கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.03.13

Page 1
I TINAMURASU SRI LANKAS NATIONA
5
95 I-9 CL -
→
 

W .171 ܘܐܬܐ ܠܐ
),(飞
Baez, IITÄ,13-19, 1994
||NRK நீங்களுக்கு
inti i
Iljit
FABIAN Aligt KURIO ALTIJA 酶 Api
塹」 *。雪
mů DOT ohl i GINIET அதிசயத் தகவல்கள் தகவல் பெட்டி
݂ ݂ ݂ ݂
S S S S S S S S S S S S
エ エリー

Page 2
அனுகூலமான துணையானவர்
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையுமானவர்
சங்கீதம் 46 நமக்குத்தேவையானபோது கிடைக்காத உதவியின் மதிப்பு மிகவும் குறைவானதே வீட்டில் வைத்துவிட்டுப் போன நங்கூரம் புயல் ஏற்படும் போது மாலுமிக்குப் பயன் அற்றதாகும் கடன் பட்டிருப்பவனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருக்கும் போது ஒரு காலத்தில் அவனிடமிருந்த பணம் பயன் அற்றதாகும்
உலகப் பிரகாரமான துணைகளில் ஒன்றிரண்டையே "அனுகூலமான துணை கள் எனலாம். அவைகளைத் தேடிக்
கண்டுபிடிக்க வேண்டியதாயும் பயன் படுத்துவதற்கு சிரமமாயும் இருக்கும்.
அனுகூலமான துணையாய் இருக்கீாது.
ஆனால் நம் கடவுளாகிய ஆண்டவர் நாம் தேடும் போதும் நமக்குத் தேவைப்படும்போதும் நாம் ஒருமுறை பயன்படுத்தி மகிழ்ச்சியடைந்த பின்னும் அனுகூலமான துணையாகவே இருப்பார் அவர் நமக்கு மிகவும் நெருக்கமான துணையானவர் நம் நெருங்கிய நண்பரை விட அனுகூலமான துணையானவர் ஏனெனில் ஆபத்துக் காலத்தில் நம்மில் இருக்கிறார்
நம்மைவிட நமக்கு அனுகூலமான துணையானவர், ஏனெனில் ჟffვს வேளைகளில் நமக்கு மனஞ் சோராமை தேவைப்படுகிறது. அவர் எப்போதும், நேர் பயனுள்ளவராய் இரக்கமுள்ளவராய், முழுவதுமாக அனுகூலமான துணையா யிருக்கிறார் இ LDŠ,
காலமாயிருந்தால் இப்போது அனு மான துனையான நாம் அவரைச் சா
ளைப்பாறலாம்: நமக்கு அடைக்கல. ஆகையால் அ லாம். ஆகையால் இ அமைதி உள்ளவ நமக்கு ஒரு நிமிடம் 謝茜n @ö忒 "சேனைகளின் கர்த் யாகோபின் தேவன்
DIT GOTGIẾT
றை பயன்படுத்தப்பட்ட்பின் அவை
pig. G.
களம்தேடி வந்த கவிதைகளி வெற்றி முகம் கண்டதுவும்-வியக்கப்ப
வியக்கப்பட்டவை
இசை கொண்ட உறிஞ்சட்டும் நீ"யென்று
1963TION LIGOTIAID எவ்விலங்கும்
உறிஞ்சாமலிருந்தாய்? தர்சி அறிவைந்து உனக்கில்லை asiau அறிவாறு உண்டு-ஐந்து GILGB அறிவுள்ள மனிதர்தான் சீதையைத் தேடி அதிகம் பேர் உண்டு சினேகிதம் கொ
செ.குணரத்தினம் எப்போது?
மட்டக்களப்பு Elanir
ஒத்திகை விந்ை
ஒற்றுமையை வளர்க்க இங்கே ஒர் ஒத்திகை நடக்கின்றது.
இனங்களுக்கிடையிலான மாந்தரை மாந்தரே
குவிக்கும் இப்புவி மந்தியும் மழலையு மகிழ்ந்திருப்பது வி
முனல்வரா ஹமீட் சு அருந்த
முருதகஹாமுல்ல -
TLD ognus முகவுரை நீயானதால்
கிண்ணியா சபறுள்ளா
பகிர்ந்து உண்டால் பசியாறும் என்பது வெஞ
இது தானோ? விட்டுக் கொடுத்து எம் பழந்தமிழர் வேதனைக்கு வேை சொன்னதும் சரிதானோ? ஒட்டி உறவு கொன
Glegianduit foirmiúlait வெஞ்சமர்கள் எழு நியூபர்க் எஸ்டேட் எல்ல.
தேர்தல் தொடர்பாக முரசுதந்த அரசியல் பார்வைகள் அருமை பக்கம் சாராமல் அரசியல் கோளாறுகளை பகிரங்கப்படுத்தி விட்டீர்கள் ராஜதந்திரிக்கும் நாரதருக்கும் சபாஷ்
விசுதாகர்-கொழும்பு-1.
ராஜதந்திரி துணிச்சலாக செய்துவரும் அலசல் முரசின் போக்குக்கு பொலிவு சேர்க்கிறது. புலிகள் மீது சிறிய சார்பு காட்டுகிறாரோ என்றும் சில அலசல்கள் கேட்க வைக்கின்றன.
என்.ரஹீம்-கல்முனை.
அதிரடியார் தேர்தல் விளையாட்டுக்களை சுவைபடக்குத்திக் காட்டிவிட்டார். வேட்பாளர் களது செத்த வீடுகளுக்கான திக் விஜயங்கள் சிரிக்க வைத்தன.
கே.சாந்தினி-திருகோணமலை N.
தமிழ் கட்சிகளின் வெற்றிகளுக்கு ஜனாதிபதியின் உரைகள் பெரும் உதவி புரிந்ததை முரசு தெளிவாக சொல்லியிருந்தது. தமிழ் கட்சிகள் சில அயுதங்களை மட்டுமே அரசியலுக்கும் நம்பியிருப்பதும் புரிந்துகொள்ள முடிகிறது.
கு.சாரங்கன்-மஸ்கெலியா
வாராவாரம் முரசு சுமந்துவரும் அனைத்து அம்சங்களும் பிரமாதம் ரசிகனின் கொலை விழும் நேரம் விறுவிறுப்பாக உள்ளது. தேர்தல் காலம் என்பதால் ஒற்றன் கிழக்கிற்குச் சென்றுவிட்டாரா? மகாபாரதத்தை தமிழில் தரும் முரசுக்கு நன்றிகள் பற்பல என்றும் நீ வளர என் நல்லாசிகள்
செல்வி.எஸ்.விஜி-நவகம்புர
வாரமொருமுறை வெளிவரும் தினமுரசின் சகலப் படைப்புகளும் பிரமாதம், கவிதைப் போட்டி எக்ஸ்ரே ரிப்போர்ட் தகவல் பெட்டி, லேடீஸ் ஸ்பெஷல், சினிவிசிட், பாப்பா முரசு,
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DET GÖGNI MP3 வரோடு சேர்ந்திருக்க ப்போது அவரில் மன களாய் இருக்கலாம். கூட கவலை அல்லது வேண்டியதில்லை தர் நம்மோடிருக்கிறார். நமக்கு அடைக்கல
குணத்தி பிரபா ஆனில்
500 LT.
நோன்பாளிகள் நாவைப் பேணுதல் கடமை நோ ன்பை முறிக்கும் காரியங்களில் ஈடுபடும் ஒருவன் வெறுமனே பசி யோடும் தாகத்தோடும் இருப்பது உண்மையான நோன்பாகாது. நோன்பு நோற்கும் முஸ்லிம் வீணான பேச்சுக்களை விட்டும் தனது நாவைப் பேணிக்காக்க வேண்டும். நாவினால் பொய்யுரைப்பது பிறரை ஏசுவது மற்றவரின் குறைகளைத் துருவி ஆராய்ந்து அம்பலப்படுத்துவது பிறரை மனம் நோகச் செய்தல் ஆகிய பாவங்கள் ஏற்படாமல் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்
மனிதன் எத்தகைய பண்புள்ளவன் என்பதை அவனது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் பிரதிபலிக்கும் வீண் பேச்சுப் பேசுவது பெரும்பாவம் என்று கருதிய நம்முன்னோர்களான மகான்கள் இறை தியானத்திலேயே தம் நாவுகளைத் திளைக்கச் செய்து இறையருள் பெற்றதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எமது நாவையும் ஏனைய உடல் உறுப்புக்களையும் பாவச் செயல்களைவிட்டும் பாதுகாத்துக் கொள்ளாமல் வெறுமனே பசியுடனும் தாகத்துடனும் இருந்து தம்மை நோன்பாளி என்று கூறிக்கொள்வதில் எந்தப் பயனும் கிடையாது (மறுமை நாளில்) மனிதர்களின் வாய்க்குப் பூட்டுப் போடப்படும் அவர்களது கைகள் கால்கள் ஏனைய உறுப்புக்கள் அம்மனிதன் புரிந்த பாவகாரியங்கள் குறித்து சாட்சியம் கூறும் என அல்குர் இறைவன் எச்சரிப்பதை நாம் சிந்திப்போமாக நாவினால் நரகம் புகாமல் நம்மைக் காப்போமாக
ட்டவையும்
sesmasseresfrikasih டி மட்டக்களப்பு பாது?
வந்த அனுமான் ண்ைடது
னியா தெளnர்.
கொன்று
İngi
th
Gausus ocurar-06.
-
எம்.எச்.எம். ஹாரித் திஹாரிய
தைப் போட்டி |ტეს-42
-— விஷமில்லை உபதேசம்
விழிகளுக்கு It is இனவெறி ағы ой விருந்து- இனமிரண்டு Istor 'ဇွို வாழ்ந்தால் வெள்ளை ஏட்டில் இணைந்திருப்பது 9 Loitointig, GT நிற வறியில் 血
: விஷமில்லை! இனபேதம் பேசுவோர்க்கு உணரும் வரைதான் பிளவுபட்ட உலகத்துக்கு SIL LATGES J செல்வி இராமநாதன் பிரிதர்சனி பாடம் புகட்டவோ உருவங்கள் !! ഗ്രത பதில்லை அப்புகஸ்தன்ன தோட்டம். ጠû... ጠû.gñû உபதேசம் எஸ்.யேசுநாதன்
Laute-Gausseur. na Slnkuaslo-Gaussunodol இதல, கொட்டாரமுல்ல. L Cosmotif-ol.
ஸ்போர்ட்ஸ் போன்ற சகல படைப் புகளும், வாசகர்களை கவரக்கூடியதே. ரசிகனின் இலக்கிய நயம் சூப்பர்
முரசு வளர வாழ்த்தும் முரசின் பிரியர்கள்-முஹம்மட் பாஹிரா அனஸ், ஏ.ஜே.எம்.பைஸர், பஸ்மியா gladi, -штilm I-Ibisola Topa).
தித்திக்கும் தினமுரசே இலங்கையில் மட்டுமல்ல வெளி நாடுகளிலும் முரசு கொட்டி உன் சேவையை செய்து கொண்டிருக்கும் முரசே உனக்கு எனது பலகோடி வந்தனங்கள். நீ தரும் அத்தனை அம்சங்களும் சூப்பர். இலக்கிய நயம் தரும் ரசிகனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சென்ற வாரம் 230194 முன் அட்டையில் சிவரஞ்சனியின் வண்ணப்படத்தை பிரசுரித்து என்னை மெய்மறக்கச் செய்து விட்டீர்கள் உங்களுக்கு எப்படி நன்றி கூறுவ தென்றே தெரியவில்லை. நன்றிகள் பல வாழ்க உன் சேவை வளர்க உன் LJøMs. அஸ்ரபுன்நிஸா ஹமீட்- அக்குறணை,
அன்பின் தினமுரசே, வாரம் ஒரு முறை ரசிகன் தரும் ஒவ்வொரு சிறுகதையும் தொடர்கதையும் என் மனதில் மட்டுமல்ல எல்லோர் மனதிலும் அன்றும், இன்றும் என்றும் தித்திக்க வேண்டுமென
வீ.அன்புத்துரை-வெளிமடை
அன்பின் முரசே, உன் மேனியில் உருவெடுத்த ரசிகனின் புதிய தொடர்கதை ஆரம்பமே எங்கள் உள்ளத்தை கவர்ந்துவிட்டது. அடுத்த வாரம் எப்போது வரும் என ஆவலுடன் வழிமேல் விழிவைத்து
2.
ம் உன் ரசிகைகள்
சாந்தினி, ரிசின்னவள், ரி.ஜெயா- அன்புவழிபுரம்
தேனமுதே தினமுரசே,
நீதரும் தேன் நிறைந்த ஆக்கங்கள் நான் சுவைக்க நீ தரும் பரிசாக எண்ணுகிறேன். சிறுவர் முதல் பெரியோர் வரை உன்னைத் தேடிப்பிடித்து வாங்கி சுவைப்பதை என் கண்ணால் காண்கிறேன்.
செல்வன்.க.விவேகானந்தன்-டிக்கோயா
காத்திரு
தித்திக்கும் தீஞ் சுவையூட்டும் தினமுரசே தினமும்தான் கழிந்திடுமோ உன் திருமுகந்தனை காணாமல் திருப்திப்படுத்து எங்களை வாரா வாரம் செல்வி.ராதா ராமநாதன்si GGarut.
纥
「エ .2 ܐܸܝ̇2
蕊
தித்திக்க வைக்கும் சிறப்பான அம்சங்களை தன்னில் வெளிக்காட்டி இரசிகர்களின் GIGDIGGala),60L குவித்துவரும் தினமுரசிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
ருமதி.பூமாபாயிஸ்-கோட்டே
வாரா வாரம் நீ சுமந்து வரும் அம்சங்கள் யாவும் என் இதயத்தை கொள்ளை கொண்டு விட்டன. இனி நான் உன்னை எவ்வாறு மறப்பது முன்பக்க படங்களோ ஆஹா மிக அற்புதம் மொத்தத்தில் நீஒரு சுவையரசு
அதுவே தினமுரசு,
எஸ்.டி லலிதா-பொகவந்தலாவ,
வாசிக்கும் யாவரையும் உன்னை நேசிக்கும்படி செய்துவிட்ட தித்திப்பான தினமுரசே, நீ புத்தம் புது மலராய் என்றும் பூத்துக் குலுங்க வேண்டுமென
போற்றுகிறேன். நீ வாழ்க
Unáš s. šTélň-LDôra||TÍ.
உலகின் மூலை முடுக்கெல்லாம் குந்து செய்திச் சுருள்களை தொகுத்து புதுமைகளை வடித்து வாரம் ஒருமுறை வெளியே வந்து சென்றாலும் தினமும் என் கையில் இருப்பது போல்
செய்து வருகிறாயே, அது தானே
தினமுரசு,
செல்வன்.ஆர்.உதயச்சந்திரன் அவிசாவளை,
■一19,1994

Page 3
சபாநாயகர் விஜயத்திற்
மற்றுமொரு சமாதான முயற்சி
இ GUIA/600, பாராளுமன்றத்தின் சபாநாயகர் எம்.எச்.முகமட் புலிகள் அமைப்பினரோடு பேசுவதற்கு யாழ் செல்லத் தயார் என்று கூறிவந்தார்.
இப்போது புலிகள் அமைப்பினர்
சபாநாயகர் தம்மை வந்து சந்திக்கலாம் என்று கூறியுள்ளனர்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி
சபாநாயகர் யாழ் வருவார் என்று புலிகள் யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளனர்.
ஏப்ரல் முதலாம் திகதிதான் ஏப்ரல் பூல் தினமும் வருகிறது. எனவே அந்தத் திகதியில் சபாநாயகர் யாழ் செல்லுவாரா என்பது தெரியவில்லை.
திருமலை நகரசபைத் தேர்தலில் டெலோ அமைப்பின் சார்பிலும் ஈரோஸ் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குழுவினரது சார்பிலும் போட்டியிட்ட d:(8шја) дј. குழுவினரே வெற்றி மீட்டினார்கள்.
தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து திருகோணமலை நகர வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டது.
அப்பிரசுரத்தில் ஈரோஸ் திருகோண
மலை பிராந்தியம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
இதேவேளையில் கொழும்பில் ஈரோஸ்
என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குழுவைச் சேர்ந்தவரான திருசுதாகரன் என்பவர் கருத்து வெளியிடும்போது திருமலையில் போட்டியிட்டவர்கள் தமது ஆதரவாளர்கள் என்று தெரிவித்துள்ளார். திருமலை நகரசபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகள் பெற்றவரான திருநந்தன் முன்னர் ஈரோஸ் அமைப்பில் இருந்தவர். ஆனால் அவரும் தமது ஆதரவாளர் என்று
சபாநாயகரோடு அவரது தனிச் செயலாளரும் மற்றும் இலங்கைக்கான மனித உரிமைக் குழுவின் தலைவரும் யாழ் வருவர் என்று புலிகள் அறிவித்துள்ளனர்.
சபாநாயகர் புலிகள் அமைப்போடு நடத்தப் போகும் பேச்சுக்கள் அரச தரப்பினரின் சார்பிலானதாக அமையாது என்றே தெரிகிறது.
அமைச்சர் தொண்டமான் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் போன்றே சபாநாயகரும் தனிப்பட்ட ரீதியில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
அமைச்சர் தொண்டா புலிகளோடு பேசுவதற்கு யாழ் செல்லப் போவதாக கூறியிருந்தபோதும் இதுவரை செல்லவில்லை.
சுதாகரன் குறிப்பிட்டுள்ளார். திருநந்தன் ஈரோஸ் உறுப்பினர் அல்ல என்பதே அதன் அர்த்தமாகும்.
மட்டக்களப்பில் ஈரோஸ் என்ற பெயரில் பிரபாகரன் என்பவரது தலைமையில் போட்டியிட்ட குழு பற்றி திரு சுதாகரன் எதுவும் குறிப்பிடவில்லை
எனினும் உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு அது நடந்து முடியும்வரை கொழும்பு ஈரோஸ் குழுவினர் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடந்து முடிந்த பின்னர் ஈரோஸ் என்ற பெயரில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை மட்டுமே தமது ஆதரவாளர்கள் என்று கொழும்பு ஈரோஸ் புத்திசாலித்தனமாக அறிவித்துள்ளது.
இதேவேளை மட்டக்களப்பில் ஈரோஸ் என்ற பெயரில் போட்டியிட்ட குழுவினர் தமக்கு பாராளுமன்ற உறுப்பினரான சேகு தாவூத்தின் ஆதரவு தமக்கு உண்டு என்று பிரசுரம் ஒன்று வெளியிட்டிருந்தனர்.
திருசேகு தாவூத் கொழும்பு ஈரோஸ் குழுவோடுதான் ருப்பதாக முன்னர்
புலிகள் அமைச்ச அங்குள்ள நிலை செல்லலாம் என்று புலிகள் அை வரையில் யார் வே முயற்சிகளில் ஈடுபட நடைபெறுவதானா மட்டுமே பேசவே நிலைப்பாட்டை ெ
இதேவேளை கலாநிதி ஆரியரத்ன (BLiggräberflat) Laul தென்னிலங்கை ஆரியரத்னாவின் வ முக்கியத்துவம் கெ
வெற்றியாளர்களுக்கு உரிமை கோருகிறது கொழும்
-IG G8 J TT 6imuo c9e goll I LI linD Qolg95 ITL l fir e5
பேசப்பட்டது.
ஈரோஸ் என் போட்டியிட்டவர்கள் யுள்ளனர். ஆனால் என்னும் அமைப்பி யாருக்கும் தெரியவ
மட்டக்களப்பு என்ற பெயரில் பே தேசியக் கட்சிக்கு யோசித்து வருவத அவ்வாறு அ மாநகரசபையில் டெ கூட்டாச்சி ஏற்படுவ
மட்டக்களப்பு எதிர்காலம் நிச்சயமர் 5053дитатишао. திரு.குரியமூர்த்தி ( எனினும் திருநந்த மூர்த்தியைவிட கூடு பெற்றுள்ளார் தே திருகுரியமூர்த்தி சந்தித்து நன்றி தெ சபைத் தலைவராக தெரிவித்து வருகிற
யாழ்ப்பாணத்தில் சீதனத் தடைச் விரைவில் வரும் என்று புலிகள் அறி
வடபகுதியில் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சீதனம் வாங்குவது தடைசெய்யப்படவுள்ளது.
போரதீவிலும் புலிகள் மட்டக்களப்பு போரதீவுப் பகுதியில் உள்ளூராட்சித்தேர்தல் நடைபெற்ற திகதியன்று புலிகள் என்று குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகள் 95/T600 TIL ULULL GÖT
தேர்தலுக்கு ஆதரவான வாசகங்கள் 96JGTITILLg56f6) BESIT GOOTLILILLGOT.
இராணுவத்தீர்வுக்கே அரசு முன்னுரிமை"
புலிகள் அமைப்பினரால் சீதனம் வாங்குவோருக்கு எதிரான தடைச் சட்டம் ஒன்றை கொண்டுவரப்படவுள்ளதாக புலிகள்
பெயரில் சுவரொட்டி
புலிகள் அமைப்பினர் தேர்தலை நிராகரித்தபோதும், புலிகள் அமைப்பின் பெயரில் சுவரொட்டிகள் வெளியிட்டு அதன்மூலம் இலாபம் அடையும் முயற்சிகள் கிழக்கில் பரவலாக நடைபெற்றுள்ளன.
பெண்கள் தின அறிக்கையில் பிரபாகரன்
லங்கை அரசு பெரியதொரு போருக்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் இராணுவத் தீவிற்கே முன்னுரிமை கொடுத்து வருகிறது. இவ்வாறு புலிகள் அமைப்பின் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். நாம் சமாதானத்தின் கதவுகளை அடைத்து விடவில்லை. சமாதான வழியில் எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியுமானால் நாம் மகிழ்ச்சி அடைவோம். ஆனால் சமாதானத்தின் பாதைக்கு முட்டுக் கட்டையாக ருப்பவர்கள் யாரென்பதை உலகம் அறியும் என்றும் பிரபாகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் மூன்று பிரபாகரன்கள்
பெண்கள் புலிகள் இயக்கத்தோடு இணைந்து கொண்டு தமக்கெதிரான
எதிர்த்துப் போராட முன்வரவேண்டும் என்று பிரபாகரனது அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைக்கும், மனித நீதிக்கும் குரல் கொடுக்கும் உலகமானது சமாதான வழியில் தீர்வு கேட்டு நிற்கும் தமிழ் மக்களுக்காகவும் குரல் எழுப்பவேண்டும். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மார்ச் 8ம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் புலிகள் பெண்கள் அமைப்பினரால் பெண்கள் எழுச்சி தின நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பெண்கள் தினத்தை முன்னிட்டு வடக்கில் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் புலிகளால் விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் பிரபாகரன் என்ற பெயருடைய மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டு தெரிவாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஈரோஸ் என்று போட்டியிட்ட குழுவிற்கு இரா.பிரபாகரன் என்பவரே தலைமை தாங்கினார். அவர் தனது பெயரை (பிரபா) என்று சுருக்கமாக குறிப்பிட்டும் தனது பிரசுரத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
புலிகள் அமைப்பில் இருந்து மனம் திருந்தி வெளியேறி படையினரிடம் கரணடைந்தோர் என்று கூறப்பட்ட குழுவொன்றும் கிழக்கில் போட்டியிட்டது. மண்முனை மேற்குப் பிரதேச சபையில் போட்டியிட்ட அக்குழுவுக்கு பேபிரபாகரன் என்பவர் தலைமை தாங்கியிருந்தார்.
■一19,1994
மண்முனை ஆரைப்பற்றை பிரதேச சபையில் எஸ். பிரபாகரன் என்பவர் போட்டியிட்டார்.
மகளிர் பிரிவினரால் சமீபத்தில் வெளியாகியுள்ள என்னும் சஞ்சிகையி பற்றிய கட்டுரை டுள்ளது. சுதந்திரப் புலிகள் மகளிர் பி படுகிறது.
சீதன தடைச் அமைப்பினரால் அ சீதனம் வாங்குவே வழங்குவோரும் நடவடிக்கைக்கு உள்ள தெரிகிறது.
சீதனக் கொடு குடும்பங்கள் மத் அமைப்பினரின் சீத வரவேற்பு da நம்பப்படுகிறது.
(திருமண நெற் சந்தைப் உடனடியாகக் கொ மூதூர் பிரதேசத்தில் மூதூர் விவசாயிக எதிர்கொள்ள வே அச்சம் நிலவுகிறது
இம்முறை முட் நெல் சாகுபடி செய் விளைச்சல் ஏறத்தா நாற்பதினாயிரம் படுகிறது. நெற் ச உதவ முன்வராவி குறைந்த விலையிலே நேரும் என தெரிவிக்கின்றனர்.
"கடன் பட்டு அநேகமானோர் கிறோம். கொள்வ திறந்து அரசு எமக் மேலும் நாங்கள் கட விடுவோம்" என்று விவசாயிகள் முரசு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொண்டா யாழ் வந்து DJ,606ቨ கண்டறிந்து
கூறியிருந்தனர். மப்பினரைப் பொறுத்த ண்டுமானாலும் சமாதான லாம். ஆனால் பேச்சுக்கள் அரசும் புலிகளும் ண்டும் என்று தமது ரிவித்துள்ளனர். சர்வோதயத் தலைவர் ாவின் பெயர் சமாதானப் ாக அடிபட்டது. ப் பத்திரிகைகள் கலாநிதி பகுதி விஜயத்துக்கு அதிக டுத்திருந்தன.
L 8JIi. D35 || | |
ற பெயரில் தேர்தலில் சிலர் வெற்றியீட்டி இன்றுவரை ஈரோஸ் ன் தலைமை எதுவென்று a GOG). மாநகர சபையில் ஈரோஸ் ாட்டியிட்டவர்கள் ஐக்கிய ஆதரவளிப்பது பற்றி கத் தெரிகிறது. வர்கள் ஆதரவளித்தால் லோ-முஸ்லிம் காங்கிரஸ் து சிக்கலாகலாம்.
மாநகர சபையின் றதாகவே தென்படுகிறது. நகரசபைத் தலைவராக தெரிவு செய்யப்படலாம். ன் என்பவரே சூரிய லான விருப்பு வாக்குகள் தல் முடிவடைந்தவுடன் தமது ஆதரவாளர்களை ரிவித்து வருகிறார் நகர வரவுள்ளதாகவும் அவர்
EF L LD விெப்பு! தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சுதந்திரப் பறவைகள் ல் "சீதன தடைச் சட்டம் ஒன்று வெளியிடப்பட்
பறவைகள் சஞ்சிகை ரிவினரால் வெளியிடப்
ஈட்டம் என்று புலிகள் |றிவிக்கப்பட்ட பின்னர் ார் மட்டுமில்லாமல், |ந்த அமைப்பினரால் ாக்கப்படுவார்கள் என்று
மையால் பாதிக்கப்படும் தியிலும் புலிகள் ன தடை அறிவிப்புக்கு L 3, 4, a) Tih என்று
ல நிருபர்)
படுத்தும் சபையால் ள்வனவு நிலையங்கள் நிறுவப்படாவிட்டால் பாரிய நட்டத்தை ண்டி நேரிடும் என்ற
பதினாயிரம் ஏக்கரில் பப்பட்டுள்ளது. இதன் p இரண்டு இலட்சத்து என எதிர்பார்க்கப் தைப்படுத்தும் சபை ட்டால் தனியாருக்குக் யே விற்று நட்டமடைய MIGNIFITILI NJEGT JEGJJIGOMIGA)
த்தான் எங்களில் வசாயம் செய்திருக் ாவு நிலையங்களைத் த உதவத் தவறினால் för SITUIT, GITTT, L'ILLIG அனுபவமுள்ள குத் தெரிவித்தனர்.
புலிகள் பச்சைக் கொடி பெறுமா SIGITU Tig
ஆனால், புலிகள் அமைப்பினர் ஆரியரத்னாவின் சமாதான முயற்சிகள் பற்றி முக்கியத்துவப்படுத்தவில்லை.
யாழ் சென்ற திருஆரியரத்னாவை புலிகளின் சார்பாக கரிகாலன் மட்டுமே
சந்தித்துப் பேசியிருந்தார்.
சபாநாயகர் எம்.எச். முகமட்
அந்தச் சமயத்தில் யாழ் சென்ற ஆயர்கள் தூதுக்குழுவை புலிகள் சார்பில் திருஅன்ரன் பாலசிங்கம், பேபி சுப்பிரமணியம், கரிகாலன் பாலகுமார் போன்ற பல முக்கியஸ்தர்கள் சந்தித்து பேச்சு நடத்தினார்கள்
திருஆரியரத்னா புலிகளிடம் இருந்து முக்கிய செய்தியைக் கொண்டுவந்ததாக சில பத்திரிகைகள் எழுதி பரபரப்பு ஏற்படுத்தின.
திருஆரியரத்னாவாக இருந்தாலும் வேறு எவராக இருந்தாலும் யாழ் செல்லும்போது புலிகள் ஒரு கருத்தையே வற்புறுத்தி வருகின்றனர்.
"நாம் பேச்சுக்கு தயார், ஆனால் போர் நடைபெறும்போது பேச்சு நடத்த முடியாது. எனவே பேச்சுக்கு முன் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் வடபகுதி மீதான பொருளாதாரத் தடை நீக்கப்பட வேண்டும்.
LIITyp GarabaAJE GLITTEgb FLUTTIBITUINLICUDIÓ புலிகள் |GOLDINILANGOT அதனையே வலியுறுத்துவார்கள்
சபாநாயகரின் சமாதான முயற்சிகளுக்கு அரசதரப்பில் இருந்து எந்தளவு அனுசரணை இருக்கும் என்பது கேள்விக்குறியே
யாழ் நிலமைகளை நேரடியாகச் கண்டுகொள்ளவும், அதனை தென்னி லங்கையில் சபாநாயகர் மூலமே வெளிப் படுத்தவும் கூடிய ஒரு stil ILIIIg சபாநாயகரின் விஜயம் புலிகள் அமைப்பினரால் நோக்கப்படக்கூடும்
பாராளுமன்ற சபாநாயகரே புலிகள் அமைப்பினரைத் தேடி வடபகுதிக்கு பேசச் செல்லுவதால், புலிகள் பயங்கரவாதிகள் என்று ஜனாதிபதி கூறிவரும் கருத்தும் பலவீனமாகும் நாட்டின் சபாநாயகர் பயங்கரவாதிகளோடு பேசச் செல்கிறார் என்று அரசாங்கம் சொல்ல முடியாது.
சபாநாயகரைப் பொறுத்தவரை அவர் புலிகள் அமைப்பினரை பற்றி இதுவரை கடுமையான விமர்சனங்களை தவிர்த்தே வந்திருக்கிறார். இனப்பிரச்சனை இல்லை என்ற கூற்றோடும் அவர் உடன்பாடில்லாதவர் போலவே நடந்து வருகிறார்.
சபாநாயகர் மட்டுமல்ல வேண்டுமானாலும் சமாதான முயற்சிகளில் ஈடுபடலாம் என்று அரச தரப்பினர் கூறக்கூடும். எனினும் சபாநாயகர் தம்மைத் தேடி பேச வருவது என்பது புலிகள் அமைப்பினருக்கு அரசியல் ரீதியில் உள்ள பலத்தின் எடையை அதிகரிக்க உதவும்
சமாதான முயற்சிகள் பற்றிய மிகைப் படுத்தப்பட்ட செய்திகள் மத்தியில் நாடு பூராவும் உள்ள சமாதான நாட்டமும் கவனிக்கப்பட வேண்டியதே.
எதிர்வரும் மாதத்தில் சபாநாயகரின் சமாதான முயற்சிகள் தலைப்புச் செய்தி களாகும் சபாநாயகரின் முயற்சியின் விளைவுகளை அறிய நாடு பூராவும் எதிர்பார்ப்பும் இருக்கும்.
எனினும் இனப்பிரச்சனைக்கு தீவு என்பது சபாநாயகரின் கரங்களில் இல்லை. அரச தரப்பின் சார்பில் எவ்வித உத்தர வாதமும் வழங்க முடியாத நிலையில் சபாநாயகர் வடக்கே சென்று வருவாரே யானால் ஏற்கனவே நடைபெற்ற சமாதான முயற்சிகள் போலவே அதுவும் அமைந்து விடுமோ என்றும் கேள்வியை
நிதி கேட்கிறார் மாகாண சபை ஊழியர் (திருமலை நிருபர்)
வேலை நீக்கம் செய்யப்பட்ட தன்னை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளவேண்டு மென்றும் செலவுத் தொகையுட்பட வேறு கொடுப்பனவுகளும் வழங்கப்படவேண்டுமென்றும் கோரி வடக்குக் கிழக்கு மாகாண சபைக்கு எதிராக ஊரியர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
ஜே.எஸ்.மரியதாஸ் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில் சரியான கல்வித் தகமைகளுடன் முறைப்படி நியமனம் பெற்று நிரந்தரமாக்கப்பட்ட தன்னை அதிகாரத்துக்குப் LL S L S S SY LLLLL
செயலாளர் ஜனாப்.எம்ஏசிமுகைதீன் தகுந்த காரணமின்றி வேலை நீக்கம் செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன் வடக்குக் கிழக்கு மாகாண சபைப் பிரதம செயலாளர் முதலாவது எதிரியாகவும் வடகிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுச் செயலாளர் கல்வி 9 GOLD. Paa GAUGUIGIA gdGun Gyats III மூன்றாம் எதிரிகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இவ் வழக்கின் மனுதார் சார்பில் சட்டத்தரணிகள் திரு.எம்.எம்.அப்போன்சோ ஜனாப்.எம்.ஏ.சாலி ஆகியோர் ஆஜராகியுள்ளனர். மார்ச் 28ல் வழக்குவிசாரணைக்கு வரவிருக்கிறது.

Page 4
விளம்பரப் பகுதி
D GOOD GADUL ITT GIT மாந்திரீகம் GUIGL ரீதியில் 27 வருடங்களாகத் தொடர்ந்து உண்மைச் சேவையாற்றி வரும் உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி P.K.ցոլմ), எஸ்ஸோஸியேட் பிரைவேட் GULSLGLLLITöI (BFOGIL)) கைரேகைகள், ஜாதகங்கள் மாந்திரீக ரீதியில் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவாரணம் பெற இன்றே எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள். தொழில் பிணக்குகளா? காதல் கிலேசங்களா? வசியங்களா? கணவர் மனைவி, குடும்பப் பிரச்சனைகளா? ஆஸ்த்துமா போன்ற தீராத நோய்களா? இரகசிய ஆண், பெண் நோய்களா? வெளியூர் வாய்ப்புப்பெற வேண்டுமா? என்ன குறை?
P.K. SAAMY ASSOCIATE PVT. LTD., 33, Daily fair Complex, NUWARA ELIYA
Dia: 052-2508 AR 3093 AND O72-26088, O78-61933
FAX: OO94-523O93 ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு தற்கால பலாபலனைத் தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதைய அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோம். விஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில் கலந்து உண்மை அறியலாமே.
Phone: 052-2508, O52-3093, O72-26088, O78-61933, O78-71243.
வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்
முகவர்கள் தேவை வலகமுல்ல, ஹாலியகொட எம்பிலிப்பிட்டிய தனமல்வில, ஹம்புறுப்பிட்டிய அம்பலாங்கொட கரந்தெனிய, அக்குரஸ்ஸ, தெனியாய, நெலுவ, மிரிஸ்ஸ, அகலவத்தை அம்பாறை
மேற்காணும் ஊர்களில் தினமுரசு விற்பனை செய்வதற்கு முகவர்கள் கோரப்படுகின்றார்கள். முற்பணம் செலுத்தக்கூடிய முகவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
CIRCULATION MANAGER THIINAMURASU 88/14, Somadevi Place,
Kirilapone, Colombo-6. PhOrne- 820265
கக் குறைந்த கட்டணம் கனடா (CANADA) போக வேண்டுமா? வெளிநாடுகளிலிருந்து வரும் விமானப் பயணச் சீட்டுக்களை எதிர்பார்க்கவேண்டிய சிரமம் இப்போது இல்லை! மிகக் குறைந்த சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணச் சீட்டுக்களைப் பெறலாம். விபரங்களுக்கு
Pyramid Air Services Ltd. Consistory Building, 96-1/4, Front Street, Colombo-11, Sri Lanka. Tel: 449806-449.154, 448104 Fax: 448104 Telex: 21975. Laksiri Ce Pyramids Cable: AIRPYRAMID
BAJAJ SUPER THREE WHEEL aras ao e finfülluntas läraserib விஷேட கழிவுடன் பெற்றுக்கொள்ள எமது காட்சி அறைக்கு
ஜயம் செய்யுங்கள்
BOSCO 21, FIRST DIVISION TECHNICAL JUNCTION MARADANA. Te. 445823
விளம்பரம் செய்து வியாபாரத்தைப் பெருக்குங்கள். Advertising Mananger Thina MuraSulu ONo. 88/14, Sornadezi Place, Kirilaporte, Colornz16o-5
Te: 82O265
பள்ளிவாசலை கவனியுங்கள்
அனுராதபுரம், கம்பிரிகஸ்வெவ பிரதேசத்துக்குட்பட்ட கட்டுக்கலியாவை எனும் முஸ்லிம்கள் பரந்து வாழும் இக்கிராமத்தில் அமையப் பெற்றிருப்பது மஸ்ஜிதுல் முனல்வரா பள்ளிவாசல்
இப்பள்ளி வாசல் சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன் ஊர் மக்களின் முயற்சியால் தற்காலிக கூரை ஒன்றின் கீழ் மிகச் சிறிய அமைப்பாக நிர்மாணிக்கப்பட்டது. தற்போது ஊர் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாகவும் 劃 பெயர்ந்து வந்தவர்களின் தொகை காரணமாகவும் இச் சிறிய பள்ளியில் ட வசதி பற்றாக்குறையின் காரணத்தால் தலைவர் யூஅகமட் பேஷ் இமாம் இப்றாகீம் லெவ்வை, ஆகியோரின் முயற்சியின் பயனர்ல் புதிய பள்ளிவாசல் நிர்மாணத்துக்கான அத்திவாரம் இடப்பட்டு ஒருவருடமாகின்றது. இதன் கட்டட நிர்மாண வேலை இன்னும் ஆரம்பமாகவில்லை.
இதனை ஆரம்பிப்பதற்கு முஸ்லிம் சமூக கலாசார அமைச்சின் தொடர்பான அதிகாரிகள்அல்லது இது சம்பந்தப்பட்ட அத்தியட்சகர்கள் உடன் நடவடிக்கை
டுக்குமாறு இவ்வூர் மக்கள் வேண்டுகின்றனர்.
natü. daramäians-süolstacioscala.
GJ ப்ரல் மாதம் 16ம் திகதி தமி பேரணி நடத்ததிமுக (வைகோ) அணியி
"இந்தித் திணிப்புக்கு முடிவு கட்டு பேரணியின் முக்கிய நோக்கமாகும்" என் தெரிவித்துள்ளார்.
"மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சி அனைத்து தேசிய மொழிகளையும் புறக்க இந்தி இந்தியாவாக்க முற்படுகின்றனர். மக்களது உணர்வுகளோடு கலந்து சங்க உண்மையான கூட்டாட்சி நடைபெறவேண் தமிழ் உட்பட அனைத்து தேசிய மொழிக அறிவிக்கப்படவேண்டும்" என்று வைகே
மு.க பிளவுபட்டமை தமிழ் நாட் அ.இ.அ.தி.மு.க.வுக்கு மகிழ்ச்சியான வ காங்கிரஸ் கட்சியும் தி.மு.கவில் திருப்தியோடு நோக்கியது.
இப்போது கிணறு வெட்டப் பூ வைகோ அணியினரது வளர்ச்சி அ யோசிக்க வைத்துள்ளது.
கலைஞர் சிறந்த அரசியல் தந்திரி அ கொண்டவர் வாத விவாதங்களில் அ கிடையாது.
அதுவெல்லாம் இப்போது பழைய தான் யாரை வேண்டுமானாலும் து கலைஞர் தன் செல்வாக்கைப் பற்றி அ எம்.ஜி.ஆர். அலை பதிலடியாக அமை "கூத்தாடிப் பயல்கள் கொஞ்சந பின்னர் அடங்கிப் போவார்கள் விலக்கப்பட்டபோது கண்ணதாசனிடம்
அவரது நினைப்பை எம்.ஜி.ஆர். இப்போது மீண்டும் ஒரு பலத்த கட்சியே மூச்சென்று உழைத்த முக்கி கலைஞர் மிக அலட்சியமாக தூக்கி எறிந் கூட ஜீரணிக்க முடியவில்லை.
பல கட்சிகளுக்கு தாவியவர்களைய கண்டபோதெல்லாம் கட்சியை விட்டு ஓடி மீண்டும் தன்பக்கம் ஈர்த்திருக்கிறார். பத ஆனால், கட்சியே உயிர் என்று ே வைகோ, போன்றவர்களையும் ெ திருக்கிறார்கள்.
தனக்குப் பின்னால் கட்சி வாழ துடிப்பான தலைமை வேண்டும் தனக்குப் பின்னரும் தன் குடும்ப நிலைக்கவேண்டும் என்று விரும்புகிறா வைகோபால்சாமி போன்றவர்கை அவர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் செல்லவேண்டியவர். அவர்களை கட்சி பிரித்துவிட நினைத்துவிட்டார்.
கட்சிக்குள் மறவர்கள் இருப்பை மாறனின் பிடி இறுக்கமாக இருப்பை தொடங்கி விட்டார்.
கோபால்சாமி கலைஞரைச் சந்தித் தன் விசுவாசத்தைச் சொல்லி விரோத தன்னை வேறுபடுத்திப் பார்க்க வேன் கொண்டார் கலைஞர் எதையுமே கொள்ளவில்லை. உண்மையான தொண் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித் விளைவு கலைஞரின் உறைக்குள் என்று பல அவமானங்கள் சந்தித்தும்
உள்ளது ஒ மழைக்காலம் வந்த
புத்தளத்திலுள்ள ஒரேயொரு பகி மழைக் காலங்களில் சேறும், சகதியுமா புத்தளத்திலுள்ள அனைத்து வி செய்துகொள்கின்றன. அத்துடன் அர இங்குதான் நடைபெறுகின்றன.
"இப்பகுதிக்கு மிகவும் முக்கியத்து | மாற்றித் தருவோம்" என அரசியல் அளிக்கப்பட்டும் அவை யாவும் ஏட்டு "இனியாவது இம் மைதானத்ை உயரதிகாரிகளும், இப்பகுதி அரசியல் 6 கருத்து தெரிவித்தனர்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேகமாகிவருகிறது வைகோ அலை || || ||
ழ் நாட்டில் எழுச்சிப் னர் தீர்மானித்துள்ளனர். பதே அந்த எழுச்சிநாள் 1று வை. கோபால்சாமி
யின் தமிழ் உள்ளிட்ட வித்துவிட்டு இந்தியாவை
இந்திய ஒருமைப்பாடு மிக்க வேண்டுமானால் டும் அக்கூட்டாட்சியில் ளூம் ஆட்சி மொழிகளாக பால்சாமி கூறியுள்ளார்.
டின் ஆளும் கட்சியான பிசயமாகவே இருந்தது. ஏற்பட்ட பிளவை
தம் வந்த கதையாக ந்த இருகட்சிகளையும்
|ற்புதமான பேச்சாற்றல் வரை வெல்ல ஆளே
கதையாகி வருகிறது. ாக்கி எறியலாம் என்று திகமாக மதிப்பிட்டதற்கு ந்தது. ாட்கள் கத்துவார்கள். என்று எம்.ஜி.ஆர். கூறியவர் கலைஞர். SLIIIlluIIIófeðIIIsi. 919. யமான ஒரு தலைவரை ததை தி.மு.க.வினரால்
|ம், தி.மு.க தோல்வி யவர்களையும் கலைஞர் வி கொடுத்திருக்கிறார். நர்மையோடு உழைத்த வளியேற்றத் துடித்
வண்டும். அதற்கான என்று நினைக்காமல் ஆதிக்கமே கட்சிக்குள்
கலைஞர்.
ளத் தட்டிக்கொடுத்து, கொடுத்து வளர்த்துச் பில் இருந்து வெட்டிப்
தவிட தன் மருமகன் தயே அவர் விரும்பத்
து கண்ணி விட்டார். களின் கதை கேட்டுத் டாம் என்று கேட்டுக் காதில் போட்டுக் | ali p. 600 lj fija)GII, து விட்டார்.
தூங்குவதே மகிழ்ச்சி அமைதியாக இருந்த
போர்வாள் இறுதியாக உறைவிட்டுக் கிளம்பியது.
அப்போது கூட தாயின் பரிவோடு தடுத்திருக்க முடியும் சுற்றியிருந்தவர்கள் சொல் கேட்டு கலைஞர் கடுமையாக நடந்து GlJT68|LITÍ.
கலைஞருக்கு எப்போதும் தன்னைப் புகழ்கின்றவர்களைப் பிடிக்கும்.
தன்னைவிட அதிகம் புகழப்படுகிறவர் களைப் பிடிக்காது.
ஆற்காடு வீரசாமி என்பவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது 2.6007G. அமைச்சராக இருந்தவர்.
அப்போது அவர் செய்த ஊழல்கள் கட்டுமீறிப்போக கலைஞருக்கே பொறுக்காமல் வீரசாமி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
அந்த வீரசாமி இப்போதும் கட்சியின்
முக்கிய தலைவர்
காரணம்-வீரசாமியால் கலைஞருக்கும் ஆபத்தில்லை. அவர் குடும்பத்திற்கும்
பாதிப்பில்லை. மு.க.ஸ்டாலின் தலைவரானால் வாழ்த்துச் சொல்ல வீரசாமி தயாராக இருப்பார். அது கலைஞருக்கும் தெரியும்.
தமிழ்நாட்டில் இருந்து பூங்குருவி
சொல்வதால் கட்சிக்குள் அவருக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை நியாயப்படுத்த (UPILSLUTTg/
கலைஞரும் புலிகளை ஆதரித்தவர் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபாவை புலிகள் சுட்டுக்கொன்றபோது கண்டும் காணாதது போல் இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறைக்கு கட்டளையிட்டவர்.
ராஜீவ் கொலைக்குப் பின் இந்திய அரசு புலிகளை தடைசெய்தவுடன், தொடர்ந் தும் ஆதரித்தால் சட்டப்பிரச்சனைவரும், அரசியல் செல்வாக்குக்கு பாதிப்புவரும் என்று நினைத்து கலைஞர் புலிகளைக் கண்டித்தார்.
ஆனால், வைகோ தன் சகோதரர் புலி ஆதரவாளர் என்று கைதுசெய்யப் பட்டபோதும், தனக்கும் பிரச்சனைகள் வரக்கூடும் என்ற போதும் புலிகளை கண்டித்துப் பேசவில்லை.
லங்கைத் தமிழர் பிரச்சனையை தமது அரசியலுக்கு பயன்படுத்துவதும், தமது அரசியலுக்கு பாதகம் என்றால் மெளனமாகி விடுவதுமே தமிழக அரசியல் தலைவர்கள்
அடிபட்ட பாம்பு னால் நல்ல பாம்பு
; ராதா ( , அர %ീ நிார் கதின2 ".//-
=
வீரசாமிகளுக்கு உடன்பிறப்பு என்று அந்தஸ்து கொடுத்துவரும் கலைஞர் வீறுமிக்க கோபால்சாமி போன்றவர்களை உடனிருந்தே கொல்லும் துரோகிகள் என்று சொன்னதுதான் தி.மு.க. இளைஞர்களின் வெறுப்பை விசுவரூபம் எடுக்க வைத்திருக்கிறது.
இப்போது கழகச்செயல்வீரர்கள் எல்லாம் வைகோவின் பக்கம் போய்க் கொண்டிருப்ப தற்கும் அதுதான்-அந்த வெறுப்புத்தான் காரணமாக இருக்கிறது.
வைகோ, அடிபட்ட பாம்பு ஆனால் நல்ல பாம்பு என்கிறார்கள் வைகோ, அணியினர். அந்தப் பாம்பை தன் வசப் படுத்தும் மகுடியை கலைஞர் இழந்துவிட்டார். இது ஆபத்துத்தான்.
வைகோ புலி ஆதரவாளர் என்று
ஒரே ஒரு மைதானம்! ால் அதன் நிலையோ பரிதாபம்!
(புத்தளம் நிருபர்)
ங்க விளையாட்டு மைதானமான நகரசபை விளையாட்டு மைதானம் ப் காட்சி தருவதை படம் பளிச்சென்று காட்டுகிறது.
ளையாட்டு கழகங்களும் தமது தேவைகளை இங்குதான் பூர்த்தி ஆதரவுடன் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளும், விளையாட்டுக்களும்
ம் வாய்ந்த இவ்விளையாட்டு மைதானத்தை சீர்திருத்தி ஸ்டேடியமாக தலைவர்களினாலும், அமைச்சர்களாலும் பலமுறை வாக்குறுதிகள்
சுரைக்காய்களாகவே இதுவரையும்
ருந்து வந்துள்ளன.
திருத்தி அமைத்து ஒரு விளையாட்டரங்காக மாற்றி அமைக்க ாதிகளும் முன்வர வேண்டும்" என விளையாட்டு வீரர்கள் தினமுரசிடம்
TID 5 i DUIJF
சிலரது வழிமுறையாக இருந்துவருகிறது. அவர்களில் இருந்து வைகோ வேறுபட்டவராக இருக்கிறார்.
புலிகளை வைகோ ஆதரிப்பதும், புலிகள் பற்றிய வைகோ.வின் நிலைப்பாடு சரியா? தவறா? என்பதும் வேறு விடயம். ஆனால், அரசியல் லாபம் கருதி ஒருவரை பயன்படுத்துவதும், பட்டென்று கைவிடுவதும் என்ற அரசியல் விளையாட்டில் வைகோ, ஈடுபடுக்கூடியவரல்ல என்பதுமட்டும் தற்போதைய அளவில் உள்ளங்கை நெல்லிக்கனி,
தமிழ்நாட்டில் வைகோ அலை வேக மாகி வருவது அரசியல் அநாகரிகங்களால் சலிப்படைந்தவர்கள் புதிய தலைமையை நாடுகிறார்கள் என்பதற்கான அத்தாட்சி
வெள்ளத்தில் UPÖLD IITOUL) கிராமவாசிகளும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சின்னச் சிப்பிக் குளம் எனும் கிராமமானது மன்னார் வீதியிலிருந்து தந்திரமலை செல்லும் பிரதான வீதியில் (மன்னார் வீதியிலிருந்து ஒரு மைல் தொலைவில்) அமைந்துள்ளது. இச் சின்னச் சிப்பிக் குளம் கிராமவாசிகள் முக்கிய தேவைகள் ஏற்படுமிடத்து நகரங்களுக்கு செல்ல முடியாத அவல நிலையில் உள்ளனர். காரணம் என்ன வெனில், சின்னச் சிப்பிக் குளத்திற்குச் செல்லும் வீதியில் பாலம் ஒன்று அமைந்துள்ளது. சுமார் முப்பத்தைந்தடி நீளமான இப்பாலம் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது. இப்பாலத்தை மூடும் வெள்ளமானது பாலத்திற்கு அருகாமையில் குடியிருக்கும் கிராமவாசிகளின் குடி மனைகளை சேதப்படுத்தியதோடு பாரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பாலமானது சரியான முறையில் அமைக்கப்படாததே இதற்குக் காரணமாகும்.
இப்பாலத்தை சரிவர அமைத்து பாலத்தின் இரு மருங்கிலும் கைப்பிடிகள் கட்டுவதன் மூலம் பாலத்தை அச்சமின்றிக்
கடக்க வாய்ப்புண்டு.
எனவே இதை நிவர்த்தி செய்யுமாறு
ஊர்மக்கள் சார்பாக அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கின்றேன்.
ஏ.ஜே.எம்.நவ்பர்-வவுனியா
IIエ13ー19,1994

Page 5
圆 ழக்கிலும் வவுனியா நகரிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இரத்தக் களரி எதுவுமில்லாமல் நடந்து முடிந்தவுடன் அரசாங்கத்திடமிருந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது.
எந்தப் பக்கத்தால் வந்து தொல்லை கொடுப்பார்களோ என்று புலிகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த படையினரும்,
எதிர்பார்க்கப்பட்டது போல் எதுவும் நடக்காமையால் பரம திருப்திப்பட்டுக் (6) JEIGŠSILIIIUGII.
பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக இறுக்கமாகவே மேற் கொள்ளப்பட்டிருந்தன.
தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள்
N
| 22-601 (3051111 L—
புலிகள் நுழையக்கூடிய ஒட்டைகள் இல்லை என்று காட்டுவதில் படையினர் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்
கிழக்கிலும், வவுனியாவிலும் குட்டித் தேர்தல்களை நடத்தி முடிக்க அரசாங்கம் எடுத்த முடிவுக்கு படையினர் வழங்கிய உத்தரவாதமும் ஒரு காரணம் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிலமை தெளிவாக இருக்கிறது. அரசின் முடிவுகளை அமுல் நடத்த முடியும் என்று படையினர் தரப்பில் ருந்து கூறப்பட்டதாகவே தெரிகிறது.
ஆகவே, தமது உத்தரவாதத்தை உறுதிப்படுத்த படையினர் அதிகமாகவே அக்கறை எடுத்துக் கொண்டனர்.
தம்மோடு இணைந்து புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைக்கும் உதிரியான நபர்களை சுயேச்சைக் குழுக்களாக தேர்தலில் நிற்கவைத்து உற்சாகம் கொடுக்கும் அளவுக்கு அந்த அக்கறை சென்றிருந்தது.
சீனாவில் புரட்சி நடந்தபோது மாஓசேதுங் தலைமையில் மக்கள் விடுதலைப் படைதான் ஆயுதப்படை
மக்கள் விடுதலை இராணுவம் செஞ்சேனை) போரிடுவதற்காக மட்டும் போரிடவில்லை. மக்களை அணிதிரட்டவும் போரிடுகிறது என்று மாஒ கூறினார்.
இலங்கை இராணுவத்தால் கிழக்கில் மக்களை அணிதிரட்ட முடிகிறதோ இல்லையோ குறைந்தபட்சம் சில சுயேச்சைக்குழுக்களையாவது அணியாக்கி நிறுத்த முடிந்திருக்கிறது.
அவற்றிலே சில வெற்றியும் பெற்றுள்ளன. அதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் திருசிறிசேன குரே "சுயேச்சையாகப் போட்டியிட்டவர்களும் நம்மவர்களே. அதனால் அவர்களுக்கு வாக்களித்தவர்களும் நம் ஆதரவாளர்களே" என்று கூறியிருந்தார்
ஆனால், படையினரால் நிறுத்தப்பட்ட சுயேச்சைக் குழுக்கள் மட்டுமில்லாமல், தமிழ் அரசியல் கட்சிகள் நிறுத்திய சுயேச்சைக் குழுக்களும் அரசாங்கத்திற்கு விரோதமாக செல்லக் கூடியவையல்ல.
நண்பர்கள் தமக்குள் இரு குழுவாக பிரிந்து கிரிக்கெட் ஆடுவது போல், அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் அமைப்புக்கள் தேர்தல் விளையாட்டில் ஆளும் கட்சியோடு போட்டியில் ஈடுபட்டன. நட்பு ரீதியான ஒரு போட்டி எனினும் பார்வையாளர்களுக்கு சுவாரசியம் கொடுக்கவும் கைதட்டல் வாங்கவும் எதிரிகள் மோதுவது போல் விளையாடிக் காட்டி aft'LIII air.
விளையாடி முடிந்தவுடன் திரு சிறிசேன குரே உண்மையைச் சொலலிவிட்டார்.
தேர்தல் சமயத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக அதிவேகப் பந்துகளை 蠶 தமிழ் கட்சிகளும் சுயேச்சைகளும் அமைச்சர் சிறிசேன குரேயின்
பற்றி வாயே திறக்கவில்லை. தெரிவித்திருந்தார்.
ஆனால், வவுனியாவிலும், கிழக்கிலும் அரசியல் வேறுபா
வாக்களித்துள்ளவர்களில் பெரும்பான்மையினர் தவறான முடிவுக்கு அ
ஆளும் கட்சிக்கு எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். மக்களுக்கு சொல்லுகில்
மட்டக்களப்பு மாநகர சபை, திருகோண அஸ்வர் சென்றமை து
மலை, வவுனியா நகரசபைகள் என்பவற்றை புலிகள் கூட அப் கைப்பற்றிக்கொள்ள ஆளும் கட்சி தீவிரமாய் இதுவரை சொல்லவில் முயன்றது. கருத்துப்படி பார்த்தால்
குறிப்பாக வவுனியா நகரசபையைக் வெளியேற்றியதில் ஒர6
கைப்பற்ற யானை சின்னத்தோடு நம்பிக்கையை என்று அர்த்தமாகிவிடு
தும்பிக்கையாக்கி பலத்த முயற்சி மேற் முஸ்லிம்களை பு கொள்ளப்பட்டது. கண்டிக்காமல், முஸ்ல
அமைச்சர் திருமதி ராஜமனோகரி சாட்டியமையும் கவனி புலேந்திரன் வவுனியா J595U 9FG0)LJG0)LLI முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றிவிட வேண்டும் என்று தனிப்பட்ட பிரிப்புக்கு எதிராகவும்
த் தேர்தல்
ரீதியிலும் ஒரு சவாலாக நினைத்து களத்தில் ஒற்றுமை பற்றியும்
இறங்கினார். பேசியிருந்தார்.
தமிழ் அரசியல் கட்சிகள் எவற்றுக்கும் ஆளும் கட்சியில் மக்களின் ஆதரவே கிடையாது. அவை பற்றி அமைச்சர்கள் தமிழ்
கருத்தில் கொள்ளவே தேவையில்லை என்
ரீதியில் செயற்பட்டு வருகின்றவர் திருமதி
ராஜமனோகரி புலேந்திரன்
அவரது நம்பிக்கை தவறானது, அவரது
வலியுறுத்தினார்கள் ஆ பிரிப்புக்கு ஆதரவாகவே எனினும் கிழக் டைத்த வாக்குகளி
கணிப்பு பொய்யானது என்பதை வவுனியா வாக்காளர்கள் நாகரிக இனத்தின் தை மான முறையில் எடுத்துச் ழி 西距 G)JFTIGUGUla)LLIIIIJ,67. s
மட்டக்களப்பு மாநகரசபையில் 9,600 FIDIGO தமிழ் பேசும் மட்டக்களப்பு மாந OITÄJIGIJ.Ei. யானைக்கு வாக்களித்துள்ளார்கள் ஈரோஸ் சுயேச்
திருமலை நகரசபையில் தமிழ்
பேசும் வாக்காளர்கள் யானைக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை இன கட்சிகள் யாவற்றுக்குமே தமது பலத்த எதிர்ப்பினை வெளிப் படுத்தியுள்ளார்கள்
மட்டுமில்லாமல் JAGDGADÓ, L'ILLIL LDIIULIIGNENT AFGODLJIVINGÖ ஆளும் கட்சியில் இருந்து தற்போது விலகிவந்து தேர்தலில் குதித்த
வேட்பாளர்கள் சிலருக்கும் அன்று நடந்ததை என்றும் மறவோம் என்ற ரீதியில் தமது எதிர்ப்பைக் காட்டியுள்ளார்கள்
கட்சி மாறி வந்தாலும் முகங்கள் @ UT ஒன்றுதான் தாமும் சேர்ந்து ஆடி விட்டு தலைமையை மட்டும் குறை கூறிக்கொண்டு காற்றுள்ளபோது இ CoA) தூற்றிக் கொள்வோருக்கு
வாக்காளர்கள் நெத்தியடி வழங்கி ந் யுள்ளார்கள்.
எல்லோருமே 56AJ DIT 60" முகங்களாகத் தெரிந்தபோது 5 IOID 90 UTILIZA ஊரவர்கள் யார் உறவினர்கள் யார் என்று பார்த்தும் வாக்களித் நின்ற (GoIII "LITTIGNITÍ.
திருமலையில் புலிகள் என்று போ வேறு தற்போதுள்ள சூழல் வேறு தேடிய வேடிக்கைய என்றெல்லாம் பேசப்பட்டது.
தான் வடக்கில் இருந்து முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினார்கள் என்று அமைச்சர் அஸ்வர்
d
பிரபா
14x|
அமைச்சர்கள் மஜீட், தனிப்பட்ட செல்வாக்கு கிடைத்தவையாகவே ஜனாதிபதியின் உரைகள் அதிருப்தியடையவே ை கிழக்கே ஆனை என்றால் சமீபகால பெரு பேச்சுக்களும் அதற்கு
துள்ளார்கள்
கிழக்கில் முஸ்லிம் காங்கிரசின் கதை முடிந்துவிட்டது.
Dлдполд даоцу (39,56)461
ஆனாலும், முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர்களது பலத்தோடு பிரச்சாரப் போர் நடத்திய ஆளும் கட்சியை வெற்றி கொண்டுள்ளது என்றே கூறவேண்டும்.
நடைபெற்றபோது இருந்த சூழல்
முஸ்லிம் காங்கிரசின் நடவடிக்கைகளால்
மல் கண்டுட்டானே
வேறு ஒரு கட்சிப் பிரமுகர்
பாவி என்று பதறாமல் இயல்பாய்
அவர்களும் நம்மவர்களே என்ற கருத்துப் வவுனியா பிரச்சாரக் கூட்டம் ஒன்றில்
- , Iள்ளடி போடும் இடம் Tதாரண காலத்திலை வே ஒன்றுக்கு கட்சிப் பார்த்தும் பார்க்காத மாதிரிப் பிரதிநிதி போயிருக்கிறார் வேண்டும் எண்டால் ஒரு வேை o i Gori பார்த்தவருக்கு பிடிக்க வேட்பாளராய் போடவே
தாங்களே வாகனம் கொண்டுவர் ஆகாது எண்டு சொல்லிவாக்களி கொண்டுபோய் இறக்கினவை தெ நீட்டியதாயும் கேள்வி
அதிர்ச்சி ஏன் தெரியுமோ? ஏற்கனவே உள்ளே இருந்த
அள்ளி அள்ளி வஞ்சமில்லா மல் போட்டுக் கொண்டிருந் திருக்கிறார் இதென்ன வேலை என்று இவர் கேட்க அவர் அலட்டிக் கொள்ளா
கிழக்கிலை ஒரு தேர்தல் ஒருத்தர் ஆவேசமாய் விளாசிக் பாருங்கோ கட்டத்தில் இருந்து இருக்கட்டும் தம்பி இத்தனை நாளு
சொன்னாராம் நீரும் வந்து உமக்கும் கொஞ்சம் அள்ளிப் போடும் தம்பி பார்த்தியளோ எள்ளானாலும் எட்டாய் பிரி எண் மாதிரியான தாராளகுணம் எங்கையெல்லாம் வேலை செய்யிது.
DE GÓMaó aonaorð umro iš Gasan : இறந்தவர்களுக்கும் பிரதிநிதியா இருக்கிறம் எண்டு துணிஞ்சு சொல்லக்கூடிய தகுதி திறமை சிலருக்கு மட்டும்தான் வாய்க்கும் பணம் எண் டால் பிணமும் வாய் திறக்கும் எண்ட முதுமொழியோடை இதையும் சேர்க்க வேணும் பாருங்கோ எலக்சன் வந்தா இறந்தவனும் கிறிட்ட இடத்தை நீங்களே நிரப்புங்கோ) 独
■一19,1994
Grador(69 Gas , mr umri iš Gaism 905 விட்டு இறங்கி ஓடாமல் இருந்தது. автэй цай Gшлий05.
கொழும்பிலை ஒரு தியே வந்த குடும்பம் படம் பார்த்து அந்தக் குடும்பத்து சின்னப் ை பெரிய ரி.வியை அங்கை ஏன் கிடக்குது எண்டு கேள்விமேல் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

adi,6iv) (3 rñi(3umri"]
என்பதை மறுக்க முடியாது. IL GÖT SITU GOOTILDITU, Lólağ,
ல்லது தவறான கருத்தை வாக்குகள் குறிப்பிட்டு கூறக்கூடிய அளவுக்கு ற நிலைக்கு அமைச்சர் கிடைத்துவிடவில்லை. ரதிஷ்டமானது. செல்வாக்குள்ள முஸ்லிம் பிரமுகர்கள்
படியொரு காரணத்தை ல அமைச்சீர் அஸ்வரின் முஸ்லிம்களை புலிகள் வு நியாயம் இருக்கிறது D.
கள் வெளியேற்றியதை ம் காங்கிரசை குற்றம் கத்தக்கது.
தலைவர் வடக்கு கிழக்கு மிழ்-முஸ்லிம் மக்களின்
போனதும் அதற்கு ஒரு முக்கிய காரணம்
போதும் ஒரு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது.
விளங்குகிறது.
சுயேச்சைக்குழுக்கள் அனைத்தும் கிழக்கில் பெற்ற வாக்குகளை கூட்டிக் கணக்குப் பார்த்தால்கூட அவை பெற்ற மொத்த வாக்குகள் ஒரு இலட்சத்து ஐம்பத்தி ஏழாயிரத்தில்தான்
பிரசாரக் கூட்டங்களில்
உள்ள முஸ்லிம் முஸ்லிம் ஒற்றுமையை
யினும் வடக்கு-கிழக்கு நிற்கின்றன. சுயேச்சைகளோடு முஸ்லிம் (Lafari Git. காங்கிரஸ் பெற்ற வாக்குகளையும் கூட்டினால் கில் ஆளும் கட்சிக்கு தான் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வாக்குகளின் ல் கணிசமானவை எண்ணிக்கையை தாண்ட முடிகிறது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சி ரித்துவத்தைப்பேன' அறுபத்தி மூவாயிரம் வாக்குகளை
கிழக்கில் பெற்றுள்ளது. கர60 ஆளும் கட்சியோடு ஒப்பிடும் போது அது பெற்ற வாக்குகள் கரசபைத் தேர்தலில் மிகச் சொற்பமே. அதுமட்டு , மல்லாமல் தமிழ் வாக்காளர்கள் சைக்குழு - 03 ஆளும் கட்சியைவிட முன்னர் ஆட்சி
செய்த சுதந்திரக் கட்சி மீதுதான் அதிக வெறுப்புக் காட்டியிருக் கிறார்கள்
ஆனாலும், தேர்தலில் போட்டியிட்ட எந்தவொரு தமிழ் கட்சியும் சுதந்திரக் கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையைக்கூட தனித்துப் பெற முடியவில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் 87ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் எந்தவொரு தமிழ் கட்சியும் தனித்து நின்று கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. GT söt (usinguru) ஒன்றுபட்ட அரசியல்
தலைமைத்துவம், சகல தமிழ் x | х
மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சக்தி தமிழர்கள் மத்தியில் வெற்றிடமாகி விட்டதையே முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஒன்றுபட்டு ஒரே சின்னத்தில் கேட்க முடியாமல் தனித்து பிரிந்து போட்டியிட்டார்கள். பிரிந்து போன வாக்குகளை ஒன்று கூட்டிக் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
இறந்து போனவர்கள் எழுந்து வந்து வாக்களிக்கும் அதிசயங்களும் தேர்தல்களில் நடப்பது வழக்கம்
இறந்தவர்களும் இடம் பெயர்ந்தவர்களும் கல்லறையிலும், கண்காணாத் தூரத்தில்
வாக்களித்த அதிசயங்கள் இம் முறையும்
ான் என்று தேர்தலில்
ஒட்டி 25T
("II,
மன்சூர் ஆகியோரின்
1967 "IDT நடந்துள்ளதாக அரசியல் கட்சிப் பிரமுகர்கள்
சிலர் கூறியிருக்கிறார்கள். (POSID (D99900"|10 மக்களின் பிரதிநிதிகளாகவிருப்பம் கொண்டு பத்துள்ளன. தேர்தலில் நின்ற சிலர், மக்களது வாக்களிக்கும் ககு அடி சறுக்கியது உரிமையையும் தாமே பிரயோகித்து விட்டதாகவும் ம்பான்மை சிறுபான்மை அதனால் வாக்களிக்க வந்தவர்கள் வாக்களிக்கும்
ஒரு முக்கிய காரணம்
ாதியர்கள் வழுக்கி விழுந்தால்கூட
போற ஆட்களை பழிவாங்க ல செய்ய வேணும் அவையைப் ணும் ச் சா என்ன பக்குவமா து நடக்கிறது உங்கள் காலுக்கு
அந்தளவுக்கு பின்னுக்கு Ան քան 699 մ :
தமிழ் அரசியல் கட்சிகளுக்கு முஸ்லிம்களின்
எவரும் தமிழ் அரசியல் கட்சிகளில் இல்லாமல்
எனினும், ஒரு விடயம் கவனிக்கத் தக்கது. கிழக்கில் முக்கிய சபைகளை கைப்பற்றி அதிகாரபீடத்தில் யானையால் ஏறமுடியாத இலட்சத்து எழுபதினாயிரம்
அதன் மூலம் கிழக்கில் பலம்வாய்ந்த தனி ஒரு கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியே
ருந்தும்
அம்மா அடக்கிப் போட்டா யாழ்ப்பான பிள்ளைகளுக்கு வெளியிலை வந்த பல விசயங்கள் புதினமாய்த்தான் டு
திரமமே இல்லாமல் திரும்பிச் செல்ல வேண்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும், ஆளும் கட்சி மீது மட்டுமே புகார்கள் சொல்லப்படுகின்றன, ஆனால், வேறு பல சுயேச்சைக் குழுக்களும் வித்தை காட்டியதாகவே தெரிகிறது. வீதத்தில் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம்.
திருகோணமலையில் நகர சபையில் ஆளும் கட்சி தலைமை வேட்பாளர் மீளமுடியாத அடி. வாங்கியிருக்கிறார். அவருக்கு விழுந்த விருப் வாக்குகளை கணக்குப் பார்த்தால் நூறைக் கூட தாண்டவில்லை. அதிலும் ஒருவருக்கு விருப்பு வாக்கு மூன்று என்ற அடிப்படையில் பார்க்கும் போது அவருக்கு அவரது உறவினர்கள்கூடி வாக்கால் அடித்துவிட்டார்களோ என்று
கண்ணோ friz
கவலைப்பட வேண்டியிருக்கிறது.
குடியேற்றத்திட்டங்கள், மற்றும் பாதிப்புக்கள் யாவற்றுக்கும் வாக்கு ஆயுதத்தால் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
"பொலிஸ் பிடித்தால் என்னிடம்தான் ஓடிவர வேண்டும்" என்று கிட்டத்தட்ட மிரட்டல் அர்த்தத்தில் பேசப்பட்ட (Budharak 567 - வாக்காளர்களை ஆத்திரப்படுத்திவிட்டன.
வவுனியாவில் புளொட் தனது சொந்தப் பலத்தில் வெற்றியீட்டியிருக்கிறது.
தனது முக்கிய உறுப்பினர்களை அதுவும் , அப்பகுதியில் நீண்டகாலம் இருந்து மக்களுக்கு பரிச்சயமானவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது மூலம் புளொட் அமைப்பு:அரசியல் பலத்தை அங்கு வெளிப்படுத்தமுடிந்தது.
மேலும் புளொட் வவுனியாவில் செய்த பிரசாரங்களில் தாம்புலிகளுக்கு ஆதரவாளர்கள் என்பதுபோல் காட்டும் சில்லறைத் தனங்கள் இருக்கவில்லை.
GOT IT aj 95 CU5GGETT GWOULD 60 GAV UN VALÓ, . மட்டக்களப்பிலும்புலிகள் தம்மை ஆதரிக்கிறார்கள் என்பது போல் சில சுயேச்சைக் குழுக்கள் காட்டிக்கொண்டன.
திருமலை நகர சபைப் பகுதியில் தேர்தல் தினத்தன்று காலை ஒரு சுவரொட்டி தோன்றியது. மண்ணைக் காப்பாற்றக் கூடிய தமிழர்க
ளுக்கு வாக்களியுங்கள் என்ற வாசகங்களோடு புலிகள் அமைப்பினரால் வெளியிடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
DELSILid gloID FCTG, GIGI கூறிக்கொள்ளும் குழுவைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் வெளியிட்ட பிரசுரம் வேடிக்கை UIT60/91.
அவரது பெயர் பிரபாகரன் அடைப்புத் குறிப்புக்குள் பிரபா என்றும் சுருக்கமாகப் போட்டுக்கொண்டார். தமிழினத்தின் தனித்து வத்தைப் பேண பிரபாகரன் என்று பிரசுரத்தில் தலைப்பிடப்பட்டிருந்தது.
இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அவர் வெளியிட்ட பிரசுரம் ராணுவத்தினரின் கண்களில் படாமல் இல்லை. அவர்களுக்கு தெரியும் மக்களின் கண்களில் மண் துவத்தான் அப்படியொரு பிரசுரத்தை வெளியிட்டிருக்கிறார் என்று இல்லாவிட்டால் அந்தப் பெயரோடு GNaIGNOBILI இருப்பதே சந்தேகம்தான் மக்களை ஏமாற்றி வெட்கம் கெட்ட தனமாக பிரசாரம் செய்து பிரதிநிதியாவது வெட்கம் கெட்ட பிழைப்பு ஆனால் என்ன செய்வது? சொல்லிக்கொள்ள சொந்தமாக ஒரு தகுதியும் இல்லையல்லவா?
எப்படியோதேர்தல் நடந்துமுடிந்துவிட்டது. அரசாங்கத்திற்கு நிம்மதி
தமிழ் பேசும் வாக்காளர்கள் தமது எதிர்ப்புணர்வை வாக்கை ஆயுதமாக்கி வெளிப் படுத்தியுள்ளார்கள் வாக்குகளை பெற்றுக்கொண்ட வர்கள் இனி என்ன செய்யப்ப்ோகிறார்கள் grair LIC3g Glassir Gall), LITY dydy Gwrrito! பொறுத்திரு LIITIK 95a) TLD
போய்க் கொண்டிருக்குது பாருங்கோ
ப்பு நிலையங்களுக்கு பக்குவமாய்க் fuq Gunnar anali Għarabajassessib davi
pra mura a . . Garani
கொண்டிருந்தார் திடீரென்று ரு அம்மா எழும்பி அதெல்லாம் ம் நீர் எங்கை போய் இருந்தனர்"
யாத்து கேள்வி எண்டாலும் மேடையை அந்த வேட்பாளரின் துணிச்சலை
டர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டிருந்தது திடீரென்று ucir arupibus, "yubion anuara
G S. G 55 Ĝinaĵo Grapennaciaj ĝi ne resör
(UPura pasi jam கொழும்பிலை வழிப்பறி
வசம் மாட்டியிருக்கிறார் எங்கே வேலை செய்யிறனிர் எவ்விடம் சொந்த இடம் எண்டெல்லாம் விசாரிக்கினமாம் போலியள் எண்டு விளங்கிக்கொண்டு அவர் கேட்டுக் கையை மடிக்கவிட்டு மல்லுக்கட் ரெடியாகியிருக்கிறார் சாராகிறார் எண்டு தெரிஞ்சவுடனை கோஷ்டி மெல்ல தழுவிப் போட்டுது மடியிலை
கனமில்லாமல்க மனநிலை எங்க ைஆக்கள் சிலர்
பயப்படுறதுதான் சுருட்டிகளுக்கு மறக்கக்கூடாது
வசதியாகிறது எண்டதை
in mes igasini எத்தனை பாட்டுகள் வருகுது எத்தனை வந்தாலும் பாரதியார்
சோகத்தை சொன்ன நயம் வருமோ?
rara asjassa
மிகள் குளமாகுதல்லோ அவர்தான்

Page 6
—әyи та
பேச்சுக்களுக்கு
கரைப் பகுதியில் உள்ள ஹெப்ரான் பகுதியில் 50க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் வேட்டை LIITLLILILLGOTÄ.
மசூதி இரத்த வெள்ளமானது. 70க்கும் மேலானவர்கள் படுகாய மடைந்தனர்.
முஸ்லிம்கள் மீது கொலை
ஸ்ரேலை நம்பவேண்டாம் தொடர் வெறி வேட்டை நடத்தியவன் @ಣ್ರ உகந்த வழி என்றார்கள் அமெரிக்காவில் இருந்து ಇತ್ಲಿ அரபாத்துக்கு எதிரானவர்கள். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பகுதியில் சமாதானத்திற்காக முயன்று பாப்பதில் தவறில்லை குடியேறியவன் என்று கூறப் என்று இஸ்ரேல் பிரதமர் ராபினுடன் கைகுலுக்கினார் படுகிறது. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசீர் ஆனால் கொலை பாதக அரபாத், நடவடிக்கைக்கு பின்னால் கடந்த ஆண்டின் மிகப் பிரபலமான கைகுலுக்கலாக இஸ்ரேலிய இராணுவம் இருந் அது அமைந்தது. திருக்கிறது என்று பலஸ்தீன அரபாத்ரோதக் குழுக்கள் சிற்றம் கொண்டன. விடுதலை இயக்கம் குற்றம் எதிர்ப்புத் தெரிவித்து பேரணிகள் நடத்தின. சாட்டியிருக்கிறது.
என்றாலும் யாசீர் அரபாத் சளைத்துவிடாமல் கொலை வெறித் தாக்குதல் சமாதானப் பேச்சுக்களை நடத்தினார். நடவடிக்கையில் இஸ்ரேலிய பேச்சுக்கள் தொடர்ந்தபோதும் பாலஸ்தீனப் இராணுவத்தின் பங்கும் உண்டு பகுதிகளில் இருந்து தனது இராணுவத்தை என்று யாசிஅரபாத் கூறியிருந்தர் விலக்கிக்கொள்ளாமல் இஸ்ரேல் இழுத்தடித்து பலஸ்தீன மக்களையும் வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் இஸ்ரேலின் சமாதான எண்ணமும், மனித
ஆக்கிரமிப்பில் உள்ள ஜோர்தான் நதியின் மேற்குக்
வரி விதிப்பால் குழப்பம்
ைெதவான் அரசு ஒரு முடிவு செய்திருக்கிறது. சகல தொழில்களுக்கும் வரி அறவிடும்போது ஒரு தொழிலை மட்டும் கவனிக்காமல் இருந்து விட்டோமே என்று நினைத்து புதிய முடிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் தைவானில் p. 6761 விபச்சாரிகள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப அரசுக்கு வரிகட்ட வேண்டும்.
முடிவு செய்யப்பட்டுவிட்டாலும் கூட அதனை நடைமுறைப்படுத்துவதில் ஒரு சிக்கல், அதனால் வருமான வரி அதிகாரிகள் குழம்பிப் போய் இருக்கின்றனர்.
முதல் பிரச்சனை விபச்சாரிகள் யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? என்பது
இரண்டாவது பிரச்சனை, விபச்சாரிகளின் உண்மையான வருமானத்தை எப்படி அறிவது? என்பது ஒரே குழப்பம்தான்!
காவலர் கடத்திய விமானம்
இதுவரை விமானக் கடத்தல் சம்பவங்கள் பல நடந்துள்ளன. பயங்கரவாதிகள் அல்லது தீவிரவாதிகள்தான் இதுவரை விமானங்களை கடத்தியிருக்கின்றனர்.
ஆனால் காவலுக்கு நின்ற பொலிசார் விமானத்தை கடத்திய சம்பவம் ஒன்று அல்ஜீரியா நாட்டில் நடந்துள்ளது.
வடமேற்கு ஆபிரிக்காவில் உள்ள நாடு அல்ஜீரியா, அங்கு விமானம் ஒன்றை மூன்று பொலிசார் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட விமானத்தில் 120 பயணிகள் இருந்தனர்.
கடத்தப்பட்ட விமானம் ஸ்பெயின் நாட்டில் உள்ள தென்கிழக்கு நகரான அலிகண்டேயில் தரை இறங்கியது பயணிகள் அனைவரையும் விடுவித்த பொலிசார் தாமும் சரணடைந்தனர். அவர்கள் மூவரும் முஸ்லிம் பழமைவாத 960 LDUGOLó சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் காலப் பெண்கள் மண் பார்த்து நடந்தார்கள். இந்த காலப் பெண்கள்?
stúpiloGsj54) vsôv இப்போதெல்லாம் விபத்துக்கள் அதிக மாகும் காலம் மணிணை மட்டும் பார்த்தபடி நடந்தால் என்னாவது? விதி ஒழுங்கின்படி நிலத்தையும் பார்க்கவேணடும் நேரிலும் பார்க்க வேண்டும்- பெணிகளோடு ஆணர்களும்
மண், பெண், பொன் இந்த மூன்றில் எது சிறந்தது? காரணம்?
எச்.எம். மஸ்னவி-புத்தளம் பெணி காரணம்- உயிரும் உணர்வும் இருப்பதால்
கமலின் மகாநதி எப்படி?
எ.என்.எம்.ஜவாத்-புத்தளம். வித்தியாசமான கலைஞர் கமல், விருதுகள் மீண்டும் நதியால் வரும்
பெண்கள் நடனம்
ஆடுவதற்கும்,
நேயமும் கொண்ட சகலரையும்
பாலஸ்தீன படுகொ
கோபப்பட வைத்துள் வேட்டை சமாதான தடையாக எழுந்திருக்கி அமெரிக்க ஜனாதி படுகொலை நடவடிச் துள்ளார். எனினும் சம தடைப்படாமல் தொடர சொல்லியிருக்கிறார்.
பாலஸ்தீன மக்க சோகத்திலும் ஆழ்ந்துள் பேச்சுக்களை தொடர் இருக்காது சரியாகவும் யாசீர் அரபாத் உணர் அமைதிப் பேச்சுச் படியான அமெரிக்காவு பாலஸ்தீன விடுதலை கொண்டால் பாலஸ் அதிருப்தியை சம்பாத் ஏற்படும். இஸ்ரேலுடன் இனி இல்லை என்று பா இயக்கம் (பி.எல்.ஓ) ெ உடனடியாக மாற்றப்பு இஸ்ரேல் இரா படுகொலையில் உண் அரபாத் கூறியிருப்பு சமாதானப் பேச்சை தொடரும் எண்ணம் அ என்றே தெரிகிறது.
ஹெப்ரான் LD
குறைந்த வயதில் திரு இணைந்து வாழத்
சீனாவில் மிகவும் இளம்வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளுவதை தடுக்க சீன அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
சீனாவில் பெண்ணுக்கு திருமண வயது 20.22ஆனாலும் சீனாவின் கிராமப்புறங்களில் அந்த வயதெல்லையை எட்டுவதற்கு முன்னரே திருமணங்கள் நடந்துவிடுகின்றன. ஆண்டு ஒன்றுக்கு16 இலட்சம் திருமணங்கள் அவ்வாறு நடக்கின்றன.
தற்போது சீன கட்டுப்பாட்டின்படி திருமணம் செய்யும்
வயது அடையும்வரை அனுமதிக்கப்பட மாட்ட குறைந்த வயதில் நடக் கண்டுபிடித்து தம்பதி அதிகாரத்தை உள்ளூ வழங்கும் புதிய சட்டம்
செயற்கை மார்பகத்தில் கே
பல கோடி ரூபாய்கள் நவு
தமது மார்பகங்கள் அழகாகவும், எடுப்பாகவும் இருக்க வேண் அமெரிக்கப் பெண்கள் செயற்கை மார்பகங்களை பொருத்திக்கொள்ள
சிலிக்கன் மார்பகம் என்று அதற்குப் பெயர்
அவ்வாறு செயற்கை மார்பகம் பொருத்திக்கொண்ட மூன்று பெண் பாதிக்கப்பட்டது. மார்பகத்தினுள் வைக்கப்பட்ட சிலிக்கன் தரம் இல்லா நலம் பாதிக்கப்பட்டதாக அறிந்த மூன்று பெண்களும் வழக்குத் தொடு
வழக்கை விசாரித்த நீதிபதி அந்தப் பெண்களுக்கு செயற்கை நிறுவனங்கள் தவறு செய்துவிட்டதாக கண்டறிந்தார். அதனால் மூன் கோடியே 90 இலட்சம் டொலர் நஷ்ட ஈடாக செலுத்தப்படவேடு
நிறுவனங்களுக்கு கட்டளையிட்டார்.
ஆண்கள் நடனம் ஆடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
சகுந்தலா கந்தசாமி-இரத்தினபுரி நளினத்தில்தான் சகுந்தலா
கட்சிக்கு கட்சி தாவும் அரசியல் வாதிகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
எம்.ஐ.எம்.நவாஸ்-கந்தளாய் எங்கிருந்து தோன்றினோம் என்பதை மறவாதிருக்கிறார்கள்
உண்மையான நட்புக்கு உதாரணம் *-Ա) (Մ1գ-ԱIIDIT?
பெயர் இல்லை. முடியும் கர்ணன்தன் நண்பனின் தவறு தெரிந்த போதும், ஆபத்தான நேரத்தில் அவனைவிட்டுப் பிரியாமல் தன் உயிர் கொடுத்தவன்.
நட்புக்கு நஞ்சு எது?
எம்.ஏ.ரிசானா-கந்தளாய் வீண் சந்தேகம்
டியர் சிந்தியா என்று நினைக்கிறேன்
கவனம் ஜெயா தெரியாமல் காலை
போனவர்களும் இரு
ஏ.ஆர்.ரகுமானின் வதற்கு வைரமுத்து
IJ600ILDIT?
எம்.டி.எப்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேட்டுவைத்த மனித வேட்டை
ത്,
கொலை வெறி
பாரெங்கும் கண்டனங்கள்!
பேச்சுக்களுக்கு
DJ
தி பில் கிளின்ரன் கையை கண்டித் தானப் பேச்சுக்கள் வேண்டும் என்றும்
ன் கோபத்திலும், ள இந்த நேரத்தில் வது சாத்தியமாக ருக்காது என்று ந்துள்ளார். களைத் தொடரும் NGöI (35IIf)ğ600,60L இயக்கம் ஏற்றுக் நீன மக்களின் க்க வேண்டியே அமைதிப் பேச்சு லஸ்தீன விடுதலை சய்துள்ள முடிவு டக்கூடியதல்ல. ணுவத்தின் பங்கு டு என்று யாசீர் தால், மீண்டும் உடனடியாகத் வருக்கும் இல்லை
னித Gall'60L
DGOOT LD/
р, а од 1.
அரசு விதித்துள்ள
குறைந்த வயதில் தம்பதிகள் திருமண இணைந்து வாழ ார்கள். கிராமங்களில் கும் திருமணங்களைக் ளை பிரித்துவைக்கும் நர் அதிகாரிகளுக்கு முலுக்கு வந்துள்ளது.
ம் என்று விரும்பும் ஆரம்பித்துள்ளனர்.
களுக்கு உடல் நலம் மையால் தமது உடல் த்தனர். ார்பகம் பொருத்திய பெண்களுக்கும் 12
எடும் என்று அந்த `
og Islå Gog
மீர் பிரச்சனையில்
பாகிஸ்தான்
யிடுவதை எதிர்த்து யாவில் பரவலான அதிய குழந்தை பிறந்துள்ளது இளைய
ண்டனக் குரல்கள் ந்துள்ளன. தமிழக மணி பத்திரிகை வெளியிட்டுள்ள ர்டுன் சித்திரமே ருகில் உள்ளது.
தலில் இறங்கலாம் உமது அட்வைஸ்? ஜெயா செல்லத்தம்பிharafurt-o. து ஒரு கடல் ஆழம் விட்டு காணாமல் கிறார்கள்
இசை சிறப்படை ன் வரிகளும் ஒரு
சாபிகான்-அகுறணை,
ဆြန္ထမ္း?:##း။ ൈ
முன்பாக அகில இந்திய முன்
"இஸ்ரேலை நம்பமுடியாது" என்று கூறிவந்த பாலஸ்தீன தீவிரவாதக் குழுக்களுக்கு பலம் சேர்த்துள்ளது. கடந்த வருடம் பெரிதாகப் பேசப்பட்ட மத்திய கிழக்கு சமாதான முயற்சிகளுக்கு இரத்த ஆற்றின் மூலம் குறுக்கே தடை போடப்பட்டுள்ளது.
* ””
டித்து புது
堑 ஹெப்ரான் படுகொலைகளுக்கு பழி
வாங்கும் நடவடிக்கைகளில் பாலஸ்தீன
தீவிரவாதக் குழுக்கள் ஈடுபடக்கூடும். அப்படி நேர்ந்தால் சமாதானப் பேச்சு வார்த்தைகள் பற்றிய பேச்சுக்களைக்கூட
எழுப்பமுடியாமல் போகும்.
அயல்நாட்டில் அதிசய குழந்தை கை நாலு-கால் நாலு-காது நாலு
காரணம்தான் உதாரணம் சின்ன சின்ன ஆசை."
முடிவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழர்கள் ஏமாந்தார்களா? ஏமாற்றப்பட்டார்களா?
சசி-ரகு-மட்டுநகர் இந்தவார எக்ஸ்ரே ரிப்போர்டைப் பாருங்கள் தெரியும்
13 ші fljóflur ! ി, ി ഖട്ടിന്റെ உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
சந்திராணி தங்கத்துரை-சவளக்கடை உண்டு மனிதரும் தெய்வமாகலாம் என்பது சரியானால்,
கண்டதும் காதல் என்பவர்களைப் பற்றி sTŭo. 6J... flegmontestm-esj6g5atm iii-1 அந்தக் காலத்தில் கம்பன் சொன்னது அணிணறும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கம்பன் பற்றி அபிப்பிராயம் சொல்லும் அளவுக்கு நான் இல்லையம்மா
தமிழ் நாட்டில் உள்ள இளையான்கு மகழ்
படுகொலைகள் நடந்த பின்னும் பேச்சுவார்த்தைகளை தொடர் gori:49, 6 TIT'?
uസിദ്ദ്ങ്ങ്
என் நிஜாம்-கொழும்பு-1, பிணங்களின் மத்தியில் நின்று யாசிர்அரபாத் புன்னகை சிந்தினால் அதனை பாலஸ்தீனர்கள் பார்த்துக்கொண்டி ருக்க IDITE I Tij, si,
நல்ல மனிதர்களை காண்பது எப்படி? Gargüell.etsioy, Lourfun
ஹெந்தளை, வத்தளை பேச்சில் இருந்தஸ்ல-செயலில் இருந்து
உங்களுக்கு LIITIL LIGÓ என்றால் பிடிக்குமா? ஆடல் என்றால் பிடிக்குமா?
செல்வி ஜெகப்பிரியா.
இரண்டும் இணைந்திருந்தால்
அமோகமாகப் பிடிக்கும்.
■一19,1994

Page 7
இந்த ஆண்டில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதல் நடவடிக்கை மணலாறுப் (வெலிஓயா) பகுதியில் இடம் பெற்றிருந்தது.
கடந்த வாரங்களில் இடம்பெற்ற இத்தாக்குதலில் மணலாறுப் பகுதியிலுள்ள பராக்கிரமபுர என்ற இடத்தில் படையினர் சிலர் கொல்லப்பட்டனர். அத்துடன் அவர்களது கவச வாகனமொன்றும் புலிகளினால் சேதமாக்கப்பட்டிருந்தது.
வவுனியாவிலும், கிழக்கிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே மணலாறுப் பகுதியில் புலிகளின் தாக்குதலும் இடம் பெற்றிருந்தது.
வடக்கே இராணுவ ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் வெலிஓயாப் பகுதியும் ஒன்றாகும்.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெலிஓயாப் பகுதியில் அமைந்துள்ள ஜனகபுர இராணுவ முகாம் மீது புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டி ருந்தனர்.
அத்தாக்குதலுக்குப் புலிகள் ஒப்பரேஷன் இதயபூமி என்று பெயரிட் டிருந்தனர். சுமார் 50 பேர் வரையிலான படைவீரர்கள் புலிகளின் இத்தாக்குதலில் GJ. Tai)OLILILLGNIII.
அத்துடன் கோடிக்கணக்கான
இடம்பெற்றிருந்தன.
தென்னிலங்கையின் நல்லெண்ணத் தூதுக்குழுக்களின் விஜயங்களையடுத்து புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்டன் பாலசிங்கம் பத்திரிகையாளர் மகாநாடொன்றையும் நடத்தியிருந்தார்.
|ali isli ருப்பதை வெளிக்கட்டும் வெலிஓயாத் தாக்குதல்
ரூபாய்கள் பெறுமதியான ஆயுதங்கள், மற்றும் நவீன இராணுவ சாதனங்கள் பலவற்றையும் புலிகள் தம்வசமாக்கி யிருந்தனர்.
புலிகளின் வெலிஓயா தாக்குதலை யடுத்து அரச படையினர் ஆனையிறவுப் பகுதியிலிருந்தும் ஒப்பரேஷன் யாழ்தேவி என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பூநகரியில் ஒப்பரேஷன் தவளைப் பாய்ச்சல்' என்ற
GLILInfa) புலிகள் மேலுமொரு தாக்குதலைப் LIGOLusati மீது நடத்தியிருந்தனர்.
எனவே கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெலிஓயாவின் ஜனகபுர முகாம் மீதும், பின்னர் நவம்பர் மாதம் பூநகரி முகாம் மீதும் புலிகள் நடத்திய தாக்குதல்கள் பாரியளவிலான உயிர், மற்றும் தளபாட இழப்புகளை படையினர் தரப்பில் உண்டு பண்ணியிருந்தன.
ஆனால், இப்புதிய ஆண்டில் கடந்த வாரங்களில் வெலிஓயாவில் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள், இராணுவத்தினர் தரப்பில் பெரிய அளவில் இழப்புக்களை ஏற்படுத்தவில்லை. இருந்தபோதிலும் புலிகள் அவர்கள் நடமாடித்திரியும் பகுதிகளில் விழிப் புடனேயே இருந்துவருவதையும், தமக்கு வாய்ப்பான தருணங்களில் படையினரின் முகாம்களையோ அல்லது நடமாட்டங் விட்டு வைக்கமாட்டார்கள் என்பதனையுமே வெலிஓயாத் தாக்குதல்கள் புலப்படுத்துகின்றன.
புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளரான கரிகாலன் வடக்கே அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசியபோது புலிகளின் பலம் குறித்து விபரித்துள்ளார்.
சிறிய ஆயுதங்களுடன் 5 LD57 போராட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்த புலிகள், இன்று பெரும் யுத்த பீரங்கிகளையே தம் வசப்படுத்துமளவுக்கு இராணுவ rfg5ounta; GJ GITrig af) கண்டுள்ளனர் என்று தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
岛L0岛川 உரையில் மேலும், சமாதானத்துக்கான முயற்சிகளை அரசாங்கமே முன்னெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அரசாங்கத்தின் நிலைப்பாடுகுறித்து அவர் கருத்து வெளியிடுகையில் வவுனியாவிலும், கிழக்கிலும் இடம்பெற்ற உள்ளூராட்சிசபைத் தேர்தல்களையடுத்து இராணுவ நடவடிக்கைகளை அரசு முடுக்கி விடலாம் எனவும் கூறியிருந்தார். கடந்த மாதம் தென்னிலங்கை யிலிருந்து வடக்கிற்கு மதத் தலைவர்கள் மற்றும் சர்வோதயத் தலைவர் கலாநிதி ஏரி. ஆரியரத்ன ஆகியோரின் விஜயங்கள்
亚一19,1994
அம் மகாநாட்டில் திரு. அன்டன் பாலசிங்கம் புலிகளின் நிலைப்பாடு தொடர்பாக தெளிவான விளக்கத்தை வழங்கியிருந்தார். "புலிகள் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இராணுவபொருளாதார அழுத்தங்கள் மத்தியில் பேச்சுவார்த்தை பற்றி சிந்திக்க முடியாது. யாழ்ப்பாணத்திலேயே ஆரம்பப்
GLIjFögen அரசாங்கத்துக்கும், யிலேயே நேரடிப் இடம்பெறவேண்டும்.
நடக்கவேண்டும். புலிகளுக்குமிடை
(BLJ је дај до தூதுக்குழுக்கள்
மதிப்பளிக்கப்பட் தெளிவற்றிருக்கின் ஆளுங் கட் உட்பட பல்வேறு பாராளுமன்ற உ வடக்கு-கிழக்குப்
தீர்வு ሇሓበ| அவசியத்தை நன ஆனால் ந இருக்கும் ஜன FIT auß gefla) ( வடக்கு-கிழக்குப் Ꭿ500595g5lᎯ5ᏪᏂᎶlᎢ , eᏪlᏓ. குறித்து சிந்திப்ப குழப்பமான நி வனவாக இருக்கி பெரும்பான் இனங்கள் கருத்துக்களை யிட்டிருந்த இலங்கையின் பி யினங்கள் வாழும் வடக்கே வவுனிய சபைத் தேர்தல்க
இலங்கையின் களிலிருந்தும் வடக்கு-கிழக்கு விளங்குகின்றன.
வடக்கு-கிழக் தவிர்ந்த ஏனை பெரும்பான்மையி தமிழ் பேசும் சிறு கலந்திருக்கக் கா ஆனால் LDIT, ITGoatia, Ghai)
பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியாது" என்று திரு. பாலசிங்கம் புலிகளின் நிலைப்பாடு குறித்து தெளிவான விளக்கத்தை வழங்கியிருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, "புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு வரவேண்டும் புலிகள் இயக்கத் தலைவர் வேயிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடவேண்டும்" என்று அண்மைக் statisfai) கூறிவருவதற்குப் பதிலளிப்பது போலவே திரு. அன்டன் பாலசிங்கத்தின் அறிவிப்பு விளங்கி யிருந்தது.
வடக்கிற்கு நல்லெண்ண விஜயங்களை மேற்கொண்டவர்கள் அரசியல் ரீதியாக முக்கியமற்றவர்களாக இருக்கலாம். ஆனால் அரசியல் சார்பற்ற நடுநிலை போக்கைக்கொண்ட முக்கிய மதத் தலைவர்களாகவே வடக்கே சென்று திரும்பிய கத்தோலிக்க, கிறிஸ்தவ ஆயர்மார்கள் காணப்படுகின்றனர்.
இத்தலைவர்கள் வடக்கே ஆதிக்கஞ் செலுத்திவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கப் பிரமுகர்களுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக வெளியிட்ட கருத்தில், "புலிகள் Gujarj560GT நடத்துவதில் ஆர்வங் காட்டுகின்றனர். வடபகுதி மக்கள் அமைதியையும், சமாதானத்தையுமே பெரிதும் விரும்புகின்றனர். புலிகள்கூட அமைதியை ஏற்படுத்துவதில் தமக்குள்ள விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்" என்று ஆயர்மார்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் வடக்கே சென்று திரும்பிய ஆயர்மார்கள் வெளியிட்ட சமரசப் பேச்சுக்கள் குறித்த கருத்துக்களுக்கு எவ்வளவு தூரம் அரச தரப்பினரால்
தமிழ்பேசும் சிறு பெரும்பான்மை காணப்படுகின்ற
வவுனியாவி இடம்பெற்ற ே
பிரதமர் ரணி கலந்துகொண்டி ஜனாதிபதி வவுனியாவிலும் உள்ளூராட்சி பிரசாரங்கள் கொண்டிருக்கவி
LDΠΠΟΠ 3 இடம்பெற்ற பொ அரசியல் கூட்டங்
56
 
 
 
 
 

என்பது D57.
யின் பிரதம மந்திரி சிரேஷ்ட அமைச்சர்கள், |ப்பினர்கள் ஆகியோர் பிரச்னைக்கு அரசியல்
ணப்படவேண்டியதன் கு உணர்ந்துள்ளனர். ாட்டின் தலைவராக
ாதிபதி அண்மைக் வளியிட்டு வரும் பிரச்னை குறித்த
பிரச்னைக்கான தீர்வு வர்களிடையே ஒருவித
ክ6ህ6õ)ሀ! ஏற்படுத்து ன்றன. மை, சிறுபான்மை
றித்து காரசாரமான ஜனாதிபதி வெளி தருணத்திலேயே, ரதான சிறுபான்மை கிழக்கு மாகாணத்திலும், ாவிலும் உள்ளூராட்சி இடம் பெற்றிருந்தன. ஏனைய மாகாணங் வேறுபட்டதாகவே LDITITaME) Jen
例 LIDIT,IT GNOSTIŽNEGiN Flu LDITFTGISTIE FAflai) ன சிங்கள மக்களுடன்
பான்மையினத்தவர்கள் ணப்படுகின்றனர்.
வடக்கு-கிழக்கு
இலங்கையின்
அலசுவது-இராஜதந்தி
அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய ஐந்து இரதங்கள் மாத்தளை நகர வீதி வழியாகச் சென்று ஒரு ரம்மியமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தன.
மாத்தளை முத்துமாரியம்மன் கோயில் சகல இனத்தவர்களும், மதத்தினரும் வாழ்கின்ற ஒரு சூழ்நிலையிலேயே அமைந்திருக்கக் காணப்படுகின்றது.
இலங்கையில் சிங்கள தமிழ், முஸ்லிம் இனங்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் ஒன்றாகவே மாத்தளை நகர் விளங்குகின்றது.
கடந்த பெளர்ணமி தினத்திலன்று மாத்தளையில் இடம்பெற்ற பஞ்சரத பவனியை அங்கு வாழும் அனைத்து இனத்தவர்களும் கண்டுகளித்திருந்தனர். ஆனால் 1983ம் ஆண்டு இடம்பெற்ற ஆடிக் கலவரத்தின்போது மாத்தளை முத்துமாரியம்மன் கோயிலின் ஐந்து இரதங்களும் காடையர் கூட்டத்தினால் தீவைத்து எரிக்கப்பட்டிருந்தன.
இக் காடைத்தனத்தில் ஈடுபட்டிருந்த QIfig.gir இன, மதரீதியாக தமது அடாவடித்தனத்தை வெளிப்படுத்தி
மரப் பேச்சுகள் குறித்து
அக்கறை வெளியிட்டிருக்கும் ISTLS IAEI.
சிறுபான்மை இனங்களுக்கிடையிலான வேறுபாடுகள் குறித்துப் பேசுவதிலேயே
ஜனாதிபதி தமது கவனத்தைச் செலுத்தியிருந்தார்.
இக்கட்டத்திலேயே மறைந்த ஜனாதிபதி ரணசிங்க Li GUILDg5ITFIT சிறுபான்மையின மக்கள் குறித்து
கொண்டிருந்த நிலைப்பாடு எத்தகையது
என்பது தெளிவாகப் புலனாகியிருக்கிறது.
வடக்கு-கிழக்கின் அரசியல் விவகாரம் மிகவும் சிக்கலாக இருந்தபோதிலும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா இனங்களிடையே
LD "LI (959F DJ 95
ான்மையினத்தவர்களே னராக இருக்கக் OTft.
லும், கிழக்கிலும்
ர்தல் பிரசாரங்களில் afskaffig Dafniči s; ருந்தார். ஆனால் டி.பி. விஜேதுங்க கிழக்கிலும் இடம்பெற்ற சபைத் தேர்தல் எதிலும் கலந்து ÖGOGA).
தென்னிலங்கையில் து வைபவங்கள், மற்றும் களில் பெரும்பான்மை,
oITUDari
ன் அவசியத்தை D "L1(659
ஒற்றுமையைக் கட்டிக் காப்பதில் தீவிர அக்கறை கொண்டிருந்தார்.
அவர் எந்தவொரு கட்டத்திலும் இனத்துவேசமான கருத்துக்களை முன்வைத்திருக்கவில்லை.
வடக்கு-கிழக்கில் நெருக்கடியான சூழ்நிலைகள் காணப்பட்டபோதிலும், தம்மால் பயணஞ் செய்யக்கூடிய பகுதிகளுக்கு அவர் துணிவுடன் சென்று வந்திருந்தார்.
வவுனியா மாவட்டத்தில் நடமாடும் ஜனாதிபதி அலுவலக (34: 6ης Ιρ0ι மேற்கொண்டு நேரடியாகவே பொதுமக்கள் பலரின் பிரச்னைகளை மறைந்த ஜனாதிபதி பிரேமதாசா கேட்டறிந்திருந்தார்.
ஆனால் இன்றைய ஜனாதிபதி தமது கட்சிக்காரர்களுக்காகவெனினும் வவுனியா, மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்திருந்ததோடு மட்டுமல்லாமல் கிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மையினத்தவர் குறித்தும் விசனத்துக்குரிய கருத்துக்களை வெளியிடுபவராகக் காணப்பட்டார்.
இலங்கையின் சிறுபான்மை யினத்தவரை பெருமளவில் கொண்ட வவுனியாவிலும், கிழக்கிலும் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்த வேளையிலேயே, மலையகத்தில் மாத்தளை மாநகர் கடந்த பெளர்ணமி தினத்திலன்று விழாக்கோலம் பூண்டிருந்தது.
மாத்தளை முத்துமாரியம்மன் கோயில் இலங்கையில் ஒரு பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலமாக இருக்கின்றது.
கடந்த பெளர்ணமி தினத்திலன்று இத்திருத்தலத்தின் இரதோற்சவம் கோலாகலமாக இடம்பெற்றிருந்தது.
L6Gof
யிருந்தனர்.
ஆனால் இத்தீவைப்பினால் மனம் புண்பட்டிருந்தவர்கள் வெறுமனே
கைகட்டி இருக்கவில்லை.
1983ம் ஆண்டு தீக்கிரையான பஞ்ச இரதங்களுக்குப் பதிலாக புதிய சித்திரத் தேர்கள் உருவாக்கப்பட்டதுடன், சுமார் ஒன்பது வருடங்களுக்குப்பின்னர் கடந்த ஆண்டிலேயே (1993) மாசி மகத்திலன்று
மாத்தளையின் பஞ்சரத Lu660af) முதல்தடவையாக இடம்பெற்றிருந்தது.
கடந்த ஆண்டில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தின் தேர்த்திருப் பணிகள் குறித்து அக்கறை காட்டியதுடன், புதிய தேர்கள் உருவாகிக் கொண்டிருந்த கொட்டகைக்குள் சென்றும், சிற்பாசாரி யார்களுடன் உரையாடி தேரின் வேலைப்
பாடுகளைப் பார்வையிட்டிருந்தார். கூடவே நன்கொடையாகவும் நிதி வழங்கியிருந்தார்.
மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தின், பல இலட்ச ரூபாய்கள் பெறுமதிமிக்க பஞ்சரதங்களின் கம்பீரமான பவனி, இந்நாட்டில் சிறுபான்மை இனத்தவர்களின்
உணர்வுகளை ஒருபோதும் மழுங் கடித்துவிட முடியாது என்பதனையே புலப்படுத்துவதாக இருந்தது.
மாத்தளையில் பஞ்சரதங்களின் வடங்களையும் பிடித்து, அந்த இரதங்களை மாத்தளை நகரின் ஊடாக அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் இழுத்து வந்திருந்தனர்.
ஊர் கூடித் தேர் இழுத்தால் கோடி புண்ணியம்' என்பது ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு முதுமொழியாகும். தேர் ஒன்றை அனைவரும் ஒன்று சேர்ந்து பிடித்திழுப்பதன் மூலம் வேற்றுமைகளை மறந்து குலுங்கி அசைந்து, வரும் தேரின் அழகை இரசிப்பதனையே ஊர் கூடித் தேர் இழுத்தல்' என்ற முதுமொழி விளக்குகின்றது.
கனமான - அழகிய தேர் ஒன்றை இழுப்பதற்கு ஒன்று திரண்ட மனோதிடம், பாகுபாடற்ற ஒற்றுமை என்பன தேவைப்படுவதையே தேர் உற்சவம் விளக்கி நிற்கின்றது.
இலங்கையிலும் இன்று சமாதானம், அமைதி என்பன தோன்றுவது மிகவும் அவசியமாகின்றது.
அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு முயற்சிக்கும் பட்சத்திலேயே இந்த அமைதி, சமாதானம் என்பனவற்றை உருவாக்க முடியும். இதற்கு அனைவரதும் மனோதிடம், பாகுபாடற்ற ஒற்றுமை எண் பன தேவைப் படுவதனையே மாத்தளை மாநகரின் பஞ்சரத பவனி உணர்த்தி நிற்கின்றது. O

Page 8
-ஹலோ! உங்களுக்கு o
என்று கண்டு கொள்ளும் முறை பழைமை யானது. ஆனால் ஒருவர் வெறுத்தொதுக்கும் உணவினை வைத்தே அன்னாருடைய குணத்தைக் கண்டு பிடிப்பதற்கான ஆய்வு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 8000 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் பெறப்பட்ட தரவுகள் வருமாறு: பசளி முதலான கீரை வகைகளை உண்பது பலருக்குப் பிடிப்பதில்லை. இவர்கள் பெரும்பாலும் சுய சிந்தனை யாளர்களாகவே இருப்பர் எவருக்கும் கட்டுப்பட்டு அடி பணிந்து நடப்பது இவர்களுக்குப் பிடிக்காது எவருடைய வழிகாட்டலையும் ஏற்காமல் தாங்க GINTIT, (Bau
கொண்டு அவருடைய குணம் எத்தகையது
சமைப்போம் சுவைப்போம்
剑 தொகுத்துத் தருவது-சுகந்தினி # III, II, II, III , II, II  ேஉப்பு தேவையான அளவு
5606 JULIMIT GROOT GODONT GJFL.
dFLI(UPGOD
தேங்காய்ப் பால்- ஒரு கோப்பை - , p
கெட்டியான பால்- இரண்டு கோப்பை பச்சை மிளகாயைக் கீறி உப்பு மஞ்சள்
சீனி- இரண்டு கோப்பை பொடி சேர்த்து ஒருநாள் ஊற
வைக்கவும்.
கொக்கோ-2 தேக்கரண்டி வெண்ணெய் அல்லது மாஜரின்-50 கிராம் செய்முறை 1. எல்லாப் பொருட்களையும் அடி கனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில்
3、 வைக்கவும் தொடர்ந்து கிளறவும் 2. சில துளிகளை தண்ணீரில் விட்டுப் பார்த்தால் கெட்டியாக உருண்டையாக வரும் இந்தப் பதத்திற்கு வரும் போது அடுப்பில் இருந்து இறக்கிக் கிளறவும் பாத்திரத்தில் உள்ள டொஃபி கலவை இt 羈皺 நேரம் ஆக ஆக கெட்டியாகிவிடும். Ga, Gogurt Go Goals 3. டொஃபி கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் ளாம்பழம்-2
வரும்போது நெய் அல்லது மாஜரின் நல்ல வெல்லம்- பெரிய கட்டி
மறுநாள் பச்சை மிளகாயில் கடுகுப் பொடியைப் போடவும் எண்ணெயைச் சூடாக்கி ஆறியவுடன் பச்சை மிளகாயில் ஊற்றவும்.
நல்லெண்ணெய் உபயோகித்தால் நல்லது
தடவிய தட்டில் போட்டு சமப்படுத்தவும் செய்முறை பிறகு சதுரங்களாக வெட்டவும். விளாம்பழம் பழுத்ததாக இருக்க வேண்டும் விளாம்பழத்தை உடைத்து
உள்ளிருக்கும் சதைப் பகுதியை எடுக்கவும் நன்கு மசிய வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு வெல்லத்தை தூள் செய்து விளாம்பழத்துடன் கலந்துகொள்ளவும் மிகவும் சுவையாக இருக்கும்.
95606) CLP 19. இரகசியங்கள்
ஒவ்வொருவருடைய தலையிலும் 1 இலட்சம் தல் 1 1/2 இலட்சம் வரை தலைமுடிகள் : தினமும் 5இலிருந்து 15 சதவீத முடிகள் கழிகின்றன. இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 25 செ.மீ நீளம் முடி வளரும்.
நோய்வாய்ப்பட்டிருக்கும்போதும், பெண்கள் குழந்தை உண்டாகியிருக்கும் போதும் முடியின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
இப்போதுள்ள சுற்றுப்புற சூழல் (காற்றில் உள்ள அழுத்தம்) நம்மை அறியாமலேயே தலை முடியின் வளர்ச்சியை அடர்த்தியை மட்டுப் படுத்துகிறது.
தினமும் சிறிது ரேம் தலை முடியை சூரிய ஒளியில் படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
தேவையானவைušGODSE LANGISELTui- 1/4 ANGGAUIT மஞ்சள் பொடி- 1 மே கரண்டி எலுமிச்சம் பழச்சாறு கோப்பை
TGRT GNGGOTü– 100 Alpy Tú
ಇಂU-Hಳಿದ್ಲಿ
தங்க நகைப் பரிசுத் திட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டும் அதிஷ்டசாலிகளில் முதல் அதிஷ்டசாலிக்கு தங்க நகை காத்திருக்கிறது.
ஏனைய பத்து அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. 1. மகளிர் மட்டுமே பங்குகொள்ள முடியும், 2 இல 1 முதல் 20 வரையான பரிசுத்திட்ட கூப்பன்களைச் சேகரித்து
வையுங்கள். 3. சேகரித்து வைத்துள்ள கூப்பன்களைப் பின்னர் நாம் குறிப்பிடும் திகதிக்கு
ன்பாக அனுப்பிவைக்கலாம்
அது உங்கள்
விடுவார்கள் சிலருக்கு கோழி ( இருக்கும். இவர்கள் புத்தி இவர்கள் கூறும் மதிப்புடன் ஏற்றுக் நகைச்சுவை இர இருப்பார்கள், ! புக்கும் காலநேர சிற்றுணவு வகை விழுங்குவதில் இருப்பதில்லை. கடந்து போன GIGI Gold I,GI
கத்துக்குரிய சில கிறார். "முகத்திலு இழுத்தும் அழுத்த ஆங்காங்கே கான இயற்கை எண்ணை அத்துடன் இரத்த என்கிறார் டாக்டர்
நாடிப்புறத்தில் களையும் ச
இதனால் முடி அதிக தவிர்க்கப்படும்.
தலைமுடியில் சேர்ந்தால் உடல்நலச் தினமும் உடற்ப களுக்கு எளிதில் மு
ESTIGUjgJ LITT GML 阿 முடி பலம் குறைந்த 1954), LDITU, 2.602 வர்களுக்கு முடி அத (Up I 9-60) LU 9/19 வதாலோ, ஷேவ் செய் மாற்றமும் ஏற்படாது
தலை வாரும் நுனி தோலை தொடு கொள்ள வேண்டும், ! இரத்த ஓட்டம் ஒே வாய்ப்புண்டு.
பச்சை காய்க உணவில் சேர்த்துக் ெ தலைமுடி அடர்த்திய சைவ உணவுச் முடியை பாதுகாக்க குறையாமல் பார்த்துக்
அதிகாரபூர்வமா இரசாயன ஷாம்பே
in LTS).
60.9595 (95L. (p55) (Then பொருத்தமாகவும் அை பெரியதாய் இருந்தால் இருப்பின், பின்புறம் | புறம் சுருங்கும்.
கழுத்து முன் இருப்பின் தோள்பட்ை சிறுபாய்ச்சல்கள் அை மிகச் சிறுபாய்ச்சல்களை கழுத்துப் பின்புறம் செ செய்வது, அதிகப்படிய உதவுகிறது.
(6) SITGADĪTS GIT வெட்டும் பொழுது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்த உணவு பிடிக்கும்=
றைச்சி மீது வெறுப்பு
சாதுரியமுள்ளவர்கள். கருத்துகள் பலராலும் கொள்ளப்படும் சிறந்த சிகர்களாக இவர்கள் கடுமையான உழைப்
ஒதுக்குவார்கள் களை மளமளவென்று சிலருக்கு நாட்டம்
நல்ல நாட்களையிட்டு லைப்படுபவர்களாக LL Tagir. LIDGOD
ற்சி சிறு
பயிற்சிகளைத் தந்திருக் ள்ள தசை நார்களை தியும் தேய்ப்பதனால், எப்படும் சுரப்பிகள் களைச் சுரக்கின்றன. ஒட்டமும் சீராகிறது." ஸ்கெனிட்டர்.
ஏற்படும் சுருக்கங் தைத் தளர்வதையும்
மாக கொட்டுவது
திக அழுக்குகள்
குறைவு ஏற்படும். முேத்தான யோசனைகள்
கொட்டாது. மஹெர் பாஷின் என்பவர் பம்பாயில்
ஃபெமினா 1993ஆம்
ட்டியின் முடியை ரத்து பேத்தியின்
ர்ச்சி வசப்படுப கமாக உதிரும்.
க்கடி வெட்டு பதாலோ எந்தவித
பொழுது சீப்பின் ம் படி பார்த்துக் தனால் தலையில் л fллд шилал
ரிகளும், மீனும் காள்வதன் மூலம் ாக இருக்கும். காரர்கள் தலை பிட்டமின் பி சத்து காள்ள வேண்டும் தயாரிக்கப்படாத plGuit digi,
விரும்பிகள் நல்ல உரையாடல்களில் கலந்து சிறந்த கருத்துக்களை உதிர்ப்பார் ன் உணவை வெறுப்போரும் உண்டு. தன் வீட்டிலேயே அடை பட்டுக் கிடப்பதையே இத்தகையோர் விரும்பு வார்கள் புதிய அனுபவங்களைப் பெறவோ எதிர்பாராத அதிசயங்களைக் கண்டு வியக்கவோ இவர்கள் நாட்டங் Glg, HGIGIT LDIILLITT.G. பழங்களை விரும்பி உண்ணாதவர்களும்
ருக்கிறார்கள் எத்தகைய அனாவசியப் பிரச்சனை களிலும் இவர்கள் தலையிட மாட்டார்கள் எத்தகைய சந்தர்ப்பத்தையும் தங்களுடைய
கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் GJEITGIGITÍJ.GI. மாட்டிறைச்சி மீது வெறுப்புக்
காட்டுவோரும் உண்டு. எதிலும் அதிக வேகமாக ஈடுபடும் இவர்கள் ஒரே சமயத்தில் பல அலுவல்களில் தொடர்பு வைத்திருப் பார்கள் திடீர் திடீரென இவர்கள் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்வார்கள் சொக்கலேட் போன்ற இனிப்பு வகைகளில் சிலருக்கு ஆசை இருப்பதில்லை. வாழ்க்கையில் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள இவர்கள் தயங்க LDITLILITTO,6T.
திருவினையாகும்
நெற்றியின் மையத்திலிருந்து வலது புறமான சுழற்சி அழுத்தத்தை கன்னப் பகுதி வரைக்கும் கொடுக்க வேண்டும். முதலில் இடதுபுறமும் பின்னர் வலது றமும் அழுத்தம் கொடுக்கலாம். தற்கு தினசரி ஒரு நிமிடம் கொடுத்தால் போதும் சிரிக்கும் போது சிலருக்கு வாயைச் சுற்றி சுருக்கங்கள் தோன்றும் இதனை
(plg. 91 49ë luhlói
ஆண்டில் நடத்திய
அழகுராணிப் போட்டியில் பங்கேற்று சிகை அலங்கார அழகு ராணியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டவர்
அலையலையாகச் சுருண்டு தொங்கும்
கூந்தல் அழகின் இரகசியத்தை இங்கே பகிர்ந்து கொள்ளுகிறார்.
k) இதை ஒழுங்காகவும் க்க வேண்டும் கழுத்துப் தொங்கும் பிடித்தமாய் ழுக்கும் சட்டையின் பின்
வாரத்துக்கொரு தடவை முடிக்கு எண்ணை தடவி அழுத்தம் கொடுப்ப தனால் முடி சிறப்பாக வளரும் என்று தவறாக எண்ணிவிட்ாதீர்கள் வாரத்துக்கு இரு தடவையாவது எண்ணை தடவி அடுத்த நாளே எண்ணைப் பசை நீங்க முடியைக் கழுவிவிட வேண்டும். சிகை மீது அழுத்த விசை (Spray) மூலம் எண்ணையோ வேறு எதையோ பீச்சுவதைக் கூடுமான அளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மயிர் பிளவுபடுவதைத் தவிர்க்க முடியும் நாள் தொடங்கும் போது தலை சீவுவதைப் போல் நாள் முடிவின் போதும் சீவுவதனால் தேவையற்ற சிக்குப் பிடிக்காமல் பாதுகாக்க முடியும் படுக்கைக்குச் செல்லுமுன்னர் முடியைச் சீவி விடுவதனால் மயிர் வளர்ச்சிக்கு உதவும் அத்துடன் தலையில் இரத்த ஓட்டத்தையும் துரிதப் படுத்தும் ஷம்பூவை ஒரு கோப்பையில் ஊற்றி அத்துடன் முட்டையின் மஞ்சட்கருவைக்
உபயோகப்படுகிறதோ, அதே துணியை ஒழுங்கு
நோக்கி அழுத்தங்களை தினசரி கொடுத்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். இதனை தினசரி 5 முதல் 10 நிமிடங்கள் வரை GONFLII LIIGUTTLD).
ப்பினையாக்கும்
செய்யும் இழுக்கும் போது சில நொடிகள் இழுபட்ட நிலையிலிருக்க விட்டுப்பின்னர் சுருங்க விட வேண்டும்
கழுத்துப் போன்ற பகுதிகளிலும் மேல்
கலந்து முடியில் தேய்க்கவும் இதனால் முடி மென்மையாவதுடன் மண்டை ஒட்டுக்கும் உறுதியினை அளிக்கும். முடி வளர்ச்சியினைத் துரிதப்படுத்து வதற்கும் உதிராமல் பாதுகாப்பதற்கும் GAMLEL LÓGÓ B (PLG), alŵL'ILLÓGIÁT A மற்றும் Dசெறிந்த உணவுகளை உண்ண வேண்டும் இல்லாவிட்டால் இம்மூன்றும் இணைந்த வில்லை (மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். முடி முனையில் பிழிவு-வெடிப்பு ஏற்படுவது சாதரணமாக எல்லோருக்கும் உள்ள பிரச்சனை. இதனால் முடி
வளர்ச்சி தடைப்படுகிறது. இதனைத்
பெற வெட்டவேண்டும் கழுத்தில் அமைக்கும்
தவிர்க்க 15 நாட்களுக்கு ஒரு தடவை
றம் சற்று அதிகமாய் பொழுது பலமுறை வைத்துப் பார்த்துப் பதிய
த் தையல் பக்கம் தள்ளிச்
வைப்பது சிறந்தது. பின் துடன் படிந்தார் NÝGÖTTINGSfNING) f) 9, த்து ಛೀ Ĝi JIGAJ E? # #? § றிதளவு கத்தரிப்பது முத்துத்ஆஇருந்து கொலர் உயரமாய் இருப்பின் இ மடிப் அட்ர்த்தியான கேசமுடையவர்கள் த்தவேண்டும்.இவ்வாறு பேற்படும் கொலர் உயரம் குறைவாய் இருப்பின், C GYLDIG (LP FRG) är
இருப்பதைச் IIlJ. கழுத்துடன் படிந்தாற்போல 9)ллрф, 0தாங்கும். கசத்தை மென்மை அடைய OFIILI
தினசரிவாரி விடுவது நல்லது வரிவிட்ட பின்னர் இறுக்கம் இல்லாமல் தளர்வான கொண்டை போட்டுக் கொள்ளலாம்.
In 18-19, 1994
கொலர்ப்பட்டை அமைத்துத் தைக்கும் பொழுது அமைக்க வேண்டிய கோட்டில் அமைத்துத் தைக்கவும்.
Collars) கொலர்கள் ட்டைக்கு எந்தத் துணி TID si

Page 9
திசய உருவம்
ਨਤੇਗi சாதனை படைத்தாரே!
ப்ெபெரிய ஆசை. சாதனை படைத்து அதனை உலகறியச் செய்துவிட ஆசை
உலக சாதனைப் புத்தகம்தான் கின்னஸ் அந்தக்கின்னஸ் புத்தகத்தை புரட்டிப் புரட்டிப்பார்த்து புதியதாக என்ன சாதனை படைக்கலாம் என்று முளையைப் போட்டுக் கசக்கிக் கொண்டிருப்பார்
அவர்தான்-ஜிம் மவுத் அவர் இதுவரை செய்துள்ள சாதனைகளின் பட்டியல் 1. ஒரே தடவையில் 30 ஜோடி ஜீன்ஸ் அதற்கு தோதாக 60 சட்டைகள்
அணிந்து கொண்டது. 40 சுங்கான்கள் ஒன்றாக வாயில் வைத்து பற்றவைத்து புகைத்துத் தளருவது பெரிய-பெரிய 12 றோல் பணிசை ஒன்றாகச் சேர்த்து வாயில் திணிப்பது இப்போது புதிதாக ஒரு சாதனை படைத்துள்ளார். 16 சிகரெட்டுக்களை ஒரே நேரத்தில் புகைப்பது உலக சாதனையாக 1991ல் செய்யப்பட்டது. ஜிம் மவுத் அந்த சாதனையை உடைத்துவிட்டார்.
ஒரே நேரத்தில் 15 சிகரெட்டுக்களை தன் வாயில் திணித்து பற்ற வைத்து தன் பெயரை கின்னஸ் புத்தகத்தில் பொறித்துவிட்டார்.
புகைப்பது உடல்நலத்திற்கு கேடாகலாம். ஆனால் உலக சாதனைக்கு
ü一19,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விலக முடியாத போதும்
வியக்க வைக்க முடியும்!
8.
மெரிக்காவின் வர்த்தக நகரம் 臀 விடுதிக்கேளிக்கைகளுக்கு குறைச்சல் இல்லை. ரவு விடுதிகள் என்றால் நடனங்களும் இருக்கத்தான் செய்யும்
நடனங்கள் மட்டுமல்ல நடனப் போட்டிகளும் நடக்கவே செய்யும் நடக்கின்றன.
அந்த நடனப் போட்டிகளில் எப்போதுமே இரண்டு பேர் முதலிடத்தை தட்டிக்கொள்கிறார்கள்
அதெப்படி இரண்டு பேர் முதலிடத்தை தட்டிக் கொள்ள முடியும் என்று நீங்கள் நினைக்கக்கூடும்
அந்த இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஒருவர் பெயர் பொபி கிறல்லர் அடுத்தவர் பெயர் GTL’i di pojavit.
பிறக்கும் போதும் ஒட்டியே பிறந்தார்கள் நடனம் ஆடும் போதும் ஒன்றாகவே ஆடுகிறார்கள்
அவர்களோடு இணைந்து ஆட நியூயோர்க்கின் அழகு மங்கையர் அடிபட்டுக் கொள்ளாத குறையாக போட்டி போடுகின்றனர்.
இரட்டையர்களின் முதுகுப் புறத்தின் கீழ் பகுதிகள் இரண்டும் ஒட்டிக்கொண்டுள்ளன. முள்ளம் தண்டின் அடிப்பாகமும் வேறு சில உள்ளுறுப்புக்களும் ஒன்றாக
நியூயோக 凯哑色
இணைந்திருப்பதால் இவர்களைப் பிரிக்க முடியவில்லை. இவர்கள் ஒருபூக்கடை வைத்துள்ளனர். நல்லவருமானம் கிடைக்கிறது. இவர்கள் நடக்கும்போது நண்டு போன்றுதான் நடக்கவேண்டியிருக்கிறது. ஒருவர் முன்னே நடந்து செல்ல மற்றவர் பின்புறமாக இழுபட்டுச் செல்லவேண்டும் ஆரம்ப காலத்தில் இவர்களுடைய நடமாட்டத்தை அதிசயமாகப் பார்த்தவர்கள் இப்போது இவர்களுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்துவிட்டனர். அன்றாட வாழ்க்கையில் பல சிரமங்களும் அசெளகரியங்களும் இருந்தபோதும் இருவரும் ஒத்த மனப்பான்மையுடன் இருப்பதால் சமாளித்துக் கொள்ளுகின்றனர்.
பெண்களை அனைத்து ஆடும் நடனங்களில் இவர்கள் சிறப்புப் பெற்றுள்ளனர். ஒருவர் எவ்வாறு அடுத்த காலை எடுத்து வைப்பார் என்பதை மற்றவர் உணர்ந்து அதற்கேற்றவாறு தனது காலையும் வைத்து விடுவதனால் நடனம் மிகச் சிறப்பாக அமைந்துவிடுகிறது.
ஆரம்பத்தில் நடன அரங்கை இவர்கள் அடைந்ததும் முதன் முதலில் பார்ப்பவர்கள் அதிசயப் பார்வையினை விசுவார்கள் ஆடத் தொடங்கிவிட்டார்கள் என்றால் அதிசயித்தவர்கள் வியப்பில் மூழ்கிவிடுவர்
வசதியுள்ள குரங்கு!
ரங்கில் இருந்
ويمر
ன்பார்கள். தன்னில் தோன்றிய மனிதன் இன்று எப்படி யெல்லாம் வாழ்கிறான். அப்படியெல்லாம் நாமும் வாழ்ந்தால் என்ன? என்று நின்ைத்துவிட்டதோ இந்த ஒரங்குட்டான்
G தினமும் தொலைக்காட்சி நிகழ்ச் Aapai இரசித்துப் பார்க்கிறது. செய்திகளை யும் மிக உன்னிப்பாகக் கவனிக்கிறது.
தொலைக்காட்சியில் அத்தனை பிரியம் தெரியுமோ?
மிஸ்டர் குரங்காரும் தொலைக்காட்சி GGOGINIUIIITaj சம்பாதிக்கும் வசூல் மன்னர் அமெரிக்க தொலைக்காட்சி இரசி கர்கள் மத்தியில் இவருக்கு அமோக வரவேற்பு ഖnഞമ 9 itală
கொடுப்பதால் இவரை வசதி களை செய்து கொடுத்து குசியாக
கிறார்கள் காட்சிகளை இரசிப்பாராம்
தொலைக்காட்சியில் தான் நடித்த நாடகங்கள் ஒளிபரப்பாகும் போது மிஸ்டர் குரங்கார் வைத்திருக் குசி முடில் இருப்பாராம் தொலைக்காட்சி பெட்டியை கரங்களால் அணைத்தய
கலாரசனையுள்ள குரங்கு
----பரிவான அணைப்பு

Page 10
ஹேமா முயலுகிறா மிருேந்துந்திருபோ ாவுக்கள்ாரியா இது பின்ன் யதாகிர்டாள் பள்ளி என்ற புகழோடும் இம்ராயர் மறந்த துர் படம் இயக்கியவர் இப்போதுக்டும் இருந்து நிபுர வெற்றிபடமாடி அம்மரம் எா |விர்கள் ா
A L T Hi Ia தேடிவந்தபோதும்றே "தொபர்ட் தொடர் ஒன்றில் புத்துவருகிறார்
திரர் கண்ா
தே ஸ்தா பந்
பதில் ஒன்றுக்கு ஆாறு தனர்ாந்தர் நெப் பட்டாளம் தான் ரேடி i தராம்பாதம் *、
மதிப்படைந்து ஆடு ன்ா திரந்து கும் பாண்டின் நிரந்து வர
CAUSA trafski *曇 மாமியா ார்ார நா
ாயம் ெ
al
பெட்
து
■。
|
,
■ ' 」 , |
OAVV
TOTO
W II || || || ||
in
■
1,11:11
பிந்தியில் ரஞ்சீவி ாட்சி தேடி குளிர்பாராக் பெரிய வெற்றியைப்
மீண்டும் சிருவி இந்தியில் நுாறு =
NNIM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தவர் தோலி வாழன்றுகொண்டு
தது இந்தியில் ஒரு | エcm Farrat, பெருந்து ன்ேறும் குவாத கிராமப்
மா மறுத்துவிட்டார்
புதுமுகம் Half III,
வார்ந்துவரும்
த்தை தாந்த கபாடி
an
Li-i- என்றுவிகள் ாருகிறார் ரோடு பாண்டன்
ார் இயக்குநரும்
IA தா அடுத் தாழர் பாடகர்ள்ளது
RHIF cysyllt END மர்ான் ETT META
தேர்வு நாடபெற்
團勤團
நார் முற்றிலும் மாறுபட்டாதிரம் ஒன்றி நடிக்கப் பொர
T க்யக் கேட்டதும்
JT LJ. வன்னக்குரி என்று
பொட்டுள்ாகன் * பினும் சக்கரவர்த்தின் ஜெயந்த் குமரிமுத்து சரதா பரிநாதையில் ஆகியோரும் பண்டு
LDTT LD60ITTTTTT
EDICIELD556 UT IT?
திரா குவா - - -li-surபடங்களை தயாரித்த ரா கென்ாடி பாதுவனம் திாத அடுத்த படத்திலும்
ாக அபிகான
■■ W山氰m நாய பிரதி விட் விசேஷங்கர் படத்தில் * சிங்க் சுமிதா ***華「萬rr கொங் சார் பாண்டு ஆகியோரும் நடிாறா in na என்பதுதான் படத்தின் பியா ரருசீவி பாது ஆந்த் தாம் ளோட்சி சேஷாந்திரி எழுதி இயக்குகிறார் சிரஞ்சீவி இந்தியில் தயாராகிறது அர்ஜுன் வேடத்தில் மிகுவியும் மதுபால பதிப் ஹி ராவ்லாம் நடிக்கின்றனர்
* சென்ாயில் உள்ள முக்கிய இடங்களில் இதன் படப்பிடிப்
ல்லை நடபெறுந்த படத்தை 曇 」 பியக்குநராக இரு 醬 ா ரெளடிப்மேன் படம் In A ng Ffurfiwylltir i'r
݂ ݂
III III UITGE
முதலி
11 1 : 10:17 1 ா

Page 11
SLLS
*
■
*下
கிரேக்நார்
Trini TIGE டன்கிறார்
துவிட்டா கடுந்து ாடங்கள்
காரிக்கும் IIIILI.
நடிக்கப் | ।
TOTA JAWA ா கொட்டி
h புதுக் TI Ti |
 ாே )
HE LIFT
■
Ang ng L llalilirillil விதி புயயும் ர் ெ 参 வந்திாத்து Gy நடிப்பது அனுனா
பிநயம் ரப்புத்
lil Girl ni Itina A na UN II I, III y A. N. திரக்கு பின்னா ருந்தார் பு L SYY T L L L S S L S S வந்துள்ான்க்ருயிர் நாடாள்திய
Istw | * հարակալ ալարմիրդիր ելեարկու տարրերի || || || uS SS SS LLS SaTL TSSYSSS SS STTT LLS IL CONTINUA ULIMIN TUMUNUM Nullu|| ப பிபரருடா ராடு விடுமா
விற் சாயி பார் எா - HE - E H E - E. H. H. S S S S S S D S D S D S DS S u S S LL LL LLLLL S YZ S SYYYS S K YLL YS DDS மிா Istwa DJ LUV VIK TU HENIN Thyri NAHI HJ HIT TE ந்ேதி SEKUTIM, ING TAUTINTINEN INTETT in Y NOW yw'n Nuttall.
S S S S S S S S S S S S S DSDS : AWUT
| - ாந்திர t
| ஆகிய பாது காா Istwa "Ti" Air II, Till
al Istwa from All A. A y Tywi yn Nwyrain 8 Lil', olf Hill, Till L L YSS ZZ L L S SSSS Z L S S
WMIWA LAUT
|
இயக்குநராகும் கால் மின்'
வந்து
இந் தியில் l Enlijaju i TOTA" MEASy w HRPGTAFE
போகிறதுருதியில் ASTF)
|| || || gs, GoGoars, GOTTGO ITAIT Araw துேவார காம் எனிட
பட்டுமே எழுதிய கால் କାଳି *卢垩门 ப்ப்ோது இயக்ரா AVg EDU f la தன் திறமைா வெனபடுத்த தோட்டை II
na niini
*W *m ■
flau unt H. W. „“
■ *) பாதிந்தி நடிக்க வைக்கும் | , Ang Tri
தமிழில் In A SAMT MIAMI i I u III Assi, Irritorii IANA ATLANT IAITTILIN ாரதி மும் ம ே YY TTT K DDD S S SSS See
முதிாய பொப்பந்து
■ās、邝 壬、。
**
■*圓
42 saw
鲨|
11:11:11 11
- .11 |15:1
n
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OI SIN
| || Ojibout if
YANG Thoma Slotte
TUPA
1o8 TrTT YIYEyr FInlri
Kini sing || || தான் படத்தில்
ா Artis III 闻
பொது பங்கு
KAPITALIENT WAT ATITIKA I
| silfrystir 1.11alul
that ட்ாரிட்டாம் பின்
until
■■ ■■』
=|| |hा गाणी
ஆம் A Հոռու:
Rwyt ti |
Ag |
T MI
All
TAHUN Tii "。
、* All |* * *
பூமியின் ாந்த விக்கன்ட் i tregë i
ாதரர்
■ |芋*
TILUUTNU VLIVNING
ா ராய் நடைபெற்ற
। Ermitium பங்குகிார் * Consiliini  ாே நாட்டி
ாடு
Fiter Tiff ,"一

Page 12
IITIILIT JJ JJ
DI)) ட்டாள்களுக்குள் மிகப் பெரிய முட்டாள் யாரென்று கேட்டால் அந்தப் பெயர் ராஜனுக்கே மிகப் பொருந்தும் அவ்வளவு பெரிய முட்டாள் அவன். பள்ளிக்கூடத்தில் படித்தவன்தான் அவன்.
முட்டை எப்படி உண்டாகிறது? என்று யாராவது கேட்டால் இப்படி உண்டாகிறது என ஒரு வட்டம் போட்டுக் காட்டுவான்.
நீ ஆணா பெண்ணா என்று கேட்டால் இருங்கள் அம்மாவைக் கேட்டுச் சொல்கிறேன் என்பான்.
இரண்டு ரூபாவிற்கு முக்குப்பொடி வாங்கி வா என்று தாத்தா அவனிடம் காசு கொடுத்து அனுப்பினால், "யாருடைய மூக்கைப்பொடி பண்ணனும் தாத்தா?" என்று திருப்பிக் கேட்பான் அவன்
ஒரு சமயம் தன் மாமாவின் ஊருக்குப் புறப்பட்டான். அப்போது அவனுடைய அப்பா, "உனக்குத் தேவையானதை இங்கேயிருந்து எடுத்துப்போ அங்கே ஒரு மண்ணும் கிடைக்காது" என்றார்.
உடனே அவன் ஒரு மண் முட்டையைத் துக்கிக் கொண்டு போய் மாமாவிடம் கொடுத்துவிட்டான்.
"என்னடா இது? என்றார் மாமா "அப்பா இங்கே ஒரு மண்ணும் கிடைக்காது என்றார். அதனால தான் ஒரு முட்டை மண்ணைக் கொண்டு வந்தேன்" என்றான்.
மாமாவிற்கு சிரிப்பு வந்தது. ஊருக்குப் போகும் போது மாமா"நீ யாரைக் கண்டும் எதைக் கண்டும் பயப்படக் கூடாது உனக்குத் தோன்றியபடி நட யார் சொல்லையும் கேட்காதே" என்று புத்தி சொல்லி அனுப்பினார்.
கொஞ்சக்காலம்
அப்படியானால்
கூறினார்.
அப்படியா? என்று கேட்டுக்கொண்ட பைரன் உடனே ஒரு கரடிக்குட்டியை வளர்க்க ஆரம்பித்தார்.
சிறந்தவர்ணத்திற்குப்பரிசுதரும் எண்ணம்
னுப்பவேண்டிய கடைசித் திகதி 1903.1994
கிருலப்பனை, கொழும்பு-05
பட்டுக்குரியவர்கள்
றிஸ்வானா பரீட் கொழும்பு-12
2
புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன். இவர்
வளர்க்கத் தடை உள்ளது என்று விடுதிப் பொறுப்பாளர்
| மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/=காத்திருக்கிறது.
வர்ணம் தீட்டும் போட்டி இல 32
தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ்
வர்ணம் தீட்டும் போட்டி இல, 29
போகும் வழியில் ஒரு பாம்பு படம் எடுத்து ஆடியது. உடேன மாமா சொல்லியது நினைவுக்கு வந்தது. "நீ எதைக் கண்டும் பயப்படக்கூடாது" என்று சொன்னதால் பயப்படாமல் பாம்பைப் பிடிக்கப் போனான். அந்த வழியாகப் போன ஒருவன், "வேண்டாம் பாம்பிற்குக் கிட்டப் போகாதே, அது கடித்து விடும்" என்றான். "என் மாமா, நீ யார்
சொல்லையும் கேட்க சொல்லியிருக்கிறார்.நா பிடிப்பேன்" என்று ே அவனைக் கொத்தியது
விஷம் ஏறிய ஆ அவனைக் கொண்டுவ சேர்த்தனர். வைத்தியர் செய்து அவனைப்பிை
伽 படித்தபோது சய்து பாருங்கள் / túla \#|"ಸ್ತ್ರ್ಯ" || ೨STig $驚 -蕊。| 蠶
RAMU YA GU \'ÃÑ' : | Guiou
சற்று கனமான காகித கவர்கள் இரண்டை எடுத்துக் கொள்ளவும். ட ஒரு கவரின் முடியை வெட்டி எடுத்து விடவும் மற்றொரு கவரின் முடியின் வெளிப்புறம் பசை தடவி அதை முடிவெட்டப்பட்ட 956. Infl6ött ad Gin G6M நுழைத்து நன்கு ஒட்டவும். இந்த இரண்டு கவர்களையும் .
ஒன்றன்மீது ஒன்றாக மூடவும். சிறு சிறு p5 IT GOOTILLI ABI e5GIT, ஸ்டாம்புகள் リエー下 பேர்ஸ் தயார். பேர்சின் மேல்புறம் அழகிய ஓவியமும் தீட்டினால் நன்று வீட்டில் ஓய்வாக இருக்கும்போது பொழுதை ஒரு முயற்சியோடு கழிக்கலாம் அல்லவா? முயலுங்கள்.
கண்டு பிடித்தவர்கள்
டைனமைடை கண்டு பிடித்தவர் டாக்டர் அல்பிரட் நோபல்.: இவர்தான் நோபல்
பரிசை ஏற்படுத்தியவர். இவர் சுவீடன் நாட்டைச்
சேர்ந்தவர். மோனாலிசா ஒவியத்தை வரைந்தவர் பிரபல
ஓவியரான லியனார்டோ : டாவின்ஸி. இவர் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி யுமாவார் . இவர் : இத்தாலியைச்சேர்ந்தவர்
செல்விதர்சினி இராமசாமி டயகடி ஈஸ்ட் தம.வி-டயகம,
கசிபிரேம் ஆனந் இகிருகோணேஸ்வரா இந்துக்கல்லூரி திருகோணமலை
நதுவஷ்யந்தினி நற்பிட்டிமுனை த.வி. கல்முனை,
பிரகீத் நிமலேந்திரன் கார்மல் பாத்திமா கல்லூரி கல்முனை
செல்வி, இ.புஸ்பா தம்பிலுவில் ம.மகாவித்தியாலயம் தம்பிலுவில்
செல்விதர்சினி.ஜெயசோதி களு/பேர்த் அரசினர் தமிழ் பாடசாலை ஹொரணை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் கூடாது' என்று ன் அப்படித்தான் பாய்ப் பிடிக்க பாம்பு
பத்தான நிலையில் ந்து அவன் வீட்டில் வந்து வைத்தியம் மக்க வைத்தார்.
வைத்தியர் போகும் போது ராஜனிடம் "ஓய்வு எடுத்துக் கொள்" என்றார். "அது எங்கே கிடைக்கும்?"
வாங்கிக் கொண்டு வா" என ஐம்பது ரூபா
கொடுத்தார்.
போனவன் ரொம்ப நேரம் கழித்து
என்று
திரும்பி வந்து கேட்டான், "வெள்ளை உழுந்தா,
கறுப்பு உழுந்தா?”
"ஏதோ ஒன்று, என்றார் அப்பா
மறுபடியும் கடைக் குப்போய்த் திரும்பியவன் "ஏதோ ஒன்று கொடு என்றேன். கன்னத்தில் அறைந்து விட்டான்" என்று அழுதபடியே வந்தான். ஒரு நாள் Lid 60 ord, ELGOGUGOLId; கொண்டு வந்து தின்னக் கொடுத்தாள் அம்மா.
அப்பா, "கடலை 60)LLILI LI ġ GODFILJI TUż, கொடுக்காதே, வறுத்துக்
கொடு" என்றார்.
வறுத்தபிறகு கடலை ருசி அதிகமாக இருந்த தை அறிந்த அவன் அம்மாவிடம் கேட்டான்,
"இவ்வளவு ருசியாக இருக்கும் வேர்க் கடலை யைப் LJ i 60); ШНА, விதைத்து அறுவடை செய்து பிறகு வறுத்து, சாப்பிடுவதை விட, கடலையை வறுத்தே விதைத்தால் விளைச்ச
லும் வறுத்த கடலையாகவே வருமே. வறுக்கும் வேலை மிச்சமாகுமே" என்றான்.
வைத்தியரைப்பார்த்து திருப்பிக் கேட்டான். அம்மாவுக்கு அழுவதா சிரிப்பதா என்றே அவருக்குச் சிரிப்பு வந்தது. தெரியவில்லை.
மற்றொரு சமயம் அப்பா, "உழுந்து குழந்தைகளே முட்டாள் என்பவன்
முட்டாளாகவே பிறப்பதில்லை. தன்னைத்
திருத்திக் கொண்டு நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்.
யானையின் உடலைப் பார்த்தால் அதனால்
நீந்தமுடியும் என்று
யாரும் நம்ப மாட்டார்கள். 1850ல் ஒரு யானை கடலில் நீந்தி இந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
கப்பல் ஒன்றில் வந்துகொண்டிருந்த யானை கடலில் தவறி
விழுந்துவிட்டது.
அது விழுந்த இடத்தில் இருந்து அமெரிக்காவின் தெற்கு கரோலினா
கடற்கரை 48 கி.மீற்றர் தூரத்தில் இருந்தது.
யானை மெதுவாக நீந்தி கரையை அடைந்தது. மற்றப் பிராணிகளைவிட
யானை மிக மெதுவாக நீந்தக்கூடியது.
யானைகளின் நீச்சல் திறமையை பல விஞ்ஞானிகள் ஆராய்ந்து உறுதி
G) artist/sir GY7 Gorff.
முக்கிய வாசஸ்தலங்கள்
பிரித்தானியா மகாராணியின் வாசஸ்தலம் - பங்கிங்காம் அரண்மனை பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலம் - டவுனிங் விதி இல10 இலங்கை ஜனாதிபதியின் வாசஸ்தலம் - ஜனாதிபதி மாளிகை
இலங்கை பிரதமரின் வாசஸ்தலம் - அலரி மாளிகை
இந்திய ஜனாதிபதயின் வாசஸ்தலம் - ராஷ்ட்ரபதி பவான்
இந்திய பிரதமரின் வாசஸ்தலம் - ஜன்பத் ரஷ்ய ஜனாதிபதியின் வாசஸ்தலம் - கிரெம்ளின் அமெரிக்க
னாதிபதியின் வாசஸ்தலம் - வெள்ளை மாளிகை
江ß一19,1994

Page 13
5) GITT ATT YG5)
இந்தியாவைச் சேர்ந்த ஒரு வேகப்பந்து வீச்சாளர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பட்ச விக்கட்டுக்களை வீழ்த்தி உலக சாதனை படைப்பார் என்று பதினைந்து ஆண்டுகளுக்கு
ன்னர் யாராவது ஒருவர் கூறியிருந்தால் ந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச் சுவையாக அது கருதப்பட்டிருக்கும் வேகப் பந்து வீச்சே துளிர் விடாத மண்ணில் விளைச்சல் கிடைக்கும் என்று சொன்னால் யாருக்குத்தான் நகைச்சுவையாக இருக்காது
ஆனால் உலக அரங்கில் விதிகளையும், பழைய நியதிகளையும் பொய்யாக்கி இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பட்ச விக்கெட்டுக்களை வீழ்த்தி உலக சாதனை படைத்து சரித்திரமாகியுள்ளவர் உலகின் தலை சிறந்த சகலதுறை ஆட்டக் காரரான கபில்தேவ் நிகன்ஜ்
LIGOLë
அகமதாபாத்தில் உலக சாதனை படைத்த போதும் சரி கபில்தேவ் தனதுசாதனை நீண்ட காலம் நிற்கும் என்றோ தனது சாதனையை முறியடிக்கவே முடியாது என்றோ கூற வில்லை. இந்தியாவாலும் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கமுடியும் என்பதே தனது சாதனையின் மூலம் தாம் உலகுக்குக் கூற விரும்பும் கருத்து என்று கூறினார் கபில்தேவ்
இந்த மகா சாதனைப் படிக்கு கபில்தேவ் சுமார் 16 ஆண்டுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 1978ல் பைசாலாபாத்தில் தனது முதல் டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது வலக்கையைச் சுழற்றத் தொடங்கியது முதல் உலக சாதனை படைத்த 130வது டெஸ்ட் வரை உடல் நலக்குறைவு பாரமின்மை போன்ற காரணங்களுக்காக ஒரு டெஸ்ட்டைக்கூட விளையாடாமல் விட்டதில்லை.
கிரிக்கெட்டில் அதிக நிகழ்த்தப்பட்டபோது கேள்வி- இந்த முறியடிக்கப்படும் வகையில் கபில்தேவி ஒரு கேள்விக்குறி எழு JILI) GT(UILILI விடைகளாகக் கிடை முதலாமவர் பாகிஸ்த யூனுஸின் தற்போதை டெஸ்ட்டுக்கு 569 தன்படி பார்த்தால் விளையாட வேண்டும் சராசரியாக 433 டெ வேண்டும் இந்த வை 12 ஆண்டுகள் வக்க அணியில் விளையாட அடுத்து இருப்ப லெக்ஸ்பின்னர் ஷேன்
ஹாட்லி த்ததை கபில் உடை
கபில் படைத்ததை உடைப்பது
இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 432 விக்கட்டுக்கள்-அதுவும் அதில் பெரும்பாலான விக்கட்டுக்கள் இந்திய மண்ணில் வீழ்த்தப்பட்டு உலக சாதனையாகியுள்ளது என்றால் உலகின் உயர்ந்த அதிசயங்களில் ஒன்று என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது.
1964ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரட் ட்ரூமன் 300 டெஸ்ட் விக்கட்டுக்களை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார். ட்ரூமனிடம், அவரது சாதனையை யாராவது சமன் செய்வார்களா? என்றுகேட்டபோது, "அப்படி யாராவது செய்கிறார் என்றால் அவர் மிகவும் களைத்து விடுவார்." என்று கூறினார். ஆனால் மேற்கிந்தியத் தீவுகளின் ஒவ்ஸ்பின்னர் லோன்ஸ் கிப்பீஸ், ட்ரூமனின் 306 விக்கட்டுக்கள் என்ற உலக சாதனையை முறியடித்தார். தனது சாதனை முறியடிக்கப்பட மாட்டாது என்று கிப்பீஸ்சும் நம்பினார்.
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பட்ச விக்கட்டுக்களை வீழ்த்தி உலக சாதனை படைத்த அவுஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி மற்றும் இங்கிலாந்தின் இயன் பொத்தம் இருவரும் தங்களது சாதனை நீண்ட நாள் நிலைக்காது என்று நம்பினார்கள். அதே போல் 43 டெஸ்ட் விக்கட்டுக்களை வீழ்த்தி மகத்தான உலக சாதனை படைத்த நியூசி லாந்தின் ரிச்சட் ஹாட்லியும் தனது சாதனைக்கு நீண்ட ஆயுள் இல்லை என்று நம்பினார். இதற்குக் காரணம், இந்த மூன்று வீரர்களையும் துரத்திக் கொண்டு கபில்தேவ் என்ற மாமனிதர்
வந்து கொண்டு இருந்தது தான்.
வ்வருடம் பெங்களூரில் இலங்கைக்கு எதிராக இரண்டாவது டெஸ்டில் ஹாட்லியின் 43 டெஸ்ட் விக்கட்டுக்களைச் சமன் செய்த கபில்தேவ் இதே தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் 42வது விக்கட்டை வீழ்த்தி, உலக சாதனையைப் படைத்து சரித்திரமாகியுள்ளார்.
பெங்களூர் டெஸ்டில் ஹாட்லியின் சாதனையைச் சமன் செய்தபோதும் சரி,
தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறார். இந்த 16ஆண்டுகளில் ஒரே ஒரு டெஸ்டில் மட்டும் கபில்தேவ் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அதற்குக் காரணம் ஒழுக்க நடவடிக்கை என்று தேர்வுக்குழு செய்த நடவடிக்கையே இந்த வகையில் பார்த்தாலும் தொடர்ச்சியாக 130 டெஸ்ட்டுக்களை
விளையாடியவர் என்ற உலக சாதனையையும்
கபில்தேவ் படைத்துள்ளார். 1984-85ல் இந்திய அணியில் இடம் பெறாத அந்த கல்கத்தா டெஸ்ட்டை கணக்கில் எடுத்துக் கொண்டால் தொடர்ச்சியாக 67 டெஸ்ட் போட்டிகள் என்பது ஒரு வேகப்பந்து என்ற முறையில் உலக சாதனையாகவும் கருதப்படுகிறது. இவை களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகப் பந்துகளை வீசியவர் என்ற சாதனையையும் கபில்தேவே படைத்துள்ளார்.
ட்ரூமன் முதல் ஹாட்லி வரை டெஸ்ட்
ஆண்டுகளில் இவர டெஸ்ட்டுக்கு 430 அடிப்படையில் பா ஆண்டுகள் அவுஸ் பந்து வீச வேண்டும் | (Մ6նIIDIToԱՖTժ: இந்திய வீரரான ெ கும்பிளே கும்பிளே1 டெஸ்ட்டை ஒதுக்கிவ வருடத்திற்குச் சராசரி விளையாடி யுள்ள ஸ்ட்ரைக்ரேட் 5.53 வ ஓராண்டுக்கு சுமார் சராசரியாகப் பெற கும் பிளே. தற்ே விக்கட்டுக்களைக் ை கும்பிளே, கபில் எட்டிப்பிடிக்க வே6 சுமார் 10 வருடங்க இடம் பெற்றாக இருவரைக் காட்டிலு உள்ள சிறப்பம்சம் சுழற் பந்திற்குச் மண்ணில்தான் அ விளையாடும் என்பது கும்பிளே வயதிலும் ஆகும்.
QLöL Jf(0 டெஸ்ட் விக்கட்டுக்க °Q岛 呜矶 * முறியடிக்கப்படாமல்
சாதனை மூன்றரை வ படாமல் இருந்தது. рад, упрост Јејл. பார்த்தாலும் 12 ஆண் நெருங்க முடியாது எ டெஸ்ட் கிரிக்கெட்டி விக்கட்டுக்கள் என் சிம்மாசனத்தில் மன்ன மன்னனாக நீண்ட ஆ போகிறார் கபில்தே
கப நேரம்
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு கெளரவம், பணத்தட்டுப்பாடு LNL 3 D667 திங்கள்- செய்தொழில் விருத்தி, பணவரவு KITIGONGAJ 9 LOGISMA செவ்வாய்-பெரியோர் நட்பு அற்ப சுகம் | 7.L 2 Days sci- also Gardiana, Ingri, alona). дтада 8 дом வியாழன் செலவு மிகுதி பணத் தட்டுப்பாடு LJUSGI) 72 LDGOVOM வெள்ளி அந்நியர் உதவி உயர்ச்சி gIIøg) 9 |Dags சனி பொருள் நஷ்டம் கவலை UITGANGA 7 LDGOs)
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்- 7
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி)
ஞாயிறு பணவரவு முயற்சி மேன்மை LI JIGU 12 LDGSAs) திங்கள் பெரியோ சகிம் மகிழ்ச்சி BEIT606, 9 D66) செவ்வாய்-உறவினர் உதவி பணக்கஷ்டம் LOL I DIGWolf புதன் பெரியோர் உதவி செய்தொழில் மேன்மை காலை 6 மணி வியாழன் பணவரவுத் தடை காரிய சித்தி (Høø) W Inçıl வெள்ளி அந்நியர் உதவி முயற்சி மேன்மை JAI60aj 9 LDGOA சனி தன லாபம் ஊதாரித்தனம் LAG) 12 DGM.
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்- 3
உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டதுமுன்னரை
ஞாயிறு பயனற்ற செயல் செலவு மிகுதி LI JGJ 12 LDGSs திங்கள்- தன லாபம் செய்தொழில் விருத்தி JGDA) 8 DGM செவ்வாய்-வீண் கவலை நீங்கும் பொருள் வரவு காலை 9 மணி புதன் செய்தொழில் நஷ்டம் பெரியோர் உதவி பிய 1 மணி வியாழன் கருமங்களில் வெற்றி உயர்ந்த எண்ணம் காலை 7 மணி வெள்ளி வீண் சந்தேகம் மனக் கலக்கம் AL 1 Ogos சனி தன லாபம் செய்தொழில் விருத்தி SIGOGU 9 D:
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம் -6
சுப நேரம்
முலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு தனலாபம் செய்தொழில் விருத்தி LJAG) 12 DGM திங்கள் பெரியோர் சகாயம் கெளரவம் I808) 7 noi Glafiŝi GAITü - 2. DaMaN MI LIGOJ, LOGIT & Kavkaŭ). UITGANGAJ 9 LDGOVON புதன் வெளியிடப்பிரயாணம், பணத்தட்டுப்பாடு பகல் 1 மணி வியாழன் துயர் நீங்கும் பிள்ளைகளால் மகிழ்ச்சி பிய 1 மணி வெள்ளி அந்நியர் உதவி அதிகாரப் பேறு LĴ),L 2 LDGM) சனி அரச விரோதம், பணச் செலவு ATDA E IDEM
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம் -4
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்
ஞாயிறு நற்சுகம் மனமகிழ்ச்சி LAG) 12 LDG
திங்கள் உயர்ந்தோர் நட்பு பணவரவு BTT606) 6 LD6881 செவ்வாய் அந்நியர் உதவி பிரயாணம் Homo 7 Days புதன் வீண் பிரச்சனை, மனக்கலக்கம் 山ö I mö வியாழன் காரியானுகூலம் கெளரவம் AIGOGO TO LIGN
வெள்ளி செய்தொழில் விருத்தி, பணக் கஷ்டம் பிப 4 மணி # Grifl- Garaia, 1995), ALGirl Ludo. LĴ),LJ 1 LDGSM)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் 4
(GANETARJI UBITAVITÁI SITGI, 9/gp/pdb, GaBLIGOL) ஞாயிறு கரிய சித்தி கெளரவ நிலை திங்கள்- மனமகிழ்ச்சி, பணவரவு செவ்வாய் செய்தொழில் மேன்மை, செலவு மிகுதி பி.ப )
UITGANGA) 9 LI JGJ 12
பெரியோர் உதவி முயற்சி மேன்மை
புதன்- Ls) 3
வியாழன் குடும்ப மகிழ்ச்சி உத்தியோக உயர்ச்சி காலை 7 TTL TLSS LLLTTTT TLTS TTT TLLLLS LLL S0 சனி செலவுக் கஷ்டம் தேகசுகம் பாதிப்பு 9, 12
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
IIエ13-19,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விக்கட் சாதனைகள் உடனே எழுப்பப்பட்ட சாதனை யாரால் ன்பதுதான். அந்த ாதனைக்குப் பின்னும் பப்படாமல் இல்லை. கேள்விக்குறிக்கு யூக நிருப்பவர்கள் மூவர் னின் வக்கார் யூனுஸ்
ஸ்ட்ரைக் ரேட் ஒரு விக்கட்டுக்களாகும். டெஸ்ட் போட்டிகளில் இவர் ஒரு ஆண்டில் ட்டுக்கள் விளையாட ல் பார்த்தால் இன்னும் யூனுஸ் பாகிஸ்தான் வேண்டும்.
அவுஸ்திரேலியாவின் வோன் கடந்த மூன்று
த்தார்!
ஸ்ட்ரைக் ரேட் ஒரு விக்கட்டுக்கள். இந்த
த்தால் இன்னும் 1 ரேலிய அணிக்காகப்
ருப்பவர் மற்றொரு Ú, GULDIGTGOTİT 9/6 ofici 906) 67.606ITILITISU SPU ட்டுப் பார்த்தால் ஒரு பாக 7 டெஸ்ட்டுக்களில் இவரின் சராசரி க்கட்டுக்கள். அதாவது
39 விக்கட்டுக்களை றிருக்கிறார் அனில் ாது 63 டெஸ்ட் கப்பற்றியுள்ள அனில் தேவின் சாதனையை எடுமானால் இன்னும் இந்திய அணியில் வேண்டும் முந்தைய ம் அனில் கும்பிளேக்கு இந்தியா அதிக பட்சம் சாதகமான இந்திய திக டெஸ்ட்டுக்களை டன் மற்றவர்களை விட
GONGITULIGT GTGÖTLJUJln.
SLL) si 955 Lid ள் என்ற ட்ரூமனின் மார் 12 ஆண்டுகள் இருந்தது ஹாட்லியின்
ருடங்கள் முறியடிக்கப்
கபில்தேவின் இந்த டப்பாக எந்த வகையில் எடுகளுக்குள் யாராலும் ன்பது உறுதி இதனால் ல் அதிக பட்ச டெஸ்ட் D p 605 #196960 # னாக அல்ல, மன்னாதி ண்டுகள் அமர்ந்திருக்கப்
உள்ளம் உருகுதடி
தோழி தோழி. நேற்று வரை Οητροποπτριτής), இன்று-தன் வசமிழந்து துறவறம் தொலைத்து.
ഖണിgugi, @酶、
வார்த்தைகள்.
മുട്ട് -ബ് வார்த்தைகள் அல்ல, என்- இதயத்தின் ஓசைகள்.
நினைத்திருந்த
േu jഞ്ഞriി,തെബ്. இதமாக்கி. முகாரி அழித்து. u lirstrib II gushtat நீ.
αιώT
GNU, ATGTGGO), ഖu്കത്തെ ബru.
ീ-ബ്, வெளிக் கொணர்ந்தவள். நீ.
முகமூடி கிழித்து. ജൂൺ ഥഞ[)+(UTങ്ങ്,
ിട്ട് ബ്.
நிர்வாணப்படுத்தி. 9) LGysTrigi,g5uLI 6)I6ʻir
புதுமைப் பெண்ணல்ல GIGGS) Go
புரிந்தவள். புதியவனாக்கியவள். 0іншіден,
இன்னும்,
0,йштадт
எத்தனையோ உடைந்த-என்னை Ο πίτταση ή , நிகழ்வுகள். േബou!
@墅一
காதல் அல்ல. "உணர்வுகளின்.
"உறவுகளின். புனிதம்."
– ungufist Loireamsóir
தேவி நீ
Bird, 3 storiest தியாக ஏன்? GIü III:
Dílů Gurioritů
I,II,II,II,IIGANDIA, அவதானித்து அலங்கரித்துக் கட்டியனின் காதல் கோட்டையை தகர்த்தெறிந்தவளே. அந்த பாபர் மகுதியை േഖfൺ (uസ്. உன்னையும் என்னால் மனிக்கவே முடியவில்லை
αιώΤ இதயத்தோடு உன் இதயத்தை வைத்து தைத்ததையலே ஏனோ நீ
கழற்றிக் கொண்டுபோனாய்.
கிழிந்து கிடப்பது எனது േu് 01:0ഥങു வாழ்க்கையும்தான்
ஆரைகளையும் წევე კუწევს. விதைத்துவிட்டு அதன் 9) Այ1916)Լ ՖՄԱՖ6)III தந்தாய்-உன் திருமண அழைப்பிதழ் என்னும்
பூந்தென்றலாக நுழைந்து ஒரு பூகம்பத்தையே என்மீது விசிவிட்டுச் சென்ற !,ഞഖu::്
ൂi:Glü நிலைக்கட்டும் என்றென்றும்
அக்கரைப்பற்று ஏ.ஜி.சேகர்
Door Gud 5. என்னை அடித்துப் போட்டுவிட்டு என்னோடு அழும் விசித்திரம் அது வேதனைகளைச் சேர்த்து
majib sisir ieron Grijih சந்தோஷ்குமிழிகளை மட்டும் உடனே உடைக்கும் நான் நினைக்க விரும்புவதை அழித்துப் போடும் மறக்க நினைப்பதை மட்டும் சிலையாய்ச் செதுக்கி வைக்கும் முரண்டுபிடித்தாலும் Cyflwyth ysgythigh Gristiniol
գի է, որի Արցր முள்ளாலும் சிறும் மனமொரு நாட்டியமேடை என் நினைவுப் பாதங்கள்தான் தொலைத்து விட்டனவே சந்தோவுச் சலங்கையை
ஷர்மிளா இஸ்மாயில்
sity
* *
*
*
இதயத்தில் உன் பெயர் உன் கண்ணிருக்கு அர்த்தம் புரியவில்லை, 2) Girவார்த்தைகள் ஏன் விஷப்பாம்பின் பற்களாயின?
|6)upიზიტ) tu புன்னகையால் என் காதலை ஸ்பரிசித்தவளே. கோபச் சூறாவளியை நீ விசிச் சென்றதால் கம்புச் சுள்ளிகளைப் போல மனது உடைந்து கிடக்கிறது!
நீ வந்து"உஸ்.உஸ்." என்ற போது நான் நினைத்தேன், வழமையான என் வசந்தம் வந்து விட்டதாக 邮கதைத்த போதுதான் கண்டு கொண்டேன் நெருப்புக் கட்டிகளை கமந்து வந்திருந்ததை
நினைத்து நினைத்து
நான்
மகிழ்ந்து கொள்ளுகிற மஞ்சள் நிலவே.
ஒருதடவை என் வாசலுக்கு வந்து பார் உடைந்து கிடக்கின்ற என் உள்ளத்தின் துண்டுகள் உனது பெயரையே உச்சரித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பதை
-காத்தான்குடி அனு
(Tiliana Listpåsaria, Opioidsaljare) மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
ஞாயிறு துயர் நீங்கும் உறவினர் உதவி பிய 2 மணி ஞாயிறு செய்தொழில் விருத்தி கடின உழைப்பு: பிப 4 மணி திங்கள்- மனமகிழ்ச்சி செய்தொழில் விருத்தி பிய 3 மணி திங்கள் கெளரவம் மனமகிழ்ச்சி 5 1606) 7 ID60af செவ்வாய் தேகசுகம் பாதிப்பு செலவு மிகுதி காலை 7 மணி செவ்வாய் பயனற்ற செயல் செலவு மிகுதி LJJ.6) ll IDM.s. புதன் பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி பகல் 12 மணி புதன் அந்நியர் உதவி, பணக்கஷ்டம் LJUKG) I2 DGSM) வியாழன் தூர இடப் பயணம் நிலைப்பிரிவு பகல் 10 மணி வியாழன் புதிய தொழில் முயற்சி வீண் சந்தேகம் IGOG) 10 IDGS) வெள்ளி சுகபோகம் தெய்வானுகூலம் Liga II (DM Gladial- Lól (ogsåMA), LjuliIGNib, IIMal 9 DM) சனி வீண் மனஸ்தாபம் மனக் குழப்பம் காலை 10 மணி சனி உயர்ந்தோர் நட்பு மன மகிழ்ச்சி Ls). L 2 LD60s) அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்- 6 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம் 3
Jiji JLJ, சுப நேரம் (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம் ஞாயிறு தனலாபம் உயர்ச்சி GTOG) 7 IDG திங்கள கெளரவம் தொழில் சித்தி L I LJ I LOGOsi) செவ்வாய் செய்தொழில் மேன்மை, பணவரவு шла, 10 шај புதன் பிரயாணம், உறவினர் தொல்லை. JIa 9 Dan வியாழன் செய்தொழில் பிணக்கு மனக்கலை шда 12 цм) வெள்ளி காரியானுகூலம் பணத் தட்டுப்பாடு Ls.L. ? (DGís சனி மனக் கலக்கம் செலவு மிகுதி Lj. Lj. 1 шај
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு பயனற்ற செயல் கவலை JEIGOGA) 9 LDGOVOM திங்கள் உறவினர் பகை செலவு மிகுதி LUEG) I 2 LDCOMs) செவ்வாய் துயர் அதிகம் குடும்பக் கலக்கம் ಇಂ || ೧೫ புதன் பெரியோர் நட்பு மறைமுக எதிர்ப்பு шја, 1 шај alul pár- LIOYOURI, IIfj. ORIGI06A) 8 DGMiss வெள்ளி அந்நியர் உதவி மகிழ்ச்சி 4/1606), 9 D668) of Lord, alth, Galilult) LTIGRID, LOL, 9 DOGWOf
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம் 4
(உத்தரத்துப்பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை)
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன் முக்கால்)
ஞாயிறு பண வரவுகாரியானுகூலம் பி.ப 9 மணி ஞாயிறு செய்தொழில் விருத்தி, பணச் செலவு D. 1 of திங்கள் துயர் நீங்கும் மனமகிழ்ச்சி AICDA) 7 (DSM)|Blissar- Lawa||Ja). GLINGIN ELI. Ligj 12 DGM. செவ்வாய் புதிய தொழில் சேர்க்கை கெளரவம் பகல் 12 மணிசெவ்வாய் கெளரவம், தேகசுகம் பாதிப்பு KITIGOGA) TO LOGISM Issir - Tifluġ, gGOLI LOGOTA AGAN kissib. காலை 9 மணி புதன் அந்நியர் உதவி மகிழ்ச்சி LJG II DOM வியாழன் ஊதாரித் தனம் செலவு மிகுதி காலை 10 மணி வியாழன் உறவினர் உதவி தொழில் மேன்மை RIIGI0a) 8 DGDOM வெள்ளி வெளியிடப் பயணம் அந்நியர் உதவி பிய மணி வெள்ளி வீண் மனஸ்தாபம் மனக் கவலை HIMA) 9. IDM προή- செய்தொழில் விருத்தி, கீர்த்தி LIGOCU 8 LOCOM)| gsf- அதிகார விருத்தி பொருள் வரவு L MILJ 2 ID65 P)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 5 அதிஷ்டநாள்-புதன்அதிஷ்ட இலக்கம்- 7

Page 14
ODI) طول 35 رطل) LD மறக்கமுடியவில்லை அன்று பருத்த உடை
நம்பமுடியவில்லை இன்று மெலிந்துபோன உடல்
ரெ ஹெயின்றிச் இண்டியானா மூச்சுத்திணறலும், களைப்பும் தோன்றும் என்று எச்சரித்த ம
மாநிலத்திலுள்ள சண்மானில் வேலையில் பழைய ஈடுபாடும் இல்லாமற் உடனடியாக உணவு ஒரு பிரபல ஹோட்டல் உணவுப் போகவே ஹோட்டல் நிர்வாகம் ஒரு பாட்டைக் 历60L பிரிவின் தலைமை சமயற்காரர். வயது 43 மருத்துவரிடம் இவரைப் பலாத்காரமாய் வேண்டும் என்று கூ 5 ''ಆರು ஆனால் கொண்டு போய் நிறுத்தியது. 60 அங்குல அள 660)LOLLUTT றாத்தல், G)3/TG007 L () 9/TL'L/T எப்போதும் சமையலறையிலேயே காலம் இப்பொழுதெல்லாம் இவர் சட்டையும் ரிசேட்டும் கழிவதால், விவாகரத்துப் பண்ணிய 3 பணிபுரியும் ஹோட்டல் உணவு உடல் பருமன் கு குழந்தைகளின் தகப்பனாரான ரெறிக்கு விடுதிக்கு வருவோருக்கெல்லாம் நிலையம் சென்று எப்போதும் உணவுப் பண்டங்களை வாயில் அவருடைய உருவ மெல்லுவதுதான் பெரும் பொழுது உணவு முறை' என்ற தோற்றத்தையும் பார் LITT 35G). ப்பு உணவு அம்சமும் கிண்டலும் கேலியும் (
தான் தயாரிக்கும் உணவு வகைகளை Luis " |il "", தயங்காமல் உருசி பார்ப்பது என்ற பெயரில் உள்ளே LD)ùLI(6) ਹੈ। தங்கள மேற்கொண்டார்.
எடையைக் குறைக்க கொழுப்பைச்
விரும்புபவர்கள், இத்துறையில் இறைச்சி வகை
தள்ளி விடுவார் எஞ்சியிருக்கும் உணவி னையும் ஒரு கை பார்ப்பார். இதனால்
ரெறியின் உடல் அபரிமிதமாகப் பெருக்க C D GI இனிப்புப் பதார்த்தங்க ஆரம்பித்து விட்டது. வெண்ணை சேராத bЈЦ ЈОШOID (). Црд) விருப் பத்தினை எந்த உணவையும் உண்ணமாட்டார். ரெறியின் தயாரிப்புக்களை நாடி உருளைக்கிழங்கு ஆகி
இறைச்சிப் பொரியல், உருளைக் கிழங்கு சிப்ஸ், ஹம்பேர்க் ஆகியவற்றை எப்போதும் LJøUså gø00ILITs L. மென்று கொண்டேயிருப்பார் தினசரி உணவுக்கட்டுப்பாடும்
தற்செயலாக உனக்கு ஏதாவது அறுவை IG இரண்டு பைந்த் ஐஸ்கிறீம் ரெறியின் : மேற்கொள்ள : . எட்டாவது மாதத்தில் ೧pಹಿತಿ॥ பதார்த்தம் ஏற்பட்டால் நிச்சயமாக அதுவே உன்னை 20 இறாத்தல் שש
வயிற்றுக்கும் வாய்க்கும் வஞ்சகம் மரண வாயிலில் கொண்டு போய்விட்டுவிடும் இன்று 213 இறாத்தல் செய்து பழகாத ரெறிக்கு அடிக்கடி சுகதேகியாகக் காணப்பு SSLSL SS SLS SSLLS S SSLSSS SSSLS S S S S S S S S S S S S LSL LSS SS SS SS SS SS SS SS SS உணவுக்கட்டுப்பா கவனிக்க வேண்டி புரதத்தைப் புறக்கணிக்கா
உணவுக் கட்டுப்பாடு என்ற ெ ங்கள் உடலின் தேவைக்கு அ
துறந்தார் 4 மாதங்கள்
வருகின்றனராம்
என்னதான்
இரகசியமோ
ஐந்து சகோதரர்கள் ஐந்து சகோதரிகளை மணம் முடித்தனர். மணவாழ்க்கையில் அரை நூற்றாண்டையும் கடந்து விட்டனர்.
ஆயினும் பிணக்குகளில்லாமல் என்றும் மகிழ்ச்சியாகவே வாழ்கின்றனர்.
இத்தம்பதிகளின் மகிழ்ச்சிக்கான இரகசியம் என்ன என்று வினவியபோது, ஒவ்வொரு தம்பதியும் ஒவ்வொரு கருத்தைக் கூறியுள்ளனர். உண்மையான மகிழ்ச்சிக்குரிய காரணங்கள் மொத்தத்தில் எல்லோருக்கும்பொருத்தமானவை என்பதால் அவற்றைத் தொகுத்துத் தருகிறோம் நம் இல்லறச் சிறப்புக்கும் இவை உதவும் என்ற நம்பிக்கையில்,
"வாழ்க்கையில் கருத்துவேற்றுமைகளும் பிணக்குகளும் வரத்தான் செய்யும் அவையே வாழ்வின் முழு முதற் பிரச்சனை என்று யாராவது கருதினால் அத்துடன் மகிழ்ச்சி விடை பெற்று விடும். TLLLSLLSLSSSTTTSSTLSS0S S TTaT TT LTSTLLLLL வாழ்கையே பாழாகி விடும் : நல்ல மகி
"கருத்து வேற்றுமைகள் ஏற்படும் போது ஒருவருக்கொருவர் நேற்றாலி தனது 85 வயது கணவர் மக்கொன்னெல் விட்டுக் கொடுத்து மனம் திறந்து பேசினால் எல்லாம் சரியாகி கழித்து விட்டார். இவர்கள் தங்கள் வாழ்க்கை என் விடும்" என்கிறார் சகோதரிகளில் ஒருவரான நேற்றாலி என்ற ே வேண்டும் என்ற முழு நோக்கோடு வாழ்பவர்கள். வயது பெண்மணி, திருமணமாகி 63 வருடங்களை இன்பமாகக் கணவன் மனைவி இருவரும் பிரியாமல் கூடுமான களித்து விட்டவர் இவர் பற்றியே வாழ வேண்டும் என்பது இவர்கள் கடைப்பிட
"திருமணம் என்ற இணைப்பு மனித வாழ்க்கையில் இருப்பினும் தங்கள் வாழ்நாளில் 70 சத விகிதமான இன்றியமையாத அற்புதமான பிணைப்பு என்கிறார் சகோதரர்களில் ஒன்றாக் இணைந்து வாழ் முடிந்திருக்கிறது. 59 ஆண்டு திருமண வாழ்வை நிறைவு செய்த ஹில்மன் சகோதரர்களில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதில் தனி முதியவரான மான்ன்ெஸ் என்பவர். இவருக்கு வயது 85 கூறுகின்றனர். கடுமையான காலகட்டங்களில் ஒருவர்
வேர்ஜுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஹில்மன் சகோதர பதிந்து கொள்வதில் அதிகம் தங்கியிருக்கிறது என்கின்
சகோதரிகளான மான்னெஸ் ஆண் (65), நேற்றாலி,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LJLJfi)
வசியம் ப்படும் 9,606.
க்குவாய் குறைபாடு உள்ளவர்கள் ற்றும் தாங்களாகவே திக்குவாயைத் திருத்திக் கொள்ள ர கோவை பாரதியார் பல்கலைக்கழக உளவியல் 960)6// துறை இணை பேராசிரியரும் விஞ்ஞானியுமான விட்டு டாக்டர் வேதகிரி கணேசன் சில எளிய காய்கறி வழிமுறைகளைக் கண்டுபிடித்து உள்ளார். இந்தப்
ክ6ዕ)6ዘ | o! வழிமுறைகளில் பலர் குணமடைந்து
மே உள்ளனர். திக்குவாய் உள்ளவர்கள் தாங்களாகவே குறையும், IITUGir திருத்திக்கொள்ள உதவும் சில முறைகள்
மான THREE SSS (pairu 'sogit) (pop.
தை (Sound, Show, Silence
Sound உரக்கப் பேசப் பழகுவது- ஒன்றி
என்று லிருந்து பத்தாயிரம் வரை உரக்க எண்ணுவது 30 பரேற் அடிக்கு அப்பால் இருப்பவருக்குத் தெளிவாகக் க்கழக கேட்கும் அளவுக்குத் தினமும் 30 நிமிடம் இப்படிப் ாளரான பேசிப் பழக வேண்டும்.
திக்குவாயைப் (UDLULA
நன்றாகப் படிக்கிறான்" என்பதை "யோகேஷ்'நன்றாக" "படிக்கிறான்" என்பது போல் கூறவேண்டும் தினமும் 30 நிமிடம் செய்தால் போதும்
திக்குவாய்பிறவிநோயல்ல. தவறான பழக்கம்தான். ஆகவே திருந்த வாய்ப்பு உள்ளது.
தைரியத்தையும்,
வீரத்தையும் வளர்த்துக்
கொள்வதன் மூலம் பயந்த சுபாவம் மாறி திக்கல்
nordös, Lin Godsd) inf) SEG GODT AF
GVLDG67 Show அவசரமின்றிப் பொறுமையுடன் றார். ஒவ்வொரு வார்த்தையையும் நீட்டி இழுத்து துவும் உச்சரித்தல்- உதாரணமாக ஒன்று என்பதை
ನಿ! ஒஒஒஒன்ன்ன்ன்றுறுறுறு என்பதுபோல தினமும் விளாமல் 30 நிமிடம் செய்துவர வேண்டும்.
தம் Silence ஒரு வார்த்தையை உச்சரித்ததும் 60)ш அடுத்த வார்த்தைக்கு முன்னால் சிறிது துடன் L¶. இருத்தல், உதாரணமாக "யோகேஷ்
துவதிலும் பங்குடு இவை இரண்டிலும் புரதச் சத்துப் bդյլն பொதிந்து கிடக்கிறது" என்கிறார் அந்நிபுணர்
சாதாரண பெண்ணுக்கு நாளொன்றுக்கு 45 அதிக முதல் 50 கிராம் புரதச் சத்து தேவை
குழந்தைகளைச் சீக்கிரம் பேசச்சொல்லி அவசரப்படுத்தல் கூடாது உடலை நன்கு தளரவிட்ட நிலையில் (Relaxed State) பேச வேண்டும் கைவிரல்கள், கால்விரல்கள் தளர்வாக இருக்க வேண்டும். மூச்சு சீரான முறையில், மெதுவாக இயங்க வேண்டும். பிராணாயாமப் பயிற்சி உதவும்
SuSu uuu uu iu uu uuu uu Luu u u uu D D HL OLS LLLL S SLLLS LLSLLLL LLL LLLL u Lu OLLSS
பெண்ணானால் இதனைப்போன்று இருமடங்கு புரதச்சத்துத் தேவைப்படும். வேண்டிய அளவு புரதச்சத்தை மீனிலிருந்து GLIDa)IIlb 616öfflipsIs LIIåLÍ Lil'LÍ.
அனுபவங்கள் பேசுகின்றன
ஹாரி என்பவருக்கு 75 வயதாகிறது. இவர் மனைவி நெல்லுக்கும் அதே வயது தான். 56 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வரும் : தங்கள் ஆனந்த வாழ்க்கைக்கு அத்திவாரமாக இருந்தது "துன்பத்தைக் கண்டு தூர ஓடிவிடாமல் இருந்தமையே" என்கின்றனர்.
"சோதனை காலங்களில் தம்பதிகளிடம் ஏற்படும் இறுக்கமான பிணைப்பே மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு அத்திவாரமாகும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நோய் கண்டால் வீட்டில் அவர் பார்க்கும் கடமைகளை மற்றவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தான் தருணமென்று நண்பர்களுடன் பொழுதுபோக்கவோ எதிர்பால ருடன் புதுச் சினேகம் பிடிக்கவோ ஓடிவிட லாகாது. உங்கள் துணைவர் அல்லது துணைவி மீது அதிக அக்கறை காட்ட வேண்டும்'இதுதான் ஹாரி தம்பதியினர் தரும் அறிவுரை
மான்னெஸ் 80 வயதான லெஸ்டரை மணம்முடித்து 59 ஆண்டுகளாகின்றன, வாழ்கையில் வரும் மேடு பள்ளங்களை சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்கின் றனர்."கணவனோ மனைவியோ கடுகடுப்புடன் எதையும் அணுகலாகாது. எதையும் தமாவுக ஏற்கப் பழகிக்கொண்டால் எந்தச் சிக்கலும் சுலபமாகத் தீர்க்கப்பட்டு விடும்" என்கின்றனர். எங்கள் வாழ்க்கையில் என்றுமே நாங்கள் கடுகடுப்பான முகத்துடன் படுக்கைக்குச்
பெண் (88), லேனா (2) ஆகியோர் தங்கள் ழ்ச்சியாக வாழ்கின்றனர். லுடன் 63 வருடங்களைக் றும் சிறப்பாக இருக்க
வரை ஒருவரை ஒருவர் டிக்கும் ஒரு கொள்கை
வேளைத்ான் இருவரும்
இன்பம் இருப்பதாகக்
துன்பத்தை மற்றவரும்
TIDGOTİ.
TULOGui D UJPG
சென்றதில்லை. எத்தகைய விவாதங்கள் எழுந்தாலும் மனைவி தான்வென்று விடுவார். தோல்வியினைத் தழுவும் நான் அவளுடைய வெற்றியில் மகிழ்ச்சியைக் காண்பேன்.
எனக்கு வய்து 85 அவளுக்கு 80 இன்றும் நாங்கள் சிறுவர்கள் போல் கேலியும் கிண்டலுமாக விளையாடுவோம். நான் தபால் அலுவலகத்தில் பணி புரிந்தமையால் எதனையும் நுணுக்கமாக ஆராய்வதுடன் நினைவாற்றலும் எனக்கு அதிகம். இவ்வாறு கூறுகிறார் மான்னெஸ்.
லேனாவுக்கு 18 வயதாகிறது. கணவன் ஹரோல்ட் ஜோன்சனுக்கும் அதே வயதுதான் 57 வருட திருமண வாழ்வு சிறப்புறக் காரணம் பயணங்கள் என்கின்றனர்.
பிற இடங்களில் சுற்றித்திரிந்து விட்டு தன்னுடைய சொந்த வீட்டினை அடையும் ஒருவ ருக்கு அப்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே யில்லை என்கின்றனர். தங்கள் வாழ்வு சிறப்புற பயணங்களே உதவின என்கிறார்கள் இருவரும் பொருளாதாரமே பெரும்பாலான குடும்பப் பிரச்சனைகளுக்கம் பிரதான காரணம் என்பது டெல்மார்(2) மற்றும் றாச்செல்(68) தம்பதியினரின் கருத்து
ஒருவர் அதிக செலவாளியாக இருப்பார் அடுத்தவர் சிக்கனமாக இருப்பார். இவ்வாறானால் பிணக்குகளுக்குக் குறைவிராது. "செலவு செய்ய வேண்டுமானால் அதற்கான சரியான காரணத்தை இருவரும் கண்டறிந்து செலவிட வேண்டும். இவ்விடயத்தில் புரிந்துணர்வு மிகவும் அவசியம் தேவைக்கு மட்டுமே செலவு செய்யும் தம்பதியினர் என்றும் மகிழ்ச்சியுடனே வாழ்வார்கள் இவ்வாறு டெல்மார் கூறுகிறார்.
■昭一19,1994

Page 15
அரை மணி நேரத்திற்குள் எங்கிருந்து தொலைபேசியில் பேசினான் என்ற விபரம் விரல் நுனிக்கு வந்தது.
பொலிஸ் சுறுசுறுப்பாய் வேலை செய்து அரைமணி நேரத்திற்குள் விபரம் அறிந்து சொன்னது டிஜஜி டென்சிலுக்கு மகா ஆச்சரியம் நகரில் உள்ள பொதுத் தொலைபேசி இருக்கும் இடங்களை வேகமாய் குறிப்பெடுத்து, நாலு பக்கமும் ஒவ்வொரு கான்ஸ்டபிள் அனுப்பி விசாரித்தபோது நடைபாதை துணி வியாபாரி சொன்ன தகவல் உபயோகமாய் இருந்தது.
பொலிசுக்கு ஒரு நுனி போதும் புத்திசாலித்தனம் மட்டுமே வேண்டும். அந்த நுனியை இறுகப் பிடித்து மெல்ல மெல்ல ஏறிப்போய் தேவையானபோது வேகம் எடுத்து உச்சத்தை எட்டிவிடலாம். கவனம் சிதறாது. வேறு புறம் திருப்ப முயலும் குற்றவாளிகளின் சாதுரியம் புரிந்துகொண்டு நிதானமாய் குறி நோக்கி உயர்ந்து செல்ல வேண்டும்.
துணி வியாபாரியை தன்னிடம் அழைத்து வரச் சொன்னார் டி.ஐ.ஜி.
பரட்டைத்தலையும், மெலிந்த உடலும், துணி வியாபாரம் செய்தபோதும் தோள் மூட்டில் கிழிசல் தெரிந்த சட்டையுடனும் இருந்தான். டி.ஐஜியின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டதில் விழிகளில் சற்று மிரட்சி தெரிந்தது.
டி.ஐ.ஜி. டென்சில் அவனைப் பார்த்து நட்போடு புன்னகைத்தார். பொலிஸ் மிரட்டல், உருட்டல் விசாரணைகளுக்குப் பயந்தே பலர் ஒத்துழைக்கப் பயப்படுகிறார்கள். எமக்கேன் வம்பு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் மாட்டுவானேன் என்று நினைத்து ஒதுங்கிப் போகிறார்கள். எனவே ஒத்துழைக்கமுன்வருபவர் களிடம் பரிவு முக்கியம், உற்சாகப்படுத்தல் முக்கியம்.
நாள் ஒன்றுக்கு எவ்வளவு சம்பாதிப்பீர்கள்? வரட்சியாய் பதில் சொன்னான், "நிச்சயமில்லாத தொழில் சேர் இது சில நேரங்களில் வியாபாரம் நடக்காது எப்போதாவது நூறு இருநூறு இலாபம் வரும்."
அவன் சொல்ல, தன் பொக்கற்றில் இருந்து பேர்ஸ் எடுத்துப் பிரித்தார் நூறு ரூபாய் தாள் எடுத்து நீட்டி,
"இந்த வைத்துக்கொள் ஆச்சரியமாய் அவர் முகத்தைப் பார்த்து இது எதற்கு என்பதுபோல் முகத்தில் வினாக்குறி காட்டி, தயக்கமான குரலில்,
"என்ன சேர் இது, ஏன் சேர் எனக்கு? "பொலிசுக்கு நீ ஒத்துழைக்க வந்தது உன் பொறுப்புணர்வைக் காட்டுகிறது. எனினும் இந்த பொறுப்புணர்வு மட்டும் உன் குடும்பத்திற்கு சோறு போடாது உனது இன்றைய வருமானம் போனதுக்கு நாமும் ஒரு காரணம், அதனால் இது.இந்த வைத்துக்கொள்"
உறுதியாய் சொல்லி நீட்ட தயக்கமாய் வாங்கிக்கொண்டான். முகத்தில் தெரிந்த நன்றி உணர்வோடு டி.ஐ.ஜியைப் பார்த்தான்.
"காரில் இருந்து இறங்கியவரை நேரில் கண்டால் அடையாளம் காண முடியுமா?"
முடியும் சேர்" "எப்படியப்பா இத்தனை உறுதியாய் சொல்கிறாய்?
"காரில் இருந்து அவர் இறங்கி வர, துணி வாங்கத்தான் வருகிறார் என்று நினைத்தேன் சேர் எங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு சேர்"
"என்ன பழக்கம்?" "வருகிறவர்கள் வசதியானவர்களா? வாங்கக் கூடியவர்களா என்று முகத்தைப் பார்த்தே எடை போட்டுவிடுவோம்."
"வசதியானவர்கள் போல் தெரிந்தால் விலையை விருப்பம் போல் உயர்த்திச் சொல்லி பின்னர் பேரத்தில் குறைப்பது போல் கொஞ்சம் இறக்கி கட்டியடித்து விடுவீர்கள்."
அசட்டுத்தனமாய் சிரித்தான். "சரி, அன்று காரில் இருந்து இறங்கியவர் எப்படித் தெரிந்தார்."
"நாற்பத்தைஞ்சு அல்லது ஐம்பது வயதுதான் சேர் உயரம்.உங்கள் தோள் அளவுக்கு வருவார்." சொல்லிக் கொண்டே யோசித்தான். திடீரென்று முகத்தில் ஒரு வெளிச்சம் காட்டி,
பெயர்: வி. ஜீவானந்தராஜா
சேர், சேர் இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. ஒரு காலை.அநேகமாக வலது காலாக இருக்க வேண்டும். நொண்டியபடி நடந்தார் சேர்"
உபயோகப்படக்கூடிய அடையாளம் என்று நினைத்தார் டிஜஜி.
"காரின் இலக்கம் கவனித்தீர்களா?
வெள்ளைக் கார், ஆனால் இலக்கத்தை நான் பார்க்கவில்லை."
"வியாபாரத்திற்கு வருகிற ஆள்தானே முக்கியம் காரா முக்கியம் அது சரி அவரது நடவடிக்கைகள் உனக்கு சந்தேகமாக - aflåsthung Long Ogsfligg silius F"
"ஏற்கனவே தொலைபேசியில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார் சேர் அவரிடம் இருந்து இவர் ரிசீவரைப் பறித்து வைத்தார் சேர். ஏதோ பிரச்சனையாக்கும் என்று கவனிக்க இருவரும் ஏதோ பேசிக்கொண்டது போல் தெரிந்தது."
டி.ஐ.ஜி. டென்சில் ஆர்வமாய் கேட்டபடி பொக்கற்றில் இருந்து பக்கற் எடுத்து ஒரு சிகிரெட் பற்றவைத்துக் கொண்டார்.
"நீங்கள் நின்ற இடத்தில் பொதுத் இ தொலைபேசி எவளவு தூரத்தில் இருந்தது?" "ஒரு ஐம்பது மீற்றருக்குள் வரும் சேர் அவரது முதுகுப்புறம்தான் எனக்குத் தெரிந்தது. பின்னர் அவரும், தொலைபேசியில் பேசியவரும் என்னைக் கடந்துதான் காருக்கு போனார்கள்." "தொலைபேசியில் பேசியவரின் தோற்றம் எப்படி?
"என்னைப் போலவே மெலிந்த தோற்றம் மீசை கிடையாது. இங்கிலிஸ் படங்களில் வருவது மாதிரி தலையில் ஒரு தொப்பி முதுகில் ஒரு பை, அநேகமாய் முப்பது வயதுக்குள் இருக்க வேண்டும் அரைக்காற்சட்டை போட்டிருந்தான்."
"காருக்குள் வேறுயாரும் இருந்ததுமாதிரி இருந்திருக்கவேண்டும் இருவரும் அருகில் போக காரின் பின் கதவு திறந்துகொண்டது. அதனால்."
"ஓகே வேறு ஏதாவது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அடையாளங்கள்?"
யோசித்தான் இல்லை என்பதாய் தலையசைத்தான்.
"நல்லது அந்த இருவரில் யாரைக் கண்டாலும் உடனே எனக்குத் தெரிவிக்க வேண்டும்."
ஒரு சிறிய தாள் எடுத்து தன் பிரத்தியோக தொலைபேசி இலக்கம் ರಾ೦ತಿಗೆ
இன்ஸ்பெக்டர் போட் "இனியும் ஆபத்து "வரலாம். நாம்
நல்லது நீங்கள் ஹரிக
வேண்டுமானால்."
"LITssä J. GalaisIG
பிரசாத் வீட்டில் பொலிஸ் தன் கடமைகளை முடித்திருந்தது. பிணம் கொண்டு செல்லப்பட்டது.
கவலையோடு அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த பிரசாத்திடம்,
"வீட்டில் வேலையாட்கள் யாரும் வைத்துக்
கொள்ளவில்லையா பிரசாத்” வேண்டும்."
"இருக்கிறார்கள் வெள்ளிக்கிழமைகளில் "ரைட் ஜீப்பில் விடுமுறை கொடுப்பது வழக்கம்" இடையில் சிறிய
"வாரம் தோறும் ஒருநாள் லிவு கொடுப்பது முடித்துவிட்டு அங்சே வழக்கமோ?" உடல் தற்போது வை "Gանի):" போகப்பட்டு விட்டது "வேலையாட்கள் இருவரையும் நான் போகிறீர்கள்? விசாரிக்க வேண்டுமே." "முதலில் வைத் "நாளை காலையில் வந்து விடுவார்கள்." "ஒ.கே. ஹரிக "டு லேட் மிஸ்டர் பிரசாத் வேலையாட்கள் உங்களிடம் இருந்து இருவரும் ஆண்களா? அல்லது? நான் சொல்லும் வை "ஒரு பெண் ஒரு ஆண்" வட்டத்தை விட்டு த "GOLINIIP" (BGN IGANTILITTLD LANGULI L "கோவிந்தன், லீலா, தொலைபேசி அ "G, GWISTIGDIGör LDGODGOT GAMALIIT?" எடுத்து, "இல்லை, கோவிந்தன் வேலையில் "டி.ஐ.ஜி உங்க சேர்ந்து. வேலையில் சேருவதற்கு முன்னரே என்று ரிசீவரை லீலா இங்கு வேலை செய்கிறாள்." காதில் பொருத்தி,
"வயது?" "ஹலோ" "லீலாவுக்கு 22." சேர் நான் மே "கோவிந்தனுக்கு" "30 GJug)."
"இருவரும் எங்கே தங்கியிருக்கிறார்கள் என்று முகவரி தெரியுமா மிஸ்டர் பிரசாத்”
G) FIFT GST GOSTITI.
ஓகே மிஸ்டர்பிரசாத் நிரோசா தூங்கட்டும் டாக்டர் பொற்பதி இங்கேயே இருப்பார் காவலுக்கு நான்கு கொன்ஸ்டபிள்கள், ஒரு சப்
வயது 21 எஸ். ராஜேந்திரா பெயர்: ஏ.எம். நியாஸ் N
முகவரி: பொகவந்தலாவ முகவரி 295A ஹெந்தளை ரோட், வயது 21 N
தோட்டம், பொகவந்தலாவ. வத்தளை முகவரி 62, துனுவில ரோட்
பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பத்திரிகை அக்குறனை
af பார்த்தல், புகைப்படம் எடுத்தல், பொழுதுபோக்கு கதைப்புத்தகம் வாசி ளையாடுதல், ᎯᏂ6ᏁᎫl6ᏡᎯ5 , தல்,பத்திரிகை பார்த்தல், சினிமா பார்த்தல்
கட்டுரைகள் எழுதுதல்
江呜一19,1994
ரி.வி. பார்த்தல், சினிமா பார்த்தல்,
நண்பர்களுடன் அரட்டையடித்தல்
| || 1 || ისა, ის
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܓ* אירס
W
محصے
"பிரபல வைர வியாபாரி தனுஸ்கோடியின் இளைய மகள்.
"எப்படித் தெரியும்?
"அவளே சொன்னாள் உபத்திரவம் கொடுத்தால் ரொம்ப மேல் மட்டம் வரை போய்விடுவேன் என்று மறைமுக மிரட்டல் வேறு."
திமிர் பணத்திமிர் இருக்கட்டும் நான் நேரில் வந்து பார்க்கிறேன்."
"GDI Garl."
ரிசீவரை வைத்துவிட்டு, சப் இன்ஸ்பெக்டரை தனியே அழைத்துப்போய் மெதுவாய் சில உத்தரவுகள் சொல்லிவிட்டு பிரசாத்தை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து விடைபெற்று வேகமாய் நடந்து ஜீப்பில் ஏற, எங்கே போகவேண்டும் என்பது போல் சாரதி அவர் முகம் பார்க்க, லீலாவின் வீட்டு முகவரி சொன்னார் * oo
GESIT டிஸ்வரர், பிரபல வைர வியாபாரி தனுஷ்கோடி தனது பிரத்தியோக பங்களாவில் இருந்தார். தனுஷ்கோடியின் பலம் பணம் பலவீனம் பெண்.
தனுஷ்கோடியின் கண்கள் இரண்டும் கொவ்வைப் பழங்களாகச் சிவந்திருந்தன. காரணம், உள்ளே போன நிறைவான விலை உயர்ந்த மது கிளாஸில் இன்னும் கொஞ்சம் மீதியிருந்தது. தனுஷ்கோடி அந்த மீதியை மறந்துபோயிருந்தார். காரணம், அவர் உதடு களுக்கு வேறு வேலையிருந்தது. தனுஷ்கோடியின் உதடுகள் படுதீவிரமாய் மதுக்கிண்ணத் திற்கு பதிலாக லீலாவின் இதழ்களை சுவை பார்த்துக் கொண்டிருக்க கரங்கள் லீலாவை முதுகில் அழுத்தி இறுக்கிக்கொண்டிருக்கமூச்சுமுட்டுவது போல் இருந்தது லீலாவுக்கு இறுக்கத்தை தளர்த்தாமல் இதழ்களுக்கு மட்டும் விடுதலை கொடுத்துவிட்டு,
"லீலா நீ எனக்கு தினம் வேண்டும்." "ஒரு நாள்தான் லீவு, தினமும் எப்படி வருவது?"
"லீலா நீ மீண்டும் இங்கேயே வேலைக்கு வந்துவிடு"
"உங்கள் மகளுக்குத்தான் என்னைப் பிடிக்காதே."
"எனக்குப் பிடிக்கிறது லீலா எனக்குப் பிடிக்கிறது."
ஆவேசமாய் சொன்னார். குனிந்து மார்புகள் இடையே முகம் அழுத்தினார். நெளிந்தாள்.
லீலா தாராளமான இளமையோடு தெரிந்தாள். மார்புகள் நிமிர்ந்து சிகரங்களாய் மலைக்க வைக்க தனுஷ்கோடி தன் 55 வயதில் பாதியைத் தொலைத்துவிட்ட உற்சாகம் பெற்று உற்சாகத்தை செயலில் காட்டத் தொடங்க, லீலாதன் ஆடைகளை ನಿತ್ಥ। கொண்டிருந்தாள்.
டிருக்கிறேன்."
வருமா டி.ஐ.ஜி" விழிப்போடு இருப்பது
னின் அலுவலகம் செல்ல
ம் டி.ஐ.ஜி. நான் போக
லீலாவீட்டின் முன் ஒய்ந்துநின்ற ஜீப்பில் இருந்து இறங்கி டி.ஐ.ஜி. டென்சில் செல்வதை கொன்ஸ்டபிள் கதவு தட்ட திறந்து லீலாவின் தந்தை மிரட்சியோடு பார்த்து விலகி வழிவிட, டி.ஐ.ஜி. டென்சில் உள்ளே போவதை லிலா வீட்டின் எதிரே தெரிந்த புத்தகக் கடையில் இருந்து கவனித்துக்கொண்டிருந்தான் சின்னதாய் தாடி வைத்திருந்தான் உதட்டில் சிகரெட் வைத்திருந்தான் கறுப்பு ஜெர்க்கின் அணிந் திருந்தான் ஆங்கிலத் தினசரியால் முகத்தில் பாதியை மறைத்துக்கொண்டு, கூலிங்கிளாஸ்
போய்விட்டு வாருங்கள். வலை இருக்கிறது. வருகிறேன். ஹரிகரனின் த்தியசாலைக்கு கொண்டு நீங்கள் எங்கு செல்லப்
யசாலைக்கு" ன் கொலை பற்றியும் கவல்கள் தேவைப்படும். பொலிஸ் காவல் என்ற ofulu II, GINGNIGHfNGBILI GLUIT,
ரசாத்" அணிந்த விழிகளால் எல்லாவற்றையும் ழைத்தது. பிரசாத் போய் கவனித்தபடி நின்றான், லீலாவின் வயோதிபத் தந்தை பொலிசைக் கண்ட மிரட்சியில் இருந்து
நக்குத்தான்." மெல்ல மீண்டுகொள்ள, நீட்ட, சென்று வாங்கி, "லீலா வீடு இதுதானே?
"eyib güLIT."
"நீங் கள், 56." "லீலாவின் அப்பா
வீடு சிறிதாக இருந்தது. என்றாலும் வசதி
தெரிந்தது. கலர் தொலைக்காட்சி பெட்டிக்கு மேலே விலை உயர்ந்த ஸ்ரீடியோரு இன் வன் சிவப்பு நிறத்தில் இருந்தது. ஹோலின் குறுக்கே இருந்த பலகையிலான மறைப்பின் பின்னால் ருந்து ஒரு பெண் முகம் எட்டிப் பார்த்தது.
தத்தில் வயோதிபம் தெரிந்தது.
அது லீலாவின் அம்மா." என்றார்.
நேரம்
"லீலாவைக் கூப்பிட முடியுமா? "லீலா வீட்டில் இல்லை ஐயா வெளியே போய் இருக்கிறாள்."
"GIVÄ (335?" "சொல்லவில்லை ஐயா, "பக்கத்தில் சிநேகிதிகள் வீடு இருக்கிறதா? "இருக்கிறது. ஆனால் லீலா பக்கத்தில் எங்கும் போகவில்லை. வருவதற்கு கொஞ்சம் நேரமாகும் என்றுவிட்டு. ஏன் ஐயா லீலாவைத் (5Gd assip"
பதட்டமான குரலில் கேட்டார். "பயப்பிட எதுவும் இல்லை. ஒரு கொலை நடந்துவிட்டது. கொலையானது யார் என்று லீலாவுக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலாம். ஏன் என்றால் கொலை நடந்தது லீலா வேலை செய்யும் வீட்டில்."
அதிர்ந்து போனார். மீண்டும் அதிகமான மிரட்சி விழிகளில் வந்து புகுந்தது. மறைவில் இருந்து லீலாவின் அம்மா வெளியில் வந்து,
"கொலையானது யார் ஐயா? "அது தெரிந்தால் நான் ஏன் லீலாவைத் தேடி வரப் போகிறேன். உங்களுக்கு எத்தனை Lfl67606756TP"
"இரண்டுபேர் முத்தவன் ஜெயக்கொடி "மகன் எங்கே வேலை பார்க்கிறார்? "வேலை தேடுகிறான் ஐயா, "வருமானம் "பென்சன் வருகிறது. லீலாதான்குடும்பப் பொறுப்பை கவனித்துக் கொள்கிறாள். பொறுப்புள்ள பிள்ளை. ஏன் ஐயா இதெல்லாம் கேட்கிறீர்கள்?
போகிற இடத்தில் ஏதாவது கேட்டுத் தொலைக்காவிட்டால் எங்கள் பொலிஸ் முளைக்கு ஒரு திருப்தி வராது பாருங்கள். அதுதான்."
சொல்லிவிட்டுச் சிரித்தார். பின் எழுந்து ஓகே லீலா வந்தவுடன் இங்கேயே இருக்கச் சொல்லுங்கள்."
"எப்போது வருவீர்கள் ஐயா?
"எப்போதும்." என்றுவிட்டு மீண்டும் சிரித்து வெளியே வந்து எதிரே உள்ள கடையைப் பார்க்க அதுவரை அங்கேயே பார்த்துக்கொண்டிருந்த சின்னத்தாடி வேகமாய் திரும்பி,
"ஒரு பக்கெட் சிகிரெட்" என்று கடைக்காரரிடம் 50 ரூபாய் நோட்டை நீட்டினான்.
ஜீப் புழுதி கிளப்பி புறப்பட்டுச் செல்ல, சின்னத்தாடி நிதானமாய் தெருவைக் கட லீலா வீட்டை நோக்கிப் போய், கதவில் இரு முறை விரலால் '*
"ஜீப்பை திருப்பி மீண்டும் லீலா வீட்டுப்பக்கம் போ"
என்றார் டி.ஐ.ஜி. டென்சில், திரும்பி விரைந்தது ஜீப்.
பின்னால் திரும்பி, "லீலா வீட்டுக்கு எதிரேயிருந்த புத்தகக் கடையில் ஜெர்க்கின் அணிந்படி நின்றவனைக் கவனித்தீர்களா?"
என்று கேட்க, கொன்ஸ்டபிள்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு தயங்க, "பொலிஸ் என்றால் உடம்பெங்கும் கண்கள் இருக்கவேண்டும்" என்றார் சற்றுக் கடுமையான தொனியில் டி.ஐ.ஜி.
பின்னர் ஜீப்பில் RJшћOlavovald தொடர்புகொண்டு, "லிலா வீடு கண்காணிக்கப் பட வேண்டும், 24 மணிநேரமும் சாதாரண உடையில் இரண்டுபேர் லீலா வீட்டை தங்கள் பார்வைக்குள் வைத்திருக்க வேண்டும். அடுத்த பதினைந்து நிமிடத்திற்குள் இரண்டு பேரை அனுப்பவேண்டும்."
உத்தரவு பறந்தது. வலை விரிக்கப்பட்டது. ஜீப் லீலா வீட்டை நெருங்கியது.
இன்னும் வரும்)
பெயர்: எவ். ஜுட் மேரி முகவரி 2208, சி புளொக்,
வேல்ஸ் குமார வீதி, கொழும்பு-11. பொழுதுபோக்கு வானொலி கேட்டல், பத்திரிகை வாசித்தல், ரி.வி. சினிமா பார்த்தல்,
பெயர் செல்வி, ஹரிமுன்நிஸா ஹமீட் வயது 16
பெயர்: எம்.ஐ. காஸறா
முகவரி பள்ளி வீதி,
மெடிவெல கெதர,
முகவரி இல. 68, ஆப் லேன், பெயர்: எஸ். ஏ. ரசூல்
காத்தான்குடி-06. முகவரி மூன்றாவது டிவிசன், பொழுதுபோக்கு: ц,65]. மாஞ்சோலை, பார்த்தல், பேனா நண்பர் Javoroflu IT.
தொடர்பு, வானொலி கேட்டல்
தொடர்பு, கிரிக்கெட்
TUItsvi DJ J.
பொழுதுபோக்கு பேனா நண்பர் ጨፃ6ወጨn Lunt (65ai), samt Geornras) Gas Laio.
ஹெரம்பாவ. பொழுதுபோக்கு aunt Geotitas கேட்டல், பத்திரிகை வாசித்தல்

Page 16
javljaju (BLJIGMIGI.
எப்படி. எப்படி தாங்கிக்கொள்ளப் போகிறேன் நான் ஒருத்தி படும் வேதனைகள் போதாதா? அவளது கண்கள்
SEGAJVIŠINGOT.
"ஏனம்மா கலங்குறிங்கள்? நான் நல்ல விஷயம் தானே சொன்னன். டாக்டர் கேட்டபோது வைதீஸ்வரிக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. நான் தாயாகப் போகிறேன் என் வயிற்றில் ஒரு குழந்தை வளர்கிறது. எல்லாப் பெண்களும் சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தான். தாய்மை தான் ஒரு பெருமை சேர்க்கும் என்று
பெண்ணிற்கு மற்றவர்களிடத்து அவளுக்குத் தெரிந்தது தான்.
ஆனால் அவளைப் பொறுத்தவரையில். வைதீஸ்வரிக்கு அவளது கணவன் சுந்தரேசனை நினைக்கும்
போதே உடம்பு பயத்தால் நடுங்கியது
எத்தனை ஏச்சுக்கள் பேச்சுக்கள் அடி உதைகள் அவனிட
அவள் தினமும் பெற்றுக் கொண்டிருக்கிறாள்.
த்தனைக்கும் அவள் சுந்தரேசனை விரும்பித்தான் கல்யாணம் அவளது அப்பா எத்தனையோ மாப்பிள்ளைகள் பார்க்க, அவர்கள் அனைவரையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டு, அவளது அத்தான் சுந்தரேசனைத் தான் திருமணம் செய்வேன் என்று ஒரே பிடிவாதமாய் அப்பாவிடம் வாதாடி அவனது கரங்களால் மாங்கல்யம் சூடிக்கொண்டவள்.
ஆரம்பத்தில் சுந்தரேசனும் வைதீஸ்வரி மீது அன்பாகத் தான் நடந்து கொண்டான். ஆனால் என்று அவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகத் தொடங்கினானோ அன்று முதல் அவனது
மிருந்
செய்து கொண்டாள்.
போக்கில் மாறுதல் ஏற்படத் தொடங்கிற்று.
வேலை முடிந்த கையோடு எப்போதும் வீடு வரும் அவன்
தீஸ்வரிக்கு டாக்டர் சொன்னதைக் கேட்டதும் இன்னும்
I
நெடுநேரம் கழித்தே வீட்டுக்கு வரத் தொடங்கினான். வைதீஸ்வரி
அவனுக்காக சாப்பிடாமல் காத்துக்கொண்டி ருப்பாள். ஆனால் அவனோ சிறிதும் அவளை மதிப்பதில்லை. அவள் சமைத்து வைத்த உணவில் வேண்டுமென்றே குறை சொல்லி சாப்பாட்டுக் கோப்பையை அவள் மீது வீசி எறிவான். ஆனால் மறுநாள் காலையில் சுந்தரேசன் மனம் திருந்தியவன் போல், இரவு நடந்து கொண்டதற்காக வைதீஸ்வரியிடம் மன்னிப்புக் கேட்பான் இனிமேல் வர மாட்டன் என்று அவள் து சத்தியம் செய்துவிட்டுப் போவான்.
குட்டிக்கதை எனக்கிருக்க சொந்தம் பந்தம் எல்லாமே இந்த வள்ளி மட்டும்தான்.
"GIT தம்பி வாங்க. அவன் வரவை எதிர்பார்த்து நின்றது போல் அன்பரசு வரவேற்றார்.
"என்ன தம்பி நீங்க மட்டும் தனியா வந்திருக்கீங்க.ஒங்க அம்மா வரல்லையா? "அம்மாவுக்கு கொஞ்சம் ஒடம்புக்கு முடியல்ல. அதனால் நான் தனியாவே வந்திட்டன் இந்த விஷயங்களுக்கு தனியா வாறது தப்பா இருந்தா, நான் வேறொரு நாளைக்கு எங்க அம்மாவோடையே வாறன்." அவன் அங்கலாய்ப்புக்கு பண்பாக பதில் கொடுத்தான் வசந்த்.
"என்ன தம்பி அப்படிச் சொல்லிட்டீங்க. நீங்க வேற அம்மா வேறயா? இந்த ஊருலயே படிச்ச பண்பான பிள்ள நீங்கதான். அதுலையும் சின்ன வயசில இருந்தே ஓங்கள எனக்குநல்லாவே தெரியும் "பாத்தீங்களா தம்பி. பேசிக்கிட்டு நிண்டதுல ஒங்கள இருக்கச் சொல்லக்கூட மறந்திட்டன் வந்து இப்படி இருங்க தம்பி ஏதாவது குடிச்சிட்டு ஆறுதலா பேசுவம்."
அந்த விட்டில் உள்ளவர் களுக்கு எல்லாம் பழக்கமாகி விட்டது சுயா வந்து ரெலிஃபோன் எடுத்தால் அழுவாள் என்று அது மட்டுமின்றி அவள் கணவ ணுடன் கதைக்க வேண்டும் என்பதற்காக ஹோலில் ஒருவரும் இருக்காமல் எழுந்து சென்று விடுவார்கள்.
பா அக்கா உங்களுக்கு ரெலிஃபோன் என்று பக்கத்து விட்டுப் பிள்ளை ஓடிவந்து சுபாஷினியிடம் கூறிவிட்டு JULI9AJ
சுபா தன் ஆடையைச் சரி பர்த்துக்கொண்டு
சருப்பை மாட்டிக் கொண்டு ஓடினாள்
சுபா கணவனைப் பிரிந்து மூன்று வருடங் ளுக்கு மேலாகிவிட்டன. தொண்ணுறாம் ண்டுக் கலவரம் ஏற்பட்ட பின்னர் ஊரில் நடந்த உயிரிழப்புகளுக்குப் பயந்து கொழும்புக்கு ஓடி வந்தவன் ரவீந்திரன், அப்போது அவன் ம் முடித்து மூன்று மாதம் இருக்கும். னவி பிள்ளை உண்டாகி இருந்தாள். எதையும் ாசிக்க அவகாசம் இல்லை. உயிர் தப்பினால் பாதும் என்று ஓடி வந்தவன் வந்தவன்தான். ஊரில் நிலமை சுமுகமாகவில்லை என்று தாடர்ந்த கடிதங்களும் கொழும்பில் மற்றவர்கள் வளிநாடு செல்வதற்கு நடைபெறும் கெடு பிடிகளை அவதானித்ததில் தானும் போனால் ன்ன? என்ற எண்ணம் உயிர்ப்பு விட்டது.
ஆனால் இரவு மீண்டும் வரும்போது குடிபோதையிலே வருவான். தினமும் இதே தான்.
வைதீஸ்வரி தேற்ற ஒருவருமின்றி தனக்குள்ளேயே புழுவாய்த் துடித்தாள். யாரிடம் சென்று முறையிடுவாள். இது அவளாகத் தேடிக்கொண்ட வாழ்க்கை யாயிற்றே இப்போது அவளுடன் சேர்ந்து இன்னுமொரு உயிரும் வேதனைப்படப் போகிறது என்று நினைக்கும் போது வைதீஸ்வரிக்கு மிகவும் கவலையாயிருந்தது. தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த சால்வைத் துண்டால் திண்ணையை தட்டிவிட்டார் அன்பரசு சுமார் அறுபது வயதிருக்கும் அவருக்கு
"இல்லீங்க. ஒண்ணும் இல்லாட்டிலும் பரவாயில்லை. விஷயத்துக்கு. வந்தா."
வசந்தின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அன்பரசு,
"தம்பி எனக்கிருக்க சொந்தம், பந்தம் எல்லாமே இந்த வள்ளிமட்டும்தான். எனக்கும் வள்ளிய விட்டுப்பிரிய கொஞ்சம்கூட இஷ்டமில்ல. ஆனாலும் எனக்குப் பிறகு வள்ளிய பாத்துக்க ஒரு நல்ல மனுசன் வேணும். அதனால தான் தரகர்கிட்ட நம்ம வள்ளியப்பத்தி சொல்லியிருந்தன்.
"அவர் ஒங்களையும், ஒங்க விருப்பத் தையும் சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்திச்சு. நீங்க வள்ளிய என்னவிட நல்லா வைச்சிருப்பீங்க, வள்ளி கொடுத்து வைச்சவ. ஆமா தம்பி கொடுத்து Goguda."
அன்பரசுவின் SEGÚTGOTIKI 3.GADGIT கண்ணீர்த்துளிகள் அலங்கரித்தன. இனம் புரியாத சோகம் அவரை கணப்பொழுதில் நிலைதடுமாறச் செய்தது. தன் சால்வைத் துண்டால் கன்னங்களைத் துடைத்தவர், நீண்ட பெருமூச்சுடன்,
"தம்பி. வள்ளிய ஒருதரம் நீங்களும்
III
டாக்டர் எழுதிக்கொ அவருக்கு நன்றி வந்தாள்.
தான் அப்பாவு அறிந்தால் சுந்தரே அதன்பின்பாவது திலிருந்து விடுபடுவ மனம் கடவுளை வுே ஆனால் சுந்தே கூறியது எதுவுமே வழமைபோல்தான்
-ரமேஷ் பாத்திடுங்களேன்." அன்பரசு கேட்
se
தடுமாறிப் போனான் இருந்தது அவனுக்கு Largoli.
"ஐயா. வள்ளி ரொம்பவும் புடிச்சிப் ே பிடிச்சா எனக்குப்
என்னென்னே
ஆகிறேன்.
வீட்டில் இருந்தும் சம்மதம் கிடைக்க இருப்பதை விற்றுச் சுட்டு வெளிநாடு சென்றுவிட்டான் ரவி, இப்போது கனடாவுக்குச் சென்று மூன்று வருடங்களாகிவிட்டன. சுபாவை "இந்தா எடுக்கிறேன் "இதோ எடுக்கிறேன் என்று சொல்லியே இரண்டு வருடங்களாகி விட்டன் ஆனால் அவள் செல்வதாகக் காணோம். குழந்தை பிறந்து இரண்டு வருடத்திற்கு மேலாகியும் அவள் தகப்பனைக் காணவில்லை. அப்பனும் பிள்ளையை படத்திலே பார்த்ததுதான்.
இப்போது கணவனுடன் ரெலிஃபோன் பேசவென கொழும்புக்கு வந்தவள் கொழும்பில் சொந்தக்காரர் வீட்டில் தங்கி இருக்கிறாள் உடனே செல்ல வேண்டும் என்பதற்காக குழந்தை சோபாவையும் விட்டுவிட்டுத்தான் வந்திருந்தாள் 蠶 ஆறு மாதமாகப் போகிறது. இன்னும்
ட்டுக்குச் செல்ல முடியவில்லை.
போக்குவரத்து என்ன அவ்வளவு இலேசான காரியமா? எத்தனையோ பாதைகள் மாறி மாறி இலங்கையில் இனப் பிரச்சனை இல்லை என்பதுபோல் இல்லாத பாதை தடை செய்யப் பட்ட பாதை வழியாக வந்து சேர்ந்துவிட்டாள் போகும் போது அந்தப் பாதை இருக்குமோ ல்லை இல்லாமலே போய்விடுமா? என்பதற்கு எவரும் உத்தரவாதம் தர முடியாத நிலை சென்று சேர்வதும், உயிரைப் பாதுகாப்பதும் அவரவர் சாதகத்தில் இருக்கும் கிரகநிலையைப் பொறுத்தது.
ஆண்டவன் காப்பாற்றுவாராக வந்த புதிதில் கிழமைக்கு ஒருதரம் ரவி ஃபோன் எடுப்பான் படிப்படியாக இப்போது இரு கிழமைக்கு ஒருதரம் என்று இருந்தது. அதுவும் இப்போது இருந்து ஒரு மாதத்திற்குப்பின்னர் இப்போது வந்திருக்கிறது. அந்தச் சந்தோசத்தில் சுபா பேச ஒடியிருப்பாள் என்று நீங்கள் எண்ணி இருந்தால் தவறு. அவள்
-முகில் வ
சென்றதெல்லாம் அழு அந்த வீட்டில் உ பழக்கமாகிவிட்டது. சுப எடுத்தால் அழுவாள் எ அவள் கணவனுடன் என்பதற்காக ஹோலில் எழுந்து சென்று விடுவ ஞாயி பெரியவர்கள் யாரையும் பிள்ளையும் வீதியில் விை புதினம் பார்த்துக் கொ
ஓடி வந்தவள் வேகத்திலே, கண்ணிருப் முட்டி மோதிக்கொண்டு அழுதழுது பேசத் தொ "என்ன குஞ்சு இ. எடுக்கல்ல. நான் என் பயந்து விட்டேன்."
ஓ..நான் கேள்வி அதிகமாகக் குடிக்கி ஆஸ்பத்திரியில் பே அறிந்தேன். ஏன் உங் இஞ்ச ஒருபெண்டா இருக்கிறதை மறந்திட்டி என்னை கெதியாக எடு
"ஓம் எனக்குத் தெ நான் படுற பாடு கஷ்டப்படுவீங்க என்று கல்யாணம் முடித்து மு நாம் இருக்கவில்லைய்ே. பின்ன? என்னக்கெதிய வந்திடுறன் உங்கட கெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்த மருந்துச் சீட்டுடன் றிக்கொண்டு வெளியே
கப் போகிறேன் என்று ன் மனம் மாறுமா. அவன் குடிப்பழக்கத் னா?. வைதீஸ்வரியின் ண்டிக்கொண்டது. சனுக்கோ வைதீஸ்வரி காதில் ஏறவில்லை. அன்றும் நடந்து
மறுபுறம் கூச்சமாக சிறிய மெளனத்தன்
அம்மாவுக்கு
பாச்சு. அம்மாவுக்குப் டிச்ச மாதிரிதான்.
5)
TGOTGI
புலம்பத்தான்.
ாவர்களுக்கு எல்லாம் வந்து ரெலிஃபோன் று அது மட்டுமின்றி கதைக்க வேண்டும் ருவரும் இருக்காமல்
፵6ዘ. |க்கிழமை. வீட்டில் ணோம்வந்து கூறிய ாடும்பிள்ளைகளைப்
லிஃபோன் எடுத்த டிவந்து இமைகளை டதிறந்து கொண்டது.
failsit. னை நாளாகக் கோல் வோ ஏதோ என்று
டது சரிதான். நீங்க கவும் அடிக்கடி
படுப்பதாகவும் க்கு இந்த வேலை? யும் பிள்ளையும்
ா? இதுக்குத்தான் சொல்கிறேன்."
நீங்க இல்லாமல் போல நீங்களும் னக்குத் தெரியும்.
மாதம் கூட ஒன்றாக
தவிப்பு இருக்காத டுங்கடா நான் ஓடி
பும் தீரும்."
Fர் விசா என்றுதான்
DGDI
கொண்டான். மறுநாள் காலையில் போதை தெளிந்த நிலையில் சுந்தரேசன் தான் அப்பாவாகப் போகிறோம் என்பதை அறிந்ததும் மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்தான். இனிமேல் குடிக்கப் போவதில்லை என்று வைதீஸ்வரியின் வயிற்றிலடித்துச் சத்தியம் செய்தான். இம்முறை வைதீஸ்வரி அவனை நம்பினாள். தனக்கு விடிவுகாலம் தனது வயிற்றில் வளரும் அவளது குழந்தை மூலமாக பிறந்துவிட்டதென நினைத்தாள். அவள் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணி வழிந்தது. அன்று மாலை சுந்தரேசனின் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்தாள். ஆனால் வந்த போது.
வைதீஸ்வரிக்கு புரிந்துவிட்டது. இனிமேலும் அவனது பேச்சை நம்புவதில் அர்த்தமில்லையென்று நினைத்தாள்.
வைதீஸ்வரி மனதைக் கல்லாக்கிக் கொண்டு பிறக்கப்போகும் அவள் குழந்தைக்காக அவனது கொடுமைகளைத் தாங்கிக் கொண்டாள்.
அவளது உலகமே இனிவரப் போகும் குழந்தைதான் என காத்திருந்தாள். இப்படியே நாட்கள் நகர்த்து கொண்டிருந்தன.
சுந்தரேசன் எப்போதும் போல் அன்றும் குடிபோதையில் வந்தவன் வைதீஸ்வரியின் துடிப்பைக் கண்டதும் பயந்து போனான். அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. 9/GIGO)67 அனைத்துக் ().J.IIGöOILITGöI. வைதீஸ்வரியின் கூச்சல் இன்னும் அதிக மாகியது. சுந்தரேசனால் அவள்படும் வேதனையைப் பார்க்க முடியவில்லை. அப்போது அவனுக்குப் பக்கத்துத் தெருவி லிருக்கும் மருத்துவிச்சி அம்மாவின் ஞாபகம் வரவே ஓட்டமும் நடையுமாகச் சென்று அவளை அழைத்து வந்தான். ஆரம்பத்தில் அவனைக் கண்டித்துவிட்டு L67 வைதீஸ்வரிக்கு வேண்டிய முதலுதவிகள் செய்து அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் (BLITGOTIT67. அதனால தான், என்னப்போய் எல்லா விஷயங்களையும் பேசிமுடிச்சிட்டு வரச் சொன்னாங்க. அதனால மத்த விஷயங் களையும் சொன்னா."
அவன் எங்கு வருகிறான், எதை
எதிர்பார்க்கின்றான் என்பதை கணப் பொழுதில் புரிந்துகொண்ட அன்பரசு, ஒரு
செயற்கைப் புன்னகையோடு,
"தம்பி. எனக்கும் வயசு அறுபதாச்சு இண்ணைக்கோ நாளைக்கோ மண்டையப் போட்டுடுவன். ஆனாலும் செய்யற எல்லாத்தையும் முன்கூட்டியே செஞ்சிட ணும்னு சொல்லுவாங்க. தம்பி ஒரு ஒரு
த்தனை நாளாகச் சொல்றிங்க நானும் வற்றிய ளத்தில வாடின கொக்காக இருக்கிறன். ன்னும் ஒண்டையும் காணல்ல."
"உங்களுக்குப் பேப்பர் கிடைக்கப் பிந்தின துக்கு நானா பழி நான் உங்களைப் பிரிஞ்சுஇருக்கிறதால படுற கஷ்டம் உங்களுக்குத் தெரியுமா?நீங்க குடிச்சித்துகும்மாளம் அடிச்சித்து ருங்க மனைவி மகளைப் பார்க்கவேனும் எடுக்க ಇಂಗ್ಲಿ எண்ட எண்ணம் இருந்தா காசு பணத்தைச் சேர்த்துவங்கியில போடுங்க வீட்டை வாடகைக்கு எடுங்க சாமான்களைத் தேடி வையுங்க, அப்பதானே விசா தருவாங்க."
"நீங்க பொய் சொல்ல வேணாம் எனக்கு கொழும்பில இருந்தாலும் எல்லா விஷயமும் இஞ்ச அறியலாம் வீடு எடுத்தனிங்க என்றால் ரலிஃபோன் வீட்டுக்கு இருக்கும். நீங்க நம்பரும் இல்லாமல் இருக்கிறீங்க நீங்க ரெலிஃபோன் எடுத்தால் கண்டுக்க வேண்டியது தான். உங்களுக்கு நம்பர் இருந்தா நீங்க எடுக்காட்டியும் நான் என்றாலும் எடுப்பேன்."
"உங்களுக்கென்ன? நீங்க சொல்விங்க நீங்க இல்லாமல் நான் படுற கஷ்டம் எனக்குத்தானே தெரியும் உங்களுக்கு குடியும் கும்மாளமும் மற்றவர்கள் சொல்வது உங்களுக்குத் தெரியுமா? சீவி முடிச்சு சிங்கரிச்சா ("அவளுக்கென்ன புருஷன் காசு உழைத்து அனுப்புறான். அவன் அங்க கஷ்டப்பட இவள் இஞ்ச சொகுசா இருக்கிறாள். யாரையும் பிடிச்சுத்தாளோ) என்று சொல்லுவாங்க உங்களைப் பற்றிய கவலையில கத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு : வேறு விதமாகப் பேசுறாங்க (அவன் இவளைத் தள்ளிவிட்டு வேறு யாரையும் அங்க பார்த்து விட்டானாக்கும் பாவம் இனி அதோ கதிதான்) இப்படி எதற்கும் தப்ப முடியாமல் ருதலைக் கொள்ளி எறும்பாக இருக்கிறன் நான்."
"என்னடா குஞ்சு சொல்றீங்க.கல்யாணம் செய்யாமல் இருந்தால் எனது உணர்வுகள் தூண்டப்படாமலே இருந்து இருக்கும். இப்போது ண்டிய உணர்ச்சிகள் அனுபவிக்க முடியவும் ல்லை. என்னைத் தூங்கவும் விடுவதில்லை. எண்ட குழந்தையும் இல்லாட்டி நான் எப்பவோ
சிறுகதை போகும் போது வைதீஸ்வரி வலியால்
படும் வேதனையைப் பார்த்த சுந்தரேசனின் கண்கள் கலங்கிப் போயின. அவன் அவளுக்காக இறைவனை வேண்டிக் GJ.IIGGSILIGöI.
மறுநாள் சுந்தரேசன் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானான். அவனது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
இப்போதெல்லாம் சுந்தரேசன் குடிப்ப தில்லை. நேரத்திற்கு வீடு வந்துவிடுவான். வைதீஸ்வரிக்கு அவனது போக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. "மது பிறந்தது தான் உங்கள் மனம் மாறியதற்குக் காரணம்" என்று அவள் சுந்தரேசனைக் கேட்டபோது. இல்லை வைதீஸ்வரி மது பிறந்தது மட்டுமில்லை. அன்றைக்கு மது பிறக்கும் அன்று நீ துடித்த துடிப்பு இருக்கிறதே 9I LJLJLJL IMl...
"அதை என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது.
"ஒரு பெண் தன் குடும்ப வாரிசை சுமப்பது மட்டுமில்லாமல் எப்படியெல்லாம் வேதனைகளை தாங்கிக் கொள்ளவேண்டு மென்று அன்று தான் நான் அறிந்து GlgIIgö16L6ör.
"நான் மட்டுமில்ல. எந்த ஆம்பிளையும் அதை ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் மனைவியை ஒரு வார்த்தை கடிந்து பேசக்கூட மனம் வராது வைதீஸ்வரி. என்று அவன் கூறியபோது வைதீஸ்வரிக்கு அவள் கணவனை நினைக்கப் பெருமையாயிருந்தது. அவள் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணி வழிந்தது. சுந்தரேசன் தன் மனைவியின் கண்களில் வழிந்த கண்ணிரைத் துடைக்க வந்தபோது வைதீஸ்வரி மதுவுடன் சேர்த்து அவனையும் அணைத்துக்கொண்டாள். ஆம் இப்போது அவளுக்கு அவனும் ஒரு குழந்தையைப் போலத்தான்
(யாவும் கற்பனை) 5000/ தான். அதுக்குமேல என்னால."
தயக்கத்துடன் கூறிய அன்பரசு கரங்களை இறுக்கமாக பற்றிக்கொண்ட வசந்த் நிறைந்த மனதுடன்
"ஓங்க இஷ்டப்படியே செய்யுங்க வாற வெள்ளிக்கிழம நல்ல நாள். அண்ணைக்கே எல்லா விஷயங்களையும் முடிச்சிடலாம். அப்ப நான் வாறனய்யா"
அன்பரசுவின் பதிலுக்குக்கூட காத்திருக் காமல் துள்ளித் குதித்த வண்ணம் ஒட்டம் பிடித்தான் வசந்த்.
அவன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்த அன்பரசு மெல்ல தன் பார்வையை வள்ளிமேல் செலுத்தினார் ஆவலுடன் வள்ளியை இறுக அணைத்துக் கொண்டவர், உச்சியில் முத்தமிட்டு செல்லமாக முதுகைத் தடவிக்கொடுத்தார். "வள்ளி நீநீ எங்க இருந்தாலும்
நல்லா இருப்ப. இந்த கிழட்டுக்கையால ஒனக்குத்தார கடசி. கடசிச்சாப்பாடு இது சாப்பிடு.
கையில் வைத்திருந்த புண்ணாக்கையும், கழனித் தண்ணீரையும் வள்ளிக்கு முன்னால் வைத்தார் அன்பரசு!
(வள்ளி பட இரசிகர்கள் மன்னிக்க வேண்டும்)
(யாவும் கற்பனையே)
பைத்தியமாகி இருப்பன். நீங்களும் குழந்தைகளை ஏமாற்றுவதுபோல் என்னை ஏமாற்றிக்கொண்டு வருகிறீர்கள். நானும் இன்று நாளை என்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். நீங்க ஓரிடம் நான் ஓரிடம் பிள்ளை ஓரிடமாக நமது நிலையை எண்ண தாங்க முடியவில்லை."
"அடுத்த கிழமை கோல் எடுங்க நான் உங்களுடன் கதைத்து விட்டு வீட்டுக்குப் போகப் போறன் போய் பிள்ளையைப் பார்க்க வேண்டும். அவள் ஏங்கிப் போவாள். நீங்க எடுக்கிற நேரம் நான் பைத்தியமாகாமல் இருந்தால் வந்து சேர்வன் இல்லாட்டி பிள்ளையை எண்டாலும் எடுத்திடுங்க"
"நீங்க என்ன சொல்லியும் என்ன? எனக்கும் ஆசைதான் ஓடோடி வந்து நம்முடைய உங்களுடைய கண்களில் ஒற்றினால் ப்ாதும் நான் இதுவரை வாழ்ந்ததற்கு அர்த்தம் இருக்கும் என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது. இன்னும் ண்ணு இரண்டு மாதத்தில் என்னை எடுக்க வணும்"
"உங்களோட பேசும் பொழுது என்னென் னமோ ஆகிறேன் நான். ஆனால் அதற்கு வடிகால் இல்லையே. நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்ய முடியும்? என்னென்னமோ ஆகிறேன் என்றது தெரியுது என்றால் உடனே எடுத்து எனது விரக தாபத்தைத் தீருங்களன்." "நேரம் முடிந்து விட்டது என்று மட்டும் சொல்லுங்க ஏன் ရှီးနှံ கொஞ்சம் நேரம் சேர்த்து 'புக் பண்ணியிருந்தால் என்னவாம்? எனது வாழ்க்கையே 醬 ரெலிஃபோன் பேச்சிலேதானே அறிய்ர்மலா இப்படி அவசரப்படுத்துறிங்க. ஹலோ.ஹலோ,ஒரு சத்தத்தையும் காணல்ல. என்றுகூறி முடித்தாள்.
பேசிக்கொண்டிருக்க கண்கள் நீரைப் பொழிந்த வண்ணம் இருந்தன. அழுதழுது அவள் பேசியது அவனது சத் தொட்டு இருக்கத்தானே வேண்டும் இல்லாவிட்டால் அவனென்ன மனிதனா? இனியாவது விரைவில் அவளை எடுக்க நடவடிக்கை எடுப்பான் என்று நம்புவோம்.
கண்களைத் துடைத்துவிட்டு வெளியேறி GÕIIIGI JLIII. (யாவும் கற்பனையே)
| D, TI i ij. 13—19, 1994

Page 17
பெருநாள் சிறப்புச் சிறுகை
நாம் சிதறுண்ட உலகின்கண்தான் வாழ்கிறோம் எங்கு பார்த்தாலும் நீர் முட்டிய கண்கள் தேற்றுவது என்றால் யாரையார் என்ற கேள்வி ருதமாய் வந்து நிற்கும் இழந்து போனவைகள் ஏராளம் சாந்தி சகோதரத்துவம் புரிந்துணர்வு அன்புடமை இவற்றுக்காய் மீள்பிரார்த்தனை செய்வோமாக
எனது அன்புடையவர்களுக்கு
జ+ முபாரக்அருந்ததி.அருந்ததி.
ዘዐ"
"என்னம்மா யோசனை? இவ்வளவு பலமாய். ஏதாவது மனக்கலக்கமா?"
"இல்லை பரீ காலம் என்னவாய்த்தான் கரைந்து கொண்டு போகிறது."
"அதென்ன காலத்தின் மீது: நான்காவது பரிமாணத்தின் மீது அவ்வளவு கரிசனை?
"இல்லை அத்தான் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ. இப்ப ஒரு ஜஞ்சு வருஷத்திற்கு முந்தி"
"எதைச் சொல்கிறாய் அருந்ததி” "எனத்தான் ஜஞ்சு வருஷத்திற்கு முந்திய நோன்புப் பெருநாளை. அருந்ததி கண்
அருந்ததி அந்த நாட்களின் பசுமையை எண்ணி ஆதங்கப்பட்டாள். அவளுக்கு "ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது. தனது அன்பான கணவனின் மடியில் ஆறுதலுக்காய் முகம் புதைத்தாள்
"அத்தான் எங்கடை யாழ்ப்பாணம் எவ்வளவு செழிப்பானது. இந்தப் பூமியிலை வாழ்ந்தவங்க யார் தான் நல்லா வாழெல்லை? ஆனா.ஆனா. அந்தச் சனத்துக்குத்தான் குடுத்து வைக்கேல்லை. என்ன செய்யுறது?" மனம் வெம்பிப் போக தனது பள்ளித் தோழி சியானியின் குடும்பத்தை எண்ணிய
போது அருந்ததியால் வாளாவிருக்க முடியவில்லை.
சியானியும் நளிரும் எவ்வளவு அருமையா
வாழ்ந்து வந்த குடும்பம், "எனக்காகத் தான் -சியானியிடை பிரிவை தாங்கிக்கொள்ளேலாம இருக்கு. ஓ." அந்த நளிரும் என்னமாதிரி நல்ல குணம்,
காலத்தைப் பின்னால்தான் தள்ளி கவலையுடன் நோக்கினான் பூரீ
அருந்ததியின் கேவல் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
1989
அந்த நோன்புப் பெருநாள் வைகறை வேளையில் பக்கத்து முஸ்லிம் வீடுகளில் பெருநாளைக்காக குளிக்கும்
6[600)|[[0
முரசிற்கான வித்தியாசமான படைப்பு "ஸ்நேகம் என்ன காற்றில் கரைந்துவிடும் Johl où 516)Jult. ஆன்மாவை அசைய வைக்கும்
மந்திரமே அதுதானடி
உங்கட கடிதம் பெற்றேன். மனசுக்குள்ள பதுக்கிவச்சி பூஜிக்கணும் போலவும் நானே ஒரு விழா எடுத்து பரிசு தரணும் போலவும் இருக்கு எவ்வளவு இலக்கியமா, இரசனையா எழுதிருக்கிங்க உங்கட கடிதங்கள் அத்தனையும் என்னிடத்தில் கலை பொக்கிஷமா இருப்பத நீங்க அறிவீங்களோ? "நேசிக்கிறதவிட நேசிக்கப்பாடுறதில சுகம் உண்டு. அப்படின்னு நீங்கதான் ஒரு கதையில எழுதினிங்க நான் உங்களால நேசிக்கப்படுவதை விட் பாக்கியம் வேறென்னதான் இருக்கு முணு வாரமா நான் உங்களுக்கு கடிதமே எழுதலியே காரணம் தெரியும் தானே பிரசவத்திற்கு மாமி வீட்டிற்கு போனேன். பிரசவத்திற்கு முதல் நாள் நீங்க எழுதின "மரணத்திற்கு முன்" கவிதை பேப்பர்ல வந்திச்சி. படிச்சுப் போட்டுத்தான், ஆஸ்பத்திரி போனேன்.
"ஸ்நேகம் என்ன காற்றில் கரைந்துவிடும் கடல் நுரையா. ஆன்மாவை அசைய வைக்கும் மந்திரமே அதுதானடி." என்று ஒரு கவிதை எழுதினங்க, ஞாபகமிருக்கா? என் ஆன்மா துடிக்கிறதும், வாழ்றதும் உங்கட எழுத்துக்களால்தான் என்னவோ தெரியாது உங்கட படைப்புகள் வெளிவரும் போதெல்லாம், அத படிக்கும் போதெல்லாம் அத சேகரிக்க கத்தரிக்கும் போதெல்லாம் ஓடி வந்து உங்கள பார்க்கனும் போல மனசு தவிக்குது.
சென்ற வாரம் எண்ட "ஹஸ்பென்ட்"கூட சொன்னார். நீங்க நல்லாவே எழுதுறிங்களாம். உங்கட கவிதையொன்ற வெளிநாட்டு சஞ்சிகை யில படிச்சாராம். அத கிழிச்சிட்டு வந்து எனக்கிட்ட தந்தாரு உங்கட பழைய காதலிக்கு கலியாணம் முடிஞ்சிருக்கும் இல்லையா?நீங்களும் 泷 வாழ்க்கைய அமைச்சி சந்தோஷமா ருங்களேன். உங்கட தனிப்பட்ட விடயத்துல குறுக்கிட்டது தப்புன்னா மன்னிச்சிடுங்க.
நானும் அவரும் வாற மாசம் நுவரெலியா போறம் போன நோன்பு பெருநாளைக்கு நீங்க
1ms.18一19,1994
சப்தத்தை மீறி ஆங்காங்கே குதூகலமாய்
பட்டாசுகளைச் சுதந்திரமாய் வெடித்து மகிழும் சின்னஞ்சிறுசுகள், "பெரியகடை" வீதிகளிலெல்லாம்.
கிளித்தட்டு விளையாட கோடுகீறி அதிலேயே லயித்துப் போகும் வாலிப GJL"Lila,67.
அது கூட்டுக் குடும்பம் போலவும் ஒன்றிப்போன அடுக்குப்பூக்கள் போலவுமான குடும்ப ஒழுங்குகள். தமிழர்கள்-முஸ்லிம்கள் கிறிஸ்வதவர்கள் என்று பாகுபாட்டை அறவே அறியாத தூய்மையானவர்களை அந்த ஊரே சுவீகரித்துக் கொண்டதான யாழ்ப்பாணத்தின் பகுதி அது.
நத்தாரில் றோக்நாதர் வீட்டிலும், நோன்புப் பெருநாளில் நளி வீட்டிலும், சித்திரை வருடப் பிறப்பில் பூரீரங்கன் வீட்டிலும் ஒன்றுகூடும் பெண்களின் சிரிப்பொலி இனங்களை மறந்து ஒன்றிப் போனது தமிழ் மொழி மட்டும். ஆனால். இன்று.
x X x "ஏய் அருந்ததி, ஏய் அருந்ததி என்னடியப்பா இன்னுமே நித்திரை
கொள்ளுறாய்? கண்ணைக் கசக்கி சோம்பல் முறித்து அந்தச் சுபஹு வேளையில் கண்விழித்ததும் சியானி இனிப்புப் பொட்டலமும், வட்டிலப்பமும் கையுமாய்.
"என்ன அருந்ததி உனக்குத் தெரியாதா இன் டைக்கு எங் கடை நோன் புப் பெருநாளெண்டு?
"ஓ. சொறிடி. என் தங்கக் குட்டி. அது தெரியாமல் நானென்ன மெய்மறதி யிலையா இருக்கிறன்?
"அப்ப. என்ன? இரவு தூங்க வெகு நேரமாயிட்டுதோ தோழியின் பார்வைகுக்குமம் விசாரிக்க அருந்ததி வெட்கப்பட்டு "போடி GDIDIT..."
"ஐயோ. என்ன மறைக்கப் பாக்கிறியா? அதுதானே கன்னத்திலை 35 Ly. #F
9/60LLITGITLD."
ஓடிவந்து சியானியின் வாயைப் பொத்திஅவள் கைகளில் இருந்த இனிப்புப் பார்சலையும் வட்டிலப்பதையும் வாங்கி மேசைமீது வைத்துவிட்டு ஓடிப்போய் பாத்ரூமில் பல்துலக்கி, முகம் கழுவி, பவுடர் போட்டு அவசரமாய் வந்து சியானியைக் கட்டிப் பிடித்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து.
"ஈத் முபாரக்" சொல்லி.
x X x அத்தான் காலம் எப்பிடி மாறுது பாத்தீங்களே?
"ஓம் அருந்ததி, நாங்கள் ஒண்டு நினைக்க விதி ஒண்டு நினைக்குது. யார்தான் இப்பிடி நடக்குமெண்டு எதிர்பார்த்தது?"
தன் தோழியின் பிரிவாற்றாமையால் அருந்ததி தவிப்பதைக் காணப் பொறுக்காத வனாய் மனச் சங்கடத்துடன், "அருந்ததி
அனுப்பின வாழ்த்து மடல் தவறுதலா மேல வச்சிட்டன் எலி கடிச்சிட்டு அதற்கு நான்
அழுத அழுகை. அவரும் ஏசினாரு ஆனா
அந்த வாழ்த்து மடல்ல எழுதின கவிதை மட்டும் அழியாம இருந்திச்சி.
"வாழ்க்கை என்பது
புற்றிசல் அல்ல
பிறந்தவுடன்
இறப்பதற்கு."
என்ற வரிகள் "பிறேம் போட்டு, மனச் சுவருல மாட்டிவிட்டிருக்கன். உங்க முகம் வெறும் கவிதையாகத்தான் எனக்குள் இருக்கிறது. அடிக்கடி எழுதுவீங்களே "என்ட முகத்தை நிலவா நினைச்சிருப்பதா இப்பவும் நான் உங்களுக்கு நிலவா தெரிகிறேனா நம் ஆறு வருவு நேசத்துடிப்புல ஒரு போட்டோகூட பரிமாறிக் கொள்ளல, நினைக்கும் போது வருத்தமா இருக்கு
என்ட கடிதங்கள்தான் உங்கள எழுதத் தூண்டுதுன்னு அடிக்கடி எழுதுவிங்களே, அப்படி ஒரு உயிர்ப்பு சக்தி என் எழுத்துக்களுக்கு
ருந்தா சாகும்வரை உங்கள எழுத வைப்பன்,
அதவிட அதிஷ்டம் எனக்கு என்னதான் வேண்டும். என் பிறந்த நாளைக்கு நீங்க கையெழுத்து போட்ட "பேர்த்டே கார்ட்" அனுப்பினிங்க அதில் ஏழுதிய சின்னக் கவிதைப் இப்பவும் படித்தேன். சிரிப்பு வந்தது.
"affärsa)
எடுக்கும் போதெல்லாம்
நீ என்னை நினைப்பதாய்
நான் எண்ணி
களிப்புறுவேன்.
உனக்கும் அது வந்தால்
இடை வேளை இருக்காதே."
எனக்கொரு ஆசை, நீண்ட நாள் நப்பாசை அது உங்கள நேரில பார்த்து உங்கட முகத்தை என் மனசுக்குள்ள பதிய வைக்கணும் நிறைய பேசனும், வாய்விட்டு சிரிக்கணும் மனசுக்குள்ள மண்டிக் கிடக்குற துயரங்கள கொட்டி அழுது பார்க்கணும். நீங்க எனக்கு அறுதல் சொல்லனும் உங்களுக்கு சிரிப்பு வருது இல்லையா..? எனக்கு பைத்தியம்னு நெனக்கிறீங்களோ தெரியாது.
"ஒரு பதிலுக்காக" கவிதைய அண்மையில படிச்சேன் அது எனக்கு எழுதப்பட்டதுன்னு தெரியும்.
தேர்வுக்கு படிப்பதைப் போல்,
திருப்பி திருப்பி படிக்க
என்னதான் இருக்கிறதோ
உன் கடிதத்தில்,
வேதம் திறப்பதைப் போல்
பக்தியாக விரிப்பதும்,
மனமொன்றி படிப்பதும்
GIGI
வேலையாகிவிட்டது."
இத எழுதின உங்கட கையத் தொட்டு என்
இப்ப கொஞ்ச நேரம் அ என்று ஆறுதல் படுத்தி
அவளின் உள்ளெ டீ அருந்ததி" என்று சி எதிரொலித்தது. கண்ணு இருந்தாலும் அவளுப் இருக்கவேண்டுமென்று கொண்டிருந்தாள் அவ
X
1994 "அல்லாஹு அ அக்பர் மத்திய பள் எல்லோரையும் சந்தோ பெருநாள் முப்பது ந உண்ணாநோன்பிருந்து மன்னிப்பு இறைஞ்சி கொண்ட அடியானாக நுழையும் முஸ்லிமின் பூரிப்பு
நளிர் சுபஹுக்கு குளித்து இறை நபி புத்தாடை அணிந்துதவி துஆக் கேட்டுக் கொன்
"நளிர்.
“ü.,GrüamLT 蝠
9th-to" 9 TDIJ,6)
முகத்துல பூசிக்கொள் அவர் வாய்விட்டு படிச் இப்பவும் எனக்குள் ஈர நிறைமாத "கர்ப்பிணில் அதற்கு நீங்க ஒரு ' அனுப்பினிங்க என்ன போகும்போது அவர் எப்படி கிண்டல் பண் "பூமியே கொஞ்
DataOLDurras
அருகே வந்த
заттайш0,55% бай.
கெதியா ந ர ஆனால் என் கண் கொண்டிருந்தன.
“ ဖျွိရှုjချွံ ဖြုီj၂ : リ リ இருக்கல்லவா? நாம்
இது அவர்களின் ଉର୍ବୀiligitଇଁ ଭିଷ୍ଟ୍ରୀ பாதிக்கவில்லை நா கொண்டிருந்தேன்.
நானும் என் நண் தொலைவிலுள்ள நிறு வேலை கிடைத்துச் சில வீட்டிற்கும் பஸ் நிை റ്റങ്ങി.ബി ത്ര நிலையங்கள் சந்தைக் மனைகள் இவற்றை គ្រាមវៀត ក្រវ្នំ
ஒவ்வொரு நாம் தொகுதியைக் கடக்கும் காத்துக் கொண்டிருப் ருந்தும் பார்வையில் பார்வையிழந்தவர் பி ରୋ, ହ୍ୟୁମ୍ନି கைப்பிடித்து பஸ் நிை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மைதியாய் இரம்மா." GOTTGÖT. மங்கும் "டீ அருந்ததி, யானி அழைப்பதாய் க்கெட்டாத தூரத்தில் நளிரும் நலமாக பிரார்த்தனை செய்து GT.
Χ Χ
க்பர். அல்லாஹு T6fuÝMGÖT LIITTÄJIGJENTIGO) ஷப்படுத்தியது. இன்று 1ளும் இறைவனுக்காக தமது பாவங்களுக்காக
இறைவன் ஏற்றுக் அடுத்த வருடத்திற்குள் சந்தோஷத்திற்குரிய
முன்னமே எழும்பி பின் முன்மாதிரியான ஹஜ்ஜத் தொழுதுவிட்டு ally (55,576ir.
lump"
6 Il
- அறபாத்
"இல்லை எங்கடை நோன்புப் பெருநாள் யாழ்ப்பாணத்திலை எண்டால் எவ்வளவு சந்தோவும். அவள் அருந்ததி ஓடி ஓடி எவ்வளவு வேலையளைத்தான் செய்து தருவாள்."
"சியானி சில நியதிகள் ஆண்டவனாலை விதிக்கப்படுகிறது தானம்மா
"நளிர் எனக்கெண்டா அந்தச் சொந்த
பூக்கள்.
踝、 c2a :
టిస్ట్రీ స్ట్రీ
பூமியிலை அக்கம் பக்கத்து வீட்டுக்காரரோடை எவ்வளவு அன்னியோன்யமான சூழ்நிலை யிலை வாழ்ந்து கழிச்ச காலம்தான் சுத்தி சுத்தி நினைவுக்கு வருகுது எப்பிடி யெண்டாலும் பால்யமாய் பழகி. எங்கடை எண்டு உரிமையோடை அலைஞ்சு விளை யாடின தாய் மண்ணின்ரைவாசம் இன்னும் மனத்திரை அடியிலை எப்பிடி வீசுது எங்கடை இனம் சனம் எல்லாம் எப்பிடி சிதறுண்டு போய்க்கிடக்கு ம்.ஹம். யா அல்லாஹ் இந்த நேரத்திலை ஏதோ எங்கடை வயிறு நிறையுது. அங்கை அருந்ததியும் பரீயும், மேரியும்- றோக்நாதரும் என்ன கஷ்டப்படுகினமோ?"
"ஓம் சியானி அந்தக் காலத்திலை பெருநாள் எண்டாலே என்ன அன்னி
III பார்க்கணும்போல இருக்கு
மனம் பரபரக்குது. உங்கட கவிதையொன்று மாய் இனிக்கிறது. நான் ணு கடிதம் போட்டேன். ஹக்கூ மாதிரி எழுதி டாக்டர்கிட்ட கூட்டிட்டு அந்த கவிதை சொல்லி Eனார் தெரியுமா..?
இரு
நண்பர்கள் மூவரும்
ör Ljóso Gianusin.“ ளோ ஒருவரைத் தேடிக்
மாட்டான் அவனுக்கு ரையேத்திற வேலை
lobi ožji: il பழமையான நடப்புத்த
த்தைகள் என்னைப் அவரையே தேடிக்
களும் பஸ்ஸில்போகும் ம் ஒன்றில் கடமையில் தங்களே ஆகியிருந்தன. த்திற்கும் அரை மைல்
இடையில் வர்த்தக் டிடங்கள் குடியிருப்பு கடந்தே பஸ் நிலையம்
காலையும் சந்தைத் ாது எனக்காக ஒருவர் அவருக்கு கண்ணி ல விபத்தொன்றில் சயெடுத்து வாழ்க்கை ண்டிருந்தர் அவர் ம் வரைக்கும் அவரைக்
அவள் பிரசவத்திற்காக நடந்து
வருகிறாள்" மனசுக்குள் கிடந்த ரணங்கள்கூட ஆறிப் போச்சி. நீங்க வந்து ஆறுதல் கூறுவதா ஒரு பிரேமை நான் சாகுறதிற்குள்ள உங்கள பார்க்க னும் புனிதமான நம் நட்புக்கு ஆதாரமா உங்கட குழந்தை ஒன்றையும், என் குழந்தை ஒன்றையும் ஜோடி சேர்க்கணும் அப்படின்னுஒரு கடிதத்தில எழுதினது எனக்கு இப்பவும் பசுமையா இருக்கு நிச்சயம் உங்கட கனவு பலிக்கும்.
கொண்டு சேர்ப்பது என் நாளாந்த வழக்கங்களில் ஒன்று
இன்றும் அப்படியே அவரைத்தேடினேன் காணவில்லை நண்பர்கள் தூரத்தே போய்க் கொண்டிருந்தனர் ஒருவன் திரும்பி கெட் வார்த்தையால்க திட்டிப் போனான் தினமும் ஒரு புண்ணிய காரியம் செய்வதில் இருக்கும் சுகம் வேறெந்த நிகழ்விலும் நான் அனுபவிக்க
மனித நேயம்
வாழையூர் பரிவரணிწიჩმწწწ.
அவரை வலைவீசிக் கொண்டிருந்த என் கண்கள் அவரைக் கண்டு கொண்டன் வீதி விளக்குக் கம்பத்தில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். என்ன அப்பு பஸ் ஸ்ராண்டுக்குப் Gimnàssallin? Omišlj GalicisiG Guinni ofiCapcir. நீங்க நல்லா இருக்கணும் தம்பி சொன்னவர் வெண் தடியை நீட்டினார். பற்றிக்கொண்டேன்
தூரத்தேநண்பர்கள் போய்க்கொண்டிருக்க நான் அப்புவை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பிக்கையில் அந்த விபரீதம் நடந்தது காதை リ リ リp @。 பிரதேசத்தில் நின்ற உணர்வு திடுக்குற்று
மனத்தில் ஓடியது
யோன்யம் முஸ்லிம், சைவம், கிறிஸ்தவம் எண்டு பேதமே இல்லாமை சின்னஞ்சிறுசுகள் எப்பிடி எல்லாம் சந்தோஷிக்கும்."
நளிர் எனக்கென்னமோ இண்டைக்கு வெறுமையாய்க் கிடக்கு எங்கடை சனங்கள் எல்லாம் புரிந்துணர்வு அன்பு, நேசம், சாந்தி இவையெல்லாவற்றையும் தூக்கி வீசிப்போட்டு பிளவுபட்டுப் போய் நிக்கிறதை என்னாலை தாங்கவே ஏலாமக் கிடக்கு மனம் முழுக்க அந்தரமாய் இருக்கு
"நீ சொல்றதும் சரிதான் சியானி இண்டைக்கு நாங்கள் இரண்டு பேரும் இந்த ரிச்சிங் வேலையாலை சமாளிச்சுக் கொண்டு போறம் சாப்பிடுறது குடிக்கிறதுக்கு கரைச்சல்
ல்லாம இருக்கு
"ஆனாநளி, எங்கடை சொந்தப் பூமியிலை எத்தினை நெருக்கடியள்-சாப்பாட்டுக் கஷ்டம் 20ÜLJääLib."
மனம் பிடிவாதமாக்கியும் சுயநினைவுக்கு வராமல் திணறியது.
வேப்பமர முத்தம்,
பனந்தோப்பின் அடியில்.
செபமாலைமாதா ஆலயம்.
D GÄVLIDIT GOfNLIITLILJ676f).
அருந்ததி.
GլDՈ.
அந்தச் சின்னஞ்சிறுசுகள்.
கடந்த வருடங்களின் நோன்புப் பெருநாள்.
என்று மாறிமாறி if LIGOflular
மனத்திரையில் முடிவிலியாய் பிம்பங்கள்.
பெருநாள் தொழுகைக்கான அழைப்பு ஒலிபெருக்கியில் விடுக்கப்பட்டதும். அவசர அவசரமாக பர்தாவை எடுத்து அணிந்து கொண்டு பெருநாள் தொழுகை தொழுவிக்கும் இடத்திற்குப் போக ஆயத்தமானாள் சியானி "நான் பள்ளிக்குப் போயிட்டு வாறன்
சியானி, நளிர் முந்திப் போகிறான்.
தாய் மண்ணின் பிரிவு இனங்கள் அறுந்து போனதால் அன்பானவர்களை இழந்த தவிப்பு. அன்று காலை எதுவுமே விரும்பி உண்ண முடியாத கவலையாய். சியானி நடக்கிறாள். மனம் இந்த புண்ணிய தினத்தில் பிரார்த்தித்துக் கொள்கிறது:
எங்களது இந்தச் சின்னதான தாய்ப் அமைதியும், சாந்தியும், ணர்வும், சகோதரத்துவமும் HR&AROSE', „Mi ion மகிழ உதவி புரி அல்லாஹ்.
அல்லல்பட்டு, அவதிப்பட்டு உண்ண உணவின்றி இல்லிடமின்றி பரிதவிக்கும் இந்த "th"o" பூக்களை ஒன்றாக்கு நாயனே
மனம் பிரார்த்தனையின் போது ஒன்றாக விழிகளில் கசிந்த நீரை தனது வலதுகை சுட்டுவிரலால் துடைத்துவிட்டு பெருநாள் தொழுகைக்காக"தக்பீர் கட்டிக் கொள்கிறாள் Ոլորգիի, O
இனிமேலும் நீங்க தனியா இருக்கலாமா? உங்கட எழுத்துக்கள, ஊக்கப்படுத்துற, இரசிக்கிற நல்ல மனைவி நிச்சயம் உங்களுக்கு வருவா அவL அரவணைப்பில இன்னும் வளருவீங்க அப்போது இந்த ஏழை இரசிகைய நெனப்பிங்களோ? உங்களுக்கு வரப்போற அந்த அதிஷ்டசாலிய நினச்சா எனக்கு பொறாமையா இருக்கு
"விடிஞ்சிட்டா போதும் இதன் வேல எவள்ற கடிதமோ. ஒரே கிறுக்குறதுதான் மிச்சம் வயித்துக்கு சோறு போடாத எழுத்தாம் பெரிய்ய எழுத்து குசினிக்குள் இருந்த அவன் மனைவி வெடித்தாள்.
அவன் இன்னும் அவளின் கடிதத்துடன் இருந்தான். சரேலென அந்தக் கடிதத்தை பறித்து சுக்குநூறாய் கிழித்து எரியும் நெருப்பில் போட்டாள். அவன் எரியும்வரை சிலையாய் நின்றான். பின் பித்துப் பிடித்தவன் போல் ஓடிச் சென்று எரிந்த சாம்பலை அள்ளினான். ஆசையோடு முகத்தில் தடவினான். கலை பொக்கிஷமான அந்த கடிதம் அக்கினிக்குள் அடக்கப்பட்டதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை, அழுதான் வாழ்க்கையில் அவன் அழுத வேதனைக் குரல் அதுதான் அழுது கொண்டே எழுதினான் அவளுக்கு மறு பதில்,
நின்று நிதானித்துப் பார்க்கையில் புரிந்தது அருகே எங்கோ குண்டொன்று வெடித்திருந்தது. எவ்விடத்தில் வெடித்ததென்று புரியவில்லை எல்லோரும் உயிரைக் காக்க திசைகெட்டு
ஓடிக்கொண்டிருந்தனர் எல்லோரினதும்
அலறல்கள் அழுகையொலிகள் வானைப்
பிளக்க நான் அப்புவை ஓர் ஒரமாய் இருக்க
、 。
፱፻፭mu T.
1. N. భ
வைத்துவிட்டு நண்பர்களைத் தேடி ஒ. எத்தனிக்கையில் அவர்கள் மூவரும் ஒ: வந்துகொண்டிருந்தனர் இருவரைப் பார்க்க Upi untig o DOLabanib o Iidai திட்டுத்திட்டாய் இரத்தக்கறைகள் குண்டிலிருந்து சிதறிய துண்டுகள் உடலில் செருகியிருக்க சிலித்தேன் நான் மூவரும் அழுதனர் உடம்பில் காயமென்றாலும் உயிர் தப்பியதற்கான அழுகை
独 நான் திரும்பி அப்புவைப் பார்த்தேன். முகத்தில் அதிர்ச்சியிருந்தாலும் நிதானம் தெரிந்தது திரும்பிவந்து அவர் கைப்பிடிக்கையில் சிரித்தர் தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் Un regio san Ging Coos si
நீங்களும் தர்மம் புரியலாம்

Page 18
டியுடை வேந்தன் மணிபல்லவனின் முன்ன்ரில் தலைவணங்கி நிமிர்ந்து கம்பீரமாய் நின்றான் தளபதி கதிரவன்
ஏறு போன்றதொரு தளபதியை தான் பெற்றுக்கொண்ட பேறு நினைத்து பூரித்தான் |D6ö16Maj6ö lpGMLJgia).0.16ö1.
பூரித்தது மன்னவன் மட்டுமல்ல, தளபதியின் ஒளி பொருந்திய முகம் கண்டு உரம் கொண்ட தோள்களின் தினவு கண்டு அணிந்திருந்த அங்கி மறைத்தபோதும் அதை மீறித் தெரிந்த தளபதியின் மார்பின் பொலிவும் வலிவும் கண்டு இரசித்தது மன்னவனின் விழிகள் மட்டுமல்ல,
மன்னவன் இருந்தான் மயிலாசனத்திலே அவன் அருகே இருந்தது வண்ணமயில் ஒன்று Diaolali pGMLJeljavala ili 40i/LDOM அவள் இளவரசி சந்திரவதனி, தந்தையின் அருகே அவள் இருந்தபோதும் மனம் எதிரே நின்றிருந்த தளபதியிடமல்லவா சென்றுவிட்டது மனம் சென்றுவிட்டபின் விழிகள் விலகி யிருக்குமா என்ன? கவிபாடும் விழியிரண்டும் எதிர் நிற்கும் தளபதியின் மீது குறிவைத்து, செருக்களத்தில் சிறிவரும் எதிரிகளின் வேல் முனைகள் போல் தாக்குதல் அல்லவா நடத்திக் கொண்டிருந்தன.
மன்னவன் முகம் நோக்கிய தளபதியின் விழிகள் மெல்ல விலகி தன்மீது மையல் கொண்டவளின் மையுண்ணும் விழிகளை சந்தித்தன. மையுண்ணும் விழிகள் மட்டுமா அவை மனதையே அள்ளும் விழிகள் அல்லவா °wQ川
சமருக்கு அஞ்சமாட்டான் எதிரிகள் வந்து புயலாய் சாடினும் புறமுதுகு காட்டமாட்டான் என்று போற்றப்பட்ட தளபதி அந்த சந்தன
மயிலின் சதிராடும் விழிகள் முன் தோற்றுப் (BLJIGMI61.
மன்னவர் எங்கே கவனித்து விடுவாரோ என்று நினைத்து மறுநொடியே தன் விழிகளை CGIGLDITIII. GNGUjlő, G.SIGILIGöI.
கதிர் அறுக்கும் அரிவாள் போல் இருந்த மீசையை விரல் ஒன்றால் வருடிக்கொடுத்தபடி மன்னவன் மணிபல்லவன் தன் தளபதியை தாளாத பெருமையோடு நோக்கினான். பின் தனது தடித்த உதடுகள் திறந்து
"மெச்சுகிறேன் தளபதி கோலோச்சும் எனக்கும், இங்குள்ள குடி மக்களுக்கும் உன் வாள் வீச்சும், வைரம் பாய்ந்த நெஞ்சுறுதியும் G)LJIf)luL LJGAJLD."
மன்னவன் பாராட்டுரைபொழிய தளபதி சங்கடத்தால் அசைந்தான் தன்னவன் பாராட் டப்படுவது கண்டு மன்னவன் அருகே இருந்த மயில் மனதுக்குள் சந்தோச தோகை விரித்து மகிழ்ந்தது.
"தங்கள் பாராட்டுக்கு நன்றி. பாராளும் மன்னவனால் பாராட்டப்படுவது பாக்கியம் எனினும், அதிகப் புகழ்ச்சி என்பது என் அபிப்பிராயம்"
பணிவான தோரணையிலும் கணிரென்று கம்பீரமாய் ஒலித்தது தளபதியின் குரல்
மன்னவன் உதட்டிலே ஒரு புன்னகை மலர்ந்தது. மீண்டும் உதடு திறந்தது.
"எல்லைதாண்டி எம்மவருக்கு தொல்லை கொடுக்க வந்த அந்நியர் படையை அடித்து விரட்டி சிதறு தேங்காயாக்கிவிட்டு வந்திருக்கிறாய். இனி இந்தப் பக்கமே திரும்பியும் பாரோம் என்று பதறிப்போய் ஓடி விட்டார்கள் அவர்கள் புகழுக்குரியவன் நீ புகழ் உனக்குப்பிடிக்காதிருக்
பூவில் மெய்க்கு விழிகள் மொய்க்கவி @gmfիլյԼյԼյլւ լյոց தனக்கே கிடைத்தது உவகையோடு இருந்த தடங்கல் செய்தது. உட வெளியே சொல்லா கொண்டு, அக்கறை தேன் இதழ் மெல்லத்
"...Gifu என்றாள் அலட் தளபதி கதிரவன் மன்னவன் புகழுரைக மன்னன் மகளின் அெ காயப்பட்டுப் போனா "LID6öIGOI GJIT LI இளவரசிக்கு இந்த இல்லை போலிருக்கிற "அப்படியெல்லா நீ வருவதற்கு முன் என்னோடு பேசிக்கெ உன்னைப் பற்றிபேசிய போதும் நீ புகழ்ச்சி எ காணாமல் போய்விடுவ சிறந்த தளபதி இல்லா சொல்லிவிட்டு உ மகளால் ஏற்பட்ட LD6šT6076)|ĺ GLI (). கதிரவன் நினைத்தான். காயம் மறைத்து விடை
Għal ITLLLLLJI LDUÄ தந்துகொண்டிருக்க,
(19ம் பக்க மகாபாரதம் தொடர்ச்சி)
எங்கும் தேடுகிறார்கள் எந்தச் செய்தியும் இன்னும் வந்து சேரவில்லை. குந்தி எனக்கு மிகவும் வேதனையாக
இருக்கிறது. விதுர பீமனை சுலபமாகக் கட்டிவிட முடியாது. அவன் காற்றைப் போன்ற வன். எங்காவது பறந்து போயிருப்பான் அவ்வாறே திரும்பி வருவான். குந்தி இந்த அநாதைக் குழந்தைகளின் தாய்க்குள்ள கவலைகள் உங்களுக்கும்
விதுர மதிப்புக்குரிய தந்தை பீஷ் மகாராஜாவும் இருக்கும் ே
Մ)ւգ-պմ?
-காட்சி மாற்றம்- ゾ * நாகலோகம்- நாகராஜாவின் எதிரில் பீமன் நாகலோகக் காவலர்கள் நிறுத்தி அரசனுக் மரியாதை செலுத்துகின்றனர். நாக-காவ: நாகராஜாவுக்கு
உண்டாகட்டும். T" நாகராஜன் இந்தச் சிறுனை ஏன்னெண்
வந்தீர்கள்? நாகா இவன் சாதாரண சிறுவனல்ல
எமது எல்லைப் பாதுகாழ் சிதைத்து விட்டான். நாரா: இந்தச் சிறுவனா? நா.கா: ஆமாம் பிரபு மயக்கமரிதி
கிடந்தான் பிறநாட்டு ஒற்றனாக இருக்கலாம் என்று கருதி எமது காவலர்கள் அவனைத் தீண்டியபோது எழுந்துவிட்டான் இவனை அடக்க பெரும் பாடுபட்டுவிட்டோம் நா.கா: யாரோ இவனுக்கு விவுமூட்டி ள்ளனர். எங்கள் தீண்டுதலினால் விஷம் ங்கியிருக்க வேண்டும். நாரா: இங்கு வாரும் சிறுவனே! நீ யார்? பீமன்: நான் பீமன் குந்தியின் மைந்தன். நாரா குந்தி மகாராணியின் மகனா நீ நாகராஜன் எழுந்து பீமனை அணைத்து முத்தமிடுகிறான். நாரா குந்தியின் மகனே உன் தந்தைவழிப் பாட்டன் இல்லத்துக்கே வந்திருக்கிறாய். கங்கா புத்திரர் பீஷ்மர் உனது தாய்வழி பாட்டனார். குந்தி எனது மகளின் மகள் நீடுழி வாழ்க குந்தி எப்படி இருக்கிறாள்? பீமன்: அப்பாவின் மறைவால் துயருற்
றிருக்கிறார். நாரா நீ இங்கு வந்தது அம்மாவுக்குத்
தெரியுமா? பீமன் எப்படித் தெரிய முடியும்? துரியோத னனும் துச்சாதனனும் எனக்கு விவும் கொடுத்து ஆற்றில் வீசிவிட்டனர். நாகரா அப்போ குந்தி கவலையுடன்
LInflu||LIDIT? து
பாண்டவர்கள் எவ்வாறு அனாதைகக்க"
28
உன்னைத்தேடுவாள். நீ உடனே போயாக வேண்டும். நாகராஜன் பீமனுக்கு சுரபானம் கொடுக்கிறார். நாரா: இதனைப் பருகு மகனே!இதில் ஒரு கோப்பை குடித்தால் பத்து யானைகளின் பலம் கிட்டும்.
-காட்சி மாற்றம்
அரண்மனை காந்தா பீமனுக்கு எத்தீங்கும் நடந்திருக்காது இந்தி என்மனம் கூறுவது பொய்யாகாது. தண்ணீர்ைத்துடைத்துக்கொள் ரர்,நானும் அதனையே கூறுகிறேன் ராணி குத்தியை சமாதானப் ஈடு இளவரசர் பீமன் ܪܛ
என்று மாமா ெ துச்சா எனக்குத்
சுரபானம் கெ குந்தியிடம் கூறுவ நம்மையும் காட்டி
கெ முடியும்? அவன் அவன் பேச்சை தவிர மகாராஜா சாதகமாகவே இ துச்சா அப்போ அப் துரியோ:அம்மாவை ச
1960TLDITGO 97. துச்சா பாயசத்தை பேசக்கூடாது, ! பயமாக இருக்கிற துரியோ! நீ என்னுடே இருவரை அவன் செய்ய முடியும்? –JITL பீமன்: அவன் துரி p_GOLLIGLIGöI.
யுதிஷ் தலைகளை R வேறு கதைகளை
பீேடின் அண்ணா என்
கேட்டாயா அர்ச் விவும் தந்தவனை
ன் தியுதிஷ் அவனைப் பே
``როვე வாழ்க அதிகறு பீமன் நான் நல்லப்ல்ே ஆ
ஏழு கோப்பை சுரபானம் அருந்தினேன். ஒரு கோப்பை சுரபானம் பத்து யானை களின் பலத்தைத் தருமென நாகராஜன் கூறினார். அர்ச் அப்போ இனி அண்ணனுக்கு எழுபது
யானைகளின் உணவு தேவைப்படுமே எல்லோரும் சிரிக்கின்றனர்.
-காட்சி மாற்றம்துரியோதனனின் இருப்பிடம் துரியோ என்ன நடந்தது துச்சாதனா? துச்சா அந்த சாப்பாட்டு ராமன் வந்து
6.7LLIGöT. துரியோ வந்து விட்டானா? அந்தக் கொடிய விஷத்தை முறிப்பதானால் நாகலோகத் திலுள்ள பாம்புகளால்தான் முடியும்
நீயும் பீமா நீ மன யுதிஷ் மன்னிக்கப் ப பீமன்: அப்படியானா - நன்றி சொல்லி, குடிக்கட்டுமா நா யுதிஷ் அமைதியாய்
பிரச்சனை வெளி அர்ச் இது தங்கள் க யுதிஷ் அப்படித்தா
டியுமானால் ருக்கட்டும்.
குந்தி வ குந்தி: ஆமாம் துே துரியோதனனுடன் Gallas LIII). பீமன்: தங்கள் விருப்ப
9|LoLDIT 76öIGIGI LIITI அன்பின் உறைவிடம் ஐவரின் துணையும் பின்னிப் பிணைந்த நன்நெறி காட்டும் ந -தொடர்ந்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலாம் தளபதி ஆனால் உன்னை புகழாவிட்டால் என் கரத்தில் உள்ள செங்கோல் என் மீது குறைபட்டுக்கொள்ளும், முறையற்ற மன்னவன் என்று பழியும் சொல்லும்"
மன்னவன் பேச்சுக்கு மறுபேச்சு தொடர்வது மரியாதையில்லை என்று மெளனமாய் நின்றான் தளபதி,
தன் அருகே அமர்ந்திருந்த அருமை மகள் பக்கம் திரும்பி,
"என்னம்மா சந்திரா, நான் சொன்னதில் பழுதுண்டோ நீயே
FATIGD?" வண்டாக தளபதி மீதே டிருந்து அவன் மேல் ட்டுக்கள் அனைத்தும் பால் உள்ளம் துள்ளும் ளை தந்தையின் வினா ன கொள்ளாத ஆசையும், காதலும் மறைத்துக் இல்லாதது போல், திறந்து ரம்தான்." LILIDITLli. முகம் இருண்டுபோனது. IIIa) effilë LLJULLGJ607, ட்சியமான சொற்களால் T.
Gold, வெற்றியில்
வேண்டும்.
திருப்தி
ஒன்றுமில்லைத் தளபதி உன்னைப் பற்றித்தான் ண்டிருந்தாள். அவள் தயெல்லாம் சொன்னால் ன்னும் கடலில் வீழ்ந்து ய், பின்னர் எனக்கொரு மல் போய்விடுவான்." த்து நகைத்தார். காயத்தை ஆற்றுவதற்கு ால்லுகிறாரோ என்று எனினும் உள்ளே பட்ட பெற்றான்.
ள் குடைபோல் நிழல் கோபம் மறையாத
Tairaoli GT தெரியாது. நாகராஜா ாடுத்ததாக அம்மா தைக் கேட்டேன். இனி கொடுத்து விடுவானே! டுத்து என்ன பண்ண ஒருவன். நாம் இருவர். யார் நம்புவார்கள்? நிச்சயமாக எனக்குச் நப்பார். LDI, மாளிப்பதுதான் சற்றுக்
ப் பற்றி எதுவும் மனை நினைத்தால்
எயே இருந்து கொள் தனியாக நின்று என்ன
DITöpLib
யாதனன் தலையை
டைப்பதை விடுத்து
(BLIJFGBGJITLD). சொல்கிறார் என்று னா? பாயாசம் என்று தழுவிக்கொள்வதா? ல் நடக்க வேண்டாம் னாய் நடந்துகொள். கிக் கொள் தம்பி
விஷம் தந்தமைக்கு ன்னும் வாங்கிக் P இரு நம் குடும்பப் தெரிய வேண்டாம். L606IIII
அமைதிகாக்க GELL606ITALIITOA, GBGN
றோர். எனது கட்டளையும் த ஒட்டோ உறவோ
டியே நடக்கிறோம்
b
ன்னை-அந்த NJIGGYILLIITLD சக் கயிற்றால் |கி அவளே! வரும்
முகத்தோடு இருந்தான் கதிரவன்.
அவன் அருகே அமர்ந்திருந்தது ஒய்யார அழகுச் சிலை,
"கோபமாக்கும்?
கேட்டபோது செவ்விதழ்களில் தெரிந்தது புன்னகை
பதில் பேசாமல் இருந்தான்.
"தெரியும்."
என்று சொன்னது தேவதை
"என்ன தெரியும்
என்று கேட்டான் சிறிது சினம் கலந்த குரலில் தளபதி
"கோபமாய்த்தான் இருப்பீர்கள் என்று தெரியும்?
சொல்லிக்கொண்டே அவன் முகம் நோக்கி கோபத்தை சிதறடித்து காதல் தாபத்தை தூண்டும் விழிப்பார்வை வீசினாள்.
"கோபம் வரும் என்று தெரியும் அல்லவா? தெரிந்துமா அலட்சியமாய் பேசி என் திறமையை தூக்கி எறிவது போல் நடந்து கொண்டாய்?"
"அது சும்மா."
"6T6öI6OT albLDI?"
"உங்களுக்கு கோபம் வருவதைப் பார்க்க ஒரு ஆசை உங்களை குழப்பிவிட்டு வேடிக்கை பார்க்க ஆசை."
சில்லென்று வீசும் தென்றலாய் புன்னகை காட்டிப் பூரித்தாள்.
"அப்படியாக்கும்?" என்றான். அவள் புன்னகையில் மனம்
குறுக்கெழுத்துப்
அலட்சியம் போல் ஒரு நடிப்பு
இழந்தபடி
"அப்படித்தான்." என்றாள் அவன் தன்னை விழிகளால் தழுவுவதை இரசித்தபடி
"கோபம் வருவதைப் பார்த்தாய் அல்லவா? "பார்த்தேன். பார்த்தேன்." "இப்போது வேகம் வருகிறது பார், என்றான். மறு நொடியே தளபதி கதிரவனின் கரங்கள் அந்த தந்தச் சிலையை தழுவிக் GJ.IIGILGOI.
"GBGJKGNSILIITID." என்றது சிலை. "எனக்கு வேண்டும்." என்று கொய்யாத பழங்களாய் அழகு காட்டிய இரு கனிகளை குறிவைத்தப்டி சொன்னான் தளபதி,
அங்கே ஒரு போர்க்களம் உதயமானது சந்திரவதனி தன் தந்தையின் முன்னால் தன் இதய மன்னவனை எடுத்தெறிந்து பேசியதற்கு அவள் சொல்லாத காரணமும் ஒன்றுண்டு. அது என்ன? அதை திருவள்ளுவரே சொன்னால் தான் அழகு. உறாஅதவர்போல் சொலினும் செறாஅர் சொல் ஒல்லை உணரப் படும்
குறள்-1095 அதிகாரம்-10 புறத்தே அயலார்போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், உள்ளத்தின் உள்ளே பகையில்லாத சொல் என்று விரைவில் அறியப்படுமாம்.
41-96U 14 יוזוו$)
1.
|5 |
இடமிருந்து வலம்
1. இரகசியமாகச் செயற்படுகிறவர். 3. இது வந்தால் பத்தும் பறக்கும். 5. பிரச்சனைக்குரிய எழுத்தாளர் 6. இது வந்தால் பகையும் வரும். 8. இது இப்போது யாழ்ப்பாணத்
திற்குச் செல்வதில்லை. 10. வித்தை சொல்லிக் கொடுப்பவர். 1. இதற்காகவும் யுத்தங்கள்
நடப்பதுண்டு. 12. இதற்குச் சித்திர வேலைப்பாடுகள்
அழகு (திரும்பியிருக்கிறது)
வெட்டி ஒட்டி
மேலிருந்து கீழ் 1 மொழிகளின் ஒன்று. 2. அடுத்தவர் பற்றிக் குறை சொல்வதை சிலர் இப்படியாகச் கொள்வதுண்டு.
4. ராசிகளின் ஒன்று.
பல கோவில்களில் உண்டு 7 நால்வகைக் குணங்களில் இதுவும்
ஒன்று. 8. கணவனின் மறுபெயர்.
மகாபாரதத்தில் இவரும் வருவார். 10. விளக்கை இதனுள் வைத்தால்
வெளிச்சம் வராது.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
19.03.1994க்கு முன்னர் அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
எமக்குக் டைக்கும்படி
88/14.
குறுக்கெழுத்துப் போட்டி இல-41
தினமுரசு வாரமலர்
சோமாதேவி பிளேஸ்,
கிரு லப்பனை கொழும்பு-05.
குறுக்கெ
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
FIfuLIIT GOT GÓNGOLEGII:
த்துப் போட்டி இல-39க்கான
2. 3. -) @l LDT T 3, IT ரி * ဂူ LD i 6)
LDII வி umr | ur |° J.
8 in
b 3 L. 9. (LP த லா வி I T
6T T ou 600 Lib
குறுக்கெழுத்துப் போட்டி இல38இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. இ. சஜீவன்
கொழும்பு-12. 2. ஐ. ஜாபீர்
fair GOOfUIT-03. 3. வி. பத்மநாதன்
கொழும்பு-06. 4. ஒஸ்லி கபூர்
அனுராதபுரம். 5. அமுதா சுப்பிரமணியம்
திருகோணமலை. இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6. எம். முஜாகித் நெளபர்
அக்குறணை, 7. GTGM). LD6oof) குருநாகல், 8, எஸ். ஜீவா
களுவாஞ்சிக்குடி, 9. வி. ஜெயசிரி
மட்டக்களப்பு. 10. шт. тшрайоf)
நுவரெலியா,
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
亚一19,1994

Page 19
அழகு தமிழில் தருவது இராஜகுமாரன் காலத்தின் குரல் கல்வியைப் புகட்டுபவன் குரு கல்வி கற்பதற்கேற்ற சூழலை உருவாக்க வேண்டியது குடும்பத்திலுள்ள முதியவர்களின் கடமை பெற்றாரின் அரவணைப்பை விட்டு குருகுல வாசமேற்று கல்வி கற்பது அன்றையப் பழக்கம் கடவுளுக்கு அடுத்த படியாக குருவுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. பாண்டு புத்திரர்கள் குருகுலம் சென்ற அன்றையத் தினமே குரு கிருபாச் சாரியாரை திருதராட்டிரன் அரண் மனைக்கு அழைத்ததில் ஓர் அந்தரங்க எண்ணமும் அவருக்கு இருக்கிறது என்பது தெரிகிறது. மனிதனுக்குரிய பெலவீனங்கள் மன்னனுக்கில்லாமலா போய்விடும் பாண்டு புத்திரர்கள், தன் மகன் துரியோதனனைப் போன்று சிறந்த அறிவுபெறுவதை மன்னன் விரும்ப வில்லை போலும் திருதராட்டிரனின் இந்தச் செயல் துரோணாச்சாரியாரின் வரவுக்கு வழிவகுத்துவிடுகிறது என்பதை அவர் அறியமாட்டார். இதே நேரத்தில் குந்தியின் முத்த மகனையும் நாம் காணவேண்டிய கட்டத்திலுள்ளோம். ஆகவே, கிருபாச் சாரியாருடன் அஸ்தினாபுரம் C)FøGalIIlh.
-காட்சி தொடக்கம்திருதராட்டிரன் அரண்மனை-பீஷ்மர் வருகிறார். பீஷ்ம மகாராஜா அதிரதனின் பிரச்சனையைத் தீர்க்க குரு கிருபாச்சாரியாரை ஏன் அழைத்து சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும்? திருத பெரியப்பா அவர் எமது குலகுரு
அல்லவா? இந்தப் பிரச்சனையை அவரும் அறிந்திருப்பது நல்லதென நினைக்கிறேன்.
பீஷ்ம பாண்டு புத்திரர்கள் இன்றுதான் குருகுலம் சென்றார்கள். அத்தருணத்தில் குரு அங்கேயே இருப்பது நல்லதல்லவா? திருத தனது சகோதரர்களை துரியோதனன்
கவனித்துக் கொள்வானே தந்தையே! Asimiláči ar III.jpg, ID0EITUIIg|Tl பீஷ்ம வாருங்கள் குருதேவரே! கிருபா விதுரரும் உடன் வந்திருக்கிறார். திருததயவு செய்து அமருங்கள் குருதேவரே! பாண்டு புத்திரர்களின் கல்வியில் ஏதாவது குறைபாடு ஏற்படக் கூடுமா? கிருபா கவலை வேண்டாம் மா மன்னரே குழந்தைகளின் மனம் பூமியைப் போன்றது. அது வழமான பூமியானால் துளிர் வரத்தாமதம் ஏற்படாது. பாண்டு புத்திரர்களின் உள்ளம் நல்ல வளம்
நிறைந்தது மகாராஜா திருத அப்போ துரியோதனன். கிருபா அவனிடம் எக்குறையும் இல்லை. இருப்பினும் குதிரையைப் போன்று மனதுக்கும் கடிவாளம் அவசியம் கவலை வேண்டாம் துரியோதனன் பரந்த உள்ளம் படைத்தவன். கொடுப்பதானால் எதையும் கொடுப்பான் வேண்டாம் என்று துணிந்தால் ஊசித் துவாரத்தைத் தானும் விட்டுக் கொடுக்காத பிடிவாதக்காரன் திருத கல்வியில் போதும்ான கவனம்
செலுத்துகிறானல்லவா? கிருபா முழுக் கவனத்துடனேயே கல்வியைப் புகட்டுகிறேன் மன்னவா கவலைப்பட
(BOLIGöILITLD.
திருத அப்படியானால் சரி பெரியப்பா இப்பொழுது அதிரதனின் பிரச்சனைக்கு a10(jатibl
பீஷ்ம அப்படியே
திருதராட்ரன்காவலனை அழைத்து அதிர்த்னை அழைத்து வரும்படி #ಣ್ಣಿ
விதுர மகாராஜா அதிரதன்ால் எத்தகைய
பிரச்சனை எழுந்துள்ளது? திருத பாண்டுவுக்குரிய கிரீடத்தை நான் இன்று அணிந்திருக்கிறேன்-அஸ்தினாபுரி அரியணை காலியாக இருக்கலாகாது என்பதற்காக அந்தகாரம் என்பதற்கான விளக்கத்தை என்னைத் தவிர வேறு எவரால் பூரணமாக உணர முடியும்? மதிப்புக்குரிய பெரிய தந்தையும் மா மந்திரி விதுரரும் துணை நிற்பதனால் அரசின் சுமையினைத் தோள் மேல் தாங்குகிறேன். அஸ்தினாபுரி எல்லை களும் பாதுகாப்பாக உள்ளன. ஆனால் இப்பொழுது எனது தேர்ச்சாரதி அதிரதன் என்ன்ை விட்டு விலகிச் செல்ல விடை கோருகிறான். கிருபா காரணம் என்னவோ? திருத என்றும் என்னுடன் அவன் பிணைக்கப்பட்டிருப்பதனால் ராதேயனை வளர்ப்பதில் தடைகள் இருக்கின்றனவாம் விதுர ராதேயனா? யார் அது? காவலன் தேர்ச்சாரதி அதிரதன் வருகிறார்
மகாராஜா அதிரதன் மகாராஜாவுக்கு எனது தாழ்மையான
JOTÄJI0. திருத வாரும் அதிரதரே ராதேயன் யார்
என்று விதுரர் வினவுகிறார். ர எனது மகன். உண்மையில் ஒரு சொந்த மகனைவிட அதிக அன்புடன் வளர்க்கப்படும் எனது வளர்ப்பு மகன் பீஷ்ம அப்போ அவன் யாருடைய புதல்வன்? அதனை யான் அறியமாட்டேன் பிரபு பகீரதி நதிக்கரையில் தான் என் குடிசை எனது மனைவி ராதை ஒருநாள் வெளியே சென்றவள் இரவு வெகு நேரமாகியும்
『エ13ー19,1994
LD-gs
வரவில்லை. |DIILGL6öll
-காட்சி பின் நோக்கு- முனிவ ஒ.பெருந்தன் அதிரதன் இல்லம்- பணிக்குச் செல்லப் உலகில் சிறந்த
புறப்படும் போது மனைவி ராதை வருகிறாள். உனது ஆசைகள் நீ
அதிர இரவு முழுவதும் எங்கே போயிருந்தாய்? அருள்வான். உல
ராதை என் சினேகிதிக்குக் குழந்தை ஒருவனாவாய் வ
பிறந்திருக்கிறது. தனக்குக்குழந்தை இல்லையே என்ற கவலையில் அதிரதனும் கர் விம்முகிறாள். வணங்குகின்றனர்.
அதிர எது நடக்க வேண்டுமோ அதுதான் அதிர நாளை முதல்
நடக்கும். கற்றுத்தரப் போகி
ராதை என் தலைவிதி ஏன் வெறுமையாக கர்ண நான் தேரோட்டி
இருக்க வேண்டும்.? அப்பா நான் ே அதிர அவ்வாறு கூறாதே தாமதத்துக்கும் பாவிக்கும் மு
காரணமிருக்கலாம். கடவுள் நமக்கு சிறந்த விரும்புகிறேன்.
பிள்ளையைத் தரக்கூடு அதிர அது
ம் இறைவன்
பயிற்சியல்லவர்
Luigig)l é, á
9ی {g/9ی தொழில்பரம்பரை
நதியில் ஒரு â Got. இதாயிற்றே மகனே! கூடைக்குள் குழந்தையைக் கர்ண இருக்கலாம். ப எடுக்கிறாள் -காட்சி
பின் நோக்கு முடிவு பீஷ்ம்ரின் அரண்ம அதிர நான் உண்மையை மற்ைக்காமல் அவனைத் தொட் தங்களிடம் கூறிவிட்டேன் அந்தச் வருகின்றனர் அர்ச்சு சிறுவனுக்கோவேறு எவருக்குமோ இது ஏறி அமர்கிறான். தெரியாது. அவன் எனது உண்மையிான பீமன்: அப்பப்பா மகன் அல்லாதமையினால் அவனை பாயாசத்தை வளர்க்கும் பொறுப்பும் அதிகமாகிவிட்டது. குடித்துவிட்டி நான் விடை பெறலாம் மகாராஜர் லும்
பீஷ்ம அதிரதன் கூற்று சரிதான். ვ8
திருத இருப்பினும் பக்தியும் கீழ்ப்படிவுமுள்ள சாரதியில்லாமல் இந்த அந்தக் மன்னன் என்ன செய்ய முடியும்
அதிர மகாராஜா எனக்கு எந்த வகையிலும்
அர்ச் ஏன் நேற்று என் எடுத்துச் சாப்பிட் அப்பப்பாவிடம்: எப்போதும் இவரு
குறைவில்லாத ஒரு சாரதியை அழைத்து உணவு தருகிறார். வந்திருக்கிறேன் என்னைப் பார்க்கிலும் அடுப்படியில் சு சிறப்புடையவன் என்றும் கூறுவேன். வற்றையும் உண்கி பீஷ்ம உனக்கிணையானவன் யாரப்பா? பீமன்: சமயல் முை அதிர சஞ்சயன் என்பது அவன் பெய்ர் பழகத்தான் அடு பிரபு 9I LILILILIFT GT 65T LI அதிரதன் சஞ்சயனை அழைத்துவர வெளியே கொடுங்கள் செல்கிறான். பீஷ்ம அதெப்படி பீமா ருத தங்கள் கருத்தென்ன பெரியப்பா? திரும்பப் பெறுவ ஷ்ம அதிரதன் பரிந்துரைப்பதால் அவனையே உனக்காக ஏராளம தேர்ச் சாரதியாக நியமித்துவிடலாம். சொல்கிறேன் சரித
சரி போங்கள்-அப் அர்ச் அவனுடன் பே என்னிடம் அவனு
தங்கள் கருத்து என்ன குருவே கிருப்ா பீஷ்மரின் கருத்தே எனக்கும். திருத விதுரரின் கருத்தினையும் அறிவது
நல்லது பெரியப்பா விதுர எனது மனம் அளிக்கும் தீர்ப்பைப்
பொறுத்தது. அதிரதன் சஞ்சயனுடன் வருகிறான்.
ஆனால் இன்று ே பீஷ்ம அப்போ பிரச்சை அர்ச் அப்பாநான் இ பீஷ்ம மகனே நான் உ
சஞ்சயன் அஸ்தினாபுரத்தின் மாமன்னரே! என்று எத்தனை தட எனது பணிவான வணக்கத்தை ஏற்றுக் நான் உங்கள் கொள்ளுங்கள். அப்பப்பா புரியுத பீஷ்ம சஞ்சயா தேர்ச் சாரதியின் முதற் அம்மாவிடம் ே SEGi. GTGT60TP தூங்கியதும் நான் சஞ்ச தனது எஜமானுக்காகவே வாழவும் நீடுழி வாழ்க
உயிர்த்தியாகம் செய்ய வேண்டியிருப்பின் பீமன் சென்றதும் உயிரைத் துறக்கவும் தயாராயிருக்க உங்கள் படிப்புகள் வேண்டும். விட்டதா? விதுரர் இரண்டாவது கடமை என்னவோ? அர்ச் இல்லை அ சஞ்ச:எஜமானருக்கு பிடிக்குமோபிடிக்காதிே குலகுருவை அை என்ற அச்சமின்றி எது சரி எது தவறு திரும்பி வரவு என்பதை தவறாமல் சுட்டிக்காட்டுவது SJДЛ6TDIT60 MIJE அத்துடன் ஒரு தாயானவள் தன் நாள் வில்லை குழந்தையை வெய்யிலிலும் புழுதியி அண்ணன் தர்ம லிருந்தும் காப்பது போல் தனது குருவின் கட்டன
லாகாது என்றான் வைக்காமல் எடு 9JÜLILILIIT JULI
எஜமானைக் காப்பாற்ற வேண்டும் கிருபாச்சாரியாரும் பீஷ்மரும் கேட்கும் வினாக்களுக்கு தகுந்த விடையளிக்கிறான்
FELIGI. பீஷ்ம ஆயுதங்கள் ஆண் திருத Fift இன்று முதல் சஞ்சயனை எனது மூலம் ஆண்டவை தேரோட்டியாக நியமிக்கிறேன். எந்தக் காரியத்தை சகலருடைய ஆசிர்வாதங்களையும் அதிரதன் இறைவனைத் ெ பெறுகிறான். சிரியர் அறி அதிர ஓமகாராஜா தங்களுக்கு GIGöT6TITGUITGOT ருந்தாலும்,
கடமைகள் அனைத்தையும் செய்து அருட்கொடை அ முடித்து விட்டேன். நான் விடை பெற –JTI" அனுமதி தாருங்கள். அரண்மனை-யுதிஷ் திருத போய் வா என்றும் என் நினைவில் விதுர முடிக்குரிய
இருப்பாய். யுதிஷ் சித்தப்பா பீஷ்ம போகலாம் அதிரதா இறைவன் அழைக்கிறீர்கள்? அருளிருந்தால் உன் வீட்டு முற்றத்து விதுர நவக்கிரகங் கதிரவனின் ஒளி உலகனைத்தும் ஒருபாதையை பிரகாசிக்கட்டும். ஒவ்வொருவருக் -காட்சி மாற்றம்- அஸ்தினாபுரத்தி அதிரதன் இல்லம்- கர்ணன் ஒரு தடியினை வேண்டியவன் வில்லாக வளைக்க முற்படும் போது ஒரு என்ற நிலையில் முனிவர் வருகிறார். கர்ணன் வணங்குகிறான். அளிக்கக் கடன முனிவ:நாராயண. நாராயண.நாராயண். கடமையை கிருப உலகிற் சிறந்த கருணை உள்ளம் விட்டாலும் பணி கொண்டவனாக வளர்வாய் மகனே ஒரு நான் என் கடை பிடி தானியம் கிடைக்குமா? யுதிஷ் சரிதங்கள் ம கர்ண நிச்சயமாக பெரியவரே! ஆனால்,
9 ii(dill கர்ணன் ஒரு பாத்திரம் சித்தப்பாவின் நிரம்ப தானியம் கொண்டுவந்து கொடுக்கிறான் மரியாதை செலு: முனிவ: குழந்தாய் நான் கேட்டது ஒரு இக்காலத்தைய
கையளவு தானே! அரசியல் அறி கர்ண எனது கையின் அளவு மிகச் பாதத்தில் ஒட்ட சிறியதுதானே! இருக்குமல்லவா முனிவ குழந்தாய் வேண்டும் வரம் கேள் விதுர வாழ்க நீடு தருகிறேன்! சிக்கலாகிவிட்டு கர்ண எவரிடமும் எதையும் நான் கேட்க இவற்றை விளர்
ിൽ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O ●
வரவில்லை. காலம் வரும் அது சரி
குருகுலத்தில் கல்வி பயில வேண்டிய வர்கள் அரண்மனைக்கு ஏன் வந்தீர்கள்
LD GUIGILG/CGT) STIGOLULIIT6||fuLIITIGNITIuli
றவேற ஆண்டவன் யுதிஷ் நாங்கள் அங்கு சென்ற அன்றே மகா வீரர்களில் பெரியப்பா குருவை அழைத்து விட்டார். ற்க வாழ்க அவர் திரும்பவில்லை. பீமனுக்கோ துரியோதனனைப் பிடிக்காது. இருவரும் ானும் சூரியனை சகோதரர்கள் என்பதனால் அனுசரித்துப் போகுமாறு பீமனைக் கேட்பேன். ஆனால் னக்கு தேரோட்டக் அவன் குணம் தெரியுந்தானே றன் மகனே! விதுர இதனால் குருகுலத்தை விட்டு ஓடிவந்து
ாக விரும்பவில்லை ார்க் கருவிகளைப்
விட்டீர்களாக்கும் இந்தச் சவாலை ஏற்க முடியாவிட்டால்'வாழ்க்கை என்னாகும்?
றகளைக் கற்க தனது குடும்பம், கிராமம், நகரம் பின்னர் நாடு அதன் பின்னர் சாம்ராஜ்யம் என்று
த்திரியர்களுக்குள்ள பல பொறுப்புகளை ஏற்கும் மன்னனின் கடமை மிக மிகக் கடுமையானது. செய்யும் எத்தகைய தியாகத்தையும் ஏற்கப் பழகிக்
சாதிப் கொள்ள வேண்டும் சகோதரர்களுக்கு பிறப்பால் இடையில் ஏற்படும் பிணக்குகளுக்காகப் அறிகிறேன் அப்பா பயந்தால் நாளை போர் முனையை ந்தக் காலம் இன்று விட்டுப் Lia IidanGaAIGLIP
குருகுலத்தில் முத்தவன் நீ சவால்களை
பாத்தியதையுடைய
ஏற்றுச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு
CIGL inGib
স) உனக்குண்டு தம்பிமாரை அழைத்துக் ாற்றம் கொண்டு உடனே குருகுலம் செல்ல ன்ை அர்ச்சுன்னும் வேண்டும்.
து பீமனும் ஓடி விதுர தங்கள் கட்டளைப் படியே isär illatiofloßr LDiqu96ñ) புறப்படுகிறோம் சித்தப்பா
விதுர தர்மராஜனாக நீடுழி வாழ்க அப்பப்பா எனது -காட்சி மாற்றம்இவ்ன் எடுத்து அரண்மனை-சகுனியும் துரியோதனனும்
சொக்கட்டான் விளையாடுகின்றனர். சகுனி சிறந்த ஆட்டக்காரனின் கட்டளையை பகடைக் காய்களும் கேட்டு பணிந்துவிடும்
இதோ பார் உன்னை வெல்ல எனக்கு 6 தேவை. இதோ 6 கிடைக்கிறது பார்த்தாயா? ஒருவன் வெற்றியிட்ட எது தேவை என்பதை முதலில் அறிந்து
டாயே! அதன்னியூ |சால்லேன். அம்மர் க்கு இரண்டு மடங்கு
ப்போது பார்த்தாலும் கொள்ள வேண்டும். ற்றுகிறார். எல்லா துரியோ ஆனால் மாமா.
DITIT. சகுனி இடையில் பேசாதே சொல்வதைக் றயைப் பார்த்துப் கவனி அன்று பீஷ்மர், இராஜ தந்திரம் ப்படி போகிறேன். என்ற அம்பை விதுரர் மூலம் ஏவி உன்
தந்தையின் அரியணை ஏறும் உரிமையைப் பறித்தார்.இப்பொழுது அதே விதுரர் மூலம் யுதிஷ்டிரனுக்கு ஆட்சியைக் கொடுக்கத் திட்டமிடப்படுகிறது. அந்தப் பணிப்பெண்ணின் மகன் விதுரன், புதிஷ்டிரனை இளவரசனாக்கிவிட்டால் அஸ்தினாபுரம் அவனுக்கே போய் விடும் இன்றுள்ள அரசன் திருதராட்டி ரனின் மகன் நீ உனக்குத்தான்
ாயாசத்தை வாங்கிக்
குடித்துமுடித்ததை து எப்படி? நாளை T60, Լյուլյրցլի ()ցված னே? (அர்ச்சுனனிடம்) NLIDIT (395(6) anı/Tİı.
IGOTTail 3/LLüLIGör. கு பாசமுண்டுதான்.
ாபமாக இருக்கிறான்.
OT40LDLIGIJGT விட்ாதே மாமாவின் சொற்படி நடந்தால் ங்கேயே படுக்கட்டுமா? உனது அரசுரிமையை எவராலும் பறிக்க ங்கள் அப்பா அல்ல 4. UTSI
வை கூறியிருக்கிறேன். မ္ဘfiီ။” நான் என்ன செய்ய வேண்டும்
LDITLDITIP சகுனி பாண்டவர்கள் ஐவர் 5 விரல்களும்
அப்பாவின் அப்பா ா (பீமனிடம்) மகனே!
ாய்க் கூறு தம்பி இணைந்தால் உறுதியான முஷ்டியாகி கொண்டு வருகிறேன். விடும்.
துரியோ நாங்கள் நூறுபேர் அல்லவா? அர்ச்சுனனிடம்- சகுனி நூறானாலும் பலமான முஷ்டியாகி எப்படி? ஆரம்பித்து afGILDIT?
துரியோ அவர்களை எனக்குப் பிடிக்கவே LIILIII GLIslIIILII цјелоay nonpr. முத்துவிட்டார். அவர் சகுனி எனக்கும்தான். அவர்களை வீழ்த்த ல்லையே! அங்கு ஒரேவழிதானுண்டு. வஞ்சனையால் தான் ங்கள் இருந்தன. ஒரு அவர்களை வீழ்த்தவேண்டும் தந்திரமாக எடுத்தேன். ஆனால் அவர்களை சிநேகம் பண்ணு பலம் தடுத்துவிட்டான். நல்லொழுக்கம் ஆகியவற்றில் அவர்கள் ாயில்லாமல் தொட உயர்ந்தவர்கள், கபடும் வஞ்சகமும் ஆயுதங்களுக்கு பூஜை அவர்களிடத்தில் இல்லை. ஆகவே வஞ்சக
கலாகாது என்றான். வலையை விரி பீமன் சாப்பாட்டுப்
ங்களும் கடவுளா? Lslifugör.
வனல்ல. ஆயுதங்கள் துரியோ ஆமாம். அவன் எதையும்
வணங்க வேண்டும். சாப்பிடுவான். தொடங்குவதானாலும் சகுனி அவன் விஷத்தையும் சாப்பிடு ழ வேண்டுமல்லவா? GJITGOTIGUGAVGJIT? AD GÖT திட்டத்தை
இங்கிருந்தே தொடங்கு பகடையைக் குலுக்கிப் போட 8 விழுகிறது.
வப் புகட்டுவதாக றிவு ஆண்டவனின்
Jfar;6OTITI சகுனி பார்த்தாயா கேட்டது கிடைக்கிறது.
DIT gibgpLib- -காட்சி மாற்றம்
ரனிடம் விதுரர் வருகிறார் நதிக்கரையில் பீமன் இருந்து கற்களை நீரில்
ளவரசரே வந்தனம் எறிந்து கொண்டிருக்கிறான். துரியோதனன்
ஏன் அப்படி அவனை அணுகுகிறான்.
துரியோ எல்லோரும் விளையாடுகிறார்கள். நீ ஏன் தனியாக இருக்கிறாய்? (பீமனிடம் ஒரு பழத்தைக் கொடுக்கிறான் தானும் உண்கிறான்.)
பீமன்: நான் பசியாக இருக்கிறேன். வெறும் வயிற்றுடன் எப்படி விளையாடுவது? இன்று நிரம்பப் பாயாசம் தருவதாக அப்பப்பா கூறினார். ஆனால் கிடைக்க வில்லை.
துரியோ அப்பப்பா மறந்திருக்கலாம். என்னுடன் வா. நான் ஏராளமாகத்
1ள் தங்களுக்கென கித்திருப்பது போல் ஒரு கடமை உண்டு. அரியணையில் ஏற பிரதம அமைச்சர் ான் அந்த மதிப்பை பட்டவன். இந்தக் சாரியார் தெரிவிக்கா )LJGö160öfleir tDa,6ðIIIøM யை மறக்கலாமா?
ாதையை ஏற்கிறேன். தருகிறேன். யாருக்கும் தெரிய வேண்டாம். பொழுது எனது துச்சாதனன் காவலுக்கு இருக்கிறான். ழ் பணிந்து இவன் பீமன்: அப்போ அவனே பாதியைக் வதை ஏற்கிறீர்களா? டித்திருப்பான்
ஞர்களிடம் இல்லாத Ağdir: இல்லை. அவன் என் சொல்லுக்கு ஆற்றலும் தங்கள் மதிப்புக் கொடுப்பவன் பாயாசம்
கிடக்கும் புழுதியில் குடித்துவிட்டு வந்து விளையாடலாம்.
இருவரும் ஒன்றாகப் போவதை யுதிஷ்டிரன் காண்கிறான்.
ன் பிடித்துவிட்டேன் அண்ணா! யுதிஷ் என்ன? மேற்கிலே சூரியோதயம்
அரசியல் பெரும் து மகனே! உனக்கு ந ம் பருவம் இன்னும்
சகுனி என் மருமகனே
Aplinoin e O anos, மந்து
GLITe இருக்கிறதே பீமனும் துரியோதனனும் ஒன்றாக எங்கோ கிளம்பிவிட்டனரே! நகுல நீங்கள் சகோதர ஒற்றுமை பற்றிக் கூறியிருந்தீர்களல்லவா? அதுதான்.
furoTohir aiuta diodi Ururi அருந்துவதை துரியோதனனும் துச்சாதனனும் LIII lyk Glasrohry (kAirpori. பீமன்: நீங்கள் இருவரும் அருந்தவில்லையா? துச்சா நீ முதலில் அருந்து
துரியோ மீதமிருந்தால் நாங்கள்
அருந்துகிறோம். 驚 பருகிய பின் பீமன் மயக்கமடையும்
GA)uÁ).
பீமன் போதும் இதற்கு மேல் வேண்டாம். துரியோ போதும் என்று நீ எப்போதும் சொல்வதில்லையே! என்ன துச்சாதனா? பீமன் எனக்குத் வருகிறது. தூங்கி எழுந்ததும் மீதியைக் குடிக்கிறேன். பீமன் மயக்க முறுகிறான். நன்றாக மயங்கிவிட்டான் என்பதனை உறுதி செய்துகொள்ளுகின்றனர் இருவரும் யுதிஷ் அர்ச்சுனா பீமன் இன்னும் திரும்பவில்லையே! அவன் துரியோதன னுடன் சென்றமையால் எனக்குக் கவலையாக இருக்கிறது. அர்ச் கவலைப்படாதீர்கள். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் கூறினீர்கள். அது தான் ஒன்று பட்டுள்ளார்கள் போலும்
துரியோதனனும் துச்சாதனனும் பீமனை
ரு பாயில் சுருட்டிக் கட்டுகின்றனர். துரி.ே சீக்கிரம் யாராவது வந்தால் இலாபத்தைவிட நட்டமாகி விடும்! அப்படியே கங்கையில் வீசிவிடலாம். பாண்டவர்கள் ஒரு கையானால் இன்று ஒரு விரல் துண்டிக்கப்படுகிறது. பீமனைகங்கையில் கொண்டுபோய்வீசுகின்றனர்.
யுதிஷ்டிரனும் ஏனையோரும் பீமனைக் காணாது காடுகளில் தேடுகின்றனர். யுதிஷ் பீமா. தம்பி பீம்ா அருச்: நீங்கள் வீண் கவலைப்பட வேண்டாம். எங்காவது வயிறு முட்ட தின்றுவிட்டு உறங்கியிருப்பான். யுதிஷ் ஆனால் இதுவரை எப்போதும் பீமன்
இப்படி நடந்து கொள்ளவில்லையே! நகுல ஒருவேளை அரண்மனை
சென்றிருக்கலாம். சகா நானும் அவ்வாறுதான் எண்ணுகிறேன். -காட்சி மாற்றம்அரண்மனை-துரியோதனனும் சகுனியும்
இன்று என் உள்ளம் முழுவதும் மகிழ்ச்சியைப் பெருக்கிவிட்டாய் மாமாவின் புத்திமதி களைத் தொடர்ந்து கேள் உரிய பயனைக்
காண்பாய் கந்தரத்தை விடுத்து நான் இங்கே காரணமில்லாமல் தங்கியிருக்க வில்லை. ஒரே ஒரு இலட்சியம் தான் என்னை அஸ்தினாபுரத்துடன் பிணைத்து வைத்திருக்கிறது.
காந்தாரியின் அந்தப்புரம் காந்தா என்ன? குருகுலத்திலிருந்து பீமன் திரும்பவில்லையா? துரியோதனன் எங்கே? u.A) இளவரசர் தன் மாமனாருடன்
இருக்கிறார். மகாராணி திருத உனக்கு துரியோதனன் மீது ஏன்
எப்போதும் சந்தேகம்? காந் ஒரு மரத்தின் தன்மையினை பூமிதானே அறிய முடியும் அவனுடைய போக்கு எனக்கு அச்சத்தைத் தருகிறது. அவனை தக்கபடி வழிநடத்தாவிட்டால் வருங்கால வரலாறு நம்மையே திட்டக்கூடும். திருத அஸ்தினாபுரத்தை வரலாறு நெருங்கும் போது நாம் வரலாற்றுக்கப்பால் சென்று விடுவோம் எனக்கு வரலாற்றை நினைக்க நேரமில்லை. காந் அப்போ பீமன் குருகுலத்திலிருந்து திரும்பவில்லை என்பதை நினைத்துப் பார்க்கவும் நேரம் இல்லையா பிரபு
காவலர்கள் பீமனை வனத்தில் தேடுகின்றனர். காவலன் ஏதாவது துப்பு கிடைத்ததா? அஸ்தினாபுரி இளவரசர் ஒருவரைக் காணவில்லை. பாண்டு மன்னரின் மகனைப் பற்றி இந்த மரஞ்செடி கொடிகள் எதையும் கூறுமா? காவ-2 பீமனின் மறைவில் துரியோதனனின் சூழ்ச்சி இருக்கும் என்றே எனக்குப் படுகிறது. காவ-3யாராவது கேட்டால் ஆபத்து-மெல்லப்
(LIF.
-காட்சி மாற்றம்
அழுதுகொண்டிருக்கும் போது யாதனன் அங்கு வருகிறான். குந்தி நீடூழி வாழ்க மகனே பீமனை உன்னுடன் பார்த்ததாக யுதிஷ்டிரன் ()JTGöTGNITGöT. துரியோ ஆமாம் சித்தி சகோதரர்கள் சச்சரவு LILð hLT91, 9 sb()60|DITd, QIIllp வேண்டும் என்று மாமா திட்டினார். அதனால் பீமனுடன் சேர்ந்து விளையாடி னேன். அண்ணா தேடுவார் என்று கூறி இடையில் விளையாட்டை நிறுத்திவிட்டு (BLITTLIG MILLIT GÖT. குந்தி:ஆனால் அவன் யுதிஷ்டிரனிடம்
(BLITSEGI 976060aAJGBALI துரியோ அதுதான் எனக்கும் கவலை
தருகிறது. விதுரர் வணக்கம் அம்மணி காவலர்கள் (18Lb LjJLb LIITIfjJ)

Page 20