கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.07.10

Page 1
LSS C LG L L GG LLL
" 20-G) JIJ l
WN WYN
 
 
 
 

Lut

Page 2
உத்தின்மீது அன்பு கூர்ந்து விக்கும் பொருட்டுத் தாரனைக் கொடுத்தார் - உலகத்திலும் உலகத்தி களிலும் அன்புகூராதிருங்கள் இயேசு கூறுகின்றார் உலக மக்களை குறிப்பிடுகிறது மாம் யும் கண்களின் இச்சையும் ாத்தின் பெருமையுமாகிய இவை சிவாதங்களை இழந்து விடு இந்த உலகத்தில் வாழும்
அதிகளையும் விட்டுப் பழகவேண்டும் கிறிஸ்தவ
. . . . . . . . . . . . . .
திருமணம் செய்து தடை விதிக்கப்பட்டுள்ளது. கத்திலே அவிசுவாசிகளோடு பாதிருப்பீர்களாக" (2கொரி உலகத்தில் இருக்கும் காரியங்கள் தும் அனுபவிக்கத்தானே என்று அவர்கள் சொல்லக்கூடாது. பவுல்
பக்கும் இன்பத்தினை தனது க்குப் பங்கம் வராதபடி தானே அதனை விட்டொழிக்க விருப்பமுள்ளவராக
இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் தேவனுடைய நன்மை பும் பிரியமும் பா பூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறி யத்தக்கதாக உங்கள் DGTLi. புதிதாகிற தினாலே ID0/ՖԼ மாகுங்கள் (ரோம 122 ஆகையால் நாங்கள்
இருந்தார், நாங்கள் எதைச் செய்தாலும் பிரிந்து போய் அ அதனை தேவனுடைய நாமத்தின் தேவனுக்குப் பிரியமா மைக்காகவே செய்யவேண்டும். நீங்கள் ஜெய
கவிதைப்போட்டி இல-59
விதைக்கப்பட்டவற்றில் வியக்கப்பட்டவையும்வெற்றி முகம் கண்டதுவும்
பரிசுக்குரிய கவிதை
cm。 விதவைகளைப் பெருக்குதற்கா விதைத்தார்கள் போர் விதையை கதை முடிந்து போச்சி தெங்கள் கணவர்களை யார் தருவார்?
செ குணரத்தினம் அமர்தகழி மட்டக்களப்பு விபத் தப்பட்டவை
untu கிறிது = LOunզքթյլն - - - வாழ வேண்டும்
b.
--
அ டத்துவிட்டது
-
--ബ് __ --
என்பதுதான் சுவாரசியம் தயாராவதற்கிடையில் இப்பது புத்திசாலித்தனம்
பதி நினைத்திருக்கிறார். அதிரடியாய் கலைத்துவிட்டார்.
எப்போது? மறதி அதிர்ச்சிதான். சொந்தக் குடிலுக்குள் ரவைகளால் 2007 வெளிக்காட்டவில்லை சுருண்டு கொள்வதற்கு விதவையாக்கப்பட்டு தயார் என்று ó Qujp its in விடிவை
திருப்பி அழைப்பதெப்போ மறந்தவர்கள்
எஅஹ்மது  ாைது நளீம்தீன்.ஏ ஜமால்
ஏறாவூர்-5 உடத்தலவின்னை உங்கள் அழுகைக்குக்கூட எாப்கள் அரசியல் வாதிகளின் விழிகளைத் திறக்கும் சக்திகிடையாது"
சி கணேசமூர்த்தி-அக்கரைப்பற்று-08
6ዕ)ûህ இனப்பிரச்சி ைஉண்டென்று 蠶 ஆட்சிக்கு சாட்சிஉறுப் Biólogiuil உறக்கம்
த.ஜெயாஞ்சம் நம்பிலுவில்-2 துறந்ததாலோ:உங்கள்
ய்ப்பு குறைந்துவிடும் என்று நினைப்பு படியோ தேர்தல் வரப்போகிறது
a Eurolo soos துடிப்போடும் முனைப்போடும் எத்தில் குதித்திருக்கிறது ஆட்சியில் இருப்பவர்களைவி ஆட்சிக்கு வரத் துடிப்பவர்களுக்குத்தான் துடிப்பு அதிகமிருக்குமோ ့် ဗွို என்று நினைக்க வேண்டியிருக்கிறது. பெரும்பான்மை இனக் கட்சிகளது தேர்தல் விஞ்ஞானங்களில்
மிக முக்கிய தேசியப் டா" விழிகளில் இனப் பிரச்சனைக்கு 一つ_リ மனம் திறந்த தீர்ப்பு கிறக்கம்?
இடம் பிடித்துக்கொள்ளப் போவதில்லை. ஆட்சியை காப்பாற்ற ஒரு கட்சியும் ஆட்சியை கைப்பற்ற மற்றொரு கட்சியுமாய் பிரதான கட்சிகள் இரண்டும். பல்லுக்கட்டிக்கொண்டு நிற்கின்றன.
செல்வி சுப்பிரமணிய
atnsfósvals Liñ as GUIDIT
இாப்பிரச்சனை விடயத்திலும்
ஒன்றையொன்று குற்றம் காட்டுவதிலும் குறை சொல்வதிலும் உள்ள தீவிரத்தை உறுதியான தீர்வை முன் வைப்பதில்
டவில்லை என்பதை கவனிக்க முடிகிறது.
less விஞ்ஞானம்
*ஆசனங்களை gi, gan niin, för - ിബട്ടു-- -tü
அறுவடை போன வேறு ഖ*ിസ് i s sig i Garrais ÉNGSI MOGOSTI மனிதக் குழந்தைகளின் தாய் இம்
リ(5 LOGO uisiu i ilir பாசெந்தூரன்
7:30 ܦ ܬܐ ܕ ܒ ܐ ܒ ܒ ܨ
முன்னணியை 11 ܘ ̄ ܒ ܫ ܒ ¬ ¬ 11 ܠ
பி
ஆதரிக்கிறது.
alகேள்-விநாயகபுரம்
அக்கரைப்பற்று-08
= C= 5 5 நித்தமாய் .assi faGBulum (35) ||ബ orial Injij,GSII | ܢ¬¬ s ܦܫܲܛ ܒ இ ை வில் குதித்திருக்கிறது ஆயுதத்தில் சட்டம் வைத்தால் யுத்தம் உங்க
ஆக шд. . 剑5
函a - =-ーう。 களத்தில்
ーWaリアー-エー -
凰
சட்னி மாதிரித்தான்
ал созылштадт (Варт ара атса ,
அதற்காகத்தான்
இனப்பிரச்சனை தீர்வில் அ போல அனைத்துக் கட்சிகளும் பேசுகின்றன எந்தவொரு தமிழ் முஸ்லிம் கட்சியும் பெரும்பான்மை இனக் கட்சிகளிடம் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு
இல்லாதுபோனால்
தித்து நிற்போம்
எந்த நேரத்தில்
துருப்புச் சிட்டை இறக்க வேண்டுமோ
நேரத்தில் கைகட்டி இருந்துவிட்டு
Su có
துளியும் பயனில்லை.
su fua அநாகரிகங்களை மு வெளிப்படுத்தத் தயங்காது சூடான சுவையான செய்திகள் தகவல்கள் அனுப்பலாம்
முரசு சரிபார்த்து வெளியிடும்
மீண்டும் மறுபடவில் வந்து கலக்கும்வரை
பதவிக்க ப்புப் போட்டியில்
வேட்பாளர் பட தயார்
தயாரித்துக்கொ மார்கள் இந்தத் தோசைக்கு ட்டுக்கொள்ள
Stori pross L. Si
திருவாளர் பொதுஜனம் பவேண்டுமல்லவா?
என்று துணிந்து சொல்லவில்லை
என்றென் Ši. gör *
Siliffs
முடிவில்
ಇಂದಿಲ್ಲ! நான்
அன்பின் முரசே,
சுயநினைவை
(அகதித் தாய் மக்குதவ
என்ார் கல்பிகாபுத்தளம்
பிரபாவுக்கு உரமோ? நாரதரின் எக்ஸ்ரே ரிப்போர்ட் பார்த்தேன் "மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அஷ்ரப் கூறியது பிரபாவுக்கு பிடித்தமான கூற்றல்ல
ன்ற நாரதரது கருத்து பிரபாவுக்கு உரமூட்டு |வதைப்போல அமைந்துவிடுமோ
அச்சப்பாடு இருந்தாலும் கருத்துரைத்திருப்பவர் ாரதர் அல்லவா? நாரதரது முனைப்புகள் நன்மைபயக்கக் கூடியவைதானே என்று ஆறுதல்பட முடிகின்றது
960 Le 60t-LITGV (9600T.
d Tiù o 9IS96ò அரசியல் கட்டுரைகளை வெளியிடும்போது நீ பக்கசார்பற்ற முறையில் வெளியிடுவதை பாராட்டலாம். மேலும் நம்பமுடியாத, ஆனால்
பட்டினியும் பஞ் நித்தம் எங்கை
என்ற
அள்ளித்தருவது உன் தனிச் சிறப்பு மீண்டும் உனை வாழ்க வளர்க என வாழ்த்திக்கொண்டு
Ứlò15ủú]|[[00ửì||ü-LøTLTW01606II.
உன் ஆக்கங்கள் யாவும் தேன் சொட்டு கின்றன. முரசே பசுபதி ஜவாஹர் திட்டத்தையும் கேட்டு நிர்மலா
இழக்கவில்லை. நானும் சுயநினைவை இழந்துவிட்டேன் ரசிகனின் திறமைக்கு என் மனமார்ந்து பாராட்டுக்கள்
இலக்கியா-அன்புவழிபுரம்
இருவரின் மட்டுப்
வாசக ஒளடதம்
அழகிய அட்டை முகப்பு ஆச்சரிய அம்சங்கள் இன்பத்தைத் தூண்டும் ஈரப்படுத்தும் கவித் துளிகள் உரசிப் பார்க்க
இலக்கிய நயம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளைஞனே நீ சோம்பேறியாகிவிட்டால் உன்னிடம் எவ்வளவு பணம் இருந்தபோதிலும் உண்மை மனிதனாக மாட்டாய் நீஅனுபவிக்கும் சுகங்கள் உன்னையறியாமல் உன்னையே நாசப்படுத்திக்கொண்டிருக்கின்றன.
இறைவன் சோம்பேறிகளுக்கு விதித் திருக்கும் தண்டனையோ சாதாரணமானதல்ல. அழிவிலிருந்தும் ஒரு சோம்பேறியைக் காப்பாற்ற அவன் இயற்கை விதிக்குக் கீழ்படிந்தாலொழிய வேறெந்தச் சக்தியாலும் முடியாது சோம்பேறியாய் வாழ்க்கை நடத்தி முழு மனிதத் தன்மையை அடைந்து
விடலாமென்று நீ எண்ணுவதானது இயற்கை உலகத்திலிருந்து விதியை எதிர்த்துப் போராடுவதற்கு ஒப்பான சுத்தமானதைவிட்டு தாகும் அந்தப்போராட்டத்தில் நீ ஒருபோதும்
வெற்றியடைய முடியாது.
சோம்பேறித்தனமானது ஆரம்பத்தில்
னதை செய்வோம்
போல்-கொழும்பு-14
அறிஞர் அப்துல் றஹீமின் அறிவுரையில் சில
இருந்து உன்னைச் : i: என்பதில் சந்தேகமில்லை.
சோம்பேறித்தனமாயிருப்பது தற்கொை செய்வதற்கு ஒப்பாகும். ஏனெனில் அதனா மனிதன் மரணமடைகிறான். அவனிடமிருக்கு உயிர் வாழ்கிறது உயிர் வாழ்ந்து கொண்டிருப் வர்களின் சவக்கிடங்கு சோம்பேறித்தனம்தான் நவநாகரிக உடையணிந்து மிருதுவான கைகளுடனும் அதைவிட மிருதுவான தை புடனும் அங்குமிங்கும் அலைந்துகொண்டும் அவசியமில்லாத உல்லாசங்களை அனுபவித்துக் கொண்டும் ஆகாயக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டும் நேரத்தைக்கொலை செய்துகொண்டு மிருக்கிற சோம்பேறிகள் ஆகியவர்களின் ші штатштеттілі рау4 ஒன்றும் போடாதவன் ஒன்றும் பெற முடியாது என்ற தத்துவத்தை உனக்கு உணர்த்தவில்லையா?
சிலந்தி வலைபோன்றுதான் மெல்லியதாக FORMELLÄ ERING
அனுப்பிவைக்க வேண்டிய
கவிதைப் போட்டி இல-5
சிந்தனைகள் சூழலைப் பிரதிபலிக்கட்டும் சொல்லும் கருத்தில் தெளிவும் சுருக்கமும் இருக்கட்டும் எண்ணத்தில் உருவாகும் வி வரிகளுக்கு தபாலட்டையில் வடிவம் கொடுத்து அனுப்பிவையுங்கள் சிறந்த கவிதை ஒன்றுக்கு பரிசு ரூபா 100
Eεσταρ σε επιτρευή 三-CL-@e-Tー Q="cm。
அன்னைப்ரின் புலம்பல் துடுப்பில்லாத்தோணிகள் at LIL I Iii தொடருகின்ற போவிலும் വ്വമ3, 3 - 3.... | Ubufría கனல் விழும்வரை ്fിങ്ങ് :3ൈറ്റങ്ങു கரையொதுங்கிய நிம்மதிநாடி கூடை சுமந்து
சொல்லி நாங்கள் அழுவதற்கும் துடுப்பில்லாத் தோணிகள்
விடியலைத் தேடும்
நாட்டுக்காப் உழைத்து
சொந்தங்களைக் கானோம் செல்விமதுரா யோகேந்திரன் முதுமையின் Th 6ub III. h
எம்.எச்.எம்.தொபிக் திருக்கோவில் வாட்டம் நாடற்றோர் புதிய காத்தான்குடி-06 சுபுருஷோத்மன் திருமதி யோயோகேந்திரன் ஐநா சபை *一翡叫" அக்கரைப்பற்று-0 திருக்கோவில் P(, பள்ளி மாணவன் முதல் போல இருக்கு ஆனாலும் ors, * பல்கலைக்கழக மாணவர் வரை முடியல்லயே அதனால அதிரடி சமும் மறுக்கிறது. படித்துப் பயன் பெறக்கூடிய அய்யாதுரைக்கும் அதை சுமந்துவாற க் கொல்லுது ' விதத்தில் தினமுரசு வாரமலர் தாங்கி தினமுரசுக்கும் எண்ட வாழ்த்துக்கள்
m , வரும் அனைத்து ஆக்கங்களும் நம் வாழிய நீடுழி.
கோ ஜானகி-கொழும்பு-06
அறிவுக்கு ஒரு பாற்கடல் எத்தனை
இனிமை எத்தனை புதுமை அத்த
தூண்டும் வடிவில்ாக்கப்படுத்தும் வண்ணத்தோடு சினிவிசிட் எல்லாரும் போற்றும்படி எக்ஸ்ரே ரிப்போர்ட் ஏங்கும் உள்ளங்களின் கொலை விழும் நேரம் ஐயமின்றி வாங்கிப்படிக்க ஒரு பத்திரிகை எது என்றால் ஓயாமல் சொல்லலாம் தினமுரசு போல் ஒளபதம் இல்லை வாசகர்களுக்கு அஃதே என் தீர்ப்பு ஏஎம்மிஸாருள்லாபி-கம்பிரிகஸ்வெவ.
ஹலோ! எனது முத்தான முரசே,
வாரா வாரம் நீ கொண்டுவரும் அனைத்து அம்சங்களும் வெரிவெரி JAGODLJI GÖT.
சுமதி மாரியப்பன்-நோவூட்
அன்பின் முரசே,
உன்னுடைய வருகை வசந்தங்கள் என்றும் என் மனதைக் கவர்கின்றது. கவிதைகள், சிறுகதைகள் மற்றும் பல்சவை அம்சங்களைத் தாங்கி வருகிறாய். ஆனால் சென்ற வாரம் என்னுடைய கையில் கிட்ட தவறி 67 "LITI அடுத்த வாரமாவது என்னுடைய தரம் கிடைப்பாயா?
ஏதெளபிக்-கந்தளாய்-0.
TLDaioi
னைக்கும் நம் தினமுரசு வாரமலர் ஒரு புது மலர்வாழ்க அதன்புகழ் திக்கெட்டும்.
சஹிர்கான், ரஸ்லான்-தர்காநகர்
அன்பின் முரசே,
அற்புதனின் சிந்திக்கலாம் இங்கே என்ற புதிய அம்சம் வாடிய உள்ளங் களுக்கு புத்துணர்ச்சியை
அளிக்கின்றது. உன் சேவை தொடர என் இனிய வாழ்த்துக்கள் என்றும் மமுரஞ்சன்துரைசிங்கம்-நோட்டன்
இந்தாருங்கோ. அதிரடி அய்யாத்துரை தாற தகவல்கள் GTGööILIT. JLJLJGUIT FLILITILIT. உடனே அவர்கூட கை குலுக்கனும்
பாத்திமா ஹமீட்-குருத்தலாவை
தினமுரசு வாரமலருக்கு என்றும் என் ஆசிகள் நீ தாங்கிவரும் அம்சங்கள் யாவும் வியக்க வைக் கின்றன. ரசிகனின் இலக்கிய நயம் என்றும் எம் அறிவுக்கு விருந்தாக அமைகிறது. தித்திக்கும் தேன் கிண்ணம் எம் கவிதைத் தாகத்தை தீர்க்கிறது என் அபிமான எழுத்தாளர்
ரசிகனுக்கு வாழ்த்துக்கள்
எச்.இல்ஹாம்புத்தளம்
6ILD3,4,6ü6060 ULIT? லேடீசுக்கு மட்டும் ஸ்பெசல் போட்டி வைக்கிறீர்களே?ஜென்சுக்கும் ஏதாவது போட்டி வைத்தால் என்ன?
பகுலசேகரன்-இறக்குவானை
d
டியரஸ்ட் தினமுரசே!
உன்னில் உதயமாகும் அத்தனை அம்சங்களும் உன்னதமானவையே எந்தப் பகுதியையும் எதனுடன் ஒப்பிட்டாலும் எனக்குநிகர் நான்தான் என்று மார் தட்டிக்கொள்பவை யாகவேயுள்ளன. எனவே அன்றும் இன்றும் என்றும் உனது சேவை எமக்குத் தேவை அன்பு முத்தங்கள் கலைச்செல்வன் பாரிஸ், கபூர் அஸ்வர், சில்மியா-அக்குறணை
வாசகர் சாலை தினமுரசு வாரமலர் த. பெ.இல . 172 கொழும்பு.
(െ. 10-16,1994

Page 3
  

Page 4
தொடர்
(மன்னார் நிருபர்) சென்ற 1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ம்ஆம் திகதி வடபகுதியை விட்டு வெளியேற்றப்பட்ட சுமார் ஒரு இலட்சத் திற்கும் அதிகமான முஸ்லிம்கள் மீண்டும் சொந்த இடங்களில் குடியேற தமிழ் விடுதலைப் புலிகளின் தலைவர் திருவே பிரபாகரன் அனுமதி வழங்க வேண்டு என பாதிக்கப்பட்ட அகதிகள் கோருகின்ற
அகதிகளாக வெளியேறி இன்னும் வாரங்களில் 4 வருடங்கள் பூத்திட ான்றன தொடர்ந்தும் அகதிகளாகவே இருப்பதில் பல்வேறுபட்ட நோக்கும் இவ்வசதிகள் வெகு விரைவி சொந்த இடங்களுக்குச் சென்று விரும்புகின்றன
எனினும் முள்விகள் வந்து குடியேறு மாறு புவிகள் எதுவித அட்ைடுக்கப் படாததால் ஒருசில பகுதிளைத் தவிர ஏனைய பகுதி மக்கள் செ செல்ல அஞ்சுகின்றனர்
தற்போது ஓரளவு அவத்தினரின் கட்டுப்பாட்டின்கீழ் இருபதாம் சொல்லப் படும் மன்னார்த்த்வி குடும்பங்களைச் சேர்ந்த 50 முட் வரை எதுவித பிரச்சனையும் இன்றிவது வருகின்றனர். ஏனைய பகுதி சென்று குடியேற
இவர்கள் விருப்பினாலும் அச்சம் காரணமாக G=== '___' ) == "".
மண் தீவிலும் வவுனியாவின்
SSST STS)6öT 95 IT
கண்டி நிருபர்) உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க நிறுவனரான பன்னூலாசிரியர் குரும்பசிட்டி திருகனகரத்தினம், திருமதி பவளராணி கனகரத்தினம் ஆகியோரின் முயற்சியால் கண்டியில் நடைபெற இருக்கும் ஆவணக் s அறிமுக விழா மற்றும் கண்காட்சியிலும் இவ்விரு பிரமுகர்களும் பொன்னாடை போர்த்திக் கொளரவிக்கப்
ബി.
ஜூலை மாதம் 24ம் திகதி கண்டி சிட்டிமிஷன் மண்டபத்தில் பிற்பகல் 200மணிக்கு நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் ராஜாங்க அமைச்சர் திரு.பீ.பீ. தேவராஜ் கண்டி உதவி இந்தியத் தூதுவர் திரு என்கருப்பையா, வீரகேசரி ஆசிரியர்
வெளியேற்றிய புலி
ரும்பெரும் ஆவணக் g|TILI4575 கண்டியில்து
LD6))GvuLITGIT LDITjb,5fJ,rb
ளம்பரப் பகுதி
(6)
வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் (U) கடந்த 2 வருடங்களாக மாந்திரீகத் J. துறையில் நிலையான சேவை
உண்மையை அறிய நேரில்
உங்கள் குறை என்ன? வாழ்வில் நிந்திப்பா?
இஷ்ட தேவவைகளில் குறையா? SessãoTG se GT 6.
இஷ்டப்பட்டவனையோ, இஷ்டப்பட்டவளையோ தீர்க்கமாகவே அடைந்து தீர
கள் மீண்டும் சில பகுதிகளிலும் மீளக் குடியேறிய முஸ்லிம்கள் தொடர்ந்தும் அங்கேயே இருக்க விரும்புகின்ற அதே வேளை இன்னும் ஏராளமான மக்கள் இவ்வருட இறுதிக்குள் இப்பகுதிகளில் சென்று குடியேறி முன்புபோல் தமிழ் மக்களுடன் ஒற்றுமை வம் சந்தோசமாகவும் வாழ ஆயத்தமாக இருக்கின்றனர்.
அகதிமுகாம்களில் படும் கஷ்டங்களும் துன்பங்களும் இவர்களை சொந்த ஊர் செல்லத் தூண்டுகின்றன.
சுகாதாரவசதிகள், கல்வி, சுத்தமான நீர் போக்குவரத்து தொழில் போன்ற ன்னோரன்ன பல சேவைகள் ஒழுங்காக இல்லாததால் பல அகதிகள் விரக்தி யடைந்துள்ளனர்.
அதேவேளை சில மாவட்டங்களில் வடமாகாண அகதிகள் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்தும் இருப்பதால் மக்கள் மத்தியில் தவறாகக் கணிக்கப்படுகின்றனர்
வேறு சில இடங்களில் அகதிகளுக்கும் III ) || உள்ளூர் மக்களுக்கும் இடையில் சில வாக்குவாதங்கள், பிரச்சனைகள் ஏற்பட் மாதிரி அதோட G டுள்ளதுடன் கைகலப்பிலும் முடிந்துள்ளது நேரமில்லாம போயித்து அதிகமான அகதிகள் ஒரு நேரம் போனதெண்டு நிை மட்டுமே சாப்பிடக்கூடியவர்களாகவும் கொழும்புக்கு வரட்டாெ மற்றும் சிலர் இரு நேரங்கள் சாப்பிடக் மேல வியளம் அண் கூடியவர்களாகவும் உள்ளனர். போதிய எட்டிப்பாப்பமெண்டாவருமானமின்மையே இதற்கான ಅ॰ காரணமாகும். SLUIT GOT6ØT. HITOFI KULLALLI பருவம் இது ஒசிதானே கட்டித்து போறான்.
அண்ணே-எண்டகு தமிழன் குதிச்சி கும்மாளம் ே திருஆர்.சிவநேசச்செல்வன், தினகரன் எண்ட பழக்கத்த விடமா ஆசிரியர் திருஆர்.சிவகுருநாதன் குத்தின பரீலங்கா கட்சி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் செய்தி அண்ணய்க்கு முன்ன தொடர்பாளர்கள் உட்பட ஏராளமான இருக்கன். பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள் ராசன் செத்துத்தான் அன்றையத்தினம் 3000 ஆக்கங்கள் நேத்துப்போல இருக் ஆவண காப்பக கண்காட்சியில் இடம் ಆತ್ಲೆ: ஆளு பெறும் எங்கள் மலையகம், மீன்பாடும் ಇಂಗ್ಕು சேவண்டு தேனாடு, தமிழ் வளர்க்கும் இஸ்லாமியர் "..." உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலும் போனான் சீமான் சும் பண்பாட்டு மகாநாடுகளிலும் եւ "---- முசுப்பாத்தியும் முசுப்ப ஆய்வுக் கட்டுரைகள் விபுலானந்தர், தெறிப்புத்தான் ஆறுமுக நாவலர், கலாயோகி ஆனந்த அண்ண-எழுதித்து குமாரசுவாமி மற்றும் நாட்டியம் ஓவியம் பூரீலங்கா கதைய ம சிற்பம், இசை, இலக்கியம் தொடர்பான களப்பில-அமுக ஆக்கங்களும் இதில் முக்கிய இடம்பெறும் ஆக்களையும் அங்க கண் 8. கிளிச்சி, ஒருவருக்கொரு போன் நாங்க அங்க தலைய மறைக்கத்த ஆக்கள் ஆரெண்டு.
(BLJJJIf (34ILD6016. காரன் பறவாயில்ல. நம் O சனத்துக்குள்ள கெளிஞ்சி கிடந்ததுதான் பட்டுது. (BLIT 4. தலைய நிமி Lt. எல்லாரும் ஒண்டு
ழை
வடமாகாணத்தை LDIIGONGIGOJİ,6fa) SLDİTİ) படிப்பதை நிறுத்தி கூ வருகின்றனர்.
தமிழீழ விடுதலை பிரபாகரன் இந்த மு விடயத்தில் நன்கு சிந்தி நல்லதொரு முடிவிை வடபகுதி முஸ்லிப் ஆவலுடன் எதிர்பார்த் அய்யாத்துரை போன கிழம எழுத நினைச்சநான் பாளிெ எண்டு சொன்னதில இ
5 2.
2) GjøT GOLD LIITTIGT,
வாருங்கள்
VICTOP RECORD 356, GALLE ROAD, W
வேண்டுமா இன்னலுக்குப் பின் இன்னலாக வரும் தறுவாயில் எதி நீச்சலுக்கு ஏணிப்படியாக பற்பல உற்சாடனங்கள் உண்டு இன்னும் வசிய ரொஃபி, தீர்க்க முடியாது என முடிவெடுக்கப்பட்ட ஆஸ்துமா நோய், தீராத நோய்கள் அனைத்துக்கும் அம்மனிடம் வாருங்கள். கொழும்பு கொட்டாஞ்சேனையில் முதல் 3 வரை நிச்சயம் சேவையில் இருப்பேன். பூஜைகள் ஆராதனைகள், அன்னையின் கழ்ச்சிகளை சிறந்த (Ք600Ա அன்பு, அரவணைப்பு ஆசிவாதங்கள் பெறலாம். அதுமட்டுமல்ல. எமது கைப்படம் மூலமும் எடுத்து ெ பிரிவில் கைரேகை நிபுணத்துவம் வாழ்க்கைச் சுவடி சாஸ்திரம், ஜாதகக் மூலமும் எடுத்து
குறிப்பு எண் ஞானக் குறிப்பு இனியம் வேறு என்ன என்பதற்கு நேரில் 24 no நேரமும் III (8
Quy Gaqillb.
பழைய, புதிய- கர்நாடக சிறந்த முறையில் இசை தட் நேரடியாகப் பதிவு செய்த
வறியவர் எனக்கண்டால் எமது ஸ்தாபனத்தில் தனி இடம் உண்டு. விக்ரொப் ரெக்கோர் தலைமைப்பிடம் கொழும்பில்- 56 காலி விதி ெ
PK gyfrif), JD GAN மாந்திரீகச் சக்கரவர்த்தி) சிறி துர்க்காதேவி ஆலயம்
32 தினச்சந்தை
ികT Lī,3#ഞങ്ങ!, கொழும்பு-13
தொலைபேசி: 052-2508,052-3093 01-434225 வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்
FAX: OO94. 2508,0094, 3093 தினமுரசு வாரமலர் 1 விளம்பரம் செய்து வியாபாரத்தைப் பெருக்குங்கள் த.பெ.இல:1772 விளம்பரதாரர்-விளம்பர முகவர்கள் கவனத்திற்கு கொழும்பு
எமது புதிய முகவரி serious Gunsursrit Advertising Manager gou, 5, smisós óGertsio No. 5, Kavlinda Place,
கொட்டாஞ்சேனை வீதி | 51V-ULUTTE (UDDUG 5 VD KöEFV
தினமுரசு உள்ளூர் சந்தா ஒரு வருடத்திற்கு ரூபா 440/ ஆறு மாதங்கள் ரூபா 225/= மூன்று மாதங்கள் ரூபா 115/= சந்தாதாரராக விரும்புவோர் தங்களது தொடர்பு கொள்ளவும் சந்தாப்படிவம் எ
என்ற முகவரிக்கு கடிதங்களை அனுப்ை
கிருலப்பனை KANNYAEGNE” || UFJ folheb fil-li-| கொழும்பு-06 COLOMBO-06 கே.பி. செல்வராஜா II
PHONE: 852041 இல43, மாத்தறைறோட் காலி
முஅ வர் அ விர CS-S -es >

Page 5
  

Page 6
"ஏதாவது _ மிகைப்படுத்தியே ட விர என் உருவத்தை மே அளவுக்கு அதிக அது வதற்கான புரிய வில்லை என்று அவிெ பதியின் மனைவி உ ைஆ விரன் வினவின் பெண்களும் பதிகைசஞ்சிகைகளைச் சே தாளர்கள் ш55ігі — әр т. б. з. д. 3 – 5 ғ. артті ܒ ܒ ܢ ܢܦ3 ܨܒ ܢܘ ܘ 3
அண்ம்ை ராடாவது உலகப் போ வெற்றி வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களில் வந்துவிட்டு பின்னர் மேற்படி எழுத்த அழைத்து கொள்கை விடாறை ஹில்லாரி நடத்
Lisanjolución நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஃபேர்டினன்ட் மார்க்கோஸ் நாடுகடத்தப்பட்டு 1989ல் இறந்துபோனார். கோடிக்கணக்கான நாட்டுக்குச் சொந்த மான பணத்தையும் சொத்துக்களையும் அவரும் 96 (560LL மனைவியும்
அபகரித்தனர் என்பதற்கான வழக்குகள் தொடர்கின்றன. மார்க்கோசின் உடலை பிப்பைன்சுக்குக் கொண்டு வருவதற்கு விதிக்கப்பட்ட தடை கடந்த வருடம் நீக்கப் பட்டு சடலம் மனைவி இமல்டாவால் நாட்டுக்கு எடுத்துவரப்பட்டு அன்னா குடைய பிறப்பிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மார்க்கோசின் சடலம் மிக நேர்த்தி பாகப் பாடம் பண்ணப்பட்டு கண்ணாடிப்
பேயிைல் வைக்கப்பட்டுள்ளது. அவர்
ல்லாரியின் கேள்வி
எனக்கு ஏன்
| 992
தினார். கூட்டமுடிவிலேயே இத்தகைய ஐயப்பாட்டை அவர் எழுப்பினார். பிரான்ஸ் நாட்டில் நோர்மண்டியில் இவ்விழா நடைபெற்றது. அந்நாட்டின் ஃபாஷன் (அலங்காரப் பாணி) பற்றியும் கூட்டத்தில் சர்ச்சைகள் இடம்பெற்றன. கலந்துகொண்ட எழுத்தாளர்கள் ஹில்லாரியின் செயற்பாடுகள் குறித்து நல்ல கருத்துக்களையே வழங்கினர். உடையலங்காரம் முதல் சுகாதார சீர்திருத்தங்கள்வரை அவர் கொண்டுள்ள ஈடுபாடுகள் பற்றி எழுத்தாளர்கள் தங்கள் விமர்சனங்களைக் கூறினார். அவர் களுடைய அறிவுரைகளையும் ஹில்லாரி ஏற்றுக்கொண்டார்.
"உங்கள் மனச்சாட்சிப்படி உண்மை யாக நடந்தால் எல்லாம் நலமாகும் என்று அவர்கள் ஹில்லாரியிடம் கூறினார்.
இறக்கும்போது சிறுநீரகக் கோளாறினால் பெரும் துன்பப்பட்டார். உடலும் உருக்குலைந்து போயிருந்தது. ஆனால் அவர் இறந்ததும் அவருடைய உடல் மிக நேர்த்தியாகப் பாடம் பண்ணப்பட்டு, அவர் அதிகாரத்தில் சுகதேகியாக இருந்தபோது எத்தகைய தோற்றத்திலிருந்தாரோ அதே நிலையில் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது.
உலகத் தலைவர்களின் உருவத்தை மெழுகில் தத்ரூபமாகச் செய்யும் கலைஞர் மடம் ரஸ்ஸாவுட் என்பவர் மார்க்கோவின் உடலைப் பார்ப்பவர்கள் இதனையும் (மடம் ரஸ்வூடின்) மெழுகுப் பொம்மையாக இருக்குமோ என்று சந்தேகிக்கின்றனர். ஆனால் திருமதி இமல்டா மார்க்கோள் "இது தற்கால விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சியின் வேலை" என்கிறார்
- UBILITUDIOAD 35T 56) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிப் பெண்ணாக கடமையாற்றி வரும் இலங்கை யைச் சேர்ந்த முஸ்லிம் பணிப்பெண் ஒருவர் தன் காதலரை கைவிட்டு மற்றொருவரை மறைமுகமாக காதலிக்க ஆரம்பித்த விவகாரம் கடைசியில் கொலையில் முடிந்தது.
கடந்த 10094ம் ஆண்டு எமிரேட்ஸின் ஒரு பகுதியான சார்ஜா நகரில் நடைபெற்ற இச் சம்பவம் பற்றி அறியவருவதாவது
இலங்கையைச் சேர்ந்த சித்தி முகம்மட் அப்துல்லா எனும் பெண் நகரில் பணிப்பெண்ணாக கடமையாற்றி வந்தார் இவரது வீட்டிற்கு அண்மையில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த அப்துல்வாஹிட் என்பவரும் வீட்டில் சமையற் காரராக வேலை Gas வந்தார். இவ்வேளை இவர்களிடையே ஏற்பட்ட தொடர்பினால் இருவரும் காதவி ஆரம்பித்தனர். இவர்களது தொடர்பு இருந்த வேளை இலங்கையைச் சேர்ந்த பணிப் பெண்ணான சித்தி மற்றொரு இலங்கையைச் சேர்ந்த அக்ரம் எனும் வாலிபரையும் காதலிக்க ஆரம்பித்தார். இவர்களது தொடர்பை அறிந்த அப்துல் வாஹிட் இவர்களைப் பின்தொடர ஆரம்பித்தார்.
சம்பவ தினம் சித்தி தனது புதிய காதலனுடன் சேர்ந்து பழைய காதலனுக்கு
பதவி உயர்வு!
(துபாயிலிருந்து ஏ.எல்.எம்.நயிம்)
தெரிவிக்காது தனது உடமைகளுடன் மறைமுகமாக வெளியே செல்ல எத்தனித்த போது பழைய காதலனின் கண்ணில் பட்டுவிட்டனர். இவ்வேளை இவர்களிடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தை தொடர்ந்து பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த அப்துல் வாஹித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அக்ரம் என்பவரையும் சித்தியையும் குத்திவிட்டு மறைந்துவிட்டார்.
தகவலை தொடர்ந்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த பொலிசார் அக்ரமை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. சித்தி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட இலங்கைப் பெண் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு வருகை தருவதற்குரிய விளா ஒழுங்குகளையும் வேலை வாய்ப்பையும் தானே பெற்றுக்கொடுத்ததாகவும், நான்கு வருடங்களாக தாங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் கொலையாளியான அப்துல் வாஹித் பொலியில் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
துபாய் நாட்டில் கடமையாற்றி வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருரவி நவரட்ணம் என்பவர் அண்மையில் துபாய் யூசுப் பக்கர் வீதியிலுள்ள தனது அறையில் தூக்கில் தொங்கி மரணித்த நிலையில் துபாய் நாட்டின் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
தற்கொலை செய்துகொண்ட ரவி நவரட்ணம் என்பவர் துபாயிலுள்ள பிரபல நிறுவனமான ஜலஞ்சர் இன்டர்நெஷனல் கார்கோ கம்பனியில் கடந்த இரண்டு வருடங்களாக கணக்காளராக கடமையாற்றிவந்தாரென்றும் அண்மையில்தான் இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதென்றும் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு எந்தவித சம்பவமுமில்லை என்றும் கம்பனியில் மார்க்கட்டிங் முகாமையாளராக கடமையாற்றும் இலங்கையைச் சேர்ந்த ஜனாப் ரம்ஸின்
ராஸிக் என்பவர் தெரிவித்தார்
பொலிஸ் விசாரணைகளிலிருந்து இறந்த ரவி நவரட்ணத்திற்கு வயது 32 என்றும்
3.
இறப்பதற்கு முன்பு அதிகளவில் தூக்கம்ாத்திர்ைகளை சாப்பிட்டுள்ளார் என்றும் அறியவந்துள்ளது. இவரது சடலம் துபாயிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்கு ஒரு எடுத்து கிண்ண உதைபந்த
இருந்து ஆர்ஜன்டி மரடோனா நீக்கப்பட்
உலகில் உதைப வரை மிகவும் சி வீரர்களைக் கொண்ட ஆர்ஜன்டீனா, கொ அமெரிக்க நாடுகள்
ஆயினும் கட தென் அமெரிக்க போதைவஸ்த்து உற் திகழ்கின்றன. கூட அமெரிக்க நாடுகளின் சமூக, பொருளாதா போதைவஸ்த்துக்கே இருக்கின்றன.
டியாகோ ஆர்ஜன்டீன விர
go GIUU, j, għajsT GOST போட்டிகளின்போது மாத்திரைகளை உ உற்சாகத்தை அதிகரி கண்டுபிடிக்கப்பட்ட கிண்ணப் போட்டிகள் நிறுத்தஞ் செய்யப்ப யற்கையான விளையாட்டுக்களில் என்றே உலக எதிர்பார்க்கப்படுகின் 1988இல் தென் ( நகரில் நடந்த கனடிய வீரர் பென் வஸ்த்து விவகாரத் அவரது தங்கப்பதக் ஒலிம்பிக் பந்தய ஒரு பெரும் பர நிகழ்ச்சியின் பின்ன கிண்ண உதைபந்த உலகின் கவனத்தைப் ஆர்ஜன்டீன வீரர் டி. விவகாரம் விளங்குக்
நிரந்த ஆர்ஜன்டீன விர
வருடங்களுக்கு முன்ன குற்றச்சாட்டுக் கார வரை உதைபந்தாட் பங்குபற்றுவதிலிருந்து செய்யப்பட்டிருந்தார் பின்னர் மனநே போதைவஸ்த்துப் ப வதற்கான மருத்துவ மேற்கொண்டதையடு உலக உதைபந்தா பங்குபற்றும் தகுதியை
1960ம் ஆண்டு தலைநகரான புவன சாதாரண தொழிற்ச எட்டுப் பிள்ளைகளி
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொலிஸ் நிதிக்கும் கவர்ச்சி
(QLD flj,J, T6)flâ) | 1
மெரிக்காவில் நாடெங்கணும் கணிசமான பெண் பொலிசார் கடமையிலீடுபட்டுள்ளனர். ஆனால் நிச்சயமாக படத்தில் காணப்படும்
妊
-
C
தோற்றத்துடனல்ல.
கடமையின்போது பாதிப்புக்குள்ளான பொலி சாருக்கு உதவுவதற்கு நிதி திரட்டுவதற்காக புதிதாகத் தயாரிக்கப்பட்ட 1995ம் ஆண்டுக்கான நாள் காட்டி காலண்டர்கள் இப்பொழுது விற்பனைக்கு வந்துள்ளன. 卤莎莎●ā山 புகைப்படம் ஒன்றினையே இங்கு காண்கிறீர்கள்
ஸ்போர்ட்ஸ் E
நாட்காட்டிகளில் இடம்பெற்றுள்ள
இத்தகைய படங்களில்
பெண் பொலிசாரே தோன்றுகின்றனராம்
இதனால் பொலின் துறையைச் சார்ந்த பலர் வாதப் பிரதிவாதங்களை எழுப்பிள் னர் மதிப்பும் மரியாதையும் உள்ள பொ சீருடைக்கே இத்தகைய பாணிபெரும்ா ஏற்படுத்துகிறது என்பது பெரும் பாட
வாதம் இருப்பினும் இந்த நாள் -
விற்பனை மூலம் 500,000 டொலா
திரட்டலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது
TITEITLLóan a9a0aA) 10 GALITAUIT.
-
தவஸ்த்
முறையில் நடத் தப்படும் உன்னத மான நிகழ்வுகளில் θη Ι , போதை வஸ்த்து எவ்வளவு ரம் ஒரு சவாலாக ருக்கின்றது என்ப h GILLITö(ßa) g_606ö, ாட்டப் போட்டிகளில் ன வீரர் டியாகோ டமை விளங்குகின்றது. ந்தாட்டத்தைப் பொறுத்த |றப்பாக விளையாடும் வையாகவே பிரேஸில், லம்பியா ஆகிய தென் விளங்குகின்றன. ந்த பலவருடங்களாக நாடுகள் பலவும் பத்தியில் முன்னணியில் வே இன்று தென் ல் பல்வேறு அரசியல் ர பிரச்னைகளுக்கும்
J.TJ SIL T
மரடோனா
டியாகோ மரடோனா உதைபந்தாட்டப் போதையூட்டும் ட்கொண்டு 5LD57 த்துக்கொண்டார் என்று தையடுத்தே உலகக் சிலிருந்தும் அவர் இடை ட்டுள்ளார்.
மனோபலத்துடன் ஈடுபடவேண்டும் அரங்கில் இன்று Djl. D), III fuLJITaf663T GAUGUIT ஒலிம்பிக் பந்தயத்தில் ஜோன்சன் போதை தில் மாட்டியிருந்தார். கமும் பறிக்கப்பட்டது. மொன்றில் இவ்வாறு பரப்பை ஏற்படுத்திய தற்போது உலகக் ாட்டப் போட்டிகளில் பெற்ற விடயமாகவ்ே பாகோ மரடோனாவின்
ன்றது.
தடை ர் மரடோனா இரண்டு எரும் போதைவஸ்த்துக் ணமாக 15 மாதங்கள் டப் போட்டிகளில் தும் இடைநிறுத்தம்
அப்பளுக்கற்ற
ய்ச் சிகிச்சை மற்றும் ாவனையைக் கைவிடு சிகிச்சை ஆகியவற்றை த்தே அவர் மீண்டும் ட்ட போட்டிகளில் ப்பெற்றுக்கொண்டார்.
ஆர்ஜன்டீனாவின் ர்ஸ் அயர்ஸில் ஒரு IIGOG) (a) IGOGOLIGillair ல், ஐந்தாவது பிள்ளை
TJ Dili DJ U.
யாக மரடோனா பிறந்தார்.
1982ம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்ற ஆர்ஜன்டீனா சார்பில் முதல் தடவையாக மரடோனா இடம்பெற்றிருந்தார்.
தொடர்ந்து 1986ம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் மரடோனா தலைமையிலான ஆர்ஜன்டீனா அணியே ஜெர்மனியை இறுதிப்போட்டியில் வென்று உலக சாம்பியனாகியிருந்தது.
வருமானம் இழப்பு
பலகோடிக் கணக்கான பணத்தைப் பெற்று ஐரோப்பாவின் பல முன்னணி உதைபந்தாட்டக் கழகங்கள் சார்பிலும் மரடோனா விளையாடியிருந்தார்.
தற்போது உலகக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டிகளிலிருந்தும் நீக்கப் பட்டதையடுத்து சர்வதேச ரீதியில் உதைபந்தாட்டங்களில் கலந்து கொள்வதி விருந்தும் மரடோனா நீக்கப்பட்டுள்ளார்.
தமது தாய்நாட்டில்கூட எவ்வித போட்டிகளிலும் பங்குபற்றும் தகுதியை இழந்தவராக மரடோனா காணப்படுகின்றார். இதனால் விளம்பரம், மற்றும் கோடிக்கணக்கான வருவாய் தரக்கூடிய உதைபந்தாட்டங்களிலிருந்தும் மரடோனா நீக்கப்பட்டுள்ளார். எனவே மரடோனா எதிர்காலத்தில் தொழில் ரீதியாக உதை பந்தாட்டப் போட்டிகள்மூலம் எவ்வித வருவாயையும் பெற முடியாத துர்ப்பாக்கிய நிலையை எட்டியுள்ளார்.
டியாகோ மரடோனா தாம் போதை வஸ்த்தினை உட்கொள்ளவில்லை என்
குற்றமற்றவன் நான் என் புதல்வி மீது சத்தியம்!
essessoriessfir 66li: Li mir Low GBL imresort.
தின் கொடு விளைவுகள்!
தமது புதல்வி மீது சத்தியம்செய்தும் தெரிவித்திருந்தார்.
ஆனால் உலக உதைபந்தாட்டச்
சம்மேளனம் அவர் போதைவஸ்த்தினை உட்கொண்டிருப்பதனை சந்தேகத்துக்கிட மின்றி உரிய பரிசோதனைகள் மூலம் நிரூபித்துள்ளது.
இதேவேளை கொலம்பிய நாட்டு உலகக்கிண்ண உதைபந்தாட்ட வீரரான
எஸ்கோபர் கொலம்பியாவில் வைத்து துப்பாக்கி நபர்களால் சுட்டுக் கொல்லப்
பட்டுள்ளார்.
எஸ்கோபார் கொலம்பிய அணியை பலவீனப்படுத்தும்வகையில் ஆடினார்
என்று குறிப்பிட்டே, துப்பாக்கி நபர்கள் அவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர்.
அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் எஸ்கோபர் தனது அணியின் பக்கமே கோல் அடித்துவிட்டார். (கேம் சைட் கோல்) (GG) JITGAVLDL MALIITaf7ci) போதைவஸ்த்து உற்பத்தி, பாவனை என்பன பாரியளவில் காணப்படுகின்றன. இந்நிலையில் அந்நாட்டில் இடம்பெறும் வன்முறைகளில் அநேகமானவை போதைவஸ்த்துப் பாவனை காரணமாகவே இடம் பெறுகின்றன.
எஸ்கோபாரைக் கொலை செய்தவர் களும் போதைவஸ்த்து உட்கொள்ளும் ஒரு நாசகார கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொலம்பியா இத்தடவை உலகக்கிண்ண போட்டிகளில் ஆரம்பச் சுற்றிலேயே மூன்று பந்தயங்களில், இரண்டில் தோல்வியைப் ಇಂದ್ಲ"? குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ரண்டாவது சுற்றில் பிரவேசிக்கும் தகுதியைப் பெறத் தவறியிருந்த தென்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது சுற்று இதேவேளை உலகக்கிண்ண உதை பந்தாட்டப் போட்டிகளின் முதல் சுற்றில் பிரவேசித்த 24 நாடுகளில் 16 நாடுகள்
மட்டுமே இரண்டாவது சுற்றுக்குப் பிரவேசித்துள்ளன. இரண்டாவது சுற்றில் பிரவேசித்த
நாடுகளும் அவை பெற்ற புள்ளி
புள்ளிகள்
, ISILeo I -
நைஜீரியா 9. நெதர்லாந்து 10, 5, sűLGT II. Givolulfillsil - 12. GALDäGIÓläsGGET 13. சுவிற்ஸர்லாந்து 14. 591||LINTONIT 595 -
5. 16. ஐக்கிய அமெரிக்கா - 4.
இந்நாடுகளே தற்போது இரண்டாவது சுற்றில் மோதிவருகின்றன. நோர்வே, மொராக்கோ, கிரேக்கம், கொலம்பியா, தென்கொரியா, பொலிவியா, ரஷ்யா, கமரூன், ஆகிய நாடுகளே இரண்டாவது சுற்றில் பிரவேசிக்கும் தகுதியை இழந்துள்ளன.
இந்த இரண்டாவது சுற்றுப்போட்டி களையடுத்து கால் இறுதிப் போட்டிகள் இம்மாதம் 9ம் 10ம் திகதிகளில் இடம்பெறும்
அரை இறுதிப்போட்டிகள் லொஸ் ஏஞ்சல்ஸ்ஸிலும், நியூயோர்க்கிலும் எதிர்வரும் 13ந் திகதி இடம்பெறும்.
தொடர்ந்து உலகக் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி லொஸ் ஏஞ்சல்ஸ், ரோஸ்போல் (Rosebow) விளையாட்டரங்கில் இம்மாதம் 1ந் திகதி இடம்பெறும்
( ഞഖ,10-16,1994

Page 7
ம்பு மாநகரக் காவல்
கடந்த வாரங்களில் பாதுகாப்புப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களை கைது செய்துள்ளமை, மற்றும் கொழும்பின் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து பெருந்தொகையான நாசகார ஆயுதங்களை கைப்பற்றியுள்ளமை போன்ற நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன.
வாகனமொன்றில் சென்ற இரு தமிழ் இளைஞர்களையும், இரு தமிழ்
பணிகளுக்கும் உட்பட்டிருக்கக் காணப்படுகின்றது.
வியாபார மையங்கள், தொழில் நிறுவனங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், மற்றும் அரச, தனியார் ஸ்தாபனங்கள் என்று வானுயர்ந்த விஸ்தாரமான கட்டிடங்கள் கொழும்பு மாநகரை ஆக்கிரமித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்நிலையில் கொழும்பில் பாரியளவில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் சமூக, பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சர்வதேச ரீதியாகவும் இலங்கையில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே
முப்படைகளுக்கும் பு ஆளுமையைக் கொன்
ஆயினும் அவரது இ 1983ம் ஆண்டு கொழு சுற்று புறத்திலும் ெ இனக்கலவரத்தைத் நிறுத்துவதில் எவ்வ பயன்பட்டிருக்கவில் இலங்கையில் 1983ம் கலவரம் வெடித்து
தசாப்த காலம் பூர்த் இக்கலவரத்தையடுத் விரிவுபெற்ற ஆயுதப் இன்று ஒரு தொடர்
புவதிளையும் சந்தேகத்தின்பேரில் இராணுவ அதிகாரி ஒருவர் விசாரணைக்குட்படுத்தியுள்ளார். மேல் விசாரணைகள் தொடர்ந்தபோது சந்தேக நபர்களில் ஒருவர் சயனைட் உட்கொண்டு மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைதானவர்கள் குறித்து இராணுவத்தினரின் சந்தேகம் வலுவடைந்துள்ளது. தொடர்ந்து சந்தேக நபர்களை
ற்கே
அமைந்திருக்கின்றது. 1977ம் ஆண்டு இலங்கையில் ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. இலங்கையை ஆசியாவில் சிங்கப்பூரையொத்த வகையில் ஒரு நல்ல வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என ஆளுங்கட்சியினரை அன்று தலைமை தாங்கிய திரு.ஜே.ஆர்.ஜயவர்த்தனா தெரிவித்திருந்தார்.
Ls is a மாநகரினதும் சுற்றுப் புறங்களினதும் பாதுகாப்பு கணிசமானளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் பாவங்கள் சந்திகள் நெடுஞ்சாலைகள் என்பன -Օ-s = 15, 6 ="Անվ நகரையண்டிய கடல்ப் பிரதேசமும்
L = L aantas அறிவிக்கட்டுள்ளது இானுவத்தின் விேட ܒ ܒ ܬܐ ܩܒ ܒ ܬܐ ܦ
ܬܐ ܠܐ ܒܨܒܦ2 ܒܸܦܨsܒܡ3 ܘܒܬܘ+5
as a பெரும் அச்சுறுத்தல்களுக் குள்ளாகியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க
தேக நகர்கள் எனக் கருதப்பட்டோர் கைது செப்பட்டமையும், அவர்கள் கொடுத்த தகவல்களின்பேரில் நாசகார ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டமையும் பாதுகாப்புப்
இன வெறியர்களின் அடாவடித்தனங்களால் காலத்துக்குக் =талn gai, Ga, тәрізді. Сәулары) பட்டிருந்த கொழும்பு மாநகர் கடந்த பத்து வருடகாலத்தில் பல தடவைகள் பாரிய குண்டு வெடிப்புகளுக்கும் உள்ளாகியிருந்தது. 3заттар ша)
ாற்றுக்கணக்கானவர்கள் ஆண்,பெண் குழந்தைகள் என்ற வேறுபாடின்றி கோரமான முறையில் கொல்லப்பட்டிருந்தனர். இலங்கையின் தலைநகரான கொழும்பு மாநகர் கடந்த சில வருடங்களாக பல்வேறு நிர்மாணப்
(G. 10-16,1994
ܒܸܦܒܵܒ ܒܸܬܐ 5 3 ܒܠܒܒ ܒܒܣ
ம்ே ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக திருஜே.ஆர் ஜயவர்த்தனா பதவியேற்றார். இதனையடுத்து இலங்கையின் பாரம்பரியமான பொருளாதார கொள்கைகளில் ஜே.ஆர். ஜயவர்த்தனா மாற்றங்களைக் கொண்டுவந்திருந்தார்.
இலங்கையில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூடவே பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான விரிவான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. ஜே.ஆரின் இப்புதிய பொருளாதார நடைமுறைகள் படிப்படியாக வளர்ச்சிகான ஆரம்பித்த
வேளையிலேயே 1983ம் ஆண்டு வடிவமெடுத்த இனக் கலவரம் இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தலாயிற்று
1983ம் ஆண்டு ஜூலை மாதம் யாழ் குடாநாட்டில் இடம் பெற்ற கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றில் ட்ரக் வண்டியொன்றில் பயணஞ்செய்த பதின்மூன்று படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.
இதன் விளைவாகவே கொழும்பு மாநகரில் இனக் கலவரம் பாரியளவில் வெடித்திருந்ததுடன் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர் உடமைகளையும் அக்கலவரம் பந்தாடியிருந்தது.
திரு.ஜே.ஆர்.ஜயவர்த்தனா அப்போது பூரண நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்ததுடன்,
கொண்டு செல்லப்
இருப்பதுடன், நாட் மொத்தமான பாதுக சவாலாக இருந்து
இந்நிலையில் உந்த கொழும்பில் கைப்ப ஆயுதங்கள் வெடி என்பன நாடு எதி
9ушпшалыста 5-арஎடுத்தியம்புவனவாக கொழும்பு மாநகர் பிரயத்தனங்களுடன்
வருகின்றது.
விதிகள் சந்திகள் சோதனைச் சாவடி பாதுகாப்பு நடவடிக பலப்படுத்தப்பட்டுள் ஆங்காங்கே அடிக்க வளைப்புக்களை மே சோதனைகளை நடத LITgi75 T LILICI usernu கொண்டுள்ளனர்
ஜனநாயக பாரம்பரிய ஒரு நாட்டில் குடிம அடிப்படை உரிமை LIITg.JUSTÜL statusas முக்கியமளிக்கப்பட மிகவும் இன்றியமைய
எனவே எத்தகைய அப்பாவிப் பொதும
முழு அளவில் உறுதி (6) FİİLLIL'ILLGa. Jag
அபாயகரமான நிலை அவர்கள் முகங்கொடு தவிர்ப்பதும் மிகவும்
அவசியமானதாகின்ற
கொழும்பில் கடந்த வ விடுதலைப் புலிகளின் படைப் பிரிவான கரு அமைப்பைச் சேர்ந்தவ கருதப்பட்டோர் கைது செய்யப்பட்டமையும் தொடர்ந்து பல நாசக வெடி பொருட்கள் எ கைப்பற்றப்பட்டமையும் தென்னிலங்கையில் .ே ஏற்படுவதைத் தவிர்த் பாதுகாப்புப்படை வட் குறிப்பிட்டுள்ளன.
இதே வேளை வடக்.ே குண்டுகள் நாளுக்கு ந ஏற்படுத்திவரும் விளை LIITUgi ITULDIT 607 606 IULIITUNG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணையிடும் டிருந்தார்.
ந்த ஆளுமை, நம்பிலும் அதன் LIL ġ ġ g (Ubibġ, தடுத்து
கையிலும்
DGA).
ஆண்டு ஜுலைக் தற்போது ஒரு தியடைந்துள்ளது. து வடக்கு-கிழக்கில்
போராட்டமே கதையாக
கடந்த பல வருடங்களாக விதவிதமான ராட்சதக் குண்டுகள் வடக்கே யாழ் குடாநாட்டைப் பதம் பார்த்தவையாக இருக்கக் காணப்படுகின்றன. விமானக் குண்டு வீசுக்களாகவும், பீரங்கித் தாக்குதல்களாகவும், யாழ் குடாநாட்டில் தாக்குதல்களுக்குட்படாத பகுதிகள் எதுவுமே இல்லை என்று
லசுவது- இரா
ஜதந்தி
இடம்பெற்ற பொதுத்தேர்தல், அப்பிரதேச மக்களின் கோரிக்கைகளைப் பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.
ஆனால் அன்று வடக்கு கிழக்கில் போட்டியிட்டவர்கள் இன்று எத்தகைய கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பதினேழு
பன் ஒட்டு ப்புக்கும் ஒரு ருகின்றது.
ாரங்களில் றப்பட்ட பயங்கர பொருட்கள்
ாக்கியுள்ள
இருக்கின்றன. பு-பகலாக மிகுந்த பாதுகாக்கப்பட்டு
கூறுமளவுக்கு வடக்கே நிலைமை மோசமடைந்திருக்கக் காணப்படுகின்றது
தென்னிலங்கையில் நாசகார அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் இரவு-பகலாக பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கக் காணப்படுகின்றன.
ஆனால் வடக்கே கண்மூடித்தனமான
வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட உறுதியான, தீவிரமான அம்சங்கள் மீண்டும் இடம் பெறுமா? என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.
வட கிழக்கு வாழ் தமிழ்ப் பேசும் மக்களின் ஏகோபித்த குரலைப் பிரதிபலிப்பதாக 1977ம் ஆண்டின் பொதுத் தேர்தல் முடிவுகள் விருந்தன
ஆயினும் இனவாதம் வன்முறையாக
த்தேடி வேட்டை
fasi i bu TLüLIL".(6)
ܼܠ ܐܗܵ_5 ܡ
கொண்டும்
வழக்கமாகக்
ங்களைப் பேணும் ܨ ܒ ܒ ܕ Het LDDJub
Gas sa Ugi
ததாகின்றது.
ழ்நிலையிலும் களின் பாதுகாப்பு
டும் வடக்கு-கிழக்கு பிரச்னை
மைகளுக்கு
|ப்பதைத்
ாரங்களில் தமிழீழ
தற்கொலைப் ம்புலிகள் JITAiT 6T60T5
அதனைத் ார ஆயுதங்கள், BILJedi - D.
பரழிவுகள் துள்ளன என்று டாரங்கள்
நாசகாரக்
T6/
வுகள் மிகவும் வ இருக்கின்றன.
குண்டுவீச்சுக்கள், ஷெல் வீச்சுக்கள் என்பன தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதுடன் தினமும் பலர் இக்கொடிய தாக்குதல்களினால் உயிர் உடமைகளை இழந்த வண்ணமுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையின் தென் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முனைப்பாக இருக்கும் ஆயுதப்படையினர், வடபகுதியினரின் பாதுகாப்புக்குறித்து கண்மூடித்தனமான (δι μπόρ0)Φό (ο) αποδΣτι οιήσεΠΠαβων இருக்கக் காணப்படுகின்றனர்.
எனவே வடக்கு-கிழக்கு மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் ஜீவ மரணப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் இத்தருணத்திலேயே இலங்கை அரசு தனது பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டுள்ளது.
இலங்கையின் பேரினவாத
ஆட்சியாளர்களின் போக்கு முற்றிலும் சுயநலம் கொண்டதாகவும், குறுகிய அரசியல் மனப் பாங்கைப் பிரதிபலிப்பதாகவுமே இருக்கக் காணப்படுகின்றது.
வடக்கு-கிழக்குப் பிரச்னையை இலங்கையின் பேரினவாத சக்திகள் தட்டிக்கழித்து வந்துள்ளதுடன் ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றுவதிலேயே அவை அக்கறை காட்டியும் வருகின்றன.
பேரினவாதக் கட்சிகள் தம்மிடையே வெவ்வேறான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த போதிலும், வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் பிரச்னைகளைத் கையாளுவதில் அவை ஒரேவிதமான கண்ணோட்டத்தையே கொண்டவையாக இருந்து வருகின்றன. 1977ம் ஆண்டு வடக்கு-கிழக்கில்
வெடித்திருந்த ம்ே ஆண்டிலேயே வடக்கு முக்கைப் பிரதிநிதித்துவப் படுத்திய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆறாவது திருத்தச் சட்டத்தின் கீழ் தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்திருந்தனர்.
1983ம் ஆண்டிலிருந்து உறுதியான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்த வடக்கு கிழக்கு மக்கள் இன்று புத்தக் கெடுபிடிகளுக்குள்ளாகியுள்ள தருணத்திலேயே பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தற்போது மீண்டும் முனைப்படைந்துள்ளன.
கூடவே தமிழ் அரசியல் கட்சிகள் பலவும் இத்தடவை பொதுத் தேர்தலில் குதிப்பதற்குத் தயாராகி வருகின்றன.
மாறி, மாறி ஆட்சியைக் கைப்பற்றியவர்களால் மட்டுமல்ல நீண்ட காலம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தவர்களால்கூட வடக்கு-கிழக்குப் பிரச்னையை
நேர்த்தியான முறையில் தீர்க்க முடியவில்லை என்பதனையே கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
எனவே தென்னிலங்கை அரசியலாளர்களின் பேரினவாதப் போக்கை நன்கு அறிந்து கொண்டநிலையிலும், வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கான நிரந்தரதீவு குறித்து ஓர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிராத நிலையிலுமே தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் குதிப்பதற்குத் தயாராகிவருகின்றன. இந்நிலையில் இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரச்னையை அடுத்த நூற்றாண்டிற்கும் கொண்டு செல்வதாகவே பேரினவாதக் கட்சிகளினதும், தமிழ் அரசியல் கட்சிகளினதும் நடவடிக்கைகள் விளங்கி நிற்கின்றன. O

Page 8
G3LDTL LLL LIT fi சைக்கிளில் ?() {
2 Lb தேவைான பொருட்கள்: நங்கநிற கவி டசின்
ரொக நெற றோஸ் (Pink) → | 1 - - ܘܨܒ == - கட்டுக்கவி
T
உரேட் (ஒட்டும் நாடா) செய்யவேண்டிய அளவுகள்: ம்ெ (இதழுடன்)-
அங்கு ஆளவில் 5 துண்டுகள் அங்கு அளவில் 3 துண்டுகள் இந்த பெரிய (8 ir)-
அங்கு அளவில் 5 துண்டுகள் அங்கு அளவில் 3 துண்டுகள் சிறிய ( இதழுடன்)-
அங்குல அளவில் 3 துண்டுகள் அங்குல அளவில் 3 துண்டுகள் மெட்டு- 1/2 அங்குல அளவில் 3துண்டுகள் இ-ை1 அங்குல அளவில் 3 துண்டுகள்
அங்குல அளவில் 2 துண்டுகள்
செய்முறை
பெரிய பூவிற்கான 7 1/2 அங்குல அளவிலான 5 துண்டுகளையும், 7 அங்குல ான துண்டுகளையும் தனித்தனியாக எடுத்து இரு நுனிகளையும் குறட்டினால் ரக்கிக் கொள்ளவும் முறுக்கிய கம்பிகளில் அங்குல அளவிலான கம்பிகளை ல் காட்டியவாறு விரல்களினால் அவத்துக்கொண்டு மற்றைய 7 அங்குல துண்டுகளையும் (படம் ல்) வாறு அமைத்துக்கொண்டு, அக்கம் பிற ரொக்கிநெற்றைக் டவும் கட்டி இதழ்களை 12 அங்கு வத்தை அ தனியாக வைக்கவும் இவ்வாறு அடுத்த இரு பூக்களையும்
вас на Ошгтt 05
ബ= -- --ബ്'L 2 அங்கு அளவிலான துண்டுகளை எடுத்து இதழை படம் எட்பட்டவாறு ஒரு இதழை படம் காட்டியவாறு அமைத்துக்கொள்ளவும்
இலை (படம்ல் எட்டியவாறு விரல்களி னால் நெளிவினை அமைத்துக்கொள்ளவும் செய்தவைகளை பகுதிபகுதி பித்துக் கொண்டுள்ளீர்கள்தானே? பெரிய பூவினை கட்டும்முறையை
Eau Gof GLITT Lib.
கட்டுக்கம்பியில் 3 மகரந்த நெட்டுக்களை
அடர்த்தியும் பெரும்
5 அடி நீள முடியே
டக்டர் விமலா மகாராஜா பாங்க், டாக்டர் விந்
ஆகிய இரட்டைச் சகோதரிகளின் கூந்தல் மிக நீளமான அங்குல உயரமானவர்கள் விமலாவின் கூந்தலின் நீ விந்திராவின் கூந்தலின் உயரம் 6 அடி இருவரும் இள தங்கள் தலைமுடியின் அழகையும் ஆரோக்கியத்ை
பணிப் பாதுகாத்து வருகிறார்கள்
இருவரும் அமெரிக்காவில் ஃபுளொறிடாவிலுள்ள வசிக்கின்றனர். விந்திராவின் கண்வர் றோய் தனது தலையை விரித்தபடியே இருக்க வேண்டும் என்று ெ
ஆனால் ஆறடி நீளக் கூந்தலை அவ்வாறே ெ கூட்டுவதற்கு தனி ஆட்கள் தேவைப்படாது. அத்து
உபத்திரவமாக இருக்கும் இடுப்பிலேயே ஒரு பிணைப்பை ஏற்படுத்தி கூந்தலுக்கு ெ பாதுகாத்து வருகிறார் விந்திரா
இதில் வேடிக்கை என்னவென்றால் தமது தலைமு இருவரும் மின்சார உலர்த்தியைப் பயன்படுத்துவதில் இருப்பதனால் அதனை உ மோட்டார் சைக்கிளில் தலைவிரி கோலமாக ஒருமுை வந்துவிட்டால் போதுமாம் இயல்பாக உலர்வதுடன் சி நீங்கி அழகும் கெடாமல் இருக்கும் என்கிறார்.
விந்திராவிடம் தலைமுடியை வருவதற்கு பிறஷ்ே சிரமமாகவும் அதிக நேரத்தை செலவிடுவதாகவும் இரு விரல்களாலேயே ஆறடிக்கூந்தவைகோதிவிடுவாராம் அ எண்ணையும் தடவுவாராம்
அக்காவும் தங்கையும் தங்கள் தலைமுடியினைச்
4)DJI.
ou-gu
புரிவார்கள் என்று ெ
கைவேலைப் பகுதி-நீங்களும் செய்து பாருங்கள்
வளைத்தால் Зшлдій.
வைத்துக்கட்டவும், கட்டிய பின்னர் பெரிய பூவிற்கான 7 அங்குல துண்டுகளை முதலில் எடுத்து ஒன்றை மகரந்தத்திற்கு அருகில் வைத்து நூலினால் கட்டியபின் அடுத்த அங்குல இதழை நேரே வைத்து கட்டவும் பின்னர் இரு இடைவெளியில் ஒரு இடை வெளிக்கு 7 1/2 அங்குல அளவான (படம் 2ல்) காட்டப்பட்ட வடிவத்தினை எடுத்து அடுத்த இடைவெளியில் கட்டவும் இப்படியே இடைவெளிகளைப் பார்த்து மற்றைய இதழ்கள் நான்கையும், வைத்துக்கட்டி தண்டுப் பகுதிக்கு கம்ரேப்பினால் மேல் இருந்து கீழ்நோக்கிச் சுற்றவும்.
அடுத்த இரு பூக்களையும் இவ்வாறு அமைக்கவும், மொட்டையும் அவ்வாறு அமைத்து கம்ரேப் சுற்றியபின் பூக்களின் வடிவத்திற்கேற்ப விரல்களினால் இலகுவாக கீழ்நோக்கி வளைக்கவும் உட்பக்கமாகவுள்ள படம் 1 வடிவ) இதழ்களை அதிகம் வளைக்க வேண்டாம் அவை உட்புறமாக இருத்தல் நன்று மொட்டை இலகுவாக ஒரு இதழை
sign.
Տ
க்க நகைப் பரிசுத்திட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டும் அதிஷ்டசாலிகளில்
அதிஷ்டசாலிக்கு தங்க நகை காத்திருக்கிறது. னைய பத்து அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
1 மார் மட்டுமே பங்குகொள்ள முடியும்.
முதல் 20 வரையான பரிசுத்திட்ட கூப்பன்களைச் சேகரித்து
சந்து வைத்துள்ள கூப்பன்களைப் பின்னர் நாம் குறிப்பிடும் திகதிக்கு அனுப்பிவைக்கலாம் அனுப்பும் முறை அடுத்த முரசில் தரப்படும்.
இலை நூலினால் கட்டுக்கம்பியால் கட் Զւզւն, கொப்பாக கட்டு அங்குல அளவு எடுத்து இரண்டாக அப்பகுதியில் மொட்( இரண்டையும் வைத்துக கம்ரேப்பினால் சுற்றி இடையில் விட்டு, அடுத் இலையில் ஒன்றையும் கம்ரேப்பினால் பெரிய பூவையும் எஞ் வைத்து கம்ரேப் பினால் அவ்வாறு அடுத்த 7 1 பூவையும் வைத்து சுற்றிக்கொண்டதும் கொ உங்கள் கரங்களினால் | ளுங்கள். இப்போது
ரோஜாக்கொப்பு உங்கள்
LÉ குஞ்சுக்கு கொடுக்கத் தேவையி LDITS (5 Ltd. () சொல்லிக் கொடுக்க நீ நீச்சலடிக்க கற்றுக்கொள்ளத்தா வெட்கப்படத் தேவை
ந்ெ: தெரியாததைக் கற்று சிலர் இருக்கிற என்று சொல்ல வெட் ருப்பார்கள்
அனைத்தும் 5ւգ-ԱL/0/II&6II Ս9): புரட்டிப் பார்த்தால் காரியங்கள் எதிலுமே பளிச்சென்று தெரியு
கற்றுக்கொள்ள வர்கள் கற்றுக்குட்டி தள்ளிக்கொண்டிருச்
கடலில் நீந்தத் நிலத்தில் வாழும் அ நிலத்தில் வாழும் நீந்தும் விந்தை புரி அதுபோலத்தால் அறிந்தவர்கள் என்று (UPLUT5.
அதுதான் முன்
தெளிவாகச் சொன் கை மண்ணளவு க என்று
அது முதிர்ச்சிய கருத்திலே அடக்கமு டிருக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரா மகாராஜா றோய் வ. இருவரும் 5அடி ாம் 5 அடி சகோதரி மைக்காலத்திலிருந்தே தயும் சிரத்தையுடன்
லோண்டர் ஹில்லில் மனைவி எப்போதும் ரும்புகிறார்.
ட்டுவிட்டால் தெருக் ன் அதன் பாரமும் என்பதனால் தனது டுதி எற்பட்டுவிடாமல்
-யை உலர்த்துவதற்கு லயாம். விமலாவுக்கு பர்த்துவதற்கு தனது ஒரு சுற்றுச் சுற்றி க்குகளும் தானாகவே
சீப்போ கிடையாதாம் ந்தாலும், தனது கை ாவுக்கு அவ்வப்போது
சீராக வைத்திருக்க
கட்டப்பட்ட இடத்தில் டி கம்ரேப்பினால்
ம்ெ முறை ான கட்டுக்கம்பியை மடிக்கவும். மடித்த சிறிய இலைகள் டுக்கம்பி தெரியாமல் அக்கம்ரேப்பை து சின்னப்பூவையும் வைத்து விடப்பட்ட ம் சுற்றி அவ்வாறு சிய இலைகளையும் மீண்டும் சுற்றவும். 2 அங்குல அளவுப் கம்ரேப்பினால் ப்பினது அமைப்பை அழகாக்கிக்கொள் வாசனை வீசாத கரங்களில் கி
இது
முப்பது வயதுக்கு மேல் பெண் எடை கூடினால் எச்சரிக்கையாக இருக வேண்டும் என்று அமெரிக்க மருத்துவத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெண்கள் வயதுக்கு மேல் 10 இறாத்தல் எடை கூடினால் கூட மார்புப் புற்றுநோய்த் தாக்கத்துக்கு ஆளாகக்கூடும்.
கொழுப்புக்கும் மார்புப் புற்றுநோய்க்கும் நெருக்கமான தொடர்புண்டு என்று ஆய்வாளர்கள் நீண்டகாலமாகக் கருதி
வருகின்றனர். இக்கூற்றினால் உந்தப்பட்ட ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுகளே, 30
வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 10முதல் 2
இறாத்தல்வரை எடை கூடினால் அவர்க
ளுக்குப் புற்றுநோய் வர வாய்ப்புண்டு என்ற முடிவுக்கு வரத் தூண்டியிருக்கிறது.
"ஒரு பெண்ணின் வாழ்க்கை ஏட்டில் முப்பதாவது வயதின் தொடக்கம் மிகவும் முக்கியமானதாகும் என்று நாம் கண்டுள்ளோம். 30க்கும் 40க்குமிடையில் ஒரு பெண் சம்பாதிக்கும் ஒவ்வொரு இறாத்தல் எடையும் அவளுக்கு தீமையே தரலாம். ஆகவே இக்கால கட்டத்தில் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு பெண்ணும் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டியதொன்றாகும்
9 (,6)OIÄLDEI3, LDJINIi II தேவையான பொரு le. உருளைக்கிழங்கு -1/2 கிலோ தக்காளிப்பழம்- 1/4 கிலோ வெங்காயம்-2 தேங்காய்த் துருவல்- 1/2 கோப்பை மல்லி- 1 மேசைக்கரண்டி சீரகம்- 1/2 தேக்கரண்டி மிளகாய் வற்றல்- 6 அல்லது 8 கறுவா- 4 துண்டு ஏலக்காய்- 4 கச்சான்- 1 மேசைக்கரண்டி பொட்டுக்கடலை- 1 மேசைக்கரண்டி மஞ்சள்பொடி-1/2 தேக்கரண்டி உள்ளி- 4 பல்லு நெய்- 2 மேசைக்கரண்டி இஞ்சி- பெரியதுண்டு உப்பு-தேவையான அளவு செய்முறை 1. உருளைக்கிழங்கின் தோலைச் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். 2. தக்காளிப் பழத்தைச் சிறு சிறு துண்டு
களாக நறுக்கிக்கொள்ளவும். 3. வெங்காயம், தேங்காய்த்துருவல், மிளகாய் வற்றல், மல்லி, சீரகம் முதலியவற்றை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.
go GoLDIGLIITLi g6O6OIňIGLITTIIb Gly.
இவ்வாறு கூறுகிறார். ஃபுளே a) மோஃபிட் 60)LDALug5g5)Gi) LTL – ஆராய்ச்சியின் பெறுபேறு அா வெளியான அமெரிக்க
ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது
குத்துத் த
|
ருவது-சுகந்தி
இஞ்சி es அரைத்துக்கொள்ளவும் 5. எண்ணெயில் வறுத்தெட பொருட்களுடன் பொட்டுக்கட ை நீக்கிய கச்சான், கறுவா, ஏலக்கா எல்லாவற்றையும் மிருதுவாக அரைத்து கொள்ளவும். 6. மசாலாவை ஒரு கோப்பை தண்ணில்
கரைத்து வைத்துக்கொள்ளவும். 7. நறுக்கிய உருளைக்கிழங்குத் துண்டுகளை ஒரு கோப்பை தண்ணீரில் கொதிக்க விடவும். மஞ்சள்பொடி, இஞ்சி, உள்ளி முழுவதையும் போடவும். 8. கிழங்கு பாதி வெந்தவுடன் உப்பும் அரைத்த விழுதும் போட்டு ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும். 9. தக்காளிப்பழத்தைப்போட்டு அடுப்பி
லிருந்து இறக்கவும்.
SqD q Dq qq i q D L D D D D q D D D D D D D D L D S LL SLS LL LLL LLLL HLSL
நீந்தக் கற்றுக் Ο6000),
துள்ளி ஒடச் தேவையில்லை.
நினைத்தால் வேண்டும். ல்லை. க்கொடுக்கலாம். (lј потопа) пир. ர்கள் தெரியாது ப்பட்டுக்கொண்டி
தெரிந்தவர்களாக து அகராதியை அவர்கள் செய்த க்குவம் இல்லாமை
),
வெட்கப்படுகிற GITSGG IIGUib
வேண்டும். தெரிந்த மீனுக்கு பவம் தெரியாது. மானுக்கு கடலில் து
அனைததும யாரும் இருக்க
னார்கள் மிகத் ார்கள் "கற்றது ாதது கடலளவு
கருத்து அந்தக்
p:GIGILáJKüLi.
Sq S Sqq qqSq S Sq ASLSA SLSL L LLLLLS LSLLSL M MqL L M L MLM MMqL LMLM MMM ML LLL LLLL L DLL LLLLTSLLL
அடக்கம்வர அறியும் ஆர்வமும் வளரும் தெரியாத வித்தையை தெரிந்த வரிடம் கேட்டுக் கற்றுக்கொள்ளும் பக்குவம் மலரும் தெரிந்ததைச் சொல்லிக் கொடுக்கும் திறமையும் உயரும்,
LTogusa) இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று சொல்லு
மனமென்னும் பானையில் அறிவு இருந்தால்தான் அடக்கம் என்னும் அகப்பையால் எடுத்து சிந்தாமல் சிதறாமல் பரிமாற முடியும்.
எல்லாவற்றையுமே அரைகுறையாக கற்றவன் கற்றுக்கொடுக்க முடியாது.
எல்லாம் தெரிந்ததாக காட்டிக்
கொள்பவனும் கற்றுக்கொடுக்க முன்வரமாட்டான்.
தனக்குத் தெரிந்த வித்தையை
அடுத்தவன் அறிந்தால் தனது தோளில் ஏறிவிடுவானோ என்று பயந்துகொண்டி ருப்பான்.
50 ரூபா வைத்திருப்பவனிடம் 5 ரூபா கேட்டால் தந்துவிடுவான் 5 ரூபா வைத்திருப்பவனிடம் 50 ரூபா கேட்டால் எப்படித் தருவான்? 5 ரூபாயைக் கேட்டால்கூட யோசிப்பான் இதையும் கொடுத்துவிட்டு நான் என்ன செய்வது என்று.
எதிலும் அரைகுறை ஞானம் உள்ளவன் கதையும் அதுதான் 5 ரூபாக்காரன் நிலைதான்
தன்னம்பிக்கை உள்ளவன் அடுத்த வன் வளர்வதால்தான் கெட்டு விடுவேன் என்று நினைக்கமாட்டான்.
தன்னில் நம்பிக்கை உள்ளவன் பிறர்மீது பொறாமைகொள்ளமாட்டான். அதுபோல் சவால் என்று வந்தால் பத்திக்குள் போய் ஒளித்துக்கொள்ளவும்
DITELENIGäT.
ஒருவேளை சவாலி தோற்றுவிட்டால் ஒடிப் போய் ஒய்ந்து விழுந்து கொண்டும் இருக்க மாட்டான்.
எப்படித் தோற்றுப் |GTIG என்று யோசிப்பான். எங்கே தவறு விட்டேன் என்று சிந்திப்பான்.
தெரியாத வித்த உணர்ந்து அதைக் கற்றுக்கொள்ள கற்ற றிந்தவனை நாடுவான் மறுபடி சவாலை சந்தித்து பக்குவம் வரவேண்டுமானால் அடக்கம் ஒரு கண் அயராத முயற்சி மறு கண். அடக்கத்திற்குள் கற்றுக்கொள்ளுதல் என்பதும் அடங்கிவிடுகிறது.
மீனுக்கு தெரிந்ததை மானும் மானுக்குப் புரிந்ததை மீனும் பரஸ்ப்ரம் பரிமாறிக்கொள்வதால் KUIT(US) GOLULUI கெளரவமும் பறிபோகப் போவதில்லை தெரியாததையே தெரிந்துபோல் நடிப்பதுதான் வெட்கம்
உன்னிடமிருப்பதை எனக்குச் சொல்லித்தா
என்னிடமிருப்பதை உனக்கு சுற்றுத் தருகிறேன்.
பரஸ்பர பரிமாறுதல்கள்தான் வாழ்க்கை
அன்பைப் பரிமாறுவது காதலித்தல் காதலிக்கப்படுதல்.
அறிவைப் பரிமாறுவது * Öplå கொள்ளல், கற்றுக்கொடுத்தல்
உள்ளத்தைக் கொடுப்பது அன்பு உள்ளதைப் பரிமாறுவது அறிவு அன்பும் அறிவும் உள்ளத்தில் நிறையும்போது பக்குவம் அவற்றைப் பாதுகாக்கும் கவசமாக மாறிவிடுகிறது. எது தெரியுமோ அதை கற்றுக்
கொடு
துெ தெரியாதோ அதைக்
கற்றுக்கொள்!
அதற்காக களவு எனக்குத்
தெரியாது கற்றுக்கொள்ளவா என்று கேட்காதே!
தனக்கிடா உத்தியோகம் பிட்ரிக்குச் சேதம் பிடித்து உள்ளே போட்டுவிடுவார்கள்.
நல்லது மீண்டும் சிந்திக்கலாம்.
ജു ശ്ല. 10-16,1994

Page 9
  

Page 10
இங்கே
மார் * 、
it is | A na
List
மார் பா Hi Nilit ார் பக்கு -、 1றுபட
-。〔
Lief
-*工、
-量、 பர்
- அபொப்ப
gEleubg
வீடு அதிலும்
ாடர்பு ாடா பிா | |ा ,* * ,(三 臀
1+51:11 ܕ ■ ■ து
|FRA
եւ մյակ -
ரா பே
திட்பட்டு
= எாா E. அப்பாள் பொ
மத்துப்பப் *、- 、 EFEITA டியே
| || || || || Mai
ாபர்பாா
போக்க அந்ா
N MI IT ATTI SDL D S D S D S D DTLYYYYYYSY SLLLLL
வள அகறுப்பு பட்ட சொ * புகாரும்ான் வெரப்பிர்ெ
-
-II_
 
 
 
 
 
 

恆手琶 ,功」
二エ二- *三口」 彗醒 - LL SL S SL S Y YYYYY S ST TY S TTTTTTS KYTTYY u TTTT S S S J口而*山* リエ|エリ三リエリエ "- -Lís m口* - 山-■ *口山*三* *一」。
uTL T TYYS YY S SYJSSS YYYYYYYYY T YTTT TTTTTT T T LS LLYZY Y LT S SYYYTu TYS KTTTYY KYY YTTT S TTTT TTTTTT TTTLS LT S L S L L Y T S Y KSS S S
■ -) IEEE ம்ெ பெட் பதில் GLIT (DIE BUITEIT
■■ T士|日 L ML SYZY S YY KKK YYSTT TT0 TTT S L S S YSS TT YZY TTTT TT T S TT LLL LLTTT TTTT TT LLS பா
、 )
ார்க்கு வரும் தர பிராது Hாதங்களைதரிாவத்துவிடுவா பிள்
தமிழ் தெரிந்த ஒரு முன் படிந்து அவர் முதன்முடியும் போட்டுவிடுவார் ரோம்துவரும் கடிதங்பரிய விாட்டி பெறுவாரியானதின் காத கா | || || || || ||Nu திரி வரும் வணிப்புக்கா
ug: qqSSSL SSSSSSS STaTSZZT SYSJK TS Y TTT u uSS
பொகா
ம்-தேவாவும்
ܫ ܒ .
III
ܩܛܒ ܠܐ ܙ
-
EC ரிஞரிட SLL T YYY T T T TT TT T LL T T TT ZZS T T TTTL LLL YYYS LLSZY T SS TTTTTT YTTTTSYZL Y TS SL L YTS TTYTTTT TTTT L LSSS S S S S S
LL S YZ L L L S LLL Z LLLLL L S S S SYS S LLS LS S Y S S S S S S S S S S S S S LLLLL
hill le thi. * - - - * |---- - -
I S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S uSS SZS S S SSSS Z S TTS S TSSYSS SaSSS LL L L L SLS
LMLS MTTTT T TTT TTTTTT uTS S M S q TTTT YS SS T S S TTT SSSSY SSS
SLLLL S T TTT T YZ YYT TTT S S Y T S
ா கென்நாத் தா ாதி பூக்கன் பத்தி புட்ப பட வொரு ஜோடிய 蘭」轟I It is in Animas AAN ம் போற பாருந்து இாசா ரபி எா LSSKYSS SSSSS S S S S S S D S T TTu S S S S L S SSS SSSS TTT TTTT S S S S S S STTT S S TT SS SS
செயறு பார்மர் משחקיה ווו T - - *「*山 *T l u
mil mill AIFM li li l-eTwil புர் ரா பாதி | Hiti.
A . o LL Y S T L TT TLS
uS u S SSS T S S STTTTTZSS TSSSSSS S TTSZZS TTTSSSS SLSLS
இனிப் போதுமாம் SqLS TTTTT SSSZYSSSSSSSSS SSS SSS S SSSDSSSS LLL aTTTSS TTTSS SSSS LS S a S TTTTSSTYSZTSTTTT STTSTSS STTSSST S TL
LTL ZZ Y SYYZZ T TTTTS STS TTT T TLS 『L - ** * * 雪」。
ாம் பாா நாம் ப்ெ பான் SS S S LL TTTTT SS Y L Y S S S LLLL SS LLLL
* T-壘 ** ~ ITT UT IN
INSONTI GALI SOL JIM

Page 11
  

Page 12
oni 8 -
நீண்ட நேரமாகியும் போனவர் ரிக்கு எடுத்துச்
விலை என்பதால் அச்சிறுவனை டிக்கட்
வந்து G.
315:57 ܐܠܒ  ̄ ܗ ܦ
ஒருநாள் தெரு வயதுச் சிறுவன் ஒரு த - வைத்துக் கொண்டு பவி சைகளை வாசித்துக் டிருந்தான். அவனை பதியினருக்கு ܒܒ ܥ ܬܐ ܘ s 15 13 ¬ ¬sܦ15
gör DTÍTUGT. - ел, "аліћд,6ії ட்டி ட் வருகிறாயா? ݂ ݂ ܂ ܒ ܛ ܡ ܦ
ஒப்புக்கொண்டு அவ விட வந்தான் தட்புடலாகச் அவனுக்குப் பரிமாறி
| 9 augFJLDITS, FITUILLIL டல் முருங்கைக்காய் தான் ட்விெடு மூச்சுத் திணறி பேச்சு கிழ விழுந்துவிட்டான். வி இறந்துவிட்டானே பழி வந்துவிடுமே" எனப் பதறிப் டனர். சுந்தரன் தன் மனைவியிடம் ஏதோ கூறிவிட்டு அச் தோள்மீது போட்டுக்கொண்டு பேர்த்தியபடி எடுத்துச் சென்று இரயில் நிலையத்தில் உள்ள டிக்கட் சோதகரிடம், தயவு செய்து
6/60/ LA GUSTIGEID LIITTYjg JAG UITGI கள் டிக்கட் வங்கிக்கொண்டு வந்து
சமந்து வந்தவர் தன்னை ஏமாற்றிவிட்டார்
Gar
வன்சென்ற சமய
சோதகர் எழுப்பலானார். அவன் எழாமல் ஒருவனும் வந்: போகவே மூச்சு விடுகிறானா என்று கூலியாளைப்பார்த்து பார்த்தார். பேச்சு மூச்சு இரண்டும் இல்ல்ை வாழைப்பழத்தைக் அவன் இறந்துவிட்டதையும் அவனைச் தருகிறேன். நீ அதை
Ga TGI, J, GAYLIII.
___________
என்பதையும் உணர்ந்தவர் அப்போது அங்கே
~」/下 つ
Su
வரும்வரை 9/15 வந்த கூலியாளிடம் இவனுக்குக் கை கால் இல்லாததால் அச்சி இழுத்துக்கொண்டு விட்டது யாராவது ஒரு ஒப்படைத்து விட்டா மருத்துவரிடம் காட்டு" எனப் பொய்சொல்வி அவனும் சிறுவன
பத்து ரூபாயை அவனிடம் நீட்டினார்
Guita) jT55505|T
உலகின் பழ வத்தில் இருந்தே LLT ο σε ο பேரீச்சமரம் மூன்றாயிரம் ஆண்டு ബീബ് இந்த மரங்கள் வார்க்கப்பட்டன பேரீச்சமரம் உபி ஒவ் லைஃவ்) என அழைக்கப்படுவதென் கடுமையான பாலைவன சூ நிலையில் வாழும் உயிரினங்ளுக்கு மிகுந்த பயன்தரும் மரம் இது அதனால் இவ்வாறு அழைக்கப் படுகிறது. மனிதர் மிருகங்களுக்கு உணவு மரச்சாமான்கள் செய்ய இதன் மரம், நிழல் ஆகியவை தருவதால் இப்படி அழைக்கப் படுகிறது.
சம்பழத்தில் உள்ள சத்துக்கள் எச்சத்துவிட்டமின்கள் இரும்புச் பொட்டாசியம், கல்சியம் உள்ள பேர்ச்சம்பழம் உண்பதால் ட வம் பெருகும். பேரீச்சம் தை பறித்ததும் அப்படியே டாம் அல்லது உலர | Lano.
சமைப்பதற்கு உதவுமா? பரிச்சம்பழங்கள் உதவும் ரான் நாட்டினர் ܘܨܒܘ ܩ ܣ ܦ ܐ ܢܘܢ  ݂ܒ ܼ ܘ ̄ ܗ ܡܘ ܦ
பேரீச்சம்பழம் 芋 - எகிப்து அரேபியா, ஈராக் ஈரான் அல் ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிற இந்தியாவில் அதன் வடமேற்கு பகுதியில் சிறிதளவு வளர்கிறது.
எலும்புத் துண்டு கள் மற்றும் சிதைவு களை ஆராய்ந்து வரும் விஞ்ஞானி IT AGUILDLIJAS ITA) மனிதர்கள் எவ் வாறு இருந்திருப்
lumii 45 GM GT 687 LJ
K //, J. தனை பல்வேறு A "A * /? கோணத்திலும் ஆராய்ந்து பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
35 கோடி வருடங்களுக்கு முன்னர் ஆபிரிக்கா கண்டத்தில் வாழ்ந்த மனிதர்கள் குரங்குகளின் முகவெட்டைக் கொண்டிருந்தனர் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதிலும் நிமிர்ந்து நேராக நடந்து திரிந்த அம்மனிதர்கள் கற்கள் மற்றும் எலும்புகளையே தமது ஆயுதங்களாக பாவித்துள்ளனர் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
விழாக்கள்
இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழா வெள்ளி விழா ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா - பொன் விழா அறுபதாவது ஆண்டு நிறைவு விழா வைர விழா எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழா பவள விழா எண்பதாம் ஆண்டு நிறைவு விழா அமுத விழா நூறாம் ஆண்டு நிறைவு விழா நூற்றாண்டு விழா
ü Ff at Gale ன்ே எனக்கறி வெளியேறிவிப் பதின்": : உலகின் பழமையான பயிர் 135 கோடி ஆண்டுகளுக்கு Uiff
IJ IJ Ig) 607
கே. சாந்தி- எடின்பரோ
அதிசயம்-உயிரணு நமது உடலின் ஒவ்வொரு அங்கமும் மிக நுண்ணிய
as
என அழைக்கப்படும்
தசைகள் மற்றும் நரம்புகளை திசுக்கள் அல்லது இழையம் என்று கூறலாம்.
பல்வேறுபட்ட திசுக்கள் ஒன்றிணைந்து ஒரே பணியி லிடுபடும்போது அதுவே ஓர் உறுப்பாக அமைகிறது. இவ்வாறு அமைவதே இருதயம் மற்றும் ஈரல் போன்ற
உறுப்புக்களாகும்.
ஒரே பணியிணைப்புரியும் ஒரே தன்மையினதான கலங்களின் கூட்டுத்தொகுதியினை திசுக்கள் அல்லது இழையம்
கலங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. ՄԱՔ60ւDաII 601 է: வளர்ச்சிபெற்ற உடலில் மொத்தம் 50 பில்லியன் கலங்கள்
தெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசு செலவழிக்கும் பணம் எல்லாம் ஒழுங்க்ாக மக்களுக்குப் போய்ச்சேரு கிறதா? என்ற கேள்வி எழுந்தது. அரசன், முல்லாவின் கருத்தைக் கேட்டான் முல்லா ஓர் ஐஸ் துண்டை வரவழைத்தார் ஒவ்வொரு அமைச்சர் கையிலும், பிறகு முக்கிய அதிகாரிகளிடமும் கொடுக்கச் செய்தார். சில்லென்று இருந்ததால் உடனே அடுத்தவரிடம் கொடுத்துவிட்டார்கள்
அப்படி வேகமாக கைக்குக்கை மாறியுமே, கடைசியில் அரசனிடம் வரும்
றான். ஆஸ்பத்திரிக்கு அங்கே மனநோயாளி ருந்தான். ●e、 தன் கையில் இருந்த ாட்டி, "நான் இதைத் த் தருகிறாயா?" என்று ருக்கு மருத்துவர்
அதனால் ஆஸ்பத்திரி காவலாளிகள்
அவனை ஓடிவந்து பிடித்துக் கொண்டு அவனது முதுகில் இருந்த சிறுவனைப்
யாருடையவனோ அவர்கள் வந்து பெற்றுக்கொள்ள லாம்," என்று மூன்றுமுறை თ, იჩეუinვეშ .
அப்போது அந்த a una ana) auig கொண்டிருந்த தம்பதிகள், எங்களுக்குக் குழந்தையே இல்லை. அவனை நாங்கள் எடுத்து வளர்க்கிறோம். எனப் பெற்றுக்கொண்டனர் சிறுவனைப் பெற்றுக் கொண்ட் தம்பதிகள் வேறு யாரும் அல்ல. சுந்தரன் சாருலதா தம்பதிகள்தான்
அவர்கள் அவனைப் பார்த்ததும் திகைத்துப் போனார்கள் "அடே நம்ம வீட்டில் இறந்துபோன சிறுவன் மறுபடியும் நம் வீட்டிற்கே வந்துவிட்டானே இவன் உயிரோடு இருந்தா லாவது நாம் எடுத்து வளர்க்கலாம்," என்றனர்.
அப்போது ஒரு குரல், "அப்பையன் உயிரோடு இருந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வது உறுதியா? சத்தியம் செய்ய முடியுமா?" என்று திருக்க பொறுமை கேட்டது. றுவனை அவனிடம் தம்பதிகள் இருவரும் பேச்சுக்குரல் 前, வந்த திசையைப் பார்த்தனர். பேசியது ன முட்டை தூக்குவது யாருமில்லை. அச்சிறுவனேதான் சிறுவன் ண்டு ஆஸ்பத்திரியை சாகவில்லை, என்று தெரிந்ததும் அவர்கள் ன் அவன் மனநோய் வியப்புடன் சிறுவனை நோக்கி 'நீ எப்படி தப்பி வந்தவன். உயிரோடு இருக்கிறாய்? என்று கேட்டனர்.
ஜஸ் வைக்கிறார் முல்லா
ଦ୍ବିଷ୍ଣୁ ମର୍ମ[^\
போதுகால்பங்குகூட மிஞ்சவிை இப்படித்தான் அரசு செவக்கும் பணமும் என்றார் முல்லா
எம். தில்லைாறு தமிழ் தேசியக் கல்லூரியசறை
எனக்கு தகரப் பேணியைக் கொண்டு இசை எழுப்ப மட்டும் தெரியும் என நினைக்காதிகள்
மூச்சை இழுத்துப்பிடித்து இறந்து போனவன் மாதி நடித்தேன் ஏற்கனவே பல இடங்களில் இவ்வாறு நடித்துள்ளேன் எனக்குப் பெற்றோ இறந்து போனதால் அன்புகாட்டும் பெற்றே களத் தேட னேன். கிடைக்கவில்லை முன்பு மாதிரியே தகரப்பேண் பிழைத்துக் கொள்கிறேன் என் வாயில் அடக்கி வைத்திருந்த முருகாய்த் துண்டைத் துப்பிவிட்டுச் சென்றாள் சுந்தரன்-சாருலதா தம்பதிகள் சற்று சிந்தித்திருந்தால் அச்சிறுவனைத் தங்கள் மகனாக அடைந்திருக்க முடியும் ஆபத்து வரும்போதுதான் சிந்தனை அவசிய மாகிறது என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தான் அச்சிறுவன்
ந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வானம் தீட்டி தபால்
புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு கு திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திக இ ம் திட்டும் போட்டி இ
தினமுரசு வாரமல்
த.பெ. இல: 2
இகொழும் oliooor II) திட்டும் போட்டி இல 45
tர் ஆ. ருமாறன்
- அப்புத்தளை தமிழ் மகா
வித்தியாலயம், அப்புத்தளை
ifriúil
် ရွှန်းကြွား : ராட்டுக்குரியவர்கள்
இராசேந்திரம் சுயந்தினி
கல்லடி மட்டக்களப்பு
வே அருட் செல்வன் கொழும்பு-11
ஏ.சி.என். ருவைஸ்ா அறபா கனிவுட வித்தியாலயம்
GONGIGNÉlg, D. isirorolj6), 6) (Eib-OG. முபாமு, பறுாஸ்
ബ്. If ഖു', அல் அக்ஸா மகா வித்தியாலயம்
புத்தளம் FAGOSTIGS5islu III.
அ. சித்திரமலர் ஜெ. ஜேக்கப் வகந்தை த வித்தியாலயம் லிந்துலை
TiffDGDIGA).
எஸ். சைலஜா அல்-ஹிலால் மத்திய கல்லூரி
Gij.Gj, ashihun நீர்கொழும்பு
விடுகதைகளும் விடைகளும்
ーエ -*葵- エリ ரத்தை விசுவாள் அது வி 2 விதையை சாப்பிடலாம் டத்தை
சாப்பிடமுடியாது. அது 3. தாய் போகுமிடமெல்லாம்
போவாள்? யார் இவர்? 4 தோட்டத்திலே ஐந்து மரங்கள் அவற்றை ஆட்டலாம் அசைக்கலாம் பிடுங்க முடியாது? அதுஎன்ன? 5 ஒரு பிள்ளைபெற்றுவிட்டு ஊரையே
கூப்பிடுவாள் யார் அவள்? 6. கையில்லை காலில்லை கழுத்துண்டு
தலையில்லை. அது என்ன? 7 リa g勢葵 g-QリGa
பூக்காதபூ என்ன பூ
8 கண்ணுண்டு Ls、LTLLTe
வாயுண்டு சாப்பிடமாட்டாள் அது
9. காட்டிலே இருப்பான் கட்டைன் கடித்தால் இனிப்பான் நெட்டையன் iіітй (9)óóäi? 10. கடையிலே இருப்பான் வெட்டினால் அழுவான் வீதியில் கிடப்பான் யார் 26 GÖT? 11 பார்த்தால் ஒருமுகம் பலமுகம் என்ன முகம் 2 ஐந்தெழுத்தில் ஒரு கல்வின் பெயர் ஆனால் ஆனுக்கும் பெண்ணுக்கும் Gušes GU重_画麾
●。Lscm
Eαδι εογη
SISPSPU992 IJOI 2)
andfilak I புதிய86 01 ரபி 6 nucoes PR6R 28 hiru at: 32 ஜூாழeாகு g (ரியதரு : 199есейде ай булат 16°, 28 απαίτια αιμομο και
сgge3 dige шле і எம்.எம்.எஸ்.ஆரிப்ா-காத்தான்குடி04
சேர்ச்சிலும், சிறுவனும் ஒருமுறை வின்ஸ்டன் சேர்ச்சில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டி ருந்தார். அப்போது சனக்கூட்டத்தின் பின்னால் நின்ற ஒரு சிறுவன் சேர்ச்சிலை நோக்கி ஒரு கூழ்முட்டையை வீசி எறிந்தான். அது சேர்ச்சிலின் நெற்றியில் பட்டு உடைந்தது. அப்போது அவரின் மெய்ப்பாதுகாவலர்கள் அச்சிறுவனை பிடித்து இழுத்துவந்து சேர்ச்சிலின் முன் நிறுத்தினர். அச்சமயம் சேர்ச்சில் சொன்னார், "இவனை யாரும் ஒன்றும் செய்யவேண்டாம் சிறுபிள்ளைத்தனமாக இவன் செய்தததற்கு தண்டிக்க வேண்டாம். இப் பெருங்கூட்டத்தின் பின்னிருந்து சரியாக என் நெற்றிக்கு முட்டையை வீசியெறிந்த இவன் எதிர்காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரனாக வருவான்" எனக்கூறி அவனை விட்டு விட்டார். பிற்காலத்தில் அச்சிறுவன் இங்கிலாந்தில் சிறந்த கிரிக்கெட் வீரனாகப் பிரகாசித்தான்.
ஏரூர் எம்.பெளஸ்-ஏறாவூர்-03.
தவளைகள்
சாகும்வரை வளர்ந்துகொண்டே இருக்கும் அதற்காக
GHATGOSTOUPILA ULIMITSUBI ஏனென்றால் தவளைகள் அதிக JETT GAJD
உயிர்வாழ்வதில்லை.
ஜூலை10-16,1994

Page 13
  

Page 14
அறிந்து கொள்ளுங்கள் - ஆரோக்கியப்
மருத்துவ தண்ணீர் பருக உடல்நலம் ெ
FIT
、 கண்காட்டதுடன் தொற்று
உதவுகிறது
விஷயமுள்ள வெந்தயம் உனத்தால் வயிறு வலித்து அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் சிறிது வெந்தயத்தை வறுத்துப்பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட இரண்டு வேளை மருந்திலேயே குணம் தெரியும்
இரவில் சிறிது வெந்தயத்தை நீரில் ஊறவைத்துக் காலையில் நீராகரத்தில் போட்டுக் குடித்தால் எப்படிப்பட்ட உடல் குடும் தணிந்துவிடும் சிறிது வெந்தயத்தை
ரைப் போதும் நல்ல நோக்கியத்துடன் நீண்ட நாட்கள் உட் தினசரி 6 முதல் 10 கிளாஸ் தண் பருவதனால் உடலுக்கு குளிரூட்டுவதுடன் உவுப் பணியினையும் அது புரிகிறது உன் உள் அழுக்குகளை இரசாயன சமச்சீரையும் நோய்க் கிருமிகளை அனுவோட்டாமல் தடுக்கிறது. நாம் உண்னும் உணவினை செமிபாடடைய
இவ்வாறு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தண்ணீர் பருகாதவர்களுக்கு
வீட்டு வைத்தியம்
தண்ணிரை
ஒதுக்க வேண்
ფ2(Ub!ნ
சிறுநீரகக் கோளாறுகள், நீர்த்தன்மை வற்றல், தொற்று நோய்க்கிருமிகளை எதிர்க்கும் சக்தியற்றுப்போதல் போன்ற சிக்கல்கள் தோன்ற வாய்ப்புண்டு
"பலர் பச்சைத் தண்ணிருக்குப் பதிலாக காபி, தேனீர், பழரசபானங்கள் போத்தல்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் ஆகியவற்றையும் மதுபானங் களையும் பாவிக்கிறார்கள். இவை தண்ணிப் போன்ற திரவப்பொருள்தானே என்று இவற்றைப் பருகிவிட்டு தண்ணீரை ஒதுக்கி விடுகின்றனர். உண்மையில் வெறும் பச்சைத் தண்ணிருக்குள்ள குணம் இவற்றில் இல்லை என்றுதான் கூற வேண்டும். இத்தகைய பானங்களில் தீங்கு பயக்கும் இரசாயனப் பொருட்கள் கலந்திருக்கலாம். கொழுப்பும் சீனித் தன்மையும்கூட இருக்கும். ஆகவே வெறும் பச்சைத் தண்ணீரே தீங்கற்றது என்று கூறுகிறார் டாக்டர் பீற்றர் லிண்டர் என்ற விஞ்ஞானி.
நாம் உண்ணும் Φοδοτο ΠΕ செமிபாட்டை ஊக்குவிப்பதுடன் ஊட்டச் சத்துப் பதார்த்தங்களை உடலில் செறிந்து கிடக்கும் உயிர்மங்களுக்கும் தண்ணிரே எடுத்துச் செல்கிறது. 3ܨ ̄6_1 ܣ
வாயில் போட்டுக்கொண்டு ஒரு டம்ளர் மோர் குடித்தால் உஷ்ண சம்பந்தமான வயிற்று வலி தீரும்.
விட்டமின்கள் ஏ மற்றும் சி. இரும்பு, கல்சியம், புரதம் போன்றவை அடங்கியுள்ளன.
இதனைக்கவுாயம் வைத்துக்கொடுத்தால் சாய்ச்சல் குணமாகும். கடும் வயிற்று வலியுடன் சேர்ந்த பொருமல், சீதபேதி வயிற்றுப்போக்கு உணவு அஜீரணம் பசியின்மை, தீராத இருமல், ஈரல்-மண்ணிரல் வீக்கம், கீல்வாதம், நீரிழிவு நோய் போன்ற வற்றின் உபாதைகளை நீக்குகிறது.
இதைத் தைலமாகத் தயாரித்துத்
வெப்பநிலையினை e Lagiit LIGU LIIT கழிவுப் பதார்த்தங் சேர்ந்து விடாமல் , வும் தண்ணிரே உ புக்கள் ஒன்றுடன் உயவுப் பணிபுரிவ: அழுக்கை வியர்வை வெளியேற்றவும் த சுவாசம் சீரா மிகமிக அவசியம், ! நீப்பிடிப்புடனில்ல முடியாதகாரியம். 5 உள்ளுறுப்புகள் தாக்கிவிடாமல் ருக்கும் பணியி செய்கிறது.
போனால் இருதயழு படையும். இவற்றில் அழுக்குகளும் சேர் நேரிடும்.
இத்தகைய க விஞ்ஞானிகள், சு போதிய அளவு பரு
தடவினால் வழுக்கை; சக்தி இதற்குண்டு.
வெந்தயத்தில் இருக்கிறது. ஆண்மை நிவாரணம். மாயம்அலைந்து ஏமாறத் வெந்தயம் இருக்க 6
LD(D5 big5 ITG
சேற்றுப் புண்ணு கழுவித்துடைத்து ெ மஞ்சளை அரைத்துத்
உடலுரம் கொடு தடுப்புப் பொருளா
until 5,
உருபெருக்கி ( aĵ76 OTTIG) LULÚD கவே தன் உயி அவர் காடுகள்
இதன் உ எடுத்த படங்க வல்லுநர்கள், ! வேண்டுமே த பிராணியைக் வேண்டுகோள் பூமா என் ஒன்று பத்து
கொத்லாந்து நாட்டின் மலைப் பிரதேசத்தை -L LIഖ கிராமங்களில் கடந்த பல மாதங்
களாக பயங்கர மிருகம் ஒன்று நடமாடித் திரிகிறது. ஆட்டைக் கடித்து மட்டைக் கடித்து இறுதியில் மனனையே கடிப்பதாகக் கூறுவார்கள் இதனைப் போன்று இந்த மிருகம் ஆரம்பத்தில் கோழிப் பண்ணைகளில் புகுந்து ஒரே நாளில் ஐம்பது அறுபது கோழிகளை தின்று வந்தது. பின்னர் டுகளைப் பதம் பார்த்தது. படிப்படியாக இம்மிருகம் மாடுகளையும் சுவைத்து இப்பொழுது மனித இரத்த வெறியேறித்
Пдейіше аттас
தேர்தல் செல்லுபடியாதென நீதிமன்றம்
ாப்பளித்துள்ளது.
ஒரு நகர மன்றத்
வில்லை. இன்று ஓரிடத்தில் தலைகாட்டிய தாகத் தெரியவந்து அதே இடத்தைச் சுற்றி வளைத்துத் தேடினால் அது மாயமாக மறைந்துவிடும்.
நாளை பல மைல்களுக்கு அப்பால் தென்படுவதாகத் தகவல் கிடைக்கும். இப்படி மாயாஜால விளையாட்டுக் காட்டுவதனால் இதனை ஒரு பேயாக இருக்கலாம் என்று பவர் கருதுகின்றனர்.
இது ஒரு புதிய வகைப்பிராணி என்று பார்த்தவர்கள் கூறுகிறார்கள். 300 யாருக் கப்பால் இந்த மிருகம் ஒரு கற்சுவரடியில் நின்றபோது கொலின் ஸ்ரூவிட் என்ற LUTSI நவீன தொலை
இதனைப் பிடிப்பதற்கு அல்லது கான்றுவிடுவதற்கு தனியாரும் அரசாங் கமும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலிக்க
ஒரு சேர்க்கள் ஸ்கொத்லாந்து விட்டது.
இத்தகைய கரு கிடையாது. இக்கரும் காடுகளிலுள்ள ஒ எனப்படும் புலிக்கு பின் காரணமாக இ புலியாகப் பிறந்திரு கள் கருதுகின்றனர் ஆராய்வதற்காகவே பிடிக்க ஸ்கொத்லா கின்றனர்.
இம்மிருகத்தை முன்னர் இது மிக புரிந்துவிடும் என் கின்றனர்.
கிளு-கிளு நியூ
ஜொள்ளுவிட்ட வாக்க
விசயம் கொஞ்சம் விவகாரமானது. தருகிறோம் படியுங்கள்
தங்கள் கட்சிக்காரரை வெல்ல வைப்ப
தற்காக வாக்குச் சேகரிக்கச் சென்ற இள மங்கையர் தங்கள் கவர்ச்சியைக் காட்டி
GLIIBEIIGILEGOGI "வசப்படுத்தினார்கள் என்பதே குற்றச்சாட்டு.
"எங்கள் ஆடைகளை விலக்கி மார்பகத் தைக் காட்டினால் எங்கள் கட்சி வேட்பாள ருக்கு வாக்களிப்பதாக பல ஆண் வாக்காளர்கள்
வாக்குறுதி அளித்த கொடுத்தோ அல்லது கொடுத்தோ வாக்கு ( காட்டும்படி கேட்டா எப்படிக் குற்றமாகு யைச் சேர்ந்த ஒரு ெ
அவரது சீற்றத் அதிர்ந்துவிட்டது. நீதி அதனால்தான் தேர் ஒரேயடியாக தூக்
ിൽ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள் - ஆனந்தமாய் வாழுங்கள்
O
TL TLD
சமப்படுத்துகிறது. கங்களிலிருந்தும் வரும் கள் சிறுநீரகத்தில் வந்து அவற்றை வெளியேற்ற தவுகிறது. உள்ளுறுப் ஒன்று உராசிவிடாமல் தும் தண்ணிரே தேங்கும் யாகவும் சிறுநீராகவும் ண்ணிரே உதவுகிறது. க இருப்பதற்கும் நீர் வாசப்பையும் குழாயும் ாவிட்டால் சுவாசிப்பதும் ஈரல், நுரையீரல் ஆகிய மீது நோய்க்கிருமிகள் பாதுகாத்துக்கொண்டி னையும் தண்ணீரே
டையறாது தேகப் பயிற்சி செய்து, தங்கள் உடம்பை உருண்டு திரண்டு, தசைப்பிடிப்புள்ளதாக வைத்திருப்பவர்களே உண்மைப் பலசாலிகள் அவர்களே சுகதேகிகள் என்று அவர்களைப் பார்த்து பொறுமையில் புழுங்குவோர் பலருளர். ஆனால் அவர்களைவிட உடல் மெலிந்து உருண்டு திரண்ட தசையற்ற வர்களே உண்மையான தேகாரோக்கியமான வர்கள் என்று டாக்டர் ஹாசிப் ரனியோல் கூறுகிறார்
டாக்டர் ரனியோல் கல்லூரி தடகள வீரர்கள் மற்றும் உதைபந்தாட்ட வீரர்கள் ஆகிய பேரை தனது ஆய்வுகளுக்குட் படுத்தினார். இவர்களில் உறுதியான தசை வளர்ச்சியில் நாட்டம் கொண்டு தேகப் பயிற்சியிலிடுபடுவோர் இரத்தக்கொதிப்புக்கு அதிகம் இடம் தருகின்றனர் என்று கண்டார் அளவான தேகப் பயிற்சியின் மூலம் உடலுறுதி பெறுவதுடன் தேகாரோக்கியத்துடன் வாழலாம். ஆனால் உருண்டு திரண்டு விறைப்புடன் விளங்கும் தசைகளைக் கொண்டவர்கள், சாதாரண அதிக உணவின் மூலம் தங்கள் உடலில் கொழுப்பினைச் தலை ஆகாமல் தடுக்கும் சேர்ப்பவர்களைப் பார்க்கிலும்
ஆரோக்கியம் குறைந்தவர்கள், இரத்த இன்னொரு விசயமும் அழுத்தத்துக்கும் இவர்களுடைய விருத்திக்கு அருமையான உடல் வேகமாக இடம்
: கொடுத்துவிடுகிறது என டாக்டர் மெதுவாக ஓடினாலே 156606) IDIGUGOGJ. GOGJIGJ ಇಂ॰ |॰ಗಳು ಇಂಜಿಣಗ ரோக்கியம் பெறும் உடல்
LD LDE} FG பயன்படுகிறது. சுட்ட மஞ்சள் பொடியை பற்பொடிל லுக்கு காலைச் சுத்தமாகக் பாலுடன் காய்ச்சி உட்கொண்டாலும் யாக உபயோகித்தால் பல்நோய்கள் பிரல்களுக்கு இடையில் கொதிக்கும் நீரில் கலந்து மூச்சுடன் உள் குணமாகும்.
தடவினால் குணமாகும் வாங்கினாலும், ஓமத்துடன் சேர்ந்து மஞ்சள் கிழங்கின் சாறு கண் க்கும் இது ஒரு நோய் சுருட்டுப்போல் புகைத்தாலும் தொண்டைப் ணழற்சியை நீக்கும். கும். இது குங்குமம் புண், சளி முதலியவற்றை ஆற்றும்.இது கல்லீரலில் பித்த நீர் சுரப்பதையும் லப் பொருளாகவும் சரும நோய்களுக்கு நோய்க் கொல்லியாகும். கட்டியாவதையும் மஞ்சள் குணமாக்கும்
பு நீர் வற்றிக் காய்ந்து pம் சிறுநீரகமும் பாதிப் கழிவுப் பொருட்களும் ந்து அவை பழுதடைய
ருத்துக்களைக் கூறும் த்தமான தண்ணீரை கும்படி கூறுகின்றனர்.
அதிகாலையில் Tupi.g. -
லென்ஸ் கொண்ட கமரா
பிடித்துள்ளார். இதற்கா ரையும் பொருட்படுத்தாமல் ரில் அலைந்திருக்கிறார். நவ அமைப்பை கொலின் 1ளில் கண்ட மிருகவியல் இதனை உயிருடன் பிடிக்க விர, இந்த அபூர்வப் கொல்லக்கூடாது என்று
விடுத்திருக்கின்றனர். றழைக்கப்படும் கரும்புவி வருடங்களுக்கு முன்னர் குழுவிலிருந்து தப்பி க் காடுகளுக்குள் மறைந்து
புலிகள் ஸ்கொத்லாந்தில் புலிக்கும் ஸ்கொத்லாந்துக் ருவகை "பெரும் பூனை டையில் ஏற்பட்ட தொடர் ப்பிராணி ஒருகலப்பினப் கலாம் என்று ஆய்வாளர் இதன் உண்மையினை இம்மிருகத்தை உயிருடன் து அதிகாரிகள் முயற்சிக்
உயிருடன் பிடிப்பதற்கு பெரிய அநர்த்தங்களை மக்கள் கவலையடை
TGITfİJ,6T
- "guJIT” வழக்கு வேண்டுமானால் னா, நாங்கள பணம ஹறி Աort) போடுங்கள். கோட்டுக்கு வரச் சம்மதம் வேறு பொருட்களைக் ஜேர்மனியில் கோபுறுக் பகுதியிலுள்ள தண்டனையும் தாருங்கள். ஆனால் என்
வட்டையாடவில்லையே? ஒரு வீதியில் ஒரு மோட்டார் வண்டி 10 வீட்டுக்கு மட்டும் அறிவித்து விடாதீர்கள் கள், காட்டினோம்.இது மைல் வேகத்தில் பறந்தது. பொலிசார் என் தாய் அறிந்தால் திட்டுவார். ?" என்று அந்தக் கட்சி விடவில்லை. அவர்களும் தங்கள் மோட்டார் அவரிடம் கேட்காமல் அவருடைய வண்டியை ண்மணி சீறி விழுந்தார். சைக்கிளில் கனவேகமாகச் சென்று அதிவேக எடுத்துவந்துவிட்டேன்" என்று மன்றாடினார்.
GAITU GOST j600U, LDL-liġiji III. "ஆமா உங்கள் தாயின் வயதென்ன? த ಇಂ® (LD : '? ஹெல்மொட் என்கிறார் பொலிஸ்காரர். திமட்டும் அசரவில்லை : என்ற மாது வயதோ 87 "இந்த "100 வயதாகிறது ல் சொல்லாது என்று வயதில் இத்தனை வேகமாக ஓட்டலாமா? நட பதிலைக் கேட்டவருக்கு மயக்கம்
ப்போட்டுவிட்டார். ஸ்டேஷனுக்கு என்றனர் பொலிசார் வராததுதான் குறை
E. (െ. 10-16,1994

Page 15
  

Page 16
"இதுவரை அவனுக்கும், அவன் நெஞ்சுக்குமிடையே
புதைத்து வைத்த இரகசியக் கதையைச் சொல்ல வேண்டிய நேரம் என்று உணர்ந்தான்"
கு" "ம். " இங்க பார்த் தீங்கள். இந்தச் சிவப்பு ரோஜாவை எத்தனை சிவப்பா, எவ்வளவு மெல்வி அழகா. ரொம்ப அழகில்ல."
"ஹோ.இந்த ரோஜாவா? "அவன் விரல்களில் தாக்கி ரோஜாவை மெதுவாய் தன் விரவிடைக்கு செருகியவாறே கேட்டான்
அ ைப்பூ இதவிட் ே அழகான ரே ஆவ நான் பார்த்திருக்கேனே
அவன் சித்துக்கொண்டே கூற அவள் es
வி எங்கே, எங்கே பார்தீங்க?" ஹோ எங்கேயுமில்ல. இதோ.இதோ என் பக்கத்திலேயே பிங்க் கலர் ஸாரி
அவள் நாணத்துடன்,"போதும்.சும்மா அறுக்காதீங்க அவமானம் தாங்காம ராஜாவெல்லாம் தற்கொலை செய்து கொள்ளும், கேலி செய்தாள்.
இல்ல நித்தி, நெஜமாத்தான் சொல்றேன் இந்த ரோஜா= நீ இது சத்தியம்
வேண்டுமென்றே அவள் கைகளை வாங்கி புறங்கையில் சத்தியம் செய்து அவள் அழகை உறுதி செய்தான். அவள்
இரசித்தாளா?
அவள் மெளனத்தில் ஆழ்ந்திருந்தாள். திடீரென "ரகு.எங்கே அந்த ரோஜாவைக் காஞ்சம் கொடுக்கிறீங்களா? வாங்கியவள் அதை உற்றுப் பார்த்தாள். பார்த்துக் கொண்டேயிருந்தாள் விழிகளுக்குள் முத்தாக தோவொன்று பளிச்சிட்டது. கண்ணிரா? அவன் உணரவில்லை" என்ன நித்தி. TIA Lus IP" அவள் சீரியஸ் ஆனாள். "இத்தன
அன்புடன் தரேன் அறிவது.
இம்மடல் உங்களுக்கு அதிர்ச்சியையும், ஏற்படுத்தலாம் என்றாலும் -ބޮޝީމް ހިމެ 85. இதை நீங்கள் ரவித்துக்கொள்ளத்தான் வேண்டும் இவ்வறனுெம் நல்லறச் சோலையில் உங்களுடன் இணைந்து வாழ்ந்த இந்த இந்து வருட வாழ்க்கை என்க்கு போதுமென்றாகிவிட்டது செல்வச்செழிப்பு டன் ரொம்ப விெயாக வாழ வேண்டு மென்ற ஆசையில்தான் பங்க் மனேஜராக பணிபுரிந்த உங்களை மணந்தேன். ஆனால் என்னுடைய துரதிடம் திருமணமான ஒருசில மாதங்களிலேயே நீங்கள் அந்த பேங்க மனேஜர் உத்தியோகத்திவிருந்து நீக்கப்பட்டுவிட்டீர்கள் இது எனக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. அதன் பிறகு நீங்கள் பார்த்துவரும் உத்தியோகம் எனக்கு திருப்தியை தரவில்லை. காரணம் வருமானம் பற்றாக்குறைதான்.
ஆமாம் அன்றாட வீட்டுச் செலவுக்கே உங்கள் வருமானம் சரியாகி விடுகிறது. அதனால்தான் இந்த முடிவுக்கு வந்தேன். நான் ஆசைப்பட்ட அந்த செல்வச் செழிப்பான வாழ்க்கை என்னை வா என்று அழைக்கிறது. தன்மானத்தைக் கருதி அந்த வசந்தமான வாழ்க்கையை உதறித்தள்ள நான் தயாராக இல்லை. எனவே நான் உங்களைவிட்டுப் போகிறேன். நீங்கள் எனக்காக பல தியாகங்களை செய்து இருக்கிறீர்கள் ஏன் பெற்ற தாயைக்கூட உதாசீனம் செய்துள்ளீர்கள் என் பேச்சைக் கேட்டு உங்கள் அம்மாவை அவமதித்து என்னுடன் தனிக்குடித்தனம் வந்தீர்கள் இதனையிற்று நான் உங்களுக்காக அனுதாபப்படுகிறேன். தயவு செய்து என்னைத் தேடவேண்டாம்
இப்படிக்கு
SJIT.
மடலின் மீதுமேய விட்டுக்கொண்டிருந்த பார்வையை விலக்கிய நரேன், அம்மடலை சுக்குநூறாக கிழித்தெறிந்துவிட்டு கட்டிலில் போய் விழுந்தான். அக்கணம் அவனது அம்மாவின் முகம் அவன் கண்முன்னே நிழலாடியது.
"அம்மா என்னை மன்னிச்சிடும்மா
காலைல மலர்ந்த இந்தப் வாடிப்போகணும்னு
-9||ՔՑՈ
... ሀ0IT60@ህCA)
ருக்கே ரகு"
சம்பந்தமில்லாத கவலை அவள் குரலில் அவனுக்குப் புரியவில்லை. ஏனிப்பிடி இந்தப் பெண் சின்ன சின்ன விஷயங்களுக்கே உணர்ச்சிவசப்படுகிறாள். அது இயற்கை தான்ேம்மா நித்தி." அவ்வளவுதான் ஆவனால் கூறமுடிந்தது. ஆமா.ரகு. அது இயற்கையின் மாற்ற முடியாத விதி. இப்போ என் விைருக்கிற இந்த ரோஜா வாடிப் யே விடுதுன்னு வெச்சிக்குங்க வாடிய топтаса காலமெல்லாம் 60ö,6ል) வெச்சிருந்து கண்ணீர் விடறது இல்ல. அத துர எறிஞ்சு போட்டு புதுசா மலர்ற வேறொரு பூவை பறிச்சு இரசிக்கிறது இதுல எது சரி? -"சரியான கேள்வி தான். சிரித்தான் அவன்.
வாடின பூவுக்காக கண்ணி விடறவன் முட்டாள். அதுதவிர வேறில்லை." கேலியாக பதிலிறுத்தான். ஆனால் சோர்ந்திருந்த அவளது முகம் அவனை தடைசெய்தது. "6T , . 6IT GÖTGOTLDLIDIT நித்தி. என்ன திடீர்னு." ப்ச்.ஒண்ணுமில்ல ரகு சும்மா இந்த ரோஜா." என்று மழுப்பியவள் வழமையான கலகலப்புக்கு திரும்பினாள் அவனால் அவளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எப்போதுமே.
"ரகு, குரல்வர சட்டென நிகழ்கால இ
நினைவுகளுக்கு திரும்பினான்.
"இந்தாங்கம." பதிலில்லாது வாங்கிக்
கொண்டான் டீயைத் தந்துவிட்டு திரும்பிப் போகும் அவளை.மனைவி சுகந்தியை பார்த்தவாறிருந்தான்.
வெறுமை. சுத்த வெறுமை, நித்தியின் இடத்தை இவளால் எப்படி நிரப்ப டியும்? அவளே என் உலகமாயிருக்க வள் எப்படி அங்கே இடம் பிடிப்பாள் அவன் தானாக தலை அசைத்துக் கொண்டாள். உடல் கொண்ட உறவு இவள், அது மட்டும்தான்.
அம்மா, அப்பாவின் கண்ணிர் காணக் சகிக்காது தாலியிட்டு கொண்ட வெறும் பந்தம் இவளுக்கும் எனக்கும்.
உயிர் உயிரில் கலந்து ஜென்ம ஜென்மமாய்த் தொடரும் பந்தம் எனக்கும் நித்திக்கும். ஆமாம்
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஜன்னல ாடாகத் தெரிந்த வெளி உலகம் : கையிலிருந்த டையரியைக் கவிழ்த்து வைத்தவன் கண்ணயர்ந்தான்
சோகமான கனவுகள்.எல்லாமே சிவப்புச் சிவப்பாய்.ரோஜாக்கள், முட்கள் ரகுவின் விரலில் ரோஜா முள்ளொன்று கீறுகிறது. சிவப்பாய் இரத்தம். துளித். துளியாய் வடிகிறது.
சுகந்தி நிற்கிறாள். Gaaset கட்டியபடி, "நித்தி. நித்தி." ரகு அழைக்கிறான். அதோ.தெரிகிறாள் இல்லை ஓடி வருகிறாள். ஆனால் ஆனால், சுகந்தியைக் கண்டதும் மெதுவாய் மெதுவாய் அவள் தலை கவிழ்கிறது திரும்புகிறாள். "போகாதே நித்தி இவன் அலறுகிறான். "அதோ அவள் அவள் சுகந்தியை சுட்டிக்காட்டியபடி நித்தி நிரந்தரமாய் மறைந்துவிடுகிறாள்.
தாரம்தான் பெரிசுன்னு தாயை உதாசீனம் பண்ணிட்டு வீட்டைவிட்டு வந்த எனக்கு இறைவன் பவித்ரா மூலமாக நல்ல தண்டனை கொடுத்திட்டான். நான் உனக்குப் பண்ணின பாவத்துக்கு இந்த தண்டனை எனக்குப் போதாதும்மா உன்னைப் பிரிஞ்சி வந்த இந்த அஞ்சி வருஷத்தில ஒரு நாள்கூட நான் உன்னை வந்துப் பார்க்கிலியே இந்தப் பரவிய பெத்த நீ இப்போ எப்படியம்மா இருக்கே?
மனதிற்குள் கேள்விக் கணை எழுப்பிய வன், முதன் முதலாக தன் தாயை எண்ணி கண் கலங்கினான். தான் ஒரு அண் என்பதையும் மறந்து அவன் வாய்விட்டு அழுதான்.
அம்மாவே தெய்வம்
ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணி
நெஞ்சை சுடும்.
கதம்ப மாலை நிகழ்ச்சியில் வானலைகளினூடே தவழ்ந்து வந்த அப்பாடல் வரிகள், நொந்து போயிருந்த அவனது உள்ளத்தை மென்மேலும் ரணமாக்கியது. வீட்டைவிட்டுப் போக வேண்டாமென்று கதறிக்கதறி அழுத அம்மா என்ற அந்த அன்பு தெய்வத்தை நினைத்து அவன் தலையணை நனையும்வரை அழுதான்
மனதில் சுமையைத் தாங்கி இருந்த நரேனை தாங்கியவாறு பஸ் விரைந்து கொண்டிருந்தது. தாயைப் பார்க்கப் போகும் சந்தோஷத்தில் அவன் உள்ளம் இன்ப வானில் சிறகடித்துப் பறக்கலாயின. பஸ் இப்போதே வெல்லம் பிட்டியை அடைந்து விடாதா என்று அவன் மனதிற்குள் சின்னதாய் ஒரு ஏக்கம். யாருக்காக தாயை விட்டுப்பிரிந்து வந்தானோ அவளே அவனை கைகழுவிவிட்டபோதுதான் அவனால் தாயின் அன்பை உணர முடிந்தது. மனைவி என்ற அந்த மாயவனின் பேச்சைக் கேட்டு தாய் வீட்டை விட்டு தனிக்குடித்தனம் வந்த அந் நாளை அவனால் ன்னமும் மறக்க முடியவில்லை. அவன் மனம் அந்த நாளை அசை போட்டுப் பார்த்தது.
சிறு
"நித்தி முன பக்கத்தில் படுத்தி பார்த்தான் "பாவம் ! எனக்காகவே வாழ் அந்த அழகிய முகத் மனதை நெகிழ வைத் எழுந்து ஜன்னலை சில்லென்ற காற்று ( கம்பிகளைப் பிடித்த மனம் துணுக்குற்றது மூலையில் சிவப்பு ரோஜாக்கள். இத்த L Πής Σομμήςύ L இல்லை. இத்தனை
// செடி இன்று பூத்திரு மனதின் அடிவ தேங்கியிருப்பதாய் கலண்டரைப் பார்த்த விட்டான். "ஆகஸ்ட் தினம் எப்படி மற மறந்துவிட்டேனே. பூக்களை மீண்டும் நான் மறப்பேன் என் மனம் அது பாட்டுக் தொடுத்தது. பாத்ரூ
இந்த ஷர்ட் 呜,9仍 I鼻é சொல்லிக்கொண்டி கண்களுக்குள்.
"ஏன் நித்தி.ஏ அவன் மானசீகமாய் பதில்?
ஈரம் சொட்டிய துவட்டியபடி மீண் பார்த்தவன் திடுக் மொட்டையாய் நின் சிவப்பு ரோஜாக்கள் கனவா? நிஜம்தான்
LI TG UT IT கத்தரித்துவிட்டா தயாரானான். "கொஞ வந்திடறேன். கு "பொறுங்க ரகு" சுகர் ஒலித்தது. வியர்த் GLGOT GIGIGILL அவள் கைகளில் சிவ auTL, GLITUGUIT ஆயிரம் வினாக் கெ
"அம்மா உங்க அறிவிருக்கா?
"நரேன் நான் னேன்னு இப்படிக் ရှီး၌ Garet கேட்கிறேன். பவித்ர னான்னு அவமேல "I GIGIGILL பவித்ராமேல எறிகு "அம்மா.இந் எதுவுமே தெரியாது நாங்க இங்க இ பிடிக்கலைன்னா ெ அவளை கன்னாபி அதை என்னால ே நரேன் நீ நெ ஒண்ணும் அவயே அவதான் எப்போ எறிஞ்சி விழுறா ! "உஷ்.எனக்கு நீங்க பார்த்தப் பொ பண்ணிக்கலன்னு அதான் அந்தக் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதை
லுடன் விழித்தவன் ருந்த சுகந்தியை வள்.என்னை நம்பி வள்." ஒரு கணம் தின் அமைதி ரகுவின் தது. தடுமாறியவனாய் த் திறந்துவிட்டான். மகத்தில் அறைந்தது. வனாய் வெறித்தான். தோட்டத்து கிழக்கு சிவப்பாய்க் கொத்து னை கலமாய் இவன் ாமலிருந்துவிட்டதா?
காலமாய் பூக்காத
கிறதா? புரியவில்லை. ாரத்தில் பாறாங்கல் உணர்வு மேலிட ான் "ஓ." படபடத்து 26 நித்தியின் பிறந்த ந்தேன். கடவுளே. அவசரமாய் அந்தப் பார்த்தான் நித்தியை றுதானா நீ மலர்ந்தாய்? கு படபடத்து வினாத் மினுள் புகுந்தான். உங்களுக்கு ரொம்ப மாரனாட்டம் நித்தி நந்தாள் அவன் மனக்
னிப்படி செய்தாய்." அவளைக் கேட்டான்.
தலையை லேசாய்த் டும் ஜன்னலுக்கூடாக என்று அதிர்ந்தான். மது ரோஜாச் செடி. யாவும் மைனஸ்.
T.
அதற்குள் ர்கள் கொடுமை.
சம் வெளிலபோய்ட்டு ரல் கொடுத்தான். தியின் குரல் சன்னமாய் தான். வினவினான். ட்டாள். அதிர்ந்தான். ப்பு ரோஜாக்கொத்து ')." GILDengotlongarter. த்துக்கள் அவன் உள்
93 לחפשפשופ
ரூக்கு கொஞ்சமாவது
என்ன தப்பு பண்ணி கத்துறே." பியைத்தான் நானும் என்ன தப்பு பண்ணி எறிஞ்சி விழுறிங்க?"
சொல்றே, நான் சி விழுறேனா?
வீட்ல நடக்கிறது எனு நெனைக்காதீங்க க்கிறது உங்களுக்குப் ால்லிடுங்க. அதுக்காக னான்னு பேசாதீங்க. பாறுத்துக்க ஏலாது." னக்கிற மாதிரி நான் எறிஞ்சி விழலே ார்த்தாலும் என்மேல ன்னைக்குக்கூட." ால்லாமே தெரியும்மா ண்ண நான் கல்யாணம் உங்களுக்கு கோபம், பத்தை பவித்ராமேல
DUIJF
மனத்தாளில், மெளனமேயுருவாக அவள் நடந்தாள். அவனும் தான் போகவேண்டிய திசை? அவள் சரியாக போனாள்
"இன்னிக்கு நித்யாவோட பிறந்த நாளில்ல? அவள் கேட்டாள். எப்படி? "ஆ.ஆமா.நி. உனக்கு." TC) தடுமாறினான். "ஏன் டையரியைப் படித்
திருப்பாள். நிச்சயமாய் நினைத்துக் ().J.IIGöSILITGöT.
இதுவரை அவனுக்கும் அவன்
நெஞ்சுக்குமிடையே புதைத்து வைத்த இரகசியக் கதையை சொல்ல வேண்டிய
நேரம் என உணர்ந்தான். டையரியைக் கட்டிலில் கவிழ்த்து வைத்தது என் தவறு." என்னோட் டயரிய நீ ஆரம்பித்தவனை
*、
நிறுத்தினாள். "நீங்க நெப்பது தவறு உங்கட டையரியைவிட நித்தியை எனக்கு நிறைய தெரியும் காரணம் அவ என் உயிர்த் தோழி."
ரகு நிமிர்ந்து பார்த்தான். குழம்பினான். அவள் தொடர்ந்தாள். நித்தி உங்களப் பத்தி எனக்கு நிறையவே எழுதியிருக்கா, என்னப் பத்தியும் உங்ககிட்ட சிலசமயம் சொல்லியிருப்பா, ஆனா நீங்க என்ன அடையாளம் கண்டுகிடத் தவறிட்டீங்க." "சுகந்தி ரகு கண்களை விரித்தான் "எல்லாருக்கும் நான் சுகந்தி, ஆனா என் நித்திக்கு மட்டும் நான் சுகு"
சுகு.சுகு" அவன் தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான். ஆமாம்! அடிக்கடி நித்தி சொல்லியிருக்கிறாள்தான். தன் பெஸ்ட் பிரெண்ட் ஒருத்தி வெளிநாட்டிலிருப்பதாக அவள்தானா? ஏன் இத்தனைக் காலமும் என்னிடம் இவள் சொல்லவில்லை? ஏனிந்த புதிர்?
"ரகு.இத்தனை காலமா நான் உங்க கிட்ட இதச் சொல்லாததற்கு காரணம் நித்திதான்" சுகந்தி சொல்ல அவனுக்கு
தலைகால் புரியவில்லை.
குழப்பத்தின் விளிம்பில் நின்றான். நாக்கு உலர்ந்துபோனதாய் உணர்வு
"ரகு.சின்ன வயசிலர்ந்தே நானும் நித்தியும் ஒன்னா விளையாடி வளர்ந்தவங்க பெரியவனானதும் நா என் போரன்ஸோட கனடா போய்ட்டேன். ஆனா எனக்கும் நித்திக்கும் இடையிலான ப்ரென்ட்விப் ele 34анц GaLG போட்டுக்குவோம் அடிக்கடி அவ ஒங்களப்
Տ
K 3.
次分
R
X
蟹
காட்டுறிங்க இல்ல? இல்லப்பா உன் அம்மாவை நீதப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கே பவித்ராவை GILIGLIT 9.GULLITGOIb பண்ணிக்கிட்டியோ அப்பவே அவளை என் மருமகளா ஏத்துக்கிட்டேன். வீட்டு வேலைகளைக்கூட அவளை செய்ய விடாம, எல்லா வேலைகளையும் நான்தானப்பா செய்றேன்."
"அவளை என் மனைவியாகத்தான் இங்க அழைச்சிட்டு வந்திருக்கேன். வீட்டு வேலைக்காரியா அழைச்சிட்டு வரலே."
"ந.ரே.ன் "இந்த வீட்டில எனக்கும் நிம்மதியில்ல. அவளுக்கும் நிம்மதியில்ல. அதனால் நாங்க தனிக்குடித்தனம் போறதா முடிவு LJødsløML (ELIILD."
"என்ன தனிக்குடித்தனமா? வேணாம் நரேன். வேணாம். என்னை தனியா
விட்டுட்டுப் போயிடாதப்பா, நீநெனைக்கிற மாதிரி இங்க எதுவும் நடக்கல, பவித்ரா இல்லாதை
ம் பொல்லாததையும் உன்கிட்ட G) FITGÜGAV) ருக்கா, தனிக்குடித்தனம் போறோம்னு சொல்றியே எனக்கு உன்னை
SS
R ミ ܠܓ
S.
பத்தியும் எழுதுவ காலங்கள்ல அவ வித்தியாசமான அ அது எனக்குப் அவ இந்த உலகத் சுகந்தியின் கண்கள் மெளனமாய் அழுதுகொ
ப்ளட் கென்னர் வார்த்தை அந்தச் சிட் போலவே அந்த சொல்வி நித்யா அவளது சுவாசா பெறும் காலத்தை உணர்ந்தி உரைதிருந்தான் ܒ ܟܠܗ ܦܸܢ மறைத்தாள் அவன் க ை இதுதான் அவள் இலட்சியம் "நீ போனாலும் நான் திருமண கொண்டுவ வென் என்ற வாக்கு அவன் வரவிருந்து வரவதை அவன் 1 - ܡܢ ܕܢܨܒ ܒܸܠ. ܝ ܒ ܒ ܦܢ வாழ்கிறான். ஆனால் மனமும் இறந்து போனதா உணவு உட் எதிலுமில்லை . 1 ܒܬܐ ருசிப்பதேது?
"a 甲喹 -*( வந்தபோது நான் ஒரு சிக்கி ஆஸ்பத்திரியில பியூன்ரலுக்கு வர சந்த போச்சுது, ஆனா அவ
சப்பட்டதை நான் நிை |- ருக்கேன், அத நெனச்சு பார்த்த சாந்தப்படுது." எது-என்று கேட்கு மனநிலையில் அவனில்லை. "அதுதான் அவ போனாப்பிறகு உங்கள நான் மன முடிச்சு அவளால் தொடர இயல வில்லை விம்மல் எழ மூச்சு சற்றே சிறைப்பட்டதால் தவித்துப்போனாள்
உங்க -ல்ல நானும்
சம பங்கெடுத்து அவ விட் இடை வெளியை நிரப்பிக்கொ நான். நான்-யானு
தெரியாமலே இருக்கணும்னு நெனச்சா என்னால என்னை - முடியல. காரணம் நாளுக்கு நாள் தி என்ன விட்டு விலகி விலகிப் போறது உணர்ந்தேன். உங்கள என்னோட மீண்டும் இணைச்சுக்க என்னை அடையாளப் படுத்துறத தவிர வேற வழியில்லன்னு நெனச்சேன்" அவள் முடித்து தலை குனிந்தாள்.
ஓ. நித்தியின் நிழலா. இது நிஜந்தானா? இனம் தெரியாத பெருமூச்சை வெளிவிட்டவன் மெளனத்தை மட்டும் கலைக்கவில்லை. நித்தியின் கல்வன நிச்சலனமாய் மோனத்தில் ஆழ்ந்திருந்தது "இந்தாங்க ரகு கையிலிருந்த மலர் கொத்தை கொடுக்க தன் கையை நீட்டினாள் நிமிர்ந்தவனும் கையை நீட்டினான்.
வாங்கவில்லை. அவள் கையைப் பற்றிப் பிடித்தவன் 'ரெண்டு பேருமா சேர்ந்ே வைப்போம் மெதுவான குரலில் இரகசியம் போல்சொல்லி முழந்தாளிட்டான்
இணைந்த கைகளின் இடையிலிருந்த அம்மலர்கள் மெதுவாய் மெதுவாய் தம்மை நித்தியாவின் கல்லறையின் முதுகில் சாய்த்துக்கொண்டன. இனிநித்யா= சுகந்தி ரோஜாமேல் கண்ணிர் துளி பட்டுத் தெறித்தது விடை அதுதான்.
விட்டா வேற யாரப்பா இருக்காங்க என் நிலையை கொஞ்சமாவது யோசிச்சிப் பார்த்தியா?
"இந்தா பாருங்கம்மா எனக்கு என் வாழ்க்கைதான் முக்கியம், பவித்ராவுக்கு இந்த வீட்ல இருக்கபிடிக்கல. அதனாலதான் இங்கிருந்து போறதா முடிவுபண்ணினேன்." "அப்படின்னா பெற்ற தாயை தவிக்க விட்டுட்டுப் போறதா முடிவு பண்ணிட்டியா? சரி போ என்னைக்காவது ஒருநாள் இந்த அம்மாகிட்ட திரும்பி வரத்தான் போறே உன் தவறை உணர்ந்து இந்த அம்மாவை நெனைச்சி நீ அழத்தான் போறே
பெற்ற மனம் பித்துபிள்ளை மனம் கல்லு என்பார்களே அது எவ்வளவு பெரிய உண்மை தாயின் கண்ணிரை பொருட் படுத்தாது மனைவியின் திட்டப்பட அவன் தனிக்குடித்தனம் வந்துவிட்டான்
o பஸ் நடத்துனரின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்த நரேன், தான் இறங்க வேண்டிய இடம் வந்து வீட்டை உணர்ந்து பஸ்ஸில் இருந்து : வீடு நோக்கி நடக்கலானான்.
வீட்டுமுன் சனக்கூட்டம் நிரம்பி இருக்கக்கண்டு ஒருகணம் திடுக்கிட்டுப்போன நரேன், அவசர அவசரமாக கூட்டத்தை விலக்கியவாறு உள்ளே சென்று பார்த்தான் அங்கே அவனது அம்மா பிணக் கோலம்
பூண்டிருந்தான். "அம்மா." அந்த வீடே அதிரும்படி அவன் சத்தமிட்டான்.
"அம்மா உங்க காலைப்பிடிச்சி
உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னு ஓடோடி வந்தேனே, இந்தப் பாவி முகத்தில முழிக்கக்கூடாதுன்னு போயிட்டீங்களாம்மா கடவுளே.என் உயிரை எடுக்காம ஏன் எங்கம்மா உயிரை எடுத்தே அம்மா உங்க மகன் வந்திருக்கேன் என்னைப் பாருங்கம்மா ஐயோ எங்கம்மாவின் இழப்பை என்னால தாங்க முடியலியே நான் என்ன செய்வேன். அவன் துடித்தான் துவண்டான் அழுதான்
ஆண்டாண்டு தோறும் -9 (Pg. புரண்டாலும் மாண்டார் வருவதுண்டோ?
( 'G. 10-16,1994

Page 17
  

Page 18
IDலைச்சாரல் காற்று பிடரியில் தொட்டு குளிராய் உசுப்பும்
மரங்கள்மீது அமரும் பட்சிகள் அமைதி காக்கும் குழவின் தடை உடைத்து ஒலிஎழுப்ப எழுப்ப நிசப்தம் தகரும்.
எதையும் செவி organsi LDL
骷 புலன்கள் அடவி அவதில்
ருந்தான்
ܒܝܬܐ) ܦ___gsமலைசாவின் நதியில் நீ எடுத்துச்செவி மரகதவல்வி ம்பொன் சிலை உத்தாள் அசைந்து வந்த
பாதங்கள் பட்டு லுங்கும் சத்தம் அடக்கி பாத சிவப்புகள் ஒலி எழுப்ப நடத்து
இடுப்பின் மர வளைவில் தங்கக்குடம் தந்தது. அதோடு
சேர்த்து மூன்று குடங்கள்.
உயிருள்ள இரு எழில் குடங்கள். காமன் பண்டிகைக்கு அழைப்பு விடுக்கும் மார்பெழில் குடங்கள். மூன்றாவது நீர் எடுக்க அவள் எடுத்து இடையில் தாங்கிவந்த
தங்கக்குடம் நீர் கோலும், அவள் தந்த உடல் மீதிருந்த இரு குடங்களோ கண்டவர் உயிர் கிள்ளி உணர்வுகளை அள்ளும்
மரகதவல்வி என்னும் மகரச் விய படைத்த சிற்பி அதன் எழுத்துக்குகழே கடுமையாக உழைத் திருப்பாளே கடும் கரிசனம் எடுத்து செலுத்தி வடத்திருப்பானோ என்று கவிஞர்களுக்கு குறும்புத்தனமாய் கற்பனை விட
மரகதவி வளைப் பார்த் தான் அவன் இளைஞனாக இருந்தான். Сабы — 354 шілдір Зштар உறுதியாய் தெரிந்து
இந்த வயதில் துறவு ஏன் எந்தப் பண்ணும் காதல் கொள்ளும் கனவுக்கு லக வாழ்வு கந்தது எதற்கு
மரகதவல்வின் பாதங்கள் தாமாகவே முனிவன் நோக்கி வந்தன.
G
LD525 I 7 LITT UT 25 AD துர்ப்பாக்கிய நிலைக்காக நான் எண் விடுவதைத் தவிர வேறு வழியே இல்லை
-காட்சி மாற்றம்နှီး அரண்மனை-யுதிஷ்டிரர் வருகிறார்
aussissio GMLJINALILÜLITTI த வாழ்க மகனே! என் அருகில் வந்து அமர்ந்துகொள். நான் மிக நெருக்கடி ான கட்டத்திலுள்ளேன். மகனே! நீ எனக்கு உதவ முன்வரவில்லையானால் தற்கொலைதான் எனக்குள்ள ஒரே
te புதிஷ் கட்டளையிடுங்கள் பெரியப்பா கட்டுப்பட்டு நடக்க காத்துக்கொண்டி ருக்கிறேன். திருத கவனமாகக் கேள் மகனே என் தம்பி பாண்டு உலகின் பெரும் பகுதியையே வென்றவன் நான் கூறிய பின்னரே ஆட்சி பீடமேறியவன் அவனுடைய புத்திரர்களான உங்களுக்கே ஆட்சிபீட மேறும் உரிமையுமுண்டு யுதிஷ்: பெரியப்பா தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறேன். முன்னுரைகள் எதுவும் (3G GSILIIGLDI திருத முன்னுரை அவசியமே மகனே இந்த அரியாசனம் எனக்குரியதல்ல Gö பாண்டுவின் பிரதிநிதியாகவே స్త్రీ அமர்ந்துள்ளேன். நான் எடுக்கும்
ಮೌಯ್ತಿ ஆ%துற
அல்ஜல்ஜல்சிலம்பொலி முனிவன் செவிக்குள் புகுந்து அவன் சித்தம் தொட்டது. மற கேட்ட சிலம்பொலி மற முனிவன் மனதை அடக்க மூச்சை உள்ளே இழுத்துப் பிடித்தான்.
ஜல்.ஜல்.ஜல்
ப்போது சிலம்பொலி மேலும் அருகில் வந்து கேட்டது.
நிச்சயம் ஒரு பெண்ணாகத்தான் இருக்கவேண்டும்.
அழகானவளாக-அற்புதமான எழிலான வளாக இருப்பாளோ?
செம்பருத்தி சாறு எடுத்துபூசிக்கொண்ட பாதங்கள் சுமக்கும் சிலம்புகள்தான் ஜல் ஒலி எழுப்பி சலனப்படுத்துகின்றனவோ? முனிவன் மனது காற்று முத்தமிட சிலிர்த்து அசையும் மலைச்சாரல் மரத் தளிர்கள்போல அசையத் தொடங்கிற்று
இப்போது ஜல் ஜல் ஒலி அடங்கிப் போயிற்று.
மரகதவல்லி அசையாமல் நின்றாள் வீங்கிப் புடைத்த தோள்களும், ஆண்மையின் திமிராக விம்மி பருத்து பாறைத் துண்டங் களாக தெரிந்த முனிவன் மார்பும், உலையில் போட்டு அடித்து வார்க்கப்பட்டது போன்ற வலிய அவன் கரங்களும், அந்தக் கரங்களை வயிற்றின் குறுக்கே மடித்து அவன் இருந்த தோரணையும் மரகதவல்லியை மயக்க வல்லியாக அடித்துப்போட்டது.
"இவன்தான் உன் ராஜகுமாரன் வன்தான் உனக்காக என்று படைத்து அனுப்பப்பட்டவன். இவன்தான் உன்னோடு ஏழெழு ஜென்ம பந்தம் உள்ளவன்
போ மரகதம் அருகில் போ மரகதவல்லிக்கு யாரோ ஆணையிடுவது (BLIGU
மறுக்கமுடியாதுபோல் இருந்தது. இடைக்குடம் இறக்கி மெல்ல சப்தம் வராமல் தரையில் வைத்தாள்.
செல்லடி பெண்ணே விண்ணவர் வாழ்த்துவர். மண்ணகத்தார் போற்றுவர்.
மரகதவல்லிக்குள் ஒரு குரல் எழுந்து உத்தரவிட்டது.
நீரோட்டம் அடித்துச் செல்லும் ஒடம்போல மரகதவல்லி அந்த குரல் இடும் உத்தரவு உந்தித்தள்ள முனிவனை நோக்கி முன்னேறினாள்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
தொடர்ச்சி
தீர்மானங்களும் பாண்டுவின் சார்பாகவே -960լոպն புதிஷ் மிகவும் Οι Τιμ ΙΙΙΙΤΙ திருத மகனே இவற்றை துரியோதனனிடம் கூறமுடியாது காது கொடுக்கும் தன்மை அவனிடம் கிடையாது. அஸ்தினாபுரியை என்னால் அவல நிலைக்குள்ளாக்க முடியாது. எனது முன்னோர்கள் முன் தலை குனியாத நிலையில் நான் 皺 உலகை விட்டுச் செல்ல வேண்டும் நாட்டை உன்னிடம் ஒப்படைத்தால் துரியோதனனின் அகம்பாவத்துக்கு eᎦᏓ6lᎢtᎢᏧ. வேண்டும் அவனிடம் கொடுத்தால் உங்கள் ஐவருக்கும் அநீதி இழைத்தவனாவேன். ஒரே குடும்பத்த வர்கள் ஒன்றாக வாழ்வதால் இத்தகைய பிரச்சனைகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. ஆகவே அமைதிசமாதானம் நிலைபெற வேண்டி அஸ்தினாபுரத்தை இரு கூறாகப் பிரித்து இருவருக்கும் அளிக்கத் தீர்மானித்துள்ளேன். யுதிஷ் நாட்டைப் பிரிப்பதா? வேண்டாம் பெரியப்பா துரியோதனனே நாடு முழுவதையும் ஆளட்டும். திருத மகனே உனக்கு அநீதி இழைக்க என்னால் முடியாது. அஸ்தினாபுரியை
விசனப்படுகிறீர்களே
OOOOOOOO
முனிவன் மன துறவறத்தின் கட் தொடங்கியது.
மனமென்னும் கொம்பு உயர்த்தி
'GIE (33. விசாரித்தது.
மற தேடுதல் Wးမှူးကြီး காட்டுகி என்னோடு ஒத்துை உடல் மீது ஆசை good 2011
முனிவனுக்கு ஆவேசமானது.
மரகதவல்லி ட முனிவனை நோக்கி
-ஜல்ஜல்ஜல்வருகிறாள். ஞா GOLD.
உன்னில் பற்றி பற்றுவைத்தலும் து எனக்கும் தாகம் உண்டு.
t
எனக்கும் மோ வேகம் உண்டு.
முனிவனுக்குள் மெல்ல மெல்ல து வெளியே வந்தது.
இப்போது மரம் குரல் உத்தரவிட்டது தேக்குமரத் தே கொடு, உன் மன்னவ மார்போடு அணைத் முனிவன் முன் அமர்ந்தாள்.
முனிவனுக்குள் இரு கண்களை முடியி கண் வந்தவள் த தன்னையே உற்றுநே முன் நெற்றியின் கண்ணிலிருந்து வரு போல முனிவன் உ6 எனினும் பிடி இறுக முடியபடியே மரகதவல்லி நீட்டினாள்.
கரம் நடுங்கியது. அச்சம் தந்தது. புதிய
தயங்காதே. அ தொடு, அவன் சித்தத் குரல் உத்தரவிட் தொட்டாள் அவ இடது கரத்தால் தெ முனிவன் சிலிர்த் குளிர்ந்தது.
D 61(361 p 600IJ தொட்ட இடம் தொடாத இடமெங் விழுந்ததுபோல் சூட முனிவன் விழ களை திறந்துவிடுமாறு ஆரம்பித்தன.
மரகதவல்லி தே மெல்ல இறக்கி முனி விரல்களால் வருடிை உடைந்தது இை விழி திறந்தான்.
திறந்த விழிகள் என்னே பேரழகு உடல் என்று புறம் : GLITG3607662
ஞானவெளிச்சம் இருக்க, கண் இருந் வேறெங்கோ தேடிய 'சொர்க்கம் செல்
P 667607LID -916 துரியோதனனுக்கு காண்டவ பிரஸ்தத் ஆனால் அவன் எ GAJUbbLJIL 9/60) புரியின் நிழலான எங்கேயும் போ காண்டவ பிரஸ், உன் நாடாக அை நீ கைவிடமாட்ட நன்றாகத் தெரியு யுதிஷ் தங்கள் கட்டன
GLIfuL'ILIII îNGSTGOT 60ofÓILIITIL நாதியற்றவன் தானென நாட்டினைப் பிரித்திட தன் மகன் மீது கொன் பின்னவன் மைந்தரைப் unavoasă îsioara ஆண்டிடும் உரிமையை அத்தினாபுரமெனும் அரைகுறையாகவே அ (தொடர்
榭
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L L L L L L L L L L L L L L LS
அவன் போட்டிருந்த 453,6061 அறுக்கத்
மாடு அடங்க மறுத்து ழுந்துகொண்டது. த ஜல்.ஜல் மாடு
உனக்கு ஏன்? ஞான
றன். ஆசை உடைத்து 2. மனமே பிணமாகும் னக்கு ஆகுமா? அறு.
ச்சு முட்டியது. மாடு
ாதம் தூக்கி வைத்து முன்னேற
னம் என்பது காதலிலும்
லாமல் அடுத்தவர்மீது வறம்தான். உண்டு. எனக்கும் பசி
கம் உண்டு எனக்கும்
அடங்க மறுத்த மாடு வற வேலி மேய்ந்து
தவல்லிக்குள் அந்தக்
கம் தொட்டு வருடிக்
ன் இவன்தான் எனவே
துவிடு
முழந்தாள் மடித்து
அசைவு தெரிந்தது. Ա5/55/19WL0 (Մ6MIDITE/g/ ன் முன் அமர்ந்து, ாக்குவதை காட்டியது. மையத்தில் அவள் ம் ஒளி தாக்குவது Billb5/IGir. வாதமாக விழிகளை இருந்தான். ப்போது தன் கரம்
ஆண்மகனின் சமீபம் அனுபவம் தந்தது.
வன் கனவு கலை. தை உன்மேல் திருப்பு L凯· ன் வலது தோளில் ILLIT67. தான். வலது தோள்
சி தீயாய் எழுந்தது.
குளிர்வதெப்படி? கும் உடல் தீயில் க இருப்பதெப்படி? கள் இமைக்கதவங் ஆர்ப்பாட்டம் செய்ய
1ளில் இருந்த கரம் னின் மார்பு தொட்டு II6.
இமைக்க மறுத்தன. இதையா பிணமாகும் ள்ளி துறவற நிலை
இவள் விழிகளில் தும் குருடாய் நான் மடமையன்றோ? இவளே புரவியாக KKKKKK
து உன் தமLயான யயாதி நாட்டையோ, தையோ கொடுக்கலாம். ன்னையும் அவனுடன் ப்பான். அஸ்தினா என்னால் இங்கிருந்து
முடியுமா? ஆகவே ம் சென்று அதனை த்துக்கொள் என்னை என்பது எனக்கு LDSGGOT ாப்படியே நடப்பேன்
கூறியே ணிந்தனன் மன்னவன்
பாசித்தால
ன்னிலை வைத்தனன். மீண்டுமொருமுறை டைந்திபாவண்ணம் ரிய நன் நாட்டினை ரித்திட விதித்தனன்.
ருக்க நான் வேறு எந்த புரவிக்காக தனித்து தவமிருந்தேன்?
முனிவன் தன் துறவற எண்ணம் துறந்தான்.
மார்பில் பதிந்திருந்த அவள் கரம்மீது தன் கரம் வைத்து பற்றினான்.
"பிரபு” என்று மயக்கமாய் அழைத்தாள் மரகதவல்லி,
"பெண்ணே உன் பெயரென்னவோ? குரல் ஆசை வெள்ளத்தில் அடிபட்டு தழு தழுத்தது.
"மரகதவல்லி, பெயர் பிடித்திருக்கிறதா մՄվ?"
கேட்டாள். முனிவன் தோளில் சாய்ந்தாள். அவன் கழுத்தில் நுனிநாவால் மெல்ல மெல்ல வருடினாள்.
"பெயர் மட்டுமல்ல இந்த பேரழகும் பிடித்திருக்கிறது. இந்த ஆடைகள் நம்மை ஏன் பிரித்திருக்கிறது? கரை காணாத நம் காதலுக்கு இன்று ஆரம்ப விழா இடையிலே
தவறி விழுந்தான்
இந்த ஆடைத் திரைகள் அவசியமா பெண்ணே
முனிவன் அவள் மேலாடையில் தொட்டான்.
மரகதவல்லி தடைபோடவில்லை. மேலே மரங்களில் இருந்து உதிர்ந்து விழுந்த சருகுகள் அவள் தேகம் நோகாமல் தாங்கிக்கொள்ள முனிவன் நிலவை மறைக்கும் மேகம்போல தந்தத் தேகம்
அதற்கு ஆண் பட்சி சொன்னது "பற்றிவாத நிலையே தவம் அதுவே துறவு இவன் பற்றுள்ளவன் பற்றுள்ளவன் துறவுக்கு வந்தால் பற்றிக்கொள்ள பற்றுள்ள பொருள் கிடைக்கும்போது - உன் தவம் கலைப்பான்
ஆண் பட்சி செவ அதைத்தான் திருவள்ளுவரும்
ரூபா 50/= வழங்கப்படும்.
G) FITGöIGOTIIII.
மறைத்துக் கவிழ்ந்தான்.
மரத்தின் கிளைமேலே இருந்த ulag இயல்பாகும் தேன்:
இரண்டு வெட்கப்பட்டு நகைத்தன மயலாகும் மற்றும் பெயர்த்து
பெண்பட்சி ஆண் பட்சியிடம் கேட்டது.
குறள்-344-அதிகாரம்-3
"இந்த துறவி ஏன் ஆசைக்கடலில்
இடமிருந்து வலம் 1. ஒவ்வொரு மனிதனுக்கும் இது 1. இருந்தால்தான் வாழ்வு சிறக்கும் 2
மேலிருந்து கீழ் ஒரு திரைப்படத்தின் பெயர் தேர்தல் வந்து விட்டதால் இதற்குக்
6 TGÖTLIITĪTIEGT. ಆಫ಼್ *
பதவிக்குப் போட்டிபோடுபவர்களை 4、 சிவபெருமானின் ழுத்தில் இது இதற்கு ஆசைப்படுபவர்கள் என்றும்
இருப்பதாகக் கூறுவார்கள் 5, 9 கூறுவதுண்டு.
இதுவும் பறக்கும். 4. உழைப்பவன் சிந்தும் முத்து என்றும் 6. aյժantaeլմ Շ= նպմ, eյուeրն 0) аттар аралпtb.
செய்யும் 5 நிமிர்ந்து எதிர்க்கும் குணம் இதற்குக் 8. பகவுக்கு இதன்மேல் பிரியம் கிடையாது.
11 ஏளனம் என்றும் கூறலாம். 7. இதுவும் சமீபத்தில் வந்த திரைப்
படம்தான். (குழம்பியுள்ளது) 9. இது வந்தால் வெள்ளமும் வரும். 10. ஆரோக்கியத்திற்கும் நல்லது
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 16.07.1994க்கு முன்னர் எமக்குக் டைக்கும்படி அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-57 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
FIf WITGOT GYNGODLa5 61:
குறுக்கெழுத்துப் போட்டி இல-55க்கான
1. H 2 ඉය. 4.
LI || 6095 || ULI b
LDIT * H GAO I GOLD
6. u Lib
Lib 7 @ Ꭷ1 | 601 Sl ரு ல் 8 or 9 gun தி 10. 65
குறுக்கெழுத்துப் போட்டி இல55இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள் 1. மேரி கிறிஸ்டினா எல்டன் 6. எல்.நசார்
திருகோணமலை. நீர்கொழும்பு 2. வி.அருந்தவச் செல்வன் 7 ச.அசோகமித்திரன்
கொழும்பு-06. கண்டி 3. ஏ.எம்.மஸாஹிர் 8, எஸ்.ஜெனிபர் கொழும்பு-09. LID GÖTGOTITIT. 4. ஆர்.தேவராஜ் 9. அஜித் கிரஹாம்
மட்டக்களப்பு. புத்தளம். 5. ஹரூசியா ஹாசிம் 10. ஏ.கார்த்திகா
கலேவல. கற்குடா இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
( (). 10-16,1994

Page 19
  

Page 20
=-ப- உ
. ܗܘ ܕ ܕ ܐ ܒ சின்
A itu
P na מוד קשה - ביישיש
a
| || LHL Exxx wasuwan Larry J.M. KWO Iraan
= வரும் காற்றை வாரிந்துள்ளார் ஆ LHI JHI ா கொடிாேட்டிக்கொடுதாம்பே
பெய ட்ெடியபடிந்திருக்கிார் Hill
- JIWA. DO உள்தான் இவர்கள்
கதா பிரம் 1 நார அறிய
ரெய்கரு உவப் ரெதிர்கள் ாரெதிரா நரப் பொது தி திர
ரர்ெபார்தி ரபார்கர நடுநரின் வட் திரும் ார் அந்தப்படுகிா அதிர்
A g namn 2
1ற்ா ர
ர * ரா ர்ெ
ார்ரா து சாரா ாரர
-
பாதும் இ பெப்ர் ர +.110]50[ 510:17 பெர்ரர் தி 1 அர ர மாதி :
。 திெர் ாந்து
H ாரத்துவிடும் பிப 1:
டாட்
*இ ெ माता की।
இதி
ரா ரடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

॥ பிய பட
T TITJI IMllllllll li வட பிந்த
ான்
பற் Alamu
துவ புதி
էր դա իր - -
It is
திரான்
திர
து ரிந்
தெரி திர | |
தி
S q q q S S S q q A S