கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.05.15

Page 1
- Ralea as a News Paper in Sri Lanka
AAAAAA Si ANAS
A saluju tim
 
 
 

பக்கம் 2) Այոր (S50
1-11
(ODITUILDONDEN
D Uí Eir
EL LIGI.
gugust|| ||
Հո Ուն (3լյուր

Page 2
படுக்கும்போது பயப்படாதிருப்பாய் படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும் நீதி-3
இதை வாசிப்பவர் ஒருவேளை சிறிது காலம் வியாதிப்படுக்கையில் இருக்க வேண்டியதாயிருக்கிறதா? அப்படியானால் படுக்கும்போது பயப்படாதிருப்பாய் என்னும் வாக்குறுதியை மனதில் கொண்டு வருத்தமின்றி படுக்கைக்குச் செல்
இரவில் படுக்கைக்குப் போகும்போது இந்த வார்த்தை நமக்கு அமைதி அளிக்கட்டும் நாம் தூங்கும் போது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. ஆனால் ஆண்டவர் இரவு முழுவதும் நம்மைப் பாதுகாப்பார் ஆண்டவரின் பாதுகாப்பில் படுத்துக் கொள்ளுகிறவர்கள் அரண்மனைகளிலுள்ள அரசரையும் அரசிகளையும் விட அதிகமான
பாதுகாப்பு உள்ளவர்கள் ஆகிறார்கள் நாம் படுத்துக்கொள்ளும்போது நம்முடைய கவலைகளையும் புகழார்வங்களையும் கைவிடுகிறவர்களாயிருந்தால், கவலைப் படுகிறவர்களும் பிறர் பொருளை இச்சிக்கிற வர்களும் பெறாத விதமாய் நம் தூக்கத்தினால் புது வலுபெறுவோம் கெட்டசொப்பனங்கள் அகற்றப்படும் அப்படியே அவை வந்தாலும் அவை சொப்பனங்கள்தானே என்று அவற் றால் ஏற்பட்ட கருத்தை மறந்துவிடுவோம்
இவ்விதமாய் நித்திரை செய்தல் நமக்கு நல்லது பேதுரு மறுநாள் மரணமடைய வேண்டும் என்று தீர்ப்பு பெற்றிருந்தாலும் எவ்வளவு ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் தேவ தூதனின் வெளிச்சம்கூட அவனை விழிப்படையச் செய்யவில்லை; அவனை விலாவிலே தட்டி எழுப்ப வேண்டியதா
யிருந்தது இரத்த TSGT GIS படும் முன்னும் அவ்விதமே தூங்கி GSYİTİK GÖT
"அவரே தமக் குப் பிரியமான வருக்கு நித்திரை அளிக்கிறார். இன்ப மான நித்திரையைப் பெற நம் வாழ்க்கை
இருக்க வேண்டும் ர இன்பமானதாய் இருக்க தியானம் இன்பமானதாய் நம் அன்பு இன்பமான Ti
குதை
களம்தேடி வந்த ச வெற்றிமுகம் கண்டதுவும், ரிசுக்குரிய கவிதை
உள்ளாரும் |எல்லோரும்
Tm sog udsat
ஒரு சோடி உடையே
தங்க மழை வேண்டாம் சோடி நிலவு வேண்டாம்
ப்ப வந்திடுமோ புரியலியே
ஏ.ஸி. ஒஸ்லி-அநுராதபுரம்.
போதும்
தங்க மழையே வேண்டாம் தங்க இடமே போதும்! செல்வி எஸ். ஆனந்தி-கொழும்பு-09
கருப்பொருள் அவமானம் என்னுயிரை அழித்தொழிக்க வந்தீரோ? கவிஞன் உவமானம் சொல்வதற்கு(க்) கருப்பொருளைத் தந்தீரோ?
சமகாலிங்கம்-வெளிமடை எப்ப வந்திடுமோ?
கையிரதம் வருவதுகூடப்
அந்தோ "தடம் மீது த புகை வண்டித புகைவண்டி நீ வடபகுதிப் ப செ.தயாளி தொலைவில் 6lőiriluli தொலைந்து வாழ்க்கையு எங்களுக்கு எங்களிலும்
இல்மியா கா
வருகுதில்லையே டன்ைன உணவில்லை
உயிரை விடுவதற்கும் யிலும் வருகுதில்லை. ப்.ஜி.லேகா-கொழும்பு-13
அன்பு முரசே, தித்திக்கும் ஆக்கங்களால் எண்ணற் றோரை திகைப்பில் ஆழ்த்தும் உனது பணியினை பாராட்டி வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. நீ தரும் அரசியல் அலசல் ஒரு கலக்கு கலக்க, ரசிகனின் இலக்கிய நயமும் தொடர் கதையும் திகிலடையச் செய்கிறது.
ாராபட்சமற்ற உனது பணி ? oı o! "ಕ್ಷ್ Ho
TLD. 6 TGM), GTLD, UITG1855-695085T(Lp 600M),
"ಆ॰ ಥ್ರಿ அன்பு தினமுரசே, LՄ93յա உன் ஒவ்வொரு பக்கமும் அருமையே அருமை. Վ9|ՖTal/g/ 5TL60) ஆன்மீகம், எக்ஸ்ரே ரிப்போர்ட் உலக
வுண்டப், அரசியல் அலசல், pಣ ஸ்போர்ட்ஸ், லேடிஸ் ஸ்பெசல், தகவல் 'து பட்டி சினிவிசிட் வர்ணத்திரை தினமுர ாப்பாமுரசு, தேன் கிண்ணம், மருத்துவ °Dāá விந்தைகள், தொடர்கதை, சிறுகதை, சாதாரண காபாரதம் அறியாதவைகளை அறியத் ' ரும் கடைசி பக்கம் முரசே உன்னை E. வாழ்த்த என் இதயம் ஏங்குகிறது. " எந்நாளும் எங்கள் கரங்களில் நீ வந்து சரவேண்டும். பலகோடி வாழ்த்துக்கள்.
ஜீவரட்ணம் அதகாபதனை தகவல்ெ மே 1ம் திகதிக்கான முரசில் ரிப்போ அற்புதன் வழங்கிய நில் கவனி இன்னும் முன்னேறு சிந்தனைகள் வெகு அருமை. நல்ல சிந்தனைகள் வளமான " இதமான வரிகள் ஆரம்பமே அருமை. 岛·吕
தாடர்வதைக் காண காத்திருக்கிறோம்.
ஷர்மி-கண்டி தித் தோறும் சிந்தைக்கு விருந்து வரமல சிந்தைக்கு விருந்தாக வித்தியாச ಅ@ಯಿ! மாக "அற்புதன் அளிக்கும் புதிய ' கெ குதியான சிந்திக்கலாம் இங்கே. ' அம்சம் அற்புதம், இதுபோன்ற சிறுகதை லி வகை புதிய பகுதிகளை தளும் ஆவலோடும், ஆசையோடும் வரவேற்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒற்றுமையாக வாழுங்கள்
மலும் நீங்கள் யாவரும் ஒன்று சேர்ந்து
அல்லாஹ்வுடைய வேதமாகிய கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்துவிட வேண்டாம் உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப்பாருங்கள் நீங்கள் விரோதிகளாக இருந்த சமயத்தில் அவன் உங்கள் இருதயங்களுள் அன்பையூட்டி ஒன்றுசேர்த்தான். ஆகவே அவனுடைய அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள் நீங்கள் நரக நெருப்புக் கிடங்கருகில் இருந்தீர்கள் அதிலிருந்தும் அவன் உங்களை இரட்சித்துக் கொண்டான். நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு
அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
அல்குர்ஆன்: ala analis Gil (una Gji) së Fulbri i சகோதரர்களே! 氹局、 சகோதரர்களுக்கிடையில் சுமுகமாக இருங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடவுங்கள் இதனால் அவனுடைய கிருபையைப் பெறலாம் அல்குர்ஆன்-48) அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால், நீங்களும் அதன் பக்கம் சாயுங்கள் அல்லாஹ்வையும் நம்புங்கள் நிச்சயமாக அவன் செவியுறுவோனும் நன்கறிந்தோனுமாயிருக்கின்றான்.(அல்குர்ஆன்-6:6)
ஈமானிய சோதரர்களே! உலக மக்கள் யாவரும் ஒரு தாய் பெற்ற
இன்பமானதாய் தெளிவு படுத்துகின்றான். அல்குர்ஆன்10 சகோதரர்கள் உலகிலே பிரச்சனைகள் நிகழாமல் jliib மனநிலை அன்றி நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய வாழ வேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதனும் வேண்டும் நம் துரத்கும் வழிமாற்றுங்கள் ஆகு PEÑ வாழ்வதேசிறந்த இருக்க : தர்க்கித்துக் கொள்ளாதீர்கள் அவ்வாறாயின் நீங்கள் வழி பிரச்சனைகள் "ಫ಼ ΤΧΣ LS LLLLL TT LL LLL 0L LLLSYL L S 00L0 SSS K 0LL S TLLLLL இருக்க வேண்டும் தைரியத்தை யிழந்து உங்கள் வலிமை குன்றிவிடும் Jħall III III
NULim-856or Lm.
ஆகவே நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக
தொகுப்பு:மசூத் அஹமத்மகாத்தான்குடி-03
கவிதைகளில் வியக்கப்பட்டவையும்.
கவிதைப் GLIITILI |ეy-50
7 uluss zu Lu LL GOOG
போர் இன்னும் வியப்புத்தான் த்தால் கொலைகளுக்கே இல்லாரும் 匣orj)
bDoor Gun. தற்கொலைக்கு ாளன்-செங்கலடி வேறா? வேற்பு பண்டிருப்பு-தாசன், ! ஆடையில்லா 鷺 நிலைகொண்டு
് ഖjഞഖ
நிலை பாரு
னா-கொழும்பு-15
TuIJ, Lib
எதிர்பார்ப்பு தேடுகிறது எமது எம்.இஸ்மாயில் நிர்வாணம் போக்க Alcatsuum-o. நிவாரணத்தோடு பரிதாபம் வருமென்ற തൈഖgg நீராவி வண்டி னை நோக்கும் வருகிறதா பார்? றமறியா ஆர். சுரேஷ்-கலஹா jáFAGIGI,Git, னி-கொழும்பு-15, நாம்.
வரும் அனாதைகளென்று 8. விட்ட சிந்தனைகள் சூழலைப் பிரதிபலிக்கட்டும் தொல்லும் கருத்தில் th *** Kuulala தெளிவும் இழு இருக்கட்டும் எண்ணத்தில் இரகும கவி
தெரிகிறது துணையிருக்கும்போது தெரிகிறது. கவிவேந்தன் ஜிப்ரி : தர்மூதூர். பொத்துவில்
மீண்டும்? யாழ் தேவி மீண்டும் நம்மூர்
Tessiv, bu soyudulusçular வவு/சின்னப்புதுக்குளம்
இணையுமா? தம்பிகளே தம்பிகளே தன்ைடவாளங்களைப் போல தமிழ் இயக்கங்களும் മുഞ്ഞu Guiഖg|ീൺസെ எங்கள் துயரத் தி அனையப் போவதுமில்லை செ. குணரத்தினம்-மட்டக்களப்பு
வேதனைக்குரல் தண்டவாளத்திலும் சத்தியாக் கிரகமென்று கண்டவர்கள் ஒடிப்போய் போதாதோ? உங்கள் கடுகதிக்கு சொல்லிடுங்கோ போர் வெறியாட்டம் சிவலிங்கம்-ஜெயா-மட்/பிள்ளையாரடி ஜிழரீந்ேசன்-மட்/இந்துக்கல்லூரி வேண்டும் என்ற ரீதியில்தான் உமது விமர்சனம் இருந்தது.
ஹாஜி ஹஸன்-கொழும்பு-10,
மலை போல் கருத்துக்களை மாலை போல் கோத்தும் சிலை போல் வடித்தும் அலை போல் எங்கும் பரப்பி நிலையாக மக்கள் மனதில்
போர் என்ற அர்க்கன்-எங்கள்
(BIIITITς5) οι Εορδοπή ". போர்வையற்று நிற்கிறோம்.
உன்னை என்றும் வாழ்க என்று
ாடு காத்திருக்கிறோம். வாழ்த்தும் எங்கள் குடும்பத்தினர் (BLITT6
ம், கொலைவிழும் எஸ்.ஏ.அலெக்ஸ்.புஸ்பா, ஜெசிந்தா தளை போல் வளர்த்து வரும் JIDOBLIGU 蠶 அ முல்லை முரசே உனக்கு எம் எல்லையில்லாப் பாராட்டுக்கள்
குமுக்கத்துர அபிமான ரசிகனுக்கும் நமது
பாராட்டு,
முனை-முத்துமணி-பதுளை,
டிவானதி-சென்னை-6009
வாரா வாரம் மலர்ந்து வரும் தினமுரசு வார மலரில் அத்தனை அம்சங் களும்பிரமாதம் ஆனால் இறை சிந்தனைக்கு இடமளிக்க தவறுவது ஏனோ? விஞ்ஞானத்
வாழ எந்நாளும் என் கள். தமிழ் கூறும் வளமான
'? All தின் வளர்ச்சிக்கு மத்தியில் மெஞ்ஞானம் . 仄 ရှီးမှီ மெல்ல மெளனமாகிவிட்டதோ? சமய BLITTIG) போடும் இதழ் 臀 ஆக்கங்களுக்கும் இடமளித்தால் மேலும் அது மிகையாகாது. சிறப்பாக அமையும்
சல்வன் பாரிஸ்-அக்குறனை அம்பிகா ಇಂಗ್ಲ-೩pಹ குவானை
பின் தினமுரசே! னில் வெளிவரும் அத்தனை ரும் சுப்பர் உலக ரவுண்டப் ட்டி, மகாபாரதம், எக்ஸ்ரே மருத்துவ விந்தைகள்
வாரந்தோறும் நடை பயின்று வரும் தினமுரசே உன்னுள் அடங்கியுள்ள விடையங்கள் எம்மாத்திரம் அவை அனைத்தையும் எம் இதயங்கள் அறிந்து அலைமோதிக் கொள்ளுகின்றன. நீ என்றென்றும் நிலைத்திட எனது இனிய
தினமுரசே, மகாபாரதம் என்றால் என்ன என்று தத்தளித்த எனக்கு தெட்டத்
த்தனையோ அத்தனையையும் தெளிவாய் எடுத்துரைத்தாய் நீ புடன் தருகிறாய். உன் பணி நன்றிகள் பல கூறி இதுபோன்ற "குலமகள் திருகோணமலை ாழ்த்துக்கள். அம்சங்களைச் சுமந்துவர வாழ்த்து பாகராஜா-நமுனுகுல பஜா கின்றேன். வளர்க உன் சேவை. எம்மை தித்திக்க வைக்கும் தினமுரசே, G. Juu பாலமுனை-வாஸிட் 6வதுமு: 圈 UᏘᏠᎭ . של வாழையூர் எழுதிய விழிக்குள் விழுந்தவள் 1ளர்பிறைபோல் P-9)ILILDIT(9740 அன்பின் முரசே கவிதைக் கதையும், எம்.சுரேஷ் எழுதிய T, P_6OT GJ (0609, 6ITA|367 சென்ற முரசு GUGLIITILGU சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்
அங்கத்தினர்கள் அனைவரை ள்ளை கொண்டுள்ளன. நீ ரும் தொடர்கதையும், ளும் மற்றும் பல அம்சங் மய் மறக்க செய்கின்றன. புதிய தகவல்களை என் இன்னும் பலருக்கு அளிக்க
பகுதியில் ஒஸ்ரலேசியா கிண்ணத் திற்கான போட்டியில் பாகிஸ்தான் ஆடிய அபாரமான ஆட்டத்தை சற்று மிகையாக விமர்சனம் செய்து விட்டு இந்தியாவின் தோல்வியை ஏனோ போஸ்ட்மோர்டம் செய்ய துடங்கிவிட்டீர் இந்தியாதான் வெற்றி பெற்றிருக்க
கவிதை நடை கதை வாசித்து வயிறு குலுங்க சிரித்தேன். பல்வேறு சிறப்பான அம்சங்களோடு வெளிவரும் முரசே நீ இன்னும் சிறப்புடன் வெளிவர என் நல்வாழ்த்துக்கள்
மகேஸ்வரி ராமதாஸ்-வத்தேகம.
GBD.15-21, 1994

Page 3
வே.பிரபாகரன்
பாராட்டத்தை அடக்க த்தங்களுக்கு அடிபணிய
டெபகுதியில் விவசாய உற்பத்தியில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு புலிகள் அமைப்பினால் வேளான் மன்னன் விருதுகள் வழங்கப்பட்டன.
கடந்த 6ம் திகதி நடைபெற்ற அந்த விழாவில் கலந்துகொண்ட பிரபாகரன் ஆறு பேருக்கு விருதுகள், சான்றிதழ்கள் தங்கப் பதக்கங்கள் என்பவற்றை வழங்கினார்.
விழாவில் வே. பிரபாகரன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
"எமது போராட்டத்தை உடைத்துவிடும் நோக்கத்தோடு அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.
"கடந்த 4 ஆண்டு காலமாக பெரும் எதிர்ப்புகளையும், சவால்களையும் நாம்
சந்தித்து வருகிறோம். முறையில் முகம் கெ "பொருளாதாரத் பாதிப்பும் அதனால் ஏர் அந்தப் பற்றாக்குை தேடுதல்களும் ஒட் சார்பு பொருளாதாரத் முக்கியத்துவத்தையும் உணர்த்தியுள்ளது.
"அழுத்தங்களுக் போகாது எமது மண் தங்கி நிற்கவேண்டும். உள்ளூர் உற்பத்தி உ
"பொருளாதார பொருளுற்பத்தியை அ
மாற்றுக் கருத்துக்களை மறுக்கும் ே
III jõ) J IIGSIJD கொலைக்கு ஆண்
ரான்ஸில் பாரிஸ் நகரில் இம் மாதம் முதலாம் திகதி (15.94) சபாலிங்கம் என்னும் இலங்கைத் தமிழர் இனம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மாத்தையா குழுவைச் சேர்ந்தவர் என்று வெளியான செய்திகளில் உண்மை கிடையாது எந்தவொரு இயக்கமும் சாராதவராகவே இருந்தார் என்று பாரிஸில் உள்ள அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
எனினும் இவர் பாரிசில் இருந்து வெளியிட்ட சில ஆவணங்கள் புலிகள் அமைப்பை விமர்சிக்கும் கருத்துக்களை உள்ளடக்கியிருந்தன.
புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் அமைப்புக்களோடு சபாலிங்கம் சுமுகமாக நட்புறவு கொண்டிருந்தார்.
இவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் திருசுரேஸ் பிரேமச்சந்திரன் அவரை பாரிசில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவராகவும் விளங்கிய GNI FLINTIGAS) IŠGELD.
இவரது கொலைக்கு புலிகளே காரணம் என்று பரவலாக நம்பப்பட்டபோதும் பாரிசில் உள்ள புலிகளின் பிரமுகர் திருலோரன்ஸ் திலகர் அதனை மறுத்துள்ளார்.
தமக்கும் இக் கொலைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள திலகர் சபாலிங்கம் கொலையை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மே மாதம் 12ம் திகதி பாரிசில் சபாலிங்கம் அஞ்சலிக் கூட்டம் நடைபெறுகிறது.
சபாலிங்கம் அஞ்சலிக் குழு நண்பர்கள் என்ற பெயரில் பாரிசில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் உள்ள விடயங்கள் கீழே தரப்படுகின்றன:
இதுவரை காலமும் எழுத்துக்கும் இன்னொரு அரசியல் நிலைப்பாட்டுக்கும்
எதிராக இலங்கையில் அரசியற் படுகொலைகளை நடத்திய அதே முகங்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், ரஜனி திராணகம என்று தொடரும் முடிவில்லாத வரிசையில் பாரிசில் சபாலிங்கத்தையும் தங்கள் வெறிக்கு இரையாக்கியுள்ளனர். மே மாதம் முதலாம் திகதி பிற்பகல் மணியளவில் துப்பாக்கி சகிதம் அவரது விட்டுக்குள் நுழைந்த இரண்டு தமிழர்கள் மனைவி குழந்தை முன்னால் சபாவிங்கத்தின் மீது பல துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்த பின் தொலைபேசி மற்றும் சகல தொடர்புகளையும் நாசஞ் செய்து குடும்பத்தினரையும் எச்சரித்துத் தலைமறைவாகி விட்டனர்
போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான சபாலிங்கம் (401952-0105.1994) இன்று எஞ்சியிருந்த ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராவார்.
1970களில் பயங்கரவாதிகள் என்ற போர்வையில் சிறிலங்கா அரசு விடுதலையை முன்னெடுத்த தமிழ் இளைஞர்களை கைது செய்த வேளையில் சபாலிங்கம் பால மொன்றுக்கு குண்டு வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு வருடங்கள் (1973-1975) சிறையில் 2LULILLIII). மாடிச்சிறையில் இருந்து தப்பி ஓடும் போது நாரியில் முறிவேற்பட்டு ஐந்து வருடங்கள் சிறிலங்கா அரசின் தேடுதல் வேட்டைக்குத் தலைமறைவாக ஈழத்தில் வாழ்ந்து அதன் பின்னர் பிரான்சு வந்து சேர்ந்தார்
தமிழ்ச் சமூகத்தின் கடந்த கால ஈழப் போராட்டமாயினும் சரி இன்றைய இடம்பெயர்ந்த தமிழர் வாழ்வாயினும் சரி அனைத்தினதும் ஆவணப்படுத்தலின் தேவையை உணர்ந்து கொண்ட சபாலிங்கம் நிகழ்வுகளை தன்னால் முடிந்த அளவு கோவைப்படுத்தி வந்திருக்கின்றார்
ஆசியா (ASEA ஈழம் கலைகள் சமூகவிஞ்ஞானக்கழகம் எனும் இடம்பெயர்ந்த தமிழர்களின் வெளியீட்டு நிறுவனத்தின் இயக்குநராகவிருந்து சமகாலக் கவிஞர்களான ஜெயபாலன் சேரன் அருந்ததி செல்வம் (J/T206).jjElf) ஆகிய கவிஞர்களின் கவிதைகளையும் தாரகி அவர்களின்
ஈழவிடுதலைப்போரா spy/dec067 "The பெயரிலும் வெளியி "புத்தளம் வரலாறு நூல் வெளிவர உத உட்படுகொலைகளை "புதியதோர் உலகம்" மீதான இனப்படுகெ தார்சி வித்தாச்சி இலங்கையில் த் Emergency 58, up யாழ்ப்பாண முஸ்லி போன்ற நூல்கள் செய்துமுள்ளார்.
இலங்கையில் மன் Lõu lub Lai குழுவின் அறிக்கைகை வெளிக்கொணர்ந்ததுட தமிழர்களின் -罗 செயற்பாடுகளில் த6 ஈடுபடுத்திக்கொண்டா தனிமனிதப் ப ஈழவிடுதலைப் போரா நலந்து கொண்டிருக்கு சபாலிங்கத்தைப் படு ஈழத்தில் தமிழர்கள் கொடுரமான தாக்குத ரீதியில் வெளிப்ப சிக்கலாகியுள்ளது. இக் இலாபமடையக்கூடும் அரசியலை என்ன மட்டுமன்றி இன்று தமிழரை அச்சுறுத் மிராண்டித்தனமான கருத்துக்களை செவி தமிழர்களிடமிருந்து எ மீண்டும் எமக்குக் கா சிறு பொறிகளைக்க கோழைகளே! கொலைகளை நிறுத்து மெளனங்கள் பேசும்
என்று அந்தப் பு குழுவினர் குறிப்பிட்டு
பிரபாவின் மெய்காப்பாளர் தற்செ
G) geprostoGOof) gt 6,96)(1965 17.607 (70,17
விகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மெய்காப்பாளர்களில் ஒருவர் றிச்சாட் அவர் கடந்த 010594 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் தொகுதியில் உள்ள செம்மணிச் சுடலையில் பிணமாகக் கிடந்தார். இது பற்றி முரசுக்கு கிடைத்த தகவல்களை கீழே தருகிறோம்.
யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த தர்மலிங்கம் தியாகலிங்கம் (றிச்சாட்) என்பவர் 44. அம்மன் வீதி, கொட்ட பேச்சியம்மன்) நாயன்மார்க்கட்டில் பிறந்தவர். இவர் தனது க.பொ.த (சாத) ஐ யா/ கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்திலும் கல்வி பயின்றார். 1984ம் ஆண்டு பிற்பகுதியில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். இவர் இந்தியாவில் பயிற்சி பெற்று யாழ்ப்பாணம் வந்தார். இந்திய அமைதிப்படை இலங்கை வந்தபோது அரியாலைப் பகுதியில் ஜவான், ரத்தின இவர்களுடன் சேர்ந்து றிச்சாட்டும் தாக்குதல்களை நடாத்தி தலைமைப்பீடத்தின் நன்மதிப்பை பெற்றவர். பின் அமைதிப்படை சென்ற பின்னர் யாழ் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்திற்கு அருகில் அமைந் துள்ள டாக்டர் கந்தையா என்பவரது மாடி வீட்டில் புலிகளின் தலைமை உணவுக் களஞ்சியத்திற்கு களஞ்சியப் பொறுப்பாளராக கடமை புரிந்தவர். பின்னர் பிரபாகரனின் குடும்பப் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் புளொட் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் மனைவியுடன்
நட்பு ஏற்பட்டது. இவர்களின்
BarD.15-21, 1994
நாளுக்கு நாள் முற்றி வாரத்தில் மூன்று
முறை பெண்ணின் வீட்டில் சந்திக்க வைத்தது. இச் சந்திப்பை புலிகளின் உளவுத்துறை அறிந்து றிச்சாட்டுக்கு
எச்சரிக்கை விடுத்திருந்தும் அவர் அதை தட்டிக்கழித்து வந்தார். இதனால் அவர் பெண்ணுடன் இருக்கும்போது நேரிடையாக கைது செய்யப்பட்டார். உடனே அவர் சயனைட் விழுங்க முற்பட அது தோல்வியில் முடிந்தது. பின்னர் அவர் புலிகளின் உளவுத்துறையினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். நான்கு மாதங்களின் பின் 270494 இரவு 1 மணிக்குறிச்சாட் தடுப்புக் காவலில் இருந்து தப்பியோடிவிட்டார். அல்லது ஒரு சில புலிகளால் அவர் இரகசியமாக வெளியேற்றப்பட்டார். உடனே குடாநாடு முழுவதும் புலிகளால் சோதனை நடந்தது. மீன்பிடிப்பதற்குக்கூட வள்ளங்கள் கடலில் இறக்கப்படவில்லை. கிளாலி படகுச் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் றிச்சாட் தப்பி வெளியேற வாய்ப்புக்கள்
இந்நிலையில் 010594 அதிகாலை இரண்டு மணியளவில் செம்மணிச் சுடலையடிக்கு வந்த றிச்சாட் தனது வீட்டின் பகுதியை புலிகள் முற்றுகையிட்ட தால் தாய்-தந்தையரை சந்திக்க முடியாமலும் புலிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற நோக்கத்தினாலும் கிருமிநாசினி அருந்தி செம்மணி மயானத்திலேயே உயிர்துறந்தார். 02:0594 அதிகாலை 6.30 மணிக்கு ஒரு பிணம் செம்மணியில் இருக்கிறது என
மக்கள் கூற புலி-காவ பார்த்தனர். றிச்சாட் ஒரு சாரம் அணிந்து காலில் செருப்பும் புலிகளின் காவ6 சென்றபின்னர் 01 PLL GOTLLULIITUS 53560Ti றிச்சாட்டின் தந்ை கையளித்தனர். எதுவி மரியாதையோ இன செய்யப்பட்டது.
粤。姆 (திரு Daloa திருகோணமலையி கல்லூரியான பரிசே கல்லூரியில் ராக் ஈடுபட்டமைக்காக மு உயர்தர மாணவர்களு நடவடிக்கை எ( இவ்வருடம் க வகுப்புக்குப் புதி LDIGODIGITUGOGI ( வதைக்கு உள்ள நிர்வாகம் இந்த மு இந்நடவடிக்கையின் தலைவர் ஒருவ பறிக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னினும் வியக்கத்தக்க த்ெது வருகிறோம்.
தடையால் விளைந்த பட்ட பற்றாக்குறையும், DITa) ஏற்பட்ட | மொத்தத்தில் சுய ன் அவசியத்தையும், எமது மக்களுக்கு
அடி பணிந்து னின் வளத்தில் நாம் ன்று பல வழிகளில் பர்ச்சி கண்டுள்ளது.
அழுத்தம் உள்ளூர் க்குவித்துவருகிறது.
JUI6).
IL GOTLD)
டம் பற்றிய பத்தி lding Peace” 679) ட்டுள்ளார். மேலும் மரபுகளும்" என்ற பியும் மற்றும் இயக்க சித்தரிக்கும்
1958ல் தமிழர்கள் ாலையை கண்டித்து
அவர்கள் எழுதிய OL (3) li JLLJLJL JLL
//76007 β006)///0/10/7006),
மக்கள் வரலாறு 96.7 மறுபிரசுரம்
த உரிமை மீறல்கள் கலைக்கழக ஆசிரியர் பிரெஞ்சு மொழியில் புகலிடத்தில் ரசியல் இலக்கியர் ன்னை முடிந்தவரை
நிகொலைகளாலேயே படம் சர்வதேசமெங்கும் தம் இந்த வேளையில் கொலை செய்தமை மேல் நடாத்தப்படும் ல்களை அகில உலக டுத்துவது மேலும் கொலையில் தங்கள் என்று நினைப்போர் வன்பது? ஈழத்தில் ஐரோப்பாவிலும்கூட தும் இக் காட்டு கொலை மாற்றுக் மடுக்கும் தாற்பரியம் ட்ட எட்டப் போவதை ட்டி நிற்கிறது. ட கண்டு அஞ்சும்
1596/ ாளொன்று தோன்றும் ரசுரத்தில் அஞ்சலிக் 616160ff. O
ITGOG) /
ல்துறையினர் சென்று பிணமாக கிடந்தார். சட் கிழிந்த நிலையில் ருந்தது. பிணத்தைப் துறை கொண்டு
105.94 பிற்பகல் செய்யும்படி கூறி தயிடம் 9- L__606ል)
ஆடம்பரமோ இயக்க றி உடல் தகனம்
பிரபல ஆண்கள் ணேஸ்வரா இந்துக் நடவடிக்கையில் பதுக்கும் மேற்பட்ட க்கு எதிராக ஒழுங்கு க்கப்பட்டுள்ளது. பாத உயர்தர ாகச் சேர்ந்துள்ள லி செய்து உள கியதால் கல்லூரி வை எடுத்துள்ளது. пл60йлшрлал, шогт600тай டைய அதிகாரம் ாடு மாணவர்களுக்கு Inabi DUQUE
"அரசியல் விடுதலை என்ற குறிக்கோளுடன் பொருளாதார விடுதலையும் ஒன்றிணைந்து நிற்கிறது. நாம் நிர்மாணிக்கப் போகும் நாடு தன் காலில் தனித்து நின்று வளர்ச்சி பெறக்கூடியதாக இப்போதிருந்தே அத்திவாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
"இயற்கையின் கொடையாக எமக்கு வழங்கப்பட்ட வளங்களை இனம் கண்டு பயன்படுத்த வேண்டும். வேளாண்மையும், கைத்தொழிலும் பொருளாதார ELG) மானத்திற்கு அடிப்படையானவை. இந்த
வ பொருளாதாரத் தடை" TLG LITO STGorda pri GlyLIT!!!
இரு துறைகளையும் கட்டி வளர்ப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
"உழைப்பவர்களை ஊக்கப்படுத்தி அவர்களது ஒத்துழைப்போடு உற்பத்தியைப் பெருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே வேளாண்மைத் துறைகளில் போட்டிகளை நடத்தி வேளாண்மை மன்னர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்."
இவ்வாறு பிரபாகரன் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ரயா வந்தால் மட்டுமே பேச்சு
மாற்றம் இல்லை!
ரசின் நிலையில் புலிகள் அமைப்புடன் அரசாங்கம் சில தனிநபர்கள் மூலமாக பேச்சுக்கான முயற்சிகளை நடத்தி வருவதாக வெளியான செய்திகளை அரசாங்க வட்டாரங்கள் மறுத்துள்ளன.
சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த ஈரோஸ் உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றம் வரக்கூடும் என்றும் சில செய்திகள் வெளியாகியிருந்தன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஈரோஸ் சுயேச்சைக் குழுவினரை அழைக்க முயற்சி செய்வதாகவும் பேசப்பட்டது.
அந்தச் செய்திகளை முற்றாக நிராகரித்து கருத்துத் தெரிவித்த அரசாங்க வட்டாரங்கள் புலிகளோடு பேசுவதானால் அரசாங்கம் அதனை பகிரங்கமாக அறிவிக்கும்.
பேச்சுக்கள் நடப்பதாயின் புலிகளின் தரப்பில் இருந்து பிரபாகரன் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதியும் அரசாங்கமும் உறுதியாக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீபத்தில் ஜனாதிபதியை சந்தித்துப் பேசிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் முரசிடம் கருத்துத் தெரிவிக்கும்போது "கடந்த கால பேச்சுவார்த்தையில் புலிகள் பிரேமதாசாவின் நல்லெண்ணத்தை தமக்கு
சாதகமாக்கிக்கொள்ள முற்பட்டு அவரையும்
இறுதியில் ஏமாற்றிவிட்டார்கள் என்ற அபிப்பிராயத்தையே ஜனாதிபதி கொண்டி ருக்கிறார் என்று தெரிவித்தார்.
இதேவேளையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்லும் திரு.காமினி திசாநாயக்காவுக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்பு ஒன்று வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் அமைப்புக்களோடு சுமுகமான உறவுகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கருதுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
எப்படியிருப்பினும் தற்போதைய அரசியல் சூழலில் அரசாங்கம் புலிகளோடு பேசுவதற்கு உடனடி சாத்தியங்கள் இல்லை என்றே தெரிகிறது.
தெற்கில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்களை அவதானித்துவரும் புலிகளும் அரசாங்கத்தோடு பேசுவதற்கு உட்னடியாக முன்வரமாட்டார்கள் என்றே கூறப்படுகிறது
தற்போது யாழ்ப்பாணத்தில் வெளியாகி புள்ள புலிகள் அமைப்பின் உத்தியோகபூர்வ பத்திரிகையான விடுதலைப் புலிகள் தனது ஆசிரியத் தலையங்கத்தில் அரசு பாரிய போருக்கு தயாராகி வருவதாக தெரிவித்திருக்கிறது.
உலகத் தொலைக்காட்சி சேவையின் பின்னணி கோடி ரூபாய்கள் கிடைத்தது எப்படி?
ஜர்மனியில் உள்ள இலங்கைத்
தமிழரான தனிநாயகம் செல்வநாயகம் என்பவரால் உலக தமிழ் தொலைக்காட்சி சேவை ஒன்று ஆரம்பிக்கப்படப் போவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
இதனையடுத்து இலங்கை அரசு எடுத்த சில நடவடிக்கைகளும், அதனை தடுக்க அதிகாரி ஒருவரை ஜெர்மனுக்கு அனுப்பப் போவதாக கூறியதும் பத்திரிகைகளில் வந்து பரபரப்பை ஏற்படுத்தின.
இதற்கிடையே தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் திரு.மு.சிவசிதம்பரமும் அவசர அவசரமாக ஓர் அறிக்கை விட்டிருந்தார்.
அந்த அறிக்கையின்படி தனிநாயகம் என்பவர் தமிழர்களது கலை, கலாசாரத்தை வளர்க்க அயராது பாடுபடும் ஒருவர் போல கருதவேண்டி ஏற்பட்டது.
உடனடியாக அந்த உலகத் தொலைக்காட்சி பின்னணி பற்றி முரசு ஆராய்ந்தது.
24 மணிநேரமும் இயங்கும்
தொலைக்காட்சி என்று உலகத் தமிழ் தொலைக்காட்சி பற்றிய விளம்பரங்கள்
வெளிநாட்டு பத்திரிகைகள் சிலவற்றில் வெளியாகியிருந்தன.
அந்த விளம்பரத்தில் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமது தொடர்பு
நிறுவனங்கள் என்று குறிப்பிடப்பட்டு தொலைபேசி இலக்கங்களும் வெளியிடப் பட்டிருந்தன.
ஆனால், அந்த தொலைபேசி இலக்கங்கள் சில பத்திரிகை காரியாலயங்களது தொலைபேசி இலக்கங்களாகும்.
குறிப்பிட்ட பத்திரிகைகளது சம்மதம் பெறப்படாமலேயே அந்த வெளியிடப்பட்டிருந்தன.
தமக்கு உலகளாவிய தொடர்புகள் இருப்பதாகக் காட்டுவதற்கு அவ்வாறு இருவார கால கல்லூரித் தடையும் பதினான்கு பேருக்கு ஒருவார காலத் தடையும் விதிக்கப்பட்டதுடன், மேலும் பதினெட்டு மாணவர்கள் பெற்றோரை அழைத்து வருமாறும் பணிக்கப்பட்டார்கள். சகல மாணவர்களும் தங்கள் தண்டனைக் காலம் முடிந்ததும், கல்லூரியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வெண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்திருக்கலாம்.
சம்பந்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றோடு தொடர்பு கொண்டபோது தமக்கும் உலக தமிழ் தொலைக்காட்சிக்கும் ஒரு தொடர்பும் இல்லை, உறவும் இல்லை என்றார்கள்.
தனிநாயகம் செல்வநாயகம் என்பவர் நெடுந்தீவைச் சேர்ந்தவர். சிறந்த வியாபாரி. போதை மருந்து கடத்தலில் நிறைய சம்பாதித்திருப்பவர். அதிஷ்டலாப சீட்டு விழுந்ததாகவும், அதன் மூலம் ஒரு தொகைப் பணம் கிடைத்ததாகவும் அதனையும் வைத்தே 2 கோடி ரூபா மூலதனத்தில் உலகத் தமிழ் தொலைக்காட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும் தன் நண்பர்களிடம் கூறியிருக்கிறார்.
அந்த தொலைக்காட்சி சேவைக்கு நிகழ்ச்சி தயாரிப்பாளராக அறிவிக்கப்பட்டி ப்பவர் திருமதி ரூபினி செல்வநாதன். வரது சொந்த இடம் யாழ் மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை - கடற்கரை வீதி. இவரது கணவர் திரு.செல்வநாதன் 84 அல்லது 85ம் ஆண்டில் இலங்கையில் சிறையில் இருந்தவர். தொழில் வியாபாரம் உலகத் தொலைக்காட்சியின் முக்கிய நோக்கம் தமிழ் திரைப்படங்களை காண்பிப்பதோடு இடைக்கிடைய செய்தித் துண்டுகளும் வெளியிடுவது உலகளாவிய ரீதியில் தமிழ் வர்த்தக நிறுவனங்களிடம் விளம்பரம் திரட்டி வருமானம் சேகரிப்பது. உலகத் தமிழ் தொலைக்காட்சி சேவை வர்த்தக ரீதியில் வெற்றி பெறமுடியாது என்பதே பொதுவான அபிப்பிராயமாகும்.
உலகத் தமிழ் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்படுவதைக் கண்டு இலங்கை அரசு ஏன் பயப்படுகிறது என்று தெரியவில்லை.
வெளிநாடுகளில் தனிநபர்கள் தொழில் தொடங்க உள்ள உரிமையை இலங்கைத் தமிழர் என்ற காரணத்தால் ஒருவர் இழக்க வேண்டி ஏற்படுவதும், அரசு தடுக்க முற்படுவதும் நியாயமானதல்ல,
99ഞങ്ങ് சுட்டிக்காட்டவேண்டிய தேவையும், கண்டிக்க வேண்டிய அவசியமும் தமிழ் அமைப்புக்களுக்கு இருக்கிறது. ஆனால் தவறான நபர்களை கலை கலாசார காவலர்களாக சித்தரிப்பதுதான் தவறானது. இத் தவறுகளால் அவர்கள் நாளை இங்கு வந்து தேர்தலில் நிற்கக்கூடும் தோல்வி யடைந்தால்கூட தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றமும் செல்லக்கூடும்.
3

Page 4
LDFM5vUITGIT IDTibstfolf வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் கடந்த 2 வருடங்களாக மாந்திகத் துறையில் உண்மையான நிலையான சேவையை ஒட்டியே தற்பொழுது எனது நிறுவனம் வரையறுக்கப்பட்ட தனியார்துறையாக (PVT. LTD) உருவாகியுள்ளது. இதன் சொத்து அனைத்துமே சிறீ துர்க்கா அம்மனுக்கே
இதைவிட உண்மையை அறிய நேரில் வாருங்கள் உங்கள் குறை என்ன? வாழ்வில் நிந்திப்பா? வறுமையில் தவிப்பா? இஷ்ட தேவவைகளில் குறையா? இஷ்டப்பட்டவனையோ, இஷ்டப்பட்டவளையோ தீர்க்கமாகவே அடைந்து தீர வேண்டுமா? இன்னலுக்குப் பின் இன்னலாக வரும் தறுவாயில் எதிர் நீச்சலுக்கு ஏணிப்படியாக பற்பல உற்சாடனங்கள் உண்டு. இன்னும் வசியத் தொப்பி, தீர்க்க முடியாது என முடிவெடுக்கப்பட்ட ஆஸ்துமா நோய், தீராத நோய்கள் அனைத்துக்கும் அம்மனிடம் வாருங்கள். கொழும்பு கொட்டாஞ்சேனை சிறி முத்துமாரி அம்மன் கோவில் அருகிலும், பிக்கரிங்ஸ் வீதி ஊடாகவும், சிறி குணானந்த மாவத்தை உபதபால் காரியாலயத்தின் எதிரிலும் அமைந்துள்ள இடத்தில் மாதந்தோறும் 20முதல் 31 வரை நிச்சயம் சேவையில் இருப்பேன். இத்தினங்களில் பூஜைகள், ஆராதனைகள், அன்னையின் அன்பு, அரவணைப்பு, ஆசீர்வாதங்கள் பெறலாம். அதுமட்டுமல்ல. எமது பிரிவில் கைரேகை நிபுணத்துவம், வாழ்க்கைச் சுவடி சாஸ்திரம், ஜாதகக் குறிப்பு, எண் ஞானக் குறிப்பு, இனியும் வேறு என்ன என்பதற்கு நேரில் வரவும்.
வறியவர் எனக்கண்டால் எமது ஸ்தாபனத்தில் தனி இடம் உண்டு. தலைமைப்பீடம் P.K.சாமி JDGAN (மாந்திரீகச் சக்கரவர்த்தி) சிறீ துர்க்காதேவி ஆலயம் 32, தினச்சந்தை காம்பிளக்ஸ் நுவரெலியா தொலைபேசி: 0522508,052-3093
of Gorg, Qasr (VINNODHINN) 9 Gud: 33, 3 Lb LDIITIą. சிறி குணானந்த மாவத்தை கொட்டாஞ்சேனை. கொழும்பு-13. Glgri sosvGuël: 073-71592,078-71243 வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும் FAX:0094. 2508, O094 3093
நுவரெலியா மாவட்ட மக்களின் நலனைக்கருதி P.K. Samy ASSociates (PVT) Ltd aios rusošsmrců அறிமுகப்படுத்தும் புதிய தொலைத்தொடர்புச் சேவை இல: 21, பஸ்தரிப்பு நிலையம் நுவரெலியா, நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் உலகின் எப்பாகமும் உள்ளூர்களெங்கும் தொடர்புகொள்ள வேண்டுமா? இனிமேல் கவலை வேண்டாம் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். Ogneosu Gudas os2-2508, O52-309.3 முகவர்கள் தேவை) | பிலிமத்தலாவ, மாத்தறை, தெலுருந்தர, திஸ்ஸமஹாராம் நொச்சியாகம, 蕊笃 பெல்மதுல்ல, பெரகல, பெலவத்த தமன.
மேற்காணும் ஊர்களில் தினமுரசு வாரமலர் விற்பனை செய்வதற்கு முகவர்கள் தேவைப்படுகின்றார்கள். நியாயமான விற்பனைத் தரகு வழங்கப்படும். தொடர்புகளுக்குவிநியோக மேலாளர் இல. 68/14, சோமாதேவி பிளேஸ், கிருலப்பனை, கொழும்பு-05.
CIRCULATION MANAGER
NO: 88/14, SOMADEVI PLACE, KIRILAPONE, COLOMBO-5.
PHONE: 820265
கொழும்பில்
கொழும்பு நகரும் குப்பை வாகனங்களும்
"சுத்தம் சுகம் தரும்" என்பது பழமொழி, வாழ்க்கையிலே அது உண்மையும்கூடத்தான். அதுவும் கிராமத்தைவிட நகரத்திலேதான் சனம் நெருக்கமாக வாழுகின்றது. அங்கு சுகாதாரம் பேணப்பட வேண்டும். தற்போது கொழும்பு நகரத்திலே குப்பை எடுக்கும் வாகனங்களில் இருந்து வரும் துர்நாற்றமும், குப்பைகள் போடப்பட்ட இடங்களில் இருந்து வரும் துர்நாற்றமும் மனிதனின் வாழ்க்கைக்கு பெரும் சுகாதாரக் கேடாக உள்ளன.
அதுவும் காலை 8 மணிக்குப் பின்னர் காரியாலயத்துக்கு வரும்போது குப்பை எடுக்கும் வாகனங்களின் போக்குவரத்து பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. இதனால் மனிதனுக்கு பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே இவ்வாறான குப்பைகளை எடுக்கும் வேலைகளை இரவு நேரங்களிலும், காலை 7 மணிவரையும் வேலையாட்கள் மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.அபிவிருத்தி அடைந்தநாடுகளில் இரவு வேளைகளிலேயே இத்தகைய வேலைகளை செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்.நல்லத்தம்பி-கொழும்பு-8.
ரிஷி அஜமாமிச G36u fluuio
(முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது)
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்த தினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல்,
இருதயத் துடிப்பு, பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு
நோவு, துடிப்பு, முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்ட வாய்வு,
மறதி, மயக்கம், மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதி
களையும் தீர்த்து, திரேக வலிமையையும் தேஜஸ்சை
யும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம். விலை ரூபாய் 175/=95= தங்க பஸ்பம் கலந்தது 975/=
வெள்ளி பஸ்பம் கலந்தது 875/-
(6) П. 60T Jr (b 35 U வைத்தியசாலை 187 செட்டியார் தெரு, கொழும்பு I, G. star: 427398
3Ti 6ILI 616)I(15 LÊolòGODODULIT
தமிழ் இசைவிழா நடத்த இயற்கை எழில் அமையப்பெர் நுவரெலியா மாநகரம் தற்போது அதன் சித்தின் வசந்தகால பண்டிகையை மிகவும் விமரிசையா கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
கடந்த இவ்வசந்த காலங்களின்போ விளையாட்டுக்கள், பலதரப்பட்ட நிகழ்ச்சி நுவரெலியா மாநகரசபையால் ஒழுங் செய்யப்படும். பல இசைக் கச்சேரிகளு இடம்பெறுவது வழக்கம்.
நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்ன யாக தமிழ் மக்கள் வசிப்பது குறிப்பிடத்தக்க இருந்தும், 01.04.94முதல் 1404.94 வை வசந்த விழாவைப் பார்த்து இரசிக்க வ உல்லாசப் பிரயாணிகள், வெளியார்கள் கண் களிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் இ. பெற்றிருக்கின்றன. இசை நிகழ்ச்சியும் இ. பெற்றிருக்கின்றன. ஆனால் தமிழ் இல் இடம்பெறவில்லை. சிங்கள இன் நிகழ்ச்சி மரத்திரமே இடம்பெற்றிருக்கிற இந்த சிங்கள இசைக்குழுவில் தமிழ் மொழிக்கு தமிழ் மக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையி ஒரு தமிழ் பாடலையேனும் கேட்கமுடியாத யிட்டு நுவரெலியா வாழ் தமிழ் மக்கள் கவன தெரிவிக்கின்றனர்.
ஆனால் அதே சமயம், 15.04.94 அன் ஹைலண்ட் பால்மா நிறுவன ஆதரவில்
இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. இவ்வி.ை குழுவில் ஓர் தோட்டத் தொழிலாளியின் மக பாடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்ட இதையிட்டு நுவரெலியா வாழ் தமிழ் பெருமக் அந்த சிங்கள இசைக் குழுவிற்கு தங்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
நுவரெலியா மாநகரில் பலதரப்பட வர்த்தக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், பு சமூக ஸ்தாபனங்கள் இருந்தும் தமிழ் இ6 நிகழ்ச்சியொன்றை நடத்த முன்வராததையிட் நுவரெலியா வாழ் மக்கள் கவலை தெரிவித்து கொள்வதோடு, இனியும் இப்படியா சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் ஏங்க தவிக்குமளவிற்கு நடக்காமல், நுவரெலியா வா
கவனிக்குமா ரூபவாஹினி? இலங்கை ரூபவாஹினி நிகழ்ச்சிகளில் தமிழ் நிகழ்ச்சிகளும் நாடகங்களும் மிகக் குறைவாகவே ஒளிபரப்பப்படுகின்றன. மற்றும் மாதம் ஒருமுறை இடம்பெறும் திரைப்படம் ஏற்கனவே ஒளிபரப்பட்டது. ஏன் புதிய நல்ல திரைப்படங்கள் நாடகங்கள் போன்றன கிடைக்கவில்லையா? கவனிக்குமாரூபவாஹினி கூட்டுத்தாபனம்?
LoGufrossit-soloities
தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த் செய்யும் வகையில் பல தமிழ் 醬 நிகழ்ச்சிகளை நடத்த முற்பட வேண்டுமெ நுவரெலியா மாநகரசபையையும், மற்றும் இ; பிரமுகர்களையும் பத்திரிகை வாயிலா கேட்டுக்கொள்கிறேன்.
எஸ்.சதானந்தர்-நுவரெலியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சட்டசபையில் ஒரு சண்டைக் காட்சி
வன்-ரூ-திறீ-ரெடி- ஆக்ஷன்!
மலையக மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் நோக்குடன் ஜெர்மன் அரசாங்கத்தினால் பலகோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டதே பூரிபாத கல்வியியற் கல்லூரி, ஆனால் அந்த நோக்கம் எந்த அளவிற்கு எய்தப்பட்டுள்ளது என்று கேட்டால் அது கேள்விக்குறியாகவே இருக்கும்.
மேலும், சகல வசதிகளும் பொருந்திய இக்கல்லூரியை பறிகொடுத்தால் : ம் இவ்வாறான
ஒரு கல்லூரியை பெருந்தோட்டத்துறையினர் காண முடியும் என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்க (UDLG) UITgl.
மலையகத்தில் படித்தவர்களை பொறுத்தமட்டில் கிடைக்ககூடிய ஒரே தொழில் ஆசிரியர் தொழில்தான். அதிலும் மலையகத்தவருக்கு ஒரு வரப்பிரசாதமாக கிடைத்த இக்கல்லூரிக்காக எத்தனையோ போட்டிகள் வ்வாறான கல்லூரியில் பெரும்பான்மையினரின் தலையீடு இருக்கவேண்டும் எனவும் முழுமையான தமிழ் மாணவர்கள் இவ் வளங்களை அனுபவிக்கக் கூடாது என்று திட்டமிட்டு செயல்படும் சக்திகளால் 500க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மலையகத்தில் உருவாகுவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிலமை தொடருவதாகவே இருக்கிறது.
1991ல் பல காரணங்களினால் கல்லூரிக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. 1992.02.05ந் திகதி முதல் முறையாக பயிலுனர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இவர்கள் தமது 2 வருட உள்ளகப் பயிற்சியில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து ம்ே வருட வெளிக்களப் பயிற்சிக்காக கடந்த தை மாதம் 3ந் திகதி சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
இம் மாணவர்கள் GTZ நிறுவனத்திலிருந்து பெற வேண்டிய பல்வேறு வழிகாட்டல் ஆலோசனைகளை
பெருகிவரும்போதைவியாபாரம்
அண்மைக்காலமாக புத்தளத்தில் ஹெரோயின் வியாபாரமும் பாவனையும் அதிகரித்துவிட்டன. பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் அதனை பரப்புவதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்த வண்ணமுள்ளன. இந்த வியாபாரத்தை நடத்துவோர் காவற்துறையினரிடம் மாட்டிக்கொண்டாலும் சட்டத்தில் உள்ள ஒட்டைகளால் தப்பிவிடுகின்றனர்.
இப்போதைப் பொருள் மன்னர்களின் தீய வியாபா ரத்தால் ஒரு சில தமிழ் பேசும் இளைஞர்கள் ஹெரோயின் பழக்கத்துக்கு நிரந்தரமாக அப்பழக்கத் தில் இருந்து மீள முடியாத அளவிற்கு அதற்கு அடிமை யாகியுள்ளனர். அதனால் ஹெரோயின் வாங்க பண வசதியற்றோர் சிறுசிறு திருட்டுக்களிலும் மோசடி வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.
இது தொடருமானால் எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்வுக்கு ஊறுவிளைவிக்கும் என்பது உறுதி ஆகவே வ்வாறான சமூகத்தையே அழிக்கும் காரியங்களுக்கு முற்றுப் புள்ளி உடனே வைத்தாகவேண்டும். இதற்கு எதிராக இந்நகர மக்கள்-இளைஞர்கள், காவற்துறையினர் ஆகிய அனைவரும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என தினமுரசு வாரமலர் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறேன். ஏ.எம்.இப்திகார்-புத்தளம்.
பூரீபாத கல்விக் கல்லூரியின் கதவுகள் திறக்குமா?
பெறாமல் பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு உள்ளாகின்றார்கள். இது அவ்வாறு இருக்க 93ம் ஆண்டுக்கான பயிலுனர்களுக்கு.நேர்முகப் பரீட்சை நடந்தும் அவர்கள் இன்னமும் அழைக்கப்படவில்லை. ஏனைய கல்லூரிகளில் 94ம் ஆண்டுக்கான பயிலுனர்கள் அனுமதிக்கான சகல ஏற்பாடுகளும் செய்தாகி விட்டன. இக் கல்லூரிக்கு மட்டும் இதுவரை ஏன் பயிலுனர்கள் GFDL LGG)606)P
கல்லூரி நிலையை பற்றி ஆராய எங்கிருந்து எவர் வந்தாலும் சகல பிரச்சினைகளும் அங்கு முடி மறைக்கப்பட்டு பல பொய் பிரசாரங்கள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இக்கல்லூரியின் நிலை பற்றி ஆராய GTZ நிறுவனத்தினர் மாணவர்களைச் சந்தித்து தரவுகளை சேகரித்து புதிய மாணவர்களை சேர்ப்ப தற்கான முயற்சியையும் மேற்கொண்டுள்ளனர். அதே வேளை கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட கெளரவ அமைச்சர் செல்லச்சாமி அவர்கள் விரிவுரையாளர், மாணவர்களைக் கண்டு பல்வேறு தகவல்களைப் பெற்றுச் சென்றதுடன் புதிய மாணவர்களை எடுப்பதற்கு தான் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதிமொழி அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.
இதேவேளை கல்லூரியின் நிர்வாகத்தில் தற்போது பெரும்பான்மையினரின் முற்று முழுதான ஆதிக்கமே காணப்படுகின்றது.
இவ்வாறான போக்கு மலையக தமிழ் மக்களை பாதிப்பதாக அமைந்துள்ளது. 92ம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப்பட்டது போல் தமிழ் மாணவர்களும் ஏனைய மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இதற்காக மலையக கல்வி நிலையில் அக்கறையுள்ள அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.
மேகலா-பத்தனை.
பாதை சீர்கேடும்பாதசாரிகள் படும்பாடும்
கிழக்கிலங்கையின் ஆகக்கூடுதலான அதாவது 2வது இடத்தில் சனத்தொகையைக் கொண்டுள்ள கிண்ணியாப் பிரதேசத்தின் மக்கள் பாதை சீர்கேடு காரணமாக பிரயாணம் செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
றெகுமானியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் இருந்து அல் அக்ஸா மகா வித்தியாலயத்தை நோக்கிப் புறப்படும் பாதைமிகவும் மோசமானநிலையில் பள்ளமும்படுகுழியுமாக உடைந்து காணப்படுகின்றது. இதனால் துவிச்சக்கர வண்டியில் செல்வோரும் பாடசாலை செல்லும் மாணவ மாணவிகளும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா என மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.
பி.எம். ஹிதாயத்துள்ளா-கிண்ணியா
மருத்துவமனை இல்லை. இதனால் மக்கள் பெரும் கவலைப்படுகின்றார்கள். ஒருவர் நோய்வாய்ப்பட்டால் இங்கிருந்து பதினெட்டு மைல் நோயாளியை கொண்டுசெல்ல வேண்டும். இது பெரும் சிரமம். ஆகவே இக்கிராமங்களில் ஒரு மருத்துவமனை அமைத்து ஒரு நிரந்தர டாக்டரையும் வைக்க து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம்
செலுத்தும்படி ஊர் மக்களின் சார்பில் வேண்டுகின்றேன். எஸ்.ஐ.நிலாம்தீன் கட்டுகெலியாவை
அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள கம்பிரிகஸ்வெவ, கட்டுகெலியாவை, அழுத்கம
போன்ற கிராமங்களில் இதுவரைக்கும் ஒ
8. D.15-21, 1994

Page 5
ன்னிலங்கையின் அரசியல் அரங்கில் தற்போது ஓரளவு சுவாரசியமான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. ஆளும்கட்சி எதிர்வரும் தேர்தல்களுக்கு இன்னும் எத்தனை மாதங்கள் இருக்கின்றன என்று கணக்கிட்டபடியே Lafan தயார்படுத்துவதில் கடும் தீவிரம் காட்டுகிறது. இந்த ஆண்டை தேர்தல் ஆண்டு என்று அறிவித்தவர் ஜனாதிபதிதான்
அவ்வாறு அறிவிக்கும்போது நிலமை தமக்கு சாதகமாக இருப்பதாகவே அவர் நம்பியிருக்க வேண்டும்.
தனது தலைமைத்துவத்தின்கீழ் ஆளும் கட்சிக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுக்க முடியும் என்று அவர் எண்ணியிருக்கக்கூடும்.
பிரதான எதிர்கட்சியின் முகாமில் இருந்து
ஆட்சி
பட்டார். ஆளும் கட்சி அரசியல் புத்திசாலித் தனத்தோடு யோசித்திருந்தால் பிரேமாவின் கொலையை எதிர்கட்சிகளின் பிரசாரங்களை உடைத்துப்போடும் வகையில் மக்களிடம் எடுத்துக்காட்டி பிரசாரம் செய்திருக்க முடியும் ராஜீவ் கொலை ஏற்படுத்திய அனுதாப அலைபோன்று ஓர் ஆதரவு அலையை ஏற்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் 鸥、
ஆனால், பிரேமாவின் பெயரை அடிக்கடி சொன்னால் ஆதரவு குறையும் என்று தவறான ஒரு முடிவுக்கு வந்ததாகவே தெரிந்தது.
கொண்ட டி.பி.விஜேதுங்கா புலிகளோடு பேசத் தயார் என்று அவசரமாக அறிவித்தார்.
கொலைக்கு காரணம் புலிகள் என்று சொல்வதற்கே அரச தரப்புக்கு அதிக காலம் தேவைப்பட்டது.
எனவே, பிரேமாவின் மரணத்தை அதற்குரிய முக்கியத்துவத்தோடு மக்களிடம் கொண்டு சொல்லவும் அதன்மூலம் பெற்றிருக்கக்கூடிய அரசியல் ஆதரவையும் ஆளும் கட்சி தவறவிட்டுவிட்டது.
ஜனாதிபதி டி.பி.விஜேதுங்காவை ஆரம் பத்தில் எதிரணிகள் பாராட்டவும் செய்தன.
டி.பி.விஜேதுங்கா ஜனாதிபதியானதால் தங்கள் வளர்ச்சிக்கு தடையிருக்காது அவரிட மிருந்து பலமான ஒரு மோதலை எதிர்பார்க்க வேண்டியிருக்காது என்ற சந்தோச நம்பிக்கை யில்தான் எதிரணிகள் உடனே அவரைப் பாராட்ட
மாற்றம்
நடந்தது போல்
அம்மையாரின் புத்திரர் திருஅநுராவை தப் பக்கம் அழைத்துக்கொண்டபோது இன்னும் பலர் அந்த முகாமில் இருந்து ஓடிவந்து சேர்ந்து கொள்வார்கள் என்றே ஆளும் கட்சி நம்பியிருந்தது.
உண்மையும் அதுதான் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி அமரர் பிரேமாவால் தலைவராக நியமிக்கப்பட்டவர் திருமங்கள முனசிங்க
அவர் திருஅநுராவின் நெருக்கமான நண்பர் என்றும் அறியப்பட்டவர்.
திருமங்கள முனசிங்காவுக்கும், வேறு சிலருக்கும் ஆளும் கட்சியில் சங்கமிக்கும் -9|ւիլյլ նյIIալb
சாதகமான ஒரு சந்தர்ப்பத்திற்காக அவர்கள் சத்தம் போடாமல் காத்திருந்தார்கள்
ஆனால், தென்மாகாணசபைத் தேர்தலில் வாக்காளர்கள் போட்ட புள்ளபடிகள், ஓடிவர நினைத்து எடுத்து வைத்த காலை அவர்கள் மறுபடி மெல்ல உள்ளே இழுத்துக் கொள்ள வைத்துவிட்டது.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் றுதிக்காலம் கடும் போராட்டம் நிறைந்ததாக ருந்தது.
முன்னாள் அமைச்சர் லலித்தை புலிகள் புத்திசாலித்தனமாக கொலை செய்துவிட புலிகள்கூட எதிர்பார்த்திருக்காத அளவுக்கு தென்னிலங்கை அரசியலில் ஒரு புயல் வீசியது. பிரேமாமீது பழிபோட்டு மிகவும் அற்புதமான பிரசாரம் ஒன்றை எதிரணிகள் ஒன்றுபட்டு மேற்கொண்டன.
அடுத்த கட்டமாக பிரேமாவும் கொல்லப்
மறைச்சுக்கொண்டு திண்ட்லர் எண்டு வீடியோ காட்சி வெளிநாடுக இருக்கறதா காட்டுறவிலாக
கட்சிக்காரரும் கழுக்கும் ஆசை
எடுத்துவைச்சாலும் வைக்கது ஏனைய தமிழ் அமைப்புக் முக்கிலை கோபம் வந்திட்டுது எண்டு மட்டும் தெரியுது
இக்கும் ஆசை எண் மாதிரி 纜峭鐵 Gü 簧i i籲碰 @灘
ண்டும் சொல்லுகினம் ஆக்
காட்சி மாற்றங்கள்
ளும் கட்சி வகுத்
முன்வந்தன.
ஆனால், ஜனாதிபதி என்ன நினைத்தார் என்றால், எதிரணிகளும் பாராட்டும் ஒரு ஜனாதிபதியாக இருப்பதன் மூலம் பிரேமாவுக்கு எதிரானவர்களையும் தம்பக்கம் வென்றெடுக்க Մ)ւկ պն:
பிரேமாவின் பெயர் சொல்லாமலேயே தன்னை ஒரு சிறந்த ஜனாதிபதியாக நிரூபித்துக்காட்டி, அதன்மூலம் எதிரணிகளை நிலைகுலையச் செய்ய முடியும் என்றெல்லாம் ஜனாதிபதி நினைத்திருப்பார்
ஜனாதிபதி ஆட்சிமுறையை இங்கே அறிமுகம் செய்தவர் ஜே.ஆர். அந்த ஆட்சி முறையில் அவருக்கு அடுத்ததாக ஜனாதிபதி யானவர் பிரேமா
அந்த ஆட்சி முறை மீது தனக்கு விருப்புக் கிடையாது என்று பிரேமதாசா எப்போதும் சொல்லியதில்லை.
ஆனால் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்காவோ ஜனாதிபதி ஆட்சிமுறையை மாற்றுவதற்கு தான் தயாராக இருப்பது போலவே பேசினர்.
அதன்மூலம் சர்வ அதிகாரமுடையவராக இருப்பதற்கு தான் விருப்பம் இல்லாதவர் என்று மக்கள் நினைப்பார்கள் மறுபுறம் எதிரணிகளும் திருப்திப்பட்டுக்கொள்ளும் என்று நம்பினார்.
ஆனால், ஜனாதிபதி அப்படி ஒரு நல்ல பெயர் எடுப்பதை கை கட்டி நின்று வேடிக்கை பார்த்தால் எதிர்கட்சி என்று ஏன் இருக்க வேண்டும்?
ஜனாதிபதி பெறுகின்ற நல்ல பெயர் ஆளும் 9 I, fiú, g, gil gairt fail Gill, Piaradail?
彎 நாட்டு தமிழ் க்களுக்கு ஒரு விசயத்திலை க்கறை அதிகம் விலாசம்
ஒட்டி யிருந்தது. ஒருநாள் இன்னொரு
து அதை வீடியோப்
aoio amisma iria i iii.
Ep. 1521, 1994
எனவே-சிறிமாவே ஜனாதிபதியை விடவில்
ஆட்சி முறையை செய்ய வேண்டியதில் பார்த்துக்கொள்ளுகிறே ஜனாதிபதித் தேர்தலில் மோதலுக்கு பயந்து முன என்று ஒரு போடு பே
GILLILLITG15) இருக்கையில் அமர்ந்த அதிகாரமுடைய கதிை போடுவேன் என்று அப்
புதிதாக ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றுக் நிற்கத் தொடங்கிவிட்ட எ க் விஸ் ரே ரிப்ே
பல கட்சி ஆட்சி ஆட்சிக் கட்டிலையே பா அப்படியிருக்க எ மொழிகளை கேட்டபடி நீட்டிக்கொண்டு தூங்க நினைத்துக்கொண்டிருச் ஆளும்கட்சி இனட் என்று அடித்துப் பே இனப்பிரச்சனை இருக் உண்மையை உரத்துச்
நல்லது தீர்வு எ அந்த ஆட்சிக் கட்டிலை போகச் சொல்லுங்க போயிருந்தால் எங்களு இருக்கும். அந்த தி சொல்லலாம் என்று நாட்டு அரசியல் நிலவ
அப்படியிருக்கும்ே திருப்தி செய்துகொண் தலைவர் ஜனாதிபதியா ஆக மொத்தத்தில் : அடிப்படையில் ஜன நம்பிக்கைகள் தென் மார் பொய்த்துப்போய்விட்ட னப்பிரச்சனை இ ஜனாதிபதி காரணமல்ல, தவறான ஆலோசனை கூறப்படுகிறது.
9/6/U 260)JJ606 பட்டவர்கள்மீது ஆடு கோபம் திரும்பியிருக்கி உரை தயாரித்தது காயை ஒரு கோப்பை முடியும் என்று நி சொன்னது யார்? அவ்வ என்ன? என்பதெல்ல ஜனத்தின் அக்கறைக்கு
ஜனாதிபதி என் பேசுகிறார்? என்ன செ திருவாளர் பொதுஜனத் குறிப்பாக தமிழ் பொறுத்தவரை ஜனாதிபதி அவர்கள் ஆழப்பதிந்துவிட்டதாக
தன்னை இனவா சித்தரிக்க சிலர் முற்படுவ அண்மையில் வேதனை
ஆனால் யாரும் வேண்டிய தேவையே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அம்மையார் அவர்கள் 0.
மாற்றுவதை நீங்கள் ல. அதனை நாங்கள் ம் நீங்கள் என்னோடு மோதியே தீரவேண்டும். றயை மாற்றவேண்டாம் ாட்டிருக்கிறார். ரு முறை ஜனாதிபதி விட்டுத்தான், அந்த யைத் தூக்கி ஓரத்தில் மையார் ஒற்றைக்காலில் 前,
முறையில் எதிர்கட்சி ர்த்துக்கொண்டிருக்கும். திர்கட்சியின் பாராட்டு ஆட்சிக் கட்டிலில் கால் பாம் என்று ஆளும்கட்சி கக்கூடாது. பிரச்சனையே இல்லை சினால்தான் எதிர்கட்சி வே இருக்கிறது என்று சொல்லும், ன்ன என்று கேட்டால், விட்டு அவரை எழுந்து 枋, அங்கே நாம் க்கும் ஒரு திருப்தியாக
ப்தியோ வையும் கூறும் இதுதான் நம் Jib.
பேச்சுக்களே அவ்வாறான ஒரு தோற்றத்தை உருவாக்கியிருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. இனப்பிரச்சனையால் இரத்தம் சிந்தப் படுகின்ற ஒரு நாட்டில் இனப்பிரச்சனையே ல்லை என்பதாக பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று ஜனாதிபதி அவர்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?
இன்னொரு விசயமும் ருக்கிறது. ஜனாதிபதியின் பேச்சுக்கள் என்று சகல பத்திரிகைகளிலும் வெளியான நேரத்தில்
ஜனாதிபதியும் சரி, ஜனாதிபதிச் செயலகமும் சரி அதனை மறுக்கவில்லை. பேச்சுக்கள் திரிக்கப்படுவதாக சொல்லவும் இல்லை.
இப்போது GgGöı LDTÜBİTG007960Lğ (65/156) முடிந்த பின்னர்தானே பேச்சுக்கள் திரிக்கப் பட்டதாக கூறுகிறார்கள். தவறான சித்தரிப்பு என்று வருத்தப்படுகிறார்கள்
இப்போதுகூட இனப்பிரச்சனை என்ற பதம் தவிர்க்கப்பட்டுத்தானே வருகிறது. வடக்கு-கிழக்கு பிரச்சனை என்றுதானே ஆளும் கட்சியினர் முதல், அரசின் வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள்வரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே - வருத்தப்படுவதைவிட இனப்பிரச்சனையின் தீவுக்கான திட்டத்தை வகுத்து முன்வைத்தால் தமிழ் பேசும் மக்கள் ஜனாதிபதியை மட்டுமல்ல, ஆளும் கட்சியையும்கசப்புகள் மறந்து வரவேற்கவே செய்வார்கள் ஆனால், ஆளும் கட்சிக்கு தற்போது அதற்கெல்லாம் அவகாசம் போதும் என்று தோன்றவில்லை.
கட்சியை சீபடுத்தி தயார் செய்யும் பணிக்கே அவகாசம் போதுமா என்று தெரியவில்லை.
துவரும் வியூகங்கள்!
பாது எதிரணிகளையும் டு ஆளும் கட்சியின் க இருக்க முடியுமா? தவறான கணிப்புக்களின் திபதி கொண்டிருந்த ாணசபைத் தேர்தலோடு 0I. ல்லை என்று பேசுவதற்கு அவருக்கு வழங்கப்பட்ட யே காரணம் என்று
தயாரிப்பதில் சம்பந்தப் நம்கட்சி பிரமுகர்களின் D5).
யார்? முழுப் பூசணிக் சோற்றுக்குள் மறைக்க னைத்து ஆலோசனை ாறானவர்களின் நோக்கம் ம் திருவாளர் பொது I5GiG). I (3LJäF60IIP 6T6öIGDI ய்கிறார்? என்பவைதான் தால் கவனிக்கப்படும். | (BLJa;Lb LDdi;Jy,6O)GITL'I னப்பிரச்சனை குறித்து வெளியிட்ட கருத்துக்கள் வ இருக்கின்றன. தம் உள்ள ஒருவராக தாக ஜனாதிபதி அவர்கள் ப்பட்டிருந்தார். அவ்வாறு சித்தரிக்க ல்லாமல் அவரது
கட்சிக்குள் தனது பிடியை உறுதிப்படுத்திக் கொண்டு அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்துகொள்ளவே ஜனாதிபதி நினைத்துள்ளார் என்று தெரிகிறது.
ஆளும் கட்சியின் பலம் பொருந்திய பொதுச் செயலாளர் திரு.சிறிசேன குரேயிடமிருந்து இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி பெற்றுக் கொண்டது தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன கதை போன்றது.
குரே உட்கட்சிப் போராட்டத்தில் குதித் திருந்தால்கூட ஆளும் கட்சிக்குள் பிளவு பெரிதாக வந்திருக்காது என்றாலும் கூட பிரச்சனைகள் பகிரங்கமாகி பெரிய தலைவலியை ஜனாதிபதிக்கு ஏற்படுத்தியிருக்கும்.
ஆறு மாத காலத்திற்குள் கட்சிக்குள் தலைமை மாற்றம் என்பதும், அதற்கான உட்கட்சிப் போராட்டம் என்பதும் சாத்தியமில்லை, அது கட்சியை மேலும் பலவீனமாக்கும் என்றே குரேக்கு ஆதரவளித்தவர்கள்கூட அபிப்பிராயப்பட்டனர். எனவே சிறிசேனகுரே உறைக்குள் இருந்து வாளை உருவிக்கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டார் என்னால் போரிடமுடியும். ஆனால் விருப்பமில்லை என்று பொருள்பட ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியும் இருந்தார்.
இப்போது புதிய பொதுச் செயலாளர் நியமிக்கப்பட்டுவிட்டார். அவர் ஜனாதிபதியின் விருப்பு-வெறுப்பு அறிந்து செயற்படக்கூடியவர். திரு.காமினி திசாநாயக்காவை பாராளுமன்ற உறுப்பினராக்குவதும், மிக முக்கியமான அமைச்சுப் பொறுப்பினை அவருக்கு வழங்குவதும் முக்கியம் என்று ஜனாதிபதி கருதுகிறார்.
திரு.காமினி திசாநாயக்காவை சக்திமிக்கவராக மாற்றுவதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களுக்கு அவரது திறமைகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அவர் நம்புவதாகத் தெரிகிறது.
ஆறு மாதகால அவகாசத்திற்குள் நிறைய சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு திரு.காமினி திசாநாயக்காவும் தன் கரம் பலமாகும்வரை காத்திருக்கிறார்.
ஒருபுறம் பிரேமதாசாவின் ஆதரவாளர் களைத் திருப்தி செய்தபடியே பிரேமதாசாவின் இறுதிக்காலத்தில் அவரோடு கடுமையாக மோதிய திரு.காமினி திசாநாயக்காவையும் களத்தில் இறக்கிவிடும் காட்சி ஆளும் கட்சியின் அரசியல் அரங்கில் தோன்றப் போகிறது.
முரண்பட்ட இந்த நிலையை திருவாளர் பொதுஜனம் எவ்வாறு புரிந்துகொள்ளப் போகிறார் என்பதுதான் கேள்வி
றுதி நேரத்தில் பிரேமதாசா அவர்களோடு சேருவதற்கு மறைந்த லலித்தும் தானும் அவரோடு பேச்சு நடத்தியதாக திரு.காமினி கூறுகிறார்.
அப்படியானால் பிரேமா ஏன் லலித்தைக் கொல்ல வேண்டும்? அவர்தான் கொலைக்கு ண்டியதாக காமினி ஏன் முன்பு கூறினார்? ப்போது திரு.காமினி கூறியதில் அவர் முன்னர் செய்த பிரேமா எதிர்ப் பிரசாரங்கள் அடிபட்டுப்போய்விட்டன.
ஆனால் இன்றுவரை லலித் கொலைக்கு பிரேமதாசா காரணமல்ல என்பதை திரு.காமினி பகிரங்கமாக சொல்லவில்லை என்பதை கவனிக்க வேண்டும் சொல்வதில் அவருக்கு சில சங்கடங்கள் இருக்கலாம்.
எப்படியோ-திரு.காமினியின் பலம் கட்சிக்குள் அதிகரிப்பதன் மூலம் அவரது அரசியல் சாதுரியம் ஆளும் கடசிக்கு ஓரளவு உதவக்கூடும்.
ஆயினும், லலித்தின் துணைவியார் திருமதி சிறிமாணியை எதிரணிகள் லலித் ஆதரவாளர்களது வாக்குளை பெறுவதற்கு முன் நிறுத்த முயலலாம்.
அவரும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைவது பற்றி யோசித்து வருகிறார்.
அப்படி நடந்தால் ஆளும் கட்சிக்கு எதிரணியில் உள்ள பெண்கள்தான் சவால்
ஒருவேளை எதிர்வரும் தேர்தலில் பாதகம் ஏற்பட்டால் 'ஆவதும்-பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்ற கருத்தை ஐ.தே.கட்சியினர் சொல்லிப்பார்க்க வேண்டி வந்துவிடலாம்.
கடந்த மேதின ஊர்வலம் கொடுத்த உற்சாகத்தில் கிட்டத்தட்ட Ed Gas வந்துவிட்டதுபோல் சிறிலங்கா சுதந்திரக்கட்சி பூரித்துப்போய் நிற்கிறது.
அம்மாவும், Dalto 凯阿Q帅” சந்தோசத்தில் திரு.அநுராவை தம்மோடு
சேர்த்துக்கொண்ட ஜனாதிபதிக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்
என்றாலும், சந்திரிக்கா நினைப்பதை யெல்லாம் நிறைவேற்றும் அளவுக்கு கட்சிக்குள் அவரது கரம் இன்னமும் பலப்படவில்லை என்றே தெரிகிறது.
DTU 95T மறுபுறம், ஆளும் கட்சிக்குள் சிறிசேன குரேயின் ஆதரவாளராக இருந்த அதிகாரிகள் சிலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துவருகின்றனர்.
அரச பத்திரிகை நிறுவனத் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டார். திரு.காமினி திசாநாயக்காவுக்கு நெருக்கமான புதிய தலைவர் பதவி ஏற்றுள்ளார்.
வெளியே தெரியாத வகையிலும் சில மாற்றங்கள் நடப்பதாகவே தெரிகிறது.
மேதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி புதிய சலுகைகள் சிலவற்றை அறிவித்து இருந்தார். மேலும் அறிவித்தும் வருகிறார்
அடுத்த கட்டமாக தமிழ்பேசும் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான சில அறிவிப்புக்களை ஜனாதிபதி செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் பேசும் அமைச்சர்கள் சிலரும் அதனை வலியுறுத்துவதாகத் தெரிகிறது.
அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்ன நடக்கப்போகிறது என்பதை அடுத்த வாரங்களில் காணலாம்.
நன்றி
駕 அணியின் jjiiiiiiiiiiioi jjs
:ti: uniktori காட்டு ஆட்களில் சிறி விழுகிற விருந்து கொடுத்து சோசலிசம்க மாதிரி அவ சொல்லிப்போட்டர்
மெரிக்காவிலை இன்ற ஜோக்குகளும் அடிபடும் சமீ வேர்ட்டர் பிரச்சனைக்குப் பிற
இருந்து வந்தவர் நடத்தின மேதின ர்த்திலையும் பேசப்பட்டதாம் நல்ல விலை சந்திரரும் சாமியும் கை வதந்தி எண்டு அடிக் கொல்லு
வண்டுமானாலும் நீக்கலாம்தானே?

Page 6
தைப்பே ந பயணிகளுடன் புறப்பட்ட இரண்டரை மணிநேரப் ஜப்பானிலுள்ள நகோய ந நிலைய ஒடு பாதையில் வ தீப்பிடித்து எரிந்தது. ப LOT6öIL60Tst.
அண்மைக் காலங்கள் பெற்ற விமான விபத் மிகவும் பயங்கரமானது படுகிறது. இரண்டரை ம பயணம் செய்த இந்த 6 தரை இறங்கும்போது வி காரணம் என்ன என்று பிடிக்கப்படவில்லை. ெ
ATLD
JİTÜ)
Iத்திய அமெரிக்கா சமுத்திரத்தில் டொமினி குட்டி நாடு ஹைட்டி ஏ ஃபிரெஞ்சுக் குடியேற்ற குடியரசாக பிரகடனப் மொழியே இன்றும் ஆட் 1991ல் அந்நாட்டின் அறிஸ்ரைட் என்பவை கைப்பற்றிக்கொண்டது. ஆதரவாக இருந்துவந்த அனைவரையும் தாக்கி பொறுப்பை ஏற்றுக்கொ6 ராபொட்டியோ என்ற அதிபர் அறிஸ்ட்ரைட் குற்றத்துக்காக அந்தக் பொழுதில் சுற்றி வை ஈவிரக்கமின்றிக் கொன்று பயந்து கடலில் ஒப ஏறியவர்களையும் விட்டு 6 பெரியவர் சிறியவர் என்
பெண்களை கற்பழித்துவி இந்தக் கொடுமைக6ை முவாயிரம் ஆண்டுகள் கடந்தபோதும் ஐநா சபைக்கும் வந்து ே போதுமான ஆழமற்ற
கெட்டுப்போகாமல் கிடந்த உடல்! பன்றிகளும் பிரேதங்கை
வருகின்றன. தொடர்ந்து ஈரானிய செய்தி நிறுவனம் தகவல் பன்."டு: முன்று நாட்களுக்கு முன் உயிர்போன கெட்டுப்போகாத நிலையில் அந்த உடல் ஹைட்டி மீது அமெ
என்று அவதானிகள் கூறு கொடுமைகளிலிருந்து தப் ஃபுளோரிடா கடற்கரைக் கிளின்ரன் நிர்வாகம் 9
காணப்பட்டது.
இறந்தவரின் தலைமுடி கண், காது. முக்கு வெள்ளைத்தாடி, மீசை ஆகியவை அப்படியே உள்ளன. பிரவுன் கலர் சப்பாத்தும், காற்சட்டையுடன் ஒரு கத்தியும்
உடல்கூட கெட்டுப்போய்விடுகிறது.
ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்
செத்துப்போனவரின் உடல் ஒரு மாசு
மறுவில்லாமல் பத்திரமாக இருந்திருக்கிறது. எங்கே இந்த ஆச்சரியம் நடந்திருக்கிறது?
ஈரானின் வடமேற்கு பகுதியில் தொல் அப்படியே இருக்கின்றன. பொருள் ஆய்வுத்துறையினர் மேற்கொண்ட இதேபோல் மற்றொரு உடலும் ஈரானில் ஆய்வின் போதே மூவாயிரம் ஆண்டுகளுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஈரானின் செய்தி
முன் இறந்தவரின் உடல் கண்டுபிடிக்கப்
நிறுவனமான ஈரானா தெரிவித்துள்ளது.
பட்டுள்ளது. plug ஒன்றில்
பத்து மனைவிக்காரர் கைது! பத்து பெண்களை திருமணம் செய்த சிங்கப்பூர் ஆசாமி ஒருவரை சிங்கப்பூர் பொலிசார்பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர் சட்டவிரோத பாலியல் தொடர்பு என்று குற்றம்சாட்டப்பட்டப்ோதும் பத்து திருமணம் சட்ட விரோதம்தான் என்று ஆராயும்வரை அவரை விட்டு பத்து மனைவியரும் விலகி இருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது பெயர் அடி தலிப்ஹாருள் (4 வது பத்துப் பெண்களும் சிங்கப்புரைச் சேர்ந்தவர்கள் தீர்ப்புவரும்வரை தம் உள்ளம் கவர்ந்த கள்வனை அவர்கள் ஒருவரும் பார்க்கவே முடியாது.
உடைத்துவிட முடியாது
மூடவில்லை. ந்திய கிரிக்கெட்
அடுத்த சாதனை 19 வயதில், டெஸ்ட் பின்னர்தான் பரீகா போட்டிகளில் 1000 ரன்களை கடந்த ஆரம்பமானது கப்டன் குறைந்த வயது ஆட்டக்காரர் என்னும் அவரது திறமையை
சாதனைப் பட்டியலில் முதல் பெயர்
அவருடையதாகிவிட்டது. அதனை அடுத்து இந்திய அணிக்கு உதவிக் கப்டன் ஆனபோது, மிகக் குறைந்த வயதில் உதவிக் கப்டன் ஆகும் தகுதி பெற்றவர் என்ற சாதனையும்,
வேகத்தை கட்டுப்ப( விமர்சனங்கள் அப்பே இப்போது டெண்டு
என்ற சுமை காரணம்
இப்போதும் முகத்தில் குழந்தைத் தனம் மாறவில்லை. 21 வயதை நெருங்கிக்
கொண்டிருக்கிறார்.
ஆனால் ஆடுகளத்தில் இறங்கிவிட்டால் LIIGOGILLIIGI J67 தம் விழிகளை அசைக்கக்கூட மறந்துவிட்டு அவரையே கவனித்துக்கொண்டிருப்பார்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் உதவி கப்டன் சச்சின் டென்டுல்கருக்குத்தான் அப்படியொரு மரியாதை
மிக இளம்வயதில் கிரிக்கெட் அரங்கில் புயலாக நுழைந்தவர் அவர்
குறைந்த வயதில் சதம் அடித்த வீரர்களது பட்டியலில் இரண்டாவதாக தன் பெயரைப் பதித்துக் கொண்டபோது டெண்டுல்கருக்கு வயது 17
அந்த வயதிலும் அசுர வேகம்,
பெருமையும் அவரை தேடிவந்தது.
உதவிக் கப்டனாக நியூசிலாந்துக்கு எதிராக ஆடியபோது குறைந்த வயதில் 2 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற சாதனையை ஏற்படுத்தியிருந்தார்.
டெண்டுல்கருக்கு முன்பு இந்த சாதனையை படைத்தவர் பாகிஸ்தான் வீரர் ஜாவிட் மியண்டாட்.
மியண்டாட் 22 வயது 192 நாட்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.
ஆனால் டெண்டுல்கர் 20 வயது 332 நாட்களில் அதாவது 1 1/2 ஆண்டு வித்தியாசத்தில் அந்த சாதனையை படைத்திருக்கிறார்.
21 வயதிற்குள் டெஸ்ட் போட்டிகளில் 7 சதம் அடித்த ஒரே வீரர் என்ற அவரது சாதனையையும் LLDI, աII(Uյլն
அளவுக்கு ஆட முடிய விமர்சகர்கள் குறைபட் அதற்கு டெண் அளித்திருக்கிறார். அவ என்று கேளுங்கள்:
"ஒரு நாள் போ காட்சியில் இரசிகர்கள் கண்காணிக்கின்றனர். நிர்ணயிக்கப்பட்ட போட்டிகளில் ஆடும் ஆடுவதற்கு நேரமிருப் ஆடவேண்டியிருக்கிறது விக்கெட்டும் பறிபோகி ஒருநாள் ஆட்டத்தி ரன் குவிப்பை விட அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தப்பிய சிறுவர்கள்
கரிலிருந்து 27. சீன விமானம் ஒன்று பயணத்தின் பின்னர் கர சர்வதேச விமான ழுந்து நொருங்கியது. Шомоћ46fla) 263 (BLJI
ரில் ஜப்பானில் இடம் துக்களில் இதுவும்
என்று வர்ணிக்கப் E நேரம் ஆகாயத்தில் IIIIIII LIGiv' GALDIGOILO
இதுவரை கண்டு பிமானத்தைத் தரை
இறக்கப் போவதாக விமான நிலையக் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்த விமானி மீண்டுமொரு முறை நிலையத்தின் மீது சுற்றிய பின்னர் தரை இறங்கும்போதே விமானம் வெடித்து தீப்பிழம்பானதாம்.
தப்பிப்பிழைத்தவர்களில் இரு சிறுவர்கள் செய்ஜி வேயது யூஜி 6வயது பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த தாய்க்கும் ஜப்பானியத் தகப்பனுக்கும் பிறந்தவர்கள். மணிலாவில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் தாயாருடன் சென்று கலந்து விட்டுத் திரும்புகையில் இந்த விபத்தில் சிக்கினர். இருவரும் காயமடைந்தனர். விபத்தில் தாயார் இறந்துபோன செய்தி இவர்களுக்கு இன்னும் தெரியப்படுத்தப்படவில்லை.
வில் கியூபாவுக்கு தென் கிழக்கே அத்லாந்திக் க்கன் குடியரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் றத்தாழ 63 இலட்சம் மக்களைக் கொண்டது. நாடாக இருந்த போதும் 1804ல் சுதந்திரக் படுத்திக்கொண்டது. இருப்பினும் ஃபிரெஞ்ச் f மொழியாக இருந்து வருகிறது.
அதிபராக விளங்கிய ஜீன் பேர்ட்றண்ட் ர நீக்கிவிட்டு இராணுவம் ஆட்சியைக் அதுமட்டுமல்லாமல் அதிபர் அறிஸ்ரைட்டுக்கு அதிகாரிகள் மட்டுமல்லாமல் ஆதரவாளர்கள் அழிக்க ஆரம்பித்து விட்டது ஆட்சிப் ண்ட இராணுவம்
கடற்கரையோரக் கிராமம். பதவியிறக்கப்பட்ட மீது தொடர்ந்து அநுதாபம் கொண்டிருந்த கிராமத்தைஏப்ரல் 22ம் திகதி அதிகாலைப் ளத்த இராணுவம் அங்கு வாழ்ந்த மக்களை
குவித்தது. டச்சென்று தப்பலாம் என்று தோணிகளில் வைக்கவில்லை. துரத்தித் துரத்திக்கொன்றனர். று எவரையும் விட்டு வைக்கவில்லை. இளம் |ட்டு கொலை செய்தனர். ாத்தத்ரூபமாக எடுத்துக்காட்டும் புகைப்படங்கள் சர்ந்துள்ளன. கொலை செய்யப்பட்டவர்களை குழிகளில் புதைத்தமையினால், நாய்களும் ள வெளியே இழுத்தெடுத்து விருந்துண்டு அந்நாட்டின் பல பகுதிகளிலும் அரசப் ள விதைத்து வருகின்றன. ரிக்க நிர்வாகத்தின் போக்கு திடமாக இல்லை கின்றனர். தொடர்ந்து அந்நாட்டில் நிலவும் புவதற்காக படகுகளில் ஏறி அமெரிக்காவின் குச் சென்ற ஹைட்டிய அகதிகளுக்குக்கூட ருணை காட்டுவதற்கு வீண் காலதாமதம்
ரு சுவாரசியத் தகவல்
இரத்தம் சிந்தும் பூமி
செய்தமை உலக நாடுகளின் கண்டனத்தை ஈர்த்தது. மார்ச் மாத இறுதியில்தான் இந்த அகதிகளில் 400 பேரை மட்டும் ஏற்றுக்கொண்டு 13 பேரை திருப்பி அனுப்பிவிட்டனர்.
ஹைட்டியில் அப்பாவி மக்களை அனாவசியமாக கைது செய்து சித்திரவதை செய்வதும் தொடர்கிறது. இவற்றைத் தட்டிக்கேட்க அமைதி விரும்பிகள் எவராவது முற்பட்டால் அவர்கள் இருந்த இடமே தெரியாமலாக்கப்பட்டு விடுகிறது.
கைதானவர்கள் எவரானாலும் சம்பந்தப்பட்ட படை அதிகாரிகளுக்கு 25 டொலர் கொடுத்தாலே போதும் அவர்கள் குற்றமற்றவர்கள் என்ற குறிப்புடன் விடுதலை செய்யப்படுகின்றனர்.
ஹைட்டியின் இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டின் மீது-மிகக் கடுமையான பொருளாதாரத் தடையினை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஐநாவில் பல நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும் அமெரிக்காவின் போக்கு அந்நாட்டின் இராணுவ ஆட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்காதோ என்ற ஐயப்பாட்டினை ஏற்படுத்தியிருக்கிறது.
இராணுவ ஆட்சியை நீக்கி, பதவியிலிருந்து இறக்கப்பட்ட அறிஸ்ட் ரைட்டை மீண்டும் நாட்டின் அதிபர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.
I. முக்கியம். ஒருநாள் போட்டிகளில் ரன் என்பது தெரிந்திருக்க வேண்டும். கப்டன் அணிக்கு தலைவரான குவிக்காமையால் எனக்கு சரிவு ஏற்பட் பதவியை பெறுவதற்கு தற்போது நான் ந்த்தின் சரிவும் டுள்ளதாக கூறுகிறார்கள். எனது விரும்பவில்லை" என்று சொல்லும் பதவியின் சுமை துடுப்பாட்டத்தின் மீது முழுமையான டெண்டுல்கர் தனது அணி வீரர்களால்
அடித்து ஆடும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. பெரிதும் மதிக்கப்படுகிறார்.
த்தியதாக பாகிஸ்தானில் வாசிம் அக்ரம், டெண்டுல்கரின் சாதனையும், து எழுந்தன. இம்ரான்கான் அதிவேகமாக பந்துவீசி மென்மையான சுபாவமும் இளம் வயதில் ல்கரும் உதவிக் கப்டன் விக்கெட் வீழ்த்தக்கூடியவர்கள். அவர்கள் உதவிக் கப்டனாக அணியை நடத்திச்
ாக எதிர்பார்க்கும்
தமது பந்து வீசிசல் வைத்திருக்கும்
குவிக்க பொறாமை வருமா?
வில்லை என்று சில நிக் கொள்கிறார்கள். ல்கரே விளக்கம் என்ன சொல்கிறார்
ட்டிகளை தொலைக் ஒவ்வொரு பந்தாக இப்படிப்பட்ட 6) J356 D6167 போது யோசித்து பதில்லை. அடித்து தனால்
து. ல் தனிப்பட்ட வீரர் Eயின் வெற்றிதான்
நம்பிக்கையைப் போலவே எனது துடுப்பாட்டத்திலும் என் நம்பிக்கை உறுதியாக உள்ளது. எப்படிப்பட்ட பந்து வீச்சையும் என்னால் எதிர்த்து ஆட முடியும்."
என்று நம்பிக்கையோடு கூறுகிறார் அந்த இளம்புயல்,
"எதிர்கால இலட்சியம் என்ன? இந்திய அணியின் கப்டன் பதவி கிடைக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு சலனம் இல்லாமல் மனம் திறந்து பதில் சொல்கிறார்.
"கப்டன் பதவி என்பது மிக பொறுப்பான சுமை. ஒரு கப்டன் அணி வீரர்களை பக்குவமாக நடத்திச் செல்ல வேண்டும். எந்த நேரத்தில் என்ன மாற்றம் செய்யலாம்
சொல்ல கை கொடுக்கின்றன.
வினோத் காம்ளியும், டெண்டுல்கரும் நல்ல நண்பர்கள். பள்ளித் தோழர்கள்
காம்ளிரன் குவித்தால் டெண்டுல்கருக்கு பொறாமையாக இருக்கும் என்று சிலர் புரளி கிளப்பி விட்டிருக்கிறார்கள் டெண்டுல்கர் சிரிக்கிறார். "அவ்வாறான தவறான விமர்சனங்கள் வரத்தான் செய்கின்றன. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் சிறப்பாக ஆடவேண்டும் என்பதே என் விருப்பம், காம்ளியும் நானும் என்றுமே நண்பர்கள். ஒருவர் வெற்றியில் மற்றவர் மகிழ்வோம். பொறாமை என்ற பேச்சுக்கே இடமில்லை."
சாதனை-சாதனை. அந்த சிகரத்தில் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் டெண்டுல்கரின் கனவு கனவு கைபடட்டும். O
(BID.15-21, 1994

Page 7
கிIலிமுகத்திடல், மேதினக் கூட்டங்களின்போது ஜனசமுத்திரத்தினால் இதுவரை காலமும் நிரம்பிவழிந்திருந்தது. ஆளுங்கட்சியினரே காலிமுகத்திடலை
(Galeface Green) is LD5 மேதினக் கூட்டங்களுக்குப் பயன்படுத்துவது வழக்கமாகும்.
தலைநகரில் உள்ள பிரமாண்டமான மைதானமாக காலிமுகத்திடல் விளங்கு கின்றது. இதன் காரணமாகவே ஆட்சியி விருப்போர் ஆண்டுதோறும் மேதினக் கூட்டங்களையும் தடல்புடலான ஏற்பாடு களுடன் காலிமுகத்திடலில் கொண்டாடு வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஆனால் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த ஆண்டு மேதினத்தின்போது ஏற்பட்ட இழப்பின் தாக்கம், இத்தடவையும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததை நன்கு அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கொண்டாட்டங்கள் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக பிரமாண்டமான
முறையில் அமைந்திருந்தன.
ஆளுங்கட்சியனரின் மேதின ஊர்வலம் நாட்டின் மிகப்பெரிய விளையாட்டரங்கான
சுகதாசா விளையாட்டரங்கில் இருந்து ஆரம்பமாகும். பின்னர் ஒரு மாபெரும் ஜனப்பிரவாகமாக இந்த ஊர்வலம் காலி முகத்திடலை வந்தடையும்
காலிமுகத்திடலில் இந்த ஜனப்பிரவாகம், ஒரு "ஜனசமுத்திரமாக மாறி, திடலை அண்டிய அரபுக் கடலுடன் போட்டியிடுவது போல தளந்தட்டி நிற்கக்காணப்படும்.
ஆனால் கடந்த ஆண்டிலும், இந்த ஆண்டிலும் காலிமுகத்திடல் GLID தினத்திலன்று வெறிச்சோடிய நிலையில் இருக்கக் காணப்பட்டது.
ஓரிருவருடங்களுக்கு முன்னர் காலி முகத்திடலில் இடம்பெற்ற மேதினக் கூட்டமொன்றில் இந்தியாவின் பிரபல
LlstaatsflL அமைப்பாளர்கள் ஆகியோரும் கலந்து
UITLJ sijait, G'609
கொண்டு ፴6∂)6ህ வழங்கியிருந்தனர்.
பிரபல தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை அமைப்பாளர் கங்கைஅமரன் உட்பட வட இந்தியாவின் முன்னணி ஹிந்திப்
நிகழ்ச்சிகளை
பாடகர்களும் இக்கலைஞர்களில் அடங்கியிருந்தனர்.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க
பிரேமதாசா, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிர மணியத்தை இரு வருடங்களுக்கு முன்னர் காலி முகத்திடலில் இடம்பெற்ற மேதினக் ፴,606ል) நிகழ்ச்சியொன்றின்போது கெளரவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டிலும் ஆளுங்கட்சியினர் மேதின ஊர்வலம், பொதுக்கூட்டம்
BarD.15-21, 1994
என்பனவற்றைப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
காலிமுகத்திடலில் விஸ்தாரமான மேடை போடப்பட்டிருந்ததுடன், அங்கே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் நெடிதுயர்ந்த 'கட் அவுட் உருவப்படமும்
நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த ஆண்டு சுகதாசா
விளையாட்டரங்கிலிருந்து ஆளுங்
L"fus) GOTHINGT மேதின ஊர்வலம்
காலிமுகத்திடலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது கொழும்பு மத்திய தொகுதியின் ஆமர்வீதிச் சந்தியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு, அந்த ஊர்வலத்தை சிதறடித்திருந்தது.
ஊர்வலம் மட்டும் அன்று சிதறியிருக்க வில்லை. அதனை முன்னின்று வழிநடத்திய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் உடலும் அக்குண்டு வெடிப்பினால் உருக்குலைந்து போயிருந்தது.
இதனையடுத்து ஐதேகவின் கடந்த ஆண்டு மேதின வைபவம் இடைநடுவில் குழம்பியதுடன் கொடிகள்,சோடனைகளுடன்
களைகட்டியிருந்த வெறிச்சோடலாயிற்று.
கடந்த ஆண்டின் மேதினத்திலன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு நாட்டின் தலைவரான ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவைப் பலியெடுத்திருந்ததுடன், இலங்கையின் அரசியலிலும் தொடர்ச்சியான மாறுதல்களுக்கு வழியமைத்திருந்தது.
இந்த மாறுதல்களில் ஒன்றாகவே தற்போது ஐக்கியதேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் தோன்றியுள்ள மாற்றமும் காணப்படுகின்றது.
1991ம் ஆண்டு தேசிய பந்தோபஸ்து அமைச்சராகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகவுமிருந்த திருரஞ்சன் விஜேரத்ன குண்டு வெடிப்பொன்றில் கொல்லப்பட்டிருந்தார்.
திருரஞ்சன் விஜேரத்ன ஐதேகவைப் பொறுத்தவரை ஒரு பிரபலம் மிக்க அரசியல்வாதியாக விளங்கியிருந்தார்.
ஐ.தே.கவின் உட்கட்சி நடவடிக்கைகள் முதற்கொண்டு, அதன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்திலும் திருரஞ்சன் விஜேரத்ன தீவிர கவனஞ்செலுத்தியிருந்தார். கூடவே தேசிய பந்தோபஸ்து அமைச்ச ராகவுமிருந்து பாதுகாப்புப் படையினரின் நன்மதிப்புக்குரியவராகவும் ܘ/9ܢri பணிபுரிந்திருந்தார்.
திருரஞ்சன் விஜேரத்னவின் திடீர் மறைவையடுத்தே ஐதேகவின் பொதுச் செயலாளராக திருசிறிசேன குரே நியமிக்கப் பட்டிருந்தார்.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக திருசிறிசேன குரே விளங்கி
காலிமுகத்திடலும்
யிருந்தார். கூடவே வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் பதவியை வகித்ததன் மூலம் திருகுரே மறைந்த ஜனாதிபதியின் கிராமிய எழுச்சித் திட்டங்களுக்கும் தோள் கொடுத்திருந்தார்.
ஆனால் இந்த ஆண்டு மே தினத்திலன்று, அதாவது ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் முதலாவது சிரார்த்த தினத்திலன்று அமைச்சர் திருசிறிசேன குரே ஐதேகவின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் இராஜினாமாச் செய்திருந்தார்.
அமரர் பிதேமதாசாவின் உருவச் சிலையை சுமார் 17 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணித்து கொழும்பு ஹல்வ்ஸ்டோப் பிரதேசத்தில் அதன் திறப்பு விழாவையும் நடத்தி முடித்ததே திருசிறிசேன குரே ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக இருந்து மேற்கொண்ட இறுதிப் பணியாகவும்
விளங்கியிருந்தது.
அமரர் பிரேம வைபவமே இத்தட மேதின நிகழ்ச்சியா இச்சிலை திறப்பு ை
பிரேமதாசாவின் தினத்தை முன்னி வைபவங்கள் தவி கூட்டங்களிலோ, ஊ கட்சியினர் இறங்கி ஜனாதிபதி ஆண்டை ஒரு தேர் குறிப்பிட்டிருந்தார் காலங்களில் தேர்த ஆண்டொன்றில் வ ஆட்சியிலிருப்போர் அரசியல் தரப்பின நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவது ஐக்கிய தேசிய ஆண்டுக்கு முற்பட் எதிரணியினரைச் ஐ.தே.கவின் அரசிய படுத்துவதாகவும்
ஆனால் இத்த ஓய்ந்த நிலைக்கு போன்றே மேதினத்திலன்று சாதித்திருந்தனர்.
9 LDUIT UGO. ஓராண்டு சிரார்த் ஆளுங்கட்சியினர், அமைதியைப் .ே அபிப்பிராயம் வெ பட்டிருந்தது.
ஆனால் சிலையைத் திறந்: இன்றைய ஜனாதி மேலும் சிலை திறம் பிரேமதாசாவின்
கலந்து கொள்ளாத ஐ.தே.கவில் நிலவு படுத்தியிருந்தன.
இந்த உட்பூசை இராஜினாமா மேலு காட்டுவதாகவே ெ இந்நிலையில் நடவடிக்கைகள் தினத்திலன்று க வெறிச்சோடி விட ΘIU) LθΠουLDΠά, LIL'G) LITGAfalafil L. கட்சிக்குள்ளும் ே ஆரம்பித்துள்ளதை புலப்படுத்தியிருந்த
GDG) unity, Ital சந்திரிக்கா குமாரன தலைமையில் மைதானத்தில் (C
ിൽ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாசாவின் சிலை திறப்பு வஐதேகவின் பிரதான கவும் விளங்கியிருந்தது. வபவம், மற்றுப்
முதலாவது சிரார்த்த ட்டு நடத்தப்பட்ட மத ர வேறு அரசியல் ர்வலங்களிலோ ஆளுங்
பிருக்கவில்லை. டி.பி.விஜேதுங்க இந்த நல் ஆண்டென்று முன்பு
ஆனால் கடந்த ல் இடம் பெறவிருக்கும் ரும் மேதினத்திலேயே உட்பட, அனைத்து ரும் தத்தமது அரசியல் விரிவான முறையில் FijiaT(6). க் கட்சியனரின் கடந்த மேதின ஊர்வலங்கள் சாடுவதாகவும், ல் திட்டங்களை வெளிப் அமைந்திருந்தன.
டவை ஒரு புயலடித்து முகங்கொடுத்தவர்கள் ஆளுங் கட்சியினர் GYLDIGIT GOTLİ)
சிங்க பிரேமதாசாவின் த தினத்தை முன்னிட்டே இத்தடவை மேதினத்தில் 1ணியிருந்தனர் என்ற ளியுலகிற்கு ஏற்படுத்தப்
றைந்த ஜனாதிபதியின் து வைப்பதற்குக்கூட பதி சமூகமளிக்காதமை, பு வைபவத்தில் அமரர் னைவி, பிள்ளைகள்கூட
மக்கள் முன்னணியினரின் மேதின வைபவம்
Gita)Ia LDIGI முறையில் இடம் பெற்றிருந்தது.
நாட்டின் அனைத்துப் புறங்களி
லிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான வர்கள் இந்த கம்பெல் மைதான மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
தென்மாகாணத் தேர்தலில் மக்கள் முன்னணியினர் ஈட்டியிருந்த வெற்றிக்குப் பின்னர், முதல் தடவையாக தலைநகரில் அம் முன்னணியினரால் நடத்தப்பட்ட மாபெரும் அரசியல் வைபவமாக இத்தடவை மேதினம் விளங்கியிருந்தது.
இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் ஆகியன இடம்பெறவுள்ளன.
இத் தேர்தல்களுக்கு இன்னும் ஏழு
மாதங்களே இருக்கின்ற தறுவாயில் ஆளுங்கட்சிக்குள் பூசல்கள் ஏற்பட்டிருக்கக் காணப்படுகின்றன.
இந்நிலையில் எதிர்வரும் தேர்தல்களில் ஆளுங்கட்சியினர் எவ்வளவு தூரம் தாக்குப் பிடிப்பார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
கடந்த சில மாதங்களாக எதிர்க் கட்சிகளைப் பலவீனப்படுத்துவதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை தம் பக்கம் சேர்த்துக் கொள்வதிலுமே ஆளுங்கட்சி
யினரான ஐதே.கவினர் மும்முரமாக இயங்கியிருந்தனர்.
திரு.அநுரா பண்டாரநாயக்கா பூரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும்,
திரு.காமினி திசாநாயக்கா ஜனநாயக ஐக்கிய
தேசிய முன்னணியிலிருந்தும் விலகி ஆளுங்
கட்சியினருடன் இணைந்திருந்தனர்.
இந்த இருவரையும் இணைத்துக்
கொண்ட நிலையில் ஐதேக தென் மாகாணத் தேர்தலில் தனது பலத்தைப் பரீட்சித்தி ருந்தது. ஆனால் அத்தேர்தலில் புகட்டப்பட்ட பாடம் ஐதேகவுக்கு ஒரு பலத்த அடியாகவே விழுந்திருந்தது.
தென்மாகாணத் தேர்தல் தோல்வி யிலிருந்து சுதாகரித்துக்கொள்ளு முன்னரே, திருசிறிசேன குரேயின் இராஜினாமா, ஆளுங்கட்சியினரை மேலும் ஆட்டங்காணச் செய்வதாகக் காணப்படுகின்றது.
எதிரணியினரைப் பலவீனப்படுத்து வதிலும், எதிரணி உறுப்பினர்களைத் தம் பக்கம் சேர்த்துக்கொள்வதிலும் முனைப்படைந்திருந்த ஐதேகவினரிடையே தற்போது பலவீனம் குடிகொண்டுள்ளதுடன், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும்
போது மீட்கப்பட்டிருந்தன.
தென்னிலங்கையில் அரசியல் ரீதியான மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், வடக்கு-கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கக் காணப்படுகின்றன.
ஆனால் ஆளுங்கட்சியினர் இத்தடவை தாமே குழம்பிப்போயிருந்த நிலையில் அரசியல், இராணுவ நடவடிக்கைகள் குறித்த
5 LD57 நிலைப்பாட்டை இத்தடவை மேதினத்திலன்று தெளிவு படுத்த முடியாதிருந்தனர்.
இருந்தபோதிலும் ஹல்வ்ஸ்டோப்பில் அமரர் பிரேமதாசாவின் சிலை திறப்பு வைபவத்தில் உரையாற்றிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான எஸ்.தொண்டமான் சிறுபான்மை இன மக்களின் எதிர்பார்ப்புகள்
குறித்து ஒளிவு மறைவற்ற கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
"இன, மத குரோதங்களைத் தூண்டி
விடுவதன் மூலம் எக்காலத்திலும் இந் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது. 1983ம் அண்டில் இடம்பெற்ற இனக் கலவரம் போன்று மீண்டுமொருதடவை கலகம் தோன்றுவதை எவரும் அனுமதிக்க முடியாது" என்று திரு. தொண்டமான் அழுத்தம் திருத்தமாகத் தமது உரையில் கூறியிருந்தார்.
1983ம் ஆண்டில் ஜனாதிபதியாக இருந்த திரு.ஜே.ஆர்.ஜயவர்த்தனாவும், அமரர் பிரேமதாசாவின் சிலையைத் திறந்து வைத்த பின்னர், அமைச்சர் எஸ்.தொண்டமானின்
இந்த உரையை செவிமடுத்திருக்கக் J. IIGILLILLIII.
இதேவேளை பொதுஜன ஐக்கிய
முன்னணியின் மேதினக் கூட்டத்தில் மேல்
மை போன்ற விடயங்கள் ம் உட்பூசலை தெளிவு
ல திருசிறிசேன குரேயின் ம் வெளிச்சம் போட்டுக் ளங்கியிருந்தது.
ஆட்சியாளரின் 95 TOT GOOTLIDIT 395 மே லிமுகத்திடல் மட்டும் ல்லை. கடந்த பதினேழு 'பச்சைப் பசேலென றந்த ஐக்கிய தேசியக் வறுமை குடிகொள்ள யே இத்தடவை மேதினம் 57.
முதலமைச்சர் திருமதி துங்க பண்டாரநாயக்கா கொழும்பு JELDG) Lua) mphel Park) Guigger
நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது.
ஆளுங்கட்சியினரின் இன்றைய நிலை நெருக்கடிகள் நிறைந்ததொன்றாகவே காணப்படுகின்றது. தென்னிலங்கையில் ஆளுங்கட்சியினர் மீதான வெறுப்புணர்வு வலுவடைய ஆரம்பித்துள்ளது.
வடக்கு-கிழக்குப் பிரச்னை தொடர்ந்து ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகின்றது. வுவுனியாவிற்கு வடக்கே ஒப்பரேஷன் ஐயமஹா என்ற இராணுவ நடவடிக்கை கடந்த வாரங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இராணுவத்தினர் வவுனியாவிலிருந்தும் மன்னார் பிரதேசம் நோக்கி பல மைல்கள் தூரம் இந்த இராணுவ நடவடிக்கையின் போது முன்னேறியிருந்தனர்.
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகள் இராணுவத்தினரால் இந்த ஒப்பரேஷன் ஜயமஹா நடவடிக்கையின்
மாகாண முதலமைச்சர் திருமதிசந்திரிக்கா குமாரணதுங்க பண்டாரநாயக்கா, "இந்த
அரசாங்கம் ஆட்சியிலிருக்கும்வரை இந் நாட்டில் இனப்பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடாது" என்று தெரிவித்திருந்தார். சலக தரப்பினராலும் கண்டனக் கணைகளும், எதிர்ப்புக் கோஷங்களும் விடுக்கப்பட்ட நிலையில் தாம் வெறுமையடைந்துள்ளதை ஆளுங்கட்சி யினரான ஐ.தே.கவினர் தற்போது உணர்ந்திருக்கக் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் இத்தடவை GLID தினத்திலன்று ஆளுங்கட்சியினரின் பொதுக்கூட்ட மைதானமான காலிமுகத் திடல் மட்டும் வெறிச்சோடிவிடவில்லை.
அவர்களது அரசியலில்கூட வெறுமையும், வரட்சியும் இழையோடியி ருந்ததையே காணக்கூடியதாக இருந்தது.

Page 8
Ա
GL பழத்தில் மனிதனுக்குத் தேவையான அளவிற்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. கோபி குடித்ததும் உடலுக்கு உடனடியாகக் கிடைக்கின்ற உற்சாகம் பேரீச்சைப் பழத்தால் கிடைக்கிறது என்று மருத்துவ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
யுனானி மருத்துவர்கள் தயாரிக்கின்ற செக்ஸ் லேகியங்களில் பேரீச்சைப்பழம் முக்கியமாக கலக்கப்படுகிறது. இந்திரியத்தில் உயிரணுக்களின் குறைவால் குழந்தை பாக்கியம்
பத்த சிந்தனை தனிப்
ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்றிருக்கும் நிலை எப்போது மாறும் பெண்ணை இரத்தமும், சதையும் கொண்ட ஒரு மனுஷியாக இந்த சமுதாயம் எப்போது ஏற்றுகொள்ளப் போகிறது?
மனைவியை இழந்த ஆணைக் குறிக்க விதவன் என்ற சொல் வழக்கில் இல்லாத போது விதவை என்ற அடையாளச் சொல் மட்டும் எதற்கு
தோற்றத்தைக் கொண்டு ஒரு ஆணின் மனைவி உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாத சமூகம், எதற்காகத் தோற்றத்தின் மூலம் கணவன் இருக்கிறானா இறந்துவிட்டானா என்று ஒரு பெண் தெரியப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறது?
கணவனை இழந்து பாதுகாப்புத்தகர்ந்து பிரிவில் துடிக்கும் பெண்ணை ஆதரவுடன் அணுகி இதமாய் நடந்துகொள்ள வேண்டிய தருணத்தில் "இதைச் செய்யாதே அப்படி உடுக்காதே இங்கே வராதே" என்று வேண்டாத சங்கிலிகளைப் பிணைத்து அவளை மென்மேலும் வருத்துவதில் இந்த சமுதாயம் என்ன சாதிக்கிறது?
இது பண்பாடு என்ற நடத்தப்படும் பழிவாங்கலா?
பாரம்பரிய பழக்கத்தை காப்பாற்றுகிறேன்
6)լյայից)
பெண்ணுக்கு மட்டும் மாறுபட்ட
உண்டாகாது. அதை மாஜின் ஆரத்குர்மா என்னும் பேரீச்சைப்பழ லேகியம் நிவர்த்தி செய்து குழந்தை பாக்கியத்தையும் ஏற்படுத்தி தருகிறது. பெண்களின் ஒழுங்கற்ற மாதவிலக்கை சரிசெய்கிறது. இளைஞர்களின் இரகசிய பிரச்சனைகளையும் குணமாக்குகிறது. விலை உயர்ந்த டானிக்குகள், ஊட்டச்சத்து நிறைந்த உயர்ந்தரக உணவுகள் சாப்பிட்டும் ஒல்லியாக இருப்பார்கள் உடலில் சதை பிடிக்காமல் காணப்படுவார்கள். இவர்களுக்கு பேரீச்சைப்பழத்தால் தயாரிக்கப்பட்ட லேகியங்களான லயூக்சகிள் ஹல்வாஸாலப் லயூப் ஆஜம் போன்றவைகள் வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றன. காலை, மாலை ஒரு டிஸ்பூன் அளவில் பாலுடன் சாப்பிட்டால் ஒல்லியான உடல் குண்டாகும். சப்பையான முகம் கவர்ச்சிகரமாகும். ஆண்-பெண்களின் பிறப்புறுப்பு கோளாறுகளையும் குணமாக்கும். உலர்ந்த பேரீச்சைப் பழங்கள் ஏழு எண்ணிக்கை ஒரு டம்ளர் பாலில் கொதிக்க வைத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம். இது வீட்டு வைத்தியமாகும்
மாரடைப்பு நெஞ்சுவலி ஏற்படும்போது ஏழு பேரீச்சைப்பழங்களை கொட்டையுடன் இடித்து சாப்பிட்டால் மாரடைப்பு நோயிலிருந்து தடுக்கப்படுவார்கள்
வெறும் வயிற்றில் பேரீச்சைப்பழத்தை சாப்பிட்டால், வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகள் செத்துவிடும்.
தமிழக எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய கட்டுரை ஒன்றில் இருந்து.
பட்ட விருப்புகளில் தலையிடுவது ஏன்
リ。
Հ:
தொ ப்பிகள் : தொப்பியை அறிமுகம் தொப்பிகள் நனையாத குளுகுளுவென்று பாது தொப்பிகளுக்கு சர்வே
சர்வதேச தரம் வ இந்த நிறுவனத்தின் பாராட்டு விழா நடத்தி இந்த நிறுவனம்
என்ற அசட்டுத்தனமா அல்லது தெரியா ஏதோ ஒன்றோ, தானா? எதுவாக தேவையற்ற பழக்க வழி நிறுத்தப்பட வேண்டும் உடுப்பதும், உர வதும், அலங்கரித்துக் துணை தேடுவதும் வெறுப்புக்களைப் .ெ
R சாப்பிடட்டும் துணைக் செய்து கொள்ளட்( பளிச்சென்று அல
கொள்ளட்டும் அது
புருஷனை இழந் பெண் அமங்கலியாகி
அமங்கலமாக ஆகிவ காரணமாய் பத்து ம மகனின் திருமணத்தை படாமல் அவள் ஒலி வேண்டும் என்ற கட் பொறுத்தவரை காட் செயல்களே!
t LL00LL LL LL S 0 0 LLLLL LL LLY TTTTTT TTTTTSTTTTT
5 TDTIL 6). IL TLD
தேவையான பொருட்கள்: சவ்வரிசி-1 படி
SITUL 1 GUI Luë 600g. LSSIT SITÚj- 200 AYITI, பெருங்காயம் சிறிதளவு எலுமிச்சம்பழம்-2 உப்பு-தேவையான அளவு செய்முறை
முதலில் சவ்வரிசியை நன்றாக சுத்தம் செய்துகொண்டு, ஒரு பாத்திரத்தில் கொட்டி சுமார் மூன்று மணி நேரம் உற வைக்கவும் பிறகு காரட்டை தோல் சீவி துண்டு துண்டாக நறுக்கி குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் பச்சைமிளகாய், உப்பு பெருங்காயம் இவைகளைச் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்
அடி கனமான பாத்திரத்தில் தண்ணி விட்டு, அது கொதிக்கும் பொழுது அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு ஒரு கொதி வந்ததும் சவ்வரிசியையும் அதில் கொட்டி நன்றாகக் கிளறவும் சவ்வரிசி வெந்ததும் கீழே இறக்கி வைத்து எலுமிச்சம் பழத்தை அதில் பிழிந்து நன்றாக ஆறிய பின் ஒரு வெள்ளைத் துணியை வெயிலில் விரித்து அதன்மீது மாவை கரண்டியால் எடுத்து வட்டமாக விடவும். நன்றாக வெயிலில் காய்ந்ததும் எடுக்கவும்.
LI (O5 LIL 6 IL-LITTLD
தேவையான பொருட்கள்: பயத்தம் பருப்பு 1 கிலோ பெரிய பயத்தம் பருப்பு 1 கிலோ ELOVüU(5üL- 1/4 6166)n வெள்ளை உளுந்து 100 கிராம் இஞ்சி- 100 கிராம் கறுவா 20 கிராம் ஏலக்காய்-20 கிராம்
பூண்டு-50 கிராம்
Gaurianuto 174 AGON ugsog Sora, Ti- 50 Ay itin கொத்தமல்லித்தழை-1 கட்டு உப்பு-தேவையான அளவு செய்முறை
முதலில் பெரிய பயத்தம் பருப்பை எந்திரத்தில் போட்டு உடைக்கவும், முதல்நாள் இரவு பருப்பை தனித்தனியாக ஊறவைக்கவும்.
பொழுது விடிந்ததும் பருப்புகளை களைந்து தனித்தனியாக அரைக்கவும் இஞ்சி, பூண்டு வெங்காயம் ஆகியவற்றை தோல்நீக்கி அரைக்கவும். ஏலக்காய், கறுவா, மிளகாய் சேர்த்து விழுதுபோல் அரைத்து வைத்துள்ள பருப்புக் கலவையில் நன்றாகக் கலக்கவும். ஒரு துணியை வெயிலில் விரித்து அதில் கலவையை கிள்ளி வைக்கவும். நன்றாகக் காய்ந்ததும் எடுக்கவும்
கிழங்கு ரோஸ்ட்
பெரிய அளவு உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளுங்கள் கனமான அளவில் வட்டவட்டமாக வெட்டிக்கொள்ளவும் முதலில் அரைகுறையாக வேகவைத்துக்கொள்ளுங்கள் இந்த உருளைக் கிழங்கின்மீது வெண்ணை அல்லது மார்ஜரின் பூசி பிரட் ரோஸ்ட் செய்வது போல் மொறு மொறுவென்று ரோஸ்ட் செய்து கொள்ளுங்கள். அதன்மீது உப்பு மிளகு தூள் கலந்து சாப்பிட்டுப் பாருங்கள் சுவையாக இருக்கும். மாலை டியன் ரெடி தேவைப்பட்டால் சோஸ் போட்டும் சாப்பிடலாம்.
விட்டுக் கு
தோலினால் ஆன சப் நனைந்தோ, மழைக்காலங் காணப்பட்டால் ஒரு மேை கொண்டு அதில் இரண்டுே ஸ்பிரிட் கலந்து கொள் கொண்டு சப்பாத்தைப் பா அது பளபளவென்று புதி
தொடர்ந்து பத்து வெளியூர் செல்ல நேரும்ே பூத் தொட்டிகளில் தேை ஒரு பிளாஸ்டிக் பேப்பை
ań6) šias : : அப்படியே வனப்பாக இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தயாரிக்கும் நிறுவனமான ஐ.ஜி.இ.டி.ஓ. தனிநபர்கள் அணிவதற்கான செய்திருக்கிறது. பல அழகிய வடிவங்களுடனும், மழைக்காலத்தில் படியும், வெயில் காலத்தில் வியர்வைகளால் பாதிப்பு ஏற்படாதபடியும்
காப்பு அளிக்கும் விதத்திலும் மிருதுவாக வடிவமைக்கப்பட்ட தச அளவில் பலத்த வரவேற்பு உள்ளது. ய்ந்த இந்த தொப்பிகள் அணியும் நாகரிகத்தை ஊக்கப்படுத்தியதற்காக
இரண்டு மாடலிங் பெண்களுக்கு டஸ்செல்டோர்ஃப் என்ற இடத்தில் 1993-94ம் வருடத்தின் வருமானத்தை அன்பளிப்பாக அளித்திருக்கிறது
P த்தனமா?
அல்லது எல்லாமே இருப்பினும் இந்த க்கங்கள் உடனடியாய் என்பதுதானே நிஜம்? ங்குவதும், P.6ög) கொள்வதும், மீண்டும் தனிநபரின் விருப்பு ாறுத்தது. பசித்தவர் தஏங்குபவர் மறுமணம் ம்ெ, விரும்புகிறவர் |h ԺITUլի செய்து அவரவர் விருப்பம் து விடுவதால் ஒரு எல்லா விதத்திலும் விடுவதும், இதன் ாதம் சுமந்து பெற்ற கூட யார் கண்ணிலும் ரிந்துகொண்டு காண டுப்பாடும் என்னைப் நிமிராண்டித்தனமான
றிப்புகள்
GRØ
ாத்து உப்பு தண்ணீரில் ளில் பூஞ்சை பிடித்தோ க்கரண்டி பால் எடுத்துக் க்கரண்டி மென்திலேட்டு வும். இந்த கலவையை பிஷ் போட்டு பாருங்கள் து போல் மாறிவிடும்
தினைந்து நாட்களுக்கு து வீட்டினுள் இருக்கும் பான தண்ணீர் விட்டு கொண்டு தொட்டியை இதனால் செடி வாடி ண்டு விடாமலும் செடி 5(95LD.
அழகுக் குறிப்புகள் மஞ்சள் இருக்க பயமேன்? மக்கப் சாதனங்கள் உபயோகிப்பதால் மட்டுமே பெண் அழகாகிவிடுவதில்லை. மஞ்சள் பூசிக் குளிப்பது நல்லது ஆயினும் வள்ளி மஞ்சள் தேய்த்துக் குளித்தால் முகம் மட்டும் தனியாக மஞ்சள் அப்பியதுபோல் தெரியும் அதற்குப் பதிலாக கஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி தேய்த்துக் குளித்து வந்தால் மஞ்சள் நிறம் வெளிறி முகம் சற்று மாநிறமாகத் தெரியும் மஞ்சள் முகத்திற்கு அழகு
(p859 Br(BSSLDIT 2 கத்தில் சுருக்கம் வராமலிருக்க வேண்டுமானால் 25 வயதிற்கு முன்னரே முயற்சி எடுக்க வேண்டும் தேங்காய் எண்ணெய் அல்லது பாலேடு எடுத்து முகம் முழுக்க கீழிருந்து மேலாக தேய்த்து விட வேண்டும் தினமும் இரண்டு வேளை அவ்வாறு செய்துகொண்டு முகத்தை சிரித்தாற்போல் வைத்துக்கொண்டால் முகச்சுருக்கம் எட்டியும் பார்க்காது
இந்த
> தங்க நகைப் பரிசுத் திட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டும் அதிஷ்டசாலிகளில் முதல் அதிஷ்டசாலிக்கு தங்க நகை காத்திருக்கிறது.
ஏனைய பத்து அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. 1. மகளிர் மட்டுமே பங்குகொள்ள முடியும் 2 இல 1 முதல் 20 வரையான பரிசுத்திட்ட கூப்பன்களைச் சேகரித்து
வையுங்கள் 3. சேகரித்து வைத்துள்ள கூப்பன்களைப் பின்னர் நாம் குறிப்பிடும் திகதிக்கு
முன்பாக அனுப்பிவைக்கலாம்.
அழகிய முக அமைப் உலகளாவிய நிலையில் * ஒரு பெண்ணின் முக அழகுக்கான பிரதான அம்சங்கள் எவை என்பதை நேச்சர் இயற்கை சஞ்சிகை அண்மையில் வெளியிட் டிருந்தது. பிரிட்டனிலும் ஜப்பானிலும் ஒரே கால கட்டத்தில் இதற்கான ஆய்வு கள் இடம்பெற்றுள்ளன.
இரு நாடுகளிலுமுள்ள அழகிய முகங்களைக் கொண்ட பெண்களின் புகைப் LI LI JAGSIGNI வைத்தே ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. 224 புகைப்படங்களை மூன்று
-ஆய்வுகள் தரும் முடிவு
பிரிவுகளாகப் பிரித்து
மேற்கொள்ளப் பொது விதிகள் இவைதான் என ஒப்புக்
முகத்தின் அளவுக்கு ஏற்ப பெண்ணின் கொள்ளப்பட்டுள்ளன.
கண்கள் சற்றுப் பெரிதாக இருக்க வேண்டும் கன்னங்களில் எலும்புகள் சற்று உப்பினாப் போலிருக்க வேண்டும் கீழ்த்தாடை சற்றுத் தளர்வுடனும் தடிப்பமான-மிருதுவான கீழுதடும் கொண்டிருத்தல் வேண்டும் முக்குக்கும்வாய்க்கும் இடைப்பட்ட தூரமும் வாய்க்கும் நாடிக்கு மிடையிலான தூரமும் குறைவாக இருக்க வேண்டும் பெண்களின் அழகுமுகங்களுக்கான
காற்சட்டையின் உயரம் 14,13" காற்சட்டையின் அகலம் 11" #b60)avgör DVUJÚb 11"(FF)
Aயிலிருந்து வரை 11 அங்குலம் பதிவாகவும் Cயிலிருந்து 112" உள்நோக்கி Gவரையும் குறித்துக்கொள்க. பின்னர் FGஐ வளைவாக வரைந்து கொள்ளவும் Aயிலிருந்து Bவரை 1 1/4" உள்நோக்கி குறித்துக் கொள்ளவும் EPஐ வளைவாக வரைந்து கொள்ளவும் Dயிலிருந்து 3அல்லது 4 மேல் நோக்கியும் பக்கமாக குறித்து GBஜ வளைவாக வரைந்து வெட்டிக்கொள்ளவும் மேலே படத்தில் காட்டப்பட்டவாறு 4 துண்டுகளை வெட்டி எடுக்கவும் வெட்டிய இரண்டு துண்டுகளை எடுத்து FGஐ பொருத்துக பொருத்திய பகுதியை திருப்பி எடுத்துக்கொள்ளவும் சிற் லைனுடன் (EEபகுதியை) பொருத்திக் கொள்க வளைவான பகுதிக்கு 1 1/2 அங்குலமான குறோஸ் பீஸ் (குறுக்குவெட்டுத்துணி) வேறு நிறத்தில் பைப்பிங் கொடுக்கவும் இரண்டு பின் பகுதியும் முன் துண்டினை மறைத்து
மிக அழகிகள் நடுத்தர அழகிகள் சாதாரண அழகிகள் என்ற பகுப்புகளில் பொதுவாக மூன்றாவது ரகமான சாதாரண பிரிவைச் சேர்ந்தவர்களே உண்மையில் அழகான வர்கள் என்று இரு நாடுகளிலுமுள்ள ராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தனர். இந்த ரிவினரே பிரிட்டனிலும் ஜப்பானிலும் பெரிதும் பிரமிப்போடு பார்க்கப்படுகிறார்கள் என்று
55 DIT IT iiijh AGA
4 வயதுப் பையனுக்கான காற்சட்டை
C
G ,。,- வெளியே தெரியும்படி குறோஸ்பீஸ் பகுதியை மேல் வைத்து பொருத்திக் கொள்ளவும் அதன்பின் மேற் பகுதியில் 1 1/2"அங்குல அகலத்திற்கு மடித்துத் தைத்து எலாஸ்ரிக்
தைத்துக் கொள்ளவும்.
15-21, 1994

Page 9
திசைமாறும் கால்கள்!
வெலஸ் காம்போஸ் போர்ட்டோரிக்கோ நாட்டில் பிறந்தவர்.  ைநிறைய உண் ழங்காலால் நடந்து சாதனை படைக்க
BarD.15-21, 1994
8 யைக் கண்டு பிடித்து விட்டது.
ஹன்னாவும் அவ ஃபீல்டும் ஜெர்மனியில் யிலுள்ள ஒரு கிராமத் முன்று வருடங்களு மீட்டர்களுக்கு அப்ப பண்ணைக்குச் சென்றிரு ஒதுக்கப்பட்டுக் கிடந்த குரங்குக் குட்டியைக் க GLITTG) LITTJJIITILL AIGITA
அடுத்த வருடமே மகனை ஈன்றாள். கி.
சிம்பான்ஸியும் மிக நெ
விட்டனர். ஒருவரையொ எப்போதும் ஒட்டியே உணவு உண்டு, ஒரே தூங்குவார்கள் விசித்தி கண்டவர்கள் அதிசயப் எரிக் தன் மனை ஸ்ட்றடலையும் அழைத்து என்ற இடத்தில் சென்றிருந்தார். இந்த
கண்டெடுக்கப்பட்டமை சுதந்திரமாக அலைய ஒடிச்சென்று தன் இனத்
என்ற பயத்தினால்
வைத்திருந்தனர். இதன்
மிஸ்ஸிசிப்பி மாநில ஸ்ராம் என்னும் பெண் வருவாயா என் ம குடியேறும் தகுதி உள்ள காத்திருந்தார்.
வழிமேல் விழிவை தரித்திருக்குமோ? ஏறிக் ஆகிவிட்டது 8 வயது ஒரு துணிக்கடையில்,
நல்ல துணி தொ பார்க்கும்போதுநல்லது யாக தெரிவு நடத்தவே
பொறுமைக்கு வெற் மணவாளனை ஆச்சி
 

aft ஆச் ச Tuzo
குளிரில் மலைப் பிரதேசக் ட்டில் 2 வயதான குழந்தை ணாமற்போய் ட்டது. த குழந்தையுடன் பழமை கொண்டு வளர்ந்து த சிம்பான்ஸி அக்குழந்தை பெற்றாரிடம் சேர்த்து
| IK GOSTIGT GINN, GLIñas பாண் நகருக்கருகாமை ல் வாழ்ந்து வந்தனர். க்கு முன்னர் சில கிலோ லுள்ள அவர்களுடைய தபோது தனது தாயினால் ஒரு சிம்பான்ஸி (மனிதக் எடெடுத்து குழந்தையைப் 55 GOTIT, ஹன்னா, கிளவுள் என்ற வுஸும் ஸ்ட்றடல் என்ற தக்கமான தோழர்களாகி ருவர் விட்டுப் பிரியாமல் நிரிவார்கள் ஒன்றாகவே அறையிலேயே படுத்தும் ரமான இந்த உறவினைக் Ii"LLGXTit, வி மகனுடன் சிம்பன்ஸி கொண்டு றென்னேரொட் ள்ள பண்ணைக்குச் இடத்திலேதான் ஸ்ட்றடல் னால் அங்கு அதனைச் விட்டால், காட்டுக்குள் துடன் சேர்ந்துவிடக்கூடும் அதனைக் கட்டியே ால் குழந்தை கிளவுள்
மிகவும் வேதனை அடைந்தான். அந்தப் பிராணியும் வருந்தவே செய்தது.
ஒருநாள் பகலில் வெளிப்புறத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கிளவுசை எங்கு தேடியும் காணவில்லை.
66 உறவுக்கு கைகொடுப்பதும் உரிய நேரத்தில் இயன்றவரை உதவுதலும் மனிதர் மத்தியில் மறைந்து வரும் இக்காலத்தில். இப்படி ஒரு ஆச்சரியம் OO
மாலையானதும் எங்கும் இருள் சூழ்ந்ததுடன் பனியும் குளிரும் அதிகரித்தது பேர்ண்ஃபீல்ட் தம்பதியினர் செய்வதறியாது தவித்ததைப் போலவே தனது தோழனின் நடமாட்டத்தைக் காணாத ஸ்ட்றடலும் கவலையிலாழ்ந்தது.
தன்னை விடுவித்துக் கொள்ளவும் பெரும் பிரயத்தனப்பட்டது-கூச்சலிட்டது குழந்தையைக் காணாது தவித்த பெற்றோருக்கு குரங்கின் கூச்சல் மேலும் சினத்தையே ஊட்டியது.
அடுத்த நாட்காலை குழந்தையைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கென ஒரு தேடுதல் கோஷ்டி புறப்பட்டது. ஆனால் பலன் எதுவும் கிடைக்க வில்லை. 48 மணி நேரமாகியும் குழந்தை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதே காலகட்டத்தில்
தான் சிம்பான்ஸியும் கட்டை அறுத்துக்கொள் ஓடியதனையும் அவதானித்தனர்.
இப்போது குழந்தையுடன் குரங்ை தேடவேண்டிய நிலை. இரண்டு மணிநேர பின் காணாமல் போன குரங்கார் வ கொண்டிருந்தார். அருகே குழந்தையும் கூ வந்துகொண்டிருந்தது.
குழந்தை கிளவுசுடன் அது விடு வந்த சேர்ந்ததைக் கண்டு பெற்றார் ஆனந்தக் கண் வடித்தனர்.தோழர்கள் 器 வரையும் அனைத் முத்தமாரி பொழிந்தனர்.
கிளவுள் பசியாலும் குளிரில் அலைந்தை யினாலும் மிகவும் களைப்புற்றிருந்தான் சிம்பான்சியுடன் TOGGLDIG பற்றைகளிலும் புகுந்து இடம் தேடித் மையினால் அவன் உடம்பிலும் கால்களிலும் சிறு சிறு சிராய்ப்புகளும் காணப்பட்ட ஒரு வகை மயக்கமான நிலையிலிருந்தபோதும் அந்த அறிவுள்ள சிம்பான்ஸி குழந்தையை கை பி தளராமல் இழுத்தே வந்திருக்கவேண்டும்என் தென்பட்டது.
இத்தகைய ஓர் அதிசயமான சம்பவத்ை என் வாழ் நாளில் எப்போதுமே கண்டதில்ை இந்தக் கடும் குளிரில் அடர்ந்த கானகத்தி அந்தப் பச்சிளம் பாலகன் உயிருடன் மீட்க படலாம் என்று எவருமே கருதவில்லை என்று வெஸ்ற்வால்ட் மவுண்டன் றெஸ்கியூ ரிம் என் தேடுதல் குழுவின் தலைவர் டெயிற்றர் ம தெரிவித்தார்.
தங்கள் மகனை உயிருடன் மீட்டுத் தந்த ஸ்ட்றடன் மீது என்றுமில்லாத பாசத்துடன் பேர்ண்ஃபீல்ட் தம்பதியினர் தங்கள் முத்த மகள் போன்று பேணி வளர்த்து வருகின்றன கிளவுசும் தன் சகோதரனுடன் வி அந்யோன்யமாகப் பழகி மகிழ்கிறான்.
ipx ாரியைப்போல, த்துள்ள இந்த
球 வந்தனவோ தீரியாது க்கள் பேராசிரிப்ாமேனிமை
இலகு கவரசியமாக ܐܬܐ ததை ஊதி மகிழ்த்து
தைச் சேர்ந்தவர்றாச்செல் GSMIIIII.
ாம் என்னும் மாளிகையில் மன்னவனே? என்று அவர்
து காத்திருக்க வயது காண்டே இருந்தது.
அவர் வேலை பார்த்தது
வதற்கே நாற்பது துணி ணைவன் தேட பொறுமை ாடாமோ? நடத்தினார்.
சமீபத்தில் அருமையான ண்டு விட்டார் விழிகள்
| வண்ணத்துப் பூச்சியாகப் படபடக்க ஒரே மகிழ்ச்சி
81 வயதான ஆப்ரே என்பவர்தான் இந்த இராஜகுமாரன் திருமணத்திற்கு முன் மனம்விட்டுப் பேசினார்கள் கடதாசி (சீட்டுக்கட்டு விளையாடினார்கள் காதல் மொழி பேசினார்கள்
திருமணம் நடந்துவிட்டது. திருமண விருந்தின்போது இருவரும் ராஜா ராணிபோல் உடையணிந்து விருந்தினர்களோடு நடனமாடினார்கள்
திருமண விழாவில் ஆச்சி சொன்னது இது என் கனவில் கண்ட இளைஞர் () ஆப்ரேதான் என்னால் சமைக்கவோ வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கவோ முடியாது அதையெல்லாம் இனி ஆப்ரே கவனித்துக்கொள்வார்
வாழ்க தம்பதிகள்
S)

Page 10
sisi niini
li jiġi
பட்ட படித்து
r. Aniini
ேெபிரத்தி டுெ
ին: Տան վ-ին , ԱԱԱ האסכולה באבוב היה בית הס | ԱԱԱ գիՀնա ար. Այ է:--ԱՀ` վ։ Ե. Աւմ է իրակալը:
NO ANOS
டுவிட்ரில்
Je --ы). G、 A
திபேத்தில் ஒரு பற்றி ரதர்ரா இந்தி அதில் திாக திருத முடியும் என்றும் ஆர திரும்ரம் அந்தார்
ாத்துவிட்தந்து திரிந்திரர் っ!ー
ர்ர்டி திருந்திய நிரந்தம் தோ ரன்பதுதந்தி
ரஜனியின் புதிய முடிவு திராத துர துரதுரதிரத்திற்கு திர தரத்து | பார் ரா ராரி வா
திர்ாது ரங்குவதந்துவிட்
நேரதி ாதிந்திர முடி திெந்திர 芬**
一、三壬 璽夔喙
திரரின் தி ரதி ரா 1ற் ர ந் ராதிண் ஆண் ாப்ாடு படும்போது தாதி LLS YTTS SSSSTTS TTTT T TTTu u LSTTTuTTTT TTTTT T S T TT S பிபு நடித்தரியப் புத்தாாடுக்கு வ ாந்த நந்த கண் பிரபு கொரபடத்
புத்தாடுந்து வரப்பரவத் தவிப் பாடாக பிருந்ததும் நருந் புந்தாண்டு ரேசிங் வந்து அ
可石匾 பாடியிரு
i TI TITLIT HETI)
புள் பங்கள் நாபொறு ார் மனோன்று பெயர் ரா
டாத ஆயிரம் ா இந்த பாடகருக்கு பி
ஒரு பட்டு
முன்பா
鬣司 Mai லவு இருபது இலட்சம் சமீபத்தி ாபர் படம் நம்ாட்டு தொவை
ாடரிங் பாது அதன் பிராண்டம்
ள்ாயில் டிட் விழிாப்பந்தது.
பாது நபிய நாயரும் கல்நாயக்
Tirituary T. ா படத்தின் பாது திட் * * ■■■口u*』 ஆறு விாட்டகன் கன்யாவுக்குதேவ
பாடினா செய்து சிங்கப்பூரில் El sit It ori ாடு பாட நாட்காட்டும் வேட்
ாவில் படமாக்கப்படவுள்ா ாதான பாடங்கள் வைரமுத்து
T-* 一
■ ■ 『エ பாத்தி வந்தால் நடிப் பிரபு ரிாக்கு ஏற்ற பாத்திரங்ாாை 蠶 கதரியா பொருந்ாந்திரம் கொடுக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ssssssssssssssssssssss Sதிரி இடும் ராஜகுமார்
Էվ Էլիբիրը՝ վէլ չիՀ5 րէն Է ի իէն: 高、 இதிட்டம்
இருரு *、*、 resn't
sarrels 嵩L、" இSS
ரு இரு პენაშაჰ-აბაზაზე პატასებას" შემადანსჰ|აკაკი இரு Հիրից, ՀԱՀԳիՀՀԷմիլ Նւրի նման இSடுது է Աղիի:Իէ ԱՀԿ ՂՀ ԱԳԷՎ է: Ըէ ջրի Լիվիղը இஆரி இது
ருள் |-M ** இந் ப்டு(=
|- இந்த ந்
தந்தி
-—
இந்திர
நிரந் 2 இந்திர இ ாம்விடுவிரவின்ராந்தவி ாராடி நடிந்த வரவு பட்டனாவே பந்தா
க்கு கையும் பாதயும் நிரந்து விட்டது
நவதாக இருந்தது கிய் நடித்த பிரியங்கா போன்ற Luis
அறிவிக்கப்பட்டது . ,
திரையரங்குகள் கிடைக்கா பானதும்
ாயும் ரிக்கமாக உதவிவிட்டா
in п је, இசை"-மனோ' பது 12 ஆயிரம் ப் பெயர் பு வைவி பெயர் ஜவா
தாய் இன்னொரு குழந்தை ரெடி தமிழ் தெரியாது தெலுங்கில் எழுதி வைத்து விருவி இளையராஜா அவரது கோயில் இதுவரை மன்ோ பாடிய பாதிகளிலும் மொத்தமாகப் பாடியுள்ள பாடங்கள் ஆயிரம், YZZ TTTTT L TT TT S S S TTT TTS TTTT T TTTTTTTTTTTT TTTL படத்தின் வெற்றியில் பாடல்களிள் பங்கு என்ன
அதற்கு மனோ சொல்லும் பதிவ், ப்புடிவயில் ஆரியாக மாதிரி இசை எனயே ஒரு படத்தின் பெற்றிக்கு பிரசிகர்களின் மனதைக் கவருவது பாடல்கள் பிறகுதான் கமரா
கதைதிரைக்கதை நடிப்பு எவ்வாமே. ஆர்.ரகுமாள் பற்றிக் கட்டால் - எவ்வா சையமைப்பாளர்களும் எனக்கு வானம் மாதிரி அதில் தான் ஒரு சின்ன பாடும் நட்சத்திரம்" என்கிறார் எதிலும் பட்டுக்கொள்ளாமல்
*,
ாறு பிரபுவிடம் = Li TT nur - ார் என்று சொல்வியிருக்ா ... காடுப்பதற்கு அவர் நடித்து தருமாவார்கள் அந்த பிறவிதைக்கு
■四壘」*三

Page 11
  

Page 12
இனிதாவது எங்கும் காணோம் பாமரராய், விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொல்ல பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்வீர் தே மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்
- சுப்பிரமணிய பாரதியார்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
ஒரு ஊரில் சிறந்த ஞானமும், ஆற்றலும் கொண்ட சதானந்த முனிவர் என்பவர் இருந்தார். ஒரு நாள் அவர் தன் சீடர்களை அழைத்து, "சீடர்களே நான் காசிக்குச் செல்ல இருக்கிறேன். அங்கு இருபத்தொரு வருடங்கள் நான் தொழுநோயை அனுபவிக்கப்போகிறேன். உங்களில் யார் எனக்குச் சேவை செய்ய வரப்போகிறீர்கள்? என்று கேட்டார்.
வசந்தன் என்ற சீடன் அவர் முன் வந்து நின்று வணங்கினான்.
"குருவே தங்களோடு நான் காசிக்குப் புறப்பட்டு வருகிறேன். தங்களுக்குச் சேவை
"வசந்தா நான் முழுதும் அனுபவிக்க விட்டால் அதை அனுபவி முறை பிறவி எடுக்க எனக்கு நீ சேவகம்
@ ழந்தைகளுக்காக அன்னை வழங்கிய இலட்சியக் குழந்தை என்ற நூலைத் தன் உயிராக நினைத்தாள் கமலா அதில் அன்னை சொல்லியிருக்கும் ஒவ்வொரு கருத்தையும், வேதமாகவும், பாடமாகவும் ஏற்று அதன்படி நடந்து வீட்டில் நல்ல பெண் என்றும், பள்ளியில் சிறந்த மாணவி என்றும் பெயரெடுத்தாள் கமலா
ஒருநாள் அவளுக்கு அந்தப் புத்தகத்தில் ஒரு பகுதியில் சந்தேகம் ஏற்பட்டது. அதைப் போக்கிக்கொள்வதற்காகத் தன் 9|LoLDI ஜானகியிடம் சென்றாள்.
அவள்தான் அந்த இலட்சியக் குழந்தை நூலை வாங்கி தன் மகள் கமலாவிற்குக் கொடுத்து குழந்தையாக மட்டும் இருந்தால் போதாது. இந்நூலில் அன்னை கூறியிருப்பது போல், இலட்சியக் குழந்தையாக வேண்டும். இதை முழுக்கப் படி பிறகு நீ
எல்லாம் தெரிந்து கொள்வாய்" என்று சொல்லியிருந்தாள்.
"அம்மா எனக்கு ஒரு சந்தேகம்" என்றாள் GULDKONDIT
"என்ன சந்தேகம்?" என்று கேட்டாள் ஜானகி,
"இந்தப் புத்தகத்தில் அன்னை கூறியிருப்பது போல், பெரிய இடர்களையும், துயர்களையும் மனிதனால் எதிர்கொண்டு வெற்றிகாண முடியுமா? என்று கேட்டாள் JDOJ.
"முடியும் கமலா சொல்லுகிறேன் கேள்"
ஒரு
கதை
பாப்பா முரசு சிறுகதை
செய்யும் பாக்கியத்தை விடச் சிறந்தது எனக்கு இந்த உலகத்தில் வேறொன்றும் இல்லை, என்று பயபக்தியுடன் கூறினான் வசந்தன்
சதானந்த முனிவர் மிகவும் அக மகிழ்ந்து வசந்தனைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு தனது ஆசிரமத்தை விட்டுக் காசிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
காசியை அடைந்த மறுநாளே, சதானந்த முனிவரைத் தொழுநோய் தொற்றிக்கொண்டது. நாட்கள் செல்லச் செல்ல நோயின் வீரியம் அதிகமாகி முனிவரின் கைகளும், கால்களும் அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கின.
வசந்தன் பல வீடுகளுக்குச் சென்று உணவைப் பிச்சையாகப் பெற்று வந்து தனது குருவிற்கு வாயில் ஊட்டி விடுவான்.
ஒருநாள் பிச்சையெடுத்த உணவை எடுத்துக்கொண்டு, தனது குருவின் பசி தீர்க்கச் சென்று கொண்டிருந்தான் வசந்தன். அப்பொழுது, அவன் முன்பு சிவபெருமான் தோன்றி, "வசந்தா! உன் குருபக்தியைக் கண்டு மெச்சினேன். உனக்கு என்ன வரம்வேண்டுமோ கேள்" என்றார்.
உடனே வசந்தன், "இறைவா என்னுடைய குருவின் அனுமதி இல்லாமல் நான் தங்களிடம் வரம் பெறத் தயாராக இல்லை என்று கூறிவிட்டுத் தன் குருவிடம் வந்து சேர்ந்தான். அவருக்கு வாயில் உணவு ஊட்டிக் கொண்டே, சிவபெருமான் தன்னைச் சந்தித்த விசயத்தைச் சொன்னான்.
தாங்கள் அனுமதி கொடுத்தால் தங்கள் நோய்தீர சிவபெருமானிடம் சென்று வரம் வாங்கி வருகிறேன்" என்றான் வசந்தன்
உடனே சதானந்த முனிவர் குறுக்கிட்டார்.
மட்டும் கவனி" என்று முனிவர்.
எனவே வசந்தன் செல்லவில்லை. இவை கவனித்துக்கொண்டிரு எல்லா தேவர்களையும் குரு பக்தியை பற்றிச் வியந்தார்.
சில நாட்கள் சென் வசந்தன் வழக்கம் பெற்ற உணவை எடுத்
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் IOTOI
சீனாவின் து சீனாவின் துயரம் என அழைக்கப்படு சீனாவில் பாயும் ஹுவாங்ஹி அல்லது எனப்படும் மஞ்சள் ஆறு அது ஏன் மஞ்சள் ஆறு எனப்படுகிற மலைகளிலிருந்து மென்மையான ம நிறைய அள்ளிவருவதால் மஞ்சள் ஆறு இது ஏன் சீனாவின் துயரம் என அை இந்த ஆறு நிறைய மண்ணை அடி ஆற்றின் முகத்துவாரத்தில் நிறைய ஆற்றின் ஆழம் குறைகிறது. அதனா வெள்ளம் கரையோர கிராமங்களுக்கு இப்படி அடிக்கடி உயிர்ச்சேதம் உண்டாக்குவதால் இப்பெயர் ஏற்பட் இந்த வெள்ளம் எத்தனை முறை ஏற் கடந்த மூன்றாயிரம் ஆண்டுகளில் 15
விடு ளும் வி
அண்ணன் தம்பி இரண்டு பேராம் பன்னிரெண்டு பேராம். அவர்கள் யா றுகால் நாலு இறக்கை அடிக்கடி ே இக்கதையை விளம்புவ இத்தினியோண்டு பையனுக்கு இத்தி அது என்ன? அடித்தால் அழுவான், பிரித்தால் சிரி
அனுப்புங்கள் சிறந்த
காத்திருக்கிறது அனுப்பலே
F TZ விடைகள்تصZZ
O ng Isergiga) "p N a ク தன்னைக் கொன்றவனை புகை மூலம்
LIFTI? மேலே உள்ள படத்தி கோலம் போட புள்ளி வைத்து கோடி
Ja.J67 UIP வட்டத்தலை கொண்டிருக்கும். விட்டு வ
உயிரை காக்கும் தன்மை மறந்தவன் ஊ6 அடித்து விட்டான்.அவன் யார்? நிலத்தின்மீது பிறந்தவன், நீரைக் கிழித் திரும்புவான். அவன் யார்?
வர்ணம் தீட்டும் போ
ருமு
பாராட்டுக்குரியவர்கள் நாடிலீபன் இந்து தமிழ் மகாவித்தியாலயம்-புத்தளம் 6Li), Gilb. GADG5III i கிண்ணியா மத்திய மகாவித்தியாலயம் FANGSSIGNONSfu III-06.
ASIII
எஸ்.ஜெனிஸா ஷர்மலி விவேகானந்தா கல்லூரி ба, түрлі ц-1з.
வித்தியாலயம்-கம்பொல,
எஸ்இஸ்திஹார்-ஏறாவூர்-02
அஹதியா சன்மார்க்க போதனா
என்டனி டெக்ஸ்டர் பர்னாந்து
விடைகள் ட்டி இல. 37 сеппяр 9 qen ha "p சி.அசோக் ரஜீவ்குமார் LIGOUGED. IDIOS)
த்துமாரியம்மன் தமிழ் மகா ܵ ஹனிபா பாத்திமா
கல்/திகழி அரசினர் முஸ்லிம் வித்திய GJI, II GiTGI வளரும் மரம் எது? முக் முதன் தலில் நோபல் பரிசு பெற்ற கோப்பியில் உள்ள நச்சுப் பதார்த்தம் சுவாசப்பை இல்லாத பூச்சி இனம் எது தாமரைப்பூ எந்த நாட்டுச சின்னம்
எம்.ஜே.எம்.றொஷான் ஹெட்டிபொல,
ஸ் உவைஸ்-வறகாபொலை,
அமுஹம்மத் அஸாம்
பீடம்-புத்தளம்
கொழும்பு-15, ஐஜேபர்-அனுராதபுரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உனவில் கவனம் வை! உடம்பை நன்றாய் பார்த்துக் கொள் உணவில் கவனம் சேர்த்துக் கொள் இடும்பு எதுவும் செய்யாமல் அன்னை தருவதை ஏற்றுக்கொள். கொழுந்தே, தளிரே இளங்குருத்தே ஒழுங்காய் இதை நீ அமைத்துக் கொள் சுவர் இருந்தால் தான் சித்திரமாம் முன்னோர் சொன்னதை நினைத்துக் கொள்
உடலில் தொழுநோயை ஏவிக்கொண்டேன். வரத்தை விடவும் குருபக்தியே மேலானது என்பதை உணர்த்திய உனது குருபக்தியைக் கண்டு மெய்சிலிர்த்துப் போகிறேன்" என்று அன்பொழுக வசந்தனைக் கட்டிக்கொண்டார்
ான் கர்ம பலனை குருவின் இருப்பிடம் நோக்கிச் சென்று
இல்லா கொண்டிருக்கையில், மகாவிஷ்ணு அவன் முன் சதானந்த முனிவர் க்க நான் இன்னொரு தோன்றினார். . . . . வேண்டும். ஆகவே "வசந்தா உனக்கு என்ன வரம் வேண்டும் ஜானகி துதான் கதை" என்று கூறிமுடித்தாள்
செய்யும் வேலையை கேள்" என்று கேட்டார்.
தனது குருபக்தி என்ற இலட்சியப்
7 ܓܠ
சொன்னார் சதானந்த "எனக்கு உங்கள் வரம் எதுவும் வேண்டாம் பாதையில் சென்று கொண்டிருந்த வசந்தனுக்கு எனக்கு என் குருதான் வேண்டும்" என்று எத்தனை சோதனைகளும், இடர்களும் வந்தன. சிவபெருமானிடம் சொல்லிவிட்டு மண்டபம் நோக்கி நடந்தான் தனது திடமான இலட்சியத்தால் அவற்றை
எல்லாவற்றையும் ந்த சிவபெருமான், அழைத்து வசந்தனின்
GIFTIGUGAS GONFIGUGA)
வசந்தன்.
மண்டபத்திற்கு வந்து பார்த்தபொழுது தனது குருவான சதானந்த முனிவர் முற்றிலும் தனது தொழுநோய் நீங்கிய நிலையில், மிகவும் ஆரோக்கியமான நிலையில் காணப்பட்டார்.
எல்லாம் வென்று இறுதியில் எத்தனை நன்மை பயக்கும் செயலைப் பெற்றான் அந்த வசந்தன். அதுபோல்தான் நீயும், உன் வயதுக்குழந்தைகளாய் இருக்கின்ற அனைவரும் திகழ வேண்டும்" என்று சொல்லி முடித்தாள் ஜானகி,
TADGOT. வசந்தன் திகைத்தான்.
(}[][[60 LÎlj60J IIIIIJAL "வா வசந்தா! உன் குருபக்தியைச் "அப்படியே இருப்பேன் அம்மா" என்று
துக்கொண்டு, தனது சோதிக்கவே நான் இவ்வளவு காலம் என் கூறிய கமலா, ஜானகியைக் கட்டிக்கொண்டாள்.
LIJLD E =அறிவோம்-மனதில் பதிவோம்
リ。ヨア 三戸 左三
ஹுவாங்ஹோ - - كصيح -
95I? ஹுவாங்ஹி/ )
室 NS &&য়াm
ஞ்சள் மணலை எனப்படுகிறது.
ழக்கப்படுகிறது? =ב-4ב
த்து வருவதால் — -; மணல் சேர்ந்து
ஆறு வழிந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சீன புவியியல் புகுந்து விடும் நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். பொருட்சேதம் 5 இந்த ஆற்றின் நீளம் எவ்வளவு
து. நான்காயிரத்து அறுநூற்று எழுபத்திரண்டு LUGLID? கிலோ மீற்றர் வடக்கு சீனா முழுவதும் 00 முறை இந்த பாய்கிறது.
மூன்று வகை நண்பர்கள்
தானாக முளைத்துத் தானாக தண்ணீர்
அவர்களைச் சுற்றி ெ P குடித்து தானாக வளரும் பனை
மலே பாயும் ஈ என்று மரத்தைப் போல நமக்கு வலிய வந்து Bu. உதவி செய்யும் நண்பர்கள்
எப்போதாவது தண்ணீர் விட்டால் போதும் வளர்ந்துவிடும் தென்னை மரத்தைப் போல் எப்போதாவது உதவி செய்தால் அதை நினைவில் வைத்துக் கொண்டு நமக்கு அடிக்கடி உதவும் நண்பர்கள். தினமும் தண்ணீர் விட்டால் வளரும் : வாழை மரம்போல், தினமும் உதவி : செய்தால் மட்டும் நம்மைக் கவனிக்கும் :
நண்பர்கள்.
எச்.சர்மிலா ஹலீல்தீன் ரிதீகம-குருனாகல.
யோண்டு முண்டாசு 0
பரன் யாரவன்?
ஒஒெழி ஐ б шярілgр "I கொல்லுவான். அவன்
க்க மறந்து விட்டாள்.
ட்டு சுற்றி வரும் அது
ОшGUGUПID () ЈЕЛЕНСОGI
ரவியல புதைந்துள்ள புதிர்?
ச் சென்று நிறைவுடன் மார்ச் 28
ஏப்ரல் 21 ஜூன் 14 പ
ал бпалп “8 ஜூலை 12
3 19ரி 1 டிசம்பர் 7 ലി
ந்ேதால இந் நாட்களுக்குள் பொதிந்து
SS கிடக்கும் கணித புதிர் யாது?
ஐந் 28x3-84
BQ). 2卫x4一54
ாடு எது? சுவீடன் 40-84
எது? கபீன் 12x7–84
தேனி 7x12=&4
Bùs தொகுப்பு
யாஸத் பறக்கத்துல்லா பெளசுல் ஹசன்-அக்குறணை,
லயம்-எருக்கலம்பிட்டி
BarD.15-21, 1994

Page 13
நிழலுக்கும். (Apr faí [... !
蠶
CRT I s இல்லாமல்
முரசின்மீது பிரியம் \ உயிர்கள்
G) 2. nasri ĉi: ಇಂಗ್ಲಿ' கவியரசு வைரமுத்து
GILji,(J, Li, 50ag CUPU "", "TUC" N"3"P அவர் தந்த புதிய புரியாமல் கவிதை இது ஆத்மா புத்துணர்ச்சியும் "' தருகிறது. கவியரசு வரவுக்கும்
வைரமுத்துவுக்கு முரசின் வாசகர்கள் புரியாமல்
στη ή τηςύ
LE) * இதய நன்றி (LP 11 ܗܒܚ ܝ .
அசலுக்கும் * ဂျီဗ္ဘိ|နီး கவியரசு வைரமுத்து கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் 2 கிழக்கு வானம் துரமில்லை םם முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால் உறவுக்கும்
பகைக்கும் பூமி ஒன்றும் பாரமில்லை 0 .
ി,ീu[ഥൺ பாய்ந்து பரவும் இளைய நதிகளே அமைதி பள்ளம் நிரப்ப வாருங்கள் சிதைக்கப்படும் காய்ந்து கிடக்கும் கழனிகள் எங்கும் நிழலுக்கு" கதிர்கள் கமந்து தாருங்கள் ವ್ಹೀಲ್
LIELD முன்னோர் சொன்ன முதுமொழி எல்லாம் புரியாமல் முதுகில் கமந்தால் போதாது : சொன்னோர் கருத்தை வாழ்க்கைப் படுத்தத்
82 - —assoluau Götதுணிந்தால் துன்பம் வாராது Na h காட்டும் பொறுமை அடக்கம் என்னும் கட்டுப்பாட்டைக் கடவாதீர் Յու6ն պԱքՖn chr uւ6նա5 մ քառամ, கோலம் கொள்ளும் மறவாதீர் ° அறிவை மறந்த உணர்ச்சி என்பது 1. திரியை மறந்த தீயாகும் எரியும் தீயை இழந்த திரிதான் புன்னகை செய் | உணர்ச்சி தொலைந்த அறிவாகும் புத்தாண்டே பழையவை எல்லாம் பழைமை அல்ல "" பண்பும் அன்பும் பழையவைதாம் @ ിup இளையவர் கட்டம் ஏந்தி நடக்க ஜாதி பேத நிறங்களை இனமும் மொழியும் புதியவைதாம் பூசியது யாரோ.? அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆயுதங்களை ஆளும் தமிழை நிறுத்துங்கள் கரிகாலன்தன் பெருமை எல்லாம் நீட்டுங்கள். @ கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள் அதோ.
சமாதானப்பூச்செடி-நாளை இ ஏவும் திசையில் அம்பைப்போல உலகமெங்கும் G、 இருந்த இனத்தை மாற்றுங்கள் "闆。 |獻
east ஏவுகணையிலும் தமிழை எழுதி H எல்லா கோளிலும் ஏற்றுங்கள்
மீனம், கப நேரம்
(புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) : R கர்த்திகை முதற்கால் I88 7 080 ஞாயிறு பெரியோர் நட்பு முன்னேற்றம் Kinoa, 6 inas || || 駙 UPOTRIJAI, A TO DA திங்கள்- அரச சன்மானம், கெளரவம் GNF Grand- un só, GCGAANILI (LDGCBGAT İDDİN 8 local - Ο "P" ET, . :"..." " :... ಹಾ ಹಾ வியாழன் கடன் | ala aki. 4H609) 0 [[&# வெள்ளி செய்தொழில் விருத்தி உறவினர் பகை பிப 4 மணி , 2 Do சனி தனலாம் எரியானுகூலம் JIG)Gv 7 Days
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட 3ه قل٥lb- 2 - Tani in இந்த வாரப்
(அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி) ஞாயிறு துயர் நீங்கும் குடும்ப மகிழ்ச்சி L திங்கள் கெளரவம் தேகசுகம் விருத்தி TGG) செவ்வாய்- மனப் பயம் நீங்கும் உயர்ந்த எண்ணம் புதன் வீண் வலை நீங்கும் கரிய சித்தி வியாழன் தூர இடப் பயணம் குடும்பக் கவலை வெள்ளி அந்நியர் நட்பு பொருள் பேறு சனி காரிய சித்தி புதிய தொழில் சேர்க்கை
அதிஷ்டநாள்-செவ்வாய், அதி
DJ, I. உத்தராடத்துப்பின்முக்கல் வேணம் அவிட்டதுமுன்னரை
(15.05,94 (pg
S S S S S S S
/ 3 FIS
ஞாயிறு புதிய முயற்சி முன்னேற்றம் 2 Day
திங்கள் உறவினர் உதவி பணச் சேர்க்கை 7 |pags |
செவ்வாய் பொருள் வரவு காரிய சித்தி Li l LDGSs |
புதன் தெய்வ நம்பிக்கை மன மகிழ்ச்சி απαρυ ή της Μή
வியாழன் பெரியோர் உதவி பயண மிகுதி LI JGJ 12 LOGWINN 孪雪rā一 மிதுனம், وق القوة الله
Glaucaufl- GaRcI GRAJÄŒ Û LJILJÛ). JAIGOG) 9 LDGMSN ! giorgo
சனி காரிய சித்தி பொருள் வரவு DL 3 Dof.
அதிஷ்டநாள் புதன் அதிஷ்ட இலக்கம் - 16.594 030 001
59)
முலம், பூராடம், உத்தராபத்து முதற்கால்) விசாகத்து நாங்கல் அனுவும் கேட்டை)
ஞாயிறு வெளியிட வாழ்க்கை மனச் சந்தோஷம் பிய 2 மணி ஞாயிறு குடும்பகம் பிள்ளைகளால் மகிழ்ச்சி காலை 8 மணி
திங்கள் காரிய சித்தி பொருள் வரவு Lu 1 Low last- Ono je je Ji 12 DG
செவ்வாய் பெரியோர் நட்பு முயற்சி மேன்மை LLLLLL 0 LLLLLLS TTTTT TT TM M TTL T TTTTTLS TLTLTS 0 LLLL
புதன் செய்தொழில் விருத்தி கடின உழைப்பு பகல் 12 மணி புதன் பயனற்ற சொல் மனக் கவலை LNILI I LINGS
வியாழன் விண்மனஸ்தாபம் எதிபார்த்த கருமம் தடை காலை 8 மணி வியாழன் துயர்ந்தும் எண் பூமி பேறு 9,TQI)GAJ 9 LD
வெள்ளி அந்நியரால் நன்மை கெளரவம் காலை 10 மணி வெள்ளி உறவினர் உதவி செலவு விடம் JAG I LID
சனி பொருள் வரவு சித்தி காலை 8 மணி சனி பணவரவு மன மகிழ்ச்சி ΕΠορ 7 Ιο
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம் - அதிஷ்டநாள்-சனி அதிஷ்ட இலக்கம்-5
Ep. 1521, 1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காதல் நாட்டில் கலவரம் ஆயிரம்
11 ܡܐ ܕܝܢ ܕܡܢ ܕܪܘ ܐ жол штаттi ш555әтті
-
ற்றர்களுக்கு
இந்த
Upsstu = insi
tui ரித்திரம் எழுதினால் HS
fuisit ujojo டிவாதமாய் இருந்தா
ஐக்கணித்த
டன்னைத் தேடி வந்த
ன்னை தழுவிக்கொள்ள ரு கரங்கள்
5 ningfissim
○。エー ÜGut I., isorii
σύντμ. βήμ, லாப் பொழுதுகளில் Tit IDLGlli ருட்டிய சோகத்தில் ஸ்லாந்து படுக்கிறேன்.
|ந்த இரவுகளின் ளத்தில்கூட
LLGLE
ருவதாய் இருந்தால் ாத்துக்கிடப்பேன்.
ா.தேவி. ந்து.
sui j, Iflößt ல்லைகளை விட்டு ந்த தசத்திற்கு வெளியே
நருக்களைப் னரமைக்கலாம்.
மறவன் வழி மரபு வந்த தமிழன் வீரம் ஓங்காதோ அன்பே சுதந்திரம் என்கின் கோஷமது ஒலிக்காதோ ൺഞ്ഞ സuിസig gui - கொள்ளையின்பம் வாறே பிறந்த பவ வருஷமேனும் சிறப்புறவே வாழ்த்தாடே அழுகின்ற நம்மவரின் அழு குரல்கள் ஒயாதோ விழிகளில் நீர் வீழ்ச்சி விரைந்திங்கு நீங்காதோ வழிந்தோடும் இரத்தாறு இவ்வாண்டில் வற்றாதோ அல்லல்படும் அன்னை வண்ணமுற வாழ்த்தாதோ கன்னித் தமிழ்க் கண்ணிம் சிந்தியது களிப்போடு நாம் LITGANGGOTIT, அழிவு நீங்கி ஆக்
வழியொன்று வாட
வழி வாராதே)
ടൂ, ിസTഖു#Tങ്ങ
ĝu. வரவேற்பு விழா பூகோளமெங்கும்
sínquusü"
დეც ვუეt გამჭჟწესეს, காற்று கவலைப்பட்டுக் கொண்டது தானும் உயிர் அறுந்து
விடுவேனா என்று பிணநாற்றம்
நசுங்கியும் P5 T696ITULITO) 1951 நிமிரலாம் என்ற ( நப்பாரை நம்பிக்கை
எரிந்து போனது
சின்னப் பூக்கள்.
நாமிகா (சுதா சேகர்-பொத்துவில்
டெப்பிட்டி
മുഖ; fിന്റെ = -
ஏனிந்தப் பிரிவு
fillfloig, idir
யார் காட்டுமிராண்டி იuიტlრუ)upკუთtu டுமீல் டுமீல் வெளிப்படுத்தும் தான் செத்து விழுந்தனர் ஆனாலும் ஆதிவாசிகள் உன் பிரிவில் pഞഖ5് எனக்கிஷ்டமில்லை பறந்துபோக
காட்டு மரங்கள் | இரவின் கண் பொத்திக்கொண்டன.
(ഖജുകn நிலவு ஆண்களாய் துணை வருகை 6)լto i - - - நான் மட்டும் குழந்தைகள உன் நினைவுகளோ கிழடுகளாய் தனித்திருப்பதை மண்ணில் விருதள நீயும் பினங்கள்
துப்பாக்கியை ിഞ്ജ് q-¡- தொட்டே
உணர்வுகளைத் ിക്ഞയെട്ട ബ
நான் தசைகள் தெறித்து
- கண்கள் வெறித்துட
*, . is, L. Lois
வெறி தீராதவனாய் ஜீரணிக்கும் பிணங்களோடு பேசினா 蠶 நான்
P. படித்தவன் ஜீவனுக்கி நாகரிகமானவன் Gοι ήτ காட்டுமிராண்டி
எனக்கு கீழானவன், îife. கீழ்படியாதவன் নাচতা ৪', 5 = } நிலை இதுதான்."
7 ܒܡܠܬܐ ܕܒܘܝܘ ܨ ܝ ܒ ܨܒ ܒܒ ܗ ܒ ܢ ܣG
tിങ്ങtitg,ബ്
ASF_ துப்பாக்கியை
நெஞ்சோடு அனைத்து S. நடக்கிறான். ܝ .
அந்த காட்டுக்கும் விை | سجل== ر 7/。ー "LIT
ノ காட்டுமிராண்டி - ܥ - ܦ - ܨ - ܕܨܨܨܒܸol 1 - حصے سے
இன்னும் கொஞ்சம் இங்கே ஒட்டிக்கொண்டிருக்கிறது.
எதிர்பார்ப்பு
அந்த மனித குண்டுகள் து ை தாலை சிதறி
கால்களால் புரட்டி காறி துப்பியவன்
le
புதன்
sinan in Gass
a front cu
sisir fra niini துனச் சக்திரன்
(சித்திரையின் பின்னரை வதிவிாத ஞாயிறு பணவரவு தன் திங்கள் உறவினர் செவ்வாய் பெரிய உதவி
ܒ ܬܐ ܒ ܘ ܒܦܠ ܡܩܒܠ ܠܡܢ வியாழன் தெ
-- - - - -
புதன்
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 7 உங்கள் பலன்
இடம் க நேரம்
கர்த்திகைப் பின்முக்கால் ரோஸ்மித்ரன்ன
ாயிறு பொருள் வரவு காரிய நன்மை : வீண் தடை நீங்கும் முயற்சிகளில் வெற்றி பிய செவ்வாய்-காரியக் கேடு வலைவீனம்
துயர் அதிகம் செலவு மிகுதி வியாழன்- தெய்வ நம்பிக்கை முயற்சி வெற்றி வெள்ளி புதிய தொழில் கிடைத்தல் மன மகிழ்ச்சி பிய
காரியானுகூலம் பணவரவு
அறிவிடநாள்
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனத் காலை 9 மணி ஞாயிறு செலவு மிகுதி ஆடம்பரச் ெ மணி திங்கள். அந்நியரால் தொல்வை лоја, 8 шах () fila!Ti - шајр баша, а பகல் 12 மணி புதன் உழைப்பு மிகுதி பை காலை 7 மணி வியாழன்-மனமகிழ்ச்சி கா ந் . ܕ 1 11 ܘ¬
மணி வெள்ளி புதிய முயற்சி ெ , a LLLL0L S0 LLL S L LLLLLS L L L L L YS SS a
அதிஷ்டநாள்- அறிட வக்கம்
(புனர்பூசத்து
ஞாயிறு பொருட் ெ a 7 DG திங்கள உறவி 17 DGoof GF – . BOGA) 6 LDGSON புதன் JAG) 72 LDGOVOM
aliiu - I760609 uD63x) GOOGAN 7 LDG fl ܕ ܡ . ܗܬܐ ܢ ܘܐ ܒ ܒ ܘܐ ܒ ܒ ܘ L).L 1 lognas
6 -இலக்கம் ܠ ܒ .
RIGWAJ 9 LIDGING .ܝܵܐ ܒܫܬܵܐ .  ̄ LDL 1 ID6x)
"...! இராசிகளில் . L. JITGV 6 LD69)
விதி குறைகேட்டல் LUML 2 DIGNON நான் செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 9
அத்தம் சித்திரையின் முன்னரை)
யக் கேடு GRIGOA) 9 LDIGNON வாசம் கெளரவம் LIGGA 12 LDGIMN துவம் பொருள் வரவு SIG)6) 8 DGM) தன் அறிய உதவி செலவு மிகுதி BTT606) 70 LD6007 விான் மறைமுக எதிர்ப்பு முன்னேற்றம் NL 1 ID6007 வெள்ளி மகிழ்ச்சி காரிய சித்தி длКра) i Italiji. S S S S S S SY LL LLLLLLTTS TL LLS LALU 3 LDGONN
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம் 3

Page 14
மருத்துவ ங்தைத் தாத அ
மற்றுமொரு பி
SG NSSSute DMj, Jl6)Ifå O J6)
சாதாரணமாக நமக்கேற்படும் சிறுசிறு நோய்களுக்கு மருத்துவரை நாடி ஓடாமல் வீட்டிலேயே மருத்துவம் செய்ய முடியும்.
: நீங்களும் நோய் தீர்
தசைப்பிடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகிய நோய்களைத் தீர்க்கும் சில எளிய
மார்க்கங்களை மருத்துவ ஆராய்ச்சி C நிபுணர்களே கூறுகின்றனர். நோய் வருமுன் 巴 ଜୋU) காக்கும் மார்க்கங்களைத் தொகுத்தெழுதும்
சஞ்சிகைகளின் ஆசிரியர்களே இம்முறை ஒக்லஹாமா பல்கலைக்கழக மருத்துவப் கூறுகிறார். களைத் தந்துள்ளனர். பிரிவு தந்தரோகத்துறையின் தலைவரான
6. டாக்டர் றிச்சாட் ரி.கிளாஸ் வாயில் ஏற்படும் 5609 | தலடைக் கரகரப்பு: தொற்றுதொண்டையில் தொற்றிக்கொள்வதால் இது பலதரப் பூண்டு இதற்குச் சிறந்த மருந்து நுண் தொண்ட்ை அரிப்பு ஏற்படுகிறது என்கிறார் ஏற்படுவதுண்டு கிருமிகளினால் ஏற்படும் தொற்றுக்களால் வாயையும், குறிப்பாகப் பற்களையும் அன்னாசிப்பழம். தான் பெரும்பாலும் தொண்டைக் கரகரப்பு எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதன் சிராய்ப்புகள் ಶಿ! ஏற்படுகிறது. நுண்கிருமிகளைக் கொல்லும் அவசியத்தை வலியுறுத்தும் அவர் காலையில் கட்டிகள் கன்றிப்ே ஆற்றல் கொண்டது பூண்டு பூஞ்சனத்தையும் கண் விழித்ததும் வாயைச் சுத்தம் எல்லாவற்யுைம் குே உள்ளி எனப்படும் பூண்டு அழித்துவிடும் செய்யாமல் எதனையும் பருகுவதோ அன்னாசிப்பழத்துச் இதனை பெனிசில்வேனியா மாநில உண்பதே கூடாது என்கிறார். அன்ட் எக்சர்சைஸ் பல்கலைக்கழக பேராசிரியர் யூ யான் யெஷ் பல்திட்டும் பிறஷ்கள் டுக்கள் மற்றும் கூறுகிறார். சிலருக்குப் பொருந்துவதில்லை. பிரஷினால் ஏற்படும் காயங்கள்
தக்காளிப் பழச்சாற்றுடன் இரண்டு தொண்டைக் கரகரப்பு ஏற்படுகிறது என்று GUrfau GÖT OGLJILGOf பூண்டு பற்களை நசித்துச் சேர்த்து கண்டால் பிரவுை உடனடியாக மாற்றிவிட் தெரிவித்துள்ளார்." பருகினால் கரகரப்புக் குறைந்துவிடும் வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஒரே சத்து அன்னாசியிலி உணவுடன் பூண்டைச் சேர்த்துக்கொள்வதும் பிரஷினை இரண்டு வாரங்களுக்கு மேல் சீக்கிரம் அது குெ பலனளிக்கும். பாவிக்கலாகாது என்றும் டாக்ட் றிச்சாட் என்கிறார்
சிந்திக்கலாம் இங்கே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ភាតាg,
5ரு சுமந்த வள ! ரசவ சIT குனை !!
ஒரே கணவனுக்குரிய 3 குழந்தைகளை இரு தாய்மார் பெற்றெடுத்தனர். இம் மூன்று குழந்தைகளும் இப்போது ஒரே தாயிடமே வளர்கின்றன.
மாட்டினும் லிண்டாவும் திருமணமாகி 6 வருடங்களாகிய பின்னரும் இவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. இதனால் துயருற்றனர். இவர்களின் துயர் துடைக்கலின்டாவின் அக்காவான பார்பரா முன்வந்தார். தனது தங்கைக்காக அவள் வம்சவிளக்கினைத் தாங்க முன்வந்தாள். ஏற்கனவே ஒரு பெண் குழந்தைக்குத் தாயான பார்பரா தனது தங்கையின் சினை முட்டையையும் தங்கையின் கணவரது ஜீவணுவையும் சுமந்தாள்.
மிஸ்யூறி மாநிலத்தின் சென் லுயிஸ் நகரிலுள்ள சென் லூக்ஸ் மருத்துவமனையில் லிண்டாவும் பார்பராவும் மருத்துவர்களால் நன்கு பரிசோதிக்கப்பட்ட பின்னர் மாட்டின்-லிண்டா தம்பதியினரின் செயற்கை முறை கரு முட்டைகள் ஆறினை மூன்று மூன்றாக இரு சகோதரிகளுக்கும் வைத்தனர். லிண்டா குழந்தை பெறும் வாய்ப்பினைப் பெறவில்லை என்பதனாலேயே பார்பரா மூலம் வாரிசினைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும் மருத்துவர்களிடம் லிண்டாவற்புறுத்தி வேண்டிக்கொண்டதன் பேரில் அவளுக்கும் பரீட்சார்த்தமாக கருக்கள் வைக்கப்பட்டன.
மருத்துவ உலகே வியக்கும் நிலையில் லிண்டாவின் வயிற்றில் கரு வளரலாயிற்று. அவள் இரட்டைக் குழந்தைகளை ஈன்றாள். அதே வேளை பார்பரா ஒரு குழந்தையை ஈன்றெடுத்தாள். அத்துடன் மட்டுமல்லாமல் அக்குழந்தையினை தானே பெற்றெடுத்த போதும் அா விண்ாவக்கும் மாட்டினுக்குமே உரியது என்பதனால் அதனை லிண்டா-மாட்டின் தம்பதியிடம் மனப்பூர்வமாக ஒப்படைத்து விட்டாள்.
குழந்தை பெறமுடியாதவள் என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவள் இன்று மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டாள்.
லிண்டாவின் குழந்தைகளான ஆன் (பெண்) ஜாக்சன்(ஆண்) ஆகிய இருவரும் GIGOLuigi) 6 இறாத்தலுக்கும் குறைவாகவே உள்ளபோது பார்பராவுக்குப் பிறந்த அலிசன் பத்தரை இறாத்தல் எடையுடன் பிறந்தான். S SS SS SS SS SSS SSS SSSS SSS S S S S S S
சிலருக்கு அன்னாசி ஒத்துப் போவ கட்டுப்படுத்தவும் இம்முறை உதவும். தில்லை. அன்னாசியை உண்டால் உடலில் இதனைக் கூறும் ஸ்மித் கிளைன் அரிப்பினை உண்டாக்கும். ஆகவே இவர்கள் பீச்சம், மருந்தக நிறுவனத்தின் இயக்குநர் அன்னாசியை உட்கொள்வது நல்லதல்ல டாக்டர் கிறிஸ்ரா பார்ணன், வெந்நீரில் என்றும் டாக்டர் ஸ்ரீவன் கூறுகிறார். ஒரு துவாயைத் தோய்த்துப் பிளிந்து ஒத்தடம் கொடுக்கும் முறையினையும் கூறுகிறார். இது சாத்தியப்படாவிட்டால் சுடுநீர்நிரப்பிய புட்டியைக் கொண்டு வலியுள்ள இடத்தில் 30 நிமிடங்கள்வரை அழுத்தம் கொடுக்கலாம் என்கிறார்.
வெந்நீரில் குளிப்பதனாலும் கழுத்துச் சுழுக்கு நீங்கி விடும் என்று மற்றுமொரு மருத்துவ நிபுணரான றொண் பிளாமொண்டன் தெரிவித்துள்ளார்.
g,JTj5lfoit GOLD உடலுக்கும் உள்ளத்துக்கும் உவப்பான
சில நறுமணம் சிலருக்கு தூக்கத்தை விரைவில் வரவழைத்துவிடும். ஆனால் ஒருவருக்குப் பிடித்தமான மணம் மற்றொருவருக்குதலை வலியினை ஏற்படுத்தி விடக்கூடும்.
ஒருவருடைய உள்ளத்துக்கு ஓய்வளிக்கக்கூடிய நறுமணம் எது என்பதனைக் கண்டு அதனை தூங்க
பட்ட காரணங்களால் தற்குச் சிறந்த மருந்து
தேகத்தில் உள்ள பட்டதனால் ஏற்படும்
Ло இடங்கள் ஆகிய முடியாமற் தவிப்பவர்கள்-சுவாசிக்க எப்படுத்தக்கூடிய சக்தி கழுத்து வாங்கல் (பிடிப்பு) நேர்ந்தால் தூக்கம் உடனே வந்துவிடும் குண்டு. '6v (BLIL61) உடலின் ஒரு பக்கம் தாக்கத்தினைக் என்று கூறுகிறார், சிக்காகோவிலுள்ள இஞ்சர்ஸ் விளையாட் கொடுப்பதனாலேயே கழுத்து வாங்கல் மணம் மற்றும் சுவை ஆராய்ச்சி
தேகப் பயிற்சியினால் ான்ற நூலினை எழுதிய என்பவர் இதனைத் ப்ோர்மலின் எனப்படும் ப்பதனால் காயங்களைச் எப்படுத்த உதவுகிறது
அல்லது பிடிப்பு ஏற்படுகிறது. ஒரு துவாயினைச் சுருட்டி கழுத்துச் சுழுக்கு ஏற்பட்டிருக்கும் பகுதியில் அழுத்தமாக வைத்து வேறோர் துணியால் கழுத்தைச் சுற்றி ஒரு ஊசியின் மூலம் பிணைத்துக்கொள்ள வேண்டும். தலையைத் திடமாக வைத்திருக்கவும், தலையின் அசைவுகளைக்
ஜ்ே
நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ஆலன் ஆர்.ஹிர்ஸ்ச் என்பவர்.
கடற்கரைக் காற்றும் சிலருக்கு தூக்கத்தினை வரவழைக்கும் மருந்தாகிறது. ஆப்பிள் பழங்களுடன் சில வாசனைப் பொருட்களையும் சேர்த்து உண்பதன் மூலமும் தூக்கத்தை வரவழைக்க முடியும்.
BID.15-21, 1994

Page 15
  

Page 16
க்ெஸ்கியூஸ்மி என்று தன் முன்னால் வந்து நின்ற நர்சைப் பார்க்க புதிய லெட்ஜரில் மூழ்கியிருந்த காவ்யா தலையைத் தூக்கினாள். "யேஸ். டாக்டர் என்னும் கெளரவம் அவள் வார்த்தையில் அதிகாரம் வரைந்தது.
"உங்களைப் பார்க்க ஷில்பான்னு ஒரு பொண்ணு வந்திருக்கா மேடம்."
"ஷில்பா. காவ்யாவின் உதடுகள் ஒரு முறை உச்சரித்து பின்னர் முகமெல்லாம் புன்னகையாக "வரச் சொல்" என்றாள். அதோடு நிற்காமல் எழுந்து நின்று கொண்டாள்.
உடல் மெலிந்து போயிருந்ததை விளம்பரப்படுத்திக்கொள்வதைப்போல் ஒரு சம்பிரதாயப் புன்னகையுடன் வந்து நின்ற ஷில்பாவை வியப்போடு பார்த்தாள் காவியா. அவள் விழிகள்
-அம்தரவல்ல நிலாவாசன்
D LLUIT." செயற்பட
"ஷில்பா, வா.வா அவளையறியாமலேயே ஆரம்பித்தாள் காவ்யா
தனது மென் பாதங்கள் வெல்வெட் தரையை அழுத்தி விடக் கூடாது என்று பயப்படுவதைப் போல மெதுவாக நடந்து வந்து காவ்யா காட்டிய கதிரையில்
அமர்ந்து மீண்டும் ஓர் இளம் சிரிப்பை வெளியிட்டாள் ஷில்பா
காவ்யாவின் விழிகளில் நீ படலமாய் மண்டியது. அதை ஷில்பா கவனித்து விடக்கூடாது என்று மறைத்த போதும் "ஏன் கண் கலங்குகிறாய்." என ஷில்பா கேள்வி நெய்தாள்.
"நோ.நோ.அது காவ்யா சமாளித்தாள்.
"சும்மா கண்ணீர் வர நீ என்ன வெங்காயம் உரிக்கிற இடத்திலயா இருக்கிறே? காவ்யா என் ஃபேமிலி'
சும்மாதான்."
"ஷில்பா நான் அழலேம்மா உன் மனத் தைரியத்தக் கண்டு ஒரு ஆனந்தம்தான்."
"சந்தோவும் தான் காவ்யா என் சிதையிலும் எம் நட்பு பற்றி எரியாது." திடீரென காவ்யா தன் விரல்களால் ஷில்பாவின் உதடுகளைச் சிறைப் படுத்தினாள். "அப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா, இப்போதுதான் நீ மனத்தைரியமா இருக்கணும்."
என் பக்கத்தில் வராத வராத. வந்தா, இதால வீசிடுவன்.
கோபத்தோடும் அழுகையோடும் பாத்திரம் ஒன்றை வீசஆயத்தமாக இருக்கும் கிருத்திகாவை புன்னகை மாறாத முகத்துடன் பார்த்தபடியே முன்னேறினான் ராஜன்
அவள் பின்னே பின்னே சென்று சுவரில் முட்டிக்கொண்டாள்.
அந்த விநாடியே கையிலிருந்த பாத்திரமும் ராஜனின் நெற்றியை பதம் பார்த்தது. அவன் நெற்றியில் இருந்து குருதி கொட்டிக் கொண்டி ருந்தது. அப்போதும் அதே புன்னகையுடன் அவளை நெருங்கினான்ராஜன், தன்னை நோக்கி வரும் அவனை இப்போது ஆச்சரியத்துடனும், சிந்தனையுடனும் தலையை மேலும் கீழுமாக ஆட்டி ஆட்டிப் பார்த்தாள் அவள்
"என்ன.கிருத்திகா அப்படிப் பார்க்கிறாய்? ஆ.எனக்கு உன்மேல கோபம் இல்ல.உன்னை நான் அடிக்க மாட்டன்.உன்னோட கொஞ்சம் கதைக்க வேணும் அதுதான் வந்தனான்."
"ஏன் என்னை அடிக்கல்ல. உன்ர நெற்றியால இரத்தம் வருகுதே. குழந்தையாய் கேட்கும் அவளை உற்றுப் பார்க்கிறான் அவன். "இரத்தம் வந்தால் அடிக்க வேணுமா..? இஞ்சபாரு.நீநல்ல பிள்ள.எனக்கு தெரியும். நான் சொன்னால் நீஎல்லாம் கேட்பாய்.அதனால தான் நான் உனக்கு அடிக்கல்ல. ஒருகணம் விரலை கன்னத்தில் வைத்து கண்ணை முடி சிந்தித்தாள்.
"ஆ.நீ பொய் சொல்ற. எனக்குத் தெரியும்.இப்படித்தான் சித்தி என்னோட
"உயிரே போகப் போகுது. உடலோடு இன்னும் உறவாடச் சொல்றியா? செய்றேன்மா செய்றேன். ஏன்னா மனம் தளர்ந்து சாகிறது ஒரு இன்ஜினியருக்கு இழுக்கு இல்லையா, ஆனா என் அஜய்." வார்த்தைகள் தடுக்க விக்கினாள் ஷில்பா பின்னர் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு GJEITGöTGOTIIGIT, "GT65T 颚吋 6T66160 பாடுபடுவார் காவ்யா"
"பிரவீன் அக்ஸிடென்ட்ல இறந்தப்போ நான் எவ்வளவு வேதனைப்பட்டேன் தெரியுமா? நானும் என் பிரவீனுடனே போயிருக்கணும்னு அடிக்கடி புலம்பிட்டிருந்தேன். ஆனா நான் இப்போ தைரியமாத்தானே இருக்கேன்
"ஷில்பா மரணம் வாழ்க்கையின் அங்கம்தான் நினைவுகளுக்கு அதனால எந்தப் பங்கமும் வந்திடாது." என்று எதையோ சொல்ல வந்து முடிக்காமல் மனதுக்குள் பிரவீனின் நினைவுகள் நிறைய
"என் அஜய்க்கு திருமணம் செய்து ை சாகிற வரைக்கும் பொ ருக்கிற பத்தினி காவ்ய "அப்போ 26 அர்த்தம் ஷில்பா?
"அர்த்தம் ஆயிர அதெல்லாம் அனர்த்த நான் கவலைப்படுகிே
"அர்த்தத்தையும் என்ன அவசியம் வந் போட்டு சிதைச்சுக்காே சந்தோஷமா இருக்க போட்டுக்கொள்கிறாயா "எனக்கு மரணம் காவ்யா புற்று நோயின் முடியப் போகுது. அப்பு சுற்றி ஒரு தேவதையா இந்த நிலையில ஊ
விசும்ப ஆரம்பித்தாள் காவ்யா
"பார்த்தியா, நீ ஒரு டாக்டர் நீயே இப்படி உடைஞ்சு போனா இன்றைக்கோ நாளைக்கோ மரணத்த எதிர்பார்த்துக் கிட்டிருக்கிற எனக்கு. பேச முடியாமல் 9,660) அடக்க 9JUNI 9A (PGO) OSALIT9 வெடித்து விடுமோ என்னும் பயத்தில்
மெளனமானாள் ஷில்பா,
கைப்பையில் இருந்த கைக்குட்டையால் கண்களை ஒற்றிக் கொண்ட காவ்யா, "நாங்க ரெண்டு பேருமே எங்கள ஏமாத்திக் கிறோம் ஷில்பா என்னதான் பேசினாலும் எங்களால எதையும் தாங்க முடியிறநில்ல. ஆனா நான் என் பிரவீனின் நினைவுக்காக என் வாழ்க்கைய அர்ப்பணிச்சு அவர் இறந்தாலும் என்னோடு வாழ்ந்திட்டி ருக்கிறதாத்தான் நான் நினைக்கிறேன். உன் நினைவுக்காக அஜய் தன் வாழ்க்கைய நிச்சயம் அர்ப்பணிப்பாரு."
"அது முட்டாள்தனமான வாழ்க்க காவ்யா இறந்தவங்க இறந்திடுறாங்க அவங்க எழுந்து வரப் போறதில்ல. ஆனா வாழ்றவங்க வாழ்க்கய மோசமாக்கிக்க 9in. Lig)."
"நீ என்ன பேசுற ஷில்பா?
"இறந்த ஆத்மாக்களுக்கு விடிவு வேணும்னா 凯Q向岛 சார்ந்தவங்க சந்தோஷமா வாழனும் காவ்யா"
"ஷில்பா, மனசப் போட்டுக் குழப்புகிறாய். அஜய்க்கு திருமணம் செய்து வைக்கப் போகிறாயா?
கதைச்சி அடிக்கிறவ. அப்பாவும் அடிக்கிறவர். அவன் கோபு பொல்லாதவன். சங்கிலியால பூட்டுற நேரம் இப்படித்தான் சொல்லுறவன்." அவள் முகத்தில் மீண்டும் பயம்
"இல்ல கிருத்திகா.சத்தியமாநான் உன்னை அடிக்கல்ல. உன்னை எங்கட வீட்டுக்கு அழைத்துப் போகப்போறன். அவன் இப்படிச் சொன்னதும் அவளது முகத்தில் மகிழ்ச்சி அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து GLITUS)607.
உண்மையாகவா? ஆ.அப்படியெண்டால் வா. சித்தி வாறத்துக்கு முன்னாலேயே போயிடலாம்.சித்தி கண்டால் ரூம்ல போட்டு பூட்டிடுவா."
அவன் மீண்டும் சிரித்தான். "இல்ல கிருத்திகா.உன்ர அப்பா சொல்லித்தான் உன்னை எங்கட வீட்டுக்கு அழைத்துப் போகப் போறன்." அவன் இதைச் சொல்லிவிட்டு, அவளது தந்தை சொல்லியதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கிறான்.
"ராஜன்.கிருத்திகா இப்படி ஆனதுக்கு முழுக்க முழுக்க நான்தான் காரணம். அவளிட அம்மா செத்த பிறகு நான் இவள ரெண்டாந் தாரமாக கல்யாணம் பண்ணிக்கொண்டதுதான் எல்லாத்துக்குமே காரணம். அவளிட அம்மா கிருத்திகாவில உயிரையே வைச்சிருந்தா. ஆனா.நான் ரெண்டாந்தாரமாக்கிக்கொண்ட விஜயா எந்த நேரமும் கிருத்திகரவ பைத்தியம். பைத்தியூமெண்டு அடிப்பா.இதால, என்ர மகள் இண்டைக்கு ஒரு மன நோயாளியாகவே ஆயிட்டாள்.நான் லட்சுமிக்கு. அதுதான்.
22
அவசியம்"
சொன்ன ஷில்பா சொரவென நழுவிய கொள்ள பெரிதும் சி சிரமம் நோயின் அே படுத்த இருமும்போ துளிகள் கைக்குட்டை
தனமாய்ச் சிதறியது.
"a?äLIIT. aaüLII. அவளை அணைத்துக் சொன்னாள் ஷில்பா,
"ஐயாம் ஆல் ரை குடிக்கத் தண்ணி தா. கதைக்கணும் என் சொல்லணும். உன் (BLJGIDIT. Po
"நீ எதையும் பேச உனக்கு அவசியம். போகலாம். கொஞ்சம் படுத்திக்க அப்புறம்
GlJTGöIGI EIIGIII கலாய்ப் பிடித்துக்ெ நோக்கி நடந்தாள்.
ருந்து அவளின் இ விட்டதோ." என்று கா இருந்தது. அஜய்க்கு விஷயத்தைச் G)JFI) மனதுக்குள் ஒரு கேள்வி தேடினாள்.
ஷில்பாவைக் கட்டி காற்றாடியைச் சுழல ெ
2) GÖTG
அவளிட அம்மாவுக்கு து அவள் பெத்தபிள்ளைய
குலுங்கி குலுங்கி சக்தியற்று சிலையாய்
"கவலைப்படாதீங் கிருத்திகாவ வீட்டுக்கு போறன்.புதுச் சூழல் மாற்றலாம்."
"ராஜன். அவ6 மாட்டாள்.உனக்கு வீன்
"இதில என்ன எப்படியாவது கிருத்தி நம்புறன்." சிந்தித்து தட்டினாள் கிருத்திகா
"என்ன நீ.என். கொண்டு போறன் எ யோசிக்கிற.
"ச்சி.நான் ஒண்டு வெளிக்கிடு போவம். வேலைக்காரியின் து தயாரானாள் கிருத்திகா முன்னால் நடக்க இவ ராஜனின் வீட்டி குறையும் இருக்கவில் அடைத்து வைக்கவில் கொடுக்கவில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் எப்படிம்மா வக்க முடியும்? நான் ட்டோடு வாழ்ந்திட்டி JIFT,”
if (LIá fla) 616ö1601
b இருக்கு காவ்யா மாயிடுமோன்னுதான் Dair." அனர்த்தத்தையும் பேச தது? சும்மா மனசப் த. உள்ளம் தெம்பா, ணும் சரி, ஊசி "קו
நிச்சயிக்கப்பட்டாச்சு மடியில என் ஆயுசு |றம் இந்த உலகத்தைச் உலா வரப்போறேன். ஊசிக்கு என்னம்மா
தொண்டையில் சொர இருமலை அடக்கிக் ரமப்பட்டாள். அந்தச் காரத்தை விளம்பரப் து சிதறிய இரத்தத் யெங்கும் சில்லரைத்
"என்று பதற்றத்தோடு
G) RIIGIØSTLI RIIGILLIMIGI MILLO
ட் காவ்யா.கொஞ்சம் உன்னோடு நிறையக் JGOL) ஆசைய ரூமுக்குப் போய்
லாம். ஆனா ரெஸ்ட் வா என் ரூமுக்குப் படுத்து ஆசுவாசப் சொல்லு"
ஷில்பாவை கைத்தாங் ாண்டு தனது ரூமை ல்பா மூச்சிரைப்பதில் றுதிக் கட்டம் நெருங்கி வ்யாவுக்கு சந்தேகமாக 3GUITGör' LJG8876007) Gi) GUGUITLIDIT..? 660
யை நுழைத்துபதிலைத்
லில் கிடத்திய காவ்யா ட்டாள் ஜன்னல்களின்
மானந்தராஜா
ரோகம் பண்ணிட்டன்.
பைத்தியம் ஆக்கிட்டன்." 燃 அவரை தேற்ற
ருந்தான் ராஜன்
16ቨ அங்கிள்.நான் அழைத்துக்கொண்டு அவள ஒரு வேளை
யாருக்கும் அடங்க சிரமம்."
சிரமம் அங்கிள்.
கா மாறிடுவா என்று
க்கொண்டிருந்தவனை
ன உங்கட வீட்டுக்கு ாறு சொல்லிப்போட்டு
O GUIÄäJäJa). FIslyIs)
ணையுடன் பயணத்திற்கு பயணப்பையுடன் அவன் ள் தொடர்ந்தாள்.
அவளுக்கு எந்தக் ல, அவளை வேறாக ல, வேறாக உணவு அவள்
LDLDTEGGI
திரையை விலக்கி சுத்தமான காற்றைச் சுவாசிக்கச் செய்தாள் ஷில்பாவின் முகத்தில் அரும்பியிருந்த GAMALLIÑIGO)6JGOLLI தன கைக்குட்டையால் ஒற்றியெடுத்துக்கொண்டே GIFTIGóTGOTTIGT,
"சொல்லு ஷில்பா நீ மரணத்தை மதிப்போடு அணுகிக்கிட்டிருக்கிற பொண்ணு FI68n L- வாழ்க்கையின் அங்கம்னு நினைக்கிறியே அதுதான் மிகப் பெரிய தைரியம் நகர்கிற ஒவ்வொரு வினாடியும் நான் உன்ன விட்டு பிரிஞ்சுக்கிட்டே வர்ரேன். ரெண்டு பேரும் ஒருயிரா வளர்ந்தோம். ஒரே எண்ணத்தோட காதலிச்சோம். தோல்வியில்லாம கல்யாணம் பண்ணிக் கிட்டோம். ஆனா விதிக்குத்தான் அதிகமா வேலை இருந்திருக்கு
"என் பிரவீன் அக்ஸிடென்ட் ரூபத்தில வந்த எமனோடு போய்விட்டார். உன்ன புற்றுநோய் புதைச்சிடணும்னு நாள் கேட்குது. உன் உயிருக்கு உலை வைக்க புற்று நோயத்தான் இறைவன் பொருத்தமாக்கி ருக்கான் நான் என்னம்மா செய்வேன்? உன்னைக் காப்பாற்ற முடியாத நானெல்லாம் என்ன ஃபிரெண்ட்மா..? என்ன டாக்டர்மா? 9/606007 l, L55 (G)G)J 6iT 6IILDITuili பெருக்கெடுத்து வந்த கண்ணிரை அடக்கத்
தெரியாமல் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள் :I காவ்யா
அத்தனை வேதனைகளும் ஒன்று சேர்ந்து நெஞ்சறையில் வந்து நெருடியதைப் போல பெரிதாக ஒரு பெருமூச்சு விட்டாள் ஷில்பா அவள் செழிப்பான முகம் அவள் உடல் மண்ணறை போக வேண்டிய அவசரத்தை உச்சரிக்குமாப்போல் வாடிக் கிடந்தது.
ஷில்பா ஒருமுறை காவ்யாவை விழி நிறைய நோக்கினாள் இருவரும் ஒன்றாக கல்லூரி போன காலங்கள் ஒன்றாக வாசிட்டி போன நினைவுகள், அங்கே விளையாட்டாகச் செய்து விபரீதமான எத்தனையோ சம்பவங்கள், அஜய்யும் பிரவீனும் இவர்களை வீழ்த்த வேண்டும் என்றே குழைந்த நாட்கள் அப்புறம் காதலர்களாய் பறந்து திரிந்த நாட்கள் எல்லாவற்றையும்விட குடும்பமோத லின்றி, எதிர்ப்புக்களின்றி ஷில்பா-அஜய்
என்றும் காவ்யா-பிரவீன் என்றும் ஜோடி
சேர்ந்த நாட்கள்.
"ஹம்" என பெருமூச்சு விட்டாள்
இ) வில்பா கண்களில் நிறைந்த கண்ணீரினூடே
தெரிந்த காவ்யாவின் உருவம் தன் பிரியத்துக் குரிய பிரவீனின் இழப்பை நினைத்து கண்ணீரை அடக்க முடியாமல் கைக்குட்டை யால் அடிக்கடி ஒற்றிக்கொண்டே தன் தலையை வருடிக்கொண்டிருந்த காவ்யாவின் கையை எடுத்து தன் கைக்குள் சிறைப்படுத்திக் கொண்டே சொன்னாள் ஷில்பா,
"காவ்யா இனிமேல் உனக்கொரு துணை வேணும்மா?
"என்ன, புரியாமத்தான் பேசுறியா? என்னை விட்டு பிரியப் போகிற இந்தக் காலத்தில இப்படி ஒரு பெரிய ஆசைய நிறைவேற்றணும்னு என்ன நீ கேட்டுக் கொள்ளவே கூடாது ஷில்பா?
காவ்யாவின் கண்கள் ஊற்றை நிறுத்த
மறுத்துக்கொண்டிருக்க அது பிரவீனின் மீதான தீராத காதல் என்பதை உணரவே செய்தாள் ஷில்பா,
தன் மனதுக்குள் தீர்மானித்திருந்த தீர்க்கமான முடிவோடு பேசினாள் ஷில்பா
"வாழ்க்கைக்கு இப்படி அர்த்தம் கற்பிப்பது முட்டாள்தனம் காவ்யா இறந்த வங்க முற்றாக எங்கள விட்டுப் பிரிஞ்சிடு றாங்க அவங்க நினைவுகளுக்காக எங்க வாழ்க்கைய தியாகம் பண்றது என்ன நியாயம்? படிச்ச நாங்களே இப்படி முட்டாள்தனமா சித்திக்கலாமா காவ்யா?"
பயணப்பட ஆயத்தமாகும் மோட்டார் சைக்கிளில் ஆரம்ப இயக்கம் போல பேசிவிட்டு பெரிதாக மூச்சு வாங்கினாள் ஷில்பா அவள் விழிகளில் தெரிகின்ற
A
மதிக்கப்பட்டாள். நடத்தப்பட்டாள்
ஆரம்பத்தில் பயம் அவளிடம் இருந்தாலும் பின்பு புதுத்தென்பு கொண்டாள். அவள் விரும்பியவை அவளுக்குக் கிடைத்தன. காலப் போக்கில் அவளது செயல்களில் மாற்றம் தென்படத் தொடங்கியது. தனியாக தன் கருமங்களைச் செய்யத் தொடங்கினாள் கிருத்திகா குழந்தைத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக மாற தன் நிலையை உணர ஆரம்பித்தாள் இப்போது ராஜனைக் கண்டால் பழைய மாதிரி கதைப்பதற்கு தயக்கமாக இருந்தது அவளுக்கு தனது வாழ்க்கையில் வசந்தம் வழி விட்டதை அவள் புரிந்து கொண்டாள்
கிருத்திகாவின் மாற்றம் கண்டு ராஜன் மகிழ்ச்சியடைந்தான். அவனது முயற்சியால் கிருத்திகா இருந்தளவிற்கு மாற்றம்பெற்றுள்ளதை நினைக்க நினைக்க அவனுக்கு பெருமையாக இருந்தது.
"கிருத்திகா.இனி நீங்க உங்கட வீட்டுக்குப்
எதிர்பார்ப்பு காவ்யாவை g|TGOIJ IJ,
"பிரவீன் இறந்து மொத்தமா இரண்டு வருஷம் கழிஞ்சாச்சு பிரிவும் வாழ்க்கையில ஒரு அங்கம்னு எனக்கிப்போ புரியுது ஷில்பா"
உப்பிப்போன ஷில்பாவின் முகத்தில் வியர்வை அதிகமாக ஊற்றெடுக்கத் தொடங்க. அவள் உடல் வெடவெடப் பதையும் மூச்சின் வேகம் அதிகரிப்ப தையும் உணர்ந்து கொண்ட காவ்யா "ஷில்பா.ஷில்பா." என பதற்றமடைய ஆரம்பித்தாள்.
"ஷில்பா, ஷில்பா உனக்கு என்னம்மா செய்யுது. அஜய்க்கு ஒரு
3GBLITT GÖT LIGIØSTGOOIT GJIT?"
"எனக்கு எதுவுமே ஆயிடாது காவ்யா நெஞ்சில லேசாப் பிடிக்குது குரல்வள இறுகுகிற மாதிரி ஒரு பிரமை வா.வாய்ல இருந்து வார்த்தயெல்லாம் எடுபட்டுப்போன மாதிரி ஒரு.ஒரு. "அத விடு காவ்யா எனக்கு நீ செய்.யக்கூடிய சடங்குன்னு GIFTIGö7 GB6ONGGOT, GG) Full... Gas LIIIIP"
திக்கலாய் திணறலாய் பேசிய ஷில்பாவின் விழிகளில் ஏதோ ஒரு ஆசை கேள்வியாய் நின்றது.
நிலைமையை உணர்ந்து கொண்ட காவ்யா ஷில்பாவின் இறுதிக் கட்டத்தை உணர்ந்தாள். அவள் என்ன சொல்லப் போகிறாள் எனும் எண்ணம் அவளை வியாபித்து அது தன்னால் செய்யக் கூடியதாக இருக்குமா என்று சிந்தித்து. "சொல்லும்மா.நீ எதை வேண்டு மானாலும் சொல்லு, ஷில்பா என் உயிரே வேணும்னாலும் தாறேன்." என தோழியின் பிரிவுக்கு காலம் நெருங்கி விட்டதை பொறுக்க முடியாமல் கதற ஆரம்பித்தாள் காவ்யா
உடலின் வேதனையை அப்படியே இறுகப் பிடித்துக்கொண்டு வரும் ஒவ்வொரு சுவாசிப்பின் மூலமும் தன்
சிந்திக்கத்
வாழ்க்கையை மரணத்தின் பிடியில் அடகு வைத்துக் கொண்டிருந்த ஷில்பா, காவ்யாவின் பதிலால் ஈர்க்கவே
செய்தாள். அந்த தீராத வேதனையிலும் அவளது மென் அதரங்கள் மெதுவாக விரிந்து புன்னகை சிந்த.
"JITGL II." என்றாள் இழுப்பினூடே.
"GI6öI. GIGöIGOILOIDII GIFTIG).
சொல்லு." காவ்யாவின் கண்கள் உப்பு நீரை பிரிவு தோய்த்து ஊற்றிக் கொண்டிருந்தது.
ஷில்பா தனது கடைசி ஆசையை மிகவும் கஷ்டத்தோடு சொல்ல
ஆரம்பித்தாள். "என்.என் அஜய்."
"அவரைப் பற்றிக் கவலைப் படாதேம்மா அவருக்கு நான் ஃபோன் பண்றேன்." என்று எழுந்து போகப் போன காவ்யாவை தடுத்து நிறுத்தினாள் ஷில்பா இறுதி வார்த்தைகள் அவள் உதட்டருகில் வந்து நின்றன.
"காவ்யா என்.என் அஜய்க்கு நீ மனை.வியாகணும் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா." சொல்லி முடிக்க முடியாமல் வாய் குளறிய ஷில்பாவைப் பார்த்து "நோ." என்று கத்த முயன்று அவள் விழிகள் அசைவின்றி இருப்பதைப் பார்த்து "ஷில்பா." என ஆரம்பித்தாள் காவ்யா உணர்வையும் உயிரையும் இழந்த ல்பாவின் விழிகளை மூடி விடும்போது ந்த உலகமே இடிந்து விடுவதுபோல் இருந்தது அவளுக்கு
ஷில்பாவின் மரண ஊர்வலத்தில் இரு மனங்களின் மண ஊர்வலமும் சேர்ந்தே இருந்தது.
போகலாம்." ராஜன் அப்படிச் சொன்னதும், சிலையாகிப் போய் அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்
"நேற்று உங்கட அப்பா டெலிஃபோன்ல விசாரித்தார். நீங்க சுகமாயிட்டத கேட்டு சந்தோஷப்பட்டார். உடனே உங்கள அழைத்துக் கொண்டு வரச்சொல்லிச் சொன்னார்." அவன் சொல்லிக் கொண்டிருந்தான்
"ராஜன் பிளிஸ். என்னை, என்னை. வீட்டுக்கு அனுப்பிடாதீங்கநான். நான் அன்பக் கண்டதே உங்களிட்டதான்.என்மேல பாசம் காட்டுற ஒரேயொருவர் நீங்கதான். பிளீஸ். என்னை.என்னை.வாழ வையுங்க ராஜன்." அவன் காலில் அழுகையுடன் விழுந்த அவளை தூக்கி நிறுத்தினான் ராஜன்
"கிருத்திகா.நிறைவேறாத எண்ணங்கள மனசில வளர்க்கக்கூடாதம்மா.நீ பணக்கார வீட்டுப் பிள்ள.நா.நான் சாதாரண ஓர் ஆசிரியர்." ராஜன் குழம்பிப் போனான்.
"ஏன்.நான்.நான் பைத்தியம் என்றுதானே வெறுக்கிறீங்க. நான் பைத்தியம் இல்ல. சத்தியமா இல்ல ராஜன். சித்தி செய்த கொடுமைகளாலதான் நான் இந்த நிலைக்கு ஆளாகிப் போனன்.எனக்கு அந்த வீட்டில் எந்தச் சந்தோவுமுமே கிடையாது.அம்மா செத்த பிறகு.உண்மையான அன்பை நான் இஞ்சதான் பார்க்கிறன்.என்னை ஒதுக்கிடாதீங்கராஜன்.
சிறு குழந்தையாய் கரங்களால் தன்முகத்தை முடி அழுத அவளை ராஜன்_தன் மார்போடு அணைத்துக்கொண்டான். இது தற்காலிக அணைப்பல்ல. நிரந்தர அரவணைப்பு
BIp.15-21, 1994
| | | ||

Page 17
சிறு
அவள் ஒரு பட்டதாரி ஆசிரியை சிவா படிப்பிக்கும் பாடசாலைக்கு மாற்றவாகி வந்திருந்தாள். அந்தப் பாடசாலையில் எல்லோரையும்விட அவளுக்கு சிவாவைத்தான் அதிகமாகப் பிடித்திருந்தது. அவனது நேர்த்தியான குணமும் அதற்கேற்ப அவன் அணியும் ஆடைகளும் களங்கமில்லாத அந்தப் புன் சிரிப்பும் ஹேமாவின் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிந்துவிட்ட காரணிகள்
காதல் என்பது கவர்ச்சிக்காய் வருவது காதல் என்பது реттер====ті Q10619/
காதல் என்பது அழகுக்காய் அல்லது ஏதோவொன்றுக்காய் வருவது
சிவாவும் ஹேமாவும் வித்தியாக மானவர்கள் உள்ளங்கள் புரிந்து இணைந்து போன கொள்கைப் பிடிப்புள்ளவர்கள்
"சிவா "என்ன ஹேமா? "சத்தியமாய் எங்கட அன்பைப்பற்றி என்ன நினைக்கிறாய்?
"சிவா இதிலை நினைக்கிறதுக்கு என்னங்க இருக்கு?
இல்லைவெளிப்படையா இண்டை வரை இதைப்பத்தி நான் எதுவுமே கேட்டதில்லை "என்ன சொல்லுறிங்கள் சிவா? எனக்கு ஒண்டுமே விளங்கேல்லையே?
"இல்லை ஹேமா நாங்கள் இரண்டு பேரும் காதலிக்கிறம் ஆனா எங்கட காதல்-அல்லது கலியாணம் நிறைவேறுமா என்று நினைக்கேக்கத்தான் எனக்கென்னமோ கவலையாய் இருக்கு
"இதுக்கேன் கவலைப்பட வேணும் சமயோசிதமாயோசிச்சா எத்தனையோ நல்ல முடிவுகளை எடுக்க முடியுமே?
கிலியானத்துக்கு இன்னும் இரண்டு வாரங்கள் தான் இருந்தது. காரியங்கள் யாவும் தடல்புடலாக நடந்துகொண்டி ருந்தன. விடுபட்டுப்போன நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அபிராமி அழைப்பு எழுதிக்கொண்டிருந்தாள்.
ஏற்கனவே அழகாயிருந்த அபிராமியின் குழி விழும் கன்னத்தில் கலியாணக் களை மேலும் அழகை அப்பியிருந்தது. நெற்றியில் முடி அடிக்கடி விழுந்து கொண்டிருந்தது. மொத்தத்தில், அவள் எப்போதும் போல் இல்லை. ஏதோ ஒரு இனம் புரியாத மாற்றம்
"அண்ணா உன்ரை பிரண்ட்ஸ்" எல்லாருக்கும் குடுத்தியோ? யோசிச்சுப் பார் ஆரும் விடுபட்டிருப்பினம்" அபி கதைக்கும் விதத்தில்கூட சிறிது காலமாக ஒரு மாற்றம் கடைசிச் சொற்கள் கொஞ்சம் இழுபடும் அழகாகத்தான் இருந்தது. "ம்ம்.எல்லாருக்கும் குடுத்தாச்சு" "சரியா யோசிச்சுப்பார் அண்ணா “பீயோன் தொடக்கம் டிரெக்டர் வரைக்கும் எல்லாருக்கும் குடுத்தாச்சு அம்மாவும் அப்பாவும் எப்ப வாறதாகக் கடிதம் போட்டிருக்கினம்"
தயாவின் கேள்விக்குப் பதில் சொல்ல விடாது தொலைபேசி அவளைக் கூப்பிட்டது.
"ஹலோ"
"அத்தான் வரமாட்டாரே. லீவில்லையே?
"அப்ப சுதனும் உன்னோடை வருவினமே
ஏன்
தாட்ஷாவும்
"அது போதும் அத்தான் வரா விட்டாலும் பரவாயில்லை.
வீட்டில் வெட்டுப்போர் குத்துப்போர் நடத்தும் அக்காவும் தங்கையும் அன்பாக நீண்ட நேரம் பேசினார்கள்
"அண்ணா, அக்காவும் பிள்ளையஞம் மட்டுந்தான் கலியாணத்துக்கு வருவினமாம். அத்தானுக்கு லிவில்லையாம். அவர் வரமாட்டாராம் ஊரிலை கலியான தடயுடல் ஒரு மாதத்துக்கு முன்னமே தொடங்கிவிடும். இது கொழும்பிலை எல்லாம் இயந்திரம் மாதிரி கலியாணம் கூட இரண்டு ரோபோக்களுக் கிடையிலை நடக்கிற மாதிரி பந்தல்
E. 521, 1994
"என்ன ஹேமா?
"ஓம் சிவா இப்ப நீங்க என்ன சொல் வாறிங்க என்ற விசயம் எனக்கு நல்ல விளங்குது நான் சிங்களம். நீங்க தமிழ் அதுவும் இரண்டும் இரண்டு பக்கம் எங்கிடை குடும்பமும் ஊறிப்போன சிங்களம் உங்கடை குடும்பமும் ஊறிப் போன தம் அப்பிடித்தானே?"
சிவபிரகாசத்தார் மகன் சிவாவின் கடிதத்தைக் கண்டு வெகுண்டெழுந்தார் அட பாக்கியம் இங்கை கொஞ்சம் வாவன் உள்ள மோன் எழுதியிருக்கிற கடிதத்தைக் கொஞ்ச பார் உவனைப் படிப்பிக்க அனுப்பிளதே இல்லாட்டி கலியாணத்துக்கு பெண் பாக அனுப்பினதோ..? யாரோ ஹே da, LDIT (3antauritu bi. இரண்டு பேபே விரும்பிட்டினமாம். அவளும் சிங்களதவி உயர்ந்த சாதியாம் எங்கடை கொஞ்சமும் குறைவில்லையாம் விவரத்தைப் பார் நேரலே வந்து கதைக்கிற
bir son fiili İSA,
ஹரிரா அனஸ்
அடிசக்கை எண்டானாம் அதுதாகு முன்னாலை மணி ஓசை உதம் போட்டிருக்கிறார் பொடிப்புள்ள இனி என்ன உனக்கு கிரிபத்தும் பயறுபாட்டு பணியாரம் செய்யவும் மருமகள் வெண்டு சொல்லு"
சிவப்பிரகாசத்தார் சொன் பச்சைக் கேட்ட பாக்கியத்திற்கு நான் நீண்டு கொண்டிருக்கும் நிலமே சுற்றுவதாய் உணர்ந்தாள்.
"இண்டைக்கு நாடு இருக்கிற நிலமைக் குள்ளை உவன் செய்துகொண்ட வேலையை என்னவெண்டு நான் சொல்லுவி என்று சொல்லிக்கொண்டு சேவைத் தலைப்பால் வாயைப் பொத்தியபடி அழுது வடித்தாள் LIIT, FILLO.
"பாக்கியம் இப்ப என்ன செத்த விடே நடந்து போயிட்டுதெண்டு அழுது வடிக்கிறாய். எல்லாத்துக்கும் அவன் பொடியன் சிவா இப்ப விலை வருவான் தானே வந்தாப் பிறகு விசயத்தை முதலிலை விளங்கிக்கொள்ளுவமேன் அவனும் படிச்சவன். அதோடை பட்டதாரி
"என்னதான் பட்டதா எண்டாலும் அவனை உப்பிடி எல்லாம் யோசிக்கவே விடக்கூடாதப்பா, பிறகு உவன்கள் இப்பிடி எண்டு ஒரு வார்த்தை கேள்விப்பட்டாப் போதும். இந்த யாழ்ப்பாணத்திலை எங்கடை குடும்பம் இருந்ததெண்டு கூட அடையாளம் தெரியாமல் ஆக்கிப் போடுவான்கள்."
"பாக்கியம் நீ பயப்படுறதும் சரிதான். ஆனா எல்லாத்தையும் கொஞ்சம் ஆற அமைதியாய்ப் பொறுத்துத்தான் பாப்பமே?
G)LigitarihÇLiu Lea வேம்பு தனது வேர்களைப் பரத்தியபடி ஆசுவாசமாய் LLLLLL LL LLLLLL TTLT LLLLL
போடுறதுக்கும் விதம் விதமா மணவறை கட்டுறதுக்கும் எங்கடை துரை, யோகு செல்லம் எல்லாம் முன்னுக்கு நிப்பினம். கலியாணம் முடிய சாப்பிட்டு விட்டு பந்தலுக்குள்ளை இருந்துவெத்திலை போடுற மாதிரி வருமே.
"சரிசரி கிழவியள் கதைக்கிறமாதிரிக் கதையாதை காலத்துக்கேற்ற மாதிரித்தான் எல்லாம் செய்ய வேணும். எங்கடை கலாசாரமும் பழக்க வழக்கங்களும் சீரழியிறது எண்டது ஓரளவு உண்மைதான். இங்கையிருந்தே தாலியைக் கட்டிக்கொண்டு GLIITID பொம்பிளையும். ஒன்றாக இருந்துவிட்டு வசதியான நாளிலை கலியாணத்தை சும்மா ஒரு சம்பிர தாயத்திற்காக வைத்துக்கொள்ளுறதும். இப்ப வெளி நாடுகளிலை நடக்கிற புதிய சம்பிரதாயந்தானே. ஆனால் உனக்குட கொழும்பிலை உத்தியோகம் பார்க்கிற சொந்த மச்சான். ஊரிலை வைக்க வசதியில்லை எண்டபடியால் கொழும்பிவை வைக்கிறம். சிரமங்கள் குறைவு." "இருந்தாலும் அண்ணா." தொலைபேசி அவளை அழைத்தது "ஹலோ"
"சீக். அவர் ஏதோ செய்திருக்க வேண்டும். அவளுடைய வெட்கத்தில் சிவந்துகொண்டது என பதினாறாந் திகதி கலியான பதினைந்தாந் திகதி வருவியளோ? அதுக்கென்ன பரவி இங்கை தயா அண்ணா ஒடித்தி அலுவலும் பார்க்கிறார் நாள் நிப்பியள்?"
"அண்ணி இன்னும் வரவில்லையோ? அப்ப கதைக்கச் சொல்லுங்கே
தயா அபிராமியின் "ஆ.தயா . ܢ ܡ ܡ ܩ ܒ ܒ கதையுங்கோ
தயாவுடன் கதை "ടി ബ് ബ ബിகளைச் சித்தப்ப விெ இன்டைனெ
செழுமை நதி
டு அந்த குளு ரத்தே ஒரு பட்டு ண்டு கிளைகே நிற அதன் ஒரு 55 alb5 IDG அமர்ந்து கொண் அன்புப் பரிமாற்ற ஆற்றை ே ன் வேரில் அவனின் மடியில்
"என்னஹேமா சொல்லு வீட்டில் ஏ "ീഥൈ ിഖ எங்கடை இரண்டு நீண்ட நேரம் வாக்குவாதங்கள் முதலிலை கொள் GJIGJILITë 5(BGI வெல்லாம் முன்னும்
ای
ད།
பிறகும் நான் பலமுறையி ை சொன்ன பிரச்சனை இரண்டு GLI15 தெவுந்துறை இதுதான் ட
型_s,
கலியான கிழமை கூட்டாளி
குடுக்க
= ୭ତ ఈSD5 T
ബട്ടTലും ബ
· sa GL Gossgaensuuti, வியானத்துக்கு
ܕ ܢܘ___911ܢ is
 ை
 
 
 
 
 

ᎢᏧ95ᎶᏡg5
பலி வளைத் OLDULJINTGOT = ப்போன ம ளாடு சே கிளையில் ரிப்புறா சே முக்கோடு செய்து டெ ாக்கிப் பா
சிவா அ LITå Lone -
|60|DUTe
மெளனம தாவது செ I, a | (U? -- விளங்கட் செய்த Goals தவிர
எங்கட வீட்டிலையும்ப வைக்க வேணும் அது எத்தை எல்லோருக்கும்மு ட வேணும்.
ருக்கும் ஒரு முன் மாதிரி
பினையாயும் அமையும் இன வேண்டாத செயலுக்கு ாதிரி காட்டுவமே சிவா
அந்தப் புறாக்கள் அகலமாய் பறந்து போயின
வித்துக்கொண்டு ஒரு தன் வளைந்து நெளிந்து போய் -ெ ஹேமா பயந்து போனாள்
ஏய் என்ன.ஹேமா உ ை பாம்புக்கு பயமா? ச்சி செய்யாது. சிவாவின் இறு ஹேமா தன்னை மறந்து பே தலை தடவி ஆசையா கொடுத்தான் இனிமை
அந்த விஷ்ணு ஆவ புதுப்பொலிவாய் பொவி மாவிலைத் தோரன
குலையுடனான வரவே
பங்களுமே படிச்ச குடும்பம் பல ட்பங்களையும் மனதில் போட்டு அலசிஇரண்டு குடும்பத்தாருமே அடிக்கடி தித்துப் பேசி முடிவெடுத்த முடிவு அந்தப் பட்டதாரிக் காதலர்கள் தங்களது வட்சியத்தைப் பூர்த்தி செய்த மகிழ்வோடு வறையில் அமர்ந்திருக்கிறார்கள்
புரோகிதர்களும்-ஹாமத்துறுமார்களும் இணைந்தே பணயும் வேதமும் ஒதினார்கள் -ಡಾ. போட்ட வெற்றுடலும், மஞ்சள் குவை சுற்றிய உடல்களும் பார்க்கும்போது என்னவாய் மனது புளகாங்கிதம் அடைந்து
TOTg.
பொட்டு வைத்த முகங்களும் விபூதி
பூச்சுடனான நெற்றிகளும் Lass இதமளித்தன.
இந்தப் புரிந்துணர்வைத்தானே
எல்லோரும் எதிர்பார்ப்பது? இந்த நேசத்தை தானே பகிர்ந்து கொள்ளச் செய்வது இனங்கள் இரண்டு பட்டால் குக் கொண்டாம்" ஒன்றுபட்டால்
அதோ.மணமகன் சிவா-மா எழுத்தில் தாலி கட்டிக்கொள்கிறான் டெ மேளம் இன்னும் முழங்குகின்றது
-( அவை நாட்டுப் Th967 நடக்கும் எத்தாரையும்
சேர்க்கிறது? என அப்பிடி மதிக்க வைக்க
எனும் இரண்டு விருக்கிற உங்கடை இன்விடேஷன்"
"Glo
நிறைவுடன் சமூகங்களும் Ամմւ ', '-' = தாரும்ரேணுவை நின்று நிறைய
Luis GJIT
வடியோடி அலுவல் என்ரை  ாேதிகள் ரண்டு பேரும் ட எனக்குப் பக்கத்திலை மிகநெருக்கமாக அவர். ரெண்டால் அவர்தான். அபிராமி பனைகளில் முழ்கியிருந்தாள்.
நாட்கள் நகர்ந்தன. விடிந்தால் திருமணம் தயா பட்டி போட்டு வேலை செய்து கொண்டிருந்தான் விபோர்னியாவிலிருந்து
ബ Οι τις τριπς της
an. அது ஒரு இணைவு
பாலம் எங்கள் தேசம் பூராகவும் அது முழங்கட்டும். நாம் அனைவரும் குதவி தற்காக.
இனி என்ன தினமுரசு ed.,6061 கொத்துமலர்
எங்கும்
வாழ்த்துவோமே. பொங்குக.
(9-L
அக்காவும் பிள்ளைகளும் இண் உமாவும் லலிதாவும் உரிய வந்திருந்தனர். கலகலப்பி வி பட்டுக் கொண்டிருந்தது
மாப்பிள்ளை இடையே பேசியில் சிணுங்கின - அபி வெட்கத்தில் வருடன் டே நண்பிகள் சிண்டினா
"டிங்டொங் வாசல் கதவு அழைத்தது தயா ஒடிச்சென்று கதவைத் திறந்தாள் சித்தப்பா வீட்டினுள் துறை சித்தப்பா கதிரையில் சாப்தா இரண்டு நாட்கள் சரியாகச் சாப்பிடாத அளிக்காத வாட்டம் முகத்தில் தெரிந்தது
வைக்கிறன் பிறகு கதைப்பம்" அபி போனை வைத்தாள்
சித்தப்பா ցաneրն յատոeլմ: sTE? _5.
நிமிஷத்திலை கப்பல் ஒடேல்லை. அதாலை அவையாலை
வரமுடியேல்லை அபி. நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு ஆறு குளம், சேறு, சகதி எல்லாம் தாண்டி ஒரு மாதிரி வந்து சேந்திட்டன் நான் வந்த பாதையிலை அதுகளைக் கொண்டுவர ஏலாது பாவம் செத்துப் போங்கள்."
அபி அறைக்குள் ஓடினாள்.
விடிந்தது.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமண
நடந்தது. ஓம குண்டப் புகையால் வோ நிறைந்தது. எல்லோர் முகத்திலும் நி ை பொலிவும் இயற்கையில் அ அபி அளவுக்கதிகமான ஒட்ா சிறிது அசிங்கமாக்கப்பட்டி தலை நிமிரவில்லை
"பொம்பினைவி வாருங்கோ பெரிய கன்னிகாதானம் வந்து நின்ற
ஏதே
நிமிர்ந்து வி
--—0) T_ வியாபித்தது. கணத்தில் ராமமொன்றின் ബി கிழவியும் அல்லது அழிந்து

Page 18
'இன்'ஒல்'தென்றல் கலந்து தவழ்ந்து முத்தாலே செய்யப்பட்ட சாளரங்கள் வழியே வந்து அச்சுதனின் செவியில் EL/60 P559).
சாளரம் வழியே உள்ளே புகுந்து மாணிக்க விளக்கின் சுடரை அணைக்கத் துடித்தது தென்றல் விளக்கின் சுடரோ ஆணைய மறுத்து அந்த அறைக்குள் இருள் அரக்கன் எட்டிப்பார்க்காமல் விரட்டிக் கொண்டிருந்தது.
—
மதயானைகள் பலவற்றை வேட்டை யாடி அவற்றின் தந்தங்களை கொண்டு வந்து செய்யப்பட்ட கட்டிலின் மீது கிடந்த அச்சுதனின் விழிகளும் அந்த மாணிக்க விளக்கின் சுடர்போல தூக்கத்தோடு போராடிக்கொண்டிருந்தன.
நித்திராதேவி நெருங்கிவிடாமல் விழிகள் விரட்டிக்கொண்டிருந்தன.
வயல்களை வேலியாக கொண்டது போல் செழிப்புற்று திகழும் சோனாட்டின் குறுநில மன்னன் அச்சுதனின் மனம் குழம்பிக்கிடந்தது.
பச்சை வயலை படு நாசம் செய்யும் யானைகள் போல, அச்சுதனின் மனதை பிரிவுத் துயரம் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தது.
பகை நாட்டுப் படைகளிடம் வீழ்ந்து விட்ட கோட்டைபோல அச்சுதனின் Digit 6715609, பிரிவுத்துயர் யானைப் படையாக மாறி மோதி உடைத்துக் கொண்டிருந்தது.
அவன் உள்ளத்தின் துயர் அறிந்தது போல உதடுகள் அந்தப் பெயரை உச்சரித்தன.
- "ಈಗಾಲೆ" தேவி.
வேண்டாம்மஞ்சுளா தேவி தங்கள் சக்கரவர்த்தியின் புத்திரி நானோ ஒரு குறுநில மன்னன் குறுக்கே இருக்கின்றன கடக்க முடியாத தடைகள்
சோனாட்டின் தீமிதித் திருவிழாவுக்கு வந்திருந்த சக்கரவர்த்தியின் ஏக புத்திரி மஞ்சுளாதேவி அச்சுதன் மேல் மையல் G) BEITGGGILIIGöI.
இதய மன்னவனாக அவனையே மனதில் இருத்திக்கொண்டு தன் விருப்பம் GONFITGÖTGOTTIGT.
தீ மிதித் திருவிழா காண வந்தவள். அரண்மனை நந்தவனத்தில் தன் விருப்பம் சொன்னபோது அச்சுதன் தீ மிதித்தது போல திகைத்துப் போனான்.
"ஏன் மறுக்கிறீர்கள் மன்னவரே? தங்கள் அன்பினைப் பெறும் தகுதி இல்லையா எனக்கு
அவசரமாய் குறுக்கிட்டு மறுத்தான் அச்சுதன்
"தாங்கள் தவறாக
-
Gase III flj,
கொண்டீர்கள் தங்களுக்கு மாலையிடும் தகுதி இந்த எளியவனுக்கு இல்லை என்கிறேன் நான்"
"உழவும், தொழிலும், வீரமும், காதலும், விவேகமும், வேகமும் கலந்தி ருக்கும் மண்ணின் மைந்தன் தாங்கள் தாங்களே மண்ணின் பெருமையை மறந்தும், அந்த மண்ணின் மக்களுடைய தலைவர் என்ற தகுதியை குறைத்தும் பேசலாமோ?
"மலையும் மடுவும் சமமாக முடியும் என்று சொல்ல வருகிறீர்கள்?
"மனமுண்டானால் இடமுண்டு என்றுதான் சொல்கிறேன். உதறி எறிய உதாரணம் தேடுகிறீர்கள் நீங்கள் உங்களை அடைய நீங்கள் கூறும் காரணங்கள் என்னை தடுக்காது என்கிறேன் நான்
மஞ்சுளா தேவி உறுதியோடு பேசினாள் அவள் உறுதியும், தெளிவும் அச்சுதனின் மறுப்புக்களை தகர்த்துப் GLIITILLGOT.
மஞ்சுளாதேவி அவனையே வைத்த விழி வாங்காமல் நோக்கிக்கொண்டி ருந்தாள்.
படைத்தவன் வஞ்சகம் செய்யாமல் தன் வள்ளல் தனத்தையெல்லாம் அவள் மேனிக்கு கொடுத்திருந்தான்.
நந்தவனக் காற்றும் குறும்பு செய்தது. மஞ்சுளாதேவியின் மேலாடையை தொட்டு மெல்ல விலக்கிவிட்டு மறைந்தது.
தென்னாபிரிக்காவில் ஏற்பட்டது போன்ற ஒரு நிலமை இங்கும் வரும் என்று நம்புகிறீர்களா?
கோவேனுதாஸ்-திருகோணமலை தற்போதைக்கு நம்பத் தயாராக இல்லை. இங்கு நெல்சன் மணிடேலாவும் இல்லை. டிகிளார்க்கும் இல்லை. அதனால் மாற்றம் உடனே சாத்தியம் இல்லை.
தென்னாபிரிக்காவாக மாறுமா இலங்கை
என்.செல்வநாதன்-கொழும்புமாறுமா என்ன மாறுமா? மாறிவிட்டது இனப்பிரச்சனைக்கு உதாரணம் சொல்ல இனி தென்னாபிரிக்காவை இழுக்கமுடியாதல்லவா? அதனால் தென்னாபிரிக்காவுக்கு பதிலாக நம் நாட்டை கட்டிக்காட்டிக்கொண்டிருக்கலாம் அல்லவா?
do அமரர் பிரேமதாசாவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றி என்ன சொல்கிறீர்கள்
எஸ்.சந்துரு-கொழும்பு-06 காலம் தாழ்த்தியே கெளரவம் செய்யப்படுவதால் தேர்தலை மனதில் வைத்தே செய்யப்படுவதாக எண்ண வைத்துவிட்டார்கள்
டியர் சிந்தியா துப்பாக்கி முனையால் சாதிக்க முடியாததை பேனா முனையால் சாதிக்க முடியுமா? ஐ.எம்ஹனியா-முள்ளிப்பொத்தானை. முடியும் என்று சொன்னால் எழுதுவோர் மகிழ்வர் முடியாது என்று சொன்னால் கடுவோர் மகிழ்வார்
டியர் சிந்தியா பிரசாந்தை கனவில் கண்டால் Giórgot 6guïssi soit
கே.எல்.ரஸினா-புதிய காத்தான்குடி-01. ஹலோ சொல்லுவேன்.
மேலாடை சற்று விலக போருக்குத் தயார் என்று அறைந்து சொல்லும் முரசங்கள் போன்று தெரிந்த மார்புகளின் திரட்சியை அச்சுதனின் விழிகள் வியப்போடு இரசித்தன. படைத்தவன் வஞ்சகம் செய்யவில்லை. அதனால் செம்பொன்னால் செய்யப்பட்டது போல இருக்கும் இந்த வஞ்சியின் மேனி என் உள்ளத்தையல்லவோ வஞ்சகர்போல இரக்கமின்றி வதைக்கிறது.
சக்கரவர்த்தியின் புத்திரி என்ற இவள் தகுதிதான். GLIGOGYI GTGöT LDGTLD LÓJ. விரும்பினாலும், உதடு வேண்டாம் என்று பொய் சொல்லி மறுக்க காரணமானது
இள மானுடன் இவளை நிறுத்திப் பார்த்தால் எது நிஜமான் என்று சந்தேகம் வந்துவிடுமளவுக்கு இவள் விழிகள் ஜாலம் காட்டுகின்றனவே.
ஜாலம் காட்டும் விழிகள் என் உள்ளத்தில் இன்ப கோலங்கள் வரையும் மாயம் என்ன? தன் கூந்தலில் மட்டும் இவள் தாழை மலர்களை குடியிருக்காவிட்டால் மழைக்கால மேகம் கீழே இறங்கி வந்துவிட்டதோ என்று சந்தேகம் வந்துவிடுமன்றோ?
திண்மையும், மென்மையும் கலந்து மேலே பருத்தும், கீழே சிறுத்தும், செழித்தும் தெரியும் கால்களால் இவள் நடந்துவரும் போது சந்தனமரமும் நடக்குமோ என்ற வினாவல்லவோ இதயத்தில் விளைந்து விடுகிறது!
முழு நிலவு தோற்றுவிடும் இவள் முக எழிலின் கீழே இருக்கும் மூங்கில் போன்ற தோள்களில் தங்கி நிற்க முடியாமல்தான் மேலாடை மெல்ல சரிகிறதோ?
அச்சுதனின் உள்ளத்தில் எதிர் நின்ற எழில் உருவம் வினாக்கள் விதைத்தது. அவன் விழிகளோ அசைவற்றுப்போய், மோகன மேனியில் ஆணியடித்தது போல் நிலைத்து நின்றன.
அவன் விழிகள் தன் மேனியில் வெள்ளோட்டம் நடத்துவதையும், அதனால் அவன் உள்ளத்தில் மோக உணர்வுகள் LLL L S LLLLL SS JLLLL LLLLLLLTLTTT SLLLL LL சிறகுகள் விரித்து களித்தாடுவதையும் மஞ்சுளாதேவி புரிந்து கொண்டாள்.
இவர் வலிய கரங்களைவிட மோசமான வையோ விழிகள்? அந்த விழிகள் படும் இடமெங்கும் கரங்களால் அழுத்திப்பிடித்தது
போல சிவந்து போகின்றனவே. மேனி சிலிர்த்துப் போகிறதே.
என்று தனக்குள் நினைத்தவளாக மெல்ல தன் உடல் அசைத்தாள் மஞ்சுளா தேவி,
அவன் விழி ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி போடுவது போல,
அவன் மனம் போராட்டத்தையும், தன் எழில்கள் அவனுக்குள் விரித்துவிட்ட மோகவலையையும்,
அந்த மோக வலையில் விரும்பியே விழுந்துவிட்ட அவன் உணர்ச்சிகளையும் புரிந்தும், புரியாதது போல,
"இன்னும் என்ன உதாரணங்கள் சொல்ல முடியும் என்று யோசனையா மன்னவரே? நிலவில் பொழியும் ஒளியையும் நிலவையும் பிரிக்கமுடியுமா சொல்லுங்கள்."
தன் விழி ஆராய்ச்சிகளையும், தன் உள்ளத்தின் கிளர்ச்சிகளையும் அவள் விளங்கிக்கொள்ளவில்லை என்ற திருப்தி யோடு அச்சுதன் அவள் கேள்விக்கு விடை G) fT6ö16ðIII6öI.
"அதெப்படி முடியும் இளவரசி? (UDLG). LIITg.J!"
"செந்தமிழையும், அந்த செந்தமிழை
உச்சரிக்கும்போது தோன்றும் இனிமையையும்
இரு வேறாய் பிரிக்க முடியுமா மன்னவரே?
"நிச்சயமாக முடியாது" "உச்சி வானத்தில் உலாவந்து நின்று
சுட்டெரிக்கும் சூரியனிடம் இருந்து அதன்
நெல்சன் மண்டேலாவின் கனவுகள் பலிக்குமா? ம. முரஞ்சன் துரைசிங்கம்-நோட்டன் பிரிட்ஜ் அவர் எதிரே நிறைய சவாலிகள் இருக்கின்றன. முகம் கொடுத்து வெல்லும் ஆற்றல் அவரிடம் இருப்பதாகவே தெரிகிறது. வெள்ளையர் ஆதிக்கம் விலகியதுடன் அவரின் இலட்சியக் கனவு கையட்டுவிட்டது. இனி கை பட்டதை கட்டிக்காத்து உறுதிப்படுத்துவதே அவரின் பணியாக இருக்கும்
d
தற்போதைய அரசியல் எப்டைல் எது?
ஆர்.உதயசந்திரன்-அவிசாவளை, எதிர் தரப்பில் பழி போட்டு தப்பிக்கொள்வது தாங்கள் மட்டும் தவறுகளை திருத்தாமல் இருந்து கொள்வதுதாங்கள் விமர்சித்ததவறுகளை தாங்களும் செய்து கொண்டிருப்பது
o தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொன்னது யார்? தற்போது இக்கூற்று பொருந்துமா?
அ.பர்மா-கொழும்பு-10, அது நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை யது. தமிழனுக்கு தமி
ழனே எதிரியாகிவிட்ட
கதிர்களை பிரிக்க முடி "ஒரு போதும் நட "திரை கடலிடம் அலைகளை அபகரிக்க "அதுவும் முடியா "இப்போது புரிகி "எது? "என் இதயத்தில் விருட்சமாக வளர்ந்து காதலை உங்கள் உதட்டு செய்துவிட முடியாது
அச்சுதன் இனி என்று புரிந்தான்.
அவன் புரிந்துகெ மாக உதடுகளில் புன்
இலக்காலத்தில் ஒரு தமி இன்னொரு தமிழனே அந் காரியத்தை கச்சிதமாகச் 0
டியர் சிந்தியா அ இடையில் உள்ள வித்திய
க.முரசொலி மாறன்அன்பு நிலையானது நிலையற்றது-தொலைந்து
கூழுக்கும் ஆசை. மீன சொல்லுங்களேன்?
Tio... Ghul பகிரங்க கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரே நழுவி அரசாங்கத்தோ நம்பிக்கையை பெறுவது
பத்திரிகையாளர்கள்
பிற பத்திரிகைகளில் திரட்டித்தரலாம். ஆனால் மாதிரி பிற பத்திரிகைகளி படங்களையும் தனக்கு பேட்டி என்றும் படம் என் ஆசை கூடாது
புத்தாண்டில் திரைக்கு முன்னணியில் உள்ள பட
சொன்னால் நம்
ஹீரோக்களின் படங்கள் ஒ
சுருண்டுவிட 'வரவு எட்ட கிளப்புகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவன் புன்னகை அலட்சியத்தின் பிரதிபலிப்போ என்று நினைத்த மஞ்சுளாதேவி இதுவரை காட்டிய உறுதி துறந்து, தன் பட்டுக் கரங்களால் தன் ஒளி சிந்தும் முகம் மூடியபடி குலுங்கி அழத் தொடங்கிவிட்டாள்.
அவள் சுட்டு விழிகளில்
இருந்து
95 (DOS கண்ணிர் கொட்டியது கண்ட அச்சுதன் இரண்டடி எடுத்துவைத்து நெருங்கி அவள் தோள்களில் ஆதரவாய் தன் கரம் எடுத்து வைத்தான்.
கொம்பில் சாய்ந்த கொடிபோல அச்சுதன் தோள்களில் முகம் சரித்து விழி நீரால் அவன் தோள் நனைத்தாள் ளா தேவி. அவள் முதுகை தன் இடக்கரத்தால் வருடிக்கொடுத்தபடி,
"மஞ்சுளா நான் தோற்றுவிட்டேன். தோல்விகளை விரும்பியதில்லை நான். இப்போது விரும்பியே தோற்றுவிட்டேன்."
என்று சொல்லியபடி, அவள் தோள் தொட்டு நிமிர்த்தி, முகம் LITTIÑjig) புன்னகைத்தான். அவன் விழிகளுக்குள் தன் விழிகள் அனுப்பி அவன் பொறுமையை உடைத்தாள் மஞ்சுளா தேவி,
பொறுமை உடைய பூவையை தன் மேனியோடு மேனியாக பொருத்திக் கொண்டான் அச்சுதன்.
அவன் கன்னத்தில் இதழ் பொருத்தி, காதருகில் சொன்னாள் மஞ்சுளா தேவி "நாளை நான் செல்ல வேண்டும்." ஈயம் உருக்கி செவியில் ஊற்றியது போல இருந்தது அச்சுதனுக்கு
குறுக்கெழுத்துப்
H
H
H
ਯ6ਨੇ
HHHHH "வேண்டாம் போக வேண்டாம்" "ஆசைதான். நீங்கள் அங்கு வாருங்கள் என் தந்தையை கண்டு எம் காதல் சொல்லுங்கள். பிறகு பிரிவுக்கு GIGIGO Gal IGOG)?"
என்றாள் மஞ்சுளா தேவி, அவன் விழிகள் கலங்க பிரிவின் வாட்டம் போக்கும்
வாஞ்சையோடு அச்சுதன் கழுத்தில் இதழ் பொருத்தி, அந்த மென் இதழ்களால் (BRIT GULD (BLITTILLIMIGIT.
உள்ளே மனம் சிலிர்த்துக்கொண்டது. உவகையோ அணைபோட முடியாத ஆற்று வெள்ளமாய் புரண்டுவந்தது. அதே நேரத்தில் நாளை பிரியப்போவது நினைக்க மனம், மாலுமி இல்லாத கப்பல் போல யரக் கடலில் கவிழவும் செய்தது. :: இந்த இன்பம் நாளை இது இல்லையே என்று துடிப்பு 61 (L1551.
துக்கம் மறந்திருந்து அச்சுதன் பிரிவதற்கு முன் தன் மனம் இருந்த நிலை எண்ணிக்கொண்டான். அதனால் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
"இன்பத்திலும் ஒரு துன்பம் என்பது பிரிவுக்கு முன்னர் கூடியிருக்கும் காதலர்களுக்கு எத்தனை பொருத்தம்?"
அச்சுதன் நினைப்பு சரிதான் என்று சொல்கிறது திருவள்ளுவர் வாக்கு ஊடலின் உண்டாங்கோர் துன்பம்புணர்வது நீடுவதன்று கொல் என்று
குறள் 1807-அதிகாரம் 13
போட்டி இல-49
|மா பிரியமானவரே? ஆடுகின்றவர்களை இப்படி
s அதன்
1.
2
5 6
7
8 9
10
-:- - - - - - - - - - - - - - - - - - - -
இடமிருந்து வலம் அழைக்கலாம். முடியாது என்ற சொல் என் 10. அரண்மனைகளில் இதுவும் அகராதியிலே கிடையாது என்று இருக்கும். சொன்னவர் இவர்தான். மேலிருந்து கீழ் 3. இதுவும் ஒட்டிற்குள் உடலை 1 பஞ்சைத் தின்றுவிடும்.
ஒளித்துக்கொள்ளும். 2. இதில் கேள்விகளும் இருக்கும். 4. அலைபாயும் மனதிற்கு இது 3. தமயந்தியின் கணவன்,
வேண்டும் என்பார்கள். 4. சமையலறைக்கு அவசியம், 5. அரசன் - கொடையாளன் 6. அநேகமாகச் சிரிக்க வைத்து விடும்.
இருவருக்கும் பொதுவான ஒரு (குழம்பியுள்ளது) G) FITGU. 7. கஞ்சனுக்கு இவர் கடும் எதிரி. 9. அரிதாரம் பூசிக்கொண்டு 8. இதை மஞ்சள் கயிற்றிலும்
கோர்த்துக் கொள்வதுண்டு.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
டைக்கும்படி
வெட் ஒட் 21.05.1994க்கு முன்னர் எமக்குக் o¶ as அனுப்பிவைக்க வேண்டிய முகவரி தா? குறுக்கெழுத்துப் போட்டி இல-49
தினமுரசு வாரமலர்
விதையாக விழுந்து 88/14, சோமாதேவி பிளேஸ், பிட்ட உங்கள் மீதான கிரு லப்பனை
மறுப்புக்கள் ஒன்றும் கொழும்பு-05. என்பது"
றுத்தும் பயனில்லை
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு
செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
போட்டி இல-47க்கான சரியான விடைகள்:
ண்டதின் அடையாள னகை மலர்ந்தது. ಅಹದಿಹಣ್ಣುಶಿಶ್ನ! 2 ன் தலை உயர்ந்தாலும் 60凸、 ரே QJ、
தலை குனியவைக்கும் Fய்துவிடுவான். do
5
ன்புக்கும் பணத்திற்கும் T4LD GISTG)T
கரைப்பற்று-03, -தொலையாதது பணம்
Gi.
க்கும் ஆசை. உதாரணம்
ஷாட் கான்-குருத்தலாவை அரசாங்கத்தை கிழிப்பது ணகள் வந்தால் நைசாக
இரகசியமாக பேசி 11.
ருவதை வாங்குவது
ப்படி இருக்கக் கூடாது? எஸ்.சோதிலிங்கம்-கண்டி
1. செல்வன் எஸ். ருசாந்தன்
ரும் நல்லவிசயங்களை நுவரெலியா, ருகிங்ஸ் செல்லையா 2. எஸ்.எம். ஜமால் முகமட் வரும் பேட்டிகளையும் பத்தியேகமாக தரப்பட்ட ததளம. ம்சொல்லி பெய்ர் தேடும் 3. ரி. கிருஷ்ணா
திருகோணமலை,
- வந்த படங்களில் வசூலில் 4。 ' 蠶" GIST? ᎭfᎢᎶuplᎯᏌ-05 . சற்சொரூபன்-நீர்கொழும்பு. 5. பி. தவக்குமார்
DIT "La fait, 6) II fu ஹட்டன். வாரத்தின் பின் வசூலில் இவ்
ro IIj45)MIT' #Irgir TT 0|FMal IFFSMTT FIT ரூபா 50/= வழங்கப்படும்.
Dani DUd9
குறுக்கெழுத்துப் போட்டி இல47இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
நீர்கொழும்பு. 7. ரி. விஜயானந்தன்
காரைதீவு-01. 8. இ. சம்சுதீன்
புதிய காத்தான்குடி, 9. அ. பிறேமளா வவுனியா, 10. ஆர். சசிகுமார் கொழும்பு-12.
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
(BID.15-21, 1994

Page 19
獸 காலத்தின் குரல் அரசியலில் ஈடுபடுபவர்கள் மக்கள் மனதைக் கவர்வதற்கு இரு வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர். பணத்தையும் பொருளையும் வாரி இறைத்து மக்களின் அபிமானத்தைப் பெற முயலுவோரு முண்டு உண்மை நேர்மை, நற்பண்பு போன்ற தர்ம நெறிகளைக் கொண்டு மக்களிடம் செல்வாக்குப் பெறுவோரும் உள்ளனர். அஸ்தினாபுரத்தின் திறைசேரியிலுள்ள திரண்ட செல்வத்தை தன் விருப்பம்போல் இறைத்துமக்களுைத்கவர துரியோதனன் முயன்று வரும் அதே வேளையில் யுதிஷ்டிரனோ தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நேர்மையான முறையினைத் தனது வழியாக்கிவிட்டான். இம்மகாகாவியம் இத்தகைய முரண்பாடு களையும் விரித்து இறுதியில் எது நிலை பெறும் என்பதை எடுத்துக்கூறுகிறது. இதே காலகட்டத்தில் மகாராணி காந்தாரி எத்தகைய கருத்தைக் கொண்டுள்ளார் என்பதைப் பார்ப்போம்
-காட்சி தொடக்கம்குந்தியும் யுதிஷ்டிரனும் காந்தாரியின் அந்தப்புரம் வருகின்றனர். குந்தி அக்கா யுதிஷ் வணக்கம் பெரியம்மா காந்தா வாருங்கள் அஸ்தினாபுரத்தின் எதிர்கால பெருமைக்குரிய DJøjt, இன்றுதான் என்னை நினைத்துக் கொண்டான் போலும் நீடுழி வாழ்க மக்களிடத்தில் மகோன்னத மதிப்பைப் பெற்று வருகிறாய் மகனே மக்களின் ஆதரவு சிறந்ததோர் ஆயுதம் மட்டுமல்ல அதுவே ஒரு மன்னனுக்குரிய சிறந்த கேடயமுமாகும். யுதிஷ் தங்கள் ஆசிர்வாதமே எனக்கு சிறந்த பாதுகாப்பினை அளிக்கவல்லது தாயே! காந்தா உனது பெரியப்பாவுக்கு என்றும்
மதிப்பும் பணிவும் கொண்டவனாக வாழ நான் பிரார்த்திக்கிறேன். யுதிஷ் இவ்வாறு தாங்கள் கூறலாகாது பெரியம்மா பெரியப்பாவுக்குக் கீழ் படிந்து நடப்பேன் என்பதில் தாங்கள் சிறிதளவும் ஐயம்கொள்ளலாகாது தாயே! காந்தா இத்தகைய மகனைப் பெற்ற நீ
பாக்கியசாலிதான் குந்தி குந்தி உண்மையில் மகாராஜாவின் பெருந் தன்மைக்கும் இத்தகைய மக்களைப் பெற்றமைக்கும் நான் பாக்கியசாலிதான் மகாராஜாவுக்கும் தங்களுக்கும் என்றும் நான் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவள்
காந்தா காலம் எவ்வாறு அமையப் போகிறது என்பதை கடவுள்தான் அறிவான் -காட்சி மாற்றம்துரியோதனன் அரண்மனை- புருவஞ்சனர் வருகிறார். சகுனி வணக்கம் வாருங்கள் புருவஞ்சனரே! புருவ இந்த எளியவனை வரவேற்க காந்தார நாட்டு அதிபதி தயவு செய்து எழுந்திருக்க (86)յ6ծիլլոյի, சகுனி தாங்கள் வயதில் என்னைவிடவும் முதியவர்கள். அத்துடன் அற்புதமான கட்டிடக்கலைஞர் அண்டத்தையே உருவாக்கும் ஆற்றல் படைத்தவரல்லவா தாங்கள்? துரியோதனா வாரணாவதியில் அரக்கு மாளிகையை நிர்மாணிக்கும் பணியிலிடுபட்டுள்ள புருவஞ்சனரிடம் வாழ்த்துப் பெறுவாய். வா. துரியோ வணக்கம் வாருங்கள் அமருங்கள் சகுனி காந்தார நாட்டின் திராட்சை ரசத்தின் இனிமையினைச் சற்றுச் சுவைத்துப் பாருங்கள் தோழியை அழைத்து மதுவினைப் பெற்று புருவஞ்சனருக்கு அளித்து சகுனி தானும் அருந்துகிறான். சகுனி அரக்கு மாளிகை நிர்மாணப் பணி
எவ்வாறு உள்ளது? புருவ பணி முற்றுப்பெற்று விட்டதனை
அறிவிக்கவே இங்கு வந்தேன் சகுனி மகிழ்ச்சி சிறிதளவு தீபட்டாலும். புருவ சந்தேகம் வேண்டாம் ஒரு சிறு துளி தீப்பொறி பட்டாலும் மாளிகை முழுவதும் சில நொடிகளில் சாம்பாராகிவிடும். சகுனி: அந்த மாளிகையைப் போன்று புருவஞ்சனரின் பெயரும் வரலாற்று ஏடுகளில் நிச்சயம் பொறிக்கப்படும். துரியோ மாமாவின் திட்டப்படி மாளிகை அமைந்திருந்தால் தங்கள் மூன்று பரம் பரைக்கும் நிலை பெறும் திரவியம் தங்களுக்கு அளிக்கப்படும். சகுனி பயணத்தினால் களைப்படைந் திருப்பீர்கள் சற்று ஓய்வெடுங்கள்
do கர்ண மாமா இத்தகைய சூழ்ச்சித் திட்டங்களில் ஈடுபடுவது கோழைத்தனம் என்றே எனக்குப்படுகிறது போர்க் களத்தில் வீரம் காட்டி வெற்றிபெறுவதை விடுத்து சூதால் காரியம் பார்ப்பது அழகல்ல. சகுனி ஆமாம் (கிண்டலாக துருபதனிடம் போரிட்டு வென்றதனைப் போலவா..? கர்ண வென்றாலும் தோற்றாலும் அது
கோழைத்தனமல்லவே சகுனி துரியோதனா உனது ஆப்த நண்பன் நமது முதலாவது சதித் திட்டத்துக்கே உடன்பட மாட்டார் போல் தெரிகிறதே அங்கதேச அரசர் என்ன சொல்கிறார்?
A.
கர்ண அரசியலை ஒரு சூதாட்டக் களமாக மாற்றுவதில் எனக்கு உடன் பாடில்லை மாமா ஒரு வீரனுக்கு அவனுடைய அம்புகளே ஆயுதம், அங்க தேசத்து மன்னனாக நான் ஆக்கப்பட்டமையினால் மட்டும் நான் துரியோதனனின் நண்பனல்ல. அவனுக்கு என்றும் பணிவாகவே நடப்பேன். துரியோ கர்ணா மாமா அவ்வாறு கூறிய தனால் ஆத்திரப்பட வேண்டாம். அங்க தேசத்துக்கு ஏற்ற மன்னவன் நீதான் என்பதில் சந்தேகமேயில்லை. சகுனி கர்ணா ஆத்திரப்படாதே பாண்டவர்கள் தங்கள் திக் விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்புகிறார்கள் முதலில் அவர்களை வரவேற்கலாம் வாருங்கள்.
-காட்சி மாற்றம்வாரகை-கிருஷ்ணனின் மாளிகை ருக்மணி வாசுதா என்ன மூச்சிரைக்க ஓடி
GJU dipTij? கிருஷ் பயந்து ஓடுவது நல்லதல்ல வாசுதா வாசுதா பலராமர் கோபமாகக் காணப்
படுகிறார். அதுதான் ஓடி வந்தேன். கிருஷ்அப்படியா அண்ணனின் கோபத்தைத் தணிக்க ருக்மணியால் தான் முடியும். வாசுதா நீ போகலாம். ருக்ம தங்கள் அண்ணாவின் கோபத்துக்குக் காரணம் என்னவாக இருக்கலாம்? கிருஷ் வேண்டாத விருந்தாளிகள் எவராவது அண்ணன் பலராமனுக்குத் தொந்தரவு கொடுத்திருக்கலாம். பலராமன் கிருஷ்ணனை அழைக்கும் ஓசை
கேட்கிறது. கிருஷ்: அண்ணா தங்களை யார்
கோபத்துக்குள்ளாக்கினார்கள்?
ருக்ம தங்கள் கோபத்துக்கு நாங்கள்
காரணமாகி விட்டோமா? பலரா இல்லை அண்ணி பாண்டவர்கள் எங்களுக்கு உறவானவர்களா இல்லையா என்பதை நான் முதலில் அறிந்தாக வேண்டும். கிருஷ்: அன்புக்குரிய குந்திதேவியார் எமக்கு அத்தை என்பதால் அன்னாருடைய புதல்வர்கள் எமக்கு மிக நெருங்கிய உறவினரல்லவா? பலரா அவ்வளவு நெருங்கிய உறவினர்கள் துவாரகைக்கு வராமல் அஸ்தினாபுரம் செல்வது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தமாட்டாதா? கிருஷ் ஏன் பீமன் வந்திருந்தானே! பலரா ஆமாம் கதாயுத யுத்த முறையின் நுணுக்கங்களைக் கற்கவே பீமன் வந்திருந் தான் ஏனையோர் வரவில்லையே? ருக்ம அவர்கள் உல்லாசப் பயணம் மேற்கொண்டு வரவில்லையே ஆகவே துவாரகைக்கு வரமுடியவில்லை. கிருஷ்: அவர்கள் பிறிதோர் பணிக்காகப் பயணம் செய்தனர். அவர்கள் கடமையில் வெற்றிபெற வாழ்த்துங்கள் அண்ணா சினங்கொண்ட முகத்துடன் வாழ்த்துவது அழகல்ல. கோபத்தை விட்டுவிட்டு வாழ்த்துங்கள் பலரா (சிரித்தவண்ணம்) சரி அவர்கள் வெற்றியிட்ட ஆண்டவனைப் பிரார்த்திக் கிறேன்.
—ътц f шотфршіஅர்ச்சுனன், நகுலன், சகதேவன் இரதத்தில் செல்லும்போது அவர்களுடன் பீமனும் தனி இரதத்தில் சென்று இனைகிறான் நால்வரும் அஸ்தினாபுரம் நோக்கிச் செல்கின்றனர். பீமன்: உங்கள் பயணம் எவ்வாறிருந்தது? அர்ச் நீங்களாகவே பார்த்து அறிந்து கொள்ளலாமே அதிருக்கட்டும் துவாரகை யிலுள்ளவர்கள் எப்படியுள்ளனர்? பீமன் ஆண்டவன் அநுக்கிரகத்தால் அனைவரும் சுகம் எனக்கு நல்ல சாப்பாடு போட்டார்கள். நகுல ஓஹோ அது உங்களைப் பார்த்தாலே
தெரிகிறதே சகாதே அப்போ அம்மா உங்களை நன்றாகக்
கவனிப்பதில்லையோ..? பீமன் உட்கருத்துக்கொண்ட வசனம் பேச உனக்கு எவரும் ஈடில்லை. அம்மாவிடம் இதனைச் சொல்லி விடாதே சகாதே சொல்லமாட்டேன். ஆனால் நீங்கள் catalling அம்மா எங்களை உணவு விடயத்தில் சரிவரக் கவனிப்ப தில்லை.
în: rif III.L. விடுங்கள். து செல்வாக்குப்ெ துவாரகையில் அர்ச் ஆமாம் மி நடந்து கொள்கி பீமன் அந்தப் பரந்
இடம் தந்தால்
TIL NGUIESIGI
கர்ண அன்பு நண்ட துரியோ:வாரும் நன் அதிபதியே எ மகிழ்ச்சியாகக் கர்ண நேற்று வ செய்தியுமுண்டு விரோதத்தைத் சிறந்த இடம் ம காரியத்திலிடுபட் LJuløstfløjøMa).
9|Jérifico)LD III என்ற தீர்ப்பின இரத்தம் பெருக் வழங்கட்டுமே ம திட்டங்கள் எனச் குலம், கோத்திர நண்பனாக ஏற் GT6075 hl60LD. துரியோ எனக்கு
தெரியும் வீரம் ஒரே குலத்தவர் BIGOT: LIGILGM. போர்முனையில் துரியோ அப்போ
உனக்கு உடன் கர்ண உண்மைதான்
யுத்தம் முழும அணியில் சேரு ணை புரிவ ளவரசன் ரு கிருஷ்ணன் க. கோபமுற்றிருக் சகுனி வாழ்த்துக்க நற்செய்திகளை அஸ்வத்தாமணி தனன் பெற்று தகப்பன் துரே கிருபாச்சாரியா விரோதமாகப் அடுத்து பீஷ்மர் திருதராட்டினன் GER" போவது துரியோ மாவீரர்க கிருபர், அஸ்: fjLITovGöT GLIT எம்முடன் இன LDITGla), 6laja சகுனி எனது தி. உணர்ந்து துரியோதனா ( மட்டும் ச்ெ ஆகவேதான் முனைக்கு ெ வேண்டியிருக்கி -J, TLú திருதராட்டிரன் அ துரா வணக்கம் திருத வாரும் வி
என்ற நிலை சகோதரன் எ ஆலோசனைை பாண்டு, நீர், ம சகோதரர்களல் துர என்னை த நிலையில் வைச் நான் ஒரு தா தாங்கள் அறிவு திருத கங்கையின் நீ புனிதம் கெடு எவ்வாறிருந்தா வத்துக்கு நான் LTGIL6), ஏதாவது உண் விதுர் ஆமாம் . கதாயுதப் பயிர் சகோதரர்களுட அவர்கள் அஸ்
E. 521, 1994
 
 

ாட்டுப் பிரச்சனையை ரியோதனன் மிகவும் பற்று GI (5615IT B3,6167'IL JILGBL GBGOT கப் பரந்த மனதுடன் றான். த இதயத்தில் நமக்கும் போதுமானதே மாற்றம்IN TIGTING), - H İ GMT GÄ
ா துரியோதனா) எபரே! அங்க தேசத்தின் ப்போது வந்தாய்? SIGETELIGdDTill. ந்தேன் மகிழ்ச்சியான நண்பரே! அரசியலில் நீர்க்க போர் முனைதான் னச் சாட்சிக்கு மாறான டு பின்னர் வருந்துவதில் அஸ்தினாபுரத்தின் ருக்குச் சேர வேண்டும் ன அரசகுமாரர்களின் கெடுக்கும் போர்முனை ாமா சகுனியின் சூழ்ச்சித் குப் பிடிக்கவேயில்லை. LDLIITSITLDG) 6IGöT60)60
உன்னை எச்சரிப்பது
ஒரே சாதி மட்டுமே வீரர்கள் அனைவரும் t
ளும் வீரர்கள் தானே! மோதிப்பார்க்கலாமே! அரக்கு மாளிகைத் திட்டம் LTL bpg, IP
மற்றொரு நற்செய்தி னால் மகத நாடு நம் ம் சிசுபாலனும் நமக்கு ான் விதர்ப நாட்டு மி, தங்கை ருக்மணியை பத்தியமையினால் கடும் கிறான். ள் கர்ணா! நானும் சில வைத்திருக்கிறேன். ன் ஆதரவை துரியோ விட்டான். அவனுடைய 1600III starfissus (spil LDIIIDII ரோ அஸ்வத்தாமனுக்கு (BLITU, DIT "LITTU56|| அவர் தமது தம்பியான ரை பாதுகாக்க பின் தில்லை. ான பீஷ்மர், துரோணர் வத்தாமன், ஜராசந்தன், ன்ற இணையற்ற வீரர்கள் ணயும் போது அரக்கு BITUíb 6.Tgység, LDIITLIDIT? ட்டத்தின் உட்பொருளை G.II6167 வேண்டும் போர்முனையில் எதிரிகள் ால்லப்படுவதில்லையே! flau ITILIBGE GLIT வளியேயும் தீர்க்கப்பட
DITAD
விதுரர் வருகிறார். LD5;TTITg|T! ரரே! அமரும் அரசர் யிலில்லாமல் அன்பு ன்ற நிலையில் உமது பப் பெற விரும்புகிறேன். ற்றும் நான் ஆக மூவரும் GA)6) JITP ங்கள் சகோதரர் என்ற க வேண்டாம் மகாராஜா தியின் மகன் என்பதை
ர்கள்.
குடத்துள் இருந்தாலும்
வதில்லையே விதுரா லும் உமது தனித்து என்றும் மதிப்பளிப்பவன்
பற்றிய செய்திகள் LTP
மசேனர் பராமரிடம் சி பெற்றபின் ஏனைய ன் சேர்ந்துகொண்டாராம் தினாபுரம் நோக்கி வந்து
OIDavi
JP奥、
கொண்டிருக்கின்றனர்.
திருத அவர்கள் வந்ததும் யுதிஷ்டிரனுக்கு முடியினை சூட்டிவிடலாமா? துரியோ தனன், பாண்டவர்கள்தான் ஆட்சி புரியத் தகுதியானவர்கள் என்ற உண்மையினை ஏற்க மறுக்கிறான். அவனுடைய போக்கு எனக்கு கவலையை அளிப்பதால் ஆட்சி பீடத்திலிருந்து அகன்றுவிடலாம் என்று
விதுர இதில் முடிவெடுக்க வேண்டியவர் தாங்களே இம்முறை நடைபெறவிருக்கும் சிவமகோற்சவத்தில் தங்கள் பிரதி
நிதியாக யுதிஷ்டிரனை அனுப்பவிருப்ப தாக அறிந்தேன். நகரம் முழுவதுமே இக்கதை பரவியுள்ளது.
திருத எனது இம் முடிவினை நீரும்
ஏற்றுக்கொள்ளுகிறீரா? துர ஆமாம் காந்தார மன்னர் பல
காரணங்களின் அடிப்படையில்தான் இந்தத் தீர்மானத்தை எடுத்திருப்பார் என எனக்குப்படுகிறது.
திருத விழாவில் நாட்டு மக்கள் அனைவரும்
கூடுவார்கள் தங்கள் வருங்கால மன்னரை அவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்புக்கிட்டுமல்லவா?
விதுர் இருப்பினும் யுதிஷ்டிரன் தனியாக அங்கு செல்வது சரியில்லை என்று எனக்குப் படுகிறது. அவரை தனிமையில் காணும் மக்கள், அரச குடும்பத்தில் ஒற்றுமையில்லை என்று கருத வாய்ப்புண்டு. துரியோதனன், துச்சா தனன் ஆகியோரும் செல்லட்டும். ஏன்
தாங்களே விழாவில் யுதிஷ்டிரனை அறிமுகப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் அல்லவா? தாங்களாகவே எதிர்கால மன்னரைத் தேர்ந்தெடுத்தாக மக்கள் கருதுவார்கள் திருத நீர் கூறுவது சரியே விரைவில்
எனது முடிவைக் கூறுகிறேன்.
-காட்சி மாற்றம்விதுரரின் மாளிகைவிதுரர் மனைவி தாங்கள் மிகவும் கவலையுடன் காணப்படுகிறீர்களே விதுர ஒரு நாட்டின் பிரதம அமைச்சருக்கு பிரச்சனைகளுக்குக் குறைவுண்டா? விதும இன்று உங்கள் கவலைக்கு சாதாரண மான சம்பவம் காரணமாக இருக்காது என நினைக்கிறேன். மகாராஜா ஏதாவது
கூறினாரா? விதுர எப்படித் தெரிந்தது?
து.ம. இது எனக்குத் தெரியாதா?
அரண்மனையிலிருந்து திரும்பிய பின்னர் தான் உங்கள் முகத்தில் பெரும் மாற்றத்தை அவதானித்தேன். துர உண்மைதான் வாரனாவதிக்கு யுதிஷ்டிரனை தனியாக அனுப்பவதற்கு சகுனி திட்டமிட்டதில் ஏதோ சூழ்ச்சி இருக்கலாமோ என்று எனக்குப்படுகிறது. அவன் பாண்டவர் மீது வன்மம் சாதிக்கும் எண்ணம் கொண்டவனாயிற்றே
-3, TIL Áf LeTopiதிருதாட்டினர் அரண்மனை திருத மகனே துரியோதனா அஸ்தின புரத்துக்கு உரித்துடைய பாண்டவர்களின் பிரதிநிதி என்ற நிலையில் அவர்ளைக் காப்பது என் கடமை பீஷ்மர் துரோணர் கிருபாச்சாரியார் விதுரர் ஆகியோரின் ஆலோசனைகளை நான் உதாசீனம் செய்யலாகாது சகுனியுடன் சேர்ந்து உனது காயங்களைச் செயற்படுத்து ஆனால் சிவமகோற்சவத்துக்கு நான் அல்லது நீயும் துச்சாதனனும் செல்ல வேண்டும் என்று விதுரர் கருதுகிறார். துரியோ அது சாத்தியமில்லை. யுதிஷ்டிரன் மட்டும் அங்கு செல்ல அனுமதியுங்கள் திருத உன் மாவும் நீயும் இவ்வாறு ஏன் கோருகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லையே துரியோ நான் அஸ்தினாபுரியின் அரியணை ஏறுவதற்கு அதுதான் ஒரே வழி, திருத சரி பிதாமகர் பீஷ்மரின் அபிப்பிரா
பத்தையும் அறியலாம்.
dari ஒன்றைப் படிக்கிறார். காவலன் 蠶 t கூறுகிறார். காவல மகாராஜா தனிமையில்தான் தங்களை
நாடி வருகிறார். பீஷ்ம அவர் ஏன் வரவேண்டும்? அவசர மானால் தகவல் அனுப்பியிருந்தால்
நானே போயிருக்கலாமே திருதராட்டினர் வந்து வணக்கம் செலுத்துகிறார் பீஷ்ம மகாராஜா தாங்கள் இறைவனைத் தவிர வேறு எவருக்குமே சிரம் தாழ்த்த வேண்டியதில்லை. திருத தங்களைப் பொறுத்தவரையில் நான் அன்று தங்களால் நடை பழக்கப்பட்ட சிறுவனே! மன்னவனானதனால் அந்த அன்பினை இழந்துவிட்டேனா? பீஷ்ம அப்படியெல்லாம் எதுவுமில்லை
வாருங்கள் அமருங்கள். துரியோ யுதிஷ்டிரனை மன்னனாக்குவதை
நான் விரும்பவில்லை என்று பல கருதுகின்றனர். எனது மகன் மீது எனக்கு அதிக பாசம் உண்டென்பது உண்மையே இம்முறை வாரணாவதியில் இடம் பெறும் சிவமகோற்சவத்துக்கு யுதிஷ்டிரனை அனுப்பி வருங்கா மன்னன் என்ற நிலையில் மக்கள் அபிமானத்தை அவன் பெறுவதற்கு வகை செய்யலாம் என்று கருதுகிறேன் பீஷ்ம அந்த நினைப்பில் தங்கள் நடவடிக்கை
சிறந்ததே. திருத யுதிஷ்டிரன் தனிமையில் செல்லாமல் துரியோதனனுடனும் துச்சாதனனுடனும் சென்றால் அவர்களுக்கிடையின் காழ்ப்புணர்வுகள் இல்லை என்று மக்கள் கருதுவார்கள் பீஷ்ம இருப்பினும் மன்னர் தனது கடமைகளை நிறைவேற்றும் போது மக்கள் என்ன கருதுவார்களோ என்று அச்சங்கொள்ளலாகாது துரியோதனவே துச்சாதனனோ யுதிஷ்டிரனுடன் செல் வேண்டிய அவசியமில்லை. பாண்ட வர்கள் பயணத்திலிருந்து திரும்பியது அவர்களை GLIET U GOSTITags செல்லும்படி கூறுங்கள்
-காட்சி மாற்றம்பாண்டவர்கள் அஸ்தினாபுரம் திரும்புகின்றன அமைச்சர்கள், அரசவைக்கு அவர்கள் வருகின்றனர் விதுர மகாராஜா பாண்டவர்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள் ஏராளமான செல்வத்தைக் கொண்டு வந்துள்ளார்கள் LDUSTITUTITIT திருத இறையருள் கிட்டுவதாக.
of TIGILDI of , U of its sir, y is ஆகியவற்றை திருதராட்டினர் ug:
விக்கின்றனர்.
(சகுனியிடம்) நாம் சீரழித்து வந்த செல்வத்தை விட மேலும் அதிகமான பொருட்களை இவர்கள் கொண்டு வந்து விட்டார்களே இவர்களின் செல்வாக்கை சிதைக்க நாம் கொண்ட செயல்கள் LIGA) GOIGNŐ, GYNGWGO) GANGBALI LDIILIDIT சகுனி யுதிஷ்டிரனின் தாராளத்தைப் பற்றி உனக்குத் தெரியாதா? பொறுத்திருந்து LIII.
மக்கள் வாழ்த்தொலி
திருத பாண்டவர்களின் சாதனை என்ன மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது அவ களுக்கு உலகளாவிய புகழ் கிடை ஆண்டவனை வேண்டுகிறேன். பாண்ட களின் வெற்றிக்காக சிறையிலுள்ள கைதிகளை விடுதலை செய்யுங்கள் இந்த வெற்றியைக் கொண்டாடும் பொருட்டு அந்தணர்களுக்கு தானம் வழங்குங்கள் யுதிஷ் தங்கள் காலடியில் குவிக்கப்பட்டுள்ள அத்தனை திரவியங்களும் அஸ்தினபுர
DigiGrfor p LGOLD (Liful ருத மகனே! உனது பெருந்தன்மையை மெச்சுகிறேன். இருப்பினும் அத்தனையும் உனக்குரிய சொத்தல்லவா? யுதிஷ் இவற்றை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? தங்கள் வாழ்த்து ஒன்றே எனக்கு பெரும் பொக்கிஷம் ()LIfluICLIIIl திருத அஸ்தினாபுரிக்கு ஏற்ற அரசன் நீயே மகனே இம்முறை வாரணாவதியில் நடைபெறும் சிவமகோற்சவத்தில் வருங்கால மன்னன் என்ற ரீதியில் 蠶 சென்று வா. அரசகுமாரர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு வெகு காலமாகிவிட்டது. பொது மக்களைப் பார்த்து அவர்களுடன் பழகும் வாய்ப்பு உனக்கு அப்போது ஏற்படும் விதுர மகாராஜாவும் இளவரசருடன் செல்வது நலமென எனக்குப்படுகிறது. பீஷ்ம அது அவசியமாகப் படவில்லை
எனக்கு திருத துரியோதனனையும் அங்கு அனுப்பி வைக்கலாம் என்று விரும்பினேன். ஆனால் நமது திரைசேரி காலியாகிக் கிடக்கிறது. பாதுகாப்பின் பொருட்டு அவன் இங்கு
ற்பதுதான் நல்லது துரியோ எனது அருமைச் சகோதரர்கள் தங்குவதற்கு ஏற்ற சிறப்பான மாளிகையை உருவாக்கும் பொறுப்பை புருவஞ்சனரிடம் ஒப்படைத்திருக்கிறேன். அந்த அழகான அமைப்பினை அவரை யன்றி வேறு எவரும் நிர்மாணிக்க (UDLG) UITG5I யுதிஷ்: அவ்வாறானால் நிச்சயமாக அங்கு சென்று என் அருமைத் தம்பியின் நல்லெண்ணத்துக்கு மதிப்பளிக்கத் தவறமாட்டேன். î6ör GOT GOostřILIITIL LGö: அறியாமை பேரவாவினை வளர்த்திடும் வெறியாய் மாறி வெம்பகை சேர்த்திடும் கொடியவர் எண்ணம் கொழுந்துவிட்டெரிந்தே குவலய மதனை பிடிசாம்பராக்கிடும்
இன்னும் வரும்)

Page 20
இரகசியம்
11
In H IIIslatur
「
List GALITE ா ப்ரம்
S SS SS SSLS S LS
III of nine நீர் திரும் ாள் விங் I பிா
ாா பாபு naturinnin yw Wawr
wildNowiwsiwa niini Hist i Fili A NA PAA பொம் தொடரும் ா கட்டுப்படுத்த அர் Lu|| || || || || || திார்ப்பட்டது ஆளா
பது பங்ா
ப்ரபிரதி பாதிய 豔 ப்ரி T
INICI NAUKSEN
■ ■■■ LI 「轟 蒿அந்த நகரத்தில் ரா
ருக்காத யா
பட்டு தாங்குந்ா
Wilfrt of சேர்பியப் பாடகர் கொள்
ܩܒܕܗܒܬܐ
NOMINANT
rt
彗
III
It airlin
॥
था ।
| UT
6:51ܬܐ - ܙܒ. T. T. III
॥
L I " T TL டுத்து நாா பொா
cm- - - -
।
- -
॥ L S TT u Y T YYu L L Y LS SLu LT L S LLLL LLLLLLLTS K YL SL SLLLL L YY L SS YY T L L uu L LL L S L S S L LSS பாடப்பிட்ாடு பிா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

all ப i 1 ம்
படி
MMAYQALI ** TION A
A MAN A
ராப்பு பொதுமா -பிற்பார்
First
Trwy
I
TALI U ATALI ரர்
■■ ■■
|g।ा।
in Inte ந் ாறு
பாராடிபாபு
'ಸ್ತ್ರ್ಯ I'll
■■ FAUNATA TIMI
AAN AMMIKUUN ர் L L L L S S L L L SS S TT TT LSS LLTLLL T LLL T TL TTT ZL S L L LLLS
T TT LTLLLLLLL LLLZS S LLL LLLL S S LLLLLL ாா து WATU '''('''|'' []. AMNIJIET VAR IN ITILINDA mars in
A Ayon ni
புன்வகை சிந்தும் பெண்ணுக்கு
ர் Ni mji w
SYARIMOKAKUWI MAN LATVIMA, JAV, VIII || ||
ாப் பிராந்தியத் HAN UTAWIANYM I
பார்
ாதா
ாயத்திால் அறிந்து ாேட்ா
வருதிா டு தா
துர் ரார் ாந்து விட் ருடா ாறு அா KATI | | Ա եւ եր பாப் பார
■ ■■
III in genne i ப்ெபொழுது வந்துள்ா ா விருத்திரப்
ITAT பதிாக்கு
It ill
.¬n 15:1:14:1+11:51 |laܩ
I
ார்
ATT TIL
ாயிாஸ் மட்டுமா LLL L S L L L L L L L L SS S TTTTLLLL LSLSLS S S TTTYS S S S
S L S S S S S S S TT S S LSLS
Trail it scm cm cm。 cm」リ cm """。
LLL LLL S L S LY S STT S TTT T TTT TTYTT T LS
மறுபடியும் பிறக்கவைத்தல்
ம்பொன்னகை பேரழகு
SEASTREET COLOMBO
ார்வமும் பிராமது ாடுவர்
ULIMINN TIL I Norvustuvusio
JL i ri i Hoti i
ா ரியார் பயா
ா 'பு
MARTITATLANTI TAM ALLT MAN || || |||||||||||
嵩 Clay
ANTIAM Windows
| | | - „
1-10 1 11:11