முத
 
 
 
 
 
 
 

ணம் கண்டுபிடிக்கப் ன் உறுப்பு துண்டிக்கப்
றொரு சம்பவம். கடந்த
தென்கொரிய சியோல் ாழிலாளி ஒருவர் ஆண் க்கப்பட்ட நிலையில் வமனைக்கு கொண்டு பாது அவர் இறந்து
டு "நறுக் விவகாரங் ரியாவில் ஆண்களை iளது.
ரம் ஜெர்மனியிலும் ஒரு நக்கிறது. செய்திகள் எங்கும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் நகரில் 50 வயதான பெண் ஒருவர் தனியே வசித்து வந்தார்.
அவரது வீட்டின் அருகே உள்ள 56 வயதான ஹன்ஸ் ஜோவின் என்பவர் தகாத ஆசையோடு அவரை நெருங்கி யிருக்கிறார்.
அவ்வளவு தான் 50 வயதான ஹெயிடா மேரி சிப்சி என்ற அந்த பெண் மணிக்கு வந்தது கோபம் கத்தியை எடுத்து ஒரே "நறுக் பின்னர் ஆண் உறுப்பை எடுத்து நாற்காலியில் வைத்து தீயிட்டுக் கொளுத்தி விட்டார்.
வழக்கு ஜெர்மன் நீதிமன்றத்துக்கு வந்தது.
ஆண் உறுப்பை வெட்டியதற்காக ஹெயிடா மேரிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பெரிய குற்றத்திற்கு சிறிய தண்டைன ஏன்? இதனால் மேலும் இது போன்ற குற்றங்கள் பெருகும் என்று ஆண்கள் பலர் சீற்றம் தெரிவிக்கின்றனர்.
ஆனால் நீதிபதி தனது தீப்பில் "பயம் காரணமாவே ஹெயிடா மேரி இக்குற்றத்தை செய்துள்ளார். திட்டமிட்டு நடந்த குற்றமல்ல, எனேவ தான் மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.
அமெரிக்கப் பெண்ணின் பாதையில் நடக்கும் "நறுக் விவகாரங்கள் எங்கு போய் முடியுமோ?
த்துருப்புகள் பல்லாயிரக்கணக்கான குரோஷியப்பெண்களை தகைய வகை தொகையற்ற கற்பழிப்புகளினால் பல ஆயிரம் ன்றையே இங்கே காண்கிறோம். கள்ளங்கபடமற்ற இந்த 6 மாதக் மகளை மட்டுமல்ல, குழந்தைகளையும் உருவாக்குகிறது. புத்தப் [[[[Mahalia) q4]|[ \ffa)ủ 4||hủủ ỦIIIIñññāI.
விபரீதம்!
LIÉîIaILIITTGITri
ந்து தீம்பிழம்பாகியது. ாலி விமானம் மோதுவதை தடுக்க முடியாது ாண்டு பாரசூட்டின் உதவியோடு வெளியே
ரைவாக நடந்துவிட்டன. விமானி தரையில் னமும் தரையில் மோதி தீம்பிழம்பாகியது. ரபரப்பிலும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிளன்ற்ஸ் அந்த விபரீத காட்சியை தனது IITI5Jdf5;G)g,TGöoILTir. ால்லுகிறது. நேரில் காணமுடியாதவர்களுக்கும் தக் காட்டுகிறது.
பயங்கரம் இன்றும் பட வழியாக கண்
அந்தோ பரிதாபம்
படத்தில் இருப்பவர் சாதாரண மனிதரல்ல. இந்திய மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர். மிக முக்கிய பொறுப்பு அது சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர் பெயர் பூட்டாசிங் அன்று பொற்கோயில் இராணுவ நடவடிக்கைக்கு இவரும் உடந்தையாக இருந்தார் என்று கூறி சீக்கிய மதபீடம் இவரை மதத்தில் இருந்து வெளியேற்றியது. இப்போது மன்னிப்புக் கேட்டார் முன்னாள் மந்திரி. மன்னிக்க வேண்டுமானால் டில்லியில் உள்ள எமது மத ஆலயத்தில் பக்தர்களின் பாதச் செருப்புக்களைத் துடைக்கவேண்டும் முன்னாள் மந்திரி. சம்மதமா? என்று கேட்டது மத மேலிடம் "சம்மதம். அன்று நடந்தது. ஆலயத்திற்குள் ஆமி புகுந்தது. அதற்கு இன்று என் இதயம் துடிக்குது என் கரம் செருப்பு துடைக்குது" என்று சொல்லாத குறையாக செருப்புத் துடைக்கிறார் முன்னாள் மந்திரி, மந்திரியாக இருந்தபோது அவர் செருப்பு துடைக்க எத்தனை பேர் இருந்திருப்பார்கள்? அந்தோ பரிதாபம்,
பிரசவ சாதனை வெளியில் 4 குழுந்தைகள்! ளை ஒரே நேரத்தில் பெற்றெடுத்த மகராசிகள்
ல் கனடாவில் உள்ள ஒரு மகராசி 9 நாள் தைகளைப் பெற்றெடுத்து புதிய உலக சாதனை
சசகாட்டுன் என்ற நகரில் ரோயல் யூனிவசிட்டி பில் 28 வயது கர்ப்பிணி ஒருவர் சேர்க்கப்பட்டார். தம்ம் திகதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது பின்பு த பெண்ணுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பண் குழந்தையும் ஒரு ஆண்குழந்தையும் பிறந்தது. முதல் 25 பவுண்ட் எடையில் இருந்தனர் என்று னர் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் எனினும் ஒரே இவ்வாறு 9 நாள் இடைவெளியில் 4 குழந்தைகள் டவை என்று கூறப்படுகிறது.
亚0á一12,1994

Page 7
வடக்கு-கிழக்கு நி சிக்கலாக்கிவிட்டுள்ள வடக்கு-கிழக்கின் அமைப்புகளுக்கிடை நிலை காணப்படுக விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டச் வருகின்றனர்.
இதேவேளை ஆய குழுக்களாக முன்பு அமைப்புக்கள், இயங்குகின்றபோதி முரண்பட்ட போக்கின் காணப்படுகின்றன.
அவனது குரு முடிவு செய்தார்
அஹின்தகவின் குருபக்தியை அவனது ஆசிரியர் அஹின்சகலை தன்னிடம் அழைத்து
நன்கு அறிவார் எனவே வவுனியாவிலும்
நூறு கைவிரல்களை வெட்டி வந்து அவற்றை என்னிடம் ஒரு மாலையாகத் தரவேண்டும் தமிழ் அரசியல் கட்சிச என்று தெரிவித்தார் 888888 ஆனால் வேறு தய
இதனையடுத்து தனது குருவின் உத்தரவை ஏற்றுக்கொண்டவன் உள்ளூராட்சித்தேர்த கைவிரல்களை வெட்டும் காரியத்தை நன்மாணாக்கனாக வவுனியாவிலும்,
ஆரம்பிக்கலானான்
கொலையும் கொடுரமுமாக அஹின்ஸ்க்வின் கைவிரல்வெட்டும்படலம்தொடர்ந்த
நூறாவது கைவிரலாக தனது தாயாரின் கைவிரலை வெட்டுவதற்கு அஹின்ஸ்க
தயாரானான் அவ்வேளையிலேயே புத்தபகவான் அஹின்ஸ்க முன் தோன்றி முர்க்கக் குணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அத்துடன் அவன்ை ஒரு
சந்தியாசியாகவும் மாற்றினார்
நன்மாணாக்கனாக இரு ந்த அஹின்கை சந்த்
என்ற கொடூரமான பெயரையும் பெறலானான். சரிதம் புத்தப்களானால் புனர்வாழ்வு பெற்றுத்
SISTO
விரல்களை வெட்டி அங்குலிமாலா
எனவே அங்குலிமாலா
ாப்ப சூழ்நிலைகளினாலேயே மனித
திருந்திய ஒரு கொலைஞனைப் பற்றியதாகவே புத்த சமயக் கதைகளில் இடம்பெற்றுள்ளது.
அங்குலிமாலா போதனைகளை
இந்த அங்குலிமாலாவின் கதையை மையமாக வைத்தே அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழீழ விடுதலைப் புலிகள் யக்கத் தலைவர் வே. பிரபாகரனை நோக்கி பேச்சுவார்த்தை களுக்கு 6u (5lbLJL). அழைப்பு விடுத்திருந்தார்.
"அங்குலிமாலா ஒரு கொலைஞனாக இருந்து பின்னர் ஒரு நல்லவனாகச் சீர்திருந்தியதுபோல பிரபாகரனும் போரிடு வதைக் கைவிட்டு, பேச்சுவார்த்தைகளில்
பங்குபற்ற முன்வரவேண்டும்" என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
அங்குலிமாலாவின் கதையை மேற்கோள் காட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் திரு. வே.பிரபாகரனை பேச்சுவார்த்தைகளுக்கு வரும்படி அழைத்திருந்தார்.
திரு.வே.பிரபாகரன் சிலகாலத்துக்கு முன்னர் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் தாம் ஓர் ஆயுதபாணியாக மாறுவதற்கு தென்னிலங்கையில் 1950ம் ஆண்டில் இடம்பெற்ற இனக்கலவரத்தில் தமிழரான ஆலய பூசகர் ஒருவர் தீயிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட விதம்
பற்றிக் கேள்வியுற்ற கதையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார்.
திரு.பிரபாகரன் தாம் ଜୁଲା। ஆயுதபாணியாக மாறுவதற்கு ஆலய பூசகர் ஒருவர் கொலையுண்டது பற்றிய கதையும் முக்கிய காரணமாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார். திரு.பிரபாகரன் மட்டுமல்ல வடக்கே ஆயுதக் குழுக்களாகத் தோற்றம் பெற்ற பல்வேறு தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த தமிழ் போராளிகள் பலரும் 1983ம் ஆண்டில் இனக்கலவரத்தின் கொடுரம், மற்றும் தமது சொந்த வாழ்வில் கல்வி, சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக ஏற்பட்ட பாதிப்புக்களையடுத்தே ஆயுதபாணிகளாக மாறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு சுயநிர்ணய உரிமை, பிரதேச சுயாட்சி என்பவற்றை வென்றெடுப்பதற்கான ஒரு போராட்டம் என்றே தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தமிழ் போராட்ட அமைப்புக்களும் தமது நடவடிக்கைகள் குறித்து ஆரம்பத்தில் அறிவித்திருந்தன.
பூட்டான் தேசத்தின் தலைநகரான திம்புவில் Gujamā அரசுக்கும் இலங்கையின் தமிழ் அரசியல் குழுக்களுக்கும் இடையே இந்தியாவின் மத்தியஸ்தத்துடன் 1984լի ஆண்டு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது கூட தமிழ் அரசியல் குழுக்கள் தமது வேற்றுமைகளை மறந்து ஒன்றாகச் செயல்பட்டிருந்தன.
ஈரோஸ் இயக்கமுக்கியஸ்தராக இருந்த வே.பாலகுமார், ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்க செயலதிபராக இருந்த கே.பத்மநாபா, டெலோ இயக்கத்தலைவராக இருந்த பரீ சபாரத்தினம், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வே.பிரபாகரன் ஆகியோர் திம்பு பேச்சுக்களையடுத்து ஒன்றாக கைகோர்த்து நின்று தமது ஒற்றுமையை வெளியிட்டிருந்தனர்.
ஆனால் இந்த ஒற்றுமை மிகச் சில காலமே நீடித்திருந்தது. தமிழ் போராட்ட இயக்கங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் இயக்கத் தலைவர்களையும், கொன்று விட்டிருந்ததுடன் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப் போராளிகளையும் இயக்கங் களுக்கிடையேயான முரண்பாடுகள் பலியெடுத்திருந்தன.
இதுதவிர வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் வாழும் அப்பாவித் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களும் பல்வேறு வகையான கொடுமைகளுக்கும் முகங்
In Tij.06-12, 1994
நடமாட்டங்கள் பெரு பட்டுள்ளதையே இ உள்ளூராட்சி சை புலப்படுத்துவனவா ஆனால் வடக்ே ஆதிக்கம் அரசுக்கு ஒ காணப்படுகின்றது.
வடக்கு-கிழக்கில் தேர்தல்களை நடத்தல நிர்வாகத்தையும் மேற்
கொடுத்தவர்களாகவே காணப்பட்டனர்.
எனவே தமிழ் பேசும் மக்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுப் பதற்கும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமான போராட்டமாக
அறிவிக்கப்பட்டிருந்த வடக்கு-கிழக்கின் யுதப் போராட்டம், இன்று பல்வேறு ழப்புக்களையும் அடைந்ததாகவே காணப்படுகின்றது.
வடக்கு-கிழக்கின் தமிழ்பேசும் மக்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு தென்னிலங்கையில் பேரினவாத சக்திகளினால் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட இன அடக்குமுறையே முக்கிய காரணமாக இருந்தது.
ஆனால் கடந்த பத்து வருடகாலத்தில் அரச படையினரின் யுத்த நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட இழப்புக்களுடன், தமிழ் போராட்டக் குழுக்களின் கெடுபிடிகளால் ஏற்பட்ட பாதிப்புக்களும் பாரதூரமானவையாகவே ருக்கக் காணப்படுகின்றன.
தமிழ் போராட்ட அமைப்புக்களுக் கிடையிலான முரண்பாடுகள் மற்றும் தீவிரவாதிகளுக்கும், மிதவாதிகளுக்கு Lia)L(a)ITGOT பிளவுகள் 6 TGÖTLIGOT
சமரச முயற்சிகளின் பொருளாதார அழுத்த
வடக்கு-கிழக்கில் த
பிரச்னைகள் நிை தனையே தமிழீழ வி நிலைப்பாடு இருக்கின்றது.
இந்நிலையில் : புலிகள் இயக்கத்தினரு காலத்தைப் GBL)
வார்த்தைகளை ஆரம்
பிரச்னைக்கான வழிவகுக்க வேண் இன்றியமையாததாக
தமிழீழ பேச்சுவார்த்தைகளு
ரணில் விக்கிரமசி விடுத்தவண்ணமிருச்
இதேவேளை புலிகளின் °T திரு.அன்டன் பால யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் புலிகளும் பேச்சுக் இருப்பதாகத் தெரி ஆனால் ஜனாத் இலங்கையின் சிறுபான்மை இனங் வரும் கருத்துக் "வெண்ணெய் திரன் உடைந்து போன காணப்படுகின்றன. புலிகளின் அர திருஅன்டன் பாலசி வைத்துக் கருத்து ெ வார்த்தையில் தம ஆர்வத்தை வெளிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லமையை மேலும் T.
தமிழ் அரசியல் ல் ஒற்றுமையற்ற ன்றது. தமிழீழ |ற்று முழுதாக ஓர் குழுவாக இருந்து
மேந்திய தீவிரவாதக் இயங்கிய தமிழ் அரசியல் ரீதியாக தம்மிடையே னக் கொண்டிருக்கக்
கிழக்கிலும் தேர்தல்களை சில பகிஷ்கரித்திருந்தன. ழ் கட்சிகள் களில் குதித்திருந்தன. கிழக்கிலும் புலிகளின் ளவு கட்டுப்படுத்தப் பிரதேசங்களின் த் தேர்தல்கள்
இருக்கின்றன. நிலவும் புலிகளின் சவாலாக இருக்கக்
அரசாங்கம் Iம். அத்துடன் தனது காள்ளலாம். ஆனால்
லசுவது-இராஜதந்தி
இருந்த போதிலும் ஜனாதிபதியின் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் குறித்த கண்ணோட்டங்கள் சமரசப் பேச்சுக்களுக்கான சூழ்நிலைகளை எவ்வகையிலும் உருவாக்கமாட்டாது என்று குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு-கிழக்கு பிரச்னையின் அடிப்படையே இலங்கையின் பெரும்பான்மை, சிறுபான்மை இனங்களுக் கிடையிலான வேறுபாடுகளை மையமாகக் கொண்டதாக இருக்கின்றது.
ஆயுதப் போராட்டத்தில் குதித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, தென்னிலங்கையில் இருந்து இயங்கிவரும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள்கூட வடக்கு-கிழக்கின் அடிப்படை அரசியல் பிரச்னைகள் குறித்து அரசாங்கத்துடன் ஓர் இணக்கத்துக்கு வராதவையாகவே காணப்படுகின்றன.
இந்நிலையில் அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள், மற்றும் ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் odýrfod III GOT பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியது மிகவும் இன்றியமையாததாகின்றது.
மேற்கோள்காட்டி திரு.வே.பிரபாரனைப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் மறுபுறத்தே அங்குலி LDTGVIIOlåg
பகவானின் போதனைகளை தமது அரசாங்கம் எவ்வளவுதூரம் பின்பற்று
புனர்வாழ்வளித்த புத்த
கின்றது என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயல் ரீதியாக நிரூபிக்க வேண்டியவராகக் காணப்படுகின்றார்.
புத்த பகவான் ஒருபோதும் யுத்தத்தை ஏற்றுக்கொண்டதில்லை. ஏழை எளிய மக்கள் மீதும், வறுமை, முதுமை, பிணி, பீடைகளினால் துன்பப்படும் மக்கள் மீதும் புத்த பகவான் கருணை கொண்டிருந்தார். அவரது போதனைகள் தார்மீகம்
நிறைந்த ஓர் உன்னத வாழ்க்கை
முறையையே வலியுறுத்தி நிற்கின்றது.
ஆனால் இலங்கையில் ன்று
நடப்பவற்றை அவதானிக்கும்போது
எந்தவொரு விடயத்திலும், காரியத்திலும் புத்த பகவானின் போதனைகளின் பிரதிபலிப்பைக் காணமுடியாதிருக்கின்றது.
பற்றி பேசுவோர் புத்தரின்
ர்க்கப்படவேண்டிய யவே உண்டென்ப டுதலைப் புலிகளின்
புலப்படுத்துவதாக
தமிழீழ விடுதலைப் ம் அரச தரப்பினரும் ாக்காது பேச்சு பித்து வடக்கு-கிழக்குப்
ܬܐ . A.
A.
புத்த பகவானால் புனர்வாழ்வு பெற்று மேன்மையடைந்த அங்குலிமாலா பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அங்குலிமாலாவை மாற்றியமைத்த புத்த பகவானின் போதனைகள், வழிகாட்டல்களை இலங்கையின் பெரும்பான்மை பெளத்த மதத்தவர்கள் எவ்வளவுதூரம்
அரசியல்
தீர்வுக்கு | Ugi மிகவும் ன்றது. விடுதலைப்புலிகளை
கு வரும்படி பிரதமர்
க அழைப்புக்களை கின்றார். தமிழீழ விடுதலைப் YuLJGi) ஆலோசகர் சிங்கம் அண்மையில் வைத்து நடத்திய மகாநாடொன்றில் ளுக்குத் தயாராகவே பித்துள்ளார். பதி டி.பி.விஜேதுங்க பெரும்பான்மை, குறித்து வெளியிட்டு கண்ணோட்டங்கள், டு வரும்போது தாளி தையாகவே இருக்கக்
யல் ஆலோசகரான கம், யாழ்ப்பாணத்தில் ளியிடுகையில் பேச்சு தரப்பினருக்குள்ள டிருந்தார்.
தற்கட்டமாக இராணுவ, கள் நீங்கப்படவேண்டும்
பேணுகின்றனர்
என்பது (ჭჟ6hrგეჩეტი குரியதாகவே இருக்கின்றது.
புத்தபகவான் இலங்கையரோ அல்லது
ஒரு சிங்களவரோ அல்லர். அத்துடன் அவரது போதனைகள் ஒரு மொழி
சார்ந்ததாகவோ அல்லது இனம் சார்ந்ததாகவோ, பிரதேசம் சார்ந்ததாகவோ, உயர்வு-தாழ்வு என்ற வேறுபாடுகள் சார்ந்ததாகவோ காணப்படவில்லை.
மானிடர்களிடையே ஜீவகாருன்யம், அன்பு, சாந்தி, சமாதானம் ஆகியனவற்றை வலியுறுத்துவதாகவே புத்த பகவானின் போதனைகள் காணப்படுகின்றன.
வேள்விக்காகக் கொண்டு செல்லப்பட்ட ஆட்டுமந்தைக் கூட்டமொன்றையே காப்பாற்றி ஜீவ காருண்யத்தின் மேன்மையை புத்த பகவான் உலகுக்கு எடுத்தியம்பினார் என்று புத்த சமயக் கதை ஒன்று கூறுகின்றது.
அங்குலிமாலாவுக்கு புனர்வாழ்வழித்த புத்த பகவான் இனம், மதம் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளிருக்கவில்லை. அவர் மானிட குலத்தின் குறுகிய வேறுபாடுகள் அனைத்துக்கும் அப்பாற் பட்டவராக இருக்கக் காணப்பட்டார்.
அங்குலிமாலாவின் சரிதத்தை
நிலைநிறுத்தவேண்டும்!
இலங்கையின் பெரும்பான்மை, சிறுபான்மையினங்கள் பற்றி ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க தனது மனம் போன போக்கில் பேசிவருகின்றார்.
ஆனால் இலங்கையில் இனரீதியிலான கலப்புக்கள் தொன்றுதொட்டே இடம்பெற்று வரக் காணப்படுகின்றன.
இந்திய இளவரசன் விஜயன் இலங்கைக்கு காலடி எடுத்து வைத்தது தற்கொண்டு பிரிட்டிஷ் ஆட்சி 6Նր: 60) ժաՈal) முடிவடையும்வரை இலங்கை பூகோளர்தியாக பல்வேறு இனமதச் செல்வாக்கிற்குட்பட்டே இருக்கக் காணப்பட்டது.
இலங்கை மீது இந்தியா ஆதிகாலத்தில் மேற்கொண்ட படையெடுப்புக்கள், மற்றும் ஐரோப்பியர்களின் வருகை அரபு நாட்டு வர்த்தகர்களின் தொடர்புகள் ஆகியன இலங்கையில் வெவ்வேறு இனங்கள் மதங்கள் தோன்றுவதற்கு வழி வகுத்திருந்தன.
இந்நிலையில் பல்லின, பல மத செல்வாக்கிற்குட்பட்டுள்ள இலங்கையில் அனைத்துத் தரப்பினரதும் உரிமைகள், உணர்வுகள் மற்றும் பாதுகாப்பு என்பன வற்றை உறுதி செய்யவேண்டியது ஆட்சியாளர்களின் தலையாய கடமையாக இருக்கின்றது.
ன்று உலகில் வல்லரசுப் போட்டி என்பது முடக்கமடைந்திருக்கக் காணப்படுகின்றது. இருநாடுகள் ஒன்றுடன் ஒன்று போரிடும் சூழ்நிலைகள் மிக மிக அரிதாகவே இருக்கக் காணப்படுகின்றன. இந்நிலையில் உலக நாடுகளில் இனங்களுக்கிடையிலான விழிப்புணர்வே இன்று முனைப்படைந்திருக்கக் காணப்படுகின்றது.
இரு நாடுகள் ஒன்றுடன் ஒன்று போரிட்டநிலை மாறி, ஒரு நாட்டினுள் நிலவும் பிரச்னையைத் தீர்க்க பலநாடுகள் ஒன்று சேர்ந்து பணியாற்றி வரும் நிலைமையே தற்போது காணப்படுகின்றது. ஐநா அமைதிப்படையின் பங்களிப்பும்
இப்பணியையே எடுத்துக்காட்டுவதாக
இருக்கின்றது.
இந்நிலையில் உலக அரங்கில் இன்று
சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் அமைதி
காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோர் அப்பிரதேசங்களில் நிலவும் இராணுவ, பொருளாதாரக் கெடுபிடிகளைத் தளர்த்துவதிலேயே தீவிர கவனஞ்செலுத்தி வருகின்றனர். இத்தகைய கெடுபிடிகளை தளர்த்துவதன் மூலமே எந்தவொரு சமரச முயற்சிகளையும் மேற்கொள்ள முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
எனவே இலங்கையிலும் அரச படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் உண்மையிலேயே ஆர்வங் கொண்டிருந்தால், இருசாராரும் முதலில் வடக்கு-கிழக்கின் இராணுவ பொருளாதாரக் கெடுபிடிகளுக்கே 96. கட்டவேண்டியது மிகவும் ன்றியமையாததாகின்றது.
இதன்மூலமே 1916ыfrд6іттеді) ஆரோக்கியமான அரசியல் தீர்வுக்கும் ஒரு காத்திரமான அரங்கை அமைத்துக்கொள்ள (Մ)ւգ պւն,

Page 8
ரசாயனக் கொண்டு முக அலங்காரம், உடல் அழகு ஆகியவற்றை
GLI OIImI6)IJ. h4
உங்கள் கையாகி
முகத்திலுள்ள உரோ அவை உள்ளே இழு தீமைகளையே ஏற்படுத் உள்ளே இயல்பாகச் போன்றவற்றுடன் இ சேரும்போது பல ஏற்படுகின்றன.
"இதனால் உள் கண்களினூடாக வெளிே பொருட்களும் வெளி அடைப்புகளும் ஏற்படு பண்டே கூறுகிறார்: முகத்தில் மாறாத இள பொலிவையும் தர6 முறைகளைத் தருகிறா o LJOV () 1604/III60
பூசுவதை விடுத்து கட்டியான பசுத் பண்டேதான் இவ்வாறு கூறுகிறார். நியூயோர்க் நகரில் பிரபலமான மொடல் அழகி செறில்
மேம்படுத்துவதை விட சாதாரணமான ரியெக்ஸ் மற்றும் ஹோலிவூட் நடிகை
இயற்கைச் சாதனங்களால் வசீகரம் பெற ஃபாறா ஃபாசெற் போன்றோர் பண்டேயின்
முடியும். இவ்வாறு கூறுபவர் ஒரு இந்திய வாடிக்கையாளர்கள்.
மருத்துவரோ-கீழைத்தேய விற்பந்தரோ அல்ல. "இரசாயனக் கலவைகள் முகத்தில் அ
அமெரிக்க அழகுக்கலை நிபுணரான தேவையற்ற சிதைவுகளை ஏற்படுத்துகின்றன.
நீங்களும் தைக் கலாம் -
9_0ủ[Illhät 00|0}0ử ()}}}0ủ (Pattems Cutting& Tailoring)
குழந்தைக்குக் கையில்லாச் சட்டை (3 அல்லது 4 வயது பிள்ளைக்கு தேவையான துணி நீளம் 18"X32 அகலம்
மாதிரி GSIGIGIGITI).
2, 16"X18"
படத்தில் LJáBIJúb
வரைந்து கொள்ள வேண்டும்.
3. கழுத்து Aயிலிருந்து இறங்கும் ஒரு கட்டத்தில் பாதி
அளவு அதாவது Aயிலிருந்து வேரைக்கும் 1 1/4 அங்குலம், Fஐ 1/4 அங்குலம் முதல் கட்டத்தைத் தள்ளி, அதாவது 2 1/4 அங்குலத்தில் அமைக்க Hஆனது Bயிலிருந்து அமையும் ஒரு கட்டத்தின் அளவு: அதாவது Bயிலிருந்து 2
அங்குல அளவு
4. புஜ வாட்டம் (Shoulderslope) புஜம் ABயிலிருந்து 1/2 அங்குலம் தாழ்ந்து Hவரையும்
அமையும்.
5 பிறகு படத்தில் குறிப்பிட்ட பிரகாரம் கழுத்து EGP புஜம் FHகை H
முதலியவைகளைக் கோடிட்டுச் சேர்த்து ஒரு கத்தரியால் துணியைக் கோடு
ஒழுங்காக வெட்டுக.
6. மேற்கூறியவாறு ஒரு பக்கம் வெட்டியதும் இந்தத் துண்டைக் கொண்டு மறுபக்கமும்
GG IL'LGUID.
குறிப்பு: படத்தில் நீட்டுப் புள்ளியிட்ட அடையாளம் மடிப்பைக் குறிக்கிறது.
1 சட்டை பார்வைக்கு முன்னும் பின்னும் ஒரே மாதிரியாய் இருப்பதால், முன் பாகம் அல்லது பின் பாகம் மட்டும் கத்தரிப்பது போதும், பிறகு மற்றொரு பாகமும் அதே
நீட்டுவசத்தில் மடித்துப்
குறுக்காக 2 அங்குல அளவும் நெடுக்காக 4 1/2 அங்குல அளவும் மார்கிங் சோக்கால் பிரித்து, அளவை
தலைமுடி செப் நல்ல கருமை இன்றி ஒரு எண்ணை. இ பாவியுங்கள். ஒரு ம
கத்தரித்துக் பெறும் கன்னங் கரே
சொடுகு என்பனவும் துணியை தேவையான ெ
தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய்- 1/4 டாபர் அம்லா(இந்திய flóT GOI GNGLIÁBEITLUL D-1/ கருஞ்சீரகம்- 50 கிரா குப்பை மேனி இலை கையான்தகரை இலை பொன்னாங்காணிகருவேப்பிலை- ஒரு பச்சை மஞ்சள்-1 து
றிப்பிட்ட
SI - Pl
அன்பு என்கின்ற விழிப்புணர்வு இயக்கத்திற்கு எழுத்தாளர் சிவசங்கரி தலைவராக இருக்கிறார்.
பெண்கள் குறித்து சமூகத்தில் உள்ள தாழ்வான அலட்சியமான கருத்துக்களை களைந்தெறிய தொலைக்காட்சி, திரைப் படங்கள், வானொலி மூலமாக பிரசாரம் செய்ய நினைத்தார்கள்
பெண்ணாலும் முடியும் குடும்பத்தை சமூகத்தை காக்கும், வளர்க்கும் மனுஷியாக பெண்ணாலும் இயங்க முடியும் என்பதை உரத்துச் சொல்ல முயன்றார்கள்.
ஆணுக்கு பெண் எதிரியல்ல. சனத் தொகையில் சரிபாதி உள்ள பெண் சமையலறையிலும் படுக்கையறையிலும் மட்டும் ஒடுங்கிப் போகும் ஜடமல்ல. பெண்ணை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் சமுதாயம் முன்வரவேண்டும். ஆணும்-பெண்ணும் இணைந்து பொறுப்புக்கள் சுமக்கும் போது அற்புதங்கள் விளையும் அதனை புரியவைக்க ஒரு பாடல் வேண்டும்.
சிவசங்கரி, கவிஞர் வைரமுத்துவிடம் ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டார். வைரமுத்து எழுதிக்கொடுத்த பாடல் வரிகள் அருகே
"எத்தனை யுகங்கள் எத்தனை
எங்கே போயின எங்கள் முகங்க் முகமும் அற்று, முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்க இல்லம் அலுவல் இரண்டிலும் ெ இரட்டைச் சுமைக்கு ஆளானோ
எத்தனை யுகங்கள் எத்தனை யுக ஆணின் தேவை தீர்த்து வைக்கே அடிக்கடி நாங்கள் தாயானோம்.
எத்தனை யுகங்கள் எத்தனை யு எத்தனை காலம் உறங்கிவிட்டே இப்போதாவது சிறை உடைப்பே பெண்கள் ஜாதி உலகில் பாதி
உணர்த்த குரல் கொடுப்போம்.
நாணம் சுமந்த பெண்கள் எழு வானம் சுமக்கும் காலம் இது
ஆடை நகைகள் அணிந்தது ே ஆயுதம் அணியும் காலமிது.
சிவனும் பாதி பார்வதி பாது கற்பனை பாடிய கானம் ஆணும் பெண்ணும் எதி அறிவியல் சொல்லிய வேத்
திருந்தால் வானம் அல -எல்லையன்றோ.
துதித்திடும் வழக்கம் வேண் இங்கே மதித்திடும் வழக் ஆணும்-பெண்ணும் ஆணையிட்டழைத்தால் பூமியில் வந்து வணங்காதோ. எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்: இன்றே தோன்றின
எங்கள் முகங்கள்."
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து வேறெங்கும் (IIT, COIOTI Tiih,
மக் கண்களினூடாக க்கப்பட்டு வேண்டாத துகின்றன. சருமத்தின்
சுரக்கும் வியர்வை JFITALGOT), J.GU606) JJ67 மாற்றங்கள் உள்ளே
ளேயிருந்து துவாரக் யற வேண்டிய கழிவுப் யேற முடியாதபடி டுகின்றன. இவ்வாறு
மைத் தோற்றத்தையும் LI GÜGU 476) GTGM)LI 前、
முகக்களிம்புகளைப் ஒவ்வொரு நாளும் தயிரை முகத்திலும்
si 9 GOTA 9ID(J., J. T3,6TIBIJ,6T!
கழுத்திலும் அழுத்தமாகத் தேய்த்துக் கொள்ளுங்கள் 10 நிமிடங்கள் பொறுத்து இளஞ்சூடான நீரால் கழுவி சுத்தமான துணியால் ஈரத்தை ஒற்றி எடுங்கள் இதனால் மயிர்க்கால்களுடன் கூடிய மிக நுணுக்கமான துவாரங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குகள் அகன்று விடும். முகமும் குளுகுளு என்றிருக்கும். அரைத் தேக்கரண்டி மக்காச் சோளன் மாவை சுத்தமான தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, அது உலர்ந்த சிறிது நேரத்தில் வெந்நீரால் கழுவ அழுக்குகள் நீங்கி புதுப் பொலிவு உண்டாகும். நுண்ணிய துவாரங்களில் உள்ள அடைப்புகள் இதனாலும் நீங்கும்.
முட்டை மஞ்சள் கருவுடன் பசுத்தயிரையும் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேனையும் சேர்த்து தடிப்பான களிம்புபோல்
நன்றாகக் குழைத்துக் கொள்ளவும் இதனை முகத்தில் ஒரு காப்புப்போல் பூசிக்கொள்ளவும் கழுத்திலும் இதனைத் தடவிக்கொள்ளலாம். பசையைப் போல் இக்கலவை சருமத்தில் ஒட்டிக் கொள்ளும் 15 நிமிடங்களின் பின்னர் வெந்நீரால் கழுவி உலர்ந்த துணியால் ஒற்றி விடவும் உங்கள் சருமம் பூப்போல் மெதுமையாக இருப்பதைக் காண்பீர்கள் பிரகாசமும் தெளிவும் உடனடிப் பலன்களாகத் தென்படும். "இந்த முறைகளில் ஒன்றையேனும் ஒரு வாரம் வரை தவறாது தினசரி கடைப் பிடியுங்கள் உங்கள் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை நிச்சயம் அவதானிக்கலாம்." என்கிறார் பண்டே
பட்டையாக அல்லது இருக்கின்றதா? இதோ தைத் தயார் செய்து தத்தில் முடி கருமை ல் என்று மாறிவிடும். இல்லாதொழியும். பாருட்கள்: 1/2 போத்தல் போத்தல் எண்ணை)-கொஞ்சம் 4 கிலோ (250கிராம்)
-ஒரு பிடியளவு - 9 (5 Oliy UGT6 ரு கட்டு
கட்டு
siT0
TUID on I
லாமிச்சைவேர் சிறிது பிள்ளைக் கற்றாளை - துண்டு தேங்காய்- 1 பாதி
தேங்காயைத் துருவிப் பிழிந்து பால்
எடுத்துக்கொள்ளவும் சின்ன வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குப்பை மேனி, கையான்தகரை, பொன்னாங்
JET6007),
கருவேப்பிலை, பச்சை மஞ்சள்
இவற்றை அரைத்து எடுத்துக்கொள்ளவும் அரைத்த சாற்றையும் தேங்காய்ப்பாலையும் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். இது கொதித்து வரும்போது நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் விடவும்.
இவை கொதிக்க
ஆரம்பிக்க, சின்ன
வெங்காயம், கருஞ்சீரகம், லாமிச்சை வேர் என்பவற்றை இடவும் பிள்ளைக்கற்றாளையை வழித்து கூளை விடவும். நன்றாகக் கொதித்து,
பால் எண்ணையாக வரும்வரை காய்ச்சவும் நன்றாகக் கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும், ஆறிய பின்னர் வடிகட்டி போத்தலில் விட்டு சிறிதளவு இந்திய எண்ணையான டாபர் அம்லாவை விட்டு கலக்கவும் இல்லை என்றாலும் பரவாயில்லை) இப்போது பாவனைக்கு ரெடி அறுபதாம் பச்சை சேர்க்கலாம். ஆனால் ஒரு கெட்ட மணம் தரும் என்பதால்
GI) 66ff6) போகும் GALINGSST 3,677 தவிர்த்துக்கொள்ளலாம் பாதிப்பில்லாத வாசனையை விரும்பியவர்கள் சேர்த்துக் GJETGIGITalib.
(தகவல் தருபவர் -சிங்கள வைத்தியரிடம் தயாரித்து பயன்பெற்ற
செல்வி ஹாமதி சுந்தரலிங்கம்-வத்தளை)
1.
3.
தங்க நகைப் பரிசுத் திட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டும் அதிஷ்டசாலிகளில் முதல் அதிஷ்டசாலிக்கு தங்க நகை காத்திருக்கிறது.
ஏனைய பத்து அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. மகளிர் மட்டுமே பங்குகொள்ள முடியும் 2 இல 1 முதல் 20 வரையான பரிசுத்திட்ட கூப்பன்களைச் சேகரித்து
வையுங்கள்.
சேகரித்து வைத்துள்ள கூப்பன்களைப் பின்னர் நாம் குறிப்பிடும் திகதிக்கு
ன்பாக அனுப்பிவைக்கலாம்.
a D C II UGDADI ( 33 || ||
தொகுத்துத் தருவது - சுகந்தினி
காரட் தக்காளி சூப்
தேவையானவை: BEIM VJL - 250 ATITIO தக்காளிப்பழம்- 250 கிராம் Gluflu Golfklættuúl-1
வெண்ணெய் அல்ல
மாஜரின்-50 கிராம்
மிளகுத்தூள்- 1/4 தேகரண்டி உப்பு தேவையான அளவு சீனி-1 தேகரண்டி கோதுமை மாவு 2 தேகரண்டி தண்ணீர்-2 கோப்பை
செய்முறை I.
தக்காளிப்பழத்தைக் கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடம்வரை போடவும். பின்னர் தோலுரித்துப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
Galiituja)g GLIITILIIT, EDJädi கொள்ளவும், காரட்டை வில்லைகளாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய்யை அல்லது மாஜரின் போட்டு, நறுக்கிய வெங்காயத்தை
5,
இரண்டு நிமிடங்கள்வரை வதக்கவும் 4 பிறகு காரட் வில்லைகளைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும் கோதுமை மாவையும் சேர்க்கவும். நறுக்கிய தக்காளித் துண்டுகள், மிளகுப் பொடி, உப்பு, சீனி தண்ணீர் முதலிய வற்றைச் சேர்த்துக் கலக்கவும் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும் சூப் வடிகட்டியின் மூலம் வெந்த KETT LI JG0)677 GAILS) JELLGA JID. தேவையானால் மேலே, ஒரு தேக்கரண்டி கிறிம் (FreshCream) ஊற்றிப்பரிமாறவும் சூப்பை சூடாக பரிமாறவும்
Lš609 (UTC)
தேவையானவை:
பச்சைத்தக்காளி (தக்காளிக்காய்)-/2கிலோ
Ljš605
Golfklöstuíð- 1 உப்பு-தேவையான அளவு செய்முறை
1.
பச்சைத் தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் மூன்றையும் ஒரு கோப்பை தண்ணீர் விட்டு வேகவைக்கவும்
வெந்தபின் சூப் வடிகட்டியில் போட்டு வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும் (SOup Stainer)g d. LIGustafågalib.
III 06ー12,1994

Page 9
ஜன்ரைனா நாட்டின் போனஸ் எயார்ஸ் நகரைச் சேர்ந்திப்ப்லோ டி கேஸஸ் ஒரு சாப்பாட்டு ராமன் எந்த உணவுப் பண்டத்தையும் எந்த நேரத்திலும் புசிக்கத் தயங்கமாட்டார். வயது முப்பத்தாறு. ஆனால் எடை 50 இறாத்தல்.
80 இறாத்தல் எடையுள்ள பன்றிக்குட்டியை வெட்டி அத்தனை இறைச்சியையும் கறி சமைத்து முழுவதையும் தான் மட்டுமே உண்டார். இரண்டு மணித்தியாலத்தில் எலும்புத் துண்டுகளைத் தவிர முழுவதையும் உண்டு முடித்தார். உணவும் முடிந்த வேளை அவருடைய உயிரும் பிரிந்தது.
கால்நடைக்கண்காட்சி ஒன்றுக்கு தனது நண்பர்களுடன் பப்லோ சென்றிருந்தார். ஆடு, மாடு, கோழி, முயல் போன்ற பிராணிகளின் காட்சி மையங்களை ஏனையோர் பார்த்துவர, பப்லோ பன்றிகளுக்கான காட்சிச்சாலையினை வலம் வந்துகொண்டிருந்தார்.
பன்றி இறைச்சியினை உண்பதில் பப்லோவுக்குப் பிரியம் அதிகம். ஆகவே கொழுத்த பன்றிக் குட்டிகளை வாயில் நீர் ஊறப் பார்த்துக் கொண்டிருந்தார். இதனை அவதானித்த பப்லோவின் நண்பரான எடுவாராடே றொஸ்ட்ரோ அருகிலுள்ள உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று பன்றி இறைச்சி உணவினை வாங்கிக்கொடுத்தார். வயிறு கொள்ளுமட்டும் உண்டார். ஆனாலும் முழுத் திருப்தி கிடைக்கவில்லை.
எடுவாராடோ, பப்லோவின் உள்ளக்கிடக்கையினை விசாரித்தபோது, "எனக்கு வெறுமனே இந்த உணவினைச் சாப்பிடுவதால் மட்டும் திருப்தி ஏற்படப்போவதில்லை. காட்சிப் பண்ணையில் ஒரு அழகான கொழுத்த பன்றிக்குட்டியைப் பார்த்தேன். அதனை வாங்கி முழுமையாகச் சமைத்து அத்தனை கறியையும் நான் உண்ணவேண்டும். அப்போதான் என் அவா அடங்கும்" என்றார். கூடியிருந்த நண்பர்கள் பப்லோவின் கதையைக் கேட்டு பலமாகச் சிரித்தார்கள். ஆனால் எடுவாராடோவுக்கு உண்மை தெரியும் அதனால் அமைதியாக இருந்துவிட்டார்.
அடுத்த நாளும் பப்லோ அமைதியற்றிருந்தார். இதனைக் கண்டு பல நண்பர்கள் பப்லோவிடம் பந்தயம் கட்டினர். "அதே பன்றிக்குட்டியை விலை கொடுத்து வாங்கி முழுமையாகக் கறி சமைத்துத் தந்தால், முழுவதையும் உண்டால் உனக்கு சிறந்த வெகுமதி தருவோம்" என்றார்கள் பப்லோ சம்மதித்தார். அதே பன்றிக்குட்டியினை அவர்கள் விலை கொடுத்து வாங்கிவிட்டார்கள். ஒரு நாளைக் குறிப்பிட்டு அக்குட்டியை வெட்டி கறியும் சமைக்கப்பட்டது. மொத்தம் 80 இறாத்தல் கறி தேறியது. பப்லோ தயாரானார். எடுவராடோ தடுக்க முயன்றார். ஏனைய நண்பர்கள் ஆரம்பத்தில் கொடுத்த உற்சாகத்தில் பப்லோ சாப்பிடத் தொடங்கினார். ஆனால் கால்வாசிக் கறி உண்டு முடித்ததும் எடுவராடோவுடன் சேர்ந்து ஏனைய நண்பர்களும் பப்வோவை உண்பதை நிறுத்தும்படி, கேட்டனர். ஆனால், பந்தயத்தில் குறிப்பிட்டபடி தான் சாதனை நிலைநாட்டப் போவதாக பப்லோ அடம் பிடித்தார். குறிப்பிட்டபடி இரண்டு மணி நேரத்தில் அத்தனை இறைச்சியையும் உண்டுமுடித்தார். எலும்புகள் மட்டுமே எஞ்சியிருந்தன.
பப்லோவால் மூச்சுவிட முடியவில்லை. சில நிமிடங்களில் உடல் முழுவதும் வியர்வை கொட்ட ஆரம்பித்தது. பொத்தென விழுந்தார். மயங்கிவிட்டார். அம்பியுலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கிடையில் பப்லோவின் உயிர் பிரிந்துவிட்டது.
பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டொமிங்கோ கோமஸ், "இந்த முட்டாளின் வயிற்றின் உட்புறம் வெடித்துவிட்டது. உணவு அரைவாசி உண்ணும்போதே செமிபாட்டுக்கான கருவிகள் இயங்க மறுத்துவிட்டன. எனது 28 ஆண்டு மருத்துவ வரலாற்றில் இத்தகைய சாப்பாட்டுராமனை கண்டதில்லை" என்று கூறினார்.
ஒரு கை இல்லை. இரு கால்களும் இல்லை. இன்று அவர் ஒரு டிஸ்கோ நடனக் கலைஞர்.
பெயர் ஜெரோம் கோல்மன்
நான் ஒரு நடிகன் என்னுடைய நடனத்தைப் பார்க்க பலர் கூடுகிறார்கள்.
江匣06-12,1994
மகிழ்ச்சி அடைகிறார்கள் கை நிறையப் பணம் தந்து மேலும் மேலும் உற்சாக முட்டுகிறார்கள். இவ்வாறு கூறுகிறார் 34 வயதான ஜெரோம்.
பிறக்கும் போதே குறைபாட்டுடன் பிறந்தபோதும் நம்பிக்கை இழக்கவில்லை.
ஹொலிவூட் சென்றார்.
"ரிட்டேர்ன் ஒப் த
நடிகராகும்
இறந்தவர்களின் வ நடிக்கும் வாய்ப்புக்
ിൽ
 
 
 
 
 

திரையுலகை நாடிச்
பூசை நிறைவேறியது. லிவ்விங் டெட் வாழும் ருகை) என்ற படத்தில்
கிடைத்தது. I TUIDono i
(UDJU,
என்றாலும் வாய்ப்புக்கள் தொடர்ந்து வரவில்லை. பொழுதுபோக்க வெனிஸ் கடற்கரையில் சுற்றினார். எல்லோரும் வேடிக்கை பார்த்தனர்.
தன்னை எல்லோரும் வேடிக்கை பார்ப்பதை அவதானித்த ஜெரோம்தன்னைப்
பார்ப்போரை மகிழ்விக்க வேடிக்கையாக ஆடத் தொடங்கினார். அந்த வேடிக்கை விளையாட்டு இன்று அவருக்கு வருமானத்தைத் தேடித்தரும் நிரந்தரத் தொழிலாகிவிட்டது.

Page 10
III
| , , In Ti i II i i
* * *。 are S S S S S S S S L S S S S L L LSLSLSLLSL LLLLLL A S S S S S S YY TTTSSSL LSSL L SSSY S SJS S S S L SLL L LSLLLLLLLS
- LL YY LLLLLLYLS L S S S S S SS
. .
ாரு எந்துவிட்ட திரம்
ா ரு மாறி s" err
厂
பாடகராகும் பட்டியலி
ாஸ்மோன் ராதான் படத்தில் நகைச்சுவை நடிகர் வ LY LL0YYS LLL LL LLDLLLL S 0TTTTTT SYTT TTTTT S YTTTT T Y LTLLL SL LLLLSLLLST TTYS T DTTLSTTT L TTTTLZS LTLLLLLLL LL LLLLLLLLS படத்தி Gamma GIndirri) in L.G. inwoners MILIOL Provinsi WLF VAN
வசனம் எழுதும் வைே
ாரு கருனாநிதி படங்களுக்கு வசனம் SLLLLL LL LZ TTT L T L TT L TTTT LTT TTT LLL எப்படி எழுதப்போர்
அவர் வசனம் எழுதும் படத்தில் நடிக்க முன்னா மறுத்துவிட்டார்கள் முன்னாள்முதல்வராம்பிந்தா Kini KGaAsP in அவர்கள் தயாராக இல்லை
எங்களையும் சேருங்கள் அமைப்படை வரு நிகழ்ந்தியிருப்பதால் சத்யராஜ்மேனளிவான
திப்பு ஏதியிருக்கிறது
ாம்.ஆர் நீலகண்டன் பிப்போது சத்யராஜ்மாரிவ ான்பாதயும் கெர்த்துக் Timur manfarvuti இந்தக் கூட்டரின் அடுத்த படமான தோழர் சத்யரக்கு முரட்டுத்தன. ாரதி வேதம் ரீபாவ பாரதிராஜாவின் படம் கிழக் வசூலில் முதலிடம்
L மாவண்னன் படம் வகுவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரா பா
ܕ ܢܝ .
A Illus ||
*I I - *
III. In
■ * - ||MO SITT
i
D S S
In
பட்டுப்பா ரா
with
S L S S L L TTS LaL I LA WN II lluniwyd Wilwyr
in
is
எதிர்ப்போடு வன
॥
Er in Miriam MGM
l 』 -口L I」
III III in
பியா மி ரா
II,
ாா Air Tir
ாஜாவின் விருப்பம்
S S S S S S S S S S S S LSLS L L L S L L S L L L S S S L S SL L S S S S S SSSYY S YT S LLLL
LL S uS TaS S S S S S S S SSS SSSuS SSTTT S S LS S S SS aa aS TSS S SSS S LL S S L L L S S S S L S S S S S S L L L L L L L S S S S S LSSS
JITLARI, GIT EEEEEE டும் RTFITTI
""" பிரபு நடித்தும்
ாட் படத்தி விரித்
துரியும் போன்ற நடிக்கிறார்
துரியே
கட்சி வந்து காட்டுவர் பிரபு பகள்
ாதுசிறு மார ■■ | uri na uri LL All you : BURG, TAFIT MANIFICIË, Irurrir.Ayrir mitur 蠶
YA ரேவதி I S S S S S S S S S S S S S S S S S S S SMSSSSSSS S S S S S CS S S
■■■ 蠶 ABDULAT UT ITALIANDO அனுஹான் இவர் மயின் அன்ான் சந்திரஹாசனின் மகாவா வேலு ரொடு சந்திரநாள் பிள் நாராவது படா ராபர் நடிகரும் பாடப் நடித்துள்ளார் - உ altres விாங்ளி ஜோடியாக நடிக்க புதிய இயக்குநர் ஆர். யந்த் வியன் இயக்கும் பட்ம்ொன்றின் படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பமானது என் பீம் என்றும்படதிறுவனம்நாளித்தும் Bij விப்படத்திற்கு மானுக்கு மரியாத என்று பெயரிட்டுள்ார்
FIFF FFH III ாக்குள் மத்தாப்பு புராந்தம் போன்ற படங்கிருந்து இரயமைத்தனர் ஏன் ரகுமார் இவர் இது தொடர்களது என்னும் படத்திற்கு இாயர்ப்பதுடன் வில்லா அறிமுக Yul கதாநாயகர்கள் ராட்டாள் குட்பங்கா தினகர் ப்ெபு DI LANG
முதல்வரையும் இயக்கியுள் சுங்ங் அமரன் திரும் மேற்பட்ட படங்கிருக்கு இசையமைந்துள்ார் தற்போது இன மக்தி பிளாயமைந்தும் இரண்டு புதிய படங்கள் உருவாகின்ங்கிய பிக்கும் படமொன்றிற்கு TITI பிசையமைப்பது இதுவே முதல் முறையாகும் _ | FUTRA PRE VERT தெலுங் ரஞ்சீவி தடிந்து தமிழில் மொழிமாற்றப்பட்டு கட்டளிக்கு திரக்கு வெளிவரத் தயாராடியுள்ள படம் மெக்களிக் ப்ளே
ப்ேபடத்தில் ரஞளிகு ர வியாதி நடித்துள்ளார். சிவாஜி பிம்சிங் பெரிய நிரல் பாதங்காப் பாத்து பல விருதுகிாப் liri பெற்ற பாலுமகேந்திர முதன் முறையாக தொவைக்காட்சி காள்ளுங்கள் பெர் ஒன்றை பிக்கவுளர்
முதன் முறையாக நடிகர் திாராள கதை திரா T L Z ZZ LLLLLL LLLLLL TT TTT S ZLLL L LLTTLS பாண்டியல் நாக்குக் தும் கொடுத்துஎடுக்கப்படவுள்ள ான ஆட்டோ இப்படத்தை நாடு இயக்குநர்டிகே ராஜேந்திரங் . இயக்கவுள்ளார் S S S S S S S S S S ருச்சியிைே பாக்ரோரின் முந்தா படத்தில் அறிமுகமா
fili தற்போது வர்த்தில் முத்விடத்தில் பிருப்பர் எர்ருதி LJU இவர் பிராயர்ப் படமொன்றந் நியாரிக்க
I

Page 11
som பிருந்தால் கே
in
|ा।
in n | Հր մեկ եւ பிம் ாந்தி -
II, II A di 鄞IQ Ti:
நர தாஸ் டீப் தினம் இந்திாள் ** * F. TALIANA, TUMUJU ாற்றொ 兰、 ாம்ருதியில் இருந்து எதிரிார்ந்தாடும் வேடம் * 三室」三貂w*三*叫 *
துந்துராம் Կա: YYYT TTYYYTTYYTTTTTYY YKTTTT TTT S YTTTTY SYYYTTTTTS
ர் பாகிறாரா ரெய்கரா என்று பIைI ாநா வாட A * I三I
* அாரா Asal விெந்தை நிாந்து வருத்தப்படுமிரம் * ". * *、* 臀
* ** பட்ட பட்டு ஒன்றுக்கு அடப் போகிறாள் இதயம் * *_*一*一*叫| 鹉 சொல்லின் பாதுர பரப் | ܒܝܠ- ¬.;
III | SIPERET இவ II விர அதன் விருதுபெற்ற | ஒன்று தய படக்கும் அா இருபதுக்கும் டு நெருக்ாம் -- III in விருது கிரந்தாரியமும் துராட்ாாம் தா ** நடிக்கிா 鷺| * IIFT I பரம் ய ஒருவர் ஆர்காலத்தி ■■ ா ாதிகுமா படர்கள் பார் ாதிரி பிரபா பாது ாந்தர *、* 飞 TRH இம்ாேடுத்து வாங்க் கொண்டாம் அந்த நடிக்
*、量 ரபி பரி * * *
* |- *三* 一
TUDINASJONEN OM GRUPAKANA பாலா ாது விட்டா தேர் *』 திட்டா (సె 閭l| * ** 1 ܬܐ܂
*** S S (`დაბა
· საა. 雪國藝琶雲 、
三蚤鬣 屿、三呜正壬 哥 彗( 彗
*轟蠱凸亞三ú三*三*口*三。
பகுதியில் ராஜமுந்தியில்ாழி கொரும் கிராமப்புறப்
■、* LTYYYZTTTTYYTTTYY YYYYYS YTTT T TZYYTTTTT TTTTTT KYS
ன் துயரோடு விக்கும் பெர்ட்வேசத்தில் பிருந்தார் LL YY SYYTLT TYYYYYYYTTTTYSYTTTTT TY TTTS KCT TY TTTZYTT TT TTT
பாக்கப்பட்டது LT TYTZYYTTTTTT YTTTT TTTT YTTT ZTTTT TTTTT KTTTT TTT TTT Y Y TTTCTTTCD TTTTT LLL
துக்கொள்ாடு செய்கின்றார் பாற்று அத்துக் கொண்டிருக்கிறார் எர்ரே பங்கா என்று நாளிர்பானரி கேட்கிராடா ாழிறார் வடிவேலு
பகமாய் அடிக்கிறார் வவேறு LL TTYSYTTT SYYYTTTTTST SYYTT TYTTSTTTTTTTTYS ZYTTTTTTSTTTTTTLS *三壘*島晶三*二r*
முட்டையுடன் விழுகிறார்கள்
ஞாயிறு விஷேசம்
ஞாயிற்றுக்கிழாரிப்ாங்கள் குடும்பத்தைச் சேர்ந்த * нитишли 醬 ப்போம் ݂ ݂
ஒரநேரத்தில் இருபது முப்பது விருந்து சப்பிடுகி அாவுக்கு பெரிய மேன் ராதா 蠶 இருக்கிந்து ஞாயிற்றுக்கிழமைகளில் 蠶 ான ஆற்றி ஒரே இருக்கும்ப்ேபட சொல்லியிருப்பவர்
யார் தெரியுமே பிரபுவோன்
三エ三 国匣莓@凰
தற்போதுவாயிமால்பெரிதும் பாராட்டப்பட்டு
டிக்கொண்டிருக்கும் படம் காநதி
ா அடுத்துங்கிவிமுகம் தியாக்க பாலுமகேந்திரா
இயக்கும் புதிர்ப்பத்தின் காப்நடிக்கப்போராட
வருடங்களுக்கு பின் மற்றும் பாது மகேந்திராவும்
ாதோர்கள்
இானோராவ
காநதி பற்றிகமாய் சொல்வது ஒரு நல் படத்தை எடுத்துவிட்ட | |யூனர் ஏற்பட்டுள்ளது"
==இந்தப் படத்திற்கு முதலிடு செய்தவரின் முகத்தில் புன்ாகையைப்
பார் ஆசைப்படுகிறேன்ான்றும் சொள்கிறார் மள்
И ■喜童巨醒琶昌 堑 艮
சினிவிசிட்டில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-
தியது
ਲin ' "யப் பாடி படப்பிடிப்புக்கள் படு ாகிறது" | aliini புதுவருகின்றன. து அதே | fáu suðgu ukiyslu framl புதிய படம் நடக்காட்சி ஒன்று ாராகிரது Cirrummern Awarm EMITANITA,
AI படமாக்கப்பட்டுள்ளது பகாங் பாதம் T, TTT ) कज़ी ாராக நடித்து ப்ெபது | Ast. MLIMIME | நேர கரீகங்களா
S.
In Li Lail Glau til GTI பிறகு பண்டும் து
பந்தை பாப்
or rota in ring
பெயரிடப்பட்டுர்து குயூ பிசாவுக்கு
ஒரு விந்தியா | TEIT -du Ltd.
N, ஒன்ாறயும் விக்
பக்க ॥
HAUERIALU - - 呜
நெறுங்கு வந்திய *三* Its நடித்துவருகிறார் LITFAL
Clasi ■ ■」三重」三■L膏」三壘三*三* * -- பங்ாாட்டும்ாடாவிட்ட படம் எனயா ாத நாள் எதுவென்று *臀 *巨
KK TTTT S S SKSS u SS DD LLSSS T T Tu u YYT TTS YY KYZYKYTYT ன்கிறார் ரன் *三壘手丐壘」* *、*三
நன்று டிவிடுமே விள் நடிகர விருந்த நாசருக்கு மற்றொரு ன்று ரிக்கிறார் கதாநாயக வாய்ப்பு பவிதா தவம் கிடைத்தின்ாது
圆、酉 தவியுகம் படத்தின் முயற்பிராமி உத்தம புள் |ā*三*芋

Page 12
பாப்பா முரசு சிறுகதை
<外 bLDIT DITLDIT albi'LITY. LOTLDs. வந்திட்டார்" எனத் துள்ளியபடியே தனது தாயார் காமாட்சி முன்பு போய் நின்றான் சிறீதரன்.
அவனுக்கு ஏற்கனவே அம்மா சொல்லி யிருந்தாள், "நாளை உன் மாமா பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பட்டணத்தில் ஒரு வீடு வாங்க வருகிறார். அவரிடம் அன்பாகவும் பிரியமாகவும் இருந்து நடந்து கொண்டால், உனக்கும் நிறையக் காசு தருவார்" என்று சிறீதரனின் சந்தோஷத்திற்குக் காரணம் இதுதான்.
மாமா ஒட்டோவை விட்டு இறங்கி ஐம்பது ரூபாய் நோட்டை டிரைவருக்குக் கொடுத்து விட்டு, "மீதியை நீயே வைத்துக்கொள்
கொடுத்தனுப்பியிருக்கிறாள். தருகிறேன்." என்ற மாமாவை மாடிக்கு அழைத்துப் GEBLJINTGOTIITEGI.
"படி தவறி விழப் போகிறீர்கள் பார்த்து வாருங்கள்" என்றாள் காமாட்சி
நால்வருடைய முகத்திலும் புன்னகை முத்துக்கள் உதிர்ந்தன.
"சரளா மாமாவுக்குக் கை கால் அலம்ப தண்ணீர் கொண்டு வந்துகொடு, சிறீதரா ஃபானை கொஞ்சம் வேகமாக்கு" என்று ಆಳ್ವ உத்தரவு போட்டுவிட்டு "வீட்டில் அனைவரும் செளக்கியமா? என்று நலம் விசாரித்தாள் காமாட்சி கூடவே கோப்பியும் கொடுத்தாள்.
அவருக்கு தான் கொ ஆயிரம் ரூபாய் குறைந்த யாரையும் கேட்க மு. LDITLDIT.
காமாட்சி, "நன் பாருங்கள். எப்படிப் என்று கேட்டாலும் சிற அவளுக்கு.
மாமாவைக் குழப்பிய ஆ
//
ހަށަހަހި
كر ހަހަށި ހަޗި ހަށިހ ""
ހަރިހާ
ހަރި ހަރިހަ
என்றது சிறீதரனுக்கும் அவனது தங்கை
சரளாவுக்கும் வியப்பாக இருந்தது.
"மாமாவுக்கு நல்ல மனசு," என்றபடியே "வாங்க மாமா" என்றவாறே ஓடிப்போய் அவரது கால்களை அணைத்துக்கொண்டான் சிறீதரன் சரளாவும் மாமா கையிலிருந்த од Јалш ошIHIJAGNJIGANLIGI.
குழந்தைகள் தன்மீது காட்டும் அன்பு உண்மையானது என நம்பினார் மாமா
ஒரு மணிநேரம் கழித்து மாமா "சற்றுக் கண்ணயர்கிறேன்" என்றபடி படுத்தார். சிறீதரனின் கண்கள் மாமா அணைத்துக் கொண்டிருந்த கைப்பை மேலேயே இருந்தது. அவர் அதை ஒரு ஆணியில் மாட்டி விட்டுக் கட்டிலில் சாய்ந்தார். ரயிலில் வந்த அலைச்சல் அவரை அயரத் தூங்க வைத்துவிட்டது.
மணி பதினொன்று இருக்கும். மாமா எழுந்தார். குளிக்கப் போனார். திரும்பி வந்து
"அண்ணா நன்றா ஏதாவது செலவு செய் பாருங்கள்," என்றாள்
"நான் பாங்கில் இ அப்படியே கொண் ஏதும் செலவு செய்யவி குறையும் என்று தெரி சிறீதரனையும், சரள மாதிரிப் பார்த்தார்.
"மேலே வாங்க, அத்தை உங்களுக்காகப் சாப்பிட்டார். பிறகு பணப்பையை எடுத்துப் இருவரும் நடுங்க் G)LIfflu உருண்டையும், முறுக்கும் பணத்தை எண்ணலானார். திக்கென்றது மாமா இடிந்துே
ரெஜிதா JILQÜLiaj சிறந்த வர்ணத்திற்குப்பரிசுதரும் எண்ணம் :
படித்துக்கொண்டிருந்தபோது 2.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றுக்கு ப அனுப்பவேண்டிய கடைசித் திக
ட்டி தபாலட்டையில் ஒட்டி சுரூபா 25/= காத்திருக்கிறது. 12,03.1994. வர்ணம் தீட்டும் போட்டி இல 31 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை, கொழும்பு-05
蒿
களும் ஒரே
வர்ணம் தீட்டும் போட்டி இல 28
பாராட்டுக்குரியவர்கள் எம்.எம்.எவ்ரிஸ்கா-கொட்டாரமுல்ல.
யூ.எல். பரீனா அக்கரைப்பற்று-0.
6 Giuo, jugosorum கல்முனை-02
வரதராஜா கவிவேந்தன் புனித சவேரியார் மகாவித்தியாலயம் திருகோணமலை எஸ்.பளிள்தின்-அநுராதபுரம்
பேரின்பராஜா தவரஞ்சன் செட்டிபாளையம் ம.வி. செல்வன்,விதிலக்ஷன் நிக்கபொத எம்.எப்.எம். றிஸ்மீன் மத்திய மகா வித்தியாலயம் காத்தான்குடி-06
மின்சாரத்தடை ஏற்பட்டு விளக்கு அணைந்தது. அதனால் இரண்டு மெழுகுவர்த்திகளைப் பற்றவைத்துக்கொண்டு படித்தாள். இரண்டு மெழுகுவர்த்தி
ளவை. ஆனால் ஒன்று ஒல்லியானது. இன்னொன்று தடிப் பானது 6 மணிநேரம் எரியக்கூடிய தடிப்பான மெழுகுவர்த்தியைவிட ஒல்லி மெழுகுவர்த்தி ஒரு மணிநேரம் குறைவாகவே எரியும் ரெஜிதா படித்து முடித்து மெழுகு வர்த்திகளை அனைத்தபோது
அாததம ஒனறுத
*ABLEWAS IEREISAWEILIB என்பது மாவீரன் நெப்போலியன் ெ புகழ்மிகு வாசகம். இந்த வாசகத்தைத் தலைகீழாக வாசி அதே 'ಶಿ॰ வருகிறது.
நீளமுள்
- ـــــــــــــــ
தடிப்பான
ஹனமுல்லை ஹிஸான்
வீ. கெளரிதாசன்
புனித சூசையப்பார் கல்லூரி
திருகோணமலை
அல்-ஹிலால் மத்திய கல்லூர்
நீர்கொழும்பு றோஜன் ஆர்
பாத்திமா பாலிகா ம.வி
புத்தளம்
செல்விஜலியற் நிஷாந்தினி ஆரிய
lD6örørirsf.
செல்வி மானிக்கவாசகர் ஜாமி
கொலப்பத்தனை. முஹம்மட் மர்குக் D(Ugs to GoI. இ.எல். தோமஸ் ஹட்டன்.
சி. பிரவீன் குமார்
ஹைலன்ட்ஸ் மமாவித்தியால
ஹட்டன்.
றிஸ்வானா றிஸ்வான் அல்-ஹிரா மகா வித்தியாயல
GILLI 6iᎼ60ᎠᏍ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Error ண்டுவந்த பணத்தில் எப்படிக்குறையும்? யாமல் திணறினார்
ᎠᎱᎢᏧ5 GT GOST GOOGħLI
பணம் குறையும்?" ரன் மீது சந்தேகம்
பிரம் ரு
y
எண்ணிப் பாருங்கள் தீர்களா? யோசித்துப்
9/TLDILAf). நந்து எடுத்த பணத்தை வந்தேன். வழியில் ல்லை. பணம் எப்படிக் பவில்லையே" என்று வையும் மாமா ஒரு
GLITGIII),67. பாய் தலையில் கை
I صے
வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார். காமாட்சிக்கு அவரை எப்படிச் சமாதானப் படுத்துவதென்றே தெரியவில்லை.
வந்த காரியம் முடியாமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பிக்கொண்டிருந்த மாமாவிடம் ஓடி வந்தான் சிறீதரன்.
"மாமா ஆயிரம் ரூபாய் குறைகிறது என்பதற்காக வந்த காரியத்தை முடிக்காமல் ஊர் திரும்புவது அம்மாவுக்குக் கவலையாக இருக்கிறதாம். அம்மா கோயிலுக்குப் போய்விட்டு மாலைதான் வருவாவாம். இதை உங்களிடம் கொடுக்கச் சொல்லிவிட்டுப் போனார்கள்" என்றபடியே ஒரு பொட்ட லத்தை நீட்டினான் சிறீதரன்.
மாமா ஆவலோடு வாங்கி அதைப் பிரித்துப் பார்த்தார். அதில் நூறு பத்து ரூபாய் நோட்டுக்களும், ஒரு கடிதமும் இருந்தது. கடிதத்தைப் шц) ффПії шлшл,
"அண்ணா நீ வீடு வாங் கப் பணம் கொண்டு வந்தாய் அதில் ஆயிரம் ரூபாய் BTT600IITLDGL) போய்விட்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நீ என்னையும், என் பிள்ளைகளையும் சந்தே கிப்பதை D GÖT முகம் காட்டிக்கொடுத்துவிட்டது என் குழந்தைகள் மாமா என்கின்ற முறையில் உன்னிடம் உரிமை யோடு பழகியதை நீ வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாய் என் காதுத் தோட்டை அடகு வைத்து யிரம் ரூபாய் பெற்று : வைத்துள்ளேன். நீ நம்ப வேண்டும் என்பதற்காக இத்துடன் அடகு வைத்த பற்றுச் சீட்டையும் வைத்துள் ளேன். அதை சிறீதரனிடம் கொடுத்துவிடவும்.
"நான் நேரில் கொடுத்தால், நீ அதை வாங்கிக்கொள்ள மறுப்பாய் என்று எனக்குத் தெரியும். அதனால் நான் சிறீதரனிடம் அதைக் கொடுத் தனு ப பரி யு ள ளேன . இப்பணத்தை நீ எனக்குத் திருப்பித் தரவேண்டியதில்லை. ஊருக்குப் புறப்படுவதற்குள் நான் வரத் தாமதமானால், உனக்கு எங்கள் மீது சந்தேகம் இல்லை என்பதற்கு அறிகுறியாக நான் செய்து வைத்திருக்கும் சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டுச் செல்லவும். இப்படிக்கு உன் அன்புத் தங்கை காமாட்சி"
மாலை காமாட்சி வீடு திரும்பியபோது வெறும் FITLÜLITTLE(6),L' பாத்திரங்கள்
இருந்தன.இரண்டு நாட்களுக்குப் பிறகு மாமாவிடமிருந்து கடிதம் வந்தது.
"நீ கொடுத்த ஆயிரம் ரூபாய் என் கண்களைத் திறந்தது. மறந்ததையும் நினைவு படுத்திற்று. நான் அங்கு வரும்போது ஆயிரம் ரூபாயை என் மனைவி அதுதான் உன் அண்ணி எடுத்துக்கொண்டது இங்கு வந்தபிறகு தான் தெரிந்தது. இத்துடன் உள்ள ஆயிரம் ரூபாயில் உனது தோட்டை மீட்டுக்கொள்ளவும் சிறீதரனுக்கும், சரளாவுக்கும் இத்துடன் ஒரு பரிசும் உள்ளது. அதை அவர்களிடம் கொடுத்துவிடவும் அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது என்பதை நன்கு புரிந்து கொண்டேன். இப்படிக்கு உன்
அன்புள்ள அண்ணா" என்று கடிதத்தில் இருந்தது.
டன் பதில் கானவும்
மழுகுவர்த்தி ஒல்லியானதைவிட இரண்டு மடங்கு நீளமாக இருந்தது. அப்படியானால் ரெஜிதா எவ்வளவு நேரம் படித்தாள்?
விடை
ராஜ முடிஅர திேன்ா பசியேகு
"|
|
། / 0ܐܝ
தந்திர விளையாட்டு
ஒரு மேசை மீது வெள்ளைத்தாளை வையுங்கள். அதன் உருளை வடிவக் கண்ணாடி டம்ளரை ங்கள். இப்போது Itaoglutelago ஒரு புதுவகையான கண்ணாடி டம்ளர். இதை நாணயத்தின் மீது கவிழ்த்து வைத்தால் நாணயம் மறைந்துவிடும் என்று கூறுங்கள் அப்படியே அந்தக் கண்ணாடி டம்ளரை மேசையுடன் ஒட்டினால் போலவே நகர்த்தி நாணயத்தின்மீது வையுங்கள் டம்ளரின் அமைப்பைத் திருப்பவோ, மாற்றவோ கூடாது. இப்போது நாணயம் மறைந்து விடும். பிறகு அதேபோல டம்ளரை எடுத்துப் பழைய இடத்தில் வைத்ததும் நாணயம் தெரியும்.
நீங்கள் செய்யவேண்டிய தந்திரம் இதுதான்:
கண்ணாடி டம்ளரைக் கவிழ்த்து வைக்கும் முன் அதன் வாயை அளந்து அதே அளவில் மேசையில் உள்ள வெள்ளைத் தாளைப் போன்ற தாளை வட்டமாக வெட்டி நன்றாக ஒட்டி விடுங்கள். பார்ப்பவர்களுக்கு அந்தத் தாள் தெரியாது. கண்ணாடி டம்ளர் கவிழ்த்து வைக்கப்பட்டிருப்பது போலதான் தெரியும்.
| D, TI i Jj.06—12, 1994

Page 13
எமது பலம் து
St)GLIII frt (St.)
ப்பாட்டத்
இன்னும் சீராக ஆட வேண்
கிரிக்கெட் அணித்தலைவ அர்ஜுன் ரணதுங்கா கிரிக்கெட் விமர்சகர்களால் புகழப்படுகிறவர்களில் ஒருவர்
இடதுகை ஆட்டக்காரர். துடுப்பாட்டத்தில் ஆச்சரியங்களை நிகழ்த்க் கூடியவர்.
இலங்கையின் கிரிக்கெட் அணியை பிரகாசிக்கச் செய்ய புதிய உத்திகளைக் கையாளத் திட்டமிட்டுள்ளார் அர்ஜூன ரணதுங்கா
அரசியல் வேறுபாட்டால் ஒருமுறை காயப்படுத்தப்பட்ட போதும் மீண்டும் கப்டனாகி சிறந்த கப்டனாக நிலைத்து நிற்கிறார்.
அர்ஜுன ரணதுங்காவிடம் ஸ்போர்ட்ஸ் ஸ்டார்" நிருபர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் கொடுத்த பதில்கள்:
கே. இலங்கை கிரிக்கெட் பற்றிய தங்கள்
மதிப்பீடு என்ன?
ன்னரே ஈடுபடத் தொடங்கினேன். எங்கள் முழுப் பலமும் துடுப்பாட்டத்தில் தான் தங்கியிருக்கிறது என்று கருதுகிறேன். இருப்பினும் சில ளம் சுழல் பந்து வீச்சாளர்கள் முன்னணிக்கு வந்து கொண்டிருக் கிறார்கள். முரளிதரன், கல்ப்பகே, வர்ணவீர ஆகியோரைக் குறிப்பிடலாம். சுழல் பந்து வீச்சாளர் மட்டுமல்ல விக்ரமசிங்க போன்ற வேகப் பந்து வீச்சாளர்களும் உள்ளனர். கடந்த இரு வருடங்களில் அவர் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறி யிருக்கிறார். மித வேகப் பந்து வீச்சாளர் களாக பல இளைஞர்கள் கடுமையான பயிற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்க முன்வந்துள்ள MRI நிறுவனத்தையும் குறிப்பிட வேண்டும்.
Cas:
Ces:
LI:
Cas:
ப கடந்த ஒரு வருடத்தில் நன்றாகவே நாங்கள் ஆடியிருக்கிறோம். ரெஸ்ட் ஆட்டங்களிலும் சரி ஒரு நாள் ஆட்டங் களிலும் சரி ஒரளவு செய்திருக்கிறோம். இருப்பினும் அண்மையில் நாங்கள் ஒரு TGVs. Ligail fit to ILL Gol/airly. It தாயிற்று இது விரைவில் மறைந்துவிடும் என்பது எனது கணிப்பு
கே. இலங்கை கிரிக்கெட்டின் பலம் எதில்
தங்கியிருக்கிறது என்று கருதுகிறீர்கள்?
(s:
L: D636760)LDALÓG)
அளவு முன்னேறி உங்கள் களத்தடு உள்ளது?
இத்துறையிலும் ( வருகிறோம். மொ நாங்கள் சிறப்பாக திணறியிருக்கிறோ வேறு குறைபாடு எங்கள் நிலை ஒரே ஒரு ஆட்டத்தில் வெளிப்படும். ம போதுநிலை வித்தி சீர்படுத்தும் பணிய களத்தடுப்பு அம்சத் முன்னாள் விக்ெ ()штајуGLIT, pril.
தினை ஏற்படுத்தி
படுகிறதே?
இதற்கு ரஞ்சித்து சுக்கும் மதிப்ப ஒவ்வொரு நாளு களத்தடுப்பிலிடுபட யினைப் புரிந்தவர் களத்தடுப்பு பிரதானமானது?
துே தாகும் என்று கரு பொறுத்தவரை 1 சங்கடங்கள் இருப்பு மூலம் 30 முதல் கட்டுப்படுத்த மு எங்களுக்கு சாதகம் இலங்கையில் விளையாட்டுக் கு யினால், இலங் சாதகங்கள் மற் எவ்வாறு உள்ளன எமது நாடு குடிமக் சிறிய நாடு. பயில்வதற்கு தேவைப்பட்டது. க. இறங்கிய போ, நிலையிலுள்ள இை இரண்டாவது அண வருகிறோம். 5 அவருடைய இடத் மற்றொருவரைத் படுகிறோம்.
கே. உங்கள் குழு சுழல் பந்து வீச்சாளர்கள் கே நீங்கள் களத்தில்
எத்தகைய திறமை படைத்தவர்கள்?
or.
(புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு செய்தொழில் நட்டம், மனப்போராட்டம் திங்கள்- தனலாபம் காரியானுகூலம் செவ்வாய்-செய்தொழில் பிரச்சனை, மனக்கவலை புதன் பெரியோர் உதவி முயற்சி பவிதம் வியாழன்- மறைமுக எதிர்ப்பு உயர்ச்சித்தடை வெள்ளி வீண் மனஸ்தாபம் பணக்கஷ்டம் சனி அந்நியர் உதவி செலவு மிகுதி
அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி) ஞாயிறு மனக்குழப்பம் தீரும், சுபகாரிய நன்மை திங்கள் வெளியிடப் பயணம் காரிய நன்மை செவ்வாய்-செய்தொழில் விருத்தி, பணவரவு புதன் உயர்ந்த நிலை பிள்ளைகளால் கவலை வியாழன்- அந்நியர் உதவி முன்னேற்றம் வெள்ளி-தன இலாபம், கடன்பயம் நீங்கும் சனி முயற்சி மேன்மை மகிழ்ச்சி
உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டதுமுன்னரை ஞாயிறு பணவரவு காரியசித்தி திங்கள்- மனமகிழ்ச்சி தொழில் மேன்மை செவ்வாய்செய்தொழில் நட்டம் செலவு மிகுதி புதன் தன்னம்பிக்கை நிலையற்ற தன்மை வியாழன் வாக்கு வசீகரம் அரச சன்மானம் வெள்ளி பெரியோர் நட்பு தொழில் முன்னேற்றம் சனி பணக்கஷ்டம் செலவு மிகுதி
முலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு உயர்ச்சிநிலை, முன்னேற்றம் திங்கள் கெளரவம் செய்தொழில் மேன்மை செவ்வாய் வின் மனஸ்தாபம் தொழில் மந்தம் புதன் உறவினர் பகை மனப் போராட்டம் வியாழன் உயர்ந்த நிலை, பணவரவு வெள்ளி தன இலாபம் கெளரவம் சனி மனமகிழ்ச்சி வெளியிட வாசம்
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்- 1
LĴ),LJ அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்- 9
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம் -2
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம் -4
ப எமது விளையாட்டுகளில் பிரதானமாக ப
முரளிதரனைச் சிறப்பாகக் குறிப்பிட முடியும், எந்த மைதானத்துக்கும் ஏற்ற வாறு அவர் பந்தைச் சுழற்றக் கூடியவர். 5 நாள் விளையாட்டுகளில் தொடர்ந்து பல சந்தர்ப்பங்கள் வருவதனால் அவ்விளையாட்டுகளில் சிறப்பாகப் பயன்படுவார் கல்பகேயும் குறிப்பிடத்தக்க B.I (3) Ji
IT INDI- LOGOT LDiS p#f7, LINIJ UITG8NYÚ). : செய்தொழில் விருத்தி முன்னேற்றம் செவ்வாய்-பணரவு காரிய சித்தி LJgå 12 DM புதன்- கடன் தொல்லை நீங்கும், கெளரவம் HIMA) & IDM வியாழன் அந்நியர் உதவி தொழில்முன்னேற்றம் பிப 4 மணி வெள்ளி உறவினர் கை வின் மன்ஸ்தும் காலை 1 மணி சனி புதியஸ்தானம் மன மாற்றம் LIE68) 11 IDGOaf
அதிஷ்டநாள்
எவ்வாறான நிலை 6ljIITFIDITA (9) மற்றும் ரஞ்சன் களுடைய இடத்ை தாவும் குருசிங்கவு செய்ததை நான் முற்றிலும் வித்தியா காண்கிறேன். அதிகமில்லை.
LU 3 LDIGWYN
LU 1 ကလေး၍၊ |န္တီ LJgå 11 pas () பகல் 12 மணி பு (III600) 7 L00úil |all KATGOGA) 8 LDGOos || GA LJUKG) 11 LDGSON | F
ங்கள். அதிஷ்ட இ
LIVSG)
)
ST606)
ITG). L 7LJ
12
9
IGOG 7 LOG) 12 UITGANGA) 10
1 LJUKG) 11
KIIGONGAJ 7 LJUKG) 11
nella
விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை)
பிய 3 மணி ஞாயிறு விண்தொல்லை, கவலை அதிகம் காலை 7 மணி திங்கள்- செய்தொழில் விருத்தி, மனநிறைவு பிய 2 மணி செவ்வாய் கெளரவம், பிரயாண மிகுதி காலை 8 மணி புதன் காரிய சித்தி முன்னேற்றம் பிய 3 மணி வியாழன் பெரியோர் நட்பு நற்சிறப்பு காலை 9 மணி வெள்ளி பயனற்ற செயல், மனக் கவலை Islu. 1 DM |Fast- UMalfa, alsungshalb
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-9
I, II, 35 Juli
LĴ),LJ 1 AKINGDONGAJ 7 L) | |
SIGOG) IGOGV 9 L166) 11
IIエ06-12,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னேற முன்னேற (Լքաahrյ தோற்றுப்போன
மூர்ச்சித்து விழுந்தது சமாதானம்
d வாய்பிளந்த கல்லறைக்குள்
siteit (Tii.
GODID GT6SJ GJIT மல்லாக்க L (UD601) D
GILIGLITGST ன்னேற்றம் கண்டு தத்தில் இத்துறையில் 'ே இருக்க முடியாமல் சுதந்திரம்
சின்னர் சின்ன
நினைவுகள் சுமந்த நெஞ்சம்! அன்புள்ள அத்தானுக்கு ஆசையாய் எழுதும் மட இன்பமாய் வாழ்வாரம்பம் என்று மகிழ்ந்தேனே துன்பமுடன் பிரிந்தீர் தூரதேசம் சென்றிரே! இன்னுமின்னும் தாங்காது எழுதும் மடல் இது இனிய நினைவுகள் சுமந்த நெஞ்சமே இனியும் பிரிவுத் துயரம் தாங்காது இனிய கனவுகள் காணும் கண்களே இனியுந் தன் இமை இரண்டும் மூடாது
தனியே இருந்து காண்பது சுகமெனில் தணியக் கூறுங்கள் எந்தன் ஆசையை தணியத் தணியத் தணலாய் எரியுது 56:sfGu Gubji fitqis , TJCyprib 99 GGST IT?
தூரம் பிரிந்ததால் துயரம் வாட்டுது ஊரார் பேசுறார் உள்ளம் கலங்குது வீரம் பேசுவீர் விசாவும் எங்கே? விரைவாய் அனுப்புங்கள் வேளைக்கே வந்து சேர
solLII? நிமிட நேரம் # மூடிக் கிடக்குது கொழும்பில் தூதரகம் ராக இருப்பதில்லை வந்த கூடிக் களித்திட வழியைக் காணோம் உச்சத் திறமை வனிதை பாடிச் சிரித்திட பார்த்து மகிழ்ந்திட நறோர் ஆட்டத்தின் அவனிடம் கூடிய சீக்கிரம் கூப்பிடுவீர் என்னை ாசப்படும். இதனைச் முகில்வண்ணன்
g ல் இறங்கியுள்ளோம் "auՊլ ` հս՝ | (0||1|| II) (allT6ALTA III). 1 தைப் பொறுத்தவரை, ) 05ഞണ് நற் கீப்பர் ரஞ்சித் பிரபஞ்ச பூட்டிவிட்டு ள் குழுவில் மாற்றத் Googly J. Giflgi மனக நடததும விழியிரண்டும்
? | | Մ இந்த மகா நாட்டி langoosa-Gigi 前 UpLGYTIGAO 6060-6168 OTETIT 6T 60TUDI 95USUSLU இதற்காக வார்த்தைகளெல்லாம் வேதனைகள்
தேடலின் பலியாகிக் கிடக்கும். தீரவில்லை ன் துலிப் மென்டி தீவிரம் GONG, g ரித்தாக வேண்டும் நடாத்தப்படுகிறது மெளன மரத்தின் இள நெஞ்சம்
G.) மனிதம் fÅNGSDIGITA, GiffGÜSEL L- Π0) th un fjail- OTTOM அகர வலிமையுண்டு. தளரவில்லை.
:* --Allahat confluum grupitantm- GOLDIGTIGST,
LIGN) 92 CU5595 |வ்வளவு 5TTLD ஆழமானது நாளெல்லாம்
: Gorgörsorg, வ மிக முக்கியமான "R":"" இனித்தது துகிறேன். எம்மைப் அகில் புகையும் இளமைக் ΕΠΓΟΥΟΤΟ, ந்து வீச்சில் சில பரவும். தனால் களத்தடுப்பின் ഖിതങ്ങ',
விழிகள்- அங்கலாய்க்கிறது. 40 ஓட்டங்களைக் உரசிக்கொள்ளும் போதுமடியும். இதனால் 6) DIGTGOTLibs, . கண்டு களித்த ஏற்பட வாய்ப்புள்ளது. மெளனமாகும். முகங்களெல்லாம்
JavaSGOTLDTGOT LIGA) விழிகள் அங்கே கண் முன்னே 1ழுக்கள் உள்ளமை உதடாய் துடிக்கும். நிழலாடுகிறது.
G 6t 0 காதலின் மெளனம் "A" 2/LD TaF FIGOGOT567 - - - அற்புதமானது. ? திருப்பிக் கொண்டதும் அதை மொழிபெயர்க்க BTPTI மலை நிழல் இதயம் மட்டும் pavid J.TGIT. கள் தொகை குறைந்த படியத் தொடங்கிய இயங்க வேண்டும். Gufi, (g,h) விளையாட்டினைப் அந்த வசந்தகால உணர்வுகள் 'ပြီ'ကြီး : அதிக அவகாசம் நினைவுகள் பேச வேண்டும் தவித்து நிற்கும் லம்பிந்தியே களத்தில் இடிமின் புயல்களாய் இந்த மனம் தும் இரண்டாவது தடம் பதிக்க முழங்காலில் Corto, Goog,66 ஊஞர்களைக் கொண்ட தொடங்கிவிட்டன. முகம் புதைத்து 芮
origit Gustus 1ᏪᏓ6Ꮝ6ᏍᏭ5l நெஞ் CG) யினைத்தயார் செய்து g" ज#" மல்லாந்து படுத்து தினம் தினம் உருவர் பிரிந்தால் மணிக்கூண்டை வானத்தை- சுமந்த வண்ணம் தை நிரப்புவதற்கேற்ற PDI I" வெறித்துப்பார் கனவில் பாதி.
|| || GBLIITGES 6 ID Girlsworth- நினைவில் பாதி. தேடுவதில் சிரமப்
உன் மனதை அங்கே மகத்துவமாகும். கடந்த கால நினைவு சுற்றிவந்த-என் ஒட்டமாவடி-அறபாத் சிறகடிக்கும் இணையும் போது எண்ணங்கள் கடந்தவற்றை இருந்தது? இன்று மறப்பதற்கு-மனமோ
வீதியோர நெரிசலில்.
விழுந்து கிடக்கின்றது. இனியவளே.
ருந்தது. றோய் டயஸ் மடுகல்ல போன்றவர் தப் பிடிக்க அரவிந் ம் பெரும் பிரயத்தனம் அறிவேன். இன்று சமானநிலையினையே இன்று போட்டி
நிகழ முடியாதா..? இன்னும் நேர்த்தியாக இன்னும் இனிமையாக
கர்த்திகைப் பின்முக்கால், ரோகிணியிருகடத்துமுன்னரை)
ாயிறு வீண்தொல்லை நீங்கும், மனமகிழ்ச்சி பிய 2 மணி ஞாயிறு துயர் நீங்கும் உயர்ச்சி AIGOG) 7 IDGSM ங்கள் காரியானுகூலம் கெளரவம் பிப 4 மணி திங்கள்- மறைமுக எதிர்ப்பு செய்தொழில் முன்னேற்றம் பகல் 12 மணி வ்வாய் தொழில் பேறு முன்னேற்றம் பகல் 12 மணி செவ்வாய் பணவரவு கெளரவம் LĴ),LJ 1 LDG887) நன்- பதவிகளில் மாற்றம், பணவரவு காலை 7 மணி புதன் வீண் முயற்சி செலவு அதிகம் IGOG) 9 LDGSM யாழன் உயர்ந்த நிலை முயற்சிகளில் சித்தி காலை 9 மணி வியாழன்-மன மகிழ்ச்சி, கெளரவம் SIGOG) 8 LDGM) பள்ளி பணத்தட்டுப்பாடு எதிர்பாரா உதவி பிய 3 மணி வெள்ளி பணத் தட்டுப்பாடு, உயர்ந்த நிலை RIIGI0a) 7 DGWolf - முயற்சி பலிதம், செலவு மிகுதி காலை 7 மணி சனி இடமாற்றம் தொழில் கஷ்டம் L.L 2Do
அதிஷ்டநாள் புதன் அதிஷ்ட இலக்கம்
S.S.
B L Big569) oni "Lo OpJulia urbo"
திதக்ஷலா-திருமலை.
கப நேரம்
நாளும் தயங்கி நிற்கும். இனியொரு பிறவியிலே இவ்விதயம்
பிரிவுக்கு
D ஒருபோதும் 2 fluft III i
ᎯssᏗ -Ꭲ5I. O uğ55air arasmi Gg5aluar பொத்துவில்-03.
If you ni au 30 Juli
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 5
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்)
ஞாயிறு தொழில் நிலை விருத்தி கெளரவம் MIGNA) i Dans திங்கள பணவரவு காரியானுகூலம் Ls).L 1 LDGOVOM செவ்வாய் பெரியோர் உதவி அரச சன்மானம் KATGOGA) 9 LDGIRMf புதன்- தன இலாபம், பிரயாணம் 49;IIGODGAJ 7 uDG9Isfi வியாழன் வீண் மனஸ்தாபம் உயர்ச்சி தடை LILU 2 LDGQof வெள்ளி செய்தொழில் நட்டம், மனக்கவலை SITIGOOGA), 9 LDGsf சனி செலவு மிகுதி, அந்நியர் சகவாசம் IIGIDG) B LDGM
அதிஷ்டநாள் திங்கள் a)Sb- 2
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு பயனற்ற செயல், உயர்ந்த நிலை காலை 1 மணி திங்கள் இடமாற்றம் மனக்கவலை. LJUKG) 11 LD60s) செவ்வாய்- தெய்வ நம்பிக்கை கெளரவம் LÎL 2 DG6M புதன் பெரியோர் நட்பு பணவரவு L).L 3 Dof. வியாழன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி MIGMa) 9 DM வெள்ளி அந்நியர் தொல்லை, வீண் பழிகேட்டல் காலை 0 மணி சனி துயர் நீங்கும் குடும்ப மகிழ்ச்சி LJUSGÅ) 12 LDGSON
அதிஷ்டநாள்-செவ்வாய், அ இலக்கம்- 7 UTI I bi
திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) (உத்தரத்துப்பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை) ாயிறு மனப் பயம், வீண் பிரயாசம் காலை 8 மணிஞாயிறு பிரயாச மிகுதி உயர்ச்சி நிலை L146), 12 tD6ðs ங்கள் பயனுள்ள செயல் முயற்சி மேன்மை காலை 9 மணி திங்கள்- பண இலாபம் செய்தொழில் விருத்தி AIoa 9 LD(M) வ்வாய்-குடும்பப்பற்று பிள்ளைகளால் தொல்லை. பகல் 12 மணிசெவ்வாய் துயர் அதிகம் பணத்தட்டுப்பாடு LLI 2 IM நன்- செய்தொழில் மேன்மை, புகழ் KITGDA) 7 LDGONN | Jg Girl- Gogilja Babu fil-kGOs, a L6iiiiLJL6i), KITGROGA) 10 LDGRYM யாழன் கடன் பயம், மனக்கவலை காலை 6 மணி வியாழன்- அதிகார விருத்தி முன்னேற்றம் 9.L 1 DIGNON வள்ளி அந்நியர் நட்பு பிரயாண மிகுதி பிய 2 மணிவெள்ளி வீண் வாக்குவாதம், குடும்பப் பகை .l 3 ng E உயர்ந்த நிலை, கெளரவம் su 3 uaf føst- Osljabin Qashs, DM påstå, SIGDA) 7 DGSM
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 8
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்- 5

Page 14
| ||Ub (60),
Gl) hJ, Chls
Iற் மக்கௌலிஃப் படுத்த படுக்கையிலேயே தன் பொழுதைக் கழிக்கிறார். எழுந்து நடமாட முடியாது. அது மட்டுமல்லாமல் படுக்கையிலிருந்து அப்புறம் இப்புறமென அசையவும் முடியாது. படுக்கையில் முதுகுப்புறம் படும்படி படுக்கவும் முடியாது. ஒரே பக்கமாகச் சரிந்தே 24 மணி நேரமும் கிடக்கவேண்டியுள்ளது.
38 வயதான பாற்றின் எடை 448 இறாத்தல், தர்ம ஸ்தாபனங்களின் பராமரிப்பில், இங்கிலாந்திலுள்ள ஷெஃபீல்டில் தனிமையில் வாழ்கிறார்.
வேளாவேளைக்கு உணவு வந்து சேரும் பார்ப்பதும் வானொலி கேட்பதும்தான் அவர் பொழுதுபோக்கு
சாப்பிட்டுவிட்டு தொலைக்காட்சி
குறிப்பிட்ட சினேகிதிகளே உறவினர்களோ கிடையாது. உதவிக் கரம் நீட்டும் தர்ம நிறுவனங்கள் யாரையாவது இவருடன் பேச்சுத் துணைக்கு அனுப்பி வைப்பார்கள். தவிர, காலையிலும் மாலை யிலும் ஒரு தாதி வந்து பாற்றைக் கவனித்து வருகிறார். தாதியின் உதவி டன்தான் இவர் அன்றாடக் கடன்களை டுக்கையிலிருந்த வண்ணம் முடித்தாக வேண்டும்.
இடைவேளைகளில் ஏதாவதானால் தன்னைச் சுற்றியுள்ள போர்வைகளனைத் தும் ஈரமாகிவிடும் தாதி வந்து சுத்தம் செய்யும்வரை நரக வேதனைதான்
பாற் எந்த ஆடையையும் அணிய
முழுவதும் சுற்றிக்கொண்டு படுத்தே யிருப்பார்
கடந்த வருடம் ஒரு நாள் நள்ளிரவு வேளையில் தாங்க முடியாத வயிற்று நோவால் அவதியுற்றார். பலமணி நேரம் அவர் கத்தியும் அயலிலுள்ள எவருக்கும் அவர் குரல் கேட்கவில்லை. பாதுகாப் புக்காகவும் குளிர்புகாமலும் ருக்க யன்னல்கள் கூட மிகவும் இறுக்கமாக அடைக்கப்பட்டிருந்தன. அடுத்த நாள் காலையில் வந்த தாதி நிலமையினை உணர்ந்து மருத்துவரை அழைத்தார்.
வந்து பார்த்த மருத்துவர் எப்படியும் பாற்றை மருத்துவமனை கொண்டு செல்லவேண்டும் என்றார். ஆனால் அறைக்குள்ளிருந்து பாற்றை வெளியே
| Ub(0.
கொண்டுவர முடியவி
தீ அணைப்புப் கதவினை உடைத்தே கொண்டுவர வேண்டி அம்பியுலன்ஸ் வண் பேர் தேவைப்பட்டதா "நான் யன்னலு எடுக்கப்படுவதை நூர் வேடிக்கை பார்த்தனர். இது எனக்கு மிக்க தந்தது. அத்துடன் ெ இக்காட்சியைப் படம்பி விட்டனர்" என்கிறார்
பாற்றின் கதை இடம் பெற்றமையின்
முடியாது போர்வைகளை - o. ஏற்பட்டுள்ளது. இ6
போதை மருந்தில் இல்லை
மனிதனும்
ஒரே மா ஆனால் குரங்குகளை வைத்து இதே பு மேலும் 5 வருடத் திட்டம் ஒன்றினை அமெரி அதற்கென 20 இலட்சம் டொலர் செலவிட இத்தகையதோர் ஆராய்ச்சித்திட்டம் இன் அத்துடன் இவ்வாராய்ச்சிகளுக்கு குரங்கு கொடுமையானது என்றெல்லாம் பல எதிர் கொக்கேன் என்ற பொருளின் புகையி உள்ளே இழுப்பதனால் மனிதனின் இருதயத் வெகுவாகப் பாதிப்படைகின்றன. இதே இப்பொழுது பல குரங்குகளைப் பயிற் இப்புகையை உட்கொள்ளப் பழகினால் முடியாமல் பரிதவிக்கின்றன. இருப்பினும் அவற்றுக்கு இதே சித்திரவதை தொடர்கிற விரும்பும் பல சங்கங்கள் வன்மையாகக் க அரசாங்கத்தின் ஊதாரித்தனமான செல வரியிறுப்போர் சங்க ஆராய்ச்சியாளரான புகையினை மனிதர் உட்கொண்டாலும் கு தடுமாறி இறுதியில் குறுகிய கால எல்லைக்குள் என்பதில் சந்தேகமேயில்லை. தொடர்ந்: வீணடிப்பதில் அர்த்தமே இல்லை" என்கி
"கொக்கேன் மனிதனின் நுரையீரல், மட்டுமல்லாமல் முழு உடம்பையுமே பாதி ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட முடிவு 6 தொடர்வதால் புதிதாக எதையும் கண்டுபிடி டாக்டர் கப்ரியேல் நகாஸ் இவர் நியூ யே மையத்தின் பேராசிரியர்
நியூயோர்க் பல்கலைக்கழக மருத்துவ சுற்றுச் சூழல் துறையே குரங்குகளை ை தொடர்ந்து நடத்துகிறது. இதன் தலைவர் ெ திக்குகளிலுமிருந்து கிளம்பும் கண்டனக் குர தடுமாறுகிறார்.
இந்தத் தேவையற்ற ஆராய்ச்சியில் வஸ்துக்களால் பாதிப்புக்குள்ளான பலை மறுவாழ்வுக்கு உதவி புரியலாம் என்று ப சுலிவான் கவுண்டி என்ற இடத்தில் பே
GLIIIதை மருந்துகள் மனிதர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதனை பல விஞ்ஞானிகள் பல தடவைகள் ஆராய்ந்து அறிந்துவிட்டனர். இதில் புதிதாக வேறு எதுவும் காணவேண்டிய அவசியமில்லை. இவை சிகிச்சை அளிக்கும் நிலையம் ஒன்றுள்ளது மனிதனைப் பாதிக்கும் முறையினைக் கண்டுபிடித்தது மட்டுமல்லாமல் விற்பன்னரான அல்ஃபோன்சோ டிலா அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய மருத்துவ உதவி டொலர் இருந்தால் போதைப் பொருளின அளிக்கப்படவேண்டும் என்பதும் எப்போதோ தீர்மானிக்கப்பட்டாயிற்று காப்பாற்ற முடியும்" என்று கூறுகிறார்.
தலையில் தேய்த்துக் கொண்டு வந்தால் பாரமாய் இருத்தல்,
மயிர் உதிர்தல் நின்று விடும் மயிர் நன்கு இம்முறை சிறந்தது. வளரும் கறுப்பு நிறம் Lւգ պլն: நரை இராது. எலுமிச்சம்பழ விதைகளுடன் எலுமிச்சம்பழத்
மிளகு கலந்து தண்ணீர் விட்டு அரைத்து முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்தாலும் சிறிது காலத்திற்குள்ளேயே மயிர் வளர
D GITGI GGJ 676061TL" கூடிய விதைகளைக் போத்தலில் தண்ணி
ஆரம்பிக்கும்.
A. அஜீரன வயிற்று: த்திற்
". . . உணவு உண்பதற்கு நரத்திற்கு தண்ணீரை வடித் முடி உதிர்வதை தடுக்க ஒரு வழி முன்னதாக வெந்நீரில் ஒரு எலுமிச்சம்
சில நெல்லிக்கனிகளை அரைத்துக்
பழத்தைப் பிழிந்து அருந்துதல் வேண்டும். கொண்டு எலுமிச்சம் பழரசத்தை கலந்து
நிவாரணம் கிட்டும். தை விட, உணவு உண்ட பின் வயிறு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ബ JGOLLINGOTT LI JGóIGOT Gli)
அவரை வெளியே யதாயிற்று இவரை யிலேற்றுவதற்கு 6 D.
ALITa, Gala)(BL றுக் கணக்கானோர் உடல் உபாதையுடன் மனவேதனையைத் தாலைக்காட்சியினர் 19. தீது ஒளிபரப்பியும்
LIITID. தொலைக்காட்சியில் IGJ நன்மையும் பருடைய உடலின்
எடையினை குறைத்து சாதாரண அளவுக்கு அவரைக் கொண்டுவர சில தனிப் பட்டவர்களும் சில நிறுவனங்களும் முன்வந்துள்ளன. இது வெற்றி பெறுமா னால் தான் விரைவில் சாதாரண பெண்மணி போலாகி விடுவார் என்று மகிழ்வுடன் காணப்படுகிறார்.
அண்மையில் பாற்றின் உதவிக்கு நிதி சேகரிக்கும் பொருட்டு விருந்து வைபவமும் இடம்பெற்றது. பல புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். வெகுமதிகளும் குவிந் துள்ளன.
பாற்றின் துன்பகரமான சூழ் நிலை யினைப் பயன்படுத்தி 8 தடவைகள் திருடர்கள் தங்கள் கைவரிசையினைக் காட்டியுள்ளனர். இவரிடமிருந்த "ஸ்டீரியோ
றெக்கோடர் தொலைக்காட்சிப் பெட்டி போன்றவற்றை, தன் கண் எதிரேயே திருடர்கள் களவாடிச்செல்லும்போது எதையுமே பொருட்படுத்தாமல் தான் வாய்மூடி மெளனியாக இருந்ததை நினைத்து அடிக்கடி கவலைப்படுகிறார். தனக்கு அளிக்கப்படவிருக்கும் சிகிச்சை மற்றும் தேகப்பயிற்சி மூலம் விரைவில் சாதாரண பெண்மணியைப் போலாகிவிடுவார் என்று மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். "40 வயதில்தான் வாழ்க்கை தொடங்குகிறது என்பார்கள். எனக்கு 40 வயதில்தான் சிறப்பான வாழ்க்கை ஏற்படப் போகிறது என்று குதுகலத்துடன் கூறுகிறார் பாற்.
பேதம் 9,IT TË I (g, lo
திரி !
ராய்ச்சியினைத் தொடர்வதற்கு க சமஷ்டி அரசாங்கம் வகுத்து வும் ஒதுக்கியிருக்கிறது. றுள்ள நிலையில் அவசியமற்றது. களை சித்திரவதை செய்வது ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. னை சிகறட் புகைத்தல் போல்துடன் தொடர்புடைய நாளங்கள் புகையினை உட்கொள்வதற்கு வித்து வருகின்றனர். இவை இப்பழக்கத்தை விட்டொழிக்க தொடர்ந்து மீண்டும் மீண்டும் இதனை பிராணிகளின் நலன் ண்டிக்கின்றன. பினங்களையிட்டு ஆராய்ந்துவரும் சீன் சட்டன் என்பவர் "இந்தப் ங்கு உட்கொண்டாலும் சித்தம் உயிர் விடவேண்டித்தானிருக்கும் ம் இத்துறையில் பணத்தை DITAT, இருதயம், மூளை ஆகியவற்றை க்கிறது. இது ஏற்கனவே பல மன்மேலும் இந்த ஆய்வினைத் க்கப் போவதில்லை என்கிறார் ார்க் பல்கலைக்கழக மருத்துவ
மய நிறுவனத்துடன் இணைந்த பத்து இந்த ஆராய்ச்சியினைத் ானால்ட் வூட் இப்பொழுது பல களை எதிர்நோக்க முடியாமல்
சலவிடும் பணத்தை போதை ச் சீர்த்திருத்தி அவர்களுடைய ர் கூறுகின்றனர். தைப் பொருள் பாவிப்போருக்கு இதில் பணிபுரியும் மருத்துவ றேறா என்பவர் "25 இலட்சம் ல் பாதிப்படைந்த 139 பேரைக்
பொருமல் இவைகளுக்கும்
தோலை நீக்கிவிட்டு தோலில் பொருளுடன், சதையுடன் ட நீக்காமல் அப்படியே ஒரு விட்டு அதில் போட்டு முடி படியான இடத்தில் வைக்கவும். எடுத்து நன்றாகக் குலுக்கி
அப்படியே குடிக்கவும்.
ண்டால் மலச்சிக்கலில் இருந்து
TID6ui
மனச்சுமையை மரங்கள் தாங்கும்
நமது விட்டுத் தோட்டத்தில் காணப்படும் மரம் செடிகொடிகள் நமது அன்றாடப் பிரச்ச்னைகளில் பங்கெடுக்கின்றன. நமது சுகத்திலும் துக்கத்திலும் அவை பெரும் பங்கினை வகுக்கின்றன. நமது மன உழைச்சலையும் அழுத்தங்களையும் இவற்றிடம் கூறி முறையிட்டால் அல்லது மானசீகமாவது உணர்த்தினால் அவை நமக்காக வருந்துகின்றன. நமது மன உழைச்சலை அவை ஏற்று உணர்வுபூர்வமாக நம்மை ஆறுதல்படுத்துகின்றன. அதேவேளை நமது வேதனைகளை ஏற்பதனால் அவை தங்கள் வளர்ச்சியில் பாதிப்படைந்து செழுமையினை இழந்து இறுதியில் வாடிவிடுகின்றன.
நியூயோர்க்கைச் சேர்ந்த உளவள ஆய்வாளர் பல தாவரவியல் நிபுணர்களுடன் இணைந்து நடத்தியுள்ள ஆய்வில் பல உண்மைகளைக் கண்டு வெளிப்படுத்தியுள்ளார்.
தாவரங்கள் மனிதனுக்கு அமைதியையும் ஓய்வையும் தருவன. எமது மணவாட்டங்களை அவை துடைக்கின்றன. களைப்படைந்த அல்லது மனவேதனை நிறைந்த ஒருவர் Iš III allai) சற்றுநேரம் உலாவினால்-அங்கு மலர்ந்த மலர்களைப் பார்த்தால், அவர் சோர்வு நீங்கி கவலை மறந்தவராகிவிடுகிறார். இவ்வாறு கூறும் டாக்டர் பிரவுண் தாவரங்களிலிருந்து ஒருவகை மின்காந்த அலைகள் வெளிப்படுகின்றன. அவற்றின் மூலம் நாம் விபரிக்க முடியாத மகிழ்ச்சியினை அடைய முடிகிறது.
இதே வேளை நம்மிடமிருந்து வெளிப்படும் கோபம் துன்பம் மற்றும் அலட்சியப் போக்குகள் அதே தாவரங்களை அழிக்கும் சக்திபடைத்தவை என்றும் கூறுகிறார்.
சதா சண்டையோடும் குடும்பத்தவர்கள் வாழும் இடங்கள் அதிக ஒசை எழுப்பும் ஒலி பெருக்கிகளை சதா பாவிக்கும் இடங்கள், கோபக்காரர்கள் உள்ள வீடுகள் ஆகியவற்றில் வளர்க்கப்படும் செடிகொடிகள் ஆரோக்கியமாக வளர்வதில்லை என்று டாக்டர் பிரவுண் கூறுகிறார். இப்படியான இடங்களில் வளரும் செடிகளின் இலைகள் விரைவில் மஞ்சள் நிறமாகிவிடும் தண்ணீர் போதாதென்றோ பயளை போதாதென்றோ எண்ணி தண்ணீர் ஊற்றி பயளை போட்டாலும் அவற்றின் அழிவினைத் தடுக்க முடியாமற்போய்விடும்
பச்சை செடிகளை உங்கள் இல்லத்தில் வைத்துப்பாருங்கள் உங்கள் வீட்டில் ஓயாத சண்டை! நடக்கிறது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பலத்த சத்தத்துடன் இசையைப் போடுங்கள உங்கள் குழந்தைகள் எப்போதும் அழுது புலம்புகின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். இவற்றின் பிரதிபலிப்பினை தாவரங்கள் காட்டிவிடும் இத்தகைய சுமைகளை அவை தாங்கமாட்டா விரைவில் அத்தனையும் செத்து மடிந்துவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒருவருடைய வீட்டில் மரஞ்செடி கொடிகள் செம்மையாகவும் செழிப்பாகவும் வளர்ச்சியடைகின்றன என்று கண்டால், அந்த வீட்டில் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை என்று அறிந்துகொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
DIT Ii Jj -06-12, 1994

Page 15
"լիցի)լի
GNYITLID. GJIT".
明 ரிக்கத் தொடங்கிய நிரோசாவை தீர்க்கமாய் பார்த்தார் டி.ஐ.ஜி டென்சில்
எதிர்பாராமல் நிகழ்ந்த அதிர்ச்சி கண் ன்னே நடந்த கொலை மெல்லிய மனதை டியாய் தாக்கி உடைத்துப் போட்டு விட்டது. அவகாசம் வேண்டும் தெளிவடைய சந்தர்ப்பம் வேண்டும்.
எச்சரிக்கை உணர்வோடு கொலை
IIIIGILLIIG) துண்டிக்கப்பட்டிருந்த தொலைபேசி வயரை மீண்டும் இணைத்து சரி செய்து, ரிசீவரை தூக்கி காதில் வைத்துப் பார்த்து, அது உயிர் பெற்று விட்டதை அறிந்து, கான்ஸ்டபிள் டி.ஐ.ஜியை LITig),
"ஓ.கே.சேர்" டி.ஐ.ஜி. டென்சில் முகத்தில் நிரம்பி யிருந்த யோசனையோடு, கான்ஸ்டபிளிடம் : வாங்கி, மனதில் இருந்த டாக்டர் பொற்பதியின் இலக்கத்திற்கு டயல் செய்து
"ஹலோ டாக்டர் டென்சில் ஹியர் நீங்கள் அவசரமாய் வேண்டும் நோ நோ இப்போதே எவ்வளவு வேகமாய் முடியுமோ அவ்வளவு வேகமாய். பிளிஸ்"
என்று கூறிமுகவரி சொல்லி ரிசீவரை வைத்தார்.
சிரித்துக்கொண்டிருந்த நிரோசாவை கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தார் பிரசாத்
சிரித்துக்கொண்டிருந்த fŞGJITFIT தன்னையே எல்லோரும் பார்ப்பது புரிந்து சிரிப்பை நிறுத்தி எல்லோர் முகத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு, மார்பில் செருகப்பட்ட கத்தியோடு தரையில் கிடந்தவன் மீது விழிகளை நிலைக்கவைத்து
திடீரென்று விம்மி, விம்மி அழத் தொடங்கினாள் பிரசாத் டி.ஐ.ஜியைப் LT55.
"அழட்டும் உணர்ச்சிகளை உள்ளேயே அடக்கி முடிக்கொண்டால் மனது இறுகிப் போகும் அழுவது மனது லேசாக உதவும். தெளிவாக உதவும் குறுக்கிடாதீர்கள் உணர்ச்சிகளை வெளியே கொட்டட்டும்"
என்றார் அழும் நிரோசாவை ஊடுருவிப்பார்த்தபடி பிரசாத்திடம்
பெயர் தா. ஜெயகுமார் augii. 23. Upsaiff NEUEN GASSE.1 3011, BERN, SWITZERLAND. பொழுதுபோக்கு இசைக்கருவி மீட்டல், பத்திரிகை வாசித்தல், கதை, கவிதை எழுதுதல், தொலைக்காட்சி பார்த்தல்
ü06一12,1994
வயர்லெஸ் மூலமாக கொடுக்கப்பட்ட செய்தியால் ஆம்புலன்சும், ஒரு ஜீப் நிறைய பொலிசும் இன்ஸ்பெக்டர் சியோனும் வந்து சேர, பொலிஸ் கமராமேன் டி.ஐஜி யின் உத்தரவுக்காக அவர் முகத்தைப்பார்க்க
பிரசாத் நிரோசாவை அழைத்துப் போய் அறையில் ஓய்வாக
ப்போது எதுவும் கேட்க வேண்டாம்"
பிரசாத் நிரோசாவின் அருகில் போய் "எழுந்திரு நிரோசா. உன் அறைக்குப் போக
G3 LIGOTT
பெயர்: பா. பாலேந்திரன்
முகவரி 102A, A, முகத்துவாரம் வீதி, கொழும்பு-15, பொழுதுபோக்கு படித்தல், பொது அறிவு நூல்கள் ப
இருக்க வையுங்கள்.
அவள் G) UITGÖSTGBL புரியாமல் பார்க்க, குனிந்து புஜங் களில் கைவைத்து ஒரு குழந்தையைத் தூக்குவது போல் அவளை தரை விட்டு எழவைக்க முயல, GLITLDGODLD60)LOL'. D 600[sá fl(8u
இல்லாமல் எழுந்து பிரசாத் கை பிடித்து அழைத்துச் செல்ல, மிரட்சியான விழிகளோடு சென்றாள் நிரோசா,
பொலிஸ் கமரா மேன் பக்கம் திரும்பிய டி.ஐ.ஜி, "ஆரம்பிக்கலாம்" என்பதாய் தலையசைக்க, உடல் கிடந்த முன்ஹோலை பல கோணங்களில் பதிவு செய்து கொள்ளத் தொடங்கியது கமரா
மார்பில் செருகியிருந்த கத்தியை வெள்ளைத் துணிபோட்டு எடுத்து இன்ஸ்பெக்டர் சியோனிடம் கொடுத்துவிட்டு சட்டைப் பொக்கற்றுக்குள் கைவிட்டு பார்க்க பொக்கற் வெறுமையாகக் கிடந்தது.
ஏமாற்றமாய் காற்சட்டைப் பொக்கற்றில் கைவிட்டுப் பார்க்க அதுவும் வெறுமை மறு பொக்கற்றில் தேட, ஐந்து நூறு ரூபாய் தாள்கள், இரண்டு பத்து ரூபாய் தாள்கள் கொஞ்சம் சில்லறை வெளியே வந்தது.
நூறு ரூபாய் தாள்கள் புத்தம் புதிய நோட்டுக்களாக இருந்தன.
தான் யார் என்ற தடயமே இல்லாமல் செத்துப்போய், இவன் யார் என்று அறிவதே பெரிய தலைவலியாகிவிட. ச்.சே.
மனதுக்குள் சலித்தபடி, நூறு ரூபாய் தாள்களை யோசனையாய் விரல்களால் புரட்ட ஒரு தாளில் ஏதோ வித்தியாசமாய் உணர்ந்து உற்றுப் பார்க்க
பென்சிலால் மிக மெல்லிய இலக்கங்கள் சில எழுதப்பட்டிருக்க, உஷாராகி, இது கூட தடயமாகலாம் என்ற நம்பிக்கையில் கவனமாய் நோக்க, அது ஒரு தொலைபேசி இலக்கம் போல் இருந்தது.
நிச்சயமாக ஒரு முக்கியமான இலக்கம் இரகசியமாய் குறித்து வைக்கப்பட்டிருப்பதால் குற்றத்தின் வேரே இங்கிருந்து ஆரம்பமாகக் கூடும். செத்தவன் அம்பாக இருக்கலாம். ஏவியவன் இந்த இலக்கத்தில் பத்திரமாக இருக்கலாம். டி.ஐ.ஜி. டென்சில் யோசனை யோடு மெல்ல எழுந்திருக்க பிரசாத் பதட்டமாய் வந்து
"டி.ஐ.ஜி. நிரோசாவின் அறை பூட்டப்பட்டிருக்கிறது. நிச்சயமாக நிரோசா பூட்டியிருக்க மாட்."
என்று சொல்லி திடீரென்று நிறுத்தி மேசையில் தொலைபேசிக்கு அருகே கிடந்த சாவியை நோக்கி விரைந்து எடுக்கப் போக, "நில்லுங்கள் பிரசாத், அதை கையால் தொடவேண்டாம்."
டி.ஐ.ஜி. இன்ஸ்பெக்டர் சியோனை பார்க்க, அவர் விரைந்து, தன் காற்சட்டைப் பொக்கற்றில் இருந்து கைக்குட்டையை எடுத்து, அதனைப்போட்டு சாவியை எடுக்க பிரசாத்தைப் பார்த்து டி.ஐ.ஜி.
வாருங்கள் பிரசாத் நிரோசாவின் அறையைக் காட்டுங்கள்."
அறையின் முன் நின்று, இப்போது சிரிக்காமல், அழாமல், வேடிக்கை பார்க்கும் குழந்தைபோல விழிகள் விரித்து நிரோசா நிற்க, இன்ஸ்பெக்ட்ர் சியோன் கைக்குட்டை
Ab 60
28 வயது 20
நாவல்கள் படங்கள் பார்த்தல், Φόου.
I
யால் சாவியின் தை துவாரத்தில் செருகி தி மீண்டும் சாவியை பத்திரப்படுத்திக்கொள் டி.ஐ.ஜி. எச்சரி நிதானமாய் அறைக்குள் நாற்புறமும் அலச தை கிடந்தது சிவப்பு ரோ
காலால் நசிபட்டிரு நினைத்தபடி, அறையி இருந்த பாத்ரும் கதவி இடுப்பில் இருந்து நிதானமாய் லோட்பண் வைத்துக்கொண்டு, ம
மேல் இருந்த கைப்பிடி வேகத்தில் கதவு தள் Φ 6ίT(β6ΙΙ
இங்கே யாருமே சொல்வது போல் தனமான பாத்ரும்
உள்ளே யாரோ என்று டி.ஐ.ஜி. டென்சி சொல்லிக்கொண்டிருக் பாத்ருமை அங்கு பார்வையால் தடவியப டென்சிலின் விழிகள் லேட்டர் மீது நிலைத்து ஒரு ஆள் தாரா செல்லலாம் என்பது வெண்டிலேட்டர் ஆன ஜன்னல் மூடப்பட்டிருந் பார்த்தார். உள்ளே போ கவே, இதன் வழியே றங்கி, இறங்கிய பின் முடிவிட்டு சென்றிருக் "இன்ஸ்பெக்டர் சி "GlԱյ60 (8ցի.."
"கைரேகை நிபுண இருக்கிறது. வெண்டி கைரேகைகளையும் எடு "G)լյցի) (3ցի," வெளியே வந்து, "மிஸ்டர் பிரசாத் சகோதரர்தானே?
என்று கேட்க, அதுவரை பதட்ட மறந்து போனதை நிை "யெஸ், ஹரிகரணு நடந்தது இன்ஸ்பெ. "பதட்டப்படாதீர்க தைரியமாக இருக்கவே "அப்படியானால் LDGEGOTIT, GIFTGÖTGOT G பிரசாத்தின் முகத் மெளனமாய் தலையணி நிரோசா கட்டிலில் அங்கு நடப்பது
ல்லாததுபோல், நை விலகியிருக்க, இளை திமிரில் மார்புகள் திர மூச்சுக்கு ஏற்ப உயர்ந் க்க, மேலே சுற்றிக் ရှိုးမျို#”း ஏ.சி. இ என்று ஓய்ந்து கிட விழிகள் நிலைக்கவிட் பிரசாத் கட்டிலரு எடுத்து நிரோசா மீ கட்டுமீறிவரும் அ அடக்கிக்கொண்டிருக் "டாக்டர் பொற்ப என்று இன்ஸ் டி.ஐ.ஜியிடம் கூறினா "வரச் சொல்லுங்
பெயர்: எம்.ஏ.ஏ. ஜுனூத்
முகவரி 104 பிரதான வீதி, கொத்தாந்தீவு, புத்தளம் பொழுதுபோக்கு பத்திரிகை, கதைப் புத்தகங்கள் வாசித்தல், வானொலி கேட்டல், பத்திரிகைகளுக்கு எழுதுதல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பயில் பிடித்தபடி, டாக்டர் பொற்பதியிடம் நிரோசாவின் நப்பி கதவு திறந்து நிலை விளக்கி அவர் பரிசோதித்து
கைக்குட்டையில் "அதிர்ச்சியில் குழம்பிப் போய்
கை உணர்வோடு ழைந்து விழிகளால் யில் நசுங்கிப் போய் T. க வேண்டும் என்று ன் இடதுகோடியில் நோக்கிப் போய், பிஸ்டல் எடுத்து, னி தயார் நிலையில் கரத்தால் கதவின்
திருப்பி, சடுதியான ளி பிஸ்டல் நீட்ட,
இல்லை என்று ருந்தது பணக்காரத்
இருக்கிறாள். தூங்கவைக்க ஒரு ஊசி போடலாம். நன்றாக தூங்கி எழுந்திருக்கட்டும். பின்னர்தான்."
"ஓ.கே. டாக்டர் மிஸ்டர் பிரசாத் நிரோசாவுக்கு கொலையானவன் யார் என்று தெரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். கொலையாளியையும் அவள் பார்த்திருக்க வேண்டும். அதனால் நிரோசா தெளிவடைவது முக்கியம் இந்த விசாரணையின் முக்கிய பாதையை திறக்கும் சாவிநிரோசாவிடம்தான் இருக்கிறது."
கான்ஸ்டபிள் வந்து சல்யூட் வழங்கி, "சேர் உங்களுக்கு போன் வந்திருக்கிறது." "լլյոիp" "சொல்லவில்லை. முக்கிய விடயமாம். உங்களோடு மட்டும்தான்."
"பேசுவேன் என்று அடம்பிடிக்கிறானா? றாளா?
"ஆண் குரல் தான் சேர். விரைந்துபோய், யோசனையோடு ரிசீவர் எடுத்து,
"ஹலோ" "வணக்கம் ஐயா! டி.ஐ.ஜி தானே?"
குரலில் கர கர தன்மை தெரிந்தது. கடுமையான தொனி புரிந்தது.
"19.88). 2.6öI IDITLDGOTP LDja II GOTTP பொலிசை நம்பக்கூடாது நண்பனே நீ நீளமாய் பேசினால் அவர்கள் மோப்பம் பிடித்து விடுவார்கள் நண்பா"
எதிர்த்துப் போராட வாய்ப்பில்லை என்று அவன் புரிந்து கொண்டான். அதனால் அவர் பேசுவதைக் கேட்டபடி நின்றான்.
வெளியே வானம் முட் வந்து கரிய
போர்வைக்குள் பூமியை சிக்கவைத்துக் : 施 Taծ, 6լյրկյ6) gmaՆal) கொண்டிருந்தது.
[5/T60,T, IBIT 6075/TGOT. ஒரு வெள்ளைக் கார் நிற்பது தெரிந்தது.
விரும்பவில்லை. அதனால் கற்பனையாய்
ஒரு பெயர் சொல்லப் பிரியமில்லை." "நல்லது என்ன வேண்டும்?" "ஒரு உயிர் ஐ மீன் தற்போதைக்கு ஒரு
Փ սիի,"
குரலை மாற்றிப் பேசி சிரமப்படுகிறான்
என்று புரிந்தது. வாகன இரைச்சல் கேட்டது.
அதிலே தான் இவர் வந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
"பயப்படாதே நண்பா கத்தி முனையில் நம் நட்பு மலர்ந்தாலும் தித்திப்பாய் இது தொடர்வதும், விடுவதும் உன் கையில் தான் இருக்கிறது. வா. காரில் போய்க்கொண்டே (δι I του Πιρ."
கட்டுப்பட்டான் வேறு வழியில்லை. முதுகில் இருந்தது பை உள்ளே இருக்கிறது ஆயுதம், ஆனால் உபயோகிக்க முடியாது. சந்தர்ப்பம் இல்லை.
காரின் அருகே செல்ல பின் கதவு திறந்தது.
உள்ளே யாரோ இருக்கிறார்கள். இவர் தனி ஆள் அல்ல" நினைத்தான். உள்ளே போ நண்பா"
இருந்திருக்கிறார்கள் பொதுத்தொலைபேசியில் பேசுகிறான் என்று வின் பொலிஸ் மூளை தெரிந்து செவிகளை தீட்டியதில், ೭ೇತೀ। பாய் அமர்ந்து
"லாபாய்.லாபாய்" என்று நடைபாதை திரும்பியவன் அதிர்ந்து போனான்.
லம், அங்குலமாய்
வியாபாரியின் குரல் கேட்பது போல் இருந்தது.
டி நகர்ந்த டி.ஐ.ஜி பேச்சை வளர்க்க நினைத்து
பாத்ரூம் வெண்டி "UITUGOL pluÎ?"
நின்றன. "நிரோசாவின் உயிர்"
ாமாய் என் வழியே உறுதியாய் சொன்னான்.
போல் இருந்தது "ஹரிகரனின் கதை முடிந்துவிட்டது.
ால் வெண்டிலேட்டர்
அந்த கதை முடித்தது யார் என்று
தது. கொழுக்கியைப் நினைக்கிறீர்கள்? டப்படாமல் இருந்தது. "լյրիp"
ஒரு ஆள் வெளியே "அடியேன்தான்."
வெண்டிலேட்டரை வாய்ப்பு உண்டு. |GBILJNI GÖT.”
ருக்கு இங்கும் வேலை லேட்டர் மீது உள்ள க்கச் சொல்லுங்கள்."
ஹரிகரன் உங்கள்
தில் ஹரிகரன் பற்றி
சிரித்தான். குரலுக்கும் சிரிப்புக்கும் சம்பந்தமே இல்லாததைக் கவனித்தார் டிஜஜி. "அது சரி டி.ஐ.ஜி யார் அவன் அந்த முட்டாள்? எனக்கு முன்னால் இடையிலே புகுந்து, நிரோசாவின் மெல்லிய கழுத்தை நெரித்து என்ன அவசரம் அவனுக்கு எனக்கு ஒரு பழக்கம் என்ன பழக்கம் தெரியுமோ?"
"என்ன பழக்கம்?" "நான் நினைத்ததை நானே முடிக்க வேண்டும் தோல்வியடைய விரும்புவதில்லை. விடுவதும் அதனால்தான்."
அவர் பேச்சு திடீரென்று நின்றுபோனது. சில நொடிகள் தாமதித்து மறுமுனையில்
னத்து பதறியபடி, ரிசீவர் வைக்கப்படும் சத்தம் கேட்டது. க்கு என்ன. என்ன அவசரமாய் ரிசீவரை வைத்துவிட்டு, L魯魯 " இன்ஸ்பெக்டர் சியோனை அழைத்து
பிரசாத். நீங்கள் ண்டிய நேரம் இது." நான். ஒ. Fll:f)...?" தில் பொய் இல்லை. சத்தார் டென்சில்,
"நகரில் நடைபாதை வியாபாரிகள் போவோர் வருவோரை கூவியழைத்துக் கொண்டிருப்பார்கள் பாருங்கள். அப்படியான இடங்களில் அருகில் பொதுத்தொலைபேசி உள்ள இடங்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்ற விபரங்கள் உடனே வேண்டும்.
மல்லாந்துபடுத்தபடி, திலுமே சம்மந்தம் பொதுத் தொலைபேசியில் பேசிக் ற்றி மேலே அதிகமாய் கொண்டிருக்க திடீரென்று ஒரு கரம் நுழைந்து
கொடுத்த அதிக சியாய், அவள் விடும் தணிந்து கொண்டி கொள்ளும் அவசியம் ருக்க நான் எதற்கு த மின்விசிறி மீது
ரிசீவர் பறிக்க
அதிர்ந்து திரும்பினான் அவன் பறித்த கரத்துக்குரியவர் நடுத்தர வயதில் காதோர மயிர்கள் நரைத்து சிரித்தன. மீசையை சுத்தமாய் தொலைத்திருந்தார். கண்களுக்கு குளிர்ச்சியாக மறைப்பாக கறுத்த கண்ணாடி
படி கிடந்தாள். அணிந்திருந்தார். க சென்று போர்வை அவனைப் பார்த்து நட்பும் இல்லாமல் போர்த்தியபடியே அதிக பகையுமில்லாமல் புன்னகைத்தார்.
ழகையை உள்ளே
வந்துவிட்டார்." 0)LJj, Li fa)(BLITT Gö
கையிலே மிக நிச்சயமாக ஒரே ஒரு குத்தில் உயிர் பறிக்கக்கூடிய பளபள என்று மின்னிக் கொண்டிருந்த கத்தி வைத்திருந்தார். "எதிர்க்க நினைத்தால் அடுத்த கொலை செய்ய நீ இருக்கமாட்டாய் நீயே கொலையாகி விடுவாய்
ÕILIIT."
இன்னும் வரும்
பெயர்: ஏ.எம்.ஏ. நஜீம் வயது 27 முகவரி ரகுமா மன்ஸில்,
மீராபள்ளி றோட், காத்தான்குடி-05. பொழுதுபோக்கு சஞ்சிகை, பத்திரிகை, புத்தகம் வாசித்தல், தொலைக்காட்சி பார்த்தல்,
பெயர்: வி. கிரிஜா
பெயர்: நஸ்மியா ரஹீம் alugii. 22 C" " (Updf LDL D -
sa Inf G2) a). 14, 6 MIDGOTLSO) LDIIGI 6ዝሀዘJil) Մ * ஹனபி மாவத்தை முகவரி 7/. மத்திய வீதி, முகவரி 75/ A, சாந்த மரியா LJCU56J6067. 0-611ITLD606), j, (9,GifulL பொழுதுபோக்கு வானொலி திருகோணமலை ஒழுங்கை மடடககுளய
கேட்டல், பத்திரிகை வாசித்தல், T கொழும்பு-15, தைத்தல் பொழுதுபோக்கு பத்திரிகை பொழுதுபோக்கு புத்தகம் வாசித்தல், தொலைக்காட்சி வாசித்தல், தொலைக்காட்சி
|பார்த்தல். பார்த்தல்,

Page 16
நோன்புகாலச் சிறுகதை
"யா அல்லாஹ் ஏன்ட நோயைப்பத்தி எனக்குக் கவலையே இல்லை ரஹ்மானே! ஏன்ட குஞ்சு.இந்த றிபாஸாக்குட்டியை மட்டும் ஒரு நல்லவன் 60.5L606) ஒப்படைச்சு வாழ்க்கையைக் குடுக்கி றதுக்காய் உதவி செய் ரஹ்மானே."
இறைவன் மனிதனோடு இருக்கிறான். அவனின் பிரார்த்தனைகளை அங்கி கரிக்கிறான். வாப்பாவின் இந்த
உருக்கமான துஆவைக்கேட்ட ஹிபாஸா சுவரின் அப்பால் நின்றபடி அழுதாள்.
யா அல்லாஹ்! எனக்குக் கலியாணம் இல்லாட்டிலும் பரவாயில்லை. இந்த வாப்பாவின் நோய் துன்பத்தை இல்லாமலாக்கு நாயனே! எங்கடை வாப்பாவுக்கு சுகத்தைக் குடு நாயனே!" பெற்ற தந்தைக்காய் அவளின் பிரார்த்தனை இரங்கியது.
ஞாயிற்றுக்கிழமை நோன்பு ஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான நோன்பு இம்முறை என்ன நடந்தாலும் எல்லா நோன்புகளையும் பிடித்து விடுவது என்று தன் மனதினில் தீர்மானித்துக் கொண்டாள். அல்லாஹ், நோன்பில் கேட்கும் எந்த துஆவையுமே நிராகரிப்பதில்லையே என எண்ணிக்கொண்டாள். ஆனால் தலை நோன்புக்கே 'சஹர் செய்வதற்குக்கூட ஒன்றுமே சாப்பிட இல்லாத நிலமை. முதல் நோன்பை பசி நோன்பாகவே பிடித்தாள். தந்தையார் எவ்வளவோ சொல்லியும் எதுவுமே கேட்காமல் அல்லாஹ்விற்காகப் பிடித்தாள்.
"அல்லாஹு அக்பர். அல்லாஹ' அக்பர். மஃரிப் தொழுகைக்கான அதான் GJITGGGTTTGAĴusai) ஒலிபரப்பாகியது. எல்லோரும், ஈச்சம்பழம், பற்றிஸ், பலகாரம், பழவகைகள் என்று நானாவித தின்பண்டங்களுடன் நோன்பு திறக்க ஆயத்தமாகும் நேரம் றிபாஸா ஒரு கோப்பை தண்ணீருடன் உட்கார்ந்தாள். அந்தத் தண்ணிரைப் பார்த்ததும். "யா அல்லாஹ்." என்று துக்கம் தாளாமல் ö60 j,G)JIGOZÓ GYIDIÓ GY)LDLÓ)
/%
HM
劣
2
ஹரா வைக்கப்பட்டிருந்த விழுந்து கலந்தன. பார் அல்லது மூன்று நி GI60T GIGöIGO7IIGIGI முகத்தைத் துடைத்து சொல்லியவாறு கு கோப்பையை எடுக்க
மயக்கிடும் மாலைப் பொழுது அந்தி நேர வெயில் பூமியில் புதுக்கோலம் போட்டுக்கொண்டிருந்தது எனது நெருங்கிய உறவினர் தனது பதவி உயர்வு மகிழ்ச்சியை
சேர்ந்து (la, Tayari III என்னையும் அழைத்திருந்தார். கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வேகமாக
நடக்கின்றேன். பத்து நிமிடத்திற்குள் அவ் வைபவம் நடக்கும் இடத்தை அடைந்து விட்டேன். முகம் மலர வரவேற்றவரைக் கண்டு கைகுலுக்கி எனது மனப்பூர்வமான மகிழ்ச்சியை அவருக்கு G)5İTGöTGLGr.
அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்தேன். எனது விழிகள் வருபவர்களையும் செல்பவர்களையும் காமெரா போல் படம் பிடித்துக்கொண்டிருந்தது. சுழன்ற எனது கண்களுக்குள் அவன். ஆம் என் ஆருயிர் நண்பன் ராகவன் தெரிந்தான். அவனைக் கண்டதும் பேசவேண்டும் என்ற ஆவலில் என் இதயம் துடித்தது. ஆனால், அவன் என்னைக் கண்டும் காணாதவனாய் முகத்தைத் திருப்பிக்கொண்டு எதிர் அறையில் போய் அமர்ந்து விட்டான். இதயம் கனத்தது
நேற்றுவரை ஒன்றாக இருந்து ஒரு பீங்கானில் சாப்பிட்டு ஒரு கட்டிலில் தூங்கி எங்கு செல்வதானாலும் ஒன்றாகவே நானும்
த்திருந்த நேர இறுதி
ராகவனும் செல்வது எல்லாம் மனதில் நிழலாடியது. இவ்வாறு நாங்கள் எப்பொழுதும் பிரியாமல் திரிவதைக் கண்டு வியந்தபலரும் "சக்தி இல்லையேல் சிவம் இல்லை; சிவம் இல்லையேல் சக்தி இல்லை. இவர்கள்தாம் சக்தியும்-சிவமும்" என்று கூறுவார்கள். ராகவனுக்கு மட்டுமல்ல எனக்கும் இதைக் கேட்க சந்தோஷமாக இருக்கும்.
வாழையூர் - றுநீவரணி
நேற்ை
என்னவோ என் மன நான் காதலிக்கும்பே ராகவனும் அவை
இவ்வாறு ஒருவரை சித்ராவைக் காதலித்ே
என்னிடம் ராகவன் எதையும் மறைக்க மாட்டான். நானும் அவனிடம் எதையும்
மறைப்பதில்லை. எங்களிடம் ஒளிவு மறைவுகள் இல்லை. இரகசியங்களும் இல்லை. எனக்குப் பிடித்தவையெல்லாம் அவனுக்குப் பிடிக்கும். அவனுக்குப் பிடித்தவையெல்லாம்
*கும் பிடிக்கும். இது b) SGITIG GOTIIN
என்னை மட்டுமே ே கேற்றவாறு தேவதை அழகாக இருந்தாள்.
ஒருநாள் ராகவன் "ரகு நான் சித்ராவை அவ இல்லாம எ6 இல்லடா என்கூட அவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Z -9||60|1610 நீர்ப்பாத்திரத்தினுள் ங்கு சொல்லி இரண்டு மிடம் கழிந்திருக்கும் 9/6) IFU 9/6JEFUILDITU, க்கொண்டு 'பிஸ்மில் னிந்து தண்ணீர்க் L'I (BLITT GOT 60JGT
5. ரின் குழ்இயில் இருந்து மூன்றாவது வீடு, ஓரளவு வசதியான குடும்பம் அவனை அவளுக்கு நன்றாகவே தெரியும் அதனால் அவன் கொடுத்த பார்சலை அவள் வாங்கிக் () Ј. Паул Пејт.
அதிலிருந்து ஒரு ஈச்சம்பழத்தை எடுத்து தானும் நோன்பைத் திறந்து கொண்டு.
"ஆ. றிபாஸா வாப்பா எங்கே? "அவர் உள்ளுக்குள்ளை படுத்திருக் கிறார். சரியான இருமல் சுகமில்லை."
றைய நண்பன் ! சேத்தூர் எஸ். பகீரதி
துக்குப் பிடித்தவளை
து எனது நண்பன் ாக் காதலித்தான். ஒருவர் அறியாமல் தாம். ஆனால் சித்ரா
நசித்தாள் பெயருக் மாதிரி சித்ரா மிக
திடீரென என்னிடம் லவ் பண்றேன்டா க்கு வாழ்க்கையே பேசினாலும் இதைப்
பத்தி அவகிட்ட பேச என்னால முடியாது. ப்ளீஸ்டா கண்ணா எனக்காக ஒரு தடவை அவ முடிவைக் கேட்டுச் சொல்லுடா" என்றதும் நான் ஏகமாய் அதிர்ந்துபோனேன். என் இதயம் குமுறியது. ஆனாலும் நான் சமாளித்துக்கொண்டேன். எனக்கு காதலைவிட நட்பே பெரிதாகத் தோன்றியது. சித்ராவை மறப்பதற்கு முயன்றேன். முடியவில்லை. சித்ராவிடம் ஒருமுறை ராகவனது நிலையைப்பற்றி எவ்வளவோ கூறி என்னை மறந்துவிடும்படியும் வாதாடினேன். அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி மறுத்துவிட்டாள். நான் திகைத்தேன்.
என்னைத் தீவிரமாகக் காதலித்த அவள் ராகவனிடம் சென்று என்னைக் காதலிப்பதாகக் கூறிவிட்டாள் நடந்தது இவ்வளவுதான். ராகவன் காரணம் ஏதுமின்றி என்னை விட்டு ஒதுங்கிவிட்டான். என் இதயம் துடித்தது. நான் எவ்வளவோ எடுத்துக்கூறினேன்.ராகவன் கேட்கவில்லை. சித்ராவுக்கு நன்றாகப் பேசினேன். "ரகு எனக்கு நீங்க வேணும்.நீங்க வேணும்." என்று அழுதவளைப் பார்க்கப் பாவமாக
で%須。
இருந்தது. அவள் என்மீது வைத்திருக்கும் அன்பை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
JBLUITP RITSGUIT? 15ITGOT 67.607 (DGDY 9/L007 சண்டைபிடித்தேன். ஒரு பெண்ணுக்காக நட்பை உதறித்தள்ளிவிட்ட ராகவனைவிட நான் எவ்வளவு பேசியும் என்னையே வளைய வரும் சித்ரா பெரிதாகத் தெரிந்தாள்
ஆனால் ராகவன் ஆரம்பப் பாடசாலையில் படிக்கும்போதே என் நண்பனானவன். அவன் என்னை புரிந்து கொள்ளாதது எனக்கு சங்கடமாக இருந்தது. என்னோடு எப்படி நெருங்கிப் பழகியவன் ஆனால் இன்று. அவன் யாரோ நான் யாரோ நான் அவனுக்கு எதிரி "நேற்றைய நண்பன் இன்றைய எதிரி என்று யாரோ சொன்னது ஞாபகம் வந்தது. நான் விடைபெற்றுக்கொண்டு வெளியில் வந்தேன். ராகவனைக் கடந்து வரும்போது அவன் பலமாக யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான் "நேற்றைய நண்பன் இன்றைய எதிரி இன்றைய நண்பன் நாளைய எதிரி நான் சொல்லவேண்டியதை அவன் சொல்கிறான். எனக்குள் சிரித்தபடி வேகமாய் கடற்கரையை நோக்கி நடக்கிறேன். எனக்காக சித்ரா காத்துக்கொண்டிருப்பாள்
(யாவும் கற்பனை)
亚0á一12,1994

Page 17
அன்று அலுவலகம் செல்லும்போது தாமதித்துவிட்டது. மனேஜர் மிகவும் கண்டிப்பானவர் வேலைகளை நேரத்துக்கு ஆரம்பிக்காவிட்டால் சீறிப்பாய்ந்து விடுவார். அவசர அவசரமாக அலுவலக மாடிப்படி களிலே ஏறிக்கொள்கிறேன்.
எல்லோரும் தத்தமது அலுவலகக் கடமைகளிலே செயல்படுகிறார்கள் எனது விழிகள் எனது ஆசனத்தின் முன் ஆசனத்தில் அவளைத் தேடின. நான் நினைத்தது போல் எனது நினைவுகளுக்கு இனிமை சேர்க்க மோகனா சிங்காரப் பதுமையாய் அமர்ந் திருந்தாள் வழமைபோல் அவளது நினைவுகளே என்னை ஆர்ப்பரித்தன.
ஒரு பெண்ணின் உள் மனதை அறிந்துகொள்வது எத்தனை கடினமானது அவள் நிஜமாகவே என்னைக் காதலிக் கிறாள்தானா? அல்லது சந்தர்ப்பம் பார்த்து என்னுடன் பழகிக்கொள்கிறாளா? அப்படி யானால் ஏன் அடிக்கடி மனேஜர் தனியாக இருக்கும்போதெல்லாம் அவருடன் காரணம்
கிண்ணாடி முன்னின்று உருவம் பார்த்து அலங்கரித்து நிற்கும் அக்காவை விறைப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள் சஹானா
"அக்கா உன்கிட்ட ஒண்ணு கேக்கலாமா? அவள் திரும்பவில்லை. பதிலாக "ம். என்ன? என்ற ஒற்றை வரி வந்தது. கண்ணாடியில் தெரிந்த அக்காவின் முகத்தில் சந்தோசம் தெரிந்தது. கண்களில் கல்யாணக் கனவுகள் அது இவளுக்குப் புரிந்தது "வ.வந்து அக்கா நான் கேட்டா பிறகு கோபிக்கக்கூடாது." சஹானாவின் குரல் மெலிதாய் ஒலித்தது. "ப்ச். சும்மா அறுக்காம சொல்லு." அலட்சியமாய் அவள் அக்கா அலட்சியம் அது அவளோடு கூடப்பிறந்தது. சஹானா வாய் திறந்து மெதுவாய்,
"உங்களோடது காதல் கல்யாணம் தானே? அன்புள்ள அப்பா பாடல் ஸ்டைலில் கேட்டாள். அவளது அக்கா சட்டென
تركي இல்லாமல் போய் பேசுகிறாள். எனக்கு மனதில் ஏதோ செய்தது.
அவள் அப்படியானவள் அல்ல. D.LGST GOLDuÝ7G GAV GALI என்னைத்தான் காதலிக்கிறாள் என எனக்குள்ளேயே சமாதானம் சொல்லிக்கொள்கிறேன். நான் பார்க்க. அவளும் என்னைப் பார்க்கிறாள். அந்த விழிகள் ஆயிரம் கவிதை பேசின. அவளது அழகில் மனம் சொக்கிப்போகிறது. எனக்கு வண்டு உருவத்தை கடவுள் தந்திருந்தால் என்ன. எனது மனதிலே இருந்து வண்டொன்று இறக்கை விரித்தது. அதிகாலை வேளையிலே மலர்ந்துவிட்ட மலரின் மீது அமர்ந்து எனது மனவண்டு தேன் குடிப்பதுபோல் இருந்தது.
அழகுலீலையாள் புன்னகையால் வலை வீசினாள் புன்னகையை அள்ளி வீச வேண்டும்போல் இருந்தது எனக்கு
பார்வையாலும். புன்னகையாலும் எனை இழந்திருந்த எனக்கு முன்னால் ஒஃபீஸ் பியோன் நின்றிருந்தான்.
சீதன வில்லும்
?().
கேட்டுவிட்டு குட்பை"
"ל.6Tairaur" "மனேஜர் . உட வரச்சொன்னாரு." எ அவன் பின்னாே அலுவலக அறையை அ தேநீரை சுவைத்துக் என்னைக் கண்டதும் அமரும்படி சைகையால் டார். நான் அமர்ந்து ெ எதைப்பற்றி என்ன என நினைத்து மனம்
"மிஸ்டர் அரவிந் புரமோஷன் கிடைச்சிருக் இருந்தே இந்த ஒஃபி மனேஜராக கடமையா இந்தாங்க உங்கட நிய
9ഞഖഞഥ அனுப்பப்பட்ட அந்த ப கிடைத்ததும் எனக்கு ச வில்லை. ஓடிப் போ கடிதத்தைக் காட்ட இருந்தது. அதற்குள் அ அவள் வீடு போய்விட்
9 (
GlDIT56MITafleir
அவளுடன் மனம்விட்டு
"மோகனா. நீ வைச்சிருக்கிறது என இருந்தும் நீ வேற ஆன் கதிகமாக பேசிப் ப ஜீரணிக்க முடியல் மனேஜரோட் தனியாக இருக்கிறது எனக்கெண் எதுவுமே தெரியாத
சீதையும்.
காதில் விழுந்ததுமே கொதித்துப்போய் இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு வந்திருக்க
போல் மோகனா புன்
வேண்டுமல்லவா? அதுக்கு நானாயிருக்கணும் அவனை அறைஞ்சிருப்பேன். இவ்வாறு சஹானர் யோசித்து மெளனம் சுமந்தாள். நான் யோசிப்பது அக்காவுக்குத் தெரிஞ்சால்
என்னை அறைவாள். நினைத்துக்கொண்டாள். "
ங்கபாரு
சஹா.அவர் சீதனமா எடுக்கிற காசெல்லாம் பிற்காலத்துல
எனக்குத்தானே? அது அவர் கையில
ஷர் பமிளா இஸ்மா பில்
கல்யாணம் முடிஞ்சாபிறகு நான் வேற அவர் வேற இல்லியே சுருக்கம்ாச் சொன்னா என்னோட எதிர்கால
திரும்பினாள் ஏன் இதைக் கேட்கிறாய் என்ற வினா கண்களில் தொக்கி நின்றது. ஆனால் வாயைத் திறக்கவில்லையவள். மேலே சொல்லு என்ற விதமாய் பார்த்தாள். "காதல் கல்யாணம்னா சீதனம் வாங்கமாட்டாங்கன்னு சொல்வாங்க ஆனா. சஹானாவை அவளது அழகிய அக்கா கையமர்த்தினாள்.
"என் காதலர் என்கிட்ட சீதனமா ஒரு லட்சம் எதிர்பார்க்கிறர் நானும் இதற்கு சம்மதிச்சுட்டேன். எப்பாடுபட்டாவது அப்பாகிட்ட சீதனப்பணத்தை தரச் சொல்லியிருக்கேன் இதெல்லாம் நியாயமா? நீதியான்னு கேட்கப் போறே இல்லியா?
நீண்ட வரிகளில் வசனம் பேசி முடித்தாள். சஹானா மெள GOTIT67.
சி.என்ன பெண் இவள் சீதனம் கேட்ட
காதலனுக்காக வக்காலத்து வேறு வாங்குறாள். பாவம் அப்பா அவர் படும் பாடு புரியலியா இவளுக்கு உண்மைக் காதலாயிருந்தா சீதனம் கேட்டிருப்பானா அந்த எதிர்கால அத்தான்? அவன்தான் கேட்கிறான். இவளுக்கு புத்தி எங்கே போனது? சீதனம் என்கிற சொல்
2. போக வேண்டிய பஸ் இன்னும் வரவில்லை. ஆயிரக்கணக்கில் இறக்குமதி செய்தாலும் சனநெரிசலும், பஸ் தட்டுப்பாடும் நமது நாட்டிற்கு தீராத தலையிடிதான் இன்றைய தினசரியை மேலோட்டமாக மேய்ந்து கொண்டிருந்தேன். அருகில் நின்ற ஆசாமி பவ்யமாய் கேட்டார். ஒசிப் பேப்பர் பார்ப்ப தென்றால் ஒரு தனி இன்பம்தான் கொடுத்துவிட்டு நிமிர்ந்தேன். தூரத்தில் அவள் வந்துகொண்டி ருந்தாள் எங்கேயோ பார்த்த மாதிரி, அருகே வந்தவுடன் மனம் துடித்துக்கொண்டு எழும்பியது. கைக்குழந்தையுடன் அலாதியாக நடந்துவந்தாள். பக்கத்தில் உரசிக்கொண்டு வருபவன் கணவனாக இருக்கவேண்டும் என்னருகே வந்தவன் ஷாமி புள்ளய பத்திரமாபார்த்துக்க, அப்பிள் கொஞ்சம் எடுத்து வர்ரேன்" சொல்லிவிட்டு நகர்ந்தான். தாருதுருவென்று குழந்தை ஒடித்திரிந்தது. தாவிப்பிடித்து இடுக்கிக்கொண்ட்ாள்
அவளேதான் குழந்தையை அதட்டியதில் குரல்கூட தெளிவாய் கேட்டது. மூன்று வருஷமாய் என்னிடம் கெஞ்சிக் கிடந்த குரல், மனசின் மடிப்புகளில் சதா ஒளிவீசிய ஈர விழிகள், சற்று ஒல்லியாக மெலிந்திருந்தாள். நெற்றியில் சுருண்டு புரளும் அதே கேசங்கள் சுண்டுவிரலால்
s.06一12,1994
வளத்திற்கு அப்பா
இருந்தா என்ன?
எனக்கு கட்டாயமா குடுக்க
வேண்டியதுதான் காதல்ன்னு சொன்னவுடனே காசு. பணமெல்லாம் வேணாம்னு போறதில்லையே."
சஹானா பேசவில்லை. அவளால் பேசமுடியவில்லை. நீயெல்லாம் ஒரு பெண். இதெல்லாம் ஒரு காதல். கத்தரிக்காய்." ஓவென்று கத்தவேண்டும் போலிருந்தது அவளுக்கு அப்பாவின் களைத்துப்போன முகம் மனதில் நிழல் படமாய் விழ லேசாய் ஒரு வேதனை அப்பியது. வார்த்தை பேசாது அறையைவிட்டு வெளியேறினாள்.
"மிஸ் சஹானா இந்தாங்க நான் நேற்று வாங்கின கவிதைப் புத்தகம் உங்களுக்குப் பிடிச்ச வைரமுத்துவின்
கவிதைகள்."
உற்சாகமாய் முகம் மலர புத்தகத்தை
நீட்டியவனை நிமிர்ந்து பார்க்கவும் மனம் கசந்தது. என்றாலும் "தேங்ஸ்" என்று ஒற்றை வார்த்தையுதிர்த்து
வாங்கி திரும்பி விட்டாள்.
பக்கங்களைப் புரட்டியவள் சிறிது அதிர்ந்து பின்
நிறைய யோசித்தாள். கவிதை வரிகளை பென்சிலால் கோடிட்டு அவன்தன் காதலை முழுதுமாய் வெளிப்படுத்தி,
கடிதத்தில் நேசம் தெரிவித்து
சிறியதோர்
ஒதுக்கிவிட்டு, கண்சிமிட்டுவாளே அவளா இவள், குழந்தை என்னவோ குறும்பு செய்திருக்க வேண்டும், நெற்றியில் அழுத்தி முத்தமிட்டு விட்டு சிரித்தாள். நன்றாக கவனித்தேன். புன்னகைக்கும்போது கன்னங்களில் விழும் இரு குழிகள் - அவளேதான்!
கடைசியாக அவளின் வீட்டில்தான் சந்தித்தேன் "ஷாமி எனக்கு படிப்பு முடியப் போகுது வீட்ல கல்யாணம் பேசுறாங்க உங்கள நெனச்சா பயமா இருக்கு ஏன்னா என்னவிட நீங்க அந்தஸ்துல பணத்துல உயர்ந்தவங்க
நம்மட உறவுக்கு உங்க வாப்பா சம்மதிப்பாரா?" என்னெதிரே இருந்தவள் சடாரென எழுந்தாள். முகம் விகாரமாய் இருந்தது என்னை சுட்டெரித்து
விடுவதைப் போல் பார்த்தாள். அவளின் விழிகளை சந்திக்க வலிமையற்ற என் விழிகள் தாழ்ந்துகொண்டன. உஷ்ணத்துண்டுகளாய் வீழ்ந்தன அவள் வார்த்தைகள்
"நான் மத்தவங்களைப் போல ஏமாத்தி வாழப் போற பெண்ணல்ல, அந்தஸ்து என்றவார்த்தைய நீங்க இனி பேசப்படாது. இந்த கெளரவப் பிரச்சினைதான் ஆதிகாலமா காதலுக்கு தடையா இருக்கு என்றைக்கும் நீங்க எனக்குத்தான் கோழையா வாழ நெனைக்காம தைரியமா இருங்க" நான் அவளின் கரங்களை ஆதரவாய் பற்றினேன். எனக்கு வீரத்தையும் துணிவையும் ஊட்டியவள் அவள்தான் வாழ்வின் அர்த்தங்களை நான் புரிந்து நடந்ததும் அவளால்தான்.
ஒருநாள் வீட்டிலிருந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தேன். அவளிடமிருந்து ஒரு துண்டுக் கடிதம் வந்தது.'உம்மா கல்யாண வீடோன்றுக்கு போய்விட்டா வீட்டிற்கு வந்து போகவும்
கேட்டிருந்த அத்தான். முகம்.காத
பதில்
அப்படியே எழுந்து ஓடி அரிசி கழுவிக்கொண்டிரு
அவளின் தூரத்து ஒருத்தியும்கூட இருந்தாள் கிணற்றுக்கட்டில் அமர்ந்து சாய்த்து சிரித்துவிட்டு, த இவருதான் உன்ட வருங் பாத்துக்க" எனக்கு ந இவள் எவ்வளவு சுலப முடிவெடுக்கிறாள். சேர்ந் சில நேரங்களில் என் கொண்டு காரணமில்லா
| | || 606
ரோஜ
அந்தக் காலத்தில், எ அவளை பார்ப்பதற்கென்ே
மாற்றுவேன். கனவில் நம்பிக்கையில் உறங்கிப்
அவளுக்கு என்ன நடர் அனுப்பி இருந்தாள். வ பிரித்தேன்."என்னை மறந் வரவேண்டாம்." துடித் நிலவின் கால்களை கட் மிகளில் புலம்பினேன். ஒ தான் அவளை சந்தித்ே இருவரும் அறிமுகமா காதலர்களாய் முடிசூடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6. p. Él J. GYI றான். யே மனேஜரின் டந்தேன். மனேஜர் காண்டிருந்தார். முன் ஆசனத்தில் காட்டிக் கொண் ாண்டேன். அவர் FLÜGLIITafpsTGU m படத்தது. ன் உங்களுக்கு . நீங்கநாளையில |ல அஸிஸ்டன்ட் றப் போlங்க. னக் கடிதம்." வலகத்திலிருந்து வியுயர்வுக் கடிதம் தோஷம் பிடிபட GLDIT6TITaLLD வண்டும் போல் வலகம் முடிந்து
எனது முகத்திலே சீரியஸை பூசிக் GNOSIT GÄSTGILGST.
"அரவிந்தன். இதெல்லாம் சீரியஸாக எடுத்தால் எப்படி..?ம்.சரி, நீங்க சொன்ன சொல்ல நான் எப்பவாவது கேட்காம விட்டிருக்கிறனா?. ஒகே இனிமேல் உங்கட விருப்பம்போலவே நடக்கிறன்."
எனது கொள்கைகளை அவள் அங்கீகரித்துவிட்டாள் என்பதை நினைக்க எனக்குள்ளேயே உள்ளூர இன்பம் பொங்கியது. நான் அவளிடமிருந்து விடைபெற்றேன்.
மறுநாள் அலுவலகக் கடமைகளிலே ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அடிக்கடி மோகனாவையும் அவதானித்துக் கொண்டேன். அவள் முன்னர் போல் இல்லை. என்னுடன் கதைத்துக் கொண்ட தைத் தவிர தனது கடமைகளையே செய்து கொண்டிருந்தாள் மனதிலே திருப்தியாக இருந்தது.
எனக்கு திடீரென காய்ச்சல் வந்ததால் சில தினங்கள் லீவு எடுத்துக்கொண்டேன். மூன்று நாட்களின் பின்னர்தான்
கதைத்துக்கொண்டிருந்தாள் என்னைக் கண்டதும் சமாளித்துக் கொண்டு தனது இடத்திற்குச் சென்றாள். எனக்கு அன்று அலுவலக கடமைகளை சரிவரச் செய்ய முடியவில்லை.
மோகனா என்னை ஏமாற்றுகிறாள் என்ற உணர்வே வதை செய்தது. நான் தடுமாறிப் போய் நின்றேன்.
மனேஜர் அலுவலக விடயமாக வெளியில் சென்றதும் தருணம் பார்த்து அவரது அறையினுள் நுழைந்தேன். ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்தேன். மோகனா மனேஜருக்கு எழுதிய பல கடிதங்கள் GTairaafLL) f)ä A6M.
என்மீது அன்பைக் காட்டிய மோகனாவா இப்படி நடந்துகொண்டாள் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
இத்தனை நாளும் மோகனா நல்லவள் போல் எனக்கு முன்னால் நடித்திருக்கிறாள். நிகழ்வுகளைமீட்டபோது மனம் வெதும்பியது. ஆனால், நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
க்குச் சென்றேன்.
கதைத்தேன். என்மேல அன்பு க்கும் தெரியும். ாகளோட அளவுக் குறது என்னால V). 9/g/6ayib தைச்சிக்கொண்டு டா பிடிக்கல்ல." வள், அறியாதவள் கைத்தாள். நான்
ཡོད། །༼《
ன் சஹானா யோசித்தாள். அக்காவின் ஒரு இலட்சம். எதிர்கால அப்பாவின் முகம். கவிதைப் புத்தகச் சொந்தக்காரனின் உற்சாக ாவது கத்தரிக்காயாவது.இந்தக் காலத்துல பணத்தின் முன்னால
னன். கிணற்றடியில் தாள்.
தங்கை உறவான நான் நேரே சென்று காண்டேன். தலையை கையிடம் கூறினாள், ால மச்சான் நல்லா க்கமாய் இருந்தது. ாய் கனவு கண்டு, வாழ விடுவார்களா? ரங்களை பிடித்துக் அழுது தீர்ப்பாள்.
0/0ÖV
got
|லாமே அவள்தான். எழும்புவேன். உடை வருவாள் என்ற பாவேன். திடீரென தோ? ஒரு கடிதம் க்கமான சிரிப்புடன் விடுங்கள் வீட்டுக்கும் தன் துவண்டேன். ப்பிடித்து பெளர்ண பெளர்ணமி இரவில் முதன் முதலாக காலவோட்டத்தில் J. TaiwGLIII).
för God II மறந்து.
கல்குடா - க - பரமானந்தராஜா
அலுவலகம் சென்றேன்.
அன்றும் வழமைபோல் மோகனாவின் ஆசனத்தை நோக்கினேன். அவள் இல்லை. அவளது ஆசனம் மட்டும் வெறுமையாக இருந்து என்னைப் பார்த்து கண்ணடித்தது. மோகனா இன்று லீவு என நினைத்துக் கொண்டேன். பின்னர், எனது அலுவலக அறையினுள் நுழைந்து கொண்டேன். என்னை மின்னல் தாக்கியதுபோல் இருந்தது.
மனேஜருடன் மோகனா சுவாரஸ்யமாக
என்னைக் கண்டால் போதும் தலையை குனிந்து ஒதுங்கிப் போவாள். ஒரு கவிதை எழுதினேன்.
"p-cir
முகச்சூரியன்
கவிழ்ந்து போவதால்
என் இரவுகள் கறுத்துப் போவதில்லை.
ஏனெனில்
உன்-ஞாபக வெளிச்சத்தில்தான்
நான
கனவுகள் பின்னிக் கொண்டிருக்கிறேன்.
கவிதையை பத்திரிகையில் படித்துவிட்டு, நண்பியிடம் கூறியனுப்பினாள் "இனி என்னைப் பற்றி எழுதவேண்டாம்" என்று பேனாவை பிடித்துவிட்டால் அவளாக வரும்போது, ஞாபகங்களை எப்படி துடைத்தெறியலாம்?'நினை என்றவுடன் நினைக்கவேண்டும், மற' என்றவுடன்
ஓட்டமாவடி அறபாத்
மறக்கவேண்டும் மனம் என்ன சத்திரமா? தங்க வைப்பதற்கும், துரத்துவதற்கும்? என்னால் முடியவில்லை. முதற்காதல் கல்வெட்டு மாதிரி, மனசில் பதிய வைத்த அந்த பசுமையான நினைவுகளை அறுத்தெறிந்து உள் மனசால் சிரிக்க முடியவில்லை.
சில நேரம் அவளுக்கு விருப்பமானது என்னெதிரே வரும்போது சம்பவங்கள் தொடராக வந்து தொந்தரவு செய்யும் ஊரில் இருக்க பிடிக்காமல் கண்டிக்கு மாற்றலாகிவந்துவிட்டேன். தம்பி இந்தங்கபேப்பர் நினைவுகளில் இருந்து விடுபட்டு நிமிர்ந்து பார்த்தேன். அவள் என்னைத் தான் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள் விழிகள்
அவள் என்னை ஏமாற்றலாம். அவளை நான் ஏமாற்ற நினைக்கவில்லை. திடீர் இடமாற்றம் பெற்று வெளியூருக்குச் சென்றேன்.
அவள் எனது நிஜமான அன்பை மறந்து வாழ்கிறாள். ஆனால், அவள் என் மீது காட்டிய அன்பை மறக்க முடிய வில்லை. அவளது எண்ணங்கள் என்னைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
(யாவும் கற்பனை)
எல்லாமே அவுட் சம்மந்தா சம்மந்தமில்லாது
துண்டுத்துண்டுகளாய் நினைவுச் சிதறல்கள்.
எண்ணச் சுழல்கள்.
இராமர்களுக்கு இன்று இரத்தமில்லை.
கவிஞர் வைரமுத்து சீதனம் வாங்கும் இளைஞர்களைச் சாடியிருந்தார். சீதன வில்லையுடைக்க சீதைகளைச் சேரும்படி கேட்டிருந்தார். சஹானா மனதிற்குள் சிறிதாய்ச் சிரித்துக்கொண்டாள் என் அக்காவை எந்த ரகத்தில் சேர்ப்பது? காதலித்துவிட்டு சீதனம் கேட்கும் அக்காவின் இராமனை எதில் சேர்ப்பது?
"ஸொரி மிஸ்டர்.(X) உங்க காதலை என்னால ஏத்துக்க முடியல. மன்னிச்சுடுங்க" அவளது புன்னகைகளை காதலுக்காய் காத்திருந்த அவன் M (X) அதிர்ந்து பின் சோகம் சுமந்தான் "ஏ. ஏன் என்னை உங்களுக்குப் பிடிக்கலையா? அழுது 6570:LJansör (BLUFTaj J9JaJ#UILDITuluá, GJ, LILLITGör.
அவள் சிறிது புன்னகைத்தாள். பின் உதடு திறந்தாள். "அதெல்லாம் இல்லை. எனக்கு ஏற்கெனவே ஒரு போய்ப்பிரென்ட் இருக்காரு இன்னும் ஒரு வருடத்துல மெரி பண்ணலாம்னு ருக்கோம்" மனதார பொய்யைச் சொன்னவள் அவன் முகம் வாடிப்போனதைப் பார்த்து ஒரு கணம்ஒரே கணம் பரிதாபப்பட்டு பின் மனசைக் கல்லாக்கித் திரும்பிப் போனாள்.
என்னை மன்னிச்சிடுங்க உங்களக் காதலிச்சு பின்னால அக்கா மாதிரி நானும் என் அப்பாவ கஷ்டப்படுத்த விரும்பல்ல. நான் உங்கள காதலிக்கலாம். நாளை அது நாலு பேருக்குத் தெரியவந்தபிறகு. நீங்களும்
ல்ல. உங்க அப்பா அம்மாவாவது சீதனம் கேட்டு. கொடுத்தாத்தான் கல்யாணம்னு சொல்லிட்டா. அக்காமாதிரி நானும் கண்ணமுடிக்கிட்டு 9|LLJITGIL பிய்ச்செடுக்க முடியாது என்னால முடியாது. வந்தபிறகு யோசிக்கிறத விட வருமுன் காத்துகிடறது காதலுக்கும் பொருந்தும். மானசீகமாய் தன் மனசுக்குள் பேசியபடியே நடந்தாள் அவள்
(யாவும் கற்பனை)
ருந்தன. நானும் விழிகளை துடைத்துக்கொண்டேன். மேலும் என்னால் தாங்கமுடியாது. அவளுடன் பேசாவிட்டால் நெஞ்சுவெடித்துவிடும்போல் இருந்தது."ஷாமிலா சுகமா என்றேன்." "ஓம்" ஒற்றையாய் பதில் சொன்னாள். நீங்க எப்படி இருக்கிறீங்க?" அவள்தான் கேட்டாள் குரல் தளதளத்தது. ஏதோ இருக்கன் இப்ப எங்க போநீங்க?" நான் கேட்டேன். "அவரு குருநாகல்தான் மாமி ஊட்டுக்குப்பேறம்" இடுப்பில் இருந்த குழந்தை அடம்பிடிக்க இறக்கி விட்டாள்.
"உங்களுக்கு இப்ப எத்தனை புள்ளயன்." தயங்கி தயங்கி கேட்டாள். இன்னும் இல்ல, உன்ன நினைச்சுக்கொண்டு திருமணம் முடிக்க மனம் பக்குவப்படலியே ஷாமிலா உதடுவரை வந்ததை அடக்கிக்கொண்டேன். அவளின் தந்தை பயமுறுத்தித்தான் அப்படி மறக்கும்படி எனக்கு எழுதினாளாம். இன்னும் எதையோ பேசினாள் சோகமாய் பெருமூச்சுவிட்டாள், "ஷாமி நீங்க சந்தோஷமா இருக்கீங்களா?" "ஓ அவருக்கும் பேங்க்ல வேல எனக்கு எந்தக் குறையுமில்ல, சந்தோஷமா இருக்கன் சொல்லும்போதே நா தழதழத்தது. "அதோ அவரு வாறாரு நான் போறன் ஷாமிளா"
"அடி முதேவி புள்ளய இந்த நெரிசலுக்குள் இறக்கிவிட்டு என்னடி கண்டவனோடபேசினாய்? அவளின் சந்தோவும் என்ற வார்த்தை மீண்டும் என் காதுகளில் தீப்பிழம்பாய் கொதித்தது. அவன் இன்னும் அவளை ஏசிக்கொண்டிருந்தான். நான் பஸ்ஸில் ஏறி அவளைப் பார்த்தேன். முந்தானையால் விழி துடைத்து என்னை பார்த்துக்கொண்டே சென்றாள்.
(யாவும் கற்பனை)

Page 18
பகை கண்டு அஞ்சுவதில்லை. பாய்ந்து வரும் படை கண்டும் தொடை நடுங்குவ தில்லை. போர்க் களத்தில் புயலாய் மாறும் காளை அவன் ரகுதேவ், எதிரிகள் உச்சரிக்கவே தயங்கும் பெயர் திடம் GN&SRIGÖNGILGAJ GÖT.
ஆனால்-இப்போது மணி மண்டபத்தின் மாடத்தில், கொஞ்சு மொழியாள், கொவ்வை இதழாள் மோகனாவின் இதயத்தை வெல்லும் வேல் விழிகள் முன் எதிர்க்கும் சக்தியில்லாமல் பணிந்து கிடந்தான்.
தன் நிலை எண்ணி மெல்ல நகைத்தான் ரகுதேவ்,
மான் இனத்தில் மலர்ந்தவளோ என்று மனம் நினைக்கும் அழகுடையாள் மோகனா தன் தேன் சொரியும் இதழ்களால் கேள்வி வீசினாள்.
"ஏன் நகைக்கிறீர்கள்? "என் நிலையை நினைத்து." "ஏன்? உங்கள் நிலைக்கு என்னவாம்?" இதழ்கள் அசைந்து கேட்டன. விழிகளோ அவன் வசீகர தோற்றத்தை இரசித்துக் கொண்டிருந்தன. பரந்த மார்பும் அங்கே புல்லாய் வளர்ந்திருந்த ரோமங்களும் விழிகளை வெட்கப்பட வைக்க பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.
"படு களத்தில் உயிர் குடிக்க பாய்ந்து வ்ரும் படை கண்டு கூட நான் பயந்தது கிடையாது. பதுங்கியதும் கிடையாது. சிரம் கொய்ய ஓங்கப்படும் வாள்முனை முன் கூட நான் ஒடுங்கிப் போய் நடுங்கியது கிடையாது." ரகுதேவ் சொல்ல மோகனா கொவ்வை இதழ்கள் குவித்து உச் கொட்டினாள்.
"பொய் என்கிறாயா மோகனா?" "இல்லையில்லை. தற்புகழ்ச்சி கூடாது. அடுத்தவர் புகழ்ந்தால் அது பெருமை."
இப்போது ரகுதேவ் உச் கொட்டினான். "உண்மையைச் சொன்னால் சிலருக்கு பிடிப்பதில்லை."
"யார் சொன்னது பிடிக்காது என்று? செவ்விதழ்களில் இருந்து தேன் சொரியும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மை என்று உன் இதழ்கள் ஒத்துக் கொள்ளவும் வைத்துவிட்டன. ஆனால்."
அவன் GFITGÄDGA) (BLDITUGOTITG) SNl687 கன்னங்கள் இரண்டும் வெட்கத்தில் சிவந்து,
அது வ மேலும் அழ
என்று ரகுதேவின் உதடுகளுக்கு அழைப்பு விடுத்தன.
வெட்கத்தை மறைத்துக்கொள்ள வினாவை ஒரு கவசமாக்கி,
"என்ன.ஆனால்?" "இப்போது உன் இதழ்களில் கொட்டி யவை தத்துவ முத்துக்கள். அப்பப்பா. போதை தரும் இதழ்களில் இருந்து மேதையான உள்ளம் உதிர்த்த தத்துவங்கள்."
"போதும்.உங்கள் புகழாரம். இந்தக் கேலிதானே வேண்டாம் என்கிறது."
முகம் திருப்பினாள் பின் மீண்டும் அவன் புறம் திரும்பிக் கேட்டாள்
"ஏன் நகைத்தீர்கள்? அதைச் சொல்லுங்கள் முதலில்."
"பிறிதொரு நாள் சொல்கிறேள், "இல்லையில்லை. இப்போதே சொல்ல வேண்டும் இல்லாவிட்டால் நான்."
இல்லாவிட்டால் "நான் போய்விடு "யார் தடுத்தார்க முகத்தில் கோபம் முகத்தை விழிகளால்
“ʻgp L65SI6O)LDILJITJSLI ரகுதேவ் முகத்தி "நல்லது சென்று எழ முயல, கரட் கரம் தொட்டு இழுத்து மீது சாய்ந்தாள்.
சாய்ந்த போது 0765, LDGUI, J,60607967 ரகுதேவ் தன்னை மற காட்டி மோகனாவை த இன்ப வேதனையி சிணுங்கியது.
"மூச்சு நின்றுவிட என்றாள் சிணுங்
டியர் சிந்தியா உங்களுக்கு தேர்தல் பற்றிய கனவு வருவதுண்டா?
கமதியழகன்-இந்துகலை மேல் பிரிவு. ஏதோ என் நல்ல காலம் கெட்ட கனவுகள் வருவதில்லை.
இலங்கையில் தற்போது நிலவிவரும் இனப்பிரச்சனைக்கு சமஷடி அரசியல் முறையில் தீர்வு காணலாம் தானே?
கறொபட் என்டன்-பசறை காணலாம் காணலாம் கம்மா போ தம்பி இருப்பது என்ன பிரச்சனை என்பதிலேயே இப்போது பிரச்சனை வந்துவிட்டது. முதலில் அதற்கு ஒரு முடிவு வரட்டும்
(19ம் பக்க மகாபாரதம் தொடர்ச்சி)
கீழே இறங்கும் காலகட்டத்தில், அவர்கள் மேலே ஏறும்போது சேர்த்து வைத்த அரிய சிறப்புகள் அனைத்தும் சிதைந்து நொறுங்கிப் போய்விடும். இத்தகைய சாபக் கேடுகளின்போது அவர்களின் கையில் அகப்பட்டதைப் பற்றிக்கொண்டு காப்பாற்றமுற்படுகின்றனர். அரசியலும் இதிலிருந்து விதிவிலக்கல்ல. பாரத வர்வுத்தின் சீர்குலைவுக்கான கால கட்டம் இது மனிதனால் ஏணிகளை உருவாக்க முடியும் என்பதனால் வருந்த வேண்டிய தில்லை. அமுதத்தினைப் பெற சமுத்திரத்தைக் கடைய வேண்டும். அப்போது முதலில் விவுமே வெளிப்படும் விஷத்தையாராவது உண்டேயாக வேண்டும் மகனே! நீ அந்த விஷத்தை உட்கொள்ளவே பிறந்தவன். இதுதான் உன் கடமை கலங்காதே கங்கை மறைகிறாள்.
-காட்சி மாற்றம்கிருபாச்சாரியாரின் குருகுலம்
Na னன் முதலான மாணவர்களுக்கு E குரு கிருபா அரசனின் கடமைகளிலிருந்து மாறுபட்டது அரசியல் அரசருக்குரிய கடமைகள் என்னும் சுடரை அணைத்து விட்டு அரசியலில் பிரவேசிக்கும் மன்னன் வழி தவறுவது நிச்சயம் சுயநலம், அகங்காரம் என்னும் மாயையில் அவன் சிக்குகிறான். சுயநலம் மனிதனிடத்தில் பொதிந்துள்ள கடவுட் தன்மையினை தன் கொடிய விஷக்கொடுக்குகளால் கொட்டிவிடும். ஆகவே மன்னன் தன் கடமைகளில் செலுத்த வேண்டிய கவனத்தினை அரசியல்பால் செலுத்த GB6, GOL LTD. முதலில் அரசனின் கடமைகள் என்ன என்பதைப்பார்ப்போம் அரசனுக்குரிய தர்மம் அல்லது கடமை எனும்போது அங்கே ஆசாபாசங்கள் அணுகலாகாது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில்
வாழ்வில் துன்பத்தைப் பற்றி உங்கள் கருத்தென்ன? செல்வி. ஹிதாயாஹாஸைன்
தியத்தலாவ,
மாறி மாறி வரும் இன்ப
ஆசைக்கு கண்ணில்லை. தர்மம் அல்லது கடமை பவித்திரமான ஒளியைப் போன்றது. துரியோதனா இதன் அர்த்தம் என்ன? (சமஸ்கிருத சுலோகம் ஒன்றைக் கூறுகிறார்) துரியோ: தர்மத்தின் பாதையில் செல்வதற்கு துணை அவசியமில்லை. எவருடைய உதவியும் தேவையில்லை. கிருபா ஆசை அரசர்களின் விரோதி என்பதை மறந்துவிடாதே அரண்மனையிலுள்ள பொக்கிஷங்கள் அத்தனைக்கும் அரசனே உரிமையாளன் என்று கருதலாகாது. அத்தனை செல்வத்துக்கும் உரித்துடைய வர்களின் பிரதிநிதியே மன்னவன் ஆசை அரசனை மிகவும் சிறியவனாக்கிவிடும். எனது தந்தை எனது மகன், எனது நண்பர்கள், எனது எதிரிகள் என்றெல் லாம் கருத ஆரம்பித்தால் 'எனது என்ற சிறைக்குள் அகப்படுவதைத் தவிர, தப்புவதற்கு மார்க்கமில்லை. ஆசாபாச மெனும் சிறைக்கூண்டில் புகுந்த மன்னன், மக்கள் அனைவருக்கும் உரியவனாக முடியாது.
விதுரர் பாண்டு புத்திரர்களுடன் குருகுலம் வருகிறார். கிருபாச்சாரியாருக்கு வணக்கம் செலுத்துகிறார். விதுரர்குரு பெரும்ானே எனது தாழ்மையான
GJIGOKOTŠUBEID. கிருபா நீடூழி வாழ்க விதுர ப்ெரிய தந்தையார், மகாராஜா பாண்டுவின் புத்திரர்களை தங்கள் சேவைக்கு அனுப்பி வைத்துள்ளார். துரியோ அஸ்தினாபுரிக்கு ஒரேயொரு அரசர்தான் - திருதராஷ்டிர மாமன்னர் அவருடைய மகன் நானேதான் பீமன் அவனைப்பிடித்து உதைக்கட்டுமா? யுதிஷ் வேண்டாம்-பொறு
யுதிஷ்டிரன் கிருபாச்சாரியாரை வணங்குகிறான். யுதிஷ்என் பெயர் யுதிஷ்டிரன், சிரேஷ்ட்ரான திருதராட்டின மாமன்னரின் தம்பியின் புதல்வன், தங்கள் தாழ்பணிகிறேன்.
இரவு பகலும் இந்த இரண்டில் ஒன் இருந்தால் சலிப்பு துன்பம் வரும் பே பெறுமதி புரிகிறது வாழ்க்கைக்கு தேை
இலங்கைக்கு படையை வரவழைத் (3. அது அழைக் எல்லாம் அமைதி தி அதனால் நம்பிக்கை
ருபாநீடுழி வாழ்க அறிஞனாக விள சகோதரர்களிாகி கிறேன். இங்கே அருகில் அமர்க
நான்தான் ருபா இல்லை. உ நீ அமரவேண்டு J676, 1564). J6 இவன் இந்த இடம் இவ SITGAWALITA, GODGJÁ,
அரச தூதுவன் கிருபாச்சாரியாரிட தூதன் வணக்கம் குரு தங்களை அழை அனுப்பியுள்ளார் கிருபா அப்படியா சகோதரர்களையு களையும் உன் விட்டுச் செல்கி விதுரரே புறப்ப TNGöIGOT GODSfLI LIII நெறியின் நிறைவும் பர் சிறந்த கல்வி அடக்க பரந்த அறிவெனும் வ செறிந்த பேராற்றலை அவனே அருளுறை அனறு கற்றவை அனு இன்று நமது பாதையி நாளை தோன்றும் பு வேளையில் எமக்குப் பு
புத்தொளிச்சுடரே
ய ஒளியே வ ன்றைய நி அம்சங்களின் முடிகிறது.
-தொடர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ק NGGGöIT."
ள்? போவதுதானே."
காட்டினாள். அவன் நோக்கியபடியே. போய்விடுவேன்." ŝi) 4 6AJ60ILO JUSTILLATILDG), DJ GJIT."
நீட்டி மோகனாவின் விட, மோகனா அவன்
குதேவ் மீது மோகனா தொடுத்த தாக்குதலால் ந்தான். யானைப் பலம் ன்னோடு இறுக்கமாக்க ல் அழகுச் சிலை
டப் போகிறது." கியபடி
இயற்கையின் நியதி று மட்டுமே எப்போதும் வந்துவிடும் அல்லவா? துதானே இன்பத்தின் எனவே இரண்டும் வதானே.
ஐநா பாதுகாப்பு தால் எப்படியிருக்கும்? க. சசிந்திரன்-மட்டுநகர். கப்பட்ட நாடுகளில் ரும்பிவிட்டதா என்ன? கொள்ள இடமில்லை.
பேரறிவாற்றல் பெற்ற ங்குவாய் குருகுலத்துக்கு ப உங்களை வரவேற் வாரும் பிள்ளாய்- என்
அங்கே இருப்பேன். எக்குரிய இடத்தில்தான் ம் குருகுல இளவரசர் ன சிரேஷ்டன். ஆகவே ான் இருக்க வேண்டும். றுக்காகவே இன்றுவரை ப்ெபட்டிருந்தது.
*-
திரையில் வந்து இறங்கி | aligfijitâl.
சிரேஷ்டரே மகாராஜா து வரும்படி என்னை
யுதிஷ்டிரா! உனது ம் ஏனைய மாணவர் லுடைய பாதுகாப்பில் றன். பார்த்துக்கொள் |-6UIIIDIT.թ.
ந்த கொள்கையும் ம் பணிவுமே மியின் திறவுகோல்
பெறுபவன் எவனோ தயக்காவலன் வ முத்திரை u għarfia Li ய யுகத்தின் த்துயிர் ஊட்டும். விரைந்து வருக! க வருக ழ்ச்சியின் சிறப்பு
தொகுப்புடன் காட்சி
து வரும்
"என் மூச்சே நீதானே மோகனா" சொல்லியபடியே கழுத்தில் முகம் புதைத்து பற்களால் மெல்லக் கடித்தான். பின் முகம் உயர்த்தி அவள் இதழ்களை தன் உதடுகளால் இறுக மூடினான்.
மோகனா விழிகள் மூடி உள்ளே ஊற்றெடுக்கும் சுகம் உணர்ந்தாள்.
இதழ்கள் கலந்தன. ஒருடலாய் உடல்கள் சங்கமிக்க சுற்றம் மறந்து சுக உலகில் இன்பச் சிறகுகள் கட்டி மேலே உயர்ந்தனர்.
"GBLong,60III" என்றான் கிறக்கமான குரலில் ரகுதேவ் "GIGöIGOT." என்றாள் தன்னை தொலைத்துக் கொண்டிருக்கும் பலவீனமான குரலில்
"தோற்றுக் கொண்டே இருக்கிறேன் உன்னிடம் மட்டும்."
"யார் தோற்றுப் போகச்சொல்வது? "உன் விழிகள் உன் கனியிதழ்கள். இடை தாங்கி நிற்கும் இரு கனிகள்.
"போதும் போதும்." வெட்கத்தில் சிவந்த முகம் கவிழ,
குறுக்கெழுத்துப்
செவ்விதழ்களை மீண்டும் எடுத்துக்கொண்ட ரகுதேவின் உதடுகள் பொல்லாத உதடுமோகனாவின் இதழ்களை பிரித்து நாவால் கோலம் போட்டு, உள்ே நாவிரண்டும் கலந்தன. வீணையில் எழு இனிய நாதமாய் மனதிலே எழுந்தன இை உணர்வுகள்
ஆற்று வெள்ளமாய் உணர்வுகள் உள்ெ பொங்க மோகனா பொய்யாகக்கூட அவி செய்யும் இன்ப வேதனையை தடு முடியாமல் தன்னைக் கொடுத்தாள்
வெட்கம் ஒரு பக்கமாய் ஒதுங்கி கொண்டது. ஆசை என்ற வெள்ளத்தி நாணம் அள்ளுப்பட்டுப் போனது
மணி மண்டபத்து மாடம் மன்மதன. அரங்கமாய் மாறிப்போனது. இப்போது நா இதற்கு ஒரு விளக்கம் கேட்க, திருவள்ளுவை நாடிப் போகலாம். அடடாவோ தயார இருக்கிறது குறள் காமக் கடும்புன லுய்க்குமே நானொடு நல்லாண்மை யென்னும் புணை
குறள்- 134 அதிகாரம்-1
GBLINTIL " Lq (9) Gub-40
2 3.
5
7
8 9
O
இடமிருந்து வலம் 1. செலுத்தாமல் இருப்பது சட்டப்படி
குற்றமாகும். 2. ஒரு உலோகம் 5. வேலியும் இந்தப்
Glց նպւb. 6. பஞ்சிலிருந்தும் எடுக்கலாம். 9. படை தங்குமிடம் 10. நல்லவர்கள் மனதிலும் இது
உண்டு என்பார்கள் 1. துரோணர் ஏகலைவனிடம்
கேட்டது. 12. கீதத்தின் இன்னொரு பெயர்
(மாறியிருக்கிறது)
LJ 600 flø0LL å
1. மலரின் காதலன்.
சாண்டில்யன் இது LI J படைத்துள்ளார். 3. GLIGI GOflu 761 G) ja ja ei
கதாசிரியர் 4. இறுதித் தூக்கம் இங்குதான். 5. இது தங்கத்தில் இருந்தால்
மதிப்புண்டு.
7. அச்சம் கொள்ள வைக்கும்.
இதற்காக அடிபட்டுக்கொள் வோரும் இருக்கிறார்கள்.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
12.03.1994க்கு முன்னர்
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
தினமுரசு
குறுக்கெழுத்துப் போட்டி இல-40
88/14 சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05
6.IITTLDGUIT
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-38க்கான சரியான விடைகள்:
நி LÉ LÉ 피 * கை up 'g, it, or GÜ o , Io a ვეს 莒 ,
600 600T f
u, னிை ந் gi, T | U | IE II (95 9 Lr | ga '' Ir I u II li II (ତ)
குறுக்கெழுத்துப் போட்டி இல38இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. எஸ். கணேஷ்
கண்டி 2. எஸ். சஹறிலன்
flavont LL.D. 3. வி. ராஜ்குமார்
Glenn (էքւույ-5: 4. g. flón)6).1IT60TIT டெல்வத்த 5. கே. அப்துல் சலாம்
கல்முனை. இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6. rf), gတ္တရေင်္ဂါရေ၊)
கொழும்பு-11
7. 9J. -9/(Լք:Ֆո
நுவரெலியா
8. எஸ். ஏ. பாஹிர்
வவுனியா,
9. frr, a шо45)
நீேெபு
10 றிபாயா இஸ்மாயில் காத்தான்குடி-5.
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
亚0á一12,1994

Page 19
ல் தருவது இராஜகுமாரன்
அஸ்தினாபுரத்தின் சொத்துக்களான பாண்டு புத்திரர்களை ாரிக்கு அழைத்துச் செல்ல டியாத ஏமாற்றத்தோடு வாசுதேவர்
ம்புகிறார்.
வேதவியாசர் அஸ்தினாபுர எதிர்காலத்தை தனது ஞானதிருஷ்டி பர்ல் உணர்கிறார் நடைபெறப்போகும்
தாங்கமாட்டாள் என்று அறிந்து அழைத்துச் செல்ல வருகிறர்
கோட்சி துவக்க
அஸ்திரபுரம் அரண்மன்ைவிேதவியார் வருகிறார். தரங்கள்
வேதவியாசர் அம்மா எனக்காக எழுந்திருப்பூத்ர் 娥、 சத்தியவதி ம்ைந்தன் என்பதற்கிாதவில்லு
மாமுனிவர் என்ப்த்ற்காகவே இந்த மரியாதை ჯავ8* 疹 súlur: ಛೀ தன பாதக்கமலங்களில் பணி
9,607. s மைந்தன் இன்று
நினைத்த காரணம். வியர் மைந்தன் மாதாவுக்கு ஆற்றவேண்டிய கடமை நதி போன்றது காலம் அதில்ே ஒடம்போல் தத்தளிக்கிறது 'டேல்
இலத்தினை அடையத்துடிக்கிறது உயிர்
சத்தியவதி புரியவில்லையே புத்திரனே
யா போதும் தாயே உலக மாயையில் சிக்கி நீங்கள் துயரப்படுவது விடுபட வேண்டும் இந்த மாயையில் இருந்து சத்தியவதி இங்கிருந்து விடுபட்டு போவது
எங்கே புத்திரனே! வியா அஸ்தினாபுரத்தில் முடிந்துவிட்டது உங்கள் பணி அம்பாவையும், அம்பாலி காவையும் அழைத்துக் கொண்டு புறப்படுங்கள் வனத்திற்கு வாருங்கள் தாயே தவமேற்கும் பாதை தங்களுக்காக திறந்திருக்கிறது. சத்தியவதி உன்னிடம் என்றுமில்லாக் கடுமை
இன்றுமட்டும் ஏன் மகனே? SluIT பார்வையிழந்தவன் திருதராட்டினன் அவனால் மட்டுமல்ல, தங்களால்கூட விதியின் கை எழுதிய வரிகளை விழிகளால் பார்க்கமுடியாது விதிப்படி இங்கு விளையப்போவதை தாங்கும் சக்தி
ங்களுக்கில்லை தாயே! 蠶 ய விளையப்போவது என்ன மகனே? யாசநாளைய நிகழ்வை இன்று அறிவதால் விளைவது இன்பமல்ல. துன்பம் அறிய வேண்டாம் தாங்கள் தங்களை அழைத்துச் செல்லவே வந்திருக்கிறேன் இங்கே
-காட்சி மாற்றம்திருதராட்டினரும் காந்தரியும் அரண்மனையில் உரையாடுதல் திருத அரண்மனைக்கு வந்தாராமே வியாச
மாமுனிவர் காந் ஆம் தன் அன்னையை காண்பதற்காக சத்தியவதி அம்பிகா, அம்பாலிகா ஆகியோரோடு வேதவியாசர் வருகிறார். திருத தாங்கள் ஏன் இங்கு வரவேண்டும் தாயே ஆணையிட்டிருந்தால் தங்க ளிடத்திற்கு நான் வந்திருப்பேனே? சத்தி வாழ்க நீடுழி. (காந்தாரியிடம்)
கணவருடன் வாழ்க * காந் தாயே! என்ன இது? வெறும் பாதங்களுடனா தாங்கள் நடந்து வந்தீர்கள்? சத்தி ஆம் மகளே அஸ்தினாபுரத்தில் என் பணி முடிந்துவிட்டது. வனம் சென்று தவம் செய்யும்படி அழைத்திருக்கிறார் வேதவியாசர் திருத அப்படியானால் ஏதாவது குற்றம்
புரிந்தோமோ நாங்கள்? வியாச இன்றுவரை அப்படி எதுவும்
நடக்கவில்லை. திருத மாமுனிவர் வேதவியாசர் பாதம் இங்கு பட்டது எங்கள் பாக்கியம் வியா காலடி ஓசை கேட்டு வருபவர் யார் என்று அடையாளம் காண்பதுபோல், நாளை நடெைபறும் சம்பவங்களிலும் அவதானமாய் இருந்துகொள் திருத நான் துர்ப்பாக்கியசாலி எதையும் கண்டுகொள்ள முடிய
யாவும் விதி என்று நினைத்திருந்துவிட்டால் செயலுக்கே இடமில்லாமல் போய்விடும் மனிதன் செய்யும் செயல்களுக்கு மனிதனே பொறுப்பு தன் பார்வையினை தானே மறைத்துக்கொண்டாள் காந்தாரி அதுபோல் உன் ஆத்மாவின் பார்வை யினை நீயும் மறைத்துவிடாதே துரியோதனன் உனக்கு மகன். ஆனால் யுதிஷ்டிரன் குருகுல வம்சத்தின் தலைமகன் அதை மட்டும் மறந்துவிடாதே திருதமாமுனிவரே தங்களோடு என்னையும்
அழைத்துச் செல்லுங்கள் வியாச வாழ்க்கையில் இருந்து பயந்து ஓடுதல் துறவறமாகாது மகனே! இல்வாழ்க்கை (Liheyyub துறவியாக வாழமுடியும். சுயநலத்தை துறந்துவிட்டால் போதும். திரத குடும்பஸ்தன் எப்படிப் பூண முடியும்
g|Dhվ? வியாசமுடியும் உனக்கு சொந்தமில்லாதவை மீது பற்று வைக்காதே அம்மா! நாம் புறப்படலாம் அல்லவா? சத்தி மகனே திருதராட்டிரா
LDJ,6ČT
IIエ06ー12,1994
LDds IT I I I
சம்பவங்களை தன் தாயார் சத்தியவதி
பாண்டுவின் புத்திரர்களை உன்னிடம் விட்டுச் செல்கிறேன். உன் தம்பி ரனிடம் நம்பிக்கையோடு தந்தவற்றின் அவர்கள் தங்கள் நீரிமைகளை அவர்கள் கேட்டுப் பெறும் நிலைக்கு இடம் வைக்காதே காந்தள்ளியிடம்) அஸ்தினாபுரியை திருதராட்டினனிடம் பழைத்துச் செல்கிறேன். அவனுக்கு
நீ இங்கேயே இரு காந்தாரி வர்யில்வரை இரட்டும் எங்களுடன்
னைவரும் பறப்படுதல்
வயிற்தாவ்லர்கள் மரியாதை ச்ெஒத்துகின்றன. இத்தித்ாந்தாரி ஒரு இல்லதரசியின் எல்லை
இந்த் வாயில் வரைதான் குந்தியையும்
ந்ைதர்களையும் க்வனித்துக்கொள்
திரியை அனைத்து விடைபெறுகிறார்
File: வயிற் கதவ்ை வியாச முனிவர் திறக்க பீஷ்மர் அங்கே நிற்கிறார். தி:ஷ்மர். மகனே விடைபெறட்டுமா? அம்மா நானும் வருகிறேனே ஆணையிடுங்கள். நதி குருவம்சத்தின் அரியணையுடன் பிணைக்கப்பட்டவன் நீ எவ்வாறு ன்னுடன் அழைத்துச் செல்ல முடியும்
உனது துறவும் தயமும் இதுதானே! பீஷ்ம இப்பொழுது அரியணையும் நாடும்
பல வழிகளிலும் பிதுகாப்புடன் தானே 2ள்ள்ன் அம்மா வியாச கங்கா புத்திரனே! எதிர்காலத்தை ஊடுருவிப் பார்த்தாயா? நீ விரும்பிய போது தான் உன்ன்ை யமதர்மன் அணுக டியும் என்ற வரம்பெற்றவனல்லவா உயிருடனுள்ளவரை அஸ்தினாபுரத் துடனேயே பிணைக்கப்பட்டிருப்பாய் பிரகஸ்பதியின் சீடனே அம்மா புறப்படலாம். சத்தி குடும்பத்தவர்கள் அனைவரையும் கவனிக்கவேண்டியது உன் பொறுப்பு அவர்களில் முத்தவன் நீ இறைவன் உனக்கு நீண்ட ஆயுளை அளிக்கட்டும் வியாச உன் புகழ் ஓங்கட்டும்
-காட்சி மாற்றம்திருதராட்டினன் அரண்மனை- கிடத்தை கரங்களால் அணைத்தபடி திருதராட்டினர் அமர்ந்துள்ளார். காந்தாரி வருகிறார். திருத வா காந்தாரி காந்தா அமைதியற்றிருக்கிறீர்களே பிரபு திருத இந்த கிரீடம் மீண்டும் கை நழுவப்
பார்க்கிறதே காந்தாரி காந்தா இந்தக் கிரீடம் மட்டுமே ஒருவருடைய இலட்சியமாக அமைந்துவிடக் கூடாது
Lil'Il1! திருத எனது வேதனையைப் புரிந்துகொள்ள உன்னால் முடியாது காந்தாரி விலை மதிப்பற்ற தன் சொத்தைப் பறிகொடுத்த வனுக்குத்தான் அந்த வேதனை புரியும். குருவம்சத்தின் தலைமகன் நான் என்பதை என்னால் மறக்கமுடியாதிருக்கிறதே அது சரி குந்தியைப் போய்ப் பார்த்தாயா? காந் தங்களிடம் உத்தரவு பெற்றுப்
போகத்தான் வந்தேன் பிரபு திருத இந்த அரண்மனையின் மகாராணி நீ உனக்கு உத்தரவு எதற்கு குந்தியின் செளகரியங்களைக் கவனி. எனது தம்பியின் பிள்ளைகள் ஐவரும் உன் பொறுப்பிலேயே உள்ளனர். துரியோ தனனுக்கு அடுத்தபடியாக இரண்டாந் தரத்தில் வைத்துக் கணிப்பதாக அவர்கள் கருதிவிடாதபடி பார்த்துக்கொள் காந் அவர்கள் ஏன் அவ்வாறு கருதவேண்டும்? சகோதரர்கள்தானே அனைவரும் திருத பேருக்கு அப்படி இருப்பதனால் பயன் என்ன? இந்த குருவம்சத்தின் தலை மகன் தானே நான் இருந்தும் இன்று குருவம்சத்தின் அடுத்த தலை முறைக்கு யுதிஷ்டிரன் தலை மகன் ஆமாம் யுதிஷ்டிரன் தலைமகன் காந்துரியோதனன் மூர்க்கத்தனம் மிக்கவனாக வளர்கிறான். யுதிஷ்டிரன் தான் மூத்தவன் என்பதனை அவனிடம் பல தடவை விளக்கியுள்ளேன். நீங்களும் அவனுக்கு விளக்கிக் கூறுங்கள். திருத நான் குருடனாகப் பிறந்தமையினால் எனக்குரிய மகுடம் என் தம்பி பாண்டுவின் தலையில் ஏறியது. இதில் அநியாயம் நடைபெறவில்லை என்பதனை நான் அறிந்து ஏற்றுக்கொண்டேன். ஆனால் என் மகன் துரியோதனன் குருடனல்ல. அவனை எவ்வாறு சமாதானப்படுத்த | (Մուգ պն: காந் உங்கள் மனப் புண்ணை ஆற்றுவதற்கு நீங்கள் ஏன் இதுவரை முயற்சிக்கவில்லை பிரபு? திருத நான் என்ன செய்யமுடியும்? எனது மரணத்தின் பின்னர் துரியோதனன் அரியணை ஏறுவான் என்று அவனுக்கு நம்பிக்கை அளிக்கப்பட்டுவிட்டது. நானே அவன் அந்த நம்பிக்கையைப் பெற வழிவிட்டேன். நமது குல குருவும் அந்த சையை அவனுக்கு ஊட்டிவிட்டார். : நானே அவனிடம் போய்'மகனே யுதிஷ்டிரன் தான் மூத்தவன். ஆகவே நீ அரியணை ஏறுவதானால் அதற்கேற்ற தகுதியையும் திறமையையும் நிரூபித்தாக வேண்டும் என்று எவ்வாறு கூறமுடியும்? காந் அவனுடைய தகுதியை நிரூபிக்க முடியாது என்று ஏன் கருதுகிறீர்கள்?
பாண்டவர்களை முன்னணியில் நிர் திருத அவன் தோற் காந் அஸ்தினாபுரியி அவனுக்கு அருக விடும் அதுதான் திருத மீண்டும் அந்தத் jഞ 6f6f60601 | படுத்துகிறது? காந் பிரபு விதியில் கையால் அழித்து திருத எனது ெ பாத்திரவாளி கருதுகிறாயா? காந் அவ்வாறு அல்ல நாம்தான் பொறு தென்படுவதைே கண்ணாடியைப் ே மனிதர்களைப் பின அது மனித வாழ்க் மனிதனுடைய செ விதியை நோவ மகாபிரபு திருத காந்தாரி எனச் எனது அபிலான எனக்கு துணைய தனியே விட்டுவிட IGÕI539, LILILDI காந் பாரத வர்வு
தரலாமா? துரிே என்பதை மட்டுப் ருக்காதீர்கள் அள் நீங்கள். நீதியை D ÉJJEGT EL GOLD -grLā
குந்தியின் குந்தி: வாருங்கள் எல் செய்துவிட்டு படுக் யுதிஷ் என்ன செய்
தூங்கச் சொன்ன பீமன் துரியோதனனி
துன்புறும் என்ன தூங்க முடியவில் யுதிஷ் தீய செயல்
அவனுடைய கரு மறந்து விடு மன் நாம் அணுகவ 60600 UTC, 61976. பற்றி உன் சிந்த பீமன்: உணவைப்பற் வந்துவிட்டது. யுதிஷ்! நீ எப்போதும்
lini (Malalu QJ காண்கிறான். GILDIGT: GJIGIOSI, JEL) GALIH காந் நீடூழி வாழ்க குத்
மகனே பீமா அரண்மனைய GALITfLILDIDIT, காந்தாரி குந்தி அடைகிறார். குந்தி காந்தாரி வணங்குகிறாள். காந்: இதென்ன குந் குந்தி முத்தவர்களிட பெறுவது இய தாங்கள் இங்கு ஏற்க வேண்டும் யிருந்தால் நானே காந் உங்கள் தேவை அறியவே வந்தே ருக்கிறதா சே குந்தி ஏன் அப்படி இங்கு விருந்தா சொந்த வந்திருக்கிறேன்? உட்காருங்கள் காந் நீண்ட காலத்தி இங்கு ஏற்பட்டு அவதானிக்க மு ஏதாவது தேவை கேட்டுப் பெற் (a) IGILITI) குந்தி நான் ஏன் த அரண்மனையில் ԼDժ6IIITժ (Մ56 எடுத்துவைத்தே இவ்வாறு கூறிய காலத்தை நினைத் காந் அழாதே குந்:
பிரச்சனையும் பிள்ளைகளுடன் LI JITLD ħġieġ,(36) Javji கலங்க முடியு 2.609) 5L60LDd குந்தி துரியோ மன்னிப்புக் கே குந்தி அவ்வாறு
GT GÖTGOfOLLID LDGÄTIG LIITIL MALIITafla îGIG காந்:இந்த அரண்ம எவ்வளவு உரிை அவர்களுக்கும் குந்தி உரிமைகை நான் வரவில்ை மனைக்குரிய ெ வேண்டிய இ வந்தேன் உரின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரதம்டு
al nons
DIT667. | 6լյmagrmat), ք
கிரீடத்தை ஏற்க தயில்லை என்றாகி லைவிதி லைவிதி தலைவிதி ப்போதும் இடர்
எழுத்துகளை நம் ட முடியாதே ல்களுக்கு 9|ബ്
நான் என்று
எமது செயல்களுக்கு பு, தன் எதிரில் பிரதிபலிக்கும் ான்றதே விதி அது ணக்கும் கயிறு அல்ல. கயின் கதை ஆகவே தச் செயல்களுக்காக ல் அர்த்தமில்லை
த புத்திமதி கூறாதே! களை நிறைவேற்ற க இரு என்னைத் தே என்னைப் பற்றி இருக்கிறது. தின் வாரிசு பயம் ஆசைகளுக்கு இடம் பாதனனின் தந்தை எண்ணிக்கொண்டி தினாபுரத்தின் அரசர் நிலைபெற வைப்பது
DTöpLibஅரண்மனை லாரும் பிரார்த்தனை கைக்குச் செல்லுங்கள். றாய் பீமா? அம்மா ?חa)Jע6(6|9 III
தீய செயல்களால் ால் அமைதியாகத்
OGGul ான்று நீ கணிப்பதே த்தில் நற்செயல்கள் னிப்பதே இறைவனை றி மன்னிப்பதற்கு மே இல்லை. உணவு னையைச் செலுத்து றிக் கூறியதும் பசி
மாறப் போவதில்லை.
லும்போது காந்தாரியைக்
WILDLIDIT தி எங்கே இருக்கிறாள்
லேயே இருக்கிறார்
யின் அரண்மனையை
ன் தாழ் பணிந்து
仄
இளையவர்கள் ஆசி பல்லவா அக்கா..? பரும் சிரமத்தை ஏன் சொல்லி அனுப்பி வந்திருப்பேனே!
ளைப் பற்றி விசாரித்து எல்லாம் வசதியாக Igrip
கேட்கிறீர்கள்? நான் அல்லவே! எனது
இல்லத்துக்குத்தானே
II.
பின் உன் வரவால் 1ள நல்ல சூழலை கிறது. இருப்பினும் ILLTGU dan FAFLIL ULITLIDOU) க்கொள்ளத் தயங்க
ங்க வேண்டும்? இந்த
ானே நான் மண முதலில் காலடி
குந்தி தனது கடந்த
விம்முகிறாள். கண்ணிரால் எந்தப் தீராது மாதரியின் னது பிள்ளைகளையும் ய நீயே இவ்வாறு ? கண்ணி வடிக்க
இடம் தருமா? ரின் நடத்தைகளுக்கு
வந்துள்ளேன். றவேண்டாம் அக்கா புக் கோரினால் நான் T
யில் துரியோதனனுக்கு உண்டோ அந்தளவுக்கு ருக்கிறது.
JUGOOTGIULI LITTIEġU, அக்கா இந்த அரண் க்கிஷங்களைச் சேர்க்க தில் ஒப்படைக்கவே எது அல்லாதது எது
TLDGui
சகுனி உன்னுடைய
என்பதை என் மைத்துனர் மகாராஜா அறிவார்-பெரியவர் பீஷ்மரும் அறிவார். அக்கா அஸ்தினாபுரத்தின் மகாராணி தாங்கள் உங்கள் அரவணைப்பிலேயே என் பிள்ளைகளை விட்டுள்ளேன்.
காந் கடவுள் கிருபை இருந்தால் உனது
மகன்களுக்கு உரியவை கிட்டும். யுதிஷ்டிரனே குடும்பத்தில் தலைமகன் எனது மகன் முத்தவனாக இருந்திருக்கக் கூடாதா என்ற கவலை எனக்கு இல்லாமலில்லை. நானும் ஒரு தாய். என் மகன் அஸ்தினாபுரத்தின் அரியாசனம் ஏறவேண்டும் என்ற ஆசை எனக்கும் ஏற்படுவது இயல்பே ஆனால் நமது ஆசைகள் உண்மையினை மாற்றிவிட முடியாது. துரியோதனனை விட உன் மகன் யுதிஷ்டிரனே மூத்தவன் என்பது தான் உண்மை. எனது அண்ணன் சகுனியை நம்பமுடியாது. அவர் மனதில் ஏதோ திட்டம் இருக்கிறது. திரியோத னனின் மனதை அவர் கெடுத்து விடுவாரென அஞ்சுகிறேன். இருப்பினும் சகோதரர்களுக்கிடையில் கசப்புணர்வு வரலாகாது அல்லவா குந்தி
குந்தி எனது பிள்ளைகளை எவரும் தவறாக
வழி நடத்தவோ ஆவலைத் தூண்டவோ நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
காந் உனக்கிருக்கும் தைரியம் என்கில்லை.
அண்ணன் சகுனியின் போதனை எக்காலத்திலும் நீக்கிவிட முடியாத கொடிய விஷத்தைப் போன்றது. பிரார்த்தனை ஒன்று தான் சிறந்த வழி குந்தி பிரார்த்தனை செய்
-காட்சி மாற்றம்திருதராட்டிரன் அரண்மனை- சகுனியுடன்
அஸ்தினாபுரியின் நீதி வெல்க! பாரத வர்வு மாமன்னர் திருதராட்டினர் தனது மகனுக்கு இழைக்கும் அந்தியும் வாழ்க வரலாற்றில் உங்கள் பெயர் வெள்ளி If Gilla தங்க எழுத்துக்களால் பொறிக்கப்படும் மகாபிரபு எனது மருமகன்-சகோதரி காந்தாரியின் மைந்தன் துரியோதனனுக்கு அநீதி இழைக்கப் படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை
வருகிறான். சகு
திருத நான் என்னப்பா செய்ய முடியும்?
தனது புதல்வர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் கானகத்துக்கே போகும்படி
சொல்ல முடியுமா? சகுனர்
அவ்வாறு செய்யும்படி நான் கூறினேனா? உங்கள் சகோதரரின் அனாதைக் குழந்தைகளுக்கு பாதுகாப்
பளிக்கத்தான் வேண்டும்? ஆனால்
காலமான பாண்டுவின் அரண்மனையை அவர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டி யதில்லையே! அந்த மாளிகையினை அவர்களுக்குக் கொடுத்தமையினால் அவர்களுக்கு ஆதிக்க ஆசையினை உண்டாக்கி விட்டீர்களே இங்கே தானே குந்தி மகாராணியாக இருந்தாள். பாசம் எனும் கங்கை நீரில் நீச்சலடிப்பதற்கு உத்தரவிடுவதற்கு முன்னதாக பீஷ்மரால் பாதுகாக்கப்பட்டுவரும் அஸ்தினா புரத்தின் எதிர்காலத்தை உங்கள் மகன் துரியோதனனுடையதாக்குவதைப் பற்றி நீங்கள் சிந்தித்திருக்க வேண்டாமா மைத்துனரே? உங்கள் மகனுடைய எதிர் காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியவர் நீங்கள் அல்லவா? நேற்று வரை பாண்டு புத்திரர்கள் இமையமலைச் சாரலில், தயசிரேஷ்டர்கள் தவம் புரியும் புண்ணிய பிரதேசத்தில் சுதந்திரமாகத்திரிந்தவர்கள். இந்த அரச மாளிகை அந்தச் சுதந்திரப் பறவைகளுக்கு ஏற்றதல்ல, அந்தப் பறவைகள் இந்தக் கூண்டை விரும்ப மாட்டா இல்லையா மைத்துனரே?
திருத ஆனால் அவர்கள் இங்கு மகிழ்ச்சியுடன்
திருப்தியாக இருக்கிறார்கள் என்று குந்தி கூறியதாக காந்தாரி சொன்னாளே!
சகுனிகாந்தாரியா கூறினாள்? எதிர்காலத்தைப்
பற்றி அவளுக்கு என்ன தெரியும்? குந்தி அரசி அல்லவா? அவள் அப்படித்தானே கூறவேண்டும்
திருத இந்த மாளிகையில் துரியோதன
னுக்குள்ள அத்தினை பாத்தியத்தையும் பாண்டவர்களுக்கும் இருக்கிறதல்லவா?
துரியோ இல்லை அவர்களுக்கு இங்கு
எதுவித உரிமையுமில்லை. அவர்கள் ஜவரையும் கொன்றுவிடுவேன். அவன் பீமன் அவனருகிலிருந்து உணவு கொள்ளவே எனக்குப்பிடிக்காது. அவன்” அர்ச்சுணன் அவன், தான் பெரியவன்
என்ற கர்வம் பிடித்தவன் அழுக்குப்
பிடித்த உடைகளோடு அவன் தாத்தாவின்' மடியிலேறினான். இவர்கள் அர்ச. மாளிகையில் வாசம் செய்யலாயக்கற்ற GJIT 9567 9/LÜLITTI
ஷ்மரின் இருப்பிட்ம்பீஷ்மர் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறார் விதுரர் வருகிறார்
SS S விதுர மதிப்புமிக்க தந்தையே! வணக்கம் கடந்த பல நாட்களாக கடும் சிந்தனை யிலாழ்ந்து காணப்படுகிறீர்களே காரணம் அறியலாமோ? பீஷ்ம உண்மையில் காரணம் என்ன என்று நீ அறியமாட்டாயா விதுரா? அஸ்தினாபுரி இன்றுநிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கு மிடையில் நிற்கிறது எமது மூதாதையர்கள் அரும்பாடுபட்டு சேகரித்து தொகுத்த விலைமதிப்புமிக்க சரம் போன்று கட்டியெழுப்பிய உறுதியான சமுதா யத்தின் அத்திவாரமே பல இடங்களில் வெடித்து ஆட்டம் கண்டு வருவதை நீ அறியமாட்டாயா? அரசியல் அந்தகார மாகிவிட்டது. அரசரோ பாசவலைக்குள் அகப்பட்டு, ஏனையோருக்கு உரிமை யானவற்றையும் தனதாக்கிக்கொள்ளும் ஆசையில் திணறுகிறார் தோட்டத்திலுள்ள பூச்செடிகள் அனைத்தையும் கண்காணிக்க வேண்டிய தோட்டக்காரன் ஒரே ஒரு மொட்டின்மீது மட்டும் கதிரவனின் ஒளிபடவேண்டும் என்று விரும்பினால், ஏனைய செடிகளினது கதியும் என்னாவது அந்த ஒரே மொட்டின்மீது முழு ஒளியும் படுமானால் அதுவே தீய்ந்துபோய்விடமாட்டாதா? இவைதான் தேள் போல் என்னை நிதமும் கொட்டி வேதனைப்படுத்துகின்றன. இன்றைய நிலையில் எதிர்காலத்தைப்பற்றிய கவலை என்னை வாட்டி வதைக்கிறது. விதுர தந்தையே காலம் ஒடும் நதியைப் போன்றது. நாம் தான் அதனை நமது வசதிக்கேற்றவாறு இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்று வகுத்துள்ளோம். இன்றைய நிகழ்காலம் நாளை இறந்தகாலமாகி விடுமே பீஷ்ம நான் வேதாந்தம் பற்றிப் பேசவில்லை விதுரா கரடுமுரடாகத்தோன்றும் நிகழ் காலத்தைப் பார்க்கிறேன். நிகழ்காலம் இறந்த காலமாகும்போது நாம் வரலாற்று ஏடுகளில் ஒளிந்துகொள்வோம். ஆனால் இன்றைய நாடகத்தில் பல பாத்திரங் களையும் ஏற்று நடிக்கும் வேடதாரிகள் நாம், ஆகவே இன்றையைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும் அல்லவா? விதுர் பிதாவே தங்களிடமே நான் கற்ற பாடம் இது நாம் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் முழுத் தன்மையினையும் நாம் அறியவில்லை என்ற உண்மை யில்தான் எமது முழுப்பலமும் தங்கி யிருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய முழு அறிவையும் நாம் பெற்றிருந்தால் எமது செயல்களுக்கு அர்த்தம் எங்கே? செயலாற்றுவதோ செயலாற்றாமல் விட்டுவிடுவதோ என்பதனை நிர்ணயிக்கும் வல்லமை மனிதனிடத்தில் மட்டுமே உள்ளது. பீஷ்ம திருதராட்டினனை அவன் போக்கிலேயே விட்டுவிடவேண்டும் என்கிறாயா?
விதுர அவ்வாறு நான் எப்படிச் சொல்ல
முடியும் தந்தையே தேர்ந்தெடுக்கும் உரிமையை தாங்கள் ஏற்கனவே பயன்படுத்திவிட்டீர்கள் என்பதனை
நான்அறிந்தவன் அல்லவா? ஷ்ம என் கண்களைக் கட்டிக்கொள்ள
வேண்டும் என்றா கூறுகிறாய்? விதுர இவ்வினாவுக்கு நீங்களே விடை தேடுங்கள் என்னால் முடியாது. பீஷ்ம சரி ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுத்து பாண்டு புத்திரர்களை கிருபாச்சாரியாரின் ஆசிரமத்தின் குருகுலத்தில் சேர்த்துவிடு விதுர அவ்வாறே செய்கிறேன் பிதாவே பீஷ்ம நான் எனது தாயாருடன் தனித்திருக்க
விரும்புகிறேன். நீர் போகலாம். விதுரர் சென்றதும் தனது தாய் கங்கையைத் துதிக்க கங்கை பிரசன்னமாகிறாள். கங்கை நீடுழி வாழ்க மகனே! பீஷ்ம அத்தகைய வாழ்த்து எனக்கு வேண்டாம் தாயே! எனது தந்தை அளித்த வரத்தினால் இன்று இறுக்கமாகக் கட்டுண்டு கிடக்கிறேன் நான்! கங்கை துயரம் தவிர் மகனே! பீஷ்மதுன்பத்துக்கும் ஓர் அளவு உண்டல்லவா
அம்மா? கங்கை இவ்வளவு சோகத்துக்குக் காரணம்
என்ன மகனே பீஷ்ம ஒரே காரணம் என்றால் சொல்லலாம். என் கண் முன்னே சிதைந்துகொண்டி க்கும் வாழ்க்கையின் உயர்ந்த லட்சியங்களை எண்ணி கலங்குகிறேன். எமது மூதாதையர்கள் உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில் வரைந்த G ழிந்துபோய் விட்டன. எந்த

Page 20
கட்டுமரச் சைக்கிள்
வே பா என்று பாடிப்பா துடுப்பு வந்துப் போது பழைய பிப்பொநெள்வாங் அதி வே எருள்கள் பொருத்தப்பட்ட படாள் கட்ாந்து
ாக கடல் ஒரு அந்த சுற்றிவிட்டு வரவேண்டும்போய் இருந்தால் அந்தம்
சொருகா வசதி வந்துவிட்டது =9C ഒr : 'ബ' ],
Lyijysai niin nelin S S S S S S S S S S S S S luar
М. Гани" или ாந்து வாபேவ் மிதிக்க வேண்டியது
Gaull-l.
கட்டும் அந்த பந்து விசையில் பங்களோடு
N GAIA ASSSLA
ANT GALIRAN AIKALAFIALNIH
run
luwih satu atau ULCT uye yyyy ாக்கின் ரான்டியில் இருந்து அங்கு ாப்பு ஏற்படுத்தும் வாதியும் கொங் = '|''li' |||Ti|
தாங் படத்தி ருக்கிறது. பிற கட்டிப் பந்த
| J Gorira Gor in பாரம் பாடம் : பாய ரா t
BAA
aS T S TTu u S S SS TTTS SSTTTT STTS TTLZZYSTTTaTTS uuS
■■ - - -
unu vi enigu IIIIIIIIIIIIIIII ITALIANTA |ா நாம் நேர் ரா ர்ெ 1 IIIIIIIIIIIIIII -
ாய் விட்டிங் வளரும் பிரா சொல்வதுண்டு
நாய்விட்டுக்குள்ளும் வாழும்பிரான priti i Hilari Girari
ாக்ராகன் நம்ாட்டிலும்பப் | | | நாங்களுக்கு မှီဖွံ့ဖြိုးနှီး
L அவ்வளவு நன்றாக இருக்காதே என்று வசதியும் செய்துகொடுத்துவிடுவார்கள் Narrijak li l-Air Malik isir mill-allari millஅதற்காகவே தவியாங் விசேஷ் பஞ்
SIPALINION
கொடுத்துவந்த நாய்கள்
|,,რესი". LIONS cLUB
மோகன் - ரங்கள் உடன் KAL) OF COLOMBO CITY I
அாரனையுடன் முதன் முறையாக
பகு நம் நாட்டுக் கலைஞர்கள் 喜
நம் நாட்டு
HAMAM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யானைக் குட்டியோடு anno பழகும் சின்னஞ் சிறு பிஞ்சு
என்றுதானே
வெளிநாடுகளில்
பாசம் வத்து
பண்டுதாளே
திாவிட்டால் LSS S S S S S S SS
Alus Iuliai. J'AINM
UMA UUT TIL V
ம்பு என்ாகும் SLS S S S S S S S S S S S SSY SSSSSSS S S TT SS S S S S LS
ளைப் படுக்காக S S S S S S SYS S D S
LLL D LL D DD D LLLLLL LL TT S LL S LLL LT STTS S LLL
LONDOOOOOOOO seu t
பால்ை-ரட்னம் உடன் *zLuft Försö
G
பிச்சையப்பாவின் கைச்சுவை நாடகம்
தமிழ் சிங்கள் நர்களின் நடனவிருத்து
தும் ஒரே மேடையில் இடம்பெறும்."
JUG 三エ NAS
ரயிசை கலைக் கதம்ப சிறப்பு நிகழ்ச்சி
IAF 2 sirs T/Islåses 3. 1994. IDITворбо б, 30
SN