கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.05.01

Page 1
LL L L L K L u CCC C LCL
ΣΕ ΤΑ ΝΕΑ Ε ΝΑΤΙΟΝ",
\ உயிர்பெற்றுவரும்
ஆளும் கட்சியின்
2005 IULI, தத்தளிக்கும் III || || ||
、f山CLüL
 
 
 
 
 
 
 
 

பக்கம் 20 . S5 994 1 ,7)(- .D.O( تن به ناتنت
6DITULAD GOfi
AW WHERE!
Turingib l
- ŐJIL I (DIDE
.
புதிய தகவல்கள்
エ cm(。

Page 2
  

Page 3
ஐதேகட்சியின் புதிய
ரூம்கட்சிக்குள் திரைமறை
பிரேமா ஆதரவாளர்களை
அரசியலில் ஈடுபடப்போவதை இறுதிச் சடங்கில் மறைமுகமாக குறிப்பிட்டபோதும் பின்னர் நீண்ட மெளனம் ஒன்றை கடைப்பிடித்தார்.
திருமதி ஹேமா பிரேமதாசாவை ஆளும் கட்சிக்குள் கொண்டுவருவதற்கு கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சரும், மறைந்த ஜனாதிபதியின் நெருங்கிய நண்பருமான திரு.சிறிசேன குரே ஆர்வம் காட்டுவதாக முதலில் பேசப்பட்டது.
திருமதி ஹேமா பிரேமதாசா பிரேமாவின் இறுதிச் சடங்கில் உரையாற்றியபோது திரு.சிறிசேன குரேயின் பெயரையும் றிப்பிட்டு தனது கணவருக்கு பக்கபலமாக ருந்தவர்கள் என்று நன்றி கூறியிருந்தார்.
பிரேமாவின் மறைவின் பின் ஹேமாவை
Gö
LDIGT (GMT சபைத் அரசியலில் ஈடுபடச் செய்ய ஆளும்கட்சி தேர்தலையடுத்து ஆளும் விரும்பவில்லை, ஹேமா பிரேமதாசா கட்சிக்குள் பல்வேறு கோணங் வருகையினால் ஆளும் கட்சி முக்கிய களில் அதிருப்திகள் ஏற்பட்டு தலைவர்கள் சிலர் பின்னுக்கு தள்ளப்படும்
வருகின்றன.
ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கா தலைமை யிலான அரசாங்கம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் கொள்கை களையும், வேலைத் திட்டங்களையும் கைகழுவி விட்டமையே தென் மாகாண தோல்விக்கு காரணம் என்று ஆளும் கட்சிக்குள் ஒரு பகுதியினர் அபிப்பிராயம் கொண்டுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் அக்கட்சியின் கொள்கைகளுக்கு கிடைத்தவையல்ல.
ஐக்கிய தேசியக் கட்சிமீதும், அதன் இன்றைய தலைமைத்துவம்மீதும் வெறுப் படைந்தவர்கள் வேறு வழியில்லாமல் சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்துவிட்டார்கள் என்பது பிரேமா ஆதரவாளர்களது வாதமாகும்.
நிலை வரலாம் என்று முன்னர் கருதப் பட்டதும் அதற்கு ஒரு காரணம் என்று பேசப்பட்டது.
இந்திய ஆங்கில தினசரியான இந்துவுக்கு அளித்த பேட்டியொன்றில் திருமதி ஹேமாவின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்துக்கூறிய ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கா, "திருமதி பிரேமதாசா கட்சியின் அடிமட்டத்தில் இருந்து செயற்பட்டு மேலே வரவேண்டும்" என்றே கூறியிருந்தார்.
அதன்மூலம் திருமதி பிரேமதாசாவுக்கு முக்கிய பதவிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்பதை ஜனாதிபதி சூசகமாக குறிப்பிட்டிருந்தார்.
திருமதி பிரேமதாசாவுக்கு மாத்திர மல்லாமல், அவரது மகனுக்கும் கட்சியில் பதவி எதுவும் கொடுக்கப்படவில்லை.
இதே Googu) ஜனாதிபதி கடந்த தென் மாகாண தேர்தலில்
டி.பி.விஜேதுங்காவும் தனது போக்கில் பிரேமதாசாவின் மகனுக்கு முக்கிய நெளிவு சுழிவுகளை கையாளத் தொடங்கி இடமளிக்கப்பட்டிருக்க வேண்டும். யிருக்கிறார். பிரேமதாசா குடும்பத்தினர் மீது அதிருப்தி
பிரேமதாசாவின் இறுதிச் சடங்கில் கொண்ட சிலரது ஆலோசனையால் அந்த உரையாற்றி சலசலப்புக்களை முயற்சியும் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. உருவாக்கிவிட்டு திருமதி ஹேமா பிரேமதாசா சுதந்திரதினக் கொண்டாட்டங்களிலும் ஓய்ந்திருந்தார். பிரேமா குடும்பத்தினர் காணப்படவில்லை.
புதிய தமிழ் கட்சி முயற்சி முறிவு
அரசியல்வாதியின் வேட்பாளர் தேடும் படலம்!
கொ ழும்பில் புதிய தமிழ் கட்சி நிறுவனம் ஒன்றை நடத்திவரும் ஒருவர், ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தமது நிறுவனத்திற்கு கிடைக்கும் நிதியில் ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பகுதியை புலிகளுக்கு வழங்கி வருகிறார். வெளிநாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட்ட அதன் மூலம் புலிகள் தனக்கு எதிராக செய்தியில் திருகுமார் பொன்னம்பலம், எதுவும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்
புதிய கட்சி முயற்சிக்கு பின்னணியில் இருந்தார்
என்று அப்பத்திரிகை தெரிவித்தது.
ஆனால் திருகுமார் பொன்னம்பலம்
தவிர்ந்த ஏனையோர், புதிய கட்சி முயற்சியை
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி பாலராஜா, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளை ஆகியோர் புதிய கட்சியில் இடம்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
புலிகளை எதிர்க்காத வகையில் புதிய தாம் ஆதரிக்கவில்லை. தமது பெயரை கட்சி தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் சம்பந்தப்படுத்தி ஆதரவு தேட ஒரு என்று கூறப்பட்டிருந்தது. அரசியல்வாதி முற்படுகிறார் என்று கிழக்கு மாகாணத்தில் தொண்டர் கூறியுள்ளார்கள். O
மாணவர்களிடம் விழிப்பை ஏற்படுத்துக ஆசிரியர்களுக்கு பிரபா கோரிக்கை
டெபகுதியில் புலிகள் அமைப்பினரால் நடத்தப்பட்ட பொதுக் கல்வி தேர்வுகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
யாழ் இந்துக் கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தில் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பாராட்டு உரையும் வாசிக்கப்பட்டது.
"போராட்டத்தின் உயரிய நோக்கங்களையும் இலக்குகளையும் மாணவ சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிந்துணர்வை வளர்த்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்" என்று பிரபா தனது பாராட்டு செய்தியில் தெரிவித்திருந்தார்.
"நாம் சுதந்திரமானவர்களாக எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும் அதற்காகவே நாம் போராடுகிறோம்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
"இன்று நாம் ஒரு போர்ச்சூழலில் வாழ்கின்றோம். எமது தேசிய வாழ்வுக்கும் அடித்தளமான சமூக நிறுவனங்களை சிதைந்து போகாமல் பாதுகாப்பது எமது தலையாய பாணியாக இருக்கிறது. குறிப்பாகக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நாம் உருப்படியான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்" எனவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
யாழ் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருகுணரட்னம் அருட்திருபிரான்சிஸ்,ஜோசப் அடிகள், இந்துக்கல்லூரி அதிபர் பஞ்சலிங்கம், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்
விடுவிப்பதாகக் கூறும் விடுதி உரிமையாளர்கள்-பணம் பறிப்பதாகப் புலிகள் குற்றச்சாட்டு
கொழும்பிலுள்ள தங்கு விடுதி உரிமையாளர்கள் சிலர் தமிழ் இளைஞர்கள், யுவதிகளிடம் பெருந்தொகையான பணத்தை அபகரித்து வருவதாக யாழ்ப்பாணத்தில் புலிகளின் குரல் வானொலி அறிவித்தது. பொலிசாரினால் கைது செய்யப்படும் இளைஞர்களையும் யுவதிகளையும் விடுவித்துத் தருவதாகக்கூறி பெருந்தொகையான பணத்தை அந்த விடுதி உரிமையாளர்கள் பெற்றுக்கொள்வதாக
புலிகளின் குரல் வானொலியில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
E.01-07, 1994
பிரேமதாசாவின் வெறுப்பு இருக்கிறது அணுகுமுறை பிரே களை பின்பற்றுவது மக்களை நம்பவைச் தவறான ஆலோச6 தலைமை Ls!Gull) உச்சரிக்கத் தயங்கிய பிர்முகர் ஆதங்கப்பட தென் மாகாண Ls!Gulog|TæITafleir Ga இருந்த முக்கியத்து தலைமை அறிந்துசெ 9/Gg5 FLDuib g, தானும், பிள்ளைகளு போவதாக அறிவி முறையில் என்பதை அடுத்துவரும் ே வின் வேலைத் தி செய்து வாக்காளர்க நினைத்துள்ள ஆளு ஹேமா தனித்து அ வாக்குகள் பிரிந்துபோ பிரேமா மறைந் பின்னர் ஜனாதிபதி திருமதி பிரேமதா மாளிகைக்கு அழைத் கடந்த கால கசப்ப திருமதி ஹேமா மறந் வகையில் பேச்சு இரு திருமதி ஹேம உறுப்பினராக நியமி LD560601 S.L. f. ஒருவராக்குவது என் செய்திருக்கிறார்.
ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவ பிரேமதாசாவுக்காக த முன்வந்துள்ளார்.
இதே சமயம் அ6 திருமதி ஹேமா பி வருவதை விரும்பவில் வேண்டுமானால் பிே முக்கியத்துவம் கொடு நினைக்கிறாராம்.
திரு.காமினி அரசாங்கத்தில் மு. தையும் திரு.சிறிசேன கட்சியின் செயற்குழு என்று அவர் கூறுகி
திருமனி புலிக
கிடந்த சனி, மூன்று நாட்களும் தமிழர் விடுதலைக் தங்கியிருந்து அங்கு பணிகளில் ஈடுபட்ட சனிக்கிழமை ! நகரசபை மண்டப கூட்டத்தில் Glւյ கலந்துகொண்டன நிறைந்திருந்தது.
slidiida) at என்பதால் உடன. மேற்பட்டவர்கள் வின் பூர்த்தி செய்து கொடு சேர்ந்து கொண்டன நீண்ட காலத்தி மக்களை சந்தித்த தலைவர்களது முகங் அவதானிக்க முடிந்
திருமலை ந முதல்நாள் கூட்ட உதவி செய்து கொன் முடிந்தது.
கிளைப்புனரை இளைஞர்களது கூட்டணித் தலை சந்தோஷம்
இளைஞர்களை வேலைத் திட்டங்கள் என்று மட்டக்களப்பு உறுப்பினர் திருே தனது பேச்சின்போ மறுநாள் 24ம் : கேள்விகளுக்கு பதில் நடைபெற்றது.
 
 
 
 
 
 
 

IT துச்செயலாளர் IIII)
ல் தொடரும்பிரச்சனைகள்
புதிய தலைமையின் தாசாவின் கொள்கை க இருக்காது என்று க வேண்டும் என்று னயால் ஆளும்கட்சி Gait GILIULIGO) DUGULUI என்று ஒரு முக்கிய LITIT.
பைத் தேர்தலின்பின் லைத் திட்டங்களுக்கு பத்தை ஆளும் கட்சி ாண்டது. ருமதி பிரேமதாசாவும் அரசியலில் ஈடுபடப் ந்தனர். எவ்வாறான உடனே கூறவில்லை. ர்தல்களில் பிரேமதாசா டங்களை பிரச்சாரம் ளை திருப்தி செய்ய கட்சியினர் திருமதி சியலில் இறங்கினால் கும் என்று நினைத்தனர். து நீண்ட காலத்தின் டி.பி.விஜேதுங்கா சாவை ஜனாதிபதி து பேச்சு நடத்தினார். iன இடைவெளிகளை துவிட வேண்டும் என்ற ந்ததாக கூறப்படுகிறது. ாவை பாராளுமன்ற பது, பிரேமதாசாவின் அமைப்பாளர்களில் று ஜனாதிபதி முடிவு
யின் பாராளும்ன்ற ர் திருமதி ஹேமா தனது பதவியை துறக்க
மைச்சர் சிறிசேன குரே ரேமதாசா கட்சிக்குள் லை என்று தெரிகிறது. ரமதாசாவின் மகனுக்கு க்கலாம், என்று அவர்
திசாநாயக்காவுக்கு க்கிய பதவி கொடுப்ப குரே விரும்பவில்லை. வில் முடிவு செய்யலாம் DIIII.
மீது மக்களுக்கு
கவர ஹேமா வருகிறார்!
செயற்குழுவில் திரு.காமினியின் விடயம் இரகசிய வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் சிறிசேன குரேயின் கருத்துக்கு ஆதரவு கிடைக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது.
பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் ஜனாதிபதியின் விருப்பத்துக்கு நேரடியாக மறுப்புக்காட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்வர மாட்டார்கள்.
மறுபுறத்தில் கட்சித் தலைவர் என்ற முறையில் திரு.சிறிசேன குரேயை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ஜனாதிபதியால் விலக்கிவைக்க முடியும். தற்போதைய நிலையில் கட்சிப் பிரச்சனை வெளியே தெரிவதை ஜனாதிபதி விரும்பவில்லை.
அதனால் சிறிசேன குரே தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி அவரிடம் கேட்டதாகவும், அதற்கு மறுப்புத் தெரிவித்த திரு.சிறிசேன குரே, வேண்டுமானால் என்னை பதவியில் இருந்து நீக்குங்கள் என்று கூறிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்படலாம் என்ற பட்டியலில் இரண்டு பேரின் பெயர்கள் அடிபடுகின்றன.
முன்னாள் மேல்மாகாண முதல்வர் திரு.சுசில் முனசிங்கா, வடமேல் மாகாண முன்னாள் முதல்வர் திரு.காமினி ஜெய
விக்கிரம பெரேரே ஆகியே அடிபடுகின்றன.
": ಡಾ. பிரேமதாசாவின் மீது விசுவாசம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் திரு.காமினிக்கு அரசாங்கத்தில் பதவிகொடுக்கப்படவேண்டும் என்ற கருத்தை இருவருமே ஆதரிப்பவர்கள். திரு.சிறிசேன குரே ஆதரவாளர்கள் திருமதி ஹேமாவை கொண்டுவருவதன் மூலம் திருப்தி செய்யப்படுவார்கள்
அடுத்துவரும் பொதுத் தேர்தலில் கொழும்பில் போட்டியிட திருமதி ஹேமா பிரேமதாசா நிறுத்தப்படுவார். பிரேமதாசா ஆதரவாளர்களை கொழும்பிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் திருப்தி செய்து கொள்ள பிரேமதாசாவின் குடும்பத்தினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படலாம்.
இதேவேளை பிரதமர் ரணில் அவர்கள் எதிலுமே பட்டுக்கொள்ளாதவராகவே தெரிகிறார். திரு.சிறிசேன குரேயின் கருத்தை ஆதரிக்கிறார் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். ஜனாதிபதிக்கு ஆதரவாக இருக்கிறார் என்று மறுசாரார் கூறுகிறார்கள். ஆனால் அவரோ மெளனமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மறுபுறம் திருசிறிசேனகுரேயை வெளியே விடாமல், அவரையும் வைத்துக்கொண்டு சமரசத்தீவு காணவும் ஒரு பகுதியினர் முயன்று வருகின்றனர்.
பிரேமா கொல்லப்பட்ட இடத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவுச் சிலை
லையில் கூட்டணி முன்று நாள் முகாம்
ள் தடுத்தாலும் போட்டியிடுவோம்
நாயிறு, திங்கட்கிழமை
திருகோணமலையில் கட்டணித் தலைவர்கள் கட்சி புனரமைப்பு BoTi.
ம்ே திகதி திருமலை
த்தில் நடைபெற்ற ரும் திரளானோர் LD GöisT Llu Lib
புனரமைப்பு கூட்டம் டயாக இருநூறுக்கு எணப்பப்படிவங்களை த்து உறுப்பினர்களாக
பின் பெருந்திரளான திருப்தி கூட்டணி களில் பிரதிபலித்ததை 955. ரசபை தலைவரும ஒழுங்கு விடயங்களில் எடிருந்ததையும் காண
DÜL|'di கூட்டத்தில் முகங்களை கண்ட ர்களுக்கு மேலும்
கவரும் வகையில் 1ள வகுக்க வேண்டும் மாவட்ட பாராளுமன்ற ாசப் பரராஜசிங்கம் து தெரிவித்தார். கதி ஞாயிற்றுக்கிழமை சொல்லும் கருத்தரங்கு
Isi
(UDJ Br
முதல்நாள் கூட்டத்தைவிட குறைவான வர்களே கேள்வி பதில் கருத்தரங்குக்கு வந்திருந்தனர்.
"தாம் மக்களை கைவிட்டு ஓடவில்லை." என்பதை சற்று அழுத்திச் சொன்னார்கள். தமக்கெதிரான பிரதான குற்றச்சாட்டாக அதுதான் முன்வைக்கப்படும் என்று முன்கூட்டியே உணர்ந்திருந்தார்கள் என்று அனுமானிக்க முடிந்தது.
சில கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் நழுவப் பார்த்தார்கள்
"அமிர்தலிங்கத்தை கொலை செய்த வர்கள் யார்?" என்று ஒருவர் கேள்வி எழுப்ப, உடனே பதில் Gafter Gar கூட்டணித்தலைவர் "அதுதான் இன்று உலகுக்கே தெரியுமே" என்றார். "எனக்கு தெரியாது சொல்லுங்கள்" என்று கேள்வி எழுப்பியவர் தொடர்ந்து கேட்டிருந்தால் தலைவர் பாடு சங்கடமாகப் போயிருக்கும். "அமுதர் கொலைக்கு காரணமான வர்களை ஏன் பகிரங்கமாக கண்டிக்க வில்லை?" என்று கேட்கப்பட்டது. அதற்கும் நழுவலாகவே பதில் சொன்னார்கள். "கண்டித்துக்கொண்டுதான் இருக்கிறோம்." என்று சொல்லப்பட்டது.
"அடுத்த தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்றும், "அப்படி போட்டியிடுவதாக முடிவு செய்தால் புலிகள் எதிர்த்தாலும் கூட்டணி போட்டியிடும்" என்று கிளிநொச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஆனந்தசங்கரி கூறினார்.
புலிகள் ஜனநாயக வழிக்கு வந்தால் உங்கள் நிலை என்ன? என்று கேட்டதற்கு
கூட்டணித்தலைவர் திரு.சிவசிதம்பரம் "அவர்களோடு நாமும் சேர்ந்து நிற்போம்" என்று சிரித்துக்கொண்டு கூறினார்.
கூட்டணியின் முன்னாள் உறுப்பினர்கள்
பதில் சொன்ன
பலரும் கருத்தரங்கில் கலந்துகொண்டி ருந்தனர்.
"மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பு கிறார்கள். அதனால் அடுத்த தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது" என்று கூட்டணி முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.
"இனத்தின் உரிமைக்காக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் களிடம் ஆயுதங்களை கீழே போடுமாறு கோர முடியாது. இனப் பிரச்சனைக்கு சமாதானதீர்வு ஏற்பட்ட பின்னர் அது பற்றி சிந்திக்கலாம்" என்று கூட்டணித் தலைவர் சிவா குறிப்பிட்டார்.
ஆயுதப் போராட்டம் சமாதான தீர்வுக்கு உந்து சக்தியாக இருக்கிறது என்று கூட்டணி செயலதிபர் திரு.இரா சம்பந்தன் கூறினார். புலிகளின் விரோதத்தை சம்பாதிக்கக் கூடாது என்பதில் கூட்டணியினர் மிகவும் கவனமாக இருக்கின்றனர் என்பதை அந்தக் கருத்துக்கள்மூலம் அறிய முடிகிறது.
25ம் திகதி திங்கட்கிழமை தந்தை செல்வநாயகம் நினைவு தினக்கூட்டம் நடைபெற்றது. பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். கட்சிப் பத்திரிகை ஒன்றும் ஆரம்பிக்கப்படப்போவதாக கூட்டத்தில் வைத்தே அறிவிக்கப்பட்டது.
திருமலையில் நடைபெற்ற கருத்தரங்கு களின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டாரத்தில் புதிய உற்சாகம் தெரிகிறது.

Page 4
விளம்பரப் பகுதி
D GOD GADULT GIT ந்திரீகம்
ரிஷி அஜமாமிச Coudsluid
(முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
இல33, மூன்றாவது மாடி சிறீ குணானந்த மாவத்தை கொட்டாஞ்சேனை. "VINNODHINN." No. 33. 3rd FOOT Sri Gunanantha MaWatha KOtahena. பூரீமுத்துமாரியம்மன் தேவஸ்தான வழியாகவும் பூரீகுணானந்தமாவத்தை உபதயால் கந்தோர் முன்பாகவும் வீற்றிருக்கும் எமது துர்க்கையம்மனை நாட நினைத்ததை நினைத்தவாறு நினைத்தபோதே எமது மலையாள உச்சாடன பீடத்திற்கு வந்து உங்களுக்கு பில்லியா, சூனியமா, கணவன் மனைவி பிணக்கா, கல்யாணத் தடையா, காதலில் படுதோல்வியா தீரா நோயா, ஆஸ்துமாவா? வியாபார விருத்தி இல்லையா, பொருளாதாரத்தங்கு தடையா? அச்சொட்டான விதியின் சுவடி ஜாதகங்கள் எதுவானாலும்
நிர்வாக அமைப்போ ஆலோசனையோ-08-1192
மாந்திகக் குரு 08-1248 வெளிநாட்டுத் தொடர்பு 052-2608 052-303
கடிதத் தொடர்பு ஜோதிட மாந்திக தத்துவஞானி PKசாமி,
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்த தினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல்,
தபால் பெட்டி 33, பூ துர்க்கா தேவி ஆலயம், இருதயத் துடிப்பு
நுவரேலியா, சிறி லங்கா பசியின்மை, திரேக வரட்சி, P.K. SAAMY ASSOCIATE PVT. LTD. தூக்கமின்மை, நெஞ்சு
33, Daily fair Complex, நோவு, துடிப்பு, முதுகு வலி,
NUWARA ELIYA வயிற்று நோவு, உடம்பு, கால் Dia: 052-2508 & 3093 கை வலி, நாட்பட்ட வாய்வு,
AND O78-61933 மறதி, ошо, сыр, сусов. FAX: OO94. பலவீனம், நரம்பு பலவீனம் OO94-523 O93 முதலிய சகல வியாதி
ஆரம்ப மனுச் செய்பவர்களுக்கு, தற்கால பலாபலனைத் தங்கள் பிறந்த திகதி, மாதம் மாத்திரம் எழுதியனுப்பினால் தற்போதைய அல்லது கடந்த ஆண்டுகளின் பலனை இலவசமாக
களையும் தீர்த்து, திரேக வலிமையையும் தேஜஸ்சை
வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்
அனுப்புவோம். விஷேடமாக வெளிநாட்டு ஆடர்கள் உடன்|யும் கொடுக்கும். ஒரே கவனிக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில்|பாட்டிலில் " குணம் நடைபெறும் துர்க்கையின் அக்கினிக் குண்டல பூஜையில் அறியலாம். கலந்து உண்மை அறியலாமே.
Phone: 052-2508., 0.52-3093 விலை ரூபாய் 175=95=
O78-61933, O78-71243. தங்க பஸ்பம் கலந்தது 975/=
வெள்ளி பஸ்பம் கலந்தது 875=
தினமுரசில் ஞான சுநதர பிறந்தநாள் வாழ்த்து " வைத்தியசாலை
,செட்டியார் தெரு 187 ' ܢ . 3. செய்யுங்கள் G2425/7 apziby II,
FATHIMA SAHAMA பேருவல மஹகொடையைச் சேர்ந்த முஹம்மட் ஹனபி (செரண்டிப் பேருவல) : LITonyn புதல்வி பாதிமா சஹாமா தனது முதலாவது பிறந்த நாளை 29.04.94ல் தனது இல்லத் வெகுவிமர்சையாகக் ಛಿ? வரை டடா, மமி, அன்பு தாத்தா பாதிமா சஸ்னா, உம்மும்மா, வாப்பும்மா, அப்பா, ங்கிள்மார்களான புர்கான், பர்ஹான் (சவூதி), இம்டியாஸ், பாஸில், ஆன்டிமார்களான ரியாஸா, பாக்கிறா, ரிஸ்மியா மற்றும் நூர் பெரியப்பா டும்பத்தினர், சாச்சாமார்களான ஜெஸால், பஹ்மி, ப்பதுர் ரஹ்மான் குடும்பத்தினரும் மற்றும் ஆச்சிமார்கள், அப்பாமார்கள், சாச்சிமார்கள், gong Gnuomstersit, Lonuan Lomsterst, Lonkludmfæsit தாத்தாமார்கள், நாநாமார்கள், மச்சான்மார்கள், உற்றார் உறவினர் அனைவரும்பாதிமா சஹாமாவை அல்லாஹ்வின் அருளால் பல்லாண்டு காலம் பல்கலையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்க என வாழ்த்துகிறார்கள்.
"A"
ஆதார வைத்தியசாலையின் அவல நிலை
(காரைதீவு நிருபர்)
மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் ஆதார வைத்திய சாலைமகிழடித்தீவுகிராமத்தில் அமைந்துள்ளது.1990ம் ஆண்டுவரை இப்பகுதி மக்களுக்கு சிறந்த சேவையற்றிவந்த மேற்படி வைத்தியசாலையில் ஒரு புதிய மகப்பேற்று விடுதியும் பல் இலட்சம் குபா செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டின் பின் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையினால் இவ்வைத்தியசாலை கைவிடப்பட்டதோடு மாடுகள் தங்கும் இடமாகக் காட்சியளிக் கின்றது போக்குவரத்து வசதியற்றதும் மண்முனை வாவியினால் பிரிக்கப்பட்டதுமான இப்பகுதி வாழ்மக்கள் மட்டக்களப்பு வைத்திய சாலைக்கு பல இன்னல்களுக்கு மத்தியில் வர வேண்டியுள்ளது. இதனால் துரித வைத்திய சேவை கிடைக்காது மரணங்கள் சம்பவிக்கின்றன. நாட்டில் நிலைமை சீரடைந்து சிவில் நிர்வாகம் நடைபெறும் இவ்வேளையில் கூட இவ்வைத்தியசாலை கவனிக்கப்படாது
குரிய விடயமாகும்.
820265
நிலையத்தில் இரவு நேரங்களில்
இங்கிரியா
Gi //767; 427398
தாமதமாகும் ஓய்வூதி
(திருகோணமலை நிருபர்)
திருகோணமலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபாலதிபர் மாதங்களாகியும் இன்னமும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை
ஓய்வுபெற்ற தினத்திலிருந்து ஒருமாத காலத்துள் ஓய்வூதியம் என்று அரசு அறிவித்திருக்கின்ற போதிலும் 0108.93 தொடச் இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படாததால் உணவுக்குக்கூட க அத்தபாலதிபர் தள்ளப்பட்டிருக்கிறார்.
இத்தகைய தாமதத்துக்கு மட்டக்களப்பு பிரதேச நிருவ "உறங்கலிருக்கைச் செயற்பாடே காரணம் என நம்பப்படுகி
தொடர்ந்தும் இதே நிலை நீடிக்குமாயின் பென்சன் ெ நீதிமன்றம் செல்ல வேண்டியேற்படும் என அத்தபாலதி முரசுக்குத் தெரிவித்தார்.
வெளிச்சம் வருவது எப்போது தமி
நல்ல விறுவிறுப்பாடு
களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள இங்கிரியா நகரில் களை உள்ளடக்கிய "அனு இருக்கும் மக்கள் மயமாக்கப்பட்ட நாடகத்தை டி.என்.எல் போக்குவரத்து பஸ் தரிப்பு மகிழ்ந்தோம். அந்நாடக
மொழிக்கு மாற்றப்பட்டு
GJIMIGNGOTIIITaf2wÝ76) GTLN. 6 TLD. g மொழியில் கேட்க கூடிய ஆனால் 20.03.94 அ6 அன்பு ராணி" என்ற புதி சிங்கள மொழியிலேயே உள்ளது. ஏன் முன்பு ே வரிசையில் தமிழில் ஒலி இனிய நாடகத்தையும் தமி தமிழ் ரசிகர்களுக்கு கிட்ட
சல்வி.சரவனேஸ்
மின்சார வசதியில்லாத காரணத் தால் இவ் பஸ்தரிப்பு நிலையம் இருளில் மூழ்கி கிடக்கிறது.
இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி யான அவல நிலையை போக்க மின்சார சபை
ಇಂಗ್ಡೆ söt pijë.Si III. குடிநீர் வசதியில் குழந்தைகள் பாத
álaszofuri நெல் சந்தைப்படுத்தும் களஞ்சியத்தில் புதித வைக்கப்பட்ட திரிபிஜாயா வித்தியாலயத்தில் கல்வி பயிலு குடிநீர் வசதிகள் இல்லை. இதனால் மிகவும் கஷ்டத்துக்குள் இவ் வித்தியாலயத்தில் ஆண்டு ஒன்று தொடக்கம், 5ம் 650க்கும் மேற்பட்ட பெண்கள் தனிப்பிரிவாக கல்வி பயிலுகி இக்கட்டடம், ஒரு திறந்த கட்டடமாக இல்லாததாலும், ! நிலை கூடிய நிலையில் காணப்படுவதாலும், இக்கட்டட பயிலுவதிலும் இக் குழந்தைகள் பெரும் அவஸ்தைக்குள் கூடியதாகவுமிருக்கின்றது.
எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இக்குழந்ை உடனடியாக அவசர தேவைகளை நிறைவேற்ற *° ரெ
(p6ö16uGLDIP
| | | || ||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிவித்தார்.
ër LDITT 45000
கல்வி-உயர்கல்விஅமைச்சு கடிதம்கொடுத்தது கல்லூரியோ கதவு திறக்க மறுத்தது!
இடம்பெயர்ந்த மாணவர்கள் அவலம்
டெபகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 1992ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரு மாணவரை ஆண்டு 7 வகுப்பு அனுமதிக்காக பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அதிபரை ஜனவரி 10ம் திகதி கல்லூரியில் சந்தித்தேன். அவர், வகுப்பில் 40 மாணவர்கள் இருப்பதால் அதற்கு கூடுதலாக மாணவர்களை அனுமதிப்பதானால் பத்தரமுல்ல, இசுருபாய, கல்வி உயர்கல்வி அமைச்சிடம் இருந்து அனுமதிக் கடிதம் எடுத்து வரும்படி தெரிவித்தார்.
ஜனவரி 19ம் திகதியிடப்பட்ட இசுருபாய கடிதத்துடன் 24ம் திகதி அதிபர் அவர்களை சந்திக்க, அவர் கடிதத்தை போட்டோ பிரதி எடுத்து வைத்துக் கொண்டு, தங்களுக்கு பதில் வந்ததும் அறிவிப்பதாக கூறினார். பதில் வராததினால் பெப்ரவரி 2ம் திகதி மீண்டும் அதிபர் அவர்களை சந்தித்தேன். கல்லூரி விடுமுறைவிட இருப்பதால் அதன் பின் அறிவிப்பதாக
14ம் திகதி விடுமுறை முடியவும் பதில் வராததால் 2ம் திகதி அதிபரை சந்திக்க, அவர் பாடசாலை அனுமதி விண்ணப்ப படிவத்தில் அனுமதி எடுத்து வரும்படி கூறியதால் 24ம் திகதி அனுமதி கடிதத்துடன்
போட்டோ பிரதி எடுத்து வைத்துக்கொண்டு உயர் கல்வி அமைச்சில் பாடசாலை அபிவிருத்தி கிளையில் இருந்து பாடசாலை விண்ணப்பத்தில் அனுமதி எடுத்து வரும்படி மீண்டும் தெரிவித்தார்.
மார்ச் 3ம் திகதி அனுமதி கடிதத்துடன் அதிபரை சந்தித்தேன். அவர் பாடசாலையில் இடம் இருந்தால் மட்டும் அனுமதிக்கவும் என்று இருப்பதால் பாடசாலையில் இடம் இல்லை என்றும் அமைச்சர் திருமதி ராஜமனோகரி புலேந்திரன் அவர்களின் கடிதம் கொண்டுவந்தால் உடன் சேர்த்துக் கொள்வ தாகவும் தெரிவித்தார்.
வகுப்பில் இடமில்லை என்று 2 மாதங்களுக்கு முன்பே சொல்லி இருந்தால் மாணவரை வேறு பாடசாலையிலாவது அனுமதிக்க முடிந்திருக்கும்.
இந்து கல்லூரியில் ஆண்டு 7க்கான ஐந்து வகுப்புகளில் சுமார் 200 மாணவர்களும் கல்வி கற்கிறார்கள். ஆனால் பல சிரமங்களுக்கு மத்தியில் கொழும்பு வந்துள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தகுதியுள்ள பாதிக்கப்பட்ட ஒரு மாணவருக்கு கல்வி, உயர்கல்வி அமைச்சு கடிதம் இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்து கல்லூரி அதிபர் அவர்களை சந்திக்க, அதையும்
(அக்கரைப்பற்று நிருபர்)
அக்கரைப்பற்று பெரும்பாலான அரச நிறுவனங்கள் சொந்தக் கட்டிடம் இன்றி வாடகைக் கட்டிடங்களிலே இயங்குகின்றன. பிரதேச சபை,
கட்டிடத்திலேயே பொலிஸ் நிலையம் அமைந்துள்ளது. இதனால் வாசகர்கள் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கல்விக் காரியாலய கட்டிடத்தின் ஒரு பகுதியிலும் கூட்டுறவுக் கட்டிட மேல் மாடியிலுமே பிரதேச செயலகம் இயங்குகின்றது.
பயங்கரவாதப் பிரச்சனையை சாட்டாக வைத்து இப்பகுதியில் உள்ள அபிவிருத்திகளுக்கு ஆப்பே வைக்கப்பட்டுள்ளது தெரிவிக்கின்றனர்.
மாவட்ட வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டு
பாதிக்கப்பட்ட ஒரு தந்தை (päSIä0.LOITi-(oleSITIOLOU-15.
அக்கரைப்பற்று எழுவட்டுவான் மாவட்ட வைத்திய சாலையிலும் ஒரே ஒரு அம்புலன்ஸ் வண்டியே உள்ளது. காலத்துக்குகாலம் இப்பகுதிகளுக்கு வரும் பா.ம. உறுப்பினர்களும் அமைச்சர்களும் இது பற்றி கவனம் எடுப்பதாகத் தெரிவிப்பார்கள். ஆனால் எவ்வித
பிரதேசத்தில் உள்ள
மிருக வைத்தியசாலை, பொலிஸ்
நிலையம் போன்றவைகள் பன்னெடுங்காலமாகவே முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. கரடுமுரடான
இவ் அவல நிலையில் இயங்குகின்றன. பாதைகள்-நடந்து கூடச் செல்ல முடியாத பாதைகளும்
அக்கரைப்பற்று பொதுமக்களுக்காக ங்குள்ளன.
நிர்மாணிக்கப்பட்டுள்ள பொது நூலக மாடிக் சென்ற வருடம் இங்கு திறக்கப்பட்ட ஆடைத்
தொழிற்சாலை வைபவத்தில் கலந்து கொள்வதற்கு வருகை தந்த காலம் சென்ற ஜனாதிபதி ஆர் பிரேமதாச அவர்களின் வருகையை முன்னிட்டு பாதைகள் உடனடியாக இரவோடு இரவாக திருத்தப்பட்டன.
அதன் பின் எதுவுமே கிடையாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றார்கள் எனப் பொதுமக்கள் வினவுகின்றனர்.
ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து மேற்கூறப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் எனப் பலரும் பொதுமக்களுக்காக இயங்கும் பேசிக்கொள்கின்றனர். O
எனப் பொதுமக்கள்
| uLuLio
ஒருவருக்கு ஒன்பது IIITLD,
பழங்கப்படவேண்டும் கம் ஓய்வு பெற்றும் டப்படும் நிலைக்கு
ாக அலுவலகத்தின் DI.
பற்றுக்கொள்வதற்கு பர் வேதனையுடன்
பஸ் தரிப்பு நிலையத்தில் உள்ள குறை
கில்முனைப் பிரதேசமும் கல்முனைப் பொது மைதானம் அமைந்திருப்பதால் இங்கு பஸ்தரிப்பு நிலையமும் கிழக்கு மாகாணத்தின், வரும் பயணிகள் தங்கள் அவசரத் அம்பாறை மட்டக்களப்பு ஆகிய இரு பெரும் தேவைகளுக்காக இம்மைதானத்தையே நகரங்களின் மத்தியில் அமைந்துள்ளதொரு பயன்படுத்தி வருவது இங்கு பயிற்சியில் பிரதான நிலையமாகும். ஈடுபடும் விளையாட்டு வீரர்களுக்கும்
இவ்வாறு மிகவும் முக்கியமானதொரு பார்வையாளர்களுக்கும் அசெளகரியங்களைக் நிலையத்திற்கு நீண்ட காலமாக பொது கொடுப்பதோடு சுகாதாரத்துக்கும் பாதிப்பைக் மலசலகூட வசதிகள் செய்து கொடுக்கப் கொடுக்கும் நிலையும் ஏற்படுகின் படாதது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். 色 பும ஏறபடுகணறது.
நீண்டதால் மற்றும் தனியாத்துறை எனவே இனிமேலும் காலம் தாழ்த்தாது வாகனப் பயணிகள் தங்களின் அவசரத் சலிபி பிரதேசத்துக்கு பஸ் நிலையத்தை தேவைகளுக்காக இங்கு ஒரு பொது மையமாகக் கொண்ட பொது மலசலக மலசலசுட வசதி இல்லாது மிகவும் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க சம்பந்தப் சிரமப்படவேண்டியுள்ளனர். பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க
முன்வரவேண்டும்.
கல்முனைப் பஸ் நிலையத்துக்குப் பின்பக்கமாக கல்முனைச் சந்தாங்கேணி எஸ்.ரி.எம்.பஸ்வாக்-கல்முனை-05,
கிடைக்காதா? குடும்ப பிரச்சனை பமா" என்ற தொடர் மூலம் பார்த்து தொடர் சிங்கள ஒலிபரப்பானாலும் லைவரிசையில் தமிழ் ாய் இருந்தது. று தொடங்கிய "என் ய நாடகத் தொடரை கேட்க கூடியதாய் ால் எப்.எம். அலை பரப்பலாமே? இந்த மில் கேட்கும் வாய்ப்பு
தா? Lifili-8AJamama.
க 01.02.94) திறந்து ம் குழந்தைகளுக்கு ாகின்றனர். ஆண்டு வரைக்கும் றனர். ப்பகுதியில் வெப்ப தினுள் கல்வியை ாவதையும் காணக்
களின் நலனுக்காக
(Li ĜaJ6887 (GILIO.
Eயா-நிருபர்.
恩 ந்தவூர் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மாட்டுப்பனை விவசாயக் கண்டத்தில் சுற்றிவர நெற்காணிகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் ஆலயத்தின் இன்றைய தோற்றத்தையும், அங்குள்ள மடம் சிதைந்த நிலையில் காடு வளர்ந்து காணப்படுவதையுமே இங்கு படங்களில் காண்கிறீர்கள்
1990ம் ஆண்டு இப்பிரதேசத்தில் நிலவிய பயங்கரவாத நிலமைகளின் போது இந்த ஆலயத்தின் பொலிவுகள் சிதைக்கப்பட்டதுடன், மடமும் உடைத்துப் பாழாக்கப்பட்டன.
தற்பொழுது இந்த ஆலயத்தில் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் சிதைவுற்ற ஆலயத்தைப் புனரமைத்து புதுப்பொலிவு வழங்குவதற்கு எவரும் முன்வரவில்லை!
சரித்திரப் பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தைப் புனரமைத்து புதுப்பொலிவு வழங்கும் விடயத்தில் இந்து கலாசார அமைச்சு கவனம் செலுத்துமா? என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
3.01-0, 1994

Page 5
உதாரணம் எதுவும் குறுக்கிடவில்லை.
தமது சம வயது பற்றி நினைவூட்டிய ஜனாதிபதி அவர்கள், ஒரு கோப்பை சோறு கணக்கு சொல்லி பிணக்கை வளர்க்க விரும்பவில்லை என்றே தெரிகிறது.
தென் மாகாண தேர்தலில் ஆளும் கட்சிக்கு நெற்றிப் பொட்டில் விழுந்த அடியானது ஜனாதிபதியையும் நிதானித்து யோசிக்க வைத்திருக்கிறது.
அவரது அதிவேகமான பேச்சுக்களும் தற்போது கடிவாளமிடப்பட்ட நிலையில் இருக்கின்றன.
இனப்பிரச்சனை இல்லவே இல்லை என்றும், மற்றும் பல்வேறு உதாரணங்கள் மூலமாம் தமிழ் பேசும் மக்களை சலிப்படைய வைக்குமளவுக்கு வாய் வலிக்காமல் பேசிவந்த ஜனாதிபதி அவர்கள் தற்போது அடக்கி வாசிப்பதுபோல தோன்றுகிறது.
எனினும், ஜனாதிபதியின் பேச்சுக்களை தமிழ் பேசும் மக்கள் அத்தனை சுலபமாக மறந்துவிடுவார்கள் என்று தோன்றவில்லை. ஆனால், அமைச்சர் தொண்டமானை நண்பராக்கிக் கொள்வதில் ஜனாதிபதி வெற்றி பெற்றுவிட்டார்.
தனது அரசியல் பலமே ஜனாதிபதியை நட்பு நாடி வரவைத்தது என்று அமைச்சர் தொண்டமான் கூறியிருப்பதில் உண்மை இல்லாமல் இல்லை.
எனினும், தொண்டமானின் அரசியல் பலம் மொத்தமான தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகள் குறித்து ஜனாதிபதியை சிந்திக்க
BOIJTUIG
வைத்திருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே பதில் சொல்ல வேண்டும். அமைச்சர் தொண்டமான்கூட தமது ரவை ஆளும் கட்சிக்கு வழங்குவதாயின் : பிரச்சனை விடயத்தில் அரசியல் தீர்வு முன் வைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தவில்லையே என்று ஒரு சாரார் விமர்சனம் செய்கிறார்கள்
அதற்கு பதில் சொல்லும் மறுசாரார் தொண்டா முதலில் மலையக தமிழர்களது தலைவர். அதற்கு அடுத்த பட்சமாகத்தான் வடக்கு-கிழக்கு தமிழர்களது பிரச்சனையை அவர் நோக்குகிறார் என்பதை மறந்து விடக்கூடாது என்கிறார்கள்
வடக்கு-கிழக்கு தமிழ் மக்களிடம் உங்கள் பிரச்சனையை தீர்க்கிறேன் என்று தொண்டா ஒரு போதும் கூறவில்லை.
ஒரு மத்தியஸ்தரின் நிலையில் இருந்துதான் தனது பங்கை செய்வதாக கூறிவருகிறார். மலையகத்தில் தனது கட்சியையும் தனது தலைமைத்துவத்தையும் பாதுகாப்பதும், பலப்படுத்துவதுமே தொண்டாவின் முழு முதல் பணி, என்பது மறு சாராரின் வாதம்.
மறுசாராரின் வாதப்படி பார்க்கும்போது ஆளும் கட்சியோடு மீண்டும் நல்லுறவை ஏற்படுத்தியதன் மூலம் தனது கட்சிக்குள் ஏற்பட்ட பூசலில், தனது எதிராளிகளை தொண்டா திகைக்க வைத்திருக்கிறார்.
B.01-07, 1994
அமைச்சர் செல்லச்சாமி அணியினர், ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியிருந்தபடி உரிய காலத்திற்கு முந்தைய தமது அவசர முடிவுக்கு வருந்தியே ஆகவேண்டிய கட்டம் வந்திருக்கிறது.
அமைச்சர் தொண்டாவை பகைத்துக் கொள்ள ஆளும் கட்சி இனி விரும்பாது,
ஆக, ஜனாதிபதி அமைச்சர் தொண்டா உறவு இரு தரப்புக்கும் அரசியல் இலாபம் அதனால், இனப்பிரச்சனை தீர்விற்கு என்ன இலாபம் என்று கணக்குப் பார்க்கக்கூடாது. ஏனெனில் தொண்டா முதலில் மலையகத் தமிழ் மக்களது தலைவர்
ஒரு சிலர் எதோ சில இலாபங்களுக்காக அமைச்சர் தொண்டமானை முழுத் தமிழ் மக்களுக்கும் தலைவர் என்று சித்தரித்துக்காட்ட முற்படுகிறார்கள்
ஆனால், அமைச்சர் தொண்டமான் தன்னை ஒருபோதும் அப்படிச் சொல்லிக் கொண்டதில்லை. எனவே- அமைச்சர் தொண்டமான்மீது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வருத்தப்பட வேண்டியதில்லை.
அரசாங்கத்தை எப்போது மிரட்ட வேண்டும். எப்போது பலம் காட்டி பணியவைக்க வேண்டும். எந்தக் கட்டத்தில் எந்த இடத்தில் அடிக்க வேண்டும் என்ற கலையில் முதிர்ச்சி உள்ளவர் அமைச்சர் தொண்டமான், அதனை மத்திய மாகாண சபை விசயத்தில் தவற விட்டபோதும், மீண்டும் நிரூபித்து விட்டார்.
தொண்டாவா, என்று இனிமேல் ஜனாதிபதி விஜேதுங்கா அலட்சியம் செய்ய முடியாது. ஏன் என்றால் மிக விரைவில் தேர்தல்கள் வருகின்றன.
இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. அமைச்சர் தொண்டா தொடர்ந்து அரசை விமர்சிக்கலாம். முன்புபோல் காரசாரமாக
GJILLI
இல்லாவிட்டாலும் துணிந்து விமர்சிக்கலாம். ஆனால் ஜனாதிபதி முன்புபோல
அமைச்சர் தொண்டாவை விமர்சனம் பண்ண முடியாது.
காரணம் மிகத் தெளிவானது.
ஜனாதிபதியின் ஆதரவு தொண்டாவுக்கு அவசியமில்லை. ஆனால் தொண்டாவின் ஆதரவு ஜனாதிபதிக்கும் ஆளும் கட்சிக்கும் மிகவும் அவசியம்.
எனவே அமைச்சர் தொண்டா தொடர்ந்து அரசை விமர்சித்துக் கொண்டே இருக்கலாம். அதன் அர்த்தம் உறவு முறியும் என்பதல்ல. முன்னரும் இதோ முறிகிறது. அதோ முறிகிறது என்றார்கள், முரசு மட்டும்தான் உறவு முறியாது என்று ೪॰ சொன்னது.
திெர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும்
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழ்
கட்சிகள் சில தயாராகி வருகின்றன.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கால நேரம் சரியில்லை என்று கொள்கை பேசிய கட்சிகள்கூட அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிட ஆசை கொண்டுள்ளன.
தமிழர் விடுதலைக் கூட்டணி சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்துகொள்ள முற்படுவதுபோல் தோன்றுகிறது.
ஆயுதம் ஏந்திவிட்டு ஜனநாயக நீரோட்டம் வந்த இயக்கங்களுக்கு அரசியல் தெரிய வில்லை. வியாபார தந்திரம் தெரியாதவர்கள்
மக்கள் விரோதிகள் திரிந்தார்கள். சில கொன்றும் போட்டா இப்போது தம்மால் துரத்த தண்டிக்கப்பட்டவர்க நபர்களையெல்லாம்ப அறிமுகப்படுத்துகின் மக்களுக்கும்
மிக்கட்சிகளும்
தெரியவே செய்கின்
ஆயுதத்தோடு செய்தவர்கள், நடு GSIT616061Tull'Lalid, கதவைத் தட்டும்போது கதவை திறக்க வே6 அவர்கள் தாம் இயக்கங்களை மா அவர்கள் மீது அபிப்பிராயங்களை LDITILITIS,61.
கடந்த உள்ளூர அநாகரிகமான ஆ திருவிழா நடத்திய அ தேர்தலிலும் “L உருவாக்க முயலக்க அவ்வாறு நட வெறுப்பு தமக்கு சா விடுதலைக் கூட்டணி தம்மை அரச பொருந்திய தலை படுத்த தமிழ் அமை சந்தர்ப்பம் இருந்தது
தமிழர் விடு 5606060LD60 L SIT காரணங்களை எல் அமைப்புக்கள் ெ ருந்தனவோ அதை தரமற்ற அரசி அமைப்புக் களா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படுவதுபோல, விவரம் IIGUGUITI) அரசியல் அறிமுகப்படுத்திக்
6.
களோடு இருந்தபோது
என்று பலரை துரத்தித் ரை தண்டித்தார்கள்.
J6iI.
அதே இயக்கங்கள்சில ப்பட்டவர்களைவிடவும், ளை விடவும் மோசமான மக்கள் பிரதிநிதிகள் என்று TADGOT.
இந்த
அசிங்கங்கள்
D60T. நின்று அடாவடித்தனம் இரவில் வந்து ள்-வாக்குத் தேடி வந்து
பயத்தோடுதான் வீட்டுக் ண்டும்.
முன்னர் இருந்த
ற்றிக் கொண்டாலும், உள்ள வெறுப்பான மக்கள் மாற்றிக்கொள்ள
ாட்சி மன்றத் தேர்தலில் ட்கள் மூலம் தேர்தல் |மைப்புக்கள் எதிர்வரும் க்கள் தலைவர்களை" படும். க்குமானால் மக்களது தகமாகும் என்றே தமிழர்
நினைக்கிறது. சியல் ரீதியில் தகுதி மைத்துவமாக வெளிப் ப்புக்களுக்கு நிறையவே
.
தலைக் கூட்டணித் க்கி எறிய என்ன
லாம் ஏனைய தமிழ் சொல்லிக் கொண்டி யெல்லாம் மறந்துவிட்டு பலைத் தான் அந்த உருவாக்க
முடிந்திருக்கிறது.
தமது அரசியல் பலத்திற்கு ஏற்ப சிந்திக்காமல் அகல கால் வைத்து எங்கும் எமது கட்சிக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள்.
அதனால் ஏதாவது ஒரு பகுதியில்கூட முன்னுதாரணமான கட்சி அமைப்பை கட்டி எழுப்ப முடியாமல் தடுமாறுகிறார்கள்
நிலமை மாறும்போது பக்கம் மாறுகிற வர்களை கொண்டு வந்து மக்களுக்கு தலைமை கொடுக்கப் போவதாக சொல்வதை யாரும் நம்பத் தயாராக இல்லை.
தலைவர்களுக்குள் மட்டும்தான் போட்டி தலைவர்கள் தமக்குள் ஒன்றுபட மாட்டார்கள்.
纱 *二つ 《25-《 家ミ考
2>--E《----
WN
இ
"0کاوه
a W.
அதனால் அமைப்புக்களின் பெயர்கள் மட்டும் வேறுபட்டாலும் தோற்றம் ஒரு மாதிரியாகவே இருக்கிறது.
அங்கிருந்தவர் இங்கே இங்கிருந்தவர் அங்கே கொள்கை முரண்பாடு தலைவர் களுக்குள் மட்டும்தான்.
தலைவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்து பல தவறுகளுக்கு காரணமாக இருந்தவர்கள் கூட அனுபவிப்பதை எல்லாம் அனுபவித்துவிட்டு பக்கம் மாறி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தலைவர்கள் மட்டும்தான் இருந்த இடத்தில் இருக்கிறார்கள் அரசியல் ரீதியிலும், இராணுவ ரீதியிலும் புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் அமைப்புக்கள் ğ5lbG0)LD திடப்படுத்திக்கொள்ளாமைக்கு எதிலும் திட்டவட்டமான வரையறை இல்லாமைதான் காரணமாக இருக்கிறது.
அதனால் மேற்கண்ட அமைப்புகள் புலிகளுக்கு எதிராக செய்யும் பிரசாரங்களும்அவற்றில் உண்மை ருந்தாலும் கூடஅவ்வளவாக எடுபடவில்லை.
மக்களால் வெறுக்கப்படுகிறவர்களை தங்கள் அணிகளில் வைத்துக்கொண்டு, புலிகளது நடைமுறைகள் பற்றி செய்யப்படும் விமர்சனங்கள் யார் காதிலும் விழுவதாகத் தெரியவில்லை.
இந்த இலட்சணத்தில் அரசுக்கு எதிராக எச்சரிக்கை கண்டனம் என்று சில அமைப்புக்கள் பேசத் தொடங்கியுள்ளன. அவற்றின் பலம் என்ன என்ப
அரசுக்குத் தெரியும் என்பதால் அந்தப்
பேச்சுக்களை அரச தரப்பும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
எனவே அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.
புலிகளது கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் போது வாக்காளர்களால் மதிக்கப்படக்கூடிய ஒரு
தலைமைத்துவம் என்று சுட்டிக்காட்ட முடியவில்லை.
ஆகவே தமிழர் விடுதலைக் கூட்டணி அந்த வெற்றிடத்தை நிரப்பலாமோ என்று யோசித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், புலிகள் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கடுமையான நிலை எடுத்தால் கூட்டணி பின்வாங்கக்கூடும். "நேரமும், காலமும் சரியில்லை, தேர்தல் வேண்டாம்" என்று நீண்ட அறிக்கை விடக்கூடும்.
ஏனைய தமிழ் அமைப்புக்கள் பற்றி கூட்டணி அத்தனை தூரம் கவலைப்படாது. புலிகள் எடுக்கும் நிலைப்பாடுதான் கூட்டணிக்கு கவலைக்குரிய 6) FILII DITUR, இருக்கும்.
இதற்கிடையே தமிழ் கட்சிகள் சில கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது பற்றி இடைக்கிடையே கூடிப் பேசுகின்றன.
தேர்தல் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் தினம் வரை பேச்சு தொடரலாம். பயன் மட்டும் அநேகமாக பூச்சியமாகவே இருக்கும்.
மறுபுறத்தில் இன்னொரு முயற்சி ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழர்களது வாக்குகளைப் பெறக்கூடிய பொது வேட்பாளரை நிறுத்த இரகசிய in L'Lil 567, ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
அமைச்சர் தொண்டமானை பொது
எவரையும்
வேட்பாளராக நிறுத்தலாமோ என்று
யோசிக்கப்பட்டது.
இப்போது அது சாத்தியமில்லை
என்பதால், திரு. GUITGöT60IhLIOI)
(ஜூனியர்) ஜனாதிபதித் தேர்தலில்
போட்டியிடக்கூடும் என்று பேசப்படுகிறது. திரு ஜீ.ஜீ. ஜூனியர் புலிகள் அமைப்பை
LI fiiTiiiiI RADITJACBa II LI JITLI ġ LI QIii, 9760)6OTALI தமிழ் அமைப்புக்களை கேலி செய்தும் இருக்கிறார்.
இந்நிலையில் ஏனைய தமிழ் அமைப்புக்கள் அவரை ஆதரிக்க முன்வந்தால் அவர் சொன்னவற்றை ஏற்றுக்கொண்டதாக போய்விடும்.
எனவே- ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் திட்டமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
தமிழ் கட்சிகள் யாவும் ஒன்றுபட்டு அதனால் உருப்படியான முயற்சி ஏதாவது உருப்பெறுமா என்பது சமீபகாலத்தில் சந்தேகத்திற்குரிய ಗಾಗಿ."
கொழும்பு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அன்ரனி அல்போன்ஸ் அருள்தாசுக்கு கனடாவில் புலிகளின் பத்திரிகையில் வந்த அஞ்சலி முரசில் வெளியாகியிருந்தது.
பின்னர் கடந்த சனிக்கிழமை அரசாங்க ஆங்கில தினசரி அந்த அஞ்சலிக் கவிதையை ஒரு சொல்விடாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தது.
அல்போன்ஸ் அன்ரனி அருள்தாசுக்கு அரச தினசரியும் அஞ்சலி செலுத்தியது போல் இருந்தது. அந்த அஞ்சலி எவ்வித விளக்கமும் இல்லாமல் வெளியிடப்பட்ட

Page 6
லங்கை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வேலை இல்லாத் திண்டாட்டத்தை வளைகுடாநாடுகள் ஓரளவு பகிர்ந்து கொண்டன.
வளைகுடா நாடுகளுக்கு போனால் சம்பாதிக்கலாம் என்று வளரும் நாடுகளில் உள்ளவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது அந்த ஆசையிலும் மண் விழுந்திருக்கிறது.
இந்தியா உட்பட வளரும் நாடுகளில் இருந்து வருவோருக்கு வேலை கொடுப்பதை
பன்னாட்டு படைகள் தலையிட்டு குவைத்தை LÉLLGT.
அப்போதுதான் ஒரு விசயம் தெரிய வந்தது-குவைத்தில் உள்ள மக்களை விடவும் வெளியார் தொகை அங்கு அதிகமாக இருந்தது.
அமெரிக்க ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டுள்ள குவைத் வெளிநாட்டவர் ஆதிக்கத்தால் கவலையடைந்தது. படிப்படியாக வெளி நாட்டவரை குறைக்கத் தொடங்கியது.
குவைத் செய்வதைப் பார்த்து ஓமான்
அதனால் விழித்துக்கெ ஒமானியர்கள் என்ற வந்துவிட்டது.
வளைகுடா யுத்தத் சவுதி, ஈராக் போன் 20 இலட்சம் தொழ அனுப்பப்பட்டனர்.
இதனால் அந்த ெ வளரும் நாடுகளுக்கு செலாவணி இழப்பு 2250 கோடி ரூபாய்.
குறைக்க 6J 60677 (GESLUIT நாடுகள் நாடும் வெளிநாட்டவர்களுக்கு அதிக இடம் வளரும் நாடுகள் தீர்மானித்துள்ளன. கொடுப்பதை குறைத்துக் கொண்டது. களுக்கும் கையேந்த
இதன் காரணம் என்ன? 1991ல் குவைத்தை ஒமானிய இராணுவத்தில் பிரிட்டிஷ் தங்களை வளர்த்துக்ெ ஈராக் பிடித்தது. அமெரிக்கா தலைமையில் பிரஜைகளே அதிகமாக இருந்தார்கள். தீர்வு கிடைக்க முடியு
நீரின்றி வாடும் நிலை தோன்றும்போ
உணவு உற்பத்தி, தொழில், பொதுச் சுகாதாரம் மற்றும் சுத்தம் பேணல் ஆகிய சகலவற்றுக்கும் இன்றியமையாதது சுத்தமான நீர் உலகளாவிய நிலையில் இன்று நன்னீர்த் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகளில் திட்டமிடப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் 24 சதவிகிதம் நீர் உபயோகப் படுத்தப்படுகிறது. 14 நாடுகள்-10 முதல் 20 சத விகிதமான நீரை பாழடித்து விடுவதனால் அங்கெல்லாம் நீர் தட்டுப்பாடு பெருகி வருகிறது.
1990ம் ஆண்டில் - அபிவிருத்தி கண்டுவரும் நாடுகள் 20 சத விகிதத்துக்கும் அதிகமான நீரை உறிஞ்சி விட்டன.
வட ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் நீர் தட்டுப்பாடு பயங்கரமான விளைவுகளை
நீர்வள ஆய்வாளர் எச்சரிக்கை
ஏற்படுத்துகிறது. இவற்றில் சில நாடுகள் புதை படிவ மட்டத்துக்கு மேல் தேங்கியுள்ள நீரை உறிஞ்சி விடுகின்றன. இம் மட்டத்தில் மீண்டும் நீர் சுரப்பதற்கு வழியில்லை என்பதனால் இந்த இழப்பினை : ஈடு செய்ய முடிவதில்லை. நன்னீர் தட்டுப்பாட்டினை ஈடு செய்ய சில நாடுகள் கடல் நீரைச் சுத்திகரித்து-உப்பு நீக்கிப் பயன்படுத்துகின்றன. கடற்கரையில்லாத வேறுசில நாடுகள் பயன்படுத்திய நீரை மீண்டும் சுத்திகரித்து உபயோகிக்கின்றன.
கிபி2000ம் ஆண்டளவில், 11 நாடுகளில் வாழும் 25 கோடி மக்கள் நீரின்றி அவதியுற நேரிடும். 2025ம் ஆண்டில் 21 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைக்க முடியாமற் போய்விடும். இவ்வாறு நீர்வள ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பல நாடுகளில் அபிவிருத்திப் பணிகளுக்கான திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டாக வேண்டும் என்று கூறும் நிபுணர்கள் அந்நாடுகளின் தேசிய வருமானத்தின் பெரும்பகுதி அந்நாட்டு மக்களுக்கான குடி நீரைத் தேடிக் கொடுப்ப
தற்காகவே செலவிடப்படவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அபாய அறிவிப்பினை விடுத்துள்ளனர்.
நம் நாட்டிலும் வரட்சி காலத்தில் நீர் வெட்டு நடப்பதுண்டு. அப்போதுமட்டும் நம்மில் பலருக்கு
நீரின் முக்கியத்துவம் தெரிகிறது. வரட்சி நீங்கிவிட்டால் நீர் விரயமாவது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
இனியாவது சற்று கவனமாக இருப்போம்: வருங்காலத்தில் நாமும் நீரின்றி வாடக்
FIL LITTSEGO GAGLIET!
ಅಥ್ರ நண்ப
(UDI-9
LDGÕÕ அமெரிக்
606)
LDITIJ,
மாணவன். ஈர அதனைக் பாவித்த மருந் அவனுடைய வைத்துவிட்டது வழுக்கை வேதனையில் LDITÍšJošt LD அவனுடன் ப பகிர்ந்து கொ
ஒருவர் மொத்தம் 30 தலை முடிக Gf1LIII.4.67. மாணவர்களுட 3G)GId, GlJ.I முடியினையும் GML'LİTİ.
வாஷிங்ட ரியர்டன் உயர் பந்தாட்டக்குழு சிறப்பான கிறான். ஒருந பயிற்சியிலீடு மழையில் தொடர்ந்து இ 967 LIGOGOTG), பரிசோதனை புற்று நோய்ச் தென்பட்டன.
இந்தச் சி நோய் தோன் எனக் கூறிய #ff7;#60). FG) FILIG கூறிவிட்டனர். மாத்திரைகளு கொடுக்கப்பட் மருந்துகளின் தலையினை ெ தனது த LÚGOTTG) 356 JEGA IGOOGAU GOLLILI | தனித்து விடப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாண்ட ஒமான் எதிலும் சட்டம் கொண்டு
தின் பின்னர் குவைத் ற நாடுகளில் இருந்து மிலாளர்கள் திருப்பி
தாழிலாளர்கள் மூலம் கிடைத்த அன்னிய கொஞ்ச நஞ்சமல்ல.
வேலை வாய்ப்பு
தி நிற்பதை விடுத்து ாண்டால்தான் நிரந்தர
தவியர்
இளவரசி என்றால் எமக்கென்ன? உள்ளேபோடு 10 மாதம்
Iட்டான் நாட்டு இளவரசியாக இருந்தவர்
டெகிரங்ககி ()
இளவரசி என்றால் சும்மாவோ ராஜபரம்பரை பாச்சே. அதனால் முக்கிய பிரமுகருக்கு உரிய விசா வழங்கப்பட்டது பூட்டானுடன் நட்புடைய நாடுகளுக்கு இன்வரசியார்போனால் தடயுடலான வரவேற்பு விசேஷ் A 6065.5L 2.0 C), SLS Al(SLID 05AIT) மானத்தில் போய் : இறங்கினார்
தைவான் பூட்டானோடு BITLIÑA). ஆகவே அதிகாரிகள் இளவரசியாருக்கு சலுகை கர்ட்டவில்லை. சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட்னர்,
என்னே ஆச்சரியம் இளவரசியின் பொதிகளுக்குள் ருந்து ம் காண்ட மிருக கொம்புகளும் கர்டி த்தப்பைகள் 9ம் கண்டு பிடிக்கப்பட்டன.
"பணக்கஷ்டம் அதுதான் விற்பதற்கு கொண்டு வந்தேன்கடத்தல் எண்ணம் துளியும் கிடையாது. கடனை அடைப்பதேநோக்கம்' என்று இளவரசி சொல்லிப் பார்த்தார். அதிகாரிகள் விடவில்லை.
றத்தில் ಆಳ್ವ சமீபத்தில்
தீர்ப்பு சொல்லப்பட்டது.10 மாதம் சிறைத் தண்டனை களிப்போடு வாழ்ந்த இளவரசியார் இப்போது சிறையில் கட்டாந்தரையிலே
பாரிகளும் போருக்குத் தயார்
புஸ்ஸ்ே-16 வயது பள்ளி லில் புற்றுநோய் கண்டு குணமாக்குவதற்காகப் துகளின் பக்க விளைவு லை முடிகளை உதிர I. ான தலை மார்க்கை ஆழ்த்தியது. ஆனால் வேதனையினை டிக்கும் மாணவர்களும் OLT6.
இரண்டு பேரல்ல, மாணவர்கள் தங்கள் ளை முற்றாக வழித்து படவே ஓர் ஆசிரியரும் ன் சேர்ந்து, மாணவர் ண்டே தனது தலை முழுமையாக வழித்து
ன் மாநிலத்திலுள்ள லைப் பள்ளியின் உதை வில் மார்க் புஸ்ஸே ஆட்டக்காரனாகவிருக் ள் விளையாட்டுக்கான Ly. (U5535 போது னைந்தான்.இதனைத் மல் ஏற்பட்டது. மருந்து காதமையினால் உடற் ள் நடைபெற்றன. ஈரல் ான அடையாளங்கள்
வயதில் ஈரல் புற்று வது மிகவும் அரிது மருத்துவர்கள் சத்திர து ஆபத்தானது என்றும் ஊசி மருந்துகளும் ჭup மார்க்குக்குக் ன கொடுக்கப்பட்ட வேகம் அவனுடைய ழக்கையாக்கிவிட்டது. ல முடி உதிர்ந்தமை havLILILL LDIIsthjødt பாக்குவதுடன் அவன் டவில்லை துணைக்கு
j, IJ, IJ, IGN) GJITÁNILI
GJTJIDT)
மிழ் நாட்டில்
எதிராக சுப்பிரமணியசாமி ஒரு குற்றச்சாட்டை வீசியிருக்கிறார்.
சமீபத்தில் நடந்த வைகோபால்சாமி அணியினரின் பேரணியில் புலிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து படகுகளில் வந்தனர் என்பது சாமியின் குற்றச்சாட்டு,
வழக்கமாக இவ்வாறான அதிரடி ஜோக்கு களை அவர் வீசுவதால் யாரும் அதனை பெரிதுபடுத்துவதில்லை.
புலிகளோடு வைகோபால்சாமியை தொடர்பு படுத்தி அவரது வளர்ச்சியை தடுக்கவே கலைஞர் கருணாநிதியும் முற்படுகிறார்.
அதற்கெல்லாம் பதில் சொல்வதுபோல
வைகோ பொதுக் கூட்டமொன்றில் பேசி யிருக்கிறார்.
"அப்பாவித் தமிழர்களுக்காக குரல்
கொடுப்பது துரோகம் என்றால் அந்த துரோகத்தை செய்ய நான் தயாராக இருக்கிறேன்" என்று வைகோ, பேசியிருக்கிறார்.
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றியும் வைகோபால்சாமி விரோதம் இல்லாமல் பேசுகிறார். எம்.ஜி.ஆர்மீது அனுதாபம் உள்ளவர் களையும் தமது பக்கம் கவர்ந்துகொள்ளும் விதமாக அவரது பேச்சுக்கள் இருக்கின்றன.
எம்.ஜி.ஆர் பற்றி வைகோ குறிப்பிடும் போது,
உடன் இருக்கிறோம்-என்று உற்சாகமூட்டும் விதத்தில் சக மாணவர்கள் தங்கள் தலை முடிகளையும் சவரம் செய்துவிட்டனர்.
பள்ளியின் பல பகுதிகளிலும் மொட்டைத் தலை தனி அழகுடையதே என்று வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளும் காணப்படு கின்றன. அந்தப் பள்ளியில் இரசாயனவியல் ஆசிரியரும், மார்க்கின் விளையாட்டுப் பயிற்சியாளருமான ஆண்டி வுல்ற்ஸ் என்பவரும் மார்க்குக்கும் மாணவர்களுக்கும் ஆதரவு தெரிவிக்குமுகமாக தனது தலை யினையும் மொட்டையடித்துக்கொண்டுள்ளார். உடன்படிக்கும் மாணவர்கள் கொடுக்கும் உற்சாகம் மார்க்கிடம் நல்ல தாக்கத்தினை
ஏற்படுத்தியிருக்கிறது.
கருணாநிதியிடம் கேட்கிறார் வைகோ.
திமுகவில் அண்ணா பொதுச் செயலாள ராக இருந்தார். கட்சியின் தலைமைப் பதவியை பெரியாருக்காக காலியாக விட்டிருந்தார். அந்தப் பதவியை கருணாநிதி கைப்பற்றிக் கொண்டார். "1970ல் தி.மு.கவை விட்டு எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டு தனது மகனுக்கு அந்தப் பெயரும் புகழும்வர கருணாநிதி முயற்சி எடுத்தார். அகில உலக முத்து மன்றம் என்று துவங்க ஏற்பாடு செய்தார். மு.க.முத்து ஒன்றும் பெரிய நடிகரல்ல. எம்.ஜி.ஆரைப் போல மக்கள் மனதில் பதிந்தவருமல்ல,
"நான் எம்.ஜி.ஆரை பாராட்டுவதாக பலர் நினைக்கிறார்கள். அப்படி பாராட்டுவதாக எண்ணியிருந்தால் அவர் கட்சி ஆரம்பித்தபோதே அவருடன் சென்றிருக்கலாம்.
"ஆனால் நாங்களோ கருணாநிதியின் வார்த்தைகளை நம்பி எம்.ஜி.ஆரை எதிர்த்து 13 ஆண்டுகள் போராடினோம்.
"எம்.ஜி.ஆர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தியை சந்தித்து இலங்கையில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இந்திய ராணுவம் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஒரு மனு கொடுத்தார்.
"உடல் நலம் இல்லாமல் இருந்த போதும் தமிழர்கள் நலம் கருதி அவர் மனுக்கொடுத்தது அவர் மீது நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் திமு.க.ஆட்சிக்கு வந்தபோதுகூட இலங்கையில் போர் நிறுத்தம் தேவை என்று கருணாநிதி கூறவில்லை" என்று வைகோபால் சாமி கூறியுள்ளார்.
தன்னைப் பிடித்திருக்கும் பயங்கர நோய் விரைவிலேயே தன்னை விட்டகன்றுவிடும் என்று மார்க் திடமாக நம்புகிறான். மருந்துகளை கிரமமாக பாவிப்பதுடன் தனது அன்றாடப் பணிகளையும் தயங்காமல் செய்து வருகிறான்.
புற்று நோய் இலகுவில் தீர்க்கப்பட முடியாததொன்றுதான். ஆனால் இந்த நோயின் கொடுமையிலிருந்து நிச்சயம் விடுபட்டு விடுவேன் என்று எனது மகன் பரிபூரணமாக நம்புகிறான். தான் நோயாளி என்று எப்போதும் காட்டிக்கொள்வதில்லை. அவனு டைய நம்பிக்கை வீண்போகாது என்றே நாங்கள் கருதுகிறோம்" என்று மார்க்கின் தகப்பனாரான லாரி கூறுகிறார்.
B.01-0, 1994

Page 7
s
லங்கை அரசியலில் தற்போது புதிய மாற்றங்களும், திருப்பங் களும் ஏற்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக் கின்றது. கடந்த ஆண்டு மே மாதம் ஜனாதிபதி ரணசிங்க LAGET LD5 ITF IT குண்டு வெடிப்பொன்றில் கொலையுண்டதை யடுத்து, ஆட்சிபீடத்தில் மாற்றம் 6.JDLIL-I-(5559l.
இதனையடுத்து வடக்கு-கிழக்கு LDIT MITaM ist தவிர்ந்த GJ 60 GOTU மாகாணங்களில் இடம் பெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் ஆட்சியாளருக்கு சவால் விடும் வகையில் எதிரணியினரின் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன.
தொடர்ந்து கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இராணுவத் தரப்பினருக்கு பெரும் இழப்புகள் வடக்கு-கிழக்குப் பகுதியில் தோன்றியிருந்ததுடன், இராணுவத் தலைமைப்பிடத்திலும் Ffiji G8) gras, Gil வலுப்பெற்றிருந்தன. இதனையடுத்து இராணுவத் தலைமையிலும் மாற்றம் ஏற்பட்டிருந்தது.
இம்மாற்றங்களின் வரிசையில் தற்போது இலங்கையின் அதி உயர் கல்விப் பீடமாக விளங்கும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தலைமையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கையில் சாதாரண மக்கள் முதற்கொண்டு 'புத்திஜீவிகள்"வரை ஆட்சியாளர்கள்மீது கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதாகவே கொழும்பு பல்கலைக்கழகத் தலைமையில் தோன்றியுள்ள மாற்றம் காணப்படுகின்றது. இலங்கையின் முதலாவது பல்கலைக் கழகமாக கொழும்பு பல்கலைக்கழகம் விளங்குகின்றது. உயர்ந்த தரத்திலான கல்விமான்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களை சர்வதேச ரீதியாக உருவாக்கிய
பெருமை பெற்றதாக இந்த உயர்கல்விக்கூடம் காணப்படுகின்றது.
இலங்கையின் இத்தகைய முக்கிய கல்வி நிறுவனத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஜி.எல்பீரிஸ் கடந்த வாரம் 45 LD57
பதவியிலிருந்தும் இராஜினாமாச் செய்திருந்தார்.
தமது இராஜினாமாவுக்கான
காரணத்தை விளக்கி ஜனாதிபதி டிபிவிஜேதுங்கவுக்கு விரிவான கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
அக்கடிதத்தில் தாம் பூரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் ஒத்துழைக்கப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கூடவே பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய அரசியல் நடவடிக்கைகள் நாட்டில் புதிய மற்றும் உடனடியான அரசியல், சமூக மாற்றங்களை கருத்திற் கொண்டதாக இருக்கின்றது எனவும் பேராசிரியர் பீரிஸ் ஜனாதிபதிக்கான தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் ஜேவிபி தீவிரவாதம் வலுப்பெற்றிருந்தவேளை, அரசியல்வாதிகள் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தனர்.
கொழும்பிலும், தென்னிலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கொலைகள் கண்மூடித்தனமாக இடம் பெற்றன. கொழும்பு பல்கலைக்கழகத்திலும் இடையூறுகள், மற்றும் கலகங்கள் தோன்றியிருந்தன.
இதனையடுத்து கொழும்பு பல்கலைக் கழக உபவேந்தராக இருந்த பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தர இனந்தெரியாத துப்பாக்கி நபர்களால் சுட்டுக்கொல்லப் பட்டிருந்தார். مصر
பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தரவின் மறைவையடுத்தே နှီ LJøjgøMag கழக உபவேந்தராக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நியமிக்கப்பட்டிருந்தார்
பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் சட்டக்கல்வித் துறையைச் சார்ந்தவர் சட்டத்துறை சம்பந்தமாக சர்வதேச ரீதியில் பல்வேறு மகாநாடுகள் கருத்தரங்குகளிலும் பங்கு பற்றியதுடன் பல முக்கிய அரங்குகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள், விரிவுரைகளையும் பேராசிரியர் பீரிஸ் வழங்கியிருந்தார்.
கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பதவியிலிருந்தும் இராஜினாமாச் செய்துள்ள பேராசிரியர் பீரிஸ், யாழ் பல்கலைக்கழக
உபவேந்தர் பேராசிரியர் நடராசாவின்
B.01-0, 1994
மாணாக்கர்களில் ஒருவர் என்பது குறிப் பிடத்தக்கது.
சேர் பொன்னம்பலம் இராமநாதன், கலாயோகி ஆனந்த குமாரசாமி ஆகியோரின் இன்றைய சந்ததி உறவினர்களில் ஒருவரே பேராசிரியர் ரிநடராசா ஆவார்.
கொழும்பு பல்கலைக்கழக சட்டக் கல்வித்துறையில் தமக்கென முத்திரை
பதித்துக்கொண்டவர்களில் ஒருவரே பேராசிரியர் நடராசா, கொழும்பு சட்டத்துறைக் கல்விப்பீடாதிபதியாக
பேராசிரியர் நடராசா பதவி வகித்த காலத்திலேயே பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் அன்று பேராசிரியர் நடராசாவின் மாணாக்கராக இருந்தார்.
பேராசிரியர் ரி.நடராசாவின் நெறிப் படுத்தலின் கீழ் சட்ட உயர்கல்வியை மேற்கொண்டிருந்த பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் தாம் முதன் முதலாக வெளியிட்ட நூலையும் பேராசிரியர் நடராசாவின் பெயருக்கே சமர்ப்பணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தராக இருந்த காலத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உருவாகியிருந்த ஜாதிக சிந்தனய'(aika Chinthanaya) என்ற தீவிர இனவாதச் சர்ச்சைக்கும் முகங்கொடுத்திருந்தார்.
கொழும்புப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நளின் டி சில்வா இந்த ஜாதிக சிந்தனய' என்ற இனவாத நிலைப்பாட்டின் சூத்திரதாரியாக இருந்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரு வருடங்களுக்கு முன்னர் இந்த இனவாத விடயம் தொடர்பாகப்
பலத்த வாதப் பிரதிவாதங்கள், மற்றும் மாணவரிடையே கொந்தளிப் புக்கள் என்பன தோன்றியிருந்தன.
அப்போது உபவேந்தராக இருந்த பேராசிரியர் ஜிஎல்பீரிஸ், பேராசிரியர் நளின் டி சில்வாவின் இந்த இனவாத நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பேராசிரியர் நளின் டி சில்வா பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் ஆகியோருக் கிடையே தத்துவார்த்த ரீதியாக பிணக்குகள் தோன்றியிருந்தன.
இருந்தபோதிலும் 2. Lu Ganjhg JTIT 9.
இடம்பெற்ற உரையாற்றியபோது அரசியலமைப்பு
வேண்டியதன் அவ
திரு ஜி.எ
பீரிஸ் தெளிவாக வி அக்கருத்தரங் அதிகாரம் கொண்ட உள்ளடக்கிய இன்ை அரசியலமைப்பின் குத்திரதாரியான
பற்றியி குறிப்பிடத்தக்கது.
திரு.ஜே.ஆர். ஜ அரசியலமைப்பு இன்றியமையாதது எ தெரிவித்திருந்தார். பீரிஸ் திரு.ஜே.ஆர் இக்கருத்தை நிரா அரசியலமைப்பொன் இன்றைய பிரச்6ை காணமுடியும் TGOT குறிப்பிட்டிருந்தார்.
தனி ஒரு ந அதிகாரங்களும் குல முறையில் ஜனநாய முடியாது. அத்தை பாராளுமன்ற செய
52G protr
ஆளும் கட்
இருந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பேராசிரியர் நளின் டிசில்வாவை கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்தும் வெளியேற்று வதில் வெற்றிகண்டிருந்தார். இதனையடுத்து ஜாதிக சிந்தனய' என்ற 60/6/II3; நிலைப்பாடு, கொழும்பு பல்கலைக் கழகத்தின் மாணவர் பேரவையினரால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கடந்த காலங்களில் பல்வேறு அமைப்புக்களால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் என்பவற்றில் கலந்து கொண்டு இலங்கையின் இனப் பிரச்னை தொடர்பாக தமது கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
பேராசிரியர் Lify A5 LD5 கண்ணோட்டங்களை பெரும்பாலும் ஒரு புதிய அரசியலமைப்பின் அவசியம் குறித்து வலியுறுத்துவதாகவே வெளியிட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் தலைநகரில்
சிலைவடிவம் பெறு
தாகவே இருக்கக் பேராசிரியர் ஜி.எல்
இன்றைய ஆ மற்றும் தமது பதவி நிலைநாட்டு நிலை நிலைப்பாடு என் கொண்டே தனது இராஜினாமாச் செய பீரிஸ் தெரிவித்துள் கூடவே தாம் கட்சியில் சேர்ந்து அரசியல் நடவடி போவதாகவும், அறிவித்துள்ளார். பேராசிரியர் நபரல்ல, இலங்கை நிறுவனமான கொழு மாணவர் நிலை படிப்படியாக வள அப் பல்கலைக்கழ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருத்தரங்கொன்றில்
ன்றைய மாற்றியமைக்கப்பட யத்தை பேராசிரியர்
ளக்கியிருந்தார்.
கில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை DLI
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். யவர்த்தனாவும் பங்கு நந்தார் என்பது
பவர்த்தனா இன்றைய நாட்டுக்கு மிகவும் ன்று அக்கருத்தரங்கில் ஆனால் பேராசிரியர்
ஜயவர்த்தனாவின் கரித்ததுடன், புதிய றின் மூலமே நாட்டின் ாகளுக்குப் பரிகாரம் பும் அக்கருத்தரங்கில்
Jif)LLib அனைத்து பிந்திருக்கும் ஓர் ஆட்சி கத்தை எதிர்பார்க்க கய ஆட்சி முறையில் பல்பாடுகள் வலுவற்ற
Tung)Ib
DULJINTJ556) IIT.
நாட்டின் அரசியல், மற்றும் சமூகவியல் சார்ந்த விடயங்களை பகுத்தறியும் பக்குவத்தைக் கொண்டதாக பல்கலைக் கழகங்கள் விளங்குகின்றன. பல்வேறு அரசியல் கண்ணோட்டங்களையும் கொண்டவர்களுக்குக் களம் அமைத்த தாகவே பல்கலைக்கழக கல்வி முறை விளங்குகின்றது.
இந்நிலையில் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜிஎல் பீரிஸின் இராஜிமானாவும், அது குறித்து அவர் தெரிவித்துள்ள காரணங்களும், நாட்டில் இன்று ஓர் உளுத்துப் போன (Rolen
Politics) J9JJ fluLU GÜ) நிலவுவதையே வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
இலங்கை
சுதந்திரமடைந்தது
முதற்கொண்டு இதுவரை மூன்று அரசியலமைப்புக் கள் தயாரிக்கப்பட்டிருந்தன.
சுதந்திர இலங்கையின் முதலாவது அரசியலமைப்பைத் தயாரித்தவர், இலங்கை பல்கலைக்கழகத்தின் முதலாவது
உபவேந்தரான பேராசிரியர் ஐவர் Gg Girohigh) (TVOr Jennings) si Grug) குறிப்பிடத்தக்கது.
சுதந்திர இலங்கையின் முதலாவது அரசியலமைப்பு 1972ம் ஆண்டில் வலுவிழந்திருந்தது. அந்த ஆண்டில் பதவியிலிருந்த பூரீலங்கா சுதந்திரக் கட்சி அரசு புதிய அரசியலமைப்பை அறிமுகப் படுத்தியதுடன், இலங்கையையும் ஒரு பூரண குடியரசாகப் பிரகடனப்படுத்தியிருந்தது.
சுமார் ஐந்து வருட காலம் மட்டுமே இந்த இரண்டாவது அரசியலமைப்பு வலுப்பெற்றிருந்தது.1978ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையுடன் கூடிய புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியிருந்தது.
இன்று சுமார் 16 வருட காலமாக
அமுலில் இருக்கும் ஜே.ஆர்.ஜயவர்த்தன
தயாரித்த அரசியலமைப்பு, சுமார் 13 திருத்தங்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் ஆட்சியில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளில் இந்த பதின்மூன்று திருத்தங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன.
ஜே.ஆர். அரசாங்கம் சிக்கலான நிலைமைகளில் இருந்து இலகுவாகத் தப்பிக்கொள்ளும் வகையில் இந்த அரசியல்
திருத்தங்களை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றியிருந்தது.
தற்போதைய அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டம் பாராளு மன்றத்தில் இருந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களை வெளியேறச் செய்திருந்தது.
அத்துடன் ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டமே இலங்கையில் மாகாண சபை ஆட்சி முறையையும் கொண்டு வந்திருந்தது.
ஆனால் ஜே.ஆரின் அரசியலமைப்போ அல்லது அதில் இடம்பெற்ற திருத்தங்களோ
b ʻrinG3JILDg5 [T.g
காணப்படும் என்று ரிஸ் குறிப்பிட்டிருந்தார். ட்சியாளரின் போக்கு சம்பந்தமான நெருக்கடி ம, அரசியல் கட்சிகளின் னவற்றைக் கருத்திற் உபவேந்தர் பதவியை துள்ளதாக பேராசிரியர் NITi.
பூரீலங்கா சுதந்திரக் 9JL FITTLIIT க்கைகளில் இறங்கப்
ரிஸ் ஒரு சாதாரண பின் அதி முக்கிய கல்வி ம்பு பல்கலைக்கழகத்தில் லிருந்து LINGST GOTI ச்சி கண்டு இறுதியாக கத்தின் உபவேந்தராக
இலங்கையின் பிரதான பிரச்னையான இனப்பிரச்னைக்கு ஒரு நேர்த்தியான தீர்வைக் காணத் தவறியிருந்தன.
இலங்கையில் இன்று அமுலில் உள்ள அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டு மென்பதை 呜Q) தரப்பினரும் உணர்ந்திருக்கக் காணப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு ஆளுங்கட்சியினர் சிரேஷ்ட சட்டத்தரணியான கே.என்.சொக்ஸி என்பவரை அரசியலமைப்புத்துறைக்குப் பொறுப்பான அமைச்சராக நியமித்திருந்தனர். திருகே.என்.சொக்ஸியின் அமைச்சரவை நியமனம் அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஒரு முன்னோடி நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
ஆனால் இன்று ஆட்சியாளரைப் பொறுத்தவரை நாட்டின் அரசியலமைப்பில் அக்கறை காட்டுவதை விட தமது கட்சியின் கட்டமைப்பைப் பேணுவதிலேயே கூடுதல்
லசுவது-இராஜதந்தி
அக்கறை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம்
ஏற்பட்டுள்ளது.
அரசியலமைப்பை மாற்றி நாட்டைத் திருத்த முயலுமுன்னர் தமது கொள்கைகள் நிலைப்பாடுகளை மாற்றியமைத்து புதிய
அரசியல் சிந்தனைக்கு வழிவிட வேண்டியவர்களாக ஆட்சியாளர்கள் காணப்படுகின்றனர்.
இன்றைய ஆட்சியாளர்களின் தவறான அரசியல் நடவடிக்கைகளை வெளிப் படுத்துவதாகவே கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தரின்
Triglarition விளங்குகின்றது. கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் ஜிஎல்பீரிஸின் இராஜினாமாவுக்கு ஒரு வாரம் முன்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தர் பதவியிலும் மாற்றம் ஏற்பட்டிருந்தது.
யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எதுரைராசா யாழ்ப் பாணத்தில் தமது பதவிக் காலத்தை பூர்த்தி செய்த பின்னர் கொழும்பு திரும்பியிருந்தார். பேராசிரியர் எதுரைராசா இலங்கையின் பொறியியல் கல்வித்துறையில் தமக்கென ஒரு தனியிடத்தை வகித்து வருகிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை பீடாதிபதியாக் இருந்து இலங்கையின் பொறியியல் துறைசார்ந்த உயர் கல்விக்கு பேராசிரியர் துரைராசா பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார்.
GuJIT frflui துரைராசாவின் பொறியியல் துறை சார்ந்த பங்களிப்பு சர்வதேசரீதியாகவும் பிரபலம்
பெற்றதொன்றென்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆறு வருடகாலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக பதவி வகித்த பேராசிரியர் துரைராசா யாழ் குடா நாட்டில் நிலவும் கஷ்ட நிலவரங்களுக்கு முகங்கொடுத்திருந்ததுடன், துவிச்சக்கர
வண்டியிலேயே யாழ்ப்பாணத்தில் நடமாடித்திரிந்து தமது பணிகளை மேற்கொண்டிருந்தார்.
யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பதவியைப் பூர்த்தி செய்து கொண்ட
பேராசிரியர் துரைராசாவுக்கு வழங்கப்பட்ட பிரியாவிடை வைபவமொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனும் கலந்து கொண்டு, பேராசிரியர் துரைராசாவின் பணிகளைப் பாராட்டியிருந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கையின் ஏனைய Llai) 3606)* கழகங்களைப் போலன்றி மிகவும் அபாயகரமான, சிரமங்கள் நிறைந்த சூழ்நிலையிலேயே இயங்கி வருகின்றது.
இருந்த போதிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் அப்பல்கலைக் கழக செயற்பாடுகளில் தேக்கநிலை ஏற்படுவதையோ, இடையூறுகள் தோன்று வதையோ வெற்றிகரமாக சமாளித்து வருபவர்களாகவே காணப்படுகின்றனர்.
எனவே வடக்கே யாழ் பல்கலைக்கழக உபவேந்தரின் மாற்றமும், தெற்கே கொழும்பு பல கலைக் கழக உபவேந்தரின் இராஜினாமாவும் இலங்கையில் இன்று வடக்கிலும், தெற்கிலும் நிலவுகின்ற இரு வேறுபட்ட சூழ்நிலைகளையே படம் பிடித்துக் காட்டுவனவாக இருக்கின்றன.
ஆனால் ஆட்சியாளர்கள் நாட்டின் இன்றைய நிலை குறித்து சிந்திக்க
முடியாத ஒரு கட்டத்திலேயே இருக்கக் காணப்படுகின்றனர்.
ஆளுங் கட்சியினர் தம்மை எதிர்வரும் தேர்தல்களில் தப்ப வைத்துக்கொள்வது குறித்த திட்டங்களை வடிவமைப்பதிலேயே முனைப்பாக இருந்து வருகின்றனர்.
இத்திட்டங்களில் ஒன்றாகவே மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் கொள்கைகளுக்கு புத்துயிர் அளிப்பதில் ஆட்சியாளர்கள் ஆர்வங்காட்டுகின்றனர்.
阿岛 ஆர்வத்தையடுத்தே பிரேமதாசாயிஸம் (Premadasaism) என்ற புதிய சிந்தனைக்கு ஆட்சியாளர்கள் வடிவங்கொடுத்து வருகின்றனர்.
இச் சிந்தனையை பிரேமதாசாவின் உருவச் சிலையாக வடிவமைத்து, இந்த ஆண்டின் மே தினத்தன்று- அதாவது ஜனாதிபதி ஆர்பிரேமதாசாவின் முதலாவது சிரார்த்த தினத்திலன்று கொழும்பில் திறந்து வைக்கவும் தயாராகின்றனர்.
GTGGTGGA பிரேமதாசாயிஸம் ஆட்சியாளர்களின் ஒரு புதிய அரசியல் உத்தியாகவே காணப்படுகின்றது.

Page 8
ள்ளென்ற வெய்யிலில் அலைந்தால் ஜில்லென்று ஏதாவது சாப்பிடத் தோன்றும் கூல்ட்ரிங்ஸ், ஐஸ்கிறீம் என்று தெருவில் வியாபாரம் சக்கை
*
போடு போடும். குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி ஐஸ் கிறிம் சாப்பிடுவதானால்
அவர்களுக்குத் தனி சந்தோசம்தான். விலையை விடுங்கள். இப்போது எதுதான் விலை இல்லை புழுத்த கத்தரிக்காய்கூட கிலோ 40 ரூபாய் விற்கிற காலம்
ஐஸ்கிறீம் நல்ல தரமான கம்பனிகள் தயாரித்ததாக இருந்தால் தாராளமாக FTIILLGVTD, 9.5b50 da) 'daily agreen
உண்ணும் விசயத்தில் கவனிக்கவேண்டிய
யிெற்றுக் கோளாறுகளுக்கு முக்கிய காரணம் வயிறுதான் என்று சொல்கிறீகளா?) நம்முடைய பழக்கங்கள்தான். அதாவது அதிகமாகச் சாப்பிடுவது சுகாதாரமில்லாமல் கெட்டுப்போன பதார்த்தங்களைச் சாப்பிடுவது. இதையும் தவிர சாப்பிடும் முன் கவனிக்கவேண்டிய சில விஷயங்களைக் கவனிக்காதது. இப்படிப் பல
1. வீட்டில் பல்லி, பூச்சிகள் இருக்கும். அதனால் சாப்பாட்டைச் சரியான முடியால் மூடி வைக்க வேண்டும் 2. சமையலறையில் தலைவாரிக்
கொள்ளக்கூடாது. 3. சவர்க்காரம், கிளீனிங் பவுடர் பிளீச்சிங் பவுடர் என்பவற்றைச் சமையலறையில் வைக்கக்கூடாது. 4. பழைய குழம்பு, கறி என்பவற்றை உடனே அகற்றிவிட வேண்டும். 5. பெரியவர் சிறியவர் என யாராக இருந்தாலும் சாப்பிடும் தட்டு, தங்களுடைய கைகள் இவற்றைச் சுத்தமாகக் கழுவிய பிறகே சாப்பிட வேண்டும். காற்றில் கண்ணுக்குத் Qguo "Uto. Po". gt GDIOUGUITO 31606||1(GUI). தொகுத்துத் தருவது சுகந்தினி i Isray jain) G) | I I7 | தேவையானவை: பால்-2 மேசைக்கரண்டி சீஸ் 50 கிராம் பொடியாக நறுக்கியதக்காளிப்பழம்-200 கிராம் மிளகுத்தூள்' தேகரண்டி வெண்ணெய் (பட்டர்)-50 கிராம் செய்யும் முறை 1 சீஸ் பால் தக்காளி மூன்றையும் ஒரு கிண்ணத்தில் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் அடுப்பை மெதுவாக எரியவிடவும் 2. கெட்டியானவுடன் மிளகுத்துள், உப்பு
2 சிட்டிகை சேர்க்கவும் 3 டோஸ்ட் செய்த பாண் துண்டின் மேல்
தட்விப் பரிமாறவும் u lil Ir Goof, JETT GT Li Gholji செய்முறை 1 பட்டாணியை வேகவைத்து உப்பு சேர்த்து
நன்றாக மசித்துக் கொள்ளவும் 1 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு
சேர்க்கவும் 2. பட்டர் அல்லது மாஜரின் தடவி, மிளகாய் சோஸ் (சில்லிசோஸ்) தடவிய பாண் துண்டில் பட்டாணி கலவையை வைத்து சான்ட்விச் தயாரிக்கவும்
பருமனுக்குக் காரணமாகின்றன.
சுள்ளென்று தா
ருக்கின்றன.
குழந்தை ஐஸ்கிறீம் கடைகளைப் பார்த்ததும் அடம் பிடிக்கும். ஏற்கனவே தடிமன், இதில் ஐஸ்கிறீம் வேறு என்று பிள்ளையைத் தாய் உருட்டி மிரட்டுவார்.
இருக்கும். ஆகையால் வெகுநேரம் சாப்பாட்டுத் தட்டின் முன் இருக்காமல் உடனடியாகச் சாப்பிட்டு முடிக்க வேண்டும். 6 சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி நகத்தை வெட்டி விடவேண்டும் தலையைச் சொறிந்து கொள்ளலாம். அல்லது மண்ணில் விளையாடலாம். நுண் கிருமிகள் விரல் நகங்களுக்கிடையே புகுந்து சாப்பிடும்போது வயிற்றுக்குள்ளே புகுந்து விட்டால் கோளாறுகளுக்குக் கொண்டாட்டம்தான். 7. எதையும் நன்றாகக் கழுவி விட்டுச் சாப்பிடவேண்டுமென்ற பழக்கத்தைக் குழந்தைப் பருவம் முதலே நெஞ்சில் பதிய வைக்க வேண்டும். 8. சாப்பிடும் இடம் சுத்தமாக இலையான்
வராமல் பாதுகாக்க வேண்டும். 9. சாப்பிட்ட இடத்தை உடனே சோப்பு நீர் தெளித்து துணியால் துடைத்த பிறகுதான் மீண்டும் சாப்பிடப் பயன்படுத்த வேண்டும். இந்த ஒன்பதையும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. பின்பற்ற வேண்டும் அஜீரணமோ, கோளாறோ எதுவும் உங்களை நெருங்காது.
. . . . . . . . .
| oಾ(೨), (ತ್ರಿ!Pbo Lobಶಿ உடல் பருக்க காரணம்
சின்னிப் பெண்ணாக இருக்கும் போது
கொடி போல இருக்கும் பெண்கள், மணமாகிக் குழந்தை பெற்ற பின்பு இடுப்புப் பெருத்துப் போய் விடுகிறார்கள் குழந்தை பிறந்த பிறகு ஓய்வு எடுப்பதும், கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதும் தாம்பத்திய வாழ்வும் PLG
உடல் பழையபடி, ஒல்லியாகக் கொடிபோல இருக்க என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம். *
வீட்டு வேலைகள் எவ்வளவு இருந்தாலும் உடற் பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். வெளியில் அரைமணி நேரம் நடக்கலாம். வீட்டிலேயே செய்ய வேண்டுமென்றால் ஸ்கிப்பிங் நல்ல பயிற்சி ஜொக்கிங் போவதை விடவும் வேகமாக நடக்கலாம்.
சில பயிற்சியும் செய்துவிட்டு நெய்யும் தயிரும் வெண்ணெயுமாகச் சாப்பிடுவார்கள். பயிற்சியோடு உணவுக் கட்டுப்பாடும் முக்கியம் கலோரிகள் எவ்வளவுக்கு எவ்வளவு உள்ளே போகிறதோ அத்தனையையும் உடம்பு உழைப்பிலே செலவழிக்க வேண்டும் இல்லா
தலைச்சாய இரகசியம் சொல் கொஞ்சம் காது கொடுங்கள்
தலைச்சாயம், இர வும் கிடைக்கிறது. மூலி கிடைக்கிறது. மூலிை பயன்படுத்தும்போது அ ஏற்படுவதில்லை. இ சாயத்தைப் பயன்படுத் நம்முடைய தோலில் என்று காது மடலின் பார்க்க வேண்டும். வருவதில்லை.
ஆனால் மூலிகை எல்லோருமே பயன்ப(
6) )LʻLIIGU g)GIIGO)6IIğ; | பெருத்துவிடும் அடிக் கொழுப்பு இல்லாத பயிற்சியும் செய்த கொடியிடைதான்.
Iற்பது வயதில்- ஏன் சிலருக்கு 35 வயதில்கூட தலை தும்பைப் பூவாய் வெளுத்து விடுகிறது. கஷ்டமாகத்தான் இருக்கும். அறுபது வயதான அம்மாக்கள்கூட கருகரு முடியோடு இருக்கிற காலம் இது எல்லாம் சாயம்தான்.
பெண்புத்தி-முன்புத்தி
இன்றைய ஆடம்பரயுகத்தில் ஆண்களும், பெண்களும் காரை ஓட்டிச் செல்வதை நாம் காணலாம். ஆனால் கார் ஒட்டும்போது இருபாலார் மனநிலையும் வேறுபட்டு இருப்பதாக நியூயோர்க் ரோசஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சி கூறுகிறது. நன்கு பழகாத வழித்தடங்களில் செல்லும் ஆண்கள் எந்த அடையாளங்களையுமே மனதில் வைப்பதில்லையாம் மாறாக ஒரு திருப்பம் முடிந்து எத்தனை நிமிடத்தில் மறுதிருப்பம் வரும் என்கின்ற நேரக்கணக்கை மட்டும் ஞாபகத்தில் கொள்கின்றனராம். ஆனால் பெண்களோ சாலையோர அடையாளங் 3560)6IT GALI வழிகாட்டிகளாக ஆக்கி விடுகின்றனர். உதாரணமாக கடைப்பெயர் கோயில், பெட்ரோல் வுெட் போன்றவற்றை மனதில் வைத்துத் தாங்கள் செல்ல வேண்டிய வழியைத் தெரிவு செய்கின்றனர். ஆராய்ச்சியிலும் இது ஆழமான ஆராய்ச்சியல்லவா?
கூட மூலிகையினால் G) gFLIIIIGUITGBLD.
கையாந்தகரைப்.ெ நெல்லிக்காய்த்தூள், இவற்றில் ஒவ்வொரு ( கொண்டு தேயிலை கொதிக்கவிட்டு எடுத் அந்தச் சாய தை வேண்டும். இப்படி தடவி வந்தால் * எந்தவிதமான அலர்ஜி தேவாலய பாதிரிம G)JFLUGGI நீண்ட நான
പ്രകൃഞ്ഞ്
வத்திக்கா ஏற்றுக்கொன தாழ்த்திய Gasib G *60) Libson)'
Gau Gif)
நத்தை GGugling,TGOT
|| || ||
| | || ||
 
 
 
 
 
 
 
 
 
 

தைதான, இடுப்பு கடி மோர் குடித்து, ாப்பாடு சாப்பிட்டு, பிறகென்ன
கிறோம்
இங்கே!
ாயனப் பொடியாக கைப் பொடியாகவும் ப்ெ பொடிகளைப் திக எதிர் விளைவுகள் சாயனப் பொடிச் துவதற்கு முன்பாக லர்ஜி ஏற்படுகிறதா பின்புறம் தேய்த்துப் சிலருக்கு ஒத்து
பொடிகளை
த்தலாம். ஏன் நாம் 560)6)ġFITALJLb gLLIIIII
TL), உலர்ந்த ருதாணிப் பொடி நக்கரண்டி எடுத்துக் தூள் போட்டுக் வைத்து மறுநாள் யில் தடவிக்கொள்ள டிக்கடி சாயத்தைத் ரை போய் விடும். ம் ஏற்படாது.
SEGMiflasi) GOLGOT ர்கள் பூஜை எடும் என்பது NTUL GESIT InflšGODE.
ப்போதுதான் ன் திருச்சபை டுள்ளது. காலம் முடிவு நத்தை று அமெரிக்க ார்டுன் மூலம்
III.
வையுங்கள்.
பால், சீனி, கிறிம் என்று எல்லாம் சத்துள்ள பொருட்கள் தான் ஐஸ்கிறிமில் இருக்கின்றன. ஐஸ் கிறிம் சாப்பிட்டால் தடிமன் வருமென்று சொல்ல முடியாது. நீங்கள் கப் ஜஸ்கிறீம் வாங்கிக் கொடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். குழந்தை அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க வேண்டும்.
ஐஸ்கிறீம் வாங்கியதும் அப்படியே கரண்டியினால் விழுங்கி விடக்கூடாது. கொஞ்சம் ஐஸ் கிறிமை கரண்டியால் எடுங்கள் மெதுவாக எடுத்துச் சாப்பிட ஜில்லென்று அப்படியே ழுங்கினால் குளிர்ச்சி தொண்டையைத் உடனடியாகத் தடிமனை ஏற்படுத்தும் ஸ்கிறீம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க உடனே கொஞ்சம் தண்ணீர் குடித்து விடுங்கள். அது போதும் நீங்கள் நாற்பது வயைைதத் தாண்டி யிருந்தால் ஐஸ்கிறீம் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். ஐஸ்கிறீம் அதிகமான கலோரிகள் உடம்பில் சேர்ந்துவிடும். அதிலும் மாலை வேளை யிலோ, இரவு விருந்துகளிலோ ஐஸ்கிறீம் சாப்பிட நேர்ந்தால் கொஞ்சம் யோசிக்க வேண்டும் இடுப்பில் சதை போட்டுவிடும். இன்னொரு விசயம், குழந்தைகள் ஐஸ் கிறீம் சாப்பிட்டதும் அப்படியே விளையாட ஓடிவிடுவார்கள். ஐஸ்கிறீமில் உள்ள இனிப்புத் துகள்கள் பற்களில் படிந்து வெகுநேரம் தங்கி விட்டால் பல்லுக்குக்கெடுதல் ஐஸ்கிறீம் சாப்பிட்டதும் நன்றாக பிரஷ் பண்ணி வாய் கொப்பளிக்க வேண்டும்.
வையுங்கள்.
சிறு பையன் மேற்சட்டை 4-6 வயதுப் பையன்
அளவு: மார்பு குறுக்களவு (Measurment: Chest)11"
மார்பு சுற்றளவு உயரம் 60ቇ Bust Height Sleeve 24"+4" 12" 12"
1/2 y ges (Half Back) uLüh 2. 0B-புஜத்திலிருந்து இடுப்புவரையுள்ள D LLLJJJ LLD. OH=1/2 அங்குலம் OC-மார்புச் சுற்றளவில் 1/4 பாகம் AD=2 அங்குலம் வலப்புறம் தள்ளியும் 1/2 அங்குலம் உயர்ந்தும் இருக்கப் பின் 12 முதுகுக் கழுத்தை அமைக்க
H ஐஅமைக்க OD குறுக்குக் கோட்டிற்கு | அங்குலம் கீழும் Gக்கு மேலும் 12 அங்குலம் வலப்புறம் தள்ளியும் அமைக்கவும்
சட்டையின் L Silair Lu Irg
CE=மார்பின் 14 பாகம் சுற்றளவு + 14 தளர்ச்சி அளவு= 6"+1"=1 அங்குலம் (1/4 Bust Measurment+1/4 of loose)
FG= மார்பின் 12 பாகம் குறுக்களவு 1/2 (Chest measurment)
ADகழுத்து வளைவு HGEபுஜ வளைவு: DHE நேர்க்கோடுகளை இணைக்கவும் BI சட்டையின் கீழ்ப் பாகம்
1/2, por usó (Halffront) u ó 3. AD=Aயிலிருந்து 2 அங்குலம் இடப்
புறமும் 2 அங்குலம் உயர்ந்தும் இருக்க அமைக்கவும்.
தங்க நகைப் பரிசுத் திட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டும் அதிஷ்டசாலிகளில் முதல் அதிஷ்டசாலிக்கு தங்க நகை காத்திருக்கிறது.
ஏனைய பத்து அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. 1. மகளிர் மட்டுமே பங்குகொள்ள முடியும். 2 இல 1 முதல் 20 வரையான பரிசுத்திட்ட கூப்பன்களைச் சேகரித்து
3. சேகரித்து வைத்துள்ள கூப்பன்களைப் பின்னர் நாம் குறிப்பிடும் திகதிக்கு
முன்பாக அனுப்பிவைக்கலாம்.
நீங்களும் தைக் கலாம்
FG= மார்பின் 12 பாகம் குறுக்களவு (1/2 Chest measurment). EC= மார்பு சுற்றளவின் 14 பாகம்+ 14 தளர்ச்சி அளவு = 6"+1"= அங்குலம் (1/4 Bust measurment--114 of loose)
Hஜஅமைக்க 0D கோட்டில் 12 அங்குலம் கீழும் Gக்கு மேலும் 12 அங்குலம் இடப்புறம் தள்ளியும் அமைக்கவும்
EIDH நேர்க்கோடுகள் இணைக்கவும் HGE புஜ வளைவையும் AD கழுத்து வளைவையும் இணைக்கவும்
குறிப்பு: BI சட்டையின் அடிப்பாகம் BI சட்டையின் கீழ் மடிப்புக்கு 2 அங்குலம் அதிகப்படி துணி விடவும்.
osuresh (Sleeve) ulth 5. AB= மேல் புஜத்திலிருந்து கையின் மணிக்கட்டு வரைக்கும்.
AC1 1/2 அங்குலம் CD 6 அங்குலம் அல்லது மார்பு சுற்றளவில் 1/4 பாகம்
AD ஒரு வளைவை கொள்ளவும்.
BE 41/2 அங்குலம்
இழுத்துக்
a. A
C
及} , TE
C: ,
8、 LILLE, 4. LILLÉ, 5.
DE= நேர்க்கோட்டை இழுத்துக் கொள்ளவும்.
BE= நேர்க்கோட்டை இழுத்துக் கொள்ளவும்.
கழுத்துப்பட்டை (Cola) படம் 4. BA=3 அங்குலம் BC=3 அங்குலம்
CD=5 1/2 அங்குலம்
DE= 3 அங்குலம், B ஆனது Dக்கு இடப்புறம் தள்ளியும்? அங்குலம் உயர்ந்தும் இருக்கும்.
ABBD வளைவை வரையவும்.
010, 1994

Page 9
னிதனுக்கு இரண்டு கால் மிருகத்திற்கு நாலுகால் என்பது
BLITT UTGITT 607 algud Taj, இருக்கலாம். ஆனால், விதிவிலக்குகளும்
இருக்கத்தான் செய்கின்றன.
நம் நாட்டிலே கண்டியிலே நாலு காலோடு குழந்தை பிறந்தது. இரகசியமாய் அந்த செய்தியை பாதுகாத்தார்கள்
எப்படியோ முரசின் நிருபர் உள்ளே புகுந்து படத்தோடு செய்தி தந்துவிட்டார். வெளிநாடுகளில் அதிசய செய்திகளை சேகரிக்க என்றே இலட்சம் இலட்சமாய் செலவழித்து கண்டறிந்து வெளியிடுகிறார்கள். மருத்துவ விஞ்ஞான முன்னேற்றம் அதிசயப் பிறவிகள் சிலரை பாதுகாத்து விடுகிறது.
படத்தில் உள்ள பெண் ஒரு அதிசயப் பிறவிதான்.
பெயர் ஆஸ்லே. இவர் பிறந்தது 1972ம் ஆண்டு.
இவர் ஒரு இரட்டைப் பிறவி கருவில் ஒன்று ஆஸ்லேயின் உட் பகுதியில் உறைந்துவிட்டது.
பிறந்தவுடன் மேலதிகமான கால்களை அகற்றிவிடவே பெற்றோர்கள் விரும்பினார்கள். "அகற்ற முடியும். ஆனால் குழந்தையின் ஏனைய இரு கால்களுக்கும் அதனால் பாதிப்பு ஏற்பட்டு முடமாகிவிட்டால் நாம் பொறுப்பல்ல" என்று மருத்துவர்கள் சொன்னார்கள்
அதனால் நாலு கால்களோடு ஆஸ்லே வளர்ந்து பெரியவளானாள்.
ஆஸ்லேக்கு ஆரம்பத்தில் கூச்சமாக இருந்தது. பள்ளியிலும் சக மாணவ மாணவிகள் கால்களையே பார்த்தபோது சங்கடமாக இருந்தது. பின்னர் பழக்கமாகிவிட்டது.
இப்போது ஆஸ்லேக்கு ஒரு ஆசை தன்னை புரிந்து கொண்ட ஒருவர் தனக்கு 9,600/6/60/ITU) dø)Låg, வேண்டும். காத்திருக்கிறார் ஆஸ்லே.
அமெரிக்க கனடா போன்ற நாடுகளின் சஞ்சிகைகளில் ஆஸ்லேயின் படத்துடன்
மணமகள் தேவை செய்தியும் வெளியாகியுள்ளது.
செய்தியை வெளியிட்ட சஞ்சிகைகள்
அவரது சொந்த முகவரியை வெளியிட வில்லை. அதனால் ஆஸ்லேக்கு தேவையற்ற சிரமங்கள் ஏற்படும் என்று ஒரு
DairGGOTraffilia05.
அமெரிக்காவில் இருக்கிறது வேர்ஜினியா மாநிலம் அங்குதான் இருக்
B.01-07, 1994
முன்னெச்சரிக் முகவரி வெளியிடப்ப அமெரிக்காவில் உள் குடும்ப நண்பர் முகவரியாகும். அத அமெரிக்காவில் வ முடிகிறது.
நாலுகால் ெ பிடிக்க விரும்பும் இரண்டுதான்) தெ 凯防岛 வெளியிட்டுள்ளார்க வேண்டுமானா முகவரியோடு கொள்ளுங்கள் 2 என்று உங்களை ஆ பின்னர் திருமணம் செய்யலாம் என்கி
விளம்பரம்,
யாருக்கு G). திருக்கிறதோ தெரிய
நாலுகால்
JITg2095LDITUg9)Jöh,95IT95 வைத்து காத்திருக்கி
L l Ljigfai)
பார்த்த: பார்த்திருப்பீர்
அண்ணருக்கு
அவர்களுக்
ஆனால் ஜப். fi CBILITLIET LI
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டுள்ளது. அது 1ள ஆஸ்லேயின்
PUQUg னால் ஆஸ்லே சிப்பதாக கருத
JGöT606007 60)J. வர்கள் (கை டர்பு கொள்ள
முகவரியை
கந்தவர்தானா ஆராய்ந்துவிட்டு, Ubಲಿ ಊಹ್ದ!
காடுத்து வைத்
அழகி தன் வழிமேல் விழி றார்.
இருக்கும் மாமிச மலையை எங்கோ 26 80
போல் இருக்கிறது அல்லவா? ள். முரசு 44ல் சாயுமோ இந்த மலை? @ * லைப்போடு முரசு வாசகர்களுக்கு முகமானவர்தான் அண்ணர் ா ஃபுவாலி அற்றிசானோ உலகில் த மனித மலைகள் 20ல் இவரும் ஒரு
பிரபல மலை, பெண் இரசிகைகள் அதிகம் என்றாலும் த அருகில் செல்ல பயம். தூரத்தில் ன்றே இரசிப்பதோடு சரி. ான் நாட்டின் மாடல் அழகி சுமிக்கா ட்டும் மலைக்கு பக்கத்தில் துணிந்து
நெருங்கிவிட்டார். அண்ணலும் நோக்க அவளும் நோக்க பிறகென்ன காதலாகிவிட்டது. மலை சாய்ந்து விட்டது மங்கையின் பக்கம் திருமணம் என் பலத்தை குறைக்காது திருமணத்தன்று காலையில் எழுந்து பயிற்சி செய்வேன். மாலையில் களத்தில் குதித்து சண்டையிடுவேன் என் இறுதி மூச்சு உள்ளவரை மோதிக்கொண்டே இருப்பேன்" என்கிறார் மாமிச மலை, சுமிக்கா எப்படித்தான் சமாளிக்கப் போகிறாரோ? FAIIIGA) af LDITGIf
TIDGui D JU

Page 10
  

Page 11
Գյուրք
| lff
| ।
I
it.
、
அதி T தா it it * n T**
C ர்ே II in 鷺 TITUDI samt Frans பன் முத்துக் கா' * பாத்துவருமனியா
* - ள்ே finil it is In ாந்த பதியிட்டர் நெரோ பியபோதுகL
ாடியா பற்றுள் தாநாயகிகளோடு டூயட்
- leitéarla llor I'll HIE 閭蠶"醬 鷲*
* 三川
T அரங்குபோட
III, III HIFTH 叮 இலட்ச 〔* ** - 山- **
LAN INDIALE பிருக்கிறார்கள் பட்டா
■ * *
■ *轉島 * Guy Mr HM MATEN TIL ANUN HILE. W. ■■M
■'*三』 - ** ATTI H r II, III Alriiiiiii ii III
A
கிழக்கு மயில
ான் படய
All Tillsammar ||
IATA
■■青-胃- டாட்டா சொங்
5) Τι σο, கிழக்குச் சினாே en werf in
ܦܬܐ 1 11+1 T நடிகர்களில் களம் பிரபுக் குறிப்பி 1 1 ரொபம் பிடத்
நாலும் சரி ந
。 Griff,
- எா எாங்கிறார் |
பிரபுபாடு நந்த பிடித்த ரந்த பட
 
 

量
உலாவுக்கு வரும் நி தா பாா |||||||||||||||||N|||||||||||||||||||| TWIT MITWITT
omnium Tito Airlin it
ETT FALL TITTAA W II || || || ஆங்கிலப் படம் இயக்குவர் கமல் G|AND INWAT || LAG பகு ா அடுத்து காப் பட ாம்ா பட்டுள்ார் ரா *
ான் புதுதான் அந்த திட்ட
itu MTV In  ݂ .
முகப்பில் நிரோவின் முகத்தில் Är Hill||Till ܥܧ.
ஆனந்த்ய ട്.
-
GENGIT
படத்திரு பின்னர் வியருமாரு шI I "HAWT-u
விசாருத்தபதி முக்கிாந்துவப்
li fil LTT -
1 : 11 1 டையில் கெளதமி
பாதுக்கு நிர்சஸ் டா |
முடியாது என்று அடிக்கடி ருந்த கொதமி விந்தியில் ஒரு டப்ஸ் பாபரிந்து மிார் நடித்திருக்ாம் தமிழுக்
விட்ட அவர் இப்போது பிந்தி In Myanmars". Hier en Erik J.M.J.T.
uY YSLLLLLL L L S L L T LLLLLL L LLLLLL TTTTTS ா ப்ாப்ாடர்பார்
பம்பப்பர்ார் LLLL L LL TTTT L TT TTTT T S SL S LS LLLL L TTT LSSD LD LL SL L ாா  ாேடும்ா
- *。
இந்து ஏமாற்றிவிட்டது
LSSS SSLSLSS S SSSSS T CCaS S STTS SSS SSS SSS LSSTaS
வப் பிடிக்கும்
| | | | SY S LLL S TT T S TT L S LS Y tu hwy yw'r Fynwyd Ystyr yn ாட்டிலும் இரு படா குவிா
ஒப்பந்தாகியுள்ளா ராதி ா டிர்ாருள்ா து ரிகா பிடித்தா ாரபிடத்தி ருது r ஒா பிரபு சாது nama niinin niini வர் மிகவும் பிார்பில் பைப் ॥ பயிலும் சரி என்பும் எளிதில் ா செயற்படுவது அவரது பாரி" E BLU-s just Milit
திரும் ஒரு பாப் பிா ராப்பா KAIKI worm sunt in e VIII ITJINTJA ■■■
LLT TTT D D D D LLDS LL LSLLLSTT Y LLLLLLLTTTT T TTYTT D S
வியம் மா புவிா

Page 12
རེད།། காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்குத் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களி யாட்டம்
-சுப்பிரமணிய பாரதியார்
யாருமே கண்டுகொள்ளாதது அவனுக்குப் இல்லை. ஒரு சிலர் பா
பெரிய வருத்தமாக இருந்தது. பெரிய அதிசயம் 6 ஓரிடத்தில் சிலபேர் கும்பலாக நின்று பார்க்காததுபோல் இரு சுவாரஸ்யமாக எதையோ பேசிக்கொண்டி அங்கும் தனக்குப்
ருந்தார்கள். அவர்களிடத்தில் தனக்குப் பெருமை கிடைக்கும் என்று நினைத்த மாணிக்கம் அவர்களிடம் கம்பீரமாக நடந்து
வில்லை என்பதை ! மாணிக்கம் மேலும் ந
மோடு என்ற ஊரில் பண்ணையார் ஒருவன் இருந்தான். அவன் G)LJuJit LDITGOosf),5;JSLD.
அவனுக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தன எப்போதும் ஆடம்பர வாழ்க்கை யையே அவன் வாழ்ந்து கொண்டிருப்பான். மிகவும் பகட்டாக உடை உடுத்திக்கொண்டு தெருவில் சுற்றி வருவான். கிராம மக்கள் தன்னைப் பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே அவன் அந்த ஊர் முழுக்க கம்பீரமாகச் சுற்றித் திரிவான்.
ஆனால் அந்த ஊர்வாசிகளே அவனைக் கண்டுகொள்வதே இல்லை. அவன் யாருக்கும் உபயோகமற்ற ஒரு தற்பெருமைக்காரன் என்பதை என்றோ உணர்ந்து விட்ட அவர்கள் தெருவில் அவனைப் பார்க்கும் போதெல்லாம் கண்டுகொள்ளாமல் தத்தம் வேலைகளிலேயே மூழ்கி விடுவார்கள்
இதைக் கண்கூடாக அனுபவித்து வந்த மாணிக்கம் மிகவும் வருத்தப்பட்டான். ஒரு செல்வந்தனாய் இருந்தும் இந்தக் கிராம மக்களிடம் சிறிதுகூட மரியாதையை எதிர்பார்க்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டான். ஆனாலும் பகட்டாக வாழ்வதிலிருந்து ஏனோ அவனால் விடுபட முடியவில்லை.
ஒருநாள் அவன் அருகில் இருக்கும் நகருக்குச் சென்று பிரபலமான நகைக்கடை ஒன்றில் ஒரு தங்க மோதிரம் வாங்கி விரலில் போட்டுக்கொண்டு வந்தான்.
வருகின்ற வழியெல்லாம், தன் மோதிரம் பலரது கண்களில் படுமாறு கையை ஆட்டிக்கொண்டே வந்தான். ஆனால் அவனை
Cig
பாப்பா முரசு சிறுகதை
சென்றான்.
அவர்களைப் "GJIT GOTLD)
(6O)(6)
LITij,
இருண்டிருக்கிறது. மழை வருமோ? என்று
இன்னொரு கும்பல் தெரி அவர்களிடம் ஒரு வீட்டை விரலால் சுட்டிக்காட்டி இப்போது யார் இரு
டுகதைஞம் விடை எரிபொருள் இல்லாமல் இயங்கும் இய: இயங்காது. அது என்ன? கண்ணிருந்தும் குருடாய், காதிருந்தும் பார்ப்பவரைக் கவரும், அது என்ன? பறந்துவரும் பறவையுமல்ல, வெளி பல்ப்புமல்ல, அது என்ன? பிறருக்காகவே தன்னை அழித்துக்கொள் IIIP வாழ்ந்தால் இப்பறவை கூட்டுக்குள் கூட்டைவிட்டுப் பறந்தால் பின் கூடு ெ அது என்ன? வசதியுள்ளவன் வீட்டில் தாமதித்து நா. வருவான். அவன் யார்? மானிடரை அலங்கரிப்பாள். அவர்கள் வனையும் அலங்களிப்பாள். ஆனால் அ ஓர் நாள்தான். அவள் யார்? நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டா ஒரேயொரு முறை அடைவோம். அது உருவம் இல்லாதவன். ஆனால் உலகெ வருவான். அவன் யார்? பிரியமானவர்களிடம் பெற முடியும் அழிவில்லாத பூ என்ன பூ
மோதிர விரலால் வானத்தைச் சுட்டிக்காட்டிக்
GULLITGÖT.
அவர்களோ, வானத்தைப் பார்த்தார்களே
தவிர, அவனின் புது மோதிரத்தைப் பார்க்கவே
வி
1.
also as a ha geles to ал шоо» бол, “8 Сл. 1009. П. "9 har 97). Po op ஓரிரழ
U9C02 LITT "23
ஞா இ
மட்/ஆரைப்பற்றை மகா
ஒலிம்பிக் கொடியில் உள்ள ஐந்து அதற்குரிய கண்டங் |நீலம்-ஐரோப்பா மஞ்சள்-ஆசி
கருப்பு-ஆபிரிக்கா பச்சை-அெ சிவப்பு-அவுஸ்திரேலியா
இதயத்துடிப்பைத் தூண்டும் இதயத்தின் GLIGM)GLD 5357
蔷 in in ജൂലൈ. 35
(6) T600TLD தீட்டு 2. இதயத்துடிப்பை குறைக்கும் இரசாய
வினோகாந்தன் வீரபுத்திரன் எது? அசட்டைல் கொலின்
புனித ஜோன் போஸ்கோ மகா 3 ஆரோக்கியமான மனிதனின் இதயத்துடி
வித்தியாலயம்- ஹட்டன். நிமிடத்திற்கு 72 முறை
கி.அமிர்தவாகினி 4. நைதரசன் ஏராளமாக அடங்கியுள்ள פי விக்னேஸ்வரா வித்தியாலயம் யூரியா-இதில் 34% அடங்கியு பாராட்டுக்குரியவர்கள் கதிரவெளி 5. p. GJEG) LÓ)ő. முக்கியம் பெற்ற விஞ்ஞான
(Nature)G ubijaFir
வைதிலகநாயகி கேநிஷாந்தினி 6. β) SEGONSfL'IL J35 i
Ф I йц-о4. GITLIIT. இரத்த அழுத்தத்தை கணிப்பதற்கு பய6
செல்வி யெஸ்னா ஹஸ்னா தெகிவளை
செல்வன்வில்வராஜா கிருஷாந்தன்
எது? ஸ்டிக்மானோ மீட்டர்
ம.வெலண்டினா நல்லாயன் மகளிர் கல்லூரி-நுவரெ
திருகோணமலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நறLTைெத பள்ளிக்கு நாளும் சென்றிடுவீர் பண்பை முதலில் பழகிடுவீர். உண்மை என்னும் ஒரு சொல்லில் உள்ளம் நிறைந்து நடந்திடுவீர். கணக்கை கசடறக் கற்றாலும் பிணக்குகள் ஏற்பட நடவாதீர். குற்றம் களைந்து நடந்திடுவீர் அறிவை அணிந்து நடந்திடுவீர் பாரில் மதிப்பில் உயர்ந்திடுவீர்.
அனுப்பியது: சி. துஷ்யந்தன் மண்டூர் மகாவித்தியாலயம், மட்டக்குளிப்பு
ர்த்தும், இது என்ன கேட்டான். அவனுக்குக் hirவந்தது. கிராம்த்து ான்று நினைத்து அவர்களும் அவனது மோதிரத்தைப் ஜனங்கள் ஆடைகளையும், ஆபரணங்களையும்
ந்து விட்டார்கள். பார்த்தார்கள். ஆனால் முகத்தில் எந்தவித இரசிக்கத் தெரியாத முட்டாள்களாக பெருமை கிடைக்க உணர்ச்சியையும் தோற்றுவிக்காமல் அவன் இருக்கிறார்களே என்று நினைத்து எல்லார் உணர்ந்து கொண்ட கேட்டதற்குப் பதிலை மட்டும் சொல்லிவிட்டு மீதும் ஆத்திரப்பட்டான் இறுதியில் அவனது டந்தான். ஓரிடத்தில் மறுபடி தங்கள் சுவாரஸ்யமான பேச்சில் ஆத்திரம் அவன் வீட்டு வைக்கோல் போரின்
j.GBT6ು (BITfoು ಕ್ರೆ ಇಂದ್ಕ
மேலேயே விழுந்தது.
தீ வைத்தான். தீ தகதகவென்று பிடித்து எரிவதைத் தற்செயலாகப் பார்த்து விட்ட பண்ணையாள் ஒருவன், அத்தனை பண்ணையாட் களையும் தட்டியெழுப்பி தீயை அணைப்பதில் ஈடுபட்டான்.
அப்பொழுது பண்ணையாட் களில் ஒருவன் அந்தத் தீயின் வெளிச்சத்தில் பட்டு ஒளிர்ந்த மாணிக்கத்தின் மோதிரத்தைப் பார்த்துவிட்டான்.
"ஐயோ இந்த மோதிரத்தை எங்கே வாங்கினீர்கள்? மிகவும் பிரகாசமாக இருக்கிறதே. உங்கள் விரலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது" என்று புகழ்ந்து விட்டான் அந்தப் பண்ணையாள்
தன் வேலைக்காரனாவது தன் மோதிரத்தைப் பார்த்துப் பெருமைப் பட்டானே என்று நினைத்தபோது மாணிக்கத்திற்குச் சந்தோசமாக இருந்தது. ஆனாலும் அவன் அந்தப் பண்ணையாளைப் பார்த்து, "இதைப் பகலிலேயே பார்த்து கேட்டிருந்தால் இந்த வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்திருக்காது என்றான் மாணிக்கம்.
குழந்தைகளே! நமக்குப் பெருமை கிடைக்க வேண்டும்
ப, அங்கு சென்றான் மூழ்கிப் போனார்கள்.
மோதிரம் அணிந்த அந்த இடத்திலும் ஏமாற்றத்தைச் சந்தித்த "அந்த வீட்டில் மாணிக்கம் மேலும் சில இடங்களிலும் இதே கிறார்கள்? என்று ஏமாற்றத்தைத்தான் சந்தித்தான். இதனால்
களும்
கம் நின்றால்
D GNU GPLIT Lili,
ச்சம் தரும்.
வான். அவன்
ளே வாழும். பந்து சேராது.
|GOL(BLI GJGJLD
06IT LJ60)Ljög வள் ஆயுளோ :
லும் அதனை
6T66T60TP
ர்ேபக
II (907 ԱԱn G 1997 19997 ராஞ
பச் செல்வம்:
மையம் எது?
DTÜ GLITU567
பு எவ்வளவு?
ரம் எது?
ள்ளது. ஈஞ்சிகை எது?
படும் கருவி.
என்பதற்காக, G) LITT GÖTGOTTGOT
நேரத்தை ஆடம்பரத்திலும், அனாவசியச் செலவிலும் செலவழித்தால்
இறுதியில் நாம் அடையப்போகும் பலன் என்ன? நஷ்டம் தவிர எதுவுமே ဓါးစ၏ဲ့။
அல்ஜிப்ரா பட்டர்!
இப்போது நாம் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு அல்ஜிப்ரா போடுகின்றோம். இதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் யார்? மேனாட்டவர் அல்ல, தேவ நாகரி எழுத்துக்களைக் கொண்டு (உபயோகித்து) அல்ஜிப்ரா கணக்கை முதன் முதல் செய்தவர் 'ஆரியபட்டர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதை அல்ஜிப்ராவின் காலத்தை கணக்கிட ஆராய்ச்சி செய்தபோது, ஆரியபட்டரின் நூல்களில் அல்ஜிப்ரா காணப்பட்டதாம். எனவே ஆராய்ச்சியாளர், அவர்தான் முதன் முதலில் அல்ஜிப்ராவை கணித்திருக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றனர்.
எம்.தில்லைராஜா-பசறை தமிழ் மகா வித்தியாலயம்,
B.01-0, 1994

Page 13
கிடந்த 22ம் திகதி சார்ஜாவில் ஒஸ்ரலேசியா கிண்ணத்திற்கான கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அபாரமான வெற்றியோடு காட்சி யளிக்க, தனது பொறுப்பற்ற அணியை சபிப்பதை தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லாமல் போனது.
இந்திய அணி சிறப்பான ஆட்டக்காரர் களைக் கொண்டிருக்கிறது. 250 ரன்களை அடித்துக் குவிப்பது என்பது சாதாரணம்
ஆனால், வெற்றிக்கோட்டினை நெருங்கும் பாது தடுமாறுவது ಸ್ಥಿರ ЛНОЈЕ அணியின் சாபக்கேடாகவே சமீப ஆண்டுகளில் மாறிவருகிறது.
பாகிஸ்தான் அணியிடம் வெற்றிபெற வேண்டும் என்று உத்வேகம் ஆரம்பம் முதல் இறுதிவரை தணியாமல் இருந்ததை கவனிக்க மடிந்தது. 250 ரன்களோடு பாகிஸ்தானை கட்டுப்படுத்திய இந்திய அணியை அதன் நம்பிக்கை நட்சத்திரங்கள் காலை வாரிவிட்டனர். .ெண்டுல்க்கர் போனதோடு 50 வீத வெற்றிவாய்ப்பு என்று ாகிஸ்தான் அணித் தலைவர் சலிம் மாலிக் கூறியிருந்தார்.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களை கண்டு இந்திய அணி வீரர்கள்
யப்படுகிறார்கள்
பாகிஸ்தானோடு ஆடும்போது இந்திய அணியின் சிறந்த துடுப்பாட்ட வரிசை சரிந்து விடுகிறது. வினோத் கம்பிளி தவிர சகல சிறந்த துடுப்பாட்டக்காரர்களும் விரைவில் வெளியேறிவிட்டனர். பின் வரிசை துடுப்பாட்டக் கார்கள் ஓரளவு மரியாதையை காப்பாற்றி னார்கள் கடுமையான போட்டிகூட இல்லாமல் இந்திய அணி சுருண்டது பார்வையாளர்களுக்கு
பாகிஸ்தான்
ந்திய கிரிக்கெட் அணிக்குத் திடீர் புதையில்போல கிடைத்துள்ள வீரர் நயான் மொங்கியா விக்கட் கீப்பர்கள் கிரன் மோரே, விஜய் யாதவ் ஆகியோருக்குப் பிறகு விக்கட்
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு பணக் கஷ்டம், மனக் கவலை IAA) 7 LDøM திங்கள் துயர் அதிகம், செலவு மிகுதி L6) 12 LD65o செவ்வாய் எடுத்த கருமம் தடை வீண் முயற்சி காலை 7 மணி புதன் அந்நியர் நட்பு கெளரவம் UITGANGA) 8 ADGNAN வியாழன்- பணக் கஷ்டம் நீங்கும் கவலை குறையும் பகல் 12 மணி
வெள்ளி மண மகிழ்ச்சி, துயர் நீங்கும். AIGOGU 6 LOGOs) சனி இனசன விரோதம் செலவு மிகுதி LJДd) 19 IDOM
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 4
gill.
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி)
ஞாயிறு கெளரவம் முயற்சி மேன்மை gløMA) I LDM திங்கள் பெரியோர் உதவி மகிழ்ச்சி GRIGOGA) 9 LDG Gof செவ்வாய் துயர் நீங்கும் பிரயாணம் LIJKG) 12 LDG Nos புதன் செய்தொழில் விருத்தி உயர்வு LJUKG) 11 LDG Nos வியாழன் வீண் கவலை, காரியசித்தி RITGOGA) 6 LDIGINM வெள்ளி மனத் தெளிவு, தெய்வ நம்பிக்கை L). I D6 சனி செலவுக் கஷ்டம் பணத்தடை BI606) 7 toGxf
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்- 3
(உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டதுமுன்னரை
ஞாயிறு அந்நியர் நட்பு செலவு மிகுதி L}).L. 1 LD687 திங்கள் உயர்ந்த எண்ணம், பணவரவு LJUSGÅ) 12 LDGIRMf செவ்வாய் வீண் மனஸ்தாபம், கவலை HII0a) 7 IDO புதன் வெளியிட வாசம், முயற்சி மேன்மை பகல் 12 மணி வியாழன் செய்தொழில் நட்டம் கவலை மிகுதி காலை 8 மணி வெள்ளி காரிய சித்தி, கவலை நீங்கும். RIIGI0a) 9 DGSON சனி பெரியோர் நட்பு பொருள் வரவு шја) || Шеју.
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் -8
தனு, கப நேரம்
முலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு கெளரவம் தேகசுக நன்மை LN, LI 2 LIDGMAN திங்கள் பணவரவு காரிய சித்தி (9;IIGIY)GA) 6 LDGOsN செவ்வாய் உயர்ச்சி, பணத்தடை நீங்கும் IOG) I DGM புதன் பொருள் வரவு மன மகிழ்ச்சி LDL I DOM வியாழன் உறவினரால் தொல்லை, கவலை L).L 2 DGo Qalátafl- 0a/ssus, Ljungaú), Oraal, KITIGOGA) 7 DGMAN சனி செய்தொழில் விருத்தி, பணவரவு Lugi 12 Dan
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் -5
சார்ஜாவில் பாகிஸ்தான் அணிக்கு பார்வை யாளர்கள் தரப்பில் இருந்து கிடைத்த உற்சாகம் வேறு அணிகளுக்கு கிடைக்கவில்லை. அதுவும்
கிரிக்கெட் இன்று சர்வதேச கவனத்தை பெறும் விளையாட்டாகிவிட்டது.
சார்ஜா இலங்கையிலும் தொலைக்காட்சி மூலமாக ஆண்களும், பெண்களும் கண்டு களித்தனர்.
பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றவுடன் கொழும்பிலும் பட்டாசுகளின் முழக்கம் கேட்டது.
இந்திய அணிக்கு திடீர்
\ெபொறுப்பில்லாத நம்பிக்கை நட்சத்திரங்கள் ாே உத்வேகமாய் ஆடிய பாகிஸ்தான் அணி
கூட சலிப்பை ஏற்படுத்திவிட்டது.
рад float offibulu 60II600 LJпJovjТоi அணி தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறது.
இந்திய அணியில் கபில், மனோஜ் பிரபாகர் இல்லை, அதனால்தான் தோல்வி என்று சாக்குப்போக்கு சொல்ல முடியாது.
தீர்க்கமான கட்டங்களில் உத்வேகம் பற்றாக்குறையும், பொறுப்பின்மையும் இந்திய அணிக்கு உள்ள குறைபாடுகள்
ஆட்டக்காரர்களுக்கு ஒரு பலம்
கிரிக்கெட் போட்டிகளை
புதையல்
கீப்பர் யார் இருக்கிறார்கள் என்று எல்லோரும்
நினைத்துக்கொண்டிருந்தவேளையில் மொங்கியா
கிடைத்து இருக்கிறார்.
பரோடாவைச் சேர்ந்த இளம் வீரரான
மீனம் சுய நேரம்
BIDLui. (அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
அதிஷ்டநாள்-திங்கள், அதிவு
திங்கள் வெளியிட வாசம் செலவு மிகுதி செவ்வாய் காரியானுகூலம், பணக் கஷ்டம் புதன்வியாழன் செய்தொழில் விருத்தி மகிழ்ச்சி வெள்ளி துயர் நீங்கும் கெளரவம்
Faxfl
ஞாயிறு பண வரவு தேகசுக நன்மை HII06) 6. Das திங்கள். அந்நியர் நட்பு முன்னேற்றம் L6) 12 LD65) செவ்வாய்-வெளியிடப் பிரயாணம், கெளரவம் காலை 7 மணி புதன் துயர் நீங்கும் மனப்பூரிப்பு 9 TG206) 8 LIDGWolf) வியாழன் பெரியோர் நட்பு முன்னேற்றம் LJUKG) 11 LDGOSAN வெள்ளி தெய்வானுகூலம் நம்பிக்கை UITGOGA) 10 LIDGNOM சனி புதிய முயற்சி, பணவரவு Ls.L| 1 |DGMs
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி
உறவினர் உதவி, மனக் கவலை நீங்கும்
வெளியிடப் பிரயாணம் செலவு மிகுதி அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-3
9IJITER விடுதலையைக் கைது செய்து
DIT GOLD விலங்கு பூட்டு golfggit முகம் பார்க்கும்
DIIDITGI60 g. இருட்டுக்குள் ஜனநாயகத்தை நெட்டித்தள்ளி நெருஞ்சிகளால் அதன் மேனியை கீறி ஆறாத காயங்களை அட்சதைப்படுத்து
தேசத்தின் விழிகளை துப்பாக்கி உதவி கொண்டு குருடாக்கி நாசப்படுத்து. கும்மிருட்டில் தடம் மாறும் மண்ணில் முளைத் நிற்கும் LDTg9II (bassador சித்ரவதை செய்து கூக்குரலிடச்செய்.
do சந்தோஷங்களுக்கு மீண்டும் மீண்டும் சமாதி கட்டு குப்புறவிழும் உயிர்களுக்கு கல்லறைகளை ஒவ்வொரு பொழுதுகளிலும் திறந்து
அவர் ஸ்டம்புக்கு மு தனக்குக் கொடுக்கப்ப யாகச் செய்து முடிக்கிற சொல்ல வேண்டுமா வாய்ப்பை மிக அரு வருகிறார். 1990ம் ஆண் கிரிக்கெட் அணியில் இருந்தார். ஆனால் மொங்கியாவைப் பற்
அவுஸ்திரேலியா விளையாடிய போது தீர்த்தார்கள், இரண்டு மொங்கியா பிடிக்கத் USIU600ILD.
இந்தச் சம்பவத் அணியிலிருந்து கழற் கோப்பைப் போட்டி அணியில் சேர்ப்பார் எதிர்பார்த்தார்.
ஆனால் மொங்க் allicija), 616.ik)|ll) to மீண்டும் : நம்பிக்கையில் இருந்த GLIII).6306).
பரோடா பல்கள் பட்டம்பெற்றுள்ள மொ போட்டிகளில் வெளு எடுத்தவர். அந்த வெ இந்திய அணிக்குள் ே
கப நேரம்
L).L1 2 GRIGO) GV 6 UITGN)6) 9 LJ#6) 12 SIGOG) 8 1 SIGOGU 7
B.010, 1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தட்டிவிடு
அராஜகத்தையும் இனவாதப் பேய்களையும்.
சுதந்திரத்தை
வெட்டித்தள்ளிவிட்டு
குருதி மீதான
வேட்கை கொண்டு
மானுடங்களில் ITL Fon) LDirts
ஒட்டிக்கொள்ளட்டும்.
கலவரங்களை மூட்டிவிடு இன ஒற்றுமை
கல்லறைப்படட்டும்.
பூவைச்சூடிய நிலமகள்
நிஷடுரச் சுமைகளை
கண்ணிருடன் கமக்கட்டும்
அணுகுண்டுகளின்
ஆட்சி
சிம்மாசனமேறட்டும்.
துப்பாக்கிகள் காற்றுடன்
கனல் பற்றட்டும். out6Sr (6) Go Gifig, Git
எங்கும் மலர்ந்து நிற்கட்டும்.
pluffs, GoGr
அள்ளிக்கொண்டு
ஊர்விட்டு ஒடட்டும், அகதிகள் என்ற LITഞഖഞ്ഞI உச்சரித்தவாறு
-கிண்ணியா-சபறுள்ளா
எனும் சரி, பின்னும் சரி "L LUGİSoflar).LAğ GöFüD62)LD) ார். இன்னொருவகையில் ார்ல் தனக்குக் கிடைத்த GOLDITSL) LL16šTL10,5) டு இங்கிலாந்து சென்ற இவர் சேர்க்கப்பட்டு அப்போது யாருக்கும் த் தெரியவில்லை. வுக்கு எதிராக இவர் இவரைப் பலரும் திட்டித் அருமையான காட்ச்களை தவறியதே அதற்குக்
நிற்குப் பிறகு மொங்கியா விடப்பட்டார். ஹீரோ களின்போது தன்னை கள் என்று மொங்கியா
யாவுக்கு இடம் கிடைக்க னம் தளராத மொங்கியா இடம் பெறுவோம் என்ற ர், அவர் நம்பிக்கை வீண்
லைக்கழகத்தில் பி.கொம் ங்கியா இரானிகோப்பைப் ந்து வாங்கி நல்ல பெயர்
உச்சரிப்புகள்
மானுடன் மட்டும்
காதலி
பெண்ணே-நீ என்னை வெறுக்கிறாய் புரிகிறது.
என்கிறாயா..?
(0)uეგის (ჭვალუr-9) ირrრუ)გუriji கண்ட போதே அன்றே
புரியவில்லையா.
தாஜ்மஹாலையே தோற்கடிக்கும்
rgൺ ഥഉയTൺ ഉഴ് ഞg) 9 orig,Tg.
உருவாக்க முடியும் Ν
கேட்கிறாய்?
Gli ipGorgof5 குருதிகள் போட்ட தெருக்கள் உறையாது ஒடுகிறது.
இடிபாடுகளிடை ஒலங்கள்-இன்று குறைவில்லா ஒலிக்கிறது.
உறையுளின்றி
உருக் குலைந்தவுடல்கள்
உய்வின்றி யழ-இவை உறைந்து விட்ட
இனியாவது எ இதயமல்லாதவன் உன் வார்த்தைகளால் எரிக்காதே.
என்னின்ப மஹாலை கட்டுவேன்-உனக்காக எப்பொழு தென்கிறாயா?
இம் மண்ணின் இடிபாடுகள்
ஒலங்கள் ஒய்ந்தபின் நானிருந்தால்.
காதலெனும் பாதையிலே காலெடுத்து வைக்கையிலே
வாதையெது வந்திடினும் வந்திட்ட்டும் என்றிருந்தேன் மாதவளை மாலையிட்டே மல்குமவள் புன்முறுவற்
போதுதரும் தேன்நுகர்ந்தே போதையிது என்றிருந்தேன். பாதைநிலை பார்த்தும் பக்கலொக்கல் நோக்கி வந்தும் மாதவளும் நானும்என்றும் மாகடிதம் மாறிவந்தோம் மோதலின்று காணுகின்றேன் மூச்செடுக்க நானுகின்றேன்.
அரையவியலாயிருக்கே என்ற உண்மை சொன்னால் விறகிருக்காவென்றெல்லோ வேங்கையெனர் சீறுகிறாள் காகட்ையான் என்றெண்ணிச் சேர்ந்தேனே என்கின்றாள் வீட்டுநிலையெண்ணியெண்ணி விம்முகிறேன் எந்நாளும்
புரியாத நெஞ்சுக்கு
என்னை இதயமில்லாதவன்
என் இதயத்தை இழந்தவனிவன்
蓬
ரிதயத்தில்,
மாதவளும் நானும்
னித்திட்ட்தம்மா கல்யாணம் ஆனதம்மா
ஜெயந்திப்ப்பலப்பிட்டி
யுத்த பூமியில் சுதந்திரத்தைக் கூறுபோட்டு கூவிப் பறக்கும்
ിഖൺ ! சிதறி வெடித்து உடல்களைக் கிழித்து சித்திரவதை செய்யும்.
அபாய ஒலிகளை ஊதிவரும் GMIDITSIII, Gifhas: இரைச்சலில் ககனம் நோக்கும் கிலி பிடித்த முகங்கள்.
o விழுந்து குதறும் குண்டுகள் பிணக்குழி தோண்டி 9 LLGibs, Goo GTI. பிய்த்தெறியும் ரத்தம் நாறும்
துரத்தி வரும் துப்பாக்கி ரவைகள் மனித உயிர்களை பறித்தெடுக்கும்!
9,635rg, Gifigi) பீதி கெளவ கேள்விக்குறியான வாழ்க்கையோடு மனிதம்
*س\
- - -
யுத்த பூமியில் அலுத்துப்போன அன்றாட நிகழ்வுகள்
அ. குமணன்-பாண்டியூர்,
ளுத்து வாங்கலே அவரை காண்டு வந்தது.
மாட்டின் ஜெயா-மட்டுநகர்
கர்த்திகைப் பின்முக்கால், ரோகிணியிருகடத்துமுன்னரை
ஞாயிறு உறவினர் உதவி முயற்சி மேன்மை காலை 7 மணி ஞாயிறு பணவரவு உயர்ச்சி AIGOA) 8 DGOs) திங்கள்- காரிய சித்தி, பணவரவு பகல் 12 மணி திங்கள்- மன மகிழ்ச்சி செய்தொழில் நன்மை RITGADA) 9 LDGIRMf செவ்வாய்-செய்தொழில் விருத்தி, மனநிறைவு காலை 9 மணி செவ்வாய் துயர் நீங்கும் பணத்தடை KITGROGA) 10 LDGAAN புதன் வீண் மனஸ்தாபம் பொருள் இழப்பு: பிப 1 மணி புதன் வெளியிடப் பிரயாணம் கெளரவம் L 97, L 1 DGQof வியாழன் புதிய முயற்சி பவிதம், பணவரவு பிய 2 மணி வியாழன்-பெரியோர் நட்பு உறவினர் உதவி LDL 2 Dah வெள்ளி உறவினர் உதவி கெளரவம் பகல் 12 மணி வெள்ளி கடன் தொல்லை, காரியத் தடை | || || 4 (0) சனி வீண் முயற்சி செலவு மிகுதி காலை 10 மணி சனி வீண் செலவு துயர் அதிகம் SIGOG) 7 DGM)
கப நேரம்
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
(சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்)
ஞாயிறு பணவரவு காரிய சித்தி காலை 6 மணிஞாயிறு காரிய சித்தி, தொழில் மேன்மை L).L 2 DGM திங்கள் கவலை நீங்கும், பணவரவு தடை Ls).L 1 DGWolf அந்நியர் உதவி மனமகிழ்ச்சி LNL A DGM செவ்வாய் புதிய முயற்சி முன்னேற்றம் பிய 2 மணிசெவ்வாய் செய்தொழில் விருத்தி முன்னேற்றம் SIGOG) 7 DGM புதன் வெளியிட பயணம் செலவு மிகுதி காலை 7 மணி|புதன் துயர் நீங்கும், கூடிய முயற்சி LISG) 12 LOGNMA வியாழன்- தெய்வ நம்பிக்கை முயற்சி மேன்மை பிய 2 மணிவியாழன் உறவினர் பகை மனக்கவலை IGOG) 10 IDG வெள்ளி வீண் யோசனை செலவுக் கஷ்டம் காலை 7 மணிவெள்ளி வெளியிட நட்பு கெளரவம் AIMA) 6 DM சனி பிரயாணக் கஷ்டம், மனக் கவலை பிப 4 மணிசனி தேகசுகம் பாதிப்பு செலவு மிகுதி LI JSG) 12 LIDGNaf அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்- 5 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்- 2
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்
ஞாயிறு பயனற்ற செயல், மனக் கவலை L).L| 2 |DM திங்கள- பணக் கஷ்டம், கடன் படல் 4 logo செவ்வாய் பெரியோர் உதவி முயற்சி மேன்மை SIGOGU 7 DGM) புதன் உறவினரால் கஷ்டம், பயமிகுதி GIIGMa) 9 logos வியாழன் திடீர் பிரயாணம் செலவு மிகுதி LJó6) 12 logos வெள்ளி அந்நியர் நட்பு சுகம் KITGROGA) 10 LDGIRIM சனி மனப் போராட்டம், முயற்சி குறைவு VAITGADGAV 7 LDGOVOM
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்- 7
Évát "TIBI
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு பணக் கஷ்டம் செலவு மிகுதி Ls.L| 1 (Ms. திங்கள்- பெரியோர் சகாயம் மன மகிழ்ச்சி ARTIGO GAJ 7 (DGM) செவ்வாய் காரிய சித்தி, பணவரவு காலை 8 மணி புதன் துயர் அதிகம் வைத்தியச் செலவு L146), 12 logos வியாழன் உறவினர் ஒத்தாசை குடும்பசுகம் காலை 8 மணி வெள்ளி வெளியிடத்தால் நன்மை, கெளரவம் L JOEG) lil LDGSs
(III006) 0 100úil
சனி செலவுக் கஷ்டம், மனக்கவலை.
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்- 6
கன்னி கப நேர
(உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின்முன்னரை)

Page 14
ம்ெமா மற்றும் அமி ஆகிய இரட்டைக் குழந்தைகள் 10 நாட்கள் முன்னதாகவே பிறந்து விட்டன. 10 மாதங்கள்வரை தாயின் வயிற்றில் தங்கி வளர வேண்டிய இந்தச் சகோதரிகள் ஆறு மாதங்கள் மட்டுமே கருப்பையிலிருந்துவிட்டு அவசர அவசரமாக வெளியே வந்து குதித்து விட்டன.
இந்த இரட்டைச் சகோதரிகள் சிலமணி நேரம் மட்டுமே உயிர் வாழலாம் என்று மருத்துவர்கள் போட்ட கணக்கினைப் பொய்யாக்கி விட்டு, கடந்த 17 வாரங்கள் மருத்துவமனையில் இருந்து இப்பொழுது சுகமாக வீடு வந்து பெற்றார் ஜேன்-பிரெயின் தம்பதியினரை மகிழ்ச்சிக் 4L ala) ஆழ்த்தியுள்ளனர்.
இங்கிலாந்தில் டர்ஹாம் நகரில் 1991ம் ஆண்டு ஜூலை 15ல் பிறந்த ஆறன்லெளறா என்ற இரட்டையர்கள் உரிய காலத்துக்கு 107 நாட்கள் முன்னதாகவே பிறந்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தவர்கள். ஆனால் எம்மா-அமி ரட்டையர்கள் அவர்களைவிட 3 நாட்கள் முன்னதாகப் பிறந்து (FITS00607 படைத்துவிட்டனர்.
மெரிக்காவில் புற்றுநோய் தடுப்புச் சங்கம் பல 20 LUGBALITSELDIT GO LIGOGI) 3,606|| மேற்கொண்டு வருகிறது. நாடளாவிய நிலையில்
இயங்கும் இச்சங்கம், புற்று நோய் வராமல் எச்சரிக்கையாகவிருத்தல், ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிதல், அவ்வாறு அறிகுறிகள் தென்பட்டால் முளையிலேயே
நோய் வித்தைக் கிள்ளி எறிதல் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
நகரங்களிலும் 3,7 LLUILDINTIGO
கிராமங்களிலும் தொலைபேசி இணைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு புற்று நோய் பற்றிய சந்தேகங்களைத் தெரிந்து கொள்வதற்கான வசதிகளும் பரவலாகச் செய்யப்பட்டுள்ளன.
தொலைபேசி மூலம் வழமையாகக் கேட்கப்படும் பொதுவான வினாக்கள் சிலவற்றை அச்சங்கம் ஒரு பிரசுரமாக வெளியிட்டிருக்கிறது. அதில் காணப்படும் சில வினா-விடைகளை நம் வாசகர்களும் தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக தந்துள்ளோம். கே. ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக ஏற்படும் 5 வகையான புற்று நோய்கள் என்னென்ன என்று Un IDCUPLA-UILDIT?
சிந்திக்கலாம்
இங்கே
முச்சடக்கி இறங்கினால்தான் முத்து
எடுத்துவர முடிகிறது.
முயற்சி இருந்தால்தான் வெற்றிச் சிகரங்களில் கால் பதிக்க முடிகிறது.
எடுத்ததுக்கெல்லாம் விதியை நொந்து கொள்வது வாழ்க்கையின் முன்னேற்ற வழியை தவறவிட்டுக் கொண்டிருப்பவர்களின் முணு முணுப்பு
ஆண்டவனை நம்புவதும் லிருப்பதும் அவரவரின் நம்பிக்கையைப் பொறுத்தது.
ஆனால் அவனே அனைத்தையும் கவனித்துக் கொள்வான் என்று பாரத்தைப் போட்டுவிட்டு படுத்துத் தூங்கிக்கொண்டி ருப்பது உன் வாழ்க்கையை கெடுத்து குட்டிச் சுவராக்கிவிடுகிறது.
தையிலே கண்ணன்கூட பாரத்தை என்மீது போட்டுவிட்டு நீ தேர்தட்டில் படுத்துக்கொள் என்று பார்த்தனிடம் Glófssögö6slöööGül.
செயல்படு போர் தொடு எதிரே நிற்பது எவராக இருந்தாலும் சரி எது நியாயம் என்று படுகிறதோ அதற்காக போரிடு என்ற கருத்துத்தானே கண்ணன் மூலமும் கற்றுத் தரப்பட்டது. İÖGNÖFNINGSÖÖDA
bibl. III и தனிப்பட்ட
GASSİNGİLÖLD
அவசியம்
கருவறையில் இருந்து
3. Uெகொதலாந்து-கிளாஸ்கோ
bᏧᏍ00Ꮨ Ꮷ
சேர்ந்த ஜேன் என்ற 27 வயதுடைய பெண் ஏற்கனவே கருவுற்று மூன்று மாதங்களில்
ப பெண்களுக்கு பெரும்பாலும் மார்பு கருப்பை, கருப்பைக் குழாய் பெருங்குடல், மலவாயில், நுரையீரல் ஆகிய இடங்களில் புற்று நோய்
தோன்றுகிறது. ஆண்களுக்கு மார்ப கத்திலும் கருப்பை கருப்பையுடன் இணைந்த குழாய் ஆகியவற்றில் பெரும் பாலும் வருவதில்லை, பெண்களுக்குக் குறிப்பிட்டுள்ள ஏனைய இடங்களில் புற்று நோய் வரலாம். அத்துடன் பிஜம் மற்றும் அதனுடனிணைந்த சுரப்பிகளிலும் குழாய்களிலும் புற்றுநோய் தோன்றலாம். மெமோகிராம் எனப்படும் புற்றுநோய்க் கான பரிசோதனையும் மலப் பரிசோத னையும் எப்போது செய்து கொள்ள வேண்டும்? ப பெண்கள் 40-49 வயதுக்குள் இரு வருடங்களுக்கொரு தடவையும் 50 வயதுக்குமேல் வருடத்துக்கு ஒரு தடவையேனும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் 50 வயதுக்குப் பின்னர் இரத்தப் பரிசோதனையும் செய்து கொள்வதை அபுநோ தடுப்புச் சங்கம் சிபார்சு செய்கிறது. நோய்க்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமல்ல, சாதாரணமாகவே பரிசோதனைகள் செய்வது நல்ல தெனக் கூறப்படுகிறது.
கே
கரு கலைந்து விட் பரிசோதனைகளின்பே தெரிந்ததும் ஜேனு மகிழ்ச்சியடைந்தனர். ஏற்பட்ட பிரசவ வே தம்பதியினரை சோகத் இரு குழந்தைகளு 14 அவுன்சும் அமி ஒ GJITGSILGOGJUGITIJ, நீளமுடையனவாக இரு அளவிலேயே இருந்த குழந்தைகளிடமிருந்து உடனடியாக இக்கு வைத்தனர். பிறந்து சக்கர நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த அ செல்லப்பட்டு குழந்ை இரண்டு வாரங்க திறந்து சத்திர சிகிச்ை மேனியும் பொழுதொரு கூடி வளர்ச்சியும் க வருகின்றன. இவர்கள் வளர்ச்சி பெறுகின்றன
வெள்ளம் வரும் முன்னர் அணைகட் புற்றுநோய் வருமுன்னர் அதை தடுக் அறிந்து கொள்
கே. வேதியியல் சேர் நோயினைக் குணப் ஆண்களுக்கு ஏற் நோய்க்கு பயன்ப ப; நிச்சயமாக இம் அளிக்கும். பொது விந்துக்குழாய் பு சிகிச்சை முறை காணப்பட்டுள்ள கே. புற்றுநோய் ஒரு
(Upsi
தேடிவந்து காப்பாற்றாது.
முயற்சி இல்லாதவனை எந்ததேவதையும் வந்து சொர்க்கத்துக்கு தூக்கிச் செல்லாது
முயற்சி என்பது உடனே பலித்துவிட் வேண்டும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
என்ன செய்தும் எதுவுமே முடிய வில்லையே என்று மனம் முறிந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்
அதனால் வாலிப வயதிலேயே சிலர் மனதில் முதுமை கண்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்
முயற்சியில் நம்பிக்கையை இழந்துவிட்டு மூலைக்குள் ஒதுங்கி நின்று முனகத் தொடங்கிவிடுகிறார்கள்
பிறக்கும்போது ஆடையின்றித்தானே
அனைவரும் பூமிக்குவ பின்னர் எப்படி நிர்வாணத்திற்கு பேர் கண்டுபிடித்ததும் ஒரு நிர்வாணமாகவே போவோமே என்று நி வந்து ஜாடை காட்டி
எந்த முயற்சியும் ெ உள்ளத்தின் உறுதியில் முயற்சியில் இர மூளைக்கும் வேலை யிருக்கிறது.
என்னால் இது என்றால் எங்கிருந்து எ நான் மட்டும் ே நட்புக்கரங்களும் து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டது. பின்னர் கருவுற்று, தீவிர ாது இரட்டைக் குழந்தைகள் என்று ம் கணவர் பிரெயினும் இரட்டிப்பு ஆனால் உரிய காலத்துக்கு முன்னதாகவே தனையும் தொடர்ந்து குறைப் பிரசவமும் தில் ஆழ்த்தின. ம் பிறக்கும்போது எம்மா ஒரு இறாத்தலு ரு இறாத்தல் 7 அவுன்ஸ் மட்டுமே எடை இருந்தனர். இவை ஆக 6 அங்குல நந்தன. கைகள் தபால் தலைமுத்திரையின் ன. பிறந்து சில மணி நேரமாகியும் இரு எதுவித சப்தமும் வெளிவரவேயில்லை. ழந்தைகளை கரு முதிர்ச்சிக் கருவியில் இரண்டு மணி நேரத்தின் பின்னர் தான் வைத்து தாய் ஜேன் குழந்தைக வசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் தகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். ரின் பின்னர் இக்குழந்தைகளுக்கு இருதயம் செயும் மேற்கொள்ளப்பட்டது. நாளொரு வண்ணமும் போல் இப்பொழுது எடையும் ண்டு குழந்தைகள் முன்னேற்றம் கண்டு வாரத்துக்கு 4 அவுன்ஸ் வீதம் துரி
TT.
மத்தைக் கொண்டு படுத்தும் முறையினை படும் பீஜப் புற்று த்த முடியுமா? மறை நல்ல பலன் வாக விதை மற்றும் று நோய்க்கு இதே யே சிறந்ததெனக்
1.
தாற்றுநோயா?
அல்லவே அல்ல இது ஒரு தொற்று நோய் என்பதற்கு விஞ்ஞான பூர்வமான சான்று இதுவரை இல்லை. கே. மலக்குடல் அல்லது
ஏற்படும் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை குதம் பொருத்துதல் நன்மை பயக்குமா? ப வேண்டியதில்லை. ஆசன வாயிலில் அல்லது உட்புறத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை அறுவை சிகிச்சை முலம் நீக்கிவிட்டால் செயற்கையாக எதையும் பொருத்தாமல் இரு பகுதிகளையும் இணைக்கும் நவீன முறை நடைமுறை யிலுள்ளது. ஏறத்தாழ 15 சத விகிதமான சத்திர சிகிச்சைகளுக்குத் தான் செயற்கைப் பொருத்து தேவைப்படுகிறது. கே. பெருங் குடலோடு தொடர்பான புற்று
நோய்க்கான அறிகுறிகள் என்ன? ப: வயிற்றோட்டம், மலச்சிக்கல், மலம் கழியும் போது இரத்தம் வருதல், IDουίύ வெளியேறுவதில் சிரமம் ஏற்படுதல், மலவாயில் சுருங்கி காணப்படுதல், வயிற்றில் வாயு சம்பந்தமான வலி தோன்றுதல் ஆகிய அறிகுறிகளையும் பெருங்குடல் புற்று நோய்க்குரியனவாகக் கொள்ளலாம். எத்தனை தடவை முயன்றாலும் மலம்
தேவை என்றால் துணைக்கு வருபவர்களை ஆராய்ந்து அறிந்து தெரிவு செய்யும் தேவை முக்கியம்
துணைக்கு வருபவன் உன் தோளுக்கு சுமையாகி விடவும் கூடாது உன் காலுக்கு தடம்போட்டு தன் துரோக வாளால் உன்னைத்
துளைப்பவனாகவும் இருக்கக் கூடாது.
வழியை தெரிவு
|செய்வது திட்டம் வகுப்பது
தேவையானவற்றை தீர்மா னித்துக்கொள்வது எடுத்த
து அறிமுகமானோம். ஆடை வந்தது? வையாய் ஆடையை முயற்சிதானே.
இருந்துவிட்டுப் னத்திருந்தால் ஆட்ை நக்காதே ல்வதும் தோற்பதும் ான் தங்கியிருக்கிறது. குவதற்கு முன்னர் கொடுக்க வேண்டி
முடியுமா? முடியும் படித்தொடங்குவது துமா? இல்ல்ை Botë05 6566ulli?
காரியத்தில் கருத்தும் கண்ணுமாக இருப்பது என்பதெல்லாம் முயற்சி என்பதில் அடக்கம் என்பதை மறந்துவிடக்கூடாது
எந்த முயற்சியிலும் தடைகள் தலை காட்டும். பத்துதலை அசுரன் போல பயமுறுத்தும் பணிந்து விட்டீர்கள் என்றால் பள்ளத்தில் தூக்கி வீசிவிடும்
அதுமட்டுமா? உயர்ந்தபின்னர் நாலுபேர் உற்சாகமாக கைதட்டுவார்கள் உங்களால் ஏதாவது ப்யன் இருக்குமானால் உதவுவது போல வலியவந்து நாற்பது பேர் வளைந்து நிற்பார்கள் நானூறுப்ேர்வாழ்த்தவருவார்கள் உயரமுயலும்போது மட்டும் துணைக்கு வருப்வர்கள் தொகை குறைவாகத்தான் இருக்கும் அவர்கள் தொகையில் குறைவான போதும் மனதில் நிறைவான எண்ணம்
மல வாயிலில்
வேண்டிய தகவல்கள்
முழுமையாக வெளியேறவில்லை
என்ற உணர்வு ஏற்படுவதும் ஒரு காரணியாகும்.
கே. வைரஸ் கிருமிகளுக்கு புற்று நோயைத்
தோற்றுவிக்கும் சாத்தியமுண்டா? ப: ஆமாம் வைரசுகளில் புற்று நோயினைத் தோற்றுவிக்கும் தன்மையுடையவையும் உள்ளன என்று சந்தேகமுண்டு. இவற்றை விஞ்ஞானிகள் இனம் கண்டு கொண்டால் புற்று நோயினைத் தடுப்பதற்கான ஊசி மருந்தினைக் கண்டு பிடித்து விடலாம். கே. புற்று நோய் வராமல் தடுப்பதற்கான உணவுமுறைகள் இருப்பின் அவற்றை தெரிவித்தால் நலம். ப; பொதுவாக பழவகைகள், காய்கறி கீரைவகைகளை உணவில் அதிக மாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து பொதிந்த தாவர உணவு களால் பலனுண்டு கொழுப்பு உணவுகளை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும் உப்பிட்ட புகையூட்டப்பட்ட பதார்த்தங்களை நீக்கி விடலாம். மதுபானத்தை கூடுமானவரை எட்டத்தில் வைத்திருக்க வேண்டும். அல்லது குறைத்துக்கொள்ள வேண்டும்.
G) 39;T6687 L6), Iffj567 என்பதை மனதில் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் பின்னர் மறந்து விடாமல் இருக்க உதவும்.
ஒரு நூறு பேரால் முடியாத காரியத்தை உறுதிவாய்ந்த ஒரு நாலுபேரால் நன்கு சாதித்துக் காட்ட முடியும்
நூறு கோட்டான்கள் கூவினாலும்பொழுது விடியாது ஒரு சேவல் கூவினால்போதும் பொழுது விடிகிறது.
அதனால்தான் சொல்லுவார்கள் நல்ல நண்பர்கள் உள்ளவர்கள் நலிந்து போக மாட்டார்கள் என்று தற்காலத்தில் நல்ல நண்பர்கள் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அந்தளவுக்கு போலித்தனம் மலிந்து விட்டது காலத்தைப் புரிந்து கொள்வது கவலைப்ட் நேராமல் இருக்க உதவும்.
ஆகவே ஆராய்ந்து அறிந்து காரியத்தில் இறங்கினால் புயல்நச்சுச் சுழல் என்று எதிரே எதுவரினும் எதிர் நீச்சலடித்து வெற்றிக் கரை சேர முடியும்.
தொடர்ந்து முன்னேறு தோல்வி கிடையாது:
தளர்ந்து போனோம் என்றால் மீட்சி இருக்காது
அடுத்துவரும் முரசுகளில் LIGA) விடயங்களை ஆராயலாம் சிலரது அனுபவங்களை நோக்கலாம் இன்று இது ஆரம்பம் மட்டும்தான்
(தொடர்ந்து சிந்திக்கலாம்)
E.01-0, 1994

Page 15
நெஞ்சிருந்தும்-நினைவிருந்தும் வார்த்தை இல்லையே-இந்த நிலைமை சொல்ல உலகில் எந்த மொழியும் இல்லையே தஞ்சமென்று வந்தபின்னும் கருணை இல்லையே-எதைத் தருவதென்றும் பெறுவதென்றும்
AUSSISCOGNICU TILLIONIGAY GOGLJIVO ULI கவியரசு
明 த்ராவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்படைக்கப்பட்டது.
அழகான, அற்புதமான ബ பிரிசோதனைக்காக வெட்டிக் கிழித்து சேதம் பண்ணியிருந்தார்கள்.
உடலை பெற்றுக்கொண்டு நெஞ்சில் அறைந்து ஒப்பாரி வைத்தாள் அம்மா யாரோ சில உறவினர்கள் உதவிக்கு வந்திருந்தார்கள். நடந்துபோனால் நாலு பேர் திரும்பி நின்று பார்க்கும் அழகுக்கு சொந்தக்காரியாக இருந்தவளை இப்போது நாலுபேர் சுமந்து (BLIGOTITÍJ.GI.
தனது அலுவலகத்தில் இடது கரத்தின் சின்ன விரல் நகம் கடித்தபடி பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டை விழிகளால் வாங்கி மூளைக்கு அனுப்பிக்கொண்டிருந்தார் டி.ஐ.ஜி.டென்சில்,
சித்ராவின் மரணம் தற்கொலையல்ல. நூறுவீதம் உறுதியான கொலை என்று அடித்துச் சொல்லியது ரிப்போர்ட்
பூபால் அன்ட் பிரதர்ஸ் தொடர்புடைய வர்கள் தொடர்ந்து கொலையாகிறார்கள்
முகம் தெரியாத ஒரு கொலையாளி பொலிசோடு கண்ணாம்பூச்சியாடிக் கொண்டிருக்கிறான்.
யார் அது? அவனா? அவளா? அல்லது ஒருவரா? இருவரா? ஒரு கோஷ்டியா?
முதலில் இதுவரை விசாரணைகளின் சந்தேகப்பட்டியலில் உள்ள பெயர்களை வரிசைப்படுத்த வேண்டும்.
1 போனில் அடிக்கடி தகவல் சொல்லும் பெண்குரல்.
2. பிரியா பசுபதி பத்திரிகை நிருபர் 3. மனோகர் அவனும் இப்போது கொலையாகிவிட்டான். எனவே அவன் பெயரை பட்டியலில் இருந்து தூக்கியெறிந்து GANLIGVITLD).
4 சூர்யா- அவளது டயறி ஏன் சித்ரா வீட்டுக்குப் போனது? பலமுள்ள பெண் சண்டையிடும் பயிற்சி கற்றவள் வேக முள்ளவள். பேசியதில் இருந்து விவேகமும் கொண்டவள் என்பதும் புரிகிறது. மேலும் அந்த ரோஜாப்பூ அதனால் பட்டியலில் உள்ளவர்களிடையே பத்திரமாக கவனிக்கப்பட வேண்டியவள்.
5. பூபால் அன்ட் பிரதர்ஸ்ஸில் வேலை G FlyLIGIT),67.
6. பிரசாத் பூபால் அன்ட் பிரதர்ஸ் இயக்குநர்களில் ஒருவர். ஹரிகரன் அவரது சகோதரன் சகோதரனை கொல்லும் அளவுக்கு விரோதம் உண்டா? சரி, இருக்கலாம் என்று வைத்துக்கொண்டால் தனது மகள் நிரோசாவை அவர் ஏன் கொல்ல வேண்டும்?
பெயர்: நடராஜா கீதாகரன் 6նացի 18
"எல்லோரையும் சந்தேகி. எல்லாவற்றையும் சந்தேகி" உளவறிதலில், தீர்க்கமான வழக்கு விசாரணைகளில்
யாரையும் அலட்சியம் செய்துவிடக்கூடாது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறதோ தெரியாது கவனம் முக்கியம் கண்காணிப்பு அவசியம் பொலிஸ் தன் நிழலைக்கூட நம்பக்கூடாது.
டி.ஐ.ஜிடென்சில் அனைத்தும் யோசித்து பட்டியல் போட்டு முடித்து, எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று யோசிக்கத் தொடங்க,
தொலைபேசி அழைத்தது.
மறுமுனையில் பரிச்சயமான குரல் கேட்டு, சந்தோசமாகி,
"துரோகி நீயா?
என்றார்.
"நானேதான்."
என்றார் மறுமுனையில் குலாம்ஷா முன்பிருந்த கம்பீரம் குரலில் இல்லாமல் போயிருந்ததை கவனித்து, ரம்யாவின் சோகம் இன்னும் மறக்கவில்லை என்று ஊகித்து,
"குற்றவாளிகளை கூடப் பிடித்துவிடலாம். குலாம்ஷாவைப் பிடிக்க முடியாது என்னை பார்க்கவே கூடாது என்று விரதமா நீ உடனே பார்க்க வேண்டும். அடுத்த
அரைமணி நேரத்தில் எனக்கு முன்
இருக்கிறாய். நோ.நோ. மறு பேச்சுக்கே
இடமில்லை."
"வருகிறேன். ஒரு நிபந்தனை"
என்று நிமிர்ந்தவர்
கதவு திறந்து அதிர்ந்து போனா வந்தது சூர்ய
GIGOS alala பாடிக்கொண்டிரு ஐந்து நட்சத்தி களை கட்டியிருந்: GLDGG) GLD மறக்கடித்து சக ஈடுபடச் சொல்லு அவன் பாடிக்கெ மேலைத்தேய இருப்பது தெரிந்த நடன அரங் போர்வை அணிர் மேலே உயரமான உயர்ரக மதுபான ருக்க மேசைகளி அநேகமாக ஜோடி p 61(ჭ6ir (ჭ|| இருந்து வரும் ! கிறங்கடித்துக் கெ பக்கத்து மேசையி 3,6JGOGINUGBALI LILIITILI இருப்பதை தமக்கு அவன் பாடிக்கெ இலயித்து ெ இருந்தது.
"தொல்லையடா நீ சொல்லு" "உடனடியாக வேலையில் சேரும் உத்தேசம் சுத்தமாகக் கிடையாது வற்புறுத்தல்
Un LTTUJI."
சற்று யோசித்து "ஓ.கே.வா."
சொல்லிவிட்டு, ரிசீவர் சாத்தி நிமிர, கதவு தட்டி உள்ளே வந்து சல்யூட் வழங்கி, "உங்களை பார்க்கவேண்டும் என்று ஒரு பெண் வந்திருக்கிறாள்"
என்றார் உதவியாளர்.அவளிடம் வாங்கி வந்த விசிட்டிங் கார்ட் நிட்டினார்.
வாங்கிப் பார்த்தார். சூர்யா- என்று அழகாக அச்சடிக்கப்பட்டிருந்த எழுத்துக் களோடு கீழே அமைப்பாளர், உயரும் பெண்கள் இயக்கம் என்று பொறிக்கப் பட்டிருந்தது.
விசிட்டிங் காட்டை மேசையின் ஓரத்தில் வைத்துக்கொண்டு "வரச் சொல்லுங்கள்" என்றார்.
உதவியாளர் செல்ல, மேசையின் மீது அதுவரை இருந்த அந்த டயரியை எடுத்து மேசை லாச்சியில் பத்திரப்படுத்திக்கொண்டார். கதவு தட்டப்பட “யெஸ் கம் இன்.
G)ւյաfr: gյ քl arլի, ժaյուն வயது 18
"ஓ.என் அ எல்லாம் நன் நீ என் அரு இப்போது எதுவுமே நன் நீ இல்லாத இதயத்தில் முள்ளை வுை தைத்து விட் வலிக்கிறது. இரத்தம் வடி உன் இதழ்க துடைத்துவிட GAJU GAITAUIT? A ஆங்கிலத்தில் புரிந்து நாற்காலி பெண் எழுந்தாள் "உன் இதய இதழ்களை கைக்கு ஆறச் செய்கிறேன் என்று உர குழறியது. நன்றா இரத்தமாய் சிவந் கொண்டிருந்தன.
முகவரி 244 பீரிஸ் பிளேஸ், முகவரி 222 வட்டதெனிய பெயர்: எஸ். ெ
குவாரி ரோட் HLPL 160)GIT. հնացի 25 ബ
தெஹிவளை GLITQpg|GLITé(5: முகவரி C/3/6, (Ա பொழுதுபோக்கு ரி.வி பத்திரிகை வாசித்தல், ஸ்டேஸ் வீதி, பார்த்தல், பத்திரிகை 6).Junró)6უrnrau) கேட்டல் கொழும்பு-14
வாசித்தல், முத்திரை நண்பர் தொடர்பு பொழுதுபோக்கு சேகரித்தல் விளையாட்டு. a) TG).607 Ta3) (25: Laü, G).
பத்திரிகை வாசித்தல் کسک سست
B.01-0, 1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாலை விழும் நேரம்
ள்ளே வந்தவளை பார்த்து. 竹,
அல்ல.
குகள் ஒளி சிந்த அவன் ந்தான்.
விடுதியின் நடன அரங்கம் 涧、 ல்ல சூடேற்றி சூழலை மும் துறந்து தனக்குள் இசையின் பின்னணியில் ாண்டிருந்தான்.
இசையில் நன்கு பயிற்சி 9). கம் முழுவதும் சிவப்பு த மேசைகள் மேசைகள் கிளாசுகளில் சர்வர்கள் ங்களை நிரப்பிக் கொண்டி ன் எதிரே இருந்தவர்கள் களாக இருந்தார்கள். 1தை இறங்க, வெளியே சை செவிக்குள் புகுந்து ாண்டிருக்க சில ஜோடிகள் இருப்பவர்களைப் பற்றி ல் இதழ் கிண்ணங்களில் ள் பரிமாறிக்கொண்டிருக்க ாண்டேயிருந்தான்.
ரசித்து பாடுவது போல்
Gö7 GBL
றாக இருந்தது கில் இருந்தபோது,
றாக இல்லை. போது
Iத்து துபோல்
கிறது.
TINTIGA)
DIT L’ILITAUIT?
வருவாயா? அவன் பாடியதின் அர்த்தம் ள்ளி ஒரு வெள்ளைக்காரப்
தை தா நண்பனே என் ட்டையாக்கி உன் காயத்தை
.."
துக் கூவினாள் குரல் க குடித்திருப்பாள் என்று திருந்த கண்கள் சொல்லிக்
பயர்: எம்.ஏ.மெஹ்ருன் நிசா
идl: 18 கவரி 201/ஏ,
ஹிஜ்ரா மாவத்தை,
மல்லவபிட்டி, குருநாகல்,
அவன் அலட்சியம் செய்தான். அவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும். ஏதோ சொல்லி கூச்சலிட்டாள். அவளோடு வந்திருந்தவன் கையைப் பிடித்து இழுத்து அவளை நாற்காலியில் அமரச் செய்தான்
அவன் பாடிக்கொண்டே மேசையில் இருந்தவர்களை விழிகளால் தழுவி ஆராய்ந்து கொண்டிருந்தான்.
அரங்கின் வலது கோடியில் இருந்த மேசையின் முன்னால் தனது காதலனுடன் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள். அவள்மீதே அவன் விழிகள் நிலைத்து நின்றன. அவன் மேடையில் இருந்து பார்ப்பதை அவள் அறியவில்லை. அவன் பாடலிலும் கவனம் இல்லை.
"நிம்மி இன்று நீ என்றுமில்லாத அழகாய் தெரிகிறாய்"
என்றான் அவள் அருகில் இருந்தவன்; அவளது கழுத்துக்குக் கீழே முறைத்துப்
LIII,3,9LII) .
நிம்மிக்கு பெருமையாக இருந்தது. 96) 160607 கிறங்கவைப்பதற்காகவே
இறுக்கமான ஜீன்சும், உடலை ஒட்டியது போன்ற இறுக்கமான சேட்டும் அணிந்து வந்திருந்தாள்.
இப்போது நிம்மி யார் என்று நீங்கள் GuIIIflLilossgöt.
நிம்மி என்பது நிர்மலாவின் நாகரிகமான பெயர் சுருக்கம்
நிர்மலா என்பது பூபால் அன்ட் பிரதர்ஸ் இயக்குநகர்களில் ஒருவரான ஒருநாள் திடீரென்று கொலையாகிப் போன ஹரிகரன் ஆசையோடு வைத்த பெயர். அதாவது நிர்மலா ஹரிகரனின் செல்ல மகள்
நிர்மலாவுக்கு பெற்றோர் இட்ட பெயர் பிடிக்கவில்லை. பிடிக்காதது பெயர் மட்டுமல்ல, பெற்றோரையே பிடிக்கவில்லை. நிர்மலாவுக்கு ஒரு மாதத்திற்குமேல் எந்தவொரு காதலனையும் பிடிப்பதில்லை
இப்போது அருகில் இருப்பவன்கேசவன். கேசவன் உயரமாய் இருந்தான் சுருள்சுருளாக முடி வளர்த்திருந்தான் நிம்மியின் செலவில் குடித்துக்கொண்டிருந்தான் நிம்மியின் அழகை அவள் செலவில் ஏறிய போதையில் இரசித்துக்கொண்டிருந்தான்.
இசை இப்போது உச்சத்தை தொட்டுக்
கொண்டிருந்தது. அரங்கில் இருந்த சிலர் ஜோடி சேர்ந்து தடுமாறி ஆடிக் கொண்டிருந்தனர்.
அவன் பாடிக்கொண்டே இப்போதும் நிம்மியை பார்த்துக்கொள்
இசை உச்சத்தில் அடங்கிப்போக அரங்கம்
அவன் மேடையை விட்டு விலகி பின்புறமாய் சென்றான். கடைசியாக ஒருமுறை மேடையில் நின்று திரும்பிப் பார்த்தான். நிம்மி (J. FG 160607 முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.
"வினோ நாளையும் வருவாய்தானே? என்று கேட்டான் இசைக்குழுவில் சித்தார் வாசித்துக்கொண்டிருந்தவன்.
"பார்க்கலாம் உறுதியாக சொல்ல முடியாது" என்றான், நிம்மியும் கேசவனும் முத்தமிட்டுவிட்டு, சிரித்துக்கொண்டு எழுந்து கொள்வதை கவனித்தபடி
ஹரிதரனின் மனைவி சுவர் கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்.
இரவு 135 நிர்மலாவின் போக்கு
FINALINGVGO)6N).
தந்தை இறந்த சோகம்கூட இல்லை. ஊர் சுற்றுகிறாள். எல்லாம் அவர் கொடுத்த
○g@asp.
இருப்புக் கொள்ளவில்லை. ஏன் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறாள்? மனது தவித்து கேள்வி வந்தது.
வெளியே மோட்டார் சைக்கிள் வந்து ஓய்ந்து நிற்கும் சப்தம் கேட்டது.
விரைந்துபோய் ஜன்னல் திரை விலக்கி பார்க்க நிம்மி கேற் திறந்தபடி, மோட்டார் சைக்கிளில் இருந்தவனுக்கு ஏதோ சொல்ல அவன் சிரித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. திருமதி ஹரிகரன் ஜன்னல்விட்டு உள்ளே வந்து சோபாவில் அமர்ந்து கொண்டார். தான் கண்டதுபோல் காட்டிக்கொண்டால் நிம்மிக்கு இன்னும் துணிச்சல் வரும் ஏன்
பெயர் ஆர். விமலன் (pasant SAUDIOGER (LTD)
P.C.A. PROJECT, P.O.BOX-17061 JEDDAH-21484 KSA பொழுதுபோக்கு கிரிக்கெட்
5ՄLD விளையாடுதல், கதைப்புத்தகம் வாசித்தல்
سے سے
என்று (BJ, LLITG), A அப்படித்தான் செய்வேன் என்று முகம் எதிரே N
சொல்லிவிடுவாள் தெரி
யாதது போல் இருப்பது N மரியாதை யோசிக்க வேண்டும். நிதானமாக R
யோசித்து இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும். திருமதி ஹரிகரன் தீர்மானித்த நொடியில்,
வெளியே இருந்து நிம்மி,
LIL 556) "იწის“ என்று கதறுவது காதில் விழுந்தது.
சோபாவிட்டு எழுந்து வாசல் கதவு நோக்கி ஓட திடீரென்று வீட்டின் மின்சாரம் உயிர்விட்டது. இருள் சூழ்ந்தது.
இப்போது மீண்டும் நிம்மியின் அலறல் காதில் A. விழுந்தது.
கேசவனுக்கு உற்சாகமாக இருந்தது. காற்று முகத்தில் மோத உள்ளேயிருந்த போதை கிறுகிறுக்க வைத்தது.
வேகத்தை அதிகப்படுத்தினான். நிம்மியை முழுதாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் நிம்மியிடம் பெற்ற முத்தத்தை நினைத்துக்கொண்டு தன் உதடுகளை ஈரப்படுத்தியபடி வேகத்தை மேலும் உயர்த்திக்கொண்டான். எதிரே ஒரு கார் வந்து கொண்டிருந்தது. கேசவனையே நோக்கி வருவதுபோல் தெரிந்தது.
மிக நெருக்கத்தில் கார் வந்தபோது நிமிர்ந்து பார்த்து உசாராகி மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைக்கநினைத்தான் காலால் பிறேக்கை அழுத்தினான்.
"பிறேக் அழுத்தி நின்ற மோட்டார் சைக்கிளை நோக்கி குறிவைத்து கார் மோதிய நொடியில்,
கேசவன் மோட்டார் சைக்கிளில் இருந்து காற்றில் எழுவதுபோல உயர்ந்து தரையில் கால்பதித்து துள்ளி நின்றான்.
காரின் குறுக்கே முன்னால் வந்து நின்று கேசவன் சிரித்தான்.
கேசவனின் இடது கரத்தில் இருந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது பிஸ்டல், பிஸ்டலை ஆட்டி கீழே இறங்குமாறு காருக்குள் இருந்தவனுக்கு சைகை காட்டினான்.
உள்ளே ஒரு ஆள் மட்டுமே இருப்பது மாதிரித் தெரிந்தது.
காரின் கதவு மெல்ல திறந்தது.
இன்னும் வரும்)
பெயர்: எம்.ஏ.எம். பைஸால் GIULIER 28 up as aur"): DALLAH
MADINAH HOTEL P.O.BOX: 1475, AL-MADNA KSA பொழுதுபோக்கு ரி.வி. பார்த்தல், பத்திரிகை வாசித்தல், முத்திரை வெளிநாட்டு நாணயம் சேகரித்தல்
隱 క్ష్
SRRASI
ாழுதுபோக்கு பத்திரிகை
கதைப்புத்தகம் வாசித்தல், Qgmama)。ms f LImmógai)。 OITUL Gui
(UDJ Br

Page 16
சிறுகதை
பச்சோந்தியும்
உத்தம
LD)
ஆக்கம். ஹரிரா அனஸ்
ஒருநாள் திடீரென்று இடையில் மயக்கம் தெளிய அவள் துடித்துப் பதைத்துப் பார்த்தாள். தோலுரிக்கப்பட்ட மென்பட்டாய் அவள். அவள்மீது படர்ந்த விஷப்பாம்பாய் தன்னை வளர்க்க வந்த சித்தப்பா, துடித்துக் கதறி ஓவென்று பதறி மீண்டும் மீண்டும் அதையே
நினைத்து அனைத்தையும்
இழந்துவிட்ட
தவிப்போடு
தற்கொலைக்காய் தன்னைக் காவு கொடுக்க தேவிகா தயாராக.
ந்தக் கழுகு இந்தக் குயிலை ஏன் கொத்திக்குதறியது? இந்த ரோஜா மலரை கசக்கி அனுபவித்து சீரழித்தவன். 9/6/60675, 4/144 Ga/Gölgil) பொறுப்பை எடுத்துக் கொண்ட ஒரு போக்கிரி அவள் ஒரு அனாதை அவளோடு சேர்த்து இன்னும் இரண்டு தங்கைகள் மூவருமே அழகுக் குவியல் அமைப்பான அந்த அழகுதான் முத்தவளை இப்படி ஆக்கியது. தந்தை இறந்துபோக தாயும் வெளிநாடென்று ஆக அந்த மூன்று செல்வங்களையும் பாதுகாக்கும் பொறுப்பை அவன் எடுத்துக் G).5/16.7L/6i.
தேவிகா பூப்பெய்தி ஒருவருடம் கழிந்து போன பருவச்சிட்டு அவளின் தேக நந்தவனத்தில் ஆயிரமாயிரம் மலர்வுப் பூக்கள் வளர்த்தவனுக்கே தீவளர்த்த கொடுமை. அவன் அவளை அந்தக் கணம் அணு அணுவாக உண்டு தீர்த்தான்.
அவளுக்கு இறைவன் கொடுத்த மயக்கமாகும் நோய் அடிக்கடி அவள் இதனால் அவஸ்த்தைப்படுவதுண்டு.
இந்த ஒநாய்க்கு இது ஒரு சாட்டு அவளின் மயக்கம், இதற்கு மகிழ்விற்காய் ஆக்கப்பட்டதே மாதிரி
ஒருநாள் திடீரென்று இடையில் மயக்கம் தெளிய அவள் துடித்துப் பதைத்துப் பார்த்தாள். தோலுரிக்கப்பட்ட மென்பட்டாய் அவள் அவள்மீது படர்ந்த விவுப்பாம்பாய் தன்னை வளர்க்க வந்த சித்தப்பா துடித்துக் கதறி ஓவென்று பதறி மீண்டும் மீண்டும் அதையே நினைத்து அனைத்தையும் இழந்துவிட்ட தவிப்போடு தற்கொலைக்காய் தன்னைக் காவு கொடுக்கத்தயாராகிவிட்டாள் தேவிகா இன்னும் அவளைவிட்டு அந்தத் தொலைந்துபோன மயக்கம் அழிந்து போவதாய் இல்லை. அவனின் துணையை விட்டுவிட்டு ஓடி எங்காவது செத்து மாய்வது என்பதுதான் முடிவாகிவிட்டது. ஓவென்று கதறி அழுது தன் மனப்பாரத்தையெல்லாம் கொட்டித்திக்க ஒரு துணையில்லை. அவள் எடுத்த முடிவை செயல்படுத்துவதற்காய். USULIITUTIT 607 1767.
கையில் விஷக்குப்பி தன் கையாலாகாத தனத்தோடு வாழ்வை அழிப்பதுதான் முடிவாக எண்ணினாள்.
கிIலம் தண்டவாளமாய் ஓடியது. அவள் நூலறுந்த பட்டமானாள். தன்னை
கிIலண்டரில் திகதியைக் கிழித்து விட்டு பார்த்தான் தினேஷ் ஏப்ரல் 26, ATGW) GINT L GorffluLILĖJEMT65768 பிறந்தநாள். பிரியங்காவை நினைத்தபோது, நெஞ்சுள் அவள் பேச்சு, பார்வை, ஸ்பரிசங்கள் யாவும் வந்தமர்ந்து கொண்டன. மனசு பிரியங்கா, பிரியங்கா. என ஒலமிட்டு, லேசாய் கண்ணில் நீர்துளிக்க, ஏக்கமாய் பெருமூச்சொன்று எழுந்தது-நெஞ்சை எரித்தவாறு
இப்போது எங்கிருப்பாய் பிரியங்கா? எப்படியிருப்பாய் பிரியங்கா? நாளை எல்லோர் வாழ்த்துக்களும் வருமே? என் வாழ்த்து. ஒற்றை ரோஜாவைத் தாங்கிவரும் என் வாழ்த்து. ஓ. எவ்வளவு துரதிஷ்டசாலி நான்? தமிழை தமிழரை
க்கமாய் நெஞ்சு நகர்ந்துபோன வருடத்தின் பிரியங்காவின் பிறந்தநாளை பிரித்துப் பார்க்கத் தொடங்கியது.
"மனமுவந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் Lifution.
"போமஸ்துதி தினேஷ் "ஏன் நன்றியை தமிழில் சொல்ல LDFILLITUIII7"
"சொல்லலாமே! நம் மொழிதான் வறு மனசல்லவே? சரி, நன்றிகள் போதுமா?
"ம், போதும், போதும். இது உன் பிறந்தநாளில் என் அன்பளிப்பு
நீட்டியதை வியப்பால் விழிவிரித்துப் பார்த்தாள் பிரியங்கா, சிறிய நீள்சதுர கண்ணாடி பெட்டியொன்றுள் முத்துமுத்தான எழுத்தில் கவிதையொன்று அருகே புதிதாய்ப் பூத்ததுபோல் சிவப்பாய் ஒற்றை ரோஜா விழியில் நீர் துளிக்க
தற்கொலை செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் சாரங்கனை எண்ணிப் பார்த்தாள் சாரங்கன் அவளுக்கு தூரத்து மாமா முறை. ஆனால் அவளிலும் அவன் மூன்று வயது முத்தவன். அவளுக்கு வயது பதினெட்டு அவனுக்கு இருபத்தொன்று
காலம் என்பது சென்று, தனக்கொரு வாழ்க்கை என்று அமைத்துக்கொண்டு சந்தோஷமாய் குடும்பம், கணவன், குழந்தை என்று ஒரு அழகை அவளால் மனதினால் கூட எண்ணமுடியாத நிலமை, அவள் கற்பிழந்தவள். அவள் சீரழிக்கப்பட்டவள். அவளின் எண்ணம் துவண்டுபோனது. அவள் எதுவுமே அற்ற கருகிய சருகானாள். தனக்கென ஒரு தனித்துவம் தனக்கென ஒரு சிந்தனை. இவைகளைப் பற்றிக் கவலைப் படவே அவளுக்குத் தெரியவில்லை.
"தேவிகா." "66607 OTD/7. "உனக்கு எத்தினை தடவை இப்பிடி அசட்டுத்தனமா செஞ்சிடாதை எண்டு சொல்லியிருக்கிறன்.
"ஏனம்மா நீ இப்பிடியெல்லாம் அபத்தமான வேலை செய்யப்பார்க்கிறாய்? உனக்கென்ன தான் நடந்தது? ப்ளீஸ் என்னட்டைச் சொல்லு நான் உனக்கு யார்? உன்டை சுக துக்கங்களிலை பங்கெடுக்க எனக்கும் உரிமையிருக்குத் தானேயம்மா?
தனது மாமாவின்முன் தேவிகா ஒருமித்த மனத்தோடு அமர்ந்திருந்தாள். மனத்தின் அடியில் ஒரு பாறாங்கல் வைத்த பாரம் என்நிலமையை. அல்லது என்கேவலத்தை. அல்லது என் அவலத்தைச் சொல்லி அழ என் மாமாவிடமா. அது ஆகுமா? அவர் என்னைப் புரிந்து கொள்வாரா? சிந்தனை அவளை ஆக்கிரமித்து அலைக்கழித்தது.
"தேவிகா அவன் அழைத்தபோது. அவள் நினைவு பெற்றாள். மனம் ஏதோ தடுமாறினாலும் கொஞ்சம் லேசாகுவதுபோல் இருந்தது.
சாரங்கன் அவளைத் தேற்றினான். "என்ன தேவி உனக்கு என்ன நடந்தது? உன்னை தற்கொலை அளவிற்குத்தூண்டியது 676йлbцол...?”
"மாமா. நான். கற்பிழந்திட்டேன்." வார்த்தைகளை கொழுவி கேவி அடைத்த குரல் கம்மி பேசமுடியாமல் திணறினாள்Gigaflat.
ஆதியோடு அந்தமாய் அழுகை விசும்பல், விம்மல், விரக்தி அத்தனையையும் தன்
வாசித்தாள் கவிதையை எதிர்கால நிகழ்வுகளின், நிர்ணயிப்புக்களின் இனியொரு தருணத்தின் தரிப்பிடம் இனிதான-இந்த முத்துதிர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள், நிறைந்திருக்க நேற்றிரவு வானில்-வந்திருந்த வட்டநிலா கூட வெண்மை மறந்து உனைப்பார்த்து சிவந்திருந்ததே! ᎠᎱᎢ6ᏡᎶlᎢ . நாள்-இருக்கும் 15 Tab? நம் அன்பு? இருப்போம்-ஆனால் இணையாமல்,
முடிவில் கையெழுத்திட்டுக் கொடுத்திருந்த கவிதையைப் போலவே, சில நாட்களில் மொழி, மதம், பொறுப்புக்கள் காரணமாய் பிரிந்து போனார்கள். அந்த இரு அன்புள்ளங்களும் சேர்வதை மொழி, இனம் மறந்து இணைவதை சமூகம் ஏற்றுக்கொள்ள GTairaat புரட்சியா நடந்திருக்கிறது? n7ovä SIILILLITsAGI. GAMAWANGSTATİK GİT, GYLDIGTGOTLDTT iiij, LDGOT FIT GÅ) மொழிபேசி கண்ணால் துளி சிந்தி ஒவ்வொரு திசையாய், கிழக்கும் தெற்குமாய் பிரிந்து போனார்கள்.
இதோ, நாளை அவள் பிறந்தநாள்
அன்பான மாமாவிடம் ஒப் "அடிப்பாவி..இவ்வ கொண்டாரீஇருக்கிறாய் என்று தன் அருமை மரு அறிந்ததும் அவனால் அழாமல் இருக்க முடிய
"அவனை.அந்தக் கண்ட துண்டமாய் வெட்டி G)37627L/76ôt JFITU/5/4567.
"தேவி என் செல்வ நான் இருக்கிறன் நீ எ படாதை உனக்குத் துணை உனக்கு என்ன என்னட்டைச் சொல்லு ஆ தற்கொலை 67676. 600456) flLibLDIT DJ Gilfolio, 6TL மனம்போல ஒரு வாழ்க் தாறதுக்கு நான் முயற்சி ெ ல்லாட்டி உனக்காக யாருமே உன்னைக் கட் வராட்டி நானே உனக்கெ தரத் தயாராய் இருக்கிற சொல்றபடிதான் கேக்கே
அன்றுதான் அவள் போலவும் மனப்பாரம் புத்துணர்வு பெற்றாள்.
"யாருமே உன்னை
முன்வராட்டி நானே வாழ்க்கையைத் தரத் தய ғллѣј460/6ії a/лії, மீண்டும் மீண்டும் வின அவளின் இதய நந்தவன: மென் தென்றலாய் சுகம்
d வெளிநாட்டில் இரு அவளுக்கு ஆறுதலாய் வீடு பார்த்து உடனடி இருந்து விட்டார்கள்.
மயக்கத்திற்கு மருந்து LO/ID/
நிம்மதியாய் இரண் வேண்டுமா - மாமா.
எங்கிருப்பாய் வாழ்த்துக்களை நேசங் உன்னிடம் சேர்ப்பது? சிந் மின்னலாய் வழியொன்
 
 
 
 
 

ளவையும் தாங்கிக் ரன் செல்வமே." மகளின் நிலையை ஓவென்று கதறி ofala)G). கீழ்சாதி நாயைக் " மனதில் கருவிக்
மே உனக்கு இனி துக்குமே கவலைப் ணயா நானிருப்பன். வலையெண்டாலும் னால் தயவு செய்து னத்தை LDL (6th படியும் உன்னர கையை அமைச்சுத்
//6/g/ ØST GUITAD வேண்டுமா? - மாமா
எல்லாவற்றிற்கும் அவளோடு சாரங்கன் போகத்தான் வேண்டும் இல்லாவிட்டால் அடம்பிடித்து அழுவாள் அழுதபின் மயங்கி விடுவாள். இந்த இக்கட்டில் சாரங்கன் அவளுக்காகவே வாழப் பழகிக்கொண்டான். தேவிகாவின் இன்பமுமே அவனின் இன்பம் அவள் துயருறுவது அவனுக்கு வேதனை. மாமா என்பது கொஞ்சம் கொஞ்சமாய் மாறி சாரங்கன் என்பது அவளுக்கு தின உச்சாடன ஸ்லோகமாயிற்று.
சாரங்கன் என்றால் ஒரு குதூகலிப்பு. சாரங்கன் என்றால் ஒரு துள்ளல் முடி முடி இருந்த ஒரு மொட்டு நாளுக் கொன்றாய் விரிந்து பூவாய் - புதுப்பூவாய் அவளின் உள்ளத்தில் மலர்ந்திருந்தது; காதல்,
ժնպpair, -9յմuւց, ஊர்வாய் அகலமாகியது. "அடிக்கடி நானிருக்கிறன் சாரங்கன் ஆண் துணையில்லாத வீட்டிற்கு டிக்கொள்ள முன் ஏன் போவான் கேள்விகள் அம்பாகி ாரு வாழ்க்கையைத் முடிச்சுப் போட்டு அவிழ்த்து பின்னர் ன். ஆனா நீ நான் முடிச்சுப் போட்டு என்றாகி காலம் ஓடி 6/89)|ú FfiGu." ஓடிச் சென்றது. அவளுக்காக அவன் புதிதாய்ப் பிறந்தது குடும்பத்தின் மீதே ஒரு அக்கறை காட்டத் இறங்கியதாயும் தொடங்கியதுதான் பலருக்கு வயிற்றெரிச்சல், ஏழை ஏழையாகவே இருக்க வேண்டும்.
கட்டிக்கொள்ள பணக்காரன் ஏழையாகினால் பரவாயில்லை.
注
உனக்கொரு ராய் இருக்கிறன்." த்தைக் கோர்வை ாடி வினாடியாய் த்தை வருடி வருடி
ᏭᏪ6Ꭰ//6Ꮃg/.
ந்து தாய் வந்ததும் ருந்தது. வேறு ஒரு யாகவே மாறியும்
எடுக்க வேண்டுமா?
7(676) ITU) FITLÜL fill
La rifuunism? GT6ör களை எப்படி த்தவன் நெஞ்சுள் று தோன்றியது.
on
எக்காரணங்கொண்டும் ஒரு ஏழை முன்னேறி விடவே கூடாது. இதுதான் உலகம் சாரங்கன் யாரையுமே சட்டை செய்யவில்லை. ஒரு கடையில் வேலை செய்தான் தன்னாலான உதவிகளை தனது சக்தியையும் மீறிச் செய்தான்.
கலங்கிய மனத்தோடு அந்த "ச்செலி மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டி ருந்தான் சாரங்கன் தனது தேவியைக் காண வில்லை என்ற செய்தி கேட்டதிலிருந்து அவன் ஒரு நிலையில் இல்லை. தேடாத இடமெல்லாம் தேடி இறுதியில் தேவிகாவின் வீட்டிற்கே போய்ப் பார்ப்போம் எனும் எண்ணத்துடன் போனான். அங்கே அவள். அப்போதுதான் மயக்கம் தெளிந்திருந்தாள்.
பிரியங்காவின் தமிழ் நேசம், தமிழ்ப் பத்திரிகையிலுள்ள நாட்டம் புரியும் அவனுக்கு கவிதையால் வாழ்த்தெழுத ஆரம்பித்தான், தினமுரசிற்கனுப்ப.
நடந்துவர
- - - சிரித்து மாமா.வென்று அவனை அழைத்து அவனுக்கு அடுக்களையில் இருந்து உணவு பரிமாறி அடம்பிடிக்காமல் தானும் சாப்பிட்டு. பின்னர் தனியாக அழைத்து அறையில் வைத்துக் கேட்க
"மாமா.இண்டைக்குக் காலையிலை சித்தப்பா வீட்டுக்கு வந்து.யாருக்கு.மே. தெரியா.மை.என்னைக் க.ட்.டி.ப் பிடிச்சு. வார்த்தை தடம்புரள அணை உடைப்பெடுக்க அவள் ஆறாய் அழுதாள். ப்ளடி ராஸ்கல்.திரும்பவுமா.இங்கை வந்தானா? அவனை உயிரோடையே விடக் கூடாது. என் தேவியைச் சித்திரவதை செய்பவனை அணு அணுவாகக் கொல்ல வேணும் அவன் துடிச்சு துடிச்சு சாகவேனும்
அவனுக்கு மனம் கறுவிக்கொண்டது. "மாமா. அதுக்குப் பிறகு எனக்கு என்ன நடந்தது எண்டு தெரியாது மாமா, மயக்க மாயிட்டன்" என்று மீண்டும் அழுதாள் தேவிகா, அதன் பின்னர் அவள் எங்கேயோ போய் நடுவீதியில் மயக்கமாய் விழுந்து படுத்திருக்க யாரோ கொண்டுவந்து வீட்டில் ஒப்படைத்திருக்கிறார்கள்
அவளின் fljøL/LIII என்கின்ற பச்சோந்தியை -அந்த ஈவிரக்கமற்ற சதைப் பேயைத் தீர்த்துக் கட்டிவிடும் முடிவான எண்ணத்துடன் சாரங்கன் அவளைத் தேற்றி ஆறுதல் படுத்திவிட்டு அங்கிருந்து G)a)/6fTET GLIT60III6ö.
d பெற்ற தாய் உற்றார், உறவினர் GT GJGJITflair எதிர்ப்பிற்கு மத்தியில் அவளுக்காக, அந்த உடைந்துபோன உள்ளத் திற்காக தன் அருமையான தேவிகாவிற்காக, வாழ்க்கையே வேண்டாமென்று ஒதுங்கிய அவளுக்காக அந்தத் திருமணத்தை துணி வோடு ஏற்றுக்கொண்டான் சாரங்கன்.
"தேவிகா என் செல்வமே இனிமேல் LCT LCLLLLLLL LTTTL TTT TL0CMLLLLLLLLT நான் கவனிப்பன். நீ எதுக்கும் பயப்படாதே னா சத்தியமா உனக்குச் சொல்றன், னிமேல் உன்ரை வாழ்க்கையிலை நடந்த அந்தக் கடந்த காலக் கசப்பான நினைவுகளை எல்லாம் ஒரு கனவா நினைச்சு மறந்திடு இப்ப நீ புதிய - புத்தம் புதிய என் தேவி. gլիարp"
தன் அன்புக் கணவன் சாரங்கனின் மடியில் ஆதரவாகப் படுத்தபடியே அவளின் கண்கள் இரண்டும் அவனின் அன்பின் ஆழத்தைப் புரிந்து ஆனந்தக் கண்ணிரை வழிய வைத்தன.
தேவிகா இப்போது சாரங்கனின் அன்பு அணைப்பில் - அவள் இப்போது அவனின் ID606076).
did
சிIரங்கனின் நல்ல உள்ளம் - அந்தக் காமுகனின் மனைவி விதவையாவதையும், அவனின் மூன்று குழந்தைகள் அனாதை களாவதையும் எண்ணியபோது அவனைத் தீர்த்துக்கட்டும் முயற்சியைக் கைவிட்டான். எதிர்ப்புகள் குழ்ந்தபோதும்- சம்பிரதாயச் சடங்குகளைத் தூர எறிந்து தன் மருமகளை தியாகத்தோடு மனைவியாக்கினான்.
-9 մագմuւIւ #nԱրձմ սժGժnյ59 களுக்கு முன் சாரங்கன் ஒரு உத்தமன் தியாகி புரட்சிமிக்கவன் என்பதெல்லாம் மிகையில்லாமல் பொருத்தம் பெறுபவை. அந்தப் புது மணத் தம்பதியை நம்பிக்கை யோடு வாழ்த்தி விடை பெறுவோம்.
(GALILÉN)
நினைவே, நினைத்திருக்கின்றேன். நாளை-உனது பிறந்தநாளல்லவா..? வாழ்த்துக்கள் தாங்கி
TIDLIGAO DLOAD TILL வந்தபோதும்-என் ஒற்றை ரோஜாவில் விழி விரிப்பாயே? நினைத்திருக்கின்றேன். இன்று
GUrmregnraunruiu உதிர்ந்து-நீயு ம், JB5 ITS9)ILD. சென்ற வருடம் நீயிருந்தாய் இந்த வருடம் நீயில்லை, வரும் வருடம் நாமிருப்போமா?
நேற்று போனது
இன்று இருக்கிறது
நாளையென்றொரு
நாள்வரும்-அதிலும்
இன்னுமொரு
முத்துதிரும்
பின்பு
நிலாசிவக்கும்
இருந்தால்-நானும்
நினைப்பேன்,
உன்னை,
பெயரிட்டு, உறையிலிட்டு விலாசமிட்டு
அனுப்பினான். வாசிப்பாளென்ற
நம்பிக்கையில் எப்போதாவது O
E.01-07, 1994

Page 17
அசிறுகதை
நடந்து கொண்டிருந்தாள். அவள் மனதில் உள்ள போராட்டம், பதற்றம் நடையிலும் தொற்றிக்கொண்டது. மணிக்கூட்டையும் அவசர அவசரமாக பார்த்துக்கொண்டாள்.
இன்று எப்படியாவது கேட்டுவிட வேண்டும். எத்தனை நாளைக்குத்தான் மனதில் வைத்துக்கொண்டு புழுங்குவது மனம் பத்தாவது தடவையாக நினைத்துக் கொண்டது. ஏன் இன்னும் வரவில்லை. போயிருப்பாரோ. ஒருவேளை. உண்மையாக இருக்குமோ.அப்படியும் இருக்கலாம். நினைக்க நெஞ்சு வேதனையில் விம்மியது. எதற்கும் வரட்டும். இன்று இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டியதுதான்.
கேற் திறக்கும் சப்தம் கேட்டதும் விமலா தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். மனதில் உள்ள போராட்டம் முகத்தில் தெரியாவண்ணம் இருப்பதற்கு பெரும்பாடுபட வேண்டியிருந்தது. அகத்தின் அழகுமுகத்தில் தெரியும் என்று சொன்னவர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள்!
அரவிந்தன் வந்து ஆடைமாற்றி முகம் கழுவி சாப்பிடும்வரை அவள் எதுவும் பேசவில்லை. அவன் இப்போது சாய்வு நாற்காலியில் ஆறுதலாக இருக்கிறான். இந்த நேரத்தில் தான் அவள் ஏதாவது பிரச்சினை என்றால் அவனிடம் கூறுவாள். தயங்கியபடி அவன் அருகில் வந்தாள் விமலா
"என்னங்க.." அவள் கூறவந்ததைக் கூறாமல் அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் பார்வையில் தெரிவது கோபமா? கெஞ்சலா? எதுவும் புரியவில்லை அவனுக்கு என்ன என்பதுபோல் அரவிந்தன் தலையை ஆட்டினான். "உங்கட ஒஃபிஸில சுமி என்றொரு பெண் வேலை செய்கிறாளா? கேட்டாள். சுமி என்ற பெயரைக் கேட்டதும் ஒரு கணம் அதிர்ச்சியை உள்வாங்கிக் கொண்ட
மலா வாசலுக்கும் உள்ளுக்குமாக
அரவிந்தன் சமாளித்துக்கொண்டு "ஓம்"
அதுக்கென்ன இப்ப?" என்றான். "உங்களுக்கும் அவளுக்கும் ஏதோ தொடர்பாம் என்று கதைக்கிறாங்க. வேலைவிட்டு நீங்க அவளை சைக்கிளில ஏற்றிக்கொண்டு பீச் சினிமா என்று போறிங்களாம்.இதெல்லாம்
உண்மையா?." அவள் கேட்டு முடிக்குமுன் அவன் கன்னத்தில் 'பளார் என ஓர் அறைவிட்டான். "எவனோ சொன்னா.அத நீ நம்பணுமா? வீட்டில இருக்கிற உனக்கு ஒஃபிஸப் பற்றியும் வேலை செய்யிறவங்களப் பற்றியும் என்ன கதை? பேசாம வீட்டு வேலைகளைப் பார். உனக்கு அது போதும்." அவன் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டான். பேயறைந்தவள் போல் நின்றாள் விமலா, கடவுளே. என்ன இது. ஒருவேளை நான் அவர சந்தேகப்பட்டது தவறோ..? குற்றம் செய்யாத அவர வீணா. மனவருத்தப்படுத்தி விட்டேனோ..? அவள் மனம் வெதும்பியது. தனது தோழி ஜெயா மீது கோபம் வந்தது. அவள் தானே வந்து சொல்கிறவள். அவள் பொய் சொல்லி யிருக்கிறாளோ? சிந்தித்துக்கொண்டிருந்தவள் அவ்விடத்திலேயே அமர்ந்து விட்டாள்.
அரவிந்தன் தடுமாறிப் போனான். விமலா அறிந்துவிட்டாள். இனி கவனமாக நடக்க வேண்டும்; என அவன் மனம் சொல்லிக்கொண்டது. என்னதான் அவளை ஏசி அடித்தாலும், விமலாவை நினைக்க பயமாகவும் இருந்தது. சுமியை மறக்க முடியாது. கட்டிய மனைவி விமலாவை ஏமாற்றுவது தவறு என்றாலும், அதை தவிர்க்கவும் முடியாது. அவன் சிந்தனையுடன் தூங்கிப் போனான்.
திடீரென கண்விழித்தவன் சோகமே உருவாக தன் கால்மாட்டில் இருந்து காலை அமுக்கும் விமலாவைக் கண்டதும் "ஏன் நித்திரையைக் குழப்புகிறாய்?" என்றான்.
"என்ன மன்னிச்சிடுங்க. உங்கள தவறா
பேச்சிற்றன்." கூறிமுடிக்க அழுகையும் சேர்ந்து கொண்டது.
அவனுக்கு விமலாவை நினைக்க
பாவமாக இருந்தது. துரோகம் செய்கிறோமே என்பதை நினைக்க வேதனை தோன்றினாலும் சுமியை நினைக்க எல்லாம் மறந்து விட்டது. அந்த முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாமே. அந்த அழகை, குரல்
இனிமையை, முல்லைச் சிரிப்பை இரசிக்கத் தெரியாதவன் மனுசனே இல்ல.
"சரி.சரி.நான் வெளியில போக வேணும்."
கூறிக்கொண்டு LD60aflu 776) p. 60DL சென்றுவிட்டான். அலுவலகத்திற்கு ஆடைகளை கழுவு அவனது (FIL"
ஒன்று இருப்பதை
என்ன இது. முக்கிய கடிதமாக்கு வைத்தவள் ஒரு கன எதற்கும் பார்ப்போ frigg, Teit, 9, Gigit இருண்டன.
ஒ.ந
அவரின் பேச்சில் நா
ஜெயா சொ உண்மை. கடவுளே ே என்று எப்படி நம்
- - -
<கவிதைக் கதுை)
சித்திரை விரகம்
நற்று இரவெல்லாம் தூக்கமே இல்லையடா. ஏதேதோ கற்பனையில் மேலெல்லாம் கொதிக்குதடா முற்றத்திற்கு வந்தனடா தொடர்ந்து நிற்க முடியேல்ல. உலவிவிட்டு வருவமெண்டால் நிலவு கூடச் சுடுகுதடா காற்றும் காந்துதடா குண்டுமல்லி வாட்டுதடா பாயில் நான் படுத்தா முள்ளு முள்ளாக் குத்துதடா கண்மூட முடியேல்ல பயங்கரமாய் நினைவுள், வெள்ளவத்தை வீதியிலே டூயட் பாடும் கனவுகள் தலையணையை நான் பிடிச்சா தாவணியாத் தெரியுதடா தளிர் இலையை நான் கடிச்சா அவள் இதழாய்த் தோணுதடா இரவே நரகமடா இதுவே தொடக்கமடா. தனித்திருக்க முடியேல்ல துணைக்கு நீ வாறியே? "ஜயய்யோ நான் மாட்டன். உன் நிலமை மிக மோசம், ஆவேசம் வந்துதெண்டால் அருகில் நிற்க முடியாதே" கடிக்கிறே பாத்தியே? என் நிலமை புரியாமல் படிக்கிற இலக்கியத்தை எங்க மச்சான் போட்டனி
"எனக்குப் புரியுதடா நண்பன் உன் வேதனைகள் எருமைக்குக் கவிவரும்போதே நான் தெரிந்து கொண்டேன்.
சித்திரை வந்தாலே இத்தொல்லை பெரும் தொல்லை. லவ்வடிக்கப்ப போனணியே சிட்டேதும் மாட்டினதே"
ஐயோ. நினைக்கவே சிலிர்க்குதடா மேனிபுல் லரிக்குதடா மாமான்ர கடைசி மகள் மதியழகி என்று பெயர் சூப்பர் அழகியடா சொல்ல மொழி இல்லையடா.
3.01-0, 1994
ஆயிரம் ரோஜாக்கள் அடுக்க அவள் வருவாள்! பல நூறு நிலவுகள் ஜொலிக்க அவள் சிரிப்பாள்! அவளுக்கு நான்-சொக்கலட் எனக்கு அவள்-குயிங்கம்! லவ்வெண்டால் லவ்வு அப்பிடியொரு லவ்வடா
"Lipé5.?”
காதல் கிளைபரப்பி மாமாக்குத் தெரியவர, ஆர்வமாய் கூப்பிட்டார். "அஞ்சுசதம் தரமாட்டன் கட்டுவியோ எண்டு கேட்டார். அவள் கிடைச்சால் போதுமெண்டு ஒமெண்டு போட்டன் மச்சான்.
"பாவம் விசரன் "என்ன மச்சான் முணுமுணுப்பு? "சீதனம் வாங்காத மாபுருஷன் நீயென்றேன்
வேறொன்றும் கூறவில்லை மச்சான் நீ தியாகியடா!
(மிச்சத்தையும் கேளன் மச்சான்) நான் சொன்ன பதில் கேட்டு பல்லிளித்த என் மாமன் சித்திரைத் தினத்தன்று தன் வீடு வரச்சொன்னார் பொன்னான மகளோடு கதைபேசிப் போகச் சொன்னார்! சொன்ன கணம் முதல் எனக்கிருப்புக்கொள்ளவில்லை சின்னவளின் கன்னம் முதல் கால்வரை கற்பனையில். நண்பா. பொல்லாத இவ்விரவு விடிஞ்சாத்தானே சித்திரை? "GuIT 2LDLIT விடிஞ்சா சித்திரை. விடியும்வரை நித்திரைG5II676TLIT LITG). போகுதென் ஆவி
ஒட்டோ படலம் (மறுநாள் காலை) சித்திரைச் செவ்வானம் aflsflógó góði(L6ör. சிங்காரச் சிட்டுக்கள் LITL3, 567CBLair. சேவல் எழும்புமுன் சேவலை நான் எழுப்பி
அதற்குப் பதிலாக, நான் கூவி விடிய சூரியன் உதிக்கும்ே
பூவோடு நான் ரெ
உதைத்த உதையில் நண்பன் உருண்டு கோபத்தில் கண்வி န္တီး
சித்திரை பிறந்தாச் "புறப்படு" என்றே "எங்கே என்றான் மாமன் வீட்டுக்கடா மறந்து போச்சோ கெதியா எழும்பட குளிச்சிட்டுப் புறப் அவசரப்படுத்திலே
-GTD.
அவன் வருமுன் நண்பன் வந்தான் ஒட்டோவைப் பா ஒப்பாரி வைத்தா கனமாய் திட்டின "ஓட்டோ எதுக்கட் செக்கிங் அதிகம வீண் செலவு எது பஸ்சில போவம
GaJ687 LITO LID#FF) என்னால முடிய LIGUfa) (BLITT GOTIT நாளிகை ஆகும்.
 
 
 
 
 

எழுந்தவன் அரை ாற்றி G66||fusci) 奥Q1矶 அன்று அணிந்து போன தற்காக எடுத்தவள் பொக்கற்றில் கடிதம் வதானித்தாள்.
அவரின்ர.ஏதாவது என மேசை மீது நின்று நிதானித்தாள். என்று கடிதத்தை ல சுற்றியது. கண்கள் ஏமாந்துவிட்டேன்.
பேதையாக வளர்த்துவிட்ட பெற்றோரைச்
சொல்வதா என்னை ஏமாற்றும் கணவனை
குற்றம் சொல்வதா?.
அவள் விம்மி விம்மி அழுதாள். அழுது
இருந்தது என்ன இது. குட்டிபோட்ட பூனை போல் என் காலையே சுற்றிக் கொண்டிருந்தவள். ஒருவேளை உண்மை தெரிந்து ஒதுங்கி விட்டாளோ?
அன்று வேலைக்குப் போன
ஒய வெகு நேரம் எடுத்தது.
Iggy 560 g, திரும்பவும் சேர்ட் பொக்கற்றிலேயே வைத்து திரும்பவும் சேர்ட்டை இருந்த மாதிரியே வைத்துவிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
வெளியில் சென்ற அரவிந்தன் வருவது தெரிந்தும் அவள் எழுந்திருக்கவில்லை.
ன் ஏமாந்து விட்டேன். எனது அத்தனையும் வளுத்ததெல்லாம் பால் னேன். அப்படி ஒரு
LGLIT GULLI ۔*
தான்
அவன் அவசர அவசரமாக சேர்ட்டை எடுத்து கடிதத்தை எடுத்துக்கொண்டான். அவள் கவனிக்காததுபோல் படுத்துக்கொண்டாள்.
அதன்பின் அவள் அவ்வீட்டின் நடைப்பிணம் போல் ஆகிவிட்டாள். அவள் விழிகள் அழுதழுது சோர்ந்து விட்டன. மனம் அழுதது. ஆனால் அவள் அரவிந்தனிடம் எதுவும் கேட்கவில்லை. அவனுடன் பேசும் வேளைகளை தவிர்த்துக்கொண்டாள்.
அவளது ஒவ்வொரு செய்கையும் அரவிந்தனுக்கு அதிர்ச்சி வைத்தியமாக
ஒரு நொடி பிந்தினாலும் என்னுயிர் தாங்காது. என்னைக் காணாட்டி என் துணை வாழாது
"காறித் துப்படா
கவிதை மட்டும் சொல்லாதே
த்திரம் வருகுதடா. னி உன் இஷ்டம்."
"முக்கி முக்கிச் சொன்னனான் முட்டாள் நீ கேட்டணியே? முன்னால பாரடா
காக்கி ஒண்டு கைய நீட்டுது முதலில் இறங்கினேன். புத்தாடை, புதுவேட்டி, பட்டான நெற்றியில் பொட்டாக சந்தனம் 'காக்கி சிரித்தது.
அரவிந்தனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
"அரவிந்தன் என்னை மறந்திடுங்க. எனக்கு கல்யாணம் பேசி முற்றாக்கியாச்சு நாளை சுவிஸில இருந்து அத்தான் வாறார். ஒரு கிழமையில கல்யாணம் முடிச்சிற்று. என்னை கூட்டிக்கொண்டு போகவாம். எனக்கு வேற வழி தெரியல்ல. ஓம் என்று சொல்லிற்றன் இனி உங்கட விமலாக்கு நல்ல கணவனா இருங்க குட்-பை அவள் சென்றுவிட்டாள்.
அவனுக்கு வானம் இடிந்து தலையில் விழுந்தது போலிருந்தது. தொடர்ந்து வேலை செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை. லிவு எழுதிக்கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றான். அங்கு. வாசல் நிறைய சனம்-அழு குரல் பயந்துபோய் உள் சென்றவன் நெற்றிப் பொட்டில் யாரோ தாக்கியதைப் போன்ற உணர்வைப் பெற்றான். குத்து விளக்குகள் எரிய 67) LDGUIT L M GOROSTIDITAJ; வளர்த்தப்பட்டிருந்தாள். அவனுக்கு அதற்கு மேல் எதுவும் விளங்கவில்லை. நஞ்சு குடித்து இறந்து போனாள் என்று யாரோ சொல்வது கனவில் கேட்பது போலிருந்தது. ஒ.நான் எத்தனை பெரிய பாவி. விமலா, உன்ர தூய அன்ப புரிஞ்சுக் கொள்ளாம உன்னை, கொன்றிட்டன். விமலா. விமலா. இந்தப் பாவிக்கு மன்னிப்பே இல்லம்மா.
அவனால் வாய்விட்டு வெளியில் சொல்லி அழ முடியவில்லை. அழுதான். அழுது கொண்டே இருந்தான் அவனைத் தேற்ற யாராலும் முடியவில்லை. அவன் இப்போது G. IDGUITGINGÖT JEGYIGLIGöI.
எழுதுவோர் கவனிக்கவும்
"ஒகளன்பு அவுருத்த" "உங்களுக்கும் அவுருத்த" உது நாங்கள் மீண்டும் ஏறினோம் (ஓட்டோவில்) ஐந்தடியும் சென்றிருக்காது
ண்டும் 'காக்கி மீண்டும் இறக்கம் மீண்டும் அவுருத்த மீண்டும் ஏற்றம்.
உப்பிடியே அடிக்கொரு செக்கிங் ஆளுக்கொரு கேள்வியால், புதுச் சட்டை பழசாகி, வெள்ளை வேட்டி கருப்பாகி,
மாமனின் வீடுபோக. மாமன் மகள் வந்தாள் மிக அழகாய் புன்னகைத்தாள், "சித்திரைக்கு ஏன் வரவில்லை" என்றாள், தீபாவளி வாழ்த்துக்கூறி வரவேற்றாள் (?)

Page 18
தருவது-ரசிகன்
அமுதா. அமுதா, அமுதா. எதிரே நிமிர்ந்தும், உயர்ந்தும் தெரிந்த மலைகள் உதயதீபனின் குரலை வாங்கி எதிரொலியாக திருப்பித்தந்தன.
மனசுக்குள் நூறு நூறு பூக்கள் மலர்ந்தன. பிரியமானவள் பெயரை மலைகள் உச்சரிக்க செவிகள் அதை வாங்கி பத்திரப்படுத்திக் GJII60IL-60,
ஒரு குழந்தைபோல கைகள் இரண்டை யும் காற்றில் வீசியடித்து துள்ளிக்குதித்தான் உதயதீபன்.
பெயரை உச்சரிக்கும் போதே உள்ளே ஒரு சுகம் ஊற்றெடுக்கும் அற்புதம் காதலின் மகத்துவம்
மனதுக்கினியவள் பெயரை எதிரொலி யாய் உச்சரித்த மலைகளுக்கு நன்றி.
மனதுக்குள் சொல்லிக்கொண்டான். இன்னும் ஒருமுறை. இன்னும் ஒருமுறை. மனது விண்ணப்பம் போட்டது.
"அமுதா. அமுதா. அமுதா." மறுபடி குரல் உயர்த்தி அழைக்க, மலைகள் மீண்டும் எதிரொலி அனுப்ப
களுக்கென்று சிரிப்பொலி காதருகே
கேட்டது.
"மலையரசி சிரிக்கிறாளோ? மனது வெட்கப்பட்டுக்கொண்டு விசாரித்தது.
செண்பக பூவின் வாசம் மூக்கைத் தொட்டது. அருகில் ஒரு நிழல் தெரிய திரும்பிப் பார்த்தான் விரிந்தன விழிகள் மூட மறந்தன இமைகள்
யாரது பெயர் சொல்லி அழைத்து எதிரொலியாய் அந்தப் பெயர் கேட்டு மனத் தோட்டத்தில் மலர்கள் பூக்க மகிழ்ந்தானோ 粤Qjö
வளைந்த புருவத்தோடு, கடைந்தெடுத்த சிலைபோல, கனியிதழில் புன்னகை ஏந்தி அருகே நின்றாள்.
"அமுதா நீயா?
என்றான். தான் துள்ளிக்குதித்ததை கண்டுவிட்டாளோ என்ற வெட்கத்தோடு,
ஆணுக்கும் வெட்கம் வரும் காதலில் அது அடிக்கடி வரும்
அசட்டுத்தனமாக ஏதாவது செய்ய, அது புரிந்து பெண் நகைக்க, ஆணுக்கும்
வெட்கம் வரும்.
"என்ன கேள்வி இது?
கண் எதிரே தோன்றிய அழகு கேள்வி கேட்டது.
"என்ன கேள்வி
என்றான்.
"நீயா? என்று கேட்டீர்கள் ஏன் வேறு யாரையும் எதிர்பார்த்தீர்களாக்கும் இருக்கும் இருக்கும். நந்தி போல நான் எதற்கு குறுக்கே வருகிறேன்?
டியர் சிந்தி இளமையுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?
கே.வின்சன்-மட்/சத்துருக்கொண்டான்.
உங்கள் பிறந்தநாளை மறந்துவிட வேண்டும் விபரம் அறிய அடுத்தவார முரசை
ITQI III ir
மரணத்தைப் பற்றி நீங்கள்
நினைக்கிறீர்கள்?
SIGSSON
எஸ்.விஜை-பத்தனை. சில சமயங்களில் நியாயமின்றி கை நீட்டுகிறது. இருக்க வேண்டியவர்களை இழுத்துக்கொள்கிறது. இழுத்துக்கொள்ள வேண்டியவர்களை இருக்கட்டும் என்று விட்டு வேடிக்கை பார்க்கிறது.
o இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி யாராக இருப்பார்?
ஆர்.சிவராசா-செங்கலடி. எவர் வெஸ்வாரோ அவர்
முரசில் இடம்பெற்ற சுப்பர் ஸ்டார் சந்திப்பின் up to 61st Gr
திருமதி பாரதி சுதாகரன்-மட்டக்களப்பு எவரும் சகல கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்கவில்லை. சில கேள்விகள் கடினமோ என்று யோசிக்க வேண்டியுள்ளது. அதனால் சுலபமான கேள்விகளோடு புதிய போட்டி ஒன்று நடத்தப்படும் என்று காதில் விழுந்தது.
தற்போது உலகில் பெருகிவரும் குண்டர்கள் பற்றி உங்கள் கருத்து?
எம்.குலசேகரன்-இறக்குவானை பூமிக்கு பாரம் அதிகமாகி வருகிறது என்று அர்த்தம் கவலைப்பட வேண்டாம் பூமிதாங்கும்.
d நடந்து முடிந்த தென் மாகாணசபைத் தேர்தல் பற்றி?
நஸ்லிஹா பறக்கத்துல்லா-மல்லவப்பிட்டிய
உதடு சுழித்து, தோள்களை குலுக்கி திரும்பிச் செல்வது போல பாவனை செய்தாள்.
வெட்கத்தால் விளைந்த தன்
அசட்டுத்தனமான கேள்விக்கு
கொண்டான் உதயதீபன்
"அமுதா நில் அமுதா. நான் அதற்கு
கேட்கவில்லை. வந்து."
"பின்னர் எதற்காக கேட்டீர்களாம்?
நொந்து
"அமுதா கட்டால் கச்சிதமாக பொருந்தியி பட்டாடையுடன் உன்னை பூவுலகப் பெண் என் ஒத்துக்கொள்ள மாட்டா
"போதும்போதும் மயங்கிவிடுவேன் என்று "சத்தியமாய் இ
சித்திரமான உன்னைக்
என்ன பதில் சொல்வது? வெட்கத்தால் விவரமில்லாமல் வந்த வினா என்று எப்படிச் சொல்லுவான்.
உடனே மனசில் ஓர் உத்தி வந்தது. பெண் மனம் அறிந்து வீசப்பட்ட தந்திரமாய் வார்த்தைகள் கோர்த்து
"இந்த நீலப்பட்டாடையில் நேரில் உன்னைக் கண்டவுடன் நிலத்தில் அல்ல,
நீல வானுக்கு அப்பால் சென்று விட்டேனோ என்று வந்தது ஒரு சந்தேகம்."
தெரிந்தெடுத்து அணிந்துவந்த பட்டா டைக்கு பாராட்டு கிடைத்ததில் அமுதாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
தனது தெரிவு சரியென்று புகழப்பட மனது சில்லென்று குளிர்ந்து போனது. என்றாலும் வெளியே மகிழ்ச்சி சொல்ல மனம் ஒத்துக்கொள்ளாது.
"என்ன சந்தேகம் உங்களுக்கு?
இனப்பிரச்சனை விவகாரம்தான் அங்கு வெற்றிதோல்வியை நிர்ணயித்தது என்பது காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான். அதுவும் ஒரு காரணமே தவிர அதுவே முழுக் காரணம் அல்ல என்பதே எனது கருத்து
o அன்பு காட்டியும் அன்பு காட்டாதவர்களைப் பற்றி?
எம்.பொசாப்கான்-குருத்தலாவை அவ்வளவுதான் அவர்கள் அவ்வளவுதான்.
iq, u li jiġuu IT, 20 Gossissouri, 63o u Guaibi சிலருக்கு சமூகத்தில் நியாயம் கிடைப்பதில்லையே இது ஏன்?
ஆர்.கலைமகள்-கொடஹேனை உலகம் உருண்டை என்று முதலில் கணிடுபிடித்துச் சொன்னவனை கொல்லத் துரத்தியதும் இந்த உலகம்தானே உணமை களை காலம் கடந்து உணர்ந்துகொள்வது உணர்மையானவர்களை காலம் தாழ்த்தி புரிந்துகொள்வது என்று விதியாகிவருகிறது.
do மழையில் நனைந்து பாடித் திரிய ஆசை நீங்களும் வருவீர்களா?
என்.யோகராணி-பதுளை, வரலாமே! நான் மட்டும் குடையோடு!
விழி-பேசும்-.ெ
భ్య DULJILÉIRII GBI, III d. வேண்டும்?
"ம்.ம்.இன்று சரி "616ö160 #fflusci).606 "வரும்போது ருந்தீர்கள். இப்போது ஏே
"உளறவில்லை போகிறேன். வெய்யில்ப
வேண்
சூரியகாந்தி போல, உன் சிவந்துவிட்ட என் உள்ள சிந்தையை தகிக்க வைச் "எப்போதுமே இந் தலையில் அடித்து விலகிப்போய் நின்று ெ "அமுதா உனக்கொ "666,607?" "கொம்பு தாவாத கு வாலிப வயதில் ஆசை
III LIIGSGusi, களுக்கு முக்கியமானத ஒழுக்கமா? நல்ல ம6 தன்னம்பிக்கையா? இதி எது?
எம்.தமிழ்ச் செ நல்ல மனம் இருந் வரும் முடியும் என் இருந்தால்தான் முயற். அந்த முயற்சி அடுத்தவ வைக்காமல் இருக்க நல் நல் முயற்சியாக இ கத்தமான மனதே மு சிறந்தது.
டியா சிந்தியா
கட்டியவரின் பெயர் எ6
ஐ.எம் ஒருவரல்ல பலர் உதிரத்திலும் வியர்வை
தாஜ்மஹால் கட்டுவித்
வைகோதமிழக
அடுத்து வரும் சாத்திய
கட்சி தொடங்கிய வைகோ எம்ஜிஆரல்ல
வாலியை கண் பயந்தாராமே? உண்ை
அசத்தீன் அப்படியொரு கரு இதழ் ஒன்றில் தனது க
எழுதியிருக்கிறார். அது சர்ச்சையை கிளப்பியிரு இல்லாத ஒருவர் பற் எழுதியிருக்க கூடாது.
சொல்ல முடியாது.
 
 
 
 
 
 

OT ad Gör go LaS7G) ருக்கும் இந்த நீலப் ப் பார்க்கும் எவரும் று ஒரு போதும் Mց,67."
புகழ்ந்து பேசினால்
எண்ணமாக்கும்."
ல்லையடி. பொற் கண்டவர்கள்தான்
துள்ளிக்கொண்டி தா உளறுகிறீர்கள்." அமுதா, உருகிப் ட்டுவிட்டால் சிவக்கும்
விழிகள் பட்டதனால் த்தில் சுடும் ஆசைகள் கின்றன." த ஆசைதான்." கொண்டாள். சற்று SITGÖSTLIGT. நவிசயம் தெரியுமா?"
ரங்கு இருக்கிறதோ? என்ற கொப்பில்
வி கற்கும் மாணவர் ாக கருதப்படுவது ILDIT? (Upuò furo ல் தலை சிறந்தது
ல்வி-அக்கரப்பத்தன. தாஸ்தான் ஒழுக்கம் ற தன்னம்பிக்கை சி வெற்றி பெறும் ரை இகழ்ச்சியடைய ல மனதோடு கூடிய ருக்க வேணடும். மக்கியம் அதுவே
o
தாஜ்மஹாலை ir Gor?
ஹனிபா-கந்தளாய்.
அந்தப் பலரின் பிலும் உருவானதே தவர் சாஜஹான்.
முதலமைச்சராக
b plgoorlist? ஆர்.சேகரன்-கண்டி. வுடன் முதல்வராக
கண்ணதாசன் DLIT?
வரன்-கொழும்பு-6. தை தமிழக வார யசரிதையில் வாலி தமிழகத்திலும் சிறு தது. பதில் சொல்ல றி அப்படி வாலி அதில் கருத்துச்
தாவாத உள்ளங்கள் இருக்க முடியுமா?
"ம்.பேச்சில் ஒன்றும் குறைச்சல் இல்லை. இதனால்தான் நான் அடிக்கடி வருவதில்லை."
உதயதீபனின் முகம் வாடிவிட்டது. உண்மையாகவே அவளுக்கு பிடிக்க வில்லையோ, என்று கவலை வந்தது?
"அமுதா உண்மையாகத்தான் சொல்கிறாயா?
அமுதா திரும்பி அவன்முகம் பார்த்தாள். பார்வையில் இருந்தது பதில் விழிகள் சிமிட்டி உதட்டிலே மெல்லிய புன்னகை காட்டினாள்.
அருகே சென்று அவள் கரம் பற்றியபடி கேட்டான்,
"பொய்தானே சொன்னாய்? அமுதா பதில் சொல்லவில்லை-விழிகள் மட்டும் வண்ணத்துப்பூச்சியின் இறகுகள் போல படபடத்தன.
"மன்னித்துக்கொள்." என்றான் உடைந்த குரலில் "எதற்கு மன்னிப்பு? "நான் வரம்பு மீறியிருந்தால். அதற்கு" "யார் சொன்னது? உங்களுக்கு சகல உரிமையும் இருக்கிறது."
உதயதீபன் மறுபடி உற்சாகமானான்.
வரவேண்டும்."
"பிறந்துகூட வரமுடியாது - DIT LIGBL GÖT.”
ஆவேசமாய் சொல்லியபடி அமுதாவை தன்னோடு இறுக்கிக்கொண்டான்.
இறுக்கத்தில் சிக்கியபடியே "விடுங்கள்." என்றாள். விட மறுத்து அவள் முகம் தன் கரத்தில் ஏந்தி விழிகளை நோக்கினான். அவள் இதழ்கள் சொல்லியது பொய் என்றன அந்த பொல்லாத விழிகள்
காதலில் இதழ்கள் சொல்லாத செய்தியை விழிகள் துணிந்து சொல்லிவிடும்.
அமுதாவின் விழிகளை பார்த்தபடியே உதயதீபன் சொன்னான்,
"விருந்தும் தரும் வருந்தும் நோயும் தரும் அந்த நோய்க்கு மருந்தும் தரும். அந்த பெருமை இந்த விழிகளுக்கு தகும்."
"புரியவில்லையே? என்றாள் அமுதா, "புரியவைக்கத்தானே போகிறேன்." என்றபடி அவள் இதழ்களில் தன் உதடுகள் கவிழ்த்தான் உதயதீபன்
நீலப்பட்டாடை நிலம் காண, நிலா வெட்கப்பட்டுச் சிணுங்க நாம் விலகி வந்து திருவள்ளுவரிடம் உதயதீபன் சொன்ன விழிக்கதைக்கு குறள் கேட்கலாம்.
aflL
"p fló0LD இல்லையோ என்று இரு நோக்கிவளுண்கணுள்ள தொரு நோக்கு நினைத்தேன்." நோய் நோக்கொன்றந் நோய் மருந்து
"என் மீது உங்களுக்குள்ள உரிமையை அதிகாரம் 10 தடுக்க இனி ஒருவர் பிறந்துதான் குறள்-109
குறுக்கெழுத்துப்
1. 2 3. 4.
5
7 8
9
O -
11 12
-E- - - - - - - - - - - - - - - - - - - -
இடமிருந்து வலம் 1. இது உயிரபாயத்திலும் முடிவ 1. கையெழுத்துக்குப் பதிலாக துண்டு.
தனைப் பயன்படுத்துவார்கள் 2, 27வது நட்சத்திரத்திற்கு இதுதான் 3. உருவத்தில் சிறிய 60ᎢfᎢᎶᏓ) , G) LILLIINI.
உறுதியானவர்களுக்கு தனை 3. மணமாகாத பெண்ணை இப்படி உதாரணம் சொல்வதுண்டு. யும் சொல்வதுண்டு. 5. தன்மானம் உள்ளவர்களுக்கு 4 மங்களகரமான GESITTfLLILĖJE, 6 fløi) இதனை உதாரணம் சொல் ஏற்றி வைக்கப்படுவதுண்டு. 6) JITITI JE6i. அனுமானின் இன்னொரு பெயர். 10. 6Îaug|Tul நடவடிக்கைகளுக்கு உடலுக்குள் இதுவும் அடக்கம்.
உகந்த பிரதேசம் இது. 1. தலை அலங்காரத்திற்கு இதுவும்
தேவை. 12. வெற்றிலையின் தோழன்.
மேலிருந்து கீழ்
தென்னை இது தரும். இதை ஆக்கப் புலவர்களால் (Մ)ւգ-պւն.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 07.05.1994க்கு முன்னர் அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
எமக்குக் டைக்கும்படி
குறுக்கெழுத்துப் போட்டி இல-47
னமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு
செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-45க்கான சரியான விடைகள்:
தே för ||2 , (ତ) 3. 點 to
னி 5 it GBLIT i 16 . I o 7, 8 G, us
D 9 g, Lib 10 EGI @ னி
11 GT || gpu | h || 21
13 r. லி வு 6 66. ნეს)
திருகோணமலை.
2. ஹஸ்மத் பர்ஹானா
முறுத்தகஹமுள.
3. எமிலியானா பர்னாந்து
கண்டி.
4. அ.உலகநாதன்
கொழும்பு-03.
5. கே.சுபாபூரீ
கண்டி
இவ்
குறுக்கெழுத்துப் போட்டி இல45இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள் 1. lu. TGaGvG)Jf
6. ஏ.எஸ்.அப்துல் ரசாக்
நாத்தாண்டியா 7. வி.குமார் புத்தளம். 8. மு.சோமசேகரன்
கொழும்பு-9. 9. எம்.ஐ.புஆத் data furt. 10. வ.பிரேமா
வவுனியா,
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா ரூபா 50/= வழங்கப்படும்.
GBritp.01—07, 1994

Page 19
காலத்தின் குரல் உரிமைகளுக்கும் அபிலாசை களுக்குமிடையில் தொங்குகின்ற வாளின் கூர்மையினைப் பரிசோதிக்கும் காலகட்டம் இது இம்மாகாவியத்தின் திருப்பு (Up 60697 (UTT5 இது விளங்குகிறது. அஸ்தினாபுரத்தின் அரசனாக நியமிக்கப் படுபவன் யுதிஷ்டிரனாக இருந்தால், மக்களை அரவணைத்து நல்லாட்சி செய்யும் ஆற்றல் அவனுக்குண்டு. ஆனால் பேராசையினாலும் சகுனியின் தூண்டு தலினாலும் திருதராட்டிரனின் சபலத்தினாலும் பேரவாவுக்கு அடிமையாகிவிட்ட துரியோதனன் தனது இலட்சியத்துக்கு குறுக்கே எவரும் வரலாகாதென்று திட்டங்களை வகுக்கிறான். இந்தச் சூழ்நிலையினால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கிருபாச்சாரியாரும் துரோணாச்சாரியாரும் நன்கு உணர் வார்கள். ஆனால் தனக்குக் கிட்டாது போன மகுடத்தை தன் மகன் தலையில் சூடத் துடிக்கும் திருதராட்டிரனுக்கு DLGOSTROLDO)U 2-699FIT 55 (PLUT5 நிலையிலுள்ளனர்.
-காட்சி தொடக்கம்துரியோதனன் அரண்மனை துரியோ நாளை என்ன நடக்கும் என்பது
ஆண்டவனுக்குத்தான் தெரியும் கர்ணன் சுத்த வீரன் காலத்துக்காகக் காத்திருக்க மாட்டான். எமது எதிர் காலத்தை எவரும் நிர்ணயிக்க முடியாது சகுனி உன் வீரத்தை மெச்சுகிறேன் கர்ணா துரியோதனா நான் உயிருடனுள்ளவரை உன் தலையிலிருந்து கிரீடத்தை எவரும் பிடுங்கிவிட (UDILIII5I. அந்த ஆண்டவனோ அன்றி அந்த கங்கையின் மைந்தனோ இதனைத் தடுக்கமுடியாது. துச்சாதனன் மாமா எங்கள் தந்தையாரே யுதிஷ்டிரனை மன்னனாக்க விரும்பு கிறாரே! சகுனி உங்கள் தந்தை போடும் முடிச்சை
நான் அவிழ்த்து விடுவேன்.
-காட்சி மாற்றம்ЛJA 6001. விதுர அஸ்தினாபுரி மக்களே இன்னும் சற்று நேரத்தில் மகாராஜா உங்கள் எதிர்கால மன்னர் யார் என்பதை அறிவிப்பார். காந்தா குந்தி நீ என்ன கருதுகிறாய்? குந்தி: துரியோதனனும் யுதிஷ்டிரனும்
எனக்கும் பிள்ளைகள்தானே அக்கா கைதிகள் நால்வர் அவைக்கு அழைத்து வரப்படுகின்றனர். விதுர சில குற்றவாளிகள் அழைத்து வரப் பட்டுள்ளனர் மகாராஜா சேனாதிபதி இவர்கள் செய்த குற்றம் என்ன என்பதை மகாராஜாவுக்கு தெரிவியுங்கள். சேனா இந்நால்வரும் சேர்ந்து ஒருவனைக் கொன்று விட்டனர் மகாராஜா. தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். திருத அப்போ அவர்களுக்கு.
துர மன்னிக்க வேண்டும் மகாராஜா தாங்கள் அனுமதித்தால், இந்த வழக்கில் நீதி வழங்கும் சந்தர்ப்பத்தை இளவர சர்களுக்கு அளிக்கலாம். அவர்களுடைய ஆற்றலை மக்களும் அறிவார்கள் அல்லவா? பீஷ்ம விதுரரின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். சகோதரர் சகுனியின் கருத்தையும் அறியலாமே! விதுர மன்னியுங்கள் அஸ்தினாபுரி அரசவையின் பிரச்சினை இது. பீஷ்ம காந்தார இளவரசர் இன்று அஸ்தினாபுரியின் ஓரங்கமாகிவிட்டாரே! விதுர ஓரிடத்தைச் சேர்ந்திருப்பதற்கும் அங்கு சார்ந்திருப்பதற்கும் வித்தியாச
GöSILGüGA)6) III? zliči. விதுர சித்தப்பா அவர்களே! நான் இந்நாட்டவன். மகாராஜாவின் தலை மகன் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் முன்னுரிமை எனக்குத் தரப்பட வேண்டும் விதுர் நீ யுதிஷ்டிரனுக்கு இளைய தம்பி என்பதனால் முதலில் தீர்ப்பு வழங்கும் உரிமையை உனக்கு அளிக்கலாம். திருத இந்த வழக்குக்கு நீயே தீப்பினை வழங்கலாம். இந்தக் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்குகிறாய் மகனே! துரியோ இதில் சிந்திப்பதற்கு எதுவுமே யில்லை. பாரம்பரிய வழக்குப்படி கொலைக் குற்றம் புரிந்தவர்கள் மரண தண்டனைதான் பெற வேண்டும். ஆகவே இவர்களுக்கு மரண தண்டனை வழங்குமாறு தீர்ப்பளிக்கிறேன். சகுனி ஆண்டவன் உன்னைக் காப்பாற்று வானாக என் அன்பு மருமகனே! திருத விதுரா இவர்களுக்கு மரண தண்டனை என்று அறிவிக்கும்படி கட்டளை யிடுகிறேன். விதுர மன்னியுங்கள் மகாராஜா இளவரசர் யுதிஷ்டிரனுக்கும் நீதி வழங்கும் சந்தர்ப்பமளிக்கலாம் அல்லவா? திருத நீதிதான் வழங்கப்பட்டாகிவிட்டதே விதுர யுதிஷ்டிரனின் அபிப்பிராயத்தையும் கேட்டு அறிந்துகொள்ளலாம் என்றே
க்குத் தோன்றுகிறது.
GBir.01—07, 1994
ஐகுமாரன்
திருத சரி யுதிஷ்டிரா எங்கே இந்த வழக்கில் உனது தீர்ப்பினை வழங்கு பார்க்கலாம். ஷ்: எல்லோருக்கும் எனது வணக்கம் ருத உனது சகோதரன் அளித்துள்ள தீர்ப்பு பற்றிய உனது கருத்து என்ன? யுதிஷ் முதலில் இவ்வழக்கின் முழு விபரமும் நான் அறிந்தாக வேண்டும் குற்றவாளி
களின் குலம், கோத்திரம் ஆகிய விபரங்களும் தெரிந்தாக வேண்டும் LDJITUTIII
கர்ண சாதி மதப் பாகுபாடுகளுக்கும் நீதி வழங்கலுக்கும் என்ன சம்பந்தம்? யுதிஷ் இரண்டுக்கும் தொடர்பில்லாவிட்டால் இவ்வினாவினை நான் விடுத்திருக்க LDIILGL6ör. திருத குற்றவாளிகள் தங்கள் குலம்
கோத்திரத்தை கூறட்டும் முதல் எதிரி நான் தாழ்ந்த குலத்தைச்
சேர்ந்த சூத்திரன் பிரபு இரண்.எதிரி நான் வைசிய சமூகத்தவன். மூன்.எதிரி நான் ஒரு சத்திரியன். நாலா.எதிரி பிராமண குலத்தவன் நான்
LD ITUTEIT யுதிஷ்! நீதியைப் பொறுத்தவரை நான் ஒவ்வொருவருடைய குலத்தையும்
சீர்தூக்கியே தீர்ப்பு வழங்கக் கடமைப் பட்டவன். முதலாவது எதிரி சூத்திர குலத்தைச் சேர்ந்த ஒரு பாமரன்.
அவனுக்கு நான்கு வருடச் சிறைத் தண்டனை அளிக்கப்பட வேண்டும். வைசிய குலத்தவனான இரண்டாவது குற்றவாளிக்கு எட்டு வருடம் சிறைத் தண்டனை அளிக்கிறேன். சத்திரிய குலத்தவன் பதினாறு வருடங்கள் சிறையிலிருக்க வேண்டும். ஆனால் மேல் வகுப்பைச் சேர்ந்த பிராமணனுக்கு இந்தத் தண்டனை பொருந்தாது. சகுனி (கிண்டலாக) ஆகா. மகா மேன்மை
யான நீதிதான். யுதிஷ் குற்றவாளிகளில் சூத்திர குலத்தவன் அறிவு முதிர்ச்சியற்றவன், வைசியனோ குற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை அறிந்தவன். சத்திரியன் மனுக்குலத்தைப் பாதுகாக்கும் கடைப்பாடுள்ளவன். இதே வேளை பிராமணன் கல்வி கேள்விகளில் மேம்பட்டவன். அவன் இத்தகைய குற்றத்தை மனதால்கூடக் கருத முடியாதவன். ஆகவே பிராமணன் மிகவும் கடுமையான தண்டனைக்குப் படுத்தப்பட வேண்டியவன் மகாராஜா பிராமணன் உண்மைதான் மகாராஜா நான் செய்த இக் கொடிய செயலுக்குப் பிராயச் சித்தமாக நான் தீ வளர்த்து அதில் வெந்து சாம்பலாக வேண்டி யவன். அத் தண்டனையை எனக்கு வழங்குமாறு தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன். திருத அதனை நிர்ணயிக்க வேண்டியவர்
கிருபாச்சாரியார் சகுனி இந்தத் தீர்ப்பு சரியானதல்லவே! யுதிஷ் குற்றவாளிகள் எனக் கருதப்படு பவர்கள் எல்லோருக்கும் ஒரே தண்டனை வழங்குவது பொருந்தாது மாமா மக்கள் வாழ்த்தொலி- இளவரசர் யுதிஷ்டிரன் வாழ்க என்று அனைவரும் வாழ்த்துகின்றனர். விதுர வழக்கு முடிந்தது. தீர்ப்பும் வழங்கப்பட்டு விட்டது. இப்பொழுது அஸ்தினாபுரத்தின் அடுத்த மன்னவர் யார் என்பதனை அறிவிக்குமாறு மகாராஜாவைக் கேட்டுக்கொள்ளுகிறேன். திருத சித்தப்பா பீஷ்மர் அவர்கள் தமது சங்கினை முழங்கி யுதிஷ்டிரனை அஸ்தினாபுரி மன்னனாக அறிவிக்கும்படி கோருகிறேன். குந்தி இருக்கையை விட்டு எழுந்து மகனை வாழ்த்துகிறார். காந்தாரி மனமுடைந்து காணப்படுகிறார். LIITLG). நீதி மீண்டும் நிலை பெற்றெழுந்ததே மக்கள் மனத்தில் மதிப்புற்றுயர்ந்ததே!
யுதிஷ்டிரன் சகலரையும் வணங்குகிறான். பீஷ்மர் சங்கினை ஊதியுதிஷ்டிரனின் முடிசூடு விழா
பற்றி அறிவிக்கிறார். இதனைத் தாங்க வெளியேறுகிறான். காலத்தின் குரல் தங் கூடாமற்போனமை சகுனி கர்ணன் றிருக்கும் போது சகோதரர்களும் விஸ்தரிக்கும் பணி கிருஷ்ணனும் து விட்டான். ஆகே செல்வதற்கு திறந்திருக்கின்ற இளவரசன் சிசுபா பிரதான நாய அடுத்துத் தென் JS (5 (58 D H5/IDOTLDRDITAS மருமகன் கம்சை கிருஷ்ணனை பழ மகத நாட்டில் ஜர துவாரகை மீது GI0ää (pl. IITநாட்டின் அர தன்பால் இழுக்க கிறான். தாமகே சகோதரியை மண IDFer og LIII
மைத்துனனாவா பாண்டவர்களுக் இக்காவியம் ஒரே சுழல்கிறது. சீர்குலைக்க அது சகுனி துரியோத சிசுபாலனையும் பயன்படுத்துகின் விதர்ப இளவரச் முடித்து வைப்ப துணையாகக் ெ படை எடுக்கத் ஜராசந்தன்.
–JITL ஜராசந்தன் தன் நாட்டை நோக்கி விதர்ப நாட்டு அ Jfus)GNTullik வருகிறான். 85 TGAU: GDIGIOOSTÖ, JOEL) LIDÍTIL மந்திரி என்ன செய் காவ: இன்னும் ச நாட்டரசர் தங் வரவிருக்கிறார் விஸ்ம மகனே ருக் மரியாதைகளுடன் GIT... 6 பராக்கிரமசாலிய ஆசி பெற்று என்னுடைய ஆட் ருக்மி சென்றதும் விஸ்ம் மாமந்திரி ம நாட்டுக்கு முன் வந்ததில்லை. இ காரணம் என்ன மந்தி: முக்கியமான அவர் வந்ததும் LD5ITUTIII
ஜராசந்தனும் படை SITGJ GJGOOTë 5LD LD5
இளவரசர் ருக் வந்துள்ளார். 99T LITUSIP 9/L 9. காவ: ஆமாம் மகார ஜரா: ஏகலைவா!
அழைத்துவா.
ருக்மியி
ருக்மி ஏகலைவா கு
உனக்கு அநீதி
ஏகலை குரு கேட்பை
கொடுப்பதே க
பட்ட பெருவிரே
 
 
 
 
 
 
 

ரதம்டு
முடியாத துரியோதனன்
|ள் எதிர்பார்ப்பு கை யினால் துரியோதனன் ஆகியோர் துயருற் பீமனும் இளைய இராச்சியத்தை யில் இறங்குகின்றனர். வாரகையில் நின்று இப்பொழுது நாம் முன்று பாதைகள் ன. செத்தி நாட்டு லன் நமது காவியத்தின் கர்களில் ஒருவன். டுவது விதர்ப நாடு E பூத்துக்குலுங்கும் விளங்குகிறாள். தனது тi (lanci položa. Ta வாங்கும் துடிப்புடன் ாசந்தன் குமுறுகிறான். தனிமையில் படை நிலையில் செட்டி ன் தாமகோசனை ஜராசந்தன் முயலு ாசன் வாசுதேவனின் ந்தமையினால் அவன் லன் கிருஷ்ணனுக்கு
it. இதனால் கும் உறவினன். ஆகவே குடும்பத்தைச் சுற்றியே அஸ்தினாபுரத்தை ன் எதிரிகளாகிவிட்ட னனையும் ஜராசந்தன் LI JIS GOLAS GYTIT ASLI றனர். சிசுபாலனை ருக்மணிக்கு மணம் தன் முலம் அவனை ாண்டு துவாரகை மீது திட்டம் தீட்டுகிறான்
மாற்றம்படை புடைசூழ விதர்ப வருகிறான். J. GDal- ID&TGT GAGUID-4 அமர்ந்திருக்க காவலன்
ன்னரே! தி காவலரே! bறு நேரத்தில் மகத கள் அரண்மனைக்கு igւլ/
மாமன்னரை சகல அவைக்கு அழைத்து ந்தியாவிலேயே அதி ான மகத மாமன்னரிடம் ழைத்து வா. அவர் த நண்பருமாவார். மாமந்திரியிடம் த நாட்டதிபர் விதர்ப 60T எப்போதும் ன்று அவர் வருகையின்
III காரணம் இருக்கலாம். அறிந்து கொள்ளலாம்
பினரும் முன்னேறுகின்றனர். ராஜா விதர்ப நாட்டு தங்களை வரவேற்க
லைவன் அல்லவா நீ? gITil க்மியை நீயே போய்
d
முகாம் துரோணாச்சாரியார்
ACETAK
மாணவன் தடையின்றி
மையல்லவா? இழக்கப்
குருவின் நல்லாசி
TLDGui
(UDU:
யாகும் எனக்கு வரலாற்றில் இதனால்
எனக்கோர் இடமுண்டு. அர்ச்சுனன் அவருடைய பிரதான சீடன் என்றால் அன்னாருடைய ( ), IIIsld GO GOL நிறைவேற்றிய கடமையுள்ள மாணவன் என்று வரலாறு கூறும் ருக்மி சரியாக இருக்கலாம் எனினும் அது அநீதியே வாரும் மகாராஜாவிடம் GJ GJGJITIb. ஜராசந்தனை ருக்மி வரவேற்கிறான் இருவரும் இரதத்திலேறிப் புறப்படுகின்றனர். ஜரா: அப்பா நலமுடன் இருக்கிறாரா? ருக்மி ஆண்டவன் அருளால் அவர் நலமே ருக்மணியின் சுயம்வரம் பற்றியே அவருடைய சிந்தனையெல்லாம். ஜரா உங்கள் தந்தையின் நண்பன் நான் அவருடைய பிரச்சனையைத் தீர்ப்பதில் எனக்கும் பங்குண்டு ருக்மணிக்கேற்ற கணவனை தேர்ந்தெடுக்க நானும் உதவலாம்
-காட்சி மாற்றம்
அரண்மனை-ருக்மணியின் தாழிகள், அவளுடைய சுயம்வரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யவே ஜாசந்தன் வந்திருப்பதாகக் கூறுகின்றனர். செத்தி நாட்டு இளவரசன் சிசுபாலனையே ருக்மணிக்கு கணவராக்கும் முயற்சி நடைபெறுவதாகவும் தோழிகள் கூறுகின்றனர்.
விதர்ப அரண்மனை விஸ்ம செத்தி நாட்டரசர் தங்கள் நண்பனானால் அவர் எனக்கும் நண்பரல்லவா? சிசுபாலனின் வீரம் பாரத நாடு அறிந்ததே விஸ்மகியின் மற்றுமொரு மகனான ருக்மன் ஜராசந்தனுக்கு வணக்கம் கூறுகிறான்.
நீடூழி வாழ்க மகனே! ஸ்ம ருக்மணியின் சுயம்வரம் பற்றித்தான்
பேசிக்கொண்டிருக்கிறோம். ருக்ம ருக்மணி எனது ஒரே சகோதரி அவளுக்கு இணையாக பாஞ்சால நாட்டின் இளவரசி பாஞ்சாலியை மட்டுமே கூறலாம். அவளுடைய தகுதிக்கு ஏற்ற கணவன் கிட்ட வேண்டும் என்பதே எமது அவா. அவளுக்கு ஏற்றவன் துவாரகாபுரி கிருஷ்ணனே என்பது எனது கருத்து. ருக்மி நடக்க முடியாது. ருக்மன் காரணம் அறியலாமோ ருக்மி ருக்மி கிருஷ்ணனின் பெயரை மகாராஜா ஜராசந்தரின் முன்பு இழுத்து அவரை அவமரியாதை செய்து விட்டாய் தவிர ருக்மணி କ୍ଲit அரசிளங்குமரி கிருஷ்ணனின் குலம், கோத்திரம் எவருக்கும் தெரியாது. அவன் யசோதா வால் வளர்க்கப்பட்டவன். அவன் ஓர் அடிமையின் மகனாகவும் இருக்கலாம். குலம், கோத்திரம் தெரியாத எவனுக்கோ நமது அருமை சகோதரியை மண மகளாக்க முடியுமா? ஓர் இடையனுக்கா நம் தங்கையை கொடுக்க வேண்டும்? ஜரா செத்தி நாட்டுடன் உறவு பூண்டால் அரசியல் நிலையில் எமக்கு சாதகம் கிட்டுமல்லவா? ருக்மி ஒரு நாட்டின் பெருமைக்கு அரசியல் உறவுகளை உருவாக்குவதை சுத்த வீரன் விரும்ப மாட்டான். ஜரா துருவ முனிவரின் மகனும் பரசுராமரின் சீடனும் தனது பலத்தையே பிரதானமாக நம்புவான் என்பதை நான் அறிவேன். இருப்பினும், உலகில் வீரம் மட்டும் இருந்தால் போதா இலங்கையின் அதிபதி இராவணனைப் போன்று வீரத்தில் மட்டும் அதிக நம்பிக்கை வைக்கலாகாது விவேகமும் அவசியம். விஸ்ம விவாதம் அவசியமற்றது. ருக்மணியை சிசுபாலனுக்கு மணம் முடித்து வைத்தால் நமக்கு நல்ல பாதுகாப்புக் கிட்டும் என்பது எனது நம்பிக்கை தங்கள் ஏற்பாட்டை நான் ஏற்கிறேன். சிசுபால னுக்கு இன்றே ஒலை அனுப்புங்கள்.
ருக்ம இளவரசர் சிசுபாலனுடனான உறவு மகிழ்ச்சிதான் இருப்பினும் மகத நாட்டு மன்னரின் ஏற்பாடுதான் எனக்குப் பிடிக்கவில்லை. ஜரா எனது அறிவுக்கும் அனுபவத்துக்கும் எட்டிய கருத்துக்களையே நான் கூறினேன். எமக்குள் வயது வேறுபாடு உண்டு எதிர்காலம் பற்றி நீங்களே தீர்மானிக்க வேண்டியவர்கள். ஆகவே நான் கூறிய. ருக்மி மகாராஜா அப்பாவே விரும்பி ஏற்றுக்கொண்ட இந்த சம்பந்தத்தை நாங்கள் ஏற்காமல் விடலாகாது. சிசுபாலனை யுத்த முனையில் சந்திப்பதை விடுத்து அன்னாரை இங்கு வரவேற்ப திலேயே நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.
ஜராசந்தன் விடுதி STE66MDGA): GJITÚpa, LDSSTUTTERIT! ஜரா அந்தரங்கமான பணி ஒன்றை உன்னிடம் ஒப்படைக்கிறேன். இதனை சிறப்பாக முடித்தால் தகுந்த வெகுமதி அளிக்கப்படும். ஏகலை சுத்தவீரன் பலனை எதிர்பார்த்துப் பணிபுரிபவனல்ல மகாராஜா எனக்கு ஒரேயொரு ஆசை மட்டுமுண்டு. அர்ச்சுனனுடன் போரிட வேண்டும். ஜரா துரோணரால் ஏற்பட்ட அவமானத்தை
ன்னும் மறக்கவில்லைப் போலும், ஏகலை குரு மீது எனக்கு மனவருத்தமில்லை. அவர் கேட்டதைக் கொடுக்க வேண்டியது எனது கடமை எனது கையைப் பார்க்கும்போது வேதனை ஏற்படுவது உண்மையே. அர்ச்சுனனுடன் போரிட வாய்ப்புக் கிட்டுமானால் நிச்சயம் நானே GGGGagar. ஜரா நீ ஒரு சுத்தவீரனேதான் செத்தி தேசம் சென்று இந்த ஒலையை இளவரசர் சிசுபாலனின் கையில் ஒப்படைப்பது உனது கடமை, ஏகலைவன் ஒலையுடன் குதிரையில் ஏறிப் புறப்படுகிறான்.
செத்தி தேசம்-சிகபாலன் அரண்மனை காவலன் பிரவேசித்து வணக்கம் செலுத்துகிறான் சிசுபா என்ன செட்டி தேசத்தை யாராவது தாக்குகின்றார்களா? ஒய்வெடுக்கும் இந்த (36AJG25)GITu9)Gi) ஏன் என்னை நாடி 655 li? காவல மகத நாட்டிலிருந்த தூதுவன் வந்திருக்கிறான் மகாராஜா அவன் பெயர் ஏகலைவன் தூதுவன் ஏகலைவனை அழைத்து வருகிறான். ஏகலை மகதநாட்டு மாமன்னர் ந்த ஓலையைத் தங்களிடம் நேரடியாக ஒப்படைக்கும்படி பணித்துள்ளார் இளவரசே! சிசுபா ஒலையைப் படித்த பின்னர்) ஒ ருக்மணிக்கு சுயம்வரம் ஏற்பாடாகி யிருக்கிறதா? துவாரகையிலிருந்தும் யாராவது வருகிறார்களோ? வாசுதேவ கிருஷ்ணனின் முன்னிலையில் ருக்மணி என் கழுத்தில் மாலை சூடவேண்டும். அந்தக் கிருஷ்ணன் அவமானத்தால் தலை குனிய வேண்டும். ஏகலை பாரத நாட்டு இளவரசர்கள் அனைவரும் எதிர்பார்க்கப்படுகின்றனர். துவாரகையின் அதிபதி ஓர் இளவரச ரல்ல என்பதால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என நம்புகிறேன் LDUSITUITIT flötum: ஏகலைவா! களைப்பாக இருப்பாய். ஒய்வெடுத்துக்கொள்ளும் ஏற்ற பதில் ஒலையுடன் நீர் புறப்படலாம். -காட்சி மாற்றம்ருக்மணி அந்தப்புரம் ருக்மி நான் கூறுவதைக் கவனமாகக் கேள் ருக்மணி நமது தந்தையின் விருப்புடன் தான் நான் தனை உன்னிடம் கூறுகிறேன். ருக்மணி தேவையற்ற முகவுரைகளை விடுத்து விடயத்தைக் கூறுங்கள் அண்ணா ருக்மி தங்கையே! உனது சுயம்வரத்துக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகிவிட்டன. செத்தி தேசத்தின் இளவரசன் சிசுபாலனுக்கு மாலை சூட வேண்டும் என்பதே நமது தந்தையின் விருப்பம் ருக்மணி எனக்குப் பொருத்தமானவரைத் தேர்ந்தெடுத்து மாலை குடும் உரிமை எனக்கு இல்லையா? நான் ஏற்கனவே மனதால் ஒருவரை வரித்து விட்டேனே! ருக்மி அப்படியா. ஆனால் சிசுபாலன் உன் மணாளனாக வர வேண்டும் என்பது நமது தந்தையின் ஆசை என்பதை மறக்க CGIGILII).
ருக்மணி கிருஷ்ணனுக்கு ஓலை எழுதுகிறாள். TNGöIGOTGOOSfILIITIL LIGü) உள்ளத்தினுள்ளே உறைந்துவிட்ட உத்தமரே வணக்கம் உங்கள் எண்ணத்தினாலே உருக்குலைந்தே யிங்கு வண்ண மிழந்துவிட்டேன்-இவள் கண்கள் களித்திட காட்சி யளித்திட ஓடோடி வாரிரோ-உயிர் வாடி வதங்குமுன் தேடி வந்தென்னை தேற்றி யணைப்பீரோ.
(தொடர்ந்து வரும்)

Page 20
ii"Tேiம் அா எாது வண்ன நாள் TIFTI LI LI NIIIIIIIIIIIIII.
அருள் ஜுவலர்ஸ் AT TATT தேர்
Glth, Hill
| नाम या गया |
、 三エ三
* エ三|
■
エ三
■
Imrti AHT
*
III - *
III.
li lil mill li
i u u -I-I
T. It is till
III, III
UNATA Juli I
li huma Mill
L
an
ILLIA
Hill li li li li li En En t
நா
III || ||
॥
in
Nuntuk
- மாந்திய in trilt nummermula , பாாட்டிாது ாார் ாாந்து | ITALIANT LILA EMILIA
 

1af Guinnwys Gall
ANA NA LA
· G GALL இப்போதுதான்
flwynwy
GINDAMAGATE GUIRE NIAJ NIKITAL
Guil A ANGA
slag og inition E E ili u
ULIMIT oifigiúil di, Lilital, En n GRUNN A Bosans
onal A ANGA
வெட்கம் வருகிறது
ெ ■、エ
ார் ை