கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.04.10

Page 1
Registered as a News Paper in Sri Lanka
தின
TINAMURASU
SITT ANTAS NA இப்போது பேச
அதனால் சாதகம் அ
15th
எழுந்து
இது
சித்திரைபவரும்
"_ú ° ■
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IIII
பிடி மழுப் SI. 1O-1 6, 1994 "IIIIII
ബ[]ഥ സെi
DUGU :
NA TANTE
DIJU, UDGIONICULDT
ரசுக்கா புலிகளுக்கா 1 ΕπΕου Εη την Επιπη η , !
リー cmー

Page 2
"உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோ டத்தில் தேடுகிறதென்ன? (லூக்கா 245)
எம்மில் அநேகருக்கு ஒரு பழக்கம் உண்டு அதுதான்,இல்லாத இடத்தில் தேடுவது இப்பழக்கம் உருவாகக் காரணம் இருக்கும் இடம் தெரியாததே ஆகும் அன்று கல்லறையினிடத்திற்குச் சென்ற ஸ்திரிகளுக்கும் இதே நிலைதான் மரித்து மூன்றாம் நாள் உயிர்ப்பார் என வேதவாக்கியம் கூறியென்ன இயேசு தாமே இடித்துமூன்றாம்நாளில் கட்டுவதாக கூறியென்ன அவர்களது சுவாசம் ஒரு படி கீழே கல்லறையிலே இருந்தது. ஆகவேதான் வாரத்தின் முதல் நாள் காலையில் அவரை தரிசிக்க ஆயத்தப்படாமல் மரித்த உடலை புதுப்பிக்க கந்தவர்க்கத்தோடு கல்லறை சென்றனர். சென்றவர்களுக்கு கிடைத்த கருத்துள்ள பதில் உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில்
அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். (லூக்கா 24:06)
தேடுகிறதென்ன லூக்கா 240) யிருக்கிறேன் யோவான் இன்று எம்மிலும் அநேகர் இவ்வாறே உயிர்த்த என சத்தியந்ேதன் கிறிஸ்துவை மரித் துவர் தேடுகின்றனர் கிறிஸ்துகறியும்வித்தும் காரணம் பாவத்திற்கென்று மரிக்கும் ஆவல் மாத்தும் இறுதியில் கொண்டவனாக இன்றைய மனிதன் காணப்படு உயிர்த்தும் விசுவாசியா கிறான். எனவேதான் அவன் உயிருள்ள தெய்வத்தை தேர் இன்றும் உண்டு பும் அவனுக்கு பழக்கமான சொந்தமான இர விசுவாசித்தால் மரணத்திலேயே தேடுகிறான். இது இப்படியே நிச்சயம் # oifili.G. தொடருமானால் திறப்பின் வாசலில் ஒருவனைக் மரித்துவனுக்கென்றுபிழை காண்பதும் அரிதாகிவிடும் மரணமே உன் கூர் உயிர்த்தெழுதலுக்கு நிச்சய எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே என்று : அறைகூவ வேண்டிய ஒவ்வொரு கிறிஸ்தவனும் இன்று மரணமே ## 醬 EUPAYA ஜெயம் நானே? எனக் கூறுவதைப்போல் பாவத்தில் ಇಂದ್ಲಿ PLಶ Joll முழ்கி மரண இருளில் வாழ்கிறான். தடுவோமாக G.I. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமா எழுந்தா என்ற தெர சகோ.இன்ட்ருசெல்வராஜர்ட்ே
இனவாதம் தன் அரிதார போலித்தனமான இப் மக்களை மயத்தி:
சிந்தனைகள் சூழலைப் பிரதிபலிக்கட் தபாலமையில் வடிவம் கொடுத்து அனு அனுப்பிவைக்க வேண்டிய இ ைகித்
கவிதைப்போட்டி இல-49
களம் காண வந்த கவிதைகளில் 6)፤ வெற்றிக்குரியதுவும்-வியக்கப்பட்டவையும் :
பரிசுக்குரிய கவிதை'
தவம் அக்கரைப்பச்சை மோகத்தால் ஒற்றைக் காலில் நிற்பார்கள் எக்கரை சென்று சேர நீ ஒற்றைச் சில்லில் நிற்கின்றாய்! விசர்வாம்பிகை-கொழும்பு-15,
புதிய ஆண்டில் புத்தம் புது முரசை அழைக்கிறோம். நித்தம் ஒரு முரசு (உன்போல்) வேண்டும் எங்கள் மனம் மகிழ் முரசை இன்னும் பல சிறப்பான அம்சங்களை தொடர்ந்த தருவாய் என தினமுரசை
எல்.ஆர்.எஸ்.திருச்செல்வம்-நாவலப்பிட்டி
எந்த பத்திரிகையிலும் இல்லாத ஒன்று அது ஏதோ உன்னிடம் இருக்கிறது. நீ வாழ் உண்மை நிலையை எடுத்துக் காட்டும் Pd இராஜதந்திரி அதுவா, வியக்கும் செய்தியை விரிவாய் தரும் தகவல் பெட்டி தின 9/9/GIT...? வரும் ர
கண்ணைப் பறிக்கும் வர்ணக் கலரில் சினிவிசிட் அதுவா..? இலக்கிய
இல்லை நீயே மொத்தமாய் வித்தியாசமாய்
: MIMI slóv.8j அன்பின் முரசே, அம்தரவெல்ல நிலாவாசனின் "திசை மாறும் உணர்வுகள் சிறுகதை வெகுஜோர்.
முரசின் முத்தான பணிக்கு ஒரு குட்டி முத்தம் அது இர
ingi suhur ஹசன்தீன்-கந்தப்பொல LJIII蠶
வாரா வாரம் நீசுமந்து வரும் உலக
அதிசயங்கள் அப்பப்பா என்னை C அதிர்ச்சியாக்கி விடுகிறது. அத்தோடு நீ போதிலு சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் இருக்கி அற்புதம், இன்னும் உன் வளர்ச்சி ஓங்கி (D99. வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாம்பாவத்திற்கென்று ப்போம் இவ்விதமான கிறிஸ்து தேவை. தொரு காலத்தில் தழுந்தார் எம்மையும் ாமும் உயிர்த்தவரை த்துடன் மணவறையில்
எங்கும் கேட்குதே
இமாம்களின் வழிமுறைகளை ஏற்பது நம் கடமை
இறையச்சம் தூய்மை உண்மை ஆழ்ந்த அறிவு அலுக்காத இறை வழிபாடு ஆகிய பண்புகளைத் தன்னகத்தே கொண்டு மறை வளர்த்த தூய மகான்களான ஸஹாபாக்கள் தாபியின்கள் இமாம்கள் மஷாயிமோர்கள் ஆகியோரை நாம் ஒருபோதும் குறைவாக மதிப்பிடக்கூடாது அப்புனிதர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதால் முஸ்லிம்கள் இகபர பேற்றத்தை அடைந்து கொள்ள முடியும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
என்னைப் பின்பற்றும் சமுதாயத்தினர் எழுபத்து முன்று குழுக்களாகப் பிரிந்து விடுவர் அவர்களுள் 7 கட்டத்தினர் வழிதவறிவிடுவர் என்னையும் எனது நேர்களையும்பின்பற்றும் ஒரேயொரு குழுவினர் மட்டுமெநேர்வழி பெறுவர் என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளதை நாம் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்கவேண்டும்
புனித குர்அனுக்கும் தூய நபிமொழிகளுக்கும் முரண்படாத எமக்களித்ததுயஇமாம்களான சட்டமேதைகள் தம்வாழ்வில் இப்பணிக்காகக் கடும் கஷ்டங்களை அனுபவித்துள்ளனர். அத்தகைய மகான்கள் நம்மைப்போன்றுகீழான இச்சையில்முழ்கிய லெளகீகவாதிகளல்லர் இவ்வுலகப்பற்று அறவே இல்லாமல் ஒளிமயமான திரு முகத்துடன் இறை தியானத்திலேயே தம் ஆயுளைக் கழித்த அவ்வுத்தமர்கள் அல்லாஹ்தலாவையும் நபிகள் கோமான் (ஸல்) அவர்களையும் தம் உயிரினும் மேலாக மதித்த புண்ணிய சீடர்களாவர் அப்புனிதர்களின் வழிகாட்டுதல் இன்றி அல்குர்ஆனுக்கும் அல்லதீளக்கும் நாம் அர்த்தம் புரிய விளக்கம்பெற முற்படுவது பெரும் அறிவினமும்மடமையும் ஆகும் இமாம்கள் வகுத்த மறைநெறிகளை ஏற்று நடக்க வேண்டியது நம் நீங்காக் கடமையாகும் எமது கீழ்த் தரமான சுய புத்திக்கும் தீர்க்கமில்லாத குறைந்த அறிவுக்கும் ஏற்றவாறு இல்லாத்தை நாம் விளங்க இயலாது. எனவே இஸ்லாமிய சட்ட மேதைகளான ரிமாம்களை ஏற்றுஅன்னாரை நேசித்து பின்பற்றி ஈமான் பலத்தை உறுதியாக்கிக் கொள்வோமாக மட்மை நீங்கி தெளிவு பெறுவோமாக
ஸ்லாமிய கருத்துக்
திஹாரிய-ஹாரித்
BITIGO usi
இம் கொல்லும் கருத்தில் தெளிவும் சுருக்கமு இரு க்கட்டும் எண்ணத்தில் NJAJAGUA န္တရ?
|ப்பிவையுங்கள்
எப்போது? அர்த்தம் h ழிதவறி விழுகின்ற و ,""*** மனிதன் முத்த Irg,6GB) கொள்ளையடித்தால் மதுவைத் மாதான நெறி விலகி விபத்து-என்று தொட்டுக் கொள்வதால் மாதுகின்ற மனிதர் அர்த்தம் இயந்திரங்கள் ம்முள் ஏ.எல்.எம்.அமீர் பயிஸல் இட்டுக் கொள்ளும் த்த வெறியகன்று காத்தான்குடி-03 கொடிய முத்தம் ன்றாய்ச் சேர்வது -ரேணுகா றிபாய்தீன் GLIT, 前一2。
சு.பார்த்திபன் ஆ.(அ)கதி DT“,
அக்கரைப்பற்று-8
வாகனம் தவறி கடலுக்குள் வீழ்ந்தது போல்
வாராயோ. வாய்பேசா வாகனத்தை
நகர்ந்து நின்றாலும்
Guîgpupu bis LILLILDLIT? ஒடம் வண்டி ஏறுவதும் வண்டி ஒடம் ஏறுவதும் உலக நியதி சரிதானடா ஒட்டும் பாதை சீர்கேடு, அதிலும் நூறு தடை வேறு இடையில் மனித பயணமெல்லாம் கயிறு அறுந்த பட்டமடா
தர்ஷிக்கா கனகசிங்கம்
மட்டக்களப்
b. எம் வாழ்க்கையும் தவறி (:LDITHIIE1g,óst
նույր g5IIEiᏗᎯ |"HAbbot கடலில் வீழ்ந்ததுவே
யாழ் ஒஸ்லி கபூர்-அநுராதபுரம் r'மைதானம் உங்களிற்கும் இதுதான் மனித குணம்
த.ஜீவராஜ்-கோமாரி-01. எப்போது வந்தது)
கரையேற்றும் ஒடமே யாருண்டு? புத்தாம்.
வாகனத்தைக் கரை சேர்க்க தாலாட்டு
எம் துயரப் பொழுதுகளை
கரையேற்ற வாராயோ
திரு.பாஸ்கர் இராஜதுரை
மட்டக்களப்பு.
ஒடமுண்டு அடங்காத வண்டிக்கு சமாதானத்தைக் கரைசேர்க்க அழகான தாலாட்டு
யாருண்டு? ஏ. ஆர்.எம்.றிஸ்வான் நரதீஸ்வரன்-தம்பிலுவில்-02. புத்தளம்.
கொட்டும் இனிய முரசே உன் சேவையில் வெற்றி பெற்றுள்ள என்றென்றும்
ஏ.ஆர்.நிஹார்-புத்தளம்.
ரசே வாரம்தோறும் நீ சுமந்து கனின் கொலை விழும் நேரம், நயம், சிந்தியாவின் பதில்களும் சுகின்றது எனது அன்பான எனது அன்பான Ա6II,
ராஜ்-காஹால்ல அப்புத்தளை,
படுவதற்காக முரசு கொட்டப்
அது அந்தக் காலம் போர் ருக்கமுரசு கொட்டப்படுகிறது க் காலம் அதுதான் தினமுரசு ச உனை எத்தனை முறை ம் சலிப்பதில்லை. தினம் தினம் கம் காண்பதற்காக ஏங்கி க்கின்றன-என் கண்கள் இருந்த
ரசிகனை இதுவரை தான் ரசிக்க முடியாமல் நானிலம் போற்றி நாள்தோறும்
வாழ்த்துக்கள் கோடி
. Göracağı öyri-es.
உடனுக்குடன் பல புதிய உண்மை யான செய்திகளைத் தரும் தினமுரசுக்கு நிகர் தினமுரசுதான். அத்தோடு எம்மைத் தன் படைப்புக்களால் கவர்ந்த ரசிகனின் இலக்கிய நயம் வாவ்.சூப்பர் படிக்கப் படிக்க இதயத்தை ஈர்க்கிறது. கைகொடுங்கள் சார்
செல்விநிஸ்வாஸலாம்-தர்காநகர்,
இதயக் கனியே முரசு இதழ்கள் அசைந்தாடிட உன்னதமான தேன் சுவையை ஊற்றிய முரசே தினமுரசே உன் நட்சத்திர முத்துக்கள் எனதுள்ளத்தில் ஆழப்பதிந்து உள்ளன. உன் சேவை மென்மேலும் மேலோங்க வாழ்த்துக்கள், !
எம்.ஏ.நைஸர்-கிண்ணியா-0.
பல்சுவை அம்சங்களை சுமந்து வரும் தினமுரசே,
எப்படி நீ எல்லோரின் மனதையும் கவர்கிறாய்?நானே உன்னிடம் மயங்கிவிட்டேன். உன்னையே என்றென்றும் காணத்துடிக்கும் நான்
நிஹாரா பஹமன்-வத்தளை,
அன்பின் தினமுரசே! நீ கொண்டுவரும் செய்திகள் அருமை யிலும் அருமை ரசிகனின் கொலை விழும் நேரம், மகாபாரதம், சினிவிசிட் இன்னும் எத்தனை எத்தனையோ. உனக்கு என் அன்பு முத்தங்கள்
5. UITGVSLOL-9689 LIUSSGDOT
வாசமலரே உனக்கு வாசகர்கள் குட்டும் புகழ்மாலைகள் எத்தனை எத்தனை அதைக் காணும் உன் நிண்ட நாள் வாசகியாகிய எனது உள்ளம்நீ சுமந்து வரும் இளமைக்கு சுகந்தரும், இனிமையான இலக்கிய நயத்தைக் கண்டு பூரித்து போகுதடி வஞ்சி என் வாழ்த்துக்கள் பலகோடி
Claisl. satući. தொங்கத் தோட்டம்
10-16, 1994

Page 3
ஆயுதக் கொள்வனவில்
புத்தாண்டுக்
பTதுகாப்புப் படையினர் மத்தியில் போரிடும் ஆற்றலை வளர்ப்பதில் படைத்
தலைமையினர் அக்கறை செலுத்தி
வருகின்றனர்.
ஆட்பலத்தையும், ஆயுத பலத்தையும்
அதிகரிப்பதிலும், LI 609) L LEĴ)6OTIf16:37
மனோபாவத்தில் உற்சாகத்தை ஏற்படுத்து வதற்கும் புதிய திட்டங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
படை அதிகாரிகள், படை வீரர்கள் மத்தியில் நீண்டகால யுத்தத்தின் காரணமாக
அமைச்சர் தொண்டமான் சமீப காலத்தில் ஆளும் கட்சி குறித்து தனது அதிருப்திகளை பகிரங்கமாகத் தெரிவித்து வருகிறார்.
ஜனாதிபதி டி.பி.விஜேதுங்காவின் இனப்பிரச்சனை தொடர்பான கருத்துக் களையும் சாடி வருகிறார்.
தென்மாகாணசபைத்தேர்தல் முடிவுகள் தமிழ் பேசுவோரின் வாக்குகளும் தேர்தல் வெற்றிகளுக்கு முக்கிய தேவை என்பதை ஆளும் கட்சிக்கு உணர்த்தியுள்ளன.
ஆளும் கட்சிக்குள் மேலோங்கி வருகிறது. இந்நிலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் முன்புபோல் உறுதிப்படுத்திக் கொள்ள ஆளும் கட்சிக்குள் உள்ள முக்கியஸ்தர்கள் சிலர் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.
திரு.காமினி திசாநாயக்காவுக்கு திருதொண்ட்மான் ஆதரவு கொடுத்தபோதே ஐக்கியதேசியக் கட்சிக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையேயான விரிசல்கள் வெளியரங்குக்கு வந்தன.
இப்போது திரு.காமினி ஆளும் கட்சியில் இணைந்துவிட்டார்.
அ ம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம், தமிழ்ப்பிரதேசங்களிலிருந்து பத்தாயிரம் உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளும் துரித திட்டம் ஒன்றை சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பித்துள்ளது.
சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் கிழக்கு
ஏற்பட்டுள்ள சலிப்பை அகற்றுவதற்கும், பாரிய இராணுவ நடவடிக்கைக்கு அவர்களை தயார் படுத்துவதற்கும் ஏற்ற திட்டங்கள்புதிய ஒழுங்கமைப்புக்கள் குறித்து பாதுகாப்புப் LJøMLufløjl p Us LDLL- தலைமையில் கலந்தாலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 300 கோடி ரூபாய்களுக்கான ஆயுதங்களை ரஷ்யா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து அரசு கொள்வனவு செய்யவுள்ளதாகவும், சீனாவில்
எனினும், திரு.காமினி திசாநாயக்காவுக்கு ஆதரவாக அவரது திட்டப்படி மத்திய LD/TJETT6007 4F60)LJLJ)6) கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க மறுத்த இ.தொ.கா உறுப்பினர்கள் எண்மர் மீது மன்னிப்பே கிடையாது என்று திரு.தொண்டமான் கூறிவருகிறார்.
திரு.காமினி திசாநாயக்கா இ.தொ.காவை பிளவுப்படுத்திவிட்டு ஆளும் கட்சியோடு சேர்ந்துவிட்டார் என்று திரு.செல்லச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் கூறிவருகின்றனர். ந்நிலையில் அமைச்சர் தொண்ட மானுடன் மீண்டும் நல்லுறவுகளை வளர்க்க
கிழக்கில் சுறுசுறுப்பாகிறது சுதந்திரக் புதிய உறுப்பினர் திரட்ட துரிதமான தி
(நிந்தவூர் நிரு பர்) மாகாண (தமிழ்-முஸ்லிம் பிரதேச) பிரதம அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினரு மான சட்டத்தரணி அல்-ஹாஜ் ஏ.எம். சம்சுதீன் தமது நேரடி கண்காணிப்பில் இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
缸 வலுப்ப
இருந்து போர்க் கப்பல் நடைபெறவுள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஆயுதக்
அதிகாரிகள் வெளிநாடுக தாகவும் தெரிவிக்கப்ப வேளையில் இராணுவ படைப்பிரிவுகள் அதிகாரிகளுக்கு பதவி உய
ருப்பதாகவும் பாதுகாப் இருந்து அறிய முடிகிறது
GUITGTG) 60
அமைச்சர் தொண்டாவை அணைத்துக்கொள்ள
அடுத்த தேர்தலுக்கு முன் உறவுக
ஆளும்கட்சி நாட்டம் காட் முன்னாள் ஜனாத் ஜயவர்த்தனா ஐதேக சுமுகமாவதில் விருப்பம் ெ சில முயற்சிகளில் ஈ உறுதிப்படுத்தாத தகவ வெளியாகியுள்ளது.
திருதொண்டமானுக்கு மீண்டும் முன்புபோல் தி ஏற்பட்டால், இ.தொ.காவி மீறியதாக கூறப்படும் மேலும் கவலைக்கிடமாகுப் ஐக்கிய தேசியக் கட் செயற்பட்ட அந்த எட்டுப் குறித்து பேசி, மீண்டும் க ஆளும் கட்சி வட்டாரங்க என்றே நம்பப்படுகிறது.
அமைச்சர் செல்லச் கேட்கும் எண்மர் விடயத் உறுதி என்று கூறிவ தொண்டமான் அதை பிரச்சனையாகவே கருது
ஆளும் கட்சி அடுத் களுக்கு தன்னை தயார்படு LIġIT Gii) LDġibgħuLI LIDITJSIT 6007, ஆதரவளித்தவர்களைவிட (U) (UGOLDUITGOT 2.5D60) கொள்வதிலேயே கவனம்
கட்சிக்கென பத்தாயிரப் சேர்த்துக்கொள்ளும் இ வரும் ஏப்ரல் மாத இ செய்யப்படுமென பாராளு அல்-ஹாஜ் சம்சுதீன் தெ
இந்தத் திட்டத்தின் அ கிளைகள் புனரமைத்தல்,
ஆரம்பித்தல், கிராமிய ரீதியில் கட்சி அமைப்பா செய்தல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ள
வாக்குச் சாவடிகளை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டு வருவதுடன், மிக விசுவாசம் களைச் சேர்த்துக்கொள்வதிலும் அக்கறை காட்ட
தென்மாகாண சபைத் தேர்தல் வெற்றிை மக்களிடையே கட்சி இணைப்பில் புதிய ஆர்வம் உத்வேகத்துடன் கட்சிக்கிளைகள் புனரமை அமைப்பாளர்களைத் தெரிவு செய்யும் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் அ6 தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட நடவடிக்கைகள் போ மாவட்டத்திலும் கட்சிக்கென உறுப்பினர்களைச் ே அமைத்தல், அமைப்பாளர்களைத் தெரிவு ெ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட தெரிவிக்கப்படுகின்றது.
கோவில் நிர்வாகங்களிடம் நிதி Iழ்ப்பாணத்தில் கோவில் திருவிழாக்கள் நடத்துவதற்கும் புலிகள் அமைப்பின் அநுமதி வேண்டியிருப்பதாக கொழும்பு வந்துள்ள யாழ் நிர்வாக சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
புலிகள் அமைப்பின் முன்னாள் யாழ் கிட்டுவின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவி புலிகள் அமைப்பினர் பணம் வசூலித்தனர் கூறினார். ரூபாய் இரண்டாயிரம் வீதம் ஒ6 நிர்வாகங்களிடமும் பணம் வசூலிக்கப்பட்டதாக
கோவில் திருவிழாக்களுக்கு வரும் சைக்கிள்க பாதுகாப்புச் சீட்டு வழங்குவதன் மூலமும் புல நிதி திரட்டிக்கொள்வதாகவும் அவர் கூறியுள் ஏப்ரல் பூல்-வடக்கே ஏப்ரல் முதல்த் திகதி முட்டாள்கள் தினம் அனுஷ் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் பூல் தினம் அனுஷ்டிக்க புலிகள் எச்சரிக்கைவிடுத்திருந்தனர். திரவங்கள், வர் தெளிக்கவோ, பூசவோ முற்படுவோர் மீது எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தனர். அதனை நிகழ்ச்சிகள் எதுவும் யாழ்ப்பாணத்தில் நடைபெற
போர் இல்லாப் பொழுதுகள் புலரவும்புன்னகை நிரந்தர வாழ்வு மலரவும் இணையற்ற இனிய வாசக நெஞ்சங்களோடு சித்திரைப் புதுவருக வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறோம் ாழ்வோம்-வாழ்த்துவோம்-வளர்வோம்.
10-16, 1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படையினர் அக்கறை
கொள்வனவும் புலிகள்
திய போர் உத்திகள்
இராணுவத்திற்கு புதிதாக பத்தாயிரம் பேர் சேர்க்கப்படவுள்ளனர். இந்த மாதம் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.
தற்போது வடபகுதியில் இராணுவ நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை என்றாலும்கூட விமானப்படை
ாவுக்காக படை முதற் கட்டமாக ஐயாயிரம் பேர் சேர்க்கப் விமானங்கள் அடிக்கடி பறந்து நோட்டமிட்டு ஞக்கு சென்றுள்ள படலாம் என்றும் பாதுகாப்பு படை வருகின்றன. டுகிறது. இதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடற்பகுதிகளில் கடற்படை ரோந்தும் த்திற்கும் புதிய சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ருவாக்கப்பட்டு, வடக்கு கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளில் கொழும்பிலும் பொலிசாரும், வுகள் வழங்கப்பட புதிய உத்திகளை கடைப்பிடிக்கவும், படை படையினரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பு வட்டாரங்களில் முகாம்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் தேடுதல் நடவடிக்கைகளும் நடைபெற்று I. திட்டமிடப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. வருகின்றன.
முயற்சி IOT
டுகிறது.
நிபதி ஜே.ஆர். இ.தொ.கா உறவு காண்டு அதற்கான டுபட்டிருப்பதாக || Gi) ஒன்றும்
ம், ஆளும் கட்சிக்கும் ருப்தியான உறவு ன் கட்டுப்பாட்டை எண்மரின் நிலை D.
சிக்கு ஆதரவாக பேரினதும்நிலை சப்பை ஏற்படுத்த ள் விரும்பமாட்டா
சாமி பலமுறை தில் நடவடிக்கை ரும் அமைச்சர் தனது கெளரவப் றார். துவரும் தேர்தல் த்த வேண்டியிருப் சபையில் தனக்கு இ.தொ.காவின் வத் @岛啤战 செலுத்தக்கூடும்.
J,I " Jf!
உறுப்பினர்களைச் ந்தத் திட்டம் எதிர் |றுதிக்குள் பூர்த்தி ருமன்ற உறுப்பினர் ரிவித்தார். டிப்படையில் கட்சிக் புதிய கிளைகள்
|ளர்களைத் தெரிவு
"எப்படியும் யாழ் வருவேன்"
புலிகளுக்கு சபாநாயகர் கடிதம்
சிபாநாயகர் எம்.எச்முகமது இந்த மாதம் முதலாம் திகதி யாழ் வருவார் என்று புலிகள்
அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.
ஜனாதிபதியின் கருத்துக்கமைய குறிப்பிட்ட தினத்தில் யாழ் செல்ல முடியவில்லை என்று சபாநாயகர் தெரிவித்திருந்தார். சபாநாயகர் தமக்கு ஒரு கடிதம் அனுப்பிவைத்துள்ளதாக
புலிகள் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளனர்.
தற்போது வரமுடியாமைக்கான காரணத்தை விளக்கியும், "எவ்வாறாயினும் யாழ் வந்தே திருவேன்" என்றும் அந்தக் கடிதத்தில் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார் என்று புலிகள்
அமைப்பின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னாள் துணைவேந்தருக்கு பிரபா புகழாரம்
Iழ்பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்து ஓய்வு பெற்றுள்ள பேராசிரியர் அதுரைராசாவுக்கு புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் விசேட விருது வழங்கியுள்ளார்.
இம்மாதம் 2ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரிவு உபசார வைபவத்தில் பிரபாகரனும் புலிகள் இயக்க முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். பிரபாகரன்
அங்கு உரையாற்றினார்.
"சான்றோரைப் போற்றுவதும் கற்றோரைக் கெளரவிப்பதும் தமிழர்களது மரபாகும். ஆறு ஆண்டுகளாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கு அரிய சேவையாற்றினார் மக்களையும், மண்ணையும் நேசித்தார்" என்று பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.
பாடல் பெற்ற ஆலய நிதி போனது எங்கே? கொடுத்தவர்கள் கேட்கிறார்கள் எடுத்தவர்கள் பதில் சொல்வர்களா
ഴിഗ്ര ഥഞ്ഞഖ ഗ്രിഗ്ര, LIf) LIடல் பெற்ற புனித கோணேஸ்வரத்தின் பெயரால் சேர்க்கப்பட்ட பல இலட்ச ரூபாய்
பணத்துக்கு என்ன நடந்தது? இவ்வாறு திருகோணமலை மாவட்டச் சைவ அன்பர்கள் கேட்கிறார்கள். கோணேசராலயப் பரிபாலன சபையைப் புனரமைக்க வேண்டும் சகல சைவ அன்பர்களும் உறுப்பினர்களாக வேண்டும் என பரந்த பிரச்சாரம் செய்யப்பட்டு பல்லாயிரக்
கணக்கான அன்பர்களிடமிருந்து, அப்போது இருந்த உதவி அரசாங்க அதிபரால், கிராம
சேவகர்களுடாக ஆளுக்கு ஐந்து ரூபா வீதம் வசூலிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு
மேலாகியும் பரிபாலன சபைப்
புனரமைப்போ
வேறு நடவடிக்கைகளோ
மேற்கொள்ளப்படாமையினால், பணத்துக்கு என்ன நடந்தது என்று பரவலாகக் கேட்க
ம்பித்துள்ளனர்.
அச்சிட்ட விண்ணப்பப் படிவங்கள் முடிந்த நிலையில்கூட தாங்களாகவே படிவங்களைப்
GLJITLIGLA LOJ45) செய்து ஆர்வமுடன் பொதுமக்கள் உறுப்புரிமை கேட்டு விண்ணப்பித்திருந்தார்கள் இந்தப் பண வசூலிப்பு திருகோணமலை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.
சிங்கள மக்களும் சமாதானத்தில் நாட்டம்
லுவிசாம் மேயர் சின்னமணி கூறுகிறார்!
சமீபத்தில் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய பிரிட்டனிலுள்ள லுவிசாம் நகர
கூறியுள்ள சின்னமணி, சிங்கள மக்களும் சமாதானத் தீர்வில் நாட்டம் கொண்டுள்ளனர்
'ಸ್ಥ್ மேயர் சின்னமணி, புலிகள் அமைப்பினர் என்று தெரிவித்துள்ளார்.
ஆயுதமேந்தியதற்கு இலங்கை அரசுகளே வடபகுதி மக்களுக்கும் யாழ் போதனா பட்டு வருகின்றது. SUSITU 600TLD GT GOTIAIDI (GUIDADLD TIITLIS) MI6T67TITIT. வைத்தியசாலைக்கும் பிரிட்டிஷ் அரசு
ப அடுத்து பொது
புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறுவதை தன்னால் ஏற்கமுடியாது என்று
மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டும் என்றும் திருசின்னமணி தெரிவித்துள்ளார்.
காணப்படுவதால், பதுை நினைவு நாளில் சிரமதானம் தலை நகரில் -ஹாஜ் சம்சுதீன் இந்திய அமைதிப்படையினர்
ன்று மட்டக்களப்பு சேர்த்தல், கிளைகள்
இலங்கையில் இருந்து வெளியேறவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து மரணமான அன்னை பூபதி நினைவாக கடந்தவாரம்
தியான விளக்கம்!
ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கு தியானம்' என்ற அடிப்படையில்
செய்தல் முதலான யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கையின் பிரம்மகுமாரி ராஜயோக
விருப்பதாகவும் நினைவு தினத்தை முன்னிட்டு நிலையத்தினர் தியானம் குறித்த
சிரமதானம் மூலம் வீதிகள் சுத்தம் விரிவுரையொன்றை ஒழுங்கு
வசூலிப்பு மற்றும் விழாக்கள் க்காக காத்திருக்க ஆலயமொன்றின்
மாவட்ட தளபதி ல் நிர்வாகங்களிடம் என்றும் அவர்
Glgilull ILILLECT,
திரையரங்கங்களில் வேலை நிறுத்தம்
சம்பள உயர்வு கோரியும், போயா விடுமுறை தினங்களில் இரட்டிப்பு சம்பளம் தமக்கு வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தும் திரையரங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
கொழும்பிலும், அதன் புறநகரிலும், மட்டக்களப்பிலும் உள்ள சில திரையரங்க ஊழியர்களே வேலை நிறுத்தத்தில்
செய்துள்ளனர். இந்த விரிவுரை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெறும் பம்பாய் பிரம்மகுமாரி ராஜயோக நிலைய இயக்குநர் டாக்டர் நிர்மலா கஜாரியா இந்த விரிவுரையை வழங்குவார். இந்து கலாசார இராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் இந்த விரிவுரைக்கு
வ்வொரு கோவில் ஈடுபட்டனர். தலைமை தாங்குவார். 1994ம் அண்டு அவர் தெரிவித்தார். திரையரங்கங்கள் சிலவற்றின் ஒரு குடும்ப ஆண்டாக ஐ.நா.ஸ்தாபனம் ள் முதலியவற்றுக்கு உரிமையாளர்களை கண்டித்து சுவரொட்டி பிரகடனப்படுத்தியிருப்பதும்
கள் அமைப்பினர் IIIIft.
டிக்கப்படுவதுண்டு.
| oSHಣಾ
குறிப்பிடத்தக்கது.
ப்படக்கூடாது என்று ணங்கள் என்பவற்றை கடும் நடவடிக்கை படுத்து முட்டாள்தின
வில்லை,

Page 4
5 LDUILITT GIT
DIT afgELS கொழும்புவாழ் நகர வாசிகளின் நலனைக் கருதி ஒவ்வொரு மாதமும் (எம்மாதமும்) வினோத் இன் இல33 மூன்றாவது மாடி சிறீ குணானந்த மாவத்தை கொட்டாஞ்சேனை "VINNODHINN." No. 33. 3rd Floor Sri Gunanantha MaWatha KOtahena. பூர் முத்துமாரியம்மன் தேவஸ்தான வழியாகவும் பூரீகுணானந்தமாவத்தை உயதபால் கந்தோர் முன்பாகவும் வீற்றிருக்கும் எமது துர்க்கையம்மனை நாட நினைத்ததை நினைத்தவாறு நினைத்தபோதே எமது மலையாள உச்சாடன பீடத்திற்கு வந்து உங்களுக்கு பில்லியா, சூனியமா, கணவன் மனைவி பிணக்கா கல்யாணத் தடையா, காதலில் படுதோல்வியா தீரா நோயா, ஆஸ்துமாவா? வியாபார விருத்தி இல்லையா, பொருளாதாரத்தங்குதடையா? அச்சொட்டான விதியின் சுவடி ஜாதகங்கள் எதுவானாலும்
நிர்வாக அமைப்போ ஆலோசனையோ-08-1192
மாந்திகக் குரு 08-124 வெளிநாட்டுத் தொடர்பு 052-2508 052-303
கடிதத் தொடர்பு ஜோதிட மாந்திக தத்துவஞானி PKசாமி,
தபால் பெட்டி 33, பூ துர்க்கா தேவி ஆலயம்,
நுவரேலியா, சிறி லங்கா P.K. SAAMY ASSOCIATE PVT. LTD., 33, Daily fair Complex,
தொழில் இல்லை
முக்கிலங்கையில் வைத்திய வசதிக பொறுத்தவரை பெயர்பலகைகள் மட்டுமே மாவு வைத்தியசாலை என்று இருக்கிறது. ஆன அங்கு சாதாரண "பெனடோல்"கூட இல் நிலையில் இருக்கிறது. டாக்டர்கள் இருக்கிறார் அவர்கள் ஒரு சிற்றில் மருந்தின் பெய எழுதி கடையில் வாங்குமாறு தெரிவிக்கிறார் இது எல்லோருக்கும் பொருந்துமா? ப படைத்தவர்கள் மாத்திரம்தான் வாங்கிக்கொள் கூடியதாக இருக்கிறது.
தற்போது அதிகமான வைத்தியசாலைகளு அம்புலன்ஸ் வண்டிகள் கிடைத்திருக்கின் ஆனால் அவற்றில் அதிகமானவை நோயாளர்களின் தேவைக்கு அல்ல. அதிகாரிக பாவனைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. வடக்கு கிழக்கு மாகாணசபை செய்த சாதனை கட்டிட வளங்களை விருத்தி ( திருப்பதே போதுமான ஆசிரியர்கள் இல் திறமை உள்ள ஆசிரியர்களை சேவைக் ஆசிரியர்களாக நியமனம் செய்துள்ளது. ந திறமை உள்ளவர்களுக்கு நல்ல இடம் கிடைக் தினால் அவர்கள் பதவிக்கு முழுக்குப் பே
NUWARA ELIYA விட்டு உலக நாடுகளிலும், தனியார் நிறுவ
களிலும் தொழில் பெற்றுக்கொள்கிறார்கள்
Dia: 052-2508 & 3093 கிழக்கில் கட்டிடங்கள் தேசியக் கல்லூரி
AND பிரதேச சபைக் காரியாலயங்கள், க O78-61933 அதிகாரிகள் என்றெல்லாம் வீதிக்கு
பெயர்பலகை இருக்கிறது. கல்வியில் ரியூட்டர் இல்லாவிட்டால் முற்றும் பாதிப்பாகவே இருக் இப்போதே ஆரம்பக்கல்வி சுத்த மோச நிலையில் இருந்து வருகிறது.
வடக்கு கிழக்கு மாகாணசபையின் க அமைச்சின் திடீர் குழு ஒன்று பாடசாலைகளு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டடே அதிகமான ஆசிரியர்கள் லீவுக் கடதாசி அனுப்பிவிட்டு வீட்டிலே தங்கி விட்டார்கள் சில பாடசாலைகளில் வகுப்பு நிலமைக பார்வையிட்டபோது மாணவர்கள் அளித்த பு அது படிக்கவில்லை. இது சொல்லித்தரவில்
FAX: OO94-523 O93 ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு தற்கால பலாபலனைத் தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதைய அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக அனுப்புவோம். விஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன் கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும்; துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில் கலந்து உண்மை அறியலாமே.
Effone. O52-2508, O52-309.3 O78-61933, O78-71243.
வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்
நட்சத்திர நடன இசை வி
விளாயாட்டுக்கழக கட்டிட நிதிக்காக எதிர்வரும் ஏப்ரல் 22-23-24ம் திகதி மாலை 6.30 மணிக்கு விகாரமகாதேவி பூங்காவில் (சத்துடு உயன) ஏ ப்ரல் 22 பிரபல சிங்கள கலைஞர்களின் நாடகம் (BJ, ITIT. J.CBI -
பிரபல சிங்கள கலைஞர்கள் கலந்துகொள்ளும் இன்னிசை நிகழ்ச்சி
சில்க் சுமிதா-இளவரசி-விசித்ர GJ. L. J. Gill) 24 பபிதா, கோகிலா, கெளதம்
sciou Gorm vormes Geallisgsir, úlors Gör GOTT U Tres Gall
பிரபல இந்தியக் கலைஞர்கள் கலந்து கொள்ளும்
நடன இசை விழா
உங்கள் டிக்கட்டுக்கு முந்துங்கள் கிடைக்குமிடங்கள்
girem si) (LITTLei) denú
101, 16வது ஒழுங்கை, காலேஜ் வீதி
தொலைபேசி: 334224
நியூ ஆரியபவான் இல9, டாம் வீதி, கொழும்பு-12,
தொலைபேசி: 435362
சர்மிளா டிரவல்ஸ்
பீப்பிள்ஸ் பார்க், கொழும்பு
தொலைபேசி: 43625, 4362
னேகளின் வேண்டுகோளுக்கிணங்க ல் 23 திகதியன்று மாலை 6.30 மணிக்கு பாடகாக ராகேஷ், வெங்கட் சிவபிர ககததாக ஸ்டேடியத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி - கபா - மலேசியா வாகே சத்தி நடன இசை விழா இடம்பெறும்|ஜெய்குமார் இசைக்குழுவுடன் மாபெரும் நி மண்டப வாயிலில் டிக்கட் கிடைக்கும்
S S S S S S S S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்பதாகும். ஒரு பாடசாலையில் மாதக்கணக்கில் தினவரவு பதியப்படவில்லை என்பது கண்டு
ருந்து ஒரு மடல்-நாடோடி த் திரும்பிவிட்டதா கிழக்கு?
மருந்தில்லை. புனர்வாழ்வும் ஒழுங்காய் இல்லை!
சம்பவங்கள் இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கின்றன. இதனால் நஷ்டஈடுபோன்ற கொடுப்பனவுகள் எல்லாம் நிறுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிழக்கிலங்கையில் வன்செயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்கு என்று பல அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுகின்றன. ஆனால் சில நிறுவனங்களும், நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுமே புனர்வாழ்வு பெறுகிறார்களே தவிர கிடைக்கும் உதவிகள் சொற்பம். அந்த உதவியால் கிடைக்கும் பலனும் இல்லை என்று மக்கள் தெரிவிக்கிறார்கள்
கிழக்கிலங்கையில் மக்கள் இப்படி அல்லோல கல்லோலப்படும்போது கிழக்கிலங்கையின் தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் கொழும்பிலே
உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை உத்தரவாத விலைக்கு விற்கமுடியவில்லை
li li
ால் பிடிக்கப்பட்டது.
NDIT95 கிழக்கிலங்கையிலுள்ள மக்களின் முக்கியமான
கள் தொழில் விவசாயம். ஆனால் கடந்த மூன்று
ரை வருடங்களுக்கு மேல் அதிகமான ஏக்கர் நிலங்கள்,
தன் பாதுகாப்புக்காரணங்களை முன்னிட்டு சாகுபடி
செய்யப்படவில்லை.
IGI, விவசாயிகளுக்குத் தேவையான விதைநெல், உரம் போன்ற பொருட்கள் சுலபமாகப் பெற்றுக்
க்கு கொள்ள முடியாது இருக்கிறது. உற்பத்தி
ன செய்யப்பட்ட நெல்லைக்கூட உத்தரவாத விலைக்கு
கள் விற்பனை செய்யமுடியாது குறைந்த விலையில்
ரின் தரகர்களுக்கு விற்பனை செய்யவேண்டியதாக இருக்கிறது. இதனால் விவசாயம் சீர்குலைந்துள்ளது.
ஒரு
)Fili
UITGAU)
மேட்டு நிலப்பயிர் செய்கையும் இதே கெதிதான்
L 霹 விவசாயத்திற்காக கடன் உதவிகளை தமிழ் மக்கள்
: வங்கிக் கிளைகளில் இருந்து பெற்றுக்கொள்வது என்றால் அது முயல் கொப்பாகவே இருக்கிறது.
567. மீன்பிடித் தொழிலுக்கும் கஷ்டம்தான்.
Gi f பாதுகாப்பை முன்னிட்டு ஆழ்கடலுக்கு செல்ல
விதி 'து. இரவு நேரங்களில் களப்புகளில்
3,67 மீன்பிடிக்க முடியாது. இதனால் மீன் உணவுகளின்
விலைவாசி வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால்
驚 வறிய மக்கள் மீன் உணவுகளை நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிலமை ஏற்பட்டிருக்கிறது.
ல்வி கிழக்கில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் எல்லாம்
நக்கு எப்படி நடைபெறுகிறது என்பது நாடு அறிந்த
IITIġI ஒரு சம்பவமாகிவிட்டது.
60)ш இறக்காதவருக்கு இறந்ததாக நஷ்டஈடு
ITLD. பெற்றுக்கொள்ளலாம். ஆனால் உண்மையில்
606 இறந்தவர்களுக்கு இன்றுவரை உதவிகள் பெற்றுக்
தில் கொள்ளமுடியாது இருக்கிறது.
அரச ஊழியர்களுக்கான நஷ்டஈடுகள் தவறான றையில் வழங்கப்பட்டுள்ளன. எந்த விதமான பாதிப்புமில்லாத பலருக்கு நஷ்டஈடு கிடைத்திருக்கிறது. இது எப்படிக் கிடைத்தது என்று இப்போது புலன் விசாரணைகள் நடைபெறுகின்றன.
இந்த நஷ்டஈடுகள் கற்றை காணிக்கையாக வைத்து பெற்றுக்கொள்ளப்பட்டதாக பல
GOU
பிரவேசிக்கும் காலமே தமிழ் வருடப் பூர்வ பக்கத்து திருதியை
13ம் திகதி புதன்கிழமை இரவு 9 ம
தேய்த்து நீராடவேண்டும்.
பொங்கல்
பெரியோர் தரிசனம் ஆசீர்வாதம்கைவிசேடம் பெறுதல்
34 நிமிடம்வரை, விருந்துண்ணல்
நிந்தவூர் அரசினர் ஆஸ்பத்திரி விரைவில் மாவட்ட ஆஸ்பத்திரியாகத் தரமுயர்த்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்பொழுது சுற்றயற்கூறு தரத்தில் இயங்கும் இந்த ஆஸ்பத்திரியைத் தரமுயர்த்துமாறு நீண்டகாலமாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் சுகாதார அமைச்சு மட்டம்வரை கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையையிட்டு தினமுரசு கடந்த பெப்ரவரி 20-26ம் திகதிய இதழில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தமை தெரிந்ததே
"நித்திய சோதனையில் நிந்தவூர் ஆஸ்பத்திரி தரமுயர முடியாமல் தாமதமாவது ஏன்?" எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த அந்தச் செய்தியில் பலமுக்கிய விடயங்கள் அப்பட்டமாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ஜனாப்.ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் அழைப்பை
If a DUIJEr
சிறிமுக வருடம் முடிந்து பவ 44.94 வியாழக்கி
றப்பாகக் கணிக்கப்ப தியும் கார்த்திகை நட்சத்திரமும் சித்தாமிர்த யோகமும் சந்திரன் ஒரையும் இராச்த குணவேளையும் மீன இலக்கின புதுவருடம் பிறக்கிறது.
49 நிமிடம் முதல் 14ம் ಶಿ 3:s 5 மணி 48 நிமிடம் வரை விஷபுண்ணிய காலமாகும். இக்காலத்தில் காலில் ஆல் இலையும் தலையில் கடம்பு இலையும் வைத்து மருத்து நீர்
வருடப்பிறப்பன்று வியாழக்கிழமை பகல் 10 1 மணிவரையுள்ள காலத்தில் விருந்துண்ணலாம். 16ம் திகதி சனிக்கிழமையே வெளியிடத்தில் விருந்துண்ண ஏற்ற காலம்
புதுக்கணக்குப் பதிதல்-14ம்,5ம்,6ம் திகதிகளில் மேற்கூறிய சுப நேரங்களில் புதுக்கணக்குப்
பதிதல் சிறப்பு தரும். (திரு.எஸ்.தெய்வநாயகம் அவர்களின் பஞ்சாங்க கையேட்டிலிருந்து தொகுக்கப்பட்டது)
தினமுரசு செய்திக்கு விரைவில் பலன் அமைச்சர்கள் விஜயம் வைத்தியசாலைக்கு
(தினமுரசு நிந்தவூர் நிரு பர்)
சுகமாக வாழ்க்கை நடத்திக்கொண்டுவருகிறார்கள்.
அவர்களிடத்தில் மக்கள் அணுகி தங்களின் கஷ்டங்களை சொல்லும்போது தங்களுக்கு இங்கு வந்து உங்களைப் பார்க்கமுடியாத நிலையில் இருக்கிறோம் என்று அசடுவழிய கூறுகிறார்களாம். இது தமிழ் பேசும் மக்கள் கொடுத்துவைத்த பாக்கியம்தான்.
அரசாங்கம் சொல்லுகிறது, கிழக்கில் எல்லாம் வழமைக்குத் திரும்பியுள்ளது என்று.
ஆனால் சிவில் நிர்வாகம் சீராக இயங்க முடியவில்லை. இணைப்பு அதிகாரி ஒருவர் இருக்கும்போது அரசாங்க அதிபர் எதையும் செய்ய (UPOLA ULIMISSI.
பிரதேச மட்டத்தில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரிக்குத் தெரியாமல் எதையும் பிரதேச செயலாளர் செய்யமுடியாது. இந்த நிலமையில் கிழக்கு வழமைக்குத் திரும்பியுள்ளது என்று எப்படி சொல்ல முடியும்?
இன்னும் 1990ம் ஆண்டில் வெளியேறிய மக்கள் தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்பி இயல்பான வாழ்க்கையை நடத்தத் தொடங்கவில்லை.
இதுதான் இன்று கிழக்கிலங்கையிலுள்ள மக்களின் நிலமை. இதனை வைத்துக்கொண்டு வழமைக்கு திரும்பிவிட்டது கிழக்கு என்றால் வருத்தமாகவும் இருக்கிறது - வேடிக்கையாகவும் இருக்கிறது.
O
(6) வருடம்
ம பிறக்கிறது. சூரியன் மேட இராசிக்குள் "g,
14ம் திகதி வியாழக்கிழமை காலை 5 மணி 10 நிமிடம் தொடங்கி 6 மணி 05 நிமிடம் வரை. 14ம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி 35 நிமிடம் தொடங்கி 9 மணி 05 நிமிடம் வரை. 14-04-94 வியாழக்கிழமை காலை 7 மணி 35 நிமிடம் முதல் 9 மணி 05 நிமிடம் வரை 15-4-94 வெள்ளிக்கிழமை காலை 6 மணி 04 நிமிடம் தொடங்கி 7 மணி 34 நிமிடம் வரை. 16494 சனிக்கிழமை பிற்பகல் 3 மணி 04 நிமிடம் தொடங்கி 4 மணி
மணி தொடங்கி
ஏற்று அம்பாறை மாவட்டத்திற்கு அண்மையில் விஜயம் செய்த சுகாதார மகளிர் விவகார போதனா வைத்திசாலைகள் அமைச்சர் திருமதி ரேணுகா ஹேரத் அவர்கள் நிந்தவூர் ஆஸ்பத்திரிக்கும் விஜயம் செய்து, தரமுயர்த்தல் தொடர்பாக ஆராய்ந்தார்.
அமைச்சரின் இந்த வருகையின் போது பிரதம வைத்திய அதிகாரியும், பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளருமான டாக்டர் ஜனாப்.ஏ.எல்.பரீத் மாவட்ட வைத்தியசாலையாக இதனைத் தரமுயர்த்துவதற்கான வளங்கள் குறித்து விளக்கிக்கூறினார்.
அமைச்சர் திருமதி ரேணுகாவின் இந்த விஜயம் காரணமாகவும், நிந்தவூர் மக்கள் பால் அமைச்சர் ஜனாப் ஏ.அர். மன்சூர் அவர்கள் கொண்டுள்ள பெரும் அன்பு காரணமாகவும் இந்த ஆஸ்பத்திரி மிகக் கூடிய விரைவில் தரமுயர்த்தப் படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
10-16, 1994

Page 5
ப்ெரல் முதலாம் திகதி சபாநாயகரை யாழ் வாருங்கள், வரவேற்கத் தயாராக இருக்கிறோம் என்று புலிகள் அறிவித்திருந்தார்கள்.
ஏப்ரல் முதலாம் திகதிதான் ஏப்ரல் பூல் தினமும் அனுஷ்டிக்கப்படுவதுண்டு.
ப்போது சபாநாயகரின் விஜயம் ஒத்திப்போடப்பட்டுவிட்டதால், ஏப்ரல் முதல் தேதி சபாநாயகர் வருகிறார் என்று யாழ்ப்பாணத்தில் வெளியான செய்திகளுக்கு ஏமாற்றமே மிச்சமாகிவிட்டது.
ஏற்கனவே அமைச்சர் தொண்டமானும் யாழ்ப்பாணம் போய் புலிகளோடு பேசப் போகிறேன் என்று அறிவித்திருந்தார்.
அதற்கென்ன வாருங்கள். பேசலாம் என்று புலிகள் அறிவித்திருந்தார்கள்
உடனே தெற்கில் ஒரே புரளி தொண்டமான் போய் புலிகளைச் சந்தித்தால்
அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் அமைச்சர் தொண்டாவிடம்
செல்வது நல்லதல்ல என்று சொல்லி யிருக்கக்கூடும்.
67.5/ எப்படியோ அமைச்சர் தொண்டாவின் வட விஜயம் தற்போதைக்கு என்றாலும் கைவிடப்பட்ட விஜயம் போலவே இருக்கிறது.
இதற்கிடையே சபாநாயகரின் விஜயம் பேச்சுக்கள்-செய்திகள் பிரபல சபாநாயகரின் அலுவலகம், இல்லம் என்று மாற்றி மாற்றி தொலைபேசி எடுத்து நிருபர்கள் ஒரே தொல்லை.
எப்போது போகிறீர்கள்? என்று கேட்டு
உறுதிப்படுத்திவிடலாம் என்றால் சபாநாயகர் ஊரில் இல்லை.
GITTÄIGBY, போயிருப்பார் என்று
10-16, 1994
விசாரித்ததில் வெளிநாடு போயிருக்கிறார் என்று தெரிந்தவுடன் உடனே ஊகங்கள் செய்து செய்திகள் வந்தன.
வெளிநாட்டில் சபாநாயகர் புலிகளைச் சந்தித்து பேசியிருக்கிறார். வடக்கே செல்வதற்கு முன்னர் முதல் சுற்றுப் பேச்சை புலிகளது வெளிநாட்டில் உள்ள பிரமுகர் களோடு நடத்தியிருக்கலாம் என்று கற்பனை செய்து செய்திகள் வந்தன.
அப்படியொன்றும் கிடையாது. (FLITEDITIL 560T எப்படியிருக்கிறீர்கள் செளக்கியமா? என்று போனில் கூட விசாரிக்கவில்லை என்பது மாதிரியான அர்த்தத்தில் புலிகளது பாரிஸ் பிரதிநிதி லோரன்ஸ் திலகர் அங்குள்ள பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருக்கிறார்.
粤aus GLITII (alg|Taba)660606). வெளிநாட்டில் சபாநாயகரும், புலிகளும் பேசவில்லை என்பது சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையிலும் வெளிப்பட்டுள்ளது.
சபாநாயகர் தரப்பிலிருந்து வடபகுதி விஜயம் பற்றிய தெளிவான செய்தி எதுவும் பத்திரிகைகளுக்கு வழங்கப்படவில்லை.
ஆனால் புலிகளோ அவர் வருகிறார். அவரோடு இரண்டுபேர் கூட வருகிறார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்கள். அதனை சபாநாயகருக்கு தொடர்புடைய வட்டாரங்கள் உறுதிப்படுத்த முடியாதபோது பத்திரிகைகள் ஊகங்களைச் செய்தியாக்க வேண்டியதாயிற்று.
இப்போது காற்றுப்போன ரயர் மாதிரி எதிர்ப்பார்ப்புகள் புஸ் என்று இறங்கிப் (3LJITiil6) 9)LʻL6OT.
இந்த நேரத்தில் போனால் தோல்வி புலிகளை நாடிச்செ6 தேர்தலுக்கு அழிப்போம் என் L63T6OTT புலிகை என்கிறார்கள் என்று யாழ் செல்லும் ச பேசிவிட்டு வந்து அ என்று அறிவித்தால் தர்மசங்கடமாகிவிடும் சபாநாயகர் என் அவர் பொதுவான மன்றத்தில் செயற். di flou சேர்ந் மறப்பதற்கில்லை.
எனவே-அதனா செல்வதும், சென்று கருத்துக்களும் அர மல்லாமல் ஆளும் பிசையும் நிலையை ஏ எல்லாவற்றையும் இப்போது வேண்டா தடுத்திருக்கிறார் என் இனி எப்போதுச என்பது அரசிய பொறுத்தே தீர்மானிக் Gg56ör LDTØSTGOOIT G தீர்ப்பு திருப்தியளிப்ப ஆளும் கட்சியிடம் ஒரு தன்னை நோக் பந்தையும் ஓங்கி அடித் தாண்டவைக்க முடி குறைந்த பட்சம் எதிர்த் துரத்தியடிக்க முடிந்:
புலிகளோடு பேசச் செல்லுவதை ஆனால் இப்போ ஜனாதிபதியும் விரும்பியே இருந்தார் ஆடவேண்டியநிலைய என்பதுபோல சபாநாயகர் அவர்கள் கட்சி கூறியிருக்கிறார். இந்த நிலையில் த
அடுத்தபிறவியிலும் புலிகளுக்கு எதிராகப் தற்காப்பு ஆட்டத்திற் போராடுவேன் என்று அடித்துச்சொன்ன அது விரும்பாது, எக்ஸ் ரே ரிப்ே
அவர்கள் புலிகளோடு சமரசம் காண G)gGöt LDITEITG00. ஜனாதிபதி விரும்பினார் அல்லது சமரச முடிவுகளை அடுத்து ஏற்பாடுகளுக்கு ஆதரவு தந்தார் என்பது சில விமர்சனப் புலி புதிய செய்தி பட்டிருக்கிறது.
சபாநாயகர் சொல்வதை நம்பாமலிருக்கக் அரசு புலிகளோடு கூடாது என்றால் ஜனாதிபதிதான் உற்சாகமாக அவர்களது கணிப்பு இருப்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவே இரு தரப்பும் அ
சற்று உரத்த தொனியில் பேசினாரோ என்று ஐயப்படுவதில் அர்த்தமுண்டு.
சபாநாயகரின் விஜயத்திற்கு போக்கு வரத்துப் பிரச்சனையே தடை என்பது பொருத்தமான காரணமாகப்படவில்லை.
தடுக்கக்கூடியவர்களே கைகொடுத்து வரவேற்கிறோம் என்றபின் போக்குவரத்தில் என்ன தடை இருக்க முடியும்?
ஆனால் தடை இருக்கிறது. அந்த தடைதான் குறுக்கே நிற்கிறது என்பது மெய். அது வழக்கமான தடைதான் அரசியல்தான் அந்தத்தடை
தென் மாகாண தேர்தலில் தோல்வி கண்டபின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களே தெளிவாகக் குறிப்பிட்டிருப்பது போல ஆளும்கட்சிக்கு "தென் மாகாண G.IT55IIGITJ67 9/LIITILI அறிவிப்பு கொடுத்திருக்கும்" நிலையில் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்துவைக்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு (9 týlůLIT3. ஆளும் கட்சிக்கு
சில வார்த்தைகளை கொண்டு J9|6)||Ťa கணிப்புக்கு வருகிறார் சமாதானக் கதவு என்று இரு தரப்புமே எங்கே அந்தக் க என்பது மட்டும் தெரியவில்லை சொல் தெரியவில்லை.
ஜனாதிபதியையோ தலைவரையோ யாரும் (UPLG). LIITUSI.
ஜனாதிபதி மாளிை தடை செய்யப்படவேண் புலிகளின் த6ை வேலிகள் மேலும் அதிக
அப்படியானால் இரு தரப்புத் வாசல் கதவுகளை மட்டுமல்லாமல், கதவு பாதுகாப்பு அரண் இறுக்கமாக்கி இருக்கி அந்தளவுக்கு விே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேச அரசு முன்வருமா
கம் அரசுக்க புலிகளுக்க
சபாநாயகர் வடக்கே USATU 600TLDT35 9/JJ கிறது: முன்னர் புலிகளை றவர்கள் தேர்தலுக்குப் T அணைப்போம் பேச்சுக்கள் எழும். பாநாயகர் புலிகளோடு வர்கள் பேசத் தயார் அரசின் நிலை பெரும்
ற பதவி காரணமாக oU6ITIT35 LITUTC) Iட்டாலும்கூட ஆளும் தவர் என்பதும்
அவர் யாழ் வந்து சொல்லும் சாங்கத்திற்கு மட்டு கட்சிக்கும் கையைப் Iற்படுத்தலாம்.
யோசித்துத்தான் ம் என்று ஜனாதிபதி று தோன்றுகிறது. பாநாயகர் போகக்கூடும் ல் நிலவரங்களைப் கப்படும். தர்தலில் வாக்காளரின் தாக அமைந்திருந்தால் தெம்பு இருந்திருக்கும். கிவரும் ஒவ்வொரு து எல்லைக் கோட்டை கிறதோ இல்லையோ தரப்பை நோக்கியாவது திருக்கும். து தற்காப்பு ஆட்டம் ல் இருக்கிறது ஆளும்
னது தரப்பில் இருந்தே கு ஆபத்து வருவதை
பெருகியிருக்கின்றன. எனவே கதவு திறப்பது என்பது உடனடியாக சுலபமாக நடந்துவிடக்கூடிய காரியமல்ல.
தற்போதைய நிலையில் அரசு புலிகளோடு பேசினால் புலிகளுக்கே அது சாதகமாக இருக்கும்.
இன்றைய நிலையில் அரசாங்கம் தனது இருப்பை பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
பாதுகாக்க வேண்டிய நிலையில் புலிகளோடு பேசப்போனால், நீங்களும் ஒரு கைகொடுங்கள் என்று புலிகளிடம் அரசாங்கம் கேட்பது போலத்தான் இருக்கும்.
புலிகள் அரசாங்கத்தோடு உடன் பாட்டுக்கு வருவதென்றால் முதலில் கை கொடுத்து உதவுகிறோம். பின்னர் தீர்வுகள் பற்றிப் பேசலாம் என்று சொல்லுவார்கள் என்று நினைக்க முடியாது.
புலிகள் முன்வைக்கும் கோரிக்கைகளில் சிலவற்றை அரசாங்கம் நிறைவேற்றி வைக்க வேண்டியிருக்கும்.
அப்படியில்லாமல் ஒரு கட்டம் வரை பேசிவிட்டு, புலிகள் சரிப்பட்டு வருகிறார்கள்
இல்லை என்று சொன்னால் அதனை G.ITÄJITGITJ.67 எந்தக் கோணத்தில் நோக்குவார்கள்?
எதிர்கட்சிகள் அதற்கு எவ்வாறான வியாக்கியானங்களை வெளியிடும்? என்பது பற்றியும் அரசாங்கம் யோசித்துப் பார்க்கும்.
கிணறு வெட்ட பூதம் வந்த கதையாக புலிகளோடு பேசப்போக அதுவே வாக்கு களைப் பறிகொடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றால் என்ன செய்வது என்று ஆளும் கட்சி சிந்திக்கும்.
புலிகளின் கோரிக்கைகளில் முக்கிய மானவற்றை தீர்த்து வைத்து, இனப் பிரச்சனைக்கு அரசியல் தீவு காணும் கட்டத்திற்கு வந்துவிட்டதாக அரசாங்கம் சொல்ல முடியும் அது அடுத்து வரும் தேர்தல்களுக்கு ஒரு அரசியல் பலமல்லவா என்று கேட்கப்படுகிறது.
பார்ட் -நாரதர்
சபையின் தோதல் இன்னொரு ஊகமும் S56III6), GGIGifu.LC
பேசக்கூடும் என்பது
டிக்கடி உச்சரிக்கும் மட்டும் வைத்துக் கள் அப்படியொரு 567.
கள் திறந்திருக்கிறது
சொல்கிறது.
தவுகள் இருக்கின்றன சொல்லுவோருக்கும் லக் கேட்போருக்கும்
அல்லது புலிகளின் சுலபமாக சந்தித்துவிட
க உள்ள கடற்பகுதியே ண்டியிருக்கிறது.
வரது பாதுகாப்பு க்கப்பட்டிருக்கின்றன. என்ன அர்த்தம்? தலைவர்களும் தமது இறுக முடியுள்ளது களுக்கு வெளியேயும் IJ,606ቨ affa, Indid
ார்கள். ராதங்கள் விரிவாகிப்
ஆனால் அது அததனை சுலபமலல, புலிகளுக்கும் அரசுக்கும் உடன்பாடு ஏற்பட்டால் அடுத்துவரும் தேர்தல்களில் குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு சாதகமாக முடியும்
வடக்கு கிழக்கில் புலிகளது ஆதரவு பெற்ற அணியொன்று தேர்தலில் நிற்குமானால் அமோக வெற்றி பெறக்கூடிய நிலைதான் தற்போது காணப்படுகிறது.
எனவே அரசு-புலிகள் உடன்பாடு வருவதை எதிர்க்கட்சிகள் பார்த்துக்கொண்டி ருக்கப் போவதில்லை.
யார் குத்தியும் அரிசியாகட்டும் என்று பொது நோக்கு இங்கு இருந்திருக்குமானால்
இனப்பிரச்சனை எப்போதே தீந்திருக்கும்.
அவ்வாறான பொது நோக்கை, அதுவும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எதிர்பார்ப்போடு உள்ள நேரத்தில்போய் எதிர்க்கட்சிகளிடம் எதிர்பார்க்கக்கூடாது.
நாம் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீவு காணுமாறு கூறினோமே தவிர புலிகளிடம் அதிகாரத்தை கொடுக்கச் சொல்லவில்லை. அரசாங்கம் நாட்டின் ஒரு பகுதியை புலிகளுக்கு தானம் கொடுத்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் உடனே சுருதியை மாற்றிக் கொண்டு பேசத் தொடங்கலாம்.
இல்லாவிட்டால் ஒரு வழி இருக்ககிறது. தேர்தல்களை எல்லாம் ஒரேயடியாக ஒத்தி வைத்துவிட்டு, முதல் பிரச்சனை இனப்
பிரச்சனை, அதற்கு தீர்வு கண்டு விட்டுத்தான்
க்ள்ே
அடுத்த கதை என்று தடாலடியான முடிவு எடுக்க வேண்டும்.
அது சாத்தியம் இல்லை. தோல்வி வரும் என்று தேர்தல்களை கண்டு அரசு ஓடுகிறது என்ற கருத்து வளரும்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ஒரு கை பார்த்துவிட்டுத்தான் ஜனாதிபதி முறையை மாற்றுவது என்று அம்மையார் அவர்கள் தனது தள்ளாத வயதிலும் தளராமல் நிற்கிறார். ஜனாதிபதித்தேர்தலில் இருந்து தப்பிக்கொள்ள முன்கூட்டியே அந்த முறையை ஜனாதிபதி மாற்ற நினைக்கிறார் என்றும் அம்மையார் அவர்கள் கூறுகிறார்கள் ஆக, தற்போது புலிகளோடு அரசு பேச்சுக்களை ஆரம்பிப்பது என்பது அரசைப் பொறுத்தவரை புத்திசாலித்தனமான உத்தியாக கருதப்படமுடியாது.
இராணுவ நடவடிக்கைகளை தீவிரப் படுத்தி புலிகளை பலவீனமாக்கலாம் என்று அரசாங்கம் நினைக்கக்கூடும்.
ஆனால், தமிழ் மக்களது வாக்குகளும் அடுத்துவரும் தேர்தல்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய பாத்திரம் வகிக்க இழப்பதால் முரட்டுத்தனமான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்ப தில் தயக்கம் காட்டப்பட்டே தீரும்.
எப்போதோ செய்திருக்க வேண்டிய
காலம் தள்ளிப்போட்டதால்
ப்போது குறுகிய கால அவகாசத்திற்குள் நின்று முடியைப் பிய்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அரசியலில் எதை எப்போது தள்ளி வைக்கவேண்டும். எதனை உடனே எடுத்து தீர்வுக்கு வரவேண்டும் என்பது பிரதானமானது.
புண் என்றால்கூட மருந்து போட்டு கட்டுப்போட்டு வலியை குறைத்துவிட்டதாகக் கூறலாம். ஆனால் புற்று நோயை சற்று விட்டுப் பார்ப்போமே என்றிருக்கமுடியுமா? ஆனால் இருந்துவிட்டார்கள். அதுதான் இன்று பூதாகரமாகி நிற்கிறது.

Page 6
என்ன செய்யலாம் எகிப்து போரி
அே ஆயுதப்படை வீரர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் மோதல்கள் ஏற்படுவது தொடர்ந்து
அகதிகளாக மக்கள் வெளியேறுவது அல்லற்படுவது. இவை இன்றைய உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளிலும் வழக்கமான நடைமுறையாகி விட்டன.
இப்பொழுது எகிப்தும் கிளர்ச்சி யாளர்களின் சவால்களை எதிர்நோக்கி பெரும் யுத்தக் களரியாக மாறிக் கொண்டு வருகிறது.
மேற்கத்தைய நாகரிகத்தைப் பின்பற்றி எகிப்து வளர்ந்து வருவதை விரும்பாத இஸ்லாமியத் தீவிரவாதக் கிளர்ச்சியாளர்கள் வன்முறை நடவடிக்கைகளில் இறங்கி 6)'L601Í.
இஸ்லாமிய மதக் கோட்பாடுகளுக் கமைவான ஆட்சி முறையினை எகிப்தில் நிறுவவேண்டுமென்பதே இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கோரிக்கை முன்னர் அடிக்கடி மோதல்களுடன் மட்டுமே
சிறு சிறு இருந்த
தென் கிழக்கு ஆபிரிக்க நாடான மொஸாம்பிக்கில் அமைதி திரும்பி விட்டது. 16 ஆண்டுகாலம் நீடித்து ஏறத்தாழ 10 இலட்சம் மக்களின் உயிரைப் பலிவாங்கிய உள்நாட்டுப் போர் அந்நாட்டை விட்டு விலகியதும் அந்த நாட்டில் இருந்து வெளியேறிய 7 இலட்சம் அகதிகளும் நாடு திரும்புகின்றனர்.
ஐ.நா.அகதிகளுக்கான உயர்ஸ்தானிக நிறுவனத்தின் உதவியுடன் வந்து சேரும் அகதிகள் தங்கள் சொந்த மண்ணில்-பிறந்த பொன்னாட்டில் கால் பதித்ததும் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர். ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.
களிப்போடு இன்று வந்து சேரும் மக்களை வரவேற்கின்றனர்.
கைகளால் விதைத்து இறுதியில் அடைந்த பயனை பூரிப்புடன் இன்று வருவோருக்கும் பகிர்ந்தளித்து மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் மூழ்குகின்றனர்.
உள்நாட்டுப்போர் மட்டுமல்ல, இயற்கையும் மொஸாம்பிக் மக்களை கடந்த காலங்களில் கடும் சோதனைக்குள்
உட்படுத்திவிட்டது. பல வருடங்கள் பருவ மழை பொய்த்தமையினாலும் பட்டினிச் சாவுகளும் அதிகரித்தன. அயல்நாடுகளான மாலாவி, மற்றும் சுவாஸிலாந்து ஆகிய
ண்டும் விளையாட மியன் டாட் விருப்பம்! "என்னால் மு
Iகிஸ்தானிய கிரிக்கெட்டின் இரு தூண்களில் ஒரு தூணான ஜாவெட் மியாண்டாட் பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டது பாகிஸ்தானில் ஒரு உள்நாட்டுக் ழப்பத்தையே உண்டு பண்ணியது. ப்போதும் அது அணையாத புகையாகவே புகைந்து கொண்டிருக்கிறது
பாகிஸ்தான் அணியின் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து சுற்றுப் பயணத்திற்கு ஜாவெட் மியாண்டாட்டை நீக்கியது அட்ஹாக் கமிட்டி என்றாலும் அதற்கு முழுப் பொறுப்பு LITeknologiar68 fru fibril J.G. B.C. 19.687 LD pGipIIU) தூணான இம்ரான்கான் மற்றும் அவரது சிஷ்யர் வாசிம் அக்ரம் ஆகிய இருவருமே என்பது ஜாவெட் மியாண்டாட்டின் ஆணித்தரமான நம்பிக்கை
இன்று அறுவடைப் பயனும் அடைந்த
தங்கள் சொந்தக் கழனியிலே-தங்கள்
இத்தீவிரவாதிகள் இப்போது தங்கள் கிளர்ச்சிகளை நவீனரக ஆயுதங்களுடன் நடத்த ஆரம்பித்துவிட்டனர்.
துப்பாக்கி வேட்டுகளும் குண்டு வெடிப்புகளும் பல உயிர்களைப் பலி வாங்குகின்றன. ஆயுதப் படையினரும் தங்கள் எதிர்த் தாக்குதல்களை முடுக்கி விட்டுள்ளனர்.
தரை மார்க்கமாகவும் 2,95 ITALI மார்க்கமாகவும் தாக்குதல்கள் நடை பெறுகின்றன.
தலைநகரான கெய்ரோவிலிருந்து தெற்கே 350 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிட்ஃபா என்ற கிராமத்தில், கடந்த மாத பிற்பகுதியில் ஒரு பொலிஸ் வாகனத்தை மடக்கிய கிளர்ச்சியாளர்கள் 5 பொலிசாரைக் கொன்ற துடன் 7 பேரைக் காயப்படுத்தியுள்ளனர்.
கரும்புச் சாகுபடி செய்யப்படும் பிரதேசமான இங் குன்றுகளும் காணப்படுகின்றன. இங்கு ஒளிந்திருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு (Մ14-6վ SL கெய்ரோவிலிருந்து 3000 கொமாண்டோக்களை அரசாங்கம் ஏவியிருக்கிறது.
ஹெலிக்கொப்ட தேடுதல் Gal 60
76 Tifffaf LITTGITT 3,677 பட்டுள்ளனர். S/T கைதாகியுள்ளனர்.
எகிப்துக்கு செலாவணியைத் தே பயணத்துறையாகும். பிறநாட்டு உல்லாசப் கொல்லப்பட்டதுடன் யாளர்களின் தா மடைந்துள்ளனர். இ பயணத்துறையினால் வருமானத்தில் G காணப்படுகிறது.
எகிப்திலுள்ள கட்சிகளையும் ஒன் வாதத்துக்கு முற்று ஒத்துழைப்புத் தருமா கேட்டுள்ளார். தீவிரவாத இயக்க இஸ்லாமிய சகோதரத் அழைத்து அதன் முபராக் முயற்சி எடு
மொஸாம்பிக்கில் ஆயுது
Somijaj
தலைவர்
ன் வீட்டு அகதிகள் 呜呜 விடுவர் என்று எ இவர்களும் தங்களுக்க நிதிகள் சபைக்குத் தே உரிமையைப் பெறுவ உள்நாட்டுப் ஆயுதந்தாங்கிய அடக்குவதற்காகவும் அரசாங்கத்தால் ே படைப்பிரிவு (60,000 கலைக்கப்படுகிறது.
Glirijal),66) இயக்கத்தைச் சேர்ந்
மொஸாம்பிக் நா தலைமை தாங்கியவ
நான் எனது ஆயுதங் ஒப்படைத்துவிட்டேன்.
99
நாடுகளில் அகதிகள் சென்று குடியேறினர். எதிர்வரும் ஒக்டோபரில் 29601 ABITALI U முறையிலான பொதுத் தேர்தல் நடைபெற விருக்கிறது. இதற்கிடையில் வெளியேறிய
ஜாவெட் மியாண்டாட்டின் நீக்கத்திற்கு அப்போதைய உதவிக் கப்டன் வக்கார் யூனூஸ் தலைமையில் ஒன்பது வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கிளர்ச்சி செய்தாலும் கப்டன் பொறுப்பிலிருந்து வாசிம் அக்ரம் தூக்கப்பட்டு சலீம் மாலிக்கிற்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டதுடன் மியாண்டாட்டை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு பாகிஸ்தான் அணிக்காக நாட்டுப் பற்றைக் காட்டி விட்டார்கள்.
இதனால் தனது நீக்கத்திற்கு இது காரணம், இவர் காரணம் என்று சாடிக் கொண்டிருந்த முன்னணி கிரிக்கெட் வீரரான ஜாவெட் மியாண்டாட்டும் இறங்கி வந்து விட்டார். அதை அவர் வெளிப்படையாக பத்திரிகையாளர்களிடமும் தெரிவித்தார்.
"சலிம் மலிக் கப்டன்ஷிப்புக்குக் கீழ் நான் விளையாட மாட்டேன் என்று நினைப்பது 561). அப்படியொரு தற்பெருமை பிரச்சனை எனக்கு இல்லை. ஏனென்றால் சலீம் மாலிக் ஒரு மூத்த வீரர், மேலும் நாங்கள் இருவரும் பல வருடங்கள் பாகிஸ்தான் அணிக்காகவும், ஹபீப் வங்கி அணிக்காகவும் இணைந்து விளையாடி யுள்ளோம்.
"உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஹபீப் வங்கியின் கப்டனாக சலிம் மாலிக் இருக்கும்போது அவருக்குக் கீழ் விளையாடிய போது எனக்கு எந்தப் பிரச்சனையும் எழுந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் ஹபீப் வங்கியின் கப்டன் பொறுப்பை எடுத்துக் கொள்ள சலீம் மாலிக்கைக் கேட்டுக் கொண்டவனே நான்தான். எங்களுக்குள் எந்தக்
தங்கள் ஆயுதங்கை தொடங்கிவிட்டனர். படையினர் இந்த மேற்பார்வையிடுகின்
50 G3 LITT
டியாது என்பது ெ
கருத்து வேறுபாடும் பாகிஸ்தான் இருக்க அனைத்துத் இருந்தும் தேசிய ந கப்டன்களின் கீழ் நான் அதே போல் இப்ே எனக்கு எந்தப் பிரச்
இப்போதும் இ நான் மிகவும் ஆர்வமா கடுமையான பயிற்சி வருகிறேன். பாகிஸ்; என்னை மீண்டும் கட்டுப்பாட்டுச் சபை தேர்வு செய்யும் என் இழந்து விடவில்லை பாகிஸ்தானிய ப விளையாட்டு அமை
AGLILIlat) அணியிலிருந்து கருத்துத் தெரிவித்துள் ஏற்றுக்கெள்ள மு நிரந்தர குறையும் அல் கமிட்டி மீண்டும் அ விளையாட நான் தய என்று கூறியுள்ளார்
LISTILINGVOJIL TIL 124 விளையாடி 8832 ரன் 28 சதங்கள் உட்ப ரன்களைப் பெற்றுள் முன்னாள் கப்டனா வயது மியாண்டாட் ரன்களை 6 TIL இலட்சியத்துடன் இ குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IJ,i
Jh.) Jill களின் உதவியுடன் நடைபெற்றது. 6 (LIs GlgII6)all) ற்றுக் கணக்கானோர்
ஏராளமான அந்நியச் டித்தருவது உல்லாசப் கடந்த காலங்களில் பயணிகளில் நால்வர் 31 6լ յի- փ6րից մի குதலால் படுகாய தன் பின்னர் உல்லாசப்
பெறப்படும்
பெரும் வீழ்ச்சி
ØቻJ,6ል) அரசியற் றுபடுத்தி, பயங்கர |ப்புள்ளி 606.14%
று ஜனாதிபதி முபராக் பூனால் இஸ்லாமியத் Il Gilla) ன்றான துவம் என்ற இயக்கத்தை ருத்தையும் கேட்டறிய கவில்லை. நிலமையை
வரும் நாடு திரும்பி திர்பார்க்கப்படுகிறது. ான பிரதிநிதியை பிரதி ர்வு செய்து அனுப்பும்
6. (Bլյոյից) ஈடுபட்ட Eglid fungi is 6061 அழிப்பதற்காகவும் ஈர்க்கப்பட்ட ஆயுதப் (BLIH GATGMIL LIGML)
ஈடுபட்ட ரெனாமோ த 19,000 வீரர்களும் ட்டில் கிளர்ச்சிகளுக்கு ர்களுள் முக்கியமான
5 GOG. ÉSpišas Gir!
ΘII ஒப்படைக்கத்
ஐநா அமைதிப் ஆயுதக் களைவினை рад П.
ருந்ததில்லை. அணியின் கப்டனாக
தகுதிகளும் எனக்கு லன் கருதி பல்வேறு விளையாடியுள்ளேன். ாது விளையாடுவதில்
னையும் இல்லை.
த சீசனில் விளையாட உள்ளேன். அதற்காக ளையும் மேற்கொண்டு ானுக்காக விளையாட ாகிஸ்தான் கிரிக்கெட் பின் அட்ஹாக் கமிட்டி D நம்பிக்கையை நான்
ராளுமன்றத்தில் பேசிய சர், நான் தற்போது ல்லாததால் தான் நீக்கப்பட்டிருப்பதாகக் ளார். இதை என்னால் டயாது. இது ஒரு என்பதால் அட்ஹாக் ழைத்தால் நாட்டுக்காக ராகவே இருக்கிறேன்" IIIIII680ILIIL'. டெஸ்ட் போட்டிகளில் ளைக் குவித்துள்ளார். FIJIT gFrfiluLJIT9, 52.57 ளார். பாகிஸ்தானின்
வும் இருந்துள்ள 36
10 ஆயிரம் டெஸ்ட் வேண்டும் என்ற ருக்கிறார் என்பதும்
O
மேலும் சிக்கலாக்குவதாகவே இது முடியும் என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.
"அதிகாரத்தை பரவலாக்குவதுடன் இதுகால வரை ஒதுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும்
கணிக்கப்பட்ட நொவெல்லா றொமாவோ 1983ல் தனது இருமனைவியருடன் இரு பிள்ளைகளுடன் சுவாஸிலாந்தில் அடைக்கலம் புகுந்தார்.
கிளர்ச்சியாளர்களின் தலைவர் என்று
எகிப்திய விதியில் கிளர்ச்சியாளர்களை நோக்
E. வந்தவர்களை அணைத்துக்கொள்வதன் மூலம் நிலமை மோசமடையாமல் பார்த்துக்கொள்ள முடியும்" என்பதே இவர்களின் கருத்தாகும்.
1992 இறுதியில் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன் படிக்கையைத் தொடர்ந்து அயுதங்களைக் களைந்து மொஸாம்பிக் திரும்பியிருக்கிறார்.
சுவாஸிலாந்தில் அகதியாகத் தங்கியிருந்தபோது அவர் அமைத்திருந்த அகதி இல்லத்தின் முன்புறக் கதவினை தன்னுடன் கொண்டு வந்து தனது புதிய வீட்டின் முன்புறம் பொருத்தியிருக்கிறார்.
அந்தக் கதவில் காணப்படும் வாசகம்
"நான் STOVS ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டேன். நீங்கள் கு
GLIIT நடைபெறும் பகுதிகளில் விமானங்கள் குண்டு போடும்.
அல்லது அறிவித்தல் பிரசுரங்களை போடும். சமயத்தில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களையும் விமானங்கள் போடுவதுண்டு.
உள்நாட்டுப்போரில் சிக்கித் தவிக்கும் பொஸ்னியாவில் உணவுப் பொருட்களை விமானங்கள் மூலமாக போட்டுவரும் ஐக்கிய நாடுகள் சபை இன்னுமொரு பொருளையும் போடுவதற்கு முடிவு செய்துள்ளது.
அது குடும்பக் கட்டுப்பாட்டுக்கான ஆணுறைகள்
ஐநா இந்த முடிவை செய்தவுடன்
அண்மையில் நியூசிலாந்துக்குச் சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த மனோஜ் பிரபாகர் விளையாடாமல் நாடு திரும்பினார்.
அவரது காலில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக கப்டன் அசாருதீன் அவரை விளையாட அனுமதிக்கவில்லை.
அது பற்றிய அசாருதீன் கூறியதாவது "பிரபாகருக்கு ஏற்பட்டுள்ள காயம் சிறிய காயம்தான். அது பெரிதாகிவிடக்கூடாது. அதனால்தான் அவரை நாங்கள் விளையாட அனுமதிக்கவில்லை. இதுபோல முன்பு
பிரபாகரர் இல்லாதது பேரிழப்பு அசாருதீன் வருத்தம் சரியானது!
தென் கொரியா உடனே ஒரு கப்பலை தயார்படுத்தி ஒரு இலட்சம் குடும்பக் கட்டுப்பாட்டு கொண்டம்களை அனுப்பி வைத்துள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு பயங்கரமாக பாதிக்கப்பட்டுவிட்டதாம் பொஸ்னியாவின் கள்ளச் சந்தையில் கொண்டம்கள் விலை உயர்ந்துவிட்டதால் யாரும் வாங்குவ தில்லை. அதனால்தான் இந்த ஏற்பாடு
இனிமேல் பொஸ்னியாவின் வானத்தில் இருந்து உணவுப் பொருட்களை மட்டு மல்லாமல், கொண்டம்களையும் விமானங் கள் பொழியும் குடும்பத்தைக் காக்க உணவு குடும்பக்கட்டுப்பாட்டுக்கு உறைகள்
இம்ரான் தனக்கு ஏற்பட்ட காயத்தை கவனிக்காமல் விட்டதால் இரண்டு ஆண்டுகள் ஆட முடியாமல் போனது.
"பிரபாகர் இல்லாதது இரண்டு சிறந்த வீரர்கள் இல்லாதது போன்று வருத்த மாகத்தான் இருக்கிறது" என்று கூறியிருந்தர் அசாருதீன்
இந்தியா-நியூசிலாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்ற ஒரு தினப் போட்டித் தொடர் வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளது. இறுதியாக நடைபெற்ற ஒரு தினப் போட்டியில் அனில் கும்ளே மட்டுமே வெகு சிறப்பாக பந்து வீசினார். மனோஜ் பிரபாகர் இருந்திருந்தால் ஒருவேளை முடிவு வேறு விதமாக இருந்திருக்கக்கூடும். நியூசிலாந்தில் டெஸ்ட் போட்டி நடந்த ಸ್ಧಿ' விசித்திரமாக இருந்ததாகவும் ந்திய அணி கப்டன் அசாருதீன் கூறியிருந்தார்.
இன்னொரு செய்தியும் உண்டு மனோஜ் பிரபாகர் இந்தியா திரும்புவதற்கு முன் நியூசிலாந்தில் உள்ள துனிடன் நகரில் இந்திய கிரிக்கெட் அணிக்கும், நியூசிலாந்து வளரும் வீரர்கள் அணிக்கும் இடையில் நடைபெற்ற மூன்றுநாள் ஆட்டத்தில் மனோஜ் பிரபாகர் 147 ஓட்டங்கள் எடுத்திருந்தார். சஞ்சய் மஞ்சுரேக்கர் 134 ரன்கள் எடுத்தார். போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தது. சதம் அடித்த திருப்தியோடுதான் பிரபாகர் இந்தியா திரும்பினார். )
10-16, 1994

Page 7
னாவிடமிருந்து நவீன போர்க் கப்பல்களை வாங்குவது தொடர்பாக கடற்படைத் தளபதி மொஹான் சமரசேகரா சீன ஆயுத வியாபாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
அதேவேளை இராணுவத்துக்கு மேலும் சுமார் ஐயாயிரம் பேரைத் திரட்டுவதற்கான பணிகளையும் இராணுவத் தலைமைப்பிடம் முன்னெடுத்துள்ளது.
இவைதவிர இராணுவத் தலைமைப்
பீடத்திலும் பல மாற்றங்கள் செய்யப் படவிருப்பதாகவும் உயரதிகாரிகளின் பொறுப்புக்கள் விஸ்தரிக்கப்பட்டு
மேத்தா என்பவர்கூட அண்மையில் தாம் எழுதிய கட்டுரையொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்த நடவடிக்கை களைப் பாராட்டியிருந்தார். கூடவே அவர்கள் உலகில் ஒரு தலைசிறந்த போராட்டக் குழுவாக இயங்கி வருகின்றனர் எனவும் மேஜர் ஜெனரல் மேத்தா தமது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
புலிகள் உலகில் ஒரு தலைசிறந்த போராட்டக் குழுவாகக் காணப்படலாம். மறுபுறத்தே அவர்களை எதிர்கொள்ளும் பொருட்டு இலங்கையின் ஆயுதப் படையினரும் தமது ஆட்பலம், ஆயுதபலம்
ஜேவிபிதீவிரவ போது இம் மாக OIOSIUITOT எதிர்நோக்கியிருந்த தேசிய அரசியலை ஆட்சியிலிருப்பே மாகாணத்தவர்கள் பிரச்னைகள் குறி கண்ணோட்டத்தைச் என்பதனையே மாக முடிவுகள் வெளிக்க
காலித் துை கதிர்காமம் வரைய பாதை விஸ்தரிப்பு
நெருங்கிவரும் தேர்தல்களுக்
ளுங்கட்சி திருந்திக்கொள்
அவர்களின் கீழ் பல படையணிகள் யுத்தப் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படவிருக்கின்றனவென்றும் இராணுவ வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
யுத்த தளபாடங்களின் கொள்வனவு படையணிகளின் அதிகரிப்பு என்பன குறித்த தகவல்கள், யாழ்குடாநாடு மீதான இராணுவ நடவடிக்கைகள் விஸ்தரிக்கப் படவிருப்பதனையே புலப்படுத்துவனவாக இருக்கின்றன.
கடந்த ஒரு தசாப்த காலத்தில் இலங்கையின் பாதுகாப்புப் படைகள், அவற்றின் சக்திக்கு மீறிய வகையில் விரிவு பெற்றுள்ளதையே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அயல் நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் தத்தமது பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் அடிக்கடி போர்த்தளபாடங்களை வாங்குவதனையும்,
புறங்களில் படைகளைக் குவிப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளன.
ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் இரு வேறு நாடுகளாகும் அவற்றின் எல்லைப் புறங்கள் அரபுக் கடலிலிருந்து இமயமலைச் சாரல்வரை நீண்டிருக்கக் காணப்படுகின்றன.
எனவே இருவேறு நாடுகள் என்ற வகையில் இந்தியாவும், பாகிஸ்தானும் தத்தமது பிரதேசங்களின் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் சர்வதேச நிலவரங்கள் என்பவற்றுக்கமைய தத்தமது பாதுகாப்பு நிலவரங்களில் அவ்வப்போது தீவிர கவனஞ் செலுத்தும் நிர்ப்பந்தத்துக் குள்ளாகின்றன.
ஆனால் இலங்கையில் காணப்படும் நிலைமை முற்றிலும் வித் தியாச
ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கா
மானதாகவே இருக்கின்றது. அயல் நாடுகள் எதனுடனும் இலங்கை இராணுவ ரீதியிலான பூசல்களுக்கு உட்பட்டிருக்காத போதிலும், உள்நாட்டில் நிலவும் ஆயுதப் போராட்டத்தைக் கையாளுவதற்கு ஒரு பாரிய இராணுவ விஸ்தரிப்பை மேற்கொண்டதாகவே இலங்கை தற்போது விளங்கியிருக்கின்றது.
1983ம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்கள் இலங்கையின் ஆயுதப் படையினருக் கெதிராகப் போராட்டங்களை ஆரம்பித்திருந்தன.
ஆனால் 1987ம் ஆண்டின் பின்னர் நிலைமை வேறு தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர ஏனைய அனைத்து இயக்கங்களும் படையினருக்கெதிரான போராட்டத்தைக் கைவிட்டிருந்தன.
இருந்த போதிலும் தற்போது படையினரை எதிர்த்து தனியொரு ஆயுதக் குழுவாக இயங்கிவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், மிகப் பலம் பொருந்திய போராட்டக்குழுவினராகவே இருக்கக் காணப்படுகின்றனர்.
இந்திய மேஜர் ஜெனரலான அசோக்
10-16, 1994
ஆனால் புலிகளின் பலம், மற்றும் ஆயுதப் படையினரின் வளர்ச்சி என்பன எந்தவிதத்திலும் சமாதான விரும்பிகளைக்
கவராதவையாகவே இருக்கக் காணப்படுகின்றன.
அண்மையில் நடந்து முடிந்த
தென்மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் கூட தென்னிலங்கையர்கள் வடக்கு கிழக்கில் யுத்த நிலமை நீடிப்பதை ஏற்றுக் என்பதனையே வெளிப்படுத்துவனவாக இருந்தன.
சிறுபான்மை, பெரும்பான்மை இன வேறுபாடுகள் குறித்து ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க பிரஸ்தாபித்து வந்தார். இந்த வேறுபாடுகள் குறித்த தமது கருத்துக்கள் தம்மை பெரும்பான்மை இனத்தவரிடையே ஒரு ஹீரோவாக மாற்றிவிடும் என்ற அபிப்பிராயத்தையே திரு.டி.பி.விஜேதுங்க கொண்டிருந்தார்
வடக்கு-கிழக்குப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கான அங்கீகாரமாக தென்மாகாணத்தில் தமது கட்சியினரை வெற்றிபெறச் செய்யும்படி திருவிஜேதுங்க கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் தென் மாகாணசபைத்
என்பவற்றைப் பெருக்கிக் கொள்ளலாம்.
யுத்த நீடிப்பை தென் மாகாண ே
தேர்தல்கள் ஜனாதிபதியின் நிலைப்பாடு, தவறானதென்பதனையே புலப்படுத்தி யுள்ளன. வடக்கு-கிழக்குப் பிரச்னையைத் தீர்த்து வைப்பதற்கான அங்கீகாரமாக தென்மாகாணத்தில் தமது கட்சியினரை வெற்றிபெறச் செய்யும்படி திருவிஜேதுங்க கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆயினும் மக்கள் அரசாங்கத்தின் வடக்கு-கிழக்குப் பிரச்சனை குறித்த அணுகுமுறைகளை ஏற்றுக் கொள்ள வில்லை என்பதனைத் தெரிவிப்பது போலவே தென்மாகாணத் தேர்தல் முடிவுகள் விளங்கியிருந்தன.
வடக்கு-கிழக்குப் பிரச்னையை ஆயுதபலம், ஆட்பலம் என்பனவற்றைக் கொண்டு அணுகுவதிலேயே அரசு ஆர்வங்காட்டி வருகின்றது.
கோடிக்கணக்கான ரூபாய்கள் பண விரயமாக வடக்கு கிழக்கு யுத்தத்திற்கெனச் செலவிடப்பட்டுள்ளன. அத்துடன் ஆயிரக்
கணக்கான உயிர்களும் இதுவரை இந்த யுத்தத்திற்கென தாரை வார்க்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் வடக்கு-கிழக்கு
பிரச்னை குறித்து பணத்தையும் உயிரையும் விரயமாக்க மக்கள் தயாராக இல்லை என்பதனையே தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் எடுத்தியம்பியுள்ளன.
தென் மாகாண சபைத் தேர்தலின் போது மக்கள் கூட்டணியின் சார்பில் பிரசாரங்களை முன்னெடுத்திருந்த திருமதிசந்திரிக்கா குமாரணதுங்க பண்டாரநாயக்கா வடக்கு-கிழக்குப் பிரச்னை குறித்து ஒரு தெளிவான கண்ணோட்டத்தை முன்வைத்திருந்தார்.
அரசியல் ரீதியாகவே வடக்கு கிழக்குப் பிரச்னை தீர்க்கப்படவேண்டும் என்று அவர் தமது பிரசாரக் கூட்டங்களின் போது குறிப்பிட்டு வந்தார்.
தென் மாகாணம் அரசியல் ரீதியாக கடந்த பல்வேறு சவால்களையும் எதிர்நோக்கிய ஒரு பிரதேசமாகும்.
திட்டங்கள் பற்றியு மாகாணசபைத் ே முழங்கி வந்தனர். நடத்தியும், கோடி களைச் செலவு ெ ஏற்பாடு செய்தும் ே அரச தரப்பினர் முன் தென் மாகாணத் வெறும் நிராகரித்துள்ளனர். இந் நிலையில் யினருக்கு கிடைத்து நாட்டில் ஆட்சி விரும்புவதையும், பிரச்னைக்கு அரசி வேண்டுமென்பை முன்பைவிட தற்பே தலைப்பட்டுள்ளதை படுத்துவதாக இரு
தென்னிலங்கை நிலவரத்தை ஆ LDIT 9, IT (MT ፴ቻ 60) திருமதிசந்திரிக்கா பண்டாரநாயக்காவு கணிசமானளவு அது அறியக்கூடியதாக
ஆட்சியாளர்கள் எச்சரிக்கையடையும் மாகாணசபைத் விளங்கியுள்ளன.
சந்திரிக்கா பங்கு பெருமளவு மக்கள் காணக்கூடியதாக
அநுரா, காமின பக்கம் சேர்த்துக் தமது பலத்தை அ ஆட்சியாளர்கள் கரு காமினி அநுரா
Gggio GUTET.EGG தென்மாகாணத் தெளிவாகியுள்ளது.
இந்நிலையில் தேர்தலில் அநுரா
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதப் பிரச்னையின் TGVOGTLD) பல்வேறு நெருக்கடிகளையும் து. ஆயினும் நாட்டின் ப் பொறுத்தவரை ாரை விட தென் நாட்டின் பல்வேறு த்தும் தெளிவான கொண்டுள்ளார்கள் ாணசபைத் தேர்தல் ாட்டியுள்ளன.
றமுக அபிவிருத்தி, பிலான புகையிரதப் உட்பட பல்வேறு
லசுவது-இராஜதந்தி
அவர்களது சொந்த பாராளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறுவார்களா? என்பது கூட சந்தேகத்துக்குரியதாகவே இருக்கின்றது.
சந்திரிக்காவின் கணவரான மறைந்த பிரபல சிங்கள சினிமா நட்சத்திரமும், பூரீலங்கா மக்கள் கட்சித் தலைவருமான விஜயகுமாரணதுங்க வடக்கு-கிழக்கு பிரச்னை குறித்து தமிழ் அமைப்புக்களின்
இந்நிலையில் இலங்கையில் இன்று திறந்த பொருளாதாரத் திட்டத்தின் காரணமாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தோன்றியுள்ள போதிலும், வடக்கு-கிழக்கின் சர்ச்சை காரணமாக, பெருமளவு பணம் யுத்தத்திற்காகவே செலவிடப்படும் நிலை காணப்படுகின்றது.
திரு.ஜே.ஆர். ஜயவர்த்தனாவைத் தொடர்ந்து திருரணசிங்க பிரேமதாசா
அன்று
9 ഞ@) ഖT , ഞ ബ് சந்தித்திருந்தார்.
வடக்கிற்கு திருகுமாரணதுங்க விஜயம் செய்திருந்ததுடன், அங்கே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் பிரமுகரான சதாசிவம் கிருஷ்ணகுமாரையும் (கிட்டு)
நேரடியாகச்
சந்தித்திருந்தார். அத்துடன் வடக்கு கிழக்குப் பிரச்னைக்கு மனிதாபிமான அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படவேண்டுமென்று திரு. குமாரணதுங்க யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்திருந்தார்.
திருகுமாரணதுங்க தமிழ்நாட்டுக்கும்
விஜயம் செய்து அங்கே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், மற்றும் புளொட் இயக்க தலைவர் உமா மகேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செயலதிபர் கேபத்மநாபா ஆகியோரையும் சந்தித்திருந்தார்.
இச்சந்திப்புக்களின்போது சந்திரிக் காவும் தமது கணவர் குமாரணதுங்கவுடன் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன, மத ரீதியிலான அரசியலுக்கு முக்கியமளிக்காத நிலைப்பாட்டையே திரு. விஜயகுமாரணதுங்க
நிராகரித்துள்ள தர்தல் முடிவுகள்
ம் அரச தரப்பினர் தர்தல் மேடைகளில் இசை நிகழ்ச்சிகளை 595 600TJ7595 TT60T (CUDLJITULUI சய்து கூட்டங்களை தர்தல் பிரசாரங்களை
ன்னெடுத்த போதிலும், தவர்கள் அவற்றை ш) парш || என்றே
LD), GT LL6 of |ள்ள வெற்றியானது மாற்றத்தை மக்கள்
வடக்கு-கிழக்குப் பல் தீர்வு காணப்பட த நட்டு மக்கள் ாது நன்கு உணரத்
5 UGLD தெளிவு க்கின்றது. ular அரசியல்
ராயும்போது, மேல் ப முதலமைச்சர் குமாரணதுங்க g செல்வாக்கு நிகரித்து வருவதையே இருக்கின்றது.
சந்திரிக்கா குறித்து ளவிற்கு தென் தேர்தல் முடிவுகள்
பற்றிய கூட்டங்களில் திரண்டிருந்ததைக் இருந்தது. ரி ஆகியோரைத் தம் கொண்டதன் மூலம் திகரிக்க முடியுமென தியிருந்தனர். ஆனால் ஆகியோர் வெறும் T என்பது தேர்தலின்போது
எதிர்வரும் பொதுத் காமினி ஆகியோர்
கொண்டிருந்தார்.
ஆனால் இன்று திரு. விஜய குமாரணதுங்க உயிருடனில்லாத
நிலையில் அவரது மனைவியார் திருமதிசந்திரிக்கா குமாரணதுங்க தம்மை ஒரு பலம்மிக்க அரசியல் சக்தியாக மாற்றிவருவதையே அறியக்கூடியதாக இருக்கின்றது.
இலங்கையில் கடந்த 17 வருட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி நிலவி வருகின்றது. இப்பதினேழு வருடகால ஆட்சியில் மூன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள், நான்கு பிரதமர்கள் உருவாகியுள்ளனர். 1977ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி ஆரம்பமாகியிருந்தது. அப்போது திரு.ஜே.ஆர்.ஜயவர்த்தனா பிரதமராக இருந்தார். 1978ம் ஆண்டு புதிய அரசியலமைப்புடன் இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப் பட்டதையடுத்து திரு.ஜே.ஆர். ஜயவர்த்தனா இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் G); ITGSSTILITñi.
ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை இலங்கையில் திறந்த பொருளாதாரத் திட்டத்துக்கு வழிவகுத்திருந்தது.
ஜே.ஆரின் இத்திறந்த பொருளாதாரத் திட்டம் பல்வேறு வர்த்தக கைத்தொழில், மற்றும் சுதந்திர வர்த்தக வலய முயற்சிகளுக்கு விரிவான வாய்ப்புக்களை வழங்கியிருந்தது.
ஆயினும் இலங்கையின் வடக்குகிழக்குப் பிரச்னை ஜே.ஆரின் நிறைவேற்று அதிகாரத்துக்கும் பெரும் சவாலாகவே இருந்து வந்தது. அரசியல் ரீதியாகவோ அல்லது இராணுவ ரீதியாகவோ வடக்கு-கிழக்குப் பிரச்னையைத் தீர்க்க முடியாதவராகவே திரு.ஜயவர்த்தனா
இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நாட்டை நிர்வகித்த இந்த இரு தலைவர்களும் அக்கட்சியின்
பலம் மிக்க தலைவர்களாகவே கருதப்பட்டிருந்தனர். ஆயினும் இராணுவ, அரசியல் ரீதியாக
வடக்கு-கிழக்குப் பிரச்னையைத் தீர்ப்பதில் திரு.ஜே.ஆர் ஜயவர்த்தனா, திரு. பிரேமதாசா ஆகியோர் தோல்வியையே தழுவியிருந்தனர்.
இராணுவ ரீதியாகப் பார்க்கும்போது கடந்த பத்து வருடகாலமாக யுத்தத்தில் ஈடுபட்டுவரும் தமிழீழ விடுதலைப் புலிகளும், ஆயுதப் படையினரும் பெருமளவு பலமடைந்திருப்பதனையே அறியக்கூடியதாக இருக்கின்றது.
இரு தரப்பினரதும் இப்பலமானது ஒருவரையொருவர் விட்டுக்கொடாத தாகவும், எத்தரப்பினராலும் �() வெற்றியை இலகுவில் பெற்றுவிட முடியாததாகவுமே இருக்கக் காணப்படுகின்றது.
இந்நிலையில் இராணுவ நடவடிக்கை தொடர்ந்து நம்பிக்கை
இரு தரப்பிலும் உயிரிழப்புகளுக்கே வழி வகுக்கும் சூழ்நிலைகளை உருவாக்கு 6lᎫᏪ5fᎢᎯ5 இருக்கக்காணப்படுகின்றது. தென்மாகாண சபைத் தேர்தல் எதிரணியினருக்கு பலத்த வெற்றியைக் கொடுத்துள்ள அதே சமயம், ஆளுங் கட்சியினருக்கு தமது பலத்தையும், தலைமைத்துவத்தையும் (TOL போடுவதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்கியிருப்பதாகவே காணப்படுகின்றது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி,
வைத்திருப்பது அர்த்தமற்ற
முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர். மற்றும் சர்ச்சைக்குரிய வடக்கு-கிழக்குப் பிரச்னை என்பனவற்றை மையமாகக் கொண்ட நிலையில் ஆளுங்கட்சியினர் முன்வைத்த தேர்தல் பிரசாரக் கோஷங்கள் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்ட நிலையே தென்மாகாணத் தேர்தலின் போது ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கையில் ஒரு புதிய அரசியல் சிந்தனை தோற்றம் பெற வேண்டுமென்ற பேரவா தோன்றியிருப்ப தனையும், அப்பேரவா, ஒரு பேரலையாக தென்மாகாண சபைத் தேர்தலில் எதிரணியினருக்கு பெருவெற்றியைக் கொடுத்திருந்தது.
எனவே ஆட்சியிலிருப்போர் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இடம் பெறவிருக்கும் பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் போன்ற நாடு தழுவிய தேர்தல்களில் குதிப்பதற்கு
முன்னர் தமது நிலைப்பாடுகளை மாற்றியமைத்து, தம்மையும் திருத்திக் கொள்வதற்கு 8; T6) 9/6/6/Tarih
போதுமானதாக இருக்குமா? என்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது.

Page 8
கந்ததுதா
கிIலங்காலமாக உறவுக்குள் திருமணங்கள் நமது தாயகத்தில் நடந்து கொண்டே வருகிறது. மனித சமுதாயமும் வாழையடி வாழையாகப் பெருகிக்கொண்டே தான் வருகிறது. ஆனால் இப்போது மருத்துவத் துறையினரும் அறிவியலாளரும் உறவுக்குள் திருமணம் நல்லதல்ல எனும் ஒரு விழிப்புணர்வைத் தூண்டி விடுகிறார்களே இது அவசியம்தானா என்பதை அனைவரும் அறிய விரும்புவது இயற்கையே.
உணர்த்தத் தொடங்கியுள்ளனர்.
பண்புகளின் தொடர்ச்சிக்குக் காரணம் இரத்தக் கலப்பு அல்ல. பின் எது? ஆனும் பெண்ணும் இணைகிறபோது ஆணிடத்தில் தோன்றுகிற விந்தணுவும் பெண்ணிடத்தில் தோன்றுகிற கருவணுவும் இணைந்து சினை முட்டை ஆகிறது. அன்பில் ஒன்றிக் கலந்தால் உருவாகிற சினை முட்டைதான் தாயிட மிருந்தும் தந்தையிடமிருந்தும் அவரவர்களின்
மறைந்திருந்து பல : பின்னரும் கூட பாதிக்க மரபுக் கூற்று LDİ வெளிப்படுவது இல்லை மரபுக்கூறுகள் இருக் பெற்றவர்களிடம் வெ விட்டாலும் ஒடுங்கியிரு சந்ததியினரைப் பாதித்து
இது பற்றி நம் வாசகர்களுக்காக இது வரை 20,000 மகப்பேறுகளைக் கண்ட
சாதனையாளர் டாக்டர் எஸ். ஞானசெளந்தரி அவர்கள் அளித்த பேட்டி இதோ:
"ஆயிரங்காலத்துப்பயிரை விளைவிக்கும்
தம்பதியினரின் மணவாழ்வு பொன்னாலும், பொருளாலும், புகழாலும் மட்டும் நிறைவு பெறுவதில்லை. ஆரோக்கியமான அறிவிற் சிறந்த பண்பிற்சிறந்த குழந்தைகளைப் பெறுகின்றபோதுதான் பூரணமாகின்றது. ஒவ்வொரு குழந்தையும் பிறந்த உடனேயே அதன் நிறம் காது முக்கு கண் ஆகியவற்றைக் கொண்டு தாயைப்போல தந்தையைப்போல பாட்டியைப்போல பாட்டனைப்போல என்று தலைமுறை களுக்கிடையே முடிச்சுப் போடுகிறோம். பூட்டன், பாட்டன், தகப்பன் மகன் பேரன் என நீண்டுகொண்டே போகிற இந்த வம்சாவழித் தொடர் நல்லாரோக்கியத் துடனும், நல்லறிவுடனும் உள்ள பரம்பரை யைத் தொடர வேண்டும் என்பதுதானே அனைவரின் அவாவும். அதற்கு உறவுத் திருமணங்கள் துணை புரிகிறதா? தடை செய்கிறதா? என்பதை அறிவியலாளர்
ஒல்லியான
ஒல்லியாக இருக்கிறோமே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள்
ஒல்லியான தேகத்தோடு இருப்பது பெரிய குறையல்ல. ஆனால் பலவீனமாக இருக்கக்கூடாது.
உடம்பில் பலம் குன்றினால் முதலில் முடி உதிரும்
உடல் பெருக்க டொனிக்குகள் மாத்திரைகள் என்று சாப்பிட்டால் மட்டும் பலன் ஏற்படாது.
தினமும் என்னென்ன சாப்பிட
கவலைதீர கைவசம்
இலட்சக்கணக்கான மரபுக் கூறுகளை சரி பாதியாகப் பெறுகிறது. இந்தக் கருவாகிய சினை முட்டை பல்கிப் பெருகி விஸ்வரூபம் கொண்டு வளர்ந்து சிசுவாக உருவாகிறபோது தாய் தந்தை ஆகிய இருவரின் மரபுக் கூறுகளும் அச்சேயைச் சென்று அடைகின்றன. நிறம் அழகு உயரம் உருவம், உடற்பருமன் கூந்தல், பல்வரிசை கண் முக்கு காது. வாய் ஆகியவற்றின் அமைப்புகள் போன்ற எண்ணற்ற பண்புகள் தாய் வழியாகவும் தந்தை வழியாகவும் குழந்தையைச் சென்று அடைகிறபோது அவை முறைப்படி பொருத்தமாக இணைந்து ஒரு நிலையாக நின்று செயல்படுகின்றன.
தாய் தந்தையிடமிருந்து பெறுகின்ற மரபுக் கூறுகளில் ஏதாவது ஒன்றிற்குக் குறையேற்பட்டாலும் பிறக்கப்போகும் குழந்தை குறையோடு பிறக்கலாம். வெண் குஷ்டம் என்று சொல்லப்படுகின்ற பாண்டு நோய், பிறவிச்செவிடு நிறக் குருடு கிட்டப் பார்வை போன்ற ஆயிரக்கணக்கான நோய்கள் தோன்றுவதற்கு குறைபாடுள்ள மரபுக் கூறுகள் பெற்றோரிடம் இருப்பதே காரணம் என அறியப்பட்டுள்ளது.
வேண்டும் என்பதற்கு ஒரு பட்டியல் தரப்படுகிறது முயன்று பாருங்கள் 1 தினமும் இரண்டு உருளைக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து அதனோடு இரண்டு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய்யுடன் சாப்பிடவும் 2 தினமும் சாப்பாட்டில் ஏதாவது ஒரு கீரை இருக்க வேண்டும் கீரையைப் பொடியாக்கி நறுக்கி பயத்தம் பருப்பு வேகவைத்து கீரையுடன் சேர்த்து தேங்காய் சேர்க்காமல்) சாப்பிடலாம்.
பெண்பிள்ளை கால் சட்டை 10 முதல் 12 வயது பெண் அளவு (10 to 12Yrs, Girl's Measurement)
பெண்ணினுடைய இடுப்பு முட்டி நீட்டளவு 14 அங்.
பெண்ணினுடைய இடுப்பு அளவு 26
துணியை நீட்டு வசமாகவும் குறுக்கு வசமாகவும் சுருக்கம் இல்லாமல் மடித்துக் (8).JIGI).
குறுக்காகவும் நெடுக்காவும் மூன்று பாகங்களாகப்படத்தில் காண்பித்த பிரகாரம் குறுக்கு 4 18 அங்குலம், நெடுக்கு 5 18 அங்குலம் அளவு வீதம் பங்கிட்டுக்கொள்க E ஆனது Dயிலிருந்து 518 அங்குலம் ஆனது D யிலிருந்து 418 அங்குலம் CI கால் அகல அளவு G 2 அங்குலம் B யிலிருந்து
Ο
F
ጥ9
டாக்டர் எஸ். ஞானசுந்தரி-த
திருமணத்தின் வாயி இருவரிடமும் ஒடுங்கி பாடுள்ள இம்மரபுக்கூறு வாய்ப்புக்கள் அதிகமா குழந்தைகள் பிறப்பதற். அதிகமே. எனவே பிற போன்ற குழந்தைகள் உறவுத் திருமணங்களின் குழந்தைகளிடமே சற்று படுவதால் அமெரிக்கா, ெ போன்ற நாடுகளில் உற சட்டமியற்றித் தடை செ அப்படியானால் உ கூடாதா? என்கிற எண்ண வம்சாவழியையும் தந் யையும் ஆராய்ந்தறிந்து மாதப் பிறப்பு ஊன பிறப்பு முழுச்செவிடு, ! பல நோய்களின் பாதிப் 9606 (U60) ബU6) எனும் விவரங்களைச் ே குறைபாடுகள் மூதான JUSTIGNOTLIL JILGANGUGONGAJ GIGOfG களில் தவறில்லை வம் யைப் பார்த்து ஏதேனு வரக்கூடிய சாத்தியமுள் இல்லாத வம்சத்தில் கொள்வதே நல்லது அ திருமண உறவு கொள்ளு குழந்தைகள் பிறக்கின்ற எழலாம். அப்போதும் ஆகியோரின் வம்சாவழி போது எவருக்கேனும் திருக்கக் கூடும். குறுகிய தாண்டி திருமண உறவு எல்லாத் திருமணங் களி குழந்தைகள் பிறக்கக்கூடி அறிய முடிவதில்லை. திருமண பந்தங்களிலேே கள் தோன்ற வாய்ப்புகள் முன்கூட்டியே தெரிந்துெ மட்டுமாவது தவிர்த்து
3. தினமும் முட்டை ஒ தம்ளர் குடிக்க வே 4. காரமில்லாத சாப்ப
FFIL"İL YALQADITLD). 5 வயிற்றுக் கோளா வாழைப்பழம் சாப் இரண்டு ஸ்பூன் சாப்பிடுவதும் உடலு 6. கூடியவரை மருந் தவிர்த்து, அதே விட் காய் கறிகளை சாப்
GITAF6)
7 வேர்க்கடலை ஒரு
சிறிய வெல்லக் கட்டி தேவையான இரும் கிடைக்கும். 8. கோவா, காரட், தச் எலுமிச்சைப்பழம், ! பொடியாக நறுச் உப்புத்துள் கலந்து விட்டமின்கள் தாரா 9. முடிந்தால் தினமு பருப்பு சாப்பிடலா
உள்ளடங்கியிருக்கிறது.1 246 அங்குலம் கீழ் இற ஆனது பின் இடுப்பைச் குறிப்பு உயரம் 14 H ஆனது 2 அங் கீழும் 4 18 அங்குலப் இருக்கிறது.
IH ஆனது முன் இ AI ိုရှိကြီး) ஆழம், IH, HE, EF (på குறிக்கிறது.
IG, GE, EF LNGör குறிக்கிறது. முன்கூறிய பாகம் முன்னும் பிறகு பிரித்து முன்பாகம்பின்னு முன்புறம் திறந்து ை தைக்கவும் (ஜயிலிருந் வரை வெட்டவும். குறிப்பு கால் குட்டையா முன்கூறிய பிரகாரம் மார்க்குச் செய்த -9|6|16| SEITIGO) GAV)) கொள்ளவும்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைமுறைகளுக்குப் லாம். பெரும்பாலன ற்றங்கள் உடனே ஆனால் குறைபட்ட குமானால் அவை I6lflé HITaMILILILII ந்து பின்வரும் விடலாம். உறவுத்
மிழ்நாடு லாக சந்ததியினர் கிடக்கும் குறை ள் இணைவதற்கான வதால் ஊனமுற்ற ான வாய்ப்புகளும் விக்குருடு, செவிடு பிறக்கின்ற விகிதம் மூலம் பிறக்கின்ற அதிகமாகக் காணப் ஜர்மனி, இங்கிலாந்து வுத் திருமணங்களை
மனமொத்த தம்பதி கள் என்ற வர்ணனைக்குப் பொருத்தமானவர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தத்தம் துணைவருடன் பகிர்ந்து கொள்பவர்களே! கணவனுக்கும் மனைவிக்கு மிடையில் சுமுகமான உறவு
ய்யதுள்ளனர். வளர வேண்டுமானால் வுக்குள் திருமணமே ஒருவரோடு ஒருவர் மிகத் ம் எழலாம். தாய்வழி தாராளமாகக் கருத்துப்பரி தைவழி வம்சாவழி மாறிக் கொள்ள வேண்டும். கருச்சிதைவு, குறை எந்தப் பிரச்சனையானாலும் முற்ற குழந்தைகள் ஒளிவுமறைவின்றி பேசி கண் குருடு போன்ற முடிவெடுக்கும் தம்பதிகள் புகள் எவருக்கேனும் என்றும் மகிழ்ச்சியாக
யாக வந்துள்ளதா வாழ்வார்கள் என்பது
சகரித்து அத்தகைய திண்ணம் தயரின் வழியில் பெண்களில் பெரும்பா உறவுத் திருமணங் லானோர் தங்கள் உள்ளக்
கிடக்கைகளைத் தங்கள்
ாவழி அட்டவணை
UGOOIGIGofLLD GIGLIGIFILILGOL
ம் மரபுவழி நோய்
ளவர்கள் அந்நோய் யாகக் கூறமாட்டார்கள் அவர் தானாகவே அறிந்துவிடவேண்டும் என்றே நம்புவார்கள். திருமணம் செய்து ஆனால் கணவனுக்கோ தன் மனைவியின் மனத்தை அளந்துபார்க்க முடியாதிருக்கும் தன் யல் குடும்பங்களில் மனத்திலிருப்பதை அவரால் ஏன் அறிந்துகொள்ள முடியவில்லை என்ற தாக்கம் ம்போது ஊனமுற்ற மனைவியின் மனதினுள் இருந்து செல்லரிப்பது போல் அரித்து ஒருநாள் பூகம்பமாக ரே எனும் கேள்வி வெடிக்கும். இதனால் இருவருக்குமிடையில் விரிசல் ஏற்படுமே தவிர பிரச்சனைகள்
தீர்வதற்கான மார்க்கம் கிடைக்கப் போவதில்லை.
ஆண்களிலும் இத்தகைய மனோநிலை ஏற்படுவதுண்டு தன் மனதில் உள்ளதை உணர்ந்து தன் மனைவி நடக்க வேண்டுமென எதிர்பார்ப்பார் கணவர் மனைவிக்கோ கணவனுடைய கருத்தில் புகுந்தவற்றைக் கண்டு பிடிக்கும் சக்தி இருக்க நியாயமில்லை.
இதனால் மனைவிமீது சதா சிறிவிழுந்து கொண்டே இருப்பார் தான் தன் கணவனுக்கு வேண்டிய பணிவிடைகள் அனைத்தையும் செய்தும் தன் மீது காரணம் எதுவுமின்றி எரிந்து விழுகிறாரே என்று அடுத்த வீட்டு மாமியிடம் அழுது புலம்புவார்.
சில தம்பதியர் இருவருமே கருத்துக்களை வெளிப்படுத்தாமல் தங்கள் துணையே
USGOOTANIGÓT, LD60)GOTGN) யைப் பார்க்கின்ற பாதிப்புகள் இருந் உறவு வட்டத்தைத் ஏற்படுகிறபோது லும் கோளாறுள்ள ய வாய்ப்புகள் பற்றி
ஆனால் உறவுத்
ாளாறுள்ள குழந்தை அறிந்துகொள்ளவேண்டும் என்று மனதுக்குள் கருவிக் கொண்டிருப்பர். இதனால் உள்ளன என்பதை இருவரிடத்திலும் வேண்டாத விபரீதக் கற்பனைகள் விஸ்வரூபமெடுக்கும். இந்நிலையில் ாண்டால் அவற்றை பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை இவர்களுடைய குழந்தைகளுக்கே ஏற்படும்.
GSLGUITLDGUG III? கணவன் மனைவிக்கிடையில் விரிசல் தோன்றாமலிருக்க கருத்துப் பரிமாற்றமே உதவ
முடியும் எத்தகைய மன உழைச்சலையும் தம்பதியினர் மனம் விட்டுப் பேசினால் மனத்தை அழுத்தும் பாரம் குறையும்,
குடும்பத்தை இரட்டை மாட்டுவண்டிக்கு ஒப்பிடுவார்கள் குடும்பப் பிரச்சனைகள் என்ற சுமையை இருவரும் சமமாகப் பகிர்ந்து ஒருவருக்கு மற்றவர் உதவி, கருத்தொருமித்து வாழப்பழகிக் கொண்டால் மட்டுமே குடும்ப வண்டி திசை மாறாமல் செம்மையாக ஓடும்.
ன்று பால் இரண்டு 3537(6)lb). ாடு எதுவானாலும்
இல்லாதபோது பிடுவதும், பாலில் தேன் கலந்து க்கு பலத்தைத் தரும் து சாப்பிடுவதைத் டமின்கள் அடங்கிய பிட வேண்டும்.
}
ng aga sa
யோடு சாப்பிட்டால் ச் சத்தும் புரதமும்
காளி, வெங்காயம் ட்ரூட் இவைகளைப் கி மிளகுத்தூள். IÚLíl 60Tíb. 61.#1.L. ாமாகக் கிடைக்கும். நான்கு பாதாம்
யானது Aயிலிருந்து கி இருக்கிறது. G குறிக்கிறது.
+2'-6" நலம் B யிலிருந்து
* அங்கியும் மட்டன் மசாலா வறுவல் தொகுத்துத் தருவது-சுகந்தினி LGOL, துே தேவையான பொருட்கள்: :
LDL Lgot -1/2 AGUIT
மிளகு வறுத்த கொத்தமல்லி, வற்றல் மிளகாய் கால் பாகத்தைக் மிளகாய் வற்றல் -3 இவைகளை மைய அரைத்தெடுத்து வழிக்கும்
தங்க நகைப் பரிசுத் திட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டும் அதிஷ்டசாலிகளில் முதல் அதிஷ்டசாலிக்கு தங்க நகை காத்திருக்கிறது.
ஏனைய பத்து அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. 1. மகளிர் மட்டுமே பங்குகொள்ள முடியும். 2 இல 1 முதல் 20 வரையான பரிசுத்திட்ட கூப்பன்களைச் சேகரித்து
600||Blö6II. 3. சேகரித்து வைத்துள்ள கூப்பன்களைப் பின்னர் நாம் குறிப்பிடும் திகதிக்கு
ன்பாக அனுப்பிவைக்கலாம்.
|- st - கால் பாகத்தைக் 蠶 蠶 G முன் மசாலாத்தூள் சேர்த்து மசாலாவில் போலவே பின் தங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி நன்றாகக் கலக்கும்படி அரைத்து எடுக்கவும்
இறைச்சித்துண்டுகளுடன் மசாலாவைப் பிசிறி 10 நிமிடங்கள் இன்னும் ஊறவைக்கவும். முந்திரிப்பருப்பு, வெந்நீரில் ஊறவைத்த பாதாம்
மேல் மடிப்பைப் வெங்காயம் 2 மவெட்ட வேண்டும். முந்திரிப் பருப்பு - 0
'ನ್ತಿ। : தேக்கன் பருப்பு, தேங்காய்த் துருவல் தடவிவிட்டு இன்னும் 4 அங்குலம் IP LDEF ITAUITšigrTót - 2 GB5ä55 UTGIT சற்று நேரம் ஊறவைக்கவும், வாணலி யில் தயிர் - 1/2 கோப்பை எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வேண்டுமானால், மிளகு - 1 தேக்கரண்டி வதக்கி இறைச்சித்துண்டுகளைப் போட்டு செய்முறை சிவக்க வதக்கவும் நீர் வற்றியதும் 2 கோப்பை மட்டனைச் சற்றுப் பெரிய துண்டுகளாக நீர் சேர்த்து வேகவைக்கவும் நீர்வற்றி கறிவெந்து
நறுக்கிச் சுத்தப்படுத்தவும். வெங்காயத்தை சிவக்க வறுபட்டதும் எடுத்துப் பரிமாறவும்
III. 10-16, 1994

Page 9
லக வரலாற்றி மனிதன் என்று LILLGJIT GJITULI
2
நகடே
இந்தியத் தலைநக இருக்கும் ராகேஸ் சர்ம நகங்கள்.
மரம் Gau6Tiroi வளர்த்திருக்கிறார்.
மரம் வளர்த்த கிடைத்திருக்கும். ராே வளர்த்தார். புகழ் கிை
D.G.).5 FTS60607 ஆண்டுக்குரிய உலக சா இவரது பெயர்தான் பொறிக்கப்பட்டிருக்கிற சர்மாவுக்கு இப்ே ஐம்பதிலும் ஆசை வரு
நகம் வளர்க்கும் பட்டுவரும் அவஸ்தை அப்பப்பா. அதை அ கேளுங்கள்.
"பெரும்பாலான புக்கான உறையினை நடமாட வேண்டியுள்ள "வீட்டில் மனைவி, உறவினர்களின் கண்ட யுடன் ஏற்க வேண்டிய "Gags Gul fay LIITILÜLuait, Gin GT GÖTGA தகாத ஐந்துபோல் பார்ப்பதையெல்லாம் யிருக்கும். எனது அன் பல இடையூறுகள்.
"படுக்கைக்குச்
அவஸ்தைதான். இப்ெ நிமிடம்வரைதான் தூங்
விசித்திரமான சடங்குகள் ဂျိုးရှူးရှူ။ LUIT Gray
புத்தம் புதிய கண்டு
R
Stal
இது என்ன புதுவகையான பிஸ்டல் ரகமோ என்றுதானே நினை Шizi SAWMO) AG (GP5A3 பிறந்தவுடன் பிறந்த 55 தான் : நி குழந்தையுைதங்களது புனிதந்தியான ஜாவாதியில்ரீராட்டுவார்கள் இது ஒரு சானல் மாற்றி ரி.வி, டெக் போன்றவற்றை இயக்க நிறு ஆதாரங்குச்சர்களிப்புக்ாான்று இடத்தில் இருந்தே ட்றிகரைத் தட்டினால் போதும்
"... தைபிறந்ததினத்தன்றுவெள்ளிக்கரன் ரிவிக்கு என்று தனியாகவும், டெக்குக்கு என்று தனியாகவும் Hiers: El ೭ನೇ ஆனால் இந்த புதிVIII கண்டுபிடிப்பு இரண்டுக்குமே பொதுவ .." Ga: ಛೀ! செவ்வூதா நிற ஒளிச் TMT
::L அதுசரி, துப்பாக்கி வடிவில் (பிஸ்டல்) இதை U Gör. தயாரித்திருக் மறக்கமாட்டார்கள் அந்த குட்டைத் தாங்கிக் கொள்ளப் 凯岛 覽 கேள்வி ஆயுத மோகம் யாரைத்தான் விட்டது. குழந்தை எதிர்காலத்தில் எதிர்வரும் துன்பங்களை தாங்கிக் இன்னொரு விசயம் நம் நாட்டில் இதனை பாவிப்பது சற்றுச்
LLLLLLLLS LL LLL LLL LLL LLLLLL
# (555.5 R95ITIILI,5R),5yib. தேடுதல் சோதனைகளின் போது அவதிப்பட வேண்டியிருக்குமே
... 10-16, 1994
 
 
 
 
 
 
 

து கொண்டேயிருந்த இளைஞர்
அமெரிக்காவில் இல் லினொயிஸ் மாநிலத்தில் அல்ரொக் என்ற பகுதியில் வாட்லோ பிறந்தது 1918 பெப்ரவரி 22ல்
1940ல் வாட்லோவின் வயது 22 அவரது உயரமோ 8 அடி 11 அங்குலம் வளர்ந்கொண்டேயிருப்பவர் மருத்துவர்கள் சொன்னார்கள்
ஆனால், அந்த சாதனை மனிதனை அதிசய இளைஞனை பாழாய்ப்போன மரணம் பற்றிக்கொண்டது.
1940) 0лпшL. IBU (6) a G", ""?
அவர் உயிரோடு இருந்திருந்தால் 9 அடிவரை வளர்ந்திருப்பார் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதற்குமேல் கூட வளர்த்திருக்கலாம்.
என்று
GITL" (GUIT
அதி உயரமான ஒப்புக்கொள்ளப் GJITLIGJIT.
DITT
புதுதில்லி அங்கே வுக்கு மிக நீளமான
துபோல நகம்
ருந்தால் கஸ் சர்மா, டத்திருக்கிறது. I L. p. 1973D தனைப் புத்தகத்தில் பெரிய நகவீரராக 9. பாது வயது 54
D. ஆசையால் அவர் கள் இருக்கிறதே. வரே சொல்கிறார்
நிழல்
595LD
UT,
ganariär Háry
Brignya Torontolatuko,
6 (puplimu Again
நேரம் பாதுகாப் மாட்டிக்கொண்டு 57." பிள்ளைகள் மற்றும் னங்களை பொறுமை
ருக்கிறது."
ம்பும்போதெல்லாம் Asig
ன ஏதோ தீண்டத் INTIGAV))
அருவருப்புட்ன் UpÄ:'' adicĜpri சகிக்க வேண்டி DI.
றாடப் பணிகளிலும்
தூங்கினால் ஆசையோடு வளர்த்து வரும்
செல்லும்போதும் நகங்களுக்கு தீங்கு ஏற்படலாம் என்று
பயமாக இருக்கிறது"
இந்த அவஸ்தைகளை சுமார்
பாழுதெல்லாம் 30 க முடிகிறது. அதிகம்
32
மனிதர்களை காப்பாற்றுவதற்குக்கூட பெரிய அக்கறைப்படாத :
போர் நடைபெறும் நாடுகளில் ஹெலிகளும், விமானங்களும் குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுவதுண்டு. இழக்கப்படும் உயிர்களைவிட போரின் வெற்றியில்தான் குறி.
ஒன்பது அப்பாவி உயிர்கள் உதிர்ந்து போனாலும் ஒரு எதிரி மடிந்தால் போதும் என்பது போர் வெறி வளர்த்துவரும் விதியாகி வருகிறது.
இதற்கிடையேகூட ஒரு நாயின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஒரு ஹெலிக்கொப்டரில் பொலிசார் பறந்து
திரிந்து அலைந்தனர் என்றால் நம்பமுடிகிறதா?
ஆச்சரியம்தான். ஆனால் நடந்திருக்கிறது. எங்கே தெரியுமா?
அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் கடந்த ஜனவரி மாதம் 15ம் திகதி நியூயோர்க் அருகில் உள்ள ஹட்சன் நதியின் நீர் முழுவதும் உறைந்துபோய் பனிப்படலமாகிவிட்டது.
கிறீர்கள்?
த சானல் மாற்ற இருந்த
மோட் கொன்ட்றோல்கள் கப் பயன்படும். ற்றை ஒன்று புறப்பட்டு
றார்கள்? மெரிக்க விஞ்ஞானிகளும்
வாட்லோ இறுதியாக அணிந்த பாதணியின் அளவு 18 1/2 அங்குலம் (47 செ.மீ)
இன்னொரு தகவல்-வாட்லோ இரண்டு வயதாக இருந்தபோது குடலிறக்க நோய் ஏற்பட்டது. நோய் தீர்க்க இரு தடவைகள் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னரே மளமளவென்று அவர் உயரம் கூடத் தொடங்கியது.
வாட்லோ இன்று உயிரோடு இல்லை. ஆனால் அவரது படம் உலக சாதனைப் புத்தகத்தில் இன்றுவரை இருக்கிறது.
படத்தில் வாட்லோ அருகில் இருப்பது அவரது சகோதரர்கள். 20ம் பக்கத்தில் உயிரோடு இருக்கும் உயர்ந்தவ பற்றிய விபரம் உண்டு சென்று பாருங்கள்
சந்தித்த சோதனைகளே
GUIgLTgI"
வருடங்கள் அனுபவித்திருக்கிறார் சர்மா
1973ல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தபோதுதான் பட்ட அவஸ்தை களுக்கு பலன் கிடைத்த நிம்மதி ஏற்பட்டதாம்.
அந்த உறைபனியில் கொண்டது ஒரு நாய்.
செல்லமாய் சீராட்டி அந்த நாயை வளர்த்தவர்கள் நியூயோர்க் பொலிசாரிடம் புகார் செய்தனர்.
"அப்படியா விசயம்? தேடிப் பார்க்கிறோம், கிடைத்தால் சொல்லி யனுப்புகிறோம்" என்று விட்டு பேசாமல் இருந்துவிடவில்லை பொலிசார்
உடனே தேடும் படலம் தொடங்கியது பனிப்படலம் நடுவில் நாய் மாட்டிக் கொண்டதை அறிந்த 6)լ յրaWցրի உடனடியாக ஹெலிகொப்டர் ஒன்றின் உதவியோடு பனிப்படலம் மீது பறந்து அந்தநாயைக் காப்பாற்றிக்கரை சேர்த்தனர். ஒரு நெடிய தடியில் சுருக்கு அமைத்து நாயின் கழுத்தில் அதை ஹெலியில் இருந்தபடி மாட்டி பக்குவமாய் நடந்தது மீட்பு முயற்சி
இப்போது நாய் நலம் அதற்கு ஹட்சன் என்று பெயரிட்டுள்ளார்கள்
ஹெலியால் குண்டும் போடலாம். தொண்டும் செய்யலாம். பின்னதே சிறந்தது.
LDITLʻLgl #;

Page 10
  

Page 11
  

Page 12
"சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்த மதி கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்"
-சுப்பிரமணிய பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
குருசாமியிடம் ஒரு கெட்ட வழக்கம் குடிகொண்டிருந்தது. அவன் யார் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பி விடுவான். அது நல்லதா கெட்டதா அதைச் செய்யலாமா, கூடாதா என்பதை எல்லாம் சிந்திக்க மாட்டான்.
குருசாமியிடம் நெருங்கிப் பழகும் நண்பன் சேது அவனைத் திருத்த எவ்வளவோ முயன்று பார்த்தான். ஆனால் அது நடக்கவில்லை. என்றாலும் குருசாமி எந்த வேலையையும் தானே செய்து முடிக்கும் கடின உழைப்பாளியாக இருந்து வந்தான். தொழில் விவசாயம்தான்.
ஒரு சமயம் மழை பெய்யாமல் அவன் விளைநிலம் வரண்டு போயிற்று கிணற்றிலும் தண்ணீர் வற்றி விட்டது. அதனால் வேறு ஊருக்குக் குடி போனான்.
வேறு ஊருக்குப் புறப்படும் முன்பு நண்பன் சேதுவைப் பார்த்து தான் இடம் மாறப்போகும் விசயத்தைச் சொன்னான். அவன் குருசாமியைப் பார்த்து, "மழை இல்லை என்பதற்காக நீர் ஊர் மாறினால் அந்த ஊரில் மட்டும் மழை பெய்யும் என்பது என்ன நிச்சயம்? என்று கேட்டான். அதற்கு குருசாமி, "மழை பெய்யா விட்டால் நான் கிணறு வெட்டி நீரை வரவழைப்பேன்" என்றான்.
சேது மறு பேச்சு பேசாமல், "சரி போய்வா. உனக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் வந்து சொல். உனக்கு உதவ முயற்சிக்கிறேன்" என்று சொல்லி அனுப்பினான்.
மூன்று மைல் தூரத்தில் உள்ள வேறு
ஊருக்குக் குடிபோனான் குருசாமி. இதுவரை சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் போட்டு மூன்று ஏக்கர் நிலம் வாங்கினான். அதில் நீர்வளம் பார்த்துக் கிணறு வெட்ட ஆரம்பித்தான் வேறு யாரையும் உதவிக்கு வைத்துக்கொள்ளாமல் பூமிக்குப் பூசை செய்து தானே கிணறு வெட்ட ஆரம்பித்தான்.
நீர்வள ஆராய்ச்சியாளர் எண்பது அடி தோண்டியதும் தண்ணீர் வரும் எனக் கூறியிருந்தான் முப்பது அடியை அவன் ஒரே வாரத்தில் தோண்டிவிட்டான். தண்ணீர் வந்த பாடில்லை. கவலையோடு வந்து வரப்பு மீது அமர்ந்து கொண்டி ருந்தான். இன்னமும் ஐம்பதடி தோண்ட வேண்டுமே.
அப்போது அந்தப் பக்கம் வந்த ஒருவர் குருசாமியின் சோர்வுக்குக் காரணம் கேட்டார். தன்னுடைய நிலையைச் சொன்னான் குருசாமி
அதற்கு அவர் "உனக்கு அறுபதடிக்குள் தண்ணீர் வரும் இடத்தை நான் காட்டுகிறேன். வா அங்கே தோண்டு, என்று அழைத்துச் சென்று அந்த பூமியின் வலது கோடியில் ஓரிடத்தைக் குறியிட்டுக் காட்டினார்.
குருசாமி உற்சாகத்துடன் கிணறு வெட்ட ஆரம்பித்தான். ஒரே வாரத்தில் நாற்பதடி தோண்டியாகி விட்டது. இன்னமும் இருபது அடிதான் தோண்ட வேண்டி இருந்தது.
அப்போது அந்த வழியே வந்த ஒருவர் தம்பி நீ ஊருக்குப் புதுசா?" என்று G4, LLITIT.
"ஆமாம்" என்றான் குருசாமி.
தூக்கிக்கொண்டு முன் தோண்ட ஆரம்பித்தா அந்த இடத்திலு தோண்டினான். தண் மிகுந்த கவலையாகப் .ே அப்போது நண்பன் நடந்ததைச் சொன்னா
"இவ்வளவு கஷ்டப்பட்டுக் கிணறு "முதலில் சொன்ன தோண்டுகிறாயே கிணற்றில் தண்ணீர் வெட்டினால் தண்ணீர் ஊறவில்லை என்றால் என்ன செய்வாய்? "எண்பது அடி" அதோ பார், அந்த மூலையில் தோண்டு. "எவ்வளவு தோன் முப்பது அடியிலேயே தண்ணீர் வந்துவிடும்" "puug °4” என்றார். "இரண்டாவது இ
"அடடே முன்பே இது தெரியாமல் அடி தோண்டினாய்?" போயிற்றே" என்றபடியே மண்வெட்டியைத் "இரண்டாவது இட
O
o
ଅS୪
னுப்புங்கள். சிறந்த
88/14 சோமாதேவி
வர்ணம் தீட்டு
ஆர். சிவகுமாரி தெகிந்த-நாவலப்பிட்டி
pj, வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி வர்ணம் ஒன்றுக்கு ாத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 6.04.1994 வர்ணம் தீட்டும் போட்டி இல 36 தினமுரசு வாரமலர்
பரிசு ரூபா 25/-
97 Go Gin)
கிரு லப்பனை, கொழும்பு-05
ம் போட்டி இல. 33
எம்இஸட் ஷாமீஷ் அருப்பெலவத்தை-கண்டி ஏ. றிஸானா-கல்முனை-03 அ. முஹம்மத் அலாம் ஸாஹிரா மத்திய கல்லூரி-புத்தளம் ஏ.ஆர்.எம். பெளசான் மு.மகா வித்தியாலயம்-இசிரிகொல்லாவ.
எஸ். பிரசன்னா-கல்முனை-0
விடுகதைகளும் விை
1 வெள்ளத்தால் அழியாதது. வெந்தன
கொள்ள கொள்ள முடியாது. அது எ தன்னையும் இயக்கிப் பிறரையும் இயச் காதிருக்கும். ஆனால் கேட்காது. அது ஏறினால் வழுக்கும், பழம் இனிக்கும் அது என்ன? காட்டிலும் மேட்டிலும் முளைக்காத பல வாயும் காதும் கொண்டு வாழ்வை
ஓடுவார், ஆடுவார், ஒற்றைக் காலில் நி மாசியில் பூவாகி, பங்குனியில் காய்க்கும் அடிக்காமல் அழுவான். அவன் யார்
also as a (ue& *6 er / ம99ார் ை
(PZKSG. "E
Pra απdi аттв:5 а ଗ! குஹிஸ்புல்லா ம.வி.ெ
歴
வேலி கட்டிய வீட்டினுள் பதுங்கியி அவன் யார்? ஆற்று நடுவிலே ஒற்றை தடி அதில் துணி, அது என்ன? தாய் இனிப்பாள். மகள் புளிப்பாள். பே: 6T657607? யாவரும் விரும்பும் பால். யாருமே குடி 6T660? தெரிந்து பூப்பூக்கும் தெரியாமல் காய்கா வெய்யிலில் மலரும் காற்றில் உலரும் கடித்தால் கடிபடாது. பிடித்தால் 6T 6ö7 GOTIP தச்சன் செய்யாத பெட்டி கொட்ட கொட் அது என்ன? இலை இல்லை. பூ இல்லை. கொடி 2 தாய் மடியில் மகள் சுற்றி சுற்றி வருகி இடி இடிக்கும். மின்னல் மின்னும் ம6 6T6öT60TP சரியான நீதிபதி சரியான நீதியை வழங்
Plus "g Thruტ "| ஓருயிறுகரு 6 பிறகு evolume 9 (econore: குறுகிpபா ஜ ஜெயலகு
பது/லுணுகலை தமிழ் மகா வித்
வி. கெளரி புனித சூசையப்பர் கல்லு சிவஞானம் GADIT,595, LITTLEFITG ஆர். ரஞ்சித் குமார்-ஹெ ஸம்ஸம்ஜானி-அல்-ஹ வித்தியாலயம்-கெ ஏ. நொஜா ჰ9{ouაõld};mråსouა-9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரந்த கடல் மீதிலே ஆழ்ந்த பெரிய கடலிலே அழகுக் கப்பல் போகுதே அசைந்து அசைந்து போகுதே அமைதியாகப் போகுதே பள்ளம் மேடு இல்லாத பரந்த கடலின் மீதிலே பென்னம் பெரிய கப்பலும் பெருமையாகப் போகுதே
பாரம் ஏற்றிச் செல்லவே மர்ம கப்பல் வந்ததே தூர தேசம் செல்லவே துறைமுகத்தில் நிற்குமே
பி. நிஷாந்தி
நம்மாதா பாடசாலை-நுவரெலியா
Πδ3 Π
LD (UpLJILIğ5I ~9Y '' :: பாயிற்று குருசாமிக்கு சேதுவிடம் போய் 6äI. வர் எத்தனை அடி Gu() in Tairpitip"
ாடினாய்?"
டத்தில் எத்தனை
த்தில் நாற்பது அடி
டகளும் எலில் வெந்தாலும்
Giro1p கும். அது என்ன?
6T657607P
காய் துவர்க்கும்.
DGOT, GT657GOT LIGO)607? ட்டுவான். அவன்
ற்பார் அவர் யார்? SIIII. GT6öT60T SIIlJP
nh LJ sa Prg I LJan ஐeடிஅய குே ппdicoөшпө,
ಅQ೨೫ ' ல்வி பி.நஸ்லிஹ
தலியாக்கொன்ன
நக்கிறான் வாயாடி
காயிது வெள்ளைத்
தி மணப்பாள். அது
க்காத பால், அது
பக்கும். அது என்ன?
அது என்ன?
பிடிபடாது. அது
ட நிரம்பாத பெட்டி
ண்டு. அது என்ன? றாள். அது என்ன? ழ பெய்யாது. அது
வான். அவன் யார்
I (ppg) is ol lege leges 1
(eயா ஜெயர் :
ம.தினேஸ்வரன்
தியாலயம்-லுணுகல
ாரி-திருகோணமலை
|յGւD6iv ல-தேத்தாத்தீவு
LLIpA്ഞേ.
எஜின்
டபுசல்லாவ
இ2
a.
மியின் குழப்பம்
"மூன்றாவது இடத்தில் எத்தனை அடி
தோண்டினாய்?"
"முப்பது அடி தோண்டினேன்" "மொத்தம் எத்தனை அடிகள் தோண்டி இருக்கிறாய்?"
"ஒரு முப்பது ஒரு நாற்பது ஒரு முப்பது மொத்தம் நூறு அடி தோண்டியிருக்கிறேன்."
"முதலில் நீர்வள அதிகாரி சொன்னபடி ஒரே இடத்தில் எண்பது அடி தோண்டி யிருந்தால் தண்ணீர் வந்திருக்கும். நீ தனித்தனியாக மூன்று இடங்களில்
தோண்டியது வீண் என்பதை நீ ஏன் D.G98TJJ Gaʼ97añ)G9)Ga)?"
.........."م ܢܝ ܐܳ22݂
ܒܝ
"ஆமாம் நீ சொன்ன மாதிரி ஒரே இடத்தில் நான் வெட்டியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது."
"குருசாமி வீண் குழப்பம் ஏன்? வா நம்மூரில் மழை பெய்துள்ளது. கிணற்றிலும் தண்ணீர் உள்ளது. விவசாயம் செய்யலாம்" என்றார் சேது
இந்த முறை சேதுவின் வார்த்தையை மீறவில்லை குருசாமி.
குழந்தைகளே பிறர் சொல்லுக்கு செவிமடுக்க வேண்டும். பிறகு நாமும் சுயமாகச் சிந்திக்க வேண்டும். அப்போது தான் எடுத்த காரியத்தில் வெற்றி பெற
முடியும் என்பதை உணருங்கள்
"... 10-16, 1994

Page 13
மதங்கள் சாதிகள் மனங்களைப் பிரிக்கும் மதில்களாய் மாறுவதா?
யோசிப்போம் நண்பர்களே! மனிதனுக்காக மதங்களா? ഉത്സു, மதங்களுக்காக மனிதர்களா?
DDDDD
பிறப்பாலா உயர்வு Goujib? േiബiൺ:ബi சிறப்புகள் ♔ഖgi?
OOC ஒருமைப்பாடு என்று உதடுகளால் முனகிவிட்டு, இதயமண்ட்பத்தை இறுக்கிப் பூட்டுவதா?
பார்க்கின்ற இடமெல்லாம் இலரில் III intir oifig, áit Ioi () (Blo! அறிவாளிகள் ஏன்
ജൂgii:'ന്റെ
III சாதி மதம் intrifgi,g5i.
ജ് സെന്റെ സ്ഥഞ്ഞിട്ടുതെങ്ങ് உயர்வாய் நினைப்பவர் மனத்தின் செழுமையை ஏன் topij,13штфртi?
III விரிந்திருக்கும் வான்போன்ற விசால இதயமும், அகன்றிருக்கும் நிலம்போன்ற அன்பின் பிரவாகமும் ஊனக் கண்களுக்கேன்
யோசிப்போம் நண்பர்களே
அரசு Lossofl GLDé606)
ஒருபோதும் தெரிவதில்லை?
அறிவென்னும் ஆயுதத்தைத் தவறவிட்டு இப்படி அர்ச்கனர்கள் நித்தமும் அலைபாய்வதால்தான் பகவத் கீதைகள் பகரப்பட்டாலும், நின்று கேட்பதற்கு இவர்களுக்கு நிமிடங்கள் ിഞ്ഞ സ്ഥിരൈ
III ♔u ഉണ്ണി Goiiioiioii (Biarr Gorroio. கருணைப் பூக்களும் g., FAC3 un Girir,r,r, என்ன இது பிடிவாதம்?
EJLUL) ஆள்காட்டி விரலே அடுத்த விரலுக்குப்
(BIIIII: அன்னிய விரலுக்கு அவசியமே கிடையாதே
E0| யோசிப்போம் நண்பர்களே! இனியேனும் நாம் மதத்தைத் துறந்து
Dirgo). Lib Go Girii ICBLITTI DET?
குயிலே கூவாதே!
9, Taivoj, 9,635 GOSTITI GOD ULI
முன்வந்துவிட்டாயா குயிலே கூவாதே!
இணையைத் தேடி-நீ
உதயத்தில் உரத்துக் கூவுகின்றா நான் கண்முன்னால் கொலையுண்ட கணவனுக்காய், மகனு குடிசையின் மூலைக்குள் இருந்து முனகிக் கொண்டிருக் வசந்தத்தை வாங்குவதற்காகத்தா நான் என் வசந்தத்தை விலையாகக் கொடுத் உயிராக இரத்தமாக
விடிவு வினாக்குறியாகி
தொக்கும் போது
நீ வந்து வேதனையைத் தூணி குயிலே கூவாதே! நான் காலக் கண்ணாடியை கண்ணிருள் தேடிக்கொண்டிருக்கிே
ಆಷ್ರ
gór GLI
LIGA) IDIT, TE
2) sói LDL
grgyrtidal
\ என் மனம்
*ao jigg, f.
அமைதியி போராடிக்
நேசமென்
நம் தேசத்
போன்று
நிலை தடு
என்னுரில்
விலாசத்ை தொலைத்
சிற்றருவி f 蠶 LD தந்திரமாய் கழன்று 6
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு வெளியிடப் பயணம் மனக் கவலை திங்கள்- பொருள் வரவு, உயர்ந்த நிலை செவ்வாய் முன்னேற்றம், பணத்தட்டுப்பாடு புதன் நடைக் கஷ்டம், தேகசுகம் பாதிப்பு வியாழன் தெய்வானுகூலம் பணவரவு வெள்ளி முயற்சி மேன்மை, உறவினர் உதவி சனி குடும்ப மேன்மை கெளரவம்
(அவிட்டத்துப் பின்னரை சதயம் புரட்டாதி) ஞாயிறு- உயர்ந்த நிலை, கெளரவம் திங்கள் மன மகிழ்ச்சி புதிய முயற்சி செவ்வாய் உறவினர் உதவி குடும்ப நன்மை புதன் பொருள் வரவு காரியானுகூலம் வியாழன்-செய்தொழில் நட்டம் மனப்பயம் வெள்ளி முன்னேற்றம், உயர்ந்த நிலை சனி செலவு மிகுதி பணக்கஷ்டம்
அதிஷ்டநாள்-திங்கள், அதி
உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டதுமுன்னரை ஞாயிறு வெளியிடப் பயணம் தொழில் சித்தி filas óT- Tiflu ff9, LIGNATAJ UGI செவ்வாய் மனக் கலக்கம் தொழில் கேடு புதன் வீண் சந்தேகம், சிநேகிதர் உதவி வியாழன் மனக்குறை நீங்கும் புதிய முயற்சி Glasgitars- 9||5|Bus p gan, UGS GJay. சனி தெய்வ நம்பிக்கை செலவு மிகுதி
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
அதிஷ்ட அதிஷ்ட இலக்கம்- 7
ட இலக்கம் 3
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் -1
53). சுப நேரம்
(BIDL I
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால் ஞாயிறு காரிய சித்தி, பணவரவு
கப நேரம்
ДПС)a) 8 DOM
திங்கள் தெய்வானுகூலம் மனமகிழ்ச்சி II600A) 10 DIGWolf LJURGÅ) 12 LOGOON செவ்வாய்-உறவினர் உதவி காரியானுகூலம் L JILL 1 LOGOs |
புதன் தூரஇடப் பயணம் முயற்சி மேன்மை காலை 7 மணி பு KITBOOI I LOGOs) வியாழன்- தனலாபம், பெரியோர் நட்பு பகல் 12 மணி |
'வெள்ளி தெய்வ நம்பிக்கை செய்தொழில் விருத்தி காலை 8 மணி 版 சனி செலவு மிகுதி உயர்ந்த நிலை LJJJEG) 11 LOGWINN |
SIGG) 7 DGoof L156), 12 |Dóðs
UITGANGAJ 10 DIGWolf
I60A) 8 LDGM. L MILJ 2 LDGOAP) LLI I DGM) HII06) 6. IDM)
III))
2
STG)). LJG) 19
SIGOGU 9 LJUKG) I SIGG)
(விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) (
ஞாயிறு உறவினர் உபசாரம் செய்தொழில் மேன்மை காலை 9 மணி ஞாயிறு வெளியிடப் பயணம் முன்னேற்றம் பகல் 12 மணி) திங்கள்- அரச சன்மானம், உயர்ந்த நிலை பகல் 12 மணி திங்கள். தனலாபம் காரியானுகூலம் 4.70a), 10 1068 at: 45 செவ்வாய் முயற்சி மேன்மை பணவரவு காலை 9 மணி செவ்வாய் பெரியோர் நட்பு முயற்சி பலிதம் காலை 10 மணி ெ புதன் பணவரவு கெளரவம் LN, LJ 3 IDGail || 5ár- III filj, BLci LIIIb. L JILJI l IDGNaf li வியாழன் அந்நியர் உதவி அரச சன்மானம் காலை 7 மணி வியாழன் உறவினர் பகை உயர்ச்சித் தடை LOL, 2 Day of a வெள்ளி குடும்ப சுகம் பாராட்டு பிய 2 மணி வெள்ளி தெளிவற்ற மனநிலை, வீண் வாக்குவாதம் காலை 7 மணி ெ சனி தெய்வானுகூலம், மன மகிழ்ச்சி TGG) 6 DG's Fool DiGull, Dilippio, pulli, LUG) 12 LD68
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம் -4 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-9
ஏப்.,10-16,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நின்று
றுக்காய்
கிறேன்!
திருக்கிறேன்!
டுகின்றாய்!
spair
மாவை-வரோதயன், கொழும்பு-6.
ழக்கு போல்
கொண்டிருக்கிறது. பதும் -
துவிட்ட
ഞg,
மாறுவதுதானோ?
சலசலக்கும் BIII an
நுழைந்து
L'L T(Bu,
f!
I (BLITo 616T
இதயத்துக்கு
ாடுப்பது.?
ா.அருணா-கிண்ணியா,
ரத்த தாகம்
புறப்படுங்கள் விழிகள் புரியப்படாத J, flyflu এগpত্যু புளுக்க கிடங்குகளுக்குள்
வரவுகளுக்காக தினம்தினம் ஆவல் பொங்கும் ராட்சஸ ரசனையுடன் வாய்பிளந்து கொண்டிருக்கிறது எப்போது வந்து வீழ்வீர்களென்று
நம் வாழ்க்கையின் வடிவம் பார்த்து -9{#{}LDITü
61.9.160,114) 蠶, போவதில்லை. வார்த்தைதான் இங்கே போலி முலாம் பூசிக்கொண்டிருக்கிறது. தேடிப் பாருங்கள் கிடைத்துவிடும் சிதைபட்டுப்போன உருவின் flasör GOILIDIT வாழ்க்கை?
வேகத்தில் சரிந்துபோன மண்மேடுகளைப் போல்
GITIDIru எரிந்துகொண்டிருக்கிறது. நிஜம்.
d பலவீனப் பட்டுப்போன நினைவுகள் படுத்துக்கொள்ளும் 11[To)11ር) நாங்கள் ஞாபகங்களை எதனால் தூசி தட்டிக்கொள்வது?
GiGibGuITCBld முடிந்து போனது எலும்பொட்டிய ஊசல் உயிரைவிட அதுவும் சிக்கிரம் உரித்துக்கொள்ளப்படும் காத்திருங்கள்.
மண்ணுக்குத்தான் எத்தனை தீவிரம்
ജുബൈ தின்றுதீர்ப்பதற்கு 9 Luili:
தீயால் கருக்கப்படும் [[[[16u Tả) உருக்கப்படும் வெள்ளத்தால் வடிக்கப்படும் வேண்டாததற்கு துப்பாக்கியால்கூட உறிஞ்சப்படும். மொத்தத்தில் மொத்தமாய் 9) Luffy, Gir மண்ணுக்கு தானமாய் கொடுக்கப்படும்.
புறப்படுங்கள் மண்ணுக்கு LILLIET u இருக்கிறது.
கிண்ணியா சபறுள்ளா.
எடுத்ததற்கெல்லாம்
LIuuûLIGAprGu.
நான் என்ன செய்வது?
காதலிக்கத் தெரிந்தால்
Lh
வேண்டும். இல்லாவிட்டால்-நம் காதல் அரோகரா ஏன் நடுங்குகிறாய்? உன் அப்பனை நினைத்தா? கவலையை விடு
இருந்துவிட்டுப் போகட்டும் அவன் வில்லனாக இருந்தால்தான் நான் ஹீரோவாக முடியும் அழகே இனி எல்லாமே உன் முயற்சியில்தான். சரி.இந்தா
சில சூடான
இறந்து போவேன்!
நானும் இருதயம்
ஒருநாள் இறுதித் துடிப்பை
இறந்து போவேன். பிரகடனம் செய்யும்.
GIőI.
ஜனனத்திற்கு அப்பால் உதிர
(pl.ബിസി உறவுகள்
தூரத்தில் FlGuy ,6S5TTB5IEg,Gi
GI65T கதறி அழும்.
(ஜீவ) முகவரிகள் .
தொலைந்து போகும். பக்குவம் சுமந்த
பூமியின் எனக்கு
பக்கத்து கிரகத்தில் பாடை வந்து
GIGST படுக்கை விரிக்கும்.
புதிய முகவரி
தெளிவாய் நானும்
தெரியும். ஒரு நாள்
இறந்து போவேன்.
வாழ்க்கைக்கு வெளியே
வேதனைகள் யாவும்
வற்றிப் போகும். மிஞ்சிப் போகும்.
J, GoG)J,6 அப்போது மட்டும்
காற்றோடு ജ്യങ്ങ குழ்ப் :
♔ வெற்றி (இடத்தை
நிசப்தம் மட்டும் இன்னொரு
51ᏛᏓᎭᏬ5ᏡᎢ , ; ஜீவன் வந்து நிரந்தரமாகும். நிரப்பிக் கொள்ளும்.
இனிJUGOITTAJIKIJ. GiT நானும் சுத்தமாய் ஒருநாள்
சுருங்கிப் போகும். இறந்து போவேன்.
அ. சுதாசேகர்-பொத்துவில்
துருவங்கள்
வேறுபட்ட துருவங்கள் ஒன்றையொன்று in ag, வேகமாய் ஈர்க்கும் H6O 9, என்கிறது ஆரைகளின் மனித ஏட்டுச் சுரைக்காய் ൈഖു്ങിന്റെ Iroquiai) கறிக்கு உதவத்தானோ இன்பம் மலர்ந்த நம் காளையரின் காணும்வேளை புதிய リTG1)cm○IT、リ】リ、○IT、 g, GöIGyfuLíflaló ಙ್ಗ ' உப்புக் கன்னங்கள்?
ஜெ. மதுபாஷினி-வவுனியா சிற்ாஜ்நகர் றகுமான்
மிதுனம் கப நேரம்
கர்த்திகைப் பின்முக்கால், ரோகிணியிருகடத்துமுன்னரை
தன்
ಇಂಗ್ಲಿ புதிய முயற்சி, மன மகிழ்ச்சி ங்கள். தனலாபம் வெளியிடப் பயணம் சவ்வாய் வெளிவட்டார பழக்கம் உயர்ச்சி
பெரியோர் நட்பு முயற்சி மேன்மை
GIMIGO) GAV 9 LDGWolf RIIGI006), 10 LDG Nos) UITGANGAJ 9 LDGINSN L JIL I 1 DGQof)
யாழன் வீண் மனஸ்தாபம் கெளரவம் குறைவு பகல் 11 மணி
வள்ளி அந்நியர் பகை அதிகார விருத்தி
செலவு மிகுதி பணக்கஷ்டம்
of
LG) 12 DGSM KIGOMIGA) 8 DGWolf
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்- 6
மிருகரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ஞாயிறு பணவரவு காரிய சித்தி #1606).9 DGORyf. திங்கள் செய்தொழில் விருத்தி, முன்னேற்றம் LJ.LI, 1 DSM செவ்வாய்- உத்தியோக உயர்ச்சி முன்னேற்றம் AIG)QJ 9 LD686) புதன் உறவினர் உதவி மனமகிழ்ச்சி L.L 1 IDG வியாழன் வீண் மனஸ்தாபம் கெளரவம் குறைவு to 10, Do வெள்ளி அந்நியர் உதவி செலவு மிகுதி RIIGIS) GAV 7 LDGOSAN சனி எதிர்பார்த்த கருமம் வெற்றி உயர்ச்சி LJJ() 12 DOM
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
த்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்துமுன்முக்கால்)
ாயிறு பணக்கஷ்டம், மனக் கவலை 1 IDG |ங்கள்- புதிய முயற்சி மனக் குழப்பம் öll60a) 9 |Dóðs சவ்வாய் உறவினர் உதவி கெளரவம் LJSKG) II LOGOVOM தன் தூர இடப் பயணம் வெற்றி வாய்ப்பு காலை 10 மணி யாழன்- பெரியோர் உதவி, மனமகிழ்ச்சி UITGANGAJ 7 LDGOVOM வள்ளி காரிய சித்தி, பணவரவு | || || || || Шај Gof- பணக் கஷ்டம், செலவு மிகுதி SIGOGU 9 LDGM
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்- 6
அதிஷ்டநாள் திங்கள், அ
| Fgs
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு துயர் நீங்கும், குடும்ப மகிழ்ச்சி திங்கள்- வீண் மனக்கவலை, உறவினர் உதவி செவ்வாய் வெளியிட வாசம், தனலாபம் புதன் செய்தொழில் நட்டம் உயர்ச்சி
வியாழன் அரச சன்மானம் மன மகிழ்ச்சி
வெள்ளி தூரஇடப் பயணம் காரியசித்தி உயர்ந்த எண்ணம், மனமாற்றம்
அதிஷ்
Jr.
உத்தரத்துப்பின்முக்கால் அத்தம், சித்திரையின் முன்னரை) ஞாயிறு பெரியோர் உதவி முன்னேற்றம் fjá4ár- %IL|l), puslóð. செவ்வாய் வீண் முயற்சி புதிய தொழில் விருத்தி
56ór - LIGODTGJUG, SITfuldfdf9; வியாழன் வீண் மனஸ்தாபம் மனக் கவலை வெள்ளி அந்நியர் உதவி புகழ்ச்சி சனி செய்தொழில் உயர்வு முன்னேற்றம்
J, ij, J.L. J.I. சுப நேரம் (புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம் ஞாயிறு மனமகிழ்ச்சி உயர்ந்த நிலை 2 Doof திங்கள தனலாபம் பெரியோர் நட்பு длара) у рај. செவ்வாய் வீண் தொல்லை நீக்கம் குடும்ப சுகம் LJ96) 1) ||Dóðs புதன் வெளியிடப் பயணம் கெளரவம் SIGOGU 70 LDGSM வியாழன்- தெய்வானுகூலம் காரிய சித்தி of வெள்ளி உயர்ந்த எண்ணம் மகிழ்ச்சி UITGANGU 9 LDGOVOM சனி பயனற்ற செயல் அரச விரோதம் | L | 2 | DGQof
ட இலக்கம்- 2
IGOGY & LDGM LJJg 19 DM || || ? |00| BIOGYIO LIGN Laij 12 LDGON SIGOGJ 9 LOGON M.L 1 DGMOf
ாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் 9
சு நேரம்
UITGANGAJ 9 LDGOS/ Lug65) 17 LD6867 HIMA) I DM LJG 12 DGo HIMA) 9 DSM DJURGÅ) I LOGOM?) UITGANGA) 7 LDGOSKIM
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 5

Page 14
மருத்து காதின்றி பிறந்த குழ ஆச்சரியமான சத்திர சி.
ல் காது கேட்காமலும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்பு ஆனால் 9) LIGBL : : அதுமடலுக்கு பின்புறம் மூளைப் பகுதிக்கு வெளி உலக இல்லாமலும் இருந்து வயது பெண்குந்தைக்கு கீழே சத்திரசிகிச்சை செய்யமுடிவுசெய்யப் ஆர்வமாக அ சத்திரசிகிச்சை காதுகேட்கும் சக்தியை 'து மூளைக்கு எவ்வித பாதிப்பின்றி இடது தந்திருக்கிறது. சத்திரசிகிச்சை செய்து காது உட்பகுதியில் 4றது துவ புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி உள்ள துவாரத்திற்கு தடையாக இருந்த தனால் இப் ஊழியராக இருப்பவர் வான் இவரது ஏலும்புகள் அகற்றப்பட்டன. இயல்பாக கிரகிக்க முடி மனைவி பெயர் சுமதி இவர்களுக்கு பிறந்த இருப்பது (SLIIIG) துவரம அமைய சிந்துஜா LI சிந்துதாவுக்கு அங்கீனம் எதுவும் கிடாது தெரடைப்பகுதியில் இருந்து சதை எடுக்கப் SA ങ്ങഖ னால் இயல்பாக காது இருக்க வேண்டிய பட்டு சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. பயிற்சியும் தர
முதன் முதலில் வலது காதை இம்மாதிரி 3 அடுத்த லேசாக வெளியில் தடவையாக கடந்த 1992ல் டாக்டர் குமரேசன் ழநதைகளை குழந்தைக்கு கேட்கும் சக்தியும் இல்லை. செய்து CUPIS PADITIT, பேசவும் முடியவில்லை. காது.முக்கு தொண்டை அடுத்ததாக இடது காது இப்போது டாக்டர் குமரே சீராக்கப்பட்டிருக்கிறது. இப்போது இன்னமும் hIg|LDL-6)
LL LL L Y L TLLLLMMLL 00L TT LL L LLLLL LLLLLL சென்னை சிந்துஜாவின் இரு காதுகளிலும் HDDL இ.என்.டி.ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். காது கிடையாது. ಇಂತಿ ಶಿಅ। 5TDDCUP. நோய் விசேஷடாக்ட்எம்குமரேசன் சிந்துழாவுக்கு முடிந்ததும் காது கேட்கும் கருவி மூலம் ፵ldjó60)g። GöTG)Ji5395ITir. கேட்கும் திறனை அதிகரிக்க ஏற்பாடு குழநதை
UBU (UP6OTGOIABg5 பெற்றோருக்கு குடும்பத்தில் யாருக்கும் காது கேட்காத செய்யப்பட்டது. பிளாஸ்டிக்கில் மடல் செய்து ha, fillfli#604, றை இல்லை என்றும், இயல்பாக பி அதில் காதுகேட்கும் கருவியை பொருத்தி 155
சிந்துழாவின் தலைமுடியில் கிளிப் போட்டு செலவாகி இரு குழநதை 54 51 31 DIB5TIT. நிறுத்தி வைத்தனர். பெற முன்னால்
உடனடியாக காது உட்பகுதியை சோதனையிட GLIf glo go
பலமுக்கிய சிறுமி சிந்துஜாவுக்கு முதலில் பயம். HE o,
C வாரந நந்தநாளைத் தெரிந்துகொள்ள " தி 2 9 16 G. 3 10, 17 இதோ ஒரு சுலபமான வழி
5 12 19 A ஆண்டுகள் B மாதங்கள் 鑽
"" * ༣་ * உங்கள் பிறந்த ஆண்டு தெரியும். ஆனால் அன்று 26 54 82 5 4 6 2 4 0 8 5 3 ' ஆ" 27 55 8 6 5 0 5 4 4 என்பது தெரியவில்லை " 28 56 84 0 3 4 0 2 5 0 3 6 4 6 முதல் 20ம் ஆண்டுக்குள் ெ Ol 29 57 85 2 5 5 1 3 6 1 4 O 2 5 எந்தத் திகதி என்றாலும் அ O2 30 58 86 3 6 6. 2 4 O 2 5 1 3 6 எளிய முறையில் கண்டு பி O3 31 59 87 4 0 O 3 5 1 3 6. 2 4 0 2. இங்கே 3 பட்டியல்கள் O4, 32 60 88 5 1 2 5 O 3 5 4 6 2 4. பட்டியல் A-1901-2000 வ 05 33 61 89 0 3 3 6 4 6 2 5 0 3 5 குறிக்கும்.
62. 90 1 4 4 O 2 5 O 3 6 1 4 6 பட்டியல் B ஜனவரி மு: 63 9 2 5 5 3 6 4 0 2 5 0 மாதங்களைக் குறிக்கும்.
鬣 3 6 O 3 5 1 3 6, 2 4 O 2. பட்டியல் 0 - ஞாயிறு
5 1 1 4 6 2 4 O 3 5 3 66 94 3 2 9 5 . . . . " 'ಸ್ತ್ರ್ಯ " " " , *ಿಯಾ ಶ್ರೀರಾ? 68 96 4 5 3 6 5 ) தானால் அன்று 99 69 97 6 4 வேண்டுமா? 70 98 4 O O 3 5 1 3 6. 2 4 O 2 Aபட்டியலில் 94 எங்ே 71 99 5 4 6 2 4 0 8 5 3 கண்டுபிடியுங்கள். அங்கிருந் 72 00 6 2 3 6 4 6 2 5 0 3 5 விரலை நகர்த்தி ஆகஸ்ட் 73 4 4 0 2 5 0 3 6 1 4 6 அடையாளமிட்ட 8வது வரிசை 74 2 5 5 1 3 6 4 0 2 5 0 பாருங்கள். அங்கு இல, 1 க 75 3 6 6 2 4 0 2 5 3 6 பிறந்த திகதி 2 அத்துடன் 寂 கூட்டுங்கள் (21-23) 23 இல்
தேடிப் பிடியுங்கள். 23ம் என்பதைக் கட்டும் ஆகவே கிழமை என்பதே உங்கள் 0 2 5 a 6 "IP" 岛
ரம்புத் தளர்ச்சி நோய் கண்டு சுயமாக கால் பகுதியிலிருந்து தனது வாயால் கவ்வி நடமாட முடியாத சுசான் டங்கன் இழுத்து கழற்றி விடுகிறது.
என்ற 37 வயதான பெண்மணிக்கு கட்டிலிலிருந்த வண்ணம் சுசான் சகல உதவிகளையும் புரிகிறது ஜோயி ஏறக்கூடிய விதத்தில் சக்கர நாற்காலியை என்ற நாய் இத்தனைக்கும் தேடுவாரற்று கட்டிலுக்கு அருகே கொண்டு வந்து வீதி வழியே திரிந்த அந்த நாயை எடுத்து சேர்க்கிறது ஜோயி
வளர்த்தார் சுசான். DGOL,67. வைக்கப்பட்டிருக்கும் அலுமாரியைத் திறந்து சுசான் சுட்டிக்காட்டும் esgol i Gleisio உடையினை தனது |ူး”/” "ါ
நின்ற வண்ணமே வாயால் கவ்வி எடுத்துத் சேர்க்கிறது. சுசானின் தருகிறது. அவர் தினசரி 15 த
கதவு திறத்தல், தொலைபேசி மணி வேறு யாரும் இல் அடித்தால் அதனை வாயால் கவ்வி எடுத்தல் உடனே அவளருகில் போன்ற பணிகளையும் இந்நாய் மனிதர்களைப் செய்கிறது.
போன்று செய்து சுசானுக்குப் பேருதவியாக சுசானின் இயல விளங்குகிறது. கடைகளுக்குச் செல்லும் சுசான் பகல் 24 மணிநேரமு தன்னுடன் ஜோயியையும் அழைத்துச் சுசானுக்கு ஜோ
செல்கிறார். குறிப்பிடும் பொருட்களை அதிஷ்டம் என்றுதான் குறிப்பிட்டபடி கடைகளுக்குள் பொறுக்கிச் தெருவழியே ;ே
தொலைபேசியை எடுத்து தருகிற
சுசானுக்கு தோம்ாஸ் டங்கன் (40) என்ற கணவனும் இரு பிள்ளைகளும் இருக்கின்றனர். இருப்பினும் ஜோயிதான் சுசானுக்கு அன்றாடம் வேண்டிய அத்தனை பணிகளையும் முடிக்க உதவும்.
பொழுது புலர்ந்ததும் சுசானை படுக்கையிலிருந்து எழுப்பிவிடுகிறது. பிஜாமா இ எனப்படும் இரவு நேர உடையினையும் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:) -ಗಾ।
ாது இந்தக் கருவி இருப்பதால் தொடர்பு இருப்பது கண்டு Eகிறாள். தில் முதல் கட்ட ஆபரேஷன் ாரம் ஏற்படுத்தியாகிவிட்டது. போது ஒலியை சிந்துஜாவால் கிறது. பற்ற குழந்தைகள் போல பேச ஆகவே இத்துடன் பேச்சுப் ப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் மற்ற போல எந்த வித குறைபாடும் ஜா பேசமுடியும் என்கிறார்
F65. பொருத்தப்படும் ஆபரேஷன் ல் உள்பகுதி மட்டுமல்ல, ம் அழகாக்கப்படும் என்கிறார்
பின் முன்னேற்றம் கண்டு
அபார மகிழ்ச்சி. ஆனால் க்கு இதுவரை ரூ 13 இலட்சம் ப்பதாகவும், அதை கடனாகப் மத்திய அமைச்சர் சிதம்பரம் தவியதாக வங்கி ஊழியர்
GOTIIII.
S SS SS SS SS SS SS SS SS S
22, 29 36 23 30 37 24, 31
25 32 26 33 27 34
28 35
மாதம் திகதி அத்தனையும் சத்திரசிகிச்சைக்குப் பின்பு சிந்துஜா-காதில் துவாரம் இருக்கிறது.
என்ன நாள் கிழமை) (உள்படம் முன்பிருந்த காதின் நிலை) GIGOG) (GIGILIII), 1901 ந்த வருடம், எந்த மாதம் தற்குரிய தினத்தை இந்த டிக்கலாம்.
வெவ்வேறாக உள்ளன. ரையிலான வருடங்களைக்
தல் டிசம்பர் வரையிலான
முதல் சனி வரையிலான
. டு ஆகஸ்ட் 22ம் திகதி ான கிழமை என்று அறிய
க இருக்கிறது என்பதைக் து வலது புறமாக உங்கள் மாதத்தைக் குறிக்கும் A பின் கீழ் உள்ள எண்ணைப் ாணப்படுகிறது. உங்கள் மாத எண்ணான 1 ஐக் பக்கத்தை "0" பட்டியலில் இலக்கம் திங்கட்கிழமை 1994 ஆகஸ்ட் 22 திங்கட் பிறந்த நாளாகும். O
இடதுபுறம் மிகவும் பலவீனமற்றிருப்பதால் டவைகளாவது சரிந்து விழுந்து விடுகிறார். லாதபோது சுசான் கீழே சரிந்தால் ஜோயி சென்று மேலே உயர்த்திவிட பல உதவிகளைச்
ாத்தன்மையினை நன்குணர்ந்த ஜோயி இரவு மும் சுசானுடனேயே திரிகிறது. யி துணையாகக் கிடைத்ததே ஒரு பெரும்
சொல்ல வேண்டும். தடுவாரற்றுத் திரிந்த இந்த நாயை உயிரின நல்லாதரவுச் சங்கத்தினர் பிடித்து வேறு சில பிராணி களுடன் வைத்திருந்தனர். தற்செயலாக சுசான் அங்கு சென்றிருந்தபோது இந்த நாய் சுசானைக் கண்டு வாலை ஆட்டி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறது. இந்தச் சங்கத்தின் செயலதிபர் லிண்டா ஹைன்ஸ் என்பவரிடம் கேட்டு இத்தகைய பணிகளைப் புரியும் இந்த நாயை வளர்ப்பதற்கு சுசான் வளர்த்து வருகிறார் ஜோயிக்கு கடந்த வருடத்திற்கான அனுமதி பெற்றார். இதற்கு தனக்கு உதவ முன்வந்த மனிதர்களுக்கு உதவும் பிராணி ஜோயி என்ற பெயரையும் பெண்ணுக்கு அந்தநாய் தன்னாலான என்ற விருது கிடைக்கவிருப்பதாக சூட்டி கடந்த 3 ஆண்டுகளாக உதவிகளைச் செய்கிறது லிண்டா ஹைன்ஸ் தெரிவித்தார்.
TULADOvi
III, 10-16, 1994

Page 15
தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று தாங்காத மனமென்று ஒன்று தந்தாயே நீ என்னைக் கண்டு
மறுமுனையில் பிரியாவின் குரல் கேட்க குலாம்ஷாவின் இல்லத்தில் இவள் எப்படி? என்று மனதில் கேள்வி எழுந்துகொள்ள,
"קחשhן" என்றார் வியப்பு ஃபோன் வழியே வெளிப்பட டி.ஐ.ஜி. டென்சில்
"நானேதான் டி.ஐ.ஜி. அதில் என்ன சந்தேகம்?"
என்றாள் குரலில் தொனித்த கேலி ஃபோன் வழியே தெரிய பிரியா பிரியா LJL).
"நீ எப்படி? "அங்கே போனாய்? உனக்கெப்படி குலாம்ஷா தெரியும் ஷா அங்கில்லாதபோது நீ ஏன் இருக்கிறாய்? எப்படி ஃபோன் என்றெல்லாம் GJEL" J;"
எடுக்கிறாய்?
போகிறீர்களா டி.ஐ.ஜி கட் இட் பதில் சொல்வதாக இல்லை.
"קחghtMIT" "ஐ திங்.நோ." முன்னால் நின்றிருந்தால் உதைத் திருப்பார் அத்தனை திமிர் குரலில் வேண்டுமென்றே சினம் ஊட்டி மறுபக்கத்தில் வேடிக்கை பார்க்கும் உத்தி மனதில் பிரியா என்று பெயர் எழுதி, கண்டிப்பாக கவனமாக அவதானிக்கப்படவேண்டியவள் என்று பக்கத்தில் குறிப்பெழுதி மனதில் புத்திரப்படுத்திக்கொண்டு உள்ளேயிருந்த சினம் குரலில் வராமல் சுத்தமாய் துடைத்துக்கொண்டு கேட்டார்,
"குலாம்ஷா எங்கே? "யூமீன் இன்ஸ்பெக்டர் குலாம்ஷா" திரியை தூண்டிவிடுகிறாள். உள்ளே எரிகிறது. தீ தொடாத தூரத்தில் உள்ள துணிச்சல் எரிச்சல் அடக்க முடியாமல் குரலில் பரவிக்கொள்ள,
"இந்த விளையாட்டெல்லாம் எனக்குப் பிடிக்காது பெண்ணே. மரியாதைக்கு மரியாதை அதுதான் என் முறை"
சொல்ல, மறுமுனையில் பிரியாசிரித்தாள். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் குலுங்கிச் சிரிப்பது ஒசையில் புரிந்தது. சட்டென்று சிரிப்பு நிறுத்திக்கேட்டாள்.
"இல்லாவிட்டால் என்ன முறையை எந்த வகையில் பயன்படுத்துவீர்கள் என்று அறியலாமா..?
"al)IIլի/" "தாங்யூ டிஜஜி. "தேவையில்லை. வைத்துக்கொள்."
சிரித்தாள். "2) LIË,6 g) (IS)
அதை நீயே
ÖILITLÁGYULÍ GGUIDGYI
பெயர்: ஜெரன் குமார்
முற்றாத இரவொன்றில் நான் வாட முடியாத கதையொன்று நீகூற.
உற்றாரும்காணாமல் உயிரென்றுசேர்ந்தாட உண்டாகும் சுவையென்று ஒன்று
கவியரசு கண்ணதாசன்
பெயர்: இ கலையரசி
உங்களுக்கு கோபமே வராது என்றார் பாருங்கள். வரவைத்துக்காட்டுகிறேன் என்றேன். வைத்துவிட்டேன். வெற்றிக்கு உதவிய உங்களுக்கு நன்றி சொல்லாமல் போனால் அவ்வளவு நன்றாக இருக்காது டி.ஐ.ஜி."
புரிந்துகொள்ள முடியாதவளாய் இருக்கிறாள். உண்மையில் வெள்ளைத் தாள் தானா? அல்லது பொலிசின் கண்ணில் விரல் விட்டுப் பார்க்கும் ஆசையா? காரின் முதுகுக் கண்ணாடியில் ரோஜாப் படம். தொடர் கொலைகளிலும் எட்டிப்பார்க்கும் ரோஜாப்பூ என்ன சம்பந்தம் சந்தேகப் பட்டியலில் முதல் பெயராக இருப்பவள் எப்படி குலாம்ஷா வீட்டில் யோசனை விரிந்தது.
"என்ன சத்தத்தையே காணவில்லை. ஏமாற்றம் வருத்தமா? அல்லது.வெட்கமா
粤、臀”
"இரண்டும் இல்லை. எங்கே குலாம்ஷா" "சொன்னால் கோபிக்க மாட்டிர்களே? "கோபிக்கலாமா இல்லையா என்பதை சொன்னபிறகுதானே தீர்மானிக்கவேண்டும் சொல்லு"
"ஒருமையில் பேசுகிறீர்கள். ஐ மீன் நீங்கள் நீயாகியிருக்கிறது. நெருங்கிவருகிறோம் நாங்கள் என்று நினைக்கிறேன். ஆ. என்ன கேட்டீர்கள்? கிரைம்புலி குற்றவாளிகளை தேடி புறப்பட்டுவிட்டது."
டி.ஐ.ஜி. டென்சில் ஒரு கணம் திகைத்து உண்மை சொல்கிறாளோ என்று யோசித்து, "குலாம்ஷா இன்னமும் லிவில்தான் இருக்கிறார் மிஸ் பிரியா?
நாட்டின் பிரஜை பொலிசுக்கு உதவுவது
SLGOLDUGGu6 T? LGOLDGould G.Fluqún விடமாட்டீர்கள் போல் இருக்கிறதே டி.ஐ.ஜி?
"ஒகேஷா வந்தால் என்னோடு உடனே பேசச் சொல்ல முடியுமா?
"முடியும்"
சிரித்தாள். கேலி செய்கிறாளா தெரியவில்லை. டென்சில் ரிசீவர் சாத்தினார்.
பிரியாவுக்கும் குலாம்ஷாவுக்கும் எப்படி உறவு? ஒருவேளை குலாம்ஷாவும் ஏமாற்றப் பட்டு ஏமாந்துபோய். கூடாது. குலாம்ஷா வோடு உடனே பேசவேண்டும். இப்போது எங்கே இருப்பார் குலாம்ஷா? டென்சில் பதட்டமாகி யோசித்த
அவன் முதலிரவு அறைக்குச் செல்லும் மணப்பெண் போல அடிமேல் அடிவைத்து மனதில் வேகம் இருந்தாலும், நடையில் அந்த வேகம் தெரியாமல் அறை நோக்கி நிதானமாய் நடந்தான்.
கதவு மெல்லியதாய் திறந்திருக்க உள்ளே கட்டிலில் சித்ரா, சித்ராவையே கட்டிலாக்கி மேலே மனோகர் தெரிந்தான். மனோகரின் தோளில் இடக்கரத்தால் அழுத்திக்கொண்டு, வலக்கரம் உயர்த்தி அவன் காது திருகி, 'களுக்' என்று சிரித்தாள் சித்ரா
நன்றாய் சிரி பெண்ணே இருளுக்கு முந்தைய ஒளிபோல, சாவதற்கு முன் FjbC3g|TFLDI 95 é forf (OLIGóis CBGBIGT." J9ja0JGör மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.
"மூச்சு முட்டுகிறது மனோ எத்தனை கிலோ நீ?"
கிசு கிசுப்பாய் கேட்டாள் சித்ரா "வண்டிடம் பூ உன் நிறையென்ன என்று கேட்பதில்லை சித்"
ஆட்காட்டி விரல் நீட்டி அவள் கீழ் உதட்டின்மீது வருடினான். அவன் தோளில்
○.. ○。。○.。○。。○.. ○
அழுத்திய இடக்கரம் இற முதுகில் குத்தினாள்.
'நீ மிக மோசம் மலே சித்ரா தங்கச் சங்கிலி சங்கிலியில் நீல நிறத்தில் அ கொழுவியிருந்தாள் சித் தாழும் இரு அழகுகளு தமக்கிடையே வைத்து மனோகரனின் வலது க பென்ரன் தொட
"இது என்ன புதுச அழகாக இருக்கிறதே"
அவன் விரல்களை த அழுத்தியபடியே, வலது அவன் தலை முடிக்குள் கோதினாள் நெருப்பை காற்றுப்போல் வெப்பமாய் மனோகர் அப்படியே கவி
அவன் அறைக்குள் வைத்தான்.
சித்ராவின் கழுத்தில் மு மனோகர் முகம் நிமிர்த்த வலக்கரத்தால் அவன் பு தடுக்க,
நன்றி பெண்ணே எ சொல்லிக்கொண்டு, முது பைக்குள் கைவிட்டு பிஸ்ட சித்ராவின் கழுத்தில் மு மனோகரின் உச்சந்தலை நீட்டி குறிபார்த்தான்.
மனோகர் தலை உயர் கழுத்தில் இருந்து மெல்ல கீழே கொண்டுபோக,
அவன் பிஸ்டல் வ
அழுத்தமுன் மீண்டும் ஒரு என்று பார்த்துக்கொண்டா மனோகரின் முகம் இப் மார்பில் இருக்க சூடான மு இருபுறமும் அசைத்து மு L51 576ù LDLóð d'y a இனியும் தாமதித்தல் நோக்கி விரல் போக,
அந்த நொடியே அவன் நீண்டு அவன் உதடுகளை கரம் மறுகரம் நீண்டு பிஸ் கரத்தை பற்றியது.
எவ்வித சப்தமும் காட் வளைத்துப் பிடித்து பின்புற அறைக்கு வெளியே கொன் "மனோ.போதும்.மே என்று சித்ரா கொண்டிருந்தது மெல்லக் கேட்டது.
உள்ளே வரும்போது கதவை தாள் போட மறந்தது அவனுக்கு உறுத்தியது.
அவனை மடக்கிப் பிடி முகத்தை கறுப்புத் துன்
}[[] [[]Ujö99].
அவன் பிடறியில் அத பட்டுக்கொண்டிருக்க
"எதிர்க்க நினைக்காதே நட உனக்கு உதவுவதே எ காதோடு கிசு கிசு மெளனமாய் நின்றான். பிள் கையில் இருந்தது. மணி உருவத்தின் கரம் அழுத்திக் முன்னே செல் பின்னே செய்யாதே. ம்.போ."
போனான். பிடி தளர்த்
அறைக்
Giugii. 22 வயது: 21
முகவரி ஆர்.சி. சேர்ச், முகவரி சிறில் சி. பெரேரா s
பாலையூற்று. மாவத்தை, பெயர்: ரி. ராஜன் Guuit Giov.6TI திருகோணமலை, புளூமென்டால் முகவரி 189, ೧೧ulಣಿ! வீதி, வயது 19 பொழுதுபோக்கு சித்திரம் கொழும்பு-13. Օժո(ԱնւI-II: முகவரி. ப வரைதல், பத்திரிகை பொழுதுபோக்கு பொழுதுபோக்கு O3, வாசித்தல், கிரிக்கெட் பத்திரிகை வாசித்தல், வழமையான பொழுது வெ விளாயாடுதல், ரி.வி. 6.INTG) GOTIT GAS), GBGL LGG). போக்குகள் பொழுதுே பார்த்தல், வானொலி Luggif
கேட்டல், பேனா நட்பு
JJ II, 10-16, 1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கி சித்ரா அவன்
TIFT,”
அணிந்திருந்தாள். புழகான பென்ரன் ராவின் உயர்ந்து நம் பென்ரனை க்கொண்டிருக்க, ரம் விரல் நீட்டி
ா சித் ரொம்ப
னது விரல்களால் கரம் உயர்த்தி விரல் செலுத்திக் தழுவி வரும் அவள் மூச்சுவிட, ழ்ந்தான்.
காலடி எடுத்து
மகம் புதைத்திருந்த முயல, சித்ரா பிடரியை அழுத்தி
ன்று மனதுக்குள் கில் தொங்கிய ல் எடுத்தான்.
கம் புதைத்திருந்த நோக்கி பிஸ்டல்
தாமல் சித்ராவின் | முகம் இறக்கி
பிசையில் விரல்
முறை குறி சரியா ԾI, போது சித்ராவின் மச்சோடு உடலை முணுத்தாள். ல் உதைத்தாள். கூடாது விசை
பின்புறமிருந்து பொத்தியது ஒரு டல் வைத்திருந்த
டாமல் அவனை மாய் நகர்த்தியபடி எடுவந்தது. "GOTIT,” முணுமுணுத்துக் கு வெளியேயும்
ன் ஹோல் இப்போதுதான்
த்திருந்த உருவம் BofuLITTG) pg.id;
ன் மூச்சுக்காற்று
உத்தரவுப்படி ன் நோக்கம்."
த்தது. அவன் மடல் இன்னமும் க்கட்டில் அந்த கொண்டிருந்தது. திரும்ப முயற்சி
ம்.ஏ.ஸாஜித் மெளலானா
Liaofu staff.55aiah மெத மாவத்த,
LaSalo.
பாக்கு
கை வாசித்தல்,
FTIT GAS) GB95 TIL GJ.
ஒட்டியபடி உருவமும் நகர்ந்து வந்தது.
வெளியே ஒரே இருட்டாக இருந்தது. இப்போது என்ன செய்யலாம்? யார் இவன் எனக்கு உதவுவதாக சொல்வதை எப்படி நம்புவது? உதவுவது நோக்கம் இல்லையென்றால் எதற்கு சத்தம் கித்தம் போடாமல் பத்திரமாய் மடக்கி வெளியே கொண்டு வந்திருக்கிறான்? யோசித்தான்
"இடது புறம் திரும்பி நட" சிறிது தூரம் நடக்கும்போது உருவம் சொன்னது.
"பிஸ்டலை உன் பைக்குள் போட்டுக் கொள். நான் உன்னை நம்புகிறேன் நூறு வீதம்
மணிக்கட்டில் இருந்த பிடி விலக்கியது. முதுகுப்பையில் பிஸ்டலை வைக்கப் போனவன், மறு நொடியே முடிவு மாற்றி பலம் கொண்ட திமிறலில் பிடியில் இருந்து மீண்டு, முன்னே துள்ளிநகர்ந்து பின்புறமாய் திரும்பி அந்த உருவத்தை நோக்கி பிஸ்டல் நீட்டினான்.
இருளை நடுங்கவைப்பது போல் இடியென்று ಕೌ-ಲ್ಯಾ.
கடற்கரையில் கூடியிருந்த கூட்டம் வழிவிட முன்னே வந்து தரையில் கிடந்த பிணம் பார்த்தார் டி.ஐ.ஜி. டென்சில்
நீல நிறத்தில் ஜீன்ஸ் அணிந்து அதற்குத் தோதாக நீல கோடுகள் போட்ட வெள்ளைச் சட்டை அணிந்து முகம் தரையில் முத்த மிட்டபடி இருக்க பிணமாகக் கிடந்தான்இளைஞனாகத் தெரிந்தான்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல்தடை காரணமாக படகுகள் எதுவுமில்லாமல் வெறுமையாய் தெரிந்தது கடலின் மடி
குளிர்காற்று வந்து தொட்டுச் சென்று சூழ்நிலையின் வெப்பத்தை தணிக்கப்பார்த்தது.
"யார் முதலில் பார்த்தது?" முன்னரே வந்து, டி.ஐ.ஜி. வரும்வரை காத்திருந்த ஏரியா இன்ஸ்பெக்டர் சிறீதரன் பதில் சொன்னார்.
"முதலில் பார்த்து தகவல் கொடுத்தது இவர்தான் சேர்."
நடுத்தர வயதான ஒருவர் கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி அருகே வந்தார். "பார்க்கும்போது எத்தனை மணி "அதிகாலை நாலு நாலரை மணி இருக்கலாம் ஐயா,
"இங்கே ஏன் வந்தீர்கள்? "காலையில் காலாற நடப்பது வழக்கம் 89 LLUIT."
"சந்தேகப்படும்படி யாராவது கண்ணில் LIĽLIň56III? LÓGVLT.p Išl,56i ()LILIT 6T6šTGOT?"
"BITTfLIGJITFL)." "சொல்லுங்கள் காரியவாசம் யாராவது அப்படி தெரிந்தார்களா?
காரியவாசம் சுற்றும் முற்றும் பார்த்தார். முகத்தில் கலவரம் தெரிந்தது. டி.ஐ.ஜிக்கு மிக அருகில் போய், குரலை தாழ்த்திச் சொன்னார்,
"சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் ஐயா? ஒரு காரில்தான் பிணத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். கார் புறப்பட்டுப் போனதை கண்ணால் பார்த்தேன். காருக்குள் இருந்தது யார் என்கிறீர்கள்? அது.அது." வேடிக்கை பார்த்த கூட்டம் காதுகளை கூர்மையாக்குவது தெரிந்து காரியவாசம் பேச்சை கை உயர்த்தித் தடுத்தார் டி.ஐ.ஜி. G)L6öffle).
சொல்ல வந்ததை நிறுத்தி மெளனமானார் FIIffllIIalIIIFüb.
"இன்ஸ்பெக்டர் சிறீதரன். இவரை G) UITGASINGU நிலையம் அழைத்துச் செல்லுங்கள். வேண்டாம் நேரே என் அலுவலகத்துக்கு அழைத்துப் போங்கள். உடம்பை யாரும் தொடவில்லையல்லவா?
"நோ சேர். நீங்கள் வந்தபின் மேற்கொண்டு எதுவும் செய்யலாம் என்று." "குட்.உங்கள் ஏரியாவில் நேற்றும் ரு கொலை, லீலா இன்றும் ஒரு கொலை முறை விருது பெறும் பெயர்களோடு சிறீதரன் என்றும் சிபாரிசு செய்யலாம் என்று நினைக்கிறேன். உங்கள் அபிப்பிராயம்
Go) Luu fir; GT au . I føMUIT வயது: 20 முகவரி 409/1, கலுகமுவ,
கெலிஒயா பொழுதுபோக்கு
புத்தகம் வாசித்தல், ரி.வி. பார்த்தல், வானொலி
○のL二Lai).
தலையைச் சொறிந்தபடி தரை பார்த்து குனிந்தார் சிறீதரன்.
கூட்டத்தில் நின்று காரியவாசத்தையே கவனித்துக்கொண்டிருந்தன ஒரு ஜோடிக்
கண்கள். காரியவாசம் டி.ஐ.ஜியையும், இன்ஸ்பெக்டரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இன்ஸ்பெக்டர் சிறீதரன் பின் தொடர பிணத்தின் அருகில் சென்றார் டி.ஐ.ஜி.
"உடம்பை திருப்புங்கள்." உத்தரவு கேட்டு, அருகே காவலாய் நின்ற கொன்ஸ்டபிள் பிணத்தை திருப்ப, முகத்தைப் பார்த்த டி.ஐ.ஜி.
ஆயிரம் வோல்ட் மின்சாரத்தை மிதித்தது போல, சகலமும் அதிர்ந்து முகம் மாறி அசையாது நின்றார்.
எதிர்பாராத அதிர்ச்சிகள் ஏற்படும்போது நடந்தது பொய்யோ என்று சந்தேகம் வருவதுண்டு.
டிஜ.ஜி.டென்சிலுக்கும் அந்தச் சந்தேகம் வந்தது.
மீண்டும் ஒரு முறை அந்த முகத்தை உற்றுப் பார்த்தார்.
சந்தேகமேயில்லை. அது.அது. பூபால் அன்ட் பிரதர்ஸ் மனேஜர் மனோகரின் முகமேதான்.
அதே நேரம் காரியவாசத்தை மறந்து விட்டோமே என்று நினைத்து, திரும்பி, கூட்டத்தின் மத்தியில் காரியவாசம் எங்கே நிற்கிறார் என்று விழிகளை ஓடவைத்து தேடினார் இன்ஸ்பெக்டர் சிறீதரன்
9.Tf7 6d1 TdF bo அங்கே காணாமல் போயிருந்தார்.
அந்த பொது அரங்கம் கிட்டத்தட்ட
நேர
நிரம்பியிருந்தது.
நாற்காலிகளை ஆக்கிரமித்திருந்தவர்களில் அநேகமானோர் பெண்கள்
மேடையில் இருந்த நாற்காலிகள் மட்டும் ன்னமும் சுமை வாங்காமல் வெறுமையாய் தெரிய இரு கரங்களும் கட்டப்பட்டு, உதட்டில் ஒரு பூட்டுத் தொங்கவிட்டதுபோல் ஆளுயர ஓவியம் ஒன்று மேடையின் மையத்தில் பின் சுவரில் பொருத்தப்பட்டிருந்தது.
நகம் கடித்துக்கொண்டிருந்த பெண் மெல்ல முகம் திருப்பி தன் அருகில் இருந்த பெண்ணிடம்,
"ஏன் தாமதமாகிறது? மூன்று மணிக்கு என்று போட்டிருந்தார்களே?
என்றாள் பொறுமையிழந்து "மிஸ் சூரியாவைப் பார்த்துக்கொண்டி ருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்."
பதில் சொல்லிக்கொண்டு கைக்குட்டை எடுத்து மெல்ல உதடுகளை ஒற்றி கொண்டவள்,
பிரியாபிரியா பசுபதி, வெளியே-கார் ஒன்று வந்து ஓய்ந்து நிற்கும் சத்தம் கேட்டது.
கூட்ட ஒழுங்கமைப்பாளப் பெண்கள் கிட்டத்தட்ட ஒடிப்போய் காரை சூழ்ந்து கொள்ள, கதவு திறந்து பின்னால் இருந்து பச்சைப் பூப்போட்ட சுரிதாருக்கு உடலைக் கொடுத்திருந்த அழகான இளமையான, சூரியா கையசைத்தப்டி இறங்கினாள்.
இறங்கும்போது கிளிக் சத்தம் கேட்டு சூரியா நிமிர, கமராவோடு சிரித்தாள் பிரியா சூரியாவின் முகம் மாறியது. மார்புகள் நிமிர்ந்து கம்பீரம் சொல்ல, பிரியாவைவிட அவள்கையில் இருந்த கமராவை பார்த்தபடி அவளை நோக்கிப் போனாள் சூரியா
இன்னும் வரும்)
பெயர்: எம்.எம். தாரூஜ் sanft SATCO-RCHQ
P.O.BOX-10164. JUBAL-31961 K.S.A. பொழுதுபோக்கு
6)J 4JD 60) LD LLI IT 60T பொழுதுபோக்குகள்
பெயர்: மஸீனா காதர் வயது 18 முகவரி 40 பத்தாம் பள்ளி, தெல்தோட்டை
பொழுதுபோக்கு பத்திரிகை வானொலி

Page 16
மீண்டும் பாழடைந்த வீடுகள்
இடிந்து போன மசூதி எரிக்கப்பட்ட கோயில்
ங்கரை சோளக்காடு
ந்தப் பிரச்சனைபற்றி சிந்திக் @ಡ್ಳ யாரேனுமுண்டோ? விமர்சிக்காதவர்கள் LITTIG Ugg)
மண்டோ? ஆகக் குறைந்தது எந்த வகையாலேனும் பாதிக்கப்படாதவர்களாவது யாரேனுமுண்டோ?. ஆச்சரியம்தான். பல நிகழ்வுகள் சிந்தனைக்கு அப்பாற்பட்ட வையாக மனிதநேயத்தைக் குழிதோண்டிப் புதைப்பவையாக ஒரு இனம் புரியாத e GOTITë flaj, கலவையை நரம்புகள் வெடிக்கும்படி மண்டைக்குள் செலுத்துப வையாகவே காணப்பட்டது.
அனேகமான நேரங்களில் எனக்கு டைமுறையோடு ஒன்றித்து சிந்தக்க டியவில்லை. இங்கு நடைமுறை என்று நான் குறிப்பிட்டது நேரத்திற்கு நேரம் நம்மைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப் போர்களின் விருப்பு வெறுப்புக்களைத் UITGöT. அதைத் தவிர அதிகபட்ச கருத்துக்களை வெளியிடுவதிலும் எனக்கு ஆர்வமில்லை. காரணம் குறைந்தபட்ச வயதுடைய மனைவியும் (24) குழந்தைகளும் (6 அல்லது 7 குழந்தைகள் என்று னைக்கிறேன்) பறிபோகும்வரை அவர்கள் எனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பது எனது நியாயமற்ற
"நேரடிக்கட்டுப்பாடு என்ற சொல்லையும், "நியாயமற்ற ஆசை" என்ற சொல்லையும் நான் எனது குடும்பத்தோடு இணைத்துப் பேசுமளவிற்கு நிலமையும் நிகழ்வுகளும் சாதாரண வாழ்க்கையைப் பாதித்திருந்த விடயம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
நடையைத் துரிதப்படுத்தினேன். எங்கோ பிணமெரிக்கும் வாடை கும்மென்று சித்துவாரத்தை அடைக்க, மனதிற்குள் என்னமோ செய்தது. இந்த வாடை எனக்குப் ழகிப்போன ஒன்றுதான் இருப்பினும் இந்தப் பாழடைந்த கிராமத்துச் சூழலில் அது என்னை வெகுவாகப் பாதித்தது
பாதங்கள் சடுதியாகச் செயற்பட்டன. சற்றும் எதிர்பாராத விதத்தில் சுளிரென்று தகரத்துண்டொன்று காலுக்குள் இறங்க குருதி கொப்பளித்தது உச்சி வெய்யில் தலையால் ஊடுருவி கால்வரை சென்று டுபோட்டிருக்க வேண்டும். கண்களுக்குள்
தற்காலிக இருட்டு முகாமமைக்க லேசாகத் தலை சுற்றியது.
வழி நெடுகிலும் இருந்த எரிக்கப்பட்ட வீடுகளுக்குள் இளைப்பாற எனக்கு விருப்பமில்லை. குருதி கொட்டக்கொட்ட காலை இழுத்தபடியே மீனாற்றுக் குளத்தருகே நீண்டு நிமிர்ந்து வளர்ந்திருக்கும் அரச மரத்தடியில் சென்று தொப்பென்று உடலை நிலத்தில் கிடத்தி கொஞ்சநேரம் அப்படியே தலையைக் கவிழ்த்து அவசர அவசரமாக ஓடிவந்த நாயைப்போல்) மூச்சை இழுத்துவிட்டதும் கொஞ்சமாய் தெம்பு வந்தது. இரத்தம் கசிவது இன்னும் நிற்கவில்லை. மெல்ல ஊர்ந்து சென்று அடிமரத்தோடு முதுகைச் சாத்தி அமர்ந்து கொண்டேன். கொடிய வெய்யிலுக்கு அரசமர நிழல் மிகுந்த குளிர்ச்சியாய். அண்ணாந்து மரத்தைப் பார்த்தேன். மரம் தாராளமாக கிளைபரப்பி அடர்த்தியாக "g ம்பல்ஸ்" பெர்பியூமைக் கையில் வைத்து ஏதோ யோசனையில் தொலைத் திருந்தாள் ஆஷா "ம். மேடம் என்ன சிந்தனை? இன்னிக்கு நிச்சயமா யாரும் கையில் பூக்கொத்தோட பின்னால வர மாட்டாங்க பேசாம அந்த பெர்பியூம வெச்சுடுங்க" அண்ணனின் குரலில் கேலி கலந்திருந்தது அறையினுள் வந்தவனை கடைக்கண்ணால் பார்த்தாள். "ம். யாரும் எனக்கு மலர் குடுக்காட்டா பரவாயில்ல அதான் அந்த நிரோஷா வீட்ல பூந்தோட்டம் இருக்கே நாலு பூ வாங்கிட்டா போச்சு சொல்லியவாறே நிலைக் கண்ணாடி பிரதிபலித்த அண்ணனின் முகத்தை அவதானித்தாள் சட்டென உதடுகளில் லேசான விரிசல் கண்களில் ஒரு நட்சத்திர ஜொலிப்பு
சிரிப்பு வந்தது அவளுக்கு காதல் பூசணிக்காயை பிடிச்சோற்றில் மறைக்க மயல்கிறானே முடிவாகக் கேட்டுவிட வேண்டும் தீர்மானித்தாள். "அண்ணா நீங்க உண்மையாவே நிரோஷாவை விரும்பறிங்களா? மொட்டையாக வந்தது வினா மெளனமாக உறுத்துப் பார்த்தவன் கண்களில் ஒருவித தீர்க்கம். "ஆமா." "சரியண்ணா, ஆனா இது சரிவருமா? அம்மா சம்மதம் தருவார்களா? இதை யெல்லாம் யோசிச்சுப் பார்த்தீங்களா? ஆஷா அவனைக் கேள்வி மேல் கேள்வி கேட்க தீர்மானமாய்ச் (6) FITGÖTGOTII GÖT, "LIII || GI GÖTGOT சொன்னாலும் ஐ டோன்ட் கெயார் அவ என்ன விரும்புறா நல்ல பொண்ணு நான் என் உயிரா அவள நேசிக்கிறேன். தங்கை யின் கண்களைத் தவிர்த்து ஜன்னலால்
"சில கணம்தான் எல்லோரும் மெளனமாக கலைந்து சென்றனர் அந்த அதிகபட்ச மெளனம் என்னை
திடீரென்று ெ இனத்துே
ரகசியமாய் கிளைபரப்
நடுங்க வைத்தது." வளர்ந்திருந்தாலும் ஒரு பறவையைக் கூடக்
காணோம். சில கிராமங்களைப் போல் பறிபோனது மாறிம மீண்டும் பாழடைந்த வீடுகள், இடிந்து மக்கள் தாக்கப்பட்ட போன மசூதி, எரிக்கப்பட்ட கோயில், விரும்பாமலோ தமிழர்க ஆற்றங்கரை, சோளக்காடு. எல்லாவற்றையும் பகுதிக்கு தமிழர்களும், மு பார்க்கிறேன். எல்லாவற்றிலுமே ஒரு மேலதிக வாழும் பகுதிக்கு மு சோகம் கண்களை நீர் மறைக்கிறது. இந்த பெயர்ந்தனர். மண்ணோ, காற்றோ ஆற்று நீரோ, அல்லது எங்கள் கிராமத்திற் அரசமர நிழலோ மக்களை இனம் பிரித்துப் சிறுபான்மை முஸ் பார்க்கவில்லை, ஜாதியைச் சொல்லித் ஒவ்வொன்றாகக் குறை
சிதைந்த உறவுக உறைந்த இரத்த
-
வாப்பாவின் குடும்பம்த வாப்பாதான் கிராமத்து காய்ச்சலில் இருந்து பா வாப்பாவிடம்தான் ஒட றஹீம் வாப்பாவின் குடு [[]], G|DU)j+LDIIII LÎ60) அவர் நினைத்திருந்து குடும்பங்களைப்போல் சென்று சிறப்பாக வா யிருந்தும் தான் பிறந்து
திட்டவில்லை. இது நமக்கு நாமே இட்டுக்கொண்ட "சாபம் என்பதைத் தவிர வேறேன்ன சொல்வது?
ஒரு கணம் வாய்விட்டு அழுகிறேன்அக்கம் பக்கத்தில் வீடுகளோ, மக்களோ இல்லாமல் போனது எனக்கு வாய்ப்பாக இருந்திருக்கவேண்டும்-அழுது தீர்க்கக்கூடிய சோகமல்ல இது, ஆனாலும் அழுகிறேன்!
அந்தக் கிராமத்தில் (எந்தக் கிராமம் என்று குறிப்பிட்டுச் சொல்வதால் நீங்கள்
எதையும் சாதிக்கப்போவதில்லை. ஆகவே இந்த சில்லறைக் அந்தக் கிராமம் "அந்தக் கிராமமாகவே விட்டுக்கொடுக்க அவ இருக்கட்டும்) தமிழர்கள் அதிகமாகவும், அதன்பிறகும் புலம்பெய
முஸ்லிம்கள் குறைவாகவும் வாழ்ந்தோம் என்பதைத் தவிர, எல்லோருமே ஒரே
உறவினர்கள் பலர் வந்: அழைத்தும், அவர் ஒ
குடும்பத்து அங்கத்தவர்களாவே மூச்சு மறுத்துவிட்டார். விட்டோம். அப்போது மசூதிக்கும், JITGVLIGLITä56) | கோயிலுக்கும் அதிக இடைவெளி கிராமம் தாக்கப்பட் இருக்கவில்லை. சூறையாடப்பட்டன. ஒ வெளியுலகை வெறித்தான். "யாராலும்
என்னைத் தடுக்க முடியாது. ஐ லவ் ஹேர் வித் ஒல் மை ஹார்ட்" ஆஷாவின் கேள்வி களுக்கு அடிப்படைக் காரணம் நிரோஷா வீட்டு நிலமை அவர்கள் குடும்பம் வெகு சாதாரணம் அன்றாட வாழ்க்கைக்கு யோசித்து செலவிடும் சாதாரணம். இவர்கள் அதற்கு நேர்மாறு வீட்டிற்கு தங்க கூரை ஒன்று மட்டும் போடாத குறை பண வெள்ளம் பாய்ந்தது. ஆஷாவின் அம்மாவிடம் அந்த ஆடம்பரம் பொதிந்திருந்தது. எந்நேரமும் நகைக் கடையொன்றையே உடலில் தேக்கி வைத்திருப்பாள். பேச்சிலும், செயல்களிலும் பணச் செருக்கு தூள் கிளப்பும் அப்படிப் பட்டவள் சாதாரண குடும்பத்து பெண்ணை மருமகளாக வரிப்பாளா? சி பகல் கனவு காண்கிறான் இந்த அண்ணா. அம்மா எப்போதோ சொல்லி விட்டாள். தன் வீட்டு மருமகள் தனக்கேற்ற அந்தஸ்த்துள்ள குடும்பத்துப் பெண்ணாக இருக்க வேண்டு மென்று. ஆனாலும் அண்ணாவுக்கு காதல் பிறந்ததும் அம்மாவின் சொற்கள் மறந்து = விட்டன போலும் யோசித்ததையெல்லாம் வார்த்தைகளாக வரவிடாது பெருமூச் சொன்றை மாத்திரம் செலவிட்டாள் ஆஷா "அவகிட்ட பணமில்லாட்டி என்ன? நல்ல குணமிருக்கு பண்பிருக்கு அழகிருக்கு எனக்கு வேண்டியது அதுதான் அம்மாகிட்ட எப்படி சமாளிக்கணும்னு எனக்குத் தெரியும்" அவளின் யோசனைகளை படம் பிடித்தவன் போல பேசிவிட்டு வெளியேறினான் அவன்
விஷயம் ஒருநாள் தெரியவர கோபா வேசமான அம்மாவை அடக்குவதில் வெற்றி ஆஷாவின் அண்ணன் பக்கம்தான் தற்கொலை செய்வேன்' என பயமுறுத்தி செய்கையிலும்
காட்டப் போக தாயு பணிந்து போயிற்று எவ்வித சீதனமும் -
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாண்ணுறுகளில் வவு நச்சு விதைகள் ப ஆரம்பிக்க நிம்மதி ாறி தமிழ் முஸ்லிம் தால், விரும்பியோ ள் செறிவாய் வாழும் முஸ்லிம்கள் செறிவாய் ஸ்லிம்களும் புலம்
கும் அதே நிலைதான். விம் குடும்பங்கள் ந்து கடை சியிறஹீம்
ODID
ன் மிஞ்சியது. றஹீம்
(நாட்டு) வைத்தியர். ம்புக்கடிவரை றஹீம் வேண்டும். இதனால் ம்பம் கிராமத்தோடு ணக்கப்பட்டிருந்தது. ால் ஏனைய முஸ்லிம்
வேறு இடத்திற்கு முடியும். அப்படி வளர்ந்த கிராமத்தை
காரணங்களுக்காக விரும்பவில்லை. ந்து சென்ற அவரின் துறஹீம் வாப்பாவை ரேயடியாகப் போக
மூன்றுமுறை எமது டது. பொருட்கள் பவொரு தாக்குதலும்
மனதிற்குள் துவேஷத்தை வளர்த்திருக்க வேண்டும் அல்லது அநியாயத்தை தாங்க முடியாமல் ஏதோ ஒரு பழியுணர்ச்சியைத் தோற்றுவித்திருக்க வேண்டும்.எதுஎப்படியோ இரு இனங்கள் ஒரே குடும்பம்போல் வாழ்ந்த கிராமத்தில் "தமிழன்", "சோனகன்" என்று இனத்துவப்படுத்தி, பச்சையாகப் பிரித்துப் பேசும் பழக்கம் வழமையாகிப் போனது. இந்த வரவேற்க முடியாத நிஜங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் மகுடம் வைத்தாற்போல் கடைசித் தாக்குதலில் கிராமத்து முருகன் கோயில் எரிக்கப்பட்டதும், அத்தனை பேரின் கண்களும் ஒட்டுமொத்தமாக றஹீம் வாப்பாவை மொய்த்தன. இத்தனைக்கும் அவருக்கு ஒன்றுமே தெரியாதென்பதும், அவர் ஒரு காந்தியவாதி என்பதும் ஊரறிந்த விடயம் என்றாலும் நியாய, அநியாயங்களைப் பிரித்தறியும் மனோநிலையில் மனிதர்கள் ல்லை. (மனிதர்களே இல்லை என்பது வேறுவிடயம்) இப்போது அவர்களின் கண்களுக்குத் தெரிந்த ஒரே எதிரி றஹீம் 6ITTULUIT.
வாய்க்குவந்தபடி இனத்தை இழுத்து, வீதியில் வைத்து, கிழிகிழியென்று கிழித்துவிட்டு கூட்டம் கலைந்தது. எனக்கு ஜீரணிக்க முடியவில்லை. ஒருமுறை பாம்புகடித்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கையில், ஒரு சல்லிக் காசுகூட வாங்காமல் என் உயிரைக் காத்தவர் இந்த றஹீம் வாப்பா என் உயிரை மட்டுமல்ல இந்தக் கிராமத்தில் அரைவாசிப் பேர்களின் உயிரை ஏதோ ஒரு வகையில் காப்பாற்றிய பெருமை அவரையே சேரும். ஆனால் இந்தக் கணத்தில் அதை யாரும் சிந்திக்கவில்லை. (சிந்திக்கவில்லை என்று சொல்வதைவிட சிந்திக்க விரும்பவில்லை என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்)
6 TGVGA) ITGBILD சூழ்ச்சியில்தான் தங்கி யிருக்கிறது போலும் அன்றிரவு யாருக்கும் தெரியாமல் ஊர்ப்பஞ்சாயத்துக்கூட்டப்பட்டது. றஹீம் வாப்பாவைத் தவிர எல்லா கிராமத்தவரும் வந்திருந்தனர். பஞ்சாயத்துத் தலைவர்கள், கிராமத்தில் எஞ்சியிருக்கும் முஸ்லிமாகிய றஹீம் வாப்பாவைத் தொடர்ந்தும் கிராமத்தில் வைத்திருப்பது நல்லதில்லை என்றும், அந்தக் கிழவனும் அவன் குடும்பமும் எதிரிக்குத் தகவல் கொடுப்பதாகவும் குற்றம் FITLIS) 560Liflua).
"எல்லாருக்கும் பஞ்சாயத்துச் சட்டம் தெரியும்தானே? நாளை காலையில் மீண்டும் பஞ்சாயத்தைக் கூட்டி அந்த "சோனகன்" குடும்பத்தை உடனே கிராமத்தைவிட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்ததும், கிராமத்தவர்களில் யாராவது ஒருவன் அதை எதிர்த்தாலும் பஞ்சாயத்துச் சட்டம்
செல்லுபடியற்றதாகவிடும். ஆகவே இதில் யாருக்காவது ஆட்சேபனை இருக்கிறதா? இருந்தால் தயவுசெய்து இப்போதே சொல்லித் தொலைத்துவிடுங்கள்." அவன் தனது குரலில் மிளகாய்த் தூள் தடவியிருக்க வேண்டும். அத்தனை காரம்
எனக்கு இந்த "வெளியேற்றல்" உத்தரவு அறவே பிடிக்கவில்லையாயினும், இப்போது அங்கு நிற்பவர்களின் மனோநிலையும், கேள்வி கேட்டவனின் குரலின் தொனியும் என்னை அச்சப்பட வைத்தன. "தனி ஒருவனால் சமூகத்தை திருத்த முடியாதென்று" எப்போதோ படித்தது ஞாபகத்திற்கு வந்தது. எதற்கு வீண் வம்பு? எல்லோரையும்போல் நாமும் பேசாமல் இருந்து விடுவோம் என்று எண்ணி மெளனமாக இருந்துவிட்டேன். பின்பு வீட்டுக்கு வந்தும் வெகுநேரம் உறக்கம்
வரவில்லை. காரணமின்றி றஹீம் வாப்பாவின்
கம் மீண்டும் மீண்டும் கண்முன் தோன்றி போடாது வந்து அண்ணியாகி விட்டாள் ஆஷாவுக்கும் சந்தோசம் தான் ஏழைப் பெண்ணானால் என்ன? நல்லவள். அருமையாகப் பழகுகிறாள் என்பதில் திருப்தி, அண்ணாவின் முகத்தில் சந்தோசக் களை முதன் முதலில் மறுத்த அம்மா போகப் போக மருமகளை விரும்பத் தொடங்கவே பிரச்சனைகள் பூஜ்ய பெறுமானமடைந்தன.
காலம் ஓடியது. இப்போது ஆஷாவும் படிப்பெல்லாம் முடித்து அழகிய நங்கையாக உருமாறியிருந்தாள். அவளுக்கான வரன்களை தேடிப் பிடிப்பதில் அனைவரும் மும்முரம் காட்டிய வேளை. அவளுக்கு காதல் பிறந்து
ளம் பயந்து பின் ஆயிற்று. நிரோஷா பொட்டு நகைகூடப் III. svi DJ B.
விட்டது காதல் பிறந்ததில் பிரச்சனையில்லை. ஆனால் அது பிறந்த இடம்தான் பிரச்சனைக்குரியது. ஆமாம் ரகுவை அவள்
ளெனும் வார்த்தைகளை கொண்டிருந்தாள். அண்ணியை ஆயிரம்
மறைந்தது. சிறிது நேரத்தில் எதையோ நினைத்துக்கொண்டு எப்படியோ உறங்கிப் போனேன்.
மறுநாள் காலை, முதல்நாள் இரவு ஒத்திகை பார்த்ததுபோலவே பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. அரச மரத்தைச் சுற்றி கிராமத்து ஜனங்கள். நடுவில் றஹீம் வாப்பா நிலத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். பஞ்சாயத்துத் தலைமை சுற்றிவளைக்காமல் நேரடியாகவே "வெளியேற்ற உத்தரவை முகத்திலடித்தாற்போல் பிறப்பித்து "யாருக்காவது ஆட்சேபனை இருக்கிறதா? என்ற சம்பிரதாயக் கேள்வியை, 'சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்க, அதுவரை தலை கவிழ்த்திருந்த நான் மெல்லத் தலையை நிமிர்த்திறUம் வாப்பாவைப் பார்க்கிறேன். நெஞ்சில் குண்டு பாய்ந்ததைப் போன்ற வலி றஹீம் வாப்பாவின் கண்ணீர்த்துளிகள் தாடிக்காட்டிற்குள் வழிதெரியாமல் தடுமாறியது. துடித்துப்போன நான் என்னையுமறியாது.
"நான் இந்த வெளியேற்ற உத்தரவைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இந்தக் கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த எவரையும், எவரும் வெளியேற்ற முடியாது"
ஆட்சேபித்தது மட்டுமன்றி கூடவே நியாயம் பேசிய என்னை எல்லாக் கண்களும் எரிப்பதைப்போல் பார்த்தன. ஒருவரும் ஒன்றுமே பேசவில்லை. சிலகணம்தான். எல்லோரும் மெளனமாகவே கலைந்து சென்றனர். அந்த அதிகபட்ச மெளனம் என்னை நடுங்க வைத்தது
நினைத்தது, சரிதான். என் மனைவியின் சின்னத் தங்கை வேலி இடுக்கினூடாகப் பரிமாறிய தகவலின்படி அன்றிரவு எனது குடும்பத்தையும், GJITL ILJIG 76ör குடும்பத்தையும் அடித்து நொறுக்கத் திட்டமிட்டுள்ளதை அறிந்து அவர்கள் வரமுன்னமே றஹீம் வாப்பா குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு (அதிக இனப்பற்றுக் கொண்டவர்கள் மன்னிக்கவேண்டும்) கிராமத்தைவிட்டு வெளியேறினேன். வெகுதூரம் சென்றோம்.
தமிழ் கிராமத்திலோ முஸ்லிம் கிராமத்திலோ குடியேறுவதைத் தவிர்த்து மிகத் தொலைவில் ஒதுக்குப்புறமான, அமைதியான இடத்தில் அருகருகே இரண்டு சின்னக் குடில்கள் அமைத்து எனது குடும்பமும் றஹீம் வாப்பாவின் குடும்பமும் குடியமர்ந்தது. வனப்பிரதேசம் ஆகையால் அடிக்கடி காட்டு மிருகங்களால் தொல்லைகள் ஏற்பட்டபோதும், முன்பு மனிதர்கள் கொடுத்த தொல்லைகளோடு ஒப்பிடுகையில் 9/606) பெரிதாகத் தெரியவில்லை.
காலம்போனது. பிரச்சனைகள் மேலும்
அதிகரித்தது. எங்கள் கிராமமும் பக்கத்தில் இருந்த (பிற இன மக்களின்) கிராமங்களும் முற்றாக அழிந்ததைக் கேள்விப்பட்டேன். "இப்போதெல்லாம் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்குமிடைல் விரிசல் அதிகமாம்" நானும் றஹீம் வாப்பாவும் ஒன்றாகச் சிரித்தோம் நமக்கு அப்படி ஒன்றுமே தெரியவில்லை. மனிதர்களாய் வாழ்ந்து பரஸ்பரம், புரிந்துணர்வோடு விட்டுக் கொடுத்து செயற்பட்டால் "பிரச்சனை" என்ற சொல்லுக்கே இடமிருக்காதல்லவா?
தூரத்தில் எங்கோ துப்பாக்கிச் சத்தம். எதை எதற்காக விட்டுக்கொடுத்தாலும் நான் றஹீம் வாப்பாவையோ, றஹீம் வாப்பா என்னையோ விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.
காலைப் பார்க்கிறேன். கொப்பளித்துப் பாய்ந்த இரத்தம் அப்படியே கட்டியாகிப் போய் உறைந்து கிடக்கிறது!
விரும்புகிறாள். அவனோ வெகு சராசரியான குடும்பத்துப் பிள்ளை, அவன் உழைப்பை நம்பி மூன்று இளைய சகோதரிகளும் காத்திருக்க வயதான தாயும் சேர்ந்திருக்க கஷ்ட ஜீவனத்துக்காரர்கள். ஆனாலும் இடம் காலம், பொருளாதார நிலை, கறுப்பு வெள்ளை பார்த்தா காதல் பிறக்கும்? தங்கையின் காதல் கண்டு முதலில் வெகுண்டெழுந்தது அவளது அண்ணா தான் "காதலாம் காதல், கத்தரிக்காய் ஏன் ஒனக்கு அந்தப் பிச்சைக்காரப் பயலத் தவிர வேற யாரும் கிடைக்கலியா?
ஆஷா மிரண்டு போனாள் "ஆஷா இங்க பாரும்மா காதலிக்கறது தான் காதலிச்ச ஒரு பணக்காரப்பையனா இருந்தா பிரச்சனையில்லம்மா, இந்தப் பையனக் கட்டிக்கிட்டு என்ன வாழ்க்கையைத் தான்
வாழ்ந்திடப் போற? நீ பெர்பியூம் போத்தல்
வாங்க செலவிடற பணத்துக்கும் குறைவாத்
தான் சம்பாதிப்பான் ஒன்னால எப்ப
அங்க இருக்க முடியும்? அரை வயிறும் கால் வயிறுமா கஷ்டப்படனுமா நீ"
ஆஷாவின் நெஞ்சத்தை யாரோ பிழிவது போலிந்தது. அண்ணி தான் புத்திமதிக உதிர்த்துக்
கேள்விகள் கேட்டுவிட்டு அண்ணனையும் பிடித்து உலுக்கி எடுக்க வேண்டும்
போலொரு வெறி உங்களுக்கு காதல்
வந்தா ஒரு நீதி என் காதலுக்கு ஒரு நீதியா? அவளால் கேட்க முடியவில்லை.
எதுவோ ஒன்று தொண்டைக் குழியை அடைத்திருந்தது.
"... 10-16, 1994

Page 17
ஹரீரா அனஸ்
"தம்பி மோனைபூரீ இஞ்சை கொஞ்சம் வாடா, உதிலை கிணத்தடியிலை உவள் பத்மா வந்திருக்கிறாள். அவளின்டை குடத்திலை கொஞ்சம் தண்ணி அள்ளி ஊத்திக் குடெடா"
வள்ளியம்மை பேரனுக்குக் கட்டளை இட்டாள்.
முதன் முறையாக பூரீ சிந்திக்கத் தொடங்கினான். எத்தனை காலம் பத்மா வருவதும் வள்ளியம்மை சொல்வதும் அவன் அவளின் குடத்தினுள் தண்ணி அள்ளிக் கொடுப்பதுமாக இருந்தாலும் இண்டைக்கு பூரீ சிந்தித்தான் வரக்கூடாத சிந்தனையோ என்று கூட 9|LLD6015 g L-55/5 கொண்டது. மனதை மீறி அவனது சிந்தனை வியாபகமானது.
"பத்மா." "ம்" வார்த்தை வெளி வராமலேயே அவள் எதேச்சையாக
"ம்" என்றது அவனுக்கு விளங்கியது. "பத்மா என்ன பேசமாட்டியே. ஏன் அப்பிடி பயந்து விறுவிறுத்துப் போய் நிக்கிறாய்? ஏன் நான் கூப்பிட்டது தப்பா?
"இல்லை சின்னப்யா உங்களோடை பேசினதைக் கண்டால் இஞ்சை கொலைதான் விழும். ஏனென்டா எங்கடை ஆக்கள் ஒ.அதுதான் கள்ளுச் சீவுற தொழில் செய்யும் ஆக்கள் உங்களைப் போல உயர்ந்த சாதி ஆக்களோடை வாய்விட்டுப் பேசவும்கூடாது ஐயா."
திடீரென தனது பேச்சை இடையில் நிறுத்திவிட்டு ஏதோ தகாத முறையில் அதிகப் பிரசங்கித் தனமாக பேசிவிட்ட உணர்வு வர நாக்கைக் கடித்துக்கொண்டாள் பத்மா பத்மா எடுத்த எடுப்பிலேயே "இல்லை சின்னய்யா" என்று ஏதோ அருவருக்கத்தக்க வார்த்தையை உபயோகப் படுத்தி விட்டதாய் அவனுக்குப் பட்டது.
கிணறு. அதிலுள்ள வாளியினை உபயோகித்து தண்ணீர் அள்ள உரிமை மறுக்கப்படுகிறது. இதென்ன அநியாயம்? அவள் பத்மாவும், அவளது பெற்றோரும், அவளது உற்றாரும் மனிதர் தானே. அவர்களும் எம்மைப் போன்ற குணாதி சயங்கள் உள்ள மானிடப் பிரிவுதானே. ஆனால் எங்கள் வீடுகளுக்கு வந்தால் சிரட்டைத் தேனீரும், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிளாஸ்டிக் கோப்பைச் éFITL’ILuIT(5)Lb.
இவள் பத்மாவும் அவளது தாயும் தந்தையும் எங்கள் அப்பாவையும் அம்மாவையும் ஆச்சியையும்- ஏன் என்னையும் கண்டாலே என்னவாய் மடிந்து குழைந்து போகிறார்கள். இவர்களுக்கு
இந்த முறையைக் கற்றுக் கொடுத்தது யார்? இவர்கள் பனைசீவிக் குடுக்கிற கள்ளை வயிறு முட்டக் குடித்துவிட்டு ஊர்ச் சண்டித்தனம் பேசவும், வம்பளக்கவும் முடியும். ஆனால் அவன் வேறுபட்டவன். அவனின் பிழா சுரக்குடுவை முட்டி,
அ டிக்கடி தனக்குள் சிரிப்பதும் LNGöI GOTfi சிந்திப்பதுமாக இருந்த நரேந்திரனை பியோன் மூன்றாவது முறையாக சத்தமாகக் கூப்பிட்டான்.
"சார் உங்களை மேனேஜர் பேசுறார்." தண்ணி பட்டதும் சிலிர்த்துக்கொள்கிற கோழியைப் போல திடீரென விழித்துக் கொண்ட நரேன்."அட.என்ன.."என்றான். "ஐயோ." என்று தலையடித்துக் ()&fT6öðIL Ls!(3||III6ör,
"உங்களை மேனேஜர் பேசுறதா நான்காவது முறையாகச் சொல்றேன்." என்றான்.
நரேன் அசடு வழிந்தவனாக எழுந்தான் பியோனை சட்டை செய்யாமல் மனேஜர் அறையை நோக்கி நடந்தான். உலகப்படத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்த மனேஜர் பரந்தாமன் நரேனைக் கண்டதும் கடுகு பொரியும் முகத்தோடு பார்த்தார்.
"நரேன் உங்களுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு”
கோபத்தில் கத்திய மனேஜரின் வார்த்தையை புரிந்து கொள்ள முடியாத நரேன் "சேர் நீங்க." என்றான்.
"சொந்த வேல ஆயிரம் இருந்தாலும் கம்பனி வேலைல "கட் அன்ட் ரைட்டா நடந்துக்கிற நீங்க இப்போ பைத்தியம் புடிச்ச மாதிரி."
சொல்லிக்கொண்டு போன மனேஜரை மீண்டும் இடை மறித்தான் நரேன்.
"கொஞ்சம் புரியும் படியா." "புரியும் படியாகத்தானே.தனிய சிரிக்கிறீங்களாம். முகட்டைப் பார்த்துக் கண்ணடிக்கிறீங்களாம். போதாக் குறைக்கு ஆஃபீஸ் ஃபைல் எல்லாம் கவிதையும் கத்தரிக்காயும், சி.எம்.டிக்கிட்ட நான் கேட்ட பேச்சுக்கு நாக்க புடுங்கிக்கிட்டு சாகலாம். பைத்தியங்களெல்லாம் உன் நிர்வாகத்தில வேலை செய்றாங்களான்னு என் முகத்தப் பார்த்துக் கேட்கிறாரு.” மனேஜர் பல்லைக் கடித்தார்.
நரேன் சங்கடப்பட்டான். எல்லாம் அந்த மாயச் சிரிப்பின் எதிரொலி
... 10-16, 1994
கத்தி இவைகளைத் தொட்டுச் சீவிக்கொடுக்கிற கள் குடிக்கலாம். ஆனால் அவன் இவர்களின் கிணற்றில் வந்து ஒரு குடம் தண்ணீர் அள்ள முடியாது. தீட்டுப் பட்டுவிடும். இதென்ன மடமை? இதென்ன போக்கிரித்தனம்?
பரீ இந்த அசட்டுத்தன்மை மீது ஆத்திரமடைந்தான். இந்தச் சாபக் கேட்டிற்கு டிவு வேண்டும் என்பதாய் மனதினில் ர்மானம் எடுத்துக் கொண்டான்.
பரீ கொழும்பில் படித்தவன். இப்போது வேலை விடுமுறை காரணமாக அவன் ஊர் வந்திருக்கிறான். அவன் வேலை பார்க்கும் கம்பனியில்கூட எத்தனை விதமான சாதி
அமைப்புகள் இருக்குமோ தெரியாது. அதனைப் பற்றியெல்லாம் அசட்டைப் ULT56 Goflair சிந்தனையை LITLI).
வள்ளியம்மை, பத்மா மூலமாக வேகமாகக்
கிளறி விட்டிருந்தாள்.
பழமையில் ஊறிப்போன வட புலத்து மக்களின் சாதீயத் தடிப்பு எவ்வளவு
விகாரமானது? அதனை என்றுமில்லாதவாறு \
ரீ அனுபவிக்கிறான்.
படிப்பு வேலை என்று LITTg) வாழ்க்கையை நகர்ப்புறத்தே கழித்தவனுக்கு இது ஒரு பாரமாகப்பட்டது.
மீண்டுமொரு மாலை நேரம்
கிணற்றடியில் குடத்தை வைத்துவிட்டு காத்திருந்தாள் பத்மா ஆதவன் தனது கிரணங்களை ஆகாயத்தைவிட்டும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தான்
பரீயின் சாதி எதிர்ப்புத் திட்டம் மனதில் பன்முகப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.
இடையில் எத்தனையோ தரம் பத்மா தண்ணீர் அள்ள வருவதும் இவன்
நிரப்புவதுமாக இருவரும் பரிச்சயப்பட்டு
LGOTIT.
இனிமேல்தான் பத்மாவை இவன் தன் பக்கம் சார்பாக்கி இந்த சாதீயச் சாபக்கேடு பற்றி அறிவுறுத்த எண்ணினான்.
"பத்மா." "6667 fairGOTUITP "உனக்கு எத்தினை தரம்
சொல்லியிருக்கிறன் சின்னப்யா எண்டு கூப்பிடாதே எண்டு."
"அப்பிடித்தானே கூப்பிடவேணும்?" "இல்லை. சின்னப்யா, பெரியய்யா எல்லாத்தையும் விட்டுவிட்டு பரீ எண்டே an IILG)."
அவள் வாயின் மீதுவிரலை வைத்தாள். "ஓ. அப்பிடி ஏலாது DIEGO)67 அப்பிடித்தான் கூப்பிட வேணும்."
"இல்லை.இண்டையிலை இருந்து என்னை பூரீ எண்டுதான் கூப்பிட வேணும் சரியா?"
"கொஞ்சம் இருங்கோ அம்மாடியோ. இண்டைக்கு ஐஞ்சாறுகுடம் தண்ணி வேணும் நான் இதைக் கொண்டு போய் ஊத்திப்போட்டு ஓடி வாறன்."
அலைபாயும் மனதால் வினைகள் விதைந்திருக்கின்றன.
"என்ன நரேன் யோசிக்கிறீங்க? இனிமே இப்படி நடக்கிறதா இருந்தா." நரேன் "சேர்." என்றான். "ஓகே.ஓகே.இது உங்களுக்கு கடைசியும் முதலுமான வார்னிங் ஞாபகம் இருக்கட்டும்.
Ff GLIII."
மனேஜரின் வார்த்தைக்கு தலையசைத்து விட்டு நரேன் வெளியே வந்தான். "அந்த ஒருத்தியால் எத்தனை வினைகள்." என்று மனம் சொன்னாலும் அவள்மீது கோபப்
கொஞ்சம் எனக்க என்பதுபோல அவளி அவனைப் பார்த்துக் ெ
"ஓடிவா. பத் உன்னோடை நிறையப்
"6T6öT(360IIIGOLUTP கதைக்கவா? இவ்வ இன்றுதான் பத்மா இ பேசியிருக்கிறாள். அந்தச் ஒயிலாய் இடுப்பில் கு போகும் பெண்மான். ஒதுக்கிவைத்து இவள் படித்திருக்கிறாள் ஒன் நீளமான கூந்தலில் க பத்மா எவ்வளவு அழகு. முக்கு கன்னத்தில் அ
சிரிப்பு பத்மா எதி ஒன்றே ஒன்று சாதி அ வரும் அழகையே பார்த்
"டக்" என்று குட கேட்டு சுயநினைவுக்கு
"பத்மா." என்றா "T6öTGVI f6öT60I.” என்பதா? அது அவனது "பத்மா, ஏன் நிப்பு என்றே என்னோடு .ே என்ன நினைத்தாே முறையாக பூரீ என்று
"இப்போது தான் "பத்மா இனிமேல் போகிற விஷயங்களை
நான் சொல்லப் போற உன்ரை அபிப்பிராயரு னால் அதிலை பொ லட்சியம்தான் எனக் நீ ஒத்துழைப்புத் தரே "என்ன" என்பது ே ஆர்வமாகவும் தனது ெ
படாமல் தன்மீது கோ இந்த ஒரு கிழமைய கனவு நாயகி. அவனது நினைவுகளுக்காகவே வி அலர்ஜி என்று கவிதைகள்கூட இ
வருகிற தள்ளி இருக்கிறான். 6 அவள் நினைவுகளுக் ஒவ்வொரு நாள்
2003 LITE)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை
ாக நில்லுங்களேன். ன் காந்த விழிகள் கஞ்சின. மா. இண்டைக்கு
பேசவேணும்."
நிறையவா? ளவு நாட்களிலும் வ்வளவு அதிகமாகப் கருக்கல்ப்பொழுதில் டம் சுமந்து நடந்து இவளை எல்லாம் ரில் என்ன குறை? பதாம் வகுப்பு அந்த ன்ன உச்சி பிரித்த அவளின் எடுப்பான டிக்கடி குழிவிழும்
ல் குறைவுள்ளவள். வள் கீழ்சாதி, அவள் துக் கொண்டிருந்தான்
ம் வைக்கும் சத்தம் வந்தவன்,
0. தடுமாறினாள் பரீ சாதிக்கு அடுக்குமா? ாட்டி விட்டாய்? பூரீ JGgrós." 1ளா. அவள் முதன்
அழைத்தாள். நீ நல்ல பிள்ளை." நான் நான் சொல்லப் நீ கவனிக்க வேணும்.
விஷயங்களைப் பற்றி மும் முக்கியம் தான். திஞ்சிருக்கிற என்ரை கு முக்கியம். இதுக்கு வணும்."
பால் ஆச்சரியமாகவும் பிழியுயர்த்தி அவனை
நோக்கினாள் பத்மா
"LuģLDIT?” "என்ன பூரீ?" "உனக்கு எத்தினை வயசு? "ஏன் என்றவாறு சிரித்தாள். கேக்கிறேன் சொல்லேன்? "பதினெட்டு." "சரி எனக்கு இருபத்தைந்து" "இப்ப அதுக்கென்ன பரீ?" "பத்மா நாங்க ரெண்டு பேரும் மேஜராயிட்டம். அதனாலை எங்களைப்பற்றி எங்களுக்கு முடிவெடுக்க நிறையவே உரிமையிருக்கு. பத்மா. நான் உன்னைக் காதலிக்கிறன்."
"ஓம் பத்மா உன்னை எப்ப முதன்
முதல் பார்த்தனோ அப்பவே என்ரை உள்ளத்திலை உனக்கு ஒரு அதீதமான இடத்தை ஒதுக்கி வைச்சிட்டன் அதுமட்டு மில்லை என்னுடைய வாழ்க்கைத் துணைவியா உன்னையே ஆக்குறதா முடிவெடுத்திட்டன், தயவு செய்து எனது விருப்பத்தையும் இலட்சியத்தையும் உதாசீனப்படுத்தாதே LuģLDIT."
பரீயின் இந்த திடீர் வார்த்தைகளின் அதிர்ச்சியில் இருந்து மீள அவளுக்கு பத்து நிமிடத்திற்கு மேல் எடுத்தது.
'பரீ என்ன.இது. பத்மா கண் கலங்கினாள். தாரை தாரையாக கண்ணீர் சொரிந்தாள்.
"ப்ளீஸ் பூரி. இந்தக் காதலோ-அல்லது கலியாணமோ. நிறைவேறுகிற விஷயமே இல்லை.
"இல்லை பத்மா.இதை நிறைவேற்றிக் காட்டுவோமே?
"பூரீ காலம் காலமாய் பரம்பரை பரம்பரையாய் வேரோடி வந்த சாதிப் பாகுபாட்டை நீங்க என்னைக் கலியாணம் செய்து மாத்தப் போறது என்றது சிட்டுக்குருவி தன்ரை சின்ன அலகாலை கடலிலை உள்ள
அம்தரவல்ல நிலாவாசன்
பப்பட்டான் நரேன் ாக அவளே அவனது | இரவுகள் அவளது ழித்திருந்திருக்கின்றன. ஒதுக்கித் தள்ளிய ப்போது அவனுக்கு
நிறைய கிறுக்கித் ல்லாம் அவளுக்காக ITS,
காலையும் மாலையும்
Douci DUIJEr
குறிப்பிட்ட பஸ் தரிப்பிடத்தில் அவளின் தரிசனம் அவனுக்குக் கிடைக்கும் அம்மன் சிலைபோல அந்தந்த இடங்களில் அழகான வளர்ச்சி பார்ப்போரை இன்னொரு முறை பார்க்கத் தூண்டும் கவர்ச்சி. பார்வையில் காந்தத்தின் அகோரம்.
அவனைக் காணும் போதெல்லாம் கட்டிப் போடுகிற சிரிப்பை கவனமாகச் சிந்துவாள் எதையோ சொல்ல நினைப்பவள் போலக் காணப்படுவாள். நரேன் பித்தனாகிப் போனான். அவள் மீது அவளுக்குள் எதுவோ இருக்கிறது. சொல்லத் தயங்குகிறாள் என்று நரேன் எண்ணி.இப்போது கவனயீனத்தை கைக்கூலியாக அமர்த்திக் கொண்டிருக்கிறான். அதனால்தான் அவனையறியாமலே நிறையத் தவறு விடுகிறான். அதற்குப் பிராயச் சித்தமாக.
அவளிடம் காதல் பிச்சை கேட்டுவிடு என்றது மனம் நரேன் புதிய உற்சாகத்தோடு வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.
Iலை மங்கிய நேரம், பஸ் தரிப்பில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இருக்கின்ற சிலரும் பயண அவசரத்தில் வருகின்ற பஸ்களில் தொற்றிக் கொள்ள நரேன் அவசரமே இல்லாமல் அந்த அழகி வரும் வரையில் கற்பனையில் காதல் மாளிகை கட்டிக் கொண்டிருந்தான். அந்தக் கற்பனைக்கு கட்டியம் கூறுமாப்போல் தூரத்தில் அவள் வருவதும் தெரிந்தது.
அவனது மனத்துள் புகையிரதத்தின் பயணம் அச்சஉணர்வொன்று என்றைக்குமே யில்லாமல் அணைத்துக் கொள்ள முகத்தில் அரும்பிய வியர்வையைக்கைக்குட்டை எடுத்துத் துடைத்துக் கொண்டான். நான் உங்களுடன்
எல்லாத் தண்ணியையும் இறைச்சிடுவேனே என்ற அசட்டுத் தைரியம் போல பூரீ"
இந்த வேளையிலும் பத்மாவினுள் பொதிந்திருக்கும் அறிவு பூர்வமான சிந்தளையை மனதினால் மெச்சிக் கொண்டிருந்தான் பூரீ.
"பத்மா இப்பிடி அறிவு பூர்வமா சிந்திக்கத் தெரிந்த உன்னைப் போல இன்னும் எத்தனையோ பெண்களும் ஆண்களும்
உங்கடை சாதியிலை முடங்கிப் போய்க் கிடக்கிறார்கள் வாயிருந்தும் ஊமைகளாய்."
"அதுதான் பூரீ மரபு" "எது மரபு பத்மா? மனித உணர்வுகளை அவனின் அறிவை மரணிக்க வைப்பதற்குப் பெயர் மரபா
"பூரீ என்னதான் ஆனாலும் எங்கடை யாழ்ப்பாணத்திலை ந்தக் கலப்புத் திருமணம் எல்லாம் எப்பவுமே ஒத்துவராத சங்கதிகள்."
"அதிருக்க எனது கேள்விக்கு என்ன பதில் சொல்கிறாய் பத்மா?
"என்னாலை நீங்கள் கஷ்டப்படுறதை நான் விரும்பல்லை பூர்
"ஆனா பூறி உங்களை முதன் முதலாக் கண்டதிலை இருந்து என்னுள்ளே உங்கள் மீது வளரும் பிரியத்தை அடக்கி அடக்கி வைத்திருக்கிறேன். நானும் உங்களை நேசிக்கிறேன்.உங்களை விரும்புறன். ஆனா.ஆனா."
"என்ன ஆனா." "உங்கடை விருப்பத்திற்கேற்ற மாதிரி, உங்கடை ஆசைக்கேற்றமாதிரி உங்கடை மனதுக்கேற்றமாதிரி மனைவியா அல்லாம. DJÄRGOL 60GILILIITL.LIIT.P"
"இடியட்.ஃபூல். பத்மா. உனக் கென்ன பைத்தியமே
"இல்லை பூரீ நான் கேள்விப்பட்டி ருக்கிறன் உயர்சாதி ஆக்கள். கீழ்சாதி ஆட்களை."
"போதும் நிறுத்து எனக்கு புத்தி சொல்ல வந்திட்டியே." அவள் எதிர்பார்க்க வேயில்லை, அவனின் ஐந்து விரல்களும் பத்மாவின் கன்னத்தை கண்மூடி விழிக்க முதல் பதம் பார்த்துவிட்டிருந்தன. பரீயின் முகம் இறுகியிருந்தது. பத்மா வலி தாங்க முடியாமல் அடிபட்ட கன்னத்தைத் தடவித் தடவி அழுதுகொண்டிருந்தாள்.
"பத்மா." கேவலினூடே "ம்" என்றாள். "பத்மா சொறிம்மா." அந்த மன்னிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தன.
விம்மி வெடிக்கும் அவளை அன்போடு அணைத்து தனது மார்பின்மீது தலை சாய்த்து. "ப்ளீஸ் பத்மா எனக்கு ஆத்திரம் வந்திட்டுதம்மா எனக்கு நீ வேண்டும்- என் இலட்சியம் வேண்டும். நான் சாதாரண மானவன் என்பதனை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். உயர்சாதி கீழ்சாதி என்பதை நீ மறக்க வேண்டும்- அந்தப் பச்சோந்திகள் வேறு நான் வேறு பத்மா. அழாதே என் செல்வமே. அவன் தேற்றிக் கொண்டிருந்தான். அவளின் மெளனம் அவனை ஆமோதித்துக் கொண்டிருந்தது.
O
கொஞ்சம் பேசணும் அது வந்து. நான் உங்களக் காதலிக்கிறேன். என்று அவளிடம் பேசப் போகிற வார்த்தைகளை மனத்துள் அசை போட்ட வண்ணம் தயாரானான். மனத்தை பயமும் தயக்கமும் தாக்க ஆரம்பித்தன.
தரிப்பிடத்தில் ஓர் ஓரமாக வந்து நின்ற அந்தத் தேவதை புன்னகையால் அவனைப் புடம் போட்டு விட்டு "வா." என்று அழைப்பது போல் தனது வெண்டிக்காய் விரல்களால் சைகை செய்தாள்.
பழம் நழுவிப் பாலில் விழுகிறது. என்று தனக்குள் எண்ணிக்கொண்ட நரேன்
புன்னகைத்த GJGjo76OID °Q606M அணுகினான்.
"நான் உங்களிடம் கொஞ்சம் பேசனும்
அது வந்து." அவளின் தேன் தடவிய குரல் அவனுள் ஆனந்தத்தைப் பிரசவிக்க ஆகாயத்தில் சிறகு கட்டிப் பறந்தான் அவன் அவளிடம் எதைப் பேச வேண்டும் என்று எண்ணியிருந்தானோ அதன் முதல் அடிகளில் அவளிடமிருந்து வெளிவந்தாகி விட்டது. இனி ஐ லவ் யூ. சொல்வதுதான் LITÄÄ.
சொல்ல வந்ததை தயங்கியவளாக "நான்." நிறுத்தினாள் அவள் மீண்டும்
நரேனின் காட்டில் பூமாரி பொழிய ஆரம்பித்தது. "சொல்லுங்கள்." என்றான்
சொல்லத் என்று
மகிழ்ச்சியாக
"நான். நான் உங்க நெருங்கிய நண்பர் பிரகாவுை விரும்புறேன். கல்யாணம்
பண்ணிக்க ஆசைப்படுறேன். நீங்கதான் அவருக்குப் புரிய வைக்கணும்."
சொன்னவள் நாணத்தால் நரேனின் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள்.
நரேனின் கற்பனை மாளிகைகள் சரிய ஆரம்பித்தன. நெஞ்சத்துள் ஓடிய ரயில் தடம் புரண்டது. நாக்குழற "ஓகே." என்று ஏதோ ஒரு அவசரத்தில் கொடுத்து வைத்த பிரகாஷின் மீது பொறாமை கொண்டவனாக - வந்து நின்ற பஸ்ஸில் தொற்றி ஏற ஆரம்பித்தான்.

Page 18
லக்கடல் சலனமில்லாமல் நிம்மதி யாகத் தெரிந்தது.
தூங்கச் செல்லும் முன் நிலைக் கண்ணாடியில் தம் அழகு முகத்தை ஒருமுறை பார்த்துக்கொள்ளும் பெண்களைப் போல, கதிரவனும் தன் முகத்தை கடல் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தான்
பாய் விரித்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது மரக்கலம்
கடல் மேல் வானத்தில் சிறகடித்து வேடந்தாங்கலை நோக்கி பறந்து சென்று கொண்டிருந்த பறவைகளை பார்த்துக் கொண்டிருந்த கயல்விழி பெருமூச் செறிந்தாள்.
இருகால்களையும் குத்திட்டு அமர்ந்து இடக்கரத்தால் கடற்கரை மணலை அளைந்து கொண்டிருந்தாள் மனதுக்குள் அழுது கொண்டிருந்தாள்.
அவள் வலது புறத்தில் அமர்ந்திருந்த சேரலாதன் என்ன பேசுவது எப்படி இவள் துயர் ஆற்றுவது என்று தெரியாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்
ஆதரவாய் அவள் தோளினை இடது கரத்தால் அணைத்தான், கயல்விழி தன்
வலது கரம் உயர்த்தி தோளில் பதிந்த அவன் விரல்களோடு தன் விரல்களைச் சேர்த்துக்கொண்டு,
"என்னால்.முடியாது. எப்படி உங்களுக்கு மட்டும் வந்தது."
குரல் தழுதழுக்க பொங்கி வரும் விழிநீரை வலுக்கட்டாயமாய் கட்டுப்படுத்த முயன்றபடி கேட்டாள்.
"மன்னரின் உத்தரவு முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்ட பயணம் இந்த பட்டெலும் வெள்ளை மனமும் எனக்கு
எப்படி. LD6015)
தமிழ் நாட்டில் கலைஞர் வைகோ பிரச்சனையில் கலைஞரது அணுகுமுறை எப்படி?
எஸ்.நிரஞ்சலா-பண்டாரவளை முன்னர் வைகோவை போர் வாள் என்றார் இப்போது போய் வா என்றார் போக மாட்டேன் போ என்று போர்நடத்துகிறார்வைகோ கலைஞர் மீண்டும் ஒரு தவறு செய்துவிட்டார்
நீர் ஏமாந்தது உண்டா?
குஜீவகன்-குருநாகல் உர்ைடு சில காயங்கள் சில சோகங்கள்
தென்மாகாணத் தேர்தலில் தோல்வி யடைந்தது பெரிய தோல்வி கிடையாது என்கிறார்களே?
இறியாஸ்-புத்தளம். விழுந்தும் மீசையில் மணிபடவில்லை என்கிறார்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு
சோறு பதம் என்றால் அது பொய் என்கிறார்கள்
தென் மாகாணத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த நேரத்தில் திருகாமினி திசாநாயக்கா என்ன நினைத்திருப்பார் அநுரா என்ன நினைத்திருப்பார்?
ஆர்.புவனேஸ்வரன்-கொழும்பு-1 அத்துலத் முதலியின் பெயரைச் சொல்லிக் கொண்டு இருந்திருக்கலாம் அவசரப்பட்டு விட்டோமே என்று முன்னவர் நினைத்திருப்பார் அக்காவோடு 'கா' போடாமல் இருந்திருக்கலாம் என்று பின்னவர் நினைத்திருப்பார்
எவற்றை மறக்கக்கூடாது?
கே.சாந்தமலர்ஹட்டன், நிகரில்லா நேசங்களை அதுபோலவே நிகழ்த்தப்பட்ட துரோகங்களை இரண்டையும் மறந்தால் வாழ்க்கையில் வீழ்ந்து போவோம்
பாட்டுக்களில் எவ்வளவோ சோகப்பாட்டு உண்டு. இதில் மிகவும் சிறந்தது எந்தப்பாட்டு?
எம்.ஏ.மர்சூன்-தோப்பூர்-திருமலை "உன்னைக் காணாத கணினும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல."
டியர் சிந்தியா காதலில் பெரிதும் தேவைப்படுவது என்ன?
ம.வசந்தராணி-மாவாலங்கொட, ஹாலி-எல.
வற்றாத ஊற்றாப் பெருகும் அன்பு அதேபோல் புரிந்துணர்வு
சொந்தமாகும் என்று இந்த தீர்மானம் எடுக்கப்படும்போது எனக்குத் தெரியாதே கயல்விழி"
என்றான் குரலில் Líflalúb, பாசமும் நிரம்பி வழிய சேரலாதன்.
"தெரிந்திருந்தால் மட்டும் GT Gös GOT செய்திருப்பீர்கள்
"இந்த பயணத் திட்டத்திற்கே ஒப்புக் கொண்டிருக்க மாட் GBL GÖT."
"மன் னரின் உத்தரவை அப்போது மட்டும் LDII) di 9. முடியுமாக்கும்?"
"கலிங்க நாட்டுக்கு பாண்டி நாட்டின் தூதனாக போய்வர
காரணமாக மன்னர்
செய்த முடிவுதான் என்பதை
உயரவேண்டும். மே உச்சத்தில் புன்னகை வேண்டும்.
இப்போது எம் உயிரானவனின் உயர் தடையாகிப் போனால் என்று யோசித்த கயல் காதல் மறைத்தாள்.
விட்டுக்கொடுத்தல் சுகம் முள்ளில் ரோ சோகத்திலும் இருக்கும்
எல்லாவற்றையும் சகலமும் உதறு என் ஒருவருக்காய் மற்ற ஒருவர் உயர மற்றவு மகிழ்விலே சுமந்த சே உணர்ந்து நிறைவு இனிது
பரஸ்பர அக்கை அன்பை ஆலமர வி அந்த நிழலில் இர இளைப்பாறிக்கொள்ளு பொத்தி வைக்கும் சுற்றிவந்து தழுவும் சு இருந்த இடம் தெரியா பிரிவும் ஒருவகை வி போர்க்களத்தில் எதிரி
சோகத்
விட்டாயா கயல்விழி?
தெரியும் என்றாலும் பிரிவை பற்றியே நினைத்து ஏங்கும் மனதில் பிரியாமல் தடுத்துவிட ஏதாவது வழி தென்படமாட்டாதா என்ற துடிப்புத்தான் நிறைந்து கிடந்தது.
கடலில் விழுந்தவன் பற்றிக்கொள்ள ஒரு துரும்பு கிடைத்தால் எப்படி மகிழ்வான். இப்போது சேரலாதனின் பிரிவை தடுக்க ஒருவழி கிடைத்தால் ஆறாத் துயரில் விழுந்து தவிக்கும் கயல்விழியும் அப்படித்தான்
மகிழ்வாள்.
மன்னனின் மகளாக இருந்தபோதும் படைத்தலைவனிடம் தன் மனதை பறி
கொடுத்த கதையை இன்னமும் அவள்
ിrnബിബ).
இதயங்கள் இடம்மாறிக்கொண்டதால் இடையிலே வரும் பிரிவு தினமும் உயிர் அறுக்கும் என்று மன்னனிடம் சொல்லி தடுத்திருக்கலாம்.
அவசரப்பட்டு சொல்லிவிட அதனால் படைத்தலைவன்மீது தன் தந்தைக்கு தாளாத கோபம் வருமோ என்று தயங்கிக் காத்திருந்தாள்.
படைகளுக்கு தலைவனாய் இரு என்று தன்னால் நியமிக்கப்பட்டவன், இளவரசியின் அழகாயுதங்கள் முன் தோற்றுப் போனான். படைக்கலங்களாய் எழுந்தும், வீசியும் மிரட்டும் காமன் கணைகளின் முன் படுதோல்வி கண்டு "இந்தா என் இதயம்" என்று எடுத்துக் கொடுத்துவிட்டான் என்று தெரிந்தால், பொறுப்பில் இருந்தே அவனை எடுத்தெறிந்து விடுவாரோ தந்தை என்று ஏற்பட்ட கலக்கத்தில் சுணக்கம் காட்டிவிட்டாள்.
ஆளைக் கொல்லும் வாள் வீச்சில் மட்டுமல்ல, அறிவு வீச்சிலும் அசாத்திய திறமை கொண்ட படைத்தலைவன் மேலும்
விலைக்கு மேல் விலை வைத்தாலும்
கிடைக்காதது எது?
விலைக்கு மேல் விலை வைத்து கேட்டாலும் கிடைக்காதது எது?
செல்வி.எப்.பர்மிளா உடத்தலவின்னை தாயின் பாசம் தந்தையின் பரிவு உண்மை நட்பின் உயரிய நேசம் காதலில் ஒருயிர் ஆகிவிடும் பிரியம்
(19ம் பக்க மகாபாரதம் தொடர்ச்சி) நன்மதிப்பினைப் பெறப்பார் அர்ச்சுனா உன்னுடைய காலத்தையும் பானங் களையும் அவனிடம் செலவளிக்காமல் L L SYS LLLLL L LLLLLLLLYS L S 0YTLL TT சாவதற்குக்கூட இவனுக்கு அருகதை கிடையாது. துரியோ ரிஷி மூலமும் நதி மூலமும் தேடிப்பார்க்கத் தேவையில்லை. பீமா இதேபோன்று உனது பிறப்புப் பற்றியும் எம்மால் சந்தேகங்களைக் கிளறமுடியும் இதே போன்று அவமதிப்பினையும் ஏற்படுத்த முடியும் பீமன்: முடிந்தால் முயற்சிப்பதுதானே. துரியோ நான் பிறப்பால் சூத்திரனல்ல. கர்ணன் அர்ச்சுனனுக்கு மட்டும்தான் சவால்விட்டான். நான் உங்கள் ஐவருக்கும் சவால் விடுகிறேன்! நீங்கள் உண்மையில் சிங்கம் போன்ற ஒரு வீரரின் புத்திரர்களானால்வாருங்கள் இப்போதே என்னுடன் பொருதி உங்கள் வீரத்தை நிரூபியுங்கள் பார்க்கலாம். கிருப்ா:வேண்டாம் வேண்டாம்.இப்போது எதுவும் வேண்டாம் கதிரவன் சாய்கிறான். இன்றைய நிகழ்ச்சிகள் யாவும் இத்துடன்
வீசும் வாளாய் தினம் உயிர் அறுக்கும் உள்ே வலி தந்து ஒ.வென்ற சொல்லும்,
முகத்தில் முகம் ருப்பது எதைப் பேசுவ எதையாவது பேசுவது பிணக்குப்பட்டுக்கொள் மறந்து இதமாய் அ எல்லாம் சுகம் மனதை வருடுவது போன்ற இ எனினும் அது மட் முகம் காண முடியவி கொள்ள இயலவில்ை என்ன முறை என்ன சுசி மட்டுமே காதல் எனில் மட்டுமே தேடும் காதல் தேக சுகமும் கா அதுவே முழுமை எ அதற்காக மட்டுமே பொருட்டு மட்டுமே சகல சுயநலத்தை கொண்டுவி கண்ணின் இமையே
பொத்திக் காத்தலும், ஒ இமயபாரமாய் மூச்சுமு. தாங்குதலும் காதலின்
அதுவே காதவை காதலின் பொருள் உணர்ந்தவளுக்கும் வ வாழ்வு மாயமல்ல,
நான் அன்பைத் சகல சுகங்களும் நலன் ஒன்றைக் கொடுத்து பெறுகின்ற வியாபாரம்
சீதனம் இளம் பெண் 905 3539)LuT2
தடைதான் என்பதி
நம் நாட்டுக்கு தற்ே உதவியா? பணமா? எது
G மூன்றுமே வேண்ட தீர்க்கும் மனவுறுதி போதுமே
துடிப்பாக பதில எழுத்தாளர் ரசிகனைப்ப бата,а три прото
ஞா.அருணா-கின் குறும்பாகத்தான் ெ
நிறைவு பெறுகின்
அறிவிக்கிறேன்.
போரிடுவது விதி
நிகழ்ச்சிகள் முடிவ
சங்கினை பீஷ்மர் ) NGör 60655fNI LIITILI அத்தினாபுரத்தின் அர அட்லேறெனத் தம் வ வீரச்சமர் புரி வேளம் போரில் புகழ்பெறும் மங்கிடு மாலைப் பொ சங்கதை முழங்கி சமர பொங்கிய போர் வெறி கங்கையின் மைந்தர் நீறுபூத்த நெருப்பினை ஆறியதெனினும் அடங் குருச்சேத்திரத்தில் குழு உருவாக்கிய திவ் வெ
(தொடர்ந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினி அறிய புகழின் மலர ஏறி நிற்க
காதல் சொன்னால் வுக்கு அதுவே ஒரு என்ன செய்வது விழி தந்தையிடம் தம்
என்பதும் காதலில் ா இருப்பது மாதிரி
öL0。
எனக்காக துற, பது சுயநலம். வர் சோகம் சுமந்து, பர் மகிழ்ந்து அந்த கத்திலும் ஒரு சுகம் கொள்வது காதலில்
ற சுயநலமில்லாத நட்சமாய் வளர்க்கும். ண்டு இதயங்களும் D. சோகமும் தவிப்பும் நலமற்ற நேசத்தால் மல் போகும். ட்டுக்கொடுத்தல்தான். யின் சிரம் நோக்கி
தினம் சோகம் வந்து ௗ பட்ட காயம் தீராத வாய்விட்டு அழச்
பார்த்துக்கொண்டி து என்று தெரியாமல் பேச்சின் இடையிலே பது பின்னர் பிணக்கு ணைத்துக்கொள்வது மயிலிறகால் மெல்ல தம். டுமே காதல் அன்று. ல்லை, அணைத்துக் ல என்றால் அது ம்? என்று நினைப்பது அந்த காதல் தேகம் ாகிவிடும். தலில் ஒரு பகுதி. ன்று நினைத்தலும், ஏங்குதலும், அதன் மும் எதிர்பார்த்தலும் பரும், ால ஒருவர் மற்றவரை
ருவருக்காய் மற்றவர் ட்ட அழுத்தும் சோகம் இன்னொரு பகுதி
பூரணப்படுத்தும். உணர்ந்தவனுக்கும், ாழ்வு நரகமல்ல.
தருகிறேன். நீ உன்
களும் துற என்பது இன்னொன்றைப்
ன்களின் வாழ்க்கைக்கு
உஅல்றீனா-மூதூர், சந்தேகமேயில்லை.
பாது யுத்தமா? அந்நிய
!,ഞഖ? சந்திரசேகர்-புத்தளம் மே பிரச்சனைகளைத் மட்டும் இருந்தாலே
எரிக்கும் சிந்தியா. றிகொஞ்சம் குறிப்பாக
னியா வைத்தியசாலை. ால்லவேண்டியிருக்கும்
மன என்று இத்தால் ரியன் மறைந்த பின் ளுக்கு மாறானது. டைவதைக் குறிக்கும்
துகிறார்.
சிளங்குமரர்கள் மையூட்டியே நிகர்த்தனர் பருமை சேர்த்தனர். ழது படர்ந்திட தை முடித்தே
தீயை அணைத்தார் ாலமுணர்ந்தே போல் வெறி i:'ബൈ', றும் எரிமலை யின் எதிரொலி
வரும்)
soon
LDGOTJÉ), 6067 பரிமாறிக்கொள்வதை பண்டமாற்றாக்கி அதனால் இலாபத்தை மட்டுமே எதிர்பார்க்கும் காதலுக்கு ஆயுள் குறைவாகிவிடுகிறது. சோகத்திலும் ஒரு சுகம் உண்டு என்பது வியப்பாகப்படுகிறது.
ஆனால்-கயல்விழிக்கும் சேரலாதனுக்கும் அது வியப்பாகப் படவில்லை.
பிரிவு வேண்டாமே என்று மனது அடம்பிடித்தாலும், தூதுவனாய் சென்று அதனால் அவன் பெறப்போகும் புகழ் நினைத்தாள். பிரிந்துதானே ஆகவேண்டும் என்று நினைப்பும் கொண்டாள்
அவள் விழிகளில் இருந்து முத்துக்களாய் திரண்டு இறங்கிய விழி நீரை சேரலாதன் விரல்கள் ஆதரவாய்த் துடைத்தன.
தோள் தொட்டு அணைத்து கமலமலர் போல் இருந்த அவள் கண்கள் இரண்டிலும் உதடுகள் பொருத்தி எடுத்தான்
கயல்விழி அவன் வலதுகர விரல் களோடு தன் விரல்களை கோர்த்து இறுக்கியபடி விழிகள் மூடி உள்ளே சுகம் அனுபவித்தாள்.
சேரலாதனின் இடக்கரம் கயல்விழியின் சிற்றிடையில் மெல்ல அழுத்தி நின்று முன்னேறியது. கோர்த்த விரல்களை மேலும் இறுக்கிக்கொண்டு,
"யாராவது வந்துவிடப் போகிறார்கள்."
குறுக்கெழுத்துப்
"வரட்டும்." "ஆளைப் பார். உங்களுக்கென்ன? "பயப்படுகிறாயா கயல்விழி? "நீங்கள் இருக்கும்போது நான் யாருக்குப் பயப்படவேண்டும். ம். அங்கே வேண்டாம்."
"ggir," "அப்படித்தான்." சேரலாதன் அவள் பேச்சைக் கேட்கும் நிலையில் இல்லை.
கயல்விழியும் மேற்கொண்டு தடுக்கும் நிலையில் இல்லை.
வெட்கம் இருந்தது முதலில் பிரியும் நேரத்தில் தழுவி அதனாலும் அவளை வருந்தச் செய்வதோ என்று சேரலாதனின் நல்லாண்மையும் கேள்வி எழுப்பத்தான் செய்தது.
எனினும் ஆசை என்ற கடலில் விழுந்த பின்னர் மீட்டுக் கரை சேர்க்க வெட்கம் நல்லாண்மை என்னும் இரண்டு ஒடங்களுக்கு வலிமை போதுமோ?
அதைத்தானே திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார்.
கூடல் ஆசை வேகமான ஆற்று வெள்ளம், அதை தாண்டி கரை சேர வெட்கம், நல் லாண்மை என்னும் தெப்பங்களால் முடியுமோ? என்றல்லவோ அவரும் கேட்கிறார். "காமக் கடும்புண லுய்க்குமே நாணொடு நல்லாண்மை யெண்ணும் புணை
றள்-134, அதிகாரம்-14
3 I TIL "LL 200-45
2 3.
5
6 7 8
9
10
11
13
-83- - - - - - - - - - - - - - - - - - - -
இடமிருந்து வலம் LILT151 (56thai) அதிகம் காணப் 1. கலைத்து விட்டால் திரண்டு வந்து படுவது.
G, TLCL). 岛。 டு மேலிருந்து கீழ்
முன்னேறும் போது குறுக்கே வருவது. 5. இது நடந்தால் பலியும் இருக்கும்
(திரும்பியிருக்கிறது) 7. பரதனின் தாய் 9. ஒரு நோக்கத்தை நிறைவேற்ற வகுக்கப்படுவது. (குழம்பி யிருக்கிறது)
10. மாதங்களில் ஒன்று.
1. இதுவும் சுறுசுறுப்பாய் உழைக்கும்.
13. பண்டிகைக்காலங்களில் விளம்
இதற்குரிய சரியான விடையைக்
1. சிலருக்கு இது இல்லாவிட்டால்
உற்சாகம் இருக்காது. 2. பேனா முனையில் இது அதிகம்
667 ITU,67. 4. இது பரவினால் ஆபத்து. 6. துணைவனோடு குடும்பத்தில்
நிறைவாக வாழ்பவள். 8. தற்காப்புக்கு உதவும். 12. வல்லவனுக்கு இதுகூட ஆயுதம்
ᏪᏏᎱᎢ60Ꭲ . கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி 16.04.1994க்கு முன்னர் எமக்குக் டைக்கும்படி அனுப்பிவையுங்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
தினமுரசு
குறுக்கெழுத்துப் போட்டி இல-45
88/14 சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
வாரமலர்
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-48க்கான சரியான விடைகள்:
Lib T UIT னிை *eg,
... 3 4. ... 5 GÕÕ 9, T | (D) 6. I ற் வி
8 DIT
9 O ULI 60ዕI IᎸ | 6ᎧᎧ Ꭿ,
ன் 1"ეიI If I
14 | З. ன்
குறுக்கெழுத்துப் போட்டி இல43இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
எஸ். ராஜகுமாரி டிக்கோயா. கே. செல்வராஜ் கொழும்பு-03. 3. ஏ. பிரான்சிஸ்
மட்டக்களப்பு. 4. கே. யஹியா
மொன்னேகுளம். 5. எம். நித்யா ஹட்டன்,
2
6. என். கதீஜா பேகம்
பாணந்துறை. . ܛ
7. எஸ். குனரட்னம் அவிசாவளை,
8. ஏ.எச். நிசாம்தீன்
கல்பிட்டி
9. ஏ. பிரகாஸ்
கொழும்பு-6.
10. முகமட் இப்ராஹிம்
புத்தளம்.
இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ரூபா 50/= வழங்கப்படும்.
a 10-16, 1994

Page 19
அழகு தமிழில் தருவது இராஜகுமார்
ாலத்தின் குரல் வரலாற்றின் பொன்னேடு என் கண்முன்னே விரிவதை நான்
அழகு தம்
காண்கிறேன். இன்று காணப்போகும்
காட்சி போல் அன்றும் கண்டதில்லை; இனிமேல் என்றும் காணப்போவதில்லை. கங்கை மைந்தர் பீஷ்மர் மன்னர் திருதராட்டினர், துரோணாச்சாரியார் கிருபாச்சாரியார், பாண்டு புத்திரர்கள் கவுரவர்களுடன் அஸ்வத்தாமன் ஆகியோரை ஒரே வேளையில் காணும் சந்தர்ப்பமிது அரங்கில் திரண்டிருக்கும் அஸ்தினாபுரி மக்கள் அத்தனை பேருடைய கண்களுக்கும் பெரு விருந்தாக இன்றைய நிகழ்ச்சிகள் அமைகின்றன.
-காட்சி ஆரம்பம்அறிவிப்பாளன் பாண்டு மாமன்னரின் மூத்த மகன் இளவரசர் யுதிஷ்டிரர் வருகிறார். மக்கள் வாழ்த்தொலி விதுர மகாராஜா யுதிஷ்டிரன் தங்களை
வணங்குகிறான். திருத நீடூழி வாழ்க மகனே! : கவுரவர்களின் மூத்தவன், தன்னிகரில்லா வீரன் துரியோதனன். திருத நீடுழி வாழ்க மகனே! குந்தி அக்கா இன்று மட்டுமாவது தங்கள் அருமைமகனின் ஆளுமையையும் அழகினையும் தங்கள் கண்களைத் திறந்து Utilisatisfig, TP அறிவி இதோ பாண்டவர்களின் அதி பராக்கிரம சாலியான பீமன், காற்றைப் போன்று கனவேகமாக வருகிறார். பாண்டவர்களில் சிறந்த வீரனும் துரோணாச்சாரியாரின் விருப்புக்குப் பாத்திரமான வில் விஜயன் அர்ச்சுனன். இவ்வாறு சகல இளவரசர்களையும் அறிவிப்பாளர் சபையோருக்கு அறிமுகப் படுத்தும்போது மக்கள் பேரார்வத்துடன் வாழ்த்தொலி எழுப்புகின்றனர். not குரல் அஸ்தினாபுரத்தின் அதி திர பராக்கிரமசாலிகளான இளம் வீரர்களின் அணிவகுப்பைக் கண்டு வியப்பு மேலிட்டால் வாழ்த்தி வாழ்த்தி வரவேற்கும் மக்கள் அளவிலா ஆனந்தத்தில் மகிழ்வதைக் காண்கிறேன். காந்தாரி குந்தி ஏன் அமைதியாகிவிட்டாய்? குந்தி பிதாமகள் பீஷ்மர் ஏதோ கூறப்போகிறார்.
அக்கா பீஷ்ம மகாராஜா தங்கள் உத்தரவுடன் இன்றைய நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கலாமா? திருத என்னிடம் ஏன் கேட்க வேண்டும்?
ஆரம்பிக்கலாமே! பீஷ்மர் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைக்கு முகமாக சங்கை ஊதுகிறார். காந்தா பீஷ்மர் அவர்களா சங்கை ஊதுகிறார்: குந்தி:ஆம்அக்கா முறைப்படி நிகழ்ச்சிகளை அவர் சங்கினை ஊதி ஆரம்பித்து வைக்கிறார். இதோ நமது குலகுரு துவக்க உரை நிகழ்த்த வருகிறார். கிருபாச்சாரியார் சந்திர வம்சத்தின் திலகமான மாமன்னர் வாழ்க கங்கை மைந்தர் வாழ்க ஈடு இணையற்ற குருபெருமான் துரோணாச்சாரியார் வாழ்க அஸ்தினா புரியின் இவ்வரங்கத்தில் இன்று நீங்கள் கூடியிருப்பது வெறும் களியாட்டங்களைக் கண்டு களிப்பதற்காகவல்ல என்பதை முன்கூட்டியே உங்களனைவருக்கும் எடுத்துக்கூறவிரும்புகிறேன். இந்நாட்டின் எதிர்காலத்தை செப்பனிடப்போகும் இளவரசர்கள் பெற்றுள்ள தகைமைகளை நீங்கள் காணப்போகின்றீர்கள் இப் போட்டிகளில் சாதனைகளைப்புரிய அவர்களுக்கு என் வாழ்த்துக்களை வழங்கி அவர்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். அஸ்வத்தாமன் ஒவ்வொரு இளவரசரையும் அழைக்கிறார். அஸ்வத்தாமன் வணக்கம் மகாராஜா முதலில் இளவரசர் யுதிஷ்டிரனை அழைக்கிறேன். யுதிஷ் பாண்டு மர்மன்னரின் முத்த மகன் நான் யுதிஷ்டிரன் என் பெயர் குந்தி போஜ மாமன்னர் என்தாய்வழிப் பாட்டனார். மகாராஜாவாகிய தாங்கள் எனது பெரியப்பா
காந்தா குந்தி. மகன் யுதிஷ்டிரன் நெடிதுயர்ந்து வளர்ந்திருப்பான் போல் தெரிகிறது.
குந்தி: ஆம் அக்கா அவனுடைய நெற்றியில் முத்தமிடுவதானால் கால் பெருவிரலில் ஊன்றியபடி நின்றுதான் முத்தமிட முடியும்.
காந்தா மகன் நீடூழி வாழ இறைவன்
அருள்வானாக அஸ்வ யுதிஷ்டிரன் ஈட்டி எறிவதில் இணையிலா வீரன், 9/6/U500)LAU
தம்பிமார் அவருக்கு எதிரணியில் நின்று தாக்குவார்கள். சகோதரர்கள் அனைவரும் எதிரணியில் நின்று தாக்க அனைவரையும் யுதிஷ்டிரர் வெற்றிகொள்கிறார். மக்கள் வாழ்த்துகின்றனர். குந்தி மகன் யுதிஷ்டிரனைப் போன்ற FFLlLg
எறிவீரன் வேறு எவருமே இல்லை என்று கூறுகிறார்கள் அக்கா காந்தா ஆச்சாரியாரும் அதே போன்று கூறியுள்ளார். சரி, 31055 UTI வருகிறார்கள்
10-16, 1994
குந்தி: அஸ்வத்தாமன்,
துரியோதனனையும் அரங்குக்கு அழைக்கிறார். ஆண்டவா இருவரையும் பார்க்கும் போது தங்கள் தோள்களில் இந்தப் பூமியையே தூக்கி விடுவார்கள் போல் தோன்றுகிறது அக்கா அஸ்வ உங்களை நீங்களே அறிமுகப்
படுத்துங்கள். துரியோ கவுரவ வம்சத்தின் தலைமகன்துரியோதனன் என் பெயர் வணக்கம் செலுத்துகிறேன். திருத நீடுழி வாழ்க என் மகனே பீமன் குந்திதேவியின் இரண்டாவது புதல்வன் பீமன் நான் யுதிஷ்டிரனின் தம்பி என்பதில் பெருமையடையும் நான் குருதேவர் துரோணாச்சாரியாரின் LIDIT GOOI GJ6óT. அஸ்வத் இந்த இரு இளவரசர்களும் கதாயுத
யுத்தப் பயிற்சி பெற்றவர்கள் கிருபா எங்கே வீரர்களே உங்கள் திறமையை அஸ்தினாபுரி மக்கள் பார்க்கும் வண்ணம் 3.TIGIäläisit. 90 olyh. GLIllulapis-sioolI0 வினையாவதுபோல் உண்மையானபோராகவே மாற ஆரம்பிக்கிறது. சகுனி மருமகனே துரியோதனா விடாதே அடி அவனை அடித்து வீழ்த்தடா வீரா காந்தா குந்தி அங்கே என்ன நடக்கிறது. குந்தி விளையாட்டாகத் தெரியவில்லை அக்கா. இது பெரும் போராக மாற ஆரம்பித்து விட்டதாகத் தெரிகிறது. திருத விதுரர். விதுர மகாராஜா இது உண்மையில் சாதாரண போட்டியாகத் தெரிய வில்லையே இருவீரர்கள் உண்மையில் சண்டையிடுவது போல் தெரிகிறதே திருதவிதுரா இதனை உடனே நிறுத்திவிடு. அஸ்வ நிறுத்துங்கள். இது யுத்த களம் அல்ல. இது சினேகபூர்வமான போட்டியே தவிர உண்மைப் போரல்ல. திருத இப்போது என்ன நடைபெறுகிறது:
விதுர இருவரும் நிறுத்திவிட்டார்கள்
LD ITUTIII
திருத விதுரா உண்மையைச் சொல் இருவரில் யார் சிறப்பாகப்
(BLIIIsl'LIIslögir...? விதுர இந்தச் சந்தர்ப்பத்தில் நான் எதையும் கூறவிரும்பவில்லை LD5;IIUIg|T! துரோணாச்சாரியாரைப் போன்ற ஒருவரால்தான் இதற்கு விடை அளிக்க முடியும். திருத விதுரா
கேள்விகளுக்கும் இதுவரை நேரடியான பதிலை நீ கூறுவதில்லையே! விதுர இத்தகைய கேள்விகளுக்கு இது நேரமல்ல மகாராஜா உரிய வேளை வரும்போது தகுந்த விடைகளை நான் தருவேன். அவ்விடைகளும் அஸ்தினா புரியின் நன்மைக்கானவையாகவே அமையும் என்பது நிச்சயம் மகாராஜா திருத நிகழ்ச்சிகள் யாவும் முடிந்து
Gill LGOTG III2 விதுர இல்லை பிரபுகுமுறிக்கொண்டிருக்கும் இரு வீரர்களையும் அஸ்வத்தாமன் அமைதிப்படுத்திக்கொண்டிருக்கிறார். யுதிஷ் தம்பி துரியோதனா. துரியோ:நீர் ஏன் என்னை மட்டும் கண்டிக்க வரவேண்டும்? உமது தம்பி பீமனை முதலில் அடக்கப்பார்ப்பது தானே! யுதிஷ் நீங்கள் இருவருமே எனது அன்புத் தம்பிமார்தான். உங்கள் மத்தியில் சகோதர
என்னுடைய எந்தக்
பாசம் இருக்க வேண்டுமேயன்றி
விரோதமோ குரோதமோ இருக்கலாகாது. துரோ அர்ச்சுனா. எங்கே உன்னை
அறிமுகப்படுத்து.
அர்ச் என் பெயர் அர்ச்சுனன் எனது முழு முதற்குருவான துரோணாச்சாரியாரின் பிரதம சீடன் நான் என்பதில் பெருமையடைகிறேன். அன்னாருக்கு SIGöT LUGO,Osfa INTGOT வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன் துரோ உன்னை அறிமுகப்படுத்த வேறோர் அம்சமும் இல்லையா அர்ச்சுனா? அர்ச் அடியார்களைக் கொண்டே ஆண்ட வனை அறிவது போல் ஒரு சீடனைக் கொண்டே குருவினை அறியலாம். தனிப்பட்ட தகைமைகளைக் கூறி பிரச்சனைகளை வளர்க்க விரும்பாமல் GT GOTg GUGGAUIT GOT SIG UITGOOTITEITrifuu Tufesör மாணவன் என்று என்னைக் காட்டிக் கொள்ளவே நான் ஆசைப்படுகிறேன். இவ்வாறு கூறிய அர்ச்சுனன் குருவை வணங்கிய பின் வில்லில் ஒரு கணையைப் பூட் எய்கிறான். ibu Lavanta, LDII Ang Lovi, ilan ninyo Aguida uri ஆகியோர் பாதங்களில் வீழ்கின்றன. விதுர அர்ச்சுனன் தங்களுக்கு மரியாதை
செலுத்துகிறான் மகாராஜா திருத வாழ்க மகனே
துரோணாச்சாரியார் அர்ச்சுனனுக்கு ஒவ்வொரு அஸ்திரங்களையும் விடும்படி ஒன்றன் பின் ஒன்றாகக் கூறுகிறார். வாயுவாஸ்திரம், அக்னி அஸ்திரம், பிரஜான அஸ்திரம் வருணாஸ்திரம், பர்வத அஸ்திரம் அந்தத்தியானாஸ்திரம்போன்ற அஸ்திரங்களை giji F6651 If y Gurdodas, y siop Gu பெருங்காற்று நெருப்பு இடிமுழக்கத்துடன் கூடிய மின்னல், பெருமழை, மலை ஆகியவை
தோன்றுகின்றன. இறுதியில் அந்தர்தியான அர்ச்சுனன் தனது நிலை எழுந்து இடம்மாறுகிற இக்காட்சிகளைக் கண் அனைவரும் பெரு மகி அர்ச்சுனனை வாழ்த்து காந்தா குந்தி நமது
தன்னுடைய ஆற்றல்க வெளிக்காட்டிவிட்டா குந்தி என் கணகளா விபரிக்கிறேன். துரோணாச்சாரியார் போகிறார் துரோ: அஸ்தினாபுரத்து இந்த அரிய சந்தர்ப்ப எனது பிரதம சீடன பெருமையடைகிறேன் வித்தையில் எத்தசை பெற்றிருக்கிறான் அனைவரும் பார்த்தி திலும் அர்ச்சுனனைப் D GUáFlb ØSTGOOTIQUA மதிப்புக்குரிய மாண இதனை நான் கூற இத்தனை பெருமை ற்றல் இருந்திரு ன்றிலிருந்து அர்ச் விஜயன் என்றும் 2 சிறந்த வில்லாளன் உறுதியாக அறிவிக்கி esi Grór: LDSLILégiflu
9; Gf. Lb.) LID GÖTGOfOL அஸ்தினாபுரத்திலேயே வில்வீரன் இருக்கும்ே திறமையையும் தகுதி காட்டுவதற்கான அளிக்காமல் "მეჩ|| என்ற பட்டத்தை வழங்குவதை பணிே கின்றேன். நானேதான் g|Пјалог000IJ GLIT6 கலையின் சிறப்பான பெற்றவன் யான். நான் தங்களிடம் வாய்ப்பைப் பெற்றவு னைப் போல் தங்களி ஆசைப்பட்டு தனது பெருவிரலையே கு கொடுத்த ஏகலைவ நான் விரும்பவில்லை தகைமையினை வெளி அளிக்காமல் அர்ச்சு
வீரன் என்று அன இந்த அஸ்தினாபுர rJ.Gl) ()LIfil|I6)|ÍJ. இந்தச் சந்தர்ப்பத் போரிட்டு தன்னுடை திறமையையும் நிரூபி னுக்கு சவால் விடுக் தங்களைப் (Bլյր மாணவனாக இருந்து இழந்த ஏகலை தங்களிடம் மாணாக்க வாய்ப்பினைப் பெற நானும் என்பதை நன் துரோ: அஸ்தினாபுரத்த பகைமையுணர்வுடன் உருவாக்கலாகாது அஸ்திர p_LJGBL ஏகலைவனுக்கு அளி கர்ண என்னைப் பொறு அஸ்தினாபுரிமீது ப என்பதனாலும் தங்க வைத்திருப்பதனாலு தங்களுக்கு இருக்க மகாராஜாவுக்கும் அவர்களுக்கும் குலகு அவர்களுக்கும் எ6 வணக்கத்தைத் கொள்ளுகிறேன்.
... 6) CU UþLD II M) ON UIT திருதராட்டினரின் கழு திருத் இந்த பூமாலைப் பரசுராமர் அவர் வீசுகிறதே விதுர யாராக இருக்கலாம் விதுர எனக்குத் தெரிய நடைபெறுவதை து விரும்பினரானால் தன்னைப் பற்றிக் கர்ண ஆச்சாரியார்
யோசிக்கிறீர்கள்? அ விட்டுள்ளேன். என் அவனுக்குத் ! பொருத்திப் பார்க்கட் அஸ்தினாபுரி மக்க6ே யார் என்பதைத் கிருபா முதலில் உன்னு வீரனை அறிமுகப்ப குந்தி மகாராணியின் g/GTTGooTITFTrfiuIT என்ற சிறப்புக்குரிய அஸ்தினாபுரி மக்க உன்னை அறிமுகம் கர்ணன் வாயடைத்து
தன்னைப் பற்றிய அறி
6. தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தம்இ
ஸ்திரத்தை விட்டதும் அந்தரத்தில் T. b) Urional UIGI’sit ச்சியில் ஆரவாரித்து ன்றனர். கன் அர்ச்சுனன் ள மிகச் சிறப்பாக BT (BLITTgyúbl ல் கண்டவற்றை அக்கா அதோ ஏதோ கூறப்
பெருமக்களே! தில் அர்ச்சுனனை ாக அறிவிப்பதில் அர்ச்சுனன் வில் ய தேர்ச்சியினைப் என்பதனை கள் எதிர்காலத் போன்ற வீரனை டியாது. எனது பன் என்பதற்காக முன்வரவில்லை. க்கும் அவனிடம் கிறது. ஆகவே எனனே வில்லுக்கு லகிலேயே தலை என்றும் இத்தால் றேன்.
குருதேவர் அவர் புக்கோருகிறேன். மற்றுமோர் சிறந்த |JTTSI 9/6/69/60L ULI யையும் நிரூபித்துக் சந்தர்ப்பத்தை ல்லுக்கு விஜயன் அர்ச்சுனனுக்கு வாடு ஆட்சேபிக் அந்த வில்வீரன். றே வில்லேந்தும் பயிற்சியைப் அர்ச்சுனன்போல் பயிற்சி பெறும் னல்ல. அர்ச்சுன டம் பாடம் படிக்க வலது கைப் ருதட்சணையாகக் னாக இருக்கவும் ஆகவே எனது காட்டச் சந்தர்ப்பம் უTფუეგუr go ფე) ჟ; რეჩის ழக்க வேண்டாம். வீர அரங்கிலே ளும் வீற்றிருக்கும் திலே என்னுடன் III aialø)Dø01uuld க்குமாறு அர்ச்சுன றேன். அத்துடன் ன்ற LDJTGosai கற்கும் வாய்ப்பை வனைப் போன்று னாகவிருந்து கற்கும் முடியாதவன்தான் றாக உணர்கிறேன். ல் இரு வீரர்கள் வளர்ந்து சிக்கலை என்பதற்காகவே Ig G006)GOL
3,9;ITLDG) Gas LGBL GÖT. த்த வரையில் நான் ற்றுக் கொண்டவன் மீது பெரு மதிப்பு ம் அத்தகைய பயம் வேண்டியதில்லை. பிதாமகர் பீஷ்மர் ரு கிருபாச்சாரியார் ாது பணிவான தெரிவித்துக்
த்தை வில்லில் ஏற்றி ப்பட்ட அப்பாணம்
மாறி மன்னர் தில் விழுகிறது. ல் பெருமைக்குரிய களின் நறுமணம் ர இந்த வீரன்
வில்லை. போட்டி |GJIT GOOTIT ja InfluLJITIM அந்த வீரனே உறுவானல்லவா?
வர்களே! என்ன ச்சுனனுக்கு சவால் றுடன் போட்டியிட குதியில்லையோ? டும். அதன் பின்னர் சிறந்தவில்லாளன் மானிக்கட்டுமே ன் மோதவிருக்கும் த்துகிறேன். இவன் மகன் அர்ச்சுனன். ன் பிரதான சீடன் பன். இப்போ இந்த ன் முன்னிலையில்
செய்துகொள் | (BLIISTIT. கத்தைக் கொடுக்கும்
தன்மை இழந்தவனாக தலை குனிகிறான்
கிருபா வீரனே என் கேள்வி உன் காதுகளில் விழவில்லையா? நீ யார்? உன் குலம் என்ன? கோத்திரம் என்ன? நீ யார் என்பதனை இவர்கள் அனைவரும் அறிய வேண்டாமா? கர்ண எனது வில்லே என் அறிமுகம் நான் யார் என்பதனை என் கணைகளே
காட்டும் கிருபா இது போர்க்க்ளமல்ல, இது அஸ்தினாபுர அரங்கம். நீ ஒரு சத்திரியனல்லாவிட்டால் அர்ச்சுனனைப் போட்டிக்கு அழைக்க உனக்கு அருகதை இல்லை. நீ யார் என்பதனைக் கூறு இல்லாவிட்டால் உன் வாயை அடக்கு துரியோத குறுக்கீட்டுக்கு மன்னியுங்கள் சூரியனோ சந்திரனோ தங்கள் குலம் கோத்திரத்தை கூறவேண்டுமா? மானின் வயிற்றிலிருந்து சிங்கக் குட்டி பிறக்க முடியுமா? கர்ணனைப் பார்க்கும்போது அவன் ஒரு வீர சத்திரிய பெண்ணின் மகனே என்பதில் சந்தேகமில்லை. கிருபா அவனுடைய வீரத்தை நான் எடைபோடவில்லையே இங்கு ஒரு சத்திரிய குல இளவல்தான் மற்றொரு சத்திரிய இளவரசனை போட்டிக்கு அழைக்க முடியும் என்பது விதி பீஷ்மர் தன்னுடைய பெற்றார் யார் என்பதை எடுத்துக் கூற எவரும் ஏன் தயங்க வேண்டும்? துரியோ வீரனே உன் பெற்றாரைப்பற்றியோ அல்லது உன் வம்சத்தின் மூலத்தைப் பற்றியோ நான் அறிய முற்படவில்லை. நீ ஒரு சுத்த வீரன் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அஸ்தினாபுரத்து மக்கள் உன்னைப் பற்றி அறிந்தாக வேண்டும் என்று குலகுரு கிருபாச்சாரியார் கூறுகிறார். உன்னைப் போன்ற ஒரு சிறந்த வீரனுக்கு இத்தகைய அவமானம் நேர்வதை நான் சகிக்க முடியாத நிலையிலுள்ளேன். அஸ்தினாபுரம் வீரர்களை கெளரவிக்கும் நாடு, அதேபோல் வீரர்களின் வரலாற்றை யும் அறியும் கடமையுமுண்டு. எனது தந்தை, பெரிய தந்தை ஆகியோர் மூலம் சில உரிமைகளைப் பெற்றவன் நான் ஆகவே அந்த உரிமைகளின் பேரால் கேட்கிறேன்- உன் பெயர்.என்ன? asigur: star QLJшI JIGOMairl துரியோ அங்கதேசம் எனது கட்டுப்பாட்டி லுள்ளது. அந்த அங்க தேசத்தின் அதிபனாக எனது நண்பன் கர்ணனை
இப்பொழுதே ஏற்று அவ்வாறே அறிவிக்கிறேன். கர்ண எனது ஆருயிர் நண்பா துரியோதனா) இந்தப் பெருமைக்கு என்னை ஆட்படுத்திய உன்னை என்றும் மறவேன். எனது வாழ்வோ சாவோ சகலவற்றையும் ான் உன்னிடமே ஒப்படைக்கிறேன். Ağılır. அஸ்தினாபுரி பெருமக்களே அங்க தேசத்தின் மன்னனாக எனது அருமை நண்பன் கர்ணன் முடிசூடுவதை நீங்கள் அனைவரும் கொண்டாடுவீர்களாக.
-காட்சி மாற்றம்
அதிரதன் இல்லம் அதிர ராதை என்ன இன்று ஒரே சோகமாக
இருக்கிறாயே! W605 blDg) மகனைப் பற்றித்தான் யோசிக்கிறேன். அவனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பல வருடங்களின் பின்னர் வந்து சேர்ந்தான். எங்கே இதுவரை சென்றான் என்பத GOGOTÁ, கூறாமலே வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு மீண்டும் போய்விட்டான். அவனுடைய போக்கு எனக்கு ஏனோ அச்சமூட்டுகிறது. இதேவேளை ஒருவரின் குரல் கேட்கிறது. குரல் அதிரதா அண்ணே அதிரதா..? அதிர யார் அது. என்ன விசயம்? குரல் அண்ணே. அண்ணே ராதை என்ன.ஏன் அவதிப்படுகிறாய்? என்ன
நடந்தது. அதிர என்ன நடந்தது என்று சொல்ல
LDITLILITILITTP குரல் மன்னர் வாழ்க. அங்க தேச மன்னர்
கர்ணன் வாழ்க. ராதை உனக்கென்ன பைத்தியம் பிடித்து
விட்டதா? கர்ணன் மன்னனா? குரல் ஆமாம். அண்ணன் கர்ணன் அர்ச்சுனனுக்கு galIIG) aflLLT6öT. சத்திரியர்கள் மட்டுமே மற்றொரு சத்திரியனுக்கு சவால் விடமுடியும் என்றார் ஆச்சாரியார் துரியோதனன் உடனே அண்ணன் கர்ணனை அங்க தேச மன்னனாக அறிவித்துவிட்டான். அட்டே.நேரம் போகிறதே. அங்கே கர்ணனுக்கு முடிசூட்டுவிழா கோலா கலமாக நடந்து கொண்டிருக்கிறதே! வாருங்கள் போகலாம்.
-காட்சி மாற்றம்திருத விதுரா துரியோதனன் அங்கதேசத்து மன்னனாக அறிவித்தானே அவனைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? விதுர இங்கு அவனை அறிந்தவர் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை மகாராஜா ஆனால் ஒன்று எனக்குப் புலனாகிறது.
அவனுடைய முகத்தோற்றத்திலிருந்து சூரிய வம்சத்தை அவனது முன்னோர் சார்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.
சந்திரவம்சத்துடன் அந்த வீரனையும் இணைப்பது நன்மை பயக்கும் என்று கருதுகிறேன். துரியோ கர்ணனை எனது அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான என் நண்பனாக ஏற்றுக்கொள்ளுகிறேன். கர்ணனுக்கு முடிசூட்டப்படுகிறது. கர்ணன் எனது நண்பனே! இந்தக் கிரீடம் உன்னால் எனக்களிக்கப்பட்ட பெரும் கொடை இதனைத் தாங்கும் என் சிரம் என்றும் உனக்காகவே தாழும். இப்பொழுது கிருபாச்சாரியாருக்கு நான் யார் என்பதை அடையாளம்காட்ட
அனுமதியுங்கள். இப்பொழுதாவது அர்ச்சுனனோடு போட்டியிட்டு தோற்கடிக்கும் சந்தர்ப்பம் 5JJ
DITL'Lea,67TP
சகுனி அந்த வாய்ப்பினை அளிக்க இன்னும்
என்ன தாமதம் கிருபா இது ஒரு போர் முனை அல்ல என்பதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன். சினேக பூர்வமான போட்டிகளை நடத்துவதற் காகவே அஸ்தினாபுரத்தில் புனிதமான இந்த அரங்கு நிர்மாணிக்கப்பட்டது. அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே எவரும் தங்கள் விரப் பிரதாபங்களை இங்கே வெளிப்படுத்து வதற்கு நான் அனுமதிப்பேன். கர்ண ஐயா எதிர்காலத்தில் யுத்த களத்தில்கூட உங்கள் பெருமதிப்புக்குரிய மாணாக்கன் அர்ச்சுனனைப் பாதுகாப்பதற்காக இதே காரணங்களை regional TG), முன்வரமாட்டீர்கள் என்று கருதுகிறேன்! அர்ச் நமது நாட்டின் மேம்பாட்டைக் கண்டு சகிக்க முடியாத நிலையில் கர்ணன் இந்த அரங்கையே போர்க்களமாக
ஆக்கிவிட விரும்புகிறான் போலும் ஆணையிடுங்கள் குருவே இங்கேயே அவனுக்கு இன்றே முடிவுகட்டி விடுகிறேன்.
Eitor: aicial, aflâală) p ai oiul வெறும் காட்சிக்குரியது மட்டுமே என்று எனக்குத் தோன்றுகிறது. வீண் வார்த்தை ஜாலங்களை விடுத்து எங்கே உன்
வளைத்து கணைகளைத் தொடு LITT, U, GUITLb! ஆனால் வர்ணாஸ்திரம், வாயுவாஸ்திங்களை வீணே பிரயோகித்து காலத்தை
வீணடிக்காதே அவற்றின் பிரயோகத் தைப் பரிபூரணமாகக் கற்றுத் தேர்ந்து கரைகண்டவன் நான் என்னைக் கொல்ல வேண்டுமானால் நேரடியாக உறுதியான என் மார்பை நோக்கி உன் பாணங்களை ஏவிப்பார்.
அர்ச் ஓர் உண்மையான சத்திரியன், அவனுடைய பரிதாபகரமான நிலை கண்டு மனமிரங்கி எவரோ அளித்த நன்கொடையினை ஏற்றுப் பெருமை கொள்ள மாட்டான். நீ உண்மையான உள உறுதி பெற்ற சுத்த வீரனானால் உனக்கு துரியோதனன் மனமிரங்கி அளித்த பிச்சைக்காக அவருக்கு உன் மனப்பூர்வமான மரியாதையை முதலில் செலுத்து முதலில் உனக்கு நன்கொடை யாக அளிக்கப்பட்ட அங்க தேசத்துக்குப் போ அந்நாட்டு மக்களிடம் நீயே அந்நாட்டின் மன்னன் என்று கூறிப்பார் அவர்கள் உன்னை மன்னனாக ஏற்றுக் கொள்வது அவர்களுக்கு எத்தகைய சங்கடமான நிலையினை ஏற்படுத்தும் என்பதை நானறிவேன். முதலில் அங்கு போ. அங்கு போய் அந்நாட்டு மக்களின் நன்மதிப்பினைப் பெற முயற்சி செய்துபார். முதலில் அதனைச் செய்! துரியோ எனது நண்பனை இத்தனை கீழ்த்தரமாகக் கேவலப்படுத்த வேண்டாம். பீமன்: ஏற்கனவே கேவலமாகக் கருதப்படும் ஒருவரை மேலும் வேதனைப்படுத்த வேண்டுமா? sir Gawr: 9/stjar GOTIT! நான் எத்தகைய அவமானத்துக்குள் ஆழ்த்தப்பட்டேன் என்பதை என்றாவது எனது பாணங்கள் உனக்கு உணர்த்தாமல் விடப்போவ தில்லை. உன்னை எச்சரிக்கிறேன்.
காலகட்டத்தில் LissIsflói வளர்ப்புத்தந்தை அதிர்த்ன் அரங்குள் வந்து கர்ணனைத் தழுவுகிறான். கர்ணன் அவர் பாதத்தில் வீழ்ந்து வணங்குகிறான். அதிர கர்ணா என் மனே. கர்ண அப்பா. திருத விதுரா என்னத்ான் நடக்கிறது.? விதுர கவலை வேண்டாம் மகாராஜா அங்கதேச அரசனாக முடிசூடப்பட்ட கர்ணன் அவனுடைய தந்தை அதிரதனின் பாதங்களைத் தொடு ஆசி பெறுகிறான். த அதிரதனின் பதங்களையா? : எனது உணர்வுகளை அடக்க முடிய வில்லை மகனே! நீ மன்னனாக முடி சூட்டப்படுகிறாய் என்பதனைக் கேள்வி யுற்றதும், உனது தாயிடம் கூட சொல்லிக் GT616IDi) Aloissa.CL61, LD536T! இந்தத் தோற்றத்தில் உன்னைப் பார்த்தால் உண்மையில் நீ ஒரு வீர சத்திரிய இளவரசன் போலவே காட்சி தருகிறாயடா. பீமன் தேரோட்டியின் மகனா நீ துரியோதனனை உன் தேரில் இருத்தி முதலில் அந்தத் தேரை ஓட்டி அவனின்
(18Lib LIGösges Lb LIITriggs)

Page 20
எங்களது morm நகைகள்
மின்னிப் போன்றன
அருள் ஜாவலர்ஸ் ETSTAT.T.T.T"GEN
கொழும்பு-11 -
. 11 ܒ
ரா
血 """". |
I
-
H
|alitir i litill li, ,
III
■
t
ார் பார் | L |
Tril
வளர்க என்று வாழ்த்தின
"Mein | eo | Novel SLSLSLY L L L L LS L LL LLL LLL LLL LLLLLL S S L Y T S YYSYYS S S S S S S LL LLLLLLLLSLLL
A I u | || I || || LINDIJININ
Air II
HMW (HAJ Au.
ா சொந்து
ா
-
SLLLLL TT T SS SS S Yu TYS S SYL Y T T LLL LLSLLLL S LLLLLL
LSL S SLLL S T S TST L TT L S L TT LLLLLLLLS LLSSTY L L S L S S S YS YS S S S S SLLLSS LLL
வானம் நிச்சயம்வருத்தப்ப
ser || || || பியர்கள் தொப பயமும் அங்குமா
விாருத்து பெயர் ந்
I IIIIIIIIII III no me a TA ANA at At ya
ரிப்பது முன் புள் சிறப்பை lanen கள்தான் ரப் A AMy On. என்றான் டா *
ான் சிறையில் பிப்பா திரப் பயிற்சி பெறுநர ரைக் கதவம் திறக்கும்
L Entf மாந்திருக்கிறது சிங்கம்
WEILSUF KTG Mafi ாகும் பிரசி கா பெண்கள் சிறை இரு EINHEITHEAMH புகழ் என் கொங்ார்கள் டச தீவிர விதிகள்
நாட்டின் கோரியா பிள வாரி என்று ஏறத்தா ஒன்ார நூற்றாண்டுகளுக முன்னர் போற்றப்பட்ட பிள் டிட்
ம்ே ஆண்டுகளில் வருட பின் கேட் திரண்டது மக்க ALI, JEKK ITiiiiii IiiiIiiIIiiiiii illi
r" பொருக்கு விற்கப்பட்டுள்ா டவ சாதனை பன் La Efisiu வியாக்கிவிட்டார். ரு அமெரிக்க டொ இன்றைய இங்ாப் பெறும Ħ, MA JUNI
MAN
ബി
| | |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III
口
t
*、
■ (
* I
■
T
-
ாட்டுச் சிறுவர்களும் பக்கும் துப்பாக்கிகளும்
| | | | | | |
III. It
■、厂 三*口*三*
.  ̄1 11 1 1+.. . . . . .1 * ls I)|
t
TITELJIMA *、
-、
■、 | || UTAWA
-* ா - *
* | ■日*
* L ܠ ܒ . -嘻l
=
| । ।
LL S S L L L S S S S S S S S S S S Ynys Môn
I TI I I III
L L SL LLLL LLL LLS LLLLL L ZS S S S S SLSLS S S S S L LSS
Mmmmmmmmon || || ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
I
TITUÍNTIÚ GITT
ഥിതiവi 1.1 ബി