கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.06.12

Page 1
三
Registered as a News Paper in Sri Lanka
டக்கு-கிழக்குக்கு உடனடித் தேை
 
 
 

12-18, 1994. " Sif()"
ΟΠΤΙΓο

Page 2
ஆதாமின் வாயிலாகவே பாவம் எற்றுக்கொண்டு அவருடைய இரத்தத்தாலே இவ்வுலகத்தில் நுழைந்தது. ஒரே பாவங்கள் கழுவப்பட வேண்டும் மனுஷ்னாலே பாவமும் பாவத்தினாலே இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து மரணமும் உலகத்திலே பிரவேசித்தது தீக்கிற தேவ ஆட்டுக்குட்டி யோவான் 129) பாவம் என்பது தேவனுடைய கட்டளைகளை சொல்லுகின்றார் ஒருவன் பாவத்தினின்று மீறுதலேயாகும் தன்னைக் கழுவிச் சுத்திகரித்துக்கொள்ள
ஒவ்வொரு மனிதனும் தன்தன் சுய முடியாது பாவத்தினை போக்கும் இச்சையினாலே இழுக்கப்பட்டு நன்மருந்து இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் சிக்குண்டுதான் சோதிக்கப்படுகிறான். பின்பு வாயிலாக வருகிற பாவ மன்னிப்பாக
ச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தைப் இருக்கிறது. எங்கள் பாவங்கள் பிறப்பிக்கின்றது. தன் பாவங்களை மறைக்கிறவன் பிடிக்கும் மனித
பாவமில்லாத மனிதன் இவை வாழ்வடைய மாட்டான் அவைகளை அறிக்கை : இயேசு எல்லாரும் பாவஞ்செய்து தேவ செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் இன்றே நம் பாவது மகிமையற்றவர்களானார்கள் ரோம பெறுவான் (நீதி 2813) ஆகையினால் எங்கள் விட்டுவிடுவோம். இந்த பாவத்திலிருந்து விட வேண்டு பாவங்களை நாம் அறிக்கையிடுவோம் கூருகிறவர்களே! த் மானால் கர்த்தராகிய விட கிறிஸ்து சின்ன சின்ன பாவங்கள்தான் பெரிதாக விடுங்கள் (சங்-970 முழுமையாக விசுவ சித்து அவரை நம்முடைய வாழ்க்கையை நாசப்படுத்திவிடும் ஜெயமணி
BQIQIP
கவிதைப்போட்டி இல-5 களம்தேடி வந்து விதைக்கப்பட்டவற்றில்
வெற்றிமுகம் கண்டதுவும், வியக்கப்பட்டவையும்
அன்புள்ள உங்களுக்கு
ஓராண்டு மலரின் பின் மேலும் உயர்ந்திருக்கிறது இனிய வாழ்த்துக்களை மடலில் அனுப்பிய செவி அனைத்து அன்புள்ளங்க
இதய நன்றி ஆண்டு நிறைவோடு வந்த முர
காலையில் தம் கரம் ஆக மகிழ்ந்து
யார் இவன்? போர்மாதாவுக்கு தத்துக் கொடுக்க-நீ பெற்று எடுத்த பெருமகனோ இவன்
ஆசிர்வாதம் வின்சன்-கல்முனை-02
அகமகிழ்ந்து புன்னகைத்தாள் அகதிக்கு வருவதென்றால் சமாதானக் கொடி ஆப்கு சமர்க்களத்தே பறந்திடுதோ?
studentarie-Gaishnsol வந்திடுமா வசந்தம் g, Gorgofficis sister Guru, Gion கலகம் வந்த நேரமே கரங்களில் இவன் பரமோ காலம்தான் பதில் சொல்லுமோ
தெலோஜனா கொழும்பு-15.
தீர்வு அகதிகளாய் அலைந்து தி 29 strict
முன்னே தீர்வு கிடை
மகிழ்ச்சி அடிமை விலங்கொடித்து * IrI3. To'); கு ஆனந்தக் கூத்தாடும் : ' தென்னாபிரிக்க : தெரிகிறது உன்முகப் பூரிப்பில் அவிழ்ந்து
அதருஷாந்த்-திருமலை. இ*
391 . 19405.0 அட அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டதா? இவ் ஒருவருட காலத் துக்குள் தினமுரசால் புரிய வைக்கப்பட்ட உண்மைகளும் அரசியல் போலித்தனங் களும்தான் எத்தனை? இலங்கையிலேயே ஒரு வருடத்திற்குள் இந்தளவு வாசகர் அலையைக் கொண்ட பத்திரிகையாக வெளிவருவது தினமுரசுதான். இது ஐயமற்ற வாழ்த்து ஒருவி
பக்கச் சார்பற்ற கருத்துக்களும் ஆம். உண்மை ஒன்றிக்கு தவிர வேறு எதற்குமே ரசிக 。橄 அடிபணியாத அர்த்தமுள்ள வீரமும், கனிர யூ விபரம் தெரிந்தும் அழகும் கொண்ட பத்திரிகையின் அபி இ.இதை 影、 முதலாவது வருட நிறைவில் நானும் வாழ் கலந்து என்னையும் தினமுரசாக மனம் உருவகப்படுத்தி குதூகலிக்கின்றேன். வாஹி அருமையான உணர்வு.இது
அறTசன்-தெஹிவளை
வாழ்க தினமுரசு வளர்க என் முரசு தித்திக்கும் தினமுரசே! திகைக்க வைக்கும் என் முரசே! தினந்தோரும் நீயும் வந்தாள் திகட்டாமல் பார்த்திடுவேன்.
செல்வி.எப்.சாந்தி-இரத்தினபுரி
வாரம் ஒருமுறை வலம்வரும் இனிய U6g,
மரத்தில் பூத்திருந்தால் பறித்தவுடன் வாடி இருப்பாய். ஆனால் நீ பூத்தது எங்கள் மனதில், அதனால் வாடவே DILLIII செல்வி.லூ.சாந்தமேரி-திம்புலபத்தனை
மகிழும் மனம் தினமுரசு தனிமுரசு கதைகள் பலரகம் அதில் துப்பறியும் கதைகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எங்களை தொடர்ந்து ணுடைய ஆத்துமாவை சிலுவையில் மரித்தார். தை அறிக்கை செய்து "கர்த்தரில் அன்பு வெறுத்து
போல்-கொழும்பு-14
கவிதைப் GLIITILI 96-54
Gol-3.95.E7. ܬܐ11_11: ܢܵܐ:sia?
தேர்தலுக்கு
த்திடுமா ஸ்.பி.டீன்-கற்பிட்டி
fursför Ми Јунi. தழ்கள் ள்கின்றது. ன்-அக்கரைப்பற்று-06
இதயம் நிறைந்த இன்முகம் எங்களுரில் இதயம் தொலைந்ததால் இருள் நிறைந்த எதிர்காலம்
எஸ்.கீதா-வரக்காப்பொல
60 GÖTGATOT 60 (I நிலாச் சோறு ஊட்டி பிரியமுடன் வளர்த்தாலும் நில் என்று சொல்லிவிட்டு பிரியாவிடை தந்திடுவான் ஒருநா
திருமதி.மணிமேகலை வரதராஜன்
இறையச்சம் (அலி (றழி) அறிவுரை)
இறையச்சத்திற்கு உன் இதய பரப்பில் முழுமையான இடத்தைக் கொடு அது உன் இதயத்துக்குப் பெருமை கொடுக்கும். இறையச்சம் இல்லாதவர்கள் எந்தத் தீமையையும் துணிந்து செய்வர்
இறைபணியில் என்றைக்கும் குறை வைக்காதே இறைவனைப் பற்றிய எண்ணம் எப்போதும் உன் மனதில் இருக்கட்டும் இறைவனைப் பற்றிய சிந்தனை புனிதமானது சிறப்பு மிக்கது. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலுள்ள மகத்தான தொடர்பு இது அதைவிட மேலானது எங்கும் கிடையாது.
இந்த வழியில் நடந்து பார் அப்போதுதான் என் வார்த்தையிலுள்ள உண்மை உனக்குத் தெரியும்
நல்ல அறிவுரைகளைக் கேட்டு அமுல் நடத்த முற்படு அதற்காக அறிவுரை
என்ற பெயரில் கூறப்படுவதையெல்லாம் ஏற்றுக்கொண்டுவிடாதே இம்மையைப் பற்றியுணர்ந்து செயலாற்று இவை உன் உள்ளத்தின் ஆற்றல்களுக்குப் புத்துயிர் அளிக்கும் திறமை வாய்ந்தவை
மனிதனது முன்னேற்றங்கள் அத்தனைக்கும் நம்பிக்கையே அடிப்படை மனிதன் செய்யும் அரும் செயல்கள் அத்தனையும் ஆழமான நம்பிக்கையிலிருந்தே உருவாகின்றன. நம்பிக்கை இழந்தவர்கள் OAU, வரலாற்றில் என்றைக்கும் முன்னேறியது கிடையாது.
எனவே நீ என்றைக்கும் நம்பிக்கையை இழந்துவிடாதே உன் உள்ளத்தில் அசையாத நம்பிக்கைக்கும் ஆழமான அறிவுக்கும் இடம் கொடு இவை உன் நெஞ்சத்தில் ஒளியைத் திணிக்கும் ஆற்றல் பெற்றவை.
ஜொஹரா ஹுஸைன்-தியத்தலாவ,
Εσοταρσετ είπετρευή
○、○。一エ72。
தரையில் என்னை
soos,Lint
இரண்டையும் சிறப்பாக தருவதே
Genrcupiota :
இறக்கிவிடாதே இநம் விக்சல் மடிந்து சுமந்தவளேன்
u svila, i oltovi u இடியாய்ப் போர் நடக்கும்-இ
இறக்கிடாதே ஒருபோதும்
செல்வி.பி. சுபத்திரா-பசறை
பசியெடுத்த சேயொன்று பால் குடிக்கிறது விரல்களிலே விதிப்பினி தொடுத்த தாய் மனமொன்று விதிர்கின்றது சோகச் சிரிப்பினிலே
திருமதி.பாலகிருஷ்ணன்-நமூனுகுல
தம் அதை எழுதும் விதம் தணிவிதம் கொலை விழும் நேரம் தொடரை இரசிக்கவும் ருசிக்கவும் தருவது சம் மீண்டும் மயங்கி அதே ானத்துடன் பாராட்டுவதிலும் துவதிலும் மிக மகிழ்கிறது நம்
g. குத்தூஸ்-கோட்டைமுனை,
பொறுப்பு ஒருபுறம் கொலை விழும் நேரத்திலோ ப்பா விறுவிறுப்பு. மறுபுறம் இலக்கிய நயத்திலோ |ளுப்பு.
TID6ui
ரசிகனின் தனிச் சிறப்பு
இவைகளை வாசகர்கள் கவரும் விதத்தில் தருவதுதான் தினமுரசின் தலையாய பொறுப்பு
ஆர்.சுரேஷ்-கலஹா
தாங்காது மனம் கொஞ்சி தவளும் தினமுரசே, உலகெங்கும் மறைந்திருக்கும் செய்திகளை சுமந்து வரும் தேன் முரசே உன் முகம் பார்க்கும்மட்டும் என்மனம் தாங்காது உன் சேவை ஆண்டாண்டு வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஜெயகுமாரி முனியாண்டி-இரத்தினபுரி
பணி தொடர. அன்பு முரசே! வாரந்தோறும் விதவிதமான
அம்சங்களோடு காட்சி தருகின்றாய் அதிலும் தகவல்பெட்டி, தேன் கிண்ணம் மருத்துவ விந்தைகள், ரசிகனின் தொடர் கதை "அற்புதன் அளித்து வரும் சிந்திக்கலாம் இங்கே இப்படி பல சிறப்பான உனது பணி தொடர என்றும் என் நல்வாழ்த்துக்கள்.
எம்.எஸ்.ஜெஸிலா-மூதூர்-04
தாய்ப்பாச ஆழம் பேயுளம் கொண்டவர்கள் அறிவாா பூமிதனில் CK N Th 6 ITG vir Giron * *、*(
தர்க்கா கனகசிங்கம்-மட்டக்காப்பு
காந்தீயம் േഖi-§ിദ3, சிரித்து நிற்கையில் நீங்கள் மட்டும் ஏங்குவது எதற்காக?
வை.தி.குமரன்-டிக்கோயா
முக்கனிபோல் இனிக்கும் முரசே!
நீ இல்லையேல் நான் ஏது? அண்மையில் உதித்த அற்புதனின் அறிவுரைகள் அனைத்தும் அற்புதம், அற்புதம் வாரம் தோறும் ஸ்போர்ட்ஸ் பகுதியில் வெளியாகும் கிரிக்கெட் நியூஸ்வொண்டபுல் உன் சேவையே இவளின் தேவை செல்வி சரவனேஸ் டெய்சி-கலவானை
தித்திக்கும் தினமுரசே வாரந்தோறும் வளர்பிறைபோல் உதயமாகும் வாரமலரே உன் வருகை எங்கள் குடும்பத்தினர்களை கொள்ளைக் கொண்டுள்ளன. நீ தரும் தொடர்கதைகளும், சிறுகதைகளும், மற்றும் பல அம்சங்களும் மெய்மரக்கச் செய்கின்றன. இன்னும் புதிய தகவல்களை என் போன்ற பலருக்கு அளிக்க உன்னை வாழ்த்தும் எங்கள் குடும்ப சின்னஞ்சிட்டுக்கள் பாத்திமாகெமில்ஸ், பிறரெஜட் அலோசியஸ்,மார்க் சென்ஜோன் டிலரி
பாப்பா முரசுக்கு.
அன்புடன் என் இனிய முரசிற்கு
எனது பலகோடி வந்தனங்கள் வாராவாரம் நீ தாங்கிவரும் அனைத்து அம்சங்களுமே மிகவும் பிரமாதம் GGULegi, ஸ்பெசல், மகாபாரதம், சிறுகதைகள் இதுபோன்று என்னைப் போன்ற மாணவ மாணவிகளுக்கு தெரியாத எத்தனையோ OLIÄ பாப்பா முரசு அன்புடன் அள்ளித் தருகின்றது. இன்னும் நீ சிறப்புற எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
கெதிலகாணி-இந்தகலமேற்பிரிவு
flaofika fl fil LJITNIġġJANIĊI LI TIġIJI, LED, LDdf pdf
அடைகிறேன். என் அன்பான தினமுரசிற்கு என் வாழ்த்துக்கள்.
எஸ்.சந்தனராஜ்-அப்புத்தளை
ஜூன் 12-18,1994

Page 3
திரைப்படக் JE, GDI i j flaGODUL Ij, J, TIL
தமிழ் திரையுலகின் பிரபல நடிக்ரான ரஜினிகாந்த் தற்போது தனது மனைவி லதாவுடனும், 42 கலைஞர் களுடனும் ஐரோப்பிய நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த சென்றுள்ளார்.
சுவிட்ஸர்லாந்தில் ரஜினிகாந்த் நடத்திய கலை நிகழ்ச்சிக்கு இலங்கைத் தமிழர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததும், ஈழப்படை என்னும் பெயரில் மிரட்டி யிருந்ததும் கடந்தவார முரசில் வெளியாகியிருந்தது.
அதன் பின்னர் ஜெர்மனிக்கு கலை நிகழ்ச்சி நடத்தச் சென்ற ரஜினிகாந்துக்கு அங்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது
அவரது நிகழ்ச்சியை நடத்த விடாமல் கச்சல் போட்டவர்கள் அவரைத் தாக்கவும் முற்பட்டனர். ஆனால் ஜெர்மன்பொவி தலையிட்டு ரஜினிகாந்த் தாக்கப்பட தடுத்துவிட்டனர்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து шәр д5 = 5 атағыш - நாடுகளுக்கும் கனட அமெரிக்க
அவற்றை கைவோ முற்படாத விாததை மட்டும் எதற்காக எதகவண்டும் என்று ஜெர்மனியில்
புலிகள் பேச்சுக்கு
இருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாடுகளில் நட்சத்திர நிகழ்ச்சிகளை நடத்துவதில் இலங்கைத் தமிழ் வர்த்தக அமைப்புக்களுக்கிடையே நடைபெறும் போட்டியே பூசல்களுக்கு காரணம் என்று பரவலாகக் கூறப்படுகிறது.
கவில் தமிழ் அகதிகள் அமைப்பு" என்ற பெயரில் ரஜனிகாந்த்திடம் கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது
அன்புள்ள திரு ரஜினிகாந்த் அவர்களே! st
தாங்கள் ஒரு நல்ல நடிகர் மனித விக்கவர் வாழ்க்கையில் நடிக்காதவர் உதவும் மனமும் கரமும் கொண்டவர் என்றெல்லாம் கேள்விப்பட்டுள்ளோம். மகிழ்ச்சி
அனாதை இல்லக் கட்டட வளர்ப்பு நிதிக்காக தாங்களும் தங்கள் பாரியார், மேலும் 48 கலைஞர்களுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு வரவிருப்பதாக நீங்கள் கொடுத்த பத்திரிகை விளம்பரங்கள் மூலம் அறிகிறோம். தங்களை வரவேற்கவும், தங்களை சந்திக்கவும் அவாவுடையவர்களாயுள்ளோம். ஆனால். 1. தங்களைச் சந்திக்க விரும்பும் ஐரோப்பிய
நாடுகளில் உள்ளவர்களில் 99
இரசிகர்கள் ஈழத் என்பதையும், அ நாடில்லை, அரசி paUfair L/6V LIIT வாழ்கிறார்கள் எ உற்றார் உறவின தமிழ் ஈழத்திலேே இல்லாமல் அலை தமிழ் ஈழத்திலேயே பாலகர்கள் அனா கள் என்பதையு நூற்றுக்கணக்கான போசாக்கு மருந்து இல்லாமல் மு மடிகிறார்கள் எ அறியாமலிருக்கமு 2. உங்களுக்கு ஒரு உண்டு. தாயகம், கைவிடாது என அகதிகளாக வந்த உங்கள் நாடும் நடத்துகிறது? அ சிறைக் கைதிகளாக oil, lá (54,6/6 DIDTa கிறார்கள் என்பதை (LDLP UIT3 அரசும் கவனிக் குழந்தைகள் LT சேவை செய்ய
6) I (D
தரை-கடல் போருக்கு
மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் பிரசாரங்களில் மாற்றங்கள் தெரிகின்றன. தமிழீழமே முடிந்த முடிவு என்று மீண்டும் வலியுறுத்தி வருகிறார்கள்
தமிழீழமே இறுதித் தீவு என்பதை வலியுறுத்தாமல் சமஷ்டி முறையிலான தீர்வையும் பரிசீலிக்கத் தயார் என்பதுபோல புலிகளது முக்கியஸ்தர்கள் சிலர் கூறிவந்தனர். இனப்பிரச்சனையே இல்லை என்று ஜனாதிபதி டி.பி. அறிவித்தபோது அதனை புலிகள் அரசியல் விவேகத்துடன் கையாண் டார்கள் என்றும் தாம் பேசுவதற்கு தயார் ஆனால் அரசாங்கம்தான் பிரச்சனையே
இல்லை என்று பேசிக்கொண்டிருக்கிறது என்பது போன்ற மனோபாவத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிகள் ஏற்படுத்திவிட்டார்கள் என்றும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் போருக்கு எதிரான கருத்துக் கொண்டிருந்தபோது புலிகளும் சற்று அடக்கி வாசித்தார்கள் போர் நிறுத்தம் செய்ய தயார் என்று கூறினார்கள்.
தென்னிலங்கைத் தூதுக்குழுக்கள் மற்றும் வடக்கு-கிழக்குக்கு விஜயம் செய்த உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் ம் பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராக ருப்பதாக புலிகள் வெளிப்படுத்தினார்கள்
ஜனாதிபதி இனப்பிரச்சனை தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களும், புலிகள் பேசத் தயார் என்று தெரிவித்த கருத்துக்களும் மக்கள் மத்தியில், அரசாங்கம்தான் தீர்வுக்கு தயாராக இல்லை என்னும் கருத்தை ஏற்படுத்தியுள்ளன. இது புலிகளுக்கு அரசியல் ரீதியில் கிடைத்த வெற்றியாகும் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கிறார்கள்
(காரைதீவு நிருபர்) அம்பாை இலிருந்து
களுக்கு செல்லும் பஸ்
(B9, "LITIG), 906) வெடிப்பு என்கிறார்கள்.
ஆதலால் இன்றுகூட அக்கரைப்பற்று
செல்வதைக் காணமுடிகிறது.
இது-குண்டு வெடிப்பிற்குப் பின்
பஸ் நிலையத்தினுள் 1990 ன்று வரை தமிழ் பிரதேசங் வண்டிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஏனென்று விபரம் நடைபெற்ற குண்டு
கல்முனை, போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ் வண்டிகள் பஸ் நிலையத்திற்கு வெளியில் நின்றுதான் பயணிகளை ஏற்றிச் O
1974ம் ஆண்டு ஜூன் 5ம் திகதி யாழ்ப்பாணத் திலுள்ள கோப்பாய் பகுதியில் சயனைட் விழுங்கி மரணமானவர் பொன் த்துரை சிவகுமாரன். பொலிசாரால் ரவாத நடவடிக்கை களுக்காக தேடப்பட்ட சிவகுமாரன்பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகும் சந்தர்ப்பத்தில் சயனைட் உட்கொண்டு பலியானார்.
சிவகுமாரனின் 20வது நினைவுதினம் இம்மாதம் 5ம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான உரும்பிராயில் 9/g)/(ply did. LIL5).
புலிகள் அமைப்பினரால் நினைவு நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. கலை
ஜூன் 12-18,1994
இனப்பிரச்சனையே இல்லை என்று கூறும் அரசாங்கத்தோடு எப்படிப் பேச முடியும் என்று புலிகள் கேட்பதில் நியாயமிருப்பதாகவே தென்னிலங்கை புத்தி ஜீவிகளும் கூறுகிறார்கள்
த்தகைய சூழ்நிலையில் புலிகள் மீண்டும் தமிழீழமே ஒரே தீவு என்னும் கருத்தை வட பகுதியில் நடைபெறும் கூட்டங்களில் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
606 I L'ILJU, Lb திறக்கப்பட்டதும், "தமிழீழத்தை உலகம் விரைவில் அங்கி கரிக்கும்" என்று புலிகளது அரசியல் லோசகர் தெரிவித்துள்ளதும் குறைந்தபட்சத் புவிகள் தயாராக இல்லை
திரு மலை நகர
(திருமலை நிருபர்) இடம்: விஞ்ஞானக் கண்காட்சிப் புகையிரதம் திருகோணமலைக்குக் கொண்டு வரப்படாமல் கந்தளாய் புகையிரத நிலையத்துடன் நிறுத்தப்பட்டது ஏன்? வ்வாறு மாணவர்களும் கல்வி சார்ந்த அறிஞர்களும் கேட்கிறார்கள்
மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கை யுடைய விஞ்ஞான மாணவர்களையும் மூன்று தேசியப் பாடசாலைகளையும் பல பிரபல கல்லூரிகளையும் கொண்டுள்ள திருகோண மலை நகருக்கு கண்காட்சி கொண்டு வரப்படாமற்போனமைக்கு கல்வித் திணைக்களத்தின் செயற்பாடின்மை
இரு
(ஹேவாஹெட்ட நிருபர்)
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு மலரான "இளங்கதிர் இருபத்தேழாவது ஆண்டு மலராக அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் துறைப் பேராசிரியரும், தமிழ்ச் சங்கப் பெருந்தலைவருமான பேராசிரியர்.சி. தில்லைநாதனின் தலைமைத்துவத்தின்கீழ் இந்த இளங்கதிர் ஆண்டு மலர் பல்சுவை அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.
இவ்விதழில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர்களான கலாநிதி.க.
அருணாசலம், கலாநிதி துரை மனோகரன், மெய்யியற்றுறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி AlbШavaIII600 ft flag Tarn, புவியியற்றுறை முதுநிலை விரிவுரையாளர் வன்னியில் வயிற்றோட்டம் வன்னிப் பகுதியில் வயிற்றோட்ட நோயின் தாக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பேர் பலியானதாக அறியப்படுகிறது. நீர் நிலைகளில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகள், மாசுபடிதல் என்பவற்றினால் வயிற்றோட்ட நோயின் பரவல் ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளில் மாசுபடுவதை தடுக்கவும், மாசுள்ள நீரை அருந்தவேண்டாம் என்றும் சுகாதாரப் பகுதியினர் கூறியுள்ளனர்.
இடையிலே நின்றுபோன
என்பதை தெளிவுபடுத் தரையில் மட்டும தமது பலத்தை அத ஈடுபட்டுள்ளனர்.
கடற்புலிகள் அை படகுகளுக்கு சமமான உருவாக்கி வருகின்றன
வெளிநாடுகளில் aյgւնuււ ք-5նւոஉருவாக்கப்படுவதாக தெரிவிக்கின்றன.
தரையில் நேரடிே ejoj)) Ligo) டாங்கியை பயன்படுத்
விஞ்ஞா
காரணமாP எனப் படுகிறது.
இக்கண்காட்சி திரு கொண்டு வரப்படாம լDIToMalյ1967 25 60լը 6:TSILO) LILI LIII நிர்ப்பந்தங்களுக்கு உ மூதூர், குச்சவெளி பே மாணவர்களும், திரு அங்கிருந்து கந்தளாய் 9|alignBatavisit GITITs
இடம்பெயர் கண் விஞ்ஞானப் பயன்பா தேடிச் சென்றடைய
பேராதனை பல்கலைக்கழக தமிழ்ச்சங்
பத்தேழாவது ஆண்டுமலர்
களான, மா.செ.முக் நந்தகுமார், கலாநிதிவே துநிலை விரிவுை ரா.சிவகணேசன், பொபூலோகசிங்கம், ே நாதன், ஆகியோரின்
குறிப்பிடத்தக்க பெற்றுள்ளன.
L1676flësa, Lib, LIGJ பல துறைகளிலும் பயிலு வகையில் பல சிற கொண்டமைந்ததாக அமைந்துள்ளது.
பேராதனைப் பல பீடங்களையும் ே கட்டுரைகள், கவிதை காட்டுன்கள் அலங்கரித்துள்ளன.
Q5 GSULITLFITO
யாழ்ப்பாணத்தில் உ ருநேரப் பாடசாலை பட்டுள்ளது.
சமீபத்தில் VIII LDTøgstafgør இரு முறையைக் கண்டித்து பகிஸ்கரித்தனர்.
இதனையடுத்து இ முறை கைவிடப்பட்டத தாம் விரும்பியபடி ( அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டி அகதிகளிடம் கொள்ளை'
தமிழ் அகதிகள்தான் வர்களுக்கு ஒரு ஸ்லை என்ற நிலையில் ங்களில் அகதிகளாய் ன்பதையும், அவர்கள் ர்கள் தாங்கள் பிறந்த ப வாழ ஒரு வீடுகூட கிறார்கள் என்பதையும் | Leia)/Iúil 710 LJ44f5 70 தைகளாக வாழ்கிறார் ம், தினம் தினம் மழலைகள் உணவு, வசதி போன்றவை ளையிலேயே கருகி ன்பதையும் தாங்கள் 4.0757. நாடுண்டு அரசுகள் ம்மைக் காப்பாற்றும்ற நம்பிக்கையில் ஈழத் தமிழர்களை g|Մժելի 67 մL/ւց, தி முகாம்களிலேயே வைத்து மிருகங்களை TULL. JBLögÜL/G) யும் நீங்கள் அறியாமல் உங்கள் நாடும் காத அனாதைக்
வாமல் கடலிலும் கரிப்பதில் புலிகள்
ப்பினர் நவீன போர் போர் படகுகளை
இருந்து கொண்டு = "pavid A600 யாழ் செய்திகள்
மாதலுக்கு தயாராகும் ரிடம் கைப்பற்றிய வும் புலிகள் பயிற்சி
பரவலாகக் கேட்கப்
காணமலை நகருக்குக் போனதால், நகர ல் பயணம் செய்து வையிட வேண்டிய ள்ளாக்கப்பட்டதுடன், ான்ற கல்விக் கோட்ட கோணமலை வந்து செல்லவேண்டிய ப்பட்டுள்ளனர். காட்சியின் நோக்கம் டு மாணவர்களைத் வேண்டும் என்றி
|க முயற்சி
ਲ6)ib!
கையா, திரு.வை. ல்முருகு மருத்துவபீட ரயாளர் கலாநிதி உட்பட கலாகிர்த்தி பராசிரியர் சிதில்லை கட்டுரைகள் பலவும் ம்சங்களாக இடம்
கலைக்கழகம் உட்பட ம் பலரும் பயன்படும் ந்த ஆக்கங்களைக்
இளங்கதிர்
பல்கலைக்கழகத்தின்
ர்ந்த மாணவர்களது கள், சிறுகதைகள், பலவும் இதழை
முறை நிறுத்தம் GTGT LIIILFITGOGU56fli) முறை கைவிடப்
ழ் இந்துக்கல்லூரி நரப் பாடசாலை வகுப்புக்களை
ரு நேரப் பாடசாலை ாகவும், கல்லூரிகள் யங்கலாம் என்றும் O IJLDouci
இடம்பெயர் கண்காட்சி
மானவர் அதிரு ப்தி
குரியது. ஆனால் அவர்களுக்கு உதவுவ தற்காக ஈழத் தமிழ் அகதிகளிடமா நீங்கள் கையேந்தி வரவேண்டும்? உங்களிடம் இல்லாத பணமா? இங்கே வந்து இந்த அகதிகளிடம் கையேந்தும் காலத்தில் அங்கேயே ஒரு படத்தில் நடித்தால் அந்தப் பணம் இங்கே கிடைப்பதைவிடக்கூடுதலாக இருக்காதா? தாங்கள் தங்கள் பாரியார் குழந்தைகள், 42 பேர்கொண்ட குழுவினரின் பயணச் செலவு, திங்குமிட வசதிகள் போன்றவற்றிற்கான செலவு எவ்வள வாகும் இந்தத் தொகையும் நீங்கள் உங்கள் முயற்சிக்காக எடுத்துச் செல்லப்போகும் பணமும் தவிர, உங்கள் திரைத்துறைக் கவர்ச்சியைக் காட்டிப் பணம் சம்பாதித்துக் கொழுக்கப் போகும் தரகர்கள் நிகழ்ச்சி அமைப் பாளர்கள் எனப்படும் மனிதாபிமானமற்ற வர்த்தக நோக்குள்ளோர் பெறும் பணம் 67 Gij GUITLb இந்த ஈழத் தமிழர் தலையில்தான் விழும் என்பதையும் நீங்கள் அறியாமலிருக்க முடியாது. இப்படி ஈழத்தமிழ் அகதிகளை உங்கள் திரைப்படக் கவர்ச்சியை காட்டி நீங்களும் உங்களை இங்கே அழைத்து நிகழ்ச்சி ஒழுங்கு செய்யும் மனிதாபிமானமற்ற தரகர்களும் கொள்ளையடிப்பதை
பெறுகிறார்கள்.
அது தவிர, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கைப்பற்றிய கனரக வாகனமொன்றையும் LITÄRGBLJITI தயார்படுத்தியுள்ளனர்.
புதிய உறுப்பினர்கள் பெருந்தொகையாக திரட்டப்பட்டு வருகின்றனர்.
ஒரு பகுதியினர் பொருளாதாரக் கஷ்டங்கள் SITU GOOTILDITAJ,6||lib யக்கத்தில் (Bլ յով: இணைந்து கொள்கிறார்கள்
ஆயுதங்கள் போதுமான அளவுக்கு இருக்கின்றன. ஆட்கள்தான் தேவை என்று புலிகளின் கருத்தரங்குகளில் கூறப்படுகிறது.
போரினை சித்தரிக்கும் திரைப்படங்கள்
ருக்கையில், யாரோ எங்கோவிட்ட தவறினால் மாணாக்கர் சிரமத்துக்குள்ளாக்கப் பட்டுள்ளனர்.
இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் நேர விரயத்துக்குள்ளாகியதுடன் பெற்றோர் களும் வேண்டாத போக்குவரத்துச் செலவுகளைச் சுமக்கவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இம்முறையற்ற செயலைக் கண்டித்து திருகோணமலை மாவட்டத்தமிழர் விடுதலைக் கூட்டணி கிளைத் தலைவர் உயர்கல்வி அமைச்சுக்கும் ஃபாக்ஸ் மூலம் செய்தி அனுப்பியுள்ளார். O
கோபால்சாமிதோல்வி |ികi ഖങ്ങബ!
சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற பெருந்துறை மற்றும் மைலாப்பூர் சட்டமன்றத் தேர்தல்களில் வைகோபால்சாமியைத்
யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் நிறை குறைந்த குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1989ம் ஆண்டில் 25 கிலோவுக்கு குறைந்தளவில் பிறந்த குழந்தைகள் 19 வீதம் என்றும் 1993ல் 25 வீதம் என்றும், 1994ல் 25 வீதம் என்றும் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.
தொடரும்போரினாலும், போசாக்கின்மை
தோல்வி வெற்றியாக மாறும் என்று
விட-அங்கே தமிழ்நாடு என்ற பெயர் கொண்ட நாட்டில், குஷ்புவுக்கு கோயில் கட்டுபவர்களிடமும் உங்கள் LID60.GU 2 UT saukaLÜLIC@Lb KL. அவுட்டுகளுக்கு பாலாபிஷேகமும், மலர்மாரியும்பொழியும் பணத்தையும் பெற்று உங்கள் இலட்சியத்தை நிறைவேற்றலாமே 4 வேட்டி சட்டை கேட்காதிங்க வேலை கேளுங்கப்பா என்று உபதேசம் செய்த நீங்கள் தயவு செய்து
மனிதாபிமானத்துடனும் மனித நேயத்துடனும் சிந்தித்து செயல்படுங்கள்.
5. இங்கு வந்து ஈழத்தமிழ் அகதிகள் பணத்தைச் சுரண்டி கொள்ளை யடிக்க நான் விரும்பவில்லை. இப்பணத்தை உங்கள் நாட்டில் ஏதிலிகளாக வாழும் ஈழத் தமிழ் கொடுத்து உதவிடுங்கள் என்று ஓர் அறிக்கை
விடுங்கள் வரவேற்போம்! வாழ்த்துவோம்! அப்புறம் உங்கள் இஷ்டம்
இவ்வாறு அப்பிரசுரத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்புக்கு புலிகள் அமைப்பின் மறைமுக ஆதரவு உண்டு என்றும் கூறப்படுகிறது.
தாக்குதல் காட்சிகளை பதிவு செய்து காட்டும் வீடியோப் படங்கள், உணர்ச்சிகரமான பாடல்கள் போன்ற இடையறாத பிரசாரங்கள் இயக்க ஆள் திரட்டலுக்கு ஊக்கமளிக்கின்றன. சொந்த விருப்பத்தின் பேரிலேயே பாடசாலை மாணவ மாணவிகள் இயக்கத்தில் சேரும் மனநிலைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
அரசியல்-இராணுவ ரீதியில் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உறுதி
யான அடித்தளத்தை புலிகள் பெற்று வருகின்றனர்
சமீபத்தில் ஜூன் 5ல் மாணவர்
எழுச்சிவ புவிகளால் நடத்தப்பட்டுள்ளது. போட்டத்தில் மாணவர்கள் இணைந்து
கொள்ளவேண்டும் அதுவே மாணவர்களது முதற் கடமை என்று புலிகளது மாணவர் அமைப்பால் அறிக்கையும் வெளியிடப்பட்டது. தமது பலத்தை அதிகரிக்க அரசின் மீதான அதிருப்தியையே புலிகள் சாதகமாக்கி வருகிறார்கள்
ஆகவே, அந்த அதிருப்தியை இல்லாமல் செய்துவிடக்கூடிய ஒரு பேச்சுவார்த்தைக்கு புலிகள் தற்போது முன்வரமாட்டார்கள்.
பேச்சுவார்த்தைக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவிக்காவிட்டாலும்கூட அரசாங்கம் பிரச்சனையை தீர்க்கக்கூடும் என்ற மனோபாவம் தமிழ் மக்களிடம் ஏற்படுவதை புலிகள் விரும்பமாட்டார்கள். அவ்வாறு ஏற்பட்டால் தமது தரப்புக்கு தற்போதைய சாதகங்களாக இருக்கும் காரணிகள் பாதகமாக மாறும் என்று புலிகளுக்குத் தெரியும். எனவே உடனடியான ஒரு சமரசத் தீர்வுக்கோ அல்லது சில அரசியல் வாதிகள் தமது சொந்த விளம் பரத்திற்காக கூறுவதுபோன்று இரகசிய பேச்சு முயற்சிகளுக்கோ புலிகள் முன்வர լրոլլրMց,67 என்றே அவதானிகள் கூறுகின்றனர்.
தலைவராகக் கொண்ட மறுமலர்ச்சி தி.மு.க. தோல்வியை தழுவியுள்ளது. எனினும் பெருந் துறையில் கணிசமான வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் வந்தது.
வைகோபால்சாமி அணியின் தோல்வி குறித்து யாழ்ப்பாணத்தில் பத்திரிகையில் கருத்துத் தெரிவித்துள்ள புலிகள், தோல்வி ஏற்பட்டாலும்கூட ம.தி.மு.க தொடர்ந்து முயற்சி செய்து தன்னை நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
வைகோபால்சாமி அணிக்கு ஏற்பட்ட
கருத்துப்படும் கட்டுரை ஒன்றும் ஈழநாதம் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளையில், ஆதரிக்கவில்லை என்றும், தமிழர்களது துயரங்களுக்கு எதிராகவே குரல் கொடுத்து வருவதாகவும் வைகோ தமிழ்நாட்டில் கூறிவருகிறார்.
யாலும் சிறுவர்கள், குழந்தைகள் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களில் 19029பேர் சிறுவர்கள் எனவும் இவர்களில் பெரும்பாலானோர் போஷாக்கின்மையாலும், உளநோயாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Page 4
salot nungi Liga
ഥഞെIബ് സ്ടി, வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் கடந்த 2 வருடங்களாக மாந்திரீகத் | துறையில் உண்மையான நிலையான
சேவையை ஒட்டியே தற்பொழுது எனது நிறுவனம் வரையறுக்கப்பட்ட
தனியார் துறையாக (WI, II உருவாகியுள்ளது. இதன் சொத்து அனைத்துமே சிறீ துர்க்கா அம்மனுக்கே
இதைவிட உண்மையை அறிய நேரில் வாருங்கள் உங்கள் குறை என்ன? வாழ்வில் நிந்திப்பா? வறுமையில் தவிப்பா? இஷ்ட தேவவைகளில் குறையா? இஷ்டப்பட்டவனையோ, இஷ்டப்பட்டவளையோ தீர்க்கமாகவே அடைந்து தீர வேண்டுமா? இன்னலுக்குப் பின் இன்னலாக வரும் தறுவாயில் எதிர் நீச்சலுக்கு ஏணிப்படியாக பற்பல உற்சாடனங்கள் உண்டு. இன்னும் வசியத் தொப்பி, தீர்க்க முடியாது என முடிவெடுக்கப்பட்ட ஆஸ்துமா நோய், தீராத நோய்கள் அனைத்துக்கும் அம்மனிடம் வாருங்கள் கொழும்பு கொட்டாஞ்சேனையில் மகா விகாரை, கொட்டாஞ்சேனைப் பொலிஸ் நிலையம் இவற்றின் மத்தியில் அமைந்துள்ள புதியதோர் இடத்தில் மாதந்தோறும் 20முதல் 3 வரை நிச்சயம் சேவையில் இருப்பேன். இத்தினங்களில் பூஜைகள், ஆராதனைகள், அன்னையின் அன்பு, அரவணைப்பு ஆசிர்வாதங்கள் பெறலாம். அதுமட்டுமல்ல எமது பிரிவில் கைரேகை நிபுணத்துவம், வாழ்க்கைச் சுவடிசாஸ்திரம், ஜாதக் குறிப்பு எண் ஞானக் குறிப்பு இனியும் வேறு என்ன என்பதற்கு நேரில் வரவும்.
வறியவர் எனக்கண்டால் எமது ஸ்தாபனத்தில் தனி இடம் உண்டு. தலைமைப்பிடம்
PKசாமி DGAN (மாந்திரீகச் சக்கரவர்த்தி) சிறி துர்க்காதேவி ஆலயம் 32, தினச்சந்தை காம்பிளக்ஸ்
நுவரெலியா,
ിgnഞഖuി: 052.2508,052-5093
ജൂൺ: 162,
கொட்டாஞ்சேனை விதி
கொட்டாஞ்சேனை
கொழும்பு-13.
தொலைபேசி: 078-71592 07871243
கொழும்பில்
வெளிநாட்டு ஆடகள் உடனுக்குடன் கவனிக்கப்படு
ΕAX: 0094 2.508,0094 3.093
அகலவத்த புளத்சிங்கள, அக்குரஸ்ஸ, திககொட கிரிந்த தெனகம, கம்புறுப்பிட்டிய, தெனிப்பிட்டிய மித்தெனிய
மேற்காணும் ஊர்களில் தினமுரசு வாரமலர் விற்பனை செய்வதற்கு முகவர்கள் தேவைப்படுகின்றார்கள். நியாயமான விற்பனைத் தரகு வழங்கப்படும்.
தொடர்புகளுக்குவிநியோக மேலாளர் இல. 38/14, சோமாதேவி பிளேஸ், கிருலப்பனை, கொழும்பு-05
CIRCULATION MANAGER NO: 88/14, SOMADEVIPLACE, KIRILAPONE, COLOMBO-5. PHONE: 820265
கல்முனை பிரதேச சபை கவனிக்குமா?
கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவீதி ஒரு முக்கிய பிரதான வீதியாகும் கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசல் கல்முனைக்குடி அல்-பஹ்றியா விதியாவம் கடற்கரைப் பள்ளி உபதபால் நிலையம் போன்ற முக்கிய இடங்கள் அமைந்திருப்பதைக் கொண்டே இவ்வீதியின் முக்கியத்துவத்தை உ ை
இவ்வாறு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இவ்வீதியானது தற்போது மிகவும் மோசமான வில் உள்ளது பல இடங்கள் குன்றும் குழியுமாகக் காட்சியளிக்க சில இடங்கள் மன நிரம்பிய நிலையில் போக்குவரத்துக்கு உதவாத நிலையில் உள்ளது.
இவ்விதியைப் பொறுத்தவரை மிகவும் வேடிக்கையான விடயம் என்னவென்றால் பொதுவாக வீதிகள் கிறவள் விதியாக இருந்தால் அவற்றுக்கு கற்கள் போடப்பட்டு தார் வீதியாக மாற்றுவதுதான் வழமை
ஆனால் இவ்வீதியே முன்பு தர் ருந்து இப்போது படிப்படியாக கிறவல் வீதியாக மாற்றப்பட்டுக்கொண்டு வருகின்றது. போதாக்குறைக்கு இடையிடையே மணல் மேடுகள் வேறு அத்தோடு இரவில் போதிய மின்சார வெளிச்சம் கூட போதியளவு இல்லை
எனவே தயவு செய்து இவ்விதியை புனரமைப்புச் செய்து மீண்டும் தாவீதியாக மாற்றியமைப்பதுடன் போதிய மின் விளக்குகளை பொருத்தவும் கல்முனைப் பிரதேச சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவ்விதியைப் பயன்படுத்துவோர் கோரிக்கையாகும்
I
7. 4.6δόΤΙ (U, ό000)
இயற்கை எழில் கொஞ்சும் மலையகத்தின் தலைநகராம் கண்டி மாநகர் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள குட்செட் என்றழைக்கப்படும் பிரதான பஸ் நிலையம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளித்தபோதிலும் அவ்விடத்தில் குறையொன்றும் தென்படுகிறது. அதாவது பஸ் நிலையத்தில் குன்றும் குழிகளும் அதிகம் காணப்படுகிறது.
தனால் மழைக்காலங்களின் போது அங்கு காணப்படுகின்ற குழிகளில் நீர் தேங்கி நிற்பதனால், அங்கு வருகின்ற பஸ் பிரயாணிகளுக்கு
டையூராகவுள்ளது.
எனவே மேற்படி குட்செட் பஸ் நிலையத்தில் காணப்படும் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரயாணிகள் சார்பில் தினமுரசு வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.
afl:600 (pu-girl.
பிரதேச அபிவிருத்தியே
(திருமலை நி
"பள்ளிவாசலில் நான் ஒரு பி
முஸ்லிம் சமூகத்தில் நான் தமிழன்" கூ
என்கிறார் திருகோணமலை உ
பட்டினமும் சூழலும் பிரதேசசபை கெ
யின் புதிய தலைவர் ஜனாப் கி
அஜமு.முஜீப், ஐக்கிய தேசியக் ம
கட்சி சார்பில் தேர்தலில் நின்று அ
கூடுதலான விருப்பு வாக்குகளைப் கல்
பெற்றுத் தலைவராகியிருக்கும் 23 கு
வயதான இந்த இளைஞர் வெள்ளை எ மணல் கிராமத்தைப் பிறப்பிடமாகக்
கொண்டவர் தந்தையார் ஒரு சீர
GALIITLI JITf7
G.
國
III
Q.
ெ
@
தனது எதிர்காலச் செயற்
பாடுகள் குறித்து தினமுரசுக்குத் இ
தெரிவிக்கையில் தான் ஐ.தே.
கட்சியைச் சார்ந்திருந்த போதிலும் டு
பிரதேச அபிவிருத்தியே தனது டு,
(அக்குறணை
அக்குறணையைச் சேர்ந்த ஒரு முஸ் TATA 1210 எனும் ரக லொறி சில
போயிருந்தது. பின்னர் அது சிரமமான
எரிபொருள் முழுவதும் தீர்ந்துபோன இடத்தைச் சேர்ந்த காட்டுப் பாதைய இறக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்
இதன் பின்னர் கடந்த வாரம் இடத்தைச் சேர்ந்த சிங்கள வியாபாரி ஒ சிறிய லொறி ஒன்றும் காணாமல் போயி ஹப்புத்தளைப் பகுதி வீதிப் பொலிசாரி வாகன அனுமதிப்பத்திரம் எதுவுமற்ற நி எனச் சந்தேகிக்கப்படும் ஒருவனுடன் த
முன்னர் சாரதியாகக் கடமையாற் தற்பொழுது மன நோயாளியாகி இருக்க மூலங்களில் தெரிவித்திருக்கிறான்.
ஆனால் மேற்படி இரண்டு லெ இவனே களவாக ஒட்டிச்சென்றிருக்கிற இவ் வாகனக் கடத்தலின் பின்னணி ஒன்று இயங்குகின்றதா எனும் விடயத்தின புலன் விசாரணைகள் தொடர்கின்றன.
உயர் கல்விக்
மனித எலும்புக்கூ (நித்தவூர் நி
FIDLDII jibg/600 JD LJILLLÜLIL) LÜLITETIT கல்வி பீடமான சம்மாந்துறை முஸ்லி பாடசாலை) மனித எலும்புக்கூடு (வ அன்பளிப்புச் செய்துள்ளது.
கல்லூரி விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு பெரும் பயன்பாடாக மிளிரும் இந்த மனித எலும்புக் கூட்டின் கையளிப்பு வைபவம் சம்மாந்துறை பட்டப்படிப்பாளர் சங்கத் தலைவர் ஜனாப்றமீஸ் அப்துல்லா தலைமையில், கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை தேசியப் பாடசாலை அதிபர் ஜனாப்எம்ஏ தம்பிக்கண்டு 196lőGillió, figű FTÜLIG LITöLI ஜனாப் எம்பர் வன்கூட்டுத் தொகுதியைக் கையளிப்பதைப்படத்தில் 9. TGG GNU,
கையளிப்பு வைபவத்தில் கலந்து கொண்ட திகாமடுள்ள மாவட்ட பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புதிய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஜனாப்யூஎல்எம் முகையின் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப்.ஏ.ஆர். முகம்மட் அலி(ஐ.தே.க) உட்பட பிரமுகர்கள் பலரும் படத்தில் காணப்படுகின்றனர்.
பட்டப்படிப்பாளர் சங்கத்தின் இந்த நற்சேவையைப் பலரும் வெகுவாகப் பாராட்டினர்
புகார்பெட் III Nijii
AU UNHA || ||
அமைந்துள்ள சின்னக் கல்வான் பாலம் தரம் கண்ணிவெடிக்கு பாதிப்புற்று அரைப் பிகமோசமான முறையில் தகர்ந்து காணப்படு இதன் கீழ் இருபது அடி ஆழத்தில் நீ செல் பாலத்தின் மேல் பகுதியில் உள்ள சை அனைத்தும் அழிந்துவிட்டது மரம் ே பட்டாலும் பாதுகாப்பில்லாத காரணத் பலவித கஷ்டங்களை மக்கள் எதிர்நோக்குகின் தோப்பூரில் இது பிரதான பாதை என்ப பல இன மக்கள் இதனால் பிரயாணம் செய்வ இதை தகுந்த முறையில் திருத்தி அமைக் பொறுப்பானவர்களை பணிவுடன் வேண்டு
எம்.சுஜாஸ் பேகம்-தோப்பூ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரதான கொள்கை
நபர்)
ரதான கொள்கை என்று றுகிறார். திங்கட்கிழமைகளில் ப்பு வெளியிலும் புதன் கிழமை ரில் சாம்பல்தீவிலும் வெள்ளிக் ழமைகளில் குடாக்கரையிலும் கள் தம்மைச் சந்தித்து பிரதேச பிவிருத்திகள் பற்றி ஆலோசனை
மகளிர் இல்லம் நிர்மானம் மட்டக்களப்பு மேயர் குத்துவிளக்கேற்றினார்)
நிந்தவூர் நிருபர்)
வழங்குவதற்கு தமது
றைபாடுகளையும் தெரிவிக்கலாம்
ன்று கூறுகிறார்.
2. LGOTL9. UIT 5L LUIT 600g)
மைப்பு மின்சாரம், நீர் வழங்கல் ன்பவற்றில் கவனம் செலுத்தப் ாவதாகக் கூறும் முஜீப் வடக்கு ழக்கின் ஆட்சி மொழி தமிழாக ருப்பதால் தனது பிரதேச பையின் உத்தியோகப் பதிவுகள் வும் தமிழிலேயே பேணப்படும் ன உறுதியாகத் தெரிவிப்பதுடன், ங்கள மக்கள் தங்கள் கருமங்களைச் ங்களத்தில் செய்துகொள்ள வழி சய்யப்பட்டுள்ளது எனவும் தரிவிக்கின்றார்.
இன மத மொழி வேறுபாடுகள் ல்லாத வகையில் நல்ல சேவையை ழங்குவேன் என முரசு வாயிலாக ல்லோருக்கும் தெரிவிக்கும் இந்த ளைஞர் தனது நேர்மையான ளர்ச்சிக்கு முரசு ஆதரவு தர பண்டும் என்றும் பவ்வியமாகக் ட்டுக்கொள்கின்றார். O
திருபர்) லிம் வியாபாரிக்குச் சொந்தமான தினங்களுக்கு முன் காணாமல் தேடுதல் முயற்சிகளின் பின் நிலையில் தம்புள்ள எனும் ல் பிரதான வீதி ஓரமாக பட்டது. அக்குறணை துணுவில எனும் நவருக்குச் : Ef“. நந்தது. பின்னர் மேற்படி லொறி னால் சாரதி அனுமதிப்பத்திரம் லையில் ஒட்டிச் சென்ற உபாலி டுத்து வைக்கப்பட்டது. றிய உபாலி என்பவன் தான் றேன் என்று பொலிஸ் வாக்கு
பரீராமகிருஷ்ணமிஷன் இலங்கைக் கிளையினரால் காரைதீவில் 40 இலட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப் பெற்றுள்ள சாரதா அனாதைகள் மகளிர் இல்லத்தை அகில உலக பூரீராமகிருஷ்ண மிஷன் பொதுக் காரியதரிசி பரீமத்சுவாமி ஆத்மஸ்த்தானந்தஜீ மகராஜ் அவர்கள் வைபவரீதியாகத் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் கலந்துகொண்ட கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தலைவரும், மட்டக்களப்பு மேயருமான திருசெழியன் ஜே.பேரின்பநாயகம் குத்துவிளக்கு ஏற்றி வைப்பதைப் படத்தில் காண்க. சுவாமி ஆத்மஸ்தானந்தஜீ சுவாமி ஜீவானானந்தT (மட்டக்களப்பு) ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.
அடித்தார் ஆசிரியர் மாணவன் ஆஸ்பத்திரியில்
(திருகோணமலை நிருபர்) பாடசாலை ஆசிரியர் அடித்ததால் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்
றிகளையும் கள்ளச் சாவியால் Tail. யில் ஏதாவது சதிகாரக் கும்பல்
னக் கண்டறிவதற்கான பொலிஸ் வ ஒருவர் ஆஸ்பத்திரியில் பட்டுள்ளார்.
இஅனுமதிக்கப்பட்டுள்ளார். DDI GOSIG) Göz திருகோணமலை இச்சம்பவம் குச்சவெளியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த n டத்தி D(3) முஸ்லிம் பாடசாலை ஒன்றில் போதிலும், நிலமை மோசமாக இருப்பதால் நடைபெற்றுள்ளது. கண்டி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார் அன்பளி L リcm cm m2 Qcm Lkm cm Buit) செய்யவில்லை என்பதற்காக ஒன்பதாம் குச்சவெளிப் பொலிவில் முறைப்பாடு
செய்ததோடு கல்வித் திணைக்களத்துக்கும்
ஆண்டு மாணவனான அன்வர் சதாத்
அறிவித்துள்ளனர்.
ங்கம், சம்மாந்துறையின் உயர்
என்பவரே அவரது வகுப்பாசிரியரால்
மத்திய கல்லூரிக்கு தேசிய
ன்கூடு) ஒன்றை அண்மையில்
~) ܀ܥ
நிதி சேகரிப்பு ஏன்?
திருகோணமலை அநுராதபுரம் சந்தியில்
கொழும்பு-நிட்டம்புவபஸ் சேவை சீர்கேடு (கம்பஹா நிருபர்)
ஆளாகும் மாணவர்கள் பாடசாலை செல்வதற்கே GTGTGG) கொழும்புநிட்டம்புவ தனியார் Llei GFGMAIGMill இரவு தயக்கம்காட்டி வருவதாக பல பெற்றோர்கள் 7.30 மணிமுதல் 1000மணிவரை தொடர்ந்து நடாத்துவதற்கு PITU சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள
அமைந்துள்ள விபுலானந்தா வித்தியாலயத்தில் மாணவர்களிடம் குறிப்பாக கீழ் வகுப்பு மாணவர்களிடம்
KWALIFOLITARI AMBAHI "VI"?
will ಇಂ॥
AIA ALGUIU ALING, DIJUOJU JAG Aaron விளையாட்டுப் போட்டி இல்ல வளர்ச்சி, மத வழிபாடுகளுக்கென்றும் அநாதைப் பிள்ளைகள், குருடர் செவிடர்களுக்கென்றும், மேலும் காரணம் கூறாத விடயங்களுக்கென்றும் மாணவர்களிடம் நித்தமும் பணம் கேட்டு நச்சரித்து பெற்று வருவதாகவும், இவைகளுக்கு
பணம் கொடுக்கத் தவறும் மாணவர்களை குற்றவாளி
களைப்போல் மாணவர்கள் முன்னிலையில் விசாரித்து அவமானப்படுத்தப்படுவதாகவும், இந்நிலைகளுக்கு
கவலையடைந்த நிலையிலுள்ளனர்.
வை.பாலச்சந்திரன்-திருகோணமலை,
கொழும்பு பீபள்ஸ் பார்க் தனியார் பஸ் நிலையத்தில் இருந்து நிட்டம்புவ வரையில் சேவையில் ஈடுபடும் தனியார் வான்கள் 7.30 ಇಂಗಿಸಿಟ್ಟು பின்பு ஓடுவதில்லை. இதனால்
LIA Illyrial mwl: but IJ J J ||
ஊழியர்கள் பெரும் அசெளகரியங்களுக்கு ஆளாகின்றனர்.
கம்பஹா மாவட்டத்தின் பிரதான நகரங்களுள் ஒன்றான நிட்டம்புவையில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்திலிருந்து நாளாந்தம் சுமார் 60 பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. எனினும் இரவு நேரங்களில் இவை சேவையில் ஈடுபடுவ தில்லையாதலால் கொழும்பில் தொழில் புரியும் இப்பிரதேச வாசிகள் தமது வீடுகளுக்குச் செல்ல முடியாமல் அன்றாடம் திண்டாட வேண்டிய அவலநிலை குறித்து அங்கலாய்க்கின்றனர்.
வேண்டியது மிக அவசியமாகும்.

Page 5
தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றை குறிவைத்து தென்
ουρής ησι அரசியல்
கட்சிகள் தமது அணிகளைத் தயார் படுத்தத் தொடங்கிவிட்டன.
சகல பாதைகளும் ரோமாபுரிக்கே
என்பதுபோல எதிர்வரும்
சென்றடைகின்றன சகல முயற்சிகளும் தேர்தல்களுக்காகவே
ஒரு புன்னகையைக்கூட அரசியல் வாதிகள் வாக்குப் பெறும் நோக்கத்திற் கேயல்லாமல் வேறு எதற்கும் விாகத் தயாராக இல்லை.
அரசியல் கட்சிகள் வரப்போகும் தர்தலுக்கான வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்க படையினர் வடக்குமீது எப்படி வெற்றிகரமாகத் தாக்குதல் தொடுப்பது என்று மூளையை கசக்கிக்கொண்டிருக்கிறார்கள்
தேர்தலுக்கு முன் படையினர் பாய வெற்றியைப் பெறுவதை எதிரன afUOLagoa
அதனால் போரை நிறுத்து என் இங்கிக் குரல் கொடுக்கிறாள்
நினைக்கிறார்கள்
தேர்தல் பிரசார மேடைகளில் வெளியிடும் சாதனைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ள GILLI(55 தாக்குதலில் உடனடி வெற்றிச் செய்தியை ஆளும் கட்சி விரும்பி நிற்கிறது.
தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தமது வெற்றிக்கு தமிழ் பேசும் வாக்காளர்களையும் குறிவைத் திருக்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில் தமிழ் அரசியல் கட்சிகளும் களத்தில் குதிக்க
கச்சை கட்டிக்கொண்டிருக்கின்றன.
தமிழ் கட்சிகள் களத்தில் குதிப்பது
a sle
மதுவதற்குத்தான் என்று நினைத்து af krig.
அப்படியான பரந்த நோக்கத்தை 6)լյցնգարլի நம்மவர்களிடம் எதிர் பார்க்கக்கூடாது.
முன் ஒரு காலத்தில் தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரசும்தான் தமிழர்களது வாக்குகளைப் பெறுவதற்கு பிரதான போட்டியாளர்களாக களத்தில் நின்றன.
பின்னர் அக்கட்சிகள் இரண்டும் ஒன்றுசேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாகி "இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் காணி" என்று சொல்லிக் Gatago.
அதனைக் கண்டு தமிழ் பேசும் மக்களும் இப்போதாவது புத்தி வந்ததே என்று திருப்திப்பட்டுக்கொண்டனர்.
எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான்.
இப்போது மீண்டும் பழைய
இடத்திற்கே வந்து சேர்ந்துவிட்டோம்
முன்பைவிட மோசமான ஒரு தளத்தில் நமது அரசியல் நின்று கொண்டிருக்கிறது.
ஒரு கட்சி இரு கட்சியல்ல. பல கட்சிகள் இக் கட்சிகளால் வளர்த்து விடப்பட்டு குட்டித் தலைவர்களாக மாறி பின்னர் பிரிந்து போனவர்கள். அப்படிப் பிரிந்துபோய் சுய இச்சைகளாக பல குழுக்கள்
g"61.12-18,1994
டுத்து வரும் ஜனாதிபதித்
இவையெல்லாம் குறிப்பாக குறி வைத்துள்ள இடம் கிழக்கு மாகாணம்
போர் வேண்டாம் என்று சொல்லும் தமிழ் கட்சிகளும் படையினர் புலிகளோடு நடத்திய போரில் கிடைத்த பகுதிகளுக்கு ஒடிக்கொண்டிருக்கின்றன.
"போரை நிறுத்தினால் இக்கட்சிகள் தேர்தலில் நிற்பதற்கு ஒரு துண்டு நிலம்கூட கிடைக்காமல் போய்விடும்.
ஆயினும் மக்களைக் கவர "போர் வேண்டாம் பேகங்கள்" என்று நம் தமிழ் கட்சிகள் குரல் கொடுத்தபடி இருக்கின்றன.
அரசியலில் அப்படித்தான் ச aflLLIIllgeit.
பாடசாலைக்கு வாங்கிக்கொடுத்துவி கண்டிப்பாகப் ே அடிக்குறிப்போடு செய்தியாகத் தெரிவி ஒரு அமைப்பு ஒன்றை கோலாகல,
பக்தி அம்மன் பக்தர்களது வாக்குக
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடபகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளவர்களில் பலருக்கு எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறும் சாத்தியம் கிடையாது.
அவர்களுக்கே தாம் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற காரணம் என்னவென்று தெரியும் எப்படியெல்லாம் முயற்சி செய்து கதிரைகளை கைப்பற்றினார்கள் என்பதை அவர்களே நன்கு அறிவர்.
அதிலே ஒரு சிலர் இதுவரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததே பெரிய அதிஷ்டம் இத்தோடு ஒதுங்கிவிடுவதே புத்திசாலித்தனம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
வேறு சிலருக்கு இன்னமும் ஆசை இருக்கிறது.
அதனால் கிழக்கில் கண் போட்டி ருக்கிறார்கள் கடந்த பொதுத் தேர்தலில் அமரர் அமிர்தலிங்கத்தார் கிழக்கில் போட்டியிட்டார்.
வடக்கில் போட்டியிட பயந்து கிழக்கே ஓடிப்போய் நிற்கிறார் என்று கூறியவர்கள் இப்போது தாமும் கிழக்கில் போட்டியிட திட்டம் போடுகிறார்கள்.
தற்போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் ஒருவர் கிழக்கில் கண் வைத்து தான தருமங்கள் செய்து வருவதாகத் தெரிகிறது.
யாழ் மாவட்டத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட
நாரதர்
நிதியை கிழக்கு மாகாணத்துக்கு கொடுப்பதற்கு அவர் முன்வந்திருந்தார்.
அதனை அரசாங்கம் தடுத்துவிட்டது. யாழ் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உரிய முறையில் பயன்படுத்த முடியாத நிலையில் கிழக்குக்கு கொடுக்க முன்வந்ததை LIITTITTILL GAOITÚD.
ஆனால், இறால் போட்டு சுறாப்பிடிக்கும் நோக்கம் அதில் இருக்கும்போது பாராட்ட முடியாமல் போய்விடுகிறது.
ஒரு ரூபாய் போட்டால் அது இரு மடங்காக திரும்பக் கிடைக்கவேண்டும் என்று நினைப்பதுதான் வியாபாரம்
நெருப் *
சந்தேகம்
தமிழ்நாட்டில் அ வழியில்லாமல் கஷ் முன்னாள் போராளி கரிசனை வந்திருக்கி தேர்தல் திருவிழா செய்ய ஆட்கள் தே முகாம்களில் இருந்த விடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்க மக்களின் முதுகில் மீண்டும் ஒரு சந் திருப்தியோடு திரும் அதிலே சிலர் கொண்டும் வருகிறா
முன்னர் எந்த கொண்டிருந்தார்கே கட்சியின் உறுப் முக்கிய பிரதிநிதி கறைபட்ட முகம் கா இம்முறை அதிகமா கிழக்கில் சிவில் மட்டும் எதிரிகள் : நினைத்துக்கொண்டி
ஆனால்-புலிகள் மீண்டும் களம் பு நரிகளால் மக்களு காத்திருக்கின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உள்ளவர்களும் ந்திக்கத் தொடங்கி
புத்தகம் கொப்பிகள் டு, உடனே அதனை TLG|Ib என்ற பத்திரிகைகளுக்குச் த்து விடுகிறார்கள்.
கோவில் திருவிழா ாக நடத்தியிருக்கிறது. தா? அல்லது அம்மன் ள் மீதா? என்பதுதான்
ஊரிலே ஒரு சண்டியன் இருந்தால் ஓரளவு அவனை திருப்தி செய்து தப்பிக் கொள்ளலாம். ஒன்பது சண்டியன்கள் இருந்தால் ஊரில் ஒன்றுமே மிஞ்சாது ஆளாளுக்கு மிரட்டுவார்கள் இருப்பதைப் பறிப்பார்கள்
தமிழ் கட்சிகளது ஜனநாயக நீரோட்டம்
ՈլյGլյրր լ`
கதிமுகாமில் கஞ்சிக்கும் ப்பட்டுக்கொண்டிருந்த கள் மீது கட்சிகளுக்கு
呜
வுக்கு ஓடியாடி வேலை வ. அதனால் அகதி ர்களுக்கு அழைப்புக்கள்
வில் கிழக்கு மாகாண சவாவிட்ட நபர்களும் தர்ப்பம் கிடைத்த பி வந்திருக்கிறார்கள். லேபிள்களை மாற்றிக்
நள்
ஒதுக்கப்பட்டுக் கிடந்த குப்பைகளை கொண்டுவந்து மக்களிடம் பெருமையை பெற்றுக்கொண்டிருக்கிறது.
ஜனநாயக நீரோட்டத்தால் கடந்தகால தவறுகளை சுத்தம் செய்து கழுவிக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தது தவறாகிவிட்டது.
தலைகீழாக நின்றாவது எம்பி பதவி பெற்றுவிட்டால்போதும் என்று நினைக் கிறார்கள்.
புளொட் ஈ.பி.டி.பி. ரொலோ, ஈ.பி.ஆர். எல்.எப். துண்டு துண்டாக ஈரோஸ்
இவற்றோடு நாமும் தயார் என்று தமிழர் விடுதலைக் கூட்டணி நானும் கேட்டுப் பார்த்தால் ஏதாவது கிடைக்காதோ என்ற
fu 660 LIII ா இப்போது அதே பினர்களாக அதுவும் களாக வந்து தங்கள் ட்டுகிறவர்கள் தொகை க இருக்கும்.
நிர்வாகத்துக்கு புலிகள் என்று அரச படைகள் ருக்கின்றன.
இல்லாத துணிவில் குவதற்கு வந்திருக்கும்
நப்பாசையோடு குமார் பொன்னம்பலம்
இவர்கள் எல்லோரும் கிழக்கு மாகாணத்தை காக்கப்போவதாகக் கூறி களம் காணத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்
ஈ.என்.டி.எல்.எவ் என்றொரு அமைப்பு முன்பு இருந்தது. அந்த அமைப்பின் பெயர் நினைவில் இருக்கிறதோ இல்லையோ அதில் இருந்து "ஆடும்வரை ஆட்டம், அடிக்கும் வரை இலாபம்" என்று அடிவிட்டு ஒடியவர்களை மக்கள் மறந்திருக்க LOTILL 1956
அந்த அமைப்புக்கு இங்கு தற்போது நிற்க ஒரு நிலம் இல்லை என்பதால் அதில்
ாடு ஒே
இருந்தவர்களுக்கு கொள்கை முரண்பாடு?) ஏற்பட்டுவிட்டது அதனால் வேறு அமைப்புக்களில் நுழைந்து நல்ல பிள்ளைகளாக ஓடி வந்துகொண்டி ருக்கிறார்கள்.
ஈரோஸ் என்று தம்மை சொல்லிக் கொள்ளும் பல குழுக்களில் ஒரு
ழுவைச் சேர்ந்த ரட்னராஜா என்பவர் GANGSEOIL GÖT வாசத்தை 岛 கொண்டு டித்து
இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புலிகள் ஏதாவது செய்து விடுவார்களோ என்று பயந்து தனது பதவியைத் தியாகம் (?) செய்துவிட்டு இலண்டன் பறந்தவர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புலிகள் எதுவும் செய்யவில்லை என்பதால் இலண்டனில் இருந்த ரட்ணராஜாவுக்கு ஒரு ஆசை
நானும் போய் அரசியலில் குதித்தால் என்ன? ஆசை பிடித்துத் தள்ளிவிட விமானத்தில் ஏறி ஓடிவந்து திருமலைக்கு பறந்து போய் நாடிபிடித்து பார்த்திருக்கிறார். இரகசிய குசுகுசுப்புக் கூட்டங்களும் நடத்தியிருக்கிறார்.
1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில்
தமிழ் ஈழக்கோரிக்கையை முன்வைத்து அக்கோரிக்கைக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பாக அறிவித்து தேர்தலில் போட்டியிட்டது தமிழர் விடுதலைக் ="Lജി.
அப்போது கூட்டணியிடம் ஒரு தொகுதி தனக்குத் தருமாறு கேட்டவர் திரு ஜூனியர் பொன்னம்பலம் (குமார்) கூட்டணி கொடுக்கவில்லை. அதனால் கோபித்துக்கொண்டு போய் தனியாக, தமிழ் எங்கிரஸ் என்ற பெயரில் யாழ் தொகுதியில் தேர்தவில் நின்றவர் குமார் கோக்கையை அவர் கேவி செய்து பேசிய குரல் இப்போதும் Gains og
| முக்கியமான ஒரு காலகட்டத் தில் தமிழர்களது ஒற்றுமைக்கு கரும்புள்ளி வைப்பதுபோல தேர்தலில் போட்டி விட்டவர் இப்போது ஏனைய தமிழ் அமைப்புக்களை கேலிசெய்கிறார். திருகுமார் தேர்தலில் போட்டியிட்ட நேரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த தீப்பொறி என்னும் பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டது. அதன் தலைப்பு இப்படியிருந்தது.
"அப்பனுக்கு கொள்ளிவைக்க வந்தவர் தமிழனுக்கு கொள்ளி வைப்பதா?
சற்று காரமான வாசகம்தான் இது ஆயினும் திருகுமார் தற்போது ஏனைய தமிழ் கட்சிகளை விமர்சிக்கும் வார்த்தைகளோடு ஒப்பிடும்போது அது பரவாயில்லையோ என்று தோன்றுகிறது. திருகுமார் பொன்னம்பலமும் திருமலைக்கு போய் கருத்தரங்கு ஒன்று நடத்திவிட்டு, எதிர்பார்த்தளவு கூட்டம் சேராமையால் கவலையோடு திரும்பியிருக்கிறார்.
அரசாங்கத்தோடு சேர்ந்து நின்ற கட்சிகள் என்று தமிழ் கட்சிகள் சில 鷺 குமார் கோபமாக வார்த்தைகளை
சியிருக்கிறார்.
அவரது தந்தையார் திருஜி.ஜி. பொன்னம்பலமும் ஒரு காலத்தில் ஐதேக அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர்.
(தொடர்ச்சி மறுபக்கம்

Page 6
சிறுவை
தமிழ்நாட்டில் சி ருட்ாக்கிப் பிச்சை எ
கரங்கள் என்ற அ வித்யாகர் தற்போது தனது பராமரிப்பில் 6 இதுபற்றி வித்ய தாவது கடந்த 16ம் தி: ஒருவரால் 10 வயது குருடாக்கப்பட்டு பிச் வரப்பட்டதாக G நிலையத்தில் இருந்து அடுத்து சென்று ப தகவல் அதிர்ச்சி அள
இந்தியாவிலுள்ள உள்ள ஏலூர் என்னு நிர்மான் பள்ளியில் மாணவன் கோபி, இ) அம்மாள் அங்குள்ள
ope, Trofi, b) B.II 403aLi
சமீபத்தில் பிலிப்பைன்சில் நடைபெற்ற உலக அழகுராணிப் போட்டியில் இந்திய அழகுராணி சுஸ்மிதா சென் உலக அழகு ராணியாக முடிசூட்டப்பட்டார். 18 வயதான 5 அடி 9அங்குலம் உயரமான சுஸ்மிதா சென் விமானப்படை அதிகாரியின் LDIGITG)). 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் பனமும் பரிசுகளும் அவருக்கு வழங்கப்பட்டன அழகுராணிப் போட்டியைக் கண்டித்து
La SNL "GOLJ GÖTGMUNGU DGIGIT GL JG5VI, அமைப்புக்கள் அரங்குக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தன. குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றும்
டம்பெற்றது. உலக அழகுராணியாக இந்தியப் பெண் ஒருவர் தெரிவானது இது இரண்டாவது தடவையாகும். எற்கனவே பம்பாய் அழகி ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
ášā riL கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரு வாய்ப்பு
莒 နွား၊ ဇမ်၏ }
, ஏமாற்றியனுப்புவதில் தவறவலை
gഞ5ഞങ് sܒܒܸs ¬s1 7 ܡܨ ബ உதவிகளை தெரிவித்து தேர்தல் '! கிடக் தர்தலில் யாழ் தெ விடம் முடியுமுன்னர் பெற்றுக்கொள்ள வேண்டும். 色 色
பவர்களை அண்ணன மறக்க திருகுமார் வாக்குக் கேட் உம் பயன்படுத்த நினைப்பவ
பயன்படுத்திக்கொள்வதில் ஒன்றும் தவறு நேற்று வைச்ச
றந்துவிடக்கூடாது - கிடையாது. பாணத்தில நாம ரெ
தந்தையாரையும் "அண்டிப் படை т60 : ܘ ܘ ܐ ܕ ܒ தளபாடங்கள் இல்லாத பாடசாலைகள், மண்டடியா கிடந்து
தடுமாறி விழவைக்கும் குழியும், குண்டுமான கனகாலம் எல்ல
விதிகள் நேத்துப்போல இா மலையக மக்களது வாக்கு மின்சாரம் இருந்தும் மின்சார விளக்குகள் இப்பிடி ஒருகாலம் றிக்கப்பட்டபோது அமரர் ஜி.ஜி.பொன்ன விவாத தெருக்கள், LDLLs), GTILG).
வம் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை ளக் குடியேறி போதிய வசதிகள் எல்லாத்தையும்
:" இன் அல்பேடும் அதிகள் எழுதமுடியாது எதிர்ப்புக்காட்டி ஓங்கி ஒலித்தது. - குறைகளுக்கும் குறைந்த மாத்தம் குடுத்திருச் ஆக மொத்தத்தில் தனது தந்தையார் உதவிகளையாவது பெற்றுக் படிப்பிச்சிற்று கிட தமிழர்களில் ஒரு பகுதியினரை சில கொள்ள வேண்டும் சந்தர்ப்பத்தை ஏன் ப்ொண்டுகள கன் இன்பங்களுள் விற்றுவிட நினைத்தார் தவறவிடவேண்டும் அவர்கள் ஒன்றும் தம் மாத்தி பெரிய புதின என்று நாம் கருத அவர் இடமளித்துக் சொந்தப் பனத்தை செலவழிக்கப் இது அவரும் கொண்டிருக்கிறார் GLIGugees -> மறந்துவிடக் 'து அயலுக்குள்ளதானே முஸ்லிம்களுக்கு தனி LDIT6/1600[[b ஒரு பகுதிக்கு இத்தனை என்ற 1激 இந்த கொடுக்கவும் ன்ெபதுபோல்பேசியவர் ' சீமெந்து விநியோகத்திலும் ஒரு ளெல்லாம் ராசகு திருகுமார் பொன்னம்பலம் கட்சி ஈடுபட்டிருக்கிறது செய்தி தெரியாத G) Jy, GAu GyaT (3 T
அவர் சொன்னதை நம்பி முஸ்லிம் ஏனைய பகுதிகளில் உள்ள சமூக முன்னேற்ற ாங்கில் வி எம்.எம்.அஷ்ரப்பும் ஆமை' ' கட்சியோடு ' E. அவரை பாராட்டியிருந்தார் தொடர்பு கொண்டு தமது பகுதிக்கும் பெற H. '' ரென்று ஆ. அது முடிந்ததை பெற்றுக்கொள்ள வேண்டும் ' திருகுமா இனது தேதை நீே தாங்க முன்னர் இவர்களிடம் தூககு மரதது கொண்டார். அஷ்ரப்பும் அவரைப் இழந்ததை இப்படியாவது பெற்றுக்கொள்ள கூடுற நாலைஞ்சி பாராட்டுவதை நிறுத்திக்கொண்டார். தேர்தல் ஒரு சந்தர்ப்பமாக அமையட்டும் முதலெண்டா கே
ILGIL
இத்தனை அரசியல் வரலாற்று மரபோ விடுவான் ಛೀ? - நிண்டு கதை
' ஆனால் தங்கள் முதுகுகளில் ஏறி இன் இது எண்ணத்தில் திருகுமார் இருப்பதாக சவாரி செய்தவர்கள், லட்சங்களோடு இல்லாம போயித்து தலைமறைவானவர்கள் போன்றோர் வாத்திப் பொ6
தெரிகிறது.
அதற்காகவே Gaggi (BGTITLLL)
முகத்தில் இறுதியாக கரி பூசவும் மக்கள் வேலையில-பிடியிர மறந்துவிடாதிருக்க வேண்டும். எண்டும் கத.
திருமலையில் ஒரு
Η Ες Εη Τή.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SCILIĞA GEGNE GIGGS, GORJEVE
றுவனின் கண்களைக் டுக்க வைத்த போலி கள் பிடித்து பொலிசில் |пајlф ғпшlшләрлL ட்டு விட்டனர். உதவும் மைப்பின் தலைவர் அந்தச் சிறுவனைத் வைத்துள்ளார். ாகர் தெரிவித்திருப்ப கதி போலிச் சாமியார் சிறுவன் கண்கள் சை எடுக்கக் கடத்தி FGöIGO) GOT GJITGAGCTTa. தகவல் வந்தது. இதை Iர்த்தபோது கிடைத்த ரித்தது.
ஆந்திர மாநிலத்தில் றும் ஊரில் நவயுக 2ம் வகுப்பு பயிலும் பனது தாய் சாவித்திரி இரயில் நிலையத்தில்
ா எழுதுவன் எண்டு ந்தச் சீவன் இந்தக் மட்டும் அய்யாத்துரை ாட்டன் இண்டைக்கு றவா இது? யாழ்ப் ண்டுபேரும் ஒண்டடி |ளாவில கள்ளக்குடிச்சி
GLID க்கி எப்ப அண்ண வரப்போகுது? ாண்டா கனக்சு புதினம் 2ள்ளா கொள்ளயா னக்க வாத்திமாருக்கு காங்க டவுணுக்குள்ள த ஐஞ்சாறு வாத்திப் TIAIGLIT GOTOGOT59 ம்பிடிசெய்த காரியம் மனுஷன்-இயினைக்கஎண்டு-மாத்தினாரு வாத்திப் பொண்டுக ாரன் எம்பிய புடிச்சிலுக்கால கதைச்சி கூட்டோட கேஞ்சல் க எண்டு கத. பொண் ம் இரங்கும் எண்டு க் கீழ காத்துவாங்க பேரு கதைக்காங்க ட்டமுனை பாலத்தில இப்ப அந்தப் பக்கம் ல மூச்சிப் பேச்சே
ாடுகள மாத்தி எடுத்த "பவர் இவ்வளவுதான்
வேர்கடலை விற்கிறார். கடந்த 10 நாட்களுக்கு முன் கோபி அந்த இரயில் நிலையத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது தன் பெயர் பெண்டையா எனக் கூறிக்கொண்டு போலி சாமியார் ஒருவர் கோபியை அவனது அம்மா அழைப்பதாகக் கூறி சிறிது தூரம் அழைத்துச் சென்றுள்ளார்.
சிறிது தூரம் சென்றபின் அம்மா எங்கே என்று கேட்ட கோபியைப் போலிச் சாமியார் தன் பையில் வைத்திருந்த ஸ்போக்ஸ் கம்பி யால் கோபியின் கண்களைக் குத்த முயன்றான். உடனே கோபி போலிச் சாமி யாரிடமிருந்து தப்பி ஓட முயற்சித்தான். ஆனால் கோபியை அமுக்கிப் பிடித்த சாமியார் ஒரு புதரின் மறைவில் வைத்து கோபியின் இரண்டு கண்களையும் கம்பியால் குத்தியுள்ளான்.
கண்களில் இரத்தம் வடிய வடிய கோபியை ஏலூரிலிருந்து போலிச் சாமியார் சென்னைக்குக் கடத்தி வந்துள்ளான். பின்னர் தினமும் இரயிலில் பிச்சை எடுக்கும்படி துன்புறுத்தியுள்ளான் இந்நிலையில் ஒருமுறை
இந்த கட்டிடத்தில் இவ்வியக்க உறுப்பினர்கள்
துப்பாக்கிகளைக் கொண்டு அயலிலுள்ளவர்களை அச்சுறுத்தத் தொடங்கினர். மேலும் சிக்கல்கள் ஏற்படாமலிருக்க கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுவிட்டனர்.
போதை பாவிப்பது தனிப்பட்ட உரிமை
நீதிபதியின் விசித்திரத் தீர்ப்பு
தொலம்பியா நாடு போதைப்பொருள்
தடத்தலும் இங்குதான் மிகவும் பொகொட்டா நகர விசித்திரமான முறையில் அமைந்திருக்கிறது.போதை 蠶 வைத்திருந்த
தள்ளுபடி செய்தார்.
இண்டைக்கு
இஸ்ரேலுக்கு தலைவலி
இஸ்ரேல் பாலஸ்தீனத்துடன் தனக்குள்ள பகைமை உணர்வுகளைத் தீர்த்துக்கொள்ள பிரயத்தனம் செய்துவரும் இக்காலகட்டத்தில் இஸ்ரேலில் பல உள்நாட்டுப்பிரச்சனைகள் அடிக்கடி ஏற்பட்டுவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது 1950ம் ஆண்டுகளில் யேமனிலிருந்து இஸ்ரேலுக்கு வந்து குடியேறிய யூதர்கள் நூற்றுக்கணக்கான சிறுவர்களை கடத்தி குழந்தையில்லாத ஐரோப்பியர்களுக்கு விற்றார்களாம். இதனை ஒரு பிரச்சனையாக்கி இப்பொழுது ராபி உள மெவுலம் எனும் இயக்கம் கிளப்பியிருக்கிறது.
சொந்தமான இருமாடி
ஒருவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின்ை
பதார். ஒரு குறிப்பிட்ட அளவு போதைப் பொருளை ஒருவர்
வைத்திருப்பது குற்றமாக முடியாது ஒருவருடைய தடை செய்யலாகாது இவ்வாறு தீர்ப்பளித்திருக்
(SLUIT
எண்டு நெஞ்சில அடிச்சிச் சொன்ன மனுஷன் அடங்கிப் போய் கிடக்காராம் எண்டு கேள்வி.
சுவரத்தாரையும் ஊரில காணல்ல காட்டுக் கந்தோருக்குப் போயிட்டு வந்தபிறகு சத்தமும் இல்ல. சின்னப் புள்ளயளப்போல மனுஷன் என்ன செய்யிறது-எல்லோருக்கும் ஒரு பாடந்தான்.
நம்மட மிக்கேல் பள்ளியிலயும் பெரிய புதினமொண்டு நடந்து போச்சி, சயன்ஸ் வாத்தியாரு கொமேஸ் படிக்கிற ஏலெவல் பொடியனுக்கு-அடிச்சதாம். Flugdren) வாத்தி-கொமேஸ் பொடியனுக்கு என்ன துணிவல அடிக்கிற எண்டு-கொமேஸ் வாத்திக்கு கோபம் வந்திட்டாம். பொடிய னுகள் எடிக்கேசன் ஒப்பீசுக்கு சாச்சி அனுப்பினதாம் என்னெண்டு கேட்டா, சயன்ஸ் வாத்திய மாத்தோணும் போல கதைச்சதாம். டி.ாக்கு சயன்ஸ் வாத்தியாரு சாதி சந்தானத்தில உள்ளவரெண்டு இவையஞக்கு தெரியாம-ஏன் வாயப் போட்ட எண்டும் கத, பிறின்சிப்பல் அம்மா
கோபி தப்ப முயன்று கண் தெரியாததால் கீழே விழுந்து காயப்பட்டுள்ளான்.
இந்நிலையில் கடந்த 15ம் திகதி திருவள்ளூர் தாலுகா வேப்பம்பட்டு கிராமத்தில் கோபியைப் பிச்சை எடுக்கச் சொல்லிபோலிச் சாமியார் துன்புறுத்தினான். இதைப் பார்த்த மக்கள் போலிச் சாமியாரின் மீது சந்தேகமடைந்து விசாரித்தபோது கோபி கடத்தி வரப்பட்டு பிச்சை எடுக்க ன்புறுத்தப்பட்டு வருவதாகத் தெரிந்தது. ந்நிலையில் தன்னைக் காப்பாற்றும்படி கோபி அழுததால் பொதுமக்கள் போலிச் JITIMNIJIH GLJovao u nama பிடித்து 6)ց 6), գյոլ) Gլյլ օլ- GLIT GAV)) a) ஒப்படைத்தனர்.
ஆனால் போலிச் சாமியாரை பொலிசார் வெளியே அனுப்பி விட்டனர்.
பொலிசில் இருந்து விடுபட்ட போலிச் சாமியார் இன்னும் எத்தனை பிள்ளைகளைக் ருடாக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. வ்வாறு வித்யாகர் தெரிவித்துள்ளார்.
ருந்து கைதுெ
வர்த்தகத்தில் உச்சக் மன்றத்தில் வழங்கப்பட்டதீர்ப்பு
சாரித்த நீதிபதி வழக்கைத்
蠶 ப்பட்ட உரிம்ையைத் றார். O
மட்டக்களப்புதினம்
ரடி அய்யாத்துரையாருக்கு anglism
TIUNT
FULGT GNÓlá, SIT, G) SITGLDáflói, 5 IT FLÜGLITTL பண்ணுற எண்டு தெரியாம கைவச்சிட்டாவாம். பேப்பர் காரரையும் ஒண்டையும் எழுதிரவேணாம் எண்டு கும்பிட்டாவாம். ஆள் அனுப்பி தேசியப் பள்ளியா வாற கட்டத்தில இப்படியொரு கயிட்டம் வரோணுமா எண்டு 0 பள்ளி பிறின்சிபல்மார் கதைக்காங்களாம். ஓடி, ஆடித்திரிஞ்சி மானம் பறந்திடுமெண்டு சரிப்படுத்திட்டாங்களாம், எண்டு மிக்கேல் பள்ளிப் பொடியனுகள் கதைக்கானுகள்
பள்ளிக்குள்ளயும், நல்லா சோதின பாஸ் பண்ணின புள்ளவி அப்பா, அம்மாவ வரட்டாம் எண்டு ஒருவியளம். ஏதோ புள்ளியளப்பத்தி நல்லா சொல்லப் போறாங்க எண்டு தலதெறிக்க ஓடினதாம். அங்க போய்ப் பார்த்தா ள்ே 'ெட்டப் போறம் சீமேந்து தாறியளா? சீட் வாங்கித்தாறியளா? எண்டு சகமுசப்படுத்திப் போட்டாங்களாம். ಶಿಡ್ತ தகப்பன் பேய் அறைஞ்ச மாதிரி விறைச்சி போனாங்களாம். புள்ளயள LigiláFIT சேக்கக்குள்ளதான் டொனேஷன் எண்டா இப்ப ஒலெவல் பாஸ்பண்ணி ஏலெவலுக் குள்ள போகக்குள்ளேயும், கட்ட வேணுமெண்டு கேக்கிற காலம் வந்திட்டெண்டு தாய், தகப்பன்மார் தலையில கை வச்சி இருக்காங்க மத்தப் பள்ளி யெல்லாம் இதப் பார்த்து சிரிச்சதாம். அய்யாத்துரை அண்ண உங்களுக்கும் புள்ளியள் இருந்தா இப்பிடியான GFiji, 95L (BLITT GYGOTG) ALIGIÖSTLIT தொப்பி துப்பரவுதான் கணக்க எழுதிட்டன்
வசதி கிடைச்சா இங்க வந்து 9սոն" | எப்படியோ நேச்சரப் பாத்து செய்யுங்க சிக்கலுக்க மாட்டயும் எனக்கு விருப்பமில்ல, யாழ்ப்பாணப் புதினங்களும், ஒண்டுமா தெரியல்ல, நூந்துபோய் հե*ptuoun" எதுக்கும் எழுத மறந்திராதீங்க.
ஜூன் 12-18,1994

Page 7
SS
Iழ்ப்பாணம் அரசாங்க அதிபர் திருகமாணிக்கவாசகர், அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வைபவ பொன்றில் உரையாற்றியபோது, யாழ்குடா நாட்டில் போர்காலச் சூழ்நிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளசிறுவர்கள் பற்றிக் கவலை தெரிவித்திருந்தார்
இலங்கையின் வடக்கு-கிழக்கு
பிரதேசங்களில் கடந்த பத்து வருடகால
புத்தம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்கள் மிகவும் பாரதூரமானவையாக இருக்கக் காணப்படுகின்றன.
வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் இடம்பெறும் தாக்குதல் நடவடிக்கைகள் கண்மூடித்தனமானவையாகவே அமைந் திருக்கின்றன.
விமானக் குண்டுவீச்சுக்கள், நெடுந்தூர ஷெல் வீச்சுக்கள் ராக்கெட் தாக்குதல்கள் என்பன முற்றிலும் மூர்க்கத்தனமான வையாகவே இடம் பெறுவதுடன், அவை அப்பாவிப் பொதுமக்களையே பெருமளவில் பாதித்திருக்கக் காணப்படுகின்றன.
வீடுகள், கோயில்கள், பாடசாலைகள் உட்பட வைத்தியசாலைக் கட்டிடங்களும் வடக்கு-கிழக்கு யுத்தத்தினால் நாசமாக்கப் பட்டுள்ளன.
குடியிருப்புக்கள் மீது விழுந்த கொடிய குண்டுகள் கட்டிடங்களை լու0ւն தகர்த்துவிடவில்லை அமைதியான வாழ்க்கை நடத்திய ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் சீரழித்துவிட்டுள்ளன.
ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் இந்த ஆண்டை ஒரு குடும்ப ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. குடும்ப உறவுகளை மேம்படுத்தி, ஒன்றிணைந்த குடும்ப வாழ்க்கை முறைகளை ஊக்கு விக்கும் வகையிலேயே ஐ.நா.ஸ்தாபனம் இந்த ஆண்டை ஒரு குடும்ப ஆண்டென்று அறிவித்துள்ளது.
குடும்ப உறவுகள் என்பது இன்று சர்வதேச ரீதியாக உருக்குலைந்து வருவதையே அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
விஞ்ஞான suef, Dafflesi அபரிமிதமான சாதனைகளைப் புரிந்து வருகின்றது. ஆனால் இச்சாதனைகளில்
ஏராளமானவை மானிட குலத்துக்குத் தீங்கிழைப்பவையாகவே இருக்கக் காணப்படுகின்றன.
கைத்தொழில் வளர்ச்சிகள், போக்கு வரத்து விஸ்தரிப்பு, புதிய குடியேற்றங்கள் என்பன காரணமாக இயற்கை வளங்கள் தினந்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் புவியில் தாவரங்கள், உயிரினங்கள் என்பன பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. இரசாயனத் தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சுப்புகை வான்மண்ட லத்தை மாசுபடுத்தியுள்ளது. அத்துடன் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஆறுகள், குளங்கள் என்பவற்றைப் பெரிதும் பாழாக்கிவிட்டுள்ளன.
ஆயுதப் போட்டி காரணமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள பல்வேறு ரகத்திலுமான நவீன ஆயுதங்கள் நாளாந்தம் உலகில் பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பந்தாடி வருகின்றன.
இத்தகைய கெடுபிடிகளே உலகில் இன்று பல்வேறு பிரதேசங்களில் அபாயகரமான சூழ்நிலைகளைத் தோற்று வித்துள்ளதுடன், LIDIT Gorf): f g, Gif) Gö அமைதியான வாழ்க்கைக்குச் சவால் விடுவனவாகவும் காணப்படுகின்றன.
இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசமும், உலகில் யுத்தக் கெடுபிடி களால் குழப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு எந்த வகையிலும் சளைத்திராததாக இருக்கக் காணப்படுகின்றது.
விமானக் குண்டு வீச்சுக்கள், ஷெல் வீச்சுக்கள் என்பன வடக்கு-கிழக்கில் ஆயிரக்கணக்கானவர்களை 66095 தொகையின்றிப் பலியெடுத்துள்ளன.
கட்டிடங்கள் தகர்ந்து அவற்றின் அத்திபாரங்களே பிடுங்கி எறியப்பட்ட நிலையில் யாழ்குடா நாட்டில் பல பிரதேசங்கள் அகழ்வாராய்ச்சிக்குட்பட்ட பகுதிகள் போலிருக்கக் காணப்படுகின்றன. இந்நிலையில் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் இளவயதினரின் மனநிலையில் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்து வனவாக இருக்கின்றன.
கெடுபிடி யுத்தத்தினால் தோன்றும் அபாயகரமான சூழ்நிலைகள் மட்டுமல்ல, பொருளாதாரத்தடைகளினால் ஏற்படும் உணவுத்தட்டுப்பாடு, மருத்துவ ரீதியிலான அசெளகரியங்கள் என்பனவும்
gण6र्गेT.12-18,1994
சிறுவர்களிடையே பாரியளவு தாக்கத்தை
நடவடிக்கைகள் காத்
ஏற்படுத்தியுள்ளன. இதேவேளை இரா
கடந்த பத்து வருடகாலமாக அணுகுமுறைகளே
இடம்பெற்றுவரும் யுத்தம் வடக்கு கிழக்கில் காணப்படுகின்றன.
பல்வேறு பரிமாணங்களையும் வடக்கு கிழக்கில்
பெற்றதாகவே இருக்கக் காணப்படுகின்றது. இலங்கை ஆயுதப்படையினரின் நடவடிக்கைகள் மட்டுமல்ல. இந்தியப் படையினரின் நடவடிக்க்ைகளும்
வடக்கு-கிழக்கில் பாரிய உண்டுபண்ணியிருந்தன.
1987ம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானதையடுத்து இந்தியப் படையினர் வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு வந்திருந்தனர்.
அமைதிப்பணி என்ற GLIIIIIIIIIIIf lai) இந்தியர்களின் வருகை அமைந்திருந்தது. ஆனால் வடக்கு கிழக்கில் நிலவிய சிறிதளவு
சேதங்களை
இடம்பெற்றுவரும் நடவடிக்கைகள் உளரீதியான மாற்றங் சிறுவர்களையும்
மாற்றிவிட்டுள்ளது.
அண்மையில் விஜயம் செய்திருந் வாதியான சுபமங்க திரு.கோமல் சுவா மக்கள் எதிர்நோக் விரிவான முறைய எழுதியுள்ளார்.
யாழ்ப்பாணத்த
@
அமைதியையும் குலைத்துவிடுவதாகவே இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் காணப்பட்டிருந்தன.
இந்திய ஆயுதப்படைகள் கொண்டிருந்த பல இராட்சத போர்ச் சாதனங்கள் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் வலம் வந்ததுடன், மக்கள் எதிர்பார்த்த அமைதி, சமாதானம் என்பனவற்றை மேலும் தொலை தூரத்துக்குக் கொண்டு செல்வதாகவே இந்தியப்படையினரின் நடவடிக்கைகள் விளங்கியிருந்தன.
எனவே வடக்கு-கிழக்குப் பிரதேசங் களின் யுத்த நிலவரம், அப்பிரதேசங்களில் அனைத்துத் தரப்பினரையும், குறிப்பாக சிறுவர்களை உடல்-உள ரீதியாக பெரிதும் பாதித்துவிட்டுள்ளது. வடக்கு-கிழக்குப் தீர்ப்பதற்கான அரசியல்
பிரச்னையைத் ரீதியிலான
வுெல் வீச்சுக்களையும் நிறுத்துங்கள் ாணுவ வாகனங்களை պմ
விடுதலைப் புலிகள் விஜயம் செய்தது. திருசுவாமிநாதன் கல்வெட்டுக்களில் கணிசமானளவு களின்போது தெரிவிக்கின்றன எ ஐக்கியநாடுகள் țafGat (UNICE யில் உலகநாடுக பாதிக்கப்பட்டுள்ள பத்திரிகையொன்ன இப்பத்திரிகை பெரிதும் சின் யுகோஸ்லாவிய ந 9,6006II 6)ԼՈԼԱԼՈՐ19, 67 வெளியிட்டிருந்தது யுகோஸ்லாவி
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரமற்றிருக்கின்றன. துவ ரீதியிலான விரிவுபட்டிருக்கக்
தொடர்ச்சியாக
ஜனாதிபதியாக நான் இருந்தால்) யுத்த டாங்கிகள் விளையாடும்இல்லங்களாகும். A வானிலிருந்து இனிப்புக்கள் பொழியும்
ஷெல்வீசும் மோட்டார்கள் வண்ண பலூன்களை வீசும் துப்பாக்கிக் குழாய்கள் மலர்கள் தூவும் உலகக் குழந்தைகள் வேட்டொலியும் அபாயச் சங்கொலியும் செவியில் விழாமல்
விழிகள் மூடி துயில் கொள்வர்.
அகதிகள் அனைவரும்
இல்லம் செல்வர்.
அனைத்தும் புதிதாய் ஆரம்பமாகும்.
இராணுவ ஏற்படுத்திவரும் கள் பெருமளவிலான ஆயுதபாணிகளாக
யாழ்ப்பாணத்துக்கு த தமிழக இலக்கிய ளா சஞ்சிகை ஆசிரியர் பிநாதன், யாழ்ப்பாண
கும் கஷ்டங்கள்பற்றி e கட்டுரைகளை
ல் உள்ள தமிழீழ
எழுதியது-ரெபேட்டோ-வயது 10
உள்நாட்டு யுத்தம் கடந்த இருவருடங்களில்
பல்லாயிரக்கணக்கானவர்களைப் பலியெடுத்
திருக்கக் காணப்படுகின்றது.
சேர்பிய மற்றும்-முஸ்லிம் இனங்களுக்
கிடையிலான மோதல்கள் ஏராளமான வர்களை அகதிகளாகவும் அநாதைகளாக Gjib 15734.596ientiusiteTo,
யுனிசெப் (UNICEF) அமைப்பினர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர் களின் மனநிலை குறித்து ஆய்வொன்றை அண்மையில் யுகோஸ்லாவியாவில் மேற் கொண்டிருந்தனர்.
யுத்தத்தின் கொடுமையை அனுபவிக்கும்
ன் கல்லறைப்பகுதிக்கு ற்றிக் குறிப்பிட்டுள்ள க்கல்லறைப் பகுதியின் ாணப்படும் தகவல்கள் ளவயதினர் யுத்தங் கால்லப்பட்டுள்ளதைத் ாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்தாபனத்தின் அமைப்பு அண்மை ல் யுத்தங்களினால் சிறுவர்கள் குறித்த வெளியிட்டிருந்தது. இன்று யுத்தத்தினால் ாபின்னமடைந்துள்ள டின் யுத்த நிலவரங் |த்து பல தகவல்களை
ாவில் இடம்பெறும்
சிறுவர்களிடையே ஓவியங்களை வரையத் தூண்டியும், அவர்களது எதிர்பார்ப்புகள் குறித்து எழுதச் செய்தும் யுனிசெப் நிறுவனத்தினால் அந்த ஆய்வு நடத்தப் பட்டிருந்தது.
அப்போது யுகோஸ்லாவிய சிறுவர்கள் பலர் வரைந்திருந்த ஓவியங்களும், மற்றும் அவர்கள் எழுதியிருந்தவையும் ୧l" அமைதியான, வாழ்க்கைக்காக அவர்கள் எவ்வளவுதூரம் ஏங்குகின்றனர் என்பதை
வெளிப்படுத்தியிருந்தன.
வேட்டுக்களைத் தீர்க்கும் இராட்சத யுத்த டாங்கிகள் வழியாக அழகிய
மலர்கள் வெளிவரவேண்டும் என்று சிறுவ னொருவன் படம் ஒன்றை வரைந்திருந்தான்
குண்டுவீச்சுக்களால் தகர்ந்து போயுள்ள இல்லங்கள் புது மெருகுபெற்று அவற்றில் வயிராற உண்பதற்கு உணவு தயாராக
@ರ್ಶಯಾತ್ರಿ!=9) .ಶುಶ್ರಿಹಿ
( Gal Gift
படுத்தும் படம் ஒன்றை வேறொரு சிறுவன் வரைந்திருந்தான்
இதுதவிர யுத்தக் கொடுமைகள் பற்றி தமது மனதில் பட்டவற்றை எழுத்து வடிவில் தந்திருந்த சிறுவனொருவன் இப்படி எழுதியிருந்தான்: "நான் ஜனாதிபதியாக இருந்தால் புத்த டாங்கிகள் சிறுவர்களின் விளையாட்டு வீடுகளாக மாற்றமடையும்
வானத்தில் இருந்து இனிப்புப் பண்டங்கள் தரையில் விழும் ஷெல் வெடிகளைப் பிரயோகிக்கும் மோட்டார் களில் இருந்து பலூன்கள் வெளியேறும் துப்பாக்கிகளில் இருந்து வேட்டுக் களுக்குப் பதிலாக மலர்களே வெளியேறும் உலகின் அனைத்துச் சிறுவர்களும் வேட்டுச் சத்தங்கள் அபாயச் சங்கொலி களின் இடையூறுகள் இன்றி அமைதியாகத் தூங்குவார்கள்
அகதிகள் தமது சொந்த கிராமங் களுக்குத் திரும்புவார்கள். நாம் அனைத்தையுமே புதிதாக ஆரம்பிப்போம்." ரொபேர்ட்டோ என்ற பத்துவயது யுகோஸ்லாவியச் சிறுவனே தனது உள்ளக் கிடக்கையை மேற்கண்டவாறு வெளியிட் டிருந்தான்.
யுகோஸ்லாவியாவில் கடந்த மூன்று வருடங்களாக இடம்பெறும் மோதல்கள் காரணமாக இதுவரை சுமார் பதினைந்து இலட்சம் சிறுவர்கள் உளரீதியிலான பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளனர். 15 ஆயிரம் சிறுவர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்
ஊனமடைந்துள்ளனர் என்று யுனிசெப் மேற்கொண்ட ஆய்வுகள் வெளிப்படுத்து கின்றன.
உலகில் இன்று யுத்தக் கெடுபிடிகளுக் குள்ளாகியுள்ள நாடுகள் பலவற்றில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அமைதிப்படைகள் நிலைகொண்டிருக்கக் காணப்படுகின்றன. இப்படைகள் வெறுமனே மோதல்களில் குதித்து அழிவுகளையும் அனர்த்தங்களை பும் ஏற்படுத்துவதைவிட அப்பாவி மக்களைப் பாதுகாப்பதிலேயே தமது கவனத்தைச் செலுத்தி வருகின்றன.
ஆனால் இலங்கையில் ஆட்சி IIIIGITISEGINGI போக்கு விசனத்துக் குரியதாகவே இருக்கின்றது.
வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கு வெளிநாடுகளின் உதவியுடனான தீர்வு முயற்சிகளை நிராகரித்திருக்கும் இலங்கை அரசு, எவ்விதத்திலும் ஆரோக்கியமான
அரசியல் தீர்வை LILOTU, முன்னெடுக்காததாகவே இருக்கக் காணப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த பத்து வருட காலமாக இலங்கையின் வடக்கு-கிழக்கில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக இறந்தும், ஊனமாகியும், வேறு பாதிப்பு களுக்குள்ளாகியுமிருப்போரின் எண்ணிக்கை எண்ணிலடங்காததாகவே இருக்கின்றது.
வடக்கு-கிழக்குப் பிரச்னைபற்றி பிரஸ்தாபிக்கப்படும்போது அரசியல் இராணுவ அணுகுமுறைகள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது.
ஆனால் இந்த இருவகையான அணுகுமுறைகளுக்கும் அப்பாற்பட்ட விதத்தில் மனிதாபிமான அடிப்படையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்கான அணுகுமுறைகளே தற்போது அவசியம் தேவைப்படுவதாக இருக்கின்றது.
வடக்கு-கிழக்கில் பொதுமக்கள் பல்வேறு விதத்திலும் பாரதூரமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கக் காணப்படுகின்றனர்.
வடக்கே காணப்படும் பொருளாதாரத் தடைகள் மற்றும் மின்சாரமின்மை மருத்துவ வசதிகளின்மை போன்றன அங்குள்ள மக்களை விரக்தியின் விளிம்புக்கே கொண்டு சென்றுள்ளன.
இந்நிலையில் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் ஒரு தீர்வை ஏற்படுத்துவது பற்றிப் பேசுவோர், அப்பிரதேசங்களில் பூதாகார வடிவமெடுத்திருக்கும் மனிதாபி மானப் பிரச்னைகளையே முதலில் தீர்க்க வேண்டியது மிகவும் இன்றியமையாத
தாகின்றது.
O

Page 8
த்தின் பிரபல எழுத்தாளர்களி முத்திரம் கால மாற்றத்தை கருத்தி பெண் விடுதலை நோக்பட்ட சமகாலப் un | որպմ, LoL Mai
ബ്, கரம் கற்பு ஆண்களுக்கு ஒரு தது. அந்தச் தர புறநிலை, ரனம் என்பதைச்
மட்டையின் அகலம் 9 சட்டையின் நீளம் - 11
கல்வாகிப் போன ப் பிரகடனத்தைச்
ஒரு சிறுகதையில் ஒரு பாடும் அந்த வீட்டின்
ங்களும் தைக்கலாம்
மதக் குழந்தைக்கான ஆரோக்கியச் சட்டை
լճstorGլD
வரது அகலிகை,
பதம் போன்றது. விக்கச் செய்ததைக்
பானும் படும் பாட்டை மனித உனும் ஒரு தார்மீகக் கோபத்துடனும் க்கிறார். ஜெயகாந்தன் கதைகளைப் சொல்ல வேண்டியதில்லை பெரும்பாலானவை பெண்ணியத் பெண்ணியத்தின் விடுதலைக்கும் பரணியாக அமைந்தவை. ஆனாலும், வரது சில நேரங்களில் சில மனிதர்கள் பெண்ணியத்தை பிற்போக்காய் சித்தரிப்பது எழுத்தாளர் அகிலன் அவர்களுக்கு ஞானபீடம் பரிசு வாங்கிக் கொடுத்த சித்திரப்பாவை பெண்ணியத்தின் பழமைக் கும், புதுமைக்கும் ஒரு பாலமாக அமைந்த தோடு, அந்தப் பாலத்தைக் கடக்கும் ஒரு பெண்ணின் துணிச்சலை அழகுற சித்தரிக்கும் நாவல், இந்தக் கதையின் நாயகி ஆனந்தி என்ற இளம் பெண் ஒருவன் வலுக்கட்டாய மாய் முத்தம் கொடுத்த ஒரே காரணத்திற்காக அவனை கைப்பிடித்து, அவன் கட்டுக்குள் இருக்கவேண்டிய இக்கட்டிற்கு உட்படுகிறாள் இது ஒரு பழமைவாதம் ஆனாலும் கட்டாயத்தின் பேரில் கைப்பிடிக்கப்பட்டவன் தன்மீது கொடுமைகளை ஏவிவிடும்போது சீறிப்பாய்கிறாள். அவனை உதாசீனம்
விருந்து 412 கீழ்நோக்கி ே எனவும் குறித்துக் கொண்டு
என்று
கிருஷ்ணனின் வீடு ஊதாரிக் கணவனால் மனைவி இறுதியில்
LOL a NL" (BLவிடுகிறாள். இந்த
சீதையைத் தீக்குளிக்கச் 2
27
செய்துவிட்டு, முன் ஓவியனுடன் நாவல், பெண்ணியம் முக்கியக் கட்டத்திற்கு ெ சித்தரித்தது.
வாழத்
கல்லானாலு புல்லானாலு flighilt நாடகக்க
இப்போது
!,11ഞ கொண்டிருக் - கெட்டுப்பே வரும் க ஏற்றுக்கொள்
கருணை
எழுத்தாளர்
சிறுகதையும்
இதற்கு இணை
ழுமையாகக் கொடி ந்த யதார்த்தத்தைக்
விட்டுக்கொடுத்து வெ வேதனையை
шћц
மேற் காட்டப்பட்டவாறு கழுத்துப் பகுதியை இரண்டாக
வடிவில் வெட்டவும் Gala அப்பிள் பழத்தை நறுச் ". சாப்பிட வேண்டும் U950L (ULAUAU LJLIO 2 கலரில் குறுக்கு நேரான குறள் பீஸ்) துணி 112"அளவில் வெட்டி சிறயதாக பைப்பிங் பிடித்துக் கொள்ளவும். அதன்பின் 4" நீளமும் 112 அகலமுமான துணிகளை Ω ου ΠΠ 35, எடுத்து மேலே (படம் 2) காட்டியவாறு லிப்ஸ்டிக் பூசு 3. கீழ்ப்பகுதியை மட்டும் V வடிவில் வெட்டி உலராமல் இருக்க ல LILLIÓ A 2 துண்டினை ஒன்றன்மேல் ஒன்றுவைத்து கேட்டியை தட4 தைத்து திருப்பிக் கொள்ளவும் திருப்பிய எடுத்தால் லிப்ஸ்டி C L L L L L S L TTL S YtTL S YYY YS S SYTMLL L TT Y TT 00
JIGOTA பிவிருந்து 112"உட்புறமாக Eஎனக் உள் பகுதியில் தைக்கவும் தைத்ததும் முகச் ெ குறிக்கு Eயிலிருந்து 2 உட்புறமாக H V வடிவத்தின் பகுதியை சட்டையின் முகத்தில் சுருக்க எனக் குறிக்குக. பின்னர் Eயிலிருந்து முன்பகுதியின் மேலே ரட்ஸ் வைத்து தைத்து - வளைவாக என வரைக. அதன்பின் F இலகுவாக குழந்தைக்கு அணிவிக்கலாம்
முதல் அதிஷ்டசாலிக்கு தங்க நகை
1. மகளிர் மட்டுமே பங்குகொள்ள
வையுங்கள்.
முன்பாக அனுப்பிவைக்கலாம்
தங்க நகைப்பாகத்திட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டும் அதிஷ்டசாலிகளில் ஏனைய பத்து அதிஷ்டசாவிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. 2 இல 1 முதல் 20 வரையான பரிசுத்திட்ட கூப்பன்களைச் சேகரித்து
சேகரித்து வைத்துள்ள கூப்பன்களைப் பின்னர் நாம் குறிப்பிடும் திகதிக்கு
காத்திருக்கிறது.
முடியும்
சமைப்போம் சுவைப்போம் தொகுத்துத் தருவது-சுகந்தினி
முருங்கை பாட்லா
C35 аралшптастар әлமுருங்கைக்காய் Glaisu தேங்காய் அல்லது கொப்பரை அங்குலத்துண்டு
ண்டு இரண்டு பல் ளகாய் வற்றல்மஞ்சள் சிறுதுண்டு புளித்தன்னிர் 12 கோப்பை பச்சைக் கொத்தமல்லி சிறிய கட்டு எண்ணெய் மேசைக்கரண்டி கடுகு ஒரு தேக்கரண்டி LüL (soung sta செய்முறை 1. மிளகாய் வற்றல் வெங்காயம்பூண்டு தேங்காய், மஞ்சள் எல்லாவற்றையும் தணலில் காட்டிச் சுட்டுக்கொள்ளவும்
2. எல்லாவற்றையும் மிருதுவாக அரைத்துக்
கொள்ளவும் 3 எண்ணெயில் கடுகைத் தாளிக்கவும் அரைத்த மசாலாவைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும் 4 நறுக்கிய முருங்கைக்காய்த் துண்டுகளைப் போடவும் 1 கோப்பை தண்ணிவிட்டுக் காயை வேகவிடவும் உப்புப்போடவும் 5. காய் பாதி வெந்தவுடன் புளித் தண்ணீரை விட்டு 5 நிமிடங்கள்வரை கொதிக்க விடவும். 6. பொடியாக நறுக்கிய L1460) ar 5, கொத்தமல்லியைப் போடவும். பின்னர்
சாதத்துடன் பரிமாறவும்.
Dalli) G முதுகில் தட்டிக்ெ சூழ்நிலை இருக்க
எல்லோரும் போது ஆடையோ நோக்கப்படுகிறான் நிர்வாணத்தி என்றானவுடனே இது தேவைதா வேண்டியவனாகி
நிர்வாணம் இல்லையோ? எ கொள்ளத் தொட நியாயம்தான் தெரியும் (}/ நிர்வாணிகளின் ரோஸ் ஏன் சிந்திக்க வைத்து அப்படித்த படும்போது ந இலாபம் பெறும்
இதற்கும் காட்டினால்தான் கட்சியே தப் தொண்டன் கீழே
身as *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொன்ன ராமன்
கலிகை!
காதலித்த ஒரு துணிகிறாள். இந்த ால மாறுபாட்டில் ததை செம்மையாகச்
கன வன்,
(ബര് க்காரர்களும்,
ான நூல் ராஜம் ன்ற நாவல். இதில்
உபாதைக்குட்படும் லித்துப்போய் அந்த னாக வெளியேறி ாவலின் யதார்த்தம் கட்டிப் பறக்கிறது. நதி எல்லாவற்றையும் ரியேறும் ஒரு தாயின் ணமாக சித்தரிக்கும்
அழகுக் குறிப்புகள்
LI-} ()
புதிய தலைமுறை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் சிவகாமி அண்மையில் வெளியான இவரது ஆனந்தாயி என்ற நாவலின் இயல்புகள் இந்தக் காலத்தில் அடிபட்டுப்போய்விட்டன: என்றாலும், ஆனந்தாயி என்ற பெண் தாய்மையும் வாய்மையுமாய் கொதிப்பதையும், குமுறுவ தையும் அழகியலுடன் சித்தரிக்கிறது இந்த நாவல் பெண்ணைக் கொச்சைப்படுத்தும் ஒரு காண்ட்டிராக்டர் கணவன், மனைவியான ஆனந்தாயியையும் ஒரு காண்ட்டிராக்ட் பொருளாகக் கருதுவதை இலக்கிய நயத்தோடு
யம்பும் நாவல்.
எழுத்தாளர் திலகவதி, செம்மலரில் எழுதிய ஒரு சிறுகதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அது ஓரளவு செயற்கைத்தனமாக தெரிந்தாலும், ஒரு சக பெண் தொழிலாளியை மேனேஜர் அடிக்க அதைச் சகித்துக்கொண்டிருக்கும் கோழைக் காதலனைத் துச்சமென மதித்து அவனை ஒரு சேரிப்பெண் ஒதுக்கி விடுவாள்.
இது பெண்ணியத்தை ஓரளவிற்கு முன் நகர்த்திச் சென்ற கதை இதேபோல் அம்பையின் பல சிறுகதைகள் பெண்ணின் இடர்பாடுகளை எடுத்துக் கூறுபவை. இவரது 'அம்மா ஒரு கொலை செய்தாள் என்ற சிறுகதை, ஒரு வயதுக்கு வந்த பெண்ணின் மனோபாவம், எப்படி முன்பு அன்பு காட்டிய
அதே அன்னையாலேயே வாதைக் குள்ளாகிறது என்பதை மிக நயம்பட சித்தரிக்கிறது.
பெண் விடுதலைக்காகவே தனது
ހަހަހަހ
டு அழகுடன் வளர கித் தேனில் தொட்டுச்
சிறிதளவு கிளிசரின் கலந்து இரவில் படுக்கமுன் முகத்தை கழுவி வந்தால் முகச் சுருக்கம்அகலும் அத்துடன் கிணன்சிங்கிரீன் காலை மாலை பூசி முகம் கழுவ வேண்டும்.
முடி மின்னும்!
சிந்தனையைச் செலவிடும் எழுத்தாளர் ஜோதி லதாகிரிஜா, இவரது பல சிறுகதைகள் ஆணின் துணையில்லாமலே ஒரு பெண்ணால் வாழமுடியும் என்பதை நிலைநிறுத்துபவை அனுராதா ரமணனும் இந்த வகையில் ஒரு சில நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ஒரு கிழவனைத் திருமணம் செய்து கொள்ளும் கட்டாயத்திற்கு உட்படும் பெண்ணிற்கு பாலியல் சுதந்திரம் வேண்டும் என்பதை வற்புறுத்தும் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்று பொன்னீலனின் கரிசல் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று சினிமாக்காரர்களும், நாடகக்காரர்களும் இப்போதுகூட நம்மை நம்ப வைத்துக்கொண்டிருக்கும்போது ஆடி அடங்கி, கெட்டுப்போய் திரும்பி வரும் கணவனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் 'கருணை மனு என்ற எழுத்தாளர் லிங்கனின் சிறுகதையும் குறிப்பிடத்தக்கது.
இப்படிப் பெண்ணின் உரிமையை ஆண்களின் கொடுங்கோன்மைக்கு எதிராகச் சித்தரித்த நாவல்கள், சிறுகதைகள் பல உருவானபோது, கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, தமிழ்ச்செல்வன், சுப்பிரபாரதிமணியன், கோணங்கி, பாவண்ணன், பூமணி, பிரபஞ்சன் செயப்பிரகாசம், ரோஜாக்குமார் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள், பெண்ணியத்தை வர்க்க ரீதியாக சித்தரித்திருக்கிறார்கள் இவர்களது பெரும்பாலான படைப்புகளில், ஆணும் பெண்ணும் கைகோர்த்து செல்லும் சித்தரிப்புகளையே அதிகமாகக் காணலாம்.
வீட்டுக் குறிப்பு
ólas ayub Lavafoori:Dinas
நீங்கள் இருக்கிறீர்களா? அடிக்கடி களைத்துப்
போகிறீர்களா? இதை விட்டுவிடாதீர்கள். பின்னால்
அப்படியே GALInflu
இருக்க தலையில் உள்ள பொடுகு போக பிரச்சனையில் கொண்டு விட்டுவிடும். வர்களுக்கு உதடு தலைமயிர் நீண்டு வளர செம்பருத்தி இலை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ப்ஸ்டிக்கை பூசியவுடன் ஒருபிடி எடுத்து அம்மியில் அரைத்தால், தோடம்பழச் சாறு ஒரு டம்ளரும், மேல் வைத்து அழுத்தி அது நுரைபோல் ஷாம்பு போல் வரும் பேரீச்சம்பழம் மற்றும் உலர்ந்த திராட்சைப் நாளை முழுவதும் அதை வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து பழத்தை சாப்பிட்டு வாருங்கள் தொடர்ந்து ல் இருக்கும் குளித்தால் கூந்தல் பட்டுப்போல் சாப்பிட வேண்டும் பிறகு பாருங்கள். சழிப்புக்கு மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும் சுறுசுறுபானவர்களாக ஆரோக்கியமான போக பசுவின் பாலில் உடம்பிற்கும் குளிர்மை, வர்களாக மாறி விடுவீர்கள்
அவன் இருந்த இடமும் செழித்தது கிடையாது. சென்ற இடமும் சிறந்தது கிடையாது.
இது இலங்கை அரசியலுக்கும் பொருந் தும் இலங்கைக்குள் தமிழர் அரசியலுக்கும் பொருந்தும் உலக அரசி யலும் ஒத்துக்கொள்ளும் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள் தலைமை
ட்டுப் போனவர்களை டுப்பது போலத்தான்
வாணமாக இருக்கும் இருப்பவன் கேவியோடு
நிரந்தர மரியாதை டயோடு இருப்பவனும் ா என்று யோசிக்க 航, றைப்பது நியாயம் தனக்குள் கேட்டுக் விடுகிறான்.
று தெளிந்த அறிவில் /ம் சுற்றியிருக்கும் பி குழலுக்கு பணிந்து வன்று தந்திரத்தோடு நிகிறது.
நல்லவர்கள் காயம் த் தெரிந்தவர்கள் մյ5606Նպն, சியலில் உதாரணம் 1669/ վիպլի,
சு என்று உழைக்கும் öID G2őIGöIII. (SZILITör. நின்றாலும் கட்சி
விழுந்துபோக இருந்த சமயத்தில் எல்லாம்
தோள்கொடுத்து உயர்த்தியவனாக இருப்பான் ஆனால் அவன் அங்கேயே நின்று கொண்டிருக்க இடையிலே வருகிறவன் கட்சிக்குள் மேல் ஏறிக்கொண்டிருப்பான்
காரணம் அடிமட்டத்து தொண்டனுக்கு நடிக்கத் தெரியாது. மாறும் பக்கத்திற்கு ஏற்ப நாவசைத்து ஜாலம் செய்யத் தெரியாது.
அடிமட்டத்து தொண்டன் தன் கட்சிக்காக அன்னம் தண்ணியில்லாமல் உழைத்துக் கொண்டிருந்தபோது எதிர் முகாமில் இருந்தவன், இப்போது வந்து இவன் தோளில் ஏறிக் குந்தியிருப்பான்
எதிர் முகாமை இல்லாமல் செய்துவிட தொண்டனுக்கு தூண்டுதல் கொடுத்த தலைமை, இப்போது எதிர்முகாயில் இருந்து தன் தொண்டனுக்கே தலையில் குட்டியவனை அருகில் வைத்திருக்கும்.
நீங்கள் வளரவே மாட்டீர்கள் என்று வாயாற வசைபாடியவனை இப்போது உன் தோழன் என்று தலைமை சுட்டிக்காட்டும். சமயத்தில் அவன் பொறுப்பில் நீ இரு என்று நெஞ்சில் நெருப்பும் அள்ளிக்கொட்டும் நாலு வார்த்தை பேசத் தெரிந்தால் போதும் நரக மனம் கொண்டவர்களும்
பிழைப்புவாத அரசியலால் Goal படுகிறார்கள்.
9/17/l/6) கட்சிகளில் முக்கிய
பொறுப்புக்களில் இருந்துவிட்டு, காற்று மாறியபோது கட்சி மாறிய எவன் சாதகமும் சுத்தமானதாக இருந்ததில்லை.
Ima ஏமாற்றப்பட்டு-ஒரு கட்டத்தில் விழித்துக்கொண்டு விலகிப் போவது வேறு விவகாரம் அதில் நியாயம் இருக்கிறது.
தவறுகளுக்கு தானும் ஒத்து ஊதிக் கொண்டிருந்த கோட்டான்கள் பிழைப்புக்கு இடம் தேடுவதை கொள்கை முரண்பாடு என்று சொன்னால் அதை ஒத்துக்கொள்ள நாம் காதிலே பூ வைத்துக்கொண்டல்லவா இருக்கவேண்டும்
கட்சி மாறிய கையோடு வெட்க //%й60/706) (36)//"///767лл ботанийлеоролу олтойду முடிந்திருக்கிறது. அதிலே சிலர் வெற்றி பெற்றதையும் கவலையோடு கவனிக்கவும் முடிந்தது.
நாலு வருடத்தில் நாலு கட்சிக்குதாவத் தெரிந்தால் நகரசபை முதல் நாடாளும் சபை வரை உறுப்பினர்களாகச் செல்ல (լիկ պն,
இந்த நிலையை பார்க்கும் தொண்டன் என்ன நினைப்பான்?
அட நானும் ஒடுகாலியாக இல்லாமல் போனேனே என்று நினைத்தால் அதில் என்ன ஆச்சரியம் வரப்போகிறது?
விளம்பரம் பெறும் ஆசையில்லாமல் உழைத்தவன் அட்டே.விபரம் புரியாமல் விளக்குத் திரியாக இருந்துவிட்டேனே. அந்த வெளிச்சத்தில் விகாரமானவர்கள் எல்லாம் விளம்பரம் பெற்றுவிட்டார்களே என்று வேதனைப்பட்டால் வியப்பென்ன? (மறுவாரமும் தொடரலாம்)
ஜூன் 12-18,1994

Page 9
கொம்பியூட்டர் விற்பனையாளரான மாக்ஸ் இளவயதில் இத்த தனக்கு ஏற்பட்டமைக்காக மிகவும் வருந்தியிருக்கிறார். சக மாணவர் கிண்டலும் கேலியும் பார்ப்பவர்கள் அதிசயமாக அவரை நோக்குவது அவரைப் புண்படுத்தியிருக்கின்றன. இருப்பினும் மனம் தளராமல் ந்து விரலும் ஒரே விதமாக மனத் தைரியத்துடன் சவால்களை ஏற்று வாழ்க்கையில் முன்னேறிய இருப்பதில்லையல்லவா என்று மாக்ஸின் மனைவி கனடறா அவருக்கு எக்குறையும் வைக்காம மனிதரது குண வித்தியாசங்களை ' கவனித்து வருகிறார். மாகன தன சட்டை பொத்தான்கை நியாயப்படுத்துவதுண்டு. இனிக் கொஞ்சம் போடுவதில், *Ա83յմանկ: கட்டுவதில் מושקמו பாதணியின் யோசிக்க வேண்டும். ஆனால் பத்துவிரலும் ' முடிவதில் மிகவும் சங்கடப்படுவார். மனைவி 56%חמן-ח ஒரே விதமாக உள்ள மனிதர் ஒருவரை ' உதவுகிறார். இவர்கள் இருவரும் கணபதும காதல உங்களுக்கு அறிமுகம் மற்றும் அறிவிரல் கொண்டு தாமதியாமல் மணம் புரிந்தவர்கள் இருபிள்ளைகளுக்கு செய்கிறோம். மாக தந்தை S S S S
அமெரிக்கா-மிச்சிக்கன் மாநிலத்தில் மாக்ஸின் கருவுற்றிருந்த காலத்தில் உட்கொண்ட பெற்றொயிற் நகரில் வசிப்பவர் மாக்ஸ் மருத்தின், விளைவினா த க்ள் இத்தகைய கெண்டல் வயது 4 கைகளில் உள்ள குறைபாட்டுடன் பிறந்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் விரல்களெல்லாமே பெருவிரல்கள் தான் யூடிவுக்கு வந்துள்ளனர். தனக்கு இது ஒரு பரம்பரை நோயாக ஆள் காட்டி விரல் மோதிரவிரல் ருக்குமானால் தனது வாரிசுகளுக்கும் இக்குறைபாடு சின்னிவிரல் ஆகிய வித்தியாசம் எதுவுமே தொடரக்கூடும் என்று மாக்ஸ் பந்தார். ஆனால் பிறந்த இல்லாமல் எல்லாமே பெருவிரல்களாக எதுவிதமான சிக்கலும் இருக்கவில்லை அமைந்துவிட்டன. (UDOTUTO பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிறவியிலேயே மாக்ஸ் இந்தக் தனக்கு விரல்களில் குறைபாடு இருந்தபோதிலும் கைகளில் குறைபாட்டுடன் தான் பிறந்தார். அசாதாரண பலம் இருப்பதாக மாக்ஸ் குறிப்பிடுகிறார்.
மாக்ஸ் ஒருதடவை குடிபோதையில் மோட்டார் ஒட்டியமைக்காக
இக்குறைபாட்டை நீக் LIITJ) S S S S 蠶 என்று 虞 பொலிசார் இவரைக் கைது செய்தனர். அப்போது இவருடைய
கூறியமையினால் அதே விரல்களைப் பயன்படுத்தி தன் பணிகளை முடித்து வருகிறார்.
2 LULJUDU LIDIT GOIT 35TTI ġU
விரல்களை அடையாளம் எடுக்க முற்பட்டபோது பொலிஸ் அதிகாரிகள் திண்டாடிய சம்பவத்தை நினைத்து சிரிக்கிறார்
ள் பெயர் ஜூலிஃபெல்ரன் ஜூவிக்கும் திருமணம் செய்ய ஆசைதான். ஆனாலும் அந்த ஆசை நிராசையாகி
நித்தம் நித்தம் வேதனையில் துடித்தாள் நெஞ்சிலே கனவு வளர்த்து தவித்தாள் த்தனைக்கும் ஜூலிக்கு ஒரு குறையும் கிடையாது. ஆயினும் உயரத்திலும் குறை வைக்காமல் நெடு நெடு வளர்ந்துவிட்டதுதான் பிரச்சனை ஜூலியின் உயரம் 6 அடி 5 அங்குலம்
மனதுக்கேற்றவனாக மட்டும் இருந்தால் போதாது உயரத்துக்கு ஏற்றவனாகவும் இருக்கவேண்டுமே தேய தேடினாள் தேடிக்கொண்டேயிருந்தாள்
அன்றுதான் அந்த நாள் அவள்தன் உயரத்து
ஆம், அடி ஒரு அங்குல உயரமுடை கிறேஸை ஜூலி சந்தித்தாள் அண்ணலும் அவளும் நோக்கிய இடம் இலண்ட உயரமானவர்கள் கழகம்
மனம் கலந்த நிலையில் மன மாற்றிக்கொள்ள ஏற்பாடாகிவிட்டது. ஏற்ப உயரமானவர் கழகமே செய்துவருகிறது. "IDI kg)J. J.GSIGLGE, GTGI IDG மாயமாய் ஓடி மறைந்துவிட்டது. இனி நாள் நிமிடம்கூட பிரியமாட்டோம்" என்கிறா வாழ்க நெடுமணமக்கள்
ஜூன் 12-18,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LDIT.js
ஐந்து விரலும் ஒரு மாதிரியாகவா
இருக்கும்? என்று இனிக் கேட்பது கொஞ்சம் கஷ்டம்தான்
ட் களுடன் 2000 இறாத்தல் எடை கொண்ட ஹார்வே வோல்பங்கள் என்ற பெயருடைய எருமை குதிரையை வென்ற போது இப்படம் பிடிக்கப்பட்டது. இந்த எருமையைரிசி தோர்ஸ்ரென்சன் என்பவர் பழக்கியதுடன் சவாரியும் இசெய்கிறார். இந்த எருமை ஏற்கனவே 21 தடவைகள் வெற்றிபெற்றிநருக்கிறது. தடவைகள் தோல்வியையும் தழுவியுள்ளது. இதனுடைய வேகம் மணிக்கு
இ32 மைல் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Page 10
リリ *** பந்து வரு துே
■s
■ ா ராடா
**、。
நடிக நடிாயர் ந்ெ
■■■轟■■ T。 Morain, My Taylortir
சார்ந்த ான்ா வித்தியரம்
* பாவபுதிய
படத்தை புத் சேம்பரில் பதிவு பால் சந்நரிடமிரு
ஆனந்தபாபு 弋_*_彎
புதியங்க் (PMT). Il
■■■ ரா リlijskm
鳶 UTHA A. ார்ப்பும் ரா பு
ாள்ார் ராடா :
*-
ாதார பார் கொடி
ாாதும் பர்னட்
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S କୋ}
TTTTTTT TTS TTTTT L T TYYT TT TT SYT TTTTTTY YYS TTTYTTTTTSZTD LLLLLLLT S SYZZT L T TTTTTTTTT S S TTTS TTTTZYTTT SZZTT TTTTTTTTYZS SZ Y Y TTTT S S TTTTT T S uu uu ந்து தோளின் இசையில் பாடலொன்றப் பாடியுமார் பத்தில் வித்திாசான் வேறொன்றில் நடித்து வருகிதா எதிர் அா TTTTTT LL S TTTTTTTTT TTTLLL LL L TTTTYSTTS TTTT TT ZYZZSSTTTT TTTTTYS TTT TTTTTT TTTTTY SuSTSS T TTtTT TTTTT uu uu S tCt TTS TTTTTTS S YT T T T S S TTT T Z T TTT T TTTTTY Z TTTTTTY L Y YZ SY T TTLL
T TTT S TTT TT YZT YSYS TT YS STTuT ZSYYTT T T T TT SY YS Y T YYYYS ந்து அந்தப்படங்கப்படங்கி பீட்டர்
TTTT TT TTTTTT TTT T TTTT TTT TTYTTT TTT S TT T T TTTT TYTT ரா விந்த பில்லா நடித்திரர்_ ZTTT T TTT TT L T T T TTTTT TTTTTT TTTTT TTTTTTT TTT TTTT S TTT T T TT L SYYYT TT S TTT C TTT S T TTLZSZTTT TT TTTT YYT TTT SYTTT
■■ 山轟-- T- ■■ --■■■」壘禹」壘* L TT T T TT TTTTTT T TTT Y TTT TT DLL TTTTT S TTTTTT T TTTYSYK TTTTTL
படங்களி நடகள்ா
LTTTDu T TT TTTTTS T L TTTT T TT L YZYZT T YS L TT S T TTTT Y SZTTTTTTTYS TT TTTTS TTT TT S YZZ S TTT T TTT TTT YS TTTTTT L T uT STT TTTT T YSTTTTTTSZTS STTT S S S S S SS SS TTTYT க்கவுள்ளாளர்
TT TTTT TTT TTT Y S TTTTTTTTTT TTTTT TTTTTTTTTS TTTT TT TTT LL கதாநாயகியாக நடிக்கவுள்ளார்
பாரதிரா இயக்கிவரும் கருத்தம்மர் படத்தில் தமிழகத்தி டா பிரபு LL TTT T T TTT TTTTTTTTT TTT T TT T T TTTTT TTTT TTT ZT TTTTTYTTT TTT ZTTT YYZTS
uS TTT T t tAtTT tS t u S ZSYS tT uY A eA ASTT t t uT Y STYAJTS
பார படங்ா இயக்கியர் பிரபல தெலுங்கு இந்துநர் கேவிராநாத் மீண்டும் கண் வந்து ஒரு படத்த பார்
ாதவன்" முடிவடைந்ததும்
■ 山」轟鱷■ படம்ொன்ற இயக்கத் திட்ட பிட்டு எரு ஜென்டிஸ்கோ W山鳶雪úL薔團。
Miffliterary T.
| El-LLT
חוות וחווה היו חוויות * *
| MAI
- լուր:
Final EITUI நத்ர்ரும் ர்
* 「l FINALEGFRIEGFRIE UM ANT || || THA
L L L S LLL LSLLLLL S L L YS YS YS S S கரும்படிாடாபர்ாம்ா ****ā
சொக்கொடுத்ர் ஆாப் பெயர் 41 17 ܨ A
L TTSS SSSS SaaS SSZSST S S T SSKKS SSS TLLL
ா பிரபா ாந்துவிடர் கள் இப்போது
Trini Er ist i laui ist
Marrier in
பொப்விேட்டா பட
ா -
-
三** 醬
துறும் தர்ா *

Page 11
poivoli (III) Toll) (LPE UIT
ான் டியாக நடித்துக்ெ LY LLL LL TYZZ T T LL LLL அன்ரந்திருக்கிறார் மாரியா ாயி நாயர் வந்த ar Muiu
டாப்
- կկալել մի
-"
IIII
III
I
T
- 靛
JITI
ir daily திெ வார நாரயா வத்து يوم, 6 سم விாந்திரன் ஒரு படத்தை யாப்பாரிறார்
■一 *五■■
Cரு
lia
J川) |-
 ܶ ݂ ܬ ܼ ܝܡ ܬ
* I'll
*」。
ட்ெடும் 75 7:11 ܕ ܼܲ ந் ார் 6 1 ܢ) ராதினர் | fi ,  ́ ́ ခ္ရာေ S S S S SYS YY S S SYYYS LLLLLLS ܠ ܼܲ
cm 。 T.
* * * 7 1 1
S S S S S S S S S ܝ ܬܐ ܪܬܐ
ா பியா ாழுதிவரும்ாடா திரி
திருப்புக் இருந்து ர்ர்தி ாபாரிட்
-、 ராபர்
பிபா இங்ா
ran 量 *。 IAT II. UI = | | | | |
for II, III
ரத்தின் புதி
nul union. U /
s、邝
*m * 山* |menm yon vitaministro TT || ||
■ -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து!
Tingganut Turonomi ||TK ITLi maoy Warnir ா கிவிட்டு வேறு ஒரு FIA GT I" NA TIL DIAME
i Liri i III
jadik- Oyiliul UniMACIÓ BÍBLITruši நேசப் பார்வையோடு ரூபினி
ானந்தம் கிரந்தக்காடா
படங்கள் பற்றி கட்டா பிரபு பாடும் பிறர் இளையரா ா பருவதும் படத்திற்கு கட்டு மாரன் என்று பொருட்டியுள்ளார்கள்
.
நற்ா டர்ந்து கெர்டுக்
ாந்தம் பட டவுடன் பிரபு நந்திருயிரா படத்தி படப்பிடிப்ா ட திட்டமிட்டுள்ளார் *氙
போதும் போய்விடு
L TTT Y Y TTT TTT T T T YYTT Y T K TT u TTYTTT TTT TTTLL Y LLL - 市 * * - * ■■■|
பந்தியாவிாட்டா Alu || || || ||
பிரியங்கா ஹிட் 三三s、
॥
■■
■凸L*
INILE ராதபுரம் பிந்தனைக்கும் பிர்வி
Artes
|uܩ17 ܬܐܬܐ,ܬܗ܂
■
ܒ ܢ .
ாபு யார் ப் பந்ார் து
||||||||||||||||||||||||||||||||||||||Muya|| ||
ாருட் ரட
தாக்கும் பத்தின்
**
NAUJUOJA

Page 12
எண்ணிய முடிதல் ൺസിഖ് ബ
திண்ணிய நெஞ்சம் தெளிந்தநல்
 ̄ ܨ .
வர்மன், வேதபுரி புதிமதி கூறினான்
அவன் ஏற்றுக் விடுவான்.
நீயும் ஒரு நாட்டுக்கு
ஒரு நாட்டுக்கு மன்னன் நண்பர்களாக இருப்பது அது நம்முடைய ஆட்சிமுறையில் நீ என்றால் நான் தென்துருவம்
庾 ட்வை என்று வெட்டு இரண்டாகக் கூறிவிட்டான். ராஜவர்மன் வேதபுரி நாட்டு தலையிடுவதில்லை. இந்த விஷயம் யோகிபுரீஸ்வரர் என்ற வன் காதில் விழுந்தது. இந்த இரு ளுமே யோகிபுரீஸ்வரரை அடிக்கடி அத்து அவரது ஆசிபெற்று வருவார்கள் திரை மாதம் பெளர்ணமி அன்று புல்வருக்குப் பணிவிடை புரிந்து
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
14 ர்ே மாதேவி
இரு லப்னை
ലേ - ( ഖങ്ങി 5-ി:
தினமுற வாரமலர்
கொழும் 05
அளிக்கும் பிரசாதங்களை அள்ளிச் சென்று நாட்டு மக்களுக்
வழக்கம் சமயம் வேதபுரி நாட்டில் மழை பெய்யாமல் கடும் பஞ்சம் ஏ ஆவி அரசர் மதுகிரி அப்பஞ்சத்தைப் போக்க எந்த முயற்சியும் எ
மட்டுமே பசி, பட்டினியால் வாட்டமடையாமல் சுகபோகத்தில் இதை எல்லாம் அந்நாட்டு மக்கள் மூலம் யோகிபுரீஸ்வரர் இந்நிலையில் சித்ரா பெளர்ணமி வந்தது. ராஜவர்மனும் மதுரகிரியும் வழ யோகிபுரீஸ்வரரைத் தரிசிக்க வந்தார்கள் அன்று முழுவதும் அங் முனிவர் அளித்த பிரசாதத்தை ஏற்றுக்கொண்டு புறப்பட்டனர்.
ரண்டாவது வரு
புறப்படுவதற்கு முன்பு முனிவர் இருவரையும் அழைத்து "எனக்கு வாசம் அலுத்துவிட்டது. சிறிது காலம் நகர சஞ்சாரம் செய்யல இருக்கிறேன். உங்களுடைய இருநாடுகளுள் எந்த நாட்டிற்கு வருவது எ பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.
உடனே இரு நாட்டு மன்னர்களும், முனிவரது காலில் விழுந்து நம "அடியேனின் நாட்டிற்குத் தங்களை அழைப்பதில் ஆனந்தப்படு என்றனர். முனிவர் இருவரையும் ஏற இறங்கப் பார்த்த பிறகு சொ
"எந்த நாட்டில் மக்கள் சுபீட்சமாக இருக்கிறார்களோ அந்த ந யாம் வர ஆசைப்படுகிறோம் குறையின்றி மக்கள் வாழும் பகுதியில் சிறி தங்கி வருவோம்" என்றார்.
ஏன் இப்படி? முகச் சவரம் செய்ய தளவாடியிலும்
குழிவாடி சிறந்தது ஏன் உருப்பெருத்த நிமிர்ந்த விம்பத்தைப் பெறலாம். வெள்ளித் தேக்கரண்டியில் முன் முகம் பார்க்கின் உருப்பெருத்த விம்பமும் பின்புறம் நோக்கின் உருச்சிறுத்த விம்பமும் தோன்றுவது எப்படி? முன்புறம் குழிவாடியாகவும் பின்புறம் குவிவாடியாகவும் தொழிற்படுவதனால் வாகனங்களின் பக்கக் கண்ணாடி யாக குவிவாடி பாவிக்கப்படுவது J6öI? உருச்சிறுத்த நிமிர்ந்த முழு விம்பத்தையும் கொடுப்பதால் துருவ விளக்குகள் பகல் நேரங் களில் சூரியனை நோக்கி வைக்கக்கூடாது காரணம் சமாந்தர ஒளிக்கற்றைகள் தெறிப்படைந்து E இலுள்ள மின்குமிழின் மீது குவிப்படாமல் இருப்பதற்கு நோயாளர்களை காவும் வண்டி களில் (Ambutance) என்பது பக்கம் மாறியே எழுதியிருக்கும் எதற்கு முன் செல்லும் வாகனச் சாரதி பக்கக் கண்ணாடியினூடாக பார்க்கையில் சரியான ஒழுங்கில் விளங்கிக் கொள்வதற்கு
☆
அனுப்புங்க சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரி ரூபா 5 தொகுப்பு பாத்திமா ரீஸர் ரவுப் காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 694 மகா வித்தியாலயம்
வர்னம் திட்டும் βεια τη மாத்தளை
5) Gana
முத்துக் கொட்டலாம்
oriorii uns 55 foi
: .
LIITITLifunii UGio
9|Lബ്ഥ3, ബ கல்கண்டக்குழிமுஸ்லிம்ாவிய கண்டக்குழி
მ) ყ
எஸ்லுட்ஸ் சிந்து Frig, FG-ului Iosif II G)lar (uglbIq-o.
(if (III-l. ജൂൺ 4)
ஏசிரியாஸ்-பொல்கஹவெல
கருபேர்த் அரசினர் தமிழ் பாடசாலை
எம்இஸட்எப் சிம்லா ஆமினா வித்தியாலயம் origjor,
ஆசிரியர் பூனைக்கும் எலிக்கும் என்ன
·· மாணவன் பூனை எவியைத் தின்னும்
எலி பூனையைத் தின்னாது சேர் பாப்பா முரசுக்கு உங்கள் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன
ിബി.മജുമൈ
ിങ്വേ
ல்வன் கே.ஜி.ஜே. ரமணன்
Օտո Աքւնկ-10
செல்வன் ஆபவணந்தி DLL59, oriq
மண்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T
கண்ணே மணியே முத்தந்தா - நீ கரும்பிலும் இனிய முத்தந்தா
இன்னல் நீங்கிட முத்தந்த இனிய வாழ்வு பெற முத்தந்த
பொய்மை ஒழிந்திட முத்தந்தா நீ மெய்மை வளர்ந்திட முத்தந்தா மதிமுகம் சிவக்க முத்தந்தா - நீ
மலராய் விரிந்து முத்தந்தா சிரிக்கும் சிலையே முத்தந்தா - நீ சிட்டுக் குருவி போல் முத்தந்தா ஆசை அமுதே முத்தந்தா - நீ ஆல்போல வாழ முத்தந்தா
மானே மயிலே முத்தந்தா மரகதச் சிலையே முத்தந்தா பிள்ளைக் கனியே முத்தந்தா பிஞ்சு முகத்திலே முத்தந்தா சேயே ஒயா முத்தந்தா - நீ செந்தாமரையே முத்தந்தா
ஆக்கம் சிவஞானம் ரமேஸ் மட்றோ, க.த.க பாடசாலை
o hironլի ցույցի 6)լ: 玩4) -
M. "E. f தேத்தாத்தீவு. நிலையை ஏற்படுத்திய பிறகு ஒருவார காலத்திற்குள் அரச | @g 巴 Iy)Gi டக்டு பட்டது. மரியாதையுடன் எமது நாட்டிற்கு அழைத்துச் செல்கிறேன், வட்டமுகத்தழகி லையில்லா உடலழகி க்காமல் என்றார் 2 இருப்பேன். கடலிலும் Ólagshöllst, LL MY LT L L L L LLLLL TT LLLL
: .ܣܛܝܢܘܬܐ ராஜவர்மன் இன்று த்தி ಇಂಗ್ಲಿ! கழுத்திலும் Ging @ உடனே முனிவர் ஆகட்டும் போய் வாருங்கள் என * டேன். நான் 娜 ( ganggo safia TIL 60605/TII, 960TIT GJ || "" " 幼 岛 * * ' ಸಿಂಗ್ நீ விழிக்க மாட்டாய் நான்
னிவரை நமஸ்கரித்து "மாமுனிவரே நான் உங்களை
' 4 ஜனவிலும் இருப்பேன் உடலிலும் T க்கிறது. அதை நீங்கள் அறிந்தால் இருப்பேன் நெருப்பில் எரிவேன் நீரில்
DITT மிதப்பேன் நான் UITTP முனிவர் ஒன்றும் அறியாதவர் மாதிரி ராஜவர்மனைப் விடைகள் பார்த்து ராஜவர்மா நீ என்ன சொல்கிறாய் என்றார். பரமகுடிஉ9 ராடு 6 ராஜவர்மன் தனது நண்பனின் நாட்டில் உள்ள கடும் リdm * шce(Яї "I பஞ்சத்தை எடுத்துக்கூறி இந்தச் சந்தர்ப்பத்தைப் நிஸ்வானா ஏஹமீட்-அக்குறணை, பயன்படுத்திக்கொண்டு நாட்டு மக்களுக்கு நல்லது செய்யட்டும் காட்டிலே பச்சை கடையிலே கறுப்பு என்றுதான் அவரை நமது நாட்டிற்கு அழைக்காமல் வீட்டிலே சிவப்பு இவர் யார்? இருந்ததைச் சொல்லி மன்னிப்புக் கேட்டான். 2. காடு மேடு பள்ளம் பாதாளம் எல்லாம் முனிவர் சிரித்தபடியே "ராஜவர்மா அனைத்தையும் ான். கடலிலே ஒடமாட்டான். யார் நான் அறிவேன். எனக்கு பணிவிடை செய்வதில் பக்தி ΕιρήΤΑ செலுத்துவதில் சுயநலம் இல்லாதவன் நீ ஆனால் உனது 3 இரண்டு பேர் ஓடுவார்கள் பன்னிரண்டு நண்பன் அப்படி அல்ல. தனது நலத்தை முன்னிட்டே பேர் பார்த்திருப்பார்கள். அது என்ன? என்னை அழைக்கிறான். அவன் என்னை அழைத்தபோது 4 அண்ணனுக்கு எட்டாது தம்பிக்கு எட்டும் நீயும் போட்டி போட்டுக்கொண்டு என்னை அழைக்காமல் அது என்ன? மெளனமாக இருந்ததன் காரணத்தை நான் அறிவேன் 5 உருண்டையாய் இருக்கும், உலகமு நீ உன் நாட்டு மக்களை மட்டுமன்றி, மற்ற நாட்டு மில்லை. உள்ளே பார்த்தால் ஒன்றும் மக்களையும் உனது மக்களாக எண்ணும் நல்ல எண்ணம் இல்லை. அது என்ன? உன்னிடம் இருக்கிறது. அந்நாட்டின் சுபீட்சத்திற்காக 6. பச்சை மயிலுக்கு பல சிறகுகள் உண்டு உன்னுடைய ஆசையை விட்டுக்கொடுத்ததை நான் அறிவேன் தொட்டால்போதும் தோகையை மூடும். என்றாலும், நான் உனது நாட்டிற்குத்தான் முதலில் அது என்ன? வருவேன். நீ போய், எனக்கு உன் அரண்மனைக்கு பல பெயர்கள் உண்டு பார்க்க முடியாத அருகிலேயே ஆசிரமம் அமைத்து வை. நான் நாளையே ஒன்று. அது என்ன? க் காட்டு அங்கு வருகிறேன். வேதபுரிக்கு எனது வருகை | 3 பார்வைக்கு மிக அழகானவன், ாம் என இரண்டாவது வருகையாகவே இருக்கும்" என்றார். பக்கத்திலே போய் தொடமுடியாதவன் ன்பதைப் ராஜவர்மன் கண்களில் ஆனந்தக் கண்ணி வழிந்தது. LIITIT Qaygir?
மாமுனிவர் தமது நாட்டிற்கு இரண்டாவதாக வருகை 670aon Las, G. ஸ்கரித்து புரிவது, வேதபுரி நாட்டு அரசருக்கு வேதனையை டிஉதிர் ஐ ர்ேபக ) கிறேன்" அளித்தாலும், மனம் திருந்தி தமது ஆட்சியில் நாட்டு முடிழே முபாரயன்கு 9 GOTI. மக்கள் கஷ்ரப்படக்கூடாது என்பதை முனிவரின் செயலால் OLT III LI SEPI I IU909) 9 |ட்டிற்கே அறிந்து திருந்தினான். வேதபுரிக்கு மாமுனிவர் விஜயம் 956 ராயன்ை 8 து காலம் செய்தபோது அவரது காலில் விழுந்து தன் தவறுக்காக ரன்பிறகe g (அமரசிஐ )
மன்னிப்புக் கேட்டுக்கொண்டான் எம்.எம்.ஏ. மனாப்டீன்-பதுளை
நீர் ஊற்றவும் விரலை ஈரமாக்கிக்கொள்ளாது அந்த நாணயத்தை எடுக்க முடியுமா? என உங்கள் நண்பர்களிடம் கேளுங்கள் முடியாது என்றால் அதற்கான வழி இதோ.
து அது முழ்கும் அளவுக்கு
ஸ்கியிங் என்பது நீளமான கொண்டு பனியில் சறுக்கும் ஒரு விளையாட்டு இந்த விளையாட்டு 1850ம் ஆண் அறிமுகப்படுத்தப்பட்டது.
அமெரிக்க அதிபர் லிண்டன்
ஆஸ்திரேலியா
தன் துறவினர்கள்
ஒரு தாளை எரிக்கவும் எரியும் தாளை ஒரு கண்ணாடி டம்ளருக்குள் போடவும் (கைகளை சுட்டுக்கொள்ளாமல் எச்சரிக்கையுடன் செயற்படுங்கள்) உடனே அந்த டம்ளரை நாணயம் உள்ள தட்டின் மீது
தலைகீழாகத்திருப்பவும் இவை அனைத்தையும் விரைவாக உடனுக்குடன் செய்துமுடிக்க வேண்டும் காகிதம் முழுவதும் தலைகீழாக
திருப்பப்பட்டுள்ள கண்ணாடி டம்ளருக்குள் எரிந்து முடிந்ததும் அங்கு
வெற்றிடம் உருவாகும் அதனால் தட்டில் உள்ள நீர் கண்ணாடி :
டம்ளருக்குள் உறிஞ்சப்படும்.
இப்போது நாணயம் நீரின்றி இருக்கும். உடனே எடுத்து விடலாம்.
அவசிய முன்று பாராட்ட வேண்டிய முன்று அழகு அறிவு குணம் 2 விரும்ப வேண்டிய முன்று நேர்மை, தூய்மை,
கடின உழைப்பு விலக்க வேண்டிய முன்று மதுவருந்துதல் குதாடல்
புகைபிடித்தல் ஒழிக்க வேண்டிய முன்று சோம்பல் புறங்கூறல்,பொய் மதிக்க வேண்டிய முன்று முதுமை, சட்டம், மதம் வளர்க்க வேண்டிய முன்று உற்சாகம் அஞ்சாமை
திருப்தி
தங்கையா கோகிலன் விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயம் தெமட்டகொடை
ஜோன்சன்
நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ்
இஸ்ே
அவர் கூறுல் E. பொலிஸ் என்றால் என்ன? POLICE என்ற 6 எழுத்துக்கள் கொண்ட ஆங்கிலச் சொல்லின் விளக்கம் தெரியுமா? P – Politine SS மரியாதை O - Obedience - பணிவு L - Loyalty - GSGI Fo I - Intelligence - நுண்ணறிவு C - Courtesy - அன்பு நடத்தை E - Efficiency - திறமை
சாஜிதா தாஹிர்-மன்னார்-03
ஜூன் 12-18,1994

Page 13
இம்ரான்கான்
リエ ○空A 7エー/7 y_cエya)
ஏற்பும்-மறுப்பும்
வெளியிட்டிருக்கிறார். இதில் 1981ம் ஆண்டு நடைபெற்ற ஓர் ஆட்டத்தில் பந்து வீச்சின் போது ஒரு போத்தல் முடியினால் பந்தின் வழுவழுத்த தன்மை யைச் சுரண்டியதாகத் தெரிவித்துள்ளார். இதனை தன் முட்டாள்தனம் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் குழுவில் முன்னர் ஆடிய யோனிஸ் அஹமட் ஒரு குற்றச்சாட்டினைச் சுமத்தியுள்ளார். 19876 இந்தியாவுக்கு எதி ஆடியபோது ஒரு ஸ்குரு டிரைவரையும் வெஸ்லி னையும் இம்ரான்கான் பந்தைப் பதப்படுத்துவ
Giguita,
தற்காகப் பாவித்தார் என்று
அக்குற்றச்சாட்டு கூறுகிறது.
இதனை கான் மறுத்
~ திருக்கிறார். அத்துடன் 1992ல் உலகக் கோப்பையை வென்றெடுத்த பாகிஸ்தான் உலக கிரிக்கெட் கவுன் கிரிக்கெட் அணியின் கப்டன் இம்ரான்கான் அதே ஆண்டில் சிலின் செயற்குழுவி ஓய்வெடுத்துக்கொண்டார் லிருந்தும் aja)
இப்பொது தனது சுயசரிதையை நூல் வடிவில் கொண்டுள்ளார். அபராதம் கட்டிய மொங்கியா
இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் கியா என்ற பெயரைக்கேள்விப்பட்ட அபராதம் தான் ஞாபகத்திற்கு வரும் வர் இந்திய கிரிக்கெட் அணியின் துடிப்பான விக்கட் கீப்பர் பரோடாவைச் சேர்ந்த நயான் மொங்கியா அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர். சார்ஜா கிரிக்கெட்டில் இவரது கோபம் நன்றாகவே தெரிந்தது. ஒரு அவுட் தரவில்லை என பந்தைக் கோபமாகத் தரையில் அடித்தார். இது மைதானத்தில் இருந்த நடுவருக்குக்
கோபம் தரவில்லை. பெவிலியனில் இருந்த சர்வதேச நடுவருக்குக் கோபம் வந்துவிட்டது. ஆட்டம் முடிவடைந்ததும் இந்திய அணித்
(புரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு செய்தொழில் விருத்தி, பணவரவு திங்கள் மனக்கவலை நீங்கும் பணத்தட்டுப்பாடு செவ்வாய் உறவினர் உதவி, மனச்சஞ்சலம் புதன் செய்தொழில் வெற்றி பணக்கஷ்டம் வியாழன் பெரியோர் உதவி பாராட்டு வெள்ளி அரச சன்மானம், உயர்ந்த நிலை சனி செலவு மிகுதி மனக் குழப்பம்
அவிட்டத்துப் பின்னரை சதயம் புரட்டாதி) ஞாயிறு முயற்சிகளில் வெற்றி உயர்ந்த நிலை திங்கள்- தெய்வானுகூலம் கெளரவம்
Arianti- LJUGOTIJD GI FILIG), LOGOTÁ, NAJGOGA). புதன் பெரியோர் உதவி முயற்சி வெற்றி வியாழன் வீண் கஷ்டம் நீங்கும் மனமகிழ்ச்சி
- Gasful alib, Gaala L.).
சளி செல்வாக்குநிலை உயர்ந்த எண்ணம்
உத்தரத்துப்பின்க் திரவாணம் அவிட்டத்துமுன்னரை ஞாயிறு புதிய முயற்சி காரியானுகூலம் திங்கள் பணவரவு செய்தொழில் விருத்தி செவ்வாய் பயனற்ற பிரானம் செலவு மிகுதி புதன் உறவினர் வம் தெய்வ நம்பிக்கை வியாழன் பணக்கஷ்டம் மனக்கவலை வெள்ளி வெளியிடப் பயணம் மன நம்பிக்கை சனி புதிய முயற்சி வெற்றி பணவரவு
மூலம் பூராடம் உத்தராபத்து முதற்ா
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் 5
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்- 3
அதிஷ்டநாள் புதன் அதிஷ்ட இலக்கம் -
சுப நேரம்
விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை)
தலைவர் அசாருதீனையும், அணி மனேஜர் கவாஸ்கரையும் கூப்பிட்டார்.
GLDITS du Tafsir அத்துமீறலை சொன்னார். அதுமட்டுமல்ல, ரூ. 35ஆயிரம் அபராதமும் போட்டார். மொங்கியா மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அசாருதீன் வருத்தம் தெரிவித்தார்.
மொங்கியா இனிவரும் போட்டிகளில் (டிசம்பர் வரை) வ்வாறு நடந்து கொண்டால், ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்படும் என்று J.LLGOGI போடப்பட்டது. கிரிக்கெட் போட்டியில் அபராதம் கட்டிய இரண்டாவது இந்தியவீரர் மொங்கியா இதற்கு முன்னர் மனோஜ் பிரபாகர் ஒருமுறை அபராதம் கட்டினார்.
90ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடிய இந்திய அணிக்கு மொங்கியா முதலில் தேர்வு செய்யப்பட்டார். அந்தச் சுற்றுப் பயணத்திற்குப் பிறகு அவர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். இதே நேரத்தில் விஜய் யாதவ் நல்ல துடுப்பாட்டவீரராக உருவானார். இதனால் மொங்கியாவின் புகழ் அடிபட்டது.
இருப்பினும் மொங்கியா சற்றும் மனம் தTெத விக்கிரமாதித்தனைப்போல் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடினார். சென்றமுறை நடைபெற்ற ராணி கோப்பை கிரிக்கெட்டில்கூஞ்சாப் அணிக்கு எதிராக 10 காட்ச்கள் ஒரு சதம் என இந்தியத் தேர்வாளர்களை அசர வைத்தார். பிறகென்ன? உடனடியாக இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. இப்போது மொங்கியாவின் பெயர் கொடிகட்டிப் பறக்கிறது.
நாளை தங்களும் ஏந்தப்போகி
சமாதானம் uL'Gù Guru படுத்துவிட்ட இளவு தேசம் O
Ubsub
nebylorů
உதிரும் g) ushtig.Githsit ஆசையோடு கூடிய அகால மரணிப்புகள்
வாழ்வதா?
FITGIg, IT?
எண்ணி எண்ணி
மூளை திசுக்களிலும்
முன்னூறு சிதிலங்கள்
O
Gör gp IT?
is TOGITILIT? ܒܠ
சீரழிந்த
Fannůų
வாழ்க்கையில்
ஆத்மம் படும்
அவஸ்த்தைகள்
O
எதிர்காலம் @ 63o6TTửu Typ gLഥിങ്ങെ',
இடுக்கெல்லாம் τοπαποστό 69,6TτοΙού,
O முகாரி பாடும் நித்ரா ராவுகளில் நீளமாய் விழித்து LITgol g, starsi &lԱքմ: шшѣiaъ, வாழ்க்கை
அகதி என்ற தேசிய பாஷைகளை தினமும் உச்சரித்து அங்குல அங்குலமாய் செத்துச் செத்து 6ւIIIԱքմ. மனிதங்கள்.
இன்னும் இன்னும் பிரளயங்களையே பிரசவிக்கும் இந்த யுத்த பூமியில் நாங்களும்
ஏந்தப் போகிறோம்
ஆயுதமல்ல ஆயுதக் கப்பலில் வரும் நிவாரணங்களை ஏந்தி நிதம் சிந்தப் போகிறோம். செங்குருதி அல்ல 'கண்ணிரை
நிவேப்பிரியன் பொத்துவில்-08
அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்)
ஞாயிறு மனமகிழ்ச்சி செய்தொழில் விருத்தி காலை 7 மணி LINLIJ 2 LDGIRMf திங்கள் பெரியோர் நட்பு உயர்ந்த வாழ்க்கை பிய 1 மணி UITGANGAN 6 LDGSON L) | 2 06ys Garanti-Glasfull'I LIGHTib, Gla GIUGJIb. LJssä 11 LDGwwf || புதன் பணக்கஷ்டம், கடன் தொல்லை. LÎL 2 Desf. || UITGADU 9 LDGSON UGNO
b 12 Days) வியாழன் செய்தொழில் விருத்தி முயற்சி மேன்மை பகல் 12 மணி LUJAGA) வெள்ளி அந்நியர் நட்பு மனக்கவலை காலை 6 மணி
சனி உறவினர் உதவி பணத்தடை LĴ),LU 2 LDG |
SIGA) 7 DGSM LOL 2 DGNOf SIGG) 8 DG's LJJJEG) 12 LDGSs J,IIGODGAJ 11 LDGSfl LNL 1 Dgh LJЈ6) I2 IMGM
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 7
Gr. I nie త్రా 2 to L5 ATO 9 IG 聳鯊r LEG) 12 Loch துலாம் விய giIGNA) 7 LDENs ఆbcm తోడా LJUSGÅ) 12 LD60SM (భగభ యG
I806 0 la భ NL 2 Lb6 of | 5.06; 94 9) i réig
ஒரயிறு பணவரவு கெளரவம் ΑΠαρ) 6 Ιηρηγή நீங்கள் வீண் கவலை நீங்கும் மனமகிழ்ச்சி பகல் 12 மணி செவ்வாய் பெரியோர் நட்பு தேக நன்மை Llad II IGN
புதன் கடன் தொல்லை நீங்கும் பணவரவு Toga T LPGW) ாழன் உயர்ந்தநிலை முயற்சிகளில் வெற்றி TROJ 9 LDGOSKIN வெள்ளி உறவினரால் நன்மை புதிய முயற்சி || 2, 16സ്റ്റി a Lovási in, GAI ING, ΑΠαια) 8 Ιρανή
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம் -4
ஞாயிறு விண்தொல்லை, மனக்கவலை LĴ),LJ திங்கள்- செய்தொழில் விருத்தி பணக்கஷ்டம் LLI செவ்வாய் உறவினர் உதவி மனமகிழ்ச்சி. LĴ),LJ 1 புதன் தெய்வானுகூலம் பெரியோர் நட்பு L JUSG) 12 வியாழன்-கடன்தொல்லை, செய்தொழில் நட்டம் காலை 7 வெள்ளி மணக்கவலை நீங்கும், காரியானுகூலம் பகல் 1 சனி பொருள் வரவு செய்தொழில் விருத்தி காலை 6
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-5
gain.12-18, 1994 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பனி மலராய் நான் விடி காலை வெளிச்சமாய் நீ இனிவரும் காலமெல்லாம் இனிதாய் வாழ வேண்டும். இனிப்பாய்க் கழிக்க வேண்டும் எப்போதும்
போதும் போதும் என்று நாம் மகிழ்ச்சியில் நனைய வேண்டும் நம் மனக் கிண்ணங்கள் நிறைய வேண்டும்
Dy gólsoyuh báFuqrib 196örb Ob Gorruqui நம்மை அளவுடனே அரவணைத்திட வேண்டும்-நம்
அன்றிலாய் என்றும் அனுசரித்து வாழ்ந்திட வேண்டும்
இனிப் போதும் போதும் போதும் என்று இனப் போர்கள் புறங்காட்டி ஓடிட வேண்டும்-பின்
t
போராடிக் களைத்திடவும் வேண்டும் பூ மத்திய கோடும் மற்றைய கோடுகளும் மாய மானாய் மறைந்திட வேண்டும்-இப் பூவுலகில் சாந்தி சமாதானம் என்றும் நின்று நிலைத்திட வேண்டும் புத்துயிர்கள் புதுப் புனலாய்ப் பிறந்திட வேண்டும் பூலோகம் பூரணப் பூவாய்ப் பூத்திட வேண்டும்
நீலாம்பரி-வவுனியா
o
J F. C. ()
ஒற்றைச் சிறகு!
சுதந்திரச் சிறகு
என்ன கொடுமை பிடுங்கப்பட்டு
எனது வரியில் முகாமுக்குள்
மூர்ச்சையுற்றுள்ளது 6ιδήΤ
துவக்கு வாங்கப்படுகிறது.
വേ,ഞസt upഞഖ.
K
பூரணப் பூ வேண்டும்
பொழுதெல்லாம் உன்னுடனே கழிக்க வேண்டும் ஊடிப்
மானுடம் என்
nirgot tibi Gg5 14. நான் மனிதப் பாதைகளில் பயணித்தேன்.
Li G ,66rsbori குருதிக் கசிவுகளே! நாளைய வானத்தின் இளைய நட்சத்திரங்கள் இன்றைய இருளிலேயே இறந்து கிடக்கக் கண்டேன்.
சுட்டெரிக்கும் வெயிலில்
r66, G;
நெளியும் கானல் நீராய்
மானுடம்.
நெருங்கிப் பார்க்கையில்
நொறுங்கிப் போகின்றேன்!
நிறபேதம் மொழிபேதம் இனபேதம். மனித சாக்கடையிலிருந்து அழுகும் நாற்றங்கள் நாசியை அடைக்கின்றன.
<৮৫১ இடம் மாறிய உறவுகள் உறவிழந்த பாலகர்கள் துணைஇழந்த துணைவிகள் துப்பாக்கிகளின் இரைச்சலின் பின் முகாரி ஒலிக்கும் துயரங்கள்
---
மானுடம் தேடிய
61; IIugorth
முடிவினைக் கண்டபோது
மனதில் எதிரொலித்தது:
மானுடம் என்பது
மனிதனை மனிதன் உண்பது
snjšgitárgy- és soufasn sét.
ஒரு மலரின் ஒரு பக்கம் தெருவோரம் பொற்தேராய் தேயாத பொன்நிலவாய் காலைவிலே பூத்திடுவாள் கன்னிமலர் கன்னியரும் வசமிழுக்கும் பூவை அவள் அவள் பற்களில் தோன்றிய மின்னல் அவன் பட்டுகன்னத்தில் பட்டு தெறிக்கும் பவள முகத்தில் பாயும் இரு கயல்கள் புருவச் சிறையில் ருத்த திலகம் பட்டுடலைத் தொட்டுத் தழுவிய புடவையுடன் பாதங்கள் தெைதாட்டு நிற்கும் என் மனமே தரை விட்டெழுந்து வெகுதூரம் சென்றிருக்கும்
s தாய் நாட்டில் தமிழ்த் தோழனே. II. மங்கையின் SC Aalt ஏன் நான் உன் உணர்வுகளும் 豔 அந்நியப்பட்டேன்.? என் உரிமைகளும் எஸ்.ராஜகுமாரி-டிக்கோயா
ஒன்றுதான்
P" நாம் ஒர் இனம்தான் முட்டை | Τ. தேசத்தில் நசுக்கப்படுவதில் ஒழிந்திருந்து வாழ வேண்டுமா? டுக்கப்படுவதில். உதிரத்தையுறிஞ்சி
at 9) forgot 。 Grantu விற்க வேண்டும். உண்பது
எனதின் UI-- stór- இதயத்திற்குள்ளும் மரவட்டை இறந்துவிட்டால் நமதின் கனவுகள்- ti. புதைப்பதற்கு- உறைந்து கிடக்க கண்டுதான்
ബ്ഞങ്ങ-¡ som saussi
அதை விட்டும் Olofluistò i செய்தார்கள் என்று -тлцц tпшцц An Liu േന്ദ്രഞഥ ക്ഷുബ്രഖg தேசிய அநாதை நான். traitot.
| Orsi. FGETTI நாய்கள் அங்கே யார் இருப்பார்கள் 9.65I- தங்களையும்விட ΙΣΤΟΙ PCSO), 299 கேவலமான முறையில் விடும் வயலும் 9 ն) մի5 6ցofից, օրգ՝ மரணமாகின்றார்கள் எப்படி இருக்கும். மனிதர்கள் என்று கண்டு வர GÜIII Garibi...? இரகசியம் பேசும் விழிகளுக்கு சிறகில்லை ஒட்டமாவடி அறயாத் நாய்கள் உணர்வுகளுக்குமா? LITA) por-sur-L.
LIi. I Goji
திரைப்பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை நான்று அந்நியர் உதவி முயற்சி மேன்மை
ங்கள் புதிய முயற்சி தொழில் மேன்மை
HIIsa 9 DM) LIG 12 DGM.
சவ்வாய் பணத்தட்டுப்பாடு உயர்ந்த நிலை பிய 1 மணி தன் வீண் மனஸ்தாபம், பணப்புழக்கம் Lsj 3 Davos வியாழன் அந்நியர் எதிர்ப்பு செல்வாக்குநிலை பகல் 1 மணி வள்ளி முயற்சிகளில் வெற்றி கெளரவம் UITGANGAJ 10 LDGIRIM னி தெய்வ தரிசனம் மனமகிழ்ச்சி UIa 8 Doh
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 3
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
உங்கள் பலன்
Ο 8.06.94 வரை)
υς δου
e ாழன் இராகு
Gas awan niini
sarij.
★ துலம் க நேரம்
உத்தரத்துப்பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை)
த்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்)
ாயிறு தொழில் சிறப்பு பொருள்வரவு UITGOMAJ 10 LDGOS
ங்கள் பணக்கஷ்டம், கடன் தொல்லை. JURTIGOGA) 9 LINGS சவ்வாய் பயனற்ற செயல், முயற்சி தோல்வி பகல் 1 மணி தன் பெரியோர் சகவாசம் கெளரவம் LUG 12 a யாழன் காரியானுகூலம் தெய்வானுகூலம் பிப 1 மணி alitaf p pal:Il LIG), 9.000). |11|| 3 ||ედუf னி எடுத்த காரியம் வெற்றி, பணவரவு நூலை 9 மணி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 8
TLDonyi LDJ Er
ஞாயிறு பயனற்ற செயல் வீண் செலவு LOL I DIGWolf திங்கள் துயர் நீங்கும், உயர்ந்த எண்ணம் длара) у шај செவ்வாய் தெய்வானுகூலம் பயனற்ற செய்கை JG 12 Dorf புதன் வீண் மனஸ்தாபம் கெளரவம் IAMAJ 10 IDM வியாழன்-காரியானுகூலம் செய்தொழில் நன்மை LAL I LOGA வெள்ளி முயற்சிகளில் வெற்றி பணவரவு RIIGI0au 8 DGSON சனி தனலாபம், செலவு மிகுதி шла, 13. Ipai,
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-9
J, ij, J, J,. LI JIf (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு பெரியோர் நட்பு முயற்சிகளில் வெற்றி giga. 7 LDM திங்கள தெய்வானுகூலம் காரியசித்தி Lu 2 IDGB செவ்வாய்- பணக்கஷ்டம் செலவு மிகுதி mga 8 Daya புதன் செய்தொழில் விருத்தி மனமகிழ்ச்சி Usai 12 DGM. வியாழன் வீண்தொல்லை நீங்கும் உயர்ந்தநிலை a 9 DGoof வெள்ளி- துயர் அதிகம் செலவு மிகுதி LU 3 LDGWolf கணி- வெளியிடப் பயணம், கவலை குறையும் IAM 6 DM
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 5
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்
ஞாயிறு அந்நியர் பகை குடும்பக் கலகம் AIOGU 6 DGM) திங்கள்- பகை நீங்கும் எடுத்த காயம் வெற்றி MIGNA 9 IDM செவ்வாய் தெய்வானுகூலம் தொழில் நிலை மாற்றம் " 12 LDGIRMf புதன் உறவினர் உதவி எமதி EIGOGA) 8 LOGOM வியாழன் கெளரவம் செய்தொழில் வெற்றி KIIGADA) AO LDGOSSA வெள்ளி வீண் வலை ாேல் தொல்லை. பிப 4 மணி
SIGOGU 7 DGM
சனி தொழில் நிலை பேறு பணவருவாய்
அதிவு ன்-புதன், அதிஷ்ட இலக்கம்- 2
ஞாயிறு குடும்ப சுகம் குறைவு பணக்கஷ்டம் gIGMa) fj |DQs திங்கள் அந்நியரால் உதவி கெளரவம் шла, 12 шај செவ்வாய் தொழில் நிலைப்பேறு மனமகிழ்ச்சி JIAA 9 løs புதன் நினைத்த காரியம் வெற்றி உயர்ந்தநிலை பிப 1 மணி வியாழன் அந்நியர் சகாயம், பணவரவு SIGOGJ 8 DGM. வெள்ளி காரியானுகூலம் முயற்சி வெற்றி L.L 2 IDGs சனி தொழில் கேடு, மனக்கவை AIAA fj LDEs
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-1
3.

Page 14
ரு நாட்டின் GLDITGGOTIT. மாவட்டத்தின் இராணுவ ஆளுநர் கேர்ணல் எடுறாடோ பெரஸ் தனக்குத்தானே மரண தண்டனை விதிக்கும்பத்திரத்தில் கையெழுத் திட்டார். அதன்படி சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த வருடத்தில் இடம்பெற்ற இந்தத் திகிலூட்டும் நாட்கத்தின் சூத்திரதாரி அந்த ஆளுநரின் செயலாளரான டெலோரஸ் மார்க்கோஸ் என்ற 29 வயது அழகி இவளை பொலிசார் கைது செய்துள்ளனர். மார்க்கோஸ் தனது எஜமானருக்கான தண்டனை கட்டளையைத் தயாரித்து பல ஆவணங்களுடன் அவருடைய ப்ெபத்துக்காக அனுப்பிவைத்தாள். - சந்தேகப்பட்ாமல், திசாலித்தனமாக கொலைத் வடை ஒப்பமிடுவதுபோன்று தனது அது இன்று குற்றவாளியாகக் கைதுமான ஒவில் தானே ஒப்பமிட்டார். es 10:11 ஆளுநரின் காரியதரிசி அன்றிய கைதுசெய்யப்பட்ட ஆளுநர்ܠ2 ---。 சிறிது நேரத்தில் இராணுவ வீரர்களால்
சுட்டுக்கொல்ட் விவா யுத்தம் நடைபெற்றுவரும் பெருநாட்டின் பகுதிகளில் னுவ ஆட்சி நடைபெறுவதால் ஆளுநர் கட்டளைக்கு வரும் கட்டுபட்டேயாக
குற்றவாளிகள் தாங்கள் நிரபராதிகளாக இருந்தாலும் ஆரா உடும் தண்டனைக்கு மேன்முறையீடு செய்ய முடியாது
எஜமானையே கொன்று பழிதீர்க்கும் அளவுக்கு வலுவான
விறது ஆளுநர் பெரளம் மார்க்கோளம் 5 வருடங்களாகாதவர்களா
அயல் கிராமமொன்றில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் பெரள் அந்தரங்கத் தொடர்பினை மார்க்கோஸ் அறிந்து கொண்டாள் ஏற்பட்ட பொறாமை பழி தீக்கும் படலத்துக்கு அடிகோலியது.
பெரஸ் தனது படையினருக்கு ஒரு கட்டளை பிறப்பித்திருந்தார் உள்ளூர்ப் பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கலாகாது
அவரே அக்கட்டளையை மீறிவிட்டார்.
வந்தார் இந்த இரகசியத்தை மார்க்கோஸ் கண்டுபிடித்துவிட்டாள்
வேண்டுமல்லவா காதல் கசந்ததனால் வந்த வினை இது என்று
இராணுவ உல்லாமல் சாதாரண குடிமகனின் உடை அணிந்து கார்விெ முனன் என்ற பொய்ப் பெயரிலேயே தன் புதுக் காதலியிடம் போய்
பெரள் தன் காதலியிடம் போகும் காலம் நேரமெல்லாம்
69. ULDIT
3) uni J, Tj, J.,
அறிந்து வைத்திருந்த மார்க்கோ வீட்டில் தேடப்படும் பயங்கரல் முனஸ் தங்கியிருப்பதாகவும் தண்டனை விதிக்கும் கட் கையொப்பமிட்டிருப்பதாகவும் தெரிவித்தாள் தகவலைப் பெற்ற திதாக அப்பகுதிக்கு வந்தவன் தற்குமுன் கண்டதேயில்லை.
பெரஸ் கைது செய்யப்பட்டது காட்ட பட்ாதபாடுபட்டார்.
பயங்கரவாதி பலவகையான கையாளுவான் என்பதனால் ப செவிசாய்க்கவில்லை. கைது செய் பெரஸ் நான்கு வீரர்களின் துப் உடலில் ஏற்றுக்கொண்டார்.
விசாரணைகளுக்குப் பொறுப் அன்ரோனியோ றுயிஸ் என்பவ முழு உண்மைகளையும் தெரிந்து மார்க்கோஸ் மிகவும் சாதுரியமா பட்லத்தை அரங்கேற்றியிருக்கிற
திருமணத்
冯亚马匹MQ து ஒரு திருமணக் தியாச விசேஷம் தெரியுே
மாப்பிள்ளைத் தோழன sa sa என்கிறீர்கள்
மிஸ்டர்பான்டிற் மனித தான் வளர்த்த நாய்மீது மகா
ஆறறிவுள்ளோரைவிட தோழனாக இருக்கட்டும் என் பான்டிற் ஒழுக்கத்திலும், குறையில்லாதவர் என்று மைக்நெக் திருமணம் நடந்த
ரை கட்டி, சீவிச் சிங்கா இருக்கிறார் மிஸ்டர் பான்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'ူးကြွ န္တိကြီးနှီးါ
தயார் ட்ெனிசிஇ எண்ணிக் கணக்கிடுவது எங்கள் வேலை ஐந்து குழந்தைகள் உய்த்தில் யல்ல எங்கள் பணியினைச் சீராகக் மிகவும் பிரபலமாகிவிட்டார்கள் டெனிசி, செய்கிறோம்என்று நான் பதிலளிப்பேன் லேர் தம்பதியின
கிரைம் நியூஸ் கிரைம் நியூஸ் கிரைம் நியூஸ்
ஸ், குறிப்பிட்ட அதே ாதியான கார்லொஸ்
அவனுக்கு மரண ளையில் ஆளுநர் திகாரிகளிடம் தகவல் இராணுவ அதிகாரியும் வன் ஆளுநர் பெரஸை
தன்னை அடையாளம்
தந்திரோபாயங்களைக் ட வீரர்கள் எதற்கும் து சிறிது நேரத்துக்குள் ாக்கி ரவைகளை தன்
ாக நியமிக்கப்பட்டுள்ள விசாரணை நடத்தி கொண்டு டெலோரஸ்
தனது பழி தீர்க்கும் மரஇ தண்டனை நிறைவேறுமுன் மூன்று மோட்டார் வாகனத்திருடர்களுடன்
ள் என்றார்.
ாட்சி இதில் என்ன
P
இருந்து திருமணம் | - - 5555 ur
வ நாய் மணமகனுக்கு Ο ΤΟ ΕΤΠΕ. த ஐந்தறிவு ஜீவனே கூறிவிட்டார். மிஸ்டர் நடத்தையிலும் ஒரு FATGJATT LDGOSTLD56ör டு கனடா து மணமக்கள் அருகே
வலது கோடியில் காணப்படுபவர் தான் கேர்னல் எறொட்ா பெரஸ்
ஜூன் 12-18,1994

Page 15
ரசாத் காரில் வெளியேறிச் சென்று மறைய டி.ஐ.ஜி.டென்சிலின் ஜீப் வந்து ஹரிகரன் வீட்டின் முன் ஒய்ந்தது.
கேற் அகல விரிந்து கிடந்ததில் டென்சிலின் மூளையில் உறுத்தல் வந்தது. சாரதியைப் பார்த்தார்,"உள்ளே போகலாம்" என்றார்.
திறந்திருந்தகேற்வழியே புகுந்து ஹரிகரன் வீட்டின் போர்டிக்கோவில் ஜீப் தரித்து நிற்க, சிறிய துள்ளலோடு குதித்து இறங்கி நிமிர்ந்து பார்க்க வீட்டின் கதவு திறந்திருந்தது.
உள்மனம் விபரீதம் என்று உணர்த்துவது
போல இருந்தது.
நிதானமாக அ எடுத்து வைக்கும் போதே இடுப்பில் பிஸ்டல் உருவி
கையில் எடுத்துக்கொண்டார் கொன்ஸ்டபிள்கள் டி.ஐ.ஜியை தொடர்ந்தனர்.
உள்ளே முன் ஹோவில் கிடந்த நைலான் கயிறு கண்ணில் பட்டது
அருகே சென்று குளிந்து நைலான் கயிறு கரத்தில் எடுக்க விற்றின் மையப் பகுதியில் சிவப்பாப் கறை தெரிந்தது.
நிச்சயமாக இது இரத்தம்தான் உள் மனம் உடனே உறுதிப்படுத்தியது.
நான் கயிறு வலது கரத்தில் இருக்க முன்ஹோலைச் சுற்றி நாற்புறமும் பார்வையால் முழுதாக ஒரு அலசல்,
முன்ஹோலின் இடது மூலையில் இருந்த அறை நோக்கிச் சென்றார் கைரேகைகள் இருக்கலாம் அழித்துவிடக்கூடாது. நைலான் கயிற்றை கொன்ஸ்டபிளிடம் கொடுத்து, பத்திரப்படுத்துமாறு கூறிவிட்டு இடுப்பில் இருந்த பிஸ்டல் ஹோல்டரில் பிஸ்டலைச் செருகிவிட்டு, காற்சட்டை பொக்கற்றுக்குள் இருந்து "கிளவுஸ் எடுத்து கையில் அணிந்து Θα πρόήΙΙ Πή.
கிளவுஸ் போட்டிருந்த இடது கரம் நீட்டி கதவு தள்ளி திறக்க முயல, கொன்ஸ்டபிள் ஒருவர் ஓடிவந்தார்.
சேர் அந்த அறையில்தான் கொலை நடந்திருக்கிறது."
கொன்ஸ்டபிள் காட்டிய திசையில் முன் ஹோலின் வலதுபுற மூலையில் இருந்த அறை நோக்கி டென்சில் விரைந்து போய், கட்டில் மேலே உயிருக்கு விடைகொடுத்து
பார்த்து விசாரணைக்காக வந்த இடத்தில்
இனி எந்தக் கேள்விக்குமே விடை சொல்ல முடியாமல் திருமதி ஹரிகரன் நிரந்தரமாக ாயை சாத்திக்கொண்டது புரிந்து தலையில் இருந்த தொப்பியை கரத்தில் எடுத்தபடி, கட்டிலின் கீழே பார்வையை செலுத்த அங்கே இருந்து அவரைப் பார்த்து, "என்ன டி.ஐ.ஜி செளக்கியமா?" என்று கேட்பதுபோல, "நாம் அடிக்கடி சந்திக்கிறோம் அல்லவா?" என்று குறும்பாகச் சிரிப்பதுபோல
சிவப்பான ஒற்றை ரோஜா
சிவப்பான ஒற்றை ரோஜா தரையில் கிடந்தது, டி.ஐ.ஜி திரும்பி தன் அருகில் நின்ற கொன்ஸ்டபிளைப் பார்த்தார்.
பார்வையின் அர்த்தம் புரிந்து விரைந்து அந்த ரோஜாவை எடுத்துவந்து டி.ஐஜியிடம் கொடுத்தார் கொன்ஸ்டபிள்.
வாங்கிப் பார்த்தார். ரோஜாவையும், கட்டிலில் மீது உயிர் போனபின் வெறும் கூடாகக் கிடக்கும் திருமதி ஹரிகரனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டார்.
வீட்டில் வேறுயாருமே இல்லை. நிர்மலா எங்கே?' மனதில் சந்தேகம் எழுந்தது.
ஏற்கனவே ஹரிகரணின் கொலை விசாரணைக்கு வந்திருந்தபோது நிர்மலாவைப் பார்த்திருக்கிறார்.
தந்தை கொலையான சோகம் அதிகம் பாதிக்காதது போல் தெரிந்தாள்.
penlung), (Bufus (35/IJGOGBOTu76), (BLJarin போது சிரித்ததில் எழுந்து விடைபெற்று தன் அறைக்கு செல்கையில் நடந்து போனதில் எல்லாவற்றிலுமே ஒரு அலட்சிய மனோபாவம் தொக்கி நின்றது
அப்போதே மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாள். எனினும் தந்தையின் கொலையோடு அவளுக்கு முடிச்சுப் போட்டுப்
பெயர் எஸ் ஜெயக்குமார் முகவரி 180 ஏ மெயின் விதி
இறக்குவானை
பொழுதுபோக்கு
நாடகம் பார்த்தல், செய்திகள் படித்தல், Aupa BOLD (UT607
பொழுதுபோக்குகள்
॥12-18,1994
அவள் எழுந்து திறந்து போன அறை எதுவென்று நினைவுக்கு கொண்டுவந்தார்.
முன் ஹோலின் வலது மூலையில் தான் முதலில் திறக்க முயற்சி செய்த அறைதான் அது என்பது நினைவுக்கு வந்தது.
திருமதி ஹரிகரனின் அறையை விட்டு வெளியே வந்தார். தொலைபேசி அருகே போய் டயல் செய்து ஆம்புலன்ஸ் அனுப்பச் சொல்லி, விசாரணைக்கு தேவையானவர்களை புகைப்படப்பிடிப்பாளர் உட்பட அனுப்பி வைக்க உத்தரவிட்டு நிர்மலாவின் அறை நோக்கிப் போனார்.
கதவு திறந்துகொண்டு டி.ஐ.ஜியை உள்ளே
புன்னகைத்தான் விே "இன்று நீ நல்ல திங் ரோங்"
என்றாள் காயத்து வறட்சியாய் புன்னை "GT6ör GOT LOJ#IF: LITLGJUGlaja,L GJIT எனக்கே மனசு கிடந் உனக்கு எப்படியிருக் அனுபவித்து LDG வார்த்தைகள் எடுத்து சோ.உன்னிடம் நிறை "பத்திரிகையாளர்
صص
விட்டுக் கிடந்த திருமதி ஹகரளின் உடலைப்
E5 (UL5 Փմ Տ5// .
Gluuli:
RAI NUgSI: 20 முகவரி: ஏ45 பியகம றோட்
பொழுதுபோக்கு பத்திரிகை, நண்பர் தொடர்பு
பெயர் எம்எஸ் மாகிரா பெய்
'டி' ஹவுஸ், லவ்லேன், திருகோணமலை பாழுதுபோக்கு வானொலி கேட்டல் புகைப்படம் பிடித்தல்
LSE 25
மாவட்ட வைத்தியசாலை, வாழைச்சேனை
பெர்போனோ நட்புத்தங்கள் படித்தல் இசையை இரசித்தல் புத்தகம் வாசித்தல்
வாங்கியது.
அறையின் உள்ளே மெல்லிய வாசனை பரவியிருந்தது. மெல்லிய நீலப் பூப்போட்ட ஜன்னல் திரைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. மின் விசிறியை நிறுத்தாமல் வெளியே சென்றிருக்கிறாள். இதிலும் அலட்சியமா? அல்லது அவசரமா?
டி.ஐ.ஜி.டென்சில் யோசித்தார். ஆனால் அறை படு சுத்தமாக இருந்தது. கட்டில் விரிப்புக்கூட கலையாமல் இருந்தது. அறையின் மூலையில் சின்னதாய் ஒரு மேசை இருந்தது. ஒரு மேசை விளக்கு அதன்மேல் தெரிந்தது. மேசை மீது பார்வையை செலுத்தியபடி லாச்சி திறந்தார். லாச்சியில் சாவி தொங்கிக்கொண் டிருந்தது. ஆனால் பூட்டப்படாமல் இருந்தது. திறந்து விழிகள் செலுத்த உள்ளே ஒரு டயறி தெரிந்தது. பாஸ்போர்ட் அளவான சிவப்பு டயறி.
எடுத்துப் பிரிக்க முதல் பக்கத்தில் நிர்மலா என்று அழகான எழுத்தில் பெயர் தெரிய தந்தையின் பெயரது முதல் எழுத்துக்கூட போடப்படாமல் வெறுமனே தன் பெயர் மட்டும் எழுதியிருப்பது நினைத்து வித்தியாசமாய் உணர்ந்தார்.
அடுத்த பக்கத்தை விரல்கள் புரட்ட திறந்த பக்கத்தில் பட்ட விழிகள் அசைய மறுத்தன. டயறியின் தாளில் கறுத்தமையினால் எழுதிப் பதிந்த வரிகள் டி.ஐ.ஜியை புதிர்போலக் குழப்பிக்கொண்டிருந்த
மீதியாக இருந்த மதுவை இறுதியாக உறிஞ்சி காலி செய்துவிட்டு, கிளாஸை மேசையில் வைத்துவிட்டு நிமிர்ந்து, தன் எதிரே மேசையின் மறுபுறம் இருந்து தன்னையே விழி வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த
IIIம் யோசனை வரவில்லை. காயத்திரியை பார்த்து ஒப்புக்காக சிரிப்பதுபோல அவன் கரம்தொட்டு
எம்.பி.எம்நிஸாம்
Jug|: 19
பெதியா கொட (latalsiflц. M 3 CIG 9-CANADA
வானொலி, பொழுதுபோக்கு
பெயர் எஸ். சிவானந்தன்
psalfl: 35-ST-DENNISDRIVE535, DONMILSONT
ܓܒ NAS
Š
விடவில்லை. முந்திக் "எதுவும் வேண்ட போதும்"
சர்வர் சிரித்து பார்த்துவிட்டு வில
"953DTJ. D. 萨”
"ஏன் கூடாதா? Gla IIG)GW. 9 6ös LDS நான் இல்லையென்று
6) ĴĜ6OTIT Gilde அவளை நேரடியாகப் விரும்பினான். அவன விட்டுப் புறப்பட தய "கிற்றாரை உறை டிருந்தவன் அங்கிரு பார்த்து கண்ணடித்து ராசியடா அவனு நின்றவனுக்குச் சொல்
"6τούτούτοιήGς Τπ. சொல்லமாட்டாய் நீ
GIGOLDG0III, Gait சொல்லாமல் இருக்கி என்ற காயத்தி
பெயர் ஏகே
pagsuf SIYA OF P.T.T.) P.O.BOX-273 RIYADH-114 பொழுதுபோ தொலைக்கா
Ug.
s பொ
ിങ്ങ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS
III.
முடில் இல்லை. சம்
பதில் சொல்லாமல் த்தான் வினோ
GOT GANGGOTIT! go Gö7 ம் கசிகிறது கேட்கும் தவிக்கிறது. பாடுகிற ம் ஐ.நோ. நீ சோகம் சின் ஆழத்திலிருந்து கார்த்துப் பாடுகிறாய். பச்சோகம் இருக்கிறது"
என்பதை காட்டுகிறாய்
1.
S S எப்படித் தெரியும்"
s
தன் விரல்களை இணைத்தாள்.
வினோ ஒரு நொடி தாமதித்துவிட்டு தன் of JG 56067 G. Galil Garcialisir.
"பிடிக்கவில்லையா? விழிகளில் மயக்கம் தெரிய காயத்திரி கேட்டாள்,
"நான் சூடு கண்ட பூனை" "நான் நெருப்பல்ல வினோ "தொழுத கையுள்ளும் படை உறங்கும் Tuggh."
"நான் எங்கே உன்னைத் தொழுதேன். தொட்டேன். நீ என் மனதைத் தொட்டாய் நான் உன் விரலைத்தொட்டேன். தட்ஸ்.ஓ.கே." வினோ தன்னை மறந்து சிரித்தான்.
நன்றாகப் பேசுகிறாய் நீ" "இது ஜனநாயக நாடப்ப்ா நம்பு "அப்படியா முயற்சிக்கிறேன்." "எதற்கு? "நீ சொன்னதை நம்புவதற்கு "செய்! ஆனால் ஒரு விசயத்தை மட்டும் நீ முயற்சிக்காமலேயே நம்பலாம் நம்பு"
"எதை" "என் மனதை நீ.தொட்டதை தொட்ட உன்னை எட்டி விலகநான் விடப்போவதில்லை என்பதை"
வினோ தன் நெற்றியின் மையத்தில் விரல்களால் தேய்த்துக்கொண்டான்
"என்ன? தொல்லையா? "யெஸ் யெஸ்! நூறுதரம் யெஸ் "என்னைக் காதலிக்கிறாயா என்று கேட்டு இதைப் போலவே நீ சொல்ல வைக்கிறேன் வினோ உன் மனதில் கிடப்பதை உதட்டுக்கு எப்படி கொண்டு வருவது என்று எனக்குத் தெரியும்."
"உன் திறமையை உபயோகமாக செலவிடு காயத்திரி விரய முயற்சிகளை தவிர் போகலாம் GJIT!"
"உன்னோடு- உன் பாதையில் என்றால் இப்போதும், எப்போதும் ஓ.கே
குழந்தைபோல இமைகள் படபடக்க புன்னகைத்தாள்- எழுந்தாள்.
அவர்கள் செல்வதையே கவனித்துக் கொண்டிருந்தன ஒரு "" 56,736.
பசுபதி நிர்மலாவின் அருகே வந்து தோளில் தொட்டு தன்னோடு அணைத்தார்
"வெளியே ஆள் இருக்கிறான். "யார் ராகவன்தானே? அவரை ஆச்சரியமாய் பார்த்தாள் நிர்மலா
L-A O
பார் எதையும் குடைந்து பார்க்கிற புத்தி."
வெற்றுக்கிளாஸை ரல்களால் வருடிக் கொண்டிருந்தான்.
alib) se J, Tauila, இருப்பதைப் பார்த்து, கொண்டுவரட்டுமா என்று கேட்க வாய் திறந்தபோது, காயத்திரி கொண்டு ாம் பில் மட்டும் கொடு
வினோவை ஒருதரம்
ம எடுத்துக்கொள்கிறாய்
எங்கே மனசை திறந்து சின் ஒரு ஓரத்தில்கூட சொல்லு பார்க்கலாம்." இருந்தான். பார்ப்பதை தவிர்க்கவே இசைக்குழு அரங்கை ராகிக்கொண்டிருந்தது. குள் வைத்துக்கொண் தபடியே வினோவைப்
சிரித்தான். கு" என்று தன் அருகில் வி பெருமூச்சுவிட்டான். திலே இல்லை. பொய் எனக்குத் தெரியும். லாவிட்டாலும், பொய் LIITT, fuas) áfGBTL." மேசைமீது இருந்த அவன் விரல்களோடு
"எல்லாமே தெரியும் பெயர்தான் பசுபதி பசுப்பெயர் போர்த்திய புலி,
பாறாங்கல்லுகள் உருண்டுவிழுவதுபோல வாய்விட்டுச் சிரித்தார்.
"சொல்லாமல் அழைத்துவந்தது தப்பு அந்தத் தப்பை இந்த உடம்பு மறக்கச் செய்து விட்டது."
மார்பு தொட்டார் விரல்கள் ஊர நிர்மலா நெளிந்து
"ராகவனுக்கு என்ன முரடனாக இருக்கிறான்."
"படியவைத்துவிடு முடியாவிட்டால் சொல்லு மடியவைத்துவிடலாம்."
ண்டும் பாறாங்கல்லுகள் உருளும் சத்தம் என்ன சிரிப்பு அது
"இப்போது சமாளிக்க வேண்டுமே நிர்மலாவின் குரலில் கவலை தெரிந்தது. சவாலே சமாளி இப்போது என்னால் சமாளிக்க முடியவில்லை."
"யாராவது வரப்போகிறார்கள் இங்கே (B6116.7LIII).
"வரமுடியாது. நான் இங்கே 'சுவிட்ச் அழுத்தினால் மட்டும்தான் கதவு திறக்கும். இப்போது கதவு திறக்காது. ஆனால்."
வயதுக்கு பொருத்தம் இல்லாமல் விழிகளில் வெறி தெரிந்தது.
குலாம்ஷா, பிரியா சொன்ன குறிப்பின் வழியே உள்ளே புகுந்து பசுபதியின் பிரத்தியேக அறையின் பின்புறமாய் செல்ல முயல,
"யார் அது பின்னால் இருந்து குரல் கேட்டது. தடுமாற்றமே இல்லாமல் நின்று திரும்பிப் பார்த்தார்.
கேட்டவன் நல்ல உயரமாகத் தெரிந்தான். பலமுள்ளவன் என்பது உடலின் கட்டான 35GÖTGOLDALÓNG) DLGBGOT LIfibi,
சொல்வது?
குலாம்ஷாவுக்கு அருகில் வந்து சந்தேகமாய் பார்த்தான் குலாம்ஷா அசையாமல் நின்று கொண்டிருந்தார்.
"எங்கே போகிறாய்? என்ன பதில் சொல்வது? உடனே அசட்டுச் சிரிப்பொன்றை தருவித்துவிட்டு,
"என்னைத் தெரியாதா உனக்கு
தெரியாது. யார் நீ "பசுபதி அறிந்தால் உன்னை சும்மா விடமாட்டார். அவர் மருமகன் அப்பா நான்" நம்புவதா விடுவதா என்று அவன் யோசித்தான்.
"உன்னை.உங்களை நான் இங்கே கண்டதேயில்லையே!
வார்த்தைகளில் வந்த மரியாதை அவன் தடுமாறுவதை உணர்த்தியது.
"நான் உன்னைக் கண்டிருக்கிறேன். மாமா சொல்லியிருக்கிறார்.
"GT667P "நீ அவருக்கு நிழல் மாதிரி என்று அவன் முகத்தில் முரட்டுத்தனம் சற்றுக் குறைவது மாதிரித் தெரிந்தது.
முன்பிருந்த உஷார் நிலையை தளரவிட்டுக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது.
எதிரிக்கு சாதகமான ရှီါ 凯Q6旋 முழுமையான தயார் நிலையில் உள்ளபோது தாக்கதே தாக்கினாய் எனில் வெல்வது முயற்கொம்பு
எதிரியை உனக்கு சாதகமான பகுதிக்கு கொண்டுவா முடியாது போனால் அவன் கவனம் திருப்பி அவன் பலம் பாதியாக்க முயற்சி செய்
முயற்சி செய்துகொண்டிருந்தார் குலாம்ஷா தாக்குதல் எதிர்பார்த்து அதைத் தடுக்கும் முன்கை எடுக்கும் நிலையில் இருந்து விலகி, இப்படி ஒரு மருமகனா? இவன் எப்போது முளைத்தான் என்று அவன் யோசிக்கத் தொடங்கினான்.
அதுதான் தருணம், குலாம்ஷாவின் இடதுஎல் கண் இமைக்கும் நொடியில் உயர்ந்து அவனது இடுப்புக்கு கீழே இறங்கியது.
எதிர்பாத தாக்குதல் "யம்மா குனிந் தான் குலாப் இடது கரத்தை கத்திபோலாக்கி அவன்பின் எழுத்து பகுதியில் வெட்டினார். அப்படியே முகம் குப்புற தரையில் சாய்ந்தான். நன்றி நண்பனே நீ எழும்போது நான் இங்கிருந்து போய்விடுவேன்.
மனதுக்குள் சொல்லியபடி பசுபதியின் அறையின் பினபுறம் நோக்கிச் சென்று உள்ே பார்க்க ஏதாவது வழி தெரிகிறதா என்று பார்த்தார்.
நிர்மலா தன் சட்டையின் பட்டன்களை போட்டுக்கொண்டாள்.
"யானைப் பசிக்கு சோளப் பொரி என் சொல்லி கழுத்துக்கு கீழே மயக்கத்தோடு பார்த்தார் பசுபதி,
அறைக் கதவு தட்டப்பட்டது.
நிர்மலா கதவு திற" என்றுவிட்டு தன் மேசைக்கு பின்னால் போய் நின்று கொண்டார் பசுபதி
கதவு திறக்க ஒரு புயல்போல உள்ளே நுழைந்தவன் ராகவன் அல்ல ஜவாஹர்
ஜவாஹரை அங்கே எதிர்பார்க்காத நிர்மலா திகைத்துப்போனாள்
திரும்பிப் பசுபதியைப் பார்த்தாள். பசுபத் முகத்தில் எந்தக் சலனமும் இல்லாம நிர்மலாவையே பார்த்தார்.
ஜவாஹர் தன் சட்டை விலக்கி பிஸ்ட எடுத்தான்.
"இப்போதுதான் சாப்பிட்டுவிட்டு வருகிறது." பிஸ்டலை முத்தமிட்டு சிரித்தான். "விருந்தின் பெயர் என்ன ஜவா?" பசுபதி கேட்டார். பசுபதிக்கு இவனை ஏற்கனவே தெரிந்திருக்கிறது என்று புரிந்து நிர்மலா இருவரையும் குழப்பத்தோடு நோக்க, பசுபதியின் கேள்விக்கு பதில் சொன்னான் ஜவாஹர்
"விருந்தின் பெயர் ராகவன் "இன்னொரு விருந்தாக யாரைக்கேட்கிறது ஜவா உன் பிஸ்டல்
ஜவாஹர் நிர்மலாவைப் பார்த்தான்
இன்னும் வரும்)
நெளசாத்
பெயர் பி. தேவமலர் பெயர்: எம்என் றிவு CO (MINISTRY aug: 19. uuga IT DOM NO-K84 முகவரி 10 சேனைத் தெரு முகவரி ஹிஜ்ரா விதி
கோட்டைமுனை மட்டக்களப்பு at-0 | KSA பொழுதுபோக்கு தையல், பொழுதுபோக்கு பத்திரிகை புத்தகம் பத்திரிகை, புத்தகங்கள் வாசித்தல், சினிமா வாசித்தல், வானொலி கேட்டல், பார்த்தல், இயற்கைக் காட்சிகளை இரசித்தல் வடிவேல் მეუფე";
386 இரட்னம் விதி கொழும்பு 13 துபோக்கு பத்திரிகை வாசித்தல்
முகவரி: ரஹீமா மன்ஸில், பம்மன்ன, நாரங்கொட பொழுதுபோக்கு பத்திரிகை வானொலி கிரிக்கெட் விளையாடுதல்
ராம்குமார் as I முகவரி டெஸ்போப்பக
5IT 89/552 UNIT Cum Guriš užsiranas, GamaS), Offa. AnfäGNas செய்திகள் சேகரித்தல்

Page 16
வள் ஒரு உத்தமி கபடமே தெரியாத அப்பாவி அவளுக்குத்தேவைப்பட்டதெல்லாம் நிம்மதி மட்டுமே ஆனால் நிம்மதிக்கு மட்டும் இவ்வளவு கடப்பாடு ஏன்? மனம் அந்தரப் பட்டுக் கொண்டிருந்தது. அவளின் மனம் ஆறுதலடையவேண்டும். ஆனால் ஆறுதல் பற்றி அவள் அகராதியில் வார்த்தைகளைத் துளவிக்கொண்டிருக்கிறாள். இதுவரையில் அகப்படவே இல்லை. வேலைத்தலமாயினும் சரி விடாயினும் சரி மனம் அந்தரப்பட்டே இருந்தது. மறக்கமுடியாமல் எத்தனை நிகழ்வுகள் கோரமாய் மனம் ല. அடிக்கும் தென்றலும் எரிக்கும்
L5
அவளுக்கு அந்தப் பி முடியாத ஒன்று 35, அவனுக்காய் எழுதிய ?ܒ ܒ ܦܘ மனத்தின் ஒரத்தில் - படுத்தியது என் அ அவருக்கு எழுதிய
10 (ബ് ஆனால் அந்த பிற | ga | இந்தி எண்ணிய அந்த
705 == === ஆவேசத்திலும் அவ்வாறு டுைம் ш03ы тіс с. с. ബ ബ விடையில்லாத பின் மறைந்தது -- ட் அந்த இறுதிக் கடித படித்தாள். அதுதான் அ அ எழுதிய இறுதிக்கடி அ பின் அவனை அவள் விதி அவர்களைப்
ததே விட்ட ஆால் பாசம் மட்டும்
மனதின் ஆ தாய்க்கிடந்தது.
அன்புடன் என்றும் என் உயிரினும் வருக்கு
வெறும் பேனா கொண்டு இதை எழுதுவதாக எண்ண வேண்டாம் விரடு என் இரத்தத்தையும் கலந்தே விறேன் இரண்டுநாட்களாக தங்களது ததை எதிர்பார்த்திருந்த எனக்கு இன்று பின்னேரம் நீங்களனுப்பிய பெரிய காகித உறைவிட்ட கடிதம் வெளிப்பார்வைக்கு ஆதாக இருந்தது உடைத்துப்பார்த்தேன். உடைந்துவிட்டது உள்ளம் இல்லை பேரிடி விழுந்து நெருங்கிவிட்டது இவளிதயம்
இந்தத் தங்கை மீது வைத்துள்ள அன்பு - TETTP 9/a/FJLJ LfiguIII 600/11) என்றாலும் இவளிடம் ஒருவார்த்தை விட்டுப் போய் வருவோம் என்ற எனமே எழவில்லையா? ஆறுதலின்றி ஆதரவின்றி அழுவாளே என்ற அனுதாபம் ബ1 ) ||ബ| 9 {ിf1',
நினைத்து வாழும் என்னை ஏன் மறந்தீர்கள் ஒரேயடியாக இடியைத் தூக்கிப் போட்டு விட்டீர்களே இத்தனை சோதனைகளையும் நானொருத்தி எப்படித் தாங்குவேன்? ஏன் என்மீது தாங்கள் வைத்துள்ள அன்பு இவ்வளவுதானா? என் ஆழமான அன்பை எடைபோட மறந்துவிட்டீர்களே. எத்தனையோ
எப்படியோ எல்லாம் நம்பியிருந்தேன். இறைவன் என் மனதை ஏன் கல்லாகப் படைத்திருக்கக்கூடாது இறைவனிடம் நான் குறிப்பிட்டுக் கேட்ட பிரார்த்தனை என் அண்ணாவின் முழுமையான பாசம் ஆதரவு அன்பான அரவணைப்பு, அண்ணாவின் மடிமீது உயிரைவிடும் பாக்கியம் இத்தனையும்தான்
என் வேதனை.இது யாருக்கும் புரியாது. புரியவும் வேண்டாம் வேதனை சோதனை களைத் தாங்கிப் பழக்கப்பட்டவள் தான் நான். ஆனால் தங்களின் மேல் நான் வைத்துள்ள பாசமும் நம்பிக்கையும் வேறெவரிலும் வைக்கவில்லை.
இன்று என்னால் படிக்கவே முடியாது. இனிமேலும்தான் நெற்றி தெறிப்பதுபோல தலையை வலிக்கிறது. 67637 LOGOILT பலவீனத்தைப் புரிந்துகொண்ட என்னுயிரா 9 July?
என்னை விட்டு தாங்கள் ஏணிப்படி விலகிச் செல்லுகிறீர்கள்? என்னிடம் உண்மையை விளக்கிச் சொன்னால் நான் புரிந்துகொள்ள மாட்டேனா?
பாசத்தால் பித்துப்பிடிக்கும் என்பது எவ்வளவு உண்மை என்னிதயம்படும்பாடு. இரவு நித்திரையே இல்லை. இதயத்திற்கும் கண்களுக்கும் எவ்வளவு 2 sil)/010.
நீங்கள் ஆயிரம் மொழிகளில் பல்லாயிரம் நூல்களைப் படித்திருக்கலாம். ஆனாள்
என்னுடைய பாச நூல் இதுவரை புரட்டி வெறுமனே அட்டை பார்த்தீர்கள். கிழிச்சு அப்படியே விடுவீர்களோ என்று
ријlлтай) L அருகிலேயே வாழத்த என் மனதை அறிந்தே 1/61/806/III/IP
சத்தியமாகச் செ
"சத்திய
960 TIL GIGDI | நீங்கள் அன்பு யார்மீதும் வை என் அன்புக்காக என் அழத்தான் போகிறீர்க பிரயோசனமிராது. கண்ணிர்மட்டும் வி வேண்டாம் ஒரு : போதும்
தாங்கள் தந்த ட கூடவே இருக்கும் ஏது மாறு தங்கள் முகவரி பட்டிருக்கிறது. ஆனா நீங்கள் இப்போதுதான் 676 zir606277 Llyf}} இறைவனுக்கு சொர் இருந்தாலும் போதும் என்னை வாழச் ெ 6/6ή βιρού βά/Π ΠρΠ2 செய்தேன்? ஏன் எ தண்டனை
விட வெறுப்
செய்தான் ஏமாற்றம்
鄞
த உயரத்தில் ീ 3 മട് , ബ கிடந்த குளில்
ബി ബ சுருள் வ இரசித்துக் விெ ஆனந்தத்தை - | Gauci
பந்தது.
அப் இந்த விஷயத்தில உங்களோட விருப்பம் எனக்கு சம்பந்தமில்லாத விஷயம் என் கல்வித்த என்கிட்ட விட்டுடுங்க இதில டயே நீங்களோ எந்த
விடவும் மாட்டேன்
முகத்தில் ܐܠܝܐ ܘܠܐ ܒܐܒܐ#3ܢ ܐ616i[9ܢ அப்பட்டமான அதிர்ச்சி உதடுகள் துடிக்க ஏதோ சொல்ல வாயெடுத்தவர் நெஞ்சை சட்டெனப் பிடித்தவாறே சோபாவில்
இடத்திலையும் குறுக்கிடக்கூடாது நான்
சாய்ந்தார். மெளனத்தை உணர்ந்து திரும்பியவன் லேசாய் அதிர்ந்து பின் நிதானமாய் டொக்டரின் தொலைபேசி இலக்கங்களைச் சுழற்றினான். 'உயர் இரத்த அழுத்தம். முணுமுணுத்தான்.
மாலைவேளை அழகான வெள்ளை நிற லான்ஸர் காரில் வீடுநோக்கி வந்த அப்பா விபரம் புரிந்து துள்ளினார். "ஒரே பிள்ளையாச்சேன்னு கட்டுப்பாடில்லாம alen og gjbplo, austligg, GLT LOTil MGa பாயுது. அம்மாவையே எதிர்த்துப் பேசத் துணிஞ்சிட்டாரு GLINU மனுசன்." கரகரவென்று அடித் தொண்டையால் பேசியவர் "டேய் ரகு.வாடா இங்க" உச்சஸ்தாயில் ஓர் ஆங்காரமான அழைப்பு ரகுவுக்கு லேசாய் தொடை நடுங்கியது.
சமாளித்து எழுந்தான் என்ன தான் சொல்லிடுவாருன்னு பார்ப்போம் நா ஒண்ணும் இன்னும் பாப்பா இல்ல எனக்கும் இருவத்தஞ்சு வயசாகுதுன்னு அவங்க புரியனும் இந்த மாதிரியான எண்ண வோட்டங்களுடன் சென்றவனை உறுத்துப் பார்த்து உறுமினார் அவன் தந்தை
"நீ சொல்ற மாதிரி எங்களால ஆட முடியாது புரிஞ்சுக்கோ என்கிட்ட இருக்கிற பலகோடி மதிப்பான சொத்துக்களுக்கு
அடிமனதில்
ஒரேவாரிசு நீ உன நெனச்சா நாங்க GYLIIGSSIGDIGNOSTGALJ JELLI பேரழகியா அவ இல் ஒரு சராசரிப் ெ அவகிட்ட இருக்கு குணமிருக்கு பண் மருமகளா வரப்போ அவதான் உனக்கு அ நீயா ஒரு பேரழகிய பட் வன்திங் மை பணத்துல ஒரு சதம் வரவிடமாட்டேன். யூ சினிமா வில்லன் பயங்கரமாக மிரட்டி அவனால் பேச மு
இடத்தில் அடித்து வ
வருஷமாக பணத்தி வளர்ந்த உடம்பு ெ எப்படி விடுவது? போனாலும் என்ன GT GU GJITLD GE INGJITA உத்தியோகம் வகிப்பது அவரது கம்பனியில் வேலை தருவானா? அல்லாடித் திரி கற்பனையில்கூட சே
மூளையைச் சலன வெறுப்பாக கல்யாண LIGA அவ்வப்போது வெ ബ് ബങ്ങ ബ -3 = -15 ബ La as அழகியான அவளு அவனோடு அவள்
திரும்பக் கூடிய பே அவன் போட்டு வை: வட்டத்திற்குள் அகப்ப வாய்த்து விட்டாள். எரிமலையான மனை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின்பக்கங்களை நீங்கள் L/7/356730). ப் படத்தை மட்டுமே பயமாயிருக்கு அதைக் நெருப்பில் போட்டு
சத்துடன் plagi, ான் ஆசைப்படுகிறேன். ாருமில்லை புரிந்தவரு
ால்கிறேன். இத்தனை
இறைவன் எனக்குத் தந்த அருட் கொடையினை ஒரு நொடியில் பறித்துக் கொண்டுவிட்டானோ? கலங்குகிறேன். துடிக்கிறேன். துவழ்கிறேன். புரிந்து கொள்வார் III/IIf (3.52.
பணத்திற்கு முன்னால் பாசம் மண்டியிட்டு விட்டதோ, அன்றேலது மடிந்தே விட்டதோ?
இவள்
உங்களையே உயிரென நம்பும் தங்கை
மாகச் சொல்கிறேன். இத்தனை யார் மீதும் வைத்ததில்லை.
|ன்புக்காக நிச்சயம் ஒருநாள்
அழத்தான் போகிறீர்கள்”
த்ததில்லை. எனக்காக றோ ஒருநாள் நீங்கள் அன்று.ஆம் அன்று
இரண்டு சொட்டுக் ங்ெகள். ஒ.அதுகூட துளி கண்ணி அது
யறி எப்போதும் என் மென்றால் அறிவிக்கு தான் அதில் எழுதப் ல், அந்த முகவரியில் இல்லையே. இன்னுமே துகொள்ளவில்லையா? ப அன்பு என்மீது உங்களுடன் ஒன்றாக Full UL (6)lb 9/6ØSTGOOIT நான் என்ன தவறு னக்கு இப்படியோர்
கடிதத்தை மடித்தபோது கண்கள் கலங்கி
வழிந்தோடியது. கண்ணிரைத் துடைத்து GLLTGT.
மனம் இன்னும் அந்தரப்பட்டது. அவரெங்கே அவரை ஒருதரமேனும் பார்க்க முடியுமோ? அல்லது அவரைப் பார்க்காமலேயே என் வாழ்நாள் முடிந்து விடுமோ?
நொடிகளைத் தள்ளிக்கொண்டு நாட்கள் நகர்ந்தன.
அந்த வெளிநாட்டு நிறுவனக் கட்டடம் மெயின் பாதையோரமாக நிமிர்ந்து உயர்ந்து கம்பீரமாக நின்றது. அவளின் படிப்பின் பலனாய் அந்த நிறுவனத்தில் அவள் நிர்வாகியாக பணிபுரிகிறாள். அவளுக்குக் கீழ்தான் அங்குள்ள வேலை செய்பவர்க
க்கு இது தேவைன்னு LIT gig Gouji டக்கணும். நீ தேடுற லாம இருக்கலாம். பட் பண்ணுக்கான அழகு புதுக்கும் மேலா நல்ல பிருக்கு எங்களுக்கு ற ஒரே பொண்ணு வளப் பிடிக்காட்டி. தேடிக் கட்டிக்கோ ன் இந்த சொத்துல, கூட உனக்கு வராது. ஆன்டர்ஸ்டான்ட்?" நம்பியாருக்கும் மேலாக ார். ரகு திகைத்தான். டியவில்லை. சரியான
| 6M) TLD
ட்டார் இருபத்தைந்து ல் குளித்து மிதந்து சாகுசான வாழ்க்கை எங்கே போவது? செய்வது? ஏலெவலில் யும் ஒரு மனேஜர் அப்பன் சொத்தாகிய ான் வேறெங்காவது அஞ்சுக்கும் பத்துக்கும் |լի வாழ்க்கையை க்க இஷ்டமில்லை. வ செய்தவன் வேண்டா ம் கட்டி கொண்டான் தபட்ட ஏமாற்றம் க்கும் சி எத்தனை பண்ணியிருந்தான் SOU A JULLIT
பக்கத்து விட்டில் ாக உட்கார வைத்து யப்பால் வியத்தக்க сабат... கைகோர்த்து போகுங் தவைகள் தானாகத் ழகியாக. ஊஹூம் திருந்த இந்த அழகிய ாதவளே மனைவியாக அடக்கி வைத்தான்
சொன்னபடி சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு அப்பா இறைவனிடம் போக தொடர்ந்து அம்மாவும் போய்விட்டாள். தனிக்காட்டு ராஜாவாக அத்தனை பணத்துக்கும் ரகுவே அதிபதியாகி புது சுதந்திரம் கிடைத்த உணர்வில் மிதந்தான். மனைவி என்பவள் இப்போது அலட்சியத்தின் கடைசிப் படியில் பாவம் ஏழைப் பெண்னவள் கணவனின் செய்கைகளைப் பொறுத்து பூமாதேவி போலிருந்தாள் இருந்தும் இவனது வக்கிர புத்தி அவளை விவாகரத்து செய்துவிட்டான் கண்ணி கடலாக அவள் மன்றாடிய போது கல் மனசாய் மாறியி ருந்தான். அவள்போய் விட்டாள். இவன் திருவிளை யாடல்கள் ஆரம்பித்தன.
இத்தனை நாள் அழகுக்காய் ஏங்கிய மனசு ஆர்ப்பாட்டம் பண்ணியது நாளுக் கொரு அழகியைத் தேர்ந்தெடுத்து ஆனந்தப் பட்டான். தண்ணீராய்ப் பணத்தை இறைத்து அழகிகளின் சொர்க்கம் தேடினான். முடிவாய்
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில்
கண்டெடுத்த அழகியை மனைவியாய்ப்
பட்டம் சூட்டி மகிழ்ந்தான்.
ஒரேயடியாய் இன்பக் LG)6)
மூழ்கியிருந்தான் ரகு எதுவரை? அவனது நிறுவனம் சார்பாய் நடந்த இலவச இரத்ததான வைபவத்தில் அவனொரு எச்.ஐ.வி பொஸிடிவ்வாக கண்டுபிடிக்கப்படும் வரை இப்போது கரையிலெடுத்துப் போட்ட LÉOIT) துடித்துக்கொண்டிருக்கிறான் இப்போது அவனொரு எய்ட்ஸ் நோயாளி
ബ நீக்கிட்டாங்க
கட்சியில ஏற்பட்ட விரிசலைச் சரியண்ண கொங்கிர்ட் செலவு ஒரு இலட்சம் ரூபாய் எண்டு கணக்கு காட்டினாராம்
பொருளாளரை ஏன்
d
ஒருவர் எங்க அனாதை விடுதிக்கு ஏதாவது
நன்கொடை கொடுங்க சார்
மற்றவர் காசு வேணுமா குழந்தை வேணுமா?
திருடன் ! நீ எப்படி மாட்டிக்கிட்டே
திருடன் 2 அலாம் மணிக்கூடு திருடியதும்
அது சரியா வேலை செய்யுதான்னு
9JÄIGUGULJ Jf6örg) Gard, LJGóIGOGNL)
(35,67.
ளெல்லாம் பட்டுப்போன்ற வெண்மை நிறக் காரில் லாவகமாய் ஏறி அமர சாரதி அதனை இயக்குகிறான். கார் பிரதான பாதையினூடே வழுக்கிக்கொண்டு செல்கிறது. நினைவுகளின் விளிம்பில் அவள் என்ன பாசம். என்ன பந்தம். அவரைக் காணவே கிடைக்காதோ? மனம் இறங்கி வந்து
கெஞ்சியது.
சிவப்பு விளக்கு காரைத் தரிபாடாக்கியது. பக்கத்தில் தருணம் பார்த்த பிச்சைக்காரர்கள் ஓடிவந்து கையை நீட்டினார்கள். அவனும் நீட்டினான் அவளிடம்
அதே மெலிந்ததேகம் கூர்முக்கு சிவந்த உதடுகள் சுருள்முடி தீட்வுண்யமான கண்கள் மனது அந்தரப்பட்டது அவளுக்கு கண்கள் அவனுள் அவனைத் தேடின. சில வினாடிகளில் அவனின் அடையாளம் அவளின் மனப் பரப்பில் வெளிச்சம் காட்டியது.
ஏ.சிக்காக மூடப்பட்ட கண்ணாடியைத் திறந்து. காரை ஓரமாக்கி அவனை அழைத்து சந்தேகம் தீர்த்தாள் மனம் அடைத்துக்கொண்டு வந்தது. மனேஜரம்மா சஞ்சலப்படுவது ட்றைவருக்குத் தெரிந்தது. அவள் மனேஜர் என்பதற்கு தடித்து பருமனாகி.என்றெல்லாம் இல்லை. அதே மெலிந்த உருவம் அதே பத்தொன்பது வருடத் தோற்றம், அதே முகம், அதே அதே. எல்லாம் அப்படியே அவனும் சஞ்சலப்பட்டான் ஏறுங்கள் என்று தானே கதவைத் திறந்துவிட்டாள். அவன் ஏறினான். ட்றைவர் ஒன்றுமே புரியாதவனாகி காரை வழமை போல்ச் செலுத்தினான். அவள் ஒன்றும் பேசவில்லை. அவள் அழுதுகொண்டிருப்பது தெரிந்தது. அவன் மெளனமாய் இருந்தான்.
ஃபோட்டிக்கோவில் காரை நிப்பாட்டி விட்டு ட்றைவரைப் போகச் சொன்னாள்.
"வாருங்கள்" என்று அவனை அழைத்து தனது வீட்டுக்குள் கூட்டிச் சென்றாள்.
உடைப்பெடுத்த அணையென பொங்கிப் போனாள் "அண்ணா." என அவனைக் கட்டிக்கொண்டு தனது மனப்பாரம் இறங்கு மட்டும் அழுதாள். இத்தனை காலப்பிரிவை எண்ணி எண்ணி விம்மினாள் இடைப்பட்ட தன் சோகக் கதைகளை எல்லாம் சொல்லிச் சொல்லி அழுதாள்.
அவனும் அழுதான். பின்னர் தனது தங்கையின் உயர்வான எண்ணங்கள் மீது பரிவுடன் நோக்கினான். பின்னரும் அழுதான். அவனின் விம்மலும் கேவலிலும் அவள் ஆடிப்போனாள் இன்னும் அவனின் கடிதங்களைப் பத்திரமாக வைத்திருப்பதை எண்ணிப் பெருமிதத்துடன் கொண்டு வந்துகாட்டினாள் அவனும் ஆசையா
ஒவ்வொன்றாய் எடுத்துப் படித்தான்.
"அண்ணா. பேசுங்களேன்." அவள் அவனை ஆசையோடு கேட்டாள். அவன் கண்ணி விட்டான். பின்னரும் அவள் பேசுங்களேன்" என்று வற்புறுத்தினாள்.
"அவன் தன்னிடமிருந்த வைத்திய அட்டை ஒன்றை எடுத்து நீட்டினான். அதனை வாங்கி அவசர அவசரமாக அதனை வாசித்துப் பார்த்தாள்.
அதில் (அவளின் பிரிவால் ஏற்பட்ட) ஒரு அதிர்ச்சியினால் அவன் வாய் ஊமையாகி போய்விட்டான் என்று குறிப்பிருந்தது.
தலையிலடித்துக் கண்ணீர்விட்டு ஓவென்று அழுதாள் அவள்
என்னால் என் அண்ணாவுக்கா. அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
"எனக்கு வந்திருக்கக்கூடாதா" என்று அங்கலாய்த்தாள் பின்னர் அவனை அவள் ஆறுதல் படுத்தினாள்.
என்ன இறைவா? இப்படியா என் உயிரை என்னோடு சேர்த்து GSGI), வேண்டும்? எண்ணினாள்
அவன் கிடைத்ததே போதும் அவளுக்கு மனத் தழும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக இலேசாவதுபோல இருந்தது. ஆனாலும் அவனின் நிலை கண்டு விம்மினாள்
தன் ஆருயிர் உறவை இணைத்து வைக்கச் சொல்லி இறைவனிடம் செய்த பிரார்த்தனை விண்போகவில்லை நினைவுகளுடன் தன் அண்ணாவுக்கு பணிவிடை செய்யும் உயரிய பணியினை எண்ணி இனிமேல் வரும்
நாட்களுக்காய் மலர்ந்தாள் அவள் O
ஒருவர் என் பையன்முக்கில விரலை வைக்கிற
மாதிரிப் பண்ணிட்டான் மற்றவர் அப்படி என்ன பண்ணினான் ஒருவர் ஒரு குச்சியை எடுத்து சாக்கடையைக்
கிளறிவிட்டான்.
அவன் நான் லவ் லெட்டர் கொடுத்தபொ னணு
மச்சரா வேலை பார்க்கிறார். இவன் எப்படி தெரிஞ்சது? அவன் லவ் லெட்டரில் நிறைய மிஸ்டேக்
இருக்குன்னு திருத்தி அனுப்பி இருக்கிறா
பாபு நான் எழுதிய அரைப்பக்கக் கதைஇண்ணு பத்திரிகையில பிரசுரமாகியிருக்குடா கோபு கதை எல்லாம் எழுதவே மாட்டேன். துணுக்குகள் தான் எழுதுவேன் எண்டு நீ GYTIGöIGOf K3 III பாபு நகைச்சுவைத் துணுக்குத்தாண்டா எழுதி அனுப்பி இருந்தேன். அது கொஞ்சம் பெரிசாப் போச்சு அதையே அரைப்பக்கக் கதையாப் போட்டுட்டாங்க
2: 61,12-18, 1994

Page 17
வனது உருவின் நிழலை மட்டும்
L JILL பிடித்துக்கொண்டிருக்கக்கூடிய அகோர வெயில் அது மேலே அண்ணாந்து பார்க்கிறான்.
கண்ணையும், மனத்தையும் கரியாக்கக் கூடிய அனல் பறக்கும் ஒளிக்கிற்று தொடர்ந்து அதனை ஊடறுக்க முடியாமல் தலை தாழ்த்தி சொறிக் கற்களினால்-சட்டைப் பையை நிரப்பிக்கொண்டிருக்கிறான். அவன்
குற்றங்கள் செய்யாமல்-குற்றவாளியாக்கப் பட்ட நிரபராதி இவன் இந்தப் பரந்த உலகில், அவன் பாதங்கள் கொள்ளும் பூமியின் அளவைத் தவிர சொந்தங்கள், பந்தங்கள் உற்றார் உறவினர்கள் அனைத்தையும் சூன்யமாக்கிக்கொண்டவன்.
மதியத்தில் செவிசாய்க்க யார் இருக்கிறார்: "பிரகாஷ் முன்னுக்குத் தந்தை பெயர் இல்லாத பதிவு செய்யப்படாத பின்னால் சமூகத்தில் அங்கீகரிக்கப்படாத அவனது 6)լ յայի 1
முறையற்றுப் பிறந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமல்லாது, ஒரு உயர்தரக் குடும்பத்தின் அந்தஸ்த்து வரட்டுக் கெளரவம் இவனது பிறப்பால் பாழாகிவிடும் என்பதற்காகவும், அநாதையாக்கப்பட்டவன் 6Teð 606) மீறிய காதல்-அவன் பெற்றோரின் காதல்தான்-இவனது வாழ்க்கை அத்தியாயத்தின் முதல்படி அவனது பிறப்புத் தடைக்கான முயற்சிகள் தோல்வியாகப் போனபின் பூரண
ரணத்துவ III, III
O
கூழ
(OO)
|||||||||||||||||||||||||||||||||AllgäGT e Gižigall||||||||||||||||||||||||||||||
"டேய் சூழ்முட்டை, வாடா வட்டக்காவடி விளையாடுவம்"
அவனுக்கென்று இல்லாமல் போகும் இந்தப் பொழுதுகளைக் கழிக்க தன்னை மறந்து கொஞ்ச நேரமாவது சுய உணர்வுடன் இந்தப் பெளதீகத்தில் சஞ்சரிக்க அவன் நாடும் ஒன்று வட்டக்காவடி"
அந்த விளையாட்டு வட்டத்திற்கு வெளியே நின்று ஏனையவர்களைப் பிடிப்பதற்கு மட்டுமே அவன் பயன்படுத்தப்படுவான்
நிஜ வாழ்விலும் அவன் சமூக வட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு, 'கூழ்முட்டை என்ற பெயரைத் தொலைத்த பட்டப் பெயருடன் நடைப்பிணமாய்.
"என்னடா ஏலாட்டி ஏலாண்டு சொல்லு நேரம் போகுது. அம்மா தேடுவா. ஒருவன் அவனை அவசரப்படுத்தினான்.
"எவடத்தடா விளையாடுற? "கூமாவடியில." "எனக்கு ஒண்ணாடிா. கூமாவடிக் கெண்டா நான் аштшрп...L L6ії. " விளையாடுவதற்கு முடியாதென்று அவனுக்கு கூறுவதற்கு பயம். அவனது விருப்பு வெறுப்புக்களை அவனை நாடும் எவரும் கருத்தில் கொள்வதில்லை. மாறாக அவனால் தாங்கள் எவ்வளவு பலனை அடைந்து கொள்ளலாம் என்பதுதான் குறி
"நேற்றும் எங்கள நீ ஏமாத்திப்போட்டா வரப்போறியா இல்லையா?
"எனக் கொண்ணா.ஆ 凯呜 குரல், அவனால் ஏற்கனவே மறுப்பிற்கான தண்டனையைப் பெற்று அனுபவத்தினால் ܒܸܢܘ ܒ̈ܬܐ ܥܒܸܠܘ ܦܲܥܦܢ
AG Gisst sa Is air 呜呜Ls
கையில் இருந்த கருக்கு வெட்டப்படாத அந்தப் பனம் மட்டை தும்பாய்ப் போகிறது: அத்தனையும் அவன் முதுகில் மோதி மோதி தெறித்து வைரம் இழந்து போனமையினால்,
சின்னர்சின்ன கருக்கு வெட்டு, உடலெங்கும் கிழிந்த மேலங்கியினூடாக இரத்தம் கசியத் தொடங்கியது. மண்டையைப் பிளக்கும் உச்சிவெயிலில் அந்த சொறிக்கல் திடரில் மல்லாந்து படுத்து முனகத் தொடங்கினான்.
"ய்யா.ஆ.ய்யா.ஆ."
அந்தத் திடலில் தனிமரமாய் இருந்து கொண்டு முனகும் அவன் குரலுக்கு அந்த
LaTiO3 மறந்தான். அவன் மூளைவளர்ச்சியற்ற அநாதையான ஒரு தனிமனிதன்
பிழைகள் மன்னிக்கப்படலாம். ஆனால் செய்வது பிழை என்று அறிந்து கொண்டபின்னரும் செய்வதற்கு தண்டனை யுண்டா? அவனைப் பெற்று தவற்றினை ஊரறியாமல் மூடி, தெருநாயாய் அலைய விட்டுக்கொண்டு இறுதியில் எச்சில்கள் உண்பதற்காய் அவன் செல்லும் அந்தப் பெரிய வீடு. அவனது பிறப்பிடம் என்பதை எவரும் சொன்னால் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
இதயம் இல்லாத மனிதங்கள் வாழும் இத்தகைய பெரியவீடுகள் பெயரளவில் மட்டும் எதற்கு.?
அவள் அவன் அந்த வீட்டுக்கு வரும் போதெல்லாம் மகிழ்ச்சியைத் தொலைத்து விடுவாள். எவருக்கும் தெரியாமல்
விளைவுகள்.?
SALGBAN
பலவிதமான உதவிக அவளால் அவனுக்கு அதைப் பெற்று பக்குவம், அவனுக்கு பற்றிய ஏனையோரின் உள்ளதாக அவள் இருக்கின்ற வாழ்க் இல்லாமல் போக விடுவானோ என்ற இருந்து அவளை அப் நான்கு சுவர்களுக்கு வைத்திருக்கிறது அவ தடுமாறித் தடுமா அவன் உடலெங்கும் அந்த வெப்பத்தைக் பொட்டலம் துணிகை போலிருந்தது.
#L'60)L60)|Liff. போட்டுக்கொண்டு, சந்திக் கடையை அடை பார்வையும் மனி
காரணத்திற்காக இ இவனை இனம் ச்சீ.இவனா என்று அந்த வெள்ளைச் ே
கிடக்கும் அவனது கு பெரிய மனிதர் இரங் "என்ன நடந்தது "விள.ஆ.ட அவனுக்கு (Bugவெடிக்கிறது.
"ஒண்ணான்னு. பேசுவதற்கு உற்சாக
"நான் செல்ல டான்கள்" அழுதழு கண்களில் இருந்து எங்கிருந்து வந்தது பெரிய மனதை அவள் "இந்தாப்பா FITIĊI LILL-ġ, fb pl... ĠU தைலமும், பாதி கொடுத்தார். -- antifağ,G), esiteit
குட்டிக்கதை LTடசாலைக்குச் செல்வதற்காக சித்ராவும், ஜெயாவும் பஸ் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவரும் உயர்தரம் படிக்கும் மாணவிகள் சிந்தனை வசப்பட்டிருந்த சித்ராவை ஜெயாவின் ல் கலைத்தது. "சித்ரா அங்கே பாரேன் ன்னை தினமும் சுத்துற றோமியோ குது என்றாள் ஜெயா சித்ரா பார்த்தாள். மையான ஏக்கம் நிறைந்த விழிகளோடு சங்க சித்ராவை நோக்கி வந்து கொண்டிருந்தான் "இவனோட பெரும் தொல்லை என சிடுசிடுத்த சித்ரா முகத்தைத் திருப்பிக்கொண்டாள். நல்ல வேளையாக பஸ் வண்டியும் வந்து நிற்க சித்ராவும் ஜெயாவும் ஏறிக்கொண்டார்கள் சங்கர் வழமைபோல் முகத்தில் ஏமாற்றத்தை வாங்கி நகர்ந்தான்
சங்கர் தந்தையை இழந்தவன். கோடி காடியாக சேர்த்து வைத்துவிட்டு இறந்த தந்தை சிவராமின் பணத்தை செலவழிப்பது என்ற திமானத்தோடு பிறந்தவன்தான் சங்கர் பணமிருந்தும் என்ன? தன் DJEGör பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுகிறானே ான தாய் கலங்குவாள்
சித்ரா படிப்பில் கெட்டிக்க அவளுக்கு இந்த காதல் கத்தரிக்காய்களில்
வமுமில்லை. நம்பிக்கையுமில்லை அவளைப் பொறுத்தவரையில் அவளது இலட்சியம் படிப்பு ஒன்றுதான் சித்ராவின் வாறான கொள்கைக்குக் காரணம் அவளது ஏழ்மை மட்டுமல்ல. நாகரிகம் விளறிவிட்ட இன்றைய காலகட்டங்களில் ட்பதை அனேகமானோர் ஒரு
si.12.-18.1994
ஃபாவுன் என்றே கருதுவதும் ஏமாற்றுவதும் ஏமாறுவதுமே நடந்து கொண்டிருப்பதால் சித்ரா காதலை வெறுத்தாள்.
தென்றலாக இருக்கும் சித்ரா தன்னால் புயலைப்போல் சிற்றமடையவும் தெரியும் என்பது போல் மிகவும் கண்டிப்பாக
இருந்தாள். நெருப்பு தொட்டால் சுடும். சித்ராவும் அதே மாதிரித்தான். ஆனால் சேகர் சித்ராவைத் தொடர்ந்தான் சித்ராமீது சேகருக்கு நிஜமான நேசமில்லை. முடியாது என்பதை முடித்தே தீருவது என்ற
கொள்கையுடையவன் பல வழிகளிலும் காட்டினாள் சேகர் வில்லை. சித்ரா ெ தொடர்ந்தான். இதன சங்கடத்துக்குள்ளாகி
எதைப்பற்றியும் சித்ராவின் பின்னே
சித்ரா மாலை ே பஸ் வண்டியை எதிர் அவளது தோழி ஜெ
தின
 
 
 
 

ளைச் செய்ய முடியும் ஆனால் அந்த உதவி
உணர்ந்துகொள்ளும் இல்லையே? இதைப் பார்வை எதிர்காலத்தில் நினைத்துக்கொண்டு க. இவையெல்லாம் இவன் காரணமாகி அச்சம் பெண்மையில் பால்படுத்திக்கொண்டு ளே கட்டுப்போட்டு EOGOT றி எழுந்து நிற்கிறான் அனலாகக் கொதித்தது. கொண்டே ஒரு அயன் செய்யலாம்
கழற்றி தலையில்
மெதுவாக நடந்து கிறான் எல்லோருடைய улы бірлейті) என்ற
பன்மீது விழுந்தாலும் ண்டுகொண்டபின்னர்
தெறிப்படைகிறது? ர்ட்டில் கறைபடிந்து
ருதியை கண்ட அந்தப் கிக்கொள்கிறார்.
ஒண்ணான்னு." முடியாமல் அழுகை
பெரியவர் அவனை
TITT.
என்ன. அடிச்சுட் விங்கிய அந்தக் இத்தனை உப்பு நீரும் அந்தப் பெரியவரின் து அழுகை கரைத்தது. தப் பூசு.
ஒரு இலையில் L-ü,Qmöß
ால் அவன் அதை
கேட்கிறான்.
சித்ரா பல முறை தனது வெறுப்பைக் விடுவதாகத் தெரிய லுமிடமெங்கும் சேகர் பல வேளைகளில் ருக்கிறாள். சேகரோ
JaЈ6000IJI ILлдатотпу. ற்றினான்.
ர வகுப்பு முடிந்ததும் ார்த்துக் காத்திருந்தாள். இன்று வரவில்லை.
"இதமாதி பனமட்டையால அவனு களுக்கும் அடிப்பீங்களா? அவனது திருப்தி ஒரு பழிவாங்கலில் மட்டும்தான் உள்ளது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிகிறது.
"இப்ப நீ சாப்பிட்டிற்று போ நான் வீட்டுக்குப்போய் இந்தச் சாமானுகள கொடுத்துப்போட்டு வந்து அவனுகளுக்கு பனமட்டையால அடிக்கிறன் சட்டையால் முதுகைத் தட்டிக்கொடுத்து அவனது திருப்திக்காக ஒரு பொய்யைச் சொல்லி
அனுப்புகிறார்.
"கட்டாயம் வரணும் அவனுகளுக்கு அடிக்கணும். தெரு ஒழுங்கையினால்
போகும் அவன் திரும்பித் திரும்பிப் பார்த்துச் சொல்லிக்கொண்டு போகிறான்.
"լյրalյլիl ghaire rլյթոլյացիր, புத்தி தெரியாது." அவர் யாருடனோ அனுதாபப் பட்டுக்கொள்கிறார்.
அவள் மிகுதியாய் அவனுக்கென்று வைத்த அந்தச் சோறு நேரம் கெட்டுப் போனதனால் பழுதடைகிறது.
"பழக்கப்பட்ட பூனையை தொலைத்து விடுவதற்காய் தொலைவில் கொண்டு விட்டாலும் அது மீண்டும் பழைய இடத்தை அடைந்தே தீரும் அவனது பிறப்பை ஊருக்கு இனம் காட்டாமல் அவனையும் அவளது குடும்பம் தொலைவில் கொண்டு போய் விட்டதுதான். ஆனால் மீண்டும் அவன் எப்படி இங்கு வந்தான்? யார் கொண்டு
வந்தார்? என்று தெரியாமல் அவனை மட்டும் முக மச்சங்களில் இனம் கண்டு அந்த இரகசியத்தை அவளுக்குள்ளே
பூட்டிக்கொண்டு சமுதாயப் பயத்தில் மெழுகாய் தனக்குள்ளே உருவி கொண்டிருக்கும் அவளது நிலை மிகப் பரிதாபமானது
ஒவ்வொரு நாளும் எந்தநேரமாவது அவன் வருவான் ஏதாவது ஒரு சாப்பாடு அவனுக்கு கொடுத்து அவனை நிறைவு செய்வதில், இவளுக்கொரு ஆனந்தம் பூரணமில்லாத திருப்தி அறிவினத்தினால் ஏற்பட்ட ஒரு சிறிய தவறு பதினொரு வருடமாகியும் அழிக்கப்படாமல் அவள் கண்முன்னே நடமாடித் திரிவதை எண்ண முடியாதுள்ளது அவளுக்கு
奥as QJöD萤酮T矶 圆s தெரியாது. குழம்பிப்போய் தனக்குள்ளே அதை அடக்கிக்கொள்கிறான்.
அவன் புளியடித்திடல் வளவிற்குள் வந்து-நேராய் நிமிர்ந்து நிற்கும் புளியமரத்தையும் அதன் கீழே வட்டக்காவடி விளையாடும் அந்த வேறொரு குழுவையும் காண்கிறான். பொழுது சாய்ந்து நேரம் மூன்று மணியையும் தாண்டிப்போய்விட்டது. பாதி பணிசும், குளாய் தண்ணிரும் குடலை நிரப்பி போதாமையால் பசி வேகம் ஒாப் மத்தியானம் இதேபோல் ஒரு தான் அடிபட்ட காட்சி ஒருபுறம் தோன் மறைகிறது அவனுக்கு
"டேய் கூழ் முட்டை வறண்டோ ஊ.ய்.ய்." அடிமரத்திற்கு கீழிருந்து வந்து அவனது செவிப்பறையில் இப்பொழுது புதிதாய் ஒருவார்த்தை வந்து மோதுகிறது.
'கூழ் முட்டை மீண்டும் உச்சரித்துப் LITTIT, DIT Gör.
"பிரகாஷ் ஒளித்துவிட்ட அவனது பெயர் மறுகாதில்.
இன்றுவரை கூழ்முட்டை அவனுக்கு வைத்துள்ள பட்டப்பெயர் என்பது புரிந்து கொள்ள கிடைத்த இந்த நிமிடம் தான். அவன் முளைவளர்ச்சியற்றவன் என்ற வாய்ப்பாட்டில் இருந்து கழிக்கப்படுவதற்குரிய
மயங்கிக்கொண்டிருக்கும் நேரம் வீதியில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது.
அந்தி
ஜெயா இன்று வராதது சித்ராவுக்கு என்னவோ போலிருந்தது.
"எக்ஸ்கியுஸ்மி என்ற குரல் கேட்ட சித்ரா மெல்ல அதிர்ந்து திரும்பினாள் சேகர் நின்று கொண்டிருந்தான் சித்ரா முகத்தைத் திருப்பிக்கொண்டாள். சித்ராவுக்கு கோபம் வந்தது. "சித்ரா ஐ.ஐ லவ் யூ. ஐ லவ் யூ சித்ரா" சேகர் மென்மையாகத் தன்
தாய்மை
எண்ணத்தை வழமைபோல் வெளியிட்டான்சேத்தூர் GY), பகீரதி
சித்ரா பேச விரும்பாதவளாய் மெளனமானாள் சேகர் அதைச் சாதகமாக்கிக்கொண்டு தொடர்ந்தான்.
"சித்ரா உங்க பின்னால இத்தன நாளா சுத்துறேன். எனக்கு நல்ல பதிலாச் சொல்லுங்க. உங்களை நெனச்சா பசியே இல்ல தூக்கம்கூட வருதில்லநா.நான் படுற வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல, இன்னிக்கு எனக்கு நல்ல முடிவா ஒரு முடிவைச் சொல்லணும் சொல்லாம விட்டால் இதே விஷம் இப்பவே குடிச்சுடுவேன். சேகர் கையிலிருந்த விஷக் குப்பியைக் காட்டினான். சித்ரா முகத்தில் எந்த விதமான உணர்ச்சியையும் காட்டாமல் சேகர் என்னை மன்னிச்சிடுங்க அப்பா இல்லாத என்னையும் என்னோட முனு தங்கச்சிகளையும் எங்க அம்மா எவ்வளவோ கஷ்டப்பட்டு வளர்க் கிறாங்க எங்க குடும்பம் என்னையே
நம்பியிருக்கு என்னை நம்பியிருக்கிற என்னோட
எந்த நியதிக்குட்பட்டது?
வீசப்படுகிறது.
=சிறுகதை= சுப முகூர்த்தமாகிறது.
புது இரத்தம் ஓடி அவனது உணர்வைக் கிழறுகின்றது. வெட்டப்படாத அவனது சுருள் முடி முகத்துக்கு நேரே விழுந்து ஒரு கண்ணை மறைக்க மறுகையில் எதிரே கிடந்த சூரைமுள் கம்பை எடுத்து ஓங்கிக் கொண்டு ஒரு வில்லனைப்போல வேகமாய் ஓடுகிறான். அந்த ஓட்டத்தில் ஏற்கனவே அவன் அனுபவித்த அடியின் வலி. அதன் வேதனை. எல்லாம் பறந்து.
凯Q" எதிர்பாராத ஓட்டம், விளையாடியவர்களை சிதற வைத்தாலும், மீண்டும் ஒன்றுகூடி. இனிப்பை எறும்புகள் மொய்த்துக்கொள்வதைப்போல் அவனை சுற்றி. அவர்கள்.
தனது கம்பே தனக்கு வினையாகும் என அவன் நினைத்திருக்கவில்லை.
பொழுது மிக வேகமாய் நகர்ந்து கொள்கிறது. புளியடித்திடல் வெறிச்சோடிக் கிடந்தது. அவனைத் தவிர
அந்த இரவு முழுவதும் அவளுக்கு நித்திரையில்லாமல், நிம்மதியில்லாமல், இந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லி ஒரு முடிவு எடுத்தால் என்ன?
பெற்றவயிறு அவளுடையது அல்லவா? யோசித்துக்கொண்டே தன்னை அறியாமல் தாங்கிப் போய், விடிந்ததும் வருவான் என்ற நம்பிக்கையில், நேரத்துடன் எழுந்து முற்றத்திற்கு வருகிறாள்.
மறு சுற்றில்.குரியன் மெல்ல மெல்ல மெலெழுந்து கொண்டு முன்னேறுகிறது.
"பெரியய்யா, இஞ்சவருவான் அந்தப் பொடியன் அதுதான் இந்தப் பிள்ளையன் கூழ்முட்டை எண்டு சொல்ற பொடியன் புள்ளியடித் திடல்ல செத்துக் கிடக்கானாம்." தோட்ட வேலைக்கு நேரத்தோடு வந்த ாமியண்ணன்தான் ഞg அவளது தந்தையிடம் கூறுகிறார்.
ஐயோ. கடவுளே என் பிள்ளையைக் கொன்னுட்டியாப்பா. D GT GDITI TAJJL அவனக் காப்பாத்த முடியலையா..?
அந்தத் தாயுள்ளம் நொறுங்கிப் போகிறது. அவள் அந்த அறைக்குள்ளே கிடந்து கதறுகிறாள்
|Gifully 55Load a bi'a IL. Tally." விளையாடும் பிள்ளைகள்.கண்ணி அறு அவர்களைத் தாண்டி ஓடுகிறது.
நல்லதெண்டான கெட்டதெண்டான நமக்கெல்லாம் முசுப்பாத்தியாக் கிடந்தவன். என்ன நடந்ததெண்டு தெரியாதாம். அவனது றப்பிற்கு அனுதாபம் செலுத்தி காரணத்தை அறிய 臀 யாமல் குழம்பிப் போனவரின் ஏக்கம் கூழ் முட்டைகள் குஞ்சாவதில்லை. இது
இயற்ளை நியதி ஆனால் குஞ்சாகி
டிய இந்த பிரகாஷ் போன்ற முட்டைகளை கூழாக்கியவர்கள் யார்? இது
கூழ்முட்டைகள் பயனற்றதாய் ஆனால் அந்தக் கூழ் முட்டையை உருவாக்கிய கோழியுமல்லவா வீசப்படவேண்டும். இதுதானே உண்மை BILLIGA
ஆம். ஒதுக்கப்பட்டமையினாலே கூழாகிப்போன இந்தப் பிரகாஷ் என்ற கூழ் முட்டையும் இந்தச் சமுதாயத்திற்கு எதற்கென்று ஆண்டவன் நினைத்துக் கொண்டானா இப்படியான கூழ்முட்டைகளை நிச்சயம் குஞ்சாக்க முடியும். இந்தச் சமுதாயம் ஒத்துவாழும் சூழலுக்கு உயரும்வரை.
அம்மாவையும், தங்கச்சியையும் நான் ஏமாற்ற விரும்பலை.
வாழ்க்கையில எதுவும் கிடைச்சுடும். நான் இல்லாவிட்டால் உங்களுக்கு இன்னொருத்தி கிடைப்பா அதேபோல நீங்க இல்லாவிட்டால் எனக்கு இன்னொருவர் கிடைப்பார். ஆனா. இன்னுமொரு தாய் கிடைக்கமாட்டா உங்களுக்கும்தான் எனக்கும் தான் பசியில்லை, தாக்கமில்லை, சாகப்போறேன்னு பைத்தியகாரத்தனமாக பேசாதீங்க
புனிதமான தாய்மைக்கு முன்னால இதெல்லாம் ஒரு தூக ஒரு தாயோட அன்புக்கு எல்லையே இல்லை. அதே மாதிரி
தன்னோட பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நிறைய எதிர்பார்ப்பு இருக்கும் முதல்ல தாயோட ம ைஅறிந்து ஒரு நல்ல பிள்ளையா இருக்கனும் இனியாகிலும் நல்லா நடவுங்க நான் வர்ரேன்" என்று பஸ் வண்டி வரவே தனது நீளமான பேச்சை முடித்துக்கொண்டு பஸ் வண்டியில் ஏறினாள்
சேகர் பஸ் வண்டி மறையும்வரையும் சிலையாக நின்றான். ஏதோ நினைவுக்கு வந்த சேகர் நஞ்சுக் குப்பியை வீசிவிட்டு தெளிந்த மனதுடன் வீட்டை நோக்கி நடந்தான். அவனது மனதிலும் தாயின் தெய்வீக முகம் ஒளி வீசியது. முதன் முதலாக தாயின் அன்புக்கு முன் எல்லாமே வெறும் பூஜ்ஜியம் என்பதை சேகர் உணர்ந்து கொண்டான்.

Page 18
  

Page 19
அவர்களுடைய ஒரு மைல்கல் மட்டுமே இடும்பியுடன் பீமனை விட்டு
களில் ஒன்றல்ல. பயணத்தில் இதுவும்
விட்டு ஏனைய நால்வரும் தாயும் புறப்பட்டுவிட்டனர். இதே காலகட்டத்தில் அஸ்தினாபுரம்பிரச்சனை எனும் சிலந்தி வலையுள் சிக்கித் திணறுகிறது. விதுரர் தான் அந்நாட்டின் பிரச்சினைகளை சுமக்கும் சுமைதாங்கியாகவும் காணப் படுகிறார்.
-காட்சி தொடக்கம்விதுரர் அரண்மனை-பீஷ்மர் வருகிறார் விதுர வாருங்கள் பெரியப்பா அமருங்கள் பீஷ்ம நான் இருந்து கதை பேசவரவில்லை து மனைவி வாருங்கள். வாருங்கள். பீஷ்ம பல்லாண்டு வாழ்க. உனது கணவரிடம் கேள்! எனது மருமகளும் பிள்ளைகளும் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டுச் og ITG). விதுர ஏன் என்விடமே அக்கேள்வியை
நேரடியாகக் கேட்வாமே பீஷ்ம அவர் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறார்கள் என்ற பதிலைக் எனக்குப்புளித்துப்போய் விட்டது. வலைப் பற்றி எனக்கு எதுவுமே தற்போது வேண்டாம் அவர்கள் அனைவரும் எங்கே இருக்கின்றனர் என்பது தெரிய வேண்டும் அரசியலையும் என்னிடமிருந்து தானே கற்றுக் QömöLmü.M விதுர இராஜதந்திரத்தின் தத்துவங்களை எனக்கு உணர்த்தியவர் தாங்களே தத்து வங்களையும் பாதுகாப்பதும் அவசிய மாகிறது. தாங்கள் கற்றுத்தந்த இராஜ
தந்திரத்தில் அரக்குமாளிகை இராஜதந்திரம் எங்குமே Fllaðili ILGflaö6)a)GII GiffLLILJATI
பீஷ்ம அஸ்தினாபுரியின் பிரதம அமைச்சரைக் ான நான் இங்கு வரவில்லை. எனது
அன்புக்குரிய பாண்டவர்கள் எங்கே Le STSI என்பதை அறியவே வந்துள்ளேன்.
விதுர அவர்கள் தற்போது ஏகசக்கர நகரில்
ք ցիտոցի 6)լյիլյլ`յԼյո.1 மே சரி. அவர்களை நான் உடன் போய் து வர வேண்டும் ஏற்பாடு செய்ய
அதற்கு இந்த ܒܸܠܐ ܘ ܩܣܬܐ ܒ ܦܢ ¬esܨܠ
நொடியிலேயே ஏற்பாடு செய்துவிடலாம் ஆனால் உங்கள் மகன் விதுரர் அதற்குச் சம்மதிக்கமாட்டான். நான் போட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் அர்த்தமற்றதாகி விடும் தாங்கள் அங்கு சென்றால், பீஷ்ம அப்போ அவர்களுடைய நடமாட்டம் பற்றி அவ்வப்போது எனக்கு அறியத்தர வேண்டும். ஏகசக்கர நகரில் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?
-காட்சி மாற்றம்ஏகசக்கர நகர்-பாண்டவர்கள் உணவுக்கு பிச்சாபாத்திரம் ஏந்தி ஒருவரை ஒருவர் வாழ்த்திய வண்ணம் புறப்படுகின்றனர்.
வீட்டின் மூலையில்யோசனையிலாழ்ந் திருக்கிறார். பின்னணிப் பாடல் தரணிதனில் தர்மநெறிதழைத்தோங்கத்தன் சிரத்தில் தகதகக்கும் முடிபுனையக் காத்திருந்தோன் தர்மத்தின் தலைமகனும் தன் கரத்தில் தானம் பெறுமோடந்தி தம்பிமார்தம் துணையுடனே விதிகளில் விரையும் கோலம் தலைவிதியின் பயணன்றோ தடுக்கலாமோ? பெண் தேவி என்ன கடும் சிந்தனையில்
ஆழ்ந்திருக்கிறீர்கள்? குந்தி நீண்ட காலத்தின் பின்னர் தங்கள் இல்லத்தில்தான் நான் அமைதியைக் கண்டேன். கடந்த கால நினைவுகளை மனம் அசை போடுகிறது- அவ்வளவுதான் சிறுவன் மாறி மாமி அமைதி-மகிழ்ச்சி
என்கிறார்களே. அது என்ன மாமி குந்தி அதுதான் மிகவும் இனிப்பானவை குழந்தாய் 颚Q1 D 6öf6öflLßln இருக்கின்றனவே! சிறுவ எனக்கு இனிப்புத்தின்ன ரொம்ப
ஆசை மாமி குந்தி மகனே, உன் வார்த்தைகளைவிட வேறு எதுவுமே சிறந்த இனிப்பாகாது கண்ணா சிறுவ அப்போ இந்த இனிப்பை நீங்களும்
உண்ணுங்களேன். மகள் அம்மா! அப்பா வந்துவிட்டார் அப்பா என்ன செய்துகொண்டிருக்கிறாய் மகன் சிறுவ மாமியுடன் இனிப்புச் சாப்பிட்டுக்
கொண்டிருந்தேன். அப்பா இனிப்பா. யார் கொடுத்தார்கள்? சிறுவ அப்பா என் பேச்சே இனிப்பதாக
DITI') ().gifigighIIIII géil. வீட்டுக்காரரின் மகள் குந்தியுடனிருந்து அரிசி கழுவும்போது யுதிஷ்டிரன் அர்ச்சுனன், சகாதேவன் ஆகியோர் தானமாகப் பெற்ற உணவுகளுடன் வருகின்றனர் புதிஷ் அம்மா இரந்து பெற்ற உணவுடன்
வந்திருக்கிறோம் அம்மா. குந்தி நீங்களே உங்களுக்குள்
ஜூன் 12-18,1994
பகிர்ந்து
உண்ணுங்கள் மக்கள் சகாதே. இதே வார்த்தைதான் அம்மாவின் வாயில் எப்போதும். உங்களுக்குள்
பகிர்ந்து உண்ணுங்கள். சின்னண்ணன் பீமன் எம்முடன் இல்லாதமையினால் எந்த உணவும் சுவையாகத் தெரியவில்லை. அர்ச் அவருக்கு உணவு விடயத்தில் எந்த பிரச்சனையும் தலையெடுக்காமல் அண்ணி நன்றாகக் கவனிக்கிறார் போலும் அல்லா விட்டால் எப்போதோ ங்கு ஓடி வந்திருக்கமாட்டார சகாதேவா. அம்மா பீமன்னா ஏன் இதுவரை வரவில்லை? சகா அதுதான் இப்போது நீங்களே கூறினர்களே அண்ணி அவரை நன்றாகக் கவனிக்கிறார் என்று. புதித் தம்பி அண்ணன் பீமனை அளவுக்கு
அதிகமாகக் கிண்டல் செய்கிறாயே. சகா அவர் என்மீதும் நான் அவர்மீதும் Glafiajali அதிகபட்ச LITT Fing5 Tgör அண்ணா காரணம். அர்ச் உண்மையில் நாம் அவரை நீண்ட காலமாகப் பிரிந்திருக்கிறோம் என்பது தான் உண்மை அம்மா
-காட்சி மாற்றம்இடும்பியின் இருப்பிடம் இடும்பி மகனே! நீ ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துதித்துவிட்டாய்? உனது வரவு உனது அப்பாவை என்னிடமிருந்து விரைவில் பிரித்துவிடும் அறிகுறியாகும் அல்லவா? பீமன் தாயும் மகனும் என்ன பேசுகிறார்கள். இடும்பி தாங்கள் என்னை விட்டுப்பிரியும் காலம் வந்துவிட்டது என்பதைப் பற்றி கவலையுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் போகும்போது மகனையும் கொண்டு செல்வீர்களா பிரபு? பீமன் குழந்தையை தாயே தன் வயிற்றில் சுமப்பதால் அக்குழந்தைமீதான உரிமையும் தாய்குத்தான் அதிகம் அவள்தானே பிரசவ வேதனையையும் தாங்குகிறாள் இடும் ஓர் ஆணுக்கு பெண்ணின் வேதனை களை இத்தனை தூரம் உணரமுடியுமா? பீமன்: அன்னைக்கு இணையாக அகிலத்தில் எதையுமே கூறமுடியாது. சமுத்திரம் எவ்வளவு நீரைப் பெற்றாலும் நிரம்பி வழிவதில்லை. ஆண்டவனே அவதார மெடுக்க நேர்ந்தாலும் அவனும் ஓர் அன்னையின் மூலம்தான் அவதரிக்க முடியும் இந்த பூமாதா ஒரு மரத்தின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணை யாவதுபோல் ஒரு குழந்தைக்கும் அதன் தாய்தான் சகலவற்றுக்கும் அவசியம் ஆகவே எனது வழித்தோன்றலும் சீரான வளர்ச்சிகான உன்னிடமே இருப்பது சிறந்தது.
-காட்சி மாற்றம்ஏகசக்கர நகர்-பாண்டவர் நால்வருக்கும் குந்தி உணவு படைக்கும்போது பீமன் வருகிறார். பீமன்: அம்மா..! குந்தி மகனே பீமா. வந்துவிட்டாயா?
GIT.G.T. பீமனை சகோதரர்களும் தாய் குந்தியும் வரவேற்கின்றனர். சகாதேவன் ஒரு பாத்திரத்தை எடுத்து ஏனைய சகோதரர்களின் உணவி லிருந்து சிறிதளவு சேர்க்கிறான். நகுல வாருங்கள் அண்ணா! உங்கள் உணவு
gull Tit. குந்தி உணவு எங்கும் ஓடிவிடாது. பீமன்
குளித்துவிட்டு வரட்டுமே பீமன்: நீங்களே உணவு தருவதனால் இப்போது நான் குளிக்க வேண்டியதில்லை. குந்தி சரி சரி.உட்கார்
ஐவரும் மகிழ்ச்சியாக உண்கின்றனர்.
c ஐவரும் குந்தியும் பிராமணர் வேடத்தில் தங்கியிருக்கும் வீட்டின் தலைவி துக்கத்துடன் காணப்படுகிறார். கணவரான தலைவர் தேற்றுகிறார். இவர்களின் உரையாடல் குந்தியின் செவியில் விழுகிறது. தலைவன் ஏன் அழுகிறாய்? நமது துன்பத்தை நம்மை நம்பி வந்துள்ள விருந்தாளிகள் அறியலாகாதல்லவா..? குந்தி அண்ணா என்னிடம் உண்மையை மறைக்க வேண்டாம் உங்கள் விருந்தாளி களான எங்களுக்கு உங்கள் சுகதுக்கங் களிலும் பங்குண்டல்லவா? தலை அது பெரும்பேரிடர் தங்கையே இந்த ஊரைவிட்டு எங்காவது வேறிடம் போய் விடலாம் என்று இவளிடம் கூறினேன். இவள் கேட்கவில்லை. ஆனால் இன்று நாங்கள் எதற்காகப் பயந்தோமோ அதனை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. குந்தி எந்த இடரானாலும் எங்களிடம்
கூறுங்கள் தலைவி இன்றும் அதனையே கூறுகிறேன். இது எமது மூதாதையர்கள் வாழ்ந்த மி. நீங்கள் போக வேண்டியதில்லை, நானே போகிறேன். தலைவன்! நீ போக வேண்டியதில்லை இடுக்கண் நேரும் காலத்தில் உன்னை துன்பத்தில் தள்ளிவிட்டு நான் மட்டும் வாழலாம் என்ற கருத்துடன் அக்னி சாட்சியாக நான் உன்னை ஏற்கவில்லை, என்னோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த காலத்தின் பயனாக குழந்தைகளைப்
பெற்றெடுத்தாய் algilssög, Galgöll அதுதான் உன் தலைவி அதனைத் த LGOLD GIGIkdai ಇಂಕ್ಜೆ SI60I ÄIT
ழக்கலாகாது. குந்தி: உயிரை இ கிறீர்களே கார கூறுங்கள் அண் மகள் இந்த வீட்டுப்பி இருவருக்கும்தான் கருதவேண்டாம் உரிமையும் கடன் போகப்போகிறே தலைவி உன்னை LIGAĴuĵLGJIT வளர்த்தோம். மகள் உங்களுக்கு து
பங்கு கொள்ளே முண்டு. பெண்ை வது ஒருநாள் ஒப்படைக்கத்தா யமதர்மனிடம் ஒப்படைக்கத் த தலைவன் இல்லை ம
ஒரு கருவியாகப் உன்னைப் பல பரம்பரையினை பிடுங்குவதாகி மட்டுமல்லாமல் ஒரு ஆளைப் பு மனிதனல்ல. ஒ உன்னை அவனு சிறுவன் அப்போ
அரக்கனை கெ குந்தி அண்ணா ய உங்கள் பிரச்சை என்னிடம் தயவு தலைவன் பதின்மு பகாசூரன் இந் அரசன் வேறு பகாசூரன் பசி நாட்டு மக்கள் பு வந்தான். இத ஒப்பந்தம் செய்து ஒரு வண்டி நி கொருவரை அ அனுப்புவோம். அவன் உண்டு போகவேண்டிய தலைவி மன்னவனே மக்கள்தான் எ தலைவன் உறுதிய களான மக்க மகிழ்ச்சியும் அ என் குடும்பத் (UPLG) UJITSJ. 2, வேண்டும் குந்தி எனது
குடும்பத்துடன் தவறினீர்கள் இல்லத்தில் அ தங்கள் இல்ல எமது கடன் தலைவன் எங்கள் 9,6HTGOT DIÉSTE குந்தி:ஆண்டவன் எ தந்திருக்கிறான் இழந்தாலும் தலைவனை துயரங்களை ஆகவே உங் மகன் ஒருவை
காலத்தின் குரல்கு பண்புக்கு ெ தருகிறது. ஓர் மளிக்கும் இல் நன்றிக்கடன் ெ தன்னை அை ஏற்படும்
fpriji Famostum இருப்பினும் கொண்ட ஒ LI ÉS GYfir sama தீர்மானிக்க ஐவருக்கும் தானாக எடு தானா என்ப தொன்றாகும்
ஏகசக்கர நகர்
குந்தி இந்த வீட் நமக்கு இந்த 95 G60 LIIDILUGU GADE சத்திரியரின் யுதிஷ் அம்மா ஐயப்பாடும்
கூறுவதுபோ அதிதி தான் எரியும்போது: அல்ல என்று
 
 
 
 
 
 
 
 

ரதம்ே
அவர்களை வளமார டியவள் நீயல்லவா..?
lead. பிரதங்கள் பால் வேறு
at T.P
உன் உயிரை
ப்பதைப்பற்றிக் கூறு ணம் என்னவென்று
ரச்சனைகளில் உங்கள் உரிமையுண்டு என்று எனக்கும் தம்பிக்கும்கூட மயும் உண்டு. நானே
ஒரு அரக்கனுக்குப் த்தனை காலம்
|ன்பம் வந்தால் அதில் பண்டிய கடமை எனக்கு ாகிய என்னை என்றா ஒருவனின் கையில் ன போகின்றீர்கள்? ஏன் arsors 9ւյGլյոGց பங்க வேண்டும்? ளேந்சந்ததிவிருத்திக்கு
■ L-_(LLLLQ16T。 பியிடுவது எதிர்காலப் Bu வேரோடு விடுமல்லவா..? அது பகாசூரன் வாரத்துக்கு சிப்பான் நீ ஒரு தனி ந சந்ததியின் வித்தாகிய க்குப் பலியிட முடியாது. நான் போய் அந்த Iல்லட்டுமா..? ார் அந்தப் பகாசூரன்? ன என்ன விபரங்களை
செய்து கூறுங்கள் ன்றாண்டுகளுக்கு முன் த நகரைப் பிடித்தான். நாட்டுக்கு ஓடிவிட்டான். எடுக்கும்போதெல்லாம் லரைப் பிடித்து உண்டு னால் அவனுடன் ஓர் வாரத்துக்கொரு தடவை றைய உணவுடன் வீட்டுக் வன் இருக்கும் குகைக்கு உணவையும் ஆளையும் விடுவான் இன்று நான்
DESTIS பயந்தோடிவிட்ட பின்னர் հre G-նամուգ պն? ற்ற மன்னனும் கோழை ரூமிருந்தால் நாட்டில் மைதியும் நிலவ முடியுமா? வர் எவரையும் பலியிட கவே நானேதான் போக
பிள்ளைகளையும் உங்கள் சேர்த்துக்கொள்ள ஏன் p rigoi ?. חדרה ל-9/5 டக்கலம் தந்தீர்கள். ஆகவே தினைப் பாதுகாப்பதும்
பிரச்சனையினை அதிதி டம் சுமத்த முடியாது. னக்கு ஐந்து குமாரர்களைத் அவர்களில் ஒருவனை பரவாயில்லை. குடும்பத் முந்தால் ஏற்படும் துன்ப நான் அனுபவித்தவள். ருக்குப் பதிலாக எனது அனுப்பப் போகிறேன்.
தியின் தீர்மானம் பாரதப் ரும் அழுத்தத்தினைத் அதிதி தனக்குப் புகலிட த்துக்கோ இடத்துக்கோ லுத்தக் கடமைப்பட்டவன். னத்து ஆதரிப்பவருக்கு ரச்சனைகளைத் தனது
க் கருத வேண்டும். லரை உறுப்பினராகக் குடும்பத்தின்
பற்றி ஒரே நபர் உரிமையில்லை. குந்தி யாக இருந்தபோதிலும் த முடிவு ஏற்புடையது விமர்சனத்துக்குரிய
ரவில் யுதிஷ்டிரன் ஆழ்ந்த
ல் அடைக்கலம் புகுந்த வீட்டினைக் காப்பதும் மக்கள் துயரம் களைவது மை தானே மகனே?
கள் முடிவில் எந்த கிடையாது அதிதியின் யரின் கடமையும் தாங்கள் DGSONIGOLDWIJINTGGTGANGAGI. ங்கியிருக்கும் வீடு பற்றி து தனது சொந்த வீடு ாழாவிருக்கலாகாதுதான்.
குந்தி அப்போ உன் கவலைக்குக் காரணம்
தான் என்னவோ..? யுதிஷ் அம்மா இத்தகைய ஒரு நெருக்கடியில் எனக்குத்தானே முன்னுரிமை வழங்கப் பட்டிருக்க வேண்டும். மூத்தவன் நான் இருக்க இளையவனான பீமனை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? குந்தி மகனே நீ என் முத்த மகன் மட்டுமல்ல. அஸ்தினாபுரத்தின் நம்பிக்கைப் பொறுப்பு உன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அஸ்தினாபுர மக்களின் முன் நான் தலை குனிந்து நிற்பதற்குப்பதிலாக எனது ஏனைய நாலு மைந்தர்களையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன். சகாநான் இளையவன் என்பதனால் என்னிடம் ந்தப் பொறுப்பினைத் தந்திருக்கலாமே! அர்ச் இளையவர்களான உன் தம்பி நகுலனும் நீயும் இந்த முடிவுக்கு வர அருகதை யற்றவர்கள் பீமண்ணன் அல்லது நான்தான் இந்தப் பணிக்குப் பொருத்த மானவர்கள் தம்பி பீமன்: அம்மாவின் தீர்மானத்தை நீ ஏன் குழப்ப நினைக்கிறாய்? பீமன்தான் இப்பணிக்கு உரியவன் என்று அம்மா தீர்மானித்தாகிவிட்டது. இதில் எவரும் தலையிட வேண்டியதில்லை. தவிர இக்கடமையிலிடுபட எனக்குத்தான் உரிமை அதிகம் சகோதரர்களாகிய அனைவருக்கும் நான் மிகவும் உன் பட்டுள்ளேன். யுதிஷ் கடனா? என்ன வகையில். பீமன் அண்ணா நீங்கள் அனைவரும் உட்கொள்ளும் உணவின் மொத்தத்தில் பாதியினை நான் உண்டு வந்தேன். ஆகவே உங்கள் அனைவரது பிரச்சனைகளின் மொத்தத்தில் அரைவாசியினையாவது ஏற்க வேண்டியது எனது கடமை. அது DGLDGia) gLDTā GFIģI GUI, உணவினைக் கொண்டு என் பசியினைத் தீர்ப்பது நடக்காத காரியம் பகாசூரனுக்கு 1200 சேர் அரிசி வேக வைத்த சோறும் அதே அளவு பருப்பு முதலானவையும் உணவாக அனுப்பப்படும். இந்த உணவினை நானே உண்ணும் வாய்ப்பு எனக்குக் கிட்டுமல்லவா..? யுதிஷ் சரி தம்பி பீமா நீயே போய்
வெற்றியுடன் திரும்புவாயாக.
கிராமத்தவர்கள் அனைவரும் திரண்டுள்ளனர். பீமன் தாயையும் சகோதரர்களையும் வணங்கிய பின் உணவு வண்டியுடன் பாருளின் குகை யினை நோக்கிச் செல்கிறான் பாண்டவர்கள் தங்கியிருந்த இல்லத் தலைவ பீமனை அறிமுகப்படுத்தி வழியனுப்புகிறார் பீமன் வண்டி இழுக்கும் மாடுகளிடம் பாரத்தைத் தாங்கி வந்த உங்களுக்கு களைப்பாக இருக்கும் நல்ல பசுமை நிறைந்த இந்த வனத்தில் நன்றாக மேயுங்கள் பகாசூரன் வந்தால் இந்த உணவில் மீதி வைக்கமாட்டான். ஆகவே நான் கொஞ்சம் தின்று பார்க்கிறேன். பீமன் வண்டிநிரம்ப இருந்த முழு உணவையும் உண்டுமுடிக்கிறான். அப்போது குகையிலிருந்து பகாசூரன் வெளிவருகிறான். USIT(5' 67 Giro1. :: என் உணவு வரவில்லைப் போலிருக்கிறதே இன்று ஏகசக்கர நகரில் வாழும் எவரையும் விட்டு வைக்கப்போவதில்லை. (பீமனைப் பார்த்து.) ஏய் சிறுவனே என்னுடைய உணவை ஏன் உண்ணுகிறாய். பீமன் கொஞ்சம் பொறு. இதுபோல் சுவையான உணவினை எப்போதும் நான் உண்ணவே uിങ്ങെ). பகாகு ஓஹோ அப்படியா. எனக்கு உன் எலும்புகளும் நல்ல சுவையாக இருக்கும் போல் இருக்கே இருவருக்கும் யுத்தம் தொடங்குகிறது. 4.060 in III GT GuITILLB Air Lightard பகாசூரனின் கொம்புகளை பீமன் பிடுங்கி அவளை கீழே வீழ்த்திக்கொன்று விடுகிறான். பாதையில் சென்ற வழிப்போக்கர்கள் பகாசூரன் இறந்து கிடப்பதைக் காண்கின்றனர். ஒருவன் பகாசூரன் வாழும் குகை இது இப்பக்கம் நாம் வந்திருக்கவே கூடாது. மற்றவன் அதோ.அங்கே பார் பகாசூரன்
மாண்டு விட்டான். மூன்றாமவன் வாருங்கள் ஏகசக்கர நகர
மக்களிடம் போய்க்கூறுவோம். ஏகசக்கர நகர மக்களிடம் தகவல் பட்டதும் மக்கள் குதூகலிக்கின்றனர். ஒருவர் இந்தக் கொடியவன் அழிக்கப் பட்டமைக்கு மகாதேவனுக்கு பூசை வைக்கவேண்டும். மற்றவர்முதலில் பகாசூரனை ஒழிக்க உதவிய
கூறப்
குடும்பத்துக்கு நன்றி கூறவேண்டு LDGÜGUGIT...? Mä0a Glh (frtumssit alLGigü புறப்படுகின்றனர்.
பாண்டவர்கள் தங்கியிருக்கும் வீடு சிறுவன் எனக்கு சண்டை போடக் கற்றுக் கொடுங்கள் இல்லையேல் நான் உங்களோடு சண்டை போடுவேன். பீமன்: ஒரு பிராமணப் பிள்ளையான உனக்கு
பீமன் அப்போ நீங்கள் உண்ணும் உணவு
Gallan L. Gaggio IILITLDL'ILIT. குந்தி அவன் உன்னிடம் சண்டை போட்டால் அவன் தோற்றுப் போய்விடுவானே. நீ பாகுரனை விட சிறந்த வீரனல்லவா குழந்தாய். யுதிஷ் ஆமாம் நீயே சிறந்த வீரன், மனிதன் நாராயணனின் வடிவமல்லவா? ஆனால் உனது வலிமையினை துஷ்பிரயோகம் செய்யலாகாது மக்கள் ஆரவாரத்துடன் வரும் ஓசை கேட்கிறது. குந்தி பாராட்டுவதற்காக மக்கள் திரண்டு
வருகிறார்கள்போல் தெரிகிறது. றுவ அப்பா அவர்கள் இங்குதான்
வருகிறார்கள். பிராமணர் தன் குடும்பத்தருடன் மக்களைக் காணச் செல்கின்றார். குந்தி மக்கள் ஏகசக்கர நகரைவிட்டு நீங்கும்
வேளை வந்துவிட்டது. யுதிஷ்: ஆமாம் அம்மா இங்கு தொடர்ந்து தங்கினால் நாம் யார் என்பதைக் கண்டு பிடித்து விடுவார்கள் விட்டின் முன்புறம் கூட்டம் கூடிவிட்டது. நகரத்தலைவர்:பண்டிதர் அவர்களே மக்களின்
பாராட்டுக்களை ஏற்றுக்கொள்ளுங்கள் தலை என்னை ஏன் பாராட்ட வந்தீர்கள்.
வேறொருவருடைய செயலுக்காக என்னைப் பாராட்டுவது அழகல்லவே. எனது வீட்டில் விருந்தாளியாக வந்துள்ள ஒருவர்தான் இந்தச் சாதனையைப் LIGOL 57. ஒருவர் யார்? அந்த அம்மாவுடன் இருக்கும்
நால்வரில் ஒருவரா. தலை இல்லை ஐவரில் ஒருவர் மற்ற அப்போ அவர்களிடம் ஏதோ மாயவித்தை
இருக்கவேண்டும். அடுத்தவர் எங்கே அந்தப் பராக்கிரமசாலியை அழைத்து வாருங்கள் பார்க்கலாம். தலைமனைவியிடம்) எங்கே அந்த ஐவரையும் | sub 9/60 pég GJIT... Tasarkas:D தரமே அவர்களைக் காணவந்துள்ளது. தவிை அவர்கள் போய்விட்டார்கள். நான் எவ்வளவோ தடுத்தேன். அவர்கள் கேட்கவில்லை. பகாசூரனைக் கொல்வது மட்டும் எங்கள் குறிக்கோளல்ல வேறு பல காரியங்கள் உள்ளன என்று
Ejjaħ LODIĊI ĠUmilja ALLGOIT ii.
ாளகத்தில் குந்தியும் மைந்தர்களும் சகாதேவன் அர்ச்சுன அண்ணா பெரிய sarroIII ஏகசக்கர நகரைவிட்டு வெளியேறும்படி கூறாவிட்டால் நாம் அங்கேயேதான் இருப்போம். அர்ச் ஆமாம் ஏன் இந்தக் கேள்வி சகா இல்லை ஊர்மக்கள் பெரும் விருந்து வைத்து பீமண்ணனை நன்றாகக் வத்திருப்பார்கள் நமக்கு வயிறார உணவுகிடைத்திருக்கும் அல்லவா?
மண் ஓஹோ அப்படியா? நான் உள்ள கடும் வேலைகளைச் செய்வது.நீங்கள் சுவையாக உண்ணுவது. அப்படித் தானே. அம்மா நீங்கள் இவனுக்கு அளவுக்கு மீறி செல்லம் கொடுத்துக் கெடுத்து விட்டீர்கள்.
யுதிஷ் அவன் இளையவன் தானே தம்பி நீ எங்களுடன் இல்லாத வேளையிலெல்லாம் அவன்தான் உன் பிரிவினை நினைத்து அதிகமாக ஏங்குவான். நீ இல்லாமை யினால் உண்ணும் உணவில் உருசியே இல்லாமற் போய்விட்டது என்பான்
சகா உண்ணும் உணவே எனக்கு சீரணிப்ப
தில்லை அண்ணா.
சீரணிப்பதற்கு நான்தான் மருந்தானேனா? குந்தி பீமா ஒருவன் துன்பத்திலிருந்தால் அவன் உண்ணும் உணவு எவ்வாறு சீரணிக்கும் நாங்கள் அனைவருமே உன் பிரிவால் வேதனை அடைந்தோம்
9/ LILUIT. சகா நாங்கள் பீமண்ணாவை எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்க அவர் அண்ணி கொடுக்கும் அறுசுவை உணவை அக மகிழ்வோடு உண்டு மகிழ்ந்து கொண்டிருந்திருக்கிறார். எல்லோரும் சித்து மகிழ்கின்றனர். பீமன் அம்மா இன்னும் எத்தனை நாளைக்கு நாம் இப்படி அலைந்து திரிய வேண்டும்
9 toLOIT? யுதிஷ்: அஸ்தினாபுரத்தில் ஏற்ற சூழ்நிலை
உருவாகட்டும் பார்க்கலாம். அர்ச் சூழ்நிலை தானாக மாறப்போவதில்லை அண்ணா. அந்த சூழ்நிலையினை நாமே மாற்றியாக வேண்டும் புதித் முதலில் தானாக மாற்றமடைவதற்கு 90 சந்தர்ப்பத்தினை அளித்துப் பார்ப்போமே தம்பி. Élát STS-füLITLü: உலகம் சுழலும் வேகமதாலே பகலுமிரவும் படர்வதேபோல் காலக் கோலம் களி நடம் புரிவது காலச் சக்கரச் சுழலாலே மானிடனொருவன் மலர்ந்திடும் போது மறைவயனிட்ட விதி வரிகள் இறை யழித்தாலும் இறப்பதில்லை குறைவதுமில்லை மறவாதே.
(இன்னும் வரும்)

Page 20