கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.08.21

Page 1
stered as a News Paperin Sri Lanka
[22ଥି32; E.
RANKAS NAVN
* தமிழ்க்கட்சிகளின் முழ
எக்ஸ்ரே ரிப்போர்ட்
 
 

பந்தம் 飞。 பக்கம் 20 suit)
*.21271°4
| ΟΠ Πρου
MAW W UT
と 喜雷 क्| | | | | |e:
Umsindig itu uji ini

Page 2
  

Page 3
  

Page 4
事
D06vШТОITIOTifligi
வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் கடந்த 2 வருடங்களாக மாந்திரீகத் துறையில் நிலையான சேவை
உண்மையை அறிய நேரில் வாருங்கள் உங்கள் குறை என்ன? வாழ்வில் நிந்திப்பா? வறுமையில் தவிப்பா? இஷ்டதேவவைகளில் குறையா? இஷ்டப்பட்டவனையோ, இஷ்டப்பட்டவளையோ தீர்க்கமாகவே அடைந்து தீர
பின் இன்னலாக வரும் தறுவாயில் எதி சலுக்கு ஏணிப்படியாக பற்பல உற்சாடனங்கள் உா இன்னும் வசிய ரொஃபி, தீர்க்க (Up qui y a 9.ULL.L. ஆஸ்துமா நோய், தீராத நோய்கள் அ அக்கும் அம்மனி வாருங்கள். கொழும்பு கொட்டாஞ்சேனைவி முதல் அவரை நிச்சயம் சேவையில் இருப்பேன். இத்தினங்களில் பூஜைகள் ஆராதனைகள், அன்னையின் அன்பு அரவணைப்பு ஆசிவாதங்கள் பெறலாம். அதுமட்டுமல்ல. எமது பிரிவில் கைரேகை நிபுனத்துவம் ஜாதகக் குறிப்பு எண் ஞான என்பதற்கு நேரில் வரவும்.
வறியவர் எனக்கண்டால் எமது தாத்தில் தனி இடம் உண்டு.
| வருடத்திற்கு ரூபா 440/-
மட்டுநகரில் பொலிஸ் பிரிவினர் செய்தியாளர் சந்திப்பொன்றில் அனைத்து கட்சி பிரசுரங்களையும் எழுத்துக்களையும் அகற்றுவோம்' என ழுரைத்தனர். மட்டு-திருமலை : கோட்டமுனைப் பாலத்திற்கு அணித்தாகவுள்ள வீதிகளில் கண்னும் குத் தைத்த வெள்ளை எழுத்துக்களை தார் கொண்டு அழித்தனர் வ ரொட்டிகளும் உராய்ந்து பட்டன. இவையெல்லாம் விமா காரணம்தான் என்ன சுவர்களில் அலங்கா ஒட்டப்பட்டிருந்த வி சனாதிபதியின் பட நாவா திசைகளிலும் கொடிகள் u argini sin, இது ஒரு புதவி னநாயகம் என ம ப ருகிறார்கள் ஊருக்கு ட டாக்கல்லடி கண்னே ள் கிழக்கு வந்தாறுமூலை விவசாய silajdžпшLI பொருட நடந்தேறியது. வடக்கு ஆளுநர் லயனல் பெர்னா பிரதம அதிதியாக கலந்து காட்சியைத் திறந்து வைத்த டிவில் தான் திறப்பு விழா ட என்றிருந்தது. ஆனால் ஆளுற பிறபகலில் 3 மணிக்குப் பின்னரே வந்து சேர்ந்தார். பிரமு = — , "LP/Te]]a]]] [fle)effở61 u60[9 வழிமேல்ܘlgܤܢ ܤܬ50 ܠܐ ܗܐ ܬܐܬܐ விவைத்துக் காத்திருந்தனர். மனம் வைத்து காத்திருந்து சலித்துப்
வெள்ளத்தில் மூழ்கும் ஆலயம் ம
E.
வேண்டுமா னெனுக்குப்
தொலைபேசி: 052-2508,052-3093,01434225 வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்.
வாழ்க்கைச் சுவடி சாஸ்திரம்,
குறிப்பு இனியும் வேறு என்ன
போனோர் ஆளுநர் உரையாற்றியதும்
அவருடன் அன்புடன் ஒன்றித்துப் TITissin. எப்படி அவரது DOLD?
திருகோணமலை, மட்டக்களப்பு மேற்றிராசன பாதுகாவலரான புனித இஞ்ஞாசியார் ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டு 15 ஆண்டு பவளவிழா குதூகலமாக கொண்டாடப்பட்டது. காலை முதல் LDΠ00)006).100))) விளையாட்டுவிழா மக்களை உற்சாகப்படுத்தியது. திருமலை-மட்டுநகர் ஆயர் அதிவன கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்புச் செய்தார். மட்டக்களப்பு-இருதயபுரம் மாநகர பாலர் பாடசாலை சிறுவர் விளை யாட்டு விழா பாடசாலை முன்றலில் -9J) Luri திருமதிசுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாநகர முதல்வர் செழியன் பேரின்பநாயகம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினார் முதல்வ ருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப் பட்டது. மாநகர ஆனையாளர் விகணபதிப்பிள்ளை இவ்விழாவின் சிறப்பு அதிதியாவார் மட்டக்களப்பு-தாந்தாமலை பூரி முருகன் ஆலய உற்சவம் முடிவுற்றது. இது இனிப்பான செய்தி உற்சவ காலங்களில் அங்கு பதுங்கியிருந்த விசேட அதிரடிப்படையினர் காவடி எடுத்து நேர்த்திக்கடன் முடித்த இரண்டு முக்கிய புவிகளை கட்டு
வீழ்த்தினர் இதேவேளை வத்தைப் புல இரகசியம் இ போலும், * மட்டக்களப்பு வருடாந்த தீ பாக நடைபெ பக்தர்கள் மா கூடினார்கள் ஒரு பகுதியி GOLDALI LOGO) SITGES காவல் அரன் முட்கம்பி வேல் 仍阿凯g 、 இருபுற வழி வீதிக்கு வரக்க படி ஆலய நிர் மன்றாடினர். கிடைத்த பதி பழுதுபார்க்கப் பட்டதுதான். தரிசிக்க வ பாதையினால் கடவுளுக்கும்ஏன் இந்த முல் வரருக்கே வுெ * மட்டக்களப்பு
பொதுத்தேர்த நின்றவர்கள் LIITL-d Toba) வோட்டுக்கேட் GGA IGOGNI OGGIrfai) கல்லூரிகளுக்கு
FITUSIT UT 6007
(மஸ்கெலியா நிருபர்) சாக்கலை நீர்த்தேக்கம் மஸ்கெலிய
நகரையொட்டி அமைந்துள்ளது. நீர்த்தேக்க
அமைக்கப்பட்டபோது மஸ்கெலியா பழை
ம் முற்றாக நீரில் மூழ்கியது.
படத்தில் காணப்படுவது மஸ்கெலியா நகரில் சமுைகநாதர் சுவாமி ஆலயமாகும். சுமா 25 ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட் இவ்வாலயத்தை நீர்த் தேக்கத்தின் நீ மட்டம் குறையும்போது கோடை காலத்தில் முழுமையாகப் பார்க்கலாம்.
தற்போது மாரிகாலம் ஆரம்பித்து விட்டதால் நீத்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர்த்தேக்கம் மட்டத்திற்கு உயரும்போது ஆலயத்தின் கோபுர உச்சி மட்டுமே வெளியில் தெரியும்
LIGOp. அமைந்துள்ள பூ
ஆகக் கூடிய
நன்றி
உண்மையான,
காலஞ்சென்ற
தலைமைப்பிடம் ܨܢ ܡܢ ܒ ̄ܗeaܣ̈r7ܗ -
theilbh (blí) ól fild,it P.K.JITIS) JDGAN இல 162 S S S S S S S S S
தெரிவித்துக் கொள்கிறோம் (மாந்திரீகச் சக்கரவர்த்தி) 點 சிறி துர்க்காதேவி ஆலயம் கொட்டாஞ்சேனை வீதி
32. தினச்சந்தை கொட்டாஞ்சேனை
Tiffair, Giu Biologo) unt. கொழும்பு 3.
ΕAX: 0094 2508,0094 3.093
GOTICIPOU உள்ளும் 9. Big II
ஆறு மாதங்கள் ரூபா 225/- மூன்று மாதங்கள் ரூபா 5/-
நேரடியாக முரசு கரம் சேர் இதோ ஒரு வாய்ப்பு
LLb:
(52 வாரங்கள்) (26. வாரங்கள்) (13 வாரங்கள்) சந்தாதாரராக விரும்புவோர் தங்களது கயமுகவரியிட்ட கடிதமுலம்தொடர்பு கொள்ளவும் %# எம்மால் அனுப்பிவைக்கப்படும்
gorpg antai HNAMURASUARAMAL
|ց,6ոhoo:1775 P.O.BOX: 1772 fluusmrciu Uិ COLOMBO |းဓိုရ်၊ါီ"၊ "ငြိုးမျို’ , ,
நீங்காத நினைவுகளுடன் மனைவிமக்கள், சகோதரர்சகோதரி
மாமி மைத்துனர்கள்
தோட்டத்தைச் சேர்ந்த
தகவல் தெரிந்தவர்கள்
கீழுள்ள முகவரியுடன் தொடர்பு கொள்ளும்
அன்பாகக் கேட்டுக் Galerria
31ம் நாள் நினைவஞ்சலி
நவிலல்
கருப்பை ஆச்சரிசந்தனம் ஆச்சர்
ஊர்கொடவத்தை கருப்பையா ஆச்சாரியின் மகனும் யாழ்ப்பாணம்
பிரமநாயகம் மருமகனுமாகிய கருப்பையா ஆச்சாரி சந்தனம் ஆச்சாரியின் இறுதி ஊர்வலத்திலும் இறுதி சடங்குகளிலும் அந்தியேட்டி கிரிகைகளிலும் கலந்து கொண்டஉற்றார் உறவினர் நண்பர்கள் எமது ஆழ்ந்த துயரத்தில் நேரில் கலந்து ஆறுதல் கூறியவர்கள் அனுதாயச் செய்திகள் அனுப்பிய வர்கள் மற்றும் பலவழிகளில் உதவியவர்
காலஞ்சென்ற
ஆச்சாரியின்
மனமார்ந்த நன்றியை
கொட்டகலை, மண்வெட்டித்
டி.ஆரியதாஸ் STGÖTLIGAIfflair LDCs புஷ்பலெட்சுமியை (16வயது) 18.05.94 முதல் காணவில்லை.
இவரைப் பற்றிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து கசப்பான செய்தி தாந்தாமலை உற்ச ளே நின்று நடாத்திய களுக்கு தெரியவந்தது
மாமங்கேஸ்வரர் தோற்சவ விழா சிறப் து. ஆயிரக்கணக்கான ங்கேஸ்வரரை தரிசிக்க ஆனால் ஆலய வீதியின்
FITAIa) LSLLSof ருந்தனர். இவர்களது Q505 UTATULTA குறுக்கே வரியிடப்பட்டி உதவி அடியார்கள் ாலும் விஸ்தாரமான டியதாக மனம்திறக்கும் ாகிகள் அதிகாரிகளை வேண்டுகோளுக்கு - முட்கம்பி வேலி பட்டு இறுக்கமாக அடி மாமங்கேஸ்வரரை தோர் முள்வழிப் ான் வரமுடிந்தது. மனிதனுக்குமிடையில் வேலி மாமங்கேஸ் Ifjari).
மாவட்டத்தில் UNGU GOULLIT GIGNITI, டுதிப்பென்று நகரின் க்குள் விஜயம் செய்து முனைந்தனர். காலை ாரும், ஆட்களுமாக ள் நுழைவது சர்வ நிகழ்வாக இருந்தது.
цѣті
பெட்டி
பதிவாளர் காரியாலயத்தின் இந்த குறைபாடு
(ஏறாவூர் இறாவூர் ஆறுமுகத்தான் குடி யிருப்பைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான விசயகம் (40) கணவனின் குடி வெறி தொல்லை தாங்க முடியாமல் அலரிப் பருப்புச் சாப்பிட்டு உயிர்துறந்தார்.
சம்பவதினம் கணவன் தனது சைக்கிளை சாராயக் கடையில் அடைவு வைத்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் சாப்பாடு கேட்டு தாறுமாறாக அடித்து வீட்டுப் பாவினைப் பொருட்களையும் உடைத்து நொருக்கியிருக்கிறார். இதைக்
46 Gu
கணவன் குடிவெறியில் தொல்லை! மனைவி தற்கொலை
வந்து இரண்டு மாதங்களே ஆகின்றன.
நிருபர்) கேள்வியுற்ற மகன் ஓடி வந்து பார்க்கும்போது தாய் அடி காயங்களுடன் வீழ்ந்து கிடந்து அழுததைக் கண்டு ஆத்திரமுற்று தந்தைக்கு அடித்திருக்கிறார். இதன் பின்னர் கணவர் தன்னை மீண்டும் துன்புறுத்துவார் என்ற பீதியில் மனைவி அலரிப் பருப்பைச் éFITLʻIL 5)LʻG ՄII006]] அணைத்துக் கொண்டுள்ளார்.
இக்குடும்பத்தினர் இந்தியாவிலும் வவுனியாவிலும் அகதிகளாக இருந்து இங்கு
திருகோணமலை மாவட்ட நீதி மன்றத்தில் 46 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வழக்கொன்றுக்கு அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குல் என்பவரின் சொத்துக்கான ല -- ബി ബി i என்பவருக்கெதிராக 150542ல் இவ்வழக்கு தொடரட்டிருந்தது.
SU | ஆகிய இடங்களிலுள்ள தென்னந்தோட் களுட்பட்ட 3500 ஏக்கர் வி டெ மதியான வீடுகள், இரண்டு ஐஸ் உற்பதி சாலைகள் என்பன கொண்ட 45 ஆதா தொடர்பாக இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வந்ததெனினும் 10.05.62ல் இறுதியாக விசாரணைக்கு எடுக்கப்பட்டு 310562க்கு ஒத்தி வைக்கப்பட்ட பின் எவ்வித தடய முமின்றி திட்டமிட்டு அமுக்கப்பட்டிருந்தது.
தற்போதைய மாவட்ட நீதிபதியின் முயற்சியால் மீண்டும் இவ்வழக்கு
இங்கும் தமிழைத் தேடுகிறோம்! (ஹேவாஹெட்ட நிருபர்) கண்டியைச் சேர்ந்த பாத்த ஹேவாஹெட்ட பிரதேச செயலகத்திலே தமிழ்மொழி மூலமான கருமங்களைச் செய்வதற்கு தமிழ் பேசும் ஊழியர்கள் எவருமே இல்லையென்று புகார் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இந்த செயலகத்துடன், பல கருமங்களுக்காகத் தொடர்பு கொள்ளும், பெருந்தொகையான தமிழ் பேசும் மக்கள் தினமும் பல்வேறு வித அசெளகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த செயலகத்தினால் அடிக்கடி வெளியிடப்படுகின்ற அறிவித்தல்கள் அறிக்கைகள் என்பன யாவும் தனிச் சிங்களத்திலேயே இடம் பெறுவதனால் தமிழ் மொழி மூலமான தொடர்புகள் உட்பட தமிழிலான கடிதங்கள் மீதான கரிசனையும் தாமதமடைவது இங்கு வழக்கம்ாகிவிட்ட்து. இதே நிலை இப்பகுதி பிரதேச பதிவாளர் காரியாலயத்திலும் ஏற்பட்டுள்ளது. ဂွါး။ இந்த காரியாலயத்துடன், பிறப்பு பெறுவதற்காகவும், செல்கின்றவர்கள் தினமும் அங்கலாய்த்தவர்களாக திரும்பி வருவதையும் அவதானிக்க முடிகிறது.
ங்குள்ள பல தோட்டப்புற தமிழ் மக்களையே பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. அரச கரும மொழியான தமிழுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலையைப் போக்க
இறப்பு திருமண பதிவு விடயங்களுக்காகவும் சான்றிதழ்கள்
(திருமலை நிருபர்) விசாரணைக்கு எடுபட்டதைத் தொடர்ந்து 12.07.94ல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலையின் பிரபல சட்டத் தரணி ஒருவர் திட்டமிட்டு தவறான கையாளுகை, நம்பிக்கைக்குக் குந்தக நடத்தை என்பவற்றை மேற்கொண்டதாகவும் விசாரணை முடிவில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குள் கணக்கு முடித்து D Iflujali golf to ளக் கையளிக்குமாறு மேற்படி ட உத்தரவிடப்பட்டுள்ளது. ட் பொறுப்பாளியான அ எனப்படுகிறார் என்று திட்ட பட்டுள்ளது.
திப்பை செய்வ தாயின் பத்து இலட் - வைப்பிலிடும்படி அ ட் நீதிமன்றம் கோரியுள்ளது
சம்பந்தப்பட்ட காரியாலயங்களுக்கு உடன் தமிழ் மொழியிலான கருமங்களுக்காக ஊழியர்களை அமர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு இப்பிரதேசவாசிகள் தினமுரசு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
S LSL SL SL LSL SSL LS SL S SL S LS S SL SL LSS
காப்பாளர் (ரைம்
இப்படியும் ஒருமக்கள் மய பஸ்சேவை பரிதாபமான பயணிகள்!!
மட்டு மக்கள்மயபஸ் சேவை உரிய நேரத்திற்கு கிடைப்பதில்லை. இது ஒருபுறமிருக்க மட்டு பிரதான பஸ் தரிப்பிடத்தில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று நகைப்பிற்கிடமானது கூட்டுறவுத் துறையினரின் வாழைச்சேனை பஸ் ஒன்று மட்டு பிரதான பஸ் நிலையத்திற்கு அண்மையில் வந்து நின்றபொழுது அவ்விடத்தில் நீண்டநேரமாகக் காத்து நின்ற பயணிகள் அந்த பஸ்ஸில் ஏற முற்பட்டனர்.
அவ்வேளை மட்டு மக்கள்மய பஸ் சேவை நேரக்
பர்) பயணிகளை ஏறவேண்டாம் என்று
தடுத்ததுடன் அந்த பஸ்காரருடனும் தர்க்கம் புரிந்தார். எனினும் சில பயணிகள் அந்த பஸ்ஸில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தனர். அந்தக் கூட்டுறவு பஸ் அவ்விடத்தில் வந்து பயணிகளை ஏற்றிச் சென்றது
தோட்டத் தொழிலாளர்களுக்கு தேவை! D LLGOTIAULITJ5 5035TÜL 350IJI LÎD!
தற்போது கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்களில் வேலை செய்துவரும் தோட்ட தொழிலாளர்கள் பெரும் அசெள கரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். காரணம் தோட்டங்களில், கிருமி நாசினிகளையும், களைக் கொல்லிகளையும், தயார்படுத்தி மலைகளுக்கு அடிக்கும்போது எதுவித பாதுகாப்புமின்றி, இவர்கள் பாதிப்படைகின்றனர்.
குறிப்பிட்ட நேரங்களில் விசுறுவதில்லை. கடும் சூடான வெய்யில் நேரங்களையே கையாண்டு வருகின்றனர். விசிறும் பதார்த்தத்தை தயாரிக்கும்போது அல்லது விசிறும்போது உண்பதை நீர் அருந்துவதை இவர்கள் கூடியளவு விரும்பி வருகின்றனர். பயன்படுத்தப்படும் விசிறல் கருவியானவை (KNAPSACKSPRAYER) மேற்கொள்ளப் படும் நிலப்பரப்புக்கு போதுமானதாகவும் இல்லை.
இந்நிலை மாறி தோட்ட தொழிலாளர்களும் சிறப்படைய வேண்டும் தோட்ட தொழிலாளர்களும் தற்காப்பு கவசங்களை பயன்படுத்தி பயனடையவேண்டும். இவர்கள் இந்நிலையில் தொடர்ந்தும் செல்வார்களாயின் இவர்களின் நிலை காலப்போக்கில் கவலைக்கிடமாகிவிடும்
எனவே இது குறித்து தோட்டங்களில் மருந்தடிப்பவர்களின் நலன்கருதி தொழிற்சங்கவாதிகளும், தோட்டச் சொந்தக்காரர்களும் சுகாதார வைத்திய பகுதியினரும் கலந்தா லோசித்து நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
புகைப்பதை வெற்றிலை போடுவதையே
மடுல்சீமையூர், பெசண்முகராஜா
கணித விஞ்ஞான ஏனைய வகுப்புகள்
G.C.E. (OL) LÉllál injjúb ஆண்டுகளுக்கான விடுமுறைகால விசேட வகுப்புகள் உங்கள் வீடுகளுக்கு வந்து பயிற்றுவிக்கப்படுகின்றன.
விடுமுறையில் 8ஆம் தவணைக்கான பாடத்திட்டம் பூர்த்தியாக்கப் பட்டு ஏனைய குறைவான பாடங்களிலும் கவனம் செலுத்தப்படும். குழுமுறையில் ஒழுங்கு செய்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் MAO SAHISSIDUMAAD 29/19. DAAMAA MAAWIWAHA
5, 6, 7, 8, 9,10ஆம்
DODHENGDIDA DDL DAMA BID-DŐD.
S S SS SS SSS SS SS SSSS SS சம்பந்தமாக அவ்விடத்தில் நின்ற பொலிசாரிடம் அந்த நேரக் காப்பாளர் இவ்விடத்தில் கூட்டுறவு பஸ்களும், தனியார் பஸ்களும் வந்து பயணிகளை ஏற்றக்கூடாது என்று தடையுள்ளது. எனினும் அந்த கூட்டுறவு பஸ்காரர் பயணிகளை ஏற்றிச் சென்றுவிட்டார் என்று முறையிட்டார்.
அவரால் ஏறவேண்டாம் என்று தடுக்கப் பட்ட வாழைச்சேனை செல்லும் மாணவி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் பஸ்ஸுக்காக தான் பிப2மணி தொடக்கம் கால் கடுக்க நிற்பதாகவும், மக்கள்மய பஸ், பிப 4.30 மணிக்கே கிடைக்கும் என்றும் கூறி பஸ்ஸில் ஏறவிடாது தடுத்த அந்த அதிகாரியைக் கடிந்து GJIGJILIT.
மேலும் ஒரு அலுவலர் கருத்துக்கூறுகையில் "இவர்களுக்கு பயணிகளின் நலனில் அக்கறை யில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு மக்கள்மய பஸ்சேவை கிடைப்பதில்லை. அதுவுமல்லாமல் உரிய நேரத்திற்கு வரும் வேறு பஸ்கள் போவதையும் தடுக்கிறார்கள் அறுவடை
டிந்து செல்லும் மாலை 5
அலுவலகத்திற்கு 5.30க்கும் 7மணிக்கும் சனை மட்டக்களப்பு-மட்டக்களப்பு சேனைக்கு இவர்களது பஸ் சேவை பயனளிப்பதில்லை இவ்வேளையில் கூட்டுறவுத் துறை பஸ்களும் தனியார் பஸ்களுமே சிறந்த சேவையாற்று கின்றன என்று கூறி பயணிகளை ஏறவிடாது
தடுத்த அந்த அதிக வைக்கடிந்து கொண்டார்.
மட்டக்களப்பில் கூட்டுறவுத் துறையினரும் தனியாரும் உரிய நேரத்திற்கு சிறந்த பஸ் சேவைகளை நடாத்தி வருகின்றனர் என்பது
தெரிந்ததே (ஏறாவூர் நிருபர்)
மொழி தெரியாமல் அவதி கந்தளாய் அரசாங்க வைத்தியசாலை தற்போது புனரமைக்கப்பட்டு பூர்த்தி அடைந்துள்ளது. பல வசதிகளுடன் காணப் படும் இவ்வைத்தியசாலையில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கடமை புரிகின்றனர். இங்கு நோயாளிகளைக் கவனிக்கும் தாதிமார்கள் தமிழ் பேசத் தெரியாமல், நோயாளிகள் சிங்களம் புரியாமல் படும் சிரமம் சொல்லிலடங்காது. இத்தனை வசதிகளும் அடங்கியுள்ள வ்வைத்திய சாலைக்கு தமிழ் பேசும் தாதிகளையும் கடமைக்கு அமர்த்தினால் நோயாளர்களின் சிரமம் தீரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நோய்ாளிகளின் சிரமத்தைத் தீர்த்துவைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என தமிழ் பேசும் மக்கள் சார்பில் வேண்டிக்கொள்கிறேன்.
ஏ.எம்.அப்துல் றகுமான்-சிறாஜ் நகர்

Page 5
இருந்தாலும் அதுதான் உண்மை. கடந்த தேர்தல்களைவிட இ தான் வன்முறை அதிகம்.
வன்முறைக்கு காரணம் யார் என்பதில் ஒவ்வொரு கட்சியும் மறுதரப்பின்மீது குற்றம் சாட்டிவிட்டு தாம் மட்டும் தப்பிக் கொள்ளப் பார்க்கின்றன.
பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வந்தவுடன் வன்முறையும் பிடரியைச் சிலிர்த்தபடி எழுந்துவிட்டது.
தெற்கில்தான் வன்முறைகள் அதிகம் தலைவிரித்தாடின.
தேர்தலுக்கு முன்புவரை வடக்கு கிழக்குதான் இலங்கையில் வன்முறை நடக்கும் பகுதிகளாக சிவப்பு மையினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நிலமை அடியோடு மாறியது.
தென்னிலங்கையில் வன்முறை அமோகமாக அரங்கேறி உயிரிழப்புக் களையும் அறிவிக்கத் தொடங்கியது.
17 வருட பொறுமை உடைந்து சந்திரிக்கா அலை தந்த உற்சாகத்தில் எதிரணிகள் ஒரு புறம்:
17 வருடகால ஆட்சியில் பெற்ற சுகங்களையும் சலுகைகளையும் இழக்க விரும்பாத ஐ.தே.கட்சி மறுபுறம்
இரு அணிகளும் சந்தித்துக்கொள்ளும் போது பூக்களுக்குப் பதில் பொறிகளே LUDDET
பொலிசாருக்கும் தலைவலி ஆளும் கட்சி உறுப்பினர்களை பிடித்து உள்ளே போடுவதும் சங்கடமான விசயம்
அடுத்து யார் ஆட்சிக்கு வரப்போகி றார்கள் என்பதே குழப்பமாக இருந்த மையால் எதிரணி முக்கியஸ்தர்கள்மீது கை வைக்கவும் யோசிக்க வேண்டிய நிலை
இரு தரப்புமே பொலிசார்மீது அதிருப்தி தெரிவித்துக்கொண்டதுதான் இன்னும் கொடுமை,
"அடுத்து ஆட்சிக்கு வரப்போவது boIIGöI GIGöILJI IBGO)GOTGANGAMIIN, Ö, UEL' (ANIN"
s எதிரணி La fe. பேசப்பட்டது.
LJTULILLDITa, நடந்துகொள்ளும்
பாலிஸ் அதிகாரிகளை தாம் வந்தால் பதவி நீக்கம் செய்யப் போவதாக எதிரணித் தலைவர்கள் பகிரங்கமாகவே கூறிக்கொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து அதிகார பலத்துடன் வரும் வன்முறையை தடுக்க தம்மிடமும் அதிகாரம் வரும் என்ற பேச்சுத்தான் எதிரணிக்கு தற்காப்பு ஆயுதமாக மாறியது.
ஐக்கிய தேசியக் கட்சி பொதுஜன ഞ്ഞേ பொதுவ முன்னணி ஐக்கிய தேசியக் குற்றம் சாட்டிய
ܒ ܢ .
22, 1994
の7ーあーónりー○ 7 /
அப்படி அடித்தால் வன்முறைக்கு நீயே காரணம்" என்பது போலத்தான் ஒவ்வொரு அணியும் நடந்து கொள்கின்றன.
வடக்கு கிழக்கை என்ன செய்யப்
போகிறீர்கள்? பிரிக்காமல் விட்டுவிடாதீர்கள் என்று அக்கறையோடு பேசிய பெளத்த பீடாதிபதிகள்கூட பெளத்த தர்மத்திற்கு விரோதமான வன்முறை பற்றி பெரிதாக வருத்தம் தெரிவிக்கவில்லை.
உண்டு.
வன்முறை வத உலாவச் செய்வது இம்முறை பல் திருவிழாவில் பரவி அவற்றில் நா தேர்தல் றுதிக் சந்திரிக்காவினால்
தன்னைக் ெ
இன்றைய அரசியலுக்கு வன்முறை என்பது அத்தியாவசியப் பாவனைப் பொருள் அரசியல் கட்சிகள் தொண்டர் பலத்தை விட குண்டர் பலத்தையே தேர்தல் காலங்களில் விரும்புகின்றன.
அரசியல் என்பதும் ஒரு தொழிலாக மாறிவருவதால் எப்படியாவது வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற வேகமும் அரசியல்வாதிகளிடம் காணப்படுகிறது.
போட்டமூலதனத்தை திருப்பி எடுத்துவிட வேண்டும் திருப்பி எடுக்கும்போது இலாபத் துடன் எடுக்க வேண்டும். அதற்காக செய்யப்படும் முயற்சிகளில் நேர்மையை எதிர்பார்ப்பது திருவாளர் பொதுஜனத்தின் தவறோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
இம்முறை தமிழர் பகுதிகளில் தேர்தல்கால வன்முறைகள் அதிகமில்லை என்பது ஒரு ஆறுதல்.
அடிபட்டுக்கொண்டால் இருக்கும்
ஆதரவும் இல்லாமல் போய்விடுமோ என்று சில அமைப்புகளுக்கு
இருந்த பயமும்
இருப்பதாக தேர்த யிடையே கூறிவந்த
ஆனால், திக பிரசார கூட்டங்கை
ஏன் என்று வி செய்யச் சதி-ன்ன்று 凯QJ弧 颚° վլի பதட்டமும்
-9/6/6/IIIDTeபதட்டத்தையும் எதிர் ஒரு பிரசாரக் கு வீசப்பட்டது என்ப
கடந்த மாகான G)GTGUCILJL LGL ஒரு உண்மையோ கரமாக இருந்தது.
எனினும் கடத் வில் லலித் எதிரணிக்குத்தான் உருவாக்கியது என் வேண்டியதாகும்
ாடு எழுத்தார் தேர்தலை புறா விசயத்தையோ அவை
| τ : - σε விசயத்தை ரெண்டு சொன்னா மட்டும் கால்கை வைக்கப் *4* ** 蠍 நல்ல நடுநிலை
பிடிக்கக் கொடுத்ததே தனது டா கட்சியின் நீலமானவர் முரசுக்கு
அறிக்கையிலை தெரிவிச்சிருக்கிறாராம்: த மான முகமுடி கிழிஞ்சுவை சிலர்
கனமாம் முத்திரை
நாளை வந்தவன் பதவியை தாக்கி எறியப் போற் செவிப்பாத்த ாே பதவியை விட்ாதீங்கோ
வன்முறை தலைவிரித்தாடாமைக்கு காரணம்
TeleTo.
ஏற்கனவே ஆயுத அத்துமீறல்கள் அராஜகம், அடாவடித்தனம் பற்றிய மக்களது வெறுப்புக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயம் இந்நிலையில் மேலும் அடிபாடு களில் ஈடுபட்டால் பதில் சொல்லவே முடியாமல் போய்விடும் என்று நம் அமைப்புகளுக்கு தெரியாமலா போயிருக்கும் ஆனால்-கிழக்கில்-குறிப்பாக அம்பாறை
மாவட்டத்தில் முஸ்லிம் பகுதிகளில் இம்முறை வன்முறையின் ஆதிக்கம் காணப்பட்டது.
முஸ்லிம் காங்கிரசும் ஐ.தே.கட்சியும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டபோதும் இரு கட்சிகளுமே வன்முறையும் தேவை என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டதுதான் உண்மை நிலவரம்
வன்முறைகளால் தாம் பாதிக்கப்படாத பொதுமக்களில் சிலர் வன்முறைப் கொண்டவர்களை பிரமிப்போடு வதும் வன்முறை அதிகரிக்க ாவிறது அதே ஆட்கள் தாம் படும்போதுதான் வன்முறையின் உணர்ந்து காலம் கடந்த பெறுவார்கள்
வன்முறைக்கு அடுத்ததாக இன்றைய அவின் இன்னொரு அத்தியாவசிய
வனப் பொருள் வதந்தி.
உத வன்முறைக்கு காரணமாவதும்
தற்போதுள்ள நேரத்தில் பொது தலைவியான தி உயிருக்கு ஆபத்து எவ்வாறான விளை அதன் மூலமாக ஏற்பட்டிருக்கும் ஊகிக்கக்கூடியவை தேர்தல் பிரசா எதிரணியின் தலை காவது தீங்கும் நி பொறுப்பும் அரச விழும்
ܒܸܠ2 gubܩܲ67[60 நடத்தவோ காலம் திணற வேண்டியது எனவே எதி தங்கள் உயிர்மேல் தேர்தல் நேரத்தி அரசாங்கத்தில் அக்கறை அதிகமா ஆகவே-சந்திரி பற்றிய வதந்தி மிகப் குண்டாக இருந்த முன்னணியின் ஆ உண்மை என்றே வேலை செய்தது.
அதையற் சொன்ன கருத்துக் A est - *○**リ議
கண்டு ாமல் இருந்து
fit எழுத்தார்
லிவரக்குக் கேட்
Äää i-. Äi.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

f)-E-GBL//7-i-
ந்தியை உற்பத்தி செய்து ம் உண்டு. வேறு வதந்திகள் தேர்தல் யிருந்தன. டு பூராவும் பிரபலமாகிய கட்ட வதந்தி திருமதி உருவாக்கப்பட்டது.
Tejejje
ல் பிரசாரங்களில் இடை வர் திருமதி சந்திரிக்கா ரென்று தனது தேர்தல் ள இரத்துச் செய்தார். ாரித்தவர்களுக்குகொலை கூறப்பட்டது. உடனே Tassin uusiai) LJUJU ULI படத் தொடங்கிவிட்டன. ஒரு பரபரப்பையும், பத்தே இறுதிநேரத்தில் ண்டாக அந்த வதந்தி - - - Upl)-UIffgl.
gali) GvG)ģ எது அவ்வாறான வதந்தி தெரிவதற்கு உதவி
த மாகாணசபைத் தேர்த கால்லப்பட்டமையானது
35.5|L Iഞഖങ്ങI au6fläéXLILIL
சதித்திட்டம்
பரப்பிவிட்டிருக்கலாம்.
ஜனாதிபதியை கொல்லச்சதி என்று கூறியிருக்கலாம்.
ஆனால் அதிகாரத்தில் இருந்தபடி அப்படிக் கூறுவது பலவீனமாகத்தான் கருதப்படும்.
அரசாங்கத் தலைவர்களுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால்கூட உடனே எதிரணிகள் அதையும் தமக்கு சாதகமாக மாற்றலாம்.
്ഥg| ബബ முடியாத பலவீனமான பதவியில் இருக்கக்கூடாது என்று வி பேசமுடியும்
ஜனாதிபதியாக இருந்து கொல்லப்பட்டபோதுகூட ஜனாதிப கூட பாதுகாக்க முடியாத அரச இருந்தென்ன பயன்? என்று எதிர்க்ட் கேட்டன. அக்கேள்வியில் ஓரளவு தி உண்டு என்றே பொதுமக்களும் GIBIT688TLITITU,67.
எனவே கொலைச்சதி வதந்தி அல்லது உயிராபத்துக்களோ ஆட்சி உள்ள கட்சியைவிட, எதிரணியில் உள்ள கட்சிகளுக்குத்தான் ஆதாயமாக அ ை முடியும்.
ஏற்கனவே-பிரதமர் ரணில் திசாநாயக்கா ஆகியோரது 2ിபுலிகளால் ஆபத்து என்று பாதுகாப்பு அமைச்சு கூறியிருந்தது. அந்தப் பட்டியவி
με το
9, ബ (BLIJf G60 3 - மாட்டார்கள் வி யோசிப்பதும்
தமிழரசுக் GaLG) Para கேட்டு எதற்கும் தருவி என்று மாவட்ட அபிவி ஏற்று பின்னர் மாகாண இப்போது மீண்டும் ш நிற்கிறோம்.
இன்று சமஷ்டி கோருவே ழத்துக்காக அன்று பேசிய பேத்கரு தூண்டிவிட்ட உணர்ச்சிகளுமே இன்றை காட்டுத்திக்கான அன்றைய பொறிகள்
நாம் யாரையும் படிப்பை கைவிட்டு வருமாறு கூறவில்லை என்று கூட்டணித் தலைவர்கள் பேசுவது சட்டவாதத்திற்கு சரியாகலாமே தவிர மனச் சாட்சிக்குமுன் சப்படாது.
பத்துத் தடவை பாடை வராது பதுங்கிப் பாயும் புலியே தமிழா செத்து உதல் ஒரு தரமன்றோ, சிரித்துக்
ண்டே செருக்களம் வாடா
விகள் இயக்கம் உருவாக முன்னரே டவின் இளைஞர் பேரவைத் வில் ஒருவராக இருந்த காசி
எழுதிய கவிதைதான் அது
மேடைகளில் அவ்வாறான முழக்கங்கள் கேட்டபோது தடுக்கவில்லை. சிரித்தபடி ܒܒ ܥ ܦ ܦ¬¬.
தல் ஒருதரம் சிரித்தபடி அழைத்துவிட்டு இப்போது, படப்பை விட்டு வரச்
திருமதி சந்திரிக்காவின் பெயரும் இடம்
தந்தி=
நிலையில், தேர்தல் முன்னணியின் முக்கிய நமதி சந்திரிக்காவின் ஏற்பட்டிருந்தால் அது வை ஏற்படுத்தியிருக்கும்? யாருக்கு சாதகம் என்பதெல்லாம் உடனே
ரத்தின் இறுதிநேரத்தில் மையில் உள்ள எவருக் ழ்ந்தால் அதன் முழுப் க்கத்தின் தலையில்தான்
வவோ விசாரணை நக்காது ஆளும் கட்சி
T. னிைத் தலைவர்களுக்கு உள்ள அக்கறையைவிட அவர்கள் உயிர்மீது உள்ள கட்சிக்குத்தான் விருக்க வேண்டும். கா கொலைத் திட்டம் LaaaLDTEST LÍMIT ởFITUT, போதும் பொதுஜன தரவாளர்கள் பலரால் நம்பப்படும் அளவுக்கு
அப்படி ஒரு வதந்தியை
fiበሕዝ முழக்கங்கள்
பெற்றிருந்தது.
எனினும், அது பெரும் பரபரப்பாக (BLJELILILQNaboa).
அது மட்டுமல்லாமல், புலிகளோடு D.LGOTL). விரோதத்தை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்வதில் பொதுஜன முன்னணி அக்கறை காட்டுவதாக தெரிகிறது.
ஆனால், பொதுஜன முன்னணி நினைப்பதுபோல், வெறுமனே திருப்திப் படுத்தும் பேச்சுக்களால் மட்டுமே புலிகளை அமைதிப்படுத்த முடியாது.
வடக்கு-கிழக்கு இணைப்பு விவகாரத் தில்கூட பகிரங்கமாக தெளிவான ஒரு நிலைப்பாட்டை முன்வைக்க சந்திரிக்காவால் முடியவில்லை.
இந்த நிலையில் புலிகளது நம்பிக்கையை பெறக்கூடிய அரசியல் நடவடிக்கைவி அவரால் மேற்கொள்ள முடியுமா என்பது சந்தேகம்தான்
இம்முறை தமிழ் கட்சிகள் இடை கிடையே விர முழக்கங்களை எழுப்பியதை அவதானிக்க முடிந்தது.
தமிழ் மண் தமிழர் தாம் ஆண்ட பரம்பரை சேரசோழபாண்டியர் என்று பொதுத் தேர்தலில் கூட்டன மேடைகளில் ஒலித்த அதே முழக்கங்கள் 94லும் கேட்டுள்ளன.
இம்முறை தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளில் சமஷ்டி தீவு பற்றிய பேச்சுக்களை கேட்க முடிந்தது
தற்கால அரசியல்
என்று சட்ட ரீதியாகப் பே ப்பில்லாத பேச்சாகும்.
= 3 வாடா தமிழா" பா னார்கள்? ஒருவரும் என்று മല , ബിബ്ലെ,
தலைவர்கள் தம் 19 ܐܢܐ ܠܐ ܬܐ. ബ தட்டிக்கழிக்க தப்பிக் கொள்ளும் பேச்சுக்களை பேசும் நேரத்தில்
ட்னி மட்டுமே இளைஞர்களை நடுவிற்கு கொண்டுவந்து நிறுத்தியது போன் சில இயக்கத் தலைவர்கள் பகவதும் ஏற்கப்படக்கூடிய ஒன்றல்ல
ஆயுதப் பயிற்சி என்றுகூறி பள்ளிக் உத்தில் இருந்து நேரடியாக தம் ாமுக்கு ஆள்பிடித்துச் சென்றதில் சகல பக்கங்களுக்கும் பங்குண்டு.
பின்னர் பாதைமாறி இன்று பாராளுமன்றப் பாதைக்கு திரும்பிவந்து நின்று கொண்டு கூட்டணியை மட்டும் குறைகூறுவது அர்த்தமில்லாதது
பாராளுமன்றத்திற்கு போகவேண்டாம் என்று கூட்டணித் தலைவர்களை அடுத்த இயக்கங்கள் இப்போது தம் அங்கு GLAM a 160)g, yn LL60af y Gigfries = கோபப்படுகிறார்கள்
ஆக மொத்தத்தில் | աւլஇடத்திற்கே திரும்பி வந்த பிற
அப்படியிருந்தும் விழுந்தும் மீசையில் மண்படவி என்று சொல்வதுமாதிரி வரை ஒருவர் முழக்கங்களால் திட திக்கிறார்கள்.

Page 6
நிருபர் காஸாவிலும் ஜெரிக்கோவிலுமுள்ள தங்கள் மக்களின் தலையாய பிரச்சனை 6T660TP அரபாத்: பொருளாதாரப் பிரச்ச ை
பிராந்தியத்தில் வாழும் மக்கள் பட்ட கிடக்க வேண்டியநிலையில் தற்போது 67687 -94 Lua முற்றாகச் சிதைவிட எமது மக்கள் பெரும் உடு கிறார்கள் அடி அதி திருந்து கட்டியெழுப்பவேண்டியிருக்கிறது பன உதவி தருவதாக பல வானும் வாக்களிக்கப்பட்டது ஆ சொற்ப மாகவே கைக்கு வந்த தள்ளது. நிரு அடுத்த 5 ஆண்டுகளுக்கு பில்லியன் டொலர் உதவி விடக்கும் என்று தங்களுக்குவாக்கப்பட்டது. உதவி தருவதாகக் கூறி கள் உங்கள் அவசரத் தேவைகளையும் செலவு களையும் கருதி கொள்ள வேண்டுமே? அர திட்டங்களை மேற்பார்வையிடும் பொறுப்பு முழுவதும் உதவி புரிவோவி உத்துடையன. உதவும் நாடுகளின் நிறுவனங்களே திட்டங் களுக்கும் பொறுப்புடையவை. நானல்லசிறுசிறு ஒப்பந்தப் பணிகளை மட்டும் நாம் ஏற்போம் நிரு உதவும் நாடுகளின் தலைவர்களுடன்
கலந்து பேசியுள்ளீர்களா?
அவர்கள் வியந்தனர். எல்லாமே நடைபெறுகின்றன என்று அவர்கள் கருதியிருந்தனர். முதல் ஆறு மாதங்களுக்கான அரசாங்கச் செலவி aria0673uj e GJA வங்கிதான் கண்காணிக்கிறது. இது சுதந்திரமாகவே இயங்க வேண்டியிருக்கிறது. 6/102/ அமைதி நிலைப்பதற்கு உலகத்தின் பாதுகாப்பு எங்களுக்குத் தேவைப்படுகிறது. அல்லாவிட்டால்
-
ܕ ܝ ܒ ܐ
மிய
மிகுந்த சர்ச்சைகளுக்கிடையே
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று மீண்டும் அதை வாபஸ் பெற்ற பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த பாகிஸ்தானின் தலைசிறந்த மட்டை வீரரான வெட்
மியாண்டாட் இலங்கைக்கான சுற்றுப் பயன பாகிஸ்தான் அணியில் இடப்பிடித்திருந்த ஆனால் LuftflowgNIGär sayan
இலங்கை சுற்றுப் பயணத்திற்குச் சரியா ஒருவர் டைவெளி இருக்கும்போது ஜாவெட் மியாண்டாட்டை பாகிஸ்தான் ಘ್ನ! பாகிஸ்தானிய கிரிக்கெட் தேர்வுக் கமிட்டி நீக்கிவிட்டது. இதற்குக்
ஒட்டத்தில்
Đ_eage:Guji: ). Ởaffin) ஒட்டப் பந்தய வீரர் என்ற பெருமைக்குரியவர் இது சேர்ந்த கார்ல் லூயிஸ் குதிரை மாதி அவர் ஓடுவதைப் பார்த்துக்
கொண்டே இருக்கலாம் போல் தோன்றும்
வயதான இவர் 100 மீற்றர் ஒட்டப் பந்தயத்தில் 98 நொடிகளில் ஓடி உலக சாதனை ஏற்படுத்தி வைத்துள்ளர் 凯呜 அசைக்க முடியாத சாதனையாக
2.616/9).
100 மீற்றர் ஒட்டப் பந்தயத்திலும் நீளம்
தாண்டுதலிலும் இவர் கடந்த சில ஆண்டுகளாக டிசூடா மன்னனாகத் திகழ்ந்து வருகிறார் வருக்கு ஓட்டத்தில் எதிரிகளே இல்லை
என்று Gن,06300
இடையில் கனடா நாட்டைச் சேர்ந்த ஜோன்சன் இவருக்குப்பெரும் சவாலாகக் கருதப்பட்டார். ஆனால் அவர்போதைமருந்து
SinoD G3 Z J FT ft ZT i Gin) E.
മുഖ3] reg
(Մ Փւմ :
pGOTahahaolouTGJ GJEJTIOTGJ) யாவின் நிலையினை அடையக் கூடும் உரிய உதவிகிடைத்தால் பெரமுளாதாரப் புலிகளாகவே மாறலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி detail/east கூறினேன். சகல சாதனங் களும் எம்மிடமுண்டு ஆக உதவிதான் அவசியம் நிரு பாலஸ்தீன நிர்வாகத்தினை மக்கள் கையேற்க இவ்வருடம் தேர்தல் நடத்தப்படுமா? அர இதே ஆண்டுதான் நடை பெறும். ஏனெனில் மக்களு டைய ஆதரவைப் பெறாமல் திட்டங் களை என்னால் நடத்த முடியாது நிரு நீங்கள் நிச்சயமாக ஜனநாயகத்தையே
பேணப் போகிறீர்களா? அர நிச்சயமாக புரட்சியின்போது உலகிலேயே மிகவும் கடின LDITGO g60p/Tual) L1760.5 யினை-அதாவது துப்பாக்கி களின் குழலிலேயே நாம் ஜனநாய கத்தினை- காடுகளில்- எனது தோழர்
களுடன் சேர்ந்துநிலைநிறுத்தியுள்ளேன்
என்பதை மறக்க வேண்டாம்
நிரு ஆனால் தங்களுடன் தொடர்புவைத் துள்ள பலர் தாங்கள் பொறுப்புகளைப்
பகிர்ந்து கொடுப்பதில்லை என்று கூறுகிறார்களே! அர அவர்கள் ஒவ்வொரு நாளும்
விமர்சிக்கின்றனர். அதுவும் ஒரு ஜனநாயகப் பண்புதானே இது மேலும்
ாண்டாட் ஏன் இல்லை?
காரணம் மியாண்டாடுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம்ரன்கள் சாதனையை நிகழ்த்தும் ஆர்வத்தில் ஜாவெட் மியாண்டாட் இலங்கை சுற்றுப் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். அதற்காக பாகிஸ்தான் அணியின் பயிற்சி முகாமிலும் இடம்பெற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்
ஆனால் இலங்கைச் சுற்றுப்பயணத்திற்கு பாகிஸ்தான் அணி புறப்படுவதற்கு சரியாக 15நாட்களே இருந்தபோது பயிற்சிமுகாமில் கால்பந்து விளையாடியவேளை தனது முழங்காலில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டார் மியாண்டாட்டின் காயத்தைப் Lissgüggg, LitäLff asialyliums குறைந்தது ஆறுவாரகாலம் ஓய்வு வேண்டும் என்று கூறிவிட்டார். இதுபற்றி கம் கேட்டிருந்த பாகிஸ்தானிய தேர்வுக் கமிட்டிக்கும் அந்த டாக்ட்ர் இதே ப்திலை அளித்துவிட்டார். இதனால் இலங்கை சுற்றுப் பயணத்திற்கான பாகிஸ்தான் அணியிலிருந்து ஜாவெட் மியாண்டாட்டை தேர்வுக் கமிட்டி நீக்கிவிட்டது.
ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் நியூசிலாந்து மற்றும் சார்ஜா சுற்றுப் பனத்தின்போதும் பாகிஸ்தான் அணியி விருந்து மியாண்ட்ாட் நீக்கப்பட்டிருந்து என்பதும் நினைவுகூரத்த்க்கது. O
விவகாரத்தில் சிக்கி இருக்கும் இடம்தெரியாமல் (BĖiiiiiiaĵLL m.
இப்போது வின்போட் கிறிஸ்டி கார்ல் லூயிஸ்க்குச் சவால் விடக்கூடியவர் கூறப்படுகிறார். ஆனால் கிறிஸ்டி எனக்கு ஒரு பொருட்டே அல்ல, என்று கார்ல் ೫ಯೋ கூறினார்
எட்டு தடவை ஒலிம்பிக் சாம்பியனான இவர் கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிக் காயம் அடைந்தார்.
ஆனால் கார்ல் லூயிஸ் ஆச்சரியப்படும் வகையில் மீண்டும் க்ளத்திற்கு வந்துள்ளார். அவரது இப்போதைய ஆசையெல்லாம் 40 மீற்றர் ஒப் பந்தயத்தில் புதிய சாதன்ை படைக்க வேண்டும் என்பதே
1996ம் ஆண்டு அட்லாண்டா நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிதான் இவர் பங்குபெறும் முக்கியமான போட்டியாக இருக்கும்
e šasis
எனக்கு
உறுதி Ꮽ56006ᎠᎧ/6006Ꮃ Ꭷ. வனை ஆண்டவ 676ig), 90 g/D.
நான் டு
நடத்தவில்லையே வழி நடத்துகிே நிருஒரு விடுதலைஇ D 6767 Silast a தலைவர் என் LDGOLLDIT? அர இதே கேள்விய
and GösIL நியுறுபுயி என்றொரு நகரம். அங்கு கத்தோலிக்க தேவா லயத்தின் மூன் யேசு கிறிஸ்துவின் யரச் சிலை. இரு ளையும் அகலமாக அண்டி வருவோரை வுடன் அணைக்கத்து கருணை பொழியும் பாவம். ஆனால், திருச் சொருபத்தின் களுக்குக் கீழும் 6 தேவாலயத்தின் முன் பின்புறம், இரு பக் மட்டுமல்லாமல் தேவ தினுள்ளும்கூட- எ GSL'LIII LIIIILIL நிலையில் நூற்றுக்கண ELGADIĞI 96İT.
இந்த தேவாலய மருங்கில் காணப் சடலங்களனைத்துமே 859/60 LULJ606AJ, DOVUI பள்ளியில் படித்துக்ெ ளனைவரையும் மனி வெட்டியும் கத்தியா துப்பாக்கியால் சுட்டும் சம்பவம் நடத்த கடந்த இத்தகவல் வெளியு இம்மாத ஆரம்பம்வ6 உக்கி உருக்குலைந் கிடக்கின்றன. புழுக்க இங்கு எத்தகைய என்பதைவிட இவர் இலையான்கள், ஈ ஓசைகள் மட்டுமே கேட்டவண்ணமுள்ள 9n. DGUITLD.
கோரமான இக்க DGIGGT53,6756IIITG) 51. மனக்கண்களாலாவது ஆபிரிக்க தொடர்பாட நிருபர் போல் வா கூறுகிறார்.
இந்தச் சிறு நகர் களோ மிருகங்களோ அண்மையிலுள்ள கு போராளிகள் பதுங் ளாவது இந்தச் சடலங் செய்ய முன்வரவில்ை இங்குமட்டுமல்ல சகல பகுதிகளிலுமே வேட்டையாடும் கொடு எந்த நாட்டிலுமே நடைபெற்று வருகிற களால் கொல்லப்படு அந்நாட்டு அரச படை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அளிக்கிறது. ஒரு மர்சித்துத் திருத்துப ன் ஆசிர்வதிக்கின்றான் |ப் பழமொழி உண்டு.
மற்தைகளை வழி /மனிதர்களையன்றோ ரன்.
|யக்கத்தின் தலைவராக ாழ்வு அரசாங்கத்தின் நிலைக்கு மாற்ற
னை தெ.ஆதலைவர்
யாசிர் அரபாத் பேட்டி
'ഞr' uട്ടിfിഞsuിങ്ങ്
மண்டேலாவிடம் அல்லது ஜனாதிபதி ബ முகாயவிடம் கட்டிருக்கலாமே அவர் கரும்புட்யாண்தானே அரபாத்தம் ஒரு புரட்சி வி
எனது மக்கள் சிறந்த பு
ராபினுடன் தங்களுடைய உறவு எவ்வாறுள்ளது
நல்ல நிலையிலுள்ளது.
. கடிதங்கள்
நேருக்கு நேர் சந்திப்பு ஆகியவற்றின் மூலம் உறவு தொடர்கிறது.
நிரு தீவிரவாதத்துக்கு எதிரான பங்காளிகள் நீங்கள் இருவரும் என்ற எண்ணம் p_68LII
பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசி
அரபாத் கடந்த 10 வருடங்களாக ரியூனிஸ் நகரில் இருந்து கொண்டே தன் மக்களை வழி நடத்தினாள் இப்பொழுது அவர் மேற்குக்கரையிலுள்ள காை பிராந்தியத்தில் ஜெரிக்கோ இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார். இடையில் பாரின் நகர்சென்று ரியூனிஸ் நகரம் வந்தார். ஒரு தசாப்த காலம் குடியிருந்த பிரதேச மக்களிடம் பிரியாவிடை பெறும் நோக்குடன் வந்திருந்த தலைவர் அரபாத்தை
நகருக்கு தள்
Luft GuLa essäT LITñt.
அர அதைவிட மேலானவர்கள் சக
துறைகளிலும் சமாதானத்தை முன்னெடுத்துச் செல்லும் பண் இணைந்து ஈடுபடுகிறவர்கள் நாங்கள் இருதரப்பிலும் தீவிரவாதிகள் உள்ளன இருவரிலும் ஒருவர் வெற்றிபெறுவதே மற்றவர் தோல்வியினைத் தவோ நல்ல இருவரும் இணைந்தே சட்டவேண்டும் அல்லது தழுவ வேண்டும்
அமைப்பும் மற்ற s ܕ ܗ ܒ ܘ ஹ இன்று மோதிக கொள்வதாக சில கூறுகின்றனரே? அர நான் அதனை எதிர்பார்க்கவில்லை. விெ எனது பா வி
. ܒ ܘ ܒ நிரு இதனால்தான நீங்கள் துப்பாக
வைத்திருப்பதைக் கைவிட்டு விட்டீர்கள்? அர எனக்குதுப்பாக்கி அவசியமேயில்லை. நான் எனது மக்களுடன் வாழ்கிறேன்.
த்தின் இ குண்டுத் தாக்குதலி
படும் :ேய்ை கிதைந்த
சிறு பிள்ளைகளி கொலைகளுக்குக் காரணம் எனறு ருந்து சிறுபான்மை டுட்சி இனத்தவர்கள் த்தினருகே உள்ள கூறப்படுகிறது. நாட்டைவிட்டு உயிரைக் வெளியேறி உகண்டா போன்ற அவள் காண்டிருந்த சிறுவர்க காத்துக்கொள்ள இலட்சக்கணக்கில் நாடுகளைச் சென்றடைந்தனர். இவ்வொ
மிருகங்கள் வாளால் ல் குத்திக் குதறியும் வேட்டையாடியுள்ளன. ஏப்ரல் மாதத்திலிருந்து ஸ்குக்குத் தெரியவந்த ர இந்தச் சடலங்கள் துபோய் அப்படியே கூட இறந்துவிட்டன. மணம் வீசுகின்றது றைப் பங்குபோடும் கள் ஆகியவற்றின்
இப்பிராந்தியத்தில்
T என்பதனையே
ட்சியினை வெளியுலகு ண முடியாதபோதும்
காணட்டும் என்று ல் நிறுவனம் ஒன்றின் சன் நேரில் கண்டு
ல் உயிருடன் மனிதர் கிடையாது. ஆனால் ன்றுகளில் கெரில்லா கியுள்ளனர். இவர்க ளை எடுத்து அடக்கம் GA).
ருவாண்டாவின் மனிதனை மனிதன் மை- உலகின் வேறு இல்லாத நிலையில் து. வன்முறையாளர் வதைப் பார்க்கிலும்
களே பெரும்பாலான
வெளியேறும் அகதிகளுக்கு உணவு கிடைக்கா மலும் ஒதுங்குமிடமில்லாமலும் இறப்பு அதிகரித்துவிட்டது. அத்துடன் கொலரா போன்ற கொள்ளை நோயும் இணைந்து பல்லாயிரக்கணக்கில் மக்கள் தினசரி செத்து வீழும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் ஆதிக்கத்தைக் கைப்பற்றுவது யார் என்று அந்த நாட்டிலுள்ள ஹுட்டு மற்றும் டுட்சி இன மக்களுக்கிடையே ஏற்பட்ட போட்டியே ஆயுதப் போராக மாறி இலட்சக் கணக்கானோரைப் பலிவாங்கி வருகிறது. ஓரினம் மற்றோரின மக்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற மனப்பான்மையில் இரு இனங்களும் முடிவில்லாமோதலில் ஈடுபட்டு வருகின்றன.
டுட்சி இனப் போராளிகள் (ருவாண்டா பேட்றியாட்டிக் ஃபுரண்ட்) ருவண்ட நாட்டுப் பற்றுக் கொண்டோர் முன்னணி என்ற அமைப்பினை ஏற்படுத்தினர். இதில் ஹுட்டு இனத்தவர்கள் சிலரும் இணைந்துள்ளனர். இந்த அமைப்புடன் ணைந்து அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொள்ள ஹுட்டு இனத் தீவிரவாதிகள் அனுமதிக்க மறுப்பதனாலேயே அந்நாட்டில் பிரச்சனை தொடங்கியது.
ஃபிரெஞ்சின் ஆதிக்கத்திலிருந்த ருவண்டா 1962ல் சுதந்திரம் அடைந்தது. அதிகாரத்தை ஹுட்டு பெரும்பான்மை யினரும், டுட்சி சிறுபான்மையினரும் இணைந்தே ஏற்றுக்கொள்ள முற்பட்டனர். ஆனால் இரு இனங்களிடையேயும் பரஸ்பர Փ-D6վ நீடிக்கவில்லை. மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தி
இவர்கள் நாடற்றவர்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்களில் ஒரு  ே ருவண்டா நாட்டுப் பற்றுள்ளே முன்னணியை அமைத்தனர்
உகண்டா இவர்களுக்கு இராணுவப் பயிற்சி கொடுத்தது. அந்நாட்டின் சர்வாதிகா மில்ரன் ஒபொட்டேயை முறியடிக்க இவர்களின் ஆற்றலை, ஜனாதிபதியாக பின்பு பொறுப்பேற்ற யோவெரி மொெ வேனி பயன்படுத்தினான். பிரதி உபகரமாக போதிய ஆயுதங்களைக் கொடுத்துருவண்ட வுக்குள் அனுப்பி வைத்தான். இதேவேளை அரச படைகளுக்கு ஃபிரான்சும் தென் ஆபிரிக்காவும் பயிற்சியையும் படைக்கவ களையும் அளித்தன.
இராணுவத்துடன் மற்றுமொரு போராளி இயக்கமான இன்ரற ஹம்வே) ஒன்றிணைந்து மக்களின் படையும் சேர்ந்து கொண்டது வரம்பு மீறிய பயங்கரக் கொலைகளை இன்று ருவண்டாவில் நிகழ்த்துவது இராணுவமும் இந்தப்படையுமே என்று கூறப்படுகிறது. நியறுபுயி நகர தேவாலயத்தி சிறுவர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த கைங்கரியத்தைச் செய்ததும் இந்த படையும் இராணுவமுமே என்று தெர் வருகிறது.
"எங்களை எலிகளைத் துரத்தி அடித்து கொல்வதுபோல் கொன்று குவிக்கிறார் என்று 44 வயதான நியோன்ஸிமா முன்னாள் விவசாயி கூறுகிறார். இவ எவருடைய கண்களிலும் படாமல் அட புல் வெளியில் பதுங்கியிருந்து வெளிவு
ஆகஸ்ட் 21-2,1994

Page 7
  

Page 8
ங்களுடைய முகங் அழக்கூட்டுவதற்கு மேலைநாடுக மல்லாமல் நமது நாடுகளிலும் சத்திரசிகிச்சைமுறை மே படுகிறது. இத்தகைய களுக்காக பல்லாயிரக் தைச் செலவிடவே
வேண்டியதில் ை
60GTGael பெற முடி -
G
பிரபல நடிகை ரொபேட்ஸ், பார்பரா 0 றவர்கள் மட்டுமல்லாமல் இவை டனாவும் டிலோறிசிடம் இயற்கை அழகூட்டும் முறைப் பயிற்சி ...
"உன் பருமனையும் உறுப்புகளின்
ஒழுங்கற்ற வளர்ச்சிகளையும் குறைக்கவும் ஒழுங்குபடுத்தவும் அக்கறைகாட்டும் பல பெண்கள் தங்கள் முக அழகுதான் பிரதான மானது என்பதனை மறந்துவிடுகிறார்கள். உடலுறுப்புகளுக்கு மசாஜ் எனும் அழுத்தம் கொடுக்க முன்வருவோர் தங்கள் முகத்திலுள்ள உறுப்புகளுக்கு விலையு யர்ந்த அ சாதனங்களைப் பூசுகின் றார்கள் பெறப்படும் பலன்களைவிட தங்கள் விரல்களினைப் பயன்படுத்தி அழகூட்டுவதன்மூலம் பெரும் பயனடை என்கிறார் டிலோஹிஸ்
Les Li sit SAOL தேவையான பொருட்கள்
flûtes, 1/4 ÅG. Glaugar Glasari 2 GB மிளகுத்தூள் தேக்கள் lL Ggoauna sa எலுமிச்சம்பழம் செய்முறை 1. பீட்ரூட்டைச் சிறிய துண்டுமாறுக்
கொள்ளவும் 2. வெண்ணெயை ஒரு பாத்தி ெ
அடுப்பில் வைக்கவும் வெளெ உருகியவுடன் மிளகுத் துளைப் பெட்
Dரசின்
OD LIBIJI, GIT
--9ILᎵ6Ꮱ ᏰᏏ >9I;
இயற்கையான
3771 ܒ ܒ ܒ ܒ
முகத்திலுள்ள நெற்றி, மூக்கு கன்னம் கண் மற்றும் கழுத்து ஆகியவற்றுக்கு வித்தனி அழுத்த முறைகளை டிலோறிஸ் தருகிறார். இவை மிகவும் சுலபமான பயிற்சி றகள் எவரும் கடைப்பிடிக்கலாம். இப்பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் குளிர்ந்த தேயிலைச் சாயத்தினால் முகத்தை அலம்பி துடைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். ஈரத்தை நன்றாக ஒற்றி எடுத்த பின் பயிற்சியினைத் தொடங்கலாம். அழுத்தத்துக்கு மென் தன்மை தருவதற்காக ஏதாவது தடிப்பற்ற களிம்பினை விரல்களில் தடவிக்கொள்ளலாம். நெற்றி
படத்தில் காட்டப்பட்டவாறு இரு கைகளின் சுட்டு மற்றும் நடுவிரல்களை நெற்றியில் மூக்குக்கு மேலே வைத்துக்கொள்ளவும் வேகமாகவும் ஒரே சீரான அழுத்தத்துடனும் விரல்களை கண் மண்டலம்வரை கொண்டு வரவும். இதனை 25 தடவைகள் செய்ய வேண்டும்.
அடுத்து வலதுகையின் இரு விரல்களையும் கண் புருவத்தின் மீது வைத்து மேலே தலைமுடி தொடங்குமிடம்வரை (நெற்றி முழுவதும்) மேல் நோக்கி இழுக்கவும் அதேபோல் இடது கண்ணுக்கு மேலேயும் செய்யவும். ஒவ்வொரு பயிற்சியையும் 25 தடவைகள் செய்ய வேண்டும். விரல்களினால் தோல் அழுத்தப்படும் தாக்க நிலை ஒரே சீராக அமைவது பிரதானம்
இப்பயிற்சியினால் நெற்றியில் ஏற்படும் சுருக்கங்கள் யாவும் மறைவதுடன் சருமமும் Glg LLII IIILD.
மூக்கு
வலது கைப் பெருவிரலாலும் G விரலாலும் முக்கின் நுனியினைப் பிடித்துக் கொண்டு அடுத்த கையின் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலாலும் முக்கின் மேல் மட்டத்திலிருந்து முக்கின் துவாரங்கள் வரையிலான சதைப் பிடிப்புகளை முன்னோக்கி இழுத்து விடவும் இதனையும் 25 தடவைகள் செய்யவேண்டும்
சுட்டு விரலையும் நடுவிரலையும் கன்னத்தி லுள்ள உயர்வான பகுதி (எலும்பில்)யில் வைத்து அழுத்தியவண்ணம் வலது புறச் சுழற்சியினை
உடனே பீட்ரூட் துண்டுகளைப்போடவும் உப்பும் போடவும். ஒருமுறை எல்லாவற்றையும் ஒன்றாகக் கிளறவும் 3. எலுமிச்சம்பழச்சாறு பிழிந்து அடுப்பி லிருந்து இறக்கியதும் சாற்றை விடவும் பச்சைத் தக்காளி கறி தேவையான பொருட்கள்: பச்சைத்தக்காளி 14 கிலோ Galila mula 2 தேங்காய்த் துருவல் 2 மேசைக்கரண்டி užGADE LANGITEIT உப்பு தேவையான அளவு மஞ்சள்பொடி 14 தேக்கரண்டி
* 50. Gjir
தினமுரசு நடத்தும் பரிசுப் போட்டி
அதிஷ்டசாலிகளாகத் செய்யப்படுவார்கள்.
* 07rradorage)
கொள்ள முடியும்.
+ 1//), J. Lusitasabayı 7-25 வரை பத்திரமாக சேர்த்து
தெரிவு
LDLG)GID LJélé5
மேற்கொண்டு தாடை அதே போன்று தாடை கண்ணின் அடிப்பாகம் அழுத்தமாக சுழற்றித்தே செல்லவும் இடது கன் யினைச் செய்யவும், ஒ தடவைகள் செய்யப்பட
கன்னத்தில் ஏற்படும் கன்னம் பொலிவுற்றுப்பி உதவும்.
Souru
நாடியில் இருவிரல்கை வண்ணம் கடவாயைத் நோக்கி முக்குவரை இடது புறமும் வல தடவை செய்யவும். இே சுற்றி சுழற்சி அழுத்தப் கொண்டு செல்லவும் தடவைகள் இவ்வாறு சுட்டு மற்றும் நடுவி அதரங்களின் நடுப்ப சுட்டுவிரல் மேலுத கீழுதட்டையும் தொட் வண்ணம் காதுவரை வேண்டும். இதை செய்யவேண்டும். GODörgy, GiT
கண்ணின் மூக்கடி இரு விரல்களையும் வுை மேல் இமையை சற்று வண்ணமும் நடுவிரல் இை மென்மையான முறையில்
கண்ணின் காதுப் பகு வேண்டும். ஒவ்வொரு 25 முறை அழுத்தம் கெ கழுத்து 1. விரல் நுனிகளை ந தொடவைத்து அழுத் வழியாக காது மட கொண்டு செல்லவும். தடவைகள் தொடர விரல்களை விரித்த அடிப்பாகத்திலிருந்து இழுக்கவும் இடம் பு செய்முறை 1. பச்சைத் தக்காளி,
மிளகாய் மூன்ை நறுக்கிக்கொள்ளவு 2. எல்லாவற்றையும்
ஒரு கோப்பை கொதிக்க விடவும் 3. காய் வெந்தவுட இறக்கவும். தேை கொத்தமல்லியை G.F., GOIL). 4. அவசரமாகக் கர
மானால் இதைச்
அழகுக்
பாத ெ
9 stolt -3. i GOLD
வெளிப் வைக்க வேண்டும்.
66)) _ வெடிப்புள்ள பாதர் S 亚 =习 * DITED 9/2)/LILa சொல்லும் பாதங்களில் மண்து போது 25 கூப்பன்களையும் அனுப்பி வைக்கலாம். புண்டு நீளம் குறை a tőlőGó) வி போடாதீர்கள். அப்பட க்வி- ரைஸ் குக்கர்கள்-இட் குக்காக7ெ விக்கி வெடிப்பு உள்ள இட
கடிகாரங்கள், நவீன ரக இல்லப் பொருட்கள் என்பன பரிசுகளாக வழங்கப்படவுள்ளன.
புகுந்து விடும். அடிக் சுத்தமாக வைத்திருக்கவு
பித்த வெடிப்பிருந்தால்
* கூப்பன்களை பத்திரமாக சேகரியுங்கள். அரைத்துப் போடவும்
2 Aasai si japaj umfasliaaJITGO. இருந்தால் உங்கள்
yg( 多 அன்புசெலுத்த அதிகو
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிகப்படுத்த
பரை கொண்டுவரவும். பிலிருந்து மேல்நோக்கி GLIGOU விரல்களால் பத்தவண்ணம் கொண்டு னத்துக்கும் இப்பயிற்சி வ்வொரு பக்கமும் 25 வேண்டும்
சுருக்கங்கள் அகலவும் ரகாசிக்கவும் இப்பயிற்சி
ளயும் வைத்து அழுத்திய தொட்டாற்போல் மேல் கொண்டு செல்லவும் து புறமும் தலா 25 தவிரல்களால் வாயைச் கொடுத்து முக்குவரை இரு புறமும் தலா 20 செய்யவேண்டும். ரல்களின் நுனியினை குதியில் பொருத்தவும். ட்டையும் நடுவிரல் டாற்போல் அழுத்திய விரல்கள் இழுக்கப்பட னயும் 25 தடவை
பிலுள்ள தொங்கலில் யுங்கள். சுட்டு விரல் அதிகமாக அழுத்திய மயின் கீழ்ப்பகுதியினை அழுத்தியவண்ணமும்
திவரை இழுக்கப்பட ண்ணுக்கும் இவ்வாறு ாடுக்கப்படவேண்டும்.
ாடியின் நுனியினைத் திய வண்ணம் தாடை லின் கீழ்ப்புறம்வரை இரு புறமும் தலா 50 வும். இப்பொழுது வண்ணம் நாடியின்
அடிக்கழுத்துவரை மம் ஆகிய பகுதிகளில்
GGIIJSTLID, Udao) y றயும் நீளவாக்கில்
D. ஒன்றாகச் சேர்த்து, தண்ணீர் விட்டுக்
ன் அடுப்பிலிருந்து AJUIII60IIIøj Ljø0)årå, ப் பொடியாக்கிச்
செய்ய வேண்டு (olariu16.JIII).
வடிப்பு
கள் வெடிப்புள்ள 567 GFG)G). GIIIll ான செருப்புகளை போட்டால் பித்த தில் மண் துகள்கள் டி கால்களை கழுவி ம் உங்கள் கால்களில் உடனே மருதோன்றி
கால்கள் அழகாக EGOISTIGAJ Ĥ ed ä 4956ff)Lŭb வாய்ப்புண்டு.
قانون == இழுக்கப்பட வேண்டும் இதனை 25 தடவைகள் செய்தாக வேண்டும்
இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து மூன்று
வாரங்கள்வரை செய்ய உங்கள் வயதில்
தலா 50 தடவைகள் செய்யவும். 2. விரல்களை முஷ்டியாக்கியவண்ணம் கழுத்தின் மேல் புறத்தில் (நாடியின் நுனியிலிருந்து) கீழ்நோக்கி அழுத்தி இழுக்கவும். ஒவ்வொரு பகுதிக்கும் 50 முறை செய்யவும். இதே முஷ்டி அமைப்புடன் அதே முறையில் கழுத்தின் கீழேயிருந்து மேல் நோக்கி இழுக்கவும். LPEG
இரு கைவிரல்களையும் கோர்த்துக்கொண்டு மூக்கையும் வாயையும் லேசாக அழுத்தவும் பின்னர் அதே நிலையில் விரல்களை (கோர்வை நீக்கி காதுவரை இழுக்கவும் இதனையும் 25 தடவைகள் செய்ய வேண்டும் மீண்டும் விரல்களைக் கோர்த்து நடுவில் 9呎 முக்கோண வடிவம் தோன்றும்படி அமைத்து
10 வயது குறைந்துவிட்ட தோற்றத்தினை முகம் காட்டும் என்று உறுதி கூறுகிறார் டிலோஹிஸ் கபெல்லரோ
(அம்முக்கோண அமைப்பு முக்கினை வெளியே விட்டதாக விரல்கள் முகத்தின் சகல பகுதிகளையும் அழுத்தியவண்ணம் விரல்கள் முகத்துக்கு
நீங்களும் தைக் கல7 ம் 12-14 வயதுப் பெண்பிள்ளைகளுக்கான சல்வார் சட்டை
சல்வார் சட்டையின் அகலம் 30 அங்கும் (முன்பக்கத்திற்கு)
சல்வார் சட்டையின் நீளம் 36 அங்கும் கையின் அகலம் 8 1/2+ 8 1/2 அங்குலம் கையின் நீளம் 15அங்குலம்(மடிப்பு உட்பட)
Si M N H || G. W: FR
N
சல்வாரிக்கான கீழ்காற்சட்டை காற்சட்டையின் அகலம் 26 அங்குலம் (ஒருபக்கத்திற்கு) காற்சட்டையின் நீளம் 39 அங்குலம் (மேல்+கீழ் மடிப்பு உட்பட) சட்டையின் முன்பக்கம் வெட்டும் (U6];
30 அங்குல அகலமான துணியை
எடுத்து சமனாக மடிப்போம்.
அவ்வாறு மடித்த துணியின் மார்புப்
T ԱԼւծՅ. Ա 5 பகுதிக்கு 20:அளவில் அடையாள R மிடுக. பின்னர் படம் 1ல் காட்டியவாறு G,H என்னும் பகுதிகளில் G யிலிருந்து 3 அங்குலம் அளந்து M எனக் குறிக்குக. Mஇலிருந்து 3 1/2 அங்குலம் அளந்து N எனக் குறிக்குக. N லிருந்து 314 அங்குலம் அளந்து H இருக்கிறதா D எனறு பாாககவும வ்வாறு குறித்த பகுதிகளிலிருந்து மீண்டும் Mலிருந்து 7 அங்குலம் பதிவாக வளைத்து L எனக் குறிக்குக அப்பகுதி கையாகும். அதனை அடுத்து H இருந்து 4 அங்குலம் பதிவாக P எனக் குறிக்குக. இப்பகுதியை U வடிவில் வளைத்து வரைக. இது கழுத்துப் பகுதியாகும். இதனை அடுத்து Kலிருந்து 1 1/2 அங்குலம் மேல்நோக்கி எனக் குறிக்குக. பின்பு ஐயும் யையும் சிறு சரிவாக வரைக. இத்தோடு (IL) இடுப்புப் பகுதியை மென் வளைவாக வரையவும். இவ்வாறு வரையப்பட்ட முன் பகுதியை வெட்டவும்.
இப்பகுதியை வைத்து பின்பக்கத்தை வெட்டவும். கழுத்துப் பகுதியை மட்டும் அங்குலம் பதித்து வெட்டாமல் 1 அங்குலம் பதித்து வெட்டினால் போதுமானது. கை வெட்டும் முறை:
படல் 2ல் காட்டப்பட்டவாறு 17 அங்குலத்தை சமனாக மடிக்கவும் மடித்த பகுதியினை AB-CD எனக் குறிக்குக. A யிலிருந்து 3 அங்குலம் பதிவாக F எனக் குறிக்குக. 0 லிருந்து 4 அங்குலம் உள்நோக்கி B எனக் குறிக்குக. Bக்கும் D க்கும் இடைப்பட்ட அளவு 4 1/2 அங்குலம் ஆகும். F ஐயும் B யையும் படம் 2ல் காட்டியமாதிரி வளைத்து வரைந்து வெட்டவும், சல்வாருக்கான காற்சட்டையினை வெட்டும் முறை:
மேற்குறிப்பிட்ட அளவிலான துணியினை சமனாக மடிக்கவும் மடித்த பகுதிகளுக்கு QR எனவும், TS எனவும் குறிக்குக, அவ்வாறு குறித்தபின்,
x (படம் 3ஐ கவனத்திற் கொள்க) Rஇலிருந்து 1 A அங்குலம் உள்நோக்கி W எனக் குறிக்குக. R இலிருந்து 1 1/2 அங்குலம் கீழ்நோக்கி Wஎனக் குறிக்குக அதனை அடுத்து T இலிருந்து 7 அங்குலம் உள்நோக்கி 0 எனக்கு குறிக்குக. U-S இடையிலான அளவு 6 அங்குலமாகும். U யையும் Wயையும் மென்சரிவாக மேல்நோக்கி படத்தில் காட்டியவாறு வரைந்து Wயையும் Wயையும் ஒரு அங்குல கழிவாக மென்சரிவாக படத்தில் காட்டியவாறு வெட்டவும். இவ்வாறு வெட்டிய காற்சட்டைப் பகுதியை வைத்து இன்னோர் பகுதியை வெட்டி எடுக்கவும். தைக்கும்முறை: - காற்சட்டையின் இரு துணிகளையும் எடுத்து கீழ்க்கால் மடிப்புக்கு 1 1/2 அங்குலம் Hಳ್ಳಿ தைக்கவும். இவ்வாறு தைத்தபின்னர் காற்சட்டையின் ஒரு பகுதி முதலில் எடுத்து U பகுதியை பொருத்தவும். அவ்வாறு அடுத்த பகுதியையும் பொருத்தவும், இவ்வாறு பொருத்திய பகுதிகளை நல்ல பக்கமாக திருப்பி எடுத்து இரு கால்களின் மேற்பகுதியை அதாவது WW பகுதிகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து பொருத்தியதும் காற்சட்டையின் அமைப்பு வந்துவிடும். இவ்வமைப்பின் மேல் பகுதிக்கு 1 1/2 அங்குல மடிப்பு போட்டு அதனுள் இறப்பர் நாடா போட்டு பயன்படுத்திக்கொள்ளவும், சல்வார் சட்டை பொருத்தும் முறை:
முதலில் தோள் பகுதியை பொருத்தி பின் இடுப்புப் பகுதியை சரிவாக வளைவு வடிவில் பொருத்தவும். தையலுக்கு A அங்குலம் போதும்) இவ்வாறு பொருத்தியபின் கைப்பகுதியை சட்டையின் கைக்கான பகுதியில் இணைக்கவும், கழுத்துப் பகுதி குறுக்கு வெட்டுத் துணி 1 A அங்குலம் அளவில் வெட்டி, சிறிதாக உருட்டித் தைக்கவும். பாவனைக்கு சுலபம் தேவைப்படின் சட்டையின் முன் பக்கத்தின் மேற்பகுதியில் 3 அங்குலம் வெட்டி (OPEN) அழகுக் கேற்ப பொத்தான்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
2, joiu 21-2, 1994

Page 9
  

Page 10
பம்பாய் நியூஸ் அவரோடுஇ
Terra * மத்தா பித தில் இா இலிருந்தது p ாது வருகிறா அல் குள் சாவ்ல ாரும் பெட்டியாகப் TITT I தனது தளித்துவத்தை வெப் அவரோடு பி படுத்தப் போவதாக கூறுகிறா " அ
| I yltä. மற்றதெல்லாம்
விமான்ான் is is ता। Timur பான்றவர்களோடு நட்ாக வருகிறார் பிருக்கிறார். நாட்டுக்கு
நல்ல கட்டாள உடல்வாகும்டபடங்களி நடிப்பில் ஈடுபாடும் இருப்பா அக்சய் குமார் இந்தியில் A. LITSUSEI " முடியும் என்பதை நிச்சயம் பாம் Tunggih
L சூரிஸ்மாவின் D நடிப்பான் வாங்டர் வெற்றிவேப் படம் பரவசந்தரின் LLL0T T LLL LLTTLTTTLLLL LL TT LL L TTLTTTTLLTTTLLL SS
SMITTEDETTE ரால் பட
கோவிந்தாவும்ா ாரும் குளிடம் பே | धाक || 5,ा। वा। சாம் வரவில்
குர்தாரில் ஒரு பாடல் என்று பியக்குநர் ாச்ான்ய கிாப்பியது. பொய்க்குநர் மான் செக்ளி என்று முதல் அடியாஸ்லோரையும்
அமைந்துவிட தாளிக்ாள் அாத என்று குழு பாடலை வெட்டிய திருவது என்று நினைவு
புன்று அடம் பிடித்து வரே ார் வெறு பிரபுதோ விரைவி ulimula ,
செக்ளி என்பதை வ das er
என்ற mewn o * மறுபடியும் படத்தில் *AVA ON செர்த்து
ாணிக்கைக்குழுளய 『% திருப்தி செய்தார்கள் மேற்பு III Li N.
Arrë sigurtari i கபூர் அந்த பாட
காட்சியில் டும் ஆட்டம் பிருக்கிறதா
Tara
மத்தியில்
in T. வரவேற்பு
「○○ 山リlu Emue ei hun yn
Yn y
| | | |
ா பு
s
டம் சரியது - था ।
வேறாசன் முத
பின்னணி பாபு விருந்து தேவர் ாடல்காபும் டிரேட் நேரத்தில் ரெப் ரெக்ா வருகிறார் கொதமி அபூர்
#ܬܐ 1 1 : 1 1 11 ܗܘܼ.
| மொ 。-
. . . . . . . .
.ܠܐܡܗ ܕܬܐ
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்து உண்மைதான் தெரியாதவர்கள் கிடையாது
ன் மாதவர் பெயர் ரா கும் கடற்கா ஒன்றி
கா பே கம்பொது நான் டற்கரைப் பகுதியில்
■ - Fi Sir En புராதான் பார் பிந்தியில் முன்னேறி மில் பருவாகம் நல்வா
As ou 50aL NA NASA IMIFAN நடித்துக் கொண்டிருப்பர் பார் என்று கட்டால் பட வரும் பம் கம்தாதல்ாளித்தாவா யார் ாது அந்த அளவுக்கு பயர் மட் பரபரப்பாகப் பேசப்படுகிறார் ::: மம்தா சந்தித்த இன்னொரு
i er er als er an பர்சியாக நடிக்கிறீர்கள் என் O resmi 100 moun.
a widiary ா ராவுடன்
பெர் கிளபாது
படித்
என்று பொா
in OA || || || ali niini Ts ll | | | ---
ரெய்ாம் திங் படம் டி வா
|ा था।
தில் சாத்தாய சொ Quirill TLM, Trius I -
I LT I LU
திட்டிார் நாள் அறுட்பட
டம் வந்து நாள் 'Enau Gunun
Eussia کے
s
in Timur
9 sond:3,11
|
SS SS S S S S S S S S S S
L S S S S S S S S S L L L S L S S S S L SS SS LLL STTTT L S S S LSLS
SS SS SS SS SS S S S C D LLL L S LL S D S L S L L L L L LLLL LL LSL LS T LS
இறுதியில் சொந்து முயற்சி
S S S L S S S S TTT L L L LS
SSS T S S L L S L S L S S S L S L ST SYSS SS G L S SSS S L L T TYS T L L L S LSL L SLS
in
அடி உயரத்தில் பிராந்த்) ா பர் ரா
SS SSS S L S L S S S S S LLLLLL L LL TTSLSS SSSSLLS S L LLS
Nuwun will || || ||
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S L
݂ ݂ S SSS S S S S S S S S S S
und TI
LL S D S D S SS
ng A
A III || || || WINNI U

Page 11
  

Page 12
பாலவே மதித்துப் பழகி வந்தனர்.
தேவரான ஊரில் விஸ்வநாத பாடி
இலக்கியங்களில் மிகுந்த ஆ டவர் நாட்டு மக்களிடம் மிகுந்த உத்திருப் பவர். நன்றாகக் கவிதை எல்லா வற்றையும்விட அருவை ஒன்றை
ஐயம் திரிபறக் கற்றி
கைரேகை என்ற அபூர்வ மான விஷயம்தான்
ஒருவர் பை ததால் போதும், நடந்து முடிந்த நடக்கின்ற காலம், நடக்கப்போன்ற மூன்றையுமே மிகத் தெளிவாக த விடுவார்.
எட்டுத் திசைகளிலும் ரவிருத வேறு ஊர்களிலிருந்தும் அவரைத் தேடி மக்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. அவர் வீட்டு வாசலில் திருவிாபோ மக்கள் கூட்டம் இருந்தது. அவ நினைத்திருந்தால் நகரத்திற்கே போப்பெரிய மாளிகையை விலைக்கு வாங்கி, வாக்கை வாழ்ந்து கொண்டிருக்க வாம் அவர் ஆசைப்பட்டிருந்தால் தங்க, வைரங்களை அடுக்கிக் குபேரனாய் இருந் திருக்கலாம். ஆனால் அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவராய் இருந்தார்.
தன் கிராமத்தை விட்டோ, தான் எளிமையான வீட்டை விட்டோ வெளிவர அவர் தயாரில்லை, ஜோசியம் பார்ப்பார். பலாபலன்களை எடுத்துச் சொல்வார். அவர் கள் கொடுக்கும் தொகையை வாங்கி கொள்வார். அது சிறிதா, பெரிதா என்று பார்க்க மாட்டார். அவருடைய இந்த அதிசய குணங்களினாலும், அருமையான கலையினாலும் மக்கள் அவரை தெய்வம்
வாழ்ந்தார். அவர்  ை
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
ஆச்சரியப்பட்டுப் போனாள்
அவர் மிடுக்காக உள்ளே போனார்
"வாருங்கள் தாங்கள் யாரோ?" என அன்பான குரலில் வரவேற்றார்.
"இந்நாட்டு மன்னர் என்னை அனுப்பியுள்ளார்.நான் இந்நாட்டின் அமைச்சர் அரசர் உங்களைக் காண மிகவும் ஆவலாய் இருக்கிறார். உடனே கிளம்பி என்னுடன் வரவேண்டும் நீங்கள் என்றார்
அமைச்சர்.
பண்டிதர் புன்னகைத்தார். "அமைச்சரே என்னைக் காண வேண்டுமென்றால், அரசனாய் இருந்தாலும் சரி, இங்கேதான்
வரவேண்டும்.
"அதென்ன அப்படிச் சொல்கிறீர்கள் என்றார் அமைச்சர்
கோபத்துடன்
"அமைச்சரே விஸ்வநாத பண்டிதர் என்கின்ற தனி மனிதன் மிகவும் சாதாரணமானவன் அவனிடம் இருக்கும் கலையோ அசாதாரணமானது மிகுந்த சக்தி வாய்ந்தது. நீங்கள் என்னைத் | தேடிக்கொண்டா வந்தீர்கள்? என்னிடமுள்ள கலையை அல்லவா
விஸ்வநாத பண்டிதரின் புகழ் அந்த நாட்டு மன்னன் தேவதத்தன் செவிகளுக்கு வந்து சேர்ந்தது. அவன் மிகவும்
"இப்படி ஒரு அறிஞர் என் நாட்டில் இருக்கிறாரா? உடனடியாக அவரை நான் பார்த்தாக வேண்டும் அமைச்சரே! நீங்களே நேரில் சென்று அவரை அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டான்.
அமைச்சர் குழாம் கிளம்பியது. பரிவாரங்களுடன் போய், அவர் கிராமத்தை அடைந்து வீட்டு வாசலில் நின்றது.
அமைச்சரைக் கண்டதும் குழுமியிருந்த மக்கள் விலகி வழிவிட
எப்போதும்போல
தேடி வந்திருக்கிறீர்கள். ஆகையால் அந்தக் கலைக்கு மதிப்புத்
தருகிறவர்களுக்கே மன்னரும் இந்தக் கலையை மதிப்பவரா யிருந்தால் தாராளமாய் இங்கே வந்து பார்க்கட்டுமே" என்று கூறினார் பண்டிதர் அமைச்சர் குழாம் திரும்பி வந்து நடந்த வற்றை மன்னனிடம் கூறினார்கள்
"என்ன அப்படியா மன்னன் முகம் சிவக்க கோபமாய் சத்த மிட்டான். உடனே சமாதானம் அடைந்தான் |DOIONT6)/,
"சரி சரி அவர் வழியே போய்ப் பார்ப்
போம். உடனே ரதம் தயாராகட்டும்" என்று
fleIlblsaðfffgör.
சொன்னார்
இங்கே மதிப்புக் கொடுக்கப்படும் உங்கள்
பரிவாரங்களுடன் அடைந்து பண்டிதரில் இறங்கினான்.
"வாருங்கள் மன்ன என்று பண்டிதர் முகம் "உட்காருங்கள்" என்று நாற்காலியைக் காட்டி அமர்ந்தார்.
"stø AgøMuL சொல்லுங்கள். மிகச் ச சொல்ல வேண்டும் இல் தருகின்ற தண்டனை
A.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் சிறந்த வர்ணம் ஒன் அனுப்பவேண்டிய கடை
தீட்டி தபாலட்டை ஒட்டி அனுப்புங்கள்.
க்கு பரிசு ரூபா 5 = காத்திருக்கிறது. த் திகதி
வர்ணம் திட்டும் போட்டி இல 51
ஜே.எம்.சாதிக் ஹசைன் அல்-மனார்மவித்தியாலயம்-ஹத்தல்
பி.எஸ்.பெருமாள் தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலயம் ഗ്രഖ്ബൺസ, செல்வி.வத்சலா யோகராசா
டிசெலித் ராணி-அட்டன் பூசண்முக வித்தியாலயம்-திருகோணமலை
ஷாஃபியா பேகம்-கல்கிை எம்ஸி.எஃப்.முர்சிதா
எஸ்.கரேந்திரன் 81.Eഖങ്വേ, ஆண்டிமுனை தமிழ் வித்தியாலயம் உடப்பு எம்.எல்.ஷாமிஸ்
பிதிரிஸ்கரன் புனித சில்வஸ்டர் கல்லூரிகர்ைடி
புனித மிக்கேல் கல்லூரி மட்டக்களப்பு
செல்விகுசுதாசினி-கொழும்பு-06 த்தினபுரி போஸ்ட்
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத் உள்ள இரு சிறிய கிராமத்தின் ெ அசாரே இங்கு 1894ம் ஆண்டில் ஆண்டுகளுக்கு முன்பு) துவக்கப்பட்ட நூல் இன்றும் நல்ல முறையில் இயங்க வருக இங்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான அரிய புத்தகங்கள் உள்ளன.
உலகின் இரண்டாவது பெரிய சிகரம் எவரொஸ்ட் சிகரத்திற்கு அடுத்தபடியா இதன் மற்றொரு பெயர் கொட்வின் ஆ கே சிகரம் எங்கே உள்ளது: இமையமலை தொடர்ச்சியில் காராகோ இதற்கு எவ்வாறு இரண்டு பெயர்கள் இந்தச் சிகரத்தை முதன் முதலில் 1850 ஹென்றிகொட்வின் ஆஸ்டன், அவரதுநி ஆஸ்டன் இந்த சிகரத்திற்கு வைத்த ெ 25 LIFAH, இந்தச் சிகரத்தின் உச்சிக்கு முதன் மு எவரெஸ்டை விடவும் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-H6örørfi TNT TNT LTL LIT சிந்தை கவரும் பாப்பா கள்ளமற்ற உள்ளம் மழலை மொழிகள் பேசி-எம்மை என்றும் உள்ள பாப்பா மகிழ்வில் ஆழ்த்தும் பாப்பா உன்னைப்போல நானும் வாழ
சொன்னதையே சொல்லி-எம்மை ஆசையுண்டு பாப்பா
சிரிப்பில் ஆழ்த்தும் பாப்பா வடிவேல் சசிதரன் தத்தித் தத்தி வந்து தாயின் DL75 TGNAá slššlLITALIú,
யிலேறும் பாப்பா,
அரச குடும்பத்தினரிடம் கைநீட்டி சம்பளம்
மன்னன் கிராமத்தை வேண்டும்" என்றான் மன்னன். வாங்கும் கை, மாதாமாதம் வருமானம் வீட்டின் முன் புன்னகையுடன், "எங்கே கையைக் பெற்று வாழ்க்கை நடத்துகிற குடும்பஸ்தன்
காட்டுங்கள் என்றார் பண்டிதர் மன்னரின் கை" என்று மன்னனைப் பார்த்தார். ாரே! வாருங்கள், கையை பார்த்தார் அவர் பார்வையைக் அங்கு நின்றுகொண்டிருந்த படை மலர வரவேற்றார். கூர்மையாக்கினார். அவர் முகம் கொஞ்சம் வீரர்களிடமிருந்து ஒருவன் முன்னேறி வந்து
எதிரில் இருந்த கொஞ்சமாய் மாறியது. தன் மாறுவேடத்தைக் களைந்தான். விட்டு தானும் "என்ன பண்டிதரே என்ன விஷயம்" அவன்தான் உண்மையான மன்னன் என்று மன்னன் கேட்டார். பண்டிதரின் புலமையை அறிய தன் படை பார்த்து பலனைச் "இந்தக் கையில்." பண்டிதர் வீரர்களில் ஒருவனுக்கு தன்னைப்போல் ரியாகக் கணித்துச் தயங்கினார். வேடமிட்டு நடிக்க வைத்திருந்தான் அவன். லையென்றால் நான் "சொல்லுங்கள் என்ன?" மிகச் சரியாகக் கணித்துக் கூறிய பண்டிதரின் யை அனுபவிக்க "இந்தக் கை அரசாள்கிற கையே அல்ல, கால்களில் விழுந்து வணங்கினான்.
அறிவோம் மனதில் பதிவோம் அறிமுகமும் தொகுப்பும்
நாட்களை கணிக்கும் கலண்டர் முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்? 13ம் கிறகறி பாப்பரசர் சிங்கள அகராதியை முதன் முதல் தொகுத்தவர் யார்? சோரட்ட தேரோ ஆங்கில அகராதியை முதன் முதல் தொகுத்தவர் யார்? சாமுவேல் ஜோன்சன் நில அளவைக் கருவியின் பெயர் யாது? தியடோலைற். சுருக்கெழுத்து முறையை உலகிற்கு அறிமுகப்
Slay படுத்தியவர் யார்?
C//ff சேர்ஐசாக் பிற்மன்
OO ஹோமியோபதி வைத்திய முறையை அறிமுகப் :' படுத்தியவர் யார்?
5/. டாக்டர் ஹனேமான்,
LUGU கந்தப்பெருமாள்-நிமலதாசன்-மட்/மாங்காடு
அமெரிக்காவில் 199ம் ஆண்டுரஸ்டி என்ற விடுகதைகளும் விடைகளும்
பூனை பொஸ்டனில் இருந்து சிக்காகோவிற்கு வற்றாத ஊற்றிலே குடிக்க தண்ணீர் கிடையாது.
நடந்தே சென்றது. அதனைச் செல்லப் அது என்ன?
பிராணியாக வளர்த்தவர் சிக்காகோவிற்குச் 12 சமையலுக்கு உதவுவான் கரண்டியும் அல்ல சண்டைக்கு சென்றுவிட்டார் அவரைத் தொடர்ந்து 83 உதவுவான் வாளும் அல்ல. அது என்ன?
நாட்களில் அது அங்கு சென்றுவிட்டது.
3. உலகிற்கே ஒரே பந்தல், அது என்ன? 4 தரையில் முட்டிவிடும் விரலில் ஒட்டிடும் அது என்ன? இங்கிலாந்தில் 1831/0 // மான்செஸ்டரில் 5," நுனி வீட்டில் அது என்ன? இரு பாலத்தின்மீது இராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செம்பேடு தென் அது : சென்றனர். 'தொப் தொப்' என அவர்கள் மார்ச் 657 GODIL EST
செய்து நடந்ததில் அந்தப்பாலம் இடிந்து விழுந்தது. மு:ஜெரி 9 முன்கு g ன்றாகு (eயக அதிலிருந்து உலகில் எந்த இராணுவத்தினரும் атов шпө - 8 95% эр 2 915 "I பாலத்தைக் கடக்கும்போது மார்ச் செய்வதில்லை. எஸ்.சத்தியவதனி-நல்லாயன் மகளிர் கல்லூரி
சேர்ந்த ஆர்டிரோ தேசியோ என்பவரது தலைமையில் சென்ற ful ரிரு J. I D மலையேறும் குழு கே2 (K2)வின் உச்சியில் ஏறிச் சாதனை புரிந்தது
உலகின் முன்றாவது உயரமான சிகரம் எது? கஞ்சன்ஜுங்கா, 8598 மீற்றர் உயரமுடையது
மூன்றில் பதினெட்டு முத்தமிழ் இயல், இசை, கூத்து முக்கொடி- விற்கொடி புலிக்கொடி மீன்கொடி மும்முரசு வெற்றி முரசு, கோழை முரசு, மங்கள முரசு, மும்மலை கொல்லி மலை நேரிமலை, பொதிகை மலை, முந்நதி பொருகை நதி, காவிரி நதி, வைகை நதி, முப்பதி கருவூர் உறையூர் மதுரை. முந்நாடு குடாநாடு, புன்னாடு, தென்நாடு மும்மா-கனவட்டம் பாடலம், கோரம் 9 முப்பிறப்பு-உம்மை, இம்மை, மறுமை 10 முப்பொறி மனம் வாக்கு காயம் 7ம மலைத தொடரில் அமைந்துள்ளது. | முக்காலம்-நிகழ்காலம், எதிர்காலம் இறந்தகாலம் பந்தது? 12 முத்தொழில்-படைத்தல், காத்தல் அழித்தல்,
ஆண்டு அளந்து ஆராய்ச்சி செய்தவர் 13 முக்குற்றம் காமம் வெகுளி மயக்கம் னவாகவே இந்தப்பெயர் வைக்கப்பட்டது. | முச்சுடர் நிலவு தீ ஞாயிறு யர் கே? (K) இதன் மற்றொரு பெயர் 15 முக்குணம் சாத்துவிகம், இராசதம், தாமதம்
16 முக்கனி மா, பலா வாழை,
முவிடம் தன்மை, முன்னிலை, படர்க்கை முவுலகம் பூமி அந்தரம் சொர்க்கம்
எது?
உள்ளது கே? (K)எனப்படும் சிகரம் டன். இதன் உயரம் 866 மீற்றர் ஆகும்
தலில் ஏறிய மனிதர் யார்? டினம் 1954ம் ஆண்டு இத்
ஆகஸ்ட் 21-2,1994

Page 13
  

Page 14
ரியா குறுஸ் குடலிறக்க நோ துடித்தாள். பிரேஸில் நாட்டிலு நகரிலுள்ள ஃபிராங்கோ ரோச்ச 1991 ஜூன் 24ல் சத்திர சிகிச்சை நடைபெற்றது. பின்னர் குடலிறக்க நோயினால் (ஹேர்னி வேதனையைவிட பன் மடங்கு வேதனையால் மருத்துவமனையிலிருந்து- சத்திரசிகிச்சை குணமாகிவிட்டது. வீடு செல்லலாம் என்று மருத் ஆனால் "வலி குறையவில்லையே?" என்று வீட்டில் நடந்து திரிந்தால் நாளடைவில் வலி நின் என்றனர். அவர்கள் வார்த்தைகளை நம் திரும்பியவளால் ஒரடிகூட எடுத்து முடியவில்லை.
சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களை சென்று தானே மருத்துவத்தைத் தொடர ே அதே மருத்துவமனைக்கு பலமுறை சென்றா தீர்க்கும் மருந்துகளையும் தூக்க மாத்திரைக மருத்துவர்கள் கொடுத்தனர்.
வயிற்றினுள்ளே கந்தக்கோல் இருந்தபோது எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படம் வ்வாறு இரண்டு வருடங்களாக நரக ே
ரிழிவின் அறிகுறி-க
6 வருக்கு நீரிழிவு உண்டா? வாறானால் அதன் அளவுப் - பரிமாணம் என்ன என்பதனை கண்களைப் பார்த்தே கண்டு பிடித்துவிட முடியும் இரத்தப் பரிசோத வி சிறுநீர்ப் பரிசோதனையோ செய்ய வேண்டியதில்லை. நீல ஒளிக் கதிரை வில் பாய்ச்சும் ஒரு கருவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒளியை ளிைல் பாய்ச்சினால் போதும் கண்மணி வில் ஏற்படும் நிற மாற்றங்களைக்கொண்டே அந்நபருடைய இரத்தத்திலுள்ள சீனியின் அளவினைக் கண்டு பிடித்துவிட முடியும்.
நீரிழிவினால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு கண்களில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் இதனை இலகுவில் கண்டுபிடிக்க முடிவதில்லை. கண் பார்வை
հաounn= = ' வானளாவிய கட்டிட அதில் ஒன்று ட்றம்ப்ரவ கோபுரம் இதில் 65வது மாடிவில் நான்கு படுத்தை அறைகளைக் கொண்டநவீன வசதிகளத்தனை கொண்ட ခြုံဆိပ်မြုံ)jō့်
இதுதான் மைக்கல் ஜான்சன்ரி தம்பதி குடியேறியுள்ள
பாலியல் தொடர்பு ர் பொப்பிசை
கான டொலர்களை இழந்தார்.
தனது இன்னிகையால் உலகை
மயக்கிய எல்விஸ் பிரெஸ்லியின் ஒரே மகன் விசா மாரி 26 வயதா லிசா டனி கியோக் என்ற இசைக்
கலைஞரை திருமணம் முடித்
திருந்தாள் டனிலி என்ற 5வயது மகளும் பெஞ்சமின் ஸ்ரோம் எனு 24 மாத மகனும் இவர் குழந்தைகள் டனியை விவாகரத்து செய்துவிட்டு 35 வயதான மைக்கல் தனை மறுமணம் புரிந்து
யில் படிப்படியாகக் கோளாறுகள் தோன்றிய உடல்நிலை பல வகையிலு பின்னர் தான், இதற்குக் காரணம் நீரிழிவு விடுகிறது. என்று அறியப்படுகிறது. நீரிழிவினால் கண் * பாதிப்பு ஏற்படுகிறது என்று அறியாமல் கண்ணுக்கு வேறு வகை மருத்துவங்களைச் செய்யத் துவங்கினால், தனால் கண் பார்வையினையே இழக்கவேண்டி ஏற்படலாம் நாம் உண்ணும் உணவு சக்தியாக மாறி உடலின் எல்லாப் பாகங்களுக்கும் சென்றடைய உதவுவது இன்சுலின் என்ற திரவம் கணயம் - என்னும் சுரப்பியே இன்சுலினைச் சூரக்கிறது. இந்நிலையில் ட சரியான காரணமின்றி இக்கணயம் இன்சுலின் இலகுவில் தொற்று சுரப்பதைக் குறைக்கிறது- அல்லது அடியோடு தருகிறார். உடல் மெலிந்: நிறுத்திவிடுகிறது. இதனால் உண்ணும் உணவு விடும் சிறு காயங்கள் சக்தியாக மாற்றமடையாமல் குளுக்கோஸ் உறுப்புகளை அகற்றிவிட நிலையிலேயே இரத்தத்தில் கலந்து விடுகிறது. ஏற்படுகிறது. சிறுநீருடன் குளுக்கோஸ் வெளியேறுவதனால் இவ்வாறு இரத்தத்
மைக்கல்:
ஒப்பந்த வாக்குறுதிகள் மொழி
son assissä 32.
தேவாலய ஊழியர்கள் இரு மற்றும் ஜாக்சனின் மெய்க் இருவர் ஆகியோரே மத்
மத்திய இரு மத குருமாருடன்
诰、
ஒதுங்கியிருப்பதற்க
குசுகுக
வாரத்தில்தான் தம்பதியினர்.இ
 

ண்டு கத்தரிக்கோல் J 9.59, T6)
கண்டு துடியாத் யில் துடித்தாள் மரியா இறுதியாக அவளுக்கு மரியாவை ஆண்டியா நகரிலுள்ள ள்ள சஓ பெளலா உண்மையில் நோய் கிடையாது என்றும் மன பெளலோசக்கரன்ரோ மருத்துவமனைக்கு மருத்துவமனையில் நோய்தான் என்றும் மனோதத்துவ நிபுணரைப் மரியாவின் அவை அழைத்துச்சென்றார் ஆனால் சிகிச்சையின் பார்க்கும்படியும் மருத்துவர்கள் ஆலோசனை அங்கு எக்ஸ்ரே படம்பிக்கப்பட்டபோது ா) முன்னர் பட்ட தெரிவித்தனர். சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மரியா துடித்தாள். மனோதத்துவ நிபுணராலும் உண்மை தத்தரிக்கோல் இ ... காயம் பூரணமாகக் வினைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. படுக்கை இருப்பது கண்டுபிடிக்ட் உவர்கள் கூறிவிட்டனர். யை விட்டு எழவோ எந்த உணவையோ LIIII, சத்திர கிச்சை மேற்கொள்ள மரியா கூறியபோது உண்ண முடியாமல் பெரும் துன்பமடைந்த எக்ஸ்ரேயில் ஒரேயொருகத்
மட்டுமே தெரிந்தது. ஆனால் அதன்மே மற்றுமொரு கத்தரிக்கோலும் ஒட்டியிரு ததை எக்ஸ்ரே படம் காட்டவில்லை எனினும் இரு கத்தரிக்கோல்களையும் மருத்துவர் வெளியே எடுத்துவிட்டார்
நாடிச் இப்பொழுது உபாதை எதுவுமில்லாமல் |ண்டும்! மரியா குனூஸ் இருக்கிறார் ஏற்கனவே 7. GJa) கத்தரிக்கோல்களை வயிற்றினுள் வைத்துத் DIGITAJCBLD தைத்த மருத்துவர்களையும் மருத்துவ
-- - - - - றத்தில் ஏற்றுவதற்கு கணவனும் மனைவியும் திட்டமிட்டுள்ளனர்.
கோஸ் கண்களையும் பாதிப்படைய வைப்ப தனால் அதே கண்களைப் பரிசோதிப்பதன் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இவற் மூலமே குளுக்கோஸ் விரயமாகும் அளவினைக் றினால் வீண் கால தாமதமும் பொருட் கண்டுபிடித்து விடலாம் என்று கருதிய செலவும் ஏற்படுகிறது. புதிதாகக் கண்டு ஆய்வாளர்கள் இதற்கென புதிய முறை பிடிக்கப்பட்டுள்ள கருவி மூலம் பரிசோ ஒன்றினைக் கண்டறிந்துள்ளனர். பொஸ்டன் தனை செய்வது மிகவும் சுலபம் கருவியும் நகரிலுள்ள ஜொஸ்லின் நீரிழிவு மையத்தைச் கைக்கடக்கமாக இருப்பதனால் எங்கும் சேர்ந்த டாக்டர் ஸ்வென்-எரிக் பேர்சல் இதனை எடுத்துச்செல்ல முடியும் கண்க என்பவர் புதிதாக ஒரு கருவியை வடிவமை ளுக்கும் உடனடி மருத்துவம் செய்தே துள்ளார். இதன்மூலம் நீல வர்ண ஒளிக்கதிர் அல்லது சத்திரசிகிச்சை செய்தோ ாதிப்புக்குள்ளானவர் கண்மணி மீது பாய்ச்சப்படுகிறது. கண்ணில் பார்வையற்றுப்போவதையும் தவிர்க்கலாம் நோய்களுக்கு இடம் உள்ள குளுக்கோசின் அளவுக்கேற்ப கண்மணி இக்கருவியினைப் பயன்படுத்துவதற்கான து சோர்வு அதிகரித்து யில் நிற பேதங்கள் காணப்படும். இதனைக் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிவாக ட ஆற முடியாமல் கொண்டே இரத்தத்தில் சீனி எந்த அளவில் நிறுவனத்தின் அங்கீகாரம் பெறுவதற்காக வேண்டிய நிலையும் உள்ளது என்பதனைக் கண்டறிந்து அதற்கேற்ற விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இவ்வருட
சிகிச்சையினை தொடங்க முடியும். முடிவிற்குள் இந்தக்கருவி சந்தைக்கு துடன் சேரும் குளுக் சீனியின் அளவைக் கண்டறியதற்போது வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
sng)J ID&TSTExf61 காதல்
வெண்ணிற ஆடைகளை அணிந்து படங்கள் எடுத்துக்கொண்டார் அப்போதுகூட லிகா ஜாக்சனை மனம் முடித்தமையினால் தன் கணவனுக்காக புதுப்புது அலங்காரங்களைச் செய்கிறார் என்ற இண்மை அந்தப் படப் பிடிப்பாளருக்குக்கலத் தெரிந்திருக்கவில்லை
ஜாக்கன் கடந்த வருடம் இந்தியா முதலான கிழக்கு நாடுகளில் இகைக் கத்கேரி நடத்த ஒப்புக்
இரத்தப் பரிசோதனை மற்றும் சிறுதிப்
னை கெடுத்
ஆகஸ்ட் 21-2,195

Page 15
尔
பசுபதி நிச்சயமாய் செத்துப் போய்விட, பிரசாத்தை காப்பாற்றுவதில் துரிதமாகியது பொலிஸ்,
குலாம்ஷாவின் உத்தரவு பொலிசை ரிதமாக்க, பொலிஸ் பொது மருத்துவ மனையை உலுப்பி எடுக்க
LÍMIT FAT35 9yaus U fiafářsos Lifas தீவிரமாய் கவனிக்கப்பட்டுக்கொண்டிருக்க பசுபதியின் உடலோடு ஜவாஹரின் உடலும் மருத்துவமனை சவச்சாலையில் பிரேத பரிசோதனையில் கிறிக் கேட் 2பட்டபின் வைக்கப்பட்டிருந்தது
ܒ ܒܒ ܬܐ 1 ܡܶܗ5 ܘ5+1 ܒܢ . ബ --
ܡܒܸ ܒ ܦ ܒ ܝܬܐܘ ܢܒܒܠ ܥ3 eg அங்குவாக வட
- - ܫܒܬܐ ܬܐ ܡ ܒ ܘ ܩܡ ܗ ܒ ܩ ܦ ܡ ܒܒܝܬܟ
-
- -
விட் தவிர்த்திருக்கலாம் நீங்கள்."
முயற்சித்தேன். L . . . . . . மறுமுனையில் ஐ.ஜி.கனமான குரலில் மத்தார்.
பொய் எனக்குத் தெரியும். அவர் ருக்கு அதுதான் உங்கள் தண்டனை முயற்சிக்கவில்லை. ஒகே ஆனாலும் நான்தான் பதில்சொல்ல ஏனெனில் இது நேரடியாக றுப்பில் உங்களை வைத்து = u' நோ சேர். உங்களுக்கு எந்த வும் வராமல்தான் நான்." கே-ஓ.கே. டி.ஐ.ஜி. டென்சிலும் கேசில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் து வேறு கோணம், இப்போது ாடு கோணமும் சேரும் நேரம் இன்று மாலை நீங்களும் வாருங்கள். ட்வரட்டும் கூடிப்பேசி அடுத்த
வித்தலாம்." = ല7.? வித்தார்.
அதைச் சொல்லவில்லையா வகத்திற்கே வாருங்கள்
முனையில் றிசீவர் சாத்த வாய் றிசீவர் வைத்து நந்தவள்-லிப்ரிக்ஸ்
ܒ ܬܐ ܒ ܬܐ
பாவி வந்த " - -
வெறி குட் குலாம்ஷா ஆனாலும் விபாஸ்ட் இரண்டு உயிர்ப்லி
--
ரொலை
//
உதட்டுக்காரி ஒப்புக்காகச் சிரித்தாளா? உண்மையாகவே சிரித்தாளா தெரியவில்லை. சிரித்தாள்
நிர்மலா சோகமாயும் இல்லாமல், சந்தோசமாயும் இல்லாமல் தெரிந்தாள்.
கேசவனின் தம்பி ராகவன் கொல்லப் பட்டதாக ஜவாஹர் சொன்னது பொய்யா என்று நிர்மலா யோசித்தபோது, குலாம்ஷா வந்து அருகில் அமர்ந்தார்.
சித்தட்ப பிழைத்துக்கொள்ள 75 சதவிதான வாய்ப்பு இருக்கிறது நிர்மலா
ബ குவா பிரசாத் பற்றிச்சொன்னதை
உங்காதது போல நிர்மலா விட குலாம்ஷா ராகவன் என்று - ബിപ
உள்ளோடு பாபதி விட்டுக்கு வந்தார். ܡܘs 3s rangerܡܐ ܒܸܒܬܢܝ 3 ܒܚܘ ܒ உள் அவசரம் என்ன அப்படித்தானே -
தாைட்டி விகளில் ஆமதித்தா வா S S S S S D D TT S
விெ பியாவின் பாதுகாப்பில் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
யார் அது பிரி. பசுபதியின்." "மகளேதான்."
ராகவனை அவள்." பொறு என்பதாய் கைகாட்டினார். "எல்லாக் கேள்விகளுக்கும் உடனே பதில் கிடைத்துவிடாது நிர்மலா தேடவேண் டும். தேடலாம். இப்போது வாபோகலாம்." "ராகவனை கொன்றதாக ஜவாஹர். LJLullib..."
நிர்மலா பொறுமையிழந்து கேட்க, குலாம்ஷா மென்மையாய் சிரித்து
"ஜவாஹர் ராகவனை சுட்டது மெய். அவனை பிரியாதான் தகுந்த நேரத்தில் காப்பாற்றியிருக்கிறாள். போதுமா? வா. (BLJITHSGAOITLD.”
குலாம்ஷாவின் தளர்வாய் சென்றாள்.
காயத்திரியும், இந்திராவும் ஒருவரை ஒருவர் பார்த்து-திகைத்து-"நீயா?" என்று கோரசாகக் கேட்டுவிட்டு, இருவருமே சில
பின்னால் நிர்மலா
நிமிசம் எதுவும் பேசாமல் மெளனித்து நிற்க,
இடையே நிலவிய நிசப்தத்தை கலைப் பது போல்,
வெளியே இருந்து அறைக்குள் எட்டிப் பார்த்து, இருவரும் நின்ற நிலை புரிந்து உள்ளே வந்து,
"என்ன இந்திரா உனக்கு காயத்திரியை முன்பே தெரியுமா?"
அமைதி உடைய, இருவரும் வினோவை
/
LITăş49, 6500366TIT G
மாறிப் பார்த்து,
"இருவருமே 6
என்று கேட்டேன்."
என்றான் சற்
paali) (3шећ
"தெரியும், இனிமையான கருகாவிட்டால் பெ
இருந்து, எத்தனை
வைத்து,
"எப்படித் தெ சற்று தயங்கின (BLJf6 OTTIGT.
"மிஸ்சூர்யாவி அறிமுகம்."
வினோ புருவ "பெண்கள் அ "நோ பேட்டி என்றபடி, அ சென்று பன்னி அழகாய் இருந்த அனுதாபம் மனதில் வெளியே பே வா இந்திரா?
என்றாள் காய ஒரு நிமிசம்
இந்திரா ரீ போ கொண்டுவந்தாள்
தாங்ஸ் இந்தி என்றுவிட்டு இந்திராவையோ ܡܢܘܦ 5ܡ̈ܘܡܐ g؟
ܦܸܢ ܒ ܡܗܢܘ இருக்கிறது. இரவு
பண்ணுகிறேன். 髻Litú
அந்தக் கதை
三
சாப்பிட்டுவிட்டுத்த
சொல்விச்சிரி இந்திரா
Φ εί73επ., 2ς με முகத்தை வைத்தப பின், திரும்பி வி "LITT I шпії длдәяй ә5 சூடு தெரிந் அவளை ஆழமாய் விரலால் தன் வருடிக்கொண்ே பார்த்தான்.
"சொல்லமாட் அறியக்கூடாதா
"ஒரு விதத்தில் விதத்தில் கூடாது "ւրիաaնetoc இப்போது Փ6IIւն)յնաց GL குள்ளாகப் பார்த் "என்மீது அ என் சகோதரிமீது அறியலாம்."
SITUAuģisgrif (3)LLITGT.
"எந்த முை 6ጨክG6üIff?”
வினோ பதி தீர்க்கமாகப் பார்
"(o)fTT GÖTGOTIT
LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSJSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSJS0SJJS0SJSJS0JS0S0S0SLS
பெயர் ஏ. நஸார் Aug: 21
auug: 19
பெயர்:நடராஜ்மோகனச்செல்வி
விதி முகவரி: 350 மொனராகலை முகவரி 42/5A, டிம்புள்ள விதி, கனுல்வெல, பிபில. றோட் ஹட்டன். பொழுதுகே கை பொழுதுபோக்கு பத்திரிகை, பொழுதுபோக்கு பத்திரிகைபடம் பொழுதுபே சினிமா விாட் நாவல்கள் கிரிக்கெட் நண்பர் வரைதல், இயற்கைக் காட்சி பொழுது
- - களுடன் அரட்டை படங்கள் சேகரித்தல் _ பெயர் செவ பயர் ஏ.எம். அஸ்ஹர்
US AUS sites and 1. ܕܨoܢܹܐ] தொடர்பு மற்றுலா
Bir.Günü,A
soiu 7 21-27, 1994
rangi pasir, datahun. பொபோ பத்திரிகை, வானொலி, விளையாட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

122 ண்டு பேரையும் மாறி
எனவே அறிமுகமோ
குரலை உயர்த்தி
95Tng Tsir.
ழும்
குரல் முகம் பாதி ாமைப்படும் அழகாய் ஆண்களை அலைய
ዛû”
இப்போது காயத்திரி
பெண்கள் அமைப்பில்
உயர்த்தி, மப்பில் நீயும் உண்டா? Estas GafsiiTgpgJ." போது இந்திரா Light
நனைந்த பூமாதிரி து நினைவில் வர எழ பேச்சை மாற்றிஇருந்து பேசலாமே
attal LIII/55,
தபடி இருந்த வினோ, க்கு கண்களால் சைகை
–“. Seit (36IT Ga/60a) சாப்பாடு இங்கேதான். ா காயத்திரி ரெடி
திரா நான்." ய வேண்டாம். இருந்து
இங்கிருப்பது கஷ்டமாக இருக்கும் காயத்திரி சங்கடமாக இருக்கும்.
"பரவாயில்லை வினோ சொல். நீ சொல்லாமல் நான் இங்கிருந்து போவி போவதில்லை வினோ!
என்ன காயத்திரி நீ முதலில் ரீயைக் 色啤。”
கோப்பையை கையில் எடுத்து இரண்டுதரம் உறிஞ்சிவிட்டு,
சொல் வினோ என்னை வதைக்காதே." திடீரென்று கதிரைவிட்டு எழுந்து தன் ஜீன்சின் இரு பொக்கற்றுகளுக்குள்ளும் ரு கைகளையும் செலுத்தியபடி கேட்டான் 6aĵGaotrt.
"pyTait, LDLGŭo estas se - LD
சொல்லவேண்டும் காயத்தி
காயத்திரியின் முகத்தில் அடுகளை குழப்ப ரேகைகள்?
"என்ன சொல்கிறாய் விள
"ஏன் புரியாதது மாதிரி நடிக்கிறா Tugarf?"
"நான் நடிக். நடிக்கிறேனவி உனக்கு என்ன நடந்தது?
ܕ ܢܦܩܡܢܣܛܦܢ
வினோ அந்த விடே fíflágstgöt.
காயத்திரிக்கு சட்டென்று ஒரு பட தொற்றிக் கொண்டது.
பின்னால் யாரோ நின்று தன்னை உற்றுப்பார்ப்பது போல பின் கழுத்து மையத்தில் உறுத்த திரும்பிப் பார்த்த
சமையலறையில் இருந்து வினோவின் சிரிப்புச் சத்தம் கேட்டு வந்து எட்டி பார்த்துக்கொண்டிருந்த இந்திரா
காயத்திரி திரும்பிப் பார்த்ததும் வோ புன்னகைத்துவிட்டு, மீண்டும் உள்ளே சென்றுவிட,
காயத்திரி மீண்டும் வினோவை நோக்க "கோபமா இன்ஸ்பெக்டர் என்று அவள் விழிகளையே பார்த்தபடி (39;LLINTG&T aĵNGGOTIT.
காயத்திரி தான் இருந்த நாற்காலியில் மின்சாரம் செலுத்தப்பட்டது போல் அதிர்ச்சிவாங்கி, தன்னையும் அறியாமல் நாற்காலிவிட்டு துள்ளலாய் எழ
வினோ ஆட்காட்டி விரல் நீட்டி கதிரையில் இருக்குமாறு சைகை செய்து உதடு நிறைய புன்னகைத்து,
"அதிர்ச்சியாகத்தான் இருக்கும். நிருபர் என்ற போர்வையில் உள்ள கிரைம் இன்ஸ்பெக்டர் காயத்திரிக்கு எப்படித்
ன் போக முடியும்." து உள்ளே போனாள்
போனதையே சோகமாய் கவனித்தாள் காயத்திரி. னாவைப் பார்த்தாள்.
இந்தக் கொடுமைக்கு ©: " Tጋ " து குரலில், வினோ பார்த்தான் ஆட்காட்டி ாசியின் மையத்தை அவளை உற்றுப்
ாயா வினோ நான் ፴som?" அறியலாம். இன்னொரு
ாயத்திரி வினோவை ல அவன் விழிகளுக் ΤET. கறையுள்ள தோழியாக, பிரியமுள்ள தோழியாக
வசரமாக குறுக்கிட்டுக்
பில் அறியக்கூடாது
சொல்லாமல் அவளை நான்
உனக்கு தொடர்ந்து Z
Augan
முகவரி:
32, asayasupa, BLOCKNO-23B, ROOMNO-05, POBOX-16872
லி-ஒயா P.O.BOX-15005, EBEL AL
apapura JEDDAH-214, K.S.A. DUBAI, UAE,
*(007. பொழுதுபோக்கு பத்திரிகை பொபோக்கு பத்திரிகை,
சினிமா, உதைபந்து
::G::: 刚擂
:மத்திய விதித்துருக்கொண்டான் மட்டக்காப்பு Vir: Apoiou no Ounas Gunti
|U.
பெயர் விராமச்சந்திரன்
தெரிந்தது என்று மூளையைப் போட்டு கசக்கித்தான் தீரவேண்டும்.
காயத்திரி வினோவின் பேச்சில் குறுக்கிட வில்லை. முகத்தில் சலனமே இல்லாமல் அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டி ருந்தாள்
"கிரைம் இன்ஸ்பெக்டர் பத்திரிகை நிருபராக நடிக்கலாம். தப்பில்லை. ஆனால் காதலியாக நடிக்க நினைத்தாய் பார் அது தப்பு மகா தப்பு"
சொன்னபோதுவார்த்தைகளில் வெறுப் புத் தொனித்தது.
இப்போதுதான் காயத்திரி இதுவரை காத்த மெளனம் உடைத்து
"நோ வினோ நோ நான் உன்னைக் காதலித்தது, காதலிப்பது காதலிக்கப் போவது எதுவுமே பொய்வில்லை வினோ தயவுசெய்து என் காதல் பொய் என்று சொல்லி என் உயிரை அறுக்காதேவினோ" என்றாள் விழிகளில் இருந்து திரண்டு உருண்டு மார்புச் சட்டை நனைத்தது கண்ணீர்
aff3am Java 3.537 UTñáéSTLDai) தவிர்த்தபடி தொடர்ந்தும்
"ஏன் நினைக்கக்கூடாது காயத்திரி? ஏன் நினைக்கக்கூடாது என்று கேட்கிறேன். நீஒரு பொலிஸ் அதிகாரி என்ற உண்மையை மறைத்து என் சோகம் கிளறி, காதலை தூண்டிலாய்ப் போட்டு என் குடும்ப சோகம் துருவி நீ நாடகம் ஆடியதெல்லாம் பொய்யா சொல் காயத்திரி?
SAFARICO.,LTD.
ெ sa Gantingin 0.
வரம்
நட்பு. གཡས་ལ་ཁམས་ཀྱིས་བསམ་ལས་ཁམས་
முகவரி 29 முதல் பள்ளித்தெரு, கொழும்பு
LMLTLLTTTLLLLLTS TTT TTS LLLLTT LLLLLLLLS
இல்லை வினோ நீ சொல்வதில் பாதிதான் உண்மை வினோ!
எந்தப் பாதி நீ கிரைம் இன்ஸ் பெக்டர் என்பதா?
காயத்தி பொத்தென்று நாற்காலியில் அமர்த்தாள் தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டாள்.
"as estes GTÚLuigi Lafu
须
புவிறேன்.
இந்திரா
கிசட் வழியே அவன் தை சொல் முடிக்கவும், டெலிபோ ணுங்கி அழைக்கவும் சரியாக இருந்து / மறுமுனையில் ஐஜி வந்த வ 须 என்றவுடன் குரல் புரிந்தது.
2
Gr,
என்றார் டி.ஐ.ஜி.
அவாம்ஷா கில்லாடிதான்."
பதில் சொல்லவில்லை ஏன் என்றெல்லாம் கேட்பது ாக இருக்காது என்பதால் பொத்தார். ஐ.ஜி.யே பேசட்டும்
திருந்தார்.
- ஜிடென்சில் குலாம்ஷா உள் - என்பதால் நீ பெருமைப் ட இந்த எரியத்தை முடிக்காமல்2 尔
. --Lİ பாராட்டுவது2 டென் தோசமாகவே இருந்தது. 须
குத்த விருக்க வேண்டும் 2 கு ை என்ன என்று அறியும்2 === 5
டெ மனநிலை புரிந்தது) - - - 2.
அறுவ ைகாட்டுகே"
" -
/
திவிட்டு நிமிர கதவு திறந்து உள்ளே வந்து இன்ஸ்பெக்டர் ா பசுபதி ஜவாஹர் செத்துப் பொது பிரசாத் உயிருக்காகப் போராடு வது பதியின் பங்களா பொலிசின் பொறுப்பில் இருப்பது அனைத்து நடவடிக்கைகளையும் ஐஜியின் நேரடிக் கண்ப்பில் குலாம்ஷாவினால் செய்யப் பட்ட விபரத்தை சொல்லி முடித்தார்
விபரம் சொல்லி முடித்து இன்ஸ் ___ = O Digesör GaFGÜGAJ, GLiais அழைத்தது. எடுத்து
ஹலோ, அட நீயா? பெரிய ஆளட
2.
3.
என்றார் குலாம்ஷாவிடம் டென்சில் குலாம்ஷா சிரித்து
இல்ல்ை டிஐஜி பாதிதான் நான் முடித்திருக்கிறேன். மீதி முடிக்க நீங்கள் வழி சொல்ல வேண்டும்."
குலாம்ஷா சொல்ல, ஜீன்சின் இடது பொக்கற்றில் இருந்த 'கசட்டை தொட்டுப் பார்த்துக்கொண்ட
"G)FlyGGNITÚD. Gauld "யா, மாலை 5 மணிக்கு விடம் வருகிறீர்கள்தானே?
"It "ஓ.கே. நேரில் வாம்" றிசீவர் சாத்திவிட்டு கசட் மூலமாய் அவன் சொன்ன தவளை முளையில் போட்டு அதை தொடங்கினார். அத்தோடு அவன் என்று யோசிக்கத் தொடங்க முளையில் ஒரு வெளிச்சம்
தெரிந்தது
மறுவாரமும் வரும்)
LSSSSSSSS0SSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSS S S S S S S S S S
பென் 0க சந்திரன்
29 முகவரிநெலுவதோட்டம்
Larror. Gur Gigalpions Ouropidumišči.

Page 16
  

Page 17
  

Page 18
துச் சேவை போதும் என்று சூரியன் தன் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட நேரம் ரிய உழைப்பாளியே ஒய்வுக்கு போனபின், எமக்கென்ன வேலை கழனிகளில் இருந்து இல்லம் திருட் கொண்டிருந்தனர் உழவ
உழைத்தும் உச்சி வெட் உரமேறிக் கறுத்த உ
ഉഗ്ര, ബ, 5 - உண்டு நெற்கத் பெருமக்கள் இவைனெ டானும் உணவுப் கருணைக் கண் வாழ வேண்டிருக்கும் வ நாடு
1Ja0 ܠܐ ܡܗܝܡܗ ܡܘ ܦ ܒ ܘܬܐܡ29 ܬܐܘܡܐ மண்டபடி வயல் நடந்து கண்டிருந்தான் உஇளைஞன்ருக்குறிகள் உ ப்ெபன்
இவை எவ உழைப்பு Sana salusair விளைவு
பகயாளுக்குக் குளிர்ச்சி யாய் விந்து கிடந்த கழனிகளை புரிப்பே தபடி நடந்தவனை
கரமே செய்து அழைக்காமல் வளையோப்பிதிரும்பிப்பார்த்திட
-് வளமேசை கேட்டுத் திரும்பிய பன் விதான் தன்னைத் தொடர்ந்து வருகிறா என்று அறிந்தவுடன் கு தொடர்ந்து செல்லாமல் போட்டுவிட்டு, பூத்துக் குலுங்கும் நெற்கதிர் பால் அழகு செழித்துக்கிடக்கும் ருவத்தான் தன் பக்கம் வரும்வரை
திருந்தான்.
கூந்தலில் சூடிய மலர்களின் ாசனை முன்னே வந்து அவன் சியை தொட்டுச் செல்ல, பின்னே வந்தது மலர் ரதம்.
சிரித்தான். அவள் புன்னகையை தொலைத்தவள்போல் அவனைப் "ಳ್ಯ முறைத்தாள்.
டும்பனுக்கு கரும்பினும் இனிய வளின் கோபத்தில் காய்ச்சிய இரும்பாய் சுடுவது வலித்தது. V
தலையைச் சொறிந்து கொண்டான்.
அவளோ மோதுவதுபோல் நின்றாள். வையோ மிரட்டுவதுபோல் நிமிர்ந்து ரட்டுக்காளையின் இரு கொம்புகளும் மாதவராதே என்று பார்ப்போரை மிரட்டுவதுபோல தெரிந்தன.
முரட்டுக்காளையின் கொம்புகள் ஆளைக் கொல்லும் ஒரே குத்தில் கொன்றுவிடும். ஆனால் இந்த இதய திருட்டுக்காரியின் கொம்புகள் தினம் தினம் அல்லவோ கொன்று வதைக் கின்றன. உடலை மட்டுமா? உள்ளத்தை யும் அல்லவோ தொல்லைப்படுத்தித் தொலைக்கின்றன
இடும்பன் ஆன்மீது, அதுவும் குறிப்பாக ஒரே இடத்தில் விழிகளை மேய விட்டு இரசிப்பதை கண்டும்
ணாதுபோல நடந்துகொண்டு,
வழியை விடுங்கள் இடையில்
டியர் சிந்திய மன மதிபெற என்ன
6)JuüuGontiè7
சசிவறென்றுப்பைக்குளம், GuLIATELÉ 6 ||
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இப்போது படங்களில் நடிப்பது இல்ாை
ஆர்காவிந்திக தற்போது இல்லை. ஆா விரைவி பாலசந்தர் படம் ஒன்றில் நடிக்கக்கூடும்
do
பிரபாகரன் போராட்டத்தை நிறுத்திவிட்டு சமாதானத்திற்கு வந்தால்?
எஃப்.மும்தாஜ்-அட்டாளைச்சேனை வந்தால்கூட தெற்கில் உள்ளவர் களின் மாக்கதவு திறக்குமா என்று தெரியவில்ை
"தையும் தாங்கும் இதயம்" என்பார் களே இதனை காக்க ஒரு சிறந்த வழி கூற
மிதாயா ஹாலைன்-தியத்தலாவை இருதய நோய் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
அவதார புருஷர்கள் எல்லோரும் இந்தியா விலேயே அவதரிக்கிறார்களே? ஏன் இலங்கை யில் அவதரிப்பதில்லை?
ான்.இராஜாராம்-இரத்தினபுரி, விபுலானந்தர்-யோகர் சுவாமிகள் என்று தொடரும் பட்டியல் உண்டு இங்கும்
மனச்சாட் என்று ஒன்று இல்லா slits
--------9áraflúGlunjósnæst. அப்படி என்ற ஒன்று இப்போது மட்டும் இருக்கிறதா என்ன
நிம்மதியாக வாழ எது முக்கியம்
என்பத்ா-கொழும்பு-0. மதி
நிை பற்றி நீங்கள் என்ன
பி.எஸ்.குமார்-காரைதீவு-0.
R
நின்றுதான் யோசிப்பதாக்கும்
என்றாள் பூமணி உடனே குறும்பாய் சிரித்தான் உழவன் இடும்பன்
இதில் என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது
என்றாள் போவிச் சினத்தோடு பூமணி. சொன்னதில் நீயறியாத நியாயம் ஒன்று கண்டேன். அதனால் சிரித்தேன்." ாளை சிமிட்டியபடி உரைத்தான்
LDays (LJITa) கண்களை விரித்துக்கேட்டாள் பூமணி
இடும்பன். மொட்டவிழ்ந்த
"என்ன நியாயம்?
இன்னும் சற்று சேலையை வரிந்து கட்டினால் உடைந்துவிடுமோ என்று இடும்பனின் வாலிப் நெஞ்சம் வருந்தக் காரணமாகவிருந்த சிற்றிடைமீது விழிகளை நிறுத்தியபடி பதில் சொன்னான்
"இன்பபுரிக்குப் போகும் பயணத்தில் இடையில் தங்கிச் செல்லலாமே தவிர, அங்கேயே தாமதித்து நின்று யோசித்துக் கொண்டிருக்கக்கூடாது."
வெள்ளைச் சுவரில் துப்பிய வெற்றிலைச் சாறுபோல, பூமணி முகத்தில் வெட்கம் தெரிந்தது.
"உங்களுக்கு வேறு யோசனையே கிடையாது. விவஸ்தையும் கிடையாது."
என்றாள் வெட்கத்தின் சாயல் குரலில் தெரிய
வெட்கமாய் இருந்தபோதும்
LD60Ild
స్టీతత
அழகாக இருப்பதாக நடிப்பவர்கள். விதிவிலக்காக சிலர் மட்டும் அழகாக இருக்கிறார்கள்
இரசிகர்கள் அதிகமுள்ள நடிகை யார்?
கே.கணேசமூர்த்தி-அலவத்துகொட மனோரமா,
காதல் கட்டுடலிலா களங்கமற்ற அன்பிலா?
ningri-TiiruGyn TuGLi கட்டுடலில் மட்டும் என்றால் விரைவில் பட்டுவிடும் அன்பென்னும் நீர் இன்றேல் காதல் பயிர் வடிவிடும்
சினிமா வாழ்க்கைக்கும் நிஜ வாழ்க்கைக் கும் உள்ள வேறுபாடு என்ன?
திருமதி சந்திராளி தங்கத்துரைசவாக்கடை-0 சினிமாவில் கமராவுக்கு முன் மட்டும் நடித்தால் போதும் ஆனால் ஊகிக்கவும்)
ஒரு பெண்ணுக்கு அமைய வேண்டியது பிறந்த வீடா? புகுந்த வீடா?
எ.எல்.ஷாம்-காத்தான்குடி-06, இரண்டில் எது GIITL, GL Ir இல்லையோ அது
நமது நாட்டு மக்கள் அனைவரும் ஒரே இன மக்களாக இருந்தால் நமது நாடு எப்படி இருக்கும்?
maior mjö9 uyusAaiús-Glurrassau jissan. இனம் ஒன்றாக இருந்தால் மட்டும் ஒற்றுமை ஓங்கிவிடாது மதம்-சாதி என்றும்
விரும்பி ரசிக்கத்த சொன்னதை
"நிலமறிந்து பயிர்செய்வது உழ அதுபோல வயதி குணமிருக்கும் எ கடந்தவர் அறிவர். தொடங்குவர். நாம் கேலியும், விவு
போதும், அவன் விழி பூமணி புரிந்துகொண் பூமணிக்கும் Glaue if(Bu gIILL ()all. "நான் போக ே விடுங்கள்."
என்றாள் அவன் போல் நின்றுகொண்டி "sts கரங்க வழிகாட்டு என்றுதான் நடத்திக்கொண்டிருக்கி "QLJIT4a)m(Bup? Ш "இதுவரை தடுக் தடுக்கலாமோ என்று தயக்கம்."
பூமணி அவன் 卤Qs °Quá 鲇 குறும்புதெரிய நோக்கி
நோக்குவது புரி பட்டாள். அவன் ெ இதழ்களும் துடித்தன அவன் சமீபழு காற்றின் குடும், குறும்பும், பேச்சின் ெ ஆசை பாதி-அச்ச நெற்றி வியர்த்தது.
மோதிச்சாக பல வழிக
ஆனைக்கு அடி சறு
சறுக்கும் பார்த்து
ஒரு ஆணும்-லிய வருடங்கள் காதலிக்க naiv.G., Gius காதலை எந்தக் floisir ? surflûq தெரிந்தால்தான் எத்தன என்று உத்தரவாதம் எழுதியனுப்புக
கல்விக்கு அவசிய
கற்கு
எத்தனை பிறவி எடு எது?
வசதி இருந்தும்படி வர்கள் பற்றி?
Glu
நிரந்தர செல்வம் மல் இருப்பவர்கள்
நடிகர் பிரசாந்தின்
முக்கியத்துவம் கொடுப்
Cas.
இளைஞனாக இரு
வயதுள்ளபோதே வசதி நினைக்கிறார்கள்
அன்புள்ள சிந்திய கும் சந்தியாசி வாழ்க்கை திருமதி பரிம
முன்னதில் பொறு
கிடையாது.
தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்தது இடும்பன்
தப்பது பருவமறிந்து நாம் அறிந்ததுதான். கும்போது அதற்குரிய பது வாலிப வயது
இலக்கிய நயம்
வயல் வரப்பு வீசும் காற்று இதமான
பூமேனியிலே விளைந்த அழகை என்
க்கப்போவோர் அறியத் மாலைப்பொழுது அப்படியிருக்கவும் நெற்றி மேனியிலும் பகிர்ந்து தரும் இவள் தாடங்கலாமா பூமணி” வியர்க்கிறதே? தேகம் எல்லாம் சூடு ஒப்பானவள்தான். ழம் குரலில் தொனித்த பரவுவதுபோல் தெரிகிறதே என்று பூமணி தலை வாழை இலையிலே பகிர்ந்
தெரிந்த
அவள் நாசியில் உதட்டில் நின்று கோடு வரைந்து, கீழ் உதட்டில் தாவியது. இப்போது இன்னொரு விரலும் கரும்பு தின்ன கூலி எதற்கு என்பதுபோல உதவிக்கு ஓடிவர இதழ் களை பிழிவதுபோல பிடித்துக்கொண்டு, அவள் விழிகளுக்குள் பார்த்து, அங்கே தெரிந்த கிறக்கம் அழைப்பாகத் தெரிய, துணிந்து தன் உதடுகளை அவள் அரங்கில் இறக்கிவிட்டான் இடும்பன்.
பகிர்ந்து கொடுக்கும் உழவர் குடிக்கு தன்
மனதுள் வியந்தாள்.
அவள் நெற்றியில் மணித்துளிகளாய்
வியர்வைத் துளிகள் கண்ட
இடும்பன், இடக்கரம் நீட்டி, ஆட்காட்டி
விரல் விரித்து வியர்வைத்துளி துடைத்தான். பகிர்ந்து வழங்கும் 6) Gilsilagir விரல் பட்டதனால் தீமேலும் எரிந்தது. செயலுக்கு செழித்துக் கிடக்கும் இவள் திரி தூண்டப்பட்ட விளக்காக ஆசை மாறியது. தேகத்தால் என்னைத் தழுவும்
நெற்றியில் தொட்ட விரல் ஊர்ந்து இறங்கிவந்து, மேல்
இதழ்
பூமணி துவள, முதுகில் இரு கரம்
கொடுத்து அணைத்தான்.
அனைத்தபோது தன் தேகமெங்கும்
புத்துணர்ச்சி பரவியது போல் உணர்ந்தான்.
கழனியிலே விளைந்த நெல்லை ஊருக்கு
குறுக்கெழுத்துப்
துண்ணும் விருந்துபோல, தன் மனதுக்
குப் 'ನ್ತಿ இனியது பகிர்ந்து
தரும் இவளும் விளங்குகிறாள்.
உழைத்து தேடிய பொருளை
செயலும் ஒப்பிடப்படலாம்.
என்றெல்லாம் எண்ணிக்கொண்டு இடும்பன் பூமணி என்னும் பொற் பாவையை காற்றுக்கும் GalTLII இறுக்கமுடன் தழுவிக்கொண்டான்.
இடும்பனின் எண்ணத்தை ஒட்டிய குறள் ஒன்றை நாம் காண்போம் தம்மில் இருந்து தமதுபாத்துஉண்டாற்றால் அம்மா அரிவை முயக்கு
குறள்- 10, அதிகாரம்-1 அழகிய மாநிறம் உடைய இவளது தழுவுதல் வீட்டிலிருக்கும் ஈட்டிய பொருளை பகுத்து கொடுத்து உண்பது போன்றது என்பதுதான் குறளின் பொருள் இடும்பனின் நினைவு சரிதானே?
3 un 625-63
1. 2 3.
4.
5
6 7
8 9
ளில் தாபம் தெரிந்ததை LIIei. தாபம்தான். ஆனால் 10 11 ட்கம்தான். வண்டும். வழியை 12
கையருகில் கரும்பு -(555 SITIfiNGODSLUITESiT. -لل == -------------------------============ ரூம் போகவேண்டும் இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
வாதாட்டம் 1 தேர்தலில் இது எத்தனை கிடைக்கிறது 1 பக்தர்கள் அடிக்கடி செய்வது. GÖTADGOT."
Til g059/1/i&6IIIլիք" வில்லைத்தான். இனி
என்பதைப் பொறுத்துத்தான் வெற்றி யும் தோல்வியும்.
இதனை வெறுத்தவர்கள் துறவறம் பூண்டதுண்டு.
3. முன்னறி தெய்வங்களில் ஒருவர். 4. சிலர் எதற்கெடுத்தாலும் இதுதான் சந்தேகம், அதுதான் 4. நல்ல மனம் உடையோரிடமிருந்து G)äftliQIIIstö6it. முகம் நோக்கினாள். இது கிடைப்பது பெருமை 7. மனிதனுக்குள்ள குணங்களில் இதுவும் தழ்களை விழிகளில் 3 பத்து வருடங்கள் சேர்ந்தால் இது ஒன்று. GOTIT Gö7. , , 8. இவரது பொறுப்பின்மை விபத்தினை து. பூமணி வெட்கப் .ே இது வல்லத்தில் ஆக்கப்பட்டால் உண்டாக்கும்.
ழிகள் பட்டதால் 0ഞഖgT60, bég, (BILITáf)
1. இதிலே ஒன்பது வகை உண்டு. 9. இதற்கு LLUIT த்துத்தான் பதில் கண்டு ம், அவன் மூச்சுக் 12. இவர் கையில் இருக்கும் கத்தியால் பிடிக்க வேண்டும்.
அவன் விழிகளின் ானியும், தனிமையும் பாதி தர, அவள்
G
ஆபத்தில்லை என்பார்கள்
10.
இதை அறிய நா வேண்டும்.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வட்டி ஒட்டி
27.08.1994க்கு முன்னர்
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
இருக்கிறதே. குறுக்கெழுத்துப் போட்டி இல-63
e தினமுரசு வாரமலர்
ரீகாந்தன்-இங்கிரிய. த.பெ.இல. 1772 நடக்காவிட்டால், -
o கொழும்பு . *ணும் எத்தனை சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு .miniSla' u. செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா தபா 50/= பரிசளிக்கப்படும்ساتھ#u# டயில் ஆங்கியிருக் குறுக்கெழுத்துப் போட்டி இல-61க்கான சரியான விடைகள்: ப்படி என்றெல்லாம் 1. 2 3 4.
வருசம் பாவிக்கும் f
முடியும் விபரத்தை b * p வி BRIT
5 6 L
點 6O6) | | 11በT 1 60) U.. னது எது? liv), GAub-uasuDeCODAN. LH GBu ஆர்வம் 7 8 o
ாலும் கிடைக்காதது 6. ፵.. (6. @
1. 12
ஸ்.சரோஜா-ஹட்டன். 9 直 10. i hon. 顯
வரம்
வி Gir ல் அக்கறை காட்டாத 14
ழ்ச்செல்வி-பறகடுவ, 6 ის
வென்பதை அறியா
色
றுக்கெழுத்துப் போட்டி இல61இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. என்.ஜீவன் 6. திருமதி.ஜெமீலா காதர்
பங்களில் காதலுக்கு புத்தளம். asf)GuDITLuub.
-ேதுே 2. செல்வி, நி, சுபத்திரா 7. ம. சிவப்பிரகாசம்
ம் நடிகர் E. தெஹிவளை. மட்டக்களப்பு.
ாப்பத்திரம் கொடுக்க 3. எஸ்.மகேஸ்வரி 8. எம்ஐ பைரூஸ்
நுவரெலியா, LONDOLLITOLO.
blijksdag, 4. எம்.சித்தீக் 9. ச.செந்தூரன்
மகர வாழகதைக 95 GöoJT Lo... நானுஒயா
: 5. னேஷ்குமார் 10. E". சில்வஸ்ரர்
அலவத்துகொட கொழும்பு-06. UT IT-35 LID
அதிகம் பின்னதில் இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ரூபா 50/= வழங்கப்படும்.
ஆகஸ்ட் 21-2,1994

Page 19
LÉlas
முக்கியமான a:LLIDITAE விளங்குவது இந்திரப் பிரஸ்தத்தில் பாண்டவர்களில் தலைமகன் யுதிஷ்டிர மன்னன் நடத்தும் இராஜசூய யாகம் இந்த யாகம் இல்லையென்றால் மகாபாரதக் கதையே இல்லை.
மல்யுத்தத்துக்கு ஜராசந்தன் பீமனை
தேர்ந்தான். அர்ச்சுனனைத் தேர்ந்திருந்தால் மற்போரில் ஜரா சந்தனை அவனால் வெல்ல முடியாது. யாகமும் நடைபெற முடியாமற் போயிருக்கும்.
-காட்சி தொடக்கம்மல்யுத்த மேடையில் பீமனும் ஜரா சந்தனும் பூமாதேவியையும் சூரியனை யும் வணங்கியபின் பொருதுகின்றனர். மகத நாட்டு மக்கள் மேடையைச் சூழ்ந்து நிற்கின்றனர். அர்ச்சுனனும் கிருஷ்ணனும் மக்களுடன் காணப் படுகின்றனர். இருவரும் ஒருவரை யொருவர் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடும்போது பீமன் ஜரா சந்தண் கால்களைப் பிடிக்கிறான். விருவண் மனுக்கு ஒரு குச்சியை எடுத்துரு கூறாகப் பிளந்து சைகை காட்டுகிறார் பீமனும் அதனைப் புரிந்துகொண்டு ஜராசந்தனை இரு கூறாகப் பிளந்து இருபுறமும் எறிகிறான். ஆனால் அவை இரண்டும் ஒன்றாக இணைந்து ஜராசந்தன் எழுந்து பீமனைப் பார்த்துச் சிரிக்கிறான். முன்று தடவைகள் இவ்வாறு நடந்ததும் கிருஷ்ணர் சைகை மூலம் இரு துண்டுகளையும் மாறு திசைகளில் எறியுமாறு FTL காட்டியதும் பீமனுக்குப்புரிந்துவிட்டது. ஜராசந்தனின் உடலைப் பிளந்து வலப் பகுதியை இடது புறமும் இடப் பகுதியை வலதுபுறமுமாக வீசுகிறான். அத்துடன் ஜராசந்தனின் பிரிகிறது. வெற்றி பெற்ற பீமன் கண்ணனை வணங்குகிறான் -3, TILf Licipiகிருஷ்ணர், பீமன், அக்கள்ை ஆகியோர் சிறைக்கூடம் வந்து ராசந்தனால் சிறைப் i Kini sama விடுவிக்கின்றனர் கிருஷ் நான் வாசுதேவ கிருஷ்ணன். இவர்களிருவரும் பாண்டு மாமன்னரின் புதல்வர்கள் பீமனும் அர்ச்சுனனும் ஜராசந்தனின் கொடுரம் ஒழிந்து விட்டது. பீமசேனன் அவனைக் கொன்று விட்டான். நீங்கள் விடுதலை பெறுகிறீர்கள். மன்னர்கள் வாசுதேவ கிருஷ்ணன் வாழ்க பீமசேனர் வாழ்க அர்ச்சுனர் வாழ்க
ராசந்தன் மகன் சகோடயன் கிருஷ்ணன், மன், அர்ச்சுனனிடம் வருகிறான். சகோ தேவகி நந்தனா கேசவா எனது தந்தை மகத நாட்டு மன்னர் செய்த அட்டூழியங்களுக்கு நாட்டு மக்கள் சார்பில் மன்னிப்புக் கோருகிறேன்.
எனது தந்தையின் இறுதிக் கிரியை S களைச் செய்வதற்கு அனுமதிப்பீர்களா
பிரபு.
துரியோதனனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
-காட்சி மாற்றம்துரியோதனன் அரண்மனை- துரியோதனன் அமைதியிழந்திருக்கிறான். கர்ணன் அங்கு
() கர்ண துரியோதனா என் நண்பனே! துரி: கர்ணா மாமாவின் மகிழ்ச்சியைப் பார்த்தாயா? இந்திரப் பிரஸ்தத்துக்கு பறந்துபோய் விடுவார்போலத் தெரிகிறதே! கர்ண மாமாவின் போக்கு பற்றி என்னால் எதையும் கூற முடியாதே அவருடைய செயல்கள் எல்லாமே மாறுபட்டுத் தானே தென்படுகின்றன. துரி மாமா மட்டுமென்ன. அப்பாவும் ஆனந்த வெள்ளத்தில்தானே மூழ்கிக் கிடக்கிறார். கர்னஅவருடைய மகிழ்ச்சி உண்மையானதே துரி அப்போ மாமாவின் மகிழ்ச்சி
போலியானதா? கர்ண அவருடைய போக்குகள் அத்தனையும் தும் சூழ்ச்சியும் இணைந்ததாகவே : சகுனி (வந்துகொண்டே) யாரைப் பற்றிய விமர்சனம் நடக்கிறது அங்க நாட்டு
9/gif|LugfGILU? (தொடர்ந்து) அங்க நாட்டரசனே! பாசாங்கு செய்யவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஜராசந்தனின் அழிவு பாண்டவர்களின் பெருமையை உயர்த்தி விட்டது. சகுனி இவற்றால் மாற்ற மடைந்துவிட்டான் என்று கருத வேண்டாம் துரியோதனா பாண்டவர்கள் யாகம் நடத்தும்போது நீ ஒதுங்கி யிருந்தால் நீ குறுகிய உள்ளம் படைத்தவன் என்று குறை கூறப் படுவாய் காண்டவ பிரஸ்தத்தை சொர்க்க புரியாக மாற்றியமையினால் அவர்கள் இன்று பெரும்பாலானோரால் மதிக்கும் அளவு உயர்ந்துவிட்டார்கள்.
அஸ்தினாபுரத்தையும் அவர்கள் வென்றுவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா? கோபமுற்ற துரியோதனனை கர்ணன் சாந்தப்படுத்துகிறான்.
கர்ண கண்டவர்களெல்லாம் கொய்யுமளவு கணித்த கனியல்ல அஸ்தினாபுரி.? சகுனி அரசியலுக்கும் கவிதைக்கும்
பெருமளவு வித்தியாசமுண்டு கர்ணா. உவமைகளுக்கு அரசியலில் இடமில்லை.
கிருஷ் மகத நாட்டு மன்னர் சகோடயனே!):
உமது தந்தையின் ஈமக்கிரியைகளைச்
செய்ய எவருடைய அனுமதியையும் கோரவேண்டியதில்லை. நாங்கள் மேற்கொண்டு இங்கு வந்த கடமை டிந்துவிட்டது. உமது கடமைகளை ர் நிறைவேற்றலாம்.
சகோ என்னை மகத நாட்டு அரசன்
என்று அழைத்தீர்களே! கிருஷ்: ஆமாம் அதற்கு நீரே பொருத்த
LDITGOT6) it. 60 D61607 அருளால் நலமெலாம் பெறுவீர் வாழ்க! 1î6öTGorgon'ı LITLGü.
அறநெறி தழைக்க அவனியிலுதித்த அவதார முர்த்தியின் அருஞ் செயலதனால் அரசர்களனைவரும் அடிமையகன்றனர் பாண்டவரணியினில் பலமுடனிணைந்தனர்.
காலத்தின் குரல் இராஜசூய யாகம் நடத்துவதற்கு இடையூறெனக் கருதப் LILL 2JITFD56T LDL-5255/ID யுதிஷ்டிரனை இந்திரப் பிரஸ்தத்தில் விட்டுவிட்டு ஏனைய நால்வரும் நான்கு திக்குகளுக்கும் திக் விஜயம் சென்றனர். பெரும்பாலான நாட்டு மன்னர்கள் பாண்டு புத்திரர்களை வரவேற்று கெளரவித்து அனுப்பினர் எதிர்த்த LDIGTGOTİK GİT GMaillion9 GINAKIT SIGNI ÜLILLGOTİ. அவர்கள் நாடு திரும்பியதும் யாகத்துக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றன. அழைப்போலைகள் அனுப்பப்பட்டன. அஸ்தினாபுரிக்கு சகாதேவனை அனுப்பி வைத்தனர். சகுனிக்கு விடுக்கப்பட்ட அழைப்பி னைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த வனாகக் காணப்பட்டான். சகுனியிடம் காணப்பட்ட இந்த விசித்திர மாற்றம்
ஆகஸ்ட்,212,1994
அதிகமாகப் பேசுவதை நிறுத்திக்கொள்! யாகத்துக்கு அழைப்பு வந்தால் ஏற்றுக் கொள், சிரிக்க முடியவில்லையானால் என்னிடம் பெற்றுக்கொள். பொறாமை கொள்வதானால் அதனை வெளிக் காட்டிக் கொள்ளலாகாது. இதுதான் இந்த சகுனியின் விவேகமுடைய பாதை
-காட்சி மாற்றம்திருதராட்டினர் அரண்மனை- காந்தாரி வருகிறார். மன்னன் அவளின் கைகளைப் பற்றுகிறார். காந் உறங்கப் போகவில்லையா பிரபு? திருத தூங்கமுடியவில்லையே அரண்மனை மருத்துவர்களாலும் எனது தூக்க மின்மையைப் போக்க முடியவில்லை. காந்: விதுரர் ஒரு தடவை தூங்க முடியாதவர்களைப் பற்றிக் கூறியது நினைவிருக்கிறதா? எதிரியின் பலத்தை
நினைத்து வெதும்புபவர் எல்லா வற்றையும் இழந்தவர்; அடுத்து திருடர்கள். இவர்களுக்கு மட்டுமே
உறக்கம் வருவதில்லையாம். திருத அந்த மூன்றும் எனக்குப் பொருந்தும் எனது அபிலாசைகளை அடைய டியாதமையினால் பாண்டவர்களின் ராஜசூய யாகம் பற்றி மகிழ்ச்சியினை
கால குரல்:
STUTTñt:
வெளிப்படுத்த விதுரரின் அர சகலவற்றையும் துரியோதனனுக் அபகரித்து தந்தமையினாலு குரித்துடையவற் துரியோதனனுக் நான் திருடனா என்னுடன் என் மறுக்கிறது. கூறுகிறேன். எ பாண்டுவின் நடத்தவிருக்கும் எனக்கு நிச்ச தருகிறது.
-GITL
காலத்தின் குரல்:
@UTegesau (UTas களுடன்பொலி நாட்டின் பல
அழைக்கப்பட்ட அந்நாட்டை நே திருதராட்டினர் துரோணாச்சா சாரியார், துரிே Asif GMATGör, ailəsi நாயகர்களான
அண்ணன் பலர வந்து சேர்ந்து மன்னன் ஜயத்ர அதோ செத்தி சிசுபாலனும் வ சிசுபாலன் இர தொ கிருஷ்ணனின் மற்றுமொரு ச
f)JELITajax அடையுமுன் அ தெரிந்து கொள் அவனுடைய இர கதை விசித்தி வாழ்க்கையின் ஆ அவனுடைய மைக்கிறது. ஆக என்னுடன் வ பிறப்பதுடன் கை -grL手 ü செத்தி நாடுசிசுபாலனின் தாய் துடிக்கிறாள் குழு
ܠܢ
தாதி மகாராணி
குழந்தையை @!!!"}} ~"; கண்களுடனும்
தி:மகாராணி தாதிமார் மகார
வீசிவிடுங்கள்
கிடத்தியவாறு
Eo. De 1.
அசரீரி இக்குழந்
ஒரு பெரு LIGODLITES
ம.ராணி இவ்வா
இவனுடைய
அசரீரி:இவன் எ
போது இவ மறைகின்றன முடிவுக்குக் JXTSNILD5091 கொடுக்கப்ப உறுப்புகள்
தேவகி வ LGUInglib
 
 
 
 
 
 
 
 
 

-
- = हो
முடியவில்லை. வருகின்றனர்.
TGoddugig, Tai முந்தை சிசுபாலனுடன் தாயார் அழுது ான் இழந்தேன். காண்டிருக்கிறாள். வற்றில் பாதியை கிருஷ் குழந்தையை என்னிடம் தாருங்கள் ண்டவர்களுக்குத் அத்தை
பாண்டவர்களுக் பலரா இல்லை நானே முத்தவன் நான்தான் பாதியைப் பறித்து முதலில் அவனைத் தூக்கவேண்டும். எடுத்தமையினாலும் தேவகி வீணாக அழவேண்டாம் மைத்துணி டேனே ஆனால் இறைவன் காரணமின்றி இவ்வாறு னம் ஒத்துழைக்க படைக்கமாட்டான் எங்கே. குழந்தையை g_矶60L0矶u战 என்னிடம் தாருங்கள் ஆகா என்ன நம்பு என் தம்பி அழகாகச் சிரிக்கிறாள். ரன்- யுதிஷ்டிரன் வாசுதேவனும் குழந்தையை எடுக்கும்போது ராஜசூய யாகம் பலராமன் தன்னிட்ம் தரும்படி கோருகிறான். மகிழ்ச்சியையே பலராமனிடம் கொடுக்கப்பட்ட குழந்தையை கிருஷ்ணன் பெற்று விளையாடும்போது Topib- குழந்தையின் மேலதிக உறுப்புகள் திரப் பிரஸ்தம் மறைகின்றன.
ான சகல ஆயத்தங் -காட்சி மாற்றம்க் காணப்படுகிறது. தொட்டிலில் கிடத்தப்பட்டுள்ள குழந்தையைக் பாங்களிலிருந்தும் கண்டு தாயார் புலம்புகிறார் சர்கள் அணிவகுத்து தாயார் கிருஷ்ணனா உன்னைக் 11 ܘܐ ܒ ܒ ܘ செல்கின்றனர். போகிறான்? மகனே! அப்பேற்பட்ட பிதாமகர் பீஷ்மர், கொடுமையையா நீ கிருஷ்னனுக்கு | T. கிருபாச் செய்யப் போகிறாய்? தனன் துச்சாதனன், odd
சகுனி துவாரகை கிருஷ்ணன் உறங்கும்போது கிருஷ்ணன், அவர் தாய் அவனுடைய காலடியில் நின் ா மன் ஆகியோர் அங்கு விடுகிறாள்.கண்ணித்துளிதன்காவில் பட்டது
டனர். சிந்து நாட்டு கிருஷ்ணன் கண் விழிக்கிறான்
வந்துவிட்டான். கிருஷ் அத்தை என்ன அத்தை ஏன் நாட்டின் மன்னன் அழுகிறீர்கள்? கிறான். தாய்: கண்ணா என் மகனை நீ கொல்லப் தி வருகிறான். GLIITaf DITULITT? ந்து சிசுபாலன் கிருஷ்: ஏன் இவ்வாறு கேட்கிறீர்கள் இதன் குந்தியின் தாய் இவன் பிறந்த 061ܗog71.79 ாதரின் புத்திரன். இறைவனிடம் கேட்டபோது அசர் நிரப் பிரஸ்தத்தை கூறியது. எவனுடைய шоција
ன் வரலாறு பற்றித் து நல்லது இதுதான் மாத்திரை அவன் ானது ஒருவனின் பநடவடிக்கைகளே காலத்தை வடிவ செந்தி நாட்டுக்கு
இவனுடைய மேலதிக உறுப்புகள் மறையுமோ அவன் கையாலேயே இவன் மடிவான் என்று கூறியது. கிருஷ் ஒரு தாய் தன் குழந்தையின் நலன் ப்ற்றி இறைவனிடம் கேட்கலாம் நீங்களோ உங்கள் மகனின் முடிவு பற்றிக்கேட்டிருக்கிறீர்கள். அசரீரி தெய்வ
அன்னையின் வேண்டலை அகமதிலேற்றியே
மின்னவன் சி பாலனின் செய்கையால் சிறிய சினந்தனை சதம்வரை அடக்கியே இறுதியிலன்றோ விமோசனமளித்தனன்
காட்சி மாற்றம்சிவன் இரதத்தில் வந்துகொண்டிருக்கிறான் கால குரல் அந்தக் குழந்தைதான் fassunt avsätt. அவனுடைய இறுதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.
மற்ற புத் திருஷ்ணன் மற்றும் பலராம இரத்தில் அவ்ற்ரைம் விரைகின்ற
' பிரஸ்தம்-குதியின் அந்தப்புரம் அறி ப்பாளன் தேவகி தன் கிருஷ்ணனும் அவருடைய அண்ணன் பலராமனும் வருகின்றனர். குதி எழுந்துசென்று அவர்களை வரவேற்கி கிருஷ்: வணக்கம் அத்தை பலரா வணக்கம் அத்தை
குந்தி வாழ்க இறைவன் அருள் புரிவானாக. துவாரகையில் யாவரும் நலமா
கிருஷ் யாவரும் நலமுடன் உள்ளன
இங்கு வரும்போது சுபத்திரையைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டு வந்தேன். அவள் உங்களுக்கு தொல்லை கொடுத்திருப்பாளே. சுபத்திரையை கண்டதும் அட்டே இதோ வருகிறாளே எனதருமைத் தங்கை கிருஷ்ணன் சுபத்திரையை அனைத்துக் கொள்ளுகிறார். ா பார்த்தீர்களா அத்தை. நான் குடும்பத்தில் முத்தவன் இருக்கும்போது கையை இவன் முந்தி அனைத்துக் கொள்ளுகிறான். இரு நீங்கள் மூத்தவனாகப் பிறப்பதற்கு பள்ளரே இவற்றை யோசித்திருக்க
மா அண்ணா. இ வகையிலும் முத்தவனுக்குத்தான்  ിനങ്ങg, ருப்பினும் 粤ā-ஆகியவற்றைப் பொறுத்த உவர்களுக்கு அதிக சலுகை פפ55 - = S. சித்துவிட்டு) கேட்டீர்களா அா சற்றுப் பொறுங்கள் என்
- I LOTUT விட்டு - - இருக்கிறாள் என்று உள்ளிடம் விசாரிப்பதில்
உஅத்தையின் இல்லத்தில்
நவமுடன் இருப்பாய்
seg, பொய்ப்பதில்லை. ருங்கள் சிசுபாலன் வாக்கு அது 議 - TTGGL அத்தொடங்குகிறேன். ஒருவனின் தலைவிதி எவ்வாறிருக்குமோ 5 ---- as *豐 --T主ó一 அதன்படிதான் ரவும் அமையும ܢ a
: 31 2اللات அப்போ நீயே இவனைக் കെIഭഖ |- ভ sa Gal 600GT då GuTಝಿಗ್ವ? கண்ணா உன் அத்தை கிருஷ் - டானால் நையும் பிறக்கிறது. மகன் இவன். இவனைக் கொன்று இல் அத்தை மகிழ்ச்சியுடன்
இருறா பத்திர
-னா இந்த வீடு எனக்குரிய வி. இது அக்கா திரெளபதிக் X குது இங்கு நான் ஒரு LJEMLJOLucia. :திரொ வந்துகொண்டே) பார்த்தீர்களா அதஅவளுடைய அண்ணனிடத்தில் என்ன சொல்கிறாள் என்று கேட்டீர்களா?
7.
ር.... ፈው<©
ܓܠܢ.
N
ミ
囊
______
《ܢܓܠ
影
ସୃଷ୍ଟି
漩
s
二二 一三三芸 நான் இவளை வேலைக்காரிபோல் حج 圭三 呜呜 அவள் அண்ணன் 三ジ斉 இடும் என்றல்லவோ இவ்வாறு 三づ多 கூறுகிறாள். நீங்களே உங்கள் 多後、 சகோதரியிடம் கேட்டுப்பாருங்கள் 後扉 நான் இவளைக் கொடுமைப்
%ー படுத்தினேனா என்று.
N கிருஷ்: அப்போ- அவள் தான் என் ク三 சகோதரி என்றும் நீ என் சகோதரி 須 அல்ல என்றும் கூறுகிறாயா திரெளபதி உண்மையில் இவளைவிட நீதான் என் ޗަހަ
!மேலான சகோதரி ஆவாய் ހަހި//
LOTT:
ஆமோதிக்கிறேன். கிருஷ் அண்ணா! இன்றுதான் நீங்கள்
% S என்னுடைய கருத்துடன் முதன்முதலாக
SÓሽ\ዮ y%წყvA
கிருஷ்ணன் கூறுவதை
须
s
貓 须
ஒத்துப்போகிறீர்கள்
// லோரும் சிரித்து மகிழும்போது தோழி WAT N2, Wyiv. :: Egun Ju9 45 எல்லோருக்கும் வணக்கம் மகரிஷி سوه /سمبرمر ("ܢ` ܛܢܠܬܬܘ வேதவியாசர் ஏனைய முனிவர்களுடன் உருக்கொண்ட விடாதே மாளிகைக்கு ఇక్లి ல்லவே பெற்றிருக்கிறார் கிருஷ் நான் நிச்சயமாக கருணையுடன் -J,TLT LETO DIOT கு கைகளுடனும் மூன்று நடந்து கொள்ளுவேன். மாளிகைக்கு வரும் வியாச முனிவர் *望 அழுகிறது தாய் இது கருணையல்ல GÖSTGODSTT... goalsT வாழ்த்துகிறார். இதனை என்னவெது கிருஷ்: உண்மைதான் இது ஒரு கிருஷ் தயவு செய்து அமருங்கள ானி இதனைத் தூர விமோசனமாகும் அத்தை பாவ மாமுனிவரே
հիGլDITց 6նILD/ கிருஷ்னர் வியாக மாமுனிவரின் பாதணிகளை आहुआ எடுத்து மடியில் தாய்: இவற்றை புரிந்துகொள்ளும் சக்தி கற்ற புதிஷ்டிர் நீர்கொண்டுவந்துமுள் " . என்னிடமில்லை. எனது ஒரே மகனை பங்களைக் கழுவி பாதருசை செய்கிறார் இத்தகைய ೫-೧೫೫೮ கொல்லமாட்டேன் என்று எனக்கு வரம் முனிவர்களின் urgåsan : குற்றம் செய்தேன்? கொடு கை கூப்பி கெஞ்சி வேண்டு கழுவுகிறார். த ைவீசிவிடாதே இவன் με προκατακMIITI פי
கிறேன் கண்ணா! அவன் என்ன குற GirosoffILITL6ò
வீரனாக சரித்திரம் செய்தாலும் அவனை மன்னித்து
விடுவதாக எனக்கு வாக்குக்கொடு பாண்டவர் நிகழ்த்திடும் பெருவேள் st
பாரினை ஆளும் மாமன்ரெல்லாம்
று ஒரு குழந்தை பிறந்தால் கிருஷ்: அந்த வாக்கினை துர்க்காதேவித முடிவு எவ்வாறிருக்கும். ಅ॰ அத்தை இருப்பினும் அவன் படைபோல் திரண்டு விரைந்தோடி
: இருக்கும் மரணதண்டனை பெறும் குற்றங்களை ஆண்டவனன்றோ வரவேற்றழைத்தனன் னுடைய மேலதிகஅங்கங்கள Gæll ca== 576 வோ அவனே இவனுடைய "ಸ್ತ್ರ್ಯ TUD ဦးရှူး DIT WAUGOT கண்ணனின் வாழ்த்தினைப்
காரணமாவான். வாக்களிக்கிறேன். மன்னவரெல்லாம் மகிழ்ச்சியில் திளைத் பிலுள்ள பலரிடம் குழந்தை இன்னிப்பாடல் மங்கல வாழ்த்தொலி எங்கும் திர்ைக்க
டுகிறது. ஆனால் மேலதிக விண்ணவர் கோமகன் வேத நாயகன் மன்றம் பொலிந்திட முரசமொத்தது
மண்ணிலற நெறி தளைத்திட வுதித்தவன் - IDTPP' புண்ணிய முனரா சேத்தி நாட்டதிபன் ாசுதேவனுடன் கிருஷ்ணனும் பண்ணிய குறைகளை பலமுறை பொறுத்தனன்,
செத்தி நாட்டு அரண்மனை
DITULID Juli
60Ꮁ ( LᏝ ᏘᎭ

Page 20
●s cm m2cm
L ټيبايوانيr R அதைாங்காது வா தா
மின்னிப் பேசுகின்ற
6. SBASIRECOLOVE
early Iris
துெமுகில் வெளியா சூல் பற்றித்திலுவைப் பார்த்தவுடன் திரு வேல் 影 மகிழ்ச்சிரம் அதற்குலிருந் இேவர் பெயர் அந்நியாயத்தமுர்த்தி
:அன்றுகொழும்பு வைத்திருதுை ஒன் த்திரேத ரந்தரப்புெ வாரென்தித்திாந்த முர்த்தி தம்பதி
III. Migue SYRIEKE KRIGalalair in Sp nr. கோரிகள் Taira ge a திர சிகர்
Maart Éirin கட்டத்தில் பந்தாட்ட வீர
リー was inst na na
இத்துவாங்கிய பொதும் MINUTIEFE
டாட்டுக்காக வருக்கா பயிர்
அப்போதைய வழக்கம் இது དག་ལྔ།
விக்கப்பட்ட படம் இதில் விசேஷம் நிர்வா
நின்றுதான் Sஆயுத்தம் செய்யார்கள்
மட்டு இSளும்
პაპ ஆமறியாது
TATAINMHIT திாக இந்த என்ற புதிய பொரு பயன்படுத்தப்பட்டு KRITE ATT ரிந்துப்பார்த்த நொன் அந் நிர்வாகி அன்ரன் கறுகி
அடுத்த முரசு வழ வியாழன் உங்கள்
வந்துசேரு
O Gumru கிழிந்த பா யுத்தம் தின்றுவிட்டு ன்று-போக்குவ உருக்குலைந்துமான துப்பும் சக்கையாக -ட் எதிர்காலம் மாறும் வாழ்க்கை
WP:IBIOT NEWYSIG:
ருப்பான நாா நியூ சேர்த்
llwyd y ffili கிறிஷாந்தி : CrisHamilii) து விாது ரிக் மற்றும் கரன் டொபேர்டி பதுமையாக ஏதாவது செய்ய வே வயதாள ரிக் மொட்டார் வாக 11_11 நரையிலும் சமுத்தி I ாகனத்தை வடிவளிமக்கத் தொ :oopa: Ulu | | | | வள்ளோட்டத்தினையும் வெற்றியு MEWA Hip H பிப்பொழுது நிர்-கரன் தம்பதி H கட் தா மார்க்கமாகவும்
ini uML || || || ே பவல்லது என்பதுதான் Alumnya WAKA T I f IT li விநியோகம் செய்த | ||Timur, mmmmm கொடுத்து வாங்கினர் இதனைத்த
"MP" மல்லாமல் கடலிலும் படகுபோல junt மாற்றினர் பட்பகுதி ஒரு துண்டம் --Jyri LÉNÉLAKAT 醬 புள்ஸ்ாம் தொலைத் தொடர்பு சாதன வ
புறப்படும் பில் வண்டியின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புன்னகை சிந்தும் பெண்னு
மின்னிடும்பொன்னகைமேடி SEASTREET COLOMBO
Iசெட்டியாதெருளெ
பிறந்த மூன்று மூதாட்டி
ள்ள்முர வாருத்து மூன்று குழந்ாககளுக்கு
இந்தித்தியானந்த நெடுந்தார் திருமய தக்கு ந்ெதர்
அபூர்வமுள்
: 醚、 படிகள் நடைபெற்ற சாதிப் காம்பரங்ாறு
துவக்கான புரதம் தொடங்கியதால்தான்
திருதத்தே|ட்ரை பரதம்
பாளிகளும் சந்தித் படத்தின் நீருக்குள் விரும் 蠶 黜|樞聶蠱 நள்தா
புவதும் அவரி முந்து நன் பிர
இன் ஒட்டுத்துக்கும்|தி நன்றி-பிசாவிவெடு ர்ெ திரும்புதிருக்கு
ான்டார்களுக்கும் மந்திரம் கிடையாது ாதனரியில் பெற்றின் ஆவாள் தொழில்நுட்பதத்திரம் ரகள் மன்று யந்திருவி
ஒரு புரட்சிகர பெயர்ன்ரேயர்கள் தேவை எரிந்தும் சேர்ந்தார். ன் துவத்தின் அவரை து ல்வது
பக்கங்கள்
நியாய்பியக்கும்பியர் BLÉIGHTG) A
RAINy Ily கரங்களில் :
ன் தம்பதிவினருக்கு ன்டும் என்று ஆச்ை ள வடிவமைப்பாளர் இதன் த்திலும் ஓடக்கூடியதாக ஒரு டங்கினார் வருடங்களில் ந்த வண்டியினை அமைந்து உள் நடத்திவிட்டார். பினர் உலகம் சுற்றப் புறப்பட்டு டவிலும் இந்த வண்டி தங்கு விசேஷம் இரண்டாம் உலகப் ண்டி ஒன்றினை 30 டொலர் எரயில் நெருக்களில் ஒடமட்டு டவிடத்தக்க அமைப்பாக உரு வளிப் பயனக் கப்பல் போன்ற Fakaj Mjaar Fr saw Mrs ETHET
திட்பட சகல வசதிகளோடும்