கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.03.27

Page 1
Registered ава News Pаретіп 5ті Іаапka
ോട്
தென் மாக திடமற்றவர்க
 
 

... ()
ငါ့ရှ်(၂)
III, 27. JALO2, 1994, 1994 "

Page 2
ஒளியாகி வந்த தேவன் மெழுகாகி தனை ஈந்தான் அங்கே கடவுளின் மைந்தனுக் கல்வரியே சொந்தமா கழுமரம் தனை சுமந்து எமை மீட்க சென்றார் அன்று
கன்னத்தில் அறைந்தபோதும் காறி உமிழ்ந்தபோதும் பதிலேதும் கறாது தேவமகன் அன்று மெளன விரதம் இருந்தாரோ ജൂൺങു. அறியாது செய்தனர் தந்தாய் மன்னியும் இவர்களை என்று கண்ணுக்கு-கண் பல்லுக்கு பல் என்ற இதிகாசம் மாற்றி புதுவழி சமைத்த தேவன் இன்றும் கல்வாரிப்பாதையிலே மீண்டுமொருமுறை
96ufтаъaорот
மன்னியும் அன்று ஒரு யூதாஸ் இறைமகனை முத்தமிட்டான். இன்றோ பல யூதாஸ்கள் கழுமரம்சுமந்த தோள்கள் யுத்த மரம் கமந்து செல்ல
கழையடிபட்ட மேனி குண்டடிபட்டு 蠶 na 6 TGS 3, 6 Agai
வஞ்சகச் சொல் இன்று கேட்டு
தோள்கொடுக்க ஒரு 'வெரோணிக்கா
எவருமே இல்லாது தவிக்கின்றார் நம் தேவன்
மும்முறை வீழ்ந்தும் எழுந்து சென்ற இறைமகன்
ഗ്ഗൈ 臀。 எழமுடியாது தவிக்கின்றார். தாகத்திற்கு அன்று காடி பருகிய இறைமகன்
காடி கூட இன்றி நாவரண்டு போயிரு மெளனமாயிருக்கின்
፴ûç))6ù ன்றும்தான் கூறுகி தந்தாய் இவர்கள் அ செய்கிறார்கள் இவர் மன்னியும்
கையிரண நீ தவழ்
g6y6gfj
و]
போரின் விளைவு
பாரின் கர்ப்பத்தில் தேசமே! தல்வர்களாய் பிரசவித்தோம் எங்கள் நிை ாரில் இப்போர் நீடித்தால், 9.
) ബ
ார்ப்பீர் இது போன்று
பட்டரை நாங்கள்? சு.அருள்ஜோதி-வேலணை-06 9- GLDGIROT
போசாக்கு கொடுரம் ஆயுதப் Cliftgiri,G, Og
: |lo6ıIriay,G,di, (9, (36)IGboʻiiq LII 9,I. POI 2"I 'க' அவர்களுக்கு எதற்கு :
அதருஷாந்த் விசிடிங் (DGastor LOGOSU JITILLI இதய துடிப்பு இவன். ஆயுதம் மலிய
முஹம்மட் பெளமி அன்பு ஒழிய
அனுராதபுரம், ஏழ்மை நிறைய
தாய்மை துடிக்க
ஹப்புத்தளையூர்
.27 அன்பின் முரசே, வாராவாரம் நீ சுமந்துவரும்
விட்டாய் வாரம்தோறும் நீ சுமந்து வரும் மகாபாரதத் தொடர் என்னை
கடந்து இருந்தாலும் உன் வரவுக்காக தினமும் தினமுரசு எப்போது வரும் என்று வழி பார்த்துக்கொண்டி ருக்கின்றேன். வாழ்க தினமுரசு, GNIGITAT9, p. 6(I LIGOP).
சாகுல் கமிட்சுபியான்-குவைத்
உன்னை 24 வாரங்களாகக்
உன்னை மறப்பதாக இல்லை.
ஏஎச்சாஜஹான்-குவைத்
மாறுபட்ட வேறுபட்ட சூழ்நிலை யில், புதுயுகம் படைக்க புறப்பட்ட
இளங்கோவ
வேண்டுதல் ΦαποστIb. தவிக்கிறதே
இறைவா எஸ்தயாரினி-மட்டக்காப்பு
Guri 61órgo
III. GoguIgo
வந்த
அமைதியை)கொடு பெறுபேறு
எப். லெனாட்குமார் ன் தமிழ்வண்ணன்
இரத்தினபுரி,
மலரின் இது எனது வாழ் இன்னும் சுல் தினமுரசை
தினமுர ÖLG) ó. தீவில்-உன்ே என்றும் நிலை
நான் வாசகன் இ முரசோ ப; துப்பாக்கியை முனை மிகமி கத்தி நெஞ் குத்தும்) முர Qó60a). Óo. III
GJITJIbC) MJøMGM LDA)
p_6ö16ld
5DLDITGO LIGO p.GÖZ (30.6. மெருகூட்டுகி மலர என் .ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தும் DarCBjuris?
|ன்றார் |றியாமற்
ሇ56ዕ)011
ஜிஎம்ஜேவத்தளை E I)ಯಾ வில்) C)gólaló! ಡಾ.
தைப் போட்டி இல-4
அம்-வியக்கப்பட்டவையும் க்கப்பட்டவை) கிக் கரைகின்றேன் ண்டு திங்களாய் லாம் நொந்தபோதும்
புரியவில்லை. ண்டில் ந்த பின்போ
கரைகின்றேன். எம்.சண்முகம்-கிரான்
605), Lulu'r Grib
ny6puLITILITri,
GODILLILIITIGIT Lh, g, TIL "LL LIGIIT
ன்(அமரன்)-பாண்டியூர்பரிதாபம்
ாடர்கின்ற யுத்தத்தில்
ளிர்விட்ட கிளை ஒன்று
ன்ப நிலை துயரத்தில்
நிலை கெட்டு
டுதிங்கே
தெலோஜனா-கொழும்பு-15
சந்ததி
பற்றிப் போன
ானுட்டத்தின்
பருங்கால
ந்ததியோ?
பாழ்வில்லார்க்கு
வருகின்ற
சந்தமும்
16ծՖI
நறைந்ததுவோ?
Glau. Lusörofité Glascibisau Gör
பூண்டுலோயா
யுத நச்சரிப்பால் ந்தடு மட்டுமல்ல; ங்களும்தான் IohrւDIru:III |TC36SIli).
ரகுபதி-கல்கிசை,
நீ அறிவாயோ? மனம் என்பது
னக்கு உடலில் GTITót), ன்று பலருக்கு துவே உள்ளத்தில்
செல்வி.ஆ.லெ.பஸ்லியா வடக்கில் 2000ம் ஆண்டில்
காத்தான்குடி-04.
سےسبس
“FİDİGİ GİTGİL ana ait la Girl பாறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடுங்கள் நிச்சயமாக இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்: அல்குர்ஆன்
பொறுமை கொண்ட உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாக எனவே(மறுமையின் வீடு உங்களுக்கு நல்லதாகி விட்டது அல்குர் ஆன்
ஒரு சமயம் ஸஹாபாக்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பாரசூலல்லாஹ்மீஜான்தராசை அதிகமாக கணக்கச் செய்யும் பொருள் யாது" என்றார்கள் அதற்குப் பொறுமை என நாயகம் (ஸல்) அவர்கள் பதிலுரைத்தார்கள் கேள்விக் கணக்குகளை இலகுவாக்கும்பொருள்யாது என்றார்கள் அதற்கும் பொறுமை என்று பதிலுரைத்தார்கள்"பின் ஸியாரத்துல் முஸ்தகிம்பாலத்தைச் சுலபமாக கடக்கச் செய்யும் பொருள் யாது என்றார்கள் அதற்கும்
பொறுமை கொள்ளுங்கள்!
பதிலுரைத்தார்கள்
நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்வில் விளங்கிய மூன்று முக்கிய அம்சங்கள் தூய்மை : எளிமை 3.பொறுமைதூய்மை அவர்களின் தூய உள்ளத்தை உலகிற்குக் காட்டியது எளிமை அவர்களின் ஏழ்மை வாழ்வை அகிலத்தாருக்கு அறிவித்தது பொறுமை எத்தகைய இன்னல்களையும் இடர்பாடுகளையும் இனியமுகத்தோடு ஏற்றுாடு இணையற்ற இஸ்லாத்தை உலகிற்குக்காட்டியது.ஒரு சமுதாயத்தின் காவலராக ஒரு சமயத்தின் ஒப்புயர்வற்ற தலைவராக வளர்ந்த போதும்கூட பொறுமை அவர்களின் பொன்னான நெஞ்சில்சுடர்விட்டுப்பிரகாசித்தது. வறுமைகண்டும் பொறுமை கொண்ட அருமை நபியாகத் திகழ்ந் தார்கள் பொறுத்துப்பும்போட்டதங்கமாக மிளிர்ந்த அண்ணலவர்களின் பொறுமை பற்றி உலகம் வாழ்த்திக் கொண்டே இருக்கின்றது. எனவே நாமும் எம்கோமான் நபியினைப்போன்று பொறுமையுடன் வாழ்வோமாக!
ஊனக்குழந்தை
அனைத்து அன்னைக்கும்
துப்பாக்கி ஊனங்கள் துப்பாக்கி ஊனத்தால் துயருறும் தாய்மார்முன்
துர்ப்பாக்கியவதியல்ல தாயே grsórum GuffCesjöálvör ஆரையம்பதி-02.
காரணம்? படைத்தவன் விதியா? பயங்கரவாதத்தின் சதியா? ஐயோ! தலை சுற்றுகிறது கொஞ்சம் பிடியுங்கள்
கே.கவிதா-வவுனியா
த்துக்கு (ஆசிரியருக்கு) த்து மேலும், மேலும் வ கூட்டி, தந்திடட்டும்
வாரமலரே! பந்த குட்டி பஹ்ரைன் வைமணம் வீசுகின்றது. க்க எனது வாழ்த்துக்கள். இர்சாத் ரஹமத்துல்லா பஹ்ரைன்.
னமுரசின் ஒரு தீவிர ாம் கன்று பயமறியாது. து மாதப் பாலகன், a ML på 3,6 T (BLUGOTIT க கூரானது (அரசியல் ல் குத்தாது. முதுகில் ச இழக்க நாம் தயாராக மிக நிதானம் வேண்டும். சின்பிசு-நுவரெலியா,
ாறும் வலம் வரும்
ர என் முரசே!
படரும் ரசிகனின் ப்பு அடி தூள், அது வக்கு மென்மேலும் து என்றென்றும் நீ ான்னான வாழ்த்துக்கள் STib.uniciமட்/கரையாக்கந்தீவு
கிடைக்கும்? நீ ஒன்றும்
நேரியகுளம் சந்திரன்.
வவுனியா
எங்கள் சிந்தனைக்கு விருந்தான சிறப்பிதழே. முரசே!
வாரம் ஒருமுறை மலர்ந்து எங்கள் இதய (BFITGÖNGULING) LDGOSZLD GJELD GANGSSIGOMILDGAVGJ தித்திக்கும்தேன் தமிழ் காவியமே உன் பயனுள்ள அம்சங்கள் அனைத்திலும் பயனடைகிறோம். அனைவர்க்கும் உகந்த குடும்பமலர் தினமுரசு
என்பதில் பெருமை கொள்கிறோம்.
ஜகதீஸ், பிரான்சிஸ்-வத்தளை.
தினமுரசே!
உன் இதழ்களில் தாங்கி வரும் அத்தனை அம்சங்களும் சுவையோ சுவை, நாங்கள் அறிந்திராத புதுமையான சினிமா, அரசியல், வெளிநாட்டு நடப்புகளை தருவது தினமுரசு என்றால் அது மிகையாகாது.
புஸ்பா,நித்தியாராஜி,சுஜி-வந்தாறுமூலை
*Բեդերերարա
தித்திக்கும் தினமுரசே! சிந்தையை கவரும் பல சிறப்பான அம்சங்களை சுமந்துவரும் உனக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
பெருமாள் ராஜேந்திரன்-பொரலங்கடை
அன்பின் முரசிற்கு ரசிகனின் "கொலைவிழும் நேரம்" தொடர் ரொம்பவும் விறுவிறுப்பாயுள்ளது. அடுத்த வாரம் என்ன நடக்குமோ என ஏங்கவைத்து எதிர்பார்க்க வைக்கிறது.
தொடர்ந்தும் ரசிகனின் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள் முரசினுடே
முத்து స్టీ GleSITAS GAJITOJ
திக்கெட்டும் இடமெல்லாம் முரசொலிக்கும் தினமுரசே! நீ சுமந்து வரும் இனியதும் புதியதுமான பல்சுவை அம்சங்களும் நெஞ்சினில் நிறைந்ததுவே. ஆக மொத்தத்தில் நீ ஒரு JA, GO) GULD, GB67|T. 2) 6ö7 வீரமுரசொலிகளை உலகமெங்கும் தித்திக்க என் மனமார்ந்த வந்தனங்கள்.
எம்.இக்ராம்-கொழும்பு-12
தித்திக்க வைக்கும் முரசே, நீ தாங்கிவரும் அனைத்து அம்சங்களும் வெகு ஜோர். குறிப்பாக தமிழின் மிகப்பெரிய காவியமான மகாபாரதத்தை தகவல்பெட்டி, தேன்கிண்ணம் போன்றவற்றை பாராமல் என் விழிகள் ஓயாது. இதற்கு எனது நீண்டநாள் நன்றிகள் முரசுக்கு உரித்தாகட்டும்
ஆர்.பாண்டியன்-நோர்வூட்
எங்களின் அபிமான தினமுரசே, உனதின் முன் அழகும் பின் அழகும் உள்ளழகும் ஆஹா அற்புதம், சிறுகதைகளும், தொடர்கதையும் ரசிகனின் இலக்கிய நயமும் சிந்தியாவின் பதில்களும் பார்க்க பார்க்க மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் எட்டுத்திக்கும்நீ உலாவி
வர வரவேற்கிறோம்.
எஸ்.செல்வநாதன்,யோகராஜாமஞ்சுளா, தீபா, ரமேஷ், சுதாசிவா-புரஸ்ஸ,
relatio2, 1994

Page 3
க்கில் இராணுவத்து சமீபத்திய தாக்குதல்களில் புலி
ழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படையினரின் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளமையால் கிழக்கில் p 676m பாதுகாப்புப்படை வட்டாரங்களில் Llifau உற்சாகம் காணப்படுகிறது.
தேர்தல் நடந்து முடிந்தமையானது தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிலமை கட்டுக்குள் இருக்கிறது என்பதை உணர்த்தியிருப்பதாக கருதும் அந்த வட்டாரங்கள் புலிகளுக்கு எதிரான தொடர்
நடவடிக்கைகளை முடுக்கிவிடத் தீர்மானித்துள்ளன.
கடந்த 16ம் திகதி படையினருக்கும்
புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் புலிகளின் தரப்பில் 21 பேர் பலியானார்கள்
(இராகலை நிரு பர்)
ண்டுதோறும் ஜனவரி மாத நடுப் பகுதியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த லிவு போனஸ், மதுரட்ட பிளான்டேஷன் கம்பனியை சேர்ந்த தோட்டங்களில் இதுவரை கொடுக்கப்பட ഖിബ).
இதனால் இக்கம்பனியைச் சேர்ந்த பிறெம்லி அல்மா கபரகல்ல, ஜபொரஸ்ட் கோணப்பிட்டிய, மதுரட்ட மாகுடுகல. ANYLIGÁJCBLG), (9) U ITU, GOGA), LDSTOGIQIT, சென்கேனாட்ஸ் ஆகிய தோட்டங்களில் உள்ள
கிழக்கில் அத்துமீறும் ஆயுதக் குழுவினர்
வடக்கே தரைவழி தாக்கு
அவ்வாறு பலியானவர்களில் ஒருவர் புலிகளின் உள்ளூர் தலைவராவார். புலிகள் அமைப்பில் மேஜர் தரத்தில் உள்ள அருளப்பு என்றழைக்கப்படும் ஞானமுத்து அருளம்பலம் என்பவரே அந்த முக்கிய உறுப்பினராவார். அவரோடு கப்டன் தரத்தில் உள்ள மூன்று பேரும், லெப்டினன்ட் தரத்தில் உள்ள நான்குபேரும் பலியானார்கள்
கிழக்கில் அண்மைக் காலத்தில் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் அவர்களுக்கு பாரிய வெற்றியளித்துள்ள நடவடிக்கை அதுவாகும்.
அந்த நடவடிக்கையை அடுத்து கிழக்கில்
பாரிய இராணுவ நடவடிக்கைகளை LGOLIGMT முடுக்கிவிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
கிழக்கில் இருந்து வடக்கை தனியாக பிரிப்பது எனவும், கிழக்கில் புலிகளை
இல்லாமல் செய்ய ஜனாதிபதியும் பேசி
வடக்கு-கிழ்க்கு வாக்கெடுப்பு ஒன்ை போவதாகவும் ஜனா
அவ்வாறு சர்வஜ அரசாங்கம் நடத்துவ புலிகளின் தரப்பி ஏற்படக்கூடும் என கிழக்கில் இருந்து வெளியேற்றும் நடவடி படைகளும் முக்கியத் என்றே கருதப்படுதி
அவ்வாறு முக் படுமானால் GIL தரைவழித் தாக்கு மேற்கொள்ள மாட்ட
கிழக்கில் இரா
தோட்ட நிர்வாகத்தின் தொடர்ச் கடனாளிகளாகும் பத்தாயிரம்
இது தொடர்பாக தொழிற் சங்கங்கள் இக்கம்பனியுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்ற போதிலும், தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர் களுக்குரிய லிவு போனளை கொடுக்க அக்கறை கொள்வதாக தெரியவில்லையென இ.தொ.கா இராகலை மாவட்ட பிரதிநிதி திரு.பி.எம். சந்திரன் கவலை தெரிவித்தார். எனினும் இராகலை தோட்டத்தில் சுமார் 50 தொழிலாளர்களுக்கு மாத்திரம் லிவு போனஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடக்கிறது.
தற்போது தொழிலாளி ஒருவருக்கு ஒரு நாள் வேதனம் 7200 கொடுக்கப்பட்டு வருகின்றது. இதில் ஒரு தொழிலாளியின் மொத்த சம்பளத்திலிருந்து சுமார் 7004
வாத்களிக்காதவர்களிடம் கப்பம் கேட்டு மிரட்டல்
ழக்கு மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் "மோகன் குழு" என்றழைக் கப்படுபவர்கள் GLI di 60 UT. L. போட்டியிட்டனர்.
தமக்கு வாக்களிக்காவிட்டால் மக்கள் நிம்மதியாக இருக்கமுடியாது என்று அக்குழுவினர் தாம் போட்டியிட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களை மிரட்டினார்கள்
புலிகளுக்கு எதிராக செயற்படுவதாக சொல்லியபடி பொதுமக்களை மிரட்டுவது, ஆட்களை கடத்துவது கப்பம் திரட்டுவது என்று அடாவடித்தனங்களில் ஈடுபட்டுவரும் மோகன் குழுவினருக்கு எதிராகப் பேசவே மக்கள் பயந்துகொண்டிருக்கிறார்கள்
அறிக்கை தந்துவிட்டார் தேர்தல் ஆணையாளர்
தமக்கு வாக்களிக்காதவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோரிடம் மோகன் குழுவினர் பயமுறுத்தி பெருந்தொகையான பணத்தை கப்பமாகக் கேட்டு வருவதாகவும், வவுனதிவுப் பகுதியில் அக்குழுவின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதாகவும் "யுக்திய" என்னும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக அப்பாவி மக்களை புலிகள் என்று பிடித்து அச்சுறுத்தி வருவதாகவும் "மோகன் குழு" பற்றி பொதுமக்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
மிரட்டல், மற்றும் குறுக்கு வழிகள் மூலம் "மோகன் குழு" தனது வேட்பாளர்கள் சிலரை வெற்றிபெற வைத்துள்ளது. அவர்களும் இப்போதுமக்கள் "பிரதிநிதிகளாகிவிட்டனர்.
இனித் தேவை துரித நடவடிக்கை
கிழக்கில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அத்துமீறல்களும், அடாவடித்தனங்களும் அரங்கேறியதை தேர்தல் ஆணையாளரின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
தனக்குரிய வரம்புகளுக்குள் நின்று தேர்தல் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஜனநாயக மரபுகள் மீது அக்கறையுடைய வர்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையாளரின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் குறித்து
எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வுள்ளன? அதிகார துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக இருந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா? அதன்மூலம் தேர்தலை கேலிக்கூத்தாக்கும் விபரீதம் தடுக்கப்படுமா? என்பதே தற்போதுள்ள கேள்விகளாகும்.
அவ்வாறு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல், அல்லது பூசி மெழுகும் நடவடிக்கைகள் மூலம் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முற்படுவதாக ஒரு எண்ணம் மக்களிடம் ஏற்படுமானால் ஜனநாயக
ரூபாவுக்கு மேல், ஊ தீபாவளி முற்பணம், பாபர் மரண ஆதார விடயங்களுக்கு மிகுதியாக கிடைக்கும் இதனைக் கொண்டு செலவு உயர்வுக்கேற் கொண்டு செல்ல மி நிலையில் தொழிலா
மேலும் கடந்த மாதத்தில் இப்பகுதி மழை இதுவரை ெ பதால், சிறு சிறு மரக்கறி செய்கையும் இதனால் இதனை
யாழ் ந அல்பிரட் p துை செய்தவர்களில் ஒ
தேடப்பட்டவர் லே
நடைமுறைகள் தோன்றுவது தவிர்ச் தேர்தல் ஆ6 ஓரளவு நம்பிக்கை வலுப்படுத்த வேண் எடுக்கும் பொறு
LGOLDLT3b.
பெண் புலிகள் மூவருக்கு மரணதண் தண்டனை தவறு என்று மக்கள் ஆர்ப்ப
கடந்தவாரம் யாழ்ப்பாணம் வல்வெட்டித் துறையில் புலிகள் அமைப்பின் பெண் உறுப்பினர்கள் மூவருக்கு அந்த அமைப்பினரால் பகிரங்க மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெளியார் ஒருவரோடு தொடர்பு வைத்திருந்தார்கள் என்று கூறப்பட்டே தண்டனை வழங்கப்பட்டதாக யாழ்ப்பாணத் திலிருந்து வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த மூன்று உறுப்பினர்களோடும்
In 2002, 994
தொடர்பு வைத்திருந்த நபருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெண் புலிகளுக்கு தண்டனை வழங்கப்
காரைதீவுக்கு தனியான பிரதேச சை
LILL.g. by 67 IITs பொதுமக்கள் பல ஆர்ப்பாட்டம் ஒலி செய்திகள் தெரிவிக்
"காரைத்தீவுக்கென்று தனியான பிரதேச சபை வேண்டும் என்று கோரிக் தனக்களிக்கப்பட்ட வாக்குகள்" என்று ಘ್ವಿ பிரதேச சபையில் சுே
வெற்றிபெற்றுள்ள
திருத தர்மலிங்கம் தெரி
த்துள்ளார். "தனியான பிர மூலாதாரமான பிரச்சனை" என்றும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்குதல்கள் தீவிரமாகும் ள் தப்பில் பாரிய இழப்புக்கள்
தல்கள் தள்ளிவைக்கப்படும்
போவதாகவும் ருகிறார்.
பிரிப்புக்கு சர்வஜன ற கிழக்கில் நடத்தப் நிபதி கூறிவருகிறார்.
முடித்துக்கொண்டு அதன் பின்னரே வடக்கில் தரைவழித் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
வடக்கிலும், கிழக்கிலும் ஒரே சமயத்தில் பாரிய தரை வழித் தாக்குதல்களை நடத்தி
எ வாக்கெடுப்பு ஒன்றை முடிக்கக்கூடிய நிலமை தற்போது இருப்பதாக ாக இருந்தால் அதற்கு தெரியவில்லை.
இருந்து எதிர்ப்பு எனினும் வடக்கே விமானங்கள்
அடிக்கடி பறந்து நோட்டமிடுகின்றன. குட்டித் தாக்குதல்களும் நடைபெறுகின்றன.
வே அதற்கு முன்னர் புலிகளை முற்றாக
க்கைக்கு அரசாங்கமும் தரைவழித் தாக்குதல் இல்லாத போதும் துவம் கொடுக்கக்கூடும் போர் சூழ்நிலையில் மாற்றமில்லை.
gjl. அதே சமயத்தில் கிழக்கில் படையினரின் யெத்துவம் கொடுக்கப் ஒருமுகப்பட்ட கவனத்தை திசை திருப்பவும், உடனடியாக அங்கு படையினரின் தாக்குதல் திறனின் நல்களை படையினர் பலத்தை குறைக்கவும் புலிகளும் தமது Iggi. கெரில்லா உத்திகளை பயன்படுத்த முனைவர்
என்றே நம்பப்படுகிறது.
றுவ நடவடிக்கைகளை
கடனாளிகளாகியுள்ளனர்.
ாழியர் சேமலாப நிதி,
இந்த சந்தர்ப்பத்தில் வழக்கமாக ஜனவரி
தொழிற்சங்கம், டோபி
நிதி போன்ற பல்வேறு மாத முற்பகுதியில் தொழிலாளர்களுக்கு |றவிடப்படுகின்றது. கொடுக்கப்பட்டு வந்த லிவு போனஸ், ம்பளம் மிக சொற்பமே இம்முறை கொடுக்கப்பட்டால் உதவியாக
இருக்குமென எதிர்பார்த்து ஏமாற்றமடைந் துள்ளனர். ஏப்ரல் மாதம் கொடுக்கப்பட விருக்கும் ஆதாய போனஸுக்கும் இந்த நிலைதான் ஏற்படுமோ என கலக்க மடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தொழிற் சங்கங்கள் பொருத்தமான நடவடிக்கைகளை மேற் கொண்டு இக்கொடுப்பனவுகள் கிடைக்க வழிவகைகள் செய்ய வேண்டுமென இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இன்றைய வாழ்க்கை ப, தமது குடும்பங்களை சிரமப்பட வேண்டிய ார்கள் இருக்கின்றனர்.
ஆண்டு அக்டோபர் பில் பெய்ய ஆரம்பித்த தாடர்ந்து கொண்டிருப் ரக்கறி தோட்டங்களில்
பாதிப்படைந்துள்ளது. நம்பியிருந்தோரும்
தென் மாகாணசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அரசாங்கம் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்களை வகுக்க வேண்டியிருக்கும். அதனால் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை களில் சொல்லிக்கொள்ளக்கூடிய வெற்றி ஒன்றைப் பெறுவதற்கு இராணுவ நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கும் வடக்கிலும் பாரிய தாக்குதல் களுக்கு திட்டமுண்டு என்றே புலிகள் கூறிவருகின்றனர்.
கிழக்கில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளமையை அரசாங்கம் Glau6influJGUGUjdhes, GFT GÖGNU dhan. Ly. IL 9(5 சாதனையாகவும், அரசியல்-இராணுவரீதியில் கிழக்கே தனது நிலையை பலப்படுத்தியுள்ள நடவடிக்கையாகவும் கருதுகிறது.
அதனால் தலைநகரில் புலிகள் ஊடுருவி தமது இராணுவ பலத்தை வெளிப்படுத்த முனையலாம் என்று கருதி பாதுகாப்பு ஏற்பாடுகள் இறுக்கமாகி வருகின்றன.
மீண்டும் தேடுதல் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெரி டி சில்வா இராணுவத்தின் போரிடும் ஆற்றலை வளர்க்க வேண்டும். உளவியல் ரீதியாவும், ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலமும், படையினரின் தேவைகளை நிறைவு செய்வதன் ஊடாகவும் யுத்தத்தில் முன்கை எடுத்து செயற்பட முடியும் என்று கருதுகிறார்
இராணுவத்தினரும் புலிகளும் தாக்குதல் தாக்குதலை எதிர்கொள்ளல், பதில் தாக்குதல் நடத்துதல், இராணுவ பலத்தை அதிகரித்தல் பற்றிய சிந்தனைகளில் ஈடுபட்டுள்ளபோது, இரு தரப்பையும் சாராதவர்கள் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்க உதவுவது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இரு தரப்பினரும் வகுத்துவரும் யுத்த வியூகங்களுக்குள் அவர்களது முயற்சிகள் இரு தரப்பாலும் வரவேற்கப்படுவதாக மேலோட்டமாக வெளியே கூறப்பட்டாலும், மேலான கவனத்தில் கொள்ளப்படுமா என்பது தற்போதைய நிலையில் சந்தேகமே.
என்ற போதும் தரத்தில் உசத்திதான்
(கனடாவிலிருந்து லியோ-டெ)
என்னும் மாறன்
இந்தியாவில் தமிழ் நாட்டில் இருந்து போலிக் கடவுச் சீட்டுக்களை தயாரித்துவந்த மாறன் பின்னர் கனடா சென்றார்.
அங்கு அவருக்கு அகதி என்ற அந்தஸ்த்தும் கிடைத்தது. எனினும் கை சும்மா இருக்கவில்லை. கனடா கடவுச்சீட்டு போன்ற போலிக் கடவுச்சீட்டுக்களை தயாரிக்கத் தொடங்கினார்.
தகவல் அறிந்த கனடியப் பொலிசார் மாறனை மடக்கிப் பிடித்து விசாரித்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள்
வழக்கை விசாரித்த நீதிபதி லோகநாதன் சபாநாயகம் என்னும் மாறனுக்கு 15 மாதச் சிறைத் தண்டனை வழங்கியுள்ளார்.
நீதிபதி திரு. லூஷியன் பியூலியூ தனது தீர்ப்பின்போது, "தனக்கு அகதி அந்தஸ்து வழங்கிய கனடாவை அவமதிக்கும் விதத்தில்
கர மேயராக இருந்த JULI L'IL JT60)GAI GJITG06A) நவர் என்று முன்னர் ாகநாதன் சபாநாயகம்
து நம்பிக்கையினங்கள் கமுடியாததாகிவிடும்.
|ணயாளரின் அறிக்கை தந்திருக்கிறது. அதனை டயது தக்க நடவடிக்கை LÎlø) 9.616/10/1946]]]651
சபாநாயகர் யாழ் விஜயம்
புலிகள் மீண்டும் ஊர்ஜிதம்!
லோகநாதன் நடந்துகொண்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
அந்த வழக்கில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த அரச தரப்பு சட்டத்தரணி, கனடாவில் உள்ள ஒன்ராறியோ மாநிலத்தின் தென் பகுதியில் போலிக் கடவுச் சீட்டுக்கள் தயாரிக்கும் சட்டவிரோத அச்சகங்கள் உண்டு
எனவும், அவை அனைத்தும் இல்ங்கைத் தமிழர்களால் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதே சமயம் அந்தப் போலிக் கடவுச் சீட்டுக்களது தரம் மிகச் சிறப்பாக இருப்ப தாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் மேலதிக சிறப்பம்சங்களோடு புதிய வடிவிலான கடவுச்சீட்டை தயாரிக்கும் நிலைக்கு கனடா அரசாங்கம் தள்ளப்பட்டுள்ள தாகவும் அரச தரப்பு சட்டத்தரணியின் அறிக்கை கூறுகிறது. O
சிபாநாயகர் எம்.எச்முகமட் ஏப்ரல் முதலாம் திகதி யாழ் வருவார் என்று புலிகள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளனர்.
சபாநாயகர் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து பேச்சு நடத்துவார் என்றும் அவரோடு மனித உரிமைகள் சங்கத் தலைவர் முஸ்பதா சபாநாயகரின் தனிச் செயலாளர், மற்றும் உதவியாளர் ஆகியோரும்கூட வருவார்கள் என்றும் புலிகளின் குரல் வானொலி தெரிவித்துள்ளது.
சபாநாயகரோடு தொடர்புடைய வட்டாரங்கள் அவரது யாழ் விஜயத்தை மறுக்காத போதும் எப்போது செல்லப் போகிறார் என்பதை அவை உறுதியாகத்
வல்வெட்டித்துறையில் ஒன்று சேர்ந்து றை நடத்தியதாகவும்
airpoor.
வேண்டும் கக்கு கிடைத்த வெற்றியே ச்சையாக போட்டியிட்டு
தச சபை ஒன்று தேவை Ali Glasffaa59. IGITGITT IT iii.
I IGui
UPIU
தெரிவிக்கவில்லை.
இந்திய ஜெனரல் 'ನ್ತಿ। பாராட்டு
ந்திய அமைதிப்படையில் அதிகாரியாக கடமையாற்றியவர் மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா அவர் சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் புலிகள் இயக்கத்தின் கெரில்லா நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார். p. 646) II (Liful (ofia)II இயக்கம் புலிகளே என்றும், உலகின் மிகச் சிறந்த கெரில்லா இயக்கத் தலைவர் பிரபாகரனே என்றும் அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

Page 4
விளம்பரப் பகு
இல33 மூன்றாவது மாடி சிறீ குணானந்த மாவத்தை கொட்டாஞ்சேனை "VINNODHINN." No. 33. 3rd Floor Sri Gunanantha Ma Watha .KOtahena ܠ ܲ ܝ ܵ ܠ .
பூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வழியாவும் பூரீகுணானந்த மாவத்தை உபதயால் கந்தோர் முன்பாகவும் வீற்றிருக்கும் எமது துர்க்கையம்மனை நாட நினைத்ததை நினைத்தவாறு நினைத்தபோதே எமது மலையாள உச்சாடன பீடத்திற்கு வந்து உங்களுக்கு பில்லியா, சூனியமா, கணவன் மனைவி பிணக்கா, கல்யாணத் தடையா காதலில் படுதோல்வியா, தீரா நோயா, ஆஸ்துமாவா? வியாபார விருத்தி இல்லையா பொருளாதாரத்தங்குதடையா? அச்சொட்டான விதியின் சுவடி ஜாதகங்கள் எதுவானாலும் நிர்வாக அமைப்பே ஆலோசனையோ-02-202 மாந்திகக் குரு 02-2008 வெளிநாட்டுத் தொடர்பு 078-81933 052-2508 052-309 நிர்வாக்க் குழு 02-2008 கடிதத் தொடர்பு ஜோதிட மாந்திக தத்துவஞானி PKசாமி,
தப்ல் பெட்டி 3, பூ துர்க்கா தேவி ஆலயம், நுவரேலியர், சிறி லங்கள் P.K. SAAMY ASSOCIATE PVT. LTD., 33, Daily fair Complex,
NUWARA ELIYA
Dia: 052-2508 AR 3093 AND O72-26088, O78-61933
PAX: OOO4-523OO3 ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு தற்கால பலாபலனைத் தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதைய அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோம். விஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும்; துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில் கலந்து உண்மை அறியலாமே.
Phone: 052-2508,052-3093, O72-26088,
O78-61933, O78-71243.
வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்
ܢܐܬܐ
|
நி
தங்க நகை சேமிப்பு திட்
மாதாந்த ரூபா.150= திட்டத்தின் கடந்த மாதங்களில் ரூபா 360
பெறுமதியான தங்க நகைகளைப் பெ அதிஷ்டசாலிகள். இவர்களுக்கு எங்கி வாழ்த்துக்கள்
Mis, Brindia.
Main Street,
Date- 14-11-1993.
end Mr.M.Kulandavel Police Station, | Nuwara Eliya. | Date- 15-12-1993. | Grd)
MrS.R.Jothi malar Rajah Moters, Main Street,
Kandapola. Date-15-01-1994.
MT.NiSSanka Aberathna
| No.103 Ruwan Eliya,
Nuwara Eliya.
Date-15-02, 1994. குறிப்பு:
மாதாந்த ரூபா 3000த்துக்கான திட்ட வெகுவிரைவில் ஆரம்பமாக உள்ள ă சேர விரும்புவோ தாமதியாமல் தொடர்பு கொள்ளவு
பரிசுத் தொகை ரூ.7.200/=
Kandapola.
விபரங்களுக்கு
SURESH COMBINE AMUTHA JEWELLERS NO, 20, DALIY FAIR COM NUWARA ELIYA
BAJAJ SUPER THREEWHEEL Fasa) 259rfùLIITas išsib aNGap கழிவுடன் பெற்றுக்கொள்ள எமது காட்சி அறைக்கு விஜயம் செய்யுங்கள். BOSCO 21, FIRST DIVISION TECHNICAL JUNCTION MARADANA. Tel 445823
முகவர்கள் தேவை எப்பாவெல, முரிச்சிக்கண்டியலுகஸ்வெவ, ஓபனாயக்க கோழிபந்தாவ, ஹெட்டிப்பொல, கம்பிரிகஸ்வெவ, யால, கலேன்பிந்தினவெவ, கிரிந்த இப்பாகமுவ, மஹாகந்தராவ, சீப்புக்குளம், கெப்பிட்டிகொல்லாவ
மேற்காணும் ஊர்களில் தினமுரசு விற்பனை செய்வதற்கு முகவர்கள் கோரப்படுகின்றார்கள். முற்பணம் செலுத்தக்கூடிய முகவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
CIRCULATION MANAGER THIINAMURASU 88/14, Somadevi Place, Kirilapone, Colombo-6. Phone-820265
தன்னிகரில்லாச் சுவை இதன் தரத்திற்குமுண்டோ இணை குழந்தைகள் முதல் பெரியவர்வரை
எவரைக் கேட்பினும் ஒன்றையே 96iuE66)EF
SSSTTLDLITTLD COSF Iulius வியாபாரத்தைப் பெருக்குங்கள்
ADVERTISING MANAGE
THINA MURASU No. 38/14, Sorrtadezoi Pla Airilapone, Colombo-5 Te: 82O265
இல88/14, சோமாதேவி பிளேடு
கிருலப்பனை, கொழும்பு-05 தொலைபேசி 8,20265
24. SH67MILI / 21 GYRIGNEDISNG 9ML/C/
129/58, JAMPETTAH STREET, COLOMBO-1
TEL: 333330,336169, O71-28505
| R. NO.13709-TRADE LICENSE NO: E-MT/TL/DII/8/1262/8
மகத்தான வரப்பிரசாதம் o"o" உள்ளூர் வியாபாரிகளும், இல்லத்தரசிகளும் நாடவேண்டிய ஒரே இ
கிரைண்டிங் மில்
சொல்வர். அதுஆவின்.ஆவின்.ஆவின். மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். gorf) GODLIDLumromTiña எஸ். யோகநாதன் புகையிரத நிலைய வீதி
T
மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திலுள்ள கடிகார முட்கள் எந்த வேளையிலும் ஏழு-இருபது ஏழுமணி இருபது நிமிடம்) என்றே காட்டி நிற்கின்றன. காலையில் வேலைக்குச் செல்பவர்கள் சிலவேளை இம்மணிக்கூட்டைப் பார்த்துவிட்டு பதறியடித்துக்கொண்டுசெல்கின்றனர். மேலும் இம்மணிக்கூடு திருத்தப்பட்டு ஓராண்டு
கூடச் செல்லாத நிலையில் 凯凯 பழுதடைந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அலுவல்களுக்குப்
பொறுப்பான அதிகாரிகள் இக்குறையை நிவர்த்தி செய்ய ஆவன செய்ய வேண்டுமென வேண்டுகின்றோம்.
ஏ.எச்.வசந்தி-மட்டக்களப்பு
குரக்கன் அரிசி, மிளகாய், மஞ்சள், சீரகம் பெரகம்
குமாரி, ஒடியல் போன்றவை மிக மிக பரிசுத்த
முறையில் உடனுக்குடன் அரைத்துக் கொடுக்கம்
ம், இதைவிட புகையிலை முக்குப்பொடி வகை
LLLLT S TTLLLS LLLLLLTaTG S STL TLLT TL LMLLLLS LL LLTL TtLtMT TTLLLLLL TT LLLTLTMS
ஆயுர்வேத மருத்து அரைத்துப் பொடி அரைத்தும் கொடுக்கப்படும் மற்றும் கோழித்தீன்
* போக்குவரத்து வசதி இனாம். பொருள் பாதுகாப்பிடம் இன * இல்லத்தரசிகள் அரைக்கும் பொருட்களைத் தயார் செய்து எமக்கு தொலைபேசி ### போதும் உங்களிடம் வந்து பொருளைப் பெற்று அரைத்து மீண் உங்கள் இல்லம் சேர்ப்போம் அவற்றை
கொழும்பு-0,02,09,04,65,06,1,2,3,14,15 பகுதிகளில் இச்சேவை நடைபெறு SS SS SSL LS SLSL S SSL S S LS S S S S S S S
நடக்கவும் தடுக்கும் கற்கள்
குறுமண்வெளி, 'ಸ್ತ್ರ್ಯ இரண்டு கிராமங்களையும் ணைக்கும் ஒரே பிரதான வீதி பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது.
இவ்விதி வெள்ளத்தினாலும், வேறு காரணங்களாலும் அழிவுற்று தற்போது தார் இன்றி கற்களை மட்டுமே கொண்டுள்ளது. பாரிய வாகனங்கள் செல்வதும் தடைப்பட்டு இருப்பதுடன், சைக்கிளில் செல்பவர்கள்கூட மிகவும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டி யிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் நடந்து செல்லும் பிரயாணிகள்கூட கற்கள் குத்துவதால்
மூதூர் அ மருந்துத் த
மூதூர் பகுதி முதற்க் கொண்டு
பின் தங்கியதாகு
அரசினர் வைத்
மிகமிக சிரமம் அடைகின்றனர். மூதூரின் பர எனவே இவ்வீதியின் அவல நிலை கிராமங்களைச்' தொடராமல் சம்பந்தப்பட்டவர்கள் கவனத்திற் மருந்து பெற்று வ கொண்டு இவ் வீதியை திருத்தியமைக்க o" நில வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தட்டுப்பாட்டால்
சீ.ரவீந்திரன் வாழும் நோயா
குறுமண்வெளி-1
TilléGIT601
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தருவது 9 (PDG
அன்று-மசூதி இன்று-மாதா கோயில் மூலம் ஆதாயம்தேடும்முயற்சிகள்
G.
முன்னணி என்னும் அமைப்பு மதவாதத் தின்மூலம் தொடர்ந் தும் பிரச்சனைகளை
ப்பி வருகிறது.
அயோத்தியில் LIIILIT மசூதியில் இராமர் கோயில் கட்டுவதற்கு மேற் கொண்ட முயற்சிகள் மசூதி இடிப்பில் முடிந்தன.
மசூதி இடிப் புக்கு இந்தியா வெங்கும் பலத்த கண்டனங்களும் எழுந்தன.
அயோத்தி பிரச் சனை இன்னும் தீந்த பாடில்லை. நீறுபூத்த நெருப்பாக இருக் கிறது.
இதற்கிடையே பாண்டிச்சேரியில் உள்ள மாதா கோயில் மீது இந்து முன்னணி யின் பார்வை பட்டு விட்டது.
பாண்டிச்சேரியில் ஜென்மராகினி மாதா கோவில் (eFOLJI கோவில்) உள்ளது. : (33; III Gasai) இருந்த இடத்தில் முன்பு சம்பாலீசுவரர் கோவில் இருந்த தாகவும், எனவே தாம் அங்கு போய் கற்பூரம் கொளுத்தி ஆராதனை செய்யப்ப போவதாக வும் இந்து முன் solun Gori 3 pl 0. வித்தனர்.
அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதத் தலைவர்கள் தற்போது இந்து முன்னணியினர் கற்பூரம் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே நடவடிக்கையில் கொளுத்தும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித் இறங்கிய பாண்டிச்சேரி மாநில அரசு கோவிலைச் துள்ளனர். ஆயினும் மாதா கோவிலைச் சுற்றி துப்பாக்கி
R சுற்றி பலத்த பாதுகாப்பு போட்டது. இந்து முன்னணித் ஏந்திய இராணுவப் பிரிவு பொலிசார் காவல் காத்து
12 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வருகின்றனர். 5,5LILILLGOTT
°
(திருகோணமலை நிருபர்)
liv,
7
திருகோணமலை பொது நூலகக் கட்டிடம் திரும்பவும் நூலகத்துக்காக ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து தனியார் வீட்டில் குடியிருந்த நூலகப் புத்தகங்கள் தளபாடங்கள் என்பன சொந்தக் கட்டிடத்துக்கே திரும்பவும் கொண்டு வரப்படும் காட்சியே இது
நகராட்சி மன்றச் செயலாளர் திரு.பொ.ஜெகதீஸ்வரனின் அயராத முயற்சியின் பலனாகவே மாகாண அரசு வசமிருந்த கட்டிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந் நூலகத்தின் அவல நிலை பற்றி முரசு ஏற்கனவே படத்துடன் செய்தி வெளியிட்டு ಇಂ
UT-ಷ್ರ: ரச வைத்தியசாலையில் அவதி! தூரிலுள்ள மருந்துக் கடை
ரண்டிலும் கிடைக்கவில்லை.
ட்டுப்பாட்டால் நோயாளிகள் தவிப்பு திருமலை சென்று வாங்கி
வருவதானாலும் ஒரு நாள் பொழுது
எனத் தெரிவிக்கப்படவே
போக்குவரத் அவதியுறுகின்றனர். இவ் - - -
F956) ಇಂದ್ಲಿ ·: G) LTG 5LG) போய்விடும். ம், இங்குள்ள கடந்து திருமலைக்கே இந்நிலையில் இது போன்ற தியசாலையில், செல்லவேண்டும். நோயளர்களின் நிலை 6T66T60TP துபட்ட பல கடந்த வாரத்தில் ஒருநாள் வயிற் 7шош ф9ыш-ш», «быт9лип பகுதியினர் சேர்ந்த மக்கள் றோட்டம், வாந்தி காணரமாக சம்பூர் LUGU) :॰ 6ւIII(ԱLD நகின்றனர். இங்கு கிராமத்திலிருந்து ஒரு நோயாளர் C? 驚 துடைகக ஆவன வும் மருந்துத் இங்கு அனுமதிக்கப்பட்டார். மற்:ெனமுரசு கஷ்ட நிலையில் இவருக்கு "சேலைன் பாய்ச்ச மூலம கோருகனறேன 6MTİ,6 g) Lirful வேண்டும் இதற்கான 'பைப்பு E. SE மருந்தின்றி எம்மிடமில்லை வாங்கி வாருங்கள். 5606AU6AJIT, SI ATITV5LDITEULUI OF 60'LI
UDUT: nij 27.02, 1994

Page 5
GOLDjar சிறிசேன குரே ஜோக்குகள் சொல்லி சிரிக்க வைப்பதில் ஆர்வமுள்ளவரோ என்று தெரியவில்லை. ஆனால், கிழக்கிலும், வவுனியாவிலும் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் சுயேச்சையாக போட்டி யிட்டவர்களும் நம்மவர்களே. அவர்களுக்கு கிடைத்த வாக்குகளும் ஐ.தே.கட்சிக்கு கிடைத்த வாக்குகளே என்று அவர்
சொன்னது நிச்சயமாக ஜோக் அல்ல.
யாரையும் சிரிக்கவைப்பதற்காக அவர் அப்படிச் சொல்லவில்லை.
தனியாக கடை விரித்து ஓரளவு வருமானம் கிடைத்தவுடன், அதனையே ஒரு முதலீடாக வைத்து மேலும் வருமானத்தை பெருக்கிக் கொள்ள சுயேச்சைகள் அங்கு வருவார்கள் என்று தெரிந்துதான் பேசியிருக்கிறார்.
திருவிழாவுக்கு கடை விரித்தால் ஏட்டிக்குப் போட்டியாக கூவித்தான் ஆகவேண்டும் இல்லாவிட்டால் யாரும்
கவனிக்க மாட்டார்கள், வியாபாரம் படுத்துவிடும்.
விளம்பரம் என்றால் நூறுசதவீதமான
உண்மையை எதிர்ப்பார்ப்பது முட்டாள் தனம் இல்லை நூறு சதவீதம் உண்மைதான் என்று யாரும் நம்பிக்கைகொண்டிருந்தால் அவர்கள் முட்டாள்களாகவே இருக்கவும் முழுச் சுதந்திரம் உண்டு.
துரதிஷ்டவசமாக நம் மக்களில் ஒரு பகுதியினர் அப்படித்தான் இருக்கிறார்களோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.
ஆளும் கட்சிக்கு எதிரான கோசங்களை கவனித்த அளவுக்கு அப்படிக் கோசம் போட்டவர்களை யார் எவர் என்று கவனிக்கத் தவறிவிட்டார்கள்
ஏறாவூரில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் ஆளும் கட்சியின் தலைமை இருந்த இடம் தேடி விரைந்து போய் கலந்துவிட்டார்கள்.
வாக்களித்தவர்களின் கட்டை விரல் மை காயுமுன்னரே அவர்களது வாக்குகளை பெற்றவர்கள் ஆளும் கட்சியின் பக்கம் பாய்ந்துவிட்டார்கள்.
அத்தனை அவசரம் திட்டவட்டமான முடிவோடுதான் தேர்தலில் போட்டி யிட்டிருக்கிறார்கள் வெறுங்கையோடு போனால் மரியாதை இல்லை என்று வெற்றிக் கனியோடு போய்ச் சேருவதற்கு நினைத்திருக்கிறார்கள், சாதித்துவிட்டார்கள்.
மட்டக்களப்பு மாநகர சபையிலே ஈரோஸ் என்ற பெயரிலே தேர்தலில் போட்டியிட்டது ஒரு குழு.
60)LDú-gi'r
தேர்தல் சமயத்தில் இவர்களும் ஈரோஸ்தானா என்று சந்தேகம் எழுப்பப் L JILL அந்த குழுவுக்கு பயங்கரமான கோபம் வந்துவிட்டது.
உடனே ஒரு பிரசுரம் அடித்து Good Gifu)"LITT 9,67.
அந்தப்பிரசுரத்தில் இருந்ததுடிப்பான வாசகங்களில் சிலவற்றை நினைவு படுத்துவது நல்லது.
"தமிழ் மக்கள் குருவிச்சையல்ல பூவரசு
"எமது பிரச்சனைதான். பிரச்சனைதான் என்று அறைந்து கூற GGIGill TLDIIP"
"துரோகமிழைக்கும் தலைமைகளை தமிழர்கள் துரத்தவே செய்வார்கள் என்று உலகுக்கு தூதனுப்ப வேண்டாமா?
"எமது தமிழ் பெண்களை கடித்துக் குதறி கற்பழித்து, சின்னாபின்னப் படுத்தியவர்களுக்கு போராட்டத்தின் புத்திரர்களை காட்டிக்கொடுக்காத நிமிர்ந்த நெஞ்சங்களுக்கு சொந்தக்காரர்கள்தான் இந்த ஈரோஸ்,
வாசிக்கும் போதே po A
வெளிச்சத்தில் சு யிருக்கிறது.
GONFIT ல்வதை செய்வதை சொல் என்ன சொல்லுகிே சொல்ல வேண்டும். இதை நம்மால் செ யோசித்துப் பார்க்க
இங்கே தமிழ்
கொந்தளிக்கிறதல்லவா? அவ்வாறு உணர்ச்சி வசப்பட்டு வாக்காளர்களில் ஒரு பகுதியினரும் வாக்களித்துத் தொலைத்துவிட்டார்கள்
மட்டக்களப்பிலே யாருடைய தயவில் இருந்தபடி அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்?
இந்த முன்னாள் "போராளிகளின் இந்நாள் உறவுகள் என்ன? என்பதை
(6) ALIGUGAYITLD (BLITTjfj.JPG|TLD68) சீர்தூக்கிப்
பார்க்காமல் புள்ளாடியைத் தூக்கிப்
போட்டுவிட்டார்கள்.
பொய் சொல்லாமல், புல்லரிக்க
வைக்கும் வசனம் பேசாமல், "நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள்தான்" என்று தேர்தலில் நின்றவர்கள் "இந்த புரட்சிகரத் தமிழர்களை விட மேலான வர்கள் என்றுதான் படுகிறது.
இப்போது மட்டக்களப்பு மாநகர சபையில் அதிகாரத்தை பிடிக்க உதவுவ தாகக் கூறி மக்கள் தமக்கிட்ட புள்ளபடிகளை வைத்து பேரம் நடத்துகிறார்கள்
காட்டிக்கொடுக்கும் வீரர்கள் என்று
ஏனைய தமிழ் அமைப்புக்களைப் பற்றி பிரசுரத்தில் எழுதிய கைகள் இப்போது யார் நோட்டுக்களை நீட்டுவார்கள் என்று கை நீட்டிக்கொண்டிருக்கின்றன.
இனி அதற்கும் "புரட்சிகர தத்துவ elsellógild GlafII6ö6)]IIsig,6it.
இனப்பிரச்சனைதான் என்று அறைந்து கூறச் சொன்னார்கள். மக்களும் நம்பி வாக்குப் போட்டார்கள். அந்த வாக்குகளை எண்ணிப் பார்த்தபோது வெற்றி கிடைத்தது. உடனடியாகவே தமது சொந்த எதிர் காலத்தை எண்ணிப்பார்த்து பைகளை
நிரப்ப தயாராகிவிட்டார்கள்.
தேர்தல் சமயத்தின் போதே ரிப்போர்ட்டில் இவர்களது தனங்களை சுட்டிக்காட்டியிருந்தோம். எந்தவொரு தமிழ் அமைப்பு மீதும் சொந்த விரோதம் கொண்டல்ல, நொந்து போயுள்ள
மக்கள் மேலும் மேலும் சுலபமாக ஏமாற்றப்படுகிறார்களே என்ற கத்தில் தான், வெற்று முழக்கங்களை விமர்சன
fff Gg. GOT(
தம்மை புரட்சிகரம கொள்வதற்காகவே தொடர்கள் ஏராளம்
அதில் ஒன்றுத இயக்கத்திற்கு ஆட்க பெண்ணே எழு வீ தகள் உடனே வா' ஆ
எடுத்துக் கொண்( ரீதியில் எல்லாம் ே பெண் விடுதல் கையில் ஆயுதம் செ தங்கள் இயக்க வெ தோடு சரி என்ே இருந்திருக்கிறது.
ஒரு இயக்கம் ( ஒரு சஞ்சிகை வெ
27-g.02, 1994
im asio i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3. டிக்காட்ட வேண்டி
செய்ய வேண்டும். வேண்டும் என்றால் றாம் என்று தெரிந்து சொல்வதற்கு முன்னர் ILLI (Up Lg LLJLIDIT? GT 6ór Up
வேண்டும்.
அமைப்புக்கள் பல
இயக்கமும் உடனே ஒரு சஞ்சிகை வெளியிட்டுவிடும்.
எங்களிடமும் பெண்கள் இருக்கிறார்கள்
என்று காட்டவேண்டாமா? நீ இரண்டு பெண்களை ஆயுதத்தோடு படமாகப் போட்டால் நாங்கள் நாலு பெண்களை ஆயுதத்தோடு போடுவோம்.
"என்ன? உங்கள் இயக்கத்தில் மட்டுமா பெண்கள் இருக்கிறார்கள்? உது நல்ல பகிடி எங்கள் இயக்கத்தில் மத்திய குழுவிலும் பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமோ?
துரதிஷ்டவசமாக இப்படித்தான் பெண் விடுதலை பேசி இயக்கங்கள் சில பிளந்து கட்டிக்கொண்டிருந்தன.
இன்னொரு விசயமும் இருக்கிறது. அவ்வாறு அந்த இயக்கங்களில் இருந்த பெண்கள் பலரும் பெண் விடுதலை பற்றி மூச்சு முட்ட பேசத் தெரிந்தவர்களாக இருந்தார்களே தவிர செயல் வீச்சுக் கொண்டவர்களாக இருக்கவில்லை.
ஆண் ஆதிக்கம் ஒழிக. என்றதோடு சரி. புலிகள் அமைப்பை பொறுத்த வரையிலும் ஆரம்பத்தில் பெண்களைப்
ானவையாக காட்டிக் எடுத்து வீசிய சொற்
. ான் பெண் விடுதலை ள் தேவைப்பட்டபோது டுச் சிறையை உடை புதம் சும்மா கிடக்கிறது.
டுத்துறிமாற்றங்கள்
போய் சுடு என்ற Ludfo6OTITÁTU, GiT.
லை என்பது அவள் ாடுத்து படம்பிடித்து, |ளியீட்டில் பிரசுரிப்ப ற ஒரு 6 TGÖOTGOOID
பண்களுக்காக என்று ளியிட்டால், மற்றொரு
பற்றிய தவறான மதிப்பீடுகளே இருந்தன. எனினும் ஆட்கள் தேவை என்ற நிலையும் புலிகள் அமைப்பிலும் பெண்கள் பிரிவை உருவாக்கியது.
தற்போது இராணுவ நடவடிக்கைகளில் பிரதான பங்கு வகிக்கும் அளவுக்கு பெண்கள் பிரிவு விரிவாகியிருக்கிறது.
பெண்களின் பங்கு இயக்கத்தில் அதிகரித்துவிட்டமையால், பெண்களின் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பெண்கள் துன்புறுத்தப்படுதலுக்கு எதிராக புலிகள் அமைப்பிலுள்ள
பெண்களே நடவடிக்கை எடுக்க ஆரம்பித் துள்ளார்கள்.
சர்வதேச
6)լ 1665 567
னத்ை
று கண்ணே கண்ணுத
முன்னிட்டு புலிகள் அமைப்பினர் யாழ்ப்பாணத்தில் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் விடுமுறை தினம் அறிவித்தார்கள் இயக்கத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கான முக்கியத்துவத்தை அது வெளிப்படுத்துகிறது.
பெண்களை கொடுமைப்படுத்தல், பாலியல் ரீதியான வதைகள் பற்றியெல்லாம் உளப்பூர்வமான அக்கறைப்படாமல் சமூகம் மாறினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சமாதானம் சொல்லப்பட்டது. இந்தச் சமூகத்தில் இப்படித்தான் நடக்கும் என்று நியாயமும் கூறப்பட்டது.
இப்போது நிலமை மாறிவிட்டது. ஏனைய இயக்கங்கள் தொடுவதற்கு பயந்த பல்வேறு பிரச்சனைகளில் புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவு அக்கறை காட்டுகிறது.
சீதனத் தடையும் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
சீதனம் கொடுப்பதற்கு வசதியுள்ள
வர்கள் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் சீதனப் பிரச்சனையால் தினமும் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பவர்கள் பாராட்டவே செய்வர்.
சீதனத்தை முற்றாக ஒழிக்க முடியுமா என்பது கேள்விக்குரியதுதான். சீதனம் கொடுக்க வசதியுள்ளவர்கள் அதனை வேறு முறைகளில், வேறு (). Julfid,6Í)6) கொடுக்கக்கூடும்.
எனினும் சந்தையிலே மாடு வியாபாரம் செய்வது போன்ற பேரம் பேசுதல்களுக்கு புலிகளது கட்டுப்பாட்டில் DGIG பகுதிகளில் இனி முடியாமல் போகும்.
ஆயுத அதிகாரத்தை புலிகள் தவறான திசைகளில், தவறான நோக்கத்தில் பயன்படுத்தும் போது அதனை கண்டிக்கவே வேண்டும்
அவ்வாறு பயன்படுத்தியும் இருக் கிறார்கள் இன்றைய யுத்தத்தில் கூட புலிகளது ஆயுதபலம் என்பது அவர்களது
"நாம் மட்டுமே ஏகப் பிரதிநிதிகள்" என்ற முழக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
மக்களது விருப்பத்தை மீறி தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்களை துப்பாக்கிக்
குழாய்கள் மூலம் திணிக்கவும் முற்படுகிறார்கள்.
அதற்காக புலிகள் அமைப்பு
முன்னெடுக்கக்கூடிய சமூகக் கொடுமை களுக்கு எதிரான செயற்பாடுகளை ஒதுக்கித்
தள்ள முடியாது.
புலிகளும் சொல்வதையெல்லாம் செய்யாமல் இருக்கலாம். செய்வதை
யெல்லாம் சொல்லாமல் மறைக்கலாம்.
மறைத்தும் வருகிறார்கள்
ஆனால் சொன்னவற்றில் அவர்கள்
செய்யும் நல்லவற்றை வரவேற்கலாம்.
அதன் அர்த்தம் புலிகள் செய்வதை
Gugiarii ஆதரிப்பதாகிவிடாது.
கண்மூடிக்கொண்டு

Page 6
டிபட்டுக்கொண்ட நாடுக
& ப்பது வருடத்திற்கு முன்னர் போரிட்டு : சிந்திக் கொண்டிருந்தார்கள் இன்று கைகுலுக்கி கட்டியணைத்துமுத்தம் கொடுக்குமளவுக்கு நெருங்கிக்கெண்டி ருக்கிறார்கள்.
அமெரிக்க வியட்நாம் நாடுகள் வர்த்தக உறவுகளை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதைத் தான் கூறுகிறோம்.
1964ல் வியட்நாம் மீது அமெரிக்கத் துருப்புக்கள் மூர்க்கமாய் இறங்கின.
மலையென உறுதியாய் எதிர்த்து நின்று வீரக் கவிதையாய் வெற்றிச் சரித்திரம்படைத்தது வியட்நாம் ஹோசிமின் தலைமையில் சோஷலிச அரசு உதயமானது போரில் வெல்ல முடியாத அமெரிக்கா வியட்நாம் மீது பொருளாதாரத் தடை விதித்தது.
ஏழை விவசாயிகளை கொண்ட வியட்நாம் |ÓJli GILIflu alda) feit follo)a).61%lí03:16 () தாக்குப்பிடித்து நின்றது.
அமெரிக்க வியட்நாம் போரில் அமெரிக்க தரப்பில் 58 ஆயிரம் போர் வீரர்கள்
சாகச சுமை சூடானில் உள்நாட்டுப் Gumm Ꮆgnu Ꮑ ᏣᏪmᎯsu0 மக்கள் விடுதலைப் ULDL ஒழித்துப்போட சூடான் அரச படைகள் குண்டு பொழிந்து கொண்டிருக்கின்றன. படுகளமாய் மாறிவிட்ட நாட்டில் பட்டினியால் எலும்பும் தோலுமான மக்கள். ஒரு பருக்கை சோறுகூட இல்லை. шаЛштар салт09й. பிள்ளையை தோளில் சுமந்தபடி உதவி மையத்தை நோக்கி தள்ளாடிச் செல்லும்
sint. போருக்கு இதயமே இல்லை. துளிகூட
இரக்கமும் இல்லை.
மாண்டுபோனார்கள். அ கிளின்ரன் சொல்வது தலைமுறைக்காரர்கள் ஒவ் யுத்தத்தில் செத்தவர்களி ஒருவரையாவது த6 தெரிந்திருக்கும்."
இன்னமும் அன்றை மறையவில்லை.
இப்போதுகூட அ போரை சித்தரிக்கும் திை வூட்டில் எடுக்கப்படுகின்ற மீண்டு
அமெரிக்காவில் ஆ வேகமாகப் பரவி வருக
தென்கொரியாவில் ஆணுறுப்பு துண்டிக்கப் மனைவி அல்லது காதல் கருத்து
இப்போது பங்கள பங்களாதேஷின் ெ சவுதலா கிராமத்தைச் (
கடந்த மாதம் 20ம் சிலரோடு அவரது வீட்டு பலாத்காரம் செய்தான். சலாவுதீனைப் பழி அவள் வீடுதேடி வந்த போதை தலைக்கேறிய
அதுதான் சமயம் ெ அதனை அறிந்த தூக்கிச்சென்று வைத்திய
நறுக்கப்பட்ட உறுப்பை
போலி நீதி
சுவாரசிய டெகிழக்கு ஆபிரிக்கா
சுவாரசியமான மோசடி,
சூடானில் உள்ளது ஒம் பகுதியும் கூட அங்கு ஒரு நீதிபதிக்கான அடையாள அவர்களும் நம்பிவிட்டார்கள் நீதிமன்றத்தில் நீதிபதி வேகமாக விசாரித்து உடன "அடடா சுறுசுறுப்பான பாராட்டவும் செய்தனர்.
ஆனால் அவன் அளித் ஊழியர்கள் இல்லாத போது GIIIEldfj05/IGILII6öl.
இப்படியே இருவாரம் வழக்குகளில் தீர்ப்பும் சொல் அங்குதான் அதிகாரிகள் அபராதங்களாக இருக்கிறே அறிவித்தார்கள்.
சாயம் வெளுத்தது. தன போலி நீதிபதியை கைது ெ செய்யப்பட்டான். அவன் தீப் தலைமை நீதிபதி உத்தரவி
ஏழை நாடுக
பணக்கார நாடுகளின் குப்பை அணுக்கழிவுகள் ஏழை நாடுகளுக்கு பயன்படும் அமெரிக்கா போன்ற நாடுகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|மெரிக்க ஜனாதிபதி
போல், "எங்கள் வொருவருக்கும் அந்த ல் குறைந்த பட்சம் ரிப்பட்ட முறையில்
போரின் தாக்கங்கள்
மெரிக்க வியட்நாம் ரப்படங்கள் ஹொலி ன. அந்தப்படங்களில்
வியட்நாமில் பட்ட காயத்தை ஆற்றுவதுபோல் அமெரிக்க வீரர்களின் சாகசங்கள் என்று அதிகளவான கற்பனை கலந்த படங்கள்
பட்ட காயத்தை படங்களா ஆற்றும் உண்மை உலகுக்கு தெரியும் அடிபட்ட அமெரிக்காவுக்கும்
தெரியும்
போது உலகின் முகம் மாறிவருகிறது. பல்லை இறுகக் கடித்துக்கொண்டு போர் ஒன்றே தீர்வு என்று சொல்வது ஒத்துவராது போரிடும் எண்ணம் இருந்தால்கூட வெளியே புன்னகைத்த படி நட்புக்கு தயார் என்று இதமாகப் பேசாவிட்டால் உலகம் உதைக்க வரும்.
அமெரிக்க ஜனாதிபதி கிளின்ரன் இளம் தலைவர் முட்களைவிட பூக்களை இரசிக்கத் தெரிந்தவர்.
வியட்நாம் மீதும் பொருளாதாரத் தடை என்று பேசி முட்களை வீசிக்கொண்டிருக்காமல் தடை நீக்கம் என்று பூத்துவியிருக்கிறார்.
கிளின்ரனின் பொருளாதாரத் தடை நீக்கத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பும் உண்டு. வலிய எதிர்ப்பும் உண்டு.
வியட்நாம் போரில் காணாமல் போன அமெரிக்க வீரர்கள் எங்கே என்று வியட்நாம் சொல்லும்வரை அதனோடு நட்பு என்ற சொல்லுக்கே இடமில்லை என்பது எதிர்ப்பாளரின் வாதம் 2838 பேரைக் காணவில்லை என்பது புள்ளி விபரம்
அப்படி யாரும் எம்மிடமில்லை என்று கைவிரிக்கிறது வியட்நாம்
வியட்நாம் சொல்வதில் உண்மை இருக்கலாம் என்று கிளின்ரன் நினைத்தாலும் அதை வெளியே சொல்ல முடியாது.
அமெரிக்க நலனை விட்டுக்கொடுக்கிறார் என்று எதிர்ப்பாளர்கள் வெகுண்டெழுவார்கள். எனவே கிளின்ரன் புத்திசாலித்தனமாக ஒரு அறிவிப்புச் செய்தார்.
"தடையைத்தான் நீக்கியிருக்கிறோம். உறவை ஏற்படுத்தவில்லை" என்கிறார். அதோடு இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார், "காணாமல் போனோர் பற்றிய விபரங்களை திரட்டவும் இந்த நடவடிக்கை உதவும். அதுதான் நோக்கம், வியாபாரம் செய்து இலாபம் குவிப்பது
கையான கற்பனைகள், அமெரிக்கா
DITUGUNIDOLOGI). ஆனால் அமெரி உள்ள பெரிய வர்த்தக நிறுவனங்கள் தடை நீக்கத்துக்கு முக்கிய காரணம் என்பதே உண்மை. வருடத்திற்கு எண்ணுறு கோடி டொலர்கள் வியட்நாமில் செய்யப்போகும் வியாபாரத்தில் வருமானமாய் குவியும் விடுவார்களா அவர்கள் கிளின்ரனை நெருக்கி தடையை நீக்க வைத்துவிட்டார்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
தடை நீக்க அறிவித்தல் வந்த சூட்டோடு வியட்நாமில் 34 அமெரிக்க கம்பனிகள் அலுவலகங்களை திறந்துவிட்டன. விமானசேவையும் நடக்கப் போகிறது.
வியட்நாமுக்கும் அந்நிய முதலீடு தேவைப் படுகிறது. சோவியத் யூனியன் இருந்தவரை வியட்நாமுக்கு கைகொடுத்தது. இப்போது சோவியத் யூனியன் தூள்தூள்
இன்னொரு விசயமும் உண்டு வியட்நாமுக்கு அருகில் உள்ள கடலில் பெற்றோல் இருக்கிறது. அக் கடலில் ஒரு பகுதி சீனாவுக்கு உரியது.
அமெரிக்காவுக்கு அந்தப் பெற்றோல் மீதும் பிரியம் உண்டு. எனவே'உறவுக்கு கைகொடுப்போம் பகைமைக்குவிடை கொடுப்போம் என்று அமெரிக்கா கரம் நீட்டுகிறது. உதவி தேவை என்பதால் வியட்நாமும் அந்தக் கரத்தை பற்றிக்கொண்டு, உள்ளே வா என்று உத்தரவு கொடுத்துவிட்டது. GIILG GLILG DILGA gais () பாய்ந்து இடது புறம் செயலிழந்த அமெரிக்க வீரர் ஒருவர் வர்த்தக தடை நீக்கத்தை வரவேற்றுள்ளார். சமாதானத்தை விரும்பும் முன்னாள் இராணுவத்தினர் என்ற அமைப்பும் வரவேற் றுள்ளது. அதன் தலைவர் ஜிம் கிரோவன், வியட்நாம் போரில் பங்குகொண்டவர். அவர் என்ன சொல்கிறார் Ggiluy(LDIIP
"அவசியமே இல்லாமல் அங்கே போய் சண்டை போட்டோம் சரி நடந்தவை நடந்தவையாக இருக் கட்டும். இனிமேலாவது புத்தியோடு நடந்து கொண்டால் சரி, ஜிம் கிரோவன் கூறுவது அமெரிக்காவுக்கு மட்டும்தான் பொருந்துமா என்ன? போரிட்டவர்கள் புன்னகைகளை பரிமாறும் போது போரிட்டு இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று வரிந்துகட்டி நிற்கும் நம்நாட்டு நிலவரங்களுக்கும் பொருந்தும்
b ஒரு நறுக் பிரங்கி ஒலிகளுக்கிடையே
ரம்பித்த நறுக் விவகாரம் இப்போது றது.
கடந்த இரு மாதங்களில் இரண்டு பேர் பட்டனர். துண்டித்தவர்கள் அவர்களது பியாக இருக்கலாம் என்பது பொலிசின்
தேசிலும் ஒரு நறுக் நறுக் தன்கிழக்கு மாவட்டமான நவகாளியில் சர்ந்த பெண் நூர்ஜகான். திகதி பிரபல ரவுடி சலாவுதீன் மற்றும் குள் புகுந்தனர். சலாவுதீன் நூர்ஜகானைப்
வாங்க நினைத்த நூர்ஜகான் மறுநாளும் போது விழுந்து விழுந்து உபசரித்தாள். சலாவுதீன் மயக்கமானான்.
ன்று தீர்மானித்த நூர்ஜான் ஒரே நறுக் சலாவுதீனின் கூட்டாளிகள் அவனைத் ாலையில் அனுமதித்துள்ளனர். கையோடு
பும் மறக்காமல் கொண்டு சென்றனர். S SSS S S S S S SSS SSS SSSS
பதியின் நாடகம் D II (6) சுருட்டல்
ல் இருக்கிறதுசூடான். அங்கு நடந்துள்ளது
படா என்ற பகுதி. அது ஒதுக்குப் புறமான
பர் வந்தான். சட்ட அமைச்சகம் வழங்கிய ட்டையை அதிகாரிகளுக்குக் காட்டினான்.
ஆசனத்தி அமர்ந்தான். வழக்குகளை டயாகவே தீர்ப்பு
நீதிபதியல்லவோ இவர் என்று சிலர்
தீர்ப்புக்கள் எல்லாம் அபராதங்கள் தான். தானே நேரடியாக அபராதப் பணத்தை
நீதிமன்றத்தை நடத்தி 50க்கும் அதிகமான விவிட்டான். எல்லாமே அபராதங்கள்தான். விழித்துக் கொண்டார்கள் எல்லாமே என்று சந்தேகப்பட்டு தலைமை நீதிபதிக்கு
லமை நீதிபதி பரிதா அகமது உடனடியாக ய்ய உத்தரவிட்டார். போலி நீதிபதி கைது பளித்த வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு டுள்ளார். - - ா குப்பைத் தொட்டி தொட்டிகளாக ஏழை நாடுகள் இருக்கின்றன. அங்குதான் கொட்டப்படுகின்றன. என்று அனுப்புவதாகக் கூறி அணுக்கழிவுகளை ஏற்றுமதி செய்கின்றன என்று சர்வதேச சுற்றுச்
Loui
குழல் நிபுணர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அணுக்கழிவுகளை ஏற்றுமதி செய்வதற்கு எதிராக தாம் போராடப் போவதாகவும் சர்வதேச
சுற்றுச் சூழல் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். O
பெண் பிரதமர்கள்
■2s-s.02,1994

Page 7
G Gör LDIITUSTGOOTAFOGOLJğ, (Bg5 Tg56956 இலங்கையின் இன்றைய அரசியல் நிலையையும், அதன் தராதரம் எத்தகைய கோணத்தில் இருக்கின்றது என்பதனையும் தெளிவுபடுத்துவதாக அமைந்திருக்கக் காணப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் அரசியல் களத்தில் எதிரும்-புதிருமாக கீரியும்-பாம்புமாக இருந்தவர்கள் தற்போது நகமும் சதையுமாக இருக்கும் சூழ்நிலைகளே தென் மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களின்போது வெளிப்பட்டிருந்தன.
இலங்கையின் அரசியல் நயவஞ்சகம் மிக்கதொன்றாக மாற்றமடைந்துள்ளதையும், பொதுமக்கள் பலம் மிக்க அரசியல் வாதிகளின் முன்பாக கைகட்டி நின்று LITTIŤ 60) GJUJT6IT UT ITU, இருப்பதைவிட வேறெதனையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதனையுமே தென் மாகாணசபைத் தேர்தல்கள் வெளிப்படுத்தியிருந்தன.
திருகாமினி திசாநாயக்கா திரு.அநுரா
as Saif) திசாநாயக்கா
பண்டாரநாயக்கா ஆகியோரே இத்தடவை தென் மாகாண சபையின் தேர்தல் பிரசாரங்களில் அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தனர்.
திருஅநுராபண்டாரநாயக்கா பரீலங்கா சுதந்திரக்கட்சி ஸ்தாபகரின் ஏக புதல்வர். திருஅநுரா பண்டாரநாயக்கா பரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் கடந்த காலங்களில் தீவிரமாக இயங்கியிருந்தார். இதேவேளை திருகாமினி திசாநாயக்க ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியை மறைந்த தமது சகா திருலலித் அத்துலத் முதலியுடன் இணைந்து ஆரம்பித்திருந்தார். அத்துடன் அக்கட்சியின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு லலித் காமினி ஆகியோர்
பத்திரிகையாளர் மகாநாடு மற்றும் கூட்டங்கள் என்று தீவிரமாக தமது கட்சிப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
மறைந்த திருலலித் அத்துலத் முதலி மற்றும் திருகாமினி திசாநாயக்கா ஆகியோர் காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவினால் ஐக்கிய தேசியக் கட்சியி லிருந்தும் வெளியேற்றப்பட்டிருந்தனர். திரு.பிரேமதாசா இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் வெளியேற்றப்பட்ட லலித் காமினி ஆகியோர் திரு.பிரேமதாசா வுக்கு எதிராக மிகத் தீவிரமாகவே இயங்கியிருந்தனர்.
பாராளுமன்றத்தில் திரு.பிரேமதாசாவுக் கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை யைக் கொண்டுவந்தனர். பின்னர் உயர் நீதிமன்றத்திலும் தாம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் விலக்கப்பட்டதை ஆட்சேபித்து வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இவை தவிர 1992ம் ஆண்டு வடக்கே தீவுப் பகுதியில் கண்ணிவெடித்தாக்குதலில் கொல்லப்பட்ட வடபிராந்திய இராணுவத் தளபதி டென்ஸில் கொப்பேகடுவ மற்றும் அவருடன் கொல்லப்பட்ட ஏனைய ஒன்பது சிரேஷ்ட LUGOL அதிகாரிகளின் மரணங்களுக்கும், ஜனாதிபதி பிரேமதாசா தலைமையிலான ஐதேக அரசாங்கமே பொறுப்பாகும் எனவும் நிரூபிப்பதில் லலித் g|Tլ/060/ ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
இறுதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதிப் பகுதியில் திருலலித் அத்துலத் முதலி கொழும்பில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டிருந்தவேளை துப்பாக்கி நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இக்கொலைக்கும் திருஆர்பிரேமதாசா மீதே அன்று ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்த திரு.காமினி திசாநாயக்கா பழிசுமத்தியிருந்தார். இதுதவிர அரச தரப்பினர் திருலலித் அத்துலத் முதலியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதை ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தியதையும் திரு.காமினி திசாநாயக்கா கைகட்டிப்பார்த்து நின்றார்.
திருலலித் அத்துலத் முதலியின் இறுதி
血氹-gü02,1994
ஊர்வலம் கனத்தை பொதுமானம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளை திருகாமினி திசாநாயக்கா, திருஅநுரா பண்டாரநாயக்கா ஆகியோர் அந்த ஊர்வலத்தை முன்னின்று நடத்தியிருந்தனர்.
அப்போது ஜனநாயக ஐக்கிய தேசிய
முன்னணியின் ஆதரவாளர்கள் ஐக்கிய
தேசியக் கட்சி அரசுக்கெதிராக கூச்சலிட்டனர். கூடவே அரச வாகனங்கள் சிலவற்றுக்கும் தி வைத்தனர். பாதையில்
இறுதி ஊர்வலம் சென்ற இருந்த பொலிஸ் நிலைய
சேர்ந்து வந்த மேதினம் இலங்கையின் இருமு படுகொலை 6) յ-վրլյլ
இந்த இரு அர கட்சியில் ஒன்றாக தமது இறுதிக் காடு துருவங்களாகப் பிரிந் LIGO) fold LITUTILI)
லலித்தின் மரண இணைந்திருந்த திரு கண்ணி சிந்தியவராக
på IIH
திடமற்றவர்க
மொன்றையும் தாக்கியிருந்தனர்.
லலித்தின் இறுதி ஊர்வலத்தின்போது திரு.பிரேமதாசாவின் அரசுக்கெதிராக அன்று கோவுமெழுப்பப்பட்டதையும் °W° உடமைகளுக்கு சேதம் 6ής.06Τοήό θΤ) பட்டதையும், கண்டு பாராமுகமாகவே அன்று காமினி அநுரா ஆகியோர் இருக்கக் UITGOOTLJLJLLGOTT.
1988ம் ஆண்டிலேயே முதல் தடவையாக இலங்கையில் மாகாணசபைத் தேர்தல்கள்
முன்னெடுத்துச் செ ஐக்கிய தேசிய முன்னி எவரும் அழித்துவிட உறுதிபடக் கூறியிருந் இதேவேளை
யடுத்து சில தினங்க
மே தினத்திலன்று ஜனாதிபதி ரணசிங் மரணத்தையடுத்து நிகழ்த்தியவர்கள் ம
நெஞ்சில் உரமுமின்றி ே வஞ்சனை சொல்வா ரe வாய்ச் சொல்லில் வீரe கூட்டத்திற் கூடி நின்று நாட்டத்திற் கொள்ள ர நாளில் மற்ப்பா ரe
佩L岛岛ULLL矶 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பெறுபேறாகவே மாகாணசபை நிர்வாக முறை இலங்கையில் அறிமுகப் படுத்தப்பட்டிருந்தது.
வடக்கு கிழக்குப் பிரச்னைக்குப் பரிகாரம் காணப்படும் வகையிலும் இலங்கையில் மாகாண ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்தை மேற்கொள்ளும் வகையிலுமே 1987ம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டிருந்தது.
1988ம் ஆண்டிலேயே முதல் தடவையாக இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டதையடுத்து நான்கு வருடங்களின் பின்னர் கடந்த ஆண்டிலேயே இரண்டாவது தடவையாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் கடந்த ஆண்டின் மாகாணசபைத் தேர்தல்களை தம்மிடையேயான ஒரு பலப்பரீட்சையாகவே கருதி தீவிர பிரசாரங்களில் இறங்கியிருந்தனர். திருலலித் அத்துலத் முதலி மேல் மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிட முன்வந்திருந்ததுடன், தமது ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் இரவு பகலாக தீவிர பிரசாரங்களிலும் ஈடுபட்டிருந்தார்.
இவ்வாறு மும்முரமான பிரசாரங்களில் இறங்கி கொழும்பு கிருலப்பனையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றியபோதிலேயே திரு.வலித் அத்துலத்முதலி துப்பாக்கி நபர் ஒருவரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
மறுபுறத்தே ஆட்சியாளர்கள் கடந்த ஆண்டின் மே தினத்தை தமது மாகாணசபைத் தேர்தல் பிரசாரத்துக்கென முழு அளவில் பயன்படுத்தவிருந்தனர்.
மேதின ஊர்வலம் முதற்கொண்டு காலிமுகத்திடலில் இடம்பெறவிருந்த பொதுக் கூட்டத்தையும் விரிவான முறையில் மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரமாகவே பயன்படுத்த முடிவு செய்திருந்தனர்
ஆனால் ஆளுங்கட்சியினரின் மேதின *ráQ1Qü கொழும்பு 砷T叱 விளையாட்டரங்கில் ஆரம்பமாகி காலி முகத்திடலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவும் கோரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார் எனவே கடந்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்கள், அவற்றுடன்
கொள்கைகள் தொ அவரது இலட்சியங்க என்றெல்லாம் முழர் ஆனால் திரு.பிே பெட்டிப் பாம்பாக இன்று மனம் பே 609.GNIfa060)|III, III. காணப்படுகின்றனர். திரு.பிரேமதாச வாழ்க்கையை மட்டும வாழ்க்கை மற்றும் அ என்பவற்றைக்கூட இன்று ஆளுங்கட்சி காணப்படுகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆகியனவற்றின்போது கிய அரசியல்வாதிகள் ட்டிருந்தனர்.
யல்வாதிகளும் ஒரே ருந்தவர்கள். ஆனால் களில் இரு வேறு கிரியும் பாம்புமாகப்
திருஅநுரா பண்டாரநாயக்கா திருகாமினி திசாநாயக்கா ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று இணைந் திருக்கின்றனர். அத்துடன் தென்மாகாண தையடுத்து அவருடன் சபைத் தேர்தல் பிரசாரங்களிலும் இவர்கள்
ாமினி திசாநாயக்கா லித்தின் கொள்கைகள் இருவரும் விரிவான முறையில்
Gigi
TITIÚIGÍU,
லப்படும் ஜனநாயக ஈடுபட்டிருந்தனர்.
வியின் இலட்சியங்களை ஆனால் கடந்த இரு ஆண்டுகளில் முடியாதென்றெல்லாம் மறைந்த ஜனாதிபதி 卯、 BITIT. பிரேமதாசாவுக்கு எதிராக லலித் காமினி,
லித்தின் மரணத்தை அநுரா ஆகியோர் மிகத் தீவிரமாகவே
கடந்த ஆண்டின் செயல்பட்டிருந்தனர்.
கொல்லப்பட்டிருந்த தென்மாகாணத்தில் இடம்பெற்றபிரசாரக் பிரேமதாசாவின் கூட்டமொன்றில் பேசிய திருகாயின இரங்கலுரை திசாநாயக்கா, ஐதேகவில் வந்து மீண்டும் றந்த ஜனாதிபதியின் இணையுமாறு தம்மையும் தமது சகாவான
நர்மைத் திறமு மின்றி
விப் பிதற்றலின்றி.
of G
-ւ որ յrgտաn i -
திருவலித் அத்துவத் முதலியையும் மறைந்த ஜனாதிபதி ஆர்பிரேமதாசா கோரியிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் திருவவித் அத்துலத்முதலி இன்று உயிருடன் இருந்திருந்தால் தம்மைப் (βι που βοι அவரும் ஐ.தே.கவில் இணைந்திருப்பார் என்று திருகாமினி திசாநாயக்கா கூறியிருந்தார்.
ஆனால் ஜனாதிபதி பிரேமதாசா உயிருடனிருந்த காலத்தில் லலித் காமினி ஆகியோரின் கூட்டு எப்படி இருந்தது என்பதை நாட்டு மக்கள் நன்கறிவர்
திரு.பிரேமதாசாவைப் பதவியிலிருந்து கவிழ்க்கும் வகையிலேயே உருவாக்கப்பட்ட ஒரு கட்சியைப் போன்று ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியை லலித் காமினி ஆகியோர் இயக்கி வந்தனர்.
இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறை நீக்கப்பட்டு மீண்டும் பாராளுமன்ற ஆட்சி முறை ஏற்படுத்தப்பட வேண்டுமென்றெல்லாம் இந்த அரசியல் இரட்டையர்கள் கருத்துக்களை வெளியிட்டுவந்தனர்.
இது தவிர தமது ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியை ஒரு புத்தி ஜீவிகளின் கட்சி எனவும் குறிப்பிட்டு வந்தனர்.
ஆனால் திருஆர் பிரேமதாசாவும் அவரது வைரியாக மாறியிருந்த திருவலித் அத்துலத்முதலியும் இன்று உயிருடனில்லாத (Bolյaojoոլլինոյ(իր தம்மை ஐ.தே.கவில் சேரும்படி மறைந்த ஜனாதிபதி பிரேமதாசா அழைப்பு விடுத்ததாகவும் திரு லலித் அத்துலத்முதலி உயிருடனிருந்தால் ஐதேகவில் சேர்ந்திருப்பார் எனவும் திருகாமினி திசாநாயக்கா கூறி வருகின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் ர்ந்து பேணப்படும் வெளியேற்றப்பட்டதையடுத்து லலித் காமினி க்கு மதிப்பளிக்கப்படும் ஆகியோர் ஜனநாயக ஐக்கிய தேசிய கியிருந்தனர். முன்னணியை ஆரம்பித்திருந்தனர். அத்துடன் மதாசா வாழ்ந்தபோது அதனை ஓர் உறுதிமிக்க கட்சியாகவும் அடங்கியிருந்தவர்கள் உருவாக்குவதில் ஓரளவு வெற்றி ன போக்கில் தமது கண்டிருந்தனர்.
வருபவர்களாகவே ஆனால் லலித்தின் மரணத்தையடுத்து ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியை sllaó 9IU fugi (Democratic United National Front-DUNF)
ல அவரது தனிப்பட்ட வழி நடத்தும் பொறுப்பு காமினியிடம் பரது குலம் கோத்திரம் சேர்ந்திருந்தது.
ஏளனஞ்செய்தவர்கள் ஆனால் இப்பொறுப்பைச் சரிவரக் 1ள் பிரவேசித்திருக்கக் கையாளும் உறுதி அற்ற நிலை மற்றும் கட்சியின் கட்டுக்கோப்பைப் பேணக்கூடிய
லசுவது- இராஜதந்தி
நேர்மைத் திறன் இன்மை தமது சுய தலைமைத்துவத்திலேயே தமக்கு நம்பிக்கையின்மை ஆகிய காரணங் களினாலேயே திருகாமினி திசாநாயக்கா இன்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்துள்ளார் என்பதே ஒளிவு மறைவற்ற உண்மையாகும்.
இந்நிலையில் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறிவிட்ட நிலையிலேயே ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி காணப்படுகின்றது.
இவ்வாறு தென்னிலங்கையில் அரசியல் வாதிகள் நேர்மையான பரஸ்பர விசுவாசத் துடன் கூடிய அரசியலை தம்மிடையே கொண்டிராத இத்தருணத்தில் இலங்கையின் பிரதான பிரச்னையான வடக்கு கிழக்குப்
பிரச்னையை எத்தகைய விசுவாசத்துடனும்
அநுரா பண்டாரநாயக்கா
நேர்மையான 9/ U 7 LU a) கண்ணோட்டத்துடனும் கையாளுவார்கள் கேள்விக் குரியதாகவே இருக்கின்றது.
இலங்கையில் மாகாண சபை ஆட்சி முறை தோன்றுவதற்கு இலங்கை-இந்திய ஒப்பந்தமே வழிகோலியிருந்தது.
இந்த ஒப்பந்தத்தை தயாரிப்பதில் இலங்கைக்கான முன்னாள் இந்தியத் 9յ19յ10/UT60/ திருஜே.என்.டிக்ஸிற்றும் பெரும்பங்கு வகித்திருந்தார்.
மாகாணசபை அமைப்பு முறையை தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில் திருடிக்ஸிற் தீவிர அக்கறை காட்டினார்.
யாழ்ப்பாணத்துக்கு அன்று விஜயம் செய்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் அந்த இயக்கத்தின் ஏனைய முக்கியஸ்தர்களையும் திருடிக்ளரிற் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
ஆனால் புலிகள் மாகாண சபை அமைப்பு முறையை ஏற்க மறுத்து இந்தியஇலங்கை ஒப்பந்தத்தை அமுல் செய்ய வந்த இந்திய அமைதிப் படையினருடனும் மோதலில் குதித்திருந்தனர்.
திரு.ஜே.என்.டிக்ஸிற் இந்திய வெளிவிவகார அமைச்சின் ஆலோசகராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் அண்மையில் ஹிந்து (TheHindu) பத்திரிகை யில் எழுதிய கட்டுரையொன்றில், இலங்கை யில் வடக்கு கிழக்குப்பிரச்னை தொடர்பாக அரசியல் ரீதியான உடன்பாட்டை எட்டுவதற்கு அனைத்து தமிழ்ப் பிரிவின ருடனும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடனும் இலங்கை அரசு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் இந்தியப் படையினரின் பிரசன்னம் தோல்வியிலேயே முடிவடைந் திருந்தது. ஆயினும் இந்தியா புலிகள் குறித்து குறைவாக மதிப்பிடவில்லை என்பதனையே திரு டிக்ஸிற்றின் இராஜதந்திரக் கண்ண்ோட்டம் விளக்கி நிற்கின்றது.
புலிகளின் பலம் தொடர்ந்து உறுதியாகவே இருக்கின்றதென்பதற்கு Juli அவர்கள் மேற்கொண்ட தாக்குதல் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கின்ற தெனவும் திரு. டிக்ஸிற் தமது கட்டுரையில் எழுதியிருந்தார்.
ஆனால் இலங்கையின் ஆட்சியாளர்கள் புவிகள் குறித்த விடயத்தில் இராஜதந்திர அணுகுமுறைகளைக் கடுகளவில்தானும் கொண்டிராதவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் இனக்குரோதம் தோன்று வதற்கே மூலாதாரமாக இருந்த இனவாதக் கருத்துக்களுக்கு மெருகூட்டப்படும் சூழ்நிலைகள் மீண்டும் தோன்ற ஆரம்பித்துள்ள இத்தருணத்தில், வடக்கு கிழக்கு பிரச்னை குறித்த நிதானமான அரசியல் அணுகுமுறைகள் கண்ணுக்கு எட்டாத தூரத்திலேயே இருக்கக் காணப்படுகின்றன.

Page 8
JOGOSTITI
போல் முகம் LIGITIIGIT, J.
உங்கள் முன்னாடி
ffa) GuLITYPSO0614), Sir
முகத்தில் முகம் பார்க்கலாம் பவளத்தின் நிறம் GAF Ijasa). IT Ibi" என்றெல்லாம் பாடல்கள் இருக்கின்றன.
முகம் பளபளப்பாக கண்ணாடி மாதிரி இருப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.
இதோ சில வழிமுறைகள் நீங்களும் செய்து பாருங்களேன்.
பால் ஆடை இருக்கிறதா? அதை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக்கொள்ளுங்கள். அதில் ஒரு தேக்கரண்டி கடலைமாவை கலந்துமுகத்தில் நன்றாகபூசிக்கொள்ளுங்கள் 10 நிமிடம் சென்றபின்பு சூடான நீரில் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.
எலுமிச்சம்பழச் சாற்றை பால் ஆடை யுடன் கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவிடவேண்டும் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி, கடலை மாவினால் முகத்தை தேய்க்கலாம்.
தயிர் ஆடை எடுத்து முகத்தில் பூசிக்கொண்டு சிறிது நேரத்திற்குப் பின்னர் முகத்தை கடலை மாவு தேய்த்துக் கழுவலாம். தினம்தோறும் ஏதாவது ஒரு பழம் வாழைப்பழமோ, கொய்யாவோ அல்லது திராட்சையோ ஏதாவது ஒன்றை சாப்பிட வேண்டும் சாப்பாட்டில் கீரை, கரட் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
முகம் பளபளப்பாக இருக்க என்ன குறை வெள்ளரிக்காய் சாலட் சாப்பிட்டால் இன்னும் நல்லது.
இந்த யோசனைகளில் வசதியான ஒன்றை
நீங்கள் செய்து பார்க்கலாமே.
வையுங்கள்
முன்பாக அனுப்பிவைக்கலாம்.
தங்க நகைப் பரிசுத் திட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டும் அதிஷ்டசாலிகளில் முதல் அதிஷ்டசாலிக்கு தங்க நகை காத்திருக்கிறது.
ஏனைய பத்து அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. 1. மகளிர் மட்டுமே பங்குகொள்ள முடியும் 2 இல 1 முதல் 20 வரையான பரிசுத்திட்ட கூப்பன்களைச் சேகரித்து
3. சேகரித்து வைத்துள்ள கூப்பன்களைப் பின்னர் நாம் குறிப்பிடும் திகதிக்கு
அதிவஷ்டசாலிகள் இவர்க
நீங்க
Ø ථුජ්‍ය ඒ ඒ
பண்களுக்க அளவுகளை எடுப்பது முதலாவதாக இடை மெல்லிய நாடாவை பல்வேறு பகுதிகளின் இரு படங்களிலு இலக்க ரீதியாகத் தர 1. LDITitLIGATGaq: LDITiliL 5la
|5|ILII (Մg|60ժմ 2. இடை அளவு
நாடாவை அழுத்தி வேண்டும். 3. yıl 56öir yera ஆசனப்புட்டத்தின் சுற்றிக் கணக்கிட 4. LDTñúlóir ag 9
լDITMLilair pւայ அளவிட வேண்டு 5. முன்புற இடை
போன்று தோளின் இடை வரை நாட 6. Shirup goq G. நோக்கி இடை வ 7. Cgm är ser Gy: ,
நாடா செலுத்தப்பு 8. நீளகை அளவுதே
கொண்டுவரப்பட சற்றுத் தூக்கலாக மேற் புயத்தின் பகுதியில் ஆகக் நாடாவில் கணக்கி
GuGOT
sluit GFTIG
அதன் வேகம்
ஆகியவற்றை வர்ணி முளையினை தரையிே இவ்வாறு தனது மு;
செல்வி.க. உதயலட்சுமி-திருமலை பட்டுச்சேலைப்பரிசுத் திட்டத்தில் முதல் பரிசான பட்டுச்சேலை பெற்றுக்கொண்டவர் இவர்தான்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மோர் கொடுத்து உபசரிக்க விரும்பு கிறிர்காளா? வெறுமனே தயிரை கடைந்து உப்பு போட்டு கொடுப்பதைவிட சிறிது இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி தாளித்து மோரில் கலந்து கொடுங்கள். அமிர்தமாக இருக்கும் சிறிது நேரம் பிரிஜ்ஜில் வைத்து சில்லென்று அருந்தினால் இன்னும் சுவையாக இருக்கும்.
Տ
ஏனைய அதிஷ்டசாலிகள் புகைப்படம் அனுப்பிவைக்கவில்லை.
வீட்டுக் குறிப்புகள்
இல்ல உபயோகப் பொருட்களைப் பரிசாகப் பெற்ற ஆறு அதிஷ்டசாலிகளில் ஒருவர்.
----
குறுகிய படுக்கை அறையில், பெரிய டிரஸ்சிங் டேபிளை எல்லாம் போட்டு வைக்க முடியாது அல்லவா? அறையின் ஒரு முலையில், முக்கோண வடிவில் மரப் பலகையை பொருத்தி, அதையே டிரஸ்சிங் டேபிளாக உபயோகிக்கலாம் மரப்பலகையைச் சுற்றி ஸ்கிரீன் போட்டுவிடலாம் பலகையின் கீழ் உள்ள வெற்றிடத்தில் சூட்கேஸ் போன்ற வற்றையும் வைத்துக்கொள்ளலாம்.
குளிக்கும் சோப், கையில் பிடிக்க முடியாத அளவுக்கு சிறியதாகி போனால், தூக்கி எறிந்து விடாதீர்கள் வெண்டி லேட்டர் ஜன்னல் பக்கத்தில் வைத்து விடுங்கள். காற்றுப்பட்டு வாசனை அறை முழுவதும் பரவிவிடும். இதனால், அறைக்கென்று தனியாக சென்ட் வாங்கி வைக்க வேண்டியதில்லை.
அனுபவத்தை கூறுகிற
பார்பராவுக்கு வி வகை கவர்ச்சி இருந்த சிற்றுாழியராகச் சேர்ந் படித்தாள் மிக விரை
விமானம் ஒட்டும் அவளுடைய விமான பின்னர் வர்த்தக நிை இருப்பினும் இவளுக்கு பார்பரா தளர்ந் J. GGDGLITGofluaST GAIDIT இந்த நிறுவனத்தின்
1987ல் இதே நிறுவ உலகம் முழுவது பார்பரா இன்று சுப் வெற்றிகரமாகச் செலு பார்பராவுக்கும் ெ அதனால் மனம் உை கப்பர் சோனிக் அ பார்பராவுக்கே சேரு
Upha) Li Ti, 2309 LI
1. ஒவ்வொரு நாளும்
செய்யுங்கள் 2. பல்வேறு சத்து சாப்பிடுங்கள்
എങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன உடைகளைத் தயாரிப்பதற்கு முன்னர் சரியான து அவசியமாகும் அளவுகளை எடுக்கும் போது யச்சுற்றி தளர்வில்லாமல்-ஒட்டினாற்போல் ஒரு கட்டிக்கொள்ள வேண்டும். இதன் பின்னர் அளவுகளையும் எடுப்பது சுலபமாகும். ம் காணப்படும் கோடுகளுக்கான விளக்கங்கள் "ப்பட்டுள்ளன:
உயரமான பகுதிகளைத் தொட்டாற்போல் அளவு சுற்றி வரவேண்டும். ஏற்கனவே இடையைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள னாற்போல் அளவு நாடா சுற்றப்பட்டுக் கணக்கிடப்பட
இடைக்கும் அடித் தொடைக்கும் இடையிலுள்ள அதிக உயரமான பகுதியை அளவு நாடாவால் வேண்டும்.
ாவு தோளின் உயரப் பகுதி (கழுத்தடியிலிருந்து முனைவரை அளவு நாடா கொண்டு வரப்பட்டு
LD, நோக்கிய அளவு இலக்கம் 4வதுக்கான அளவு கழுத்தடியிலிருந்து மார்பின் முனையைத் தொட்டு ா கொண்டுவரப்பட்டு கண்க்கிட வேண்டும். மலே உள்ள முதுகெலும்பின் முனையிலிருந்து கீழ் ரை அளவு நாடா கொண்டு வரப்படவேண்டும். ழத்திலிருந்து தோளின் மேல் முனைவரை அளவு ட்டுக் கணக்கிட வேண்டும். ாள் முனையிலிருந்து மணிக்கட்டுப்புறம் வரை நாடா வேண்டும். இதற்கு முழங்கையிலிருந்து கையினை
வைத்தல் நல்லது. ளவு கைக்கும் தோளுக்கும் இடைப்பட்ட புயப் கூடுதலான உயரப் பகுதியைச் சுற்றி வளைத்து 10. கழுத்தின் அளவு கழுத்தின் சுற்றளவில் விசாலமான பகுதியை LGUIIID. நாடாவால் சுற்றிக் கணக்கிடல் வேண்டும்.
FGOLD/IGLITib சுவைப்போம் தொகுத்துத் தருவது-சுகந்தினி கடலை பூசணிக்காய் கூட்டு
தேவையானவை: Léosé. SLGO- CSILGOL பூசணிக்காய் துண்டுகள்- 1/2 கிலோ புளித் தண்ணீர்- 1 கோப்பை வெல்லம் சிறு கட்டி அரைப்பதற்கு தேவையான பொருட்கள்: கறுவாப்பட்டை- 2 துண்டுகள் ONGAJÄRJELD- 4
மிளகு 12 தேக்கரண்டி சீரகம் 14 தேக்கரண்டி மிளகாய் வற்றல்- 4 அல்லது 6 (எண்ணெயில் சிறிது வறுத்துக்கொள்ளவும்) மஞ்சள் பொடி-தேவையான அளவு உப்பு-தேவையான அளவு எண்ணெய் 3 மேசைக்கரண்டி கடுகு தேக்கரண்டி
தேங்காய் (நெருப்பில் காட்டிச் சுடவும்)-சிறு துண்டு
ಡಾ. Sir Georg Guto
, அதன் பயங்கரமான ஒலி, அத்துடன் அதில் எழும் மணம் க்க முடியாது. அது பாய்ந்து மேலெழுந்த வேகத்தில் எனது லயே விட்டுவிட்டு வந்து விட்டேனோ என்று எண்ணத் தோன்றியது" தலாவது சுப்பர்சோனிக் கொன்கோட் விமானத்தை செலுத்திய
மேற்கூறிய பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். செய்முறை 1. பச்சை கடலையை 2 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும் பூசணிக் காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் 2 எண்ணெயில் கடுகைத் தாளிக்கவும்: பூசணிக்காய் துண்டுகளையும், பச்சைக் கடலை, மஞ்சள் பொடியையும் போட்டு 2 நிமிடங்கள் வரை வதக்கவும். 3. அரைத்த மசாலாவைப் போடவும் 1 கோப்பை தண்ணிவிட்டு உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும். 4. காயும், கடலையும் பாதி வெந்தவுடன் புளித்த தண்ணீரையும் வெல்லத்தையும் போட்வும். 5. காய்கள் மிருதுவாக வெந்தவுடன் கூட்டை
அடுப்பிலிருந்து இறக்கவும்
7 முறையான செக்ஸ் வாழ்க்கைநலம் பயக்கும். 8. மன உளைச்சலைத்தரும் சூழ்நிலை ஆராய்ந்து அவைகளை சமாளிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். | III ili i MiЈLI Tills LGAISMyuI2 IMG 61103,3st. கொழுப்பற்றகறிவேகவைத்த மீன் அல்லது தோல் நீக்கப்பட்ட கோழிகள் இவைகளைச்
ார் பார்பரா ஹார்மர் என்ற 39 வயது மாது.
மான நிலையங்களிலும் விமானங்களிலும் சிறு வயதிலிருந்தே ஒரு து. இதனால் இலண்டனிலுள்ள ஹீதுறு விமான நிலையத்தில் ஒரு தாள். அத்துடன் விமானம் ஒட்டும் பயிற்சிக் கழகத்திலும் சேர்ந்து வில் சிறு விமானங்களை ஒட்டுவதற்கான அனுமதியும் பெற்றாள்.
சாப்பிடுங்கள். குறைந்தது இரண்டு பழங்களாவது பயிற்சியாளர் பணியையும் ஏற்று சிலகாலம் அதில் ஈடுபட்டாள். சாப்பிடுங்கள்
ஒட்டும் ஆசை அதிகரித்தமையினால், பல பிரயத்தனங்களின் " தாது இரு பச்சடியைச் சேர்த்துக் யிலுள்ள விமானங்களை ஒட்டும் தகுதியும் அனுமதியும் பெற்றாள். கொள்ளுங்கள்
ஒரு நேரமாவது பச்சைக் காய்கறிகள் அல்லது அரைப் பதத்தில் வேக வைக்கப் பட்ட காய்கறிகளை உண்ணுங்கள் ஆறிலிருந்து எட்டு டம்ளர்வரை நீர் குடியுங்கள். ஒரு முட்டைக்கு மேல் சாப்பிடாதீர்கள். பி.சி.இ.மற்றும் கே ப்ளஸ் விட்டமின்களை எவ்விதத்திலும் உணவில் சேர்த்துக்
விமான நிறுவனங்கள் எவையேனும் வேலை கொடுக்கவில்லை.
போகவில்லை. விடாமுயற்சியின் பயனாக 1984ல் பிரிட்டிஷ் ரிகளில் இரண்டாவது பெண் விமானியானாள் முன்று வருடங்கள் லதரப்பட்ட விமானங்களை ஒட்டும் அனுபவம் பெற்றாள். னத்தை பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் என்ற நிறுவனம் பொறுப்பெடுத்தது. பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த நிறுவனத்தில் இணைந்த பர்சோனிக் எனப்படும் அதிவேக கொன்கோட் விமானங்க்ளை த்துகிறார்.
சாந்த சோகங்கள் உண்டு இரு தடவை காதலில் முறிவு. எனினும் கொள்ளுங்கள் ந்து வீழ்ந்துவிடாமல் தன் பணிகளை தொடர்கிறார். ஏசிடிவிட்டமின்களை உணவின் மூலம் திவேக விமானத்தை செலுத்தும் முதல் பெண்மணி என்ற பெருமை பெறுங்கள்.
AD95l. தவிர்க்க வேண்டியவை
III 3. நன்கு ஒய்வெடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள் பாலைத் தவிர்த்து விடுங்கள். அதற்கு இதை 4. : Ο Ι G மாறாக வெண்ணெய் எடுக்கப்பட்ட பாலைக்
தலையைச் சுத்தம் 5 முடிந்தவரை முடியை இயற்கையாக உலர ಅ॥೫॥
விடுங்கள் எண்ணெயில் பொரிக்கப்பட்ட பொருட்கள் 1ள உணவுகளைச் 6 நாள்தோறும் இரவில் ஏழு மணி நேரம் " பதப்படுத்தப்பட்ட மாமிசப் பொருட்கள்
உறங்குங்கள் உப்பு மற்றும் வெள்ளைச் சீனி
DIT Ii Jj 27-OJI".02, 1994

Page 9
பரபரப்பிலும் படப்பிடிப்பாளர்
ëOë epi தம் பார்த்த
LIம்பைச் சீராட்டி, பாலூட்டி வளர்த்தாலும் பாம்பு தன் புத்தியைக் காட்டும் என்பார்களே. காட்டித்தான் விட்டது!
ஃபுளோரிடாவைச் சேர்ந்த மியாமி என்ற பகுதியில் வசிப்பவர் ஸ்கொட் ஹோவாட் (வயது 34)
அவருக்கு பாம்பு வளர்க்க ஆசை ஆடுமாடுகோழிநாய் அல்லது கிளி முயல்
என்று ஏதாவதொரு பிராணியை வளர்த்திருக்கலாம். அவரோ பாம்பு வளர்க்க ஆசைப்பட்டார்.
அதுவும் சாதாரண பாம்பல்ல. மலைப்பாம்பு
வீட்டுப் பிராணியாக செல்லம்
கொடுத்து ஒரு மலைப்பாம்பை வளர்க்கத் தொடங்கினார்.
குட்டியாக இருந்த பாம்பு கொளு, கொளு வென்று வளர்ந்து வாட்டசாட்டமாக 18 அடி நீளத்தில் இருந்தது.
செல்லப்பிராணியல்லவா? வீடு முழுக்க ஊர்ந்து திரியும் தடையே கிடையாது.
ஸ்கொட் தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்தது. பெயர்பில்,
பாம்பால் குழந்தைக்கு ஆபத்துவரலாம் என்று அயலவர்கள் சொன்னார்கள். ஸ்கொட் காதில் போட்டுக்கொள்ளவில்லை. ஒரு நாள் ஸ்கொட்டின் மனைவி வெளியே சென்றுவிட்டார். குழந்தை பில் வீட்டின் முன் மண்டபத்தில் தரையில் ஒரு
|கிலியான நேரத்தில் கிளிக் செய்தவர்
விரிம்பில் கிடத்தப்பட்டிருந்தான். LOGO அவனை குளிக்கவைக்க ஸ்கொட் வீரிட்டு கதறியது குழந்தை குளிய ஸ்கொட் வீட்டினு குளியறையில் ஏற்பாடு செய்து லறையில் இருந்த ஸ்கொட் ஓடிவந்து கத்தியை எடுத்து வர் கொண்டிருந்தார். LJITstågsti. அதற்கிடையே
வீட்டுக்குள் ஊர்ந்து வந்த பாம்புக்கு அதிர்ச்சியில் உறைந்து போனார். கையும் அயலவர்கள் செய்வு பசியெடுத்துவிட்டது. அதன் கண்ணில் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. நின்றனர். குழந்தை பில் பட்டுவிட்டது. பின்னர் வாய்விட்டு "ஐயோ என்று அதில் ஒருவர்,
மெல்ல ஊர்ந்து போய் வாய் பிளந்தது. குழந்தையின் கால் பக்கத்தில் இருந்து தனது விழுங்கலைத் தொடங்கியது.
உரத்துக் கத்தினார்.
அயலவர்கள் கூக்குரல் ஓடிவந்தனர்.
கேட்டு
பதட்டத்திலும் மறக் எடுத்து வந்திருந்தார் அந்தப் பரபரப்
கோரக்காட்சி பதிவா அதே நேரத்தில் அந்த மலைப்பாம்பை
குழந்தையின் வ
பாம்பின் வாய்க்குள் ே
றவிக் குறைபாடுகள் பலவகைப்படும் கூல் குருடு, செவிடு நொண்டி மற்றும் ஒட்டிப்பிறக்கு இரட்டையர் போன்றெல்லாம்பிறவிகள் உண்டு.ஆனா முகத்தில் ஒரே கண்-அதுவும் உரிய இடத்தி இல்லாமல்-இடம்மாறி இருப்பது அபூர்வம்
கிரேக்க இதிகாசங்களில் நெற்றியில் ஒே கண்ணுடன் ஒருமனிதன் பற்றிய கதை உண் சைக்லோப்ஸ்' என்பது அவன் பெயர்
கலிபோர்னியாவைச் சேர்ந்த சான்டியாகோவி ரம்மி லிடோல்ஃப் என்ற பெண்மணி வசிக்கிறார்.
இவருடைய முகத்தின் மையப்பகுதியில் ஒரேயொ கண் அமைந்திருக்கிறது. முக்கும் இடப்பக்க சரிந்திருக்கிறது. ஆனால் வாய் உரிய இடத்திலேே இருக்கிறது. இவருக்கு 29 வயதாகிறது.
இந்தக் குறைபாட்டைத் தவிர ரம்மியிடம் வே எக்குறையும் இல்லை.
ரம்மியை கென் லிடோல்ஃப் என்ற காப்புறு அலுவலர் விரும்பி மணம் முடித்தார்.
இப்பொழுது அவர்களுக்கு 8 வயதில் ஒரு மக இருக்கிறான்.தாயின் குறைபாடு அவனுக்கு இல்லாம போனதில் தம்பதியினருக்கு பலத்த சந்தோசம்
திருமணமாகு முன்னர் தனது காதலனுட ரம்மி பல மருத்துவ நிபுணர்களைச் சந்தித்தா தனது பிற் சந்ததியினர் எவருக்காவது தனது குறைபா வந்துவிடக்கூடாதே என்பது தான் ரம்மியின் ஏக்க அத்தகைய குறைபாடுகள் எதுவும் பிறக்கும் பிள்ை களுக்கு ஏற்படப்போவதில்லை என்று மருத்துவர்க உத்தரவாதமளித்த பின்னரே ரம்மி மணம் முடித்தா இருப்பினும்பிராண்டன்பிறந்து அவனுடைய முகத்தை பார்க்கும்வரை ரம்மி சந்தேகத்துடனேயே இருந்தால் ரம்மி கர்ப்பத்திலிருக்கும்போது அவளுடையதா உட்கொண்ட மருந்துகளில் ஏற்பட்ட வித்தியாசே இந்தக் குறைபாட்டுக்கான காரணம் என் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரம்மி பிறந்தபோது அவளைப் பரிசோதித் மருத்துவர்கள், பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை முல அவளின் முகத்தைச் சீர்படுத்துவதால் பல பிரச்சனைக ஏற்பட வாய்ப்புண்டு என்று மறுத்துவிட்டனர்.
அவளுடைய இடது கண் இருக்க வேண்டி இடத்துக்கு அண்மையில் முளை இடம்மாறியிருப்பதனா சத்திர சிகிச்சை செய்யும்போது முளையில் பாதிப் ஏற்படக்கூடும் என்று சொன்னார்கள்
"நான் சிறுமியாக இருக்கும்போது என் முகத்தி அமைப்பு எனக்கு வெறுப்பினையே தந்தது என்ை மற்றவர்கள் உற்றுப் பார்ப்பதை என்னா சகித்துக்கொள்ள முடியாதிருந்தது. கறுத்தக்கண்ணா போட்டாவது எனது குறைபாட்டினை மறைக்கலாம என்று முயற்சித்தேன். அதுவும் முடியவில்லை. கால செல்லச் செல்ல என்னுடன் எந்தவிதமா
வென்ற Gol பூனை
வெளிநாடுகளில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ஏகப்பட்ட மரியாதை
வளரும் பிராணிகளுக்கிடையே போட்டி இருக்கிறதோ இல்லையோ வளர்ப்போரிடையே கடும் போட்டி அதனால் அடிக்கடி "செல்லப் பிராணிகளின் கண்காட்சி பல நடக்கும். சிறந்த பிராணிகளுக்கு பரிசும் கிடைக்கும்.
படத்தில் உள்ள பூனைக்குட்டி பொஸ்ரன் நகரில் நடந்த போட்டியில் அனைவரையும் கவர்ந்து பரிசு வென்றது. பூனை பால் குடிக்கும். அத்தோடு இதனையும் சேர்த்துக்கொள்ளலாம், பூனை பரிசும் எடுக்கும்.
டேவோன் ஷெக்ஸ் வகையைச் சேர்ந்தது இந்தப் பூனை,
nij.27-GJI.02, 1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வளர்த்த பாம்
aortz, மழலையை விழுங்கிக் கொண்டிருந்தபோது
ள் ஓடிச்சென்று பெரிய
g5 ITT.
ஓடிவந்துவிட்ட
தறியாது திகைத்து
ஓடிவரும்போது ாமல் கமராவையும்
பிலும் "கிளிக் கிளிக் கியது.
பெரிய கத்தியால் வெட்டினார் ஸ்கொட் பயிறுவரை மலைப் பாய்விட்டது. எனவே
எதுவரை குழந்தையின் உடல் உள்ளே போயிருக்கும் என்று கணக்கிட்டு கத்தியை affNGOTIT iii.
அது என்ன சாதாரண பாம்பா? வெட்டுவதற்கே கஷ்டமாக இருந்தது.
பலம் கொண்ட மட்டும் கத்தியை வீசியபோது, வெட்டப்பட்ட வேதனையில் மலைப்பாம்பு வாயை அகலத் திறந்தது.
உடனே அயலவரில் ஒருவர் ஓடிவந்து அதன் திறந்த வாயில் இருந்து குழந்தையை இழுத்தெடுத்தார்.
குழநதையை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.
பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை
உயிரோடு இருப்பதாக சொல்லி சிகிச்சை அளித்தார்கள்.
மலைப்பாம்புகள் மான், முயல் போன்ற பிராணிகளை விழுங்கும்போது தலையினை முதலில் விழுங்குவதில்லை. பின்புறம்தான் முதலில் குறிவைத்து விழுங்கப்படும். அதனால்தான் குழந்தை தப்பியது.
பயங்கரப் பிராணிகளை வளர்க்க ஆசைப்படுகிறவர்கள் உசாராக இருப்பது நல்லது.
அந்தப் பரபரப்பிலும் பயங்கரக் காட்சியை படம் பிடித்தவரை நினைக்கும் போதுதான் வேடிக்கையாகவும் இருக்கிறது. வியப்பாகவும் இருக்கிறது. O
வித்தியாசமுமின்றிப்பழகும் சினேகிதிகளும் வேறு மனிதர்களும் சேர ஆரம்பித்தனர். ஆகவே என்னுடைய குறைபாட்டினை மறந்து சகலருடனும் சகஜமாகப் பழக ஆரம்பித்துவிட்டேன்" என்று ரம்மி கூறுகிறார்.
ரம்மி சாதாரண பெண்களைப்போல் நீச்சலடித்தல், குதிரைச் சவாரி ஆகியவற்றுடன் ரென்னிஸ் ஆட்டத்திலும் ஈடுபடுகிறார். ஒரே கண் பார்வை என்பதனால் ரென்னிஸ் ஆட்டத்தில் சில சங்கடங்கள் இருந்த போதிலும் ஒரளவு சிக்கல் இல்லாமல் ஆடுகிறார்.
"சில சந்தர்ப்பங்களில் என் தோற்றம் சில அனுகூலங்களையும் எனக்களித்துள்ளது என்னை
எவரும் எவருக்கும் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. எவரும் என்னை சுலபமாக அடையாளம் கண்டு விடுகின்றனர். அத்துடன் இரண்டு கண்களுக்கு ஒப்பனை செய்ய வேண்டிய தொல்லையுமில்லை என்று நகைச்சுவையுடன் கூறுகிறார் ரம்மி

Page 10
- | ITT UTGITT NAN AN GETUR
* ) ) 一、 It is
* (
|-
*、
திட்ா
ש ועשרות שדשו.
.11
* * * 、
* * - t SLLLLSS SSSK SSSZY S LLYYY LL L YYS L S SZYSY S S L LLLLLS
* * )
SYSS S S SK YS YLL LLLLL LL LLL LLLL SLLLLLLL
rninTilinuvili Alim ா
ரீதேவியோ ܓܠ
-* ܕܓܠ - "
-)、
_
■
-
*
*、
■
、
* t
,
!,
T *
巽 שן והכהונה
|-* ■■■ ■ *、 "臀、 *口*
■*- Till 一、 *s、 *「■ I」 * ■ * LSYZYYSYSSYSLLYYYYT LTS YYZY LLLLLLYYSY LLLL LLL L S SLSLS
 

Lu S S L YL S YS S S S S S S YS
|
விா  ெ 。 -,-, *, ,
, SLu S YY SY LLL S L L YYS GGGG Y u LLLS
in
リ
。
、
-
■ * * - T *)
H / חנ5ExפCB בן חופש ופ
■。
. . .1:11:11
。 、 || '''|| || 1,
『エ (リー s * * - ) - - *
,
-
*
t 11 ܕ.
in
〔
"、
枋
、 *
〔 *、
「 *
--
*、* ** -
u

Page 11
-  ܼ ܼ ܼ ܼ
it in
I tår 、
〔
,
LLLLS SYYYSYSYYSYSSLS SSYYYYYSLSSS00SLLLLYLLLL S LLLLSS YSLLLS 。 LLYS S S D D D S ( * T *
*,
。 。 II
* * 、 * ±
-
*
LIL LI JI u l
IN JUNI
W Wiu w Aft" |
* **
SSYSYSSSLS SSSSSSSZSZYZSSLSSLLSSLSS T TS TT S T TuTLLLLSSS
***W *W பேட் படுத்தார் திா
Kini sila niini * FATI U LILLI MA NARJU ாதி ப்ரி
Grivci l'ori
முத்தத்தில் இல்லை விர சம்"
) சிவரஞ்சனி விளக்க
Life
』 *I * * * Al fyrst fljó til
**** * * W für ür i॥
ாயத்தார் அது
* * ** War I
* * *
f ) ா அாதா if its
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

in the
It
mini wrie
*
III || || || || ||
Lil Wils -s’、
காதலில் பிராந்த்துக்கு
Mini
, ) | . || May I ANATLJaro IF
.ெ ம்ே பாதும்
t
ான் சாதிப்ா
அரசியலுக்கு LISOITU 呜呜
தாம் மாறும் * ) ாக்கருக்கு பின்னந்தே til பத்தில் பரவிழா ாரு பார்ாகடம்
பார் கெல்வி பிள் நீங்கள் கருவரும் ஏதாவது ட்ரி * * * பா சா பதில்
gin o na inihan ாந்துக்கொள்ளும் ாகர் ராபியா
AIA
பிற கட்சிகள் IA AI A. போன்றொரு
| iii

Page 12
"பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா-அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா"
- மகாகவி பாரதியார்
Iடசாமி மகன் முத்துசாமிக்கு குறுக்கு வழியில் நடப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. எதையுமே நேர்மை யாகப் பெறாமல் குறுக்கு வழியில் பெறுவதை விரும்பினான். ஏட்டிக்குப் போட்டியாகவே எதையும் செய்வான்.
உதாரணமாகச் சொல்ல வேண்டு மானால் ஒரு மாமரத்தில் கைக்கெட்டிய தூரத்தில் ஒரு மாம்பழம் கனிந்து தொங்கு கிறது என வைத்துக் கொள்ளுங்கள் அதை அவன் எட்டிப் பறித்து உண்ண முடியும், ஆனால் அவன் அதை அப்படிச் செய்யாமல் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டு அதன்மீது ஏறி நின்று பறித்துத்தான் சாப்பிடுவது வழக்கம்
பத்து கிலோ மீற்றர் தூரத்தில் ஒரு ஊரைப்போய்ச் சேர வேண்டிய பாதையில் போகாமல் குறுக்கே கல்லும், முள்ளும் குத்தநடந்து போய்ச்சேருவான்
ஒருநாள் அவனுக்கு உடல் நலம் சரியில்லாமல் போயிற்று மாடசாமி அந்த ஊர் மருத்துவரை அழைத்து வந்து காட்டினார். அவர் பத்து மாத்திரைகளைக் கொடுத்துத் தினம் ஒன்று சாப்பிடச் சொன்னார். முத்துசாமிக்கு மருத்துவர் சொன்ன மாதிரி நடப்பதா என்கின்ற எண்ணத்தில் தினமும் அரை மாத்திரையே சாப்பிட்டு வந்தான். அதனால் நோய் குணமாகவில்லை.
மறுபடியும் மாடசாமி மருத்துவரிடம் போய் தனது மகனின் குறுக்குப்புத்தியைச் சொல்லி மருந்து கேட்டார்.
மருத்துவர் புத்திசாலித்தனமாய் முத்துசாமியின் குணத்தைப் புரிந்துகொண்டு மறுபடியும் பத்து மாத்திரைகளைக் கொடுத்து, "இந்த மாத்திரைகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் சாப்பிடக்கூடாது தினம் ஒரு மாத்திரையைத் தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு படுத்தால் போதும், நோய் குணமாகிவிடும்" என்று சொல்லி மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பி வைத்தார். மாடசாமி இந்த
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
மாத்திரைகளை மகனிடம் கொடுத்து அவர் சொன்னதை அப்படியே GIFTIGöIGOTIT.
அதற்கு "இவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்னுடைய காய்ச்சலுக்கு என் விருப்பப்படிதான் மருந்து சாப்பிடுவேன். தலையணைக்கு அடியே வைக்க மாட்டேன். கொண்டு வாருங்கள் தண்ணீரை என்று கேட்டுப் பெற்று ஒரு மாத்திரையை விழுங்கினான். தினம் ஒரு மாத்திரையை அவன் சாப்பிட உடல் நலம் பெற்றது.
மாடசாமிக்குத் தன் மகனின் உடல் நலம் தேறியதில் சந்தோசம் இவனை இப்படியே விட்டு வைக்கக்கூடாது. ஒரு புத்திசாலிப் பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்துவைத்து விட்டால் இவனை அவள் திருத்திவிடுவாள் என எண்ணினான். ஆனால் முத்துசாமியை எப்படித் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைப்பது யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.
மாடசாமிக்கு நீண்ட நாள் நண்பர் ஒருவர் இருந்தார். அவருடைய மகளை தன் மகனுக்கு மணம் முடிக்க நினைத்தார். நேராக அந்த நண்பனைப் போய்ப் பார்த்தார்.
"என் மகனை உன் மகளுக்கு மணம் முடித்துத் தர நான் ஆசைப்படுகிறேன். அதற்காக நீ ஒன்று செய்ய வேண்டும். நான் தினமும் என் மகனை உன் வீட்டிற்கு அனுப்புவேன். அவன் வரும்போதெல்லாம் நீ உன் பெண்ணை, ஆண்களுக்கு எதிரில் வரக்கூடாது உள்ளே போ என்று சொல் போதும் இந்த ril இரகசியம் நமக்குள் இருக்கட்டும்" என்றார்.
"சரி என நண்பரும் தலையசைத்தார். மாடசாமி தன் வீட்டிற்கு வந்ததும், "தினமும் நீ என் நண்பன் வீட்டிற்குப் போகக் கூடாது. அவன் உன்னை அங்கே வரக்கூடாது என என்னிடம் சொல்லியிருக்கிறான்," என்று பொய் சொன்னார். உடனே முத்துசாமி அவர் அப்படியா சொன்னார்? இன்று முதல் தினமும் அவரது வீட்டிற்குப் போவேன் என்ன செய்கிறார் பார்ப்போம் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு, அதே போல் போக ஆரம்பித்தான்.
அவனைப் பார்த்ததும் அவர் தன் மகளை உள்ளே போம்மா என விரட்டுவார் முத்துசாமிக்கு ஆத்திரம் வரும் "உங்கள் மகளை நான் கல்யாணம் செய்து கொள்கிறேன் பாருங்கள்" என ஒரு நாள் சவால் விட்டுப் போனான்.
இந்த விசயம் மாடசாமிக்குத் தெரிந்தது. "நீ அந்தப் பெண்ணை பார்க்காதே நான் வேறு நல்ல இடத்தில் பெண் பார்க்கிறேன்" என்றார்.மறுநாள் முத்துசாமி அப் பெண்ணைத் திருமணம் செய்து வீட்டிற்குக் கூட்டிவந்து விட்டான், மாட சாமியும், அவரது நண்பரும் அவர்களுக்கு மாலைபோட்டு ஆசிர்வதித்தனர்.
இப்படி ஏட்டிக்குப் போட்டியாக வேலை செய்பவர்களைத் திருத்துவது மிகவும் கடினம் அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிக்க வேண்டும்.
)1 کسک
எம்ஜேமுகம்
ബ55ള06 gifu Ga C LI35I6006
சிகதா
*醬 மேலே உள் படத்திற்கு வர்ணம் திட்டி தாடையில் ஒட்டி டி : அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/- шуш I ј, да காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 02.04.1994 அமுஹம்மத்
வர்ணம் தீட்டும் போட்டி இல 34 சாஹிரர் மத்திய
தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் இஇருஃே கிருலப்பனை, திருகோண Օտո (լքւbւլ-05, யேசை üİTÜLİ ಆಳ್ವ உங்கள் சொந்த UITULUI CUPU ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. தினமுரசு வாரமலர்
2
84. சோமாதேவி பிளேஸ் கிருலப்பனை மன்னம்பிட்டி தமிழ் ம
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(6), gFT6õTGOTITrig, GiT
நாம் எதை இழந்தாலும் கெளரவத்தை மட்டும் இழக்கக்கூடாது. -சேக்ரடிஸ்ஒருவனிடம் இல்லாத குணங்களை இருப்பதாகச் சொல்லி புகழாதே -முகம்மது நபி ஆசைகள் வளர வளர தேவைகள் பெருகிக் கொண்டே போகும். -பிளேட்டோஎல்லோரும் தம்மைவிட்டு, எதையோ சீர்படுத்த நினைக்கிறார்கள். தாகூர்பாமர மக்களின் நிலையே ஒரு சமூகத்தின் உண்மை நிலவரமாகும். -வில்லியம் தர்ஸ்டன்
சிறு
ܢ\ ܓܠ
Tag Goff எடுக்கப்படுகிற
ქჭეწ| சீனி எதிலிருந்து எடுக்கப்படுகிறது? கரும்பிலிருந்தும், சீனி பீட்றூட் (சுகள் பீட்றூட்) கிழக்கிலிருந்தும் சீனி எடுக்கப்படுகிறது. எப்போதிருந்து கரும்பின்மூலம் சீனி
து?
ஐந்து குறிப்புக்கள்
பரவி, அங்கிருந்து ஐரோப்
TGOD GIT
-1.
Oobig, GiT LIITIL LEITGS)Guvo Tնպ.
96 nuo Trib
கல்லூரி
GOTfi "இதுேக்கல்லூரி
Ο όρο ΟΥ).
இந்தியாவில்
வி- மன்னம்பிட்டி
Juli
எடுக்கப்படுகிறது. இந்த முறை லிருந்து சீனாவிற்கும், அரேபியாவிற்கும்
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
of ந்தியாவி
கரும்பிலிருந்
அடைந்தது. 1493ம் ஆண்டு கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவுகளில் கரும்பைப் Luli "LTT, கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சீனியும், பீட்றூட் (சுகள் பீட்றூட்டிலி ருந்து தயாரிக்கப்படும் சீனியும் ஒன்றுதான் என எப்போது தெரிந்தது? ஜேர்மனியைச் சேர்ந்த இரசாயன விஞ்ஞானி அண்ட்ரியஸ் மார்கிராப் 1700ம் அண்டு இதைக் கண்டுபிடித்தார். சீனி பீட்றூட் (சுகள் பீட்றூட்) கிழங்கி லிருந்து உலகில் மொத்தம் எவ்வளவு சீனி எடுக்கப்படுகிறது? உலக சீனி உற்பத்தியில் 40 சதவீதம் சீனி பீட்றூட் (சுகள் பீட்றூட்) கிழங்கி லிருந்து எடுக்கப்படுகிறது. மிக அதிக அளவில் உபயோகிக் கப்படும் செயற்கை இனிப்பூட்டும் இரசாயனம் எது? அஸ்பார்டேம், சீனியை விட 200 மடங்கு அதிக இனிப்பு உடையது.
血氹Es102,1994

Page 13
உலக சாதனை வரை NG கபில் தாண்டி வந்தவை"
-வது விக்கெட் சாதிக் முகமது (சி) கவாஸ்கர் 16-10-78, பெயிஸ்லாபாத்) முதல் டெஸ்ட், ! 50-வது விக்கெட் கிம் ஹியூக்ஸ் (எல்.பி.டபிள்யூ கபில் (1979-80 கான்பூர்) 16-வது டெஸ்ட் 100-615 ஆரிப் (சி) சவுஹான் (1979-80 கல்கத்தா) 25-வது டெஸ்ட் 150வது விக்கெட் ஆலன்லேம்ப் (எல்.பி.டபிள்யூ) கபில்தேவ் (1982, லோர்ட்ஸ்) 39-வது டெ
200-வது விக்கெட் 250-வது விக்கெட் 26-வது விக்கெட்
ஆண்டி ரொபர்ட்ஸ் (பி) கபில்தேவ் (1982-83 போர்ட் ஒஃப் ஸ்பெயின்) 5 ஆலன்லேம்ப் (சி) ரவிசாஸ்திரி (1984-85, பம்பாய் 65-வது டெஸ்ட் அஜந்தா டி மெல் (சி) சதானந்த விஸ்வநாத் (1985-86 கண்டி) பிஷன்சிங்பேடியின் சாதனை முறியடிப்பு. 71-வதுடெஸ்ட் ஆர்.ஜெ. ரத்நாயக்க (பி) கபில் (1986-87 கட்டாக்) 88-வது டெஸ்ட் மியாண்டத் (சி) அசாருதீன் (1989-90, கராச்சி) 100-வது டெஸ்ட் மார்க் டெய்லர் (எல்.பி.டபிள்யூ) கபில்தேவ் (1991-92 பேர்த்) 15-வது டெல் அனுரா சிரி (சி) அசாருதீன் (1993-94, பெங்களூர்) 129-வது டெஸ்ட் ஹாசன் திலகரத்னே (சி) மஞ்சுரேக்கர் (1993-94 அகமதாபாத் 130-வது
300-வது விக்கெட் 850-வது விக்கெட் 400-வது விக்கெட் 43-வது விக்கெட் 432-வது விக்கெட்
3 விக்கெட்டுக்கள்
ஹாட்லி-கபில் ஒப்பீடு
ஹாட்லி கபில் oligol 86 129 பந்துகள் 2191岛 27506 ரன்கள் 961 12768 விக்கெட்டுக்கள் 431 43 சிறந்தபந்து வீச்சு 9-52 9-83 ஒரு இன்னிங்.5/விக் 36 23 ஒரு போட்டி/10விக். 9 2 Tarass 3.24. 5226 சதங்கள் 2. 8 அதிகபட்சம் 15】料 163 Gurros iš gymrgriff 2 : கபில்தேவ் பெற்ற விக்கெட்டுகள் கபில்தேவ் ெ பேட்டிங் சராசரி 27.16 3.29. நாடுகள் ஒவ்வொரு ET
it of G, நாடுகள் விக்கெட்டுகள் டெஸ்டுகள் மையங்கள் எதிரணி abj ig. ÉII.ói இந்தியா 219 66 பாகிஸ்தான்
ழ்த்திய 5 billiol பாகிஸ்தான் 45 16 மே.இந்தியத்தீவு Glë: 229 43 13 இங்கிலாந்து
ஆவுஸ் TSNOILLITT 51 9 sh) ரேலியா கிளின் போல்டு 90 நியூசிலாந்து 13 6 4. #? எல்.பி.டபிள்யூ 10 இலங்கை 15 6 2 SFIOTBS
இலங்கை ஹிட் விக்கெட் 3. ಙ್ಗಹಿಣಿ! 35 9 AnLILIGa
a úOLIITIÚIGGA 3 மொத்தம் : 432 தென்னாபிரிக்கா 8 4. 4. தென்னாபிரிக்கா S S S S S SS0L0 S 00 S 0 S S S S S
என்பதனைப் பற்றி இறுதி மு சார்ஜா கிரிக்கெட்டில் இந்திய அணி :
| a * உடன்பாடு கண்டதால் விளையாட ||೧|| ##: இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் விடி கிரிக்கெட்கட்டுப்பாட்டுச்சபையும் சார்பிரிக்ட்ர்ேட்டி இந்த சார்ஜா கிரிக் பொதுக்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தச் அமைப்பாளர்களின் அழைப்பை ஏற்றுக்கொள்வது என்று பெறும் ந்ேதிய வீரர்களைத் கூட்டத்தில் சார்ஜா கிரிக்கெட்டில் இந்தியா பங்குகொள்வது தீர்மானித்துள்ளது. இந்தியகிரிக்கட்சபைதிர்மானி உட்பட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்தக் நியூட்ரல் அம்பையர்கள் ஐசிசிரெப்ரிகள், டெக்னிக்கல் 196க்கு முன் ஒய்வு பெற்ற
கூட்டத்திற்குப்பிறகு இந்தியகிரிக்கெட்கட்டுப்பாட்டுச்சபையின் G FILIAVITGT i gäGINITSKÁ LIGJIONIT 9 Luis jäigi Guilly. அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது சார்ஜாவில் வரும் ஏப்ரல் 1 முதல் 1ம் திகதி வரை நடைபெறவுள்ள ஒஸ்ரலேசியா கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள நாடுகளுடன் இந்தியாவும் அழைக்கப்பட்டிருக்கிறது.
கமிட்டியில் இந்தியாவின் பிரதிநிதி தற்போதைய நிதி பெறும் வீரர்களுக்குப் பதிலாக 3 வீரர்கள் பொதுவான பவிலியன் பிராந்தியம் அரங்கில் கட்டுப்பாடான '# போன்ற இந்தியாவின் நிபந்தனைகளை சார்ஜா கிரிக்கெட் போட்டி அமைப்புக்குழுவும் ஏற்றுக்கொண்டுள்ளதால் இந்த ஒஸ்ரலேசியா கோப்பை கிரிக்கெட் போட்டியில் அணி கலந்து கொள்ள இந்தியகிரிக்கெட்கட்டுப்பாட்டுச்சபைசம்மதித்துள்ளது ஆனால் இதில் கலந்து கொள்ளலாமா? வேண்டாமா?
அவர் குறைந்தது 20 ெ foLITydia Galakri ஆண்டுக்குப் பிறகு கிரிக்கெ மூன்றாவது வாய்ப்பு தற்போ
இந்தத்திட்டத்தின்படி சபை மூன்று வீரர்களைத் ே முன்னாள் கப்டன் எல்லெ அணியின் தற்போதை கப்ட
நீண்ட விவாதத்திற்குப்பிறகு சில நிபந்தன்னகளுடன் இந்தியக்
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்) ஞாயிறு கெளரவம் முன்னேற்றமுண்டு திங்கள் பொருளாதார முன்னேற்றம் உயர்ச்சி செவ்வாய்-வெளியிடப்பயணம் செய்தொழில்நன்மை
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு மனக் கலக்கம், வீண் மனஸ்தாபம் திங்கள் உதவிகள் கிட்டும் பெரியோர் சசுவாசம் செவ்வாய் வெளியிட வாசம், கெளரவம்
TGG) IO IDGoof LJG) 12 (DG007 шја) || Шој SIGOGJ IO IDGoof)
UITGANGAJ 7 DGWolf LI JGJ 12 LDG Norf SITGI)GU 70 LIDGNINN
S S S S S S புதன் உயர்ந்த நிலை, பொருளாதாரப் பேறு புதன துயா நீங்கும் முன்னேற்றம் LJUĜA) 12 LOGIISMA வியாழன் பணக்கஷ்டம், மனக் கவலை (1606) 0 LD6Wi வியாழன் பொருள் வரவு மனமகிழ்ச்சி |1960 * 100 Graeff). GLAG உதவி, கீர்த்தி LML 1 ID6007
வெள்ளி தேகசுகம் பாதிப்பு செலவு மிகுதி
சனி தெய்வ நம்பிக்கை இனசன மகிழ்ச்சி ITGOG) 8 DGO
IOGU 70 LDGS) தனலாபம் செய்தொழில் விருத்தி L.L 2 IDGW அதிவு
டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்- 4 அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்
9155 on TLD (27.03.94 apy,
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி) ஞாயிறு பணத்தட்டுப்பாடு, மனக் குழப்பம் திங்கள் செய்தொழில் விருத்தி முயற்சி மேன்மை செவ்வாய்- அந்நியர் உதவி கெளரவம் புதன் பணவரவு காரிய சித்தி வியாழன் பெரியோர் நட்பு முயற்சி மேன்மை வெள்ளி வீண் தொல்லை நீங்கும் பணவரவு HIMA) st LDM சனி செலவுக் கஷ்டம் மனப் பயம் SITG206) 10 LDGOlof
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்- 2 சுப நேரம்
SIGOG) 8 D66 LJG II (Dos)
SIG) 9 D6 LIRG). Il LD60) Liga) 12060
உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம், அவிட்டது முன்னரை 6 గ్ర ஞாயிறு பணவரவு, மன மகிழ்ச்சி L MILJ 2 LDGMXP) *、 திங்கள் செலவு மிகுதி பணத்தடை SIGG) 9. IDGoof செவ்வாய் உத்தியோக் உயர்ச்சி முன்னேற்றம் பகல் 1 மணி * ဗွို புதன் வெளியிட வாசம் பெரியோர் நட்பு SIGG) 7 DGoof his வியாழன் தன இலாபம் உயர்ந்த எண்ணம் Luggi 12 DGoof) வெள்ளி மறைமுக எதிர்ப்பு பொருள் நட்டம் SIGOG) 8 DGoof 線 சனி செலவு மிகுதி, பெரியோர் உதவி LJUNG 12 LD63af) || . orti
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம் -3 య 榭
தனு சுய நேரம் சு நேரம்
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) (விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு பிரயாச மிகுதி மனச் சந்தோவும் பிய 2 மணி ஞாயிறு செய்தொழில் விருத்தி உயர்ச்சி LĴ),LJ 3 திங்கள் துயர் நீங்கும் முயற்சி மேன்மை SIGOGI) 7 LOGO:ss || fils Gin- LOGOT å sysop) järgi), UGYSTAJA SIGOG) செவ்வாய் பெரியோர் நட்பு கெளரவம் பகல் 12 மணி செவ்வாய் பெரியோர் உதவி முன்னேற்றம் L]] || 2 gi- Gawa dig, Lord is lo. ToA 7 na lupai- 2350ula 2 Wladi, GAGIGIO SIGOGU 10 வியாழன் அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி |s| 2 |Dos |duTpór- 5610||L|l), 106. Dópáfi, L 5).LI 2 LD Qaanas - GaJGNWML GJIT Fib, DLULIITëf), LA L 3 DG |Golgi al- but Loa, sa aso. RTT606) 10 சனி தெய்வ நம்பிக்கை சுக மிகுதி LA LI 2 LOGO:ss || Foof- Gal GifulL GJITrib, GF GG || LING), Liga) I
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம் -6
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
nij 27-6.02, 1994 -
 
 
 
 
 
 
 
 
 
 
 

2-வது இன்னிங்ஸ்
0-வது டெஸ்ட்
டெஸ்ட்
விக்கெட்டுகள் டெஸ்ட்
99. 30
89 24
85 27
79 20
23 9
45 14
4. 2
8 4.
32. 30
டிவு இந்திய அரசின் முடிவைப்
வீரர்கள் சார்ஜா சென்றால்
LD606) (LDU. (1) PL)ğ09F6ÖTC3IITLİ)!
பட்டுப்போன உடல்கள் என்றும் பாடையிலே போகும் வரை கண்ணிர் முரசு கொட்டுவோம்!
கண்ணிர் எங்கள் ஊற்றம்மா! கனன்று போகும் சொல்லம்மா பென்னம் பெரிய மலை முகடு பேதைகள் எங்கள் மூச்சென்போம்!
உண்மைகள் உரைத்தது கேளோம் நாங்கள்
உருகி உருகி அழுகின்றோம்!
நல்லார் தேயின்லச் செடிகள்தாம் நமது வாழ்வு என்சொல்வோம்!
சொல்வார் செய்யார் இவர்களைத்தான் செகம் முழுக்கக் காண்கின்றோம்! எங்கள் வாழ்க்கை இதுதானா மலையம்மா நீயும் விடை கூறு கண்ணிர் கொட்டிக் கேட்கின்றோம்? *^, গুপ্ত) கதறி அழுது மாய்கின்றோம்! "స్
அக்குறணை-ஹரிரா அனஸ்
போராட்டப் பூக்கள்
யதார்த்தத்தின் மடியில் கருகும் இளம் பூக்கள் போர் என்று புறப்பட்டால். ஒரு பூக்களம் இங்கே போர்க்களமாகும்
உலகப் படத்தை உருட்டிப் பாருங்கள் வீரத் தழும்புகளில்லாத வெற்றிகள் இல்லைபிணங்களும், ரணங்களும் ിഖൈന്ദ്ര gTLouth of flu விசிறிகள்
மானுட அங்கீகாரம் மறுக்கப்படுகிற போது போராட்டம் ஒன்றே பொறுப்புமிக்க பணி இது தண்ணிரைப்போல தவிர்க்க முடியாதது.
ണ്ണDITൽ ഖഞ്ഞത്രെ, எந்தக் கொம்பனையும் நாம்
ஏற்க முடியாது எனினும்
6), ITL(BGolith! 69 TLGIGaliib கண்ணிர் முரசு கொட்டுவோம் சட்டங்கள் போட்டு எம்மை கட்டினாலும் என்ன நாங்கள் கண்ணிர் முரசு கொட்டுவோம்!
லி A.
次
| - », აიორი"
நான் பேனாவைத் தொட்டாலே உன் பெயரைத்தான் எழுத வேண்டும் என்பது-யார் கொடுத்த சட்டம் இங்கே உடைந்து விட்ட உறவுக்கு சமாதான உயில்
முயன்றபோது உன் மெளனத் தீயில்
சாம்பலாகின அனைத்தும்
இனியவளே இந்த விழியோர அருவியை மற்றவர் அறியுமுன் எனக்கு மட்டும் மெதுவாக சொல்லிவிடு.
-6165T { "سير
காதலைச் சுமக்கும்
ஜூஜகிமீளன அம்புகளால் ! ! தைத் தைக்காதே;
R Giggs
ாதலிப்பதும்.
நான் காதலிப்பதும்.
நாளை வருவேன் σπούτகாதல் வசந்தமே!
BI = இதயத்தின் பாஷைகள்
9. LGBTபுன்னகை என்பது இயற்கையால்கூட
BUCLPE-IIITs இனிய தென்றல்தான் அதற்காகஎன் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதற்காக பயன்படுத்தாதே!
கன்னிப் பெண்ணே.
இனியும்
இதயங்களுக்குத் தெரிந்த இரகசியந்தானே!
நாம்
காதல் சமத்துவம் கண்ட பிறகும் நீ மட்டுமேன் நிலம் பார்த்து நடக்கிறாய்?
o sir
தாமரை முகத்தின்
தரிசனத்துக்காக
நான்
எத்தனை ஒழுங்கைகளை
சுற்ற வேண்டியிருக்கிறது.?
பெயரைக் கேட்டால்கூட பேச மறுக்கின்றாயே. உன் சம்மதத்தை
புன்னகைகளாலேயே புரிந்துகொண்டேன்; என்றாலும் நிரந்தர பதிலொன்று நீ தர வேண்டும்
எல்லா சமூகமும் என் கவிதை T600GT GICI, GB6nIGST
: JAI DAI சுமுகமாக இருப்பதே ஒழுங்கையின்
என் நாய
Ngj Guriqi gjallë d. யாத்திரிகன் உனர்நா. oIfurg.
திதக்ஷலா-திருகோணமலை, -காத்தான்குடி அனு
ாக்கல் செய்ய முன்று கட்டமாக வாழைச்சேனை-05
för GTS. 95óYLII (på gyfail சிருடு "
#| '... ஸ்ட்களாவது இந்தியாவுக்காக எரியும் போதுதான் எனக்காக 95 тит. நெருப்பு
இரண்டாவது வாய்ப்பு 196ம் என் எரியும் "உன்னை" »ಡಿ...!! டிலிருந்து ஒய்வு பெற்றவர்கள் இதயம் குளிர்கிறது. நான் 2ܪ உன் ஞாபக நெருப்பில் தைய கிரிக்கெட் வீரர்கள் "தியாகியாய் N. " |ந்தியக்கிரிக்கெட்கட்டுப்பாட்டுச் நீ- எண்ணுகின்றேன். ". ஃருக்கிறது தர்வு செய்துள்ளது. ரூசி மோடி நினைக்கலாம், விஜயகுமாரி தினம் தினம் ங்கட்ராகவன், மற்றும் இந்திய இவனைக் பெரியகல்லாறு-01 எஸ்.கே.வதனி எம்.அசாருதீன் "கொடியவன்" என்று ரஜமல்வத்தை
SS ம்ே
(மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
trip
Ji
I QLui
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
ஞாயிறு பயனற்ற செயல், செலவு மிகுதி பிய 1 மணி ஞாயிறு தன்னம்பிக்கை செய்தொழில் விருத்தி LA L 3 DGON திங்கள் வீண் தொல்லை முயற்சி மேன்மை பகல் 1 மணி திங்கள்- மனமகிழ்ச்சி, இனசனக் கொண்டாட்டம் L JOBG) 11 LOGO of செவ்வாய்- அந்நியர் சகவாசம், கெளரவம் பிப 1 மணி செவ்வாய்- வீண் பிரயாசம், செலவு மிகுதி LĴ),LJ 1 LDG887) புதன் வெளியிடப் பயணம் மறைமுக எதிர்ப்பு காலை 10 மணி புதன் உத்தியோக மேன்மை, மகிழ்ச்சி 4 17606) 7 ID60 of வியாழன் துயர் நீங்கும், உறவினர் உதவி பகல் 12 மணி வியாழன் அந்நியர் உதவி, பணவரவு LISG) 12 LDGEN வெள்ளி பொருள் வரவு காரியானுகூலம் பிய 2 மணி வெள்ளி. தனலாபம் காரியானுகூலம் JIGNa 8 DOM சனி தனலாபம், காரிய சித்தி பிய 3 மணி சனி வீண் செலவு, யோசனை மிகுதி RITGANGAY ( LDGOlof
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
(புனர்பூசத்து நாலாம் பூசம் ஆயிலியம்)
o 02.0494 on oor) ஞாயிறு உயர்ந்த எண்ணம் மன மகிழ்ச்சி 4760) 7 DGo
య திங்கள செய்தொழில் விருத்தி கெளரவம் Ls). LA 1 LD60s)
3. செவ்வாய் துன்பம் நீங்கும் உயர்ந்த நிலை L ,L | 2 ( புதன் தெய்வ நம்பிக்கை உயர்ச்சி RIIGO) GAV 7 I
േ భ ノ 3. வியாழன்- LIUMú, 040 | |sj. La G) 12 D687
வெள்ளி பெரியோர் நட்பு கெளரவம் ÆIGMa) fj |D.Ms
L9).L 1 DGWolf
9/jssfull FRGJIT Fib, GLDGör GOLD. அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 8
சு நேரம்
ius it (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
siraf : மனக் கவலை நீங்கும் மகிழ்ச்சி ಹಾ।।೩೧) ಕಿ ೧೫ திங்கள் பெரியோர் நட்பு, கெளரவம் LJSKG) 11 LDG Gof mpభ செவ்வாய் துயர் நீங்கும், குடும்ப மகிழ்ச்சி ITGOA) 10 IDGoof res புதன்- தெய்வ நம்பிக்கை பொருள் பேறு Ls). L 2 LD60of . Gn. aiirasimmii வியாழன் வீண் பிரச்சனை நீங்கும் உயர்ச்சி LA L 3 Daw భ வெள்ளி- தனவிருத்தி செய்தொழில் நன்மை LĴ),LJ 2 LDG8x1) hi 255m (93ain சனி வெளியிட வாசம், கெளரவம் JII606) 8 LD6M
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 6
J, (3b Juli
(சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) (உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) ஞாயிறு மறைமுக எதிர்ப்பு செய்தொழில் நட்டம்பிய 1 மணி ஞாயிறு மனமகிழ்ச்சி செய்தொழில் நன்மை LĴ),LJ 2 ID6087) திங்கள் வெளியிடப் பயணம் செலவு மிகுதி காலை 9 மணி திங்கள்- உயர்ந்த எண்ணம, கெளரவம் LML 1 0608) GarciaIT - LIGGOTAJJay, KHrifluff. பிய 2 மணி செவ்வாய் வீண் தொல்லை நீங்கும், பணவரவு SIGOGU 10 DGM புதன் நடைக்கஷ்டம் தேகசுகம் பாதிப்பு UN LU 3 LDGB:ss | J5 får- GALINGUITIN DIEL, LOGOTÁ, saväksib, LNLI / DGM) வியாழன் உறவினர் உதவி, பணக் கஷ்டம் காலை 10 மணி வியாழன் உயர்ந்த நிலை, ஆடம்பரச் செலவு LIRG) 11 LD68 வெள்ளி அந்நியர் சகவாசம், உயர்ந்த நிலை பகல் 1 மணி வெள்ளி வெளியிடப் பயணம் கெளரவம் GRIIGI06) 9 DGWolf சனி மனக் கலக்கம், பிரயாண மிகுதி பகல் 12 மணி சனி செலவு மிகுதி, பணக்கஷ்டம் Lj|L o D68
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 7 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 8

Page 14
ரோன் மரினருக்கு அடி வயிற்றில் (கர்ப்பப்பையில்) புற்று நோய் என்று மருத்துவர்கள் தீர்மானித்துவிட்டனர். அந்நோயைக் கட்டுப்படுத்த மருந்துகளும் தரப்பட்டன. ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயான ஷரோன் கவலையில் ஆழ்ந்தார். கணவன் டேவிடும் மிகவும் வேதனைக்குள்ளானார். 25 வயதான ஷரோனின் குழந்தைகளும் வயதில் குறைந்தவர்களே முத்த பெண்
ஹெய்லிக்கு 6 வயது சாந்தெல்லாவுக்கு நாலும் கடைக்குட்டியான நட்டாஷாவுக்கு மூன்றும் இந்தச் சின்னஞ்சிறுசுகளை யார் பராமரிப்பது என்பதுதான் இவர்களின்
வேதனைக்கான முக்கிய காரணம்
ஷரோனின் குடும்பத்தில் பலருக்கு கர்ப்பப் புற்றுநோய் இருந்தமையினால் இவருக்கும் புற்று நோய் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டென்பதனால் புற்று நோய்க்கான மருத்துவம் தொடர்ந்தது. மருந்து உட்கொள்ளத் தொடங்கி நான்காவது நாளில் வலி அதிகமாகி இரத்தப் பெருக்கும் துவங்கியது.அடிக்கடி
மயக்கமும் வரும்
இதனால் மருத்துவர்கள் மருந்துகளை இரட்டிப்பாக்கியதுடன் வேறு பல ஆண்டொன்று போக வயதொன்று ஏறும் ஆண்டுகள் போயினும் எடை குறைந்தால் போதும்
"வயது அதிகமாகிக் கொண்டிருப்பு வர்கள் தங்கள் ஆயுள் முடியப் போகிறது என்று கவலையடைய வேண்டியதில்லை. உங்கள் எடையைக் குறையுங்கள் தானாகவே உங்கள் ஆயுள் அதிகரிக்கும்."
ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் பொது ல்வாழ்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளரான டாக்டர் ஜமின் லி என்ற மாது இவ்வாறு கூறுகிறார் 27 வருட ಘ್ವಿ முடிவில் இக் கருத்தினை டாக்டர் வெளியிட்டுள்ளார். இதற்காக எலும்பும் தோலுமாக மெலிந்துவிட வேண்டியதில்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உயரத்துக்கேற்ற பருமனும் வயதுக்கேற்ற எடையும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாட்டைப் பேணி வந்தால் அதிக காலம் உயிர் வாழ முடியும் என்று அவர் கூறுகிறார்.
ஹாவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகளே இப்பரிசோதனைக்கு பயன் படுத்தப்பட்டுள்ளனர். 1960ஆம் ஆண்டுகளில் அவர்கள் ஒவ்வொருவரின் எடையும் பதியப்பட்டது. அவர்கள் அனைவரும் அப்போது தங்கள் 40வது வயதுகளில் இருந்தனர். 1988ல் மீண்டும் அவர்களுடைய எடைக்கணக்குகள் பரிசீலிக்கப்பட்டன. இந்த இடைப்பட்ட காலத்துள் இறந்தவர்க்ள் அத்தனை பேரும் எடை கூடியவர்களாகவே காணப்பட்டனர். 1960ல் எடை குறைந்த வர்களாக இருந்தோரில் ஆக 214 சதவிகித மானோரே இருதய நோய்க்கிடமளித்திருந்தனர். 27 வருடங்களின் பின்னர் எடுக்கப்பட்ட கணிப்பில் மொத்தத்தில் எடை அதிகம் கொண்டிருந்தவர்களின் இறப்பு விகிதம்
மூன்றில் இரண்டு சதவிகிதமாகவிருந்தது. அதிக எடை ஆயுளைக் குறைக்கிறது என்ற உண்மை LGUST LILL பரிசோதனைகளிலிருந்தும் வெளிப்பட்டது என்று டாக்டர் லீ கூறுகிறார். இந்தப் பரிசோதனைகளில் புகைப்போர் எவரும் சேர்க்கப்படவில்லை என்று அவர் சொன்னார். புகைப்பவர்கள் பெரும்பாலும் உடல் மெலிந்து எடை குறைந்து காணப்படுவர். எனினும் அவர்களுடைய ஆயுள்மிகமிகக்குறைவு என்பது டாக்டர் லீயின் கருத்தாகும்.
அமெரிக்க அரசாங்கமும் நகர காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் வெளியிட்டுள்ள வயதுஉயரம்-எடை பட்டியலில் எடையின் அளவு அதிகமாகக் காட்டப்பட்டுள்ளது ஆய்வுகளின் போது எடுக்கப்பட்ட தரவுகளின்படி மெலிந்த வர்களில் 20 சதவிகிதமானோர் 5 அடி 10 அங்குல உயரமுடையவர்கள் assi ஒவ்வொருவரும் 1ன் இறாத்தல் எடையுடன் கூடியவர்கள் அரசாங்கம் சிபார்சு செய்த கணக்குப்படி, இந்த அளவினரின் எடை 188இறாத்தலாக இருக்க வேண்டும் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் கணக்குப்படி இவர்களின் எடை 179 இறாத்தலாக இருக்க வேண்டும்
"இந்த ஆய்வின்படி பார்த்தால் இவர்கள் எவரும் அடுத்து வரும் காலங்களில் ஒரு றாத்தல் தானும் எடையில் கூடலாகாது உங்கள் 20வது வயதில் எவ்வளவு எடையில் இருந்தீர்களோ அதே எடை 40வது வயதிலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால் நிம்மதியாக காலம் தள்ளலாம்" என்கிறார் பொஸ்டனிலுள்ள டீக்கொன்னஸ் மருத்துவ மனையில் சத்துணவு மற்றும் சிகிச்சைப் பிரிவின் இயக்குநரான டாக்டர் ஜோர்ஜ் பிளாக்பேண் 6 TGÖTLIGIIT
1982லே இந்த இடத்திலே ஒரு கொலை
"பிறகு 1985லே ஒரு இளம் பெண்ணிை
இதே இடத்திலை வைத்து நல்ல கூரான கத்தியாலை சதக், சதக்"
GÖSIG OGf|GBGOT GÖT.”
யோ.புல்லரிக்குங்கு
 

வேண்டிக்கொண்டார்.
துணுக்குற்றனர்.
மருந்துகளையும் சிபார்சு செய்தனர். ஆனால் ஷரோன் அந்த மருந்துகளை உட்கொள்ளாமல் இருந்துவிட்டார். மீண்டும் தன்னை பரிசோதனை செய்து பார்க்கும்படி மருத்துவர்களை
14 வாரங்களின் பின்னர் ஷரோன் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டபோது மருத்துவர்களே
அவளுடைய வயிற்றில் இரு உயிர்கள் வளர்ந்து
கொண்டிருந்தன. புற்றுநோய் எனக்கருதிக் கொடுக்கப்பட்ட
தோடு போடும் இடத்தில் புண் வந்தால் கடுக்காயை இழைத்துப் போடலாம். புண் விரைவில் ஆறிவிடும். கடுக்காய்-பருப்பை நீக்கிவிட்டு பொடியாக்கிக் கொள்ளவும். இது துவர்ப்பு குணம் கொண்டது. இரவில் படுக்குமுன் சிறிது பொடியை நீரில் கலந்து குடியுங்கள் இரத்தம் சுத்தமாகும். ஜீரண உறுப்புக்கள் பலமடையும் மலத்தை இளகவைக்கும்.
தலை முடி கொட்டுகிறதா? வெங்காயங்களை நன்கு நசுக்கிப்போட்டு முட்டையின் வெண்கருவை மட்டும் எடுத்து கலந்து தலையில் தேய்த்துக்கொண்டு ஊறவிடவும். பிறகு குளித்துவிடலாம். வாரம் ஒருமுறை இப்படிச் செய்து வந்தால் தலைமுடி கொட்டுவது நிற்கும். தேள், குளவி கொட்டிய இடத்தில் வெங்காயத்தை குறுக்காக இரண்டாக வெட்டி ஒரு துண்டை வைத்துத் தேய்க்க வேண்டும். கடுகடுப்பு குறையும்,
"இதுக்கே பயந்தா னையே மாதிரி ஒருத்தனை இதே இடத்திலே த்து கழுத்தை ஒரெ நெரி, மேலே போய்ட்டான்.
எப்படி 1990ே
பயங்கரமாய் இருக்குதுங்க ஆ னை கொலைகளையும் ஏன்
GJEIljiló?"
|?|
juli J.J.
மருந்துகளும் கருவினை எதுவும் செய்யவில்லை என்பது மருத்துவர்களுக்கு மேலும் வியப்பினைத் தந்தது.
ஆரம்பகாலத்தில் நடத்தப்பட்ட பரிசோதனை களின்போது கர்ப்பம் தரித்துள்ளமை கண்டுபிடிக்கப்படாமற் போனமைக்கான காரணமும் அவர்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும் தவறுதலாகத்தன்னையும் தன் குழந்தைகளையும் கொன்றுவிடத்துணிந்த தன் மருத்துவர்கள் மீது கடுங்கோபமுற்றார். தான் 14 வாரக் கற்பமாக இருப்பதை தன் கணவனிடம் கூறி மகிழ்ச்சிக் கடலில் குதித்தார்.
உரிய காலத்தில் பிரசவ வேதனை கண்டது. மெலிசா
முதலில் பிறந்தாள். அவளைத் தலைகீழாகத் தூக்கி
தட்டினார். குழந்தையிடமிருந்து எந்த விதமான சப்தமும் வரவில்லை. இதனால் பலத்த சப்தம் போட்டு ஷரோன் அழஆரம்பித்தாள். ஆனால் அருகிலிருந்ததாதி மற்றுமொரு குழந்தை இன்னும் வெளியே வராமலிருப்பதைச் சுட்டிக்காட்டி அதனை வெளியே எடுக்கும் முயற்சியி விடுபடும்படி நினைவூட்டினாள் சற்று நேரத்துக்கெல்லாம் அன்ரனி பிறந்தான். அவன் அழஆரம்பித்ததும் மெலிசாவும் அழ ஆரம்பித்தாள். இதனால் ஷரோன் பூரிப்படைந்தாள் ஏற்கனவே பிறந்த குழந்தைகள் மூன்றும் பெண்ணாகப் பிறந்து இரட்டையர்களில் முத்ததும் பெண்ணாகப் பிறந்தமையினால் சோர்வுடன் காணப்பட்ட ஷரோன் இறுதியாகப் பிறந்தது ஆண் என்பதை அறிந்து அளவிலா மகிழ்ச்சியாடைந்தாள் டேவிடும் ஏனைய குழந்தைகளும்கூட இறுதியாகப் பிறந்தது ஆண் என்பதனை அறிந்து துள்ளிக் குதித்தனர்.
வெளிநாடுகளில் முடி வளர்க்கும் ஆசை ஆண்களுக்கும் இருக்கிறது. படத்தில் உள்ளவர் ஒரு முடியழகர் அவரது வித்தியாசமான முடி அலங்காரத்திற்கு பங்ஸ்ரைல் என்று பெயர் பங்ஸ்ரைல் ஐரோப்பிய இளைஞர்கள் மத்தியில் கிடுகிடுவென்று பரவி வருகிறதாம் முடியழகில் பெண்களை ஒரம் கட்டும் முயற்சியோ?
"எல்லாம் பணத்துக்காகத்தான். 1994ே இதே இடத்திலே இன்னும் ஒரு கொலை செய்யலாம் என்று நினைக்கிறேன். எப்படி வசதி சாக வசதியில்லாட்டி கையிலை பையிலை இருக்கிறதை எல்லாம் ஒழுங்கா கொடுத்திட்டு
ஓடிடு."
DIT Ii Jj, 27 - g'.02, 1994

Page 15
செடியில் இருந்து பிடுங்கி எறியப்பட்ட ரோஜா GBLJING) தெருவோரத்தில் கிடக்க செய்தியறிந்து ஓடிவந்து லீலாவின் அம்மாதலையில் அடித்துக்கொண்டு கதற, இன்று காலையில் புதுமலர்போல் அழகாய், துள்ளலாய் வீட்டை விட்டுப் போனவள், இப்போது மூச்சின்றி. புன்னகை கருகி பிணமாய் கிடக்கும் நிலை பார்த்து விம்மியெழுந்த சோகத்தை வலுக்கட்டாயமாய் அடக்கியபடி, கதறும் மனைவியை கைத்தாங்கலாய் பிடித்தபடி லீலாவின் தந்தை சகல சோகங்களையும் முகத்தில் ஏந்தி நிற்க,
திருவிழாக்கால பொம்மைக் கடைகளை விழித்து விழித்து வேடிக்கை பார்க்கும் குழந்தைகளைப் போல், வேடிக்கை பார்க்கும் ஆவல் ஒருபுறமும், கொலை என்று மனதில் உறுத்த பயம் மறுபுறமுமாய் கூடிநின்ற கூட்டம் தமக்குள் ஏதோ கிசு, கிசுப்பாய் பேச,
பொலிஸ் தன் கடமைகளை செய்துகொண்டிருந்தது. லீலாவைச் சுற்றி சோக் பீஸால் கோடு போட்டபடி,
"கூட்டம் கூடுதுபார் என்னய்யா வேடிக்கை இங்கே? ஒரு கொலை, அதுவும் ஆறுதலா, கச்சிதமா அப்பீலே இல்லாமல் உயிரை எடுத்திருக்கிறான். ஒரு மடையன்கூட பார்க்கேல்லை. வேடிக்கை பார்க்க வந்திட்டங்கள் துரத்தய்யா எல்லோரையும்."
என்று சார்ஜன் உத்தரவு போட, (6) BEITGGTGWLL 1761, "GLITTIÉGO), Ali IIIIT." என்று விரட்ட போக மனமின்றி போவதுபோல் போக்குக் காட்டிக் கொண்டு கூட்டம் நிற்க,
"நிற்கப் போறிங்களாநில்லுங்க. இப்படிஐஜி வரப்போறார். சாட்சி சொல்லாட்டி கோவிந்தா என்ன ஒகேயா?
கொன்ஸ்டபிள் அதிர்வெடியாய் கேள்வி வீச கூட்டம் படு வேகமாய் இடத்தை காலி செய்தது.
சைரன் ஒலியோடு அம்புலன்ஸ் வர கூடவே டிஜஜி டென்சிலும் ஜீப்பில் வந்திறங்கி டென்ஷனோடு,
"என்ன ஏதாவது தடயம், தகவல்?"
ஏரியா இன்ஸ்பெக்டர் சிறீதரன்
சல்யூட் மறக்காமல் வழங்கிவிட்டு,
"கத்தியால் குத்தப்பட்டிருக்கிறாள் சேர், எங்கே குத்தினால் உயிர் போகும் என்று தெரிந்து ஒரே குத்தில் காரியத்தை முடித்திருக்கிறான் சேர். கைதேர்ந்த கொலையாளி என்று G)5rfld DI GFi."
"என்ன சிறீதரன் இதுதான் உங்கள் வேலையா? இதற்காகத்தான் உங்களுக்கு காக்கிச்சட்டை தந்து சம்பளம் தந்து கவாண்மென்ட் உங்களை வைத்திருக்கிறதா?”
"Gall." "கொலையாளியை பாராட்டி ஒரு சேர்ட்டிபிக்கேட்டே வழங்கிவிடுவீரோ என்று நினைக்கவேண்டியிருக்கிறது." சிறீதரன் மெளனமாய் தலை குனிந்துகொள்ள பிணத்தின் அருகே போனார் டி.ஐ.ஜி.
இரத்தம் வழிந்து தெருவோர புழுதிமணலில் கலந்திருக்க வெறித்த விழிகளோடு கிடந்த லீலாவின் வலது கரம் இறுக முடியிருந்தது.
மனதில் சந்தேகம் உறுத்த நெருங்கி குனிந்து கரம் பிரிக்க,
ஒரு சிறிய தாள் தெரிய, டி.ஐ.ஜி. அதை எடுத்துக்கொள்ள முன்னரே,
சட்டென்று வீசிய காற்றில் பட்டு பறந்தது தாள்.
"கொன்ஸ்டபிள் அந்த தாளைப் பிடியுங்கள்" என்று சொல்லி டி.ஐ.ஜி. நிமிர,
விரைந்து வந்த கரர் ஒன்று தெருவைத் தேய்த்தது போல் ஒலி எழுப்பி பிரேக் அடித்து நிற்க,
காரின் சாரதி ஆசனக் கதவு திறந்தது,
தாள் பறந்து சென்று திறக்கப்பட்ட கதவருகே விழ, சாரதி ஆசனத்தில் இருந்து இறங்கி, குனிந்து அந்த தாளை எடுத்துக்கொண்டு நிமிர்ந்து டி.ஐ.ஜி.டென்சிலைப் LIIIsigg| புன்னகைத்தாள்-பிரியா
கொன்ஸ்டபிள் விரைந்துபோய் தாள் கேட்டு கை நீட்ட
கொடுப்பது போல் கையை முன்னே நீட்டிவிட்டு, மறு நொடியே கையை பின்னுக்கு எடுத்தபடி, கலகலவென்று சிரித்துக்கொண்டு,
அவள் சிரிப்பதை கோபத்தோடு பார்த்துக்கொண்டிருந்த டி.ஐ.ஜி. டென்சிலை நோக்கிவிட்டு, கீழே பிணமாய் கிடந்த லீலாவின்மீது விழிகள் செலுத்தி,
"ஒ.வெரி சொறி" என்று சொல்லியபடி சிரிப்பை தூக்கியெறிந்துவிட்டு, சல்வார் கமிசுக்குள் தன் அழகுகளை சிறைவைத்திருந்த பிரியா டி.ஐ.ஜி.நோக்கி நடந்து போக, கூந்தல் காற்றில் படபடத்தது. இடது காதின் மேலே கூந்தலுக்குள் விரல்களை செருகி கோதிவிட்டபடி நடந்து போனதில் ஒரு நளினம் கண் சிமிட்டியது.
தாளை நீட்ட வெறுப்பாய் அவள் முகம் பார்த்தபடி வாங்கிக்கொண்ட டி.ஐ.ஜி. டென்சிலிடம், நிருபருக்கான 9/60LLIIGI 9|L'60L. எடுத்து காண்பித்தாள்.
அவளுக்கு முன்னால் தாளைப் Dıf öğlı UTTöATLD), File:OLÜ OLIlgi பத்திரப்படுத்தி, அவள் நீட்டிய அடையாள அட்டை வாங்கி அதில் செல்வி பிரியா தனுஷ்கோடி என்று பெயர் பார்த்து "அட.இவளா அது" என்று மனதுக்குள் நினைத்து நிமிர்ந்து முகம் பார்க்க,
"என்ன சேர்கொலைதானே இது என்றாள் முகத்தில் சலனமே இல்லாமல்,
தொலைபேசியில் தன்னோடு பேசிய குரலையும், இப்போது பிரியாவின் குரலையும் மனதுக்குள் கொண்டுவந்து பொருத்தம் உண்டா என்று டி.ஐ.ஜி.டென்சில் ஆராய்ந்து
கொண்டிருக்க,
"என்ன டி.ஐ.ஜி இது? ஒரே நாளில் மூன்று கொலைகள்
கொலையாளி அல்லது கொலை யாளிகள் இதுவரை மாட்டவேயில்லை, சோ.பொலிஸ்தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிறது. ஆம் ஜகரெக்ட்?"
சினமூட்டுவது போல் குரலில் நளினம் கலந்து கேட்டாள் உள்ளே எகிறிய கோபம் அடக்கி, "பேசுவது சுலபம். JGULILO LÓGIU LANIII."
"தட்ஸ்ரைட் டி.ஐ.ஜி. பொலிஸ் அதிகமாகப் பேசுகிறது. வலைவிரித்து விட்டோம் தடயம் பிடித்துவிட்டோம், தகவல் திரட்டிவிட்டோம் எக்ஸ்ஸெட்ரா, எக்ஸ்ஸெட்ரா, ஆனால் செயலில் பெரிய வட்டம். ஐ மீன் பூச்சியம்"
"நீங்கள் சொல்வதில் நியாய 106606). Llav Lifun. GJIToler dhe
L54|L)3,j
G3 LIGOTT !ഞ്ഞLi
ஒத்துழைப்புத் தேை குறைந்து கொண்டு என்று விலகி ஓடுகிறா அண்ணாந்து பார்த்து நஷ்டம் யாருக்கு? எல்லோருக்கும்தான் ஏ "6TGOTäIP 6)I வட் டு யூ மீன்?
"உங்களை ஒரு சொல்லியிருந்தேன்."
"சொல்லியிருந்தீர் வந்தேன். காத்திருக்க வந்துவிட்டேன் இழுத் அலுப்பூட்டாமல் சுறுசு வேண்டும் டிஜஜி"
குறும்பாய் புன்னை அம்புலன்சில் ஏற்றப் டி.ஐ.ஜி. நேரே வந் விறைப்பாகவும், துரி கொண்டிருந்தது.
"என்னை எதற் 臀”
"ரொம்ப அழகா சொன்னார்கள். அது இரசிக்கலாமே என்று. This and 95 சொன்னதைக் கேட்டுக இன்ஸ்பெக்டர் சிறீதரன் ஏதோ பேசிக்கொண்டிரு ஒரு மாதிரியாகப் பார்த் செய்யாமல், மெல்ல
தாங்யூ டிஐஜி. என்னை எந்த மாதிரிப் வள் சாதாரண என்று மனதில் நினை குரலை மாற்றிப் தொலைபேசியில் கே இவள் குரலை ஒட்டை யோசித்து, எதற்கும் வி நினைத்து,
"ஒகே மிஸ் பி
காயத்திரியிடமும் ஒரு ஜமீன் இந்த கேஸ் விசய இப்போது தேவையில் சொல்கிறேன்."
"என்ன உதவி எ "இப்போது அறிய போய் வரலாம்."
தோளில் தொங்கி விசிட்டிங் கார்ட் GO) KALILkJELDFTGOT 6f2f4" | மேல் மூலையில் சிவப் அழகாய் அச்சிடப்பட் நிரோசாவின் அை
பெயர்: கே. கிருபைராஜா வயது 33
பெயர்: கே. சிவராம் பெயர்: எஸ். ஸாஹிர்
முகவரி சிங்கள மகாவித்தியாலய வயது 24 வயது: 21 வீதி, அக்கரைப்பற்று-9. முகவரி இல.240 மகாவித்தியாலய முகவரி 16, லங்கா பெஷன், பொழுதுபோக்கு பேனா நண்பர் மாவத்தை கொழும்பு-13. முகத்துவார வீதி,
கல்லடி, மட்டக்களப்பு. பொழுதுபோக்கு வானொலி பத்திரிகை
பொழுதுபோக்கு வானொலி கேட்டல், பத்திரிகை வாசித்தல், தொலைக்காட்சி பார்த்தல், ஆக்கங்கள் எழுதுதல்.
தொடர்பு, பூந்தோட்டம் வளர்த்தல், ரீவி. பார்த்தல், புகைப்படம் எடுத்தல்
亚氹二g山02,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பருகிறார்கள் ஏன் வம்பு கள் ஓடிப்போய் நின்று எச்சில் துப்புகிறார்கள் அசிங்கம் யாருக்கு? ான்? உங்களுக்கும்தான்." டு யூ மீன் டி.ஐ.ஜி.
விசாரணைக்கு வரச்
கள் வந்தார். சொன்னார்
நேரமில்லை. திரும்பி தடித்து வெறுப்பேற்றி, றுப்பாக எதையும் செய்ய
கத்தாள் லீலாவின் உடல் பட்டுக்கொண்டிருந்தது. துவிட்டதால் பொலிஸ் தமாகவும் இயங்கிக்
ாக வரச்சொன்னீர்கள்
க இருப்பீர்கள் என்று தான் நேரில் பார்த்து
தது. பிரியா டி.ஐ.ஜி. லகலவென்று சிரித்தாள். போட்டோ கிராப்பரோடு ந்தவர் திரும்பி பிரியாவை தார் எதையுமே லட்சியம் சுெகிசுப்பான குரலில்,
இரசிப்பதற்கு நேரில் பார்க்க விரும்புகிறீர்கள்?" பெண்ணல்ல. இராட்சசி. த்து, என்றாலும் இவள் பேசியிருந்தால் கூட ட்ட பெண் குரலோடு வக்க முடியாதே என்று ட்டுப் பிடிக்கலாம் என்று
Ուլյր, உங்களிடமும்
காவிட்டால் அது blögosu.
உதவி கேட்கலாம் என்று
மாக என்று நினைத்தேன்.
லை, தேவைப்பட்டால்
ன்று." த்தேவையில்லை. நீங்கள்
ய கைப்பையில் இருந்து எடுத்து கொடுத்தாள். டிங் காட்டின் இடதுபுற பு நிறத்தில் சின்னதாய் டிருந்தது ரோஜாப்பூ
றயில் நசுங்கிப் போயிருந்த
பெயர்: பாத்திமா சுசானா
வயது 23 முகவரி 319/,
லெயார்ட்ஸ் புறோட்வே,
கொழும்பு-14 பொழுதுபோக்கு வாசித்தல், சினிமா பார்த்தல்.
வ ஒத்துழைப்பவர்கள்
கண்ணில்பட்டது அது கண்ணாடியில் ஒட்டப்பட்டு கொண்டிருந்த ாகப்
明 த்ரா சாரங்கனை நோக்கி எழுந்தபோது
கதவு தட்டி உள்ளே வந்து,
"டிஐஜி வந்துவிட்டார்."
என்று பியோன் செய்தி சொல்ல, மூவரும்
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அறையைவிட்டு வெளியே போகும்போது சாரங்கனின் அருகில் போய், மெல்லிய குரலில் காதோடு சொல்வதுபோல் சித்ராசொன்னாள், "சாரங்கன் உன் கோரிக்கைக்கு நான் ஓ.கே."
அவள் நெருக்கமாய் அருகில் வந்து பேசியதால், காலையில் அவள் போட்டுக்கொண்ட விலை உயர்ந்த சென்ரின் வாசனை இப்போதும் இருந்து சாரங்கனின் மனதை சித்ராவின் வாசனையாய் சலனப்
படுத்தியது.
எவரும் வெளியே போகவில்லை என்பதை கேட்டறிந்து யாரும்
விசாரணைக்கு தப்ப நேரத்தை காரணம் சொல்லி நழுவிச் செல்ல வில்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு அனைவரையும் அலுவலக முன் ஹோலுக்கு அழைத்து பொதுப்படையாகப் பேசினார் டி.ஐ.ஜி. டென்சில்
"மன்னித்துக்கொள்ளுங்கள் இன்று மரண நாள் ஹரிகரன் மட்டுமல்ல, இன்னும் இருவர் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள்
ஊழியர்கள் முகங்களில் அதிர்ச்சி பரவியது.
"அதனால் ஏகப்பட்ட
வேலைகள் உங்கள் உதவி மிகத் தேவை. அதனால் யாரும் வெளியூர் செல்ல வேண்டாம் தேவையான போது அழைக்கப்படுவீர்கள் இப்போது நீங்கள் போகலாம்."
கொலையானவர்கள் யார் என்று டி.ஐ.ஜி. சொல்லாமல் விட்டதால் யாராக இருக்கும் என்று நினைத்த படி, குசுகுசுத்தபடி அவர்கள் 560)GULLU,
ஹரிகரனின் அறைக்குள் சென்றார் டி.ஐ.ஜி. பத்து நிமிடம் கழித்து டி.ஐ.ஜி வெளியே வந்த போது அனைவரும் போயிருந் தார்கள். மனேஜர் மனோகர், முன்ஹோல்சோபாவில் இருந்தவன் டி.ஐ.ஜி வெளியே வர எழுந்து GJEITGöILITGöI.
"எல்லோரும் LDGaoTigsip"
"யெஸ் சேர், நான் சித்ரா, உதவி மனேஜர் சாரங்கன் மட்டும்தான் இருக்கிறோம்.
"ஜஸி வெளியே இரண்டு கொன்ஸ்டபிள்கள் போட்டிருக் கிறோம். விசாரணைகள் முடியும் வரை இருப்பார்கள், ஓகே மனோகர் நாம் மீண்டும் சந்திக்கலாம்."
விடைபெற்று செல்லும் டி.ஐ.ஜியைப் பார்த்துக்கொண்டி ருந்துவிட்டு தன் அறையை நோக்கிப் (BLITGOTTGT LDC86OTTAKT,
உதவி மனேஜர் சாரங்கனின் அறை ஏசி செய்யப்பட்டிருந்தது.
மேசையில் இருந்த இண்டர் கொம் கிசகி என்றது.
இரட்டை சோபாவில் சித்ரா இருக்க எதிரே உள்ள சோபாவில் இருந்த சாரங்கன் எழுந்துபோய் இண்டர்கொம் ரிசீவர் எடுக்க,
GB LIITILITjEFT
ரோஜாப்பூ டி.ஐஜியின் மனக் கண்ணில் தெரிய விசிட்டிங் காட்டை ஆர்வமாய் கூர்ந்து பார்த்துவிட்டு நிமிர சல்வார் கமீஸ் இறுக்கத்தில் பின் அழகுகள் போராட காரை நோக்கி சென்று கொண்டிருந்த பிரியாகதவை திறந்து உள்ளே ஏறுவதற்கு முன் தலையை திரும்பி சாய்த்து டி.ஐ.ஜியைப் பார்த்து ஒரு புன்னகை எறிந்துவிட்டு, குகைக்குள் மறைந்த மான் குட்டிபோல் உள்ளே புகுந்து கதவு சாத்தி என்ஜினை உயிருட்டினாள். பாதிவட்டம் போட்டு திருப்பி விரைந்தது கார்
கவனித்துக்கொண்டேயிருந்த டி.ஐஜியின் காரின் பின்புறக் flflýgjá,
டி.ஐ.ஜி போயாச்சு" என்றான் மறுமுனையில் மனோகர்
ரிசீவரை சாத்திவிட்டு சித்ரா வைப் பார்த்து கண்ணடித்தார் சாரங்கன்
சாரங்கன் நடுத்தர வயதில் இருந்தார். காதோரத்தில் நை எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தது தினசரி செய்யும் யோகாவின் உபயத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.
இரட்டைச் சோபாவில் சித்ராவின் அருகே வந்து அமர்ந்து
"டிஜஜி போயாச்சாம். மனோகர் சொல்கிறான்."
சொல்லிக்கொண்டே தோளில் கைபோட்டு தன்னை நோக்கி சித்ராவை நகர்த்தி அணைத்தார். மறுப்பின்றி நெருங்கி, சாரங்கனின் மெல்லிய நீலக் கோடுகள் போட்டிருந்த வெள்ளை நிற சட்டையின் மேல் பொத்தான் இரண்டை விலக்கி, யோகாவின் உபயத்தில் திரண்டிருந்த அவர் மார்பில் விரல்களால் மெல்ல வருட சாரங்கன் சரணாகதி யரங்கனாகிக் கொண்டிருந்தார். சித்ராவின் தோளில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது சாரங்கனின் BULD.
15.GJITHI நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தாள் வீட்டின் வெளியே பொலிஸ் விழித்துக் கொண்டிருந்தது. தெருமுனையில் குப்பைத் தொட்டிக்கு அருகே படுத்துக் கொண்டிருந்த நாய் ஒன்று அவன் வருவதைப் பார்த்து எழுந்து நின்று குரைத்தது.
அவன் அலட்சியம் செய்துவிட்டு உதடு குவித்து விசில் அடித்தபடி நடந்தான்.
சிறிது தூரம் வந்து குரைத்துவிட்டு நாய் ஒய்ந்துபோய் திரும்பியது.
அவன் இப்போது பிரசாத்வீட்டின் பின்புறமாய் வந்து நின்றான்.
சுற்றிலும் ஒரு முறை கவனித்துக் ()ÆIIGóðILII6öI.
யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு பின்புறம் இருந்த ஆள் உயர மதில் மீது ஒரு பூனைபோல் தாவி ஏறினான்.
காலுக்கு ஸ்போட்ஸ் சப்பாத்து அணிந்திருந்தான் சுவரில் இருந்து உள்ளே குதித்தபோது சத்தம் காட்டாமல் உதவியது அது நிமிர்ந்து சருகுகளில் மிதித்துவிடாமல் கவனமாய் நடக்கத் தொடங்கினான்.
நிரோசா நீ இன்று தப்பவே முடியாது." என்று மனதிற்குள் கறுவிக்கொண்டான்.
அவன் உள்ளே இரு நிமிடம் கழிந்துபோக மதில் மீது தா ஏறி இருபுறமும் பார்த்துவிட்டு உள்ளே குதித்தது : உருவம் இடுப்பை தொட்டுப் பார்த்துக் கொண்டது. முகத்தில் திருப்தி தெரிய இருளில் கண்களை கூர்மையாக்கிப் பார்த்தது.
முன்னால் அவன் அசைவு தெரிய மெல்ல நடந்து தொடர்ந்தது.
முன்னால் நடந்தவனுக்கு மனதில் ஏதோ உறுத்தலாய் பட சடுதியாக பின் நோக்கித் திரும்பினான்.
இன்னும் வரும்)
QLuft: வயது 18
பொழுதுபோக்கு
நாவல் படித்தல்.
கே. ஜெயகெளரி
முகவரி கோபாலபுரம்,
நிலாவெளி
பத்திரிகை
வாசித்தல், வானொலி கேட்டல்,
வயது 16
பெயர்: எம். றிஸ்வி வயது 17 முகவரி 16, மத்திய စဲါ႕),
காத்தான்குடி-4 புத்தகம் பொழுதுபோக்கு பேனா நண்பர்
தொடர்பு முத்திரை சேகரித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்,
பொழுதுபோக்கு
பெயர்: எஃப். சரீஹா
கேட்டல், பத்திரிகை வாசித்தல்,
முகவரி இல07, கெடபேரிய,
J9IT600TITU5.
ann Gola Ornitaj)

Page 16
T டைக்கு விரல்களை தாங்கலாய்க் கொடுத்து சிந்தனையில் இருந்த ஷானாஸ் க்ளுக் சத்தம் கேட்டு நிமிர்ந்தான் பக்கத்தில் அவனையே பார்த்துக்கொண்டிருந்தமும்தாஜ் என்ன சிந்தனை என்று விழிகளால்கேட்டாள். ஷானாஸின் உள் ಡಾ. பெருமூச் சொன்றுக்கு பிரியாவிடை கொடுத்தது. எதுவுமில்லை. என்று சொல்வதுபோல் உடம்பைச் சிலிர்த்துக் கொண்டான்.
"நீ பொய் சொல்ற. உதடுகளால் உச்சாடனம் செய்தமும்தாஜ் அவன் பக்கத்தில் வந்தமர்ந்து அவள் ல்களால் அவன் தலையில் தேரோட்டம் நடத்திக்கொண்டே கேட்டாள். "பிரச்சனைகளுக்காக கவலைப் படுகிறாயா ஷானாஸ்"
ஷானாஸ் விரக்தியாகப் புன்னகைத்தான் "பயம் பிரச்சனைகளுக்காக இல்லைமும்தாஜ் எதிர் காலத்துக்காக."
அவனது பதிலைக் கேட்டு க்ளுக் க்ளுக் என சலவைக் கற்களை கொட்ட ஆரம்பித்தாள் மும்தாஜ் அவளது கண்களில் மின்னலாய்த் தெரிகிற தன்னம்பிக்கையும் பிரச்சினைகளைப்
சிறகிழந்து போயிருக்கிறார்கள் மும்தாஜ்."
"உன் எண்ணம்தான் அப்படி, ஆனால் உன் எழுத்துக்கள் ஆயிரம் சிட்டுக்குருவிகளுக்கு சிறகு கொடுக்கப் போதும் உன் எழுத்துக்களில் டுகிற ஜீவ உணர்வுகள், எதிர்கால ளைஞர்கள் சீதனத்தை சிதறடிப்பதற்கான வித்துக்கள். ஆயிரம் கன்னிகள் அதனால் களிப்பைச் சூடுவார்கள்."
மும்தாஜின் தைரியமூட்டலைத் தவிர்க்க முடியாமல் எழுந்தான் ஷானாஸ் அவனது மனத்துள் சோக முகாரிகள் சூடேறிக் கொண்டிருந்தன. சொன்னான்,
"எதிர்கால சிட்டுக்குருவிகளுக்கு சிறகு முளைப்பது இருக்கட்டும். இப்போது என் தங்கைகளுக்கு வாழ்க்கை வேணும்."
"வாழ்க்கை ஒரு வரம் QT60||T6u. இறைவன் எல்லோருக்கும் எழுதி வைத்தது தான் வாழ்க்கை அதை மீறி எதுவும் நடக்கப் போறதில்லை. அவன் காப்பான் வழியும் காட்டுவான். நாம் அவசரப் படக்கூடாது."
"நான் அவசரப்படவில்லை என்று காலம் தாமதித்து நிற்பதில்லை. முதுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் என் தங்கைகளை
புறக்கணிக்கிற மனப் பக்குவமும் அவனுக்கு
3)JIDITANII 2) LOOTITOJ, óT ONS
凯Q1矶 றுப்போடு கேட்டான்.
"அப்போ உன்னைப் பார்த்து அழச் சொல்கிறாயா? ஏழ்மைக்கு வடிவமும் விடிவுக்கு விலாசமும் எழுதுகிற எழுத்தாளன் நீநீயே தன்னம்பிக்கையை தவிடுபொடியாக்கி எதிர்காலத்துக்காக பய படலாமா?
"உன் வாதம் எனக்குப்புரிகிறது மும்தாஜ் நான் பயப்படுவது எனக்காக அல்ல. என் தங்கைகளின் எதிர்காலத்துக்கா. சொன்ன ஷானாஸின் கண்களில் சூன்யம் தெரிந்தது. "தங்கைகளின் எதிர்காலம். மும்தாஜ் மனதுக்குள் எண்ணிப் பார்த்தாள். அவன் பிரச்சனைகள் அவளுக்கு புதியவை அல்ல, எதனையும் அவன் அவளிடம் மறைத்ததும் இல்லை. காரணம் இருவரும் காதலர்கள் 67 GirLig/g/Tair.
"ஷானாஸ் உனக்கு நல்ல காலம் பிறக்கத்தான் போகிறது. உன் தங்கைகள்
。 "argé did
நல்லபடி வாழ்க்கைப் LIL 576i போகிறார்கள்." என்று தன் பங்குக்கு அவனுக்கு தன்னம்பிக்கை ஊட்டிய
மும்தாஜின் எண்ணத்திலும் அவனின் நிலைக்காய் அனுதாப அலைகள் வீசின.
"ராக்கோழி கூவி ராத்திரிகள் விடிந்த தில்லை என்ன சீர்திருத்தத்தைப் பேசினாலும் எழுதினாலும் நானும் ஒரு ராக்கோழிதான்." சொன்ன ஷானாஸ் முகட்டை வறித்துப் பார்த்தான்.
"d LG). குருவிகளுக்கு யுத்த பிரகடனம் படித்துக்கொடுக்க வேண்டும் என்று அல்லாமா இக்பால் சொன்னதாய் அடிக்கடி சொல்வாயே, மறந்து விட்டாயா. மும்தாஜ் பதிலுரைத்தாள், அவனது தன்னம்பிக்கைகள் தளரக்கூடாது எனும் எண்ணத்தில்
"இன்றைய சிட்டுக் குருவிகள் எல்லாம் சமூகத்தின் கொடிய தரங்களுள் காரியம் நடத்திக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் இன்றைய இளம் பெண்கள் சீதனத்துக்காக
ഇഴഞ്
அலுவலக வேலை முடிந்து வந்ததும் விஜய் ஆறுதலாக கட்டிலில் சாய்கின்றான். "விஜய் அண்ணா ரீ என்று தேனீரை வைத்துவிட்டு புன்னகையுடன் மதுரா நகர விஜய் பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு தேனீரைக்குடித்துவிட்டு மீண்டும் கட்டிலில் சாய்ந்தான். "சே என்ன உலகம் இது விஜய் தனக்குள் அலுத்துக் கொண்டான். கணக்காளராய் பணிபுரியும் விஜய் வேலை மாற்றலாகி இந்த ஊருக்கு அண்மையிலுள்ள அலுவலகமொன்றில் வேலை கிடைத்ததால் சென்ற மாதம்தான் இந்த அழகான கிராமத்துக்கு வந்திருந்தான். விஜய் உயரமாயும் அழகாகவும் இருந்தான். மதுரா வீட்டில் விஜய் அங்கு தங்கிவிட்டான். மதுரா சின்ன வயதிலேயே தந்தையைப் பறி கொடுத்தவள். மதுராவையும் அவளது அம்மாவையும் தவிர வீட்டில் யாருமில்லை. தங்கையில்லாத விஜய் மதுரா மீது நிறைய அன்பு வைத்திருந்தான். அவளும் வாய் நிறைய "அண்ணா, அண்ணா" எனக் கூறிக்கொண்டு விஜயை சுற்றி வருவாள். மதுரா இவ்வருடம் ஜீசீா. சாதாரணப் பரீட்சை எடுப்பதால் மும்முரமாக படிப்பில் ஈடுபட்டாள் சந்தேகங்களை விஜயிடம் கேட்பாள். விஜயும் சொல்லிக் கொடுப்பான். மதுராவின்
அம்மாவும் விஜய் மீது நிறைய
அன்பாயிருந்தார்.
விஜய் உண்மையில் மிகவும் மகிழ்ந்து போனான். இந்த ஒரு மாதத்தில் மதுரா விஜயின் சொந்தத் தங்கையாகவே மாறிவிட்டாள். இந்தப் புதிய உறவுகளின் பூரிப்பில் விஜய் தனது ஊரைக்கூட மறந்துவிடுவான். விஜயின் அம்மாதான் "என்னப்பா வீட்டையே மறந்துவிட்டாயா? உடம்பை நல்லா கவனித்துக்கெ sin." GTIGörg) மடல் வரைந்திருப்பார். "எனக்கு ஒரு குறையுமில்லை அம்மா எனக்கு உங்களை மாதிரி அன்பு காட்ட அம்மாவும்,
கரையேற்ற தன்னம்பிக்கைகள் கைகொடுக்கப் போவதில்லை. காசுக்கு வழி வேணும் மும்தாஜ். சொல்லிக்கொண்டு போன ஷானாஸின் குரல் பிசிரடிக்க ஆரம்பித்தது. கண்களில் லேசான பனித்திவலைகள்
மும்தாஜின் முகத்திலும் கவலைக் கோடுகள் காரியமாற்றின. தன் காதலன் கஷ்டப்படும்போது கை கொடுக்க முடியாத தனது ஏழ்மையை நினைத்து அவள் மனம் வேதனைப்பட்டது என்ன செய்வது? ஏழ்மை அவளையும் ஏலத்தில் எடுத்திருக்கிறது. உள்ளத்துள் உடைந்து போன நம்பிக்கைகள் கண்களை நனைத்துவிட எத்தனிக்க. சுதாகரித்துக்கொண்டு "ஷானாஸ்." என்றாள் "ம்" என்றான் ஷானாஸ், அவன் முகம் இறுகியிருந்தது.
கேள்விக்குறியோடு பார்த்த ஷானாஸை ஒரு புன்னகையால் புடம் போட்டு விட்டுச் சொன்னாள் மும்தாஜ்
"உன் பொறுப்புக்கள் முடியும்வரை என் கனவுகள் உனக்காகக் காத்திருக்கும்."
பெண் நிலை வாதத்தை சித்தரிக்கும் உங்கள் கதைகளுக்கு என்றும் முன்னுரிமை யளிக்கும் எமது பத்திரிகை உங்கள் தொடர் கதையொன்றைப் பிரசுரிக்க சித்தமாய் இருக்கிறது."
"சீர்திருத்த முறைகளுக்கு சிறகு கட்டும் உங்கள் அவனும் அவளும் நாவலுக்குப் பிறகு இன்னுமொரு தொடரை எம்பத்திரிகை எதிர்பார்க்கிறது. ஒத்துழைப்புத் தருவீர்கள் என்று நம்புகிறோம்."
இரண்டு கடிதங்களும் இரண்டு பிரதான பத்திரிகைகளில் இருந்து வந்தவைகள் படித்துவிட்டு பெருமூச்சு விட்டான். என் எழுத்துக்களுக்குள்ள மதிப்பு என் தங்கைகளை வாழ வைக்காது. என்று தனக்குள் முணு முணுத்தான் முகட்டைப்பார்த்து வெறித்தான்.
"ஷானாஸ்." பழக்கப்பட்ட தொய்வான குரல். ஆனால்
இருக்கிறாங்க கவலைப்படாதீங்க. உங்க உடம்பை நல்லா கவனிங்க" என விஜய் அன்பாக மடல் வரைவான். இந்தப் புதிய நேசங்களில் தன்னை மறந்திருந்த விஜய் இன்று காலை அலுவலகம் செல்லும் போது எதிர் வீட்டு பெண்ணொருத்தி தன்னோடு மதுராவையும் சேர்த்து தவறாகப் பேசியதை நினைத்ததும் விஜய்க்கு ஆத்திரம் ஆத்திரமாக GILD55.
அலுவலகத்தில் விஜய்யின் நண்பன் ஒருவன்கூட இதைப்பற்றி கேட்டபோது விஜய் அதிர்ந்து போனான். விஜய் முடியுமானவரை வாதாடி மதுரா தனக்கு தங்கை மாதிரி என்று சொன்னதும் அவனது நண்பன் "எனக்கு உன்னப் பத்தி தெரியும்டா விஜய்." என்று அவன் தோழமையுடன் விஜயின்
முதுகில் தட்டினான். விஜய் அந்த நிகழ்ச்சியை அன்றுடன் மறந்தாலும் விஜய் வெளியே
அவன் மீதுள்ள நம்பிக்ை தலையைத் திருப்பி "உ "அவர்கள் முடிவு ே அவர்கள். நஸீர் சம்பந்தம் பெண்ணுக்கு ஊருக்குள் பேச்சடிபடு
அவனுக்குள் மும்தா
முகத்தில் சோபை தளர்ந்
"நீ சம்பாதித்து எப் செய்யப் போகிறாய்? இது அம்மாவின் குரலில் ந இந்த சம்பந்தத்தினால் அபாரமான நம்பிக்கை
ஷானாஸ் விரக்தி மனதுக்குள் மும்தாஜுக்
"என் வாழ்வு உன்ே இலட்சியம் வைத்திருப் வரவுக்காய் என் பொழு புலர்ந்திருக்கும். என்று புனைந்திருப்பவள் அவ
ஷானாஸ் என்னு விசிறியாக இருந்து காதலியாக மாறியவள். என்று கனவு கண்டு ெ
அவனுக்குள் அவ இருந்து அவனது எ ஜீவன் ஓடிக்கொண்டி
உணர்கிறான். பரிசு ராசியால்தான் என்று குடிய நாட்கள் அவ நிற்கின்றன. ஆனாலும் செய்ய முடியும்
இப்போது தன் வெட்கப்பட ஆரம்ப மும்தாஜிடம் பணமிருந் பிடித்துக் கொண்டு வாழ்வு பெற வழி அ அவளோ.
வரும்போது மதுராவை காதுபட தவறாகப் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தை ஏழை விட்டு கவர்ச்சிப் புறா.ஆனால் லேசான பனித்துளிகள்
வரட்சிப்புறா எங்கள் ஜனநாயகத்தைப் போல,
JILÓNG) LIGFLÓGD60.GA). DIDIET* "மலையின் உச்சியிலிருந்து வீழ்கிற கட்டிருக்கிறார்கள் விெ" நிலையை விட மோசமானது
ஹாஜியார் வீட்டு காதல்" என்றான் ப்ளாட்டஸ்
"காதலே நீ ஒரு துன்பக் கடவுளாவாய் என்று கதறினான் பைரன் அந்த
இது என்று கிற இடம்
வார்த்தைகளுக்கும் தனது காதலுக்கும் ஏதோ
ஜ் வந்து
Zášá ー秀 2E ନିମ୍ନି
து சேர்கம் நிறைந்தது. ஒரு இணைவு இருப்பதாக உணர்ந்தான் போது சடங்குகளைச் ஷானாஸ்
நல்ல சந்தர்ப்பம்." "உம்மா அந்தப் பொண்ணுக்கு ஏதோ." ம்பிக்கை இருந்தது என்றான் மென்மையாக அவன் மீது இன்னும் "அது வந்து. ஊரவர்கள் ஆயிரம் வைத்திருக்கிறாள். சொல்வார்கள். நம்பிவிடுவதா? அந்தப் |யாகச் சிரித்தான் பொண்ணுக்கு சின்ன வயசில ஏதோ." காக அழுதான். என்று அம்மா வார்த்தை வராமல் தடுமாற.
னாடுதான்." என்று பவள் அவள். 'உன்
ஷானாஸின் முகத்தில் விரக்திப் புன்னகை விடையாய் வந்து பூத்து உதிர்ந்தது. துகள் என்றைக்கும் "அது என்னமோ படிக்கிற காலத்தில புதிய தத்துவம் கொஞ்சம் பைத்தியம் இருந்ததாம் வைத்தியம் 6. பார்த்து சுகமாக்கி விட்டார்களாம்." ம் எழுத்தாளனின் அம்மாவின் சமாளிப்பை மனதிற் புக்குள் வந்து கொள்ளாமல் மீண்டும் கேள்வி நெய்தான் இவனே கணவன் ஷானாஸ் காண்டிருப்பவள். "அடிக்கடி வருவதா." என்று அவன் ள் வந்த நாட்களில் முடிவுக்கு முன் அம்மாவின் முகம் சூடேற ழுத்துக்களில் புதிய ஆரம்பித்தது. நப்பதாகவே அவன் "ஆமா.அடிக்கடி வந்தா என்ன? கட்டிப்
போட்டு விட்டு உன் எழுத்தைக் கவனி வக்கில்லாத எழுத்து."
ஷானாஸ் கருக ஆரம்பித்தான். "இந்த பார் உன் தங்கச்சி மூன்று பேர் வாழ்க்கைக்கும் வழி செய்றதா சொல்லி இருக்காங்க உனக்கு வேல, கை நிறையக் காசு, கார், பங்களா வசதி, ஹ்ம் சாகிற காலத்திலயாவது நான் நிம்மதியா கண்ண முடனும்."
பொரிந்த உம்மா அனல் கக்கப் பார்த்து விட்டு அப்பால் நகர அவன் விழித்திரையில்
6. SL B Gö அவளுக்கு பாமாலை னுக்குள் பசுமையாய் அவனால் என்ன
உணர்வுகளுக்காக த்தான் ஷானாஸ் தால் அவனை அடகு அவன் தங்கைகள் மைக்கலாம். ஆனால்
அன்றொருநாள் இப்படித்தான் ஒருவன் விஜய்யின் காதுபட குத்தலாகக் கதைத்த போது விஜய் அவனுடன் சண்டைக்கே போய் விட்டான். மதுராதான் "வாங்க அண்ணா என சமாதானப்படுத்தி விஜய்யை அழைத்துக் கொண்டு வந்தாள். இவற்றை யெல்லாம் நினத்துப் பார்த்த விஜய் தீர்க்கமாய் முடிவொன்று எடுத்தான்.
"சே. அந்தச் சின்னப் பெண்ணையும் என்கூட சேர்த்து. எப்படியெல்லாம் பேசுறாங்க. மதுரா பாவம். அவளும் வாடியிருந்தாள். தன்னை விட மதுராவின் சின்ன இதயம் என்ன பாடுபடும் என விஜய்
தனது முடிவை மதுராவிடம் சொல்ல வேண்டுமென விஜய் எதிர்பார்த்திருந்தான். மதுராவின் அம்மா சந்தைக்கு புறப்பட்டதும் பாடங்களிலுள்ள
யிருப்பதைக் கண்ட மதுரா "என்ன விஜய் அண்ணா என்னவோ போல் இருக்கிறீங்க?" கேட்டதும் விஜய் மெளனமானான்.
நீண்ட நேர மெளனத்தின் பின் விஜய் 'மதுரா வந்து. இந்த ஊர்ல உன்னைப் பத்தியும் என்னப்பத்தியும் தவறா பேசுறாங்க அதனால. நான்" விஜய் தடுமாற, "அதனால. மதுரா கேட்க "நான் திரும்ப எங்க ஊருக்குப் போகப் போறேன் மதுரா" விஜய் முடிக்க மதுரா கலகலவென நகைத் தாள். விஜய் மதுராவை புரியாமல் பார்த்தான்.
"என்ன விஜய் அண்ணா நீங்க எவ்வளவு படிச்சிருந்தும் இப்படி பேசுறிங்களே? இந்த ஊர் சனத்தோட பேச்சுக்குப் பயந்து உங்க ஊருக்குப் போகப் போறிங்களா? அவள் மீண்டும் சிரிக்கிறாள். "மது நீ சின்னப் பொண்ணுடா. இது உனக்கு விளங்காது. ஒரு காலத்துல உன்னோட வாழ்க்கை பாதிக்கப்படும்" என்று சொன்ன விஜய்க்கு வயது வெறும் இருபத்தினாலுதான்.
"அதைப்பத்தி எனக்கு கவலையில்லை விஜய் அண்ணா. இந்தப் பாழாய்ப்போன
இணைத்து விஜய்யின்
flat Tita, G.
Jamii D奥、
நினைத்து மிகவும் கலங்கிப் போயிருந்தான்.
இந்த நாடே புகழுகிற கலைஞன் காசுக்கு வக்கில்லாததினால் கவலைகளை கைக்கூலியாகப் பெறுகிறான். சீர்திருத்தம் பேசிய அவன் பேனா சேற்றில் புரண்டு சிம்மாசனமேறுகிறது என்ன செய்வது? அவன் விதி வேதனையின் விழிகளில்,
சகதி படிந்த இந்த சமுகத்தின் மீது கோபம்வர தான் இதுவரை கவிதைகளாகவும் கதைகளாகவும் கிறுக்கிய வார்த்தைகளின் மீது வெறுப்பு வந்தது. "சீதனத் துவேஷத்தை சிம்மாசனமேற்றி மனிதநேயத்தை விலங்கிட வைக்கும் இந்த சமூக அமைப்பு தன் எழுத்துக்களால் சீர்திருத்தமடையப் போவதில்லை. தன் தங்கைகளுக்கு வாழ்க்கை கிடைக்கப் போவதில்லை. உம்மா சொன்னது போல வக்கில்லாத எழுத்து."
ஷானாஸ் மனதுக்குள் வெதும்ப ஆரம்பித்தான்.
"பெண்கள் கட்புலனாயதோர் அமைதித் தன்மை." என்றான் நச்சினார்க்கினியன். அந்தப் பெண் பிறந்த வீட்டில் இருப்பதை விட மரக்கட்டையையாவது மணந்து கொள்வது மேல்" என்று கதறினான் ஜான் லைலி
மும்தாஜை தன் குடும்ப சுயநலத்துக்காக இழக்க நேரிடுவதை நினைக்க அவனது நெஞ்சம் அடைத்தது. பஞ்சு இதயம் சரேலெனச் சரிந்தது. பொறுமை தாக்குப் பிடிக்காமல் கண்களில் நீர் திரையிட்டது.
உயிர் குடிக்கும் போர்களில் சில நல்ல இதயங்களும் நசுக்கப்படுகின்றன. மும்தாஜுக்கும் அதே நிலைதான். இந்த ஷானாஸ் என்னும் வண்டுக்காகத்தான் அந்த மும்தாஜ் என்னும் மலர் மலர்ந்தது. ஆனால் அதில் அர்த்தம் இல்லை. அந்த வண்டைத்தான் நண்டுகள் வட்டமிட் டிருக்கின்றன.
ஷானாஸின் நெஞ்சத்து நினைவுகளை வேதனை நெருட ஆரம்பித்தது.
"சுய நலம் உலகின் சொத்து ஒன்றை அடித்து ஒன்று வாழ்வது இன்றைய உலகுக்கு இங்கிதம்
மும்தாஸ் உன்னைப் பிரிந்து போக நான் தயாரில்லை. ஆனால் உன்னில் இருந்து என்னைப் பிரிக்க இந்த சமூகம் தயார். வைத்தியமே காணாத இந்த சமூகம் என்னையும் பைத்தியமாக்கி விட்டிருக்கிறது. என் தங்கைகளின் வாழ்வுக்காக நான் கேடயமாக்கப்பட்டுள்ளேன். விதி GT67. வாழ்வோடு இணைந்து மதியை மறைத்திருக்கிறது. மன்னித்துவிடு."
"உனக்காக ஒரு சாஜஹான் எங்காவது பிறந்திருப்பான். உன்னைத் தேடி வருவான்." ஷானாஸ் மனதுக்குள் எண்ணியெண்ணி வெதும்பினான் டயரியைப் புரட்டி அவளைப் பற்றி அவன் ஆசையோடு எழுதிய வரிகளைப் படித்தான்.
"நீ நிலாவினால் ஊர்ஜிதம் செய்யப்பட்ட உல்லாசபுரி உனக்காக ஒரு தாஜ்மஹாலை உள்ளத்துக்குள் கட்டி வைத்திருக்கிறேன்."
என்றைக்கோ ஆசையோடு எழுதிய அந்த வார்த்தைகளை இன்று கண்ணிரோடு வாசித்துப்பார்த்தவன் அதன் கீழ் அழுத்தமாக எழுதினான்.
'நிலாவினால் ஊர்ஜிதம் செய்யப்பட்ட நிலவே உன் உயரத்துக்கு என்னால் ஏறி வர முடியவில்லை. மன்னித்துவிடு"
சமுதாயத்தில எத்தகைய புனிதமான அன்பும் இப்படியான அழுக்கு மனம் படைச்சவங்க கண்ணுக்கு அசிங்கமாகத்தான் இருக்கும் நரம்பில்லாத நாக்கால அவங்க எதுவும் பேசட்டுமே. இதுக்குப் பயந்து கோழை மாதிரி நீங்க ஏன் ஊருக்குப் போகணும் நிறுத்திவிட்டு மதுரா விஜய்யை நோக்க விஜய் தொடர்ந்தான்.
"இல்ல மதுரா நான் இருந்தா உனக்குத் தானம்மா என்னால் பிரச்சனை, உனக்கு கல்யாணம் பேசும்போது இந்த ஊர்சனம் இல்லாத பொல்லாத விஷயங்களைச் சொல்லி கெடுத்திடுவாங்க உலை வையை முடினாலும் ஊர்வாயை முட முடியாதும்மா. உன்னோட வாழ்க்கை என்னால பாழகிடக் கூடாது" விஜய் நிறுத்தினான்.
"இல்ல விஜய் அண்ணா நீங்க போகக்கூடாது. நீங்க ஊரை விட்டுப்போனா நீங்க என்மேல வைச்சிருக்கிற அன்புக்கு அர்த்தம் இல்லாமப் போயிடும் தவறா பேசினவங்களும் அந்தத் தவறு உண்மை அதனாலதான் நீங்க ஊருக்கு போlங்க எனப் பேசுவாங்க நீங்க இருக்கிறதால என் வாழ்க்கை பாழாயிடும்னு நான் நினைக்கல. அப்படி வாழ்க்கை இல்லைன்னாலும் நான் உங்க தங்கச்சியாகவே இருந்திட்டுப் போறேன். உலகம் ஆயிரம் சொல்லட்டுமே. அதெல்லாம் உண்மையாயிடுமா? நமக்கு நாமதான் நீதிபதி யார் எது வேண்டு மானாலும் சொல்லட்டுமே. சந்தேகப்படும் ஒருவரோட வாழ்றதைவிட நான் இப்படி சந்தோஷமாகவே வாழ விரும்புறேன்"விஜய் ஆச்சரியமாக மதுராவைப் பார்க்க மதுரா தொடர்ந்தாள்.
"இதுக்கெல்லாம் பயந்து ஒதுங்கினா கோழைகள்லு அர்த்தம். நீங்க போகக்கூடாது" என்று கூறியவாறு மதுரா வேகமாக அறையை விட்டு வெளியேறினாள். விஜய் தான் சின்னப் பெண் என நினைத்த மதுராவா இவ்வளவு அழகாகவும்,அழுத்த மாகவும் பேசியது. என நினைத்து வியந்துகொண்டிருந்தான்.
亚氹二s.02,1994

Page 17
இன்னலருகே அமர்ந்துகொண்டு வானத்தை வெறித்தான் வெளியேசோவென மழை பெய்துகொண்டிருந்தது. | மழையின் சங்கீதத்தில் மனசு
ஓடையாகி வெள்ளமாக மாறும் அற்புதத்தை வியப்புடன் பார்த்தான். பார்வைகள் நீண்டு அந்த பலாமரத்தில் சிக்கிக் அதன் அடிப்பாகத்தில் கத்தியால் செதுக்கப் பட்ட இதய வடிவத்தினுள் ஜே.எஸ்" என்ற முதலெழுத்துக்கள் பளிச்சிட்ட
துல்லியமாய் தெரிந்தது.
இந்த பலாமரத்திற்கு நேசிக்கத் தெரியும் அதன் கீழ் அடைக்கலம்
பிரக்ஞை தெளிவாக மனத்திரையில் விழ வில்லை. அடிக்கடி கீறல்களும் கிழிசல்களும் ஒரே வெறுப்பாய் இருந்தது. முன்னிருந்த மணற் திட்டு மெல்ல மெல்ல கரையத் தொடங்கியது. மண் கட்டிகளின் வீழ்ச்சியில் பலா மரத்தின் வேர்கள் பல்லிளித்தன.
அவன் நினைவுகளின் சூட்டில் ஏதோ ஒன்று கருகுவது போலவும், உருகி வடிவது போலவும் உறைப்பாய் இருந்தது. அதோ
கிசிெ கட்டிலில் நிமிர்ந்து படுத்தி ருந்தாள். கைகள் இரண்டும் தலைக்கு மேல் கார்த்திருந்தாள் முகம் சிவந்து கண்கள் எங்கோ வெறித்த வண்ணம் இருந்தது. சற்று ன் தன் வீட்டில் நடந்துவிட்ட விடயத்தை ண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறாள். "கெளசி.இந்தா இதில இருக்கிற
சுரேவுைத்தான் உனக்கு பேசி முடிச்சி
உறவைத் தேடி!
அந்த பலா மரத்தில் சாய்ந்தவாறு அவள் கூந்தலில் முடிச்சுப் போட்டு அவிழ்த்துவிட்டு, மறுபடியும், விரல் நுனியில் அதை சுற்றி வினோதம் காட்டிக்கொண்டிருந்தாள். அந்த சௌந்தர்ய சொர்க்கத்தை தூர இருந்து இரசித்தவனுக்கு மரியாதையாகப்படவில்லை. ஓடிச் சென்றான், செல்லமாய் கோபித்துக் கொண்டாள். பின் சமாதானமாகி உணர்ச்சி மயமாய் பேசினாள் அவன் ஒரு குழந்தையாய்
குதூகலித்தான்.
"ஜிப்ரி வீட்டுல எனக்கு கல்யாணம் பேசியாச்சி. அவள் சாதாரணமாய் ()g'II6ö16ðIII61.
அவனுக்குள் எத்தனை பூகம்பம் வெடித்ததோ, உடையாமல் நின்றான். "ஸ்ரீனா நீங்க என்ன சொல்றிங்க?"
"இதுல மட்டும் நான் விளையாடல ஜிப்ரி சத்தியமா எனக்கு கலியாணம்தான். இதுதான் நம்ம கடைசி பலாமர சந்திப்பு"
"அப்போ என்ன பத்தி சொல்லலியா ஸ்ரீன்" "நிறைய சொன்னேன். எனக்கு வரப்போற அவர்கிட்டயும் சொன்னேன். "அவனுக்குள் வெடித்த பூகம்பத்தினால் சிதிலமாகி நின்றான். அவள் நாணத்துடன் புன்னகைத்தாள். முதன் முதலில் அவர்கள் சந்தித்துக் கொண்டபோது உதிர்த்த மெல்லிய புன்னகை சலனமற்று இயல்பாய் நின்றாள். பலாமரத்தின் இலையொன்றை உள்ளங் கையில் உருட்டியவாறே சொன்னாள். "ஜிப்ரி
தந்தை கூற நிலமை எல்லை மீறியதை உணர்ந்தாள் கெளசி
"டடி.என்ர வாழ்க்கைய நிர்ணயிக்கிறதுல எனக்கும் உரிமை இருக்கு.என்ர விருப்பத்தக் கேட்காம எதுக்கு முடிவு சொன்னிங்க." துயரத்தின் எல்லைக்கு போய் விட்டாள் (G), GTf).
"நீ நான் பெத்த பிள்ளை.உனக்கு எது
கல்குடா-க.பரமானந்தராஜா
ருக்கிறன்." ராதாகிருஷ்ணன் புகைப் படத்தைக் கொடுக்க அதை வாங்காமல் தந்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள். "ட டி. எனக்கு 5G) unt Gotlib வேண்டாம். கெளசி சொன்னது தான் தாமதம் ராதாகிருஷ்ணன் துள்ளத் தொடங்கி ad LTL LITT.
"எனக்குத் தெரியும். நீ ஏன் இப்படிச் சொல்றாய் என்று.ஒன்றுக்கும் வழியில்லாத அந்த பார்த்திபனோட நீ சுத்துறது தெரிஞ்சு தான் இந்த முடிவு எடுத்தனான்."
ன்ெ வாழ்க்கை ஏட்டின் இறை யெழுதும் முடிவுரை எனக்குத் தெரிந்து விட்டது. நானெழுதும் கதையாயிருந்தால் மாற்றியிருக்கலாம். இறைவன் கைவிரலில் விதியெனும் பேனை என்னால் எப்படி மாற்றிட முயலும் இளமையில் வறுமை கொடிதென்ற ஒளவையே இளமையிலே இறப்பும் கொடிதுதானே? என் கனவுகள், கற்பனைகள் எல்லாம் வெறும் கானலாய் கலைவதுதான். மனதுக்குள் நெருடலாய் தொடர்ந்தது. மற்றபடி வாழ்வின் தொடர்ச்சி பற்றி எனக்குள் ஏக்கமில்லை. நானில்லாத உலகைப்பற்றிய கற்பனைகள் சில.பாச நெஞ்சங்களில் கண்ணீர் எத்தனை காலம்தான் நிலைக்கும் நினைத்திருப்பார்கள் துக்கித்தி ருப்பார்கள் எல்லாம் சில காலம் வரை பின்னர்? அஞ்சலிகள்.கண்ணிரஞ்சலிகள் பத்திரிகைகள் படத்துடன் ஒருநாள் துக்கம் சொல்லும், காலம் உருண்டோட அவர்களில் இருக்கும் நானும் மறைந்திட.சிலர் முற்றாகவே மறப்பார்கள். சிலர் வருடத்துக்கொரு முறை நினைப்பார்கள்.என் ரூமை என் தங்கை எடுப்பாள் என் உடைகளையும் சேர்த் தெடுப்பாள்.சிரிப்பும் வருகிறது கூடவே கண்ணும் கலங்குகிறதே.நாளைக்கும் பூ மலரும்.நானிருக்க மாட்டேன்."
"ஏய் என்ன செய்கிறாய்? திடுமென வந்து விழுந்தாள் தோழி. மெதுவாக டயறியை முடுகிறேன். "என்ன எழுதுகிறாய்?" "ஒ.ஒண்ணுமில்லை.சும்மா ஒரு கதை
எழுதலாம்னு." "கதையா?.எனக்கும் சொல்லேன்டி. காதல் கதையா?இல்ல. அறுவைக்கதையா?" - "பொறுத்திரு.
தினமுரசைப் பார் முடிவு தெரியும்."
"ஐயோ.சொல்லேன்" "முடியாது." உனக்கொரு நாள் தெரியவரத்தான் போகிறது.
In Tij.27-GJI.02.1994
செய்ய வேணுமெண்டு எனக்குத் தெரியும்." "டடி.கொழுத்த சீதனத்த ஒரு பணக்காரனுக்கு கொடுத்து என்னை கட்டிக்கொடுக்கிறதவிட ஒரு ஏழைக்குக் கொடுத்து என்னை சந்தோஷமாக வாழ வைக்க முடியும்தானே.பிளிஸ் ட்டி. அவள் கெஞ்சினாள்
"இல்ல.இந்த வீட்டில எனக்கு மருமகனா வாறதெண்டால் சுரேஷ்தான் வரணும். நான் வாக்குக் கொடுத்திட்டன்." டடி.நானும் வாக்குக் கொடுத்திட்டன். என் கதையின் முடிவைப் பார்த்து நீஅழத்தான் GLյTմipոլնի"
"ம்.அதுவும் அப்படியா? பரவாயில்லை. பெரிய எழுத்தாளர் திலகம்னு நெனப்பு சரி.வா. வீட்ல வீடியோ போடுறோம் நல்ல படம்டி வர்றியா?
மெளனம், "ஏன்டி.என்னவேர் மாதிரி இருக்கே? நல்ல படம் "இதயத்தை திருடாதே"
உங்கள அறிமுகப்ப வேற போட்டுட்டா கவிழ்ந்து, மெல்ல குருவியின் துடிப்புட
உயிரே சென் அவளுக்குள் துன்பத் கிடையாது. அவனா
பணத்துக்காக ஒரு நல் பாவம் எனக்கு வேன் "கெளசி.நான் ெ தான். என்ன ெ எனக்குத்தெரியும். ந வாறாங்க. அவ பிடிச்சிட்டால். உ. வேண்டியதுதான்." சொல்லாமல் சென்று தீயிலிட்ட புழுவா என்ன செய்வது?. வெடுத்தால் மாற்ற மாட்டார். அவர் செ மணப்பது தான் சரி பார்த்திபனை மறக் என்னால் வாழவும் பணத்துக்காக அன்றே என் சந்தே இறந்துவிடும்.
என்ன முடிவெடு புரண்டு கொண்டிரு மனதில் தோன்ற சற் "யெஸ்.அதுத தெரியாமல் பார்த் வேண்டியதுதான். 6)7LLITG).6T6öIGOT G துணிவு வந்தது போ என் வாழ்க்ை அமைத்துக்கொள்வதுெ வழியில்லை. பார்த்தி இல்லை. ஆசிரியராக பண்புள்ளவரை ம வெறுக்க வேணும் கோடீஸ்வரன்தான். மதுவுடனும். மாதுவ LI'll óg GiglifinIIIIgil? ( அவற்றை மறந் கெளரவத்துக்காக எ முடிவு செஞ்சிட்டார்
நினைக்க நிை எடுத்த முடிவில் எந்: தெரியவில்லை. எ LIDGOsfljJ, L'GOL (BILLI LI நான்கு மணி எ உணர்த்தியது கடித மீது வைத்துவிட்டு 4 தன் வாழ்க்கைப் ஆயத்தமானாள் அவ வாங்கிப் பாரடி எ தெரிஞ்சிடும்."
மனதுக்குள் மெளனமாய் அவை வரலியா? மீண்டும் மெதுவாய் சொல்கிே கேள்வி பிறந்தது அ "ஏன்னா.முடி
ஷர்மிளா இஸ்மாயில்-கன் அதுல பாரு, ஹீரோவுக்கு ப்ளட் கான்சர்
ஹீரோயினுக்கு ஹோல் இன்த ஹார்ட் முடிவுல."அவள் தொடர இடைமறித்தேன்.
முடிவுல மரணம் தானே'இது எனக்கும் ஏற்கனவே தெரிஞ்ச முடிவு பெண்ணே. அந்த ஹீரோவுக்கு மட்டுமில்ல. எனக்கும் ப்ளட் கான்சர்தான். எங்கப்பாகிட்ட டொக்டர் ராஜபக்ஷ கொடுத்த மெடிக்கல் ரிப்போர்ட்
9g6WW.。9g6W மென்று சிரிக்க முயல் பார்த்துவிட்டு அவள் தனிமையில் நான் நினைவுகளில் இரத்த கண்ணீர் வழிகிறது.
(Մ)ւգ-6
GDI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தும்படி கண்டிஷன் " நாணமாய் தலை ரித்து அதே சிட்டுக் சென்று விட்டாள். தாய் நினைத்தான். |ன் சாயல் மருந்துக்கும் ყ0ჭი) காதலித்து
ல மனத புண்படுத்தின STILITÚD LL9..." Fான்னால்.சொன்னது Fய்ய வேணுமெண்டு ளைக்கு பெண் பார்க்க ளுக்கு DataO)607 னே நாள் குறிச்சிட அவர் வேறொன்றும்
LIII. ய் துடித்தாள் கெளசி அப்பா ஒரு முடி முடியாது. மாற்றவும் ான்னபடியே சுரேவுை யா?.இல்லை. என் முடியாது. மறந்து ULLUT57. சுரேஷை மணந்தால் ாவுங்கள் அனைத்தும்
ப்பது என்று அறியாது ந்தவள் ஏதோ ஒன்று று நிதானித்தாள். ான் சரி.யாருக்கும் திபனிடம் போய்விட ான் அப்படி போய் |சய்வார்கள். சற்று லிருந்தது. கயை பார்த்திபனுடன் ன்றால் இதைவிட வேறு பனில் எந்தக் குறையும் தொழில் புரியும் அந்த நமகனாக்க டடி ஏன் 2 சுரேஷ் பெரிய ஆனால், அவன் நாளும் |டனும் காலம் கழிப்பது தெரிந்தும் பணத்துக்காக து விட்டாரா? தன்ர ன்ர வாழ்க்கைய அழிக்க "TP" எக்க கெளசிக்கு தான் த் தவறும் இருப்பதாகத் ப்போது விடியும் என ர்த்திருந்தாள். ன்பதை கடிகார முள் ஒன்றை எழுதி மேசை று கைப்பை ஒன்றுடன் பயணத்தை தொடர
6T.
is opgelo e origi
2) у поја) јOJI 60 (L ாப் பார்க்கிறேன். "நீ கேட்கிறாள். "இல்லடி றன். "ஏன்?" ஒற்றைக் வளிடமிருந்து
பு எனக்குத் தெரியும்டி.
நல்ல”
TIL 9
." வார்த்தைகளை றேன். ஒரு மாதிரியாய்ப் பாய்விட்டாள். மீண்டும் பறியைத் திறக்கிறேன். வழிகிறது. கண்களில்
கற்பனைகளை வளர்த்து கனவுகளை தின்று யோசித்துப் பார்த்தான். இந்த நான்கு வருவு
நட்பில் அவள் ஆசையை தூண்டும்படி
அவனுடன் பழகவுமில்லை பேசவுமில்லை. என்றாலும் அவள் இழப்பை மனம் ஏற்றுக்
கொள்ள மறுத்தது. பிந்திய நாட்களில் அவன்
தனிமையாய் பலாமரத்தை சுற்றுவதும்
அச்சம் கலந்த ஆனந்த மயக்கத்தோடு அந்த அறைக்குள் தனியாக அமர்ந் திருந்தேன்.
இன்று எனக்கு முதலிரவு மகிழ்ச்சியான இரவு மறக்க முடியாத இரவு 凯Qs :: வரவில்லை. வியர்த்தது பயம் மனப்பயம்
து அனுபவம்
ருந்தாலும் மனசுக்குள் மத்தாப்பூ என் கனவுகள் இனிக் கைகூடும் நான் சந்தோஷமாக வாழுவேன். அவர் வரும்வரை ஞாபகங்களோடு ஒரு தேவலோகப் பயணம் போய் வந்தேன்.
சிறுகதை
அழுவதுமாய் திரிந்தான்.
அவள் திருமணத்திற்கு சென்றதும், அங்கு இருப்புக் கொள்ளாமல் நடைப் பிணமாய் அசைந்ததும், அவனுக்குள் L(poI நெளிந்தான அவனைக் கண்டதும் குதித்து வந்தாள். பின் அவரை இழுத்து வந்து அறிமுகப்படுத்தினாள். நீங்கதானா ஜிப்ரி: ஸ்ரீனா உங்களைப் பத்தி நிறைய சொன்னா இந்தக் காலத்துல ஆணும் பெண்ணும் வெறும் நண்பர்களா பழக முடியும் என்பதற்கு நல்லதொரு உதாரணம் உங்கள பார்த்து நான் பெருமைப் படுறேன்." அவன் மனதை நோக்கி ஆயிரம் செருப்புகள் வீசப்பட்டதாய் உணர்ந்தான் வரமுடியாத புன்னகையை வரவழைத்து வாழ்த்துக்கள் கூறி வந்து af "LITT GÖT.
அவளின் இதயம் தூய்மையானது. அந்த தெய்வீக மனசுக்குள் இளமையின் விபரீத காதல் எழவில்லை. ஆனால் அவன் அவளின் அசைவுகளை காதலாய் கற்பனித்து 3,61fLDGSSIGNOSTIHIILIL'I (BLITT GOTTGÖT. "GT GÖTGOTIÄIB, எவ்வளவு நேரமா சின்ன புள்ள மாதிரி மழையப் பார்த்துக்கிட்டு நிற்பீங்க? தேத்தண்ணி ஊத்துறேன். புள்ளய கொஞ்சம் புடிங்க" அவன் மனைவி புறுபுறுத்தாள். கடைசியாக அந்த பலாமரத்தை வெறித்தான். அவளின் ஞாபகங்களை கிளறிய அது புயல் காற்றிலும் மண் சரிவிலும் சாய்ந்து கொண்டிருந்தது.
கவனத்திலிருந்து ஓடி வந்தேன்.
கதவைத் திறந்தேன்.
சிரித்தார்.
சிரித்தேன்.
என் கை தொட்டு கொங்கிராஜ லேஷன்ஸ் என்றார்.
நம மொக்கத?
திவினேன்
என்னைப் பயப்படாமல் தைரியமாக இருக்கும்படி அன்புக் கட்டளையிட்டார். என்னை நெருங்கி வந்ைேகயெழுத்திட்டார்.
தினமுரசு வாசகர்கள் மாத்திரம் என்னை மன்னிப்பீராக!
முதலிரவு அது இதுன்னு என்ன
இன்றிலிருந்து ஆரம்பிக்கப் போகும் இந்த リfötpismaw ash。 எனக்களித்த இறைவனை இதயத்தால் வாழ்த்தி நன்றித்து மகிழ்ந்தேன்.
அவர் வரவில்லை. நான் விடிய விடிய விழித்திருக்கத் தானே பிறந்திருக்கிறேன்.
து கொஞ்சம் துன்பம்.என்றாலும் 60TLD,
அவர் சுவாரஸ்யமானவரா? சுடு மூஞ்சியா? வாட்டகாட்டமாக இருந்தாலும். கெட்டிக்காரராக இருப்பாரா?
அவர் என்னோடு எப்படி நடந்து கொள்வாரோ? (கொல்வாரோ?)
நான் நல்லபடியாக நடந்து கொள்ள வேண்டும்
மெல்லத் தூங்கிப் போனேன். அவர் வந்த பிறகுதான்.
எழும்பி நடப்பது நடக்கும் நித்திரையில் நீந்தி வந்தன. சில கவனக் கனவுகள்
கதவு தட்டப்பட்டது.
62 UU5a) Isit;
தலைவரை கை சூப்பின மாதிரி போட்டிருக்கீங்க?
மற்றவர் எங்க தலைவருக்குக் குழந்தை மனசுங்கிறதை சிம்பாலிக்கா காட்டத்தான்
இயக்குநர் ஏழைகளை மையமா வச்சு எடுக்கிற என்னோட படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்னு தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருக்கேன்
நண்பர் ப்யூ. இவ்வளவுதானா? வீடு
ஒழுகுதுங்கன்னு வெச்சிடுங்க
நோயாளியின் மனைவி டாக்டர்" என் மாங்கல்யத்தை நீங்கதான் காப்பாத்தனும்
டாக்டர் சரிம்மா, கழற்றிக்கொடு பத்திரமா
வச்சுக்கிறன்.
ஒய் நீர் கதை விடுறீர்? என்று ஆத்திரப்படாமல் கதையைக் கேளுங்கோ.
இது கதையல்ல நிஜம். சந்தேகமா இருந்தா நேரிலே வந்து பாருங்கோ:
பழைய கோழிக்கூடு மாதிரி சின்னக் கூடு
அதனருகேசலசல சலசல் சலசல் ങ്ങL;
பக்கத்தில் ஒரு ஜேம் மரம் இங்கேதான் நேற்றிரவு எனக்கு முரலிரவு
ஆமாம் நான் செக்கியூரிட்டியாகக் கடமையாற்றுகின்றேன்.
நான் தூக்கமா? விழிப்போடு இருக்கிறேனா? என்பதைக் கண்காணிக்க (சீனியர் செக்கியூரிட்டி ஒபிஸர்) வைத்தான் நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன் என்பதைச் சொல்ல வந்தேன் அட் நீங்க ஒண்ணு. முதலிரவுக்கே போய்ட்டீங்க போல வாழ்க்கையில் வருகின்ற மறக்க முடியாத எந்த இரவும் முரலிரவுதான்
ஹி..ஹி..ஹி.
ஒரு
*\}|
திருடன் ஏய்.மரியாதையா பீரோ சாவியை
எடுத்துக் குடுடா
வீட்டுக்காரர் திருடனுக்கு என்னடா மரியாதை
இந்தாடா.பிடிடா.பரதேசி.நாயே
ല
அவர் உங்க ஊர்பஸ் பிடிச்சு வர்றதுக்குள்ள
பாதி உயிர் போயிடுச்சு
இவர் அப்போ அவசியம் இன்னொரு
முறை எங்க ஊருக்கு வரணும்.

Page 18
இலக்கிய நயம்
ஏனடி பெண்ணே உன்
இதழ்களுக்கு
தாழ்பாள் போட்டாய்?
இனி என்
விழிகளுக்கு
G0ዘDò Gዘ" தாழ்பாள் போடுமோ
சொல்லடி.
எழுத்தாணியை ஒலையில் வைக்க உள்ளத்துச் சோகம் உதிரமாய் கொட்டிற்று.
கவிஞன் நாச்சியப்பன்விழிகளில் கண்ணி குளம் கட்டியது.
அவன் இதய சோகத்துக்கு சொந்தக்காரி சாயாதேவியும் - விழிகள் சாயாதேவியாகி அரண்மனை உப்பரிகையிலே தவித்துக் கொண்டிருந்தாள்.
"என் இதயம் உங்களிடம் வந்துவிட்டது. உங்களிடமிருந்தது என்னிடம் வந்துவிட்டது. நான் நீங்களாகி விட்டேன். நீங்கள் நானாகி Glorigit.
சாயாதேவி அன்று சொன்னது. இப்போதும், இந்த சோக மூட்டத்திலும் இருள் கிழிக்கும் சூரியக் கதிர்களாய்-அந்த வார்த்தைகள் செவியில் எதிரொலிக்க நாச்சியப்பனுக்கு உடனே அவளைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது.
அந்தச் சிரிப்பு ஒரு குழந்தைபோல உள்ளத்து வெள்ளையை உதட்டிலே கொண்டுவந்து அவள் சிந்தும் பால் நகை, வெண்முத்துப் பல்நகை,
பொய்யாக கோபம் கொண்டு "தேவி என்று அழைத்தாலும் செவியில் விழாதது போல் பேசாமல் அடம்பிடிக்கும் இனிய திமிர்
பார்க்க வேண்டும். இப்போதே தேவி முகம் காணவேண்டும் என்று பரபரத்தது நாச்சியப்பனின் மனம்
"உங்களைப் பார்க்கவே கூடாதாம்." "யார் தேவி சொன்னது? "என் தந்தை" "அதற்கு நீ என்ன விடை சொன்னாய் தேவி
அரசியல்வாதியாக மாற நீங்கள் கூறும் அறிவுரை
எஸ்.முர்த்தி-கண்டி அறிவே தேவையில்லை அதற்கு என்றாகி விட்டது. பிறகெதற்கு அறிவுரை
இனப்பிரச்சனை தீரும் என்று கனவு கண்டேன். பலிக்குமா?
வி.பிரகாஷ்-கொழும்பு-07 கனவு காணும் உரிமை இல்லையா என்ன? அது சரி அது என்ன பகல்கனவா? இராக்கனவா?
பிரபுதேவாவிடம் நடனம் பயில ஆசைப் படுகிறேன். முடியுமா?
த.பிரபாகரன்-தம்பிலுவில்-02. நீர் என்ன பிரபுதேவா போல் மாற வேண்டும் என்றா ஆசைப்படுகிறீர்? அவரிடம் நடனம் பயிலத்தானே ஆசைப்படுகிறீர்? எனவே அவரது நடனக் குழுவில் அநேகமாக இடம் தருவார் என்று நினைக்கிறேன்.
ஆண்டுதோறும் தேர்தல் நடந்தால் struly 95 doub?
றியாலத்-எருக்கலம்பிட்டி-03, அரசியல்வாதிகளுக்கு அடிக்கடி மக்களை சந்திக்க வேண்டிய மதிக்க வேணிடிய சிரமம் இருக்கும்
கண்ணுக்கும் தொடர்பு என்ன?
காதலுக்கும் உள்ள
க.சுதர்சன்-செங்கலடி
ON
"உங்களிடம் வருவதைத்தானே தடுக்க முடியும் உங்களுக்குள் நான் இருப்பதை எப்படி தடுக்க முடியும்?"
காதலை முறிக்க முடியாது. அது தடை வரத் தடைவர வளரும் என்று தேவி சொன்னது கேட்டு வேறொரு சமயம் என்றால் துள்ளிக்குதித்திருப்பான்.
இப்போதோ அவள் உறுதியைவிட இனி வரவே மாட்டாளோ என்று தவிப்பே பெரிதாகிப் போனது.
"அப்படியானால் நீ இனி வரவே மாட்டாயா தேவி
குரல் சோகத்தில் வீழ்ந்து உடைந்து போயிருந்தது.
"ஆம்" என்று சொன்னால் எப்படித்
தாங்குவான். சுக்கு நூறாய் உள்ளம் உடைந்து
சோகம் என்னும் இருளில் தொலைந்து போய்விடுவானே இந்த சூரியக் கவிஞன்.
எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் சாயாதேவி நெருப்பில் விழுந்த LUGjFTulu வேதனைத் தீயில் உள்ளம் கொடுத்துத் தவித்தாள்.
"எப்படி வருவது? என்ன காரணம் சொல்லிவிட்டு வருவது"
"வரலாம் தேவி வரவேண்டும் வரலாம்." பிடிவாதமாய் சொன்னான். விழிகள் கலங்கிவிட்டன. மறைக்க முயன்றான். விழிகள் காட்டிக்கொடுத்துவிட்டன.
சாயாதேவி கவிஞனின் கரம் பற்றினாள். ஆசையோடு அந்தக் கரத்தில் முத்தமிட்டாள். தன் உள்ளம் கைகள் இரண்டாலும் அவன் கரத்தை பொத்தி வைத்துக்கொண்டு.
"இந்தக் கை ஓயவே கூடாது உயர்ந்த கரம் தாழக்கூடாது எழுதிக்கொண்டேயிருக்க வேண்டும். வற்றக்கூடாது - கவிதா உள்ளம் வரண்டு வற்றிவிடக்கூடாது."
உணர்ச்சித் துடிப்பாய் சொன்னாள். கவிஞன் கலங்கினான். "தேவி, நிலவு இல்லாத வானம் அழகாகவா இருக்கும்? நீயில்லாத வாழ்வில் நிம்மதி எப்படிக் கிடைக்கும் நிம்மதியே GUj;`) Φ ήτη GAITLI (BLITTGOTUISGÖT
காதல் மின்சாரம் என்றால் அதைக் கடத்திச் செல்லும் சமாச்சாரம் தெரிந்த மின்சாரக் கடத்திதான் கணிகள்
டியர் சிந்தியா, தேர்தலுக்கு முன் வடக்கு-கிழக்கு பிரச்சனைக்கு முடிவு Gal(SLDIT?
ச ராமஜெயம்-எட்டியாந்தோட்டை எப்போது நடைபெறும் தேர்தலுக்கு முன் என்று குறிப்பிடாதவரை, வரும் என்று எதிர்பார்த்துக்கொணடிருக்கலாம். வசதி தானே.
மனிதனுக்கு மறதி இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்?
எம்.எச். நிசாம்-நுககஹ கெதர அரசியல்வாதிகள் பலரது நிலை தர்ம சங்கடமாகியிருக்கும்
தலையணை மந்திரத்தால் இலாபமா? , ഖLഥit?
ஆர்.பிரேம்குமார்-திருமலை,
பின்னால் நிறைவான பிறக்கும்?
FITVIIIII70 gan Saflege தன் மார்பில் போட்டு
கவிஞனின் தலை குனிந்து அவன் உச்சந்: ஒற்றி எடுத்தாள்.
மலையென நிமி மலரணைபோல் இருந் இனிய சுகம் கண்டான்
தன் மார்பில் அ சாயாதேவி விழிகளை கவிஞன் முகப் தழுத்தில் உதடு பொரு பட்ட உதடுகள் பொ மேலே உயர்ந்து ே ஆக்கிரமித்துக்கொள்ள,
சாயாதேவி தன் கவிஞனை கைதியாக்கி
அவள் AIg|L கடித்துவிட்டு, காதோடு "தேவி வருவாய்த "வருவேன் வருே "என் இனிய தேவ செழித்திருந்த கன் விட்டு, உதடு பிரித்து
"எங்கே போகிற மன்னவனும், சா யுமான விஜயபல்லவு சுவர்போல் நின்றபடி
"தோழி பவளக் ெ "கொடியிடம் டே படர்ந்து கொள்ள காத்திருக்கும் மரம் LDUG6I?"
"அப்பா நீங்கள் எ "இதுதான் அமு: மகளே மொழி புரிய பெண்ணுக்கு என்றால்
தந்தையின் கேலி சாயாதேவியால் இரசி சினம் ஒரு தீ வெட்டி "சந்தேகப்படுகிறீர் "சந்தோசப்படச் ெ நாடாளும் ஒருவனுக்கு மன்னன் மகள், நாதிய காதலிக்கிறாள் என்றா களிப்படைய வேண்டும் என் செல்ல மகளே
"காதலிப்பது குற் "ஆம் என்று சொ நீங்களும் காதலித்து ம6 பின்னர்தானே மணம் குற்றமல்லவா என்று தொடுப்பாயே மகளே
விஜயபல்லவர் ந.
FØ6IIág IILDáil (MLLIIe "குற்றமல்லவென் நிற்கிறீர்கள் தந்தையா "காதலிப்பது குற் சொன்னது பொதுவி மகளுக்கு சில தனி பெரும் கடமைகளும்
தந்தையார் தன் என்ற முடிவோடு, வாதங்களை தயாராக சாயாதேவிபுரிந்துகொ பயனில்லை என்று பிடிவாதம் ஒன்றே வழி GLstleMITGI.
"விதிகள் என் வ நான் அனுமதிக்க மு.
"உன் விதியோடு நான்கூட அனுமதிக்க ஆனால்."
வார்த்தைகள் நிறு வீசி அவள் முகம் உ "ஏன் நிறுத்தி வி "மகளே நீ க காதலிக்கிறாயா? அல் களையும் நேசிக்கிறாய
"...GIGGO) Gord.
தலையணை இ burg, Gassóir ós fuqizib,
திடீரென்று புதை செய்வீர்கள்?
፴mù. துரக்கி Gung:յտT?
இளைய தலை வேண்டும்?
கனவுகளோடு ம கனவுகள் Øg, LL வேண்டும்
கட்டுமீறி அ என்னவென்று சொல் Gass, GANG
சாரதி இல்லாத
உங்களுக்கு பி அகோ எந்தக் கதையும் வருமா? ஆகையினா
தமிழ் சினிமா உ கலைஞர்களின் ஆதிக் 61.GöTor?
S.r. ஒன்று-அவர்களி இரணிடு - அவர்கை தயாரிப்பாளர்கள்
 
 
 
 

கவிதை எப்படிப்
முகத்தை இழுத்து ONGITIGOLITIGT.
முடி கோதினாள். லையில் இதழ்களை
ந்து நின்றபோதும் மார்பில் கவிஞன்
Iன் முகம் அசைய முடிக்கொண்டாள். நிமிர்த்தி அவள் தினான். பொருத்தப் மையின்றி நகர்ந்து வியின் இதழ்களை
கரங்கள் விரித்து DITTIGT. LGJOGOGI GJIDGJGUë கேட்டான் கவிஞன், (BGT?" JGöT." க்குட்டி" னத்தில் முத்தமிட்டு
Ly-5511657.
Il GigaSP" பாதேவியின் தந்தை ர் குறுக்கே ஒரு GJELILITIT. காடியிடம்" ாகிறாயா அல்லது வருவாய் என்று தடிப் போகிறாயா
ன்ன பேசுகிறீர்கள்? னும் இனிய தமிழ் ாது விஜயபல்லவன் அது வெட்கம் மகளே!
கலந்த பேச்சை க்க முடியவில்லை. பாய் உயர்ந்தது.
களா தந்தையே?
சால்கிறாயா மகளே? மாலையிட வேண்டிய |ற்ற ஒரு கவிஞனை கரவோசை செய்து என்று சொல்கிறாயா
மா தந்தையே? ன்னால், 'என் தாயும் ாம் பரிமாறிக்கொண்ட செய்தீர்கள். அதுவும் எதிர்க் கேள்வி
கைத்தார். சாயாதேவி
III மால் ஏன் குறுக்கே }ቧ?" றமல்லவென்று நான் ஆனால் மன்னன் விதிகளும் உண்டு, உண்டு மகளே."
காதலை தடுப்பது மறுக்க முடியாத வத்திருக்கிறார் என்று ண்டாள் வாதம் செய்து முடிவுக்கு வந்தாள். என்று தீர்மானித்துப்
தியோடு விளையாட
LUUTTUJI."
விளையாட நீ என்ன, LIDTLIGBL GöIT LD35GB67.
தி மர்மமாய் புன்னகை
bறு நோக்கினார்.
ஞனை மட்டும்
அவன் கவிதை "קו
gIIga)á4)G|pgöt
ஸ்லாமல் துங்கிப்
ல் கிடைத்தால் என்ன
Banum-usulmuajor. ந்துவிடமாட்டேன்.
றை என்ன செய்ய
வ. சுதர்சன்-புத்தளம். டும் நின்றுவிடாமல் உழைக்கவும்
svитцih
ாமினா-நீர்கொழும்பு ITAGOITIÉ),
த கதை என்ன? orrah-Garegiou-ti, சொந்தக் கதைபோல்
என் சொந்தக்கதை
IDബrഞg,
கில் வேற்று மொழிக் ம் அதிகரிக்க காரணம்
559 var - Gllum orau rättasl. திறமை காரணம் ஒப்பந்தம் செய்யும்
என்பதற்குள் இரண்டுமே அடக்கம் அல்லவா? Upolepsbob Obs afloorm?"
"aSITg GODITib D.lsior(6). LDasGBom, Jyausiliy கவிதைகள் இன்னும் எழுதவேண்டுமானால் அவன் உயிர் இருக்க வேண்டும். உன் காதலில் நீ உறுதியாய் இருப்பின் கவிஞனின் சிரம் இருக்காது. எனக்குத் தெரியும்-அவன் உயிர்ப்புள்ள கவிதைகளுக்கு சொந்தக்காரன். அவன் உயிர் போவதை இலக்கிய பிடிப்புள்ள நீ மறந்தும்கூட மனம் விரும்பமாட்டாய்."
மன்னரின் பேச்சில் உறுதி தெரிந்தது. கல்லான மனம் கனியவைக்க முடியாது என்று புரிந்தது. வறட்டுக் கெளரவம் வாள் எடுத்து வீசும் என்று விளங்கியது. உடனே எதிர்வாதம் செய்து மோதுதல் பயனில்லை. என்னிடம் காட்டமுடியாத கோபத்தை எதிர்த்தரப்பில் காட்டும் மூர்க்கம் வரும். எனவே இப்போது அமைதிகொள் என்று தேவியின் மனம் சொன்னது
எனினும் ஒடிப்போய் plain Gen. பஞ்சணையில் முகம் புதைய விழுந்து குலுங்கி அழுதாள்.
விஜயபல்லவர் விட்டு அகன்றார்.
காத்திருந்தான் வழி பார்த்திருந்தான் கவிஞன்
தேவி வரவில்லை. "பாதி உயிர் அங்கே மீதி உயிர் இங்கே வேதனை வெப்பத்தில் பனிக்கட்டியாய் உருகிக்கொண்டிருக்கிறதே தேவி" என்று கவிதை எழுதினான்.
விழிகளில் இருந்து விழுந்து அந்த வரிகளை நனைத்தது கவிஞனின் கண்ணி,
குறுக்கெழுத் துப்
பார்க்க வேண்டும் என்று துடி 雛 JATab Jagdig GunyiblunguDigih јара) 0утi. DIT STGÖTAD GTGGTGGOTıb 50.55g.
சாயாதேவி கவிஞனை மீண்டும் காணும் நாளுக்காய் காத்திருந்தாள். இடையே நகர்ந்த நாட்கள் முழுவதும் சுமையாய் அழுத்தி, சோகம் நிரம்பி விலகும் நிலை கண்டாள்.
மகளைத் தேற்ற விஜயபல்லவன் வேண்டிய முயற்சிகள் அனைத்தும் செய்தார். அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக சாயாதேவியின் காதல் வெட்ட வெட்ட தளைக்கும் வெள்ளரச LDULDIGOTSI.
அரண்மனை வாசம், செல்வச் செழிப்பு, சீராட்டி வெண்சாமரம் வீசும் பணிப்பெண்கள் என்னவிருந்தென்ன நரகத்தில் வாழ்வதாய் தினமும் இ துடித்தாள். அழகுத் தேவதை தேய் பிறையாய் உடல் மெலிந்து போனாள். "சாயாதேவிக்கு என்ன குறை? ஏன் இப்படியானாள் பணிப்பெண் ஒருத்தி (BSELITET.
அடுத்தவள் அதற்கு ஒரு குறள் GarneðrgotIIcit: - இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல்
அதனினும் Garrowing Goosfhumrünü udilmi May
றள்-1158
அதிகாரம்-16
போட்டி இல-43
இடமிருந்து வலம் பூசைகளிலும் பயன்படுத்துவ துண்டு. குட்டியைப் பத்திரமாய் வயிற்றில் வைத்திருக்கும். அயல்நாட்டின் தலைநகரம் தைப்பொங்கலும் இதனுள் சேரும்
மேலிருந்து கீழ் பிரபல நாவலாசிரியர். பறக்கவும் தெரியும். இதில் ፴n L__ செய்கிறார்கள்
95 GAOL TIL ILLE)
வெட்டி ஒட்டி
SSSS SSS S SSS S SSSSS S SSS S SSS SSSSS SS SS SS
5. வாயு பட்டால் ஆடும். 7. அழகுச் சாதனங்களில் ஒன்று.
8. நட்சத்திரத்தை இப்படியும்
GETT GJGJGJITLD.
10. இவரையும் நட்சத்திரம் STGöTLIIIIT J. GT. (தலைகீழாக இருக்கிறது)
11. செவியை அதிரவும் வைக்கும்.
一ー二 三
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
02.04.1994க்கு முன்னர் அனுப்பிவையுங்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
எமக்குக் டைக்கும்படி
குறுக்கெழுத்துப் போட்டி இல-48 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு -05
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-41க்கான சரியான விடைகள்:
simu l'om I auf
விஷ் IA- GBg, LT | LI
b
ü
GOOI
தே
செல்வி. ரெமோனா பர்னாந்து கொழும்பு-13 எஸ். இந்திரதாஸ் நுவரெலியா,
வி. நிர்மலா
GT GUGU.
ஏ. நாகராஜன் தெமட்டகொட செல்வி, எம்.எஸ். நnரா திருகோணமலை,
9 cil
ரூபா 50/= வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல41இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
6. Garcij6. g. Gogs 9rfu
புசல்லாவ 7. ஜெகதா துரை
கண்டி 8. பி. சித்திரைச் செல்வன்
குருநாகல், 9. ஏ.ஆர்.எம். கமால்
புத்தளம். 10. செல்வி,கஜேந்திரா ஞானப்பிரகாசம்
தெஹிவளை.
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
II i j 2 7 -- on' 02, 1994

Page 19
காலத்தின் குரல்:குருச்சேத்தரப் போர்க்களம் வெகு தூரத்துக்கப்பால் இருப்பினும் அதற்கான முன்னேற்பாடுகள் இப்பொழுது முதலே நடைபெற ஆரம்பித்து விட்டன. இப்பொழுதே வெவ்வேறு அணிகள் தனித்தனியே இணையத் தொடங்கிவிட்டன. காந்தார நாட்டை மறந்த சகுனி அஸ்தினாபுரத்தில் வேரூன்றிவிட்டான் நாட்டின் மட்டுமே தன் கடமை என பீஷ்மர் கட்டுண்டு கிடக்கிறார்.தன் கணவனுக்கு நல் வழிகாட்ட முடியாத நிலையில் காந்தாரிதன் கண்களையே கணவனுக் காகக் கட்டிக் கொண்டாள். அப்பாவி யான குந்தியோ இரு தலைக் கொள்ளி எறும்பு போல் தவிக்கிறாள். துரோணாச்சாரியாரின் உள்ளத்தில் இலகுவில் ஆற்ற முடியாத காயம் ஒன்று புரையோடிப்போய் விட்டது. நட்பினால் விழைந்த இவ்வடுவுக்கு மருந்து தேட முடியாமல் தவிக்கிறார். இருப்பினும் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் அவர் போர்க்கலைகளைப் பயிற்றத் தொடங்கி விட்டார்.
-காட்சி தொடக்கம்
குருகுலம்- துரோணாச்சாரியார் மாணவர் களுக்கு பயிற்சி அளிக்கிறார். பீஷ்மர் அங்கு வருகிறார்.
16öIT GOT GOosNIILIITIL Gü).
கல்வியும் அறிவும் கடலென அருளும்
கடவுளை வணங்கிடுவோம்
நல்லவை யெல்லாம் நலமுடன் பெருகி
நாயகன் பாதம் பணிந்திடுவோம்.
வில்லும் வேலும் வாளும் விசி
வெஞ்சமர் புரிந்திடவே
பொல்லாங்கு நீங்கி நல்லோர் வாழ்ந்திட
நெஞ்சினில் உரமதைத் தந்திடுவாய்
-காட்சி மாற்ற்ம்திருதராட்டிரன் அரண்மனை-சகுனிவருகிறான். ருத மைத்துனர் சகுனியின் கவலைக்கான
காரணம் யாதோ?
சகுனி மைத்துனரே நீங்கள் பார்வையற்ற
வர்கள் காந்தாரியும் தன் பார்வைை மறைத்துக்கொண்டாள். இந்த குடும்பத்தை யார் கவனிப்பது துே ணாச்சாரியாரின் வருகையே இன் கவலையை அதிகரித்துவிட்டது. அவரோ பிராமணர் அதேபோல் கிருபாச்சாரி யாரும் அரண்மனையில் உலாவுகிறார். வர்களை நம்ப முடியவில்லை. இவை யெல்லாம் உங்கள் பெரியப்பா பீஷ்மரின் சூழ்ச்சி என்றே எனக்குப் படுகிறது
திருத நான் என்ன செய்ய வேண்டும்? நடமாடவே எனக்கு ஒருவரின் துணை தேவைப்படுகிறதே சகுனி அதற்காகவே நான் காத்துக்கிடக்கிறேன். காந்தாரியின் கையைப் பிடித்து நடமாட வேண்டியதில்லை. அரசியலும் கணவனுக் கான கடமையும் இரு வேறு முனைகள் சொந்த நன்மைக்கும் பிறர் நலனுக்கும் பேதம் தெரியாதவள் எனது சகோதரி அவள் குந்தியைப் பற்றியே கவலை கொள்ளுகிறாள். துரியோதனனுடைய சிரசுக்கு அரச கிரீடம் எப்போது ஏறும் என்பது தான் என் கவலை. இதற்காகவே காந்தாரத்தைத் துறந்து இங்கு காத்துக் கிடக்கிறேன். திருத காந்தாரி இந்நாட்டின் அரசி, குந்தியையும் பாண்டு புத்திரர்களையும் கண்காணிக்க வேண்டியது அவளுடைய
hLGOLDLIG)GU6)II? சகுனி: அவளும் ஒரு தாய் தன் மகனின் நலன்களைக் கவனிக்கும் கடமையும் அவளுக்கு இருக்கிறதே திருததன் மகனுக்கு காந்தாரி விரோதமானவள்
அல்லவே! சகுனி நட்புக்கும் பகைக்குமிடையிலான எல்லைக் கோடு மிகவும் குறுகியதே ஆகவே நட்பு எப்போது பகையாக மாறும் என்பதை எவரும் அறியமுடியாது. திருததுரோணாச்சாரியார்பற்றிக் கூறினாயே அவர் கற்பித்தலில் பாரபட்சமாக நடக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறாயா? சகுனி எனது 1956) / 60)(QU) அதுதான். அர்ச்சுனனின் சுபாவம் அவரைக்கவர்ந்து
விடும். ஆகவே அஸ்வத்தாமனை குருகுலப் பள்ளியில் சேர்க்க வைப்பதால் பலன் கிட்டும்.
–g, ITI fl LDTimiகிருபாச்சாரியாரின் lo அஸ்வத்தாமன் மாமா ஒரு ஆசிரியர் மாணவரிடம் அதிகம் அக்கறை கொள்வாரா அல்லது தனது மகனிடம். கிருபா மனித வாழ்க்கைக்கு காற்றும் வேண்டும் நீரும் வேண்டும் மகனில்லாத ஒரு மனிதனின் வாழ்க்கை பூரணத்துவ மடையாது. அதேபோல் நல் மாணாக் கனை அடையாத ஆசிரியனும் பெருமை யடைய முடியாது கதிரவன் வெப்பம் தருகிறான். ஆகாயம் மழை பொழிகிறது. இவற்றைப் பெற்றுக் கொள்ள எதுவு மில்லாமல் போனால் வெப்பத்தாலும் மழையாலும் பலன் இல்லை. ஒரு மகனின் அன்பும் பக்தியும் தாய் தந்தை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு மாணவனின் அன்பும் பக்தியும் குருவுக்கு மட்டுமே உரித்தானது.
95 #if, க்கேள்வியினை ஏன் தொடுத்தாய்? அஸ்வநான் மாணவனாக இருக்க வேண்டுமா
மார்ச் 27-ஏப்.02994
து ரோ கிருபாச்சா
அல்லது சீடனாக இருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவே. கிருபா அறிவு பரம்பரைச் சொத்தல்ல மகனே! அதனை முயற்சியின் பயனாகப் பெறவேண்டும். அஸ்வ அவ்வாறானால் நான் என் தந்தையிடம்
சீடனாகச் சேர விரும்புகிறேன்.
-காட்சி மாற்றம்துரோணாச்சாரியாரின் குருகுலம் துரேர் நிமிர்ந்து நில்லுங்கள் இலக்கினை நோக்கி பார்வை இருக்கட்டும் அம்பினை நாணில் பூட்டுங்கள் புலன் முழுவதையும் ன்று படுத்தி அம்பினை விசுங்கள் ந்த அம்பு யாருடையது. அர்ச்சுனன் என்னுடையது குருதேவா. துரோ சத்திரிய தர்மம் எத்தகையது? அர்ச் அநீதிக்கும் அட்டுழியத்துக்கும் இடந்தராமல் மக்களை ஆயுதம் ஏந்தியும் காப்பது துரோ: ஓர் இளவரசரின் இலட்சியம் என்ன? அர்ச் மக்களுக்குரிய உரிமைகளை வழங்கு
துடன் நீதியை பாதுகாப்பளிப்பது துரோ அர்ச்சுனா. உனக்கு
என்ன? அர்ச் எனக்கான அை
அது நான் தங் மட்டுமே குருன்ே
GJIT GAAT IT FT fu III அஸ்வத்தாமனையும் கிருபாச்சாரியார் வரு துரோ வாழ்க எனது
அஸ்வ அம்மாவும் gyára jñiñi Gjilir:Imrti
கிருபாவை ந
மாறாமல் என்றை போவதில்ல்ை இவனுடைய கல்வியற்றி கவலைப்பட்டேன்
rebo v துரியோ இந்தி இளைஞன் யர்
ன் தந்தை உன் மீது அன்
அவருடைய மகன்
துரியோ அப்படியானால் அவண் s
வசமாக்கி விடவேண்டும் ,
கிருபாச்சாரியாரின் விடுதி-கிருபாச்சாரியாரும் தங்கை கிருபாவும் கிருஆச் கிருபர் உன்னை இப்போது
பார்க்க முடியாது என்று அஸ்வத்தாம னிடம் துரோணர் கூறினார். தனது உள்ளத்தில் மாறாத வடு ஒன்றிருப்பதாக என்னிடம் கூறினார். அவருக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைக்கு என்ன காரணம். கிருபா காரணம் தெரிந்தால் நான் உங்களிடம்
கூறியிருப்பேனே! கிருஆச் அந்த மாவீரனின் உள்ளத்தில் இத்தகைய காயம் இருப்பது அழகல்ல. காரணத்தை அறிய முயற்சித்துப்பார் உனது ஒரே மகனான அஸ்வத்தாமன் தன் தந்தையின் உள்ளப்புண்ணை மரபு வழி உடமையாக ஏற்பதை அனுமதிக்க லாகாது. ஆகவே காரணத்தைக் கண்டறிய வேண்டியவள் நிதான் அந்த மாவீரனை சாதாரணமான எவனும் புண்படுத்தி யிருக்க முடியாது. கிருபா முழு விபரமும் எனக்குத் தெரியாது அண்ணா அவருடன் குருகுலத்தில் துருபத நாட்டு இளவரசன் ஒன்றாகப் படித்தான் படிப்பு முடிந்து பிரியும் போது "நாம் நண்பர்கள் எனது உடமைகளில் என்றும் பாதி உன்னுடை யதே என்றும் என்னை மறவாதே" என்று துருபதன் கூறியிருக்கிறான். அஸ்வத்தாமன் நான்கு வயதாயிருக்கும் போது பால் கேட்டு அழுதான். அதற்கு வசதியிருக்கவில்லை. இதனால் வேதனை யுடன் அவர் காணப்பட்டார்.
-காட்சி பின்நோக்குகிருபா ஏன் கவலைப்படுகிறீர்கள் பிரபு துரோ வறுமையில் வாடுகிறோம். அவனுடைய ஆசையினை எவ்வாறு நிறைவேற்றப் போகிறோம்? என்பதனைத்தான் யோசிக்கிறேன்! கிருபா இதற்காக வருந்தலாமா? ஒவ்வொரு தந்தையாலும் 5LDS). மகனுக்கு 9JfuIGOGOOL GUIDIJ (JL). IDI
-பின்நோக்கு முடிவுகிருபா துருபத் மன்னனிட்ம் செல்ல விரும்பினார் சிறு வயதில் கூறியவற்றை துருபதன் நினைவில் வைத்திருக்கமாட் டான் என்று கூறித் தடுத்தேன். அவன் நல்லவன். அவ்வாறு நடக்கக்கூடியவ னல்ல, என்று கூறிப் புறப்பட்டார் அங்குதான் ஏதோ நடந்துள்ளது என்று கருதுகிறேன். அதன் பின்னர் எங்களிடம் அவர் வந்திருந்தால் உண்மை தெரிந் திருக்கும். அவர்தான் வரவில்லையே!
-காட்சி மாற்றம்துரோணர் குருகுலம்-அதிர்தன்ராதேயனுடன் வந்து துரோணாச்சாரியாரை வணங்குகிறான் அதிர எமது பணிவான வணக்கத்தை ஏற்றுக்
கொள்ளுங்கள் குருதேவரே துரோ மகாராஜாவின் தேர்ச்சாரதியாக இருந்தவர் தானே. இவன் உன் மகனா? அதிர ஆமாம் குருவே பெயர் ராதேயன்
° ர தங்கள் தங்கைல்
துரோ ராதேயனா. ஒரு பெயர்? அதிர் அவனுடைய
அதனால். துரோ ஒளி பொருந் பிரகாசிக்கும் அவ கர்ணன் என்று என்னிடம் இவ
SIG0ÕILDP அதிர போர்ப் பு கொண்டுள்ளான் இணையான அதனால் தங்க துரோ இவனுக் (од II600 IJ, - மகிழ்ச்சியடைவே கர்ண குருதேவரே தயவு செய்து ம நன்கொடையாக தயாரில்லை : எவரும் நன்ெ இயலாது. துரோ நீடுழி வா அரசகுமாரர்களு மட்டுமே பயில்வ கவே நீ விே வனைச் சேர்
கர்ண கல்வி பகிர்ந்த
கல்விக்கரசியான பெற வருவோரி தந்தையின் பெ
அதிர்கர்ணா.
sfTGT: 9/CLITI Da ராலும் அழைக் என்ன்ன ராதே யுங்கள் தாங் என்று நமது உறவை குத்திந்து குருே இதேட்கலாமா? துரோ'தராளமாக
GT:
s ხარჯულო அறியலாமேர், துரே அவன் என்
ஆச்சரிய :ே
அதிரகுரிதேவரே து இல்ன்ை தயவு
துரோணரிடம் வ துரேர் இதுதான்
LI (gij6).1g5JLb dJ;Lq. வெளியேறுவது
அர்ச் குருதேவா (UFGVTLDT? துரோ ஏன் நீ விை அர்ச் ஆசிரியர் .ே விளையாட்டில் துரோ அப்படிய எல்லா அறிை போல் தெரிகி வியூகம் பற்றிச் ருந்தேன்.
-ராட்ரி குரு சாந்தியரின் கிருஷ்ணன் தனது հիլ IIլD6ն լDIT60) பெற்றுவிடவே எல்லாவற்றைய அவர் குருதட் குசேல பேச்சில் இ
LS LLUITIS)/ சாந்தி ஆசிரியரு இடையில் ெ பேச்சுக்கே இட தருவதற்கு இருக்கும். ஆசி கற்றுக் கொள் இல்லை என் யாராவது ஒரு இதனால் o? கிருஷ்ணன் குருமாதா கோ வற்றுக்கும் நே шsuТП: дDITD. di நேரமிது.
一、TLú துரோணாச்சாரிய அர்ச்சுனன் கு உள்ளே இருளி அர்ச் யாரது. பீ பீமன்: ஆமாம். சப்த வரக்கூடும்
FILILNG) அர்ச்: வேண்டாம் ! பசி அடங்காது Digit GOU, 666) கொண்டு செல் பீமன் அர்ச்சுனா
வாயோ ஒரே கை அந்த வா முடிகிறது. இ ஏற்படும் பழக் அர்ச் பயிற்சி ஆம 一ārLá 33 OT a ful நினைவில் பல உருவெடுக்கிறது ஒன்றாகப் பயின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏன் அப்படியான
தாயின் பெயர் ராதை.
திய கதிரவன் போன்று பன்முகத்துக்கு அவனை அழைக்கலாம் சரி னை அழைத்து வரக்
யிற்சி பெற ஆசை இதற்கு தங்களுக்கு எவருமே GOG...
ரிடமே வந்தோம் கான பயிற்சியை நன் அளிப்பதானால் நான்
ன்
எனது குறுக்கீடுக்கு ன்னியுங்கள் கல்வியை நான் ஏற்கத் விர கல்வி அறிவை காடையாகத் தரவும்
முக மகனே அதிரதா நம் சத்திரியர்களும் தற்கான குருகுலம் இது று ஓர் இடம் தேடி த்துவிடு
MAILIGIO LIGILIDia). கலைவாணி அறிவு டமெல்லாம் அவர்களின் பரை கேட்டறிகிறாளோ?
SI GIGIGO GOI GILIGLIL கட்டும்.ஆனால் தாங்கள் யன் என்றே அழை ள் என்னை கர்ணின் முக்கும்போது நீங்களே
மறுப்பது போன்றி
কের। . . . ثم يمضي
ஒரு சத்திரியனுமல்ல
JG × டுக்குத்தனமாக வாய்ாடும் செய்து மன்னியுங்கள்
' ' து:
ருகிறான்.
க்கர வியூகம் இதனுள்
னம் புகுந்துவிட்டால்
மிக மிகக் கடினம்
நானும் தங்களுடன்
IIIIIII GLITAG Naba) GDIP ாதனை செய்யும்போது புலன் செல்ல முடியாது
னால் என்னிடமிருந்து வயும் பெற்று விடுவாய் றதே உட்கார் சக்கர | GTGba)5, 03TGóTy.
LDTöDibஆச்சிரமம்
குருவிடமிருந்து ஒன்று வன் சகல அறிவையும் ண்டும் ஆசிரியரிடமிருந்து ம் பெற்றபின்னர்தான் ணை கோருவார். வனுக்கு எவரும் ஈடாக
க்கும் மாணவருக்கும் பற்றி தோல்வி என்ற மில்லை. மாணவனுக்குத் ஆசிரியரிடம் ஏதாவது ரியரிடமிருந்து இனிமேல் வேண்டியதெதுவுமே பெரும் பேற்றினை LDITG0076)JGöt 9/60)LGITGöt. ம் பெருமை அடைவார். திரும்ப நேரமாகிவிட்டது. III) GJJ/616) III, 665) QADI Jgstalb 2) göILGija)GIII?
நஷ்ணன் உணவருந்தும்
I DIT) (1) 10fit சைக்குச் செல்லும்போது ஆளரவம் கேட்கிறது. DIGIÖSTGOOIT GJIT.,P. ம் போடாதே யாராவது தில் நீயும் கொஞ்சம்
|றிய அளவில் தின்றால் அது சரி இருளில் று வாயுள் உணவினைக் கிறது? கைக்கும் கண்ணுண்டு. பத்திலிருக்கிறது. ஆகவே OIII diel) ILDIT5 -9|60 III தல்லாம் பயிற்சியினால் ம் தம்பி ம் பயிற்சிதான் LDITgibgpLíbர் படுத்திருக்கிறார். அவர் ழய சம்பவம் ஒன்
அவருடன் குருகுலத்தில் போது நண்பனாகியிருந்து
அர்ச்
--তন্ম
வரே! தற்றின் | } ”უგო ჯო -میب"
ܪܝܪܐ ܗܝ܂ * %ܐܙ.
இன்று மன்னனாக இருக்கும் துருபதனின் နှီး எதிரொலிக்கின்றன. துருபதனின் குரல் மாணவப் பருவத்தை மறந்துவிடு பக்குவம் அடையாத பருவம் அது அக்காலம்கடந்த காலமாகிவிட்டது. சம அந்தஸ்திலுள்ளவர்களுக்குள் தான் நட்பு வளர முடியும் அதுதான் சமுக நீதி நியோ ஓர் அந்தணன் யாசகமாக கேள் தருகிறேன். ஆனால் மாணவப் பருவத்தில் சொன்னதை வைத்து உரிமை கொண்டாட எண்ணாதே அதனை மறந்துவிடு வெளியே அம்பு எய்யும் ஒலி கேட்டு விழித்தெழுந்த துரோணர் வெளியே வந்து பார்த்த போது அர்ச்சுனன் வில்லில் பயிற்சி செய்வதைக் காண்கிறார். துரோ அர்ச்சுனா. நான் இந்த வித்தையை
துவரை சொல்லித்தரவில்லையே!
குருதேவா தங்களிடமே எல்லா
முடியுமல்லவா? ஆத்தித்ே அம்புகளை எய்து யிற்சிந்ே குருவே நான் தவ மன்னியுங்கள்
துரோ இல்லை.இ
ஒர்க்குகிறேன். பிரழ் :
LÖÖJAGT o வரே அபோ இவன் யூதுவரப்பிராத்
சிர்ச்சுனா
、
உழைப்பும் எப்போதும் விழிப்புடனும் எத்தரிக்கையாக இருப்பதும் அவனுடைய நண்பர்கள். மேற்கூறப்பட்ட எதிரிகளை
நண்பர்களாக்கிக் கொண்ட வீரனை வெல்ல எவராலும் முடியாது. நீ பெருவீரனாகக்கடவாயாக.
துரோணரும் மாணவர்களும் காலையில் நதிக்கரையில் நிற்கின்றனர். துரோணர் நீராடி
ட்டு சூரிய நமஸ்கரம் செய்கிறார்.
துரோணரின் காலைப் பிடித்து நீருள் இழுக்கிறது.
லழுப்புகிறார். கெளரவ சகோதரர்கள் பயந்து ஓடுகின்றனர். அர்ச்சுனன் வில்லில் அம்பேற்றி முதலையின் திறந்த வாய்மீது பாணம் தொடுக்கிறான்.
ali nijцији, ублом டுபடுகிறார். துரோ அர்ச்சுனா பரீட்சையில் நீ வெற்றி
பெற்றுவிட்டாய் அர்ச் பரீட்சையா? துரோ ஆமாம் அது உண்மை முதலையல்ல
அது உருவாக்கப்பட்ட ஒரு பொருள் பாண்டவர்களில் ஏனைய நால்வரும் அங்கே வருகின்றனர். யுதிஷ் இதனை ஏற்றுக் கொள்ளுங்கள்
குருதேவா கெளரவர்களும் வந்து சேருகின்றனர். துரியோ நாங்கள் உதவிக்கு யாரையாவது அழைத்து வரவே GլյրGagrրլի குருதேவா. பீமன் இல்லை நீங்கள் உதவி தேடிப்போக வில்லை. பயந்து ஓடினீர்கள். கோழைகள் துரியோ என்னை கோழை என்றா
GIFTGÖTGATITI துரோ நீ கோழையல்ல. உனது வீரத்தை உதவியற்ற கைதிபோலாக்கி விட்டது உனது தற்பெருமை இளவரசர்களுக்கும் வீரர்களுக்கும் அகம்பாவம் கூடாது. அது பலவீனத்தின் அறிகுறி, அகம்பாவத்தை அடக்கிக்கொள்ளக் கற்றுக்கொள் துரியோதனா பணிவாக நடக்க முயற்சி செய் முன்னேற்றத்துக்கு அடக்கமே ஆக்கம்தரும் வழி
--TLF LIDIT) gobபீஷ்மரின் உறைவிடம் கவலையில் ஆழ்ந்திருக்கும் அவரிடம் விதுரர் வருகிறார். துரர் தாழ்மையான வணக்கம் சித்தப்பா ஏதோ கவலையுடன் இருக்கிறீர்களே பீஷ்ம வாழ்க மகனே விதுரா மனக்குழப்பம் ஏற்பட்டால் கடந்த காலத்தை எண்ணிப் பார்க்கிறேன். எமது மூதாதையரின் வாழ்க்கையே இன்று வரலாறாகியது. அவர்களுடைய அனுபவங்களே எமக்கு பாடங்களாகின்றன. அவர்கள் விட்ட தவறுகளை நாம் மீண்டும் விட்டு விடாம லிருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அவர்கள் வெற்றிகளையும் தோல்விகளை யும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் விதுர அது சரி சித்தப்பா இன்று வரலாறு
பற்றி ஏன் சிந்திக்கிறீர்கள்?
வேதனையில் அபயக்கு
நன்கு உணர்ந்தவன்.
பீஷ்ம விதுரா நான் நிச்சயமற்ற எதிர் காலத்தைப் பார்ப்பது போல் நீயும் பார்க்கிறாய் எனக் கருதுகிறேன். நான் இந்த அரியணையுடன் கட்டுண்டு கிடக்கக் கடமைப்பட்டவன். ஆனால்.நி. விதுர நானோ பணிப்பெண்ணின் மகன். எனது நிலை என்ன உரிமை எத்தகையது என்பதை நான் அறிவேன். ஆனால் காலம் வரும்போது நான் என் வாயைத் திறக்கவே செய்வேன்! பீஷ்ம விதுரா சகுனியைச் செயலிழக்கச் செய்ய ஏதாவது மந்திர தந்தரங்களுண்டா? விதுர அவ்வாறு எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் இதிலிருந்து விடுபட ஒரேயொரு வழிதானுண்டு. அவனுடைய கொடிய விளையாட்டை விளையாடச் சந்தர்ப்பம் அளிக்கலாகாது. பீஷ்ம எனக்கு ஒளித்து விளையாடத் தெரியாது. இருப்பினும் சகுனியின் இக்கோபத் துக்கான அடிப்படைக் காரணத்தை நான் அறிந்தாக வேண்டும். விதுர சித்தப்பா குருவம்சத்தின் முத்த முதல்வரான தாங்கள் இவற்றையெல்லாம் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க லாகாது. யுதிஷ்டிரனை இளவரசனாக அறிவித்து இன்றைய அதிகார வெறி வளரவோட்டாமல் தடுத்து விடுங்கள்
பீஷ்ம் இதற்கு திருதராட்டிரன் என்ன
சொல்வான் என்பதனை நான் அறிவேன். சகுனி கொதித்தெழுவான். இளவரசன் உரிய வயதினை அடையும் வரை தகுதியினை எடைபோட முடியாது. ஆகவே இன்றையச் சிக்கலுக்கு இது தக்க பரிகாரமாகாது என்பதனை நான் இந்தச் சிக்கலுக் கெல்லாம் என் தந்தை மீது நான் கொண்டிருந்த அபரிமிதமான அன்புதான் காரணமாகி விட்டது. இதனால் இன்று செயலிழந்து நிற்கிறேன். விதுர அத்தகைய பயங்கரமான சாபத்தினை ஏற்றிருக்கக் கூடாதென இன்று எண்ணு கிறீர்களா? பீஷ்ம இல்லை! அத்தகைய நிலை ஏழேழு ஜென்மத்திலும் தொடர்ந்தாலும் அதே முடிவுக்குத்தான் நான் வந்திருப்பேன். ಘ್ವಿ வரலாற்றைத்தான் மீண்டும் ண்டும் அலச வேண்டியவர்களாக இருக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக குடிமக்கள் என்ற கடமைதான் மிகப் பெரியது அதற்கு அமையாவிட்டால் தாம் துரோகமிழைத்தவர்களாகி
సృష్టి KSWIRO PADH விதுரதிந்திழனிவரை பாண்டு கொன்றமை வீரனின் எதிரிகள் அதுபோல் கடும் தற்செயலர்கநடந்த ஒரு விபத்து அதில்
ஒரு குடிமகனின் கடமை அடங்க வில்லையே அதற்காக இன்று முழு நாடுமே தண்டனைக்குள்ளாக வேண்டி யிருக்கிறதே! பீஷ்ம நான் அதற்காகத்தான் அஞ்சுகிறேன். விதுர பெருங்கடல் சிறு துளி நீருக்கு அஞ்சலாகுமா? வரலாற்றிலிருந்து கற்க
வேண்டியதுதான். ஆனால், அதனை நாம் ஒரு மறைவிடமாகக் கருதலாகாது. அண்ணன் திருதராட்டிரன் பார்வை யற்றவன் அண்ணி காந்தாரியோ தன் கணவனுக்காக தன் பார்வையை மறைத்துக்கொண்டாள். பீஷ்ம காந்தாரி தன் கண்களைத் திறந்து பார்த்தால் இங்கு நடைபெறுவனவற்றை யிட்டு எத்தகைய கருத்து கொள்வாளோ தெரியாது.
-காட்சி மாற்றம்காந்தாரியின் அந்தப்புரம்-சகுனி வருகிறான்.
சகுனி அன்புச் சகோதரியே இதுவர எங்கே
போயிருந்தாய்?
காந்தா குந்தியைப் பார்க்கப் போயிருந்தேன்
அண்ணா?
சகுனி அஸ்தினாபுரியின் மகாராணி நீ நீ ஏன் போக வேண்டும்? அவர்கள் விரும்பினால் உன் காலடிக்கல்லவா அவர்கள் வரவேண்டும் காந்தா குந்தி எனது சொந்த உறவினள்
966)6. ITP சகுனி இருக்கலாம். அவள் உன்னைவிட வயதில் குறைந்தவள். தவிர நீ மன்னர் திருதராட்டிரரின்-குரு வம்சத்தின் மூத்தவனின்-மனைவி குந்தி பாண்டுவின் விதவை இவற்றையெல்லாம் எப்போது புரிந்துகொள்ளப் போகிறீர்களோ தெரியாது. ஒரு நாள் நீங்களெல்லாம் கண் திறந்து பார்க்கும்போது குந்தியின் மைந்தர்கள் நாட்டையே தமதுடமையாக்கி கொண்டிருப்பார்கள். காந்தா குந்தியையும் புதல்வர்களையும் நான்
தவறாக கருத முடியாதிருக்கிறது அண்ணா!
சகுனி பைத்தியக்காரப் பெண்ணாக
இருக்கிறாயே!
காந்தா அண்ணா நீ காந்தார நாட்டுக்குச் செல்வதுதான் இப்பொழுது நல்லது என்று எனக்குப் படுகிறது. சகுனி இல்லை. உனது மகனுக்குரிய உரிமைகள் நிர்ணயிக்கப்படும்வரை நான் அஸ்தினாபுரத்தில் தான் இருக்கப்
(D66. infinir, at சந்திர வம்சத்தின் வான்மீது வஞ்சக மேகம் படர்கிறதே செங்கதிர் மறைந்து மங்கும் இருளுடன் நஞ்சது கலந்து நலிவுறுகிறதே நல்வினை நாடிச் செல்வோர்என்றும் நலத்தினை நாடிப் பேணப்டும் பொல்லாங்கைப் போற்றிடும்புல்லறிவாளர் அல்லற் பட்டாங்கே அழியட்டும்.

Page 20
■ = —500 сол курчалар/7-80)) }}
கொழுப்பு-11 ---
1. El tills in
L L L L YS Y TTYT D L L S S S *
போர்மயுக்தி து
நாள் பா * பிந்வா
ாட்பெரா **、
*---) காப்ெபம் நாள் ா ரங் *三*三* 幌 * -
பெரிய ம்ெ பிடித்துப்பா |*-
யோதே பெயர் சாா
Istwa
===
ாடாபி *
■ ■■ ■■ III
■ "呜 that |* I*「圓 . ,1
குழந்ாகுப் பா கொடுப்பது ' Misrir Aniini ■■ था या
■口* 」書口■ பண்பாபிறாந்தால் YZ S YYD D ZT DDD DL LLL Z L **
三エ
■ பிாபா
தெநொதிாங்ாதியொ SLLL LL LLL TTYTTT T LT LL TTT S TLT S YYY TT SZ SY LLLLL LLLLLL u Y S Y S T S Y u u D YSY S LLYS D SLS
புதுமாய் பொாப்பிய பிரா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

m it.
I tol
யாம் ாள் மார் TAM *
ANTINE II A MINN ாட்ா T
NA
i、 माता सागा भाग। in
-s-
का ताता था।
it.
ாட்ா
*
TM -
தங்கிப்பா r H I