கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.08.28

Page 1
■三丁
Registered EN | Sri Lanka
 

| 3:GL ́o
AW
| 235 n.3, 562

Page 2
  

Page 3
  

Page 4
நானே ராஜா-நானே மந்
Iட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டணி இரண்டு ஆசனங்களைப் பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. முரசும் அப்படித்த கணிப்பு வெளியிட்டிருந்தது.
ஆனால் கூட்டணி அலை
ஆசனங்களைக் கொண்டுவந்து திருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தி கூட்டணி பெற்ற வெற்றி ை தனிப்பட்ட வெற்றிபோன்று சிங்கம் பேசிவருவதும் அறிவிட பதும் கூட்டணி வட்ட அட்டை
ஏற்படுத்தியுள்ளது.
திரு ஜோசப் பரராஜசிங்கத்திற்கு விசான தனிப்பட்ட செல்வாக்கு இருப் பதை மறுக்கமுடியாது. ஆனால் மூன்று ஆசனங்கள் பெறுமளவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு மட்டும் வாக்குகளை அறுவடை செய்திருக்க முடியாது.
ஆயுத அமைப்புக்கள் மீதான அதிருப் தியே கூட்டணிக்கு சார்பான அலையாகவீசி மாபெரும் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது என்பதே பொதுவான கருத்தாகும்.
LDLLOGIT!"La GL பா.உ. கோ.கருணாகர அணியில்கூட விருப்பு ெ முதலிடத்தில் வரமும் கருணாகரம் தனது தேர் ரெலோவின் பெயரைே பெயரையோ பயன்படு ரெலோ மீது அவருக்கு வெளிப்பாடே. அப்படி அவரது தனிப்பட்ட ெ யடைந்துள்ளது.
巴s LL ो।
துெ O) துவ0 ஆதரவாளர்களுக்கு
D「s-Gl)
s ருகோணவி தமிழர் விடுதலைக் கூட்ட வர்கள் சிலர் தேர்தல் முடிவு வடன் தாக்கப் பட்டனர். தேவியடைந்த அமைப் பொன்றே த டுபட்டதாம்.
கூட்டவிை வெற்றிபெற்ற திரு. தங்கத்துரை உண்யின் செயலதிபர் திருசம்பதன் ஆகியோரையும் அந்த அமைப்பி ட்டினார்களாம்.
இதனையடுத்து GL"LGOsluleoIII பொவி புவி செய்தனர். திருசம்பந்த னின் இலத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு ബം
சட்டதட்ட அமைப்பின் மூன்று வேட்பாளர்கள் பொலிசாரால் தீவிரமாக
சிவாவின் தே
eates.
முதல் சில பகுதிகளில் கூட்டணி பினருக்கு வாக்களிக்கவேண்டாம் என்று ஒரு தமிழ் அமைப்பினர் மிரட்டியதால் அங்கு பலர் வாக்களிப்பில் கலந்துகொள்ள
திருமலையில் கூட்டணி இரு ஆசனங் களைப் பெறமுடியாமல் போனமைக்கு மிரட்டலுக்குப் பயந்து ஒரு பகுதி மக்கள் வாக்களிக்காமல் விட்டதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
கட்சி மோதலால் தமிழர்கள் இழந்தது ஒரு பிரதிநிதித்துவம், அந்தோ பரிதாபம்,
வுெனியாவில் கூட்டணித் தலைவர் திரு.மு.சிவசிதம்பரம் தோல்வியடைந்தமை
ஆனால் கூட்டணி GIGIGI argue பாட்டில் உள்ள இருக்கிறார்கள். கூட்ட IILLIOGO அளிக் வாக்குகள் கிடைக்காம இவ்வாறான நிலை முன்கூட்டியே ெ குறிப்பிடத்தக்கது.
கூட்டணி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழம்பெரும் அரசியல்வாதியான திரு. சிவா வவுனியாவில் போட்டியிட முதலில் விரும்பவில்லை. கூட்டணி பிரமுகர்கள் பலர் வற்புறுத்தியதால் மட்டுமே அங்கு போட்டியிட்டார்.
விளம்பரப் பகுதி
மலையாள மாந்திரீகம் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் கடந்த 2 வருடங்களாக மாந்திரீகத்
வீடியோ படப்பிடிப்பில் முன்ன VICTOP ReCORDIN
: உண்ம்ையான,356 GAEEE OAD WEAWA
Dauro Cygoal. LIDITSEton (SDisgri:681 உண்மையை அறிய நேரில் G ##: 蠶
வாருங்கள். உங்கள் குறை என்ன? வாழ்வில் நிந்திப்பா? வறுமையில் தவிப்பா? இஷ்ட தேவவைகளில் குறையா? இஷ்டப்பட்டவனையோ, இஷ்டப்பட்டவளையோ தீர்க்கமாகவே அடைந்து தீர வேண்டுமா இன்னலுக்குப் பின் இன்னலாக வரும் தறுவாயில் தி ச்ேசலுக்கு ஏணிப்படியாக பற்பல உற்சாடனங்கள் உண்டு இன்னும் வசிய சொக்கலேட் தீர்க்க முடியாது என முடிவெடுக்கப்பட்ட ஆஸ்துமா நோய், தீராத நோய்கள் அனைத்துக்கும் அம்மனிடம் வாருங்கள் கொழும்பு கொட்டாஞ்சேனையில் 20முதல் 31வரை நிச்சயம் சேவையில் இருப்பேன். இத்தினங்களில் பூஜைகள், ஆராதனைகள், அன்னையின் அன்பு, அரவணைப்பு ஆசிவாதங்கள் பெறலாம். அதுமட்டுமல்ல. எமது பிரிவில் கைரேகை நிபுணத்துவம் வாழ்க்கைச் சுவடி சாஸ்திரம், ஜாதகக் குறிப்பு எண் ஞானக் குறிப்பு இனியும் வேறு என்ன என்பதற்கு நேரில் வரவும்
பெற்றுக்கொள்ள முன்கூட்டியே பதிவு செ
அதுமட்டுமல்ல மங்களகரமான வீடியோ கமராக்களில் பதிவுசெய்வ படங்களையும் சிறந்த முறையில் 6 மற்றும் மங்கள நிகழ்ச்சிகளுக்கு தேவையான மேக்கப் செற் வாடகைக்குப் பெற்றுக் கொள் * TV-டெக் வாடகைக்கு * 24 நேரம்
எயர்போட்டிற்கான வான் சே உங்கள் மின்சார உபகரணங்கள் பழுதடைந்துவிட்டதா? : தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் இல்லத்தில் உங்கள்
தலைமைப்பிடம் கொழும்பு இல்லம்P.K. JEITLE JUDGAN ജൂ: 102, (மாந்திரீகச் சக்கரவர்த்தி . சிறி துர்க்காதேவி ஆலயம் கெட்டாஞ்சேனை வீதி
32, தினச்சந்தை கொட்டாஞ்சேனை
Tribù6Ir5,6 நுவரெலியா 63. Igb-13.
தொலைபேசி 052-2508,052-303,01-342463,01-342464 வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும் FAXA: 0094 2508 0094 3093
நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு தினமுரசு உள்ளும் சந்தா விபரம் | வருடத்திற்கு ரூபா 440/= (52 வாரங்கள்) ஆறு மாதங்கள் ரூபா 225/- (26 வாரங்கள்) மூன்று மாதங்கள் ரூபா 115/= (13 வாரங்கள்) சந்தாதாரராக விரும்புவோர்தங்களது கயமுகவரியிட்ட கடிதமுலம்தொடர்பு கொள்ளவும்
தய எம்மால் அனுப்பிவைக்கப்படும்
orpg. orgIDoi HNAMURASUVAARAM
உற்றார் உறவினர்கள் அனைவரும் வல்ல அல்
சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்து
விளம்பரம் செய்து îurirurgjo. விளம்பர GuDolomonst AVert
த.பெ.இல1772 P.O:BOX: 1772 - Sliss, Scotsit), ND-5. K.
கொழும்பு COLOMBO |ଣ୍ଡିବା 5 GT6m), ND Ki tးမဲမျာ முகவரிக்கு கடிதங்களை அனுப்பிவைக்கும்படிகேட்டுக் கொள்கிறோம் கொழும்பு-06. COD
SL S LS SSSLSLL LS LS LS LS LSL S SL SL LSL S LSS LSL LSL LS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டிருக்கிறது.
பட்டியிட்ட முன்னாள் ம் இம்முறை தனது பாக்குகள் பெற்றதில் டியவில்லை. திரு. நல் விளம்பரங்களில் யா, கூட்டமைப்புப் த்தவில்லை. இது இருந்த அதிருப்தியின் யிருந்தும் இம்முறை சல்வாக்கும்
ழ்ச்சி
கொழும்பில் சுய இச்சைக்குழுவில் போட்டியிட்டு-முரசு முன்கூட்டியே கூறிய சரியான கணிப்புப்படி-2 வீதமான வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்த பொன்னானவரின் புத்திரருக்கும் அவருக்கு தெரிந்தவருக்கும் இடையே நடந்த தொலை பேசி உரையாடலை கீழே தருகிறோம்.
"அண்ணர் கொழும்பில் தமிழ் வாக்காளர்கள் எத்தனை பேர்
"இந்திய வம்சாவளிமக்களை தவிர்த்துப்
பார்த்தாலும் 1 இலட்சம் வரும் தம்பி
"அப்ப ஏன் அண்ணர் உங்களுக்கு போடேல்லை?"
"தம்பி! தமிழனுக்கு உணர்ச்சியே இல்லைத் தமயி"
"ஒருவேளை பயத்திலை-கலவரம்
SSS SSS SSS SSS SS SS SS SSS SSS T
யின் தீவிர ஆதர அதுமட்டுமல்லாமல் 1977 பொதுத் புலிகளது கட்டுப் தேர்தலில் கூட கூட்டணி வேட்பாளர் அமரர் பகுதிகளுக்குள்தான் தா.சிவசிதம்பரம் குறைந்தளவு வாக்கு ணிைக்கு வெற்றி வித்தியாசத்தில்தான் வெற்றிபெற முடிந்தது. கக்கூடிய அந்த தா.சிவசிதம்பரம்மீது வன்னி வேட்பாளர் ல் போய்விட்டன. களுக்கு இருந்த அதிருப்தியும் இம்முறை இருப்பதை முரசு கூட்டணியின் தோல்விக்கு ஒரு காரணம். தரிவித்திருந்தமை கூட்டணியின் முக்கிய பிரமுகராக இருந்த
திருகேதீஸ்வரன் பொதுஜன முன்னணியில்
போட்டியிட்டதும் கூட்டணி வாக்குகள் குறைய இன்னொரு காரணமாகும்.
ருமணம் மற்றும் Video ipsu (půo GTIGğšš5Ü பது கொள்ளுங்கள். நிகழ்ச்சிகளை சிறந்த தோடு, ஸ்டில் புகைப் எடுத்துத் தருவோம். அலங்காரப் பொருட்கள் GAUTLD,
கணிப்பின்றி வன்னியில் தமது முக்கிய தலைவரைப் போட்டி
என்றே
الثالا تاتا وكان Siu).
9245 08 6949 இலக்கத்துடன்
Sålpå 5 யிடவைத்தமை கூட்டணியின் ஒட்டு
பட்ட அரசியல்வாதியாவார். நீண்டகால தொடர்ச்சியான அரசியல் அனுபவ முள்ள சிவாவின் தோல்விக்கு தனிப் பட்ட ரீதியில் அவர் காரணமல்ல. ஆயினும் மக்கள் தீர்ப்பை ಛೋ। கொண்டு அரசியல் நாகரிகத்தோடு
வெளியிட்
தேசியப் பட்டியல் மூலம் திரு.மு. சிவசிதம்பரம் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று கூட்டணி ஆதர வாளர்கள் பலர் வலியுறுத்தினார்கள்.
வெளிநாடுகளிலுள்ள ஆதரவாளர்களும் சிவாதான் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று கொழும்பிலுள்ள கூட்டணி தலைமைக் காரியாலயத்திற்கு தந்திகள் அனுப்பி வைத்தனர்.
சிவா போன்ற ஒருவர் TURIUST}}
grossius rosurro இல்லத்தைச் சேர்ந்த பெளசுல் ஹினாயாபைஸர் தம்பதியின் செல்வப் புதல்வன் முஹம்மட் அஸ்ரர்ன் MணமA%ண
560 5! (1p56UTճԱ5: பிறந்த தினத்தை o, oe, 1994s கொண்டாடினார். இவரை உம்மா, வாப்பா, lüncipion, süLIT, aumülquibuBIT, GALInfluÒLun Lori, Gluhuůerrari, a má smlori, Fröfluorit, lanlationst, latikunst, பாஹிம் நானா, இஷாரா தாத்தா (தங்கா), மற்றும் ETSETTLDTñt, stormTLDTñ, Libjarmaör Lorrit, udflaf Lorrit, டோட்டி தாத்தா மற்றும் லாஹ்வின் அருளால் கிறார்கள்.
மன்றம் செல்வது தற்போதைய
பான்மையோரின் எண்ணமாகும்.
- - செல்ல சிவா விரும்பவில்லை.
மாவை சேனாதிராஜாவும் தேசியப் பட்டியலில் செல்ல விருப்பம் தெரிவித்தார்.
இதேவேளை திரு.தங்கத்துரை
தப் பெருக்குங்கள் Sing MAanager
aVinda Dla Ce. TUODie
இறுதியில், தேசியப் பட்டியல்
தமிழனுக்கு உணர்ச்சி கிடையாது
ஈபிஆர்எல்எஃப் வருத்தம்
இலண்டன் பி.பி.சி. வெளியிட்ட செய்திக்குறிப்பொன்றில் "வடக்கு-கிழக்கில் நடைபெற்ற வாக்களிப்பை சர்வதேச பார்வையாளர் குழு சரியாகக் கண்காணிக்கவில்லை, என்று சிறு குழு ஒன்று குற்றம்சாட்டியிருக்கிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வன்னியில் தமது ஆதரவாளர் ஒருவர் சுடப்பட்டதற்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப்பே
என்று புளொட் குற்றம் சாட்டியிருக்கிறது.
வந்தாலும் எண்டு போடேல்லையோ?"
"இதென்ன தம்பி நான் ஒருத்தன் இருக்கிறன் பயப்படாதேயுங்கோ எண்டு சொல்லியும் பயந்தா இதென்ன தம்பி
"இல்லையண்ணை. சனம் பாதி வவுனியா றிங்கோ எண்டு போட்டுதோ?
"பிறகேன் தம்பி அவை கொழும்பிலை இவளவு காலமும் இருந்தவையள்?
உரையாடலின் முக்கிய பகுதி இதுதான். தங்களுக்கு வாக்குப் போடாவிட்டால் தமிழனுக்கு உணர்ச்சியே இல்லை என்று கூறும் பொன்னான குணம் யாருக்குப் LJab?
செலவிட்ட பணத்திற்கு ஏற்ற வாக்கு கள்கூட கிடைக்கவில்லை என்று சுய இச்சைகள் சிலர் புலம்புகிறார்களாம்.
வாக்களிப்பு நடந்தபோது
6)IIIIJTGST (JLIIGITGIi வுெனியாவில் இராஜகுகணேஸ் வரனது தோல்விக்கு அவரது கட்சியின் செயலாளரே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
புளொட் அமைப்பினர் பிரசாரத்தில் மிகத் திறமையாக செயற்பட்டனர். வாக்கா ளர்களை கவரும் விதமான உத்திகளையும் திட்டமிட்டுக் கையாண்டனர்.
ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைமை இராஜகுகணேஸ்வரனுக்கு தேர்தல் செலவுக் குக்கூட உரிய பணத்தை கொடுக்காமல்
யோசித்துக் கொண்டிருந்ததாம்.
இராஜகுகணேஸ்வரன், இம்மானுவல் சில்வா ஆகியோரது தனிப்பட்ட செல்வாக்கு காரணமாகவே வன்னியில் மூவாயிரம் வாக்கு களை ஈ.பி.ஆர்.எல்.எஃப் பெறமுடிந்தது. ஆகஸ்ட் 16ம் திகதி வாக்களிப்பு நடந்து கொண்டிருந்தபோதே தோல்வியை ஊகித் துக்கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப். செயலாளர் அன்று மதியமே வன்னியை விட்டு நைசாக
CIGH ಡಾ. விட்டாராம்.
கடை எரிப்பு
கந்தப்பளையில் கட்சி மோதல்கள் காரணமாக சில கடைகள் எரிக்கப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரது கடைக்கு வைக்கப்பட்ட தீ பரவி அருகிலுள்ள கடைகளையும் நாசமாக்கியதாக பேசப்படுகிறது.
ஊர்வலம் வந்த ஒரு கட்சி ஆதர வாளர்கள் மீது மறு கட்சியினர் கல்லெறி நடத்தியதில் சிலர் காயமடைந்தனர்.
திரு.மு.சிவசிதம்பரம் ஒரு பண் =
திருகோணமலையில் D 676IT SHALLGOGf. செயலதிபர் திருசம்பந்தன் வீட்டை அவரது ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.
தேசியப் பட்டியல் மூலம் கூட்டணிக்கு
கிடைத்துள்ள ஒரு ஆசனத்தை திரு. சம்பந்தனே பெறவேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள்.
மூதூரில் அளிக்கப்பட்ட விருப்பு வாக்கு களில் பெரும்பாலானவை திருதங்கதுரைக்கே கிடைத்திருந்தன. ஆனால் திருகோணமலையில் சம்பந்தன் ஆதரவாளர்கள் தமது விருப்பு வாக்கில் ஒன்றை திருதங்கதுரைக்கும் வழங்கியிருந்தனர். திருதங்கத்துரை ஆதர வாளர்கள் தமது விருப்பு வாக்கை அவருக்கே வழங்கிவிட்டனர். ஏனைய இரு விருப்பு வாக்கையும் ஏனைய வேறு எவருக்கும் செலுத்த வில்லை. அதனால்தான் சம்பந்தன் குறைந்த விருப்பு வாக்கு பெற்றுத் தோல்வியடைந்தார்
ம்-தேசியப் பட்டியலில் Lil' சம்பந்தனின் ஆதரவாளர்களது வாதம்
looltill பட்டியலில் இருந்த திருநீலன் திருச் செல்வத்திற்கே வாய்ப்பு வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது.
நீலனும் திரு.சிவா செல்லாவிட்டால் தானே தெரிவாக வேண்டும் என்று விரும்பினாராம் அதனால் தேசியப்பட்டியல் பா.உறுப்பினராக நீலன் பாராளுமன்றம் செல்லுகிறார்.
ஆக28-செப்.08.7.1994

Page 5
புதிய கொண்டு
துத் தேர்தல் ೧|್ನ
வந்திருக்கிறது. யாருக்கும் தனித்த பெரும்பான்மைப் பலம் கிடையாது.
பொதுஜன முன்னணிக்கு முடிவுகள் ஓரளவு ஏமாற்றம்தான் சிறிது கவலை யும்தான்.
காப்பாற்றியிருக்கிறது.
இன்றைய பிரதமர் சந்திரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குப் பெற்றுள்ளார்முன்னாள் பிரதமர் ரணில், அதன்மூலம் அவர் தனது கெளர வத்தை கட்சிக்குள் நிலைநாட்டியுள்ள தோடு தனது மறைமுகமான போட்டி யாளர் திரு.காமினி திசநாயக்காவைவிட அதிக விருப்பு வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன முன்னணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் உறவு கைகொடுத்திருக்கிறது.
தேர்தல் பிரசாரத்தில் கூறியதுபோல பொதுஜன முன்னணி
ஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆயினும் பொதுஜன முன்னணியின்
7sus 5:7 ses 凯岛0矶ܬܐ ܬܵܐ .
இருவரும் அடிவாங்கியுள்ளனர். தேவராஜ் யோகராஜன் இருவரும் களத்தில் தோற்று வெறுங்கையுடன் திரும்பியது எதிர்பாராத ஒன்றுதான்.
ஆனாலும் மலையக தமிழ் வாக்காளர்கள் இ.தொ.காவை பெரிதாக ஏமாற்றவில்லை. அங்கு ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவதற்கும் இ.தொ.கா வாக்கு வங்கியே பயன்பட்டிருக்கிறது.
கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள வாக்காளர்களின் கணிசமான ஆதரவோடு ஐ.தே.கட்சி வெற்றிபெற்றிருக் கிறது. தமிழ்-முஸ்லிம் வாக்குகளும் ஓரளவு ஐ.தே.கட்சிக்கு கிடைத்துள்ளன.
அம்பாறையிலும்- திருமலையிலும் வடக்கு-கிழக்கு பிரிப்புக்கான ஐ.தே.கட்சியின் தீவிர பிரசாரம் சிங்கள வாக்காளர்களை கவர்ந்திருக்கிறது. வாக்குகளை அறுவடை செய்ய உதவியிருக்கிறது.
குறிப்பாக அம்பாறையில் தீவிரமான இனவாதப் பிரசாரம் ஐ.தே.கட்சியால் மேற்கொள்ளப்பட்டது கவனத்திற்குரியது.
வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டால் கிழக்கில் உள்ள சிங்கள மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆபத்து நிச்சயம் என்ற வாதம் அங்குள்ள சிங்கள வாக்காளர் களை அச்சுறுத்தியிருக்கிறது.
இனவாதத்திற்கு அப்பால் தமது
பாதுகாப்பு பற்றிய அச்ச உணர்வு ஐ.தே. கட்சிக்கு அவர்களை வாக்களிக்கச் செய்திருக்கிறது.
இதேவேளை- மிகவும் தீவிர சிங்கள
வழங்கப்படவில்லை தக்கது.
இத் தேர்தலில் கட்சிகள் நியாயம் ெ முடியாத அளவுக்கு பட்டுள்ளன.
சிங்கள மக்கள் கட்சியும் தமிழ் மக் எல்.எஃப்பும் நிமிரே (Виртлотят защал
வெற்றி தோல் கட்சிகள் கூறமுடியா தகுதியான கவனத்தி களாகக்கூட இரு கட் குறைந்த பட்சம் ே மூன்றாவது நால அவற்றால் தக்கை எதிர்க்கவே பலமில் தோல்வி சகஜம் என் மீசையில் மண்படவி
தோல்வியடைந் தீர்ப்பினை மதித்து ஜனநாயக மரபுக்கு
ஆனால் சி artisingia,67 என்பதையும் கவன தவறுகளை திருத்தி பொதுஜன மு வந்துள்ளபோதும் ஜனாதிபதி ஐக்கிய சேர்ந்தவர்.
எதிரும்-புதிரு
அதிகாரமுள் ஆட்சிக்கு வந்து
66ff L'ILIGODLLT955 தயங்குகிறார்கள்.
மலையக மக்கள் முன்னணி சந்திர சேகரனின் ஆதரவும் பொதுஜன
மன்னணிக்கு கிடைத்திருக்கிறது.
சிறுதுளி பெருவெள்ளம் ஒரே ஒரு உறுப்பினர் என்றபோதும் சந்திர சேகரனின் ஆதரவு பொஜமுன்னணிக்கு பெரிய உதவியாகிவிட்டது.
சந்திரசேகரனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு
மலையகத்தில் தமது கட்சியை லமுள்ளதாக்க இதைவிட வேறு ஒரு சிறந்த சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்க
UPLA LLUITg/
மலையக மக்கள் முன்னணி தன்னை லப்படுத்திக்கொள்வது இ.தொ. காவுக்கு பிடிக்காத காரியம்
தொண்டாவை விட்டு விலகிய எவரும் அரசியலில் நிலைத்ததில்லை என்ற வாதம் சந்திரசேகரனால் அடிபட்டிருக்கிறது.
அதேவேளை-ஏற்கனவே எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் முன்கூட்டியே கூறியது போல திரு.செல்லச்சாமி சுருண்டு
BLITT GÖTTI
அதனால் இ.தொ.காவுக்கு மகிழ்ச்சி ாகவே இருந்திருக்கும்.
ஆனால் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியாதவாறு கொழும்பில் இ.தொ.காங்கிரஸ் Gallurgitta,67
கூறுவதற்கு
2,28-G 03, 1994
இனவாதக் கட்சியென்று கருதப்படுகின்ற மக்கள் ஐக்கிய முன்னணியும் அதன் தலைவர் தினேஷ் குணவர்த்தனவும் படு தோல்வி கண்டுள்ளனர். இது ஒரு நல்ல சகுணம் என்றே இனவாதத்தின் எதிரிகள் நம்புகின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் வாசுதேவ நாணயக்காராவின் அமோக வெற்றியும் கவனிக்கப்படவேண்டியதே.
தனது கட்சியான நவசமசமாஜக்
கட்சியின் முடிவை எதிர்த்து பொஜன முன்னணியில் இணைந்து போட்டியிட்டவர் GJIT
தொலைக்காட்சி விவாதத்தில் வடக்கு கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்று துணிந்து கூறிய ஒரே ஒரு சிங்கள அரசியல்வாதியும் அவர்தான்.
பொதுஜன முன்னணித் தலைவர்கள் கூட அவ்வாறு பகிரங்கமாக தெளிவாகக் கூறவில்லை.
வாசுதேவ நாணயக்கார வடக்கு-கிழக்கு இணைப்புக்கு ஆதரவு என்று கூறியதை
ஒரே பிடியாகப் பிடித்துக்கொண்ட ஐ.தே.
கட்சி அதனை பொஜமுன்னணிக்கு எதிராகப் பயன்படுத்தியது.
எனினும் வாசுதேவ நாணயக்கார அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
நவ சமசமாஜக் கட்சி சில குழுக்களோடு இணைந்து போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
எனவே-வாசுவை மீண்டும் அழைத்துக் கொள்ள அக் கட்சி விரும்பக்கூடும். வாசுவும் சம்மதிக்கலாம்.
தனி மனிதனாக இருப்பதைவிட 56AJ FLDSFLIDITEgė, gFITTL ħlasi) பொ.ஜமுன்னணியில் இருப்பதையே அவர் விரும்பக்கூடும். அது ஒரு கெளரவ மாகவும் இருக்கும்.
இதுவரை வாசுவுக்கு பொதுஜன மன்னணியால் அமைச்சர் பதவி எதுவும்
காணப்படுகிறது.
ஆனாலும் பு ஜனாதிபதி உடனடி மக்களது அனுதாப யின் பக்கமே திரும் எனவே-ஜனா சுழிவாகவே நடந்து யிருக்கும்.
தோல்வியடைந் ஜனாதிபதியே ப
eஎக்ஸ் ரே
என்றுசொல்லி ஜ பட்டுக்கொள்கிறார் எனினும் உத்வேகம் அடைந் யினர் ஐ.தே.கட்சி தாக்கியுள்ளனர். இ பகுதிகளில் ஆக் கொண்டனர்.
இதனையடுத்து நீடிக்க வேண்டிே ஆதரவாளர்களை யும் அதன்மூலம் ஏற்பட்டது.
gGOTT ÉLU.Sau முன்னணி ஊரட LDITED Galili se தளர்த்தப்பட்டது.
வன்முறை ே பிரதமர் தொலை வேண்டுகோள் வி சம்பிரதாய அறி கட்சியினரால் ரே ஆங்காங்கே மோத 17 әшаштан கோபத்தை தேர்தல் உற்சாகத்தின்மூலம் யின் தொண்டர்கள் ஓய்ந்தார்கள்
பாராளுமன்ற шпсітатша 9 зал
சொல்ல முடியுமே பக தனித்துவத் தை
திட்டான தமிழ் கட்சி : Gu di
ஞக்கு வந்து குதிக்கவையார்
இடுக்கொடுக்க மாட்டம் எண் Görüğürü )
நீலமான
கொழும்பு குமரர் விக்யம் தெரியாமல் மூன்று ல எண்டு விவாதிக்க ஆக்க போட்டுக்கொண்டு இருந்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்பதும் குறிப்பிடத்
இரண்டு அரசியல் சால்லி தப்பிக்கொள்ள மக்களால் நிராகரிக்கப்
மத்தியில் நவசமசமாஜக் ள்'மத்தியில் ஈ.பி.ஆர். வ இடமில்லாமல் படு ங்கியிருக்கின்றன. வி சகஜம் என்று இக் து. ஏனெனில் களத்தில் ற்குரிய போட்டியாளர் சிகளும் விளங்கவில்லை நால்விப் பட்டியலில் வது இடத்தைக்கூட வக்க முடியவில்லை. லாதபோது வெற்றி று கூறுவது விழுந்தும் ல்லை என்ற கதைதான். த கட்சிகள் மக்கள் அறிக்கை விடுவது ஏற்றதுதான்.
கட்சிகள் தங்களை மிதித்திருக்கிறார்கள் த்தில் கொண்டு தமது
கொள்ளவேண்டும். --তানভী ஆட்சிக்கு அதிகாரம் கொண்ட தேசியக் கட்சியைச்
D
ஒரு நிலை
ஜனாதிபதியும் ள புதிய பிரதமரு
திய ஆட்சிக்கு எதிராக யாக ஏதாவது செய்தால் ம் பொதுஜன முன்னணி |ւմ,
திபதியும் நெளிவு கொள்ளவேண்டி
தபோதும் தமது
தவியில் இருக்கிறார் ஆயினும்-பாராளுமன்றத்தில் பெருதுஜன
O TIGBLIT i O
தேகட்சியினர் ஆறுதல் =ET
தேர்தல் முடிவுகளால் த பொதுஜன முன்னணி ஆதரவாளர்களை ரு தரப்பும் பல்வேறு ரோஷமாக மோதிக்
ஜனாதிபதி ஊரடங்கை |ற்பட்டது. தனது கட்சி ாப்பாற்றும் பொறுப்பை அவர் செய்யவேண்டி
சந்தித்த பொதுஜன குநேரத்தை குறைக்கு தயடுத்து ஊரடங்கு
பண்டாம் என்று புதிய க்காட்சியில் தோன்றி த்தபோதும் அது ஒரு விப்பாகவே அவரது ாக்கப்பட்டதுபோலவே ஸ்கள் தொடர்ந்தன.
அடக்கி வைத்திருந்த வெற்றிமுலம் ஏற்பட்ட பொதுஜன முன்னணி வெளிப்படுத்தித்தான்
தில் தனிப் பெரும் மையால் எடுத்தேன்Զ60/
நடந்து கொள்ள முடியாது.
மறு புறத்தில் ஏனைய கட்சிகளை
அரவணைத்துச் செல்லும் ●Qகாரணமாக ஜனநாயகத் தன்மையான அணுகுமுறைகளை Llifau பிரதமர்
கையாள வேண்டிய நிலை இருக்கிறது.
அதிலே அவர் வெற்றிபெற்றால் ஜனநாயக நெறிமுறைகளை பேணுகின்றவர் என்கின்ற மதிப்பினை பெற முடியும் அது ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்களின் ஆதரவினை அதிகரிக்க வழி ஏற்படுத்தும். ஜனாதிபதியோடு முரண்பட்டுக் கொள்ளும் நடைமுறையை பொதுஜன முன்னணி உடனடியாக விரும்பாது
அதே சமயம் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கள மாற்றுக் கட்சி அரசாங்கத்தோடு இணக்கமாக நடந்து கொள்ளும் பண்புகளை கொண்டவர் என்னும் அபிமானத்தை பெறுவதையும் பொதுஜன முன்னணி விரும்பாது
ஏனெனில் அது ஜனாதிபதித்தேர்தலில் டி.பி.விஜேதுங்கா ஆதரவினைப் பெற சாதகமாக அமைந்துவிடும் என்று பொஜ முன்னணியினர் கருதுவர்
அதே சமயம் பொதுஜன முன்னணியால் சிறந்த நிர்வாகத்தை தரமுடியும் என்கின்ற எண்ணம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதில் ஐ.தே.கட்சியும் கவனம் செலுத்தும்
புதிய ஆட்சிக்கு சந்தர்ப்பம் வழங்கு வோம் என்று ரணிலும், காமினிடி கூறியுள்ளபோதும் அதனை ஒரு அரசியல் சாணக்கியப் பேச்சாகவே நோக்கமுடிகிறது
ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர்
திரு.காமினி விஜயசேகர புதிய ஆட்சி ஆறுமாத காலமே நீடிக்கும் என்று கூறியிருக்கிறார்.
நிலையான ஒரு அரசாங்கத்தை
ஐ.தே.கட்சியால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்னும் எண்ணத்தை உருவாக்குவதே அக் கட்சியின் அரசியல் தந்திரோபாயமாக கொள்ளப்படும் என்பது தெளிவானது,
முன்னணியை ஆட்டம் காணச் செய்யும் நடவடிக்கைகளை ஐ.தே.கட்சியால் மேற் கொள்ள முடியாது என்றே தெரிகிறது.
முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகள் பொதுஜன முன்னணியை ஆதரிக்கின்றன. ஈ.பி.டி.பியும் பொதுஜன முன்னணி அரசாங்கத்தை எதிர்க்கப் போவதில்லை என்று கூறியுள்ளது.
வடக்கு-கிழக்கு பிரிப்புக்கு உறுதியான எண்ணம் கொண்டுள்ள ஐ.தே.கட்சியை ஆதரிப்பது தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை சாத்தியமானதல்ல.
அவ்வாறு ஆதரித்தால் தமிழ் மக்கள் மத்தியில் அந்நியப்படும் நிலையே ஏற்படும். இதேவேளை தொ.காங்கிரசும் பொதுஜன முன்னணியை பகைத்துக் கொள்ளாத நிலைப்பாட்டையே கொள்ளும் என்று தெரிகிறது.
ஐ.தே.கட்சிப் பட்டியலில் போட்டியிட்டு தெரிவாகியுள்ளதால் பொஜ முன்னணிக்கு பகிரங்கமாக ஆதரவளிப்பது அல்லது அரசாங்கத்தில் பங்குகொள்வது என்பது சட்ட ரீதியான பிரச்சனைகளை தோற்று விக்கும்.
ஆயினும்கூட இரகசிய வாக்கெடுப் க்களில் பொதுஜன முன்னணியை தொ.கா. ஆதரித்தால் சட்ட ரீதியான பிரச்சனைகள் எது ம் செய்ய முடியாது. தனது வாக்கு வங்கியின் பலத்தின் மூலமாக ஐ.தே.கட்சியை மீண்டும் ஆட்சியில்
இப்ோட்டி அது ஒரு இவரது ஆதரவான்கள் விரை
தாவி நிலைஇ
ானதுதான் இப்ப பாருங்கே தேர் மேல் கவலையைத் தீர்க்க பர்
சிரித்தது பாரடா
ITU5ì
ஏற்றுவேன் என்று இ.தொ.க தலைவர் திருதொண்டான் கூறியிருந்தா
== நிறைவேற்ற முடியாமல்
З -
புதிய ஆட்சி தொடர்பான எதி UT , காணப்படுகின்றன
தமிழ்பே தாள வர் என்னும் - புதிய பிரதமர் பெற்றுள்ளார்.
அதேவேளை தி  ைேனும் மலையக தமிழ் மக்களது குறித் கோரிக்கைகளை முன்வைதபா அரசாங்கத்தில் இணைந்தா தனது கோரிக்கைகளை முன்னணி ஏற்றுக்கொண்டுள்ளதா அவர் கூறியுள்ளார்.
அக் கோரிக்கைகள் நிறைவேற பட்டால் திரு.சந்திரசேகரனின் மேலோங்கும். அரசாங்கத்தே இணைந்து திருதொண்டாவால் மட்டுே நன்மைகளைப் பெற்றுத்தர முடி என்ற கருத்தை அவர் மாற்றுவதற்கு முயல்வார்.
எனவே- இ.தொ.கா பொறு முன்னணிக்கு ஆதரவு வழங்குவது மூலம் தனது நிலைக்கும் பாதகம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவே விரும்பும்
எப்படவிருப்பினும் மலையக தமிழ் அரசியவாதிகள் அது தொண்டாவாக இருந்தா என்ன சந்திர சேகரனாக இருந்தால் என்ன ஒரு பொதுவான விடயத்தில் ஒன்றுபடுகிறார்கள்.
அரசாங்கத்தோடு இணைந்து நிற்காமல் தனித்து நின்று மலையக மக்களது உரிமைகளை பெறும் பாதையை இருவருமே நிராகரித்து el ts7.
அரசாங்கத்தை சார்ந்து நின்று 3JgaretpaUib LD600Vugh (Dázsés தேவையானதைப் பெறுவதே மலையக தமிழ் அரசியல் தலைவர்களது நிலைப்பாடு அரசியலில் அவர்கள் எதிரெதிர் முகாம்களில் இருந்தாலும் நிலைப்பாடு மட்டும் பொதுவாக இருக்கிறது.
மலையக தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல வடக்கு-கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் அப்பட யான நிலைப்பாட்டையே வந்தடை
துள்ளார்கள்.
புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் கட்சிகள் шта ஆட்சியில்
இருப்பவர்களை அனுசர்த்துப் போவ தில் ஒத்த கருத்தினையே கொண் டுள்ளனர். பேசும் தெண்கள் வேறு பட்டாலும் நோ ஒன்றுதான்
உத்தியாகபூர்வ
sniffs252 unituta பாடுது பாரா தாயி மாரே தக
omiయయG

Page 6
606)U926) flüG
ராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட ஆரம்பிக்க தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் தூக்கக் களைப்பை துரத்தி விட்டு உஷாராகின.
ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் படு உஷார் இரு அணி ஆதரவாளர்களும் பட்டாக சகிதம் கண்காதுகளை கூர்மையாக்கிட காத்திருந்தனர்.
முதலில் அறிவிக்கப்பட்ட மூலம் அளிக்கப்பட்ட வாக்கு
பொதுஜன முன்வி
மூன்று
தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.
மாவட்ட ரீதியாக பார்த்தபோது பொறு முன்னணி முதலிடத்தில் வர ஐ.தே.கட்சி வட்டாரங்கள் கணக்குப் பார்க்கத் ബ്,
அப்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனம் பெற்றதில் தொடங்கி ஐந்து
ஆசனம்வரை முன்னேறியது.
செயலதிபர் திரு.ச பேசியில் தொடர்பு
மறுபுறம் பொது யும் தொலைபே புளொட்-ஈ.பி.டி.பி. தொடர்பு கொள்ளப்
இதேவேளை காங்கிரசோடு தொ
முவான வாரி அள்ளிக் கொண்டு நின்றது.
மல் சுற்றுப்போலவே தய களிப்பு முடிவும் தேதன் முதல் சுற்று.
அ தே.கட்சிக்கு சற்று
- - உத்தியோகபூர்வ தன் சாதாரண தொண்டர் உ  ைசலப்பு
இரண்டாவது சுற்று
முன்னணித் தலைவர்கள் நிமிர்ந்திருந்து கவனிக்க, உசத் தலைவர்கள் இருப்புக்
8ܬ̇5[QU5:10 17 ܘܢܦܩܘܗܘ ܦ
கொள்ளாமல் தவித்தபடி தொடங்கினார்கள்
முடிவுகள் வெளியாகிக் கொண்டி அநேகமாக பொதுஜன 1 ܡܗ515e முன்னையே திருவாளர் பொதுஜனத்தின் அபரான ஊக்குவிப்போடு முன்னால் வந்து கொண்டிருந்தது.
த ட்சியும் சில சமயம் தொட்டு விடும் துரத்தில் பொதுஜன முன்னணியை
巴剌于2QL
கவனிக்கத்
கள் பாதுகாப்பு டையினர் மற்று
விசார் மத்தியில்
பொதுஜன முன் கே அதிக செல்வாக்கிருப்பதாக தெரிகிறது.
தபால் மு ை வாக்களிப்பு
டிவுகள் அதனை வெட்டுத்துவதாக கூறப்படுகிறது
தேவையற்ற அரசியல் விடுகள் அரச ஊழியர்களை உத உத்தில் அதிருப்தி அடையச் செய்தி என்று
பப்படுகிறது.
மறைந்த பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்திவைக்கு
வன்னியாழ் முடிவுகள் அறிவிக்கப் படாதபோதும் ஜனாதிபதிக்கும், அதேபோல் பொதுஜன முன்னணித் தலைவர்களுக்கும் முடிவுகள் முன்கூட்டியே கிடைத்துவிட்டன. வன்னியில் புளொட்-3 யாழில்ஈ.பி.டி.பி-9 அங்கு கிடைத்த ஒரு ஆசனம், மற்றும் தேசியப் பட்டியலோடு சேர்த்து மு.காங்கிரசுக்கு 1 ஆசனம்,
இதே சமயம் கூட்டணிக்கு தேசியப் பட்டியலோடு சேர்த்து 4 ஆசனங்கள்
ஆக இப்போது சிறுபான்மைக் கட்சிகள் கையில் ஆட்சியதிகாரம் யாருக்கு என்று தீர்மானிக்கும் பலம் வந்துவிட்டது.
கூடவே-மலையக மக்கள் முன்னணி சந்திரசேகரனும் வெற்றிபெற்றுவிட்டார். ஆக மொத்தம் 25 ஆசனங்கள் இரு பெரும் அணிகளுக்கும் வெளியே இருந்தன.
1977ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ் கட்சி எதிர்க்கட்சியாகி சாதனை படைத்தது.
இம்முறை தமிழ்முஸ்லிம் கட்சிகள் எந்தக் கட்சி ஆட்சி வரவேண்டும் என்பதை
தீர்மானிக்கும் கட்சிகளாகி வரலாறு படைக்க
முடிந்திருக்கிறது.
இப்போது மூன்றாவது சுற்று- இதுவே இறுதிச் சுற்று.
ஊரடங்கு நேரத்திலும் அனுமதிப் பத்திரத்தோடு இரு அணிகளது பிரமுகர் களும் வாகனங்களில் பறந்து திரிந்தனர்.
ஊர்காவற்துறையில் இருந்த ஈபி.டி.பி. G)gIGUIGI நாயகம் திரு.டக்ளஸ் தேவானந்தாவையும், கிழக்கில் அம்பாறை யில் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பையும் வான் வழியே அழைத்துவர ஜனாதிபதி வாசஸ்தலத்தி லிருந்து உத்தரவுகள் பறந்தன.
வன்னியில் இருந்த புளொட் தலைவர் களோடும்-திருமலையில் இருந்த கூட்டணிச்
பொஜமுன்னணிக்கே செல்வாக்கு
பின்னர் பாதுகாப்புப் படையினர் மத்தியில் ஆளுமை செலுத்தக்கூடிய ஒருவரை முன் கொண்டுவராமையும் ஐ.தே.கட்சி அரசாங்கத்திற்கு படையினர் மத்தியில் செல்வாக்கை குறைத்திருக்கலாம் என்று கருத முடிகிறது.
தற்போது பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திரு.அநுரா ரத்வத்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சகோதரர் ஆவார். இராணுவத்திலும் பணியாற்றியவர். சிறிமாவோ அம்மையாரின் தனிப்பட்ட செயலாளராகவும் நீண்ட காலம் இருந்தவர். ( )
வன்னியில் புளொட் ஈரோஸ்-ரெவோ அமைப்பினர் ட்விட்டபோதும் புளொட் அமைப்பைச் சேர்ந்த மூவர் மட்டுமே விருப்பு வாக்கு
கூட்டுச் சேர்ந்து
அட்டையில் பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள்
-வது இடத்தில் வந்த ரெலோ தலைவர் திருஅடைக்கலநாதன் (செல்வம்) - விருப்பு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்
சேர்ந்து போட்டியிட்ட வகையில் தமக்கு ஒரு ஆசனத்தை விட்டுத்தருமாறு
- அடப்பினர் புளொட் அமைப்பிடம் கேட்டிருந்தனர். ஆனால் புளொட் அதற்கு
ತಿ! த்தை தீர்மானித்
60
50
40
30
2O
1 O
O
1977
6ILLI) (BLT GLIg காதுக்கு எட்டி விட்ட விட்ட பொதுஜன மு தொடர்பு கொண்டது அனுப்பிய ஹெலிெ ನಿತ್ಥ।
தேவேளை சு. ஐக்கிய தேசியக் கட்சி
என்று கூறிவிட்டனர் ஈ.பி.டி.பி-புளெ மிருந்து தெளிவான எனினும் ஈ.பி.டி.பி என்று ஐ.தே.கட்சி
LDGOGLLI, J, LDJ, சேகரனுக்கும் வலை FL).L) Ls. Glaru தேவானந்தா நேரடி
சர்வே
QL、 யாழ்
யிலும் நடைபெற்ற சர்வதேச பார்வை அறிக்கையில் அதிரு
இடம்பெயர்ந்த
பெயர்களை பதிவு அளிக்கப்படவில்லை யாழ்ப்பாணத்தி ஆயுதங்களோடு
யத்தில் புளொட் அ.ை இருந்தார் என்றும் ச குழுவைச் சேர்ந்த ஒரு 1977ம் ஆண்டு
MUQITU
இ'லை 27ம் பிரசர்த்திற்காக நி பிரதமர் திருமதி.ச
GICU,000, 5UTG ஏமாற்றமடைந்தனர் முடிந்ததும் நிந்தலு தாம் விஜயம் செய்
=ിബ് நிந்தவூர் மக்களு அது பட்டுமல்லாமல் தேர்தல் பிரசாரத்தில் கூட்டமைப்பு பற்றி அதிகம் கூறப்பட்டபோதும் தெரிவித்திருந்தா தேர்தல் முடிவடைந்தபின் புளொட் அமைப்பின் வெற்றியாகவே அறிக்கைகள் பிரதமரின் வழு வெளி புள்ள கூட்டமைப்பின் பெயரும் காணாமல் போய்விட்டது " திர்பார்த்த வ பொது முன்னணிக்கு தெரிவடிப்படையில் ஆதரவளிக்கும் முடிவையும் புளொட் GNU (UB) GJITUM
தாமாகவே தனது மேற்கொண்டது. (3
S SS SS SS SSLL LLS L LSL LSL LSLSL LSL LSL LSL LS LSL S LSL LSL LSLS
| | |}|| \ỡ00|
துறைமுகத்திற்கு இடம் பார்க்கிறார்கள் "நான் செத்து
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் துறைமுகம் ஒன்றை அமைக்கும் 5LD5. தலைவர் அல்
பொறுப்பு வாய்ந்த நடவடிக்கையை துறைமுக கப்பல்துறை அமைச்சர் அல்-ஹாஜ் 97 GHULI மேற்கொள்ள பெற்றிருப்பதால் விருக்கின்றார் முன்னோடியாகப் பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்ய அதிகாரிகள் குழு ஒன்றும் அடுத்தவாரம் இங்கு வரவிருக்கின்றதாம்.
"எனவே மருத
6)
- - - -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L/ITIfL'.
பந்தனோடும் தொலை கொள்ளப்பட்டது. ஜன ஐக்கிய முன்னணி சிகளை சுழற்றியது. அமைப்புக்களோடு பட்டது.
தே.கட்சி முஸ்லிம் டர்புகொள்ளும் செய்தி
அழைத்துச் செல்லப்பட்டார். தனது கட்சி யினரோடு பேசிவிட்டு முடிவு சொல்வ தாகவும், ஆனால் ஐ.தே.கட்சி ஏனைய கட்சிகளது ஆதரவைப் பெற்றால் தமது கட்சியும் ஆதரிக்கும் என்று கூறிவிட்டு 5U5úDLilofiĽLIň.
இதேவேளை பொதுஜன முன்னணியின் சார்பாக ஈ.பி.டி.பி.யின் கொழும்பு, பாக்வீதி
ITJIíI(3LIITL’LIq!
சிறுபான்ை
LDj.
982 1983, 1988 1989
1991, 1993. 1994
T
ஜன முன்னணியின் து. உடனே உஷாராகி ன்னணி அஷ்ரப்போடு | அஷ்ரப் ஜனாதிபதி காப்டரில் வானத்தில்
ட்டணியினர் தம்மால் யை ஆதரிக்க முடியாது
ITIL அமைப்பினரிட பதில் கிடைக்கவில்லை. தம்மை ஆதரிக்கும் வட்டாரங்கள் கூறின. ள் முன்னணி சந்திர
வீசப்பட்டது. லாளர் நாயகம் டக்ளஸ் யாக ஜனாதிபதியிடம்
ப்பாணத்திலும் வன்னி தேர்தல் தொடர்பாக யாளர்குழு தனது ப்தி தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் தமது செய்ய சந்தர்ப்பம்
ல் ஈ.பி.டி.பி.யினர் BILILILL6ðIsr.
ரு வாக்களிப்பு நிலை ப்பின் முகவர் மட்டுமே வதேச பார்வையாளர் வர் குறை கூறியிருந்தார். க்குப் பின் வடக்கு
- - -
பிரதமர்?
திகதி தேர்தல்
தவூருக்கு வரவிருந்த ந்திரிக்கா அவர்கள் DILDLIITIGU LD359567
எனினும் தேர்தல் ருக்கு விசேடமாகத்
பவிருப்பதாக அவர்
க்குக் கடிதமூலம் நிந்தவூருக்கான கையை மக்கள் ண்ணமுள்ளனர்.
LÍNUgLDİ ?
அலுவலகத்தில் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசப்பட்டது. கட்சியினரோடு பேசிவிட்டு சொல்வதாக அவர் கூறியிருந்தார். ஹெலிகொப்டரில் இருந்த அஷ்ரப்போடு திருமதி சந்திரிக்கா நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார்.
ஜனாதிபதி ஹெலிகொப்டர் அனுப்பி யுள்ளார். ஆனால் உங்களை சந்தித்து
விட்டுத்தான் அவரைப் பார்ப்பதாக கூறி யுள்ளேன் என்று அஷ்ரப் கூறினார்.
திருமதி சந்திரிக்கா உடனடியாக இரத்மலானை விமானப்படை தளத்திற்கு கார் அனுப்பி அஷ்ரப்பை அழைத்துவர ஏற்பாடு செய்தார்.
இரத்மலானை விமானத் தளத்தில் வந்து அஷ்ரப் இறங்கியபோது இரு அணிக ளும் அனுப்பிய கார்கள் காத்து நின்றன.
பகுதித் தேர்தல்கள் ச கண்காணிப்பாளர்கள் திருப்தியின்மை
கிழக்கில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்-பொதுத் தேர்தல்கள் போன்றவை பூரணமான ஜனநாயக சூழலில் நடை பெறாதவையாகவே இருக்கின்றன.
ஆயினும் யாழ்ப்பாணத்திலும் வன்னி யிலும் தேர்தல் நடைபெறாமல் போயிருந்தால் தற்போது தெரிவாகியுள்ள 15 தமிழ்பேசும் உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றிருக்க (UPI) lIII).
தற்போதுள்ள நாடாளுமன்ற நிலவரப் படி தமிழ் பேசும் உறுப்பினர்களது எண்ணிக்கை அதிகமாக இருப்பது சாதகமானதுதான்.
ஆனால் 15 தமிழ் பேசும் உறுப்பினர்
இதுதாண்ட
அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம்
காங்கிரஸிற்கு ஹவுஸ்புள் நிலை தோன்றியிருக்கிறது. யூ.என்.பியில் நின்ற
மூன்று பெரும்பான்மை
சேர்ந்தவர்கள் பிரதிநிதியாக வரப் பாடுபட்டவர்களின் பக்கற்றுகளிலெல்லாம் இப்பொழுது அமைச்சர் அஷ்ரப்பின் படங்கள் தென்படுகின்றன. இப்பொழுது
L ÍNDIT GEFIË gibGL III. Gua) மாவட்ட தமிழர்களுக்குரியதே. GOTHIG,
ரதேசங்களில் தற்பொழுது முஸ்லிம் அவர்களின் : n
விட்ட பிழையால் அவர்களது பிரதிநிதித்து வத்தை இழந்ததோடு, எமக்குக் கிடைக்க வேண்டிய மூன்று பிரதிநிதித்துவத்தையும் கிடைக்காமல் செய்துவிட்டனர்" என்று கல்முனை ஜும் ஆப் பள்ளிவாசலில் மக்கள் மத்தியில் உரையாற்றும்போது மு.கா தலை வரும், அமைச்சருமான அல்-ஹாஜ் அஷ்ரப் கூறினார்.
அஷ்ரப், திருமதி சந்திரிக்கா அனுப்பிய காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான முன்னாள் அமைச்சர்கள் மன்சூர்-மஜித் கியோர் தோல்வியடைந்துவிட்டதால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அஷ்ரப் ஆதரவு வழங்குவார் என்று ரணில் எதிர்பார்த்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தர முன்வராவிட்டால் மேற்கொண்டு காலம் கடத்தாமல் சந்திரிக்காவை அரசு அமைக்க அழைக்கலாம் என்பதே ரணிலின் கருத்தாக இருந்தது.
முக்கிய அமைச்சுப் பொறுப்புகளும் சில கோடி ரூபாய்களும் கொடுத்து வெளியே உள்ள ஆசனங்களை பெறுவதற்கு ஐ.தே.கட்சிக்குள் இன்னொரு அணி ஒருபுறம் ஒடித்திரிந்தது.
முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவை திருமதி சந்திரிக்கா மூலமாக ஜனாதிபதிக்கு தெரிவித்தது.
திரு.சந்திரசேகரனும் பொதுஜன முன்னணியின் பக்கம் சார்ந்துவிட மூன்றா வது சுற்றிலும் ஐ.தே.கட்சி பொ.ஜ. முன்னணியிடம் தோற்றுப் போனது
ஆயினும் திரு.காமினி திசாநாயக்கா இறுதிவரை பலத்த முயற்சியில் இறங்கியிருந்தார் என்று கூறப்படுகிறது.
புளொட் ஈ.பி.டி.பி. இரண்டும் பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டன.
ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் திருமதி சந்திரிக்காவும் எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் சந்தித்துப் GL / ΕΕΤΤη σετ.
பொதுஜன முன்னணி அரசாங்கத்தை ஈ.பி.டி.பி. எதிர்க்கமாட்டாது என்று அக்கட்சியின் தரப்பிலிருந்து கூறப்பட்டது. புளொட் தலைவர்களையும் திருமதி சந்திரிக்கா சந்தித்துப் பேசினார். அவர்கள் தரப்பிலும் ஆதரவு தருவதாக கூறப்பட்டது. இதே நேரத்தில் கூட்டணியினருக்கு சபாநாயகர் பதவி வழங்க பொதுஜன முன்னணி முன்வந்திருப்பதாக செய்தி பரவியது. சபாநாயகராக திருநீலன் திருச்செல்வத்தின் பெயர் அடிபட்டது.
இரு அணிகளையும் தேர்தல் நேரத்தில் சாடிய கூட்டணியினர் எப்பதவியையும் பெற முன்வரவில்லை. வெளியில் இருந்தே அரசை ஆதரிப்பதாகக் கூறிவிட்டனர்.
எப்படியோ சிறுபான்மைக் கட்சிகள் ஐ.தே.கட்சியின் பக்கம் செல்லப் போவ தில்லை என்ற திருப்தியோடு பொதுஜன முன்னணி பதவியேற்கச் சென்றது.
இதுவரை கால வரலாற்றில் சிறுபான்மைக் கட்சிகள் ஐ.தே.கட்சியின் பக்கம்தான் பெரும்பாலும் சார்ந்து நின்றன.
திருமதி சந்திரிக்கா தலைமையேற்ற பின்னர் நிலைமை மாறியிருக்கிறது. ஐ.தே.கட்சி தரப்பில் சிறுபான்மையோரின் அபிமானம் பெற்ற தேசியத் தலைவர் ஒருவர் இல்லாமல் போனதும் முக்கிய காரணமாக இருக்கலாம்.
களும் தாம் ஒரு சிறப்பான ஜனநாயக சூழலில் பெரும் பாண்மையான வாக்காளரால் தெரிவு செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எக்கட்டத்திலும் தமிழ் பேசும் மக்களது நலன்களுக்கு மாறாக அவர்கள் நடந்து கொண்டால் அதன் பலனை அனுபவிக்க வேண்டியே ஏற்படும்.
15 உறுப்பினர்களில் ஒருவர் (திருமதி புலேந்திரன்) ஐ.தே.கட்சியைச் சேர்ந்தவர். இன்னொருவர் இகேதீஸ்ரவன்) பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவர். ஏனையோர் புளொட் ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த GJITJEST O தமிழர்களுக்கு உரியது
蠶 கிடைத்துள்ள திகாமடுள்ள ரண்டாவது பிரதிநிதித்துவம் இந்த
அல்-ஹாஜ் அஷ்ரப் வந்தால் == == == வெடிகொளுத்தி வரவேற்பதற்கும் இந்த
In... ! ಇಂದ್ಲಿ' , |- - -off". Do" ("Uo- கண்டுள்ளார். தமிழ்முஸ்லிம் ஒற்றுமையின் ப் பிழைத்த எம்.பி. பொத்துவில் வரையுள்ள மக்களுக்கு நானே: திகழ்ந்த அவர் தமது 35 வருடகால ஹாஜ் அஷ்ரப் மிகப் எம்பியாக இருந்து செயல்படுவேன்" என்று அரசியல் வாழ்வில் சம்மாந்துறை, பொத்துவில் மந்திரிப் பதவிகளைப் மருதமுனையில் நடந்த கூட்டம் ஒன்றில் தொகுதி மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு க்கடி இங்கு அவரால் நகைச்சுவை ததும்பக் கூறினார் மு.கா: ஆற்றிவந்துள்ள அளப்பரிய சேவைகளை மனித திகாமடுள்ள எம்.பி.- சட்டத்தரணி ஜனாப், நேயமுள்ள எவரும் மறக்கவோ, மறுக்கவே யூ.எல்.எம். முகையின் முடியாது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்
ஆக,28-செப்.03.1994
மறக்கலாமா/மறுக்கலாமா? முன்னாள் அமைச்சர் ஜனாப்.எம்.ஏ.அப்துல்
Ꭰ6Ꮱ6Ꮱ
தொடக்கம் TUID3vi
DJ B.

Page 7
  

Page 8
அழகைத்
தேடிய பெண்ணின் GFIT 95 Lo
alagi ஒவ்வொருவரும் G தாங்கள் அழகிகளாகத் திக
வேண்டும் என்று நாட்டப் கொள்வது இயல்பு உண்மையிெ இயற்கை அழகுடன் உள்ள பொரு தங்கள் அழகுக்கு மென்டே டெ கூட்ட ஆசைப்படுவார்கள் தோன்றும் பெண்கள் வர்கள் என்று தங்களும் கற்பனைக் வ ை நோயாளிக
---- தொகை நோய் ി - - - --ലി
இவை கருத்துக்
efend
அழகாய் இருந்
அதனால் வி
பவினை இவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
தங்களுடைய அவயவங்களை தாங்களே பார்த்துவினாடிகளில் கண்டு, ஏனைய பல பெண்களின் பலோடு ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர். உண்மையில் மிக அழகாகவும் காண்பவர் மயங்கும் வர்ச்சியுடன் காட்சி தரும் பெண்களே, தாங்கள் அவலட்சணமாகி விட்டதாகக் கருதுவதுதான் வேடிக்கை பாக இருக்கிறது என்கிறார் அவர்
அழகுபடுத்தும் நிலையங்களும் பிளாஸ்ரிக் அறுவை சிகிச்சை நிலையங்களும் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கும் நோக்குடன் செய்துவரும் விளம்பரங்களே இத்தகைய நோய் பெருகுவதற்கான காரணம் என்று மனநோய் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஏதாவது ஒருகாரணத்துக்காக கணவன் தன் மனைவி யைக் கடிந்து கொண்டாலும்கூட உடனே அவன் தன் அழகு குறைந்துவிட்டமையே கணவனின் வெறுப்புக்குக் காரணம் என்று கருதிவிடுகிறாள். தன்னுடைய அங்கங்கள் எங்கெங்கே அசிங்கமாகத் தென்படுகின்றன என்பதனை
கண்ணாடியில் பார்த்து தானே தீர்மானித்துவிடுகிறாள்.
பிளாஸ்டி
வியாபார நோக்குடன்ஆரம்பித்துவிடுகிறார். செய்தும் திருப்தி அ6
நீங்களும் செய்து பாருங்கள்
süU, DT LDGü GTçi), Grön
தேவையான பொருட்கள்: மாறியுள்ளனர். இன்
கெபிற மஞ்சள்வர்ணச் சேர்க்கையானது) GONGAJ6fNGBALU JITILLIMILDGÄ) 67
நகற்றா- டசின்
வவே ஒட்டும் நாடா)
மாற்று-வெள்ளை சிறு கட்டு
ாற்ற ரொக்கிநெற்
எடுக்கப்படவேண்டிய அளவுகள்:
பெரிய 5 அங்குல அளவிலான கம்பி 5 துண்டுகள் அங்குல அளவிலான கம்பி 5 துண்டுகள் அங்குல அளவிலான கம்பி 1 துண்டுகள்
வெகு பலர் இக் செய்யத் துணிகின்றன
காட்டே என்ற 33 காதலன் அவளுடைய சதைபோட்டுள்ளது கவலைக்குள்ளாகிவி படுக்கையிலிருந்து வி விடுவாள். முன்னுக்கு வைத்து தன் உருவத் :ே Φ 6ΥΤΘ). கையாண்டு சில மாத டாக்டர் டேவிட் கூறுகி அணி ஜோன்சன் 6 உடலமைப்பும் அழகா வள். அவளுடைய எழி கொண்டவளாகவே பரு காலம் செல்லச் செல்ல வருவதாகத் தனக்குத்த பிறர் முன்னிலையில்
இறப்பதற்கும் பய இவள்? என்று தன்
Litó, 3
&ക്കള
சிறிய அங்குல அளவிலான கம்பி 5 துண்டுகள் 5 அங்குல அளவிலான கம்பி 5 துண்டுகள்
9 அங்குல அளவில் துண்டு 8 அங்குல அளவில் துண்டு
பெரிய பூவிற்கென மேற்குறிப்பிட்ட அளவிலான தங்க நிறக்கம்பிகளை தனித்தனியே எடுத்து படம் 1ல் காட்டியவாறு
முறுக்கிய அக்கம்பிகளை அளவு முறையின்படி தனித்து வைக்கவும். அவ்வாறு அமைக்கப்பட்ட இதழ்களுக்கான
போட்டு அடிப்பாகம்வரை இறுக்கமாக இழுத்து நூலினால் கட்டவும். இவ்வாறு இதழ்களை கட்டி தனித்தனி
மகரந்த நெட்டிகளை எடுத்து கட்டுக்கம்பியினால் சுற்றி கட்டிக்கொள்ளவும். இவ்வாறு கட்டிய மகரந்தத்தின் அருகில்
அருகருகே நூலினால் இறுக்கமாக அட்டவும் இவ்விதழ்களை வைத்துக்
தெரிகிறதல்லவா? அவ்விடைவெளி களின் அடுத்த அங்குல அளவிலான
இதனை வட்டிய பின்னும் இடை வெளிகள் தெரியும் இடங்களில் அடுத்து
வைத்துக்கட்டம் இதழ்களைக் கட்டிய நூல்கள் தெடல் கம்ரேப்பினால்
சுற்றியபின்ன படம் ல் காட்டப்பட்ட வாறு இதழ்களை ழ்ப்பக்கமாக
6 அங்குல அளவிலான கம்பி 6 துண்டுகள்
செய்யும்முறை
இரு நுனிகளும் சேரும் வண்ணம் குறட்டினால் முறுக்கவும்.
கம்பிகளுக்கு மஞ்சள் வர்ணச்சேர்க்கை கலந்த ஸ்ரொக்கிநெற்
அளவுகளின்படி பிரித்து வைக்கவும். அதனை அடுத்து 5
அங்குல அளவிலான இதழ்களை இவ்வாறு அடுத்த சிறிய பூவையும்
கட்டிய பின்னர் ஒவ்வொரு இடைவெளி
இதனையும் வைத்துக்கட்டவும்.
அங்கு அவின7 இதழ்களையும்
தண்டுப்பகுதிவரை அழகாக சுற்றவும்.
வளைக்கவும்
அமைக்கவும். மேற்குறிப்பிட்ட அளவிலான இலைகளை படம் 3ல் காட்டப்பட்டவாறு அமைக்கவும். இவ்வாறு அமைத்த பூ இலைகளை கொப்பாக கட்டுவோம்.
முதலில் சிறிய பூவை தடித்த கட்டுக் கம்பியில் வைத்து தண்டுப்பகுதியை முறுக்கி கம்ரேப்பினால் சுற்றி அக்கம்ரேப்பை இடையில் விட்டு சிறு இலையை வைத்து விடப்பட்ட கம்ரேப்பினால் சுற்றவும் அடுத்த பெரிய பூவையும் வைத்து அவ்வாறு கம்ரேப்பினால் சுற்றவும். இலையையும் வைத்து கம்ரேப்பினால் சுற்றவும்.
கொப்பாக அமைத்த பூவினை சிறிய சாடியிலிட்டு சாப்பாட்டு மேசைக்கு அழகாக
வைத்துக் கொள்ளலாம். வீட்டுக்குறிப்பு க்கள்
கப்பூச்சு குப்பிகளை
வெய்யில் படும் இடத்திலோ அல்லது அடுப்பு பக்கத்திலோ
Gas Lib. MAJLIT ܓ ܢ .
ஆமாநதபடி In: "LJU" E Eவண்டாம. LGOD குளிர்ந்த இடத்தில் ஆன:
s- fift எறிந்து இருந்தால் அதனுள் & GaôLGQJGiaTLITib. Garisai sLTA 3AR LITalo. N போகாமல் நீண்ட "Z":" אה நாடகளுக்கு வரும் பித்தளை வெள்ளி
கரட் பீட்ரூட், பாத்திரங்களை / உருளைக்கிழங்கு துடைத்து சுத்தம் i é போன்ற கிழங்கு செய்யவும் , வகைகளை எப்போது பயன்படுத்தலாம். மான் வாங்கினாலும், கழுவி, LUGNT LUGNT LILIITas Dalš55 ING LUGO) မှီးနှံ့နှံ့ နှီး... N
DIGIST LGT போன்றதோற்றமளிக்கும் இரு : அச்சமயங்களில் 少 வாங்குங்கள். மெத்தென்ற துணியில் அப்போதுதான் Α ́ Σ
சிறிதளவு கிளிசரின் இரண்டு அல்லது கொள்ளுங்கள். அல்லது பு
மற்றும் ஸ்பிரிட் சேர்த்து
கண்ணாடியை அழுத்த துடைத்து விடுங்கள் கண்ணாடி பளிச் சென்று மாறிவிடும்.
8
ளான மாங்காய், எலுமிச்சப் வெட்டின பிறகு மற்றவற்றை உள்ள துருவை நீக்க, ஒரு
பாதியாக வெட்டி, கத்தியில் கழுவி விடுங்கள், பள பள
மூன்று நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம். வீட்டில் வைத்திருக்கும் போதும், கழுவாமல்
வைத்திருங்கள். ஈரமண்ணில் வைத்திருந்தால் இன்னும்
பிரஷ்ஷாக இருக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3LIT gif g|സെu|i ID GÖTTI 6I ապուհ விபரீதங்கள்
ர சிகிச்சை நிபுணரும் பெரும்பாலும் அதனை ஆமோதித்து சிகிச்சையினை இவ்வாறு பல சத்திர சிகிச்சைகளைச் டையாமல் மனநோயாளிகளாக பலர்: ம் சிலர் தங்கள் "அவலட்சணத்தை ட்டினுள்ளேயே அடங்கி விடுகின்றனர். காரணத்தினாலேயே தற்கொலையும் T. வயது பெண்மணி தனது முன்னாள் பின்புறம் அளவுக்கதிகமாக என்று கூறியமைக்காக பெரும் |ட்டாள் இரவு வேளைகளில் மித்துக்கொண்டு புலம்ப ஆரம்பித்து ம் பின்புறமும் பல கண்ணாடிகளை தைப் பார்த்துக் கலங்கினாள். |ள ஆற்றுப்படுத்தல் முறையினைக் 1ங்களில் குணப்படுத்த முடிந்ததாக ADITIT. என்பவள் அளவான கொடி போன்ற ன ஒழுங்கான உறுப்புகளும் கொண்ட லுக்கேற்றாற்போல் ஓரளவு கர்வமு வ காலத்தில் விளங்கினாள். ஆனால் E.
தனது அழகு, அவலட்சணமாகமாறினி Lud U 52; 5 TDAD to, று 52 வயதிலும் ானே கற்பனை செய்துகொண்டாள். அழகுடன் விளங்குவதனையும் படங்களில் காணலாம். வருவதையே விரும்பாமலிருந்தாள் அருவருப்பார்களே என்று கலங்கினாள். இவளுக்கும் மனோதத்துவ ந்தாள். இவ்வளவு அசிங்கமானவளா சிகிச்சை அளித்த டாக்டர் டேவிட் இவளைக் குணமாக்கி சாதாரண னுடைய சடலத்தைக் காண்பவர்கள் வாழ்க்கை வாழ்வதற்கு வழி வகுத்தார்.
குத் (Pearl Bread)
oor CBI nimi »ômica
(UD 55JLI LITT (600T
தேவையான பொருட்கள்: மசித்த உருளைக்கிழங்கில் கரம் பாண் துண்டுகள்-3 மசாலாப்பொடி, மிளகாய்ப்பொடி, உருளைக்கிழங்கு-4 உப்பு எலுமிச்சம்பழச்சாறு, நறுக்கிய ஏலுமிச்சம்ப ம் சிறியது- கொத்தமல்லி போட்டுக் கலந்து வைத்துக் மிளகாய்ப் பொடி- 1/2 தேக்கரண்டி கொள்ளவும். உப்பு தேவையான அளவு 3. சவ்வரிசியை ஒரு மணிநேரம் தண்ணீரில் பச்சைக் கொத்தமல்லி சிறிய கட்டு உறவைக்கவும் தண்ணீரை வடிகட்டி சவ்வரிசி- மேசைக்கரண்டி சவ்வரிசியை எடுத்துக்கொள்ளவும். எண்ணெய்- பொரிப்பதற்கு 4. பாண்துண்டை தண்ணீரில் தோய்த்து செய்முறை உள்ளங்கையில் வைத்து அழுத்தித் 1. உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக தண்ணீரை எடுத்து விடவும் உருளைக்
மசித்துக்கொள்ளவும். கிழங்குக் கலவையை உள்ளே வைத்து
நீளவாக்கிலோ, முக்கோணமாகவோ மடிக்கவும். 5, 2 தேக்கரண்டி மாவில் சிறிது தண்ணீர் ஊற்றிக்கெட்டியாகப் பசை செய்து கொள்ளவும். 6. மடித்த பாண் துண்டில் மேல் பாகத்தில் சிறிது மாப்பசையைத் தடவிக்கொண்டு சவ்வரிசியை அதன்மேல் அழுத்தி விடவும். 7. GIGöSIGlaySIII76) பொரித்து எடுத்துத் தக்காளி சோசுடனோ சட்னியுடனோ சூடாகப் பரிமாறவும்.
எடையைக் குறையுங்கள். உங்கள் எடையை குறைத்துக்கொள்வது நல்லது நடுத்தர வயதை அடைந்துள்ள கணவன் மனைவி இரண்டு பேருமே டய்ட்டில் இருப்பது நல்லது ஜாகிங் செய்யலாம். உடல் அழகாக இருப்பது நடைமுறைக்கு ஆண்பெண்
வர்ச்சிக்கு அடிகோலும்
இதற்காக கடையில் கூடிய விலை கொடுத்து சக்கிள் இவைகளை வாங்கி பாவிப்பதால் பிரயோசனம் இல்லை. எக்சசைஸ் பைக் பாவிப்பதால் உங்கள் தாடை மட்டும்தான் குறைய வாய்ப்புண்டு உடல் முழுவதும் இளைக்க வேண்டுமானால் தினமும் உடற்பயிற்சி நடை இவைகளை செய்யவேண்டும்.
50 GBL siji அதிஷ்டசாலிகளாகத் தெரிவு
செய்யப்படுவார்கள்.
* பெண்கள் மட்டுமே Aங்கு
கொள்ள முடியும்.
J, III6 ളി 4. # L/72-száż za ZVLIGöra5600607 7-25
கத்திமுனை மழுங்கி, வரை பத்திரமாக சேர்த் :"# உண்மை-நேர்மை- வைக்க *T தது/
வெட் :I வெளிப்படைத்தன்மை . நாம் அனுப்பச் சொல்லும் உறுதியான இரப்பர் == === — = →স্ট · அல்லது சொர போது 25 கூப்பன்களையும் அனுப்பி வைக்கலாம்.
:* மிக்ஸி ரைஸ் குக்கர்கள் இட்லி குக்கர்கள் கைக் |ளிப்பான பொருட்க கடிகாரங்கள், நவீன ரக இல்லப் பொருட்கள் என்பன பழம் போன்றவற்றை
வெட்டலாம். கத்தியில் பரிசுகளாக өгурагшиг-Өу9767607. வெங்காயத்தை பாதிக் கூப்பன்களை பத்திரமாக சேகரியுங்கள்.
* உங்கள் அதிஷ்டத்தைப் பரிசீலிக்கலாமே.
ஆக,28-செப்.03.1994

Page 9
பாதமில்லை அதன
அதிசய வீரன்சகாய சூரன்!
இ ந்த ஆண்டின் இளம் மல்யுத்த வீரன் என்ற பட்டத்தை வென்றுள்ள கடி சொஃபர் என்ற மாணவனுக்கு இரு பாதங்களும்
அவனுடைய இரு பாதங்களும் நீக்கப்பட் allor.
இந்தக் குறைபாடு கடியின் ஆர்வத்தை எந்த வகையிலும் குன்ற வைக்கவில்லை. ஜோர்ஜியாவிலுள்ள கொலம்பஸ் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் இவன் 103 இறாத்தல் எடை மல்யுத்த தரத்தில் முதலாவதாக வெற் பெற்றுள்ளான்.
படிப்பிலுள்ள ஈடுபாடு போன்று விளை பாட்டுத் துறையிலும் இளமையிலிருந்தே ஆர்வம் கடிக்கு இருந்து வந்துள்ளது. மல்யுத்தத் துறையையே மிகவும் விரும்பினான். பாதங்களை இழந்து இணைக்கப்பட்ட பொய்ப் பாதங்க ளூடன் நடமாடிய கடி மல்யுத்தத்தில் தேர்ச்சி பெறுவான் என்று எவருமே நம்பவில்லை. இருப்பினும் விடா முயற்சியின் பயனாக மிகச் சிறந்த மல்யுத்த வீரனாக கடி மாறியிருக்கிறான்.
கடியின் கால் எலும்பு பாதத்துடன் எதுவித தொடர்புமின்றி சதையுடன் மட்டுமே தொங்கிக்கொண்டிந்தது. இதனால் 4 வயது வரை இவனால் எழுந்து நடமாட முடியாதிருந்து, ஆகவே பாதங்களை வெட்டி எடுத்துவிட்டால் பொய்ப் பாதத்துடன் நடமாட வாய்ப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்த கருத்துப்படி அவனுடைய பாதங்கள் நீக்கப்பட்டன.
இதுவரை கடியுடன் மல்யுத்தப் போட்டியில் மோதிய பலரை வீழ்த்தி 1990 புள்ளிகளைப் பெற்று ஐவி லீகால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளான். ஜோர்ஜியா அதலற்றிக் கோச்சஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு கடி சொஃபருக்கு இளம் மல்யுத்த வீரன் விருதினை வழங்கியிருக்கிறது.
குருவிக் குஞ்சின் பல்லைப் விாதிக்கும் பல் வைத்திய
Glirio tras
sunti corpo ஸ்டா அல்லது அதன் ாள் புகுத்துவிட்ட | - #=Gam
- at கொண்டா இந்த
 ை- குட்டியின் முக்குருதா ஆயத்தாக -- — தகரக் காத பூனை CATI on என்ற
A வந்த உய
28-Gg.03, 1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால் பாதகமி
3.
நில snim குவிந்த அதிஷ்டம்
றிழ்ங்க்ள் இ கிலாந்தில் பியூர்லி எனுமிடத்தில் புதிதாகக் கட்டிய தனது
இல்லத்தை அலங்கரிக்க ஏதாவதொன்றை வாங்கும் பொருட்டு ழைய பண்டங்களை விற்கும் ஒரு கடைக்குச் சென்றார், 54 வயதான ஜியோஃறி செசம் பண்டைக்கால தரை விரிப்பு ஒன்று அழகாகத் தென்பட்டது. 105 டொலர் கொடுத்து அதனை வாங்கினார். 7 அடி 1 அங்குல நீளமும் 5 அடி 5 அங்குல அகலமும் கொண்ட அந்த விரிப்பினை தனது இல்லத்தின் உபசரிப்பு அறைச்சுவரில் மாட்டினார்.
ஜியோஃப்றியின் நண்பர் ஒருவர் இந்த விரிப்பினைப் பார்த்ததும் வியப்படைந்தார். 17ம் நூற்றாண்டு மொகலாய சக்கரவர்த்திகளின் அரண்மனையை அலங்கரித்த விரிப்புத்தான் அது என்று கூறியதும் ஜியோஃப்றி அதிர்ந்து போனார். பழைய பொருட்கள் மற்றும் சுவடிகளை ஆராயும் விற்பந்நர்களின் உதவியை நாடினார் ஜியோஃப்றி அவர்களும் அவருடைய நண்பரின் கூற்றினை ஒப்புக்கொண்டனர். உடனடியாக ஓர் ஏல விற்பனை நிறுவனத்தாரை அணுகினார். அவர்களும் பரிசோதித்து மிகவும் பெறுமதிவாய்ந்த பொருள் இவ்விரிப்பு என்று கூறிவிட்டனர். ஏல விற்பனையில் கை தேர்ந்தவரான ஜாக்கி பிங் இதனைப் பாத்துவிட்டு விரைவில் இதனை ஏலத்தில் விடுமாறு அறிவுரை கூறினார். இப்பொருளை விற்கும்போது இதன் முதல் ஏல விலை 45,000 டொலர் என்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
பெண்களுக்கு உதவும் கரு தனியே செல்லும் பெண்களுக்கு இங்கு மட்டும்தன் ஆபத்து என்றில்லை. சுவீடனிலும் ஆபத்து இருக்கிறது. வம்பு பண்ணுவது-வழிப்பறி செய்வது என்று தொல்லைக்கு உள்ளாகும் பெண்களுக்கு சுவீடன் விஞ்ஞானிகள் ஒரு தேனான செய்தி தந்திருக்கிறார்கள் சிகரெட் பெட்டி அளவில் ஒரு எலக்ட்ரானிக் அலாரத்தை கண்டுபிட திருக்கிறார்கள். அதனை பெண்கள் தமது கைப்பையில் வைத்துக்கொள்ள திடீரென்று ரவுடிகள் வாலாட்டினால் கைப்பை உள்ள பெட்டியில் இருக்கும் பட்டளை அட்டவிட வேண்டியதுதான்  ெ
'அ' தத்தவைக்கலாம். சுவீடன் விஞ்ஞானி - கருவி களுக்கு அங்குள்ள குரல் கொடுக்கத் தொடங்கிவிடும் கொடுக்கிறார்கள் முதுகை இருக்காதா பெண் விட பொத்தினாலும் கருவி göIG (Պլյրի
аз атыс шет іші. Санат:69 штатпай, ன? எத்தனை பெரிய உதவி

Page 10
வினிதா மறுத்தது ஏன்?
யு  ைமதபின் கன்ாவுக்கு சாதகம் han niinin martykujih 60||
to re-all Tip lulwini mwili Alliam
S S S LLLLL L LL LLL LLLL LS ாட்ாம் பத்துப் படங்ா
nu og lu ா நடிக் முதல் வி பு qLS TT LT L S L T LLS TTTTL TD D S L S D D D SDS படத்தில் முன்ாா என்று ாாங் காள் T L D S LLS
சாப் பெற்று மா விட்டார்
of F.
மருந்துவிட்டி
தாங்கம்ன்ற ஏழாயிரத்தது டர்இேவற்றின்
புத்தகங்கள்தான் து
துர்தே செல்வா தயாரித்தவர் ர முன்னுநர் என்ற தயாரிக்கவும் - ի իրերի ப்ேபு
ாட்ர்செடிய வந்திருக்கும் இர துவரை பேட் மின் பிரான்ட் படத்தின் இயக்குநர் ாத்திடம் உதவி பாலுமிருந்து ாளத்திந் என்பது குறிப்பிடத்த
வருடங்குந்து முன்னேற்ற ஆதத் தெர்ர்தின் பென்டான்று: Y Rownd y Llansanffydd வித்துள்ார்
- —
டர்ந்து உருவாகும் தமிழர் Eர
பத்திற்கு இ9
பிரோதி:
靛ürü பிரபு மகிழ்ச்சி பியர்ந்தாவது ரர் விழா ானப்போது பிரபு தேதத்தில் இருந்தார் இந்த படம் ரன்பதால் தியேட்டர்னல் பிரதிர்கள் இட்டி (பிறத்திற்குள்:
*臀 அடுத்துவரப் பெரும்படம்
பிந்து பின்
து East
E. ா தர அப விருந்து
ர முப பட்டவர்கள்
ா ருவரும்
படங்களின் தயாரிப்பு ன்ெறு முள்தை ஆண்டுபட்பெர்ன்
பிற விரிந்திரா
அறிமுகமான கவித வாழ்நாம் ாயிதாரு அல்பூர்-மறு ஸ்போன்ற இத் துரத்து விற்பன மலையாளத்தில் வெற் நாட்டுக்காபத்ை பியர்ந்திய்ம்முட்டி
கட்டு ர விரைவிவினரும்பன்று
நிர்பார்க்கப்படுகிறது
பத்தில் நழுத்துவது
 

PAYU மந்து In Fis ாட்டுக்கும் ம்ே
LLLLLL LL LLLLLS LLL LL LLL D T S T DD DS S M S spült - lu wrau, ws I-III a mai TTTT LLLLLL LL LT T LS LTLTTTLLLLLLL DD DD S LLLLLL L L L L L T S LLLL S
NI LILLA Cupu uMnu . விறுவிறுப்பு பில்ா பா ம் நா வெட்டப்பட்டுவிட்டாக
SLLLTLDLLDD D DDD S ாட்டியுள்ளார்
த்யார் தன் நடிப் ப மங்ாேர்ட் கமலோடு நடிக்க விருப்பம்
ரஞ்வி தெலுங்கி ஆப்
ரஞ்பிக்கு ரகப்பட்டா கண்பர்கள் தமிழில் காடு
ாடிக்கவேண்டும ரருவி ü | =ा था। பொது வித்தியாசமான பட
பெரிய ா பிருப்பாய் ரஞ்சீவியோடு பார் == துள்ா ாதா
வரும் பிரபல நடிகர்கள் என்ா
ா நாம் மாபா
ாவோயிருக்கும்
-
॥ திாா
பிரத்திய அதிரடிப்பட படா வின் சகோதர நார் குவர் நடிக்கும் மிப்படம்
கன்மின்றிருந்து புரவு தர படம் முகம் மீண்டும்
IL-III JICII ருக்குபிரயத்துள்ார்
Maison fra Gary
பந்திருந்தி
့်နှီJEAN
பழம்பெருந்தயாரிப்பா
: माता
ந்
முன்பு திராவிட
Tissir fir-rimi
பொது அரசிய
இங்கியிருகிறார். அத்துடன்
நடிப்பதை
ன்ன்ற கருவர்ர்ெ
படத்தி தெற்போபியன் ს - நடிகரந்துள்ந்ேதந்த்தி
இந்திரவதி நடித்திற்
மிட்டுந்ந்: 5 ரதிராவிரிந்துர்தர்களிலிருந்துருகுந்து அடுத்
யூதரன்னர்'
இப்ல்ே இவ்விதி Sporlogspronomi
பல படங்களில் நடனமாடி வருகிா
யஜோ
பாா
Artis niini
பிரசாந்-சார்வி NE
நாள் பார்பா LILLO SAMTLIGGAMOT புன்னகையோடு
கொய்ரா நடித்துள்ள "ா திப்படத்தின் பிடிா டா ஒரு சா செய்யப்பட்டிருக்கிறது |றிபெற்ற காரம் தமிழில்
அடுத்து ாே EMILIT ".
ார்பிரியான்
yn a
நம்ப

Page 11
  

Page 12
ட்டது. அவை Залоошот – — ருந்தது தாள் 5 ருப்பதால் அது அவன் அழகானவன் என்று ண்ணியது விட திக்கவும், ஒடவும் தலைட் முயல்,
குட்டிகள் தொடங்கியதும் தாய் முயல் வாழ்க்கையின் இரகசியத்தை விரும்பியது எங்கு ப்படி செல்லவேண்டு மென்று அனுடாகக் குட்டிகளுக்குக் றுத்த உளையும் அழைத்துக் ,தாய்முயல் 51ܝܬ ܥܒܥܒܦ) வெள்ளைகளுடன் மூன்றும் அதை ஒட்டி வர கறுட் முயல் குட்டி மட்டும் விலகி விலகி இடப்போல ஆடிக்கொண்டும் குதித்துக்கொண்டும் வந்தது.
த முயல் மரங்கள் அடர்ந்த பகுதிக்குச் சன்றது. அங்குள்ள மரங்களைச் சுட்டிக் காட்டி அவைகளைப்பற்றி குட்டிகளிடம்
ΕΕ
அருமைக் குழந்தைகளே இதோ இருக்கிறது பாருங்கள் வானத்தைத் தொடுவது போல உயர்ந்து கிளைகளைத் தன்மீது முடிக்கொண்டு நிற்கிறதே இது அசோக மரம் இது பார்ப்பதற்கு அழகாக வும் பசுமையாகவும் இருக்கும். இது லமரம் எவ்வளவு பெரிது பாருங்கள் ன்ன விதையிலிருந்து பிரமாண்டமாக ளர்ந்த இந்த ஆலமரம் நிறைய பறவைகள் கூடு கட்டி வசிக்க இடம் கொடுக்கும். இது தேக்குமரம். இது பலாமரம். இது மாமரம்
(7%, Afry "% IGE? ~ AW/ዕ„
ዘ7ግ 4_ور
Mille... , u lീ.
தாய் சொல்லைத் தப்
என்று ஒவ்வொரு மரமாகக் காட்டி தாய் விடக்கூடாது. அறுகம் முயல் கூறிவந்தது. எல்லா வெள்ளைமுயற் மிகவும் சுவையாக
குட்டிகளும் காதுகளைத் தீட்டிக் கொண்டு நீங்கள் வயிறு நிறைய அம்மா முயல் சொல்வதை உன்னிப்பாகக் லமரம், கொய்யா (BULLGOT. லைத்தளிர்களையும்
கறுப்பு முயல் குட்டியோ அம்மா முயல் சாப்பிடலாம். ஆனா சொல்வதைக் காது கொடுத்தும் கேளாமல் முட்செடிகள், இவை அங்கு ஓடுவதும், இங்கு ஓடுவதுமாக கூட நீங்கள் சாட் இருந்தது. அவற்றைச் சாப்பிடு
தாய்முயல் அடுத்ததாகக் குட்டி பாதிக்கப்படும் சில ச
உண்பதால் பைத்திய என்று சொல்லிற்று மூன்று வெள்ை
சொல்வதைக் கவன
முயல்களுக்கு உணவைப் பற்றிச் சொல்லத் தொடங்கிற்று.
"அருமைக் குழந்தைகளே பசி உண்டானதும் கண்டதை நீங்கள் சாப்பிட்டு
சிறந்த வர்ணத்திற்குப்பரிசுதரும் எண்ணம்
ாண்ட், நீளமான நூல், பட்டன், முறை இரப்பர் பாண்டை
வெட்டி அதை பட்டனின் ஒரு துளையில் விட்டு அதன் முனை களை முடிச்சுப்போட வேண்டும். அந்த இரப்பர் பாண்டை சோடா போத்தல் முடியில் நுழைத்துவிட
வண்டும் பட்டன் முடியின்மீது
இருக்க வேண்டும். பட்டனின் இமற்றொரு துளையில் நூலைக்
வி.கெளரிதாசன் புனித ஜோசப் கல்லூரி-திருகோணமலை
கேட்டவும் நூலில் சரி சமமான
இடைவெளியில் பல முடிச்சுக் களைப் போடவும்.
ப்போது சோடா போத்தல்
முகமட் றிஸ்கின்-தமிழ் மகா வித்தியாலயம், நுகேகொடை
டியை ஒரு கையில் பிடித்துக்
எம்.விஜயாம்பிகை
சென் கப்ரியல் பாலிகா மகா வித்தியாலயம் ஹட்டன்
கொண்டு மற்றொரு
நூலின் முடிச்சுக்களில்
சித்தி மருகக்கா-அல்-பத்தாஹ் வித்தியாலயம், நிலாவெளி மல நோக்கி 西*T莎莎叫D、 ப்போது இனிமையான ஓசை விசிறீகணன்-சென் பீற்றஸ் ஆண்கள் பாடசாலை-பம்பலப்பிட்டி ஏற்படும்.
எம்.ஆர்.எம்.சப்ராஸ்-நஸ்ரியா மகா வித்தியாலயம் சிலாபம் பாப்பா முரசுக்கு உங்கள் ஆக்கங்கள்
பாத்திமா இஸ்ரத்-போகஹகும்புர வரவேற்கப்படுகின்றன.
முகவரி:
ஜெசஜீவன்-முகத்துவாரம் இந்துக்கல்லூரி, கொழும்பு
Lu Xu’uUr:Cupuai
முமுஹைரா-யூ சண்முக இந்துக் கல்லூரி திருகோணமலை
தினமுரசு வாரமலர் த.பெ. இல: 1772
எஸ்.சாந்தகுமார்-பல்குபுரை முஸ்லிம் வித்தியாலயம்-வெரல்லகம
கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புல், கோதுமைப்புல் ருக்கும். அவைகளை ச் சாப்பிடலாம். தவிர, மரம் போன்றவற்றின் நீங்கள் யோசிக்காமல் b, இதோ இருக்கிறதே களைத் தப்பித் தவறிக் பிட்டுவிடக் கூடாது. வதால் உடல் நலம் மயங்களில் அவைகளை ம்கூடப் பிடித்துவிடும்." தாய் முயல்,
ா முயல்களும் அம்மா மாகக் கேட்டு, அந்த
սկ անալ սկ ի u Lu'lu tut-Mbasť பாரில் மாந்தர் பாவலன் அறிஞன் பலரும் போற்றிடவே படி பாப்பா. துன்பங்கள் தொடர்ந்தாலும் தோல்விகள் அனைத்தாலும்
சீரும் சிறப்பும் பெற்று-நீ சிரித்து வாழ்ந்திடவே படி பாப்பா.
முட்செடியை எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொண்டன.
கறுப்பு முயல் குட்டியோ அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் அறிவுரை தனக்கு இல்லை என்பதுபோல் வேறு பக்கமாக ஓடிச்சென்று விளையாடிக் கொண்டிருந்தது.
மரங்களைப்பற்றி, உணவுகளைப் பற்றி சொல்லி முடித்த தாய்முயல்
அடுத்ததாக காட்டு மிருகங்களின் தடங்களைப்பற்றிக் குட்டிகளுக்குக் கூறலாயிற்று.
"அருமைக் குழந்தைகளே இந்தச் சின்னக் காலடிச் சுவடுகளைப் பார்த்தீர்களா? இவைகள் அணிலின் கால் சுவடுகள். இவைகளால் நமக்கு ஆபத்தில்லை. ஏன் தெரியுமா? அணில் நம்மைப்போலவே சாதுவான பிராணி விதைகள், பருப்புகள், காளான்கள் போன்றவைகளை அணில் மிகவும் விரும்பி சாப்பிடும். இதோ பார்த்திகளா குழந்தைகளே இவை கலைமானின் அடிச்சுவடுகள், கலைமான்கள் நமக்குத் தீங்கு விளைவிக்காது. இவைகள் ஓநாய், நரிகளின் காலடிகள். இவைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் இந்தக் காலடிகள் உள்ள இடத்தின் பக்கமே செல்லாதீர்கள். இவைகள் மிகவும் பொல்லாதவை. நம்மைச் சாப்பிட
960G LIGOG.I.
"இவைகளிடமிருந்து நாம் எப்போதும் விலகியே இருக்க வேண்டும். என்றது தாய்முயல்,
மூன்றுவெள்ளை முயல்களும் சரியம்மா என்பதுபோல தலையாட்டின.
நாட்கள் சென்றன. முயல் குட்டிகள் பெரிதாகின. வெள்ளை முயல் குட்டிகள் மூன்றும் அம்மா சொன்னபடியே நடந்தன. ஆபத்தின்றி வாழ்ந்தன.
அம்மா சொன்ன அறிவுரைகள் எதையும் கேளாத கறுப்பு முயல், அம்மா முயல் சாப்பிடக்கூடாது என்று சொன்ன முட் செடியைச் சாப்பிட்டு விட்டு, நரி, ஓநாய் ஆகியவற்றின் காலடிச் சுவட்டின் மீது சென்று ஒரு ஓநாயின் பசிக்கு இரையானது.
III LIITILIII
கங்காருகள் எங்கே உள்ளன?
ஏழ்மைகள் கோடி வரும் ஏற்றங்கள் பாதி வரும் நாலும் உணர்ந்திடவேநலமுடன் வாழ்ந்திடவே படி பாப்ப
அன்புக்குச் சிலையெழுது அறிவுக்கு தலை வணங்கு காக்கும் கரங்கள் என்று-உனை காண்போர் போற்றிடவே படி பரப்பட செல்வன்.இராமநாதன் தமிழ்வண்ணன் இரத்தினபுரி
விடுகதைகளும் விடைகளும் 1. ஊரவர் அனைவருக்கும் அள்ளிக் கொடுப்பான் அவன் தின்னமாட்டான்.
yQick Umri? 2. அண்ணன் ஒட்டமாட்டான் தம்பி
ஒட்டுவான் அவன் யார்? 3. இரவில் இருப்பான் பகலில் மறைவான்.
அவன் யார்? 4 துருவத்துருவ பூபிழியப் பிழியப் பால்
அது என்ன? 5 நித்தம்கொட்டும்.ஆனால் சத்தம் இராது.
அது என்ன?
665556
905 Jese g மழை0ே ரர்) : 9ça a ngen gekf I
நிஷந்தன்
புனித சூசையப்பர் கல்லூரி-திருகோணமலை 1. குதிரை ஓட ஓட வால்குறைந்துகொண்டே
போகுது அது என்ன? 2. பாம்புக்கு எதிரி நான். ஆனால் கிரி அல்ல. இறைவனைச் சுமந்திடுவேன். விமானமும் அல்ல. நான் யார்? 3 பாடல் இல்லாத ஆட்டம் பணம்பறிக்கும்
ஆட்டம் அது என்ன? 4. வெள்ளைப் பாம்பு கல்லைத் தூக்கும்.
அது என்ன? *, 器。 ந்தும் பறிப்பதில்லை. அது என்ன? 6 நீரில்லா குளத்தில் நீத்தி விளையாடும்
iii. 39wġ Gaia 600 ? அண்ணன் மேளம் அடிக்க தம்பி விளக்கேற்ற தாய் அழுகிறாள். அது GIGSTIGST? 8. ஆட்டலாம் அசைக்கலாம் பிடுங்க
PLUUIUS? 9 உரித்த புறா சந்தைக்குப் போகுது 10 இறைவன் செய்த கதவு தானே திறக்கும்.
தானே முடும் அது என்ன
QUITM:0I பந்) 6 ep g le) (999ர ன்கு *臀 GJORD IS negerah , qorque :
இர 24 டிராகில
மசூபா அக்குறணை,மு:பாவி
அவுஸ்திரேலியாவிலும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் மட்டும் கங்காருகள் உள்ளன. கங்காருகள் உருவத்தில் எப்படி இருக்கும்? சில, எலிகளின் அளவுதான் இருக்கும். அவற்றிற்கு எலி கங்காரு என்று பெயர் சிவப்பு கங்காருகள்தான் கங்காரு வகைகளிலேயே மிகவும் பெரியவை. அவை இரண்டு மீற்றர் உயரம் வளரும். இப்படி கங்காருகளில் பலவகைகள் உண்டு. இவைகள் எவ்வகையான உணவுகளைச் சாப்பிடும்? பெரும்பாலும் புற்கள்தான் இவற்றின் உணவு இவை எப்படி ஓடும்? மெதுவாகச் செல்லும்போது முன் கால்களைத் தரையில் ஊன்றி பின், பின்னங்கால்களை இழுத்து நடந்து செல்லும் வேகமாக ஓடும்போது பலமான பின்னங்கால்களை வைத்துக் குதித்துக் குதித்துத் தாவிச் செல்லும் பத்து மீற்றர் நீளத்திற்குத் தாவும் இது இரண்டு மீற்றர் வேலியையும் தாண்டி விடும். குட்டிபோட்டு பால் கொடுக்கும் விலங்குகளில் கங்காருவின் தனித்தன்மை என்ன? இது ஒரு மார்ஸ்யூபியல் வகை பிராணி குட்டிகளைத் தாய் தனது உடலில் உள்ள GOLIÓció шой (5й) விலங்குகளுக்கு மார்ஸ்யூயியல் என்று பெயர். இந்த வகையிலே குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விலங்கு
SAÉNGSIT AG b.
ஆக,28-செப்.03,1994

Page 13
காதல் உயிர்ப்பு
கல்லூரி நாட்களுக்குள் * iralth GUIIII&5/-167 பார்வைத் தெருக்களில் ual of oligo/Gat
இன்னும், இன்னும் மெளனக் கல்லெறிந்து மனக் குளத்தை மாசு படுத்தாதே
plot
உகுட்டு உத்தியானத்தில் lydratamas Olofte 666007 பூக்க விடு
உதயத்தில் வந்து உறங்கிப் போன வார்த்தைகளை உதிரியாக்கு
நீண்ட ராவுகளில் நித்தம் வந்து உணர்ச்சி விருட்சங்களை 2 697 İyulf) 2.8FLüL)ı இளமைத் துளிர்களை உதிர்த்துப் போடு
கனவுகளுக்குள் கட்டில் ருட்டு பாதி இமை உடுத்து படுத்துத் தொலை,
இன்னும், இன்னும் உனக்குள்-ஏன் இத்தனை இறுக்கம்.
இந்த இதயம் இயங்கிக் கொள்வதும் பூமி சுழல்வதும்
TggUTCO உனக்காகத்தான் இது புரியாதவளாய் நீ
Lo yaoTiö 6) somTals) மறுபடி உயிர்க்கும் LoaunraoT gyufafai) இன்றும் இவன்
உரிமை வேண்டி
அறிவுத் தளிர்களை
ஆயுத யாகம் 60aí/L 19 IúGLITL i LoIII ஆயுதத்துக்கோ
Tg5g5g5 IT BESLÖT இப்போதங்கே
உரிமை வேண்டி பாடிப்பெற்ற தேசம் ஆயுத யாகம் பறவைகளின் Ասո015(05&ծու- துப்பாக்கி முனைகள் பறிகொடுத்துவிட்டது திசைமாறியதால்
தமிழினமே இரு இருண்ட கண்டத்தில் திக்கெல்லாம் இளிக்கதிர்கள் தலைகுெறித்தோடியது இருள் கழுவும் போது «75/Գ/( இரு ஒளிர்ந்த தேசம் egyfé6627cö7 நினை கரி பூசிக்கொள்கிறது அன்று கண்டது
upapalafai 2.05 aparge star Tö7இருபது ஆண்டுகளுக்கு கிளையிலும் 5 (27Գ/: முன்பொருநாள் இலையிலும் விழி பதித்தவர்கள் தமிழாராய்ச்சி குறிதவறிப் போனார்கள் 57627 ܡ மாநாடங்கே 6ᎢᏍ054 குருதியில் குளித்தது! sy//Gas Counts இனவாகும் உதயம் தேவைதான் ΤΩ7 இதயங்களில் இலக்குகள் தவறி δ (3,5 ஊசிகுத்தியது இனங்களைக் கலைத்தீர் u ugliża o வந்ததா வசந்தம்? இதுங் ஆயிரமாயிரம் *リ அறிஞர்களின் கொக்கட்டிச் சோலை இன்னு இதயங்கள் சுமந்து காக்கியுடைகளின் வெற்றி அறிவாலயம் பூநகரி இதயமற்றவர்களால் புலிகளின் வெற்றி எகுை sy66)arf) is Gutfrapparapas ՋնuւգGա. மறக் உடுத்திக்கொண்டது இலக்குகள் யாவும் நான்Fg5g57an luontair-sydö7 Gg) GLUMTITIITL "LLo mTGOTTGÜ. DITED தமிழுக்குச் GLIITTITL". Lg5g5) där சாவோலை செதுக்கப்பட்டது இலக்கு.? small பஹீமா ஜஹான் ஸவாஹிர் 5(IP(5 வெட்டுப் புள்ளிகள் Gluosofífuq T. Ձմug
ᎯᎵ//t0 fᎢ -9Ι6)Ι6Π 1 முன்னே இரண்டு மொக்குடை யாளவள் 2075,
முல்லைச் சிரிப்புடையாள்-கவின் என்னே யென்று ஏங்கிட வைக்கும்
எழிலாள் எனக்
பின்னே இரண்டு பின்னல் அசையும்,
பேதை நடந்திடுங்கால்- தினம் கன்னம் தடவிக் களிக்கத் தருவாள்
(5.0LITGT
காதல் விருந்திடுவாள்
இருப்பது கூட-உன் இறுதிப் பதிலுக்கே
go Gör இறுதிப் பதிலே எனக்கு 805) usau Tangyub L//ya//Taif) ci) a0) Gu
வேலைப் பழிக்
LO ITG0)6U (95 L9.
விழிகள் மூடி Lo arcotto GUTTITU/Lo கல்லறையிலும்-என் இதயம் உனக்காக துடிக்கும்
கலைப் பெயர்த்து (இ)ஆடி நடப்பாள் \ காந்தம் போலிழுப்பாள் தினம்
வெற்றிக் கணை தொடுப்பாள் நூலை நிகர்த்து இடையுடையாளவள் (Iris má to Třijalartort-1575ů சாலை தனிலே சந்திப்பாளவள். சந்தோசம் குருவாள்!
மூன்று கனிகள் தாங்கும் உடலாள் மோகம் தந்திடுவாள் இதழ் தேன்தானென்று திளைக்கத் தந்தென்Gigan ay gingig?(Sarait கான்வாழ் மயிலின் சாயல் மிகுத்தாள்
கும் விழியால் விசி,
ø af fi பெறும் கவிஞன் உள்ளத்தில்-அவள்
-Զ/5/ 3ೇ? - - - நான்தான் உங்கள் உயிரேயென்று
நிவேப்பிரியன்(கல்லூர்க்கவி) -
15Latin lysfascing) trait நீ.2 பொத்துவில்-03. அ.கெளரிதாசன்-ஆலங்கேணி-கிழக்கு.
I, II, 35Juli It is சுப நேரம் பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ಇಂ¶@ LJ36, 11 (DGfl ஞாயிறு மனப்பயம் செய்தொழில் நட்டம் Ls).L 1 DG8afi LJ456) 12 LDGOS திங்கள் காரியத்தடை கெளரவக் குறைவு Issu 2 1068 || தாரசுகம் இடும் IGOG) 6. Logi செவ்வாய் அந்நியர் உதவி மனமகிழ்ச்சி ATOGJ 7 Dal புதன்- உதவி နှီး' မျာ9 L.L. 1 IDG புதன் விண் துயர் நீங்கும், செய்தொழில் நன்மை பகல் 12 மணி வியாழன் பெரியோர் நட்பு முயற்சி வெற்றி பிப 4 மணி - ISÄ SISG). வெளியிடப் Jovi. 760au 8 1069 ||Gadaf- adiuuio, உயர்ந்தோர் நட்பு (IGDa 6 ia வெள்ளி ஆரியசித்தி உயர்ந்த எண்ணம் பிப 4 மணி சனி தனலாபம் செய்தொழில் விருத்தி LNL 2 LD68:s சளி பெரியோர் நட்பு முயற்சி மென்மை gløDa 10 IDM
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்- 2 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 6
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி)
ஞாயிறு காரியானுகூலம், பணவரவு IGNA) 7 DM
திங்கள் முயற்சி பவிதம், வீண் துயர் நீங்கும். L136) 12 LD66x)
செவ்வாய்- மனமகிழ்ச்சி, பணத்தடை LNL 2 LDGB:ss
புதன்- அந்நியர் உதவி, மனக்கவலை KITGRODGAJ 8 LIDGWaf
வியாழன் பணத்தட்டுப்பாடு, உயர்ச்சி LJAd 1) ID&W
வெள்ளி கெளரவம், தேகசுகம் பாதிப்பு LA LJ 3 bas
சனி காரியானுகூலம் செலவு மிகுதி LJUKG) 12 LOGRAM
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 7
மகரம் சுப நேரம்
உத்தடத்துப்பின்முக்கால், திருவோணம், அவிட்டத்துமுன்னரை
ஞாயிறு செய்தொழில் விருத்தி, பணச் செலவு பிய 3 மணி திங்கள் உறவினரால் தொல்லை, மனக் கிலேசம், பகல் 12 மணி செவ்வாய் குடும்ப சுகம் வெளியிடப் பயணம் GIGNG) 8 DG புதன் பெரியோர் நட்பு முயற்சி மேன்மை Ls). L 2 LD60Hf வியாழன் வீண்குறை கேட்டல், அந்நியர் எதிர்ப்பு காலை 7 மணி வெள்ளி தூரஇடப் பயணம் செலவு மிகுதி Ls). LIJ 1 ADGNAM சனி மனக்கவலை நீங்கும் உயர்ந்த நட்பு: பிப 4 மணி
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம் -4
LI 35 Juli
முலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு பெரியோர் நட்பு முயற்சி பவிதம் Ls). L 2 DGGG) திங்கள்- துயர் அதிகம் செலவு மிகுதி Ls).L 1 DGWolf செவ்வாய் தனலாபம் கெளரவம் gIQa) 9 |DOs புதன் அந்நியர் சகவாசம் மனமகிழ்ச்சி L.L 2 IDG வியாழன் வீண் விரயம் பணத்தட்டுப்பாடு LJSKG) 11 IDGWaf வெள்ளி உறவினர் உதவி மனக் கவலை AKITGADA) 7 DGNafi சனி பணவரவு காரியசித்தி LJUKG) 12 LD6Nof
(விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை)
ஞாயிறு உயர்ந்த எண்ணம், மன மகிழ்ச்சி. பி.ப 9 மணி திங்கள்- மனப் போராட்டம், செலவு மிகுதி காலை 9 மணி செவ்வாய் பெரியோர் நட்பு இராஜ நன்மை பகல் 12 மண புதன் மறைமுக எதிர்ப்பு பகைவரால் தொல்லை. பிய 1 மண வியாழன்- புதிய முயற்சி வீண் செலவு 45IT60)GA) 9 LDGSsi வெள்ளி வீண் குறை கேட்டல், மனச் சஞ்சலம் பகல் 1 மணி சனி குடும்ப சுகம் ஆடம்பரச் செலவு SIGOG) 6 DGO
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் -2
ஆக28-செப்.03,1994
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணுடைய நான்
例 TGELOமிருக்கும் னத்தவிர
குத் தெரியுமா னத் தவிரமே எனக்குவில்லையென்று.
፵5ጨ0)677
ரித்து பார் னத் தவிர புமே உண்டிருக்காது.
*@QT
s (5a/TGa/
அடுக்கு மல்லிகை ம் இருக்கிறதா
விட்டில்.?
կGտ - Ε αθρύ ιδρυ
உட்கார்ந்துறடி கட்டு திருந்து
LD/TLD ம் எனக்குள் ய் இனிக்கிறது.
S)ay கடுக்கும்
ரலுக்கு. ாட்டுவிட்டாயே ரி மோதிரம், திசு -
திப் பார்த்ததில்லை. த வலிக்குமென்று.
பி வைத்து
Ultifasci,
ad,
rமே கிடைத்தது.
குள்
கும்,
ண மட்டும்
Goż7 Lo Goof)
լի
μΩΠέύ Ω)Ωυ
ட்டமாவடி-அறபாத்.
ாயிறு காரியானுகூலம் முயற்சி மேன்மை பிப 4 மணி ஞாயிறு புதிய தொழில் செலவு மிகுதி RITGANGAN 6 LDGB:sf : பணவிரயம், உறவினர் உதவி காலை 7 மணி திங்கள்- மன அமைதியின்மை, தேகசுகம் பாதிப்பு காலை 9 மணி செவ்வாய்- அந்நியர் நட்பு, மனக்கவலை பகல் 12 மணி செவ்வாய்- அந்நியர் வாசம் வெளியிட வாழ்க்கை LJ56, 12 llas புதன் குடும்ப சுகம் காரியக்கேடு பி.ப 9 மணி புதன் காரியசித்தி பொருள் பேறு LLU வியாழன்- தெய்வானுகூலம் பெரியோர் நட்பு பகல் 11 மணி வியாழன் உயர்ந்த எண்ணம் மன மகிழ்ச்சி LIG 15 Dai வெள்ளி-செல்வாக்கு மேன்மை, இராஜ மரியாதை பகல் 12 மணி வெள்ளி நாகைலம் கெளரவம் சனி துயர் நீங்கும் செலவு அதிகம் காலை மணி சனி துர் நிகும் மனமகிழ்ச்சி Lu a
வர்த்திரைப்பின்முக்ால் ரோஸ்மித்துமுன்னரை
காலத்தால் அ பாடல்களை கண்ணதாசன் எழுத-அதற்கு விஸ்வநாதன்ராமமூர்த்தி இசையமைக்க டாம் செளந்தர
LDT60IL LD 6)II காய்ந்து சருகனை 855g/Tä. துன்பங்களின் ஆக்கிரமிப்பி 8905 QUITIggy. of Tag 26 6)ag) Diyara மூச்சுக்களினால் நிரப்பப்பட்டிருக்கிறது
Tsjæår aflamat Glaufisor
odd கொன்றையின் பூப்பும் ga/gթld to cutiԳյtb வேலிக் கிளுவையின் வாசமும் தொலைத்து இன்றோடு எத்தனை நாட்கள்?
o அன்பை ஆதரவை அன்னியோன்யத்தை சுதந்திரத்தை என்று இன்னும் எத்தனை இழக்கப்பட்டுவிட்டது.
d இருண்டதாயே இருக்கும்
፴5/Tጨ0)6ቢሁ ፵560)6ገT இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வரவேற்பது?
தேசம் பிற்போக்கின் அடியில் சுருங்கி
விட்ட தற்கான
9 goofahrt இத்தனை இழப்புகளுக்கும்
அர்த்கும்.2
புகை மறந்து தி இழந்து ருந்த வனங்கள் நாட்டப்படும் புதிய தேசமே வருக! Lottaf. Lib வாழ்த்திச் செல்க
(சித்திரையின்பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்)
ஞாயிறு உறவினர் உதவி, மனக்குறை நீங்கும் காலை விஞான்று தலையம் குடும்ப மகிழ்ச்சி L JILI I Leaf திங்கள். தூர இடப் பயணம் செலவு மிகுதி பல் விகள் பெபோ நட்பு உயர்ந்த எண்ணம் SIGOGU 7 DG செவ்வாய் சுபகாரியத்தடை மனச் சஞ்சலம்  ை செல்வம் தொழில் முன்னேற்றம் பணத்தடை LÎL 2 a புதன் பயனற்ற செயல், தேகசுகம் பாதிப்பு புதன் பொருள் விரயம் மனக் கவலை Tada 9 Ogos வியாழன்- மறைமுக எதிர்ப்பு முயற்சி மிகுதி  ை வியாழன் பயனற்ற செயல் நிலைப்பிரிவு La I as வெள்ளி அந்நியர் உதவி, மன நிம்மதி பிய பணிவெள்ளி குடும்பக் கலகம், கெளரவக் குறைவு Lige i Los சனி செலவு மிகுதி, கடன் பயம் பணிசளி செய்தொழில் நட்டம், செலவு us B Ia
அதிஷ்டநாள்-புதன் அதிஷட இலக்கம்- 5
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்
புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்
ஞாயிறு காரியானுகூலம் பொருள் வரவு 2 LDGAAN திங்கள- பெரியோர் நட்பு முயற்சி மேன்மை a 7 Daros செவ்வாய் மனமகிழ்ச்சி, பொருள் வரவு IDG புதன் உறவினர் உதவி குடும்ப நன்மை LU 4 LDGWolf வியாழன் தனலாபம் வெளியிட வாசம் UKG) 12 LDGOSKIM வெள்ளி- துன்பம் நீங்கும், காரியசித்தி L166) 11 tD68s சனி உயர்ந்த எண்ணம் முயற்சி மென்மை 2 IDG
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்- 3
(மகம், பூரம், உத்தரத்து முதற்கள்
: |- காலை 9 மணி திங்கள்- பணத் தடை செவ பகல் LDGRAN செவ்வாய்- அந்நியர் எதிப்பு வைக் குறைவு LJ456) I2 DGSSP புதன் மனக் கூட உள் பப் AKITGROGAV 7 LIDGB:sf வியாழன் வின் மனதைய துர் அதிகம் L).L 2 DG வெள்ளி உள் தொ ை மத்தடை LOLLI 1 LDGR
SIGOGL) 6 IDGEzt
சளி மறைமுக எதிப்பு குடும்பக் கஷ்டம்
அதிவிடநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் 9
இப்பின்முக்கல் அத்தம் சித்திரையின்முன்னரை)
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்
TIT260T LJITL. *Tā ம் மறக்க
FIGJIA E
நடிக்க இப்போதும் எப்போது முடியாத காலம் அது
யார் கண்பட்டதோ மெல்விசை மன்னர்கள் இடையிலே பிரிவு தனித்தனியே இசையமைத்தார்கள். அதிலே விஸ்வநாதன் மட்டுமே கொடிகட்டிப் பறந்தார்.
இப்போது நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின் இசைப் பிரியர்களுக்கு இனிப்பான
எம்.எஸ்.விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் மீண்டும் ஒன்றாய் இணைந்துவிட்டார்கள் கவியரசு கண்ணதாசனுக்கு சிலைவைக்க நிதிதிரட்டும் நிகழ்ச்சிகளை தமிழ் நாட்டில் நடத்தி வருகிறார்கள்.
சேலம் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து தோன்றினார்கள். இளையராஜா கர்) கனேஷ் டி.எம்.சௌந்தரராஜன், கசிவா, எல்.ஆர்.ஈஸ்வரி, பிபியூரீனிவாஸ் ஆகியோரும் அவர்களோடு தோன்றி இசை
கச்சி நடத்தினார்கள்.
மீண்டும் இருவரும் இணைந்து
இைைமப்பீர்களா என்று கேட்டபோது,
Tbm 1 ܡܘܒܒܘܨܠܐ= ܬܐ
இ ைநிகழ்ச்சியில் பார்த்த ஞாபகம் இவா பாடலை வயலினில் வாசித்தார்
--
Teg"LIITL60GULIITILI பி.க பாடி முடித்த பின், "ஒரு தவறு செய்துவிட்டன் மன்னவன் வந்தானடி என்று பருக்கக்கூடாது, மன்னவர்கள்
என்று
"a" - url = Ung satt! எம்எஸ்வநாதன்
ரெஞ்சம் மறப்பதில்லை பாடலை இளையராஜா பாடி முடிக்க பரிசாகமுத்தம் கொடுதான் எம்.எஸ்.வி.
இருவரும் இணைந்த செய்தி 1994ம் ஆண்டின் தூய தலைப்புச் செய்தி என்று இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார். இருவரையும் வைத்து இசையமைத்து சிறந்த பாடல்களை மீண்டும் கேட்க வைக்குமா தமிழ் திரையுலகம்? எதிர்பார்ப்போம்.
I,iii, , , i. கப நேரம்

Page 14
2 afløst
நிறமாதத்தில், அதுவும் சுகப் பிரசவத்தில் 2தலை, ைேக கால்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை மருத்துவ
TOE 9 LUGIJITALIDIT GOT அட்வைஸ்
கயில் கணவன் மனைவியருக்கிடையில் றவு நிலைத்திருக்க அவர்களுக்கிடையில் தெரப்பட்ட அம்சங்களிலும் புரிந்துணர்வு மிகமிக அவசியமாகும். இவற்றில் மிகவும் பிரதான மானது பாவில் தொடர்பாகும். இத்துறையில் கணவன் மனைவியருக்கிடையில் திருப்தியான நிலை
al Alia Junio Alons
s கிரைம் நியூஸ்
ம்ெ கிரைம் நியூஸ் கிரைம்
சி.மோகன் ரெட்டி கூறினார்.
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள மோகன் மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் திகதி மாலையில் ஏழைப்பெண் ஒருவர் ஒரு அதிசயக் குழந்தையைப் பெற்றெடுத்தார். 2 தலை, 3 கால், 3 கை கொண்ட இந்த அதிசயப் பெண்குழந்தை சுகப் பிரசவமாகப்
DD
ஆச்சரியம்" என்று டாக்டர்
தமிழ்நாட்டிலுள் 25 வயதான சாந்தி பிரசவத்திற்காக கட மணிக்கு ஆஸ்பத்தி வலியோடும், ஆபத்தா தீவிர சிகிச்சை மூலம்
இந்த அதிசயக்
இல்லையானால் வேறு எந்த அம்சத்திலும் பூரண நிறைவு ஏ பெரும்பாலான குடும்பங்கள் சீர்குலைந்து சின்னாபின்னப் அடிப்படைக் காரணம் இதுவே என்பதை நமது (P5160.5III.( ஆணும் பெண்ணும் பாலியல் ரீதியாக நிறைவு கன் குறைபாடும் அவர்களை இலகுவில் பாதிக்கப்போவதில்ை புரிந்து-மனம் ஒன்றுபட்டு காதல் வசப்பட்டு-இருதிறத்த பூரண சம்மதத்தைப் பெற்று சகல சம்பத்துடன் திருமணம் மு தொடங்கும் தம்பதியினர்கூட சில நாட்களிலேயே நாயும் பூன போட்டு மன முறிவையும் மண முறிவையும் கண்டு பிரி இதற்கு பிரதான காரணமாக அமைவது இவர்கள் இவரு ரீதியான திருப்தியின்மையே என்று உளவியல் துறை நிபு
இருவரில் ஒருவருக்கு திருப்தியின்மை-கூடல் குறுகிய நேர என்பனவும் கவனத்திற்குரியவையே. ஆனால் இவை உள சில பயிற்சி முறைகளால் பரிகாரம் காணக்கூடிய விசய உளக் கட்டுப்பாட்டினால் உரிய பலன் பெறலாம் எ இருப்பினும் உள்ளத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் எல் ஆகவே பண்டைக்காலத்தில் கைக் கொள்ளப்பட்டு முறை நிச்சயமான பலனளிக்கும் என்று உளவியல்துறை கந்தர் வெயில் கூறுகிறார். இவரும் இவருடைய மனைவி பல்லாயிரக்கணக்கானோருக்கு இந்த எளிய முறையிலான பு வெற்றி கண்டுள்ளனர்.
கேகல் பயிற்சி என்பது இதற்குப் பெயர் இடத்தில்-குறிப்பிட்ட காலத்தில் மட்டும்தான் செய்யவேன்
on rviv 榭 ** arish are கிமம் கிரைம்
Iல ஆண்டுகளுக்குமுள நாடறிந்த நாட்டிய தாரகைாக திகழ்ந்து றுத் ஸ்பினே நியூயோர்க் நகர குற்றத் துடுப்பு அதிகாரியாகப் பதவியேற்றுள்ளார் கற்பழிப்பு கொலை செய்ய முயற்சி மற்றும் திருட்டு போன்ற குற்றச் செயல்களுக்காகச் சிறைத் தண்டனை அனுபவித்து-ருந்நடத்தைக்காக சில காலம் வெளியில் அனுப்பப்படும் கைதிகள் மீண்டும் குற்றம் புரிந்தால் அவர்களுடைய குற்றங்களை நிரூபித்து தண்டனை வாங்கத்தரும் அதிகாரம் படைத்த அலுவலராக றுத் பதவியேற்றுள்ளார் றுத்துக்கு 6 வயதாகிறது. 4 பிள்ளைகளின் தாய் குடும்பத்தில் கருணையுள்ளம் கொண்ட தாயாக இருந்தபோதும் குற்றவாளிகள் விடயத்தில் றுகு மிக மிகக் கண்டிப்பானவராகவே காணப்படுகிறார் பெண்களுக்கு தங்கு விளைவிக்கும் குற்றவாளிகள்மீது றுத் எந்தவிதமான தயவு தாட்சணியமும்
டுபடும் முன்னாள் நட
OGO)6 வதைத்தால் 9) ()
B85 TILL LLOJITILL LITİ,
குண்டனை வா of G நியூயோர்க் பிரசித்து பெ அரங்களில் மே
நாட்டிய நாட தோன்றியி ஐரோப்பாவிலுள் g)/g5 [5LG07LDIT பெற்றுள்ளார். ரு
1964-65ல் நடை 5 goala, ITL'a)(1)(37G. நாட்டிய நாட ஸ்பினேல் நல்ல றுத் கு
அதிகா பொறுப்பேற் நியூயோர்க் ருக இம்சைப்படுத்தி ே குற்றங்கள் குறை கூறப்படுகிற "திடகாத்திர கொண்ட-5 அங் பாதணியினை அ உதுை வாங்குவதற் பயந்து துேங்கி இருவர் சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O
டாக்டர் சிமோகன் ரெட்டி கூறியதாவது:
மாலை 5 மணியளவில்தான் அந்தப் பெண்ணை அழைத்து வந்தனர். அதுவும் ஒட்டோவில் வரும்போதே அவருக்கு பிரசவ வலி துடித்தார். நீர்க்குடம் உடைந்து இருகால்கள் வெளியே வந்து விட்டன. ஆபத்தான நிலை, வேகமாகச் செயற்பட்டோம் காலை இழுத்தால் உடல்வர மறுத்தது. கை குறுக்கே கிடக்கிறது என்றெண்ணி தேடினோம் பாதுகாப்பாக மீண்டும் இழுத்தோம் வெளியே வந்தது கை அல்ல கால் மூன்றாவது கால் அதிர்ந்துவிட்டோம். ஆனால் தாமதிக்கவில்லை. கைகளை வெளியே எடுத்து விட்டால், தலைதான் பாக்கி, பிரசவம் எளிது என நினைத்தோம். இரு கைகளைத் தேடி வெளியே இழுத்தபோது மீண்டும் உடல்வர மறுத்தது. அப்போது மூன்றாவது கை இருப்பது தெரிந்தது. அதை மிகவும் எச்சரிக்கையோடு வெளியே இழுத்தோம். கழுத்துவரை குழந்தை வெளியே வந்துவிட்டது. தலையைத் தேடினோம். இரு தலை இருப்பது தெரிந்தது. உடனே குழந்தையைச் சரித்து ஒவ்வொரு தலையாக வெளியே இழுத்தோம். ஒப்பரேஷன் இல்லாமல், ஆயுதம் போடாமல் பத்திரமாகப் பிரசவம் பார்த்தோம். ஆனால் குழந்தை இறந்து பிறந்தது.
பிறப்பதற்கு ஓரிரு மணி நேரம் முன்புதான் குழந்தை இறந்திருக்க வேண்டும் 2 மணி நேரம் முன்னதாக வந்திருந்தால் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முயற்சித்திருப்போம்.
குழந்தைக்கு 2 தலை, 3 கால், 3 கை இருந்தாலும் ஒரே உடல் கொண்டது. கைகளில் கூடுதல் விரல்கள் இருந்தன. குழந்தை மிகவும் ஆரோக்கியமான நிலையில் இருந்திக்கிறது. எடை 55 கிலோ, சிவப்பு நிறம். வழக்கமாக இதுபோன்ற அதிசயக் குழந்தைகள் குறைப் பிரசவத்தில்தான் பிறக்கும். அதுவும் ஒப்பரேஷன் மூலம்தான். இந்தக் குழந்தை மட்டும் நிறை மாதத்தில் சுகப் பிரசவத்தில் பிறந்து மருத்துவ உலகிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெருங்கிய உறவுக்குள் திருமணம் இதுபோன்ற குழந்தை பிறப்புக்கு ஒரு காரணம்
இவ்வாறு டாக்டர் மோகன் ரெட்டி கூறினார். குழந்தையின் தாய் சாந்தி கூறியதாவது"எனக்கும் மாமன் மகன் செல்வராஜுக்கும் 8 ஆண்டுக்கு முன் திருமணம்
ள அம்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நடந்தது. இது மூன்றாவது குழந்தை முதல் குழந்தை தீபா (வயது 4) செல்வராஜ் தனது மூன்றாவது இரண்டாவது வினோத்குமார் (வயது 2 முதல் இரு குழந்தைகளுக்கு எந்தப் ந்த மாதம் 22ம் திகதி மாலை 5 பிரச்சனையும் கிடையாது. இந்தக் குழந்தைக்குத்தான் வயிறு மிகப்பெரியதாக
flu76) (35FñóJLTULLITIT.
பிரசவ இருந்தது. இரட்டைக் குழந்தையாகக்கூட இருக்கும் என்று சிலர் கூறினர்.
ன நிலையிலும் வந்த அப்பெண்ணை இவ்வாறு சாந்தி கூறினார்.
ம் காப்பாற்றியுள்ளனர். குழந்தையின் பிரசவ
இந்த அதிசயக் குழந்தை இரசாயன திரவத்தில் பாதுகாப்பாக
ம் குறித்து வைக்கப்பட்டுள்ளது. O
ற்படப் போவதில்லை. பட்டுப் போவதற்கும் நம் உணர்ந்துள்ளனர். ண்டால் வேறு எந்தக் ல. ஒருவரை ஒருவர் ாருடைய பெற்றாரின் டித்து வாழ்க்கையைத் னையும்போல் சண்டை ந்துவிட நேரிடுகிறது.
க்குமிடையில் பாலியல் னர்கள் கூறுகின்றனர். ாத்தில் முடிந்துபோதல் க்கட்டுப்பாடு மற்றும் ங்களாகும். ன்பது உண்மைதான். லாரிடமும் இல்லை. வந்த எளிய பயிற்சி நிபுணரான டாக்டர் பி றிலின் மலோனும் பயிற்சியினை அளித்து
இதனை குறிப்பிட்ட எடும்ென்ற கட்டுப்பா
gմuւգ (պլի 56tb ங்கிக்கொடுத்து GJITij. நகரிலுள்ள உலகப் ற்ற புரோட்வே டையேறிய பல கங்களில் றுகு |(565467 g) ITİ, 7 நகரங்களிலும் 19. LTTITLGLi யூயோர்க் நகரில் டபெற்ற உலகக் பாது இடம்பெற்ற கங்களில் றுகு
புகழீட்டினார். ற்றத்துடுப்பு foLITSL |றதிலிருந்து fg.) 6)L(760)07. டருக்குள்ளாக்கும் ந்து வருவதாகக் து காரணம் மான தேகம் குல குதியுயர்ந்த னியும் றுத்திடம் கு குற்றவாளிகள் விட்டனர்" என்று பறுகிறார்.
TJ Dili
டில்லை. அவகாசம் கிடைக்கும்போது தெருவில் நடக்கும்போதோ-வண்டியில் பயணம் செய்யும் போதோ அல்லது வீட்டிலிருந்து ஏனையோருடன் உரையாடும்போதோ இப்பயிற்சியினைச் செய்யலாம்.
மூலாதாரத்துக்கும் சிறுநீர்க்குழாய்க்குமிடையில் பியூபோகொகிஜில் என்ற தசைநார் மண்டலம் ஒன்றுள்ளது. இதனுடைய இயக்கத்தினை பொதுவாக சகலரும் அறிந்திருப்பார்கள். மிகச் சங்கடமான சூழ்நிலையில் சிறுநீர் வெளியேற்றம் அவசியம் என்ற அவசியம் ஏற்படும் காலகட்டத்தில், அதனை வெளியேறிவிடாமல் தடுப்பதற்கு இந்த தசை நார்தான் உதவுகிறது. மனத்தின் தூண்டுதலால் சிறுநீர் வெளியேறாமல் இத்தசை கட்டுப்படுத்துகிறது. இந்தத் தசை நாருக்குத்தான் பயிற்சி அளிக்க வேண்டும்
சிறுநீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நீங்கள் ஒருவகை அழுத்தத்தினை இந்தச் தசைக்குக் கொடுக்கிறீர்களல்லவா? அதேபோன்ற அழுத்தத்தினை சாதாரணமாக அடிக்கடி அந்தத் தசை மண்டலத்துக்குக் கொடுக்கப்பழகிக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் முதல் நாளன்று 36 தடவை அழுத்தம் கொடுத்து தளர்த்த ஆரம்பியுங்கள். இதற்கு ஒரு நிமிடம் மட்டும் போதுமானது காலை வேளையில் 36 தடவையும் மாலையில் 36 தடவையும் பயிற்சி பெறுங்கள். பின்னர் ஒரே நாளில் ஒரு தடவையில் 36 தரமாக பலதடவைகள் அழுத்தம் கொடுத்துத் தளர்த்துங்கள். காலையிலும் மாலையிலும் 10 நிமிடங்கள்வரை செய்யலாம். உங்கள் கட்டுப்பாடு பூரணமாகும்வரை இந்தப் பயிற்சியினை செய்து வந்தால் பூரண பலனைப் பெறலாம். உறவின் நேரத்தை அதிகரிக்க இந்தப் பயிற்சி கைகொடுக்கும்.
ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இப் பயிற்சியினைச் செய்யலாம். விளம்பரங்களைநம்பி கண்டகண்ட மருந்துகளை உட்கொண்டு உடலைக் கெடுத்துவிடாமல் இந்த முறையினை கையாண்டு வாருங்கள்
ஆண் மரபுச் சார்புக்கு அப்பால் (BEYONDMALEMYTH) என்ற நூலினை எழுதிய டாக்டர் பியற்றோ பின்ரோ என்பவரும் கேகல் பயிற்சி பற்றி தன் நூலில் விபரித்திருக்கிறார்.
கண்டுபிடி.கண்டுபிடி
Qırsar(6 LILÄIGUIÓ Moše ஒரேமாதிரி இருந்தாலும் a Gill
LIITMë 6 GUITLO.
வேறொரு ଽନ୍ତି । ଧ, '\-5ସ୍ U.S.
ஆக28-செப்.03.1994

Page 15
பத்திரிகை நிருபர் என்று தான் போட்டிருந்த வேசம் கலைந்து தன்னை கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் என்று வினோ கண்டறிந்துவிட்டது காயத்திரிக்கு கவலை தந்தது.
வினோ வெறுத்தது தன்னை அறிந்துதானோ- அப்படியானால் ஆரம்பம் முதலே அவனோடு அறிமுக மாகி பழகிய நாளிலிருந்தே வினோ உண்மையை அறிந்துவிட்டானோ என்று யோசிக்க வைத்தது.
தன் நிலையை அவனிடமே இதுவரை பொய் சொல்லி நடித்ததை எப்படி விளக்கிப் புரிய வைப்பது?
LA/flĝ5g/Gods IT6i7677 (Up U6y6JT6OTIT? வெறுப்பு கண்ணை மறைக்க விளக்கம் தேவையில்லை என்றாகிவிடுமா?
உன் காதலும் பொய். உன் புன்னகையும் பொய். உன் ஒவ்வொரு வார்த்தைகளும் பொய் என்று குட்பை சொல்லி விடுவானா?
என் காதல் கலப்படமில்லாத பால் போல் வெண்மை. என் வார்த்தைகள் வினோ ஐ லவ் யூ என்றது பூவில் மகரந்தம் இருப்பது மாதிரியான இனிமையான மெய் என்று நம்ப 606/ւնաց (Մ)ւգ պտո?
ஏன் மறைந்தாய்? உன் இதயத்தை நிரந்தரமாய் என்னிடம் தந்துவிட்டதாய் நீ சொன்னது மெய் என்றால், அந்த இதயத்துக்குள் பொய்யை ஏன் மறைத்து வைத்தாய்? என்று Gall CB60TTP கேட்டால்கூட பரவாயில்லையே. பதில் சொல்ல முடியும் அல்லவா?
வினோவா-வினோ என் நெஞ்சின் மையத்தில் உன் காது வைத்துக் கேள் GGGOTIT.
ஐ லவ் யூஐ லவ் யூ என்று துடிப்பிருக்குமே தவிர உனக்குத் இதுரோகம் செய்ய உயிருள்ளவரை என் நெஞ்சு நினைக்குமா என்றுகேள்வினோ தேனி கூடு கட்டுவது மாதிரி என் நெஞ்சுக்குள் உன்னைச் சுற்றிக் கட்டி யுள்ள ஆசைக் கூட்டை சந்தேகம் என்னும் இகல் எறிந்து கலைத்துவிடாதே வினோ விரயமாகும் தேனாய் என் வேதனை வடிய வைத்துவிடாதே வினோ
கிரைம் இன்ஸ்பெக்டர் காயத்திரி பத்திரிகை நிருபராய் மாறியது கடமை. மாற்றியது கடமை.
காயத்திரி உன்னைக் கண்காணித்த தும் கடமை.
ஆனால் வினோ-உன்னை என் நெஞ்சுக்குள்-கண்ணுக்குள் என் உயிருக்
குள் வாங்கியது சத்தியமாய் காதல் ஒரு குண்டூசி முனையளவுகூட சேத மில்லாத காதல் என்றெல்லாம் உணர்வு G) g|Teljala)/IIn.
ஆனால் அவன் கேட்கவேண்டுமே. ஆனால் அவனுக்குப் பொறுமை வேண்டுமே? ஆனால் அவனுக்கு. 拂 யோசிக்க யோசிக்க ஆற்றாமையாக
இருந்தது. நா வறண்டு போனது.
வினோ உனக்கு எப்படி புரிய இவைப்பது என்பதுதான் அவள்
இறுதியாக கேட்ட கேள்வி.
"நான் புரிய வைக்கிறேன்" என்று வினோவின் தங்கை இந்திரா உள்ளே சமையலறையில் இருந்து வந்தது. காயத்திரியின் சோர்வை முகத்தில் அறிந்து உள்ளே போய் தண்ணி எடுத்துவந்தது யாவுமே காயத்திரிக்கு மங்கலாய், கனவு போல தெரிந்தன. "காயத்திரி இந்தா தண்ணீர் இந்திரா தோளில் தட்டி நீட்டினாள்.
கண்களால் நன்றி சொல்லி வாங்கி * வாயில் ஊற்ற சற்றுத் தெம்பு ஏற்பட்டது. கதிரையில் நிமிர்ந்து அமர முடிந்தது. வினோ தன்னையே கவனித் துக்கொண்டிருப்பதை அவன் கண்களை நேராகச் சந்தித்து அறிய முடிந்தது.
அவன் பார்வையில் தெரிவது அனுதாபமும் அல்ல, ஆத்திரமும் ல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட
ன்று இரண்டும் பாதி பாதி கலந்த
உணர்ச்சியோ என்று காயத்திரி நினைத்தாள்
இப்போது வினோ இந்திராவைப் LITil 5 Tair.
"எதைப் புரியவைக்கப் போகிறாய் "קחקbg9/9
என்று கேட்டான். காயத்திரிக்கு தண்ணீர் கொடுத்த கிளாஸை ரிப்போவில் வைத்துவிட்டு நிமிர்ந்து வினோவைப் பார்த்துவிட்டு திரும்பி காயத்திரி யைப் பார்த்தாள் இந்திரா காயத்திரி கத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் ந்திராவை-இந்திரா என்ன சொல்லப்போகி றாள் என்று பார்த்துக் கொண்டிருந்தாள். காயத்திரியின் முகத்தில் இருந்து தன் விழிகளை வாங்காமல்,
"அண்ணா காயத்திரிக்கு என் கதையில் பாதி தெரியும் என் கதையின் முக்கிய கட்டங்களை அறிய டி.ஐ.ஜி.டென்சில் அனுப்பியதால், இதில் உன் பாத்திரம் என்ன? கோபக்கார அண்ணன் சினிமாவில் செய்வது மாதிரி நீயும் ஏதாவது செய்திருக்க லாமோ என்று துருவத்தான் உன்னோடு தொடர்பு கொண்டாள். என்ன காயத்திரி நான் சொல்வதில் ஏதாவது பிழை இருக்கிறதா?
கேலியாய் தொனித்தது இந்திராவின் (ჭჟ6noff).
இப்போதும் காயத்திரி முகத்தில் உணர்ச்சியே காட்டாமல் இந்திராவைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"என்ன காயத்திரி பதில் சொல்ல LDFILLITUIIIp"
வினோதான் கேட்டான். அவன் கேட்க,
அதற்கும் இந்திராவே முந்திக்கொண்டு பதில் சொன்னாள்;
"எப்படியண்ணா பேச முடியும்?
கையும்-களவுமாக மாட்டிக்கொண்டதால் பேச்சின் மூச்சு நின்றுவிட்டது."
இந்திரா சீண்ட காயத்திரி மென்மை யாகப் புன்னகைத்தாள். மெல்ல உதடு திறந்தாள்.
"அண்ணனும் தங்கையும் குற்றப் பத்திரம் தயாரிப்பதில் ஏட்டிக்குப் போட்டியாக இருக்கிறீர்கள்."
"நீ அண்ணாவுடன் நெருங்கியதுகூட எங்கள்மீது குற்றப்பத்திரம் தயாரிக்க ஆதாரம் தேடித்தானே காயத்திரி?"
இந்திரா கோபப்பட்டுப் பேசினாள்.
"நீதிபதிகூட ஒரு பக்க நியாயத்தை மட்டும் கேட்டு தீர்ப்புச் சொல்வதில்லை இந்திரா"
"ஆனால் நீதிபதிகூட மனச்சாட்சியை விட, சாட்சியங்களுக்கு மட்டும் மதிப்புக் கொடுக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு காயத்திரி"
"சோ-எனக்கெதிரான சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து நான் ஒரு துரோகி, என் உணர்வுகள் யாவும் போலி என்று தீர்ப்புச் சொல்லப் போகிறாயா நீ?"
இருவரதும் விவாதத்தின் இடையே புகுந்தான் வினோ
"எதற்கு விரயவாதம்? காயத்திரி நீ சொல். உனக்கு என்ன வேண்டும்? என்ன தெரிய வேண்டும்? ஏன் என்னை சுற்றி வளைத்து வருகிறாய்? ஏன் காதல்கத்தரிக்காய் என்று கதை சொல்லி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றிப் பார்க்கலாம் என்று நினைக்கிறாய்?
நேரே வா- நேரடியாய் கேள். நோ லவ், டோண்ட் ரைம் வேஸ்ட் வா, கேள் நேரடியாக"
ஆவேசமாக நீளமாகப் பேசி முடித்தான். காயத்திரி அவனை ஆழமாக ஒரு தடவை பார்த்துக்கொண்டாள்.
தன் இருக்கைவிட்டு எழுந்தாள். அவள் எழுந்த விதம் இந்திராவுக்கு பயமூட்டியது.
D நிர்மலாவை நேராக தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் குலாம்ஷா
குலாம்ஷா வீட்டின் முன் ஹோலில்
மதுமிதா வழக்கில் கண்ணாடி பிரேமுக் சிரித்தாள்.
யார் அது குலாம்ஷாவைப் பார்
"Մլիաn."
என்று மட்டும் நிமிசம் மெளனமாய் afiul"G6),
"சற்று நேரம் 5йшал. "
என் காதுக்கு
என் நாவுக்குச் என் நெஞ்சுக்கு இனியென்நிழலுக்
-கவியரசு க
আ
ரசி
GIG5ILD 9.
"வேண்டாம் நான் போகவேண்டும்
குலாம்ஷா நிதா
"LITET Cas
சொல்கிறீர்கள் இன்
குலாம்ஷா இரசித்துக்கொண்டு
வீட்டில் யார் இ இப்போது போனா சோகம் முட்டும் வதைத்து கொல்லப் 08g_G_e37_"
Gatea, as மேலும் தொடர்ந்து
"6`1 17e 7¬ s 4
பெயர் கா சுசீந்திரன் 6.JUgl: 18 முகவரி: B2 அரச விடுதி சரவணா வீதி, கல்லடி பொழுதுபோக்கு பத்திரிகை,
நாவல்கள் வாசித்தல்,
பெயர் யோகநாதன்
ஆக28-செப்.03,1994
இசையை இரசித்தல் விளையாடுதல்.
பயர் எம்இக்ரம் Pasaun; RAFHN660, P.O.BOX-7897, alun Qu
RIYADH 11159 KSA.
Birgis: gairiúil. தொடர்பு பத்திரிகை புத்தகம் பொபோ DOMALI
T
24
Ug. கவரி 66 ஸாவியா விதி மஹகொடை பெரு
danatum (Bass), psiruisit Gigirliq, Kolur
Gluiuuiii: att li inflament பெயர்: சி. ரோகினி ошшг от 6նա851: 22 Gulug: 17 A USB 2.0 முகவரி: 02, பஸ் நிலையம் முகவரி: குறுமண்வெளி-1 முகவரி 13 ப அவிசாவளை, களுவாஞ்சிக்குடி குளியாப்பி பொழுதுபோக்கு பத்திரிகை, பொழுதுபோக்கு எதுன்காவ தொலைக்காட்சி, கிரிக்கெட் பத்திரிகை கதைப்புத்தகம் பொழுதுபோக் Saint GlastintaS). Զաng:5Թար:
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|றந்துபோன ரம்யா இருந்து அழகாகச்
என்பதாய் நிர்மலா 5,
சொல்லிவிட்டு ஒரு ம்யாவை நினைத்து
ஒய்வெடுத்துக்கொள்
மொழியில்லை 500 flâ600 நினைவில்லை உறக்கமில்லை." SOGT600TSITEF 60T
5, ID
525 66D O977
Boué 3TLI)_60ITï.
இப்போது வீட்டிற்குப்
itt. II. (B.J.LLITIT,
பதற்கு? த்து நிமிர்ந்து விழிகள்
Lig, "66607 GALLI?" அவளின் பதட்டம்
ருக்கிறார்கள் உனக்கு? வெறுமை தெரியும். உன் உயிரை நீயே
போகிறாயா என்று
முகபாவம் கவனித்து
னிடமும் நிறைய
t
NUS: டசாலை வீதி,
LALUL, SCARBOROUGH, ONTARIO, FAHAHEEL 6.4020 2) акті 0,96ы. MIK 4L5, CANADA A.
வழமையான பொழுதுபோக்கு சினிமா பொபோக்கு வழமையான குகள் பார்த்தல், புத்தகம் வாசித்தல்
! ströGørt sér aðsólóvGLITLIsr
2. 263 செட்டியார் விதி
ா பத்திரிகை தொலைக்காட்சி பேனா நட்பு
TID6ui DUKUH
பெயர் எஸ்.குகதாசன்
psals: 96. HUNTINGTONAVE
விசாரிக்க வேண்டியிருக்கிறது நிர்மலா உண்மையைச் சொல்வதனால் நீ இப்போது பொலிஸ் காவலில்தான் இருக்கவேண்டி வள் என் பொறுப்பில் நான் உன்னை அழைத்து வந்திருக்கிறேன். பிளின் நிலமையைப் புரிந்துகொள் நிர்மலா
நிர்மலாவுக்கு கண்கள் கலங்கிவிட்டன. கலங்கிய விழிகளோடு அவரைப் பார்த்து, "கெளரவமான சிறையில் என்னை வைத்திருக்கிறீர்கள்?
ஏறக்குறைய உண்மை." DLGa Gainsin, "என்னில் ஏன் உங்களுக்கு அக்கறை மிஸ்டர் குலாம்ஷா
"குற்றவாளிகள் வெளியே இருந்து விரல் சொடுக்கு எடுத்து சோம்பல் முறித்துக் கொண்டிருக்க நிரபராதிகள் கம்பி எண்ணக் கூடாது. கழுத்தைக் கொடுக்கக்கூடாது என்ற அக்கறை
"ஓகேதனிப்பட்ட திஸ் என்னில் அல்ல."
"யெஸ். அக்கறைதான் என்று சொன் னால் உனக்குச் சந்தோசம் வருமாறிவா?
"வரும்."
"ஏன்?
"என்னில் அக்கறைப்படுவதற்கு என்னை நம்புவதற்கு என்னைப் புற கொள்வதற்கு உலகில் ஒரு வள்
இருக்கிறதே என்ற சந்தோசம்
குலாம்ஷா அனுதாபமாக அவை
LITň55 TÍ.
"புரிகிறது." "6T657607?" "உன் சோகம் உன் தனிமை, அதனால் உன் ஏக்கம், உனக்கு ஏற்பட்டுள்ள மனத் தாக்கம்."
உதடு கடித்துக்கொண்டு மேலும் கீழும் பலமாக தலையாட்டிக்கொண்டு உள்ளே வெம்பினாள் நிர்மலா
"இ.இன்ஸ்பெக்டர். சொல்லு நிர்மலா? "என்னில் நீங்களும் சந்தேகப்படு fi SmasGiTIT?”
"இந்தக் கேள்விக்கு உடனே பதில் அவசியம்தானா நிர்மலா?
"GLITH 6)FIIávall) 660GULIITP"
"அப்படித்தான் என்று வைத்துக்
Liful"LIL
GIGGGilgit.
"சோ.என்னில் சந்தேகம் இருக்கிறது உங்களுக்கும்?"
"பொலிஸ் புத்தி அது தவிர." இடையிலே புகுந்து தடுத்து, "ஒகே.ஓ.கே வேறு சமாதானம் எதுவும் வேண்டாம் இன்ஸ்பெக்டர் நான் பொலிஸ் நிலையத்திலேயே இருக்கத் தயார். இங்கு Gay IGILIT)."
இப்போது குலாம்ஷா முன்னர் நிர்மலா கேட்டது போலவே,
"என்னில் நீ சந்தேகப்படுகிறாயா நிர்மலா? தனித்து இருப்பது பாதுகாப்பில்லை அத்துமீறல் நடக்கலாம் என்று பயப்படு கிறாயோ நிர்மலா"
நிர்மலா வறட்சியாகப் புன்னகைத்தாள் "பயப்படும் அளவுக்கு இழக்க என்னிடம் என்ன இருக்கிறது இன்ஸ்பெக்டர்
குலாம்ஷா உள்ளே கலங்கிப் போனார். இவள் நிறைய காயப்பட்டிருக்கிறாள். அந்தக் காயத்தின் வலியால் கஷ்டப்பட்டுக்கொண்டி ருக்கிறாள். காயத்தை கிளறுவது கொடுமை "நிர்மலா உன் முடிவுகள் தவறு. உணர்ச்சி வேகத்தில் யோசிப்பது தவறான இடத்திற்கே கொண்டு சென்று நிறுத்தும். கடமை நிமித்தம் உன்னை மட்டுமல்ல எவரையும் சந்தேகிக்க வேண்டி வரலாம். ஆனால் உன்னை நான் நம்புகிறேன். நீ இங்கேயே தங்கலாம் நான் வெளியே செல்ல வேண்டும் வந்து பேசிக்கொள்ளலாம் "קז6T66160
உன்னை நம்புகிறேன் என்று அவர்
சொன்னதில் சோகத்திலும் மகிழ்ந்தாள் நிர்மலா
etsäs stalä utiTP"
தான்-நியேதான். நான் யாரையும் வயாக நம்புவதில்லை நிர்மலா நம்பினால் என் கணிப்பு பொய்யாவது அது நிர்வா
மனதிறந்து புன்னகைத்தார்.
தனியே இருக்கப் பயப்படுகிறாயா 5һир әлгі
பயம்தான் "இங்கோ போகிறார்கள்? "காட்டில் இருக்கிறோம் நாங்கள்
இங்கே மிருகங்கள் இருப்பது எங்கும் இருப்பது சர்வசாதாரணம்
2) GärGivGLÖLI,"
விரக்தியோடு பேசினான். அவள் விரக்தி புரிந்தது. ஆதரவான குரலில் சொன்னார்,
"காட்டுக்குள்ளும் மனிதர்கள் செல்வ துண்டு நிர்மலா காட்டுக்குள்ளும் மிருகங்கள் வரமுடியாத பாதுகாப்பை நாம் அமைத்துக் கொள்ள முடியும் அல்லவா. அப்படித்தான் இந்த இடமும் பயப்படாதே நிர்மலா குலாம்ஷா புறப்பட்டார். நிர்மலா வந்து கதவு சாத்தி உள்ளே தாழ் போட்டாள்.
வெளியே குலாம்ஷாவின் கார்: புறப்பட்டுச் செல்லும் சத்தம் கேட்டது. "குலாம்ஷா GLIITilaf LTTT ал” பின்புறம் இருந்து பெண்குரல்.
அதிர்ந்து திரும்பினாள் நிர்மலா
அலுவலகத்தில் அவரும் ட டென்சிலும் குலாம்ஷாவுக்காக
தனர். குவா வந்து சல்யூட் வழங்கி ட் தத்திற்கு மன்னிப்பு கேட்டு விட் அமருமாறு சைகைகாட்ட டி டென்சிலுக்கு அருகில் ஐஜியின் எறி தான்.
தொண்டையைக் கனைத்துக் கொள் பேச ஆரம்பித்தார்.
இரு பாதைகளில் எமது விசாரணை பாக்கொண்டிருக்கிறது. சகல -களும் ரோமாபுரிக்கே என்பது பாதி இரு பாதைகளும் of pa ta i sошаоци பிடிக்கத்தாள்
புன்னகை செட் குலாம்ஷா ஐ.ஜி
செவித தீவிரமாய் கேட்டுக் கொண்டிருந்தார்.
தொடர்ந்தார். са, тісті குற்றவாளிகளின் கோட்டையில் பாதியைத்தான் பிடித்திருக் கிறார். அது மட்டுமல்ல மிக முக்கிய குற்றவாளி இன்னும் மாட்டவில்லை. பத்திரிகைகள் சிரிக்கின்றன. எம்மைப் பார்த்து பொதுமக்கள் சிரிக்கவும் வைக்கின்றன. எனவே po LGBT பிடித்தாக வேண்டும்."
குலாம்ஷா மெல்லத் தலையை இடதுபுறம் திருப்பி டி.ஐ.ஜி. டென்சிலைக் கவனித்தார்.
ஐஜிதன் தடித்த உதடுகள்மீது இருந்த தடித்த மீசை சற்று அசையச் சிரித்து,
"என்ன மிஸ்டர் குலாம்ஷா அவரை ஏன் பார்க்கிறீர்கள்? இருவருக்குமே அந்தப் பொறுப்புத்தான் தரப்பட் டுள்ளது."
"Gugu (Bart. "டி.ஐ.ஜி.டென்சில் வசம் ஒரு கசட் இருக்கிறது. நீங்கள் வரும்போது அதைத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது." இருவருமே ஆர்வமாகி ஒரே குரலில்,
"என்ன சந்தேகம் சேர்? ஐ.ஜி. இருவரையும் மீசைக்குள் புன்னகைத்தார்.
(தொடர்ந்து வரும்)
கேட்டது
பார்த்து
பெயர் எஸ். சந்தனராஜ்
US 19 முகவரி காஹால்ல tai Oi I Jytilässosi.
Sun.GunöGtsipsouðurs பொழுதுபோக்குகள்
26 வது
ள்ெ еті, 3 әйштадт
Just 22 Ձanզքմպ-11:
பெயர் எம்றோமென அவி
முகவரி 2090-97
Quggggg__Bజీ:
முகவரி 165, ஒஸ்மன் வீதி, சாய்ந்தமருது. பொழுதுபோக்கு பேனா நட்பு
மத்திரை சேகரித்தல்,
த்திரிகை

Page 16
துக்குத்தான் படிச்சி படிச்சி சொன்னேன்- பொம்பள பிள்ளைக்கு படிப்பு வேணாம்னு கேட்டா தானே?"
"ராஜம், இப்போ என்ன நடந்திடுச் சின்னு இப்படிக் கத்துறே?"
"இதற்குமேல இன்னும் என்னங்க நடக்கணும்? எங்க குடும்பம் மானம் மரியாதையோட வாழ்ந்துக்கிட்டிருக்கிற குடும்பம், அப்படிப்பட்ட குடும்பத்து இவளால ஒரு கெட்ட பேர் வந்திச்சின் அது எவ்வளவோ பெரிய அவமான "நீ சொல்றது எனக்குப்புரியது அதுக்காக இப்படிக் கத்தி - கூட்டணுமா என்ன?"
"அது சரி, உங்களும் ஆம்பள அதனால மென வீங்க ஆனா நாள் அதான் என்னோடவி -
லெட்டரை
க ைெனவி
வேறய அவசுட டிக்கிற தன்தான் ழுதி இரு
எழுதததான
இவ அந்த வட்ட லுமா என்ன?
லெட்டரைப்பற்றி - தெரியாதுன்னு
லெட்டர் எப்படி வந்திச்சி?" அம்புரியல. சரி நடந்தது ச்ெசி அதுக்காக அவளை இருக்காதே. நான் வெளியில 39ട്." | stuj6Ú (ŠLITL16)ŽĽLITÍ.
சதுபடிச்சதோடயே உன்னை இருந்து நிறுத்தி இருக்கணும். பேச்சைக் கேட்டு உன்னை தும் படிக்க வைச்சது எவ்வளவோ தப்புன்னு இப்போதான் புரியுது" நீங்க நெனைக்கிற மாதிரி நான் தப்பு
OLDAT" அப்படின்னா அந்த லெட்டர் எப்படி உள் புத்தகத்துக்குள்ள."
சத்தியமா அந்த லெட்டரைப்பற்றி னக்கு எதுவுமே தெரியாது."
அவள் அழுதாள்.
இந்தக் காலத்துப் பிள்ளைகளைப் ற்றி எனக்கு தெரியாதாக்கும். நீஎன்னோட
அவளுக்கென ரு மனம்ே
என்றாலும் இந்த விஷயத்தில டா நான் நம்ப மாட்டேன்."
இந்த பாரு துர்கா, இனிமே நீ == 3_lita, (86)JøMIIIlb."
"3.0.шот."
நான் சொன்னா சொன்னதுதான். நீ படிச்சது போதும் இனி ஸ்கூல் போக வேணாம். வீட்ல இரு
பக்கத்து வீட்டில் நடந்த இந்த உரையாடல் என் செவிகளுக்கும் கேட்கவே செய்தது. ராஜம் ஆன்டி என்றுமில்லாத வாறு இன்று சத்தம் போட்டு பேசுவதற்கான காரணம் என்ன என்பதும் எனக்குப் புரிந்தது. ராஜம் ஆன்டியின் மகள் துர்கா பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி.
அவளுடன் கல்வி கற்கும் சக மாணவன்
ஒருவன் தன் எண்ணத்தை எழுத்தாக்கி ஏட்டினிலே பதிவாக்கி அவளுக்குத் தெரியாமல் அதை அவளது UIILLI புத்தகத்துக்குள் வைத்துள்ளான். அந்த லெட்டர் யதேச்சையாக ராஜம் ஆன்டியின் கையில் அகப்பட அதன் விளைவு அவர்கள் வீட்டில் ஒரு பூகம்பமே வெடித்துவிட்டது.
பாவம் துர்கா அவள் இன்னும் அழுதுகொண்டே இருந்தாள். அவளை நினைக்க எனக்கு பாவமாக இருந்தது. ச்சே என்ன சமுதாயம் இது. லெட்டர் எழுதியது அவன். ஆனால் அதற்கான தண்டனை இவளுக்கா? ஏன் இவளொரு பெண் என்பதனாலா? ରust என்ன தப்பு பண்ணினாள்? அந்த லெட்டரை பாடசாலை யிலிருந்து வீடுவரை சுமந்து வந்தது தப்பா? அதற்காகத்தான் அவளுக்கு இப்படியொரு தண்டனையா?
இனிமேல் பாடசாலைக்கே போகக் கூடாது எனும் அளவுக்கு. யப்பா எவ்வளவு பெரிய தண்டனை துர்காவுக்காக என்னுள்ளம் அழுகிறது.
o
அதன்பிறகு வந்த நாட்களில் துர்காவை காண கிடைக்கவில்லை. அவள் பாடசாலை யிலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டாள் என்பது மட்டும் தெரிந்தது. முன்பெல்லாம் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றவள் இப்போது எங்கள் வீட்டுக்கும் வருவதில்லை.
சுதந்திரமாக வாழ் துர்கா கூண்டுக்கிளி ஆகி ஜீரணித்துக்கொள்ள மு படிப்பில் ஆர்வமுள்ளன படிக்க முடியாமல் பே கொடுமை இது? என் அனுதாபப்பட மட்டுமே தபால்காரன் த மடலைப் பார்க்கிறேன். அ நிஸ்வாஸ்லாம் அனுப்பி மடலை படித்துக்கொண் எதிரே துர்கா!
"வா துர்கா உட்கா அவள் அமர்ந்துக்ெ என் விழிகளை விடுகிறேன்.
அவளிடம் முன்பு சந்தோஷம், சிரிப்பு எல் காணாமல் போயிருந்தன ஏதோ ஒரு சோகம்,
டியாமல் போனதால்
என்றெ அவளருகே வந்து அம "இப்போதெல்லாம் கிடைக்குதில்லியே?
மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந் தாலும் மழைதான் கொஞ்சமும் குறைந்த பாடில்லை.அனைத் தெய்வங்களையும் முத்துக் கிழவன் வேண்டிய போதும் எதுவிதமான கரும்ை இன்னும் காட்டப்பட்டதாகத் தெரிவில்லை. இந்த முத்துக் கிழவனுக்கு ம ைதேவையில்லாமல் இருந்தாலும் அதனால் நன்மையடையும் எத்தனை பேர்கள்தான் உலகிலே இருக்கின்றார்கள்
முத்துக் கிழவன் எசு போடும் பெட்டியைத் திறந்து பாக்கின்றன் மூன்று பத்து ரூபாய்த் தாள்களும் நான்கு இரண்டு ருபாய்க் குற்றிகளும் சிதறிக் கிடக்கின்றன. அவனது கணக்குப்படி இப்போதே மழை நின்றாலும் எப்படியும் இரு நூறு குடாவுக்காவது வியாபாரம் செய்துவிடலாம் மீண்டும் முத்துக்கிழவன் வேண்டாமல் இருந்த மிதிக் கடவுள்களின் பெயர்களையும் முணுமுணுக்கின்றாள்.
சிறிக்கொண்டு ஒரு பஸ் வந்து நிற்க இரண்டு மூன்றுபேர் பஸ்ஸிலிருந்து இறங்கி கிழவன் நின்ற கூரையின் கிழேயே ஓடி வருகின்றனர் முன்பே கிழவனின் கடலை வண்டாலும் நான்கு பேர்களாலும் நிரம்பியிருந்த இடத்திலே நெரிசல்கூட கிழவனும் வண்டிக்கு இடப்பக்கமாக மாறி நிற்கின்றன மழைக்கு இடம் கொடுக்கும் நோக்கிலேயே நாந்து வழி விட்டாலும் ஒரு பத்து குடக்காவது வியாபாரம் செய்து மே என்ற எண்ணம் உள் மனதி விருந்து எட்டிப்பாத்துக்கொண்டிருந்தது. பத்து நிமிடங்கள் தாண்டிவிட்ட போதும் கடலை வாங்கும் நோக்கங்கள் எதுவும் வந்தவர்களிடம் காணப்படவில்லை, கைகளை இறுகக் கட்டிக்கொண்டு வானத்தையும் கைக் கடிகாரத்தையுமே மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இரவு வேளையானதால் வீதியிலே சன நடமாட்டம் நன்றாகக் குறைந்திருந்தது. கூரையின் ஒரம் வழியாக வழிந்தோடும் மழை நீர் கிழவனை முழுமையாகவே
LDU 25 (UDGOGO முகர்றப்
YA “MAAK
纵 R |-
AZ,
நனைத்து விட வயது எழுபதைத் தாண்டியும் உடம்பிலே முறுக்கு இருந்தாலும் கை கால்கள் இலேசாக உதறல் எடுக்கவே செய்தன. குளிர் தாங்காமல் நாடிகள் ஒன்றுடன் ஒன்று அடித்துக் கொள்ளும் ஒசை கிழவனுக்கும் நன்றாகவே கேட்டது. அவ்விடம் நின்றவர்களில் ஒருவர் கிழவனை அண்மி, "ஐயா, மருதானைக்கு எங்க பஸ் எடுக்க வேணும்?
அவர் கேட்ட கேள்விக்கு பதில் கூற முயன்றும் நாடிகள் நன்றாக விறைத்திருந்த தனால் கிழவனால் எதுவுமே பேச முடிய வில்லை. கையால் மட்டும் இடத்தைக் காட்டிவிட்டு யாராவது கடலைகள் வாங்க LDFILLIIfø6IIITF என்ற ஏக்கத்தில் ஒவ்வொருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு வழிந்து கிடந்த பொலிதீன்
வேணாம்" என்று
பேப்பரால் கடலைை விடுகிறான்.
பின்னேரம் தள்ளுவ எடுக்கும் போதே ம கிழவி கூறினாள் "வான கறுத்திருக்கு மழை மே ருக்கு இண்டைக்கு ெ
USA {ಳನ್ನು
ހާހަ
Za முத்துக் கிழவனுக் மனமில்லாமல் இருந்தாடு இருவருக்கும் வெறும் விடுமே என்பதற்காகத் சமாதானப்படுத்திவிட்டு வந்தான்.
வழமையாக் கடை காரன் சோமுவும் கடை போதே சொல்லித்தான் ( GGIlluslä) GIGöIGLäJa)III) கடலையைத் திருப்பிக் ெ காசோடதான் வரவேணு கிழவனும் சம்மதித் எடுத்துக்கொண்டு வ இப்போதுதான் ஒன்று ഖിബ).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவள் மெளனமாகவே இருந்தாள். "ஏன் துர்கா பேசாம இருக்கே.? ஏதாவது பேசேன்."
மீண்டும் மெளனம்
அவளது முகத்தை நான் உற்று
நோக்குகிறேன். அவளது கண்களின் ஓரத்தில் கண்ணீரின் கசிவு,
த்துக்கொண்டிருந்த விட்டதை என்னால் டியாமல் இருந்தது. பளால் தொடர்ந்து ய் விட்டதே என்ன னால் அவளுக்காக
முடிந்தது.
ந்துவிட்டுப்போன து என் உயிர்தோழி ய மடல் ஆவலோடு டிருந்தபோது என்
(0." காள்கிறாள்.
அவள்மீது மேய
ருந்த உற்சாகம், லாமே இப்போது அவள் முகத்தில் படிப்பை தொடர ஏற்பட்ட சோகமாக ண்ணிக்கொண்டு கிறேன்.
DigiTGOGOT TG 7Ga
பாறதல்லபோல."
ப இழுத்து முடி
பண்டியை வெளியே னைவி மீனாட்சிக் ம் மேற்குப் பக்கமாக் கங்களும் திரண்டி தாழிலுக்குப் போக
βή
14.
கும்தான் GLIITU, லும் இன்றைய இரவு
வயிறாய்ப்போய் தான் கிழவியையும் தொழிலுக்கு
ல தரும் கடலைக் லயைக் கொடுக்கும் கொடுத்தான் "மழை சொல்லிக்கொண்டு ாண்டு வரக்கூடாது. றும்."
துத்தான் கடலையை ந்தான். ஆனால் க்கும் வழி தெரிய
"ஹேய்.ஏன் கண் கலங்குறே?" "எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்." அவளது கண்களில் முட்டிக்கொண்டி ருந்த கண்ணீர் சட்டென தரையில் பட்டுத் தெறித்தது. எனக்குள் அதிர்ச்சி என்றாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,
"அட சந்தோஷமான விஷயம் தானே? இதுக்குப் போய் அழலாமா? என்றேன். அவளது கூந்தலை வருடிக்கொடுத்தவாறு, "எனது சந்தோஷமான விஷயம் இந்தக் 9,6juITGGBILDP"
அவள் கேட்டாள். நான் மெளனமாக
இருந்தேன்.
"என்னோட படிப்பு என்னைக்கு நின்னு போச்சோ அன்னைக்கே என்னோட
சந்தோஷமெல்லாம் தொலைஞ்சி போச்சி." அவள் அழுதாள். நான் அவளை தேற்றினேன்.
"அழாதே துர்கா, ப்ளீஸ் அழாதே." கண்களை துடைத்துக்கொண்டவள் தொடர்ந்தாள்,
"எனக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு அதிலேயும் ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புக்கள் எல்லாமே அடங்கியிருக்கு. ஆனா.ஆனா இதை ஏனோ என் அம்மா புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க எங்கம்மாவுக்கு என்மேல நம்பிக்கையில்ல. அதனாலதான்
எப்படியும் முன்னூறு ரூபா சோமு வுக்குக் கொடுத்து விடவேண்டும். சோமு கொடுக்கும் கடலை ஆகக் கூடுதலாக முன்னூற்றி ஐம்பது ரூபாவுக்கு விற்கும். சோமுவின் காசு போக மீதமாகும் ஐம்பது ரூபாவில் கிழவனும் கிழவியும் ஒருவாறு வயிறைக் கழுவிக்கொள்ளலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை இப்படித்தான் கடலையை இருநூற்றி ஐம்பது ரூபாவுக்கு விற்றுவிட்டு மீதி ஐம்பது ரூபாவை மறுநாள் உழைத்த பணத்தில் கொடுத்துவிட்டு இரண்டு நாட்களுக்கு தண்ணீரை மட்டும் குடித்து பட்டினி கிடந்ததை நினைக்கும்போதே கிழவனுக்கு கண்களில் கண்ணி நிரம்பியது. முத்துக் கிழவனுக்கு எழுபது வயதினை யும் மனைவி மீனாட்சிக்கு அறுபத்தைந்தைத் தாண்டியபோதும் இருவரும் இதுநாள்வரை ஒரு வார்த்தையாவது கடிந்து பேசியதில்லை. முத்துக் கிழவனும் எப்போதும் கிழவியின் பேச்சின் படியே நடப்பதால் எதுவித பிரச்சினைகளும் அவர்களுக்குள் எழுவது மில்லை. இன்றும் மீனாட்சி சென்னபடி தொழிலுக்கு வராமல் விட்டிருந்தால் இந்தளவு கஷ்டப்பட்டிருக்கத் தேவையில்லை. மீண்டும் முணுமுணுத்தான் கிழவன்.
இப்போது கிழவனுக்கு கடலையின் மீதிருந்த கவனம் இல்லாது போய் மனைவி மீனாட்சியின் மீது அனைத்துக் கவனமும் மாறியிருந்தது. மழைபேயாது இருந்திருந்தால்
என்னை ஸ்கூல்ல இருந்து நிறுத்தி அவசர அவசரமா எனக்கு கல்யாணம் பேசி
அவள் குலுங்கிக் குலுங்கி அழுதான் ராஜம் ஆன்டியை நினைக்க எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. படித்து ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டுமென்று கனவு கண்டு கொண்டிருந்தவளை பாடசாலையிலிருந்து நிறுத்தியது மட்டுமின்றி இந்தச் சின்ன வயதிலேயே அவளுக்கு திருமணமும் செய்து 606) - போகிறார்களே? அவளது திருமணத்திற்கு இப்போதே அப்படியென்ன அவசரம் வந்தது? சுதந்திரமாக வாழ வேண்டிய இந்த வயதில் அவளைப்பிடித்து திருமணச் சிறைக்குள் தள்ளப் பார்க்கிறார்களே ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணால்தான் புரிந்துக்கொள்ள முடியும் என்பார்களே? அப்படியானால் துர்காவின் மனதை அவளது அம்மாவான ராஜம் ஆன்டியினால் ஏன் புரிந்துக்கொள்ள முடியாமல் போனது?
துர்காவின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. அவள் புகுந்த வீடு செல்லும் நேரம் கலங்கிய விழிகளோடு எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தாள். அவளது பெற்றோரும் கண் கலங்கிக் கொண்டிருந்தனர். நான் அவர்களை புதினமாகப் பார்க்கிறேன். இது நாள்வரை தங்களோடு வாழ்ந்து வந்த மகள் இன்று தங்களை விட்டுப் பிரியப் போகிறாள் என்பதால் ஏற்பட்ட வேதனைக் கண்ணீரா இது? அல்லது தங்களுக்கு சுமையாக இருந்த மகளை ஒருவன் கையில் பிடித்துக்கொடுத்தாயிற்று என்பதால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரா இது? எனக்குள் எழுந்த கேள்விகள் விடை காணாமலேயே மடிந்து போயின. எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்ட துர்கா என் அருகே வந்து
"நான் போயிட்டு வர்ரேன்." சொல்லும்போதே அவளது கண்கள் கண்ணீரை வார்த்தன.
"சந்தோஷமா போயிட்டு வா." என் கண்களிலும் கண்ணித் துளிகள் சற்று நேரத்தில் அவள் தன் கணவனோடு காருக்குள் சென்று அமர்ந்து கொள்கிறாள். மணமக்களை சுமந்து கொண்டு கார் விரைந்து செல்கிறது.
துர்கா புகுந்த வீட்டில் சந்தோஷமாக வாழ வேண்டும். அவளது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமைய வேண்டும். நான் LDIG) fold.IT, பிரார்த்தித்துக் கொள்கிறேன். )
சோமுவின் கணக்கை முடித்து வண்டியை யும் கழுவி விட்டு இப்போது மனைவியுடன் சாப்பிட்டிடுக் கொண்டிருக்கலாம்.
கூரை வேயாததனால் முழுமையாகவே ஒழுகும் ஒட்டை வீட்டின் உள்ளிருந்து மீனாட்சி நனைந்து கொண்டிருக்கின்றாளோ, அல்லது வெளியே நின்று எனது வரவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றாளோ?
கிழவனுக்கு நினைக்கவே பயமாக இருந்தது. எதனைப் பற்றியும் சிந்திக்காமல் குளிராலும் நடுக்கத்தாலும் விறைத்திருந்த பாதங்களை முன்னால் வைத்து வீட்டுக்குச் செல்லும் வீதிப்பக்கமாக வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்கின்றான்.
இப்போது கிழவனுக்கு கடலையைப் பற்றி எதுவித கலையுமில்லை. எப்படியும் மீனாட்சியிடம் போய்ச்சேர்ந்துவிட வேண்டும் என்ற கவலை மட்டும்தான் முகத்திலே தோய்ந்திருந்தது. சாவதானாலும் மீனாட்சியின் மடியிலேயே போய் சாவேன் என்பதில் கிழவனுக்கு நம்பிக்கை, ஏனெனில்
இதுவரை ருவரும் இறைவனிடம்
உண்மையாக வேண்டிய வேண்டுதல் அது
ஒன்றும்தான்.
ஆனால் நாளை காலை உயிருடன்
இருந்தால் எப்படியும் முத்துக்கிழவன் சோமுவின் முன்னூறு ரூபாவைக் கொடுத்தே ஆகவேண்டும் - O
17475 gisa, 6.576,5) இதுதான்
த்தது சரிதானா?
ஆக,28-செப்.03.1994

Page 17
அன்று ஞாயிற்றுக்கிழமை, கம்பனி விடுமுறை நாள் காலையில் எழுந்திருந்த விமலுக்கோ உற்சாகம் கொப்பளித்துக் காண்டு வந்தது. வழக்கமாய் கூச்சல் பாடும் பறவையின் குரல் அன்று ர்த்தமுள்ள கவிதையாய்க் கேட்டது. பண்ண ரோஜாக்கள் கள்ளங்கபடமற்ற குழந்தைபோல் சிரித்தன. புன்னகை பூத்த முகத்துடன் தேர்ட்டத்திற்குள் வந்தான் விமல்,
அங்கு நடந்துகொண்டிருந்த பரவச மான ஒவ்வொரு காட்சியும் அவன்
கண்களுக்கு குளிர்ச்சியை அளித்தது. அத்தனையையும் இரசித்த வண்ணம் அருகில்கிடந்த கல்லிலேயே குந்திக் GETTIGSTILITGöIT GOLDGÄ).
இரண்டு மனம் வேண்டுமென்று கேட்கலாம். ஆனால். வாழ்க்கையில் எல்லாமே இரண்டாகிவிட்டால்.
வீடு அந்தப்புதிய குழப்பத்தில் இரண்டு பட்டுக்கொண்டிருந்தது பிரசன்னா செய்வதறியாது திகைத்து நின்றான். "பிரசன்னா எங்க பிள்ளை" என்று ஒரு சாரார் சொல்ல."
முடியும் இவ்வளவு வருஷமா வளர்த்து ஆளாக்கினது நாங்க பிரசன்னா எங்க பிள்ளை." என்று மற்றசாரார். அதுதான் பிரசன்னாவின் இரண்டு அப்பாவும், இரண்டு அம்மாவும் தீவிரமாக வாக்கு வாதப்பட்டுக்கொண்டிருந்தனர். பொறுமை யிழந்த பிரசன்னா அந்த இடத்திலிருந்து மெதுவாக நழுவிக்கொண்டான்.
பிரசன்னா தனது உயர்தரப்படிப்பை மடித்து விட்டு சென்ற மாதம்தான் தனது
ன்ென காதலிச்சத ஒரு கெட்ட னவா நெனச்சி மறந்திடு என்ன இந்த உலகத்துல ஆம்பளைகளா இல்ல? இப்ப எனக்கு முக்கியமாதேவ பணம் அதனாலதான் ரு பெரிய பணக்காரருட்டு மகள கட்ட சம்மதிச்சேன் இப்பகூட சொல்லு றன் உங்க குடும்பத்துல சீதனமா ரு இலட்சம் ரூபா தர்றதா இருந்தா இப்பவே உன்ன கல்யாணம் பண்ணி ழுத்துல தாலி கட்ட நான் ரெடி ஆனா அந்த பாக்கியத்த தான் கடவுள் உங்களுக்கு குடுக்கலயே? நான் என்ன சய்ய அயாம் சொரி குணசிலா"
இப்படி கூறி என்னவளின் முகம் சிவப்பதைக் கண்டு அந்த அழகை வர்ணித்து என் அபிமான தினமுரசின் தென் கிண்ணப் பகுதிக்கு கவிதையொன்று எழுதிட நான் நினைத்தாலும் (ஹி. ஹி. ஒரு டுப் விட்டு தான்) அவள் மேல் கொண்ட தரப்பைன காதல் தடுத்தது.
அதி சந்திப்பு என்றாலும் போன தடவை தினமுரசு கொடுக்காத கோபம் இன்னுமிருந்து கவுண்டணி ஜோக் கொன்றை அவி விசினேன்.
"ம்" திரு சிரிக்கவில்லை நான் சிரித்தேன் கிச்சி
ட ஒன்றுகூட னைவுக்கு வரவி அவளைப்
Guar
குணசில ஏவூட்டு மனச நீ ரியா புரிஞ்சிக்கல அடுத்த முதலாந் ததி எங்க குடும்பமே மாறி பாறோம் அடிக்கடி அப்ப உள்ள நதிக்க ஏலாம இருக்கும் எப்படியோ ஆறு ஏழு மாசத்துக்கு ஒரு உா உன்ன வந்து பார்த்திட்டு போறேண்
னக்கு வெளியில் சோகம் உள்ளே
ஆக28-செப்.03,1994
அவன் கண்களோ கட்டுக் காவலின்றி எட்டுத் திக்கும் அலைபாயத் துவங்கியது. புன்னகை சிந்திக்கொண்டிருந்த ரோஜா மலர்களை பார்க்கும் வேளையில் விமலுக்கு, வினுஜாவின் ஞாபகம் வந்தது. அந்த ரோஜா மலர்களைப் பறித்துக்கொண்டு போய் வினுஜாவின் கூந்தலில் சூடி விட வேண்டும் போல் விமலுக்கு இருந்தது.
விமல் அந்தக் கிளையின் பொறுப்பை
ஏற்றுக்கொண்டு இரண்டு நாட்கள் மிகவும்
'பிஸியாக இருந்தான். இதனால் ஒஃபிஸில் வேலை செய்பவர்களுடன் பேசுவதற்கு
வன்சன்-சதுருக்கொண்டான்ன்சன்-சதுருக்கொண்டான்
அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை.
மூன்றாம் நாள் இடைவேளைக்குப்பிறகு வாடிக்கையாளர்களின் தொந்தரவில்லாமல் சிறிது ஓய்வாக இருந்தபோது,
"நமஸ்காரம் சார்" என்று முகம் மலரச் சிரித்தபடியே வினுஜா உள்ளே நுழைந்தாள்.
"உக்காருங்கோ உட்கார்ந்தாள், "நீங்க என்னை மன்னிக்கனும் அன்றைக்கு நான் சார்ஜ் எடுத்துக்க வந்தப்ப மிஸ் சாதனாவையும், மிஸ் பத்மாவையும் மாத்திரம்தான் சந்திக்க முடிஞ்சுது மத்தவங் களைச் சந்திக்க முடியவில்லை."
"அதனாலென்ன சார்பரவாயில்லையே! "இருந்தாலும் உங்க எல்லோரையும் பத்தி சுதாகர் சார்கிட்ட கேட்டுத் தெரிஞ் சிட்டேன். எல்லாரைப் பத்தியும் நல்லபடி
கிராமத்துக்கு வந்திருந்தான். "ஓ. நான் பிறந்த இந்த கிராமம் எவ்வளவு அழகு? என பிரசன்னா தனக்குள் சொல்லிக் கொள்வான். தன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் மாமா மகள் பிரியங்கா வையும் அத்தை மகள் ரேவதியையும் நினைத்து பிரசன்னா தனக்குள் சிரித்துக்
கொண்டே "ரெண்டு பைத்தியத்துல நான்
எதைக் கட்டிக்கொண்டு அழப் போறேனோ தெரியல்ல" என்று சொல்லி நகைப்பான்.
சிரிப்பு(பொய் சொன்னதற்குத்தான்)
"அடி சக்க" அவள் முகத்தில் கோடி மாற்றந் தெரிந்தது. என் கையை இறுக பற்றிக்கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள். (அடிச்சாச்சி லக்கி பிரய்ஸ்)
"ஒரு நிமிசத்துக்கு காணாட்டியும் மூச்சே
: ஒரு நாளைக்கு 300 தடவ சொல்லுவீங்களே? இப்ப ஆறு ஏழு மாசத்துக்கு ஒரு தடவ வந்து பாக்கிறேங் கிறிங்களே? அவளின் குரல் கரகரத்தது. கூடவே இரு கண்களும் மகாவலி ஆறாய் மாறியது.
அது தான் ஆம்பள புத்தி காதலிக்க முந்தி வைரமுத்து வரி என்னா கண்ணதாசன் வரி என்னா? அவ்வளவையும் தூக்கி விடுவானுங்க கொஞ்சம் நாள் போனோன. ரஜனிஸ்டைலை வரவழைத்து கொண்டேன். "நிஜமாவே போறிங்களா? ஏக்கம்
"ஆமா." என் மனசாட்சி இதயத்தில்
எனக்கு கராட்டி அடித்தது. அக்கினிப் பார்வை பார்த்தாள். ஐயோ பயந்தே விட்டேன். பத்தினி பார்வையல்லவா அது. என் மனம் 'பக்கு பக்கு என அடித்துக் கொண்டது. விளையாட்டு விபரீதமாகுமா என்று.
"அங்க போனா என்ன மறந்துடு வீங்களா? குரலில் ஏக்கமும் முகத்தில் சோகமும் சேர்ந்த படி அவள்,
"அது சொல்ல ஏலாது." (அனார்கலி சலிம் ஜோடிகள் இருந்திருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள்)
மறக்கிறதுனா எதுக்கு என்ன சுத்தி கத்தி வந்து காதலிச்சிங்க..? எத்தன தடவ என் தலையில இருந்து பாதம் வரைக்கும் பெரிய கவிஞர் மாதிரி வர்ணிச்சி தள்ளி இருக்க பேச்சில் காரம் தெரிந்தது.
யாவே சொன்னார். நீ எப்பிடி வேலையில ட
எனக்கும் குடுப்பிங் குடுக்கணும்னு கேட்டு
"கண்டிப்பா என் யிலும் ஐ வில் கிவ்
"தாங்யூ" வினுஜா தொடர் "எனக்கு வயசு யேஸ்? அதுக்கெ
ஒழு
-GJEj, g,Ti
இதுவே போதும் பிரி சண்டை பிடிக்கத் ெ பிரசன்னா "சபாஷ் என்று சொல்லிக்கொன் ஒரு வாரத்துக்கு முன் நிறைந்ததாகவே இரு ஆனால். அந்த வாரம் பிரசன்னா கூறிக்கொண்டு மற்று வந்தவுடனேயே எங்கே இதுவரை தன்னை வ திருவிழா ஒன்றில் தத்தெடுத்து வளர்த்த தற்போது வந்திருப்பவ யான பெற்றோர் என்று அதிர்ந்தான். இரண்டு வைப் போட்டி போட் தார்கள். பிரசன்னாவுச் வேறு "அண்ணா அவர்கள் வளைந்து இருவரும் முகத்தை கொண்டு யோசிப் பார்க்கவே பிரசன்ன செய்வதறியாது திை இதற்குள் பிரிய யினதும் நினைவு பி விஸ்வரூபமெடுத்தது.
- 6) MOI
"பிளிஸ். கும எனக்கு யாருமே இல் சொந்தங்கள இழந்த ஏங்கி தவிச்ச நேரம் அன்பு மட்டும் என
திருந்தா நான்) போயிருப்பேன். என்ன போயிடாதீங்க. கா கெஞ்சினாள்.
இப்போது நிஜ விட்டேன். (உண்ை கண்ணிரா அல்லது Glg|Taba) LDIȚItaliei அவளை அப்ப முத்தமிட என் மனது
"சொல்லுங்க?.
hিor
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கல்லாரும் அவருக்கு பூரண ஒத்துழைப்
ளோ அந்த மாதிரி என்னு நம்பறேன். க்கிறேன்." னப் பொறுத்தவரை
மை பெஸ்ட்"
தாள்.
ருபதுதான் சார்." ன்ன?
5
ஸ்.பகிரதி
பங்காவும் ரேவதியும் தாடங்கிவிடுவார்கள். சரியான போட்டி" டே நழுவிவிடுவான். இவ்வாறு சந்தோஷம் தது.
சந்தோஷம் சென்ற ங்கள் மகன் எனக் | - ULT 9|IbLDII தொலைந்துவிட்டது. ார்த்தவர்கள் கோயில் தன்னைக் கண்டு பெற்றோர் என்றும் ர்கள் தனது உண்மை ம் அறிந்த பிரசன்னா தாய்மாரும் பிரசன்னா டுக்கொண்டு கவனித்
கு இரண்டு தங்கைகள் அண்ணா." என்று வருவதும், தந்தைமார் தொங்கப்போட்டுக் பதும். நினைத்துப் வுக்கு ஏதோ செய்தது. த்து நின்றான். ங்காவினதும் ரேவதி சன்னாவின் மனதுள்
"ஒஇப்போ வந்திருக்
ൂ, '(.
did,61 all சின்ன காலத்துலயே நான் பாசத்துக்காக உங்க தூய்மையான கு கிடைக்காம இருந் ன்னேரம் செத்தே விட்டுட்டு (மறந்துட்டு) பில் விழாத குறையாக
ாகவே நான் அழுது யில் இது சோகக் ஆனந்த கண்ணீரா? P)
யே அள்ளி எடுத்து துடித்தது. ஆனால். மார்.சொல்லுங்க."
TUL juri DUU
"உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சின்னு நான் சொல்றதா நீங்க நினைக்கக்கூடாது
வயசாகலேன்னாலும் பதவி நீங்க என்னைவிட ரொம்ப உயரத்தில இருக்கிங்க அதனால என்னை நீ வா போ என்றே (Bljara)IIúb."
"நோ நோ, அது என்னால முடியாது நீங்க ஆணா இருந்தா ஒரு சமயம் நாள் அதுக்கு ஒத்துக்கமுடியும் ஒரு பெண்ட் ஒருமையிலை பேசுறதின்னா அது ரொம்ப நெருங்கிய உறவாயிருந்தாலொழி 3.
கிற அப்பாவுக்கு ஒரு தங்கை மகளும் அம்மாவுக்கு ஒரு அண்ணன் மகளும் இருக்க அவர்கள் இருவரும் பிரியங்காவையும் ரேவதியையும் போல என்னைச் சுற்ற கடவுளே! இருக்கவே கூடாது." என இந்த இக்கட்டான சூழ்நிலையில்கூட பிரசன்னா நகைச்சுவையாக நினைத்துக்கொள்வான் பிரசன்னாவின் குணம் ஒன்று எதையும் வாழ்க்கையில் ஈஸியாக எடுத்துக்கொள்வது ஆனால் இதைத்தான் பிரசன்னாவால் ஈஸியாக நினைக்க முடியவில்லை.
கோயில் குளக்கட்டில் இருந்து எல்லா வற்றையும் அசை போட்டுக்கொண்டிருந்த பிரசன்னாவை "ஹாய் பிரசன்னா" என்ற பெண் குரல் சிந்தனையைக் கலைக்க பிரசன்னாபக்கவாட்டில் திரும்பிஏறிட்டான். உயர்தர வகுப்பு படிப்பை முடித்த ஒரே ஒரு அழகான பணக்கார மாமா மகள் பிரியங்கா நின்று பளிச் என சிரித்தாள். பிரசன்னா ஒன்றுமே பேசாது சைக்கி ளைத் தள்ளிக்கொண்டு வீட்டை நோக்கிப் பறந்தான். எதிரே அந்த ஒற்றையடிப் பாதையில் ரேவதி கண்களில் மின்னல்
தெறிக்க குறும்பாக 'அத்தான் என்றபடி நின்றாள். ஏழாந்தரம் வரை ரேவதி படித் திருந்தாள். பண்ணையாரின் ஒரே செல்வ மகள்-செல்ல மகள். அதாவது பிரசன்னா வின் அத்தை மகள், பிரசன்னா கண்டும் காணாதவனாய் முகத்தைத்திருப்பிக்கொண்டு வீட்டை வந்தடைந்தான்.
வீடு கலகலப்பாகவே இருந்தது. வீட்டினுள் நுழைந்த பிரசன்னா அதிர்ந்தான். இரண்டு மாமாமாரும் இரண்டு மாமிமாரும்
ஸ்டைலை பயன்படுத்தினேன். (ஹி..ஹி. ஹறி. வெட்கம்)
"பைத்தியக்காரிசும்மா விளையாட்டுக்கு தானே இப்படி சொன்னேன். இதுக்கு
AAZ
LDITri
போயி இப்படி சிணுங்கிறியே ஏவுட்டு சின்ன குணசிலாவ விட்டுட்டு இந்த ஐயா எங்கயும் போகவும் மாட்டாரு, மறக்கவும் மாட்டாரு" முடிந்த அளவு கொஞ்சி
தள்ளினேன் (ஹி..ஹி.சந்தர்ப்பம் ஒரு
நாளைக்கு தானே?)
ஒட்டி இருந்தவளை சிறிது விலக்கி
விட்டேன் திரும்பவும் அட்டை
"பொய் தானே சொன் கழுத்தை சாய்த்து குழந்தையைப்போல் 6Τ60T60ΤΘ ΙΕΥΤ ". "திருட்டுப் பயஸ் தலைவில் ஓங்கி ஒரு குட்டு சித்தேன் வவில் சிரித்தது Ga si
அமர்ந்தேன் டிவில் சாய்ந்தாள்
நிஜமாகவே a விழுந்துவிட்டாள்
"பைத்தியக்காரி. தூக்கி கமலஹாசன்
s-a stâavana)
மற்றவர் அப்பள வியாபாரமுங்க.
டாக்டர் ஏன் அப்படிக் கேக்கிறீங்க
பேச முடியாது" விமல் கூறியபோது வினுஜாவின் முகம் வாடிவிட்டது.
அதை விமல் கவனிக்கத் தவறவில்லை. அவள் மனதைப் புண்படுத்தி விட்டோமோ என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது. உங்க முகம் சட்டென்று வாடிப் போட்டுதே நீங்க ரொம்ப சென்சிடிவ் போல இருக்கு என்று கேட்டான்.
சிக்கிரம் வாடின முகம் சீக்கிரம் மலரவும் செய்யும்" என்றாள் வினுஜா,
தட்ஸ்குட் அப்ப மலரட்டுமே என்றான் விமல், சிரித்துக்கொண்டே வெளியேறினாள் afgpg|T.
காலங்கள் உருண்டோடின. இவ்வாறு இருவருக்கும் இடையில் நிலவிய சாதாரண பழக்கம் நாளடைவில் அரும்பாகி மொட்டாகி காதலாக மலரத் துடங்கியது. சிந்தனையில் ஆழ்ந்து கொண்டிருந்த விமலுக்கு அம்மா வித்தியாவின் குரல் திடுக்கிட வைத்தது.
"விமல் அங்கென்ன செய்து கொண்டு இருக்கிறே? இங்க போட்டு வைத்த டீ மேசையிலை இருந்தே ஆறிப்போகுது. சீக்கிரம் எழும்பிட்டு வாப்பா, அம்மா வித்யாவின் அழைப்புக்கு செவி சாய்த்த விமல் வீட்டை நோக்கி நடக்கின்றான். அந்த ரோஜா மலர்களைப் பறித்து அவன் எப்போதாவது வினுஜாவின் கூந்தலில் சூடி அவளின் அழகை இரசிக்கத்தான் போகின்றான்.
- ി பழம் பாக்குடன் அாந்திருந்தார்கள் எதற்காக உதிருக்கிறார்கள் என்பதை ஊகித்த மெளனமாக தனது அறைக்குள் நயை முற்பட ஹோலினுள் இவ்வளவு நாளும் முருகன் வள்ளி தெய்வானை பெற விற்றிருந்து தெய்வீகமாய்ப் புள்ளவையதைக் கண்டதும் இன்று என்னவொ செய்தது.
5 T பிரசன்னாவை மட் ைஎன்று அழைக்க மற்ற மாவோ வே பிரசன்னா எனக்குத் தான் மட்ள்ளப்பா என்று சொல்ல வாக்குவாதம் தொடங்கிவிட்டது. பிரசன்னா தவையில் உத்துக்கொண்டே அறை யினுள் துறை திகத்தொடங்கினான். ஓ மை ட் இரண்டு அப்பா, இரண்டு - இரண்டு தங்கச்சி இரண்டு - இரண்டு மாமி இரண்டு முறைப் பெண்கள் பிரசன்னா முடியைப் பிய்த்துக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். திரென நின்றான். தான்
இதுவரை நினைத்திருந்ததை செயற்படுத்த நினைத்தான் அவ்வாறே செய்தான். வெளியில் வந்த பிரசன்னாவைக் கண்டதும் அனைவரும் ஏகமாய் அதிர்ந்தனர். காவி யுடையும் கழுத்தில் உருத்திராக்கமாலையும் நெற்றி நிறைய விபூதியுமாய் சொல்ல முடியாத தெய்வீகத் தன்மை முகத்தில் நிழலாட பிரசன்னா கால்போன திசையில் நடந்து கொண்டிருந்தான்.
வெயிட்டர் என்ன சார் நீங்க ரெண்டே ரெண்டு இட்லியோட எழும்பிட் டீங்களே சாப்பிட்டவர் வயசாயிடுச்சுப்பா. என்னால் இப்பெல்லாம் அதிகமா மாவாட்ட முடியலை.
அவர் கையை நல்லா சுட்டுக்கிட்டேன். இவர் வியாபாரத்திலையா? அவர் ஊஹாம். சமைக்கும்போது
டாக்டர் உங்கள் மனைவி இன்னும் ஒரு மணிநேரம்தான் உயிருடன் இருப்பாங்க
LITäL. இவ்வளவு வருடங்கள் பொறுமை போட இருந்த நான் இன்னும் ஒரு மணிநேரம் பொறுத்துக்க
GLTIT?
வியாபாரத்தில நொறுங்கிப் போயிட்டீங்களா? என்ன வியாபாரம் செஞ்சீங்க?
D ஒருவர் டாக்டர் உங்களுக்கு 6 மணிக்கு
மேல கண் தெரியாதா?
ருவர் இல்ல. பார்வை நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரைன்னு போட்டிருக்கே

Page 18
என்ற வன்.
நீங்கள் அல்ல." ட்டாள் செல்வி ட பொன் அந்தி திருந்த அவள் கன்ன
பூமகளே என்னதான்
ரவிலே விளங்காத்தனம் தொடுத்தான் மலைக் பு புடைத்து நின்ற காளை -
உயிரை உங்களிடம் தந்து ட தந்துவிட்டேன் என்பதனால் கள் நீங்கள் என்றால், என் விரும் ஒட்டி வரும் உங்களுடன் உறவாடிவரும் pd 1595651 690 அனைத்தான் உரைத்தேன் நான்"
கிளி மொழியாள், கொவ்வைக் விதழாள், துள்ளும் இருமீன்போல் றியதனால் பொழிலனை புசித்தபடி புதிர் முடிச்சை அவிழ்த்து விட்டாள். புதிர் முடிச்சு அவிழ்ந்ததனால் அவள் உயிர் முடிச்சு தன்னிடமே என்றறிந்து பொன்வானில் சிறகடிக்கும் பூங்குருவியாகியது பொழிலன் மனம்
கண் வியந்து சிந்தை மகிழ்ந்து சொக்க வைக்கும் பொன் உருக்கி செய்தவொரு சீரான சிலையைப்போல, என் நேரே வந்த திரு உருவே உன் உயிரை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன். என்றெண்ணி, மயில் சிறகை விரித்ததுபோல் பொழிலன் шелі гала, шфурфф0ш6ölg)й சிறகை வித்தாடியது.
சிறகு விரிந்திருக்க, கையருகில் நின்றவந்தக் கட்டழகுப் பெட்டகம் தொட்டனைக்க வா என்று பேரழகு களால் தூதுவிட குதற்ற மனதினன் பொழிலன் தன் தேகமெங்கும் பரவும் குடறிந்தான்
காதல் எப்போது இனிக்கும் எப்போது கசக்கும்
திருமதி இராசநாயகம்-கல்லடி உண்மைக் காதாக உள்ளவரை இனிக்கும்
பார்வைக்கு இவியவர். ஆனால்பழக்கத்தில் கொடியவர்களைப்பற்றி?
நாசவேத்தப்ா-வெல்லம்பிட்டிய அகத்திற்கு மாறான முகம் கொண்ட GIJI, Gint
தினமுரசுக்கு கவிதை அனுப்பவேண்டு மானால் தபால் அட்டையிலா அனுப்ப வேண்டும்?
எஸ்.அமுதா-அருந்ாவத்தை அனுப்புவது எதிலாக இருந்தாலும் அது கவிதையாக இருந்தால் சரிதான்
கோபத்தை அடக்குவதற்கு ஒரு வழி சொல்லுங்கள்?
கே.ரீ.நதீசன்-கொழும்பு-13 கோபம் வரும்போது கட்டுப்பாட்டை ரு கயிறாக்கி மனதை கட்டிப்போடுங்கள்
னாலும் நியாயமான கோபத்தை
க்குவதும் தவறுதான்
ைெதச் செய்ய நினைத்தாலும்
ப்படுகிறேன். இதை நிறுத்த ஒரு சொல்லுங்கள்? பனிபாமும்தாஜ்-அட்டாளைச்சேனை-4
வசரப்படுவது உங்களுக்கே தல்லவா? இனிமேல் எந்தக் தை செய்யும்போதும் அதனை இருத்தினால் போதும்
d
வாழப் பிறந்தோமோ அல்லது பிற சக வாழ்கின்றோமா?
பெளஷாட்கான்-குருத்தலாவை,
பிற தினால் கிடைத்ததுதான்
வாழ்க அதனை அனுபவிக்கத் தெரிந்த
வர்களே உண்மையாக வாழ்கிறார்கள்
கிராம காதலுக்கும், நகர்புற
காதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
எம்.ஸிஹான்-புத்தளம்.
கிராமத்தில் நான் உன்னை விரும்பு
கிறேன். நகர்த்தில்-ஐ லவ் யூ.
எதிரியின் பலமறிய உளவறியும் வேவுப்படைபோல, பொழிலன் விழி யிரண்டும் பொன்னெழிலாள் மேனியதின் வனப்புகளில் சவாரி போயின.
தென்னையது தாங்குமந்த செவ்விளநீர் குலைகளைப்போல், மங்கையிவளும் தாங்கு மிந்த இரு குலைகள் ஒத்திருக்கும் மாயம் என்ன? பாவமிந்த இடையந்தப் பாரங்களை தாங்கிநிற்கும் ஜாலம் என்ன?
செவ்விளநீர் குலைகளதை நாம்தான் பறிக்க வேண்டும் அதையொத்த இவளிரு தனங்களோ நம் மனதையன்றே பறித்து வெறித்திட வைக்கும் கள் உணர்ச்சி விதைக்கின்றன என்றெல்லாம் நினைத்தான் பொழிலன்
பொல்லாத அவன் விழிகள் போராடும் களத்தினிலே புயலாக பாய்ந்துசெல்லும்
குதிரைகள்போல், தன் பூமேனி மீதினிலே
சவாரி செய்வதனை, கள்ள விழிப் பார்வையினால் செல்வி கண்டறிந்தாள்.
வடை சுட்ட பாட்டியிடம் காகம் அதைப் பிடுங்கியது போலன்றோ வெட்கம் அவள் மனதைப் பிடுங்கித் தின்றது.
பேச்சில்லை. அவர் பிடியில் நான் இல்லை. இழுத்தணைக்கும் வீச்சில்லை யென்றாலும் விழிகள் அந்த தொழி லனைத்தும் தாமே செய்து முடிப்பதென்ன? தன் பெருவிரலை நோக்கிக்கொண்டு மனதில் அந்த கேள்விகளைத் தேக்கிக் கொண்டு தேனூறும் இதழாள் தேர் அசைந்தது போல் மெல்லத் தன் தேகம் அசைத்தாள்.
இலங்கை கடன் வாங்காமல் முன்னேற ஆலோசனை ஒன்று கூறுங்களேன்?
செல்வன், ஸலிம் முஹமத் கபாலி ஹொரவப்பொதானை. முதலில் இந்த கடன்கார யுத்தத்தை ஒழிக்கவேண்டும் நடக்கிற காரியமா அது?
சில அரசியல் வாதிகள் இறுதிச் சந்தர்ப்பத்தில் கட்சி மாறுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஏ.எஸ்.எம்.ரிஸ்வி-மதவாச்சி. உயிரியல் தத்துவம் தெரிந்தவர்கள் அதாவது தகவமைத்துக்கொள்ள தெரிந்ததே வாழும் பச்சோந்திகள் என்று சொல்வது நாகரிகம் அல்லவே.
அமெரிக்கா மீண்டும் இராக்மீது குண்டுவீசப் போகிறதாமே உண்மையா? ஸலிம் முஸாதாத்-அ-நிக்வெவ. அமெரிக்காவின் கையில் குண்டு இருப்பது உண்மை. அதனை அது வீசினால் கேட்க ஆள்கிடையாது என்பதும் உண்மை ஆனால் இராக் மீது வீகமா என்று தெரியவில்லை.
நான் ஐந்து பெண்களை காதலிக்கிறேன். எல்லாம் என்னைக் கட்டு என்று பெரும்பாடு
படுத்துகிறார்கள் என்ன செய்வது?
scio.umaušas 559 orsör-Lussumirku GlassiTl மிஸ்டர் திரெளபதியன், கவனமாயிரும் கட்டிவைத்து சாத்தப்போகிறார்கள்
சங் கடத்ை செவ்விதழை தி
"SJGöt (BLIFI7
என்று கே வேளையிலே அவ விதம் தன் வி பொழிலன், நிை மாந்தர் சிலர் இன்பப் பித்தில்
பதிலேதும் யவள் அருகே ே
அவன் t
கோலம் கண்ட கோன ஆனந்த உணர்வு கெ என்றாலும் சும்ம "அய்யய்யோ போகிறீர்கள் ஏன் கி என்றவளும் பயந் செய்து கேட்டாள்.
சுட்டுவிழி கட் கொட்டும் இதழ் செ வினா செவிமடுத்த விடுத்தானில்லை கான
G150 rid-Gib.until தோள்களிலும் இரு பிறைநெற்றி, கூர் வி வெட்கத்திலும், அவு தொட்டு, அவன் விழி மொய்ப்பதிலும் ஏற்பட் திலும் துடித்த அவள் உ தன் விழி நிறுத்தி பி
கழுத்தின் வனப்பும், வி னால் பருகிக்கொண்டு அவன் கரங்கள் தே விலகியிருந்த அவள் ே காட்சி அவன் சித்தம6 பொழிலன் செல்வியவ6 தன் உதட்டை ஒட்டிச் உள்ளமதில் எரிந்தி கடும் வெப்பக் கு தெரிந்ததுவே.
நெற்றியில் இருந்து "செல்வி என்ற யிருந்த பொழிலன்.
p_coolsárófluIIIci) (6). விழிகள் துடிக்க, நெஞ்
சித்திரமும் கைப்ப நாப்பழக்கம். மிகுதி எ
செத்திடுதல் உயி
காதலித்து ஏம செய்வது?
Glor. என்னவென்றாது கொள்ளுங்கள்
கலைஞருக்கு உ மீண்டும் கிடைத்தது
té. சின்னம் கிடைத் அவரது எண்ணம் உள்ளவரை முடியாது
திருமணத்தின்பின் விட்டு விலகிவிடும் ெ திருமதி. சுபத்ரா ரவி-ே கழுத்தை நீட்டிய SADLIL L 2560oL u DT956a
டி.எம்.சௌந்தரரா பாலசுப்பிரமணியமும் ே 9 of Ir?
stór. GlgusGoors பல உண்டு அ நமதே இந்த நாளும்
உலக அழகுராணி சில வரிகள்?
Glsósól svaldarsio also adduitar - செல்லாதபடியால் உள வர் பிரபலமும் கிடை வரவும் வாய்த்திருக்கி
தாயின் பாசத்திற்கு பாசத்திற்கும் உள்ள
t முன்னது கருவ ஆரம்பிப்பது பின்னது இடைவழியில் ஏற்படு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த சாய்த்துவிட ந்தாள் கோதை, திருக்கிறீர்கள்? டாள். கேட்ட அந்த ள் இதழ்கள் அசைந்த ழியால் a IIIălful வெறியில் தடுமாறும் போல தன் சித்தம் தடுமாறக் கண்டான். சொல்லாமல் பாவை LUTGOTITGT. ljei faulbajlih.
JTGioioSTTII Gs)GN)
தயவள் மனதுக்குள் TGÖSTLIGT.
ஒரு பேச்சுக்காய், GT GÖTGOT GG) FullYLLIL'I ட்டே வருகிறீர்கள்? ததுபோல் பாசாங்கு
டு உடல்- அமுது ல்வியவள் தொடுத்த போதும், விடை 6. நின்று அவள் இரு கரங்கள் வைத்து ழிகள், உயர்நாசி, பன் கைகள் தோள் கள் தன்மீது நெருங்கி ட உணர்ச்சி வேகத் தடுகளில் பொழிலன் ன் நகர்த்தி அவள்
C1//o
|ளவளப்பும் விழியத மேலும் விழி நகர்த்த, ாள் தொட்டதனால் மலாடை தந்த எழில் தை தூக்கிப் பந்தாட நெற்றி மையத்திலே G) GETIGIÖSTLIGäT.
ட்ட உணர்ச்சித் தீயின் வியந்த முத்தத்தில்
உதடு விலக்காமல், ழைத்தான் சொக்கி
ல்ல உடல் நடுங்க, சுக்குள் 4000 (UDUĆh
முக்கம், செந்தமிழும் Gör Gor?
மாகிரட்-கண்டி. பழக்கம்
ற்றுவோரை என்ன
ந்திரசேகர்-புத்தளம். y Ló செய்து
d யசூரியன் சின்னம் வற்றிதானே? ம்மஸ்னவி-புத்தளம். தது வெற்றிதான். ைெறவேற செல்வி போல் இருக்கிறது.
எழுத்துத்துறையை ண்களைப் பற்றி? ாட்லொஜ்(எஸ்டேட்) இடத்தில் எழுத்து b இருக்கலாம்.
னும், சர்ந்து பாடிய பாடல்
-பொகவந்தலாவை ல் ஒன்று நாளை மதே.
o சுஷமிதாவை பற்றி
allular-sauaumoat. முகிகள் போட்டிக்கு க அழகுராணியான த்திருக்கிறது. பண
USI
b-காதலால் ஏற்படும் பித்தியாசம் என்ன? ாணி-கொழும்பு-06. றயில் இருந்து ருத்தொருமிப்பதால்
கிெட்ட போதையேறி சிவந்ததுபோல் விழிகள் கடும் சிவப்பாய் குறிகாட்ட
"6660. என்று செல்வி கேட்டதிலே அவள் உறுதி குலைவதை குரல் காட்டிக்கொடுத்தது. அவள் கேட்க, பொழிலன் பொங்கு
நாசிமடலில் தங்கியது அவன் உதடு
கூச்சத்தில் நெளிந்தபடி, கூவும்
குயில் தோற்றுவிடும் குரலாலே
(3.5L'LT67,
"எ.என்னவந்த முரண்பாடு? "உயிர் ஒன்று, உணர்வு ஒன்று
பெரு வெள்ளமான உணர்ச்சியோடு, நினைவொன்று, நெஞ சுத் "நம் இருவர் உயிர் ஒன்றாய் இருப்பது துடிப்பொன்று, ஏன் எங்கள் உடல் மெய் அறிவாய் நீ அறிவேன் நான்" மட்டும் இரண்டாக இருத்தல் வேண்டும்?
"լի,, լի.." "நம் இருவர் எண்ணங்களும் ஒன்றாக மாறியதும் மாசு மருவற்ற மெய்தானே?
வெட்கித் தலை குனிந்தாள் அந்த வெண்ணிலவும் அழகு வரம் கேட்கும் வதனத்தாள் செல்வி
குனிந்த 9606) gp LğFafuf)GBGU பொழிலன் உதடு பொழிந்தது பாசம்
துவண்டிருந்த இடை தொட்டு தன் உடல் நோக்கி தோகையவள் மேனியினை இழுத்தான் பொழிலன்.
இப்போது பொழிலன் சொன்ன முரண்பாடு போன இடம் தெரிய வில்லை.
இருவர் இடையே வழியின்றி வேறு
வழி நாடிப்போன தென்றலும் முரண்பாடு தீர்ந்ததுக்கு சாட்சி சொல்லும்,
இந்தவொரு நிலையினைத்தான் கவிவேந்தன், கற்கண்டு தமிழுக்கு புதிய உவமை பல தந்திட்ட கம்பன் சொல்வி GLITGNITGöI. "கருத்தொரு தன்மைய துயிரு மொன்று தம் அருத்தியு மத்துணை பாய நீரினார் ஒருத்தியுமொருவனு முடலு மொன்றெணம் பொருத்தின ரிவரெனப் புல்லி னாரரோ
SouOITLDITLGOOTüb-LITSUSTGTLÜ).
ஆனாலும் என் பிய தேவதையே ஒன்றுண்டு முரண்பாடு
பொழிலன் சொன்னது புரியாமல் பொற்பாவை மெல்ல முகம் உயர்த்த நெற்றியில் இருந்து வழுவி அவள்
குறுக்கெழுத்துப்
G II in Gou-64
போருள்ள போதுமக்களை இது அதிகம் வாட்டும்.
இடமிருந்து வலம் 18.
1. கண்ணம்மாவின் விழியில் இதைக்
கண்டார் பாரதியார் மேலிருந்து கீழ் 4. நிறைவேற்றப்படுவதற்காக இடப்படுவது 1 வாழ்வில் இதுவும் அவசியம்
ğ5I. 2 மகளுக்கு ஒத்த சொல்.
5. கடந்த தேர்தலில் இது இல்லாதவர்கள் 3 கடற்கரைகளிலும் இந்த மரத்தைக்
என்று கருதியவர்களை LD536 காணலாம
நிராகரித்தார்கள். 6. முனிவர்கள் 8. தேர்தலில் போட்டிக் கட்சிகளுக்கிடையே தவமிருந்தனர்.
அடிக்கடி இது பரிமாறப்படும் 7 அசைவம் இரண்டு
(திரும்பியிருக்கிறது) தயாரிக்கலாம். (தலைகீழாக
இதை அமைத்துத்
飙 1 சத்திய சோதனை என்ற பெயரில் காந்தி 9. ವ್ಹಿ தந்தவரின் வாழ்வின்
இதனைத் தந்தார். இவரும் ஒருபாதி
12. இதனால் பெற்றோல் செலவு கிடையாது. கோபத்தில் துடிக்குமாம் இது
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி 03.09.1994க்கு முன்னர் எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-64 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-62க்கான சரியான விடைகள்:
ந் தி
குறுக்கெழுத்துப் போட்டி இல62இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள் 1. திருமதிமல்லிகா பத்மநாதன் 6. பி.கிறேஷியன் ரெஜினோல்ட்
LaF60 D. திருகோணமலை, 2. சி.சிதத்குமார் 7. எஸ்.மின்ஹானா
நுகேகொடை. அம்பகொட்டே 3. என்.சரவணபவன் 8. எம்.பாரூக்
மட்டக்களப்பு. புத்தளம். 4. திருமதிசம்ஸா ஹமீட் 9. செல்வி.ஆர்.சுபாஷிணி
கொச்சிக்கடை, கொழும்பு-06. 5. அப்துல் வாஹிட் 10. கே.விஜயசேகர்
பாணந்துறை. மாத்தளை.
இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ரூபா 50/= வழங்கப்படும்.
ஆக28-செப்.03.1994

Page 19
ாலத்தின் குரல் இந்
திரப்பிரஸ்தம் ரிஷிகளின் வரவால் புனிதமடைந்தது. ஒமகுண்டத்தி லிருந்து எழும் புகை மண்டலம் எங்கும் சூழ்ந்து புனித மணம் பரப்பியது. வேத மந்திரங்களின் நாதம் எங்கும் எதிரொலித்தது எதிர்பார்த்திருந்த அந்த சுப வேளை வந்துவிட்டது. நானும் அங்கு செல்வதனால் யாகம் நடைபெறும் இடத்துக்கு நீங்களும் என்னுடன் AITCO All GT.
-காட்சி தொடக்கம்முனிவர்கள் மந்திரமோத யாகம் தொடங்குகிறது. அரசர் திருதர்ட்டினரை விதுரர் அழைத்து வருகிறார். அறிவிப்பாளன் கெளரவ குடும்பத்தின் முதல்வர், அஸ்தினாபுரியின் LDITLD6öT60Tst திருதராட்டினர் வருகிறார். அர்ச்சுனனும் பீமனும் முன்நின்று விருந்தினரை வரவேற்கின்றனர்.
அழைத்துச்சென்று ல் அமர்த்துகிறான். அறிவியாதவர் குல அதிபதிகள் கிருஷ்ணன்
அவருடைய அண்ணன் ஆகியோர் வருகின்றனர். அர்ச்சுனனும் பீமனும் அவர்களை திருதராட்டினரிடம் அழைத்துச் செல்கின்றனர். அவரை வணங்கியபின் இருக்கைகளில் அமர்கின்றனர். அறிவி: காந்தார நாட்டு மன்னன் சகுனி துரியோதனனுடனும் அவர் தம்பி மாருடனும் வருகின்றனர். யாகத்துக்கான ஆயத்தங்களையும் வந்திருப்போரையும் பார்த்த துரியோதனன் பொறாமையால் பொருமுகின்றான் அறிவி அங்க தேசத்தின் அதிபதி கர்ணன்
வருகிறார். அர்ச் மதிப்பு மிக்க விருந்தினரே-வருக.
அர்ச்சுனனின் அழைப்பினை அவமதிப்பது போல் கர்ணன் பதில் கூறாது சென்று இருக்கையில் அமர்கிறான் தொடர்ந்து சிந்து நாட்டின் மன்னன் ஐயத்தன், பாஞ்சால நாட்டதிபன் துருபதன் ஆகியோர் வருகின்றனர். ஒருவருக்கொருவர் முகமன் கூறியபின்னர் சகலரும் அவரவர் ஆசனங்களில் அமர்கின்றனர். துரோணாச்சாரியாரும் கிருபாச்சாரியாரும் வர சகலரும் எழுந்து மரியாதை செலுத்துகின்றனர் அவர்களும் ஆசனங்களில் அமர்கின்றனர்.
ரசு முழங்குகிறது. சங்கொலி எழுகிறது. பாண்டு மாமன்னனின் மகன் الوريو யுதிஷ்டிரர், பிதாமகர் பீஷ்மர், மகரிஷி
வத யாசர், ராஜாரா (சந்திதேவியார் ஆகியோருடன் அரசிகள் திரெளபதி மற்றும் சுபத்திரை வருகின்றனர். LIITILGS. நீதியும் நேர்மையும் ஞாலத்தில் நிலைத்திட உதித்த உத்தமா உயர்குணக்குன்றே பாரத நாட்டின் பண்பினைப் பேணி பாதுகாத்திடும் பெரும்பலம் படைத்தோய் பாண்டுவின் புதல்வனே வையகம் முழுவதும் ஆண்டிடும் வல்லமை அனைத்தையும் பெற்று நீ வேண்டும் வளங்களும் நலன்களும் நிறைந்திட வெற்றிமேல் வெற்றி குவித்து நீ வாழ்கவே
d யுதிஷ்: முதலில் வியாச மாமுனிவருக்கும் அவருடன் இங்கு வந்து இந்திரப் பிரஸ்தத்தை புனிதப்படுத்திய முனி சிரேஷ்டர்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளு கிறேன். அடுத்து எம்மை இடர்கள் அணுகாவண்ணம் காக்கும் எங்கள் தாத்தாபிதாமகர் பீஷ்மரை வணங்கு கிறேன். மகாராஜா திருதராட்டினர் இங்கு வந்துள்ளார். எங்கள் பெரியப்பா வான அவர் வந்திராவிடில் எமது யாகம் பூரணத்துவமடைந்திருக்காது. அவருடன் மகாத்மா விதுரர் அவர்களை யும் வ ரி வரவேற்கிறோம். எமது குலகுரு கிருபாச்சாரியார் எமது ஆசான் துரோணாச்சாரியார் ஆகியோருக்கும் என் வணக்கம் என் அன்புச் சகோதரர்கள் துரியோதனன் மற்றும் அவர்தம்பிமார் அனைவரையும் வணங்கி வரவேற் திறன் எமது அழைப்பினை ஏற்று வாழ்த்து வழங்க வந்துள்ள மாமன்னர் கள் விரதிவகங்கள் அனைவருக்கும் பணிவான வணக்கம் கூறி வருக வருகவென வரவேற்கிறேன். குந்தி கர்னளை அடையாளம் காண்கிறாள். கண்ணி ைஎவரும் அறியாமல் துடைத்துக் கொள்ளுகிறாள் குந்தி (தனக்குள்ளாகவே பேசுகிறாள்) திஷ்டிரா அதே உன் அண்ணன் ருக்கிறான். அவனையும் வணங்கி வாழ்த்துப் பெறு மகனே குந்தியின் தடுமாற்றத்தை சுபத்ர all TOT INNTIL III பார்க்கிறாள் குதியையு இப்பொழுது பீஷ்மர் உரையாற்ற எழுகிறார். பீஷ்ம மன்னவனே நாகரிகமடைந்த சகல நாட்டு மன்னர்களும், சக்கரவர்த்தியாக நீ மகுடமேற்பதைக் கண்டு வாழ்த்தும் பாக்கியம் பெற்றுவிட்டாய் என் நீண்ட கால வாழ்வில் இத்தகைய மாபெரும் தயசிரேஷ்டர்களான மகரிஷிகளை ஒருங்கே கண்டதில்லை. இது உனது
Log, IT
L II
ஆட்சிக்கு தேவனின் கிருபா கடாட்சம் என்றுமுண்டு என்பதனையே காட்டு கிறது. மன்னவா உமது உறவினர்கள் அனைவருமே இங்கு சமூகமளித் துள்ளனர். இவர்கள் அனைவரையும் தனித்தனியே கெளரவிக்க வேண்டியது
D.LD57 FL60LD. யுதிஷ் தங்கள் சித்தப்படியே முதல் மரியாதை யாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை கூறுங்கள் தாத்தா பீஷ்மர் எவர் ஒப்பாரும் மிக்காருமற்றவரோ
அவருக்கே யுதிஷ்: அவ்வாறானால் aflu Tij மாமுனிவரையா அல்லது தங்களையா நான் கெளரவிக்க வேண்டும்? பீஷ்ம மன்னவா எங்களிருவரையும்விட
மற்றுமொருவன் இந்த மன்னவர்கள் மத்தியில்-நட்சத்திரங்களின் நடுவே பூர்ணச் சந்திரன் ஒளிவீசுவது போல் அமர்ந்திருக்கிறானே. யாதவ வம்ச
வாசுதேவனின் மகள் நம்ப முடியவி கம்சனின் ஊழிய இவனுக்கு முதல் STSTSI தகுதிய மாமுனிவரோ அள் திருதராட்டினரோ பெறத் தகுதியுடை பலராமன்கோபத்தில் சிசு பாபம் பிதாமகள்
அவருக்கு சபதத்தால் கட்டு பலம் குன்றி மு: GYLLETT. பீஷ்ம சிசுபாலா இது
இராஜ சூய யாகும் உன் நாக்கை இ @_矿 Qum@山。到L கிருஷ் தாத்தா அவன் வில்லை. அவனு
மன்னன் வாசுதேவ கிருஷ்ணன், இந்த வையகம் மட்டுமல்ல, அண்ட சராசரம் அனைத்திலும் உயர்ந்தவனான அவனே முதல் மரியாதைக்குரியவன் என்பதனை நன்னெறிகளனைத்தையும் ஒருங்கே கொண்ட நீரே உணர்ந்திருக்க வேண்டும் அல்லவா? கதிரவனைக் கண்டு காரிருள் மறைவதுபோல; வரண்டு வடிவிழந்து வாடிக்கிடக்கும் பூங்கா வசந்த குருவின்
வருகையால் பூத்துக் குலுங்கி பேரெழில் காட்டும் பிரதேசமாக மாறுவதுபோல, இந்தச் சபையிலே பேரெழிலோடு விளங்கும் அந்தப் பரந்தாமனைத் தவிர வேறு எவருளர் முதல் மரியாதை பெற வியாசமாமுனிவரே இந்தக் கண்ண பரமாத்மாவின் சமூகத்தில் தான் முதன்மை பெறுவதை விரும்ப மாட்டாரே! கிருஷ்ணனைவிட வேறு எவரும் இதற்குத் தகுதியில்லை என்பதே எனது அபிப்பிராயம் இருப்பினும் இதற்கு ஆட்சேபனை எவருக்கும் இருப்பின் அதனைத் தெரிவிக்கலாம். தேவகி நந்தனா இன்றைய விழாவின் நாயகராக எழுந்தருளி அனைவரையும் கெளரவியுங்கள் பீஷ்மர் கிருஷ்ணரை உரிய மேடைக்கு அழைத்துவர, பூசைப் பொருட்களைக் கொண்டுவரும்படி தாதியர்களுக்கு யுதிஷ்டிரன் சைகை காட்டுகிறான்.
III
î65r651 65ofII LITL_6b: போற்றுதற்குரிய பரம் பொருளவனென பிதாமகர் பணித்து விட்டார்
அவையினிலிருந்த அனைவருமொருமன
இசைவினை வழங்கிவிட்டார்.
do நகுலன் மலர்களை கிருஷ்ணனின் பாதங்களில் வைத்தபின் எழுந்து கிருஷ்ணனின் நெற்றியில் திலகமிட முயலும்போது, நகுலா என்ற அதிகார அழைப்புக்கேட்கிறது. அனைவரும் திகைப்புற்றனர். சிசுபாலன்தான்குரலுக்குரியவன் என்பது தெரிகிறது. சிசு யாருக்கு மரியாதை அளிக்கப்படுகிறது
என்று தெரிகிறதா? ஷ்: அன்பு சிசுபாலா. சு நீ சும்மா இரு இங்கு நிறைந்திருக்கும் அரசர்களனைவரும் உன்மீது அச்சம் கொண்டுதான் இங்கு வந்துள்ளனர் என்று கருதுகிறாயா? இல்லை நீதி நியாயங்களை தெளிவாக உணர்ந்தவன் நீசக்கரவர்த்தியாக பட்டமேற்கட்டுமே என்று கருதியே வந்துள்ளனர். ஆனால் இந்தக் கோழைக்கு முதல் மரியாதை தர முன் வந்தமையினால், இங்கு சமூகம் தந்துள்ள அரச குலதிலகங்கள் அனைவருக்கும் பெரும் அவமானத்தைத் தந்துவிட்டீர்கள் அர்ச்சுனனும் பீமனும் கொதிப்படைகின்றனர் பீமன்: இன்னும் ஒருவார்த்தை உன் வாயி லிருந்து வருமானால் நீதொலைந்தாய். யுதிஷ் பீமா அர்ச்சுனா சிசுபாலன் நமது அதிதி நீங்கள் இவ்வாறு பேசலாமா? சிசு ஏன் நான் பேசக்கூடாது? எனக்கு Lutfalloa). 2)argir grei loftlon
என்னை நோக்கி அவனைப் பேச சிசு நான் பேசுவதற்கு
எனக்குத் தேவைய கூறியதும், சாபத் பாண்டுவின் புத ஏவலுக்குப் மரியாதைக்குரிய அ இந்தத் திருடனுக்
இருக்கிறது? து துரோணாச்சாரிய யாரும் இருக்கின் கர்ணன், அஸ் வீரனா இவன்? முனிவரா அல்ல தகுதியுள்ள அரசன் afgiflogos udtoகோழைக்கு இர ஏற்கும் தகுதி எ கிருஷ்ணன் தள் வாக்குறுதிகளை நீ கிருஷ் (தனக்குள்
எல்லாமே கேட்டி நான் என்ன செ LUGANTIT: fa#LITTAVITI 96
உன் நாவினை கிருஷ்: அவன் டே அத்தைக்குக் ெ மறந்துவிட்டீர்கள இவனுடைய நூ பொறுக்கக் கடை LIGAVITIT: If a flugublja
இவன் உன்னை பீஷ்மர், அத்தை எல்லாரையும் பார்த்துக்கொண்டு கிருஷ்: அண்ணா
குற்றங்களை என் கிறேன். இன்னு மட்டுமே உள்ளன சிசு என்னை
மூன்றென்ன. உன்னைத் திட்டி திருடன் தொன் தாய்மாமன் க அவருடைய ஆ தொண்ணுற்றொ கெட்ட நன்றி ெ கொள் நூறாகிவி ST sirsar QaFiiyuJLI வேண்டியதைச் கிருஷ்: போதும்
நிறுத்திக்கொள் சிசு நீ ஒரு போலி
போர்வையுடன் Gastall கிருஷ்ணர் தனது உயர்த்த சுதர்சன als TGWTish A.LISUG úgátolt 3.orolc
அவன் சிரம் தரையி
சக்கரம் கிருஷ்ணனி
ஆக28-செப்.03,1994 தின
 
 
 
 
 

ன் தான்என்பதையே giboa), LDUTUIg7. னுடைய மகனான மரியாதை பெற புண்டு? GħALI TTF தினாபுரி மாமன்னர் நான் மரியாதை Uaia,67.
றகிருஷ்ணர் தடுக்கிறார். வயதாகிவிட்டது யுள் முழுவதுமே ண்டு களையிழந்து, துகெலும்பற்றவராகி
புதிஷ்டிரன் நடத்தும் இல்லாவிட்டால் கனமே துண்டாடி க்கியிருப்பேன்.
உங்களை தூஷிக்க டைய தூவுணைகள்
ய வீசப்படுகின்றன. அனுமதியுங்கள்
எவருடைய உத்தரவும் ல்லை. அந்தப் பேடி துக்குள்ளான அந்தப் ல்வர்களும் அவரின் பணிந்துவிட்டார்கள். வ்வாசனத்தில் அமர கு என்ன அருகதை
பதன் இருக்கிறார். ாரும் கிருபாச்சாரி றனர். துரியோதனன், பத்தாமன் போன்ற இவன் அறிவாளியா? து ஆட்சி செலுத்தும் Tartott?j5 GTGör ளை மேய்த்துத் திரிந்த த மரியாதையினை
அத்தைக்குக் கொடுத்த னைத்துப் பார்க்கிறார். அத்தை உங்களுக்கு ருக்கும் இப்பொழுது ய்ய வேண்டும்?
ஏதாவது கூறினால் அறுத்துவிடுவேன். ja LGi. J6ö76T! காடுத்த வாக்கினை ா? வாக்களித்தபடி று குற்றங்களைப் DULL LOGór BIGór| HITSJ LID GÖTGOflö,35GADITID. மட்டுமல்ல பிதாமகர்
குந்தி மகாராணி தூஷிக்கிறானே. நீ
சிரிக்கிறாய்.
நான் அவனுடைய ண்ணிக் கொண்டிருக் ம் மூன்று குற்றங்கள் T. பயங்காட்டுகிறாயா?
முன்னூறு முறை த் தீர்ப்பேன். நீ ஒரு எனூற்றெட்டு. உன் ம்சனைக் கொன்று சியைக் கவர்ந்தாய்! ன்பது. நீ ஒரு கடை கட்டவன்.எண்ணிக் ட்டது. சரி என்னை போகிறாய். செய்ய Gigi LITT5553,6UTILO! சுபாலா அத்துடன்
1. அரசர்களுக்குரிய இங்கு வந்து அமர்ந்து
வலது கை விரலை க்கரம் தோன்றி, சுழன்ற ன அணுகுகிறது. அவை ம் பயந்து எழுகின்றனர். ன் கழுத்தை அறுத்து ல் உருளுகிறது மீண்டும் கைவிரலை வந்தடைந்து
மறைகிறது. அவருடைய விரலில் காயம் பட்டு இரத்தம் சொட்டுகிறது. இதனைக் கண்ட திரெளபதி ஓடிச்சென்று தனது விலையுயர்ந்த சேலையைக் கிழித்து காயத்துக்குக் கட்டுப்பேடுகிறாள். கிருஷ் திரெளபதி உனக்கு நான் இன்று கடனாளியாகிவிட்டேன். இந்தத் துணியிலுள்ள ஒவ்வொரு நூலையும் காலம் வரும்போது உனக்கு நான் அளிப்பேன் பின்னனிப்பாடல்
தியிருடன் அறிவொழிந்தாடிய ணனை வதைத்தனன் வேத நாயகன் மானிடனாய வதார மெடுத்தவன் DIT LIGAZGör GMTASGAUTT TILL தூயவள் திரெளபதி துணியினால் துடைத்தவன் வேதனை போக்கினாள் வியந்தனன்புடன் வேண்டும் வரமதை வேண்டிடும் விேல் விரும்பியே தருவேன் விருப்புடனென்றான்
காலத்தின்குரல் ஒவ்வொரு கதைக்கும்
தொடக்கம் ஒன்றிருப்பதுபோல் முடிவு ஒன்று இருக்கவே செய்யும் இரண்டுக்கு முள்ள இடைவெளிசூழ்நிலைகளை ஒட்டி அமைகிறது. இன்றைய சூழ்நிலைக்கு ஒவ்வாத அம்சங்களை கூடுமானவரை ஒதுக்கியே இக்கதையினைக் கூறுகிறேன் இனிமேல் வரும் 12 வருடங்களில் பாண்ட வர்கள் பெரும் துன்பங்களை அனுபவிக நேரிடும் என்பதை வியாச மாமுனிவ அறிந்திருக்கிறார். இருப்பினும் அதனை முன்கூட்டியே கூறும்படி அவரிடம் நாள் கோரப் போவதில்லை. அவ்வாறானால் திரைமறைவுச் சூழ்ச்சிகள் அம்பலமாகி விடக்கூடும். மங்களகரமான சூழ்நிலையில் சிகபால னின் வதை அமங்கலமாக முடிந்ததைக் கண்டோம். இவை இரண்டையும் ஒப்பிடவோ வர்ணிக்கவோ காலம் செலவிடாமல் உங்களை யுதிஷ்டிர மன்னவன் சக்கரவர்த்தியாக முடிசூடும்
நிகழ்ச்சியினைக்காண அழைத்துச் செல்கிறேன்.
முனிவர்கள் மந்திரங்களை ஒதியுதிஷ்டிரனுக்கு
வியாசர் திலகமிட்டு மாலை அணிவிக்க பீஷ்மர் சக்கரவர்த்திக்கான மகுடத்தைச் சூட்டுகிறார். சகலரும் எழுந்து நின்று வாழ்த்துக்கூற யுதிஷ்டிரர் உரையாற்றுகிறார். யுதிஷ்மாமுனிவர் வேதவியாசர் அவர்களே!
முனி சிரேஷ்டர்களே! வேத முணர்ந்த வேதியர்களே அந்தணர்களே! பிதாமகர் பீஷ்ம தாத்தா அவர்களே! அஸ்தினா புரியின் மாமன்னர் திருதராட்டினர் பெரியப்பா அவர்களே துரோணாச் சாரியார் அவர்களே குலகுரு கிருபாச் சாரியார் அவர்களே சித்தப்பா விதுரர் அவர்களே மைத்துனர் பலராமர் அவர்களே! வாசுதேவ கிருஷ்ணன் அவர்களே இங்கு குழுமியிருக்கும் மன்னர் பெருமக்களே வீரர்களே! எனது அன்புத் தம்பியரே! பாரத நாட்டின் புகழையும் பெருமையையும் பாதுகாக்க என்றும் தயாராயுள்ளேன் என்று உறுதி கூறுகிறேன். பாண்டு புதல்வனான எனக்கு உங்கள் புகழ்ச்சி வேண்டிய தில்லை. எனது தாய்நாடான அஸ்தினா புரிக்கும் அந்நாட்டின் அரசனான எனது பெரியப்பா திருதராட்டினருக்குமே அப்புகழும் பெருமையும் சேர வேண்டும் இந்தப்பட்டாபிஷேக வேளையில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்திரப் பிரஸ்தத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது. சிசுபாலன் கொல்லப்பட்ட மையினால் அந்நாட்டினை நாங்கள் ஆக்கிரமித்துவிடுவோம் என்று எவரும் கருதக்கூடாது. சிசுபாலனின் மகன் மகிபாலனுக்கு இந்திரப் பிரஸ்தத் திலேயே மகுடம் சூட்டி சேத்தி நட்டை ஆளும் உரிமையினை அவனுக்கே வழங்குகிறோம்.
-காட்சி மாற்றம்இந்திரப் பிரஸ்தம்-அரண்மனை யுதிஷ் சித்தப்பா இந்த ஆசனத்தில்
அமருங்கள். விதுர இதுதான் எனக்குரிய இடம் மகாராஜா பீஷ்ம மகனே விதுரரை அவர் விருப்பப் படியே விட்டுவிடு அவர் விரும்பாததை திணித்தால் அவருடைய கோபத்துக் காளாக வேண்டிவரும்
luIIri îGalfi,fpii, Itali ai வணங்குகின்றனர். வியா: நான் திரும்புவதற்கு முன்ன நீங்களனைவரும் ஒன்றாக இருப்பதை காணவே வந்தேன். மீண்டும் |- ஒருங்கிணைப்புக்கான சந்தர்ப்பம் கிடைக்குமோ என்னமே பீஷ்ம அவ்வாறு ஏன் கருதுகிறீர்கள் முனி
புங்கவரே வியா இதனை என்னிடம் கேட்கவேண்டாம் கங்கள புத்திரா பதில் மகிழ்ச்சியைத் தராது ஒன்றை மட்டும் கூறுகிறேன் சூரியனுக்கு ஒளி இருக்கிறது.
அதற்குரிய இடத்தில் தான் அது இருக்கிறது. அதே போல்தான் சிறு அகல்விளக்கும். விளக்கு சூரியனின் இடத்துக்கு ஆசைப் படலாகாது ஒருவ
குடைய உரிமைகளை தகாதமுறையில் அபகரிக்க முயன்றால் இறுதியில் தோவில்தான் முடியும் சரி மக்களே நாள் புறப்படுகிறேன்.
வியா வெளியேறுகிறார். திருத முளி கூறியதன் பொருள்
ܠ ܒ .¬¬ ¬.÷.
துரி தெவி அதுதானே அப்பா
சூரியனுக்கு விளக்குக்குமுள்ள வித்தியாச தான் அறிய LDπιτι πΤ --
கிருஷ் எனக்கு விலை என்று கூறினால் உள் விளக்கம்தர முடியுமா காந்த பதனே
துரி: இதில் என்ன இருவிறது சூரியன் சூரியன்தான். as a விளக்குத்தானே!
திருத என்னைப்பொறுத்தவரை நாள் இருளில் மட்டுமே எப்போதும் இருப்பு தால் இருளையும் ஒளியையும் பித்து பார்க்க என்னால் முடியாது மகனே மகரிஷி கூறியதில் உள்ள உண்மையைத் தெளிவது நல்லது. குந்தி எனது மகன் நீதி வழுவாது ஆட்சி செலுத்த உங்கள் அனைவருடைய ஆசிகளையும் வழங்குமாறு அனைவ ரையும் கேட்டுக்கொள்ளுகிறேன். மகனே போய் -9|6060I61(560-U வாழ்த்துக்களையும் பெற்றுக்கொள் கிருஷ் என்னை ஏன் பார்க்க வேண்டும்
அரசவை அல்ல; குடும்பத்த வர்களின் ஒன்றிணைப்பு முதலில்
நாமகரிடம் போங்கள்.
நலமெல்லாம் பெற்று நீடுழி வாழ இறைவன் அருளுவான்.
தாத்தா நான் என்றும் அஸ்தினா நன் மதிப்புடன் நேசிக்க வரம் st ப்ெபாவிடம் போய் அவ்வரத்தி
பெறு மகனே! திரு வின இறைவன் அருள் ன் நீ இந்திரப் பிரஸ்தத்தை வினால் அஸ்தினாபுரி தொடர்புகள் அறுந்துவிட்ட தினபுரியும் உன்னுடையது = - துரி அட அரப்பிரஸ்தத்தில் எனக்கும் என்பதையும் இணைத்து
யுதிஷ் அவ்வாறு பெரியப்பா செ ஆகவேண்டுமா? அந்த உ எப்போதும் உண்டு
அரசியல் பற்றிய ܒ ܲ  ݂ ܕܠ கருத்த உறுக்கள் பீஷ்ம அர ருகே உரித்தானது
அவர் அந்த வரத்தைக் கேள்
திருத மகனே அரசியல் பிரச்சனை விழும் சந்தேகங்களுக்கு நானும் அவன் துணையினையே நாடுவேன்
விதுர வாழ்கி ஒழுக்கசீலனாக வாழ ഖബ. ந்தக்காலகட்டத்தில் --ടി. நற்பண்பு கொண்ட பிறிதொருவனைக் காண்பது அரிது. 6. எதிரிகளைப்பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். அமைச்சர்கள், ஏவலாளிகள் மற்றும் மெய்காப்பாளர்களிடமும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது பேராசையே தீமை களின் வித்து அதனை அணுகவிடாதே குடிமக்களுக்கு உணவுக்கும் உறை விடத்துக்கும் தட்டுப்பாடில்லாமல் பார்த்துக்கொள்
புதிஷ் இது போதாது சித்தப்பா நீங்கள் நற்பண்புகளின் அவதாரம் மேலும் கருத்துக்களைக் கூறுங்கள், !
விதுர அமைதிக்கு கருணை அவசியம்
யுத்தங்களின் முடிவில் சமாதானம் ஏற்படும். மன்னிப்பது என்பது மகத் தானது. அடுத்தது- வரி அறவிடும் போதும் அவதானம் அவசியம் பூக்களைப் பறிக்கும் தோட்டக்காரன் மரத்தைப் புடுங்கமாட்டான் அதேபோல் வரிகளும் மக்களைத் துன்பு ரத்தாதிருக்க வேண்டும் வேகமாக விசும் காற்று மேகங்களைச் சிதறடிப்பதைப்போல விவேகமற்ற மன்னன் தன் மூதாதையர் களிடமிருந்து பெற்ற ராஜ்ஜியத்தையே சிதறடித்துவிடுவான் நல்லொழுக் கத்தைக் கடைபிடிக்காத மன்னவனின் ஆட்சிதிவிட்ட மெழுகு போலாகிவிடும் பிறருடைய செல்வம் வெற்றி பலம் வாரம் மகிழ்ச்சி புகழ் மற்றும் assos தனதாக்கி வாழ விருப்பும் எவனும் தீர்க்க முடியாத _____________тексттөлөйт.
அறவழி யொழுக்க IDEOIGRÍslóGAJIET Išlaidd அரியனை யேறிய யுதிஷ்டிரனுக்கு மோர் அறிவினை யூட்டிடும் அவசியமே தென
புற வேண்டிய தவசியமில்லை!
விதுரருதிர்த்திட்ட வார்த்தைகளெல்லாம் குதுடன் குழ்ச்சியும் சேர்ந்த சகுனியின் பாதக வலையினில் வீழ்ந்த துரியனின்
பாதையை மாற்றிடப் பகர்ந்தவையன்றோ!

Page 20
η υιο των Ποή
Nuairt af Ganger அதை எங்களது வண்ண நாள்
DO FLUIT
முன்னவனேமூத்தவனே!
பிரானில் 500 ஆண்டுகளுக்கு
பள்ளர் வாழ்ந்ததாகக் கருதப்படும் து எரின் நாயும் அம்மனி நாள் பதப்படுத்தப்பட்ட நம் பு இப்படங்கள் ாப்படுகின்றார
of Gg in
தியோர்க்லேங் வாடிலுள்ள
யா ப்ப பு நான் ந்ெது வார்த் வருகிறார் நிாரம் அவற்துடன் செலவிடுகிறார் பெறு | || Kusini alw'n Misi ாடுபாடெ ல்ெவா அப்பா பாட்
எங்கொங் த ரிதா டாடாத் தயாரித்து அளவிந்து பார் ாறு பெயரை று டாடா வாந்து வந்து வந்து பாருளும் போட்டு மகிழ்ச்சியாடார்
nur nur nuwun. Na VIII || ||
- I - T | |
In Kristian
ருக்கும் Erlinurinn பொன்று | I ILI
பும் நாரிந்து
இரங்குமோ காரிகைக்
@
சுழலும் 獸 M": { பொது it தொன் காட்சித் தொடரில் | riful refur பாம் நூறு
புரு காரி நடிகை படப்பிடிப்பு
|- TI, PAGI FIF. W 三、 நகர பார்க் நிழற் சாவையிலுள்ள ரு பின்
கா படுகிறார் அவருக்குப்பின்னால் விருப்பது கை வடிவ
குன் அடக்கியிடாம்
,jr = EITTIMIJENJE ஆனால் பெண் என்றாம் ", माथा
-நிழலல்ல
நிஜம்
ANTITA ர்ர்சிகள் ஆயர்
niininguiu பெற்றாரா
பிடதுபுறம் |
ULIMIT NAM திரைப்பது தனது சகோதருடன்
ார்
TIL ரர்களின் பாசம்
ம்ம்
. 47 ܠ Mountynuowa
பங்கள்ாதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L S
| || || || , un
தண்ணிரில் リー ா பிருப
விவரிடமுள்ள பா
|ILI 'NIL
டா
LITT I ாய ப
ா டுள்ளது பா
y pas un un ருக்ா அா வினாத உண்டப் போட்டி
ா மட்ா
ாகும் பட்ட
ா
ாரு
T או ששיחקו חוקיו.
L T LLLL TT LLL D M MM = I Ai . ܒ  ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ | ima niininga un MNN || || || . ܕ ܢܝ
இரு בו מתח, בע, חלה פ. SLZL S TTTLLLLLLLLD Z TTTTTTTT L S S S S S
மக்பெயின் மற்று நேரம் பரிந்து டெ ݂ ݂ ݂ தருளாமென்று அவருடைய மாநான் நொ LLLLLL LL LLL T ZLL TTTT TT TT T SS S LL LLLLLLL DDLDD D LLL D DD LLSLLL S நட்பும் அய்யங்ங்கம்பிடி
புரோப்ா எடுத்த படம் பிது உ= H
Kat: 1084 திருந்தால் ந்தையும் அறுக்கர் கோவிலும் ப்ேபடி ஒரு
மொ பட்டு அபோப் பிய ஒரு மரா புதுப்படப்பிடிப்புக்கு
ANTA MELA CUAnd Trip in LAMAKAI Inters கார்ந்து வந்தார் மிகவும் ரத்துப்பா O
பிரானா தனது கப்படி யாக்கப்பட்டார்.ாவிாட் ருகா பகுத்தார் திங் சாரி என்ற 流 ALA I.
L நாளை
சத்திருப்பார் காயும் i ள் பொத்தும் படம் ரிக் :வி விளையாட்டாக ஆரம்பித்த பிந்த படப்பிடிப்பு
Rwyf Lladimiried yr Wylanwau'r ாட் துவங்கள் அப்புகள் பர்ம்பர்ாபா பாபாங்குவதற்ாட்டரின் பதிப் பார் பதிப் ரம்பரம் ஒன்றுக்ா பொள் MANAWASAULI WA