கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.09.18

Page 1
NNAVA: S AN KAS NATION
õLI: (DULI
fiJITGilli Ola:
டக்கு-கிழக்கு
JAVILIĜO 巴则
 
 

AW W
سمي

Page 2
(LPJ. FID
அன்புள்ள உங்களுக்கு
* * வடக்கு கிழக்கில் இ இனத்தோறும் லித்தும் எழு தினசரிகளைப் புரட்டும் எம்மவர்களின் வேகத்தில்
து ஆதங்க து
リー- யென்ற இவரது மே ய கர நிகழ்ச்சிப் யா: நேரெதி . ܡ ܲ ܥ இாலத்தி ஒதுக் και ε διά,
og
- assa ভ====== . ܒ ܒ ܒ ܦ
புற புண் ܐܣܛܘܡܝܐ ܒ ܦܡ 3 ܘ 1 ܡܐ ? ܡܗܒ ܒ ܬܐ ܒ ܨ ܕ .
யார் துணையை
தேவனுடைய ராஜ்யத்தைக் காணமா யோவான் 33) இயேசு கிறிஸ்து கூறியுள் பிறக்க முடியும்? என்று நீங்கள் யோசி என்பது ஒரு புதிய வாழ்க்கையின் ஆரம் கால வாழ்க்கையின் பயனற்ற பாவமான வழி இயேசு கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்க்கைத நீங்கள் அக்கிரமங்களினாலும் பாவங் என்று வேதம் சொல்கிறது. பாவம் என்பத கடவுளுடைய நியாயப்பிரமானத்தை தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட் கிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தா (யாக் 1 14,15) ஆனபடியால் நாம் நமது வாழவேண்டுமானால் பழைய வாழ்க்கை வேண்டும்.
எங்களுடைய வாழ்க்கையில் காணப்படு களையும் விட்டொழித்தல் அவசியம் பு மன்னிப்புப் பெற்று இயேசுகிறிஸ்துவின் இரத் மறுபடியும் பிறக்கின்றோம். ஆகையால் கடவுளுடைய இராச்சியத்துள் பிரவேசிக்க
கவிதைப்போட்டி இ
வந்து குவிந்தவற்றில் G(s)
சரிந்திடாதா? வீதியோர வாழ்க்கையிலும்
எஞ்சியுள்ள மனித எச்சங்கள் 9J. Li... STŭo... (JITLA Giu) எஸ். கலாதாசன் கெகுணகொல்லை. _i
வறுை வறுமையி வளர்ந்தது பிறந்ததுக் பெற்றவள்
ாடுகிறாள்?
புகலிடம் த்துப் பிள்ளை கையில் கொண்டு கட்டுக் ப்பிக் கொண்ட சொந்தம் ஒன்று கட்டியழ ரணி மீது வாழ்க்கை வாழ கட்டிக் ெ தாங்கிக் கொள்ளும் புகலிடம் ஏது? என்னைத்
தெலோஜனா-கொழும்பு-15,
எங்கள் துன்பம் BTLஞ்சம் யாமறியோம்.
ராமன் ஆண்டாலும்
Lihafi ராவணன் ஆண்டாலும் முகிப்போன எங்களுக்கு பசியும் ஞ்சமளிக்க பிணியும்
யார் வருவார்? பாவமன்றோ.
பொ. உதயணன் gyflwurr sef Bolifit, LoulásasortüL1. அக்குறணை,
அன்பின் முரசே, அருமையான விடயங்களை அள்ளி அபிமான உள்ளங்களை நெகிழ வைக்கும் தினமுரசே அரசியல் அலசல்கள், மற்றும் லடிஸ் ஸ்பெசல் மற்றும் பல்சுவை அம்சங்கள்
இயாவும் அருமை. உன் சேவை வளர என்
வாழ்த்துக்கள்
சல்வி.ரெங்கசாமி, ஜீவராணி-பொகவந்தலாவ,
தினமும் திகட்டாமல் தித்திக்கும் தினமுரசே! வாரங்கள் தோறும் நீ தரும் ஒவ்வொரு றப்பம்சங்களும் பாராட்டக்கூடியதே. ஒவ்வொரு விடயத்திலும் நீ புகட்டுகின்ற பாடங்கள் எதிர்காலத்தில் மிகவும் வரப் பிரசாதமே, அரசியலை அலசுவதானாலும் தானம் தவறாமல் செயல்படுகிறாய். என் வாழ்த்துக்கள்.
அப்பாஸியா அஹமட்-ஏறாவூர்-06
ஏமாற்றலாமா? அன்பின் முரசே!
நீ தாங்கிவரும் அனைத்து ஆக்கங்களும் லே, சில சிந்தனையை தூண்ட வல்லன.
த்தரித்த கடிஜோக்ஸ் சிரிக்கவும் சிந்திக்கவும்
ஏற்றது. அது 66ம் முரசில் இடம்பெறவில்லை. 65ம் 66ம் இதழ்களிலும் ஸ்போட்ஸ், நில்-கவனி முன்னேறு போன்றவை இல்லாமல் சுவையே
இல்லை.
வாழ்க வளர்க தினமுரசே!
எஸ்.என்.லோகநாதன்.
குளிர் காலத் தென்றலாய், இதயம் வருடிச் சல்லும் தினமுரசே! முரசு 05ல் வெளியான எக்ஸ்ரே ரிப்போர்ட் ஸ்பெஷல் ரிப்போர்ட்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நகரைப் பார்வையிடுவது கலீபா ஹன்ற உமர் (ரலி) அவர்களின் வழக்கமாக இருந்து all b251.
ாார் நான் திரும்ப எப்படி க்கலாம். மறுபிறப்படைதல்
பம் ஒருவன் தனது கடந்த ஒருநாள் ஹஸ்ரத் உமர் (ரலி) நடு நிசியில் நகரை சுற்றிக்கொண்டு இருக்கையில் # $Â. ஒரு வீட்டில் ஒரு தாய் தனது மகளிடமே ற்கு மீறுதல் என்று அர்த்தம் "மகளே குவழையில் உள்ள பாலில் தண்ணி : JİTGİLİDİ. கலக்கச் சொன்னேன் கலத்தாயா? என்று
குரல் கொடுப்பதையும்
அதற்கு மகள் இல்லை" பாலில் தண்ணீர் கலந்து விற்கக் கூடாதென்று கலீபா உமர் கட்டளையிட்டுள்ளாரே நான் எவ்வாறு கலப்பேன் என்று கூறுவதையும் "என்ன சொன்னாய் கலீபா உமர் இங்கு நின்று கொண்டு இருக்கிறாரா என்று கேட்பதையும்
"கலீபா இங்கு இல்லாவிட்டாலும் இறைவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறான். நான் பாலில் தண்ணிரைக் கலக்க மாட்டேன்" என்று மறுப்பதையும் கலிபா உமர் செவிமடுத்தார்.
டு சிக்குண்டு சோதிக்கப்படு த்து பாவத்தை பிறப்பிக்கும். வாழ்க்கையை புதுப்பித்து யை களைந்து புதிதாக மாற்ற
ம் எல்லா தீங்கான காரியங் ாவத்தை அறிக்கை செய்து தத்தினால் கழுவப்படும்போது எம்மை நாமே ஆராய்ந்து சிந்தித்து செயல்படுவோம்.
ஜெயமணி வில்சன்
எம்.சி.கலில்-கல்முனை-05
க சூடியதும்
பிடித்தவையும் I u II II u II L Goooan u
மயின் அகோரம் பின் கொடுமையால்
சாய்ந்து விட்டது. கும் பசியெடுத்தால் | 616öIGOS (6) gruir GoIITóir? ஸ்வரன்-தம்பிலுவில்-02. வந்து சேருமோ? மாறும் பார்வை ஏன் வித் தழுவும் சேயும் - 6)ʻil69)6IruLITL....... ார் போர்வை நீங்கி னகை வந்து சேருமோ?
ந்த பந்தம் எல்லாம்
ட்டாய் பணமிருந்தால் சொந்தங்கள் நூறுண்டு
13.III GriGIT GJ5D5avouúNGÖ 6305A)
தொட்டு தேற்ற யாருண்டு?
மாதான வால்வெள்ளி ஜனநாயக வானில்ட
ஜாலிக்குமா-இல்லை பேரினவாத கிரகத்தில் மோதி வெடித்துச் சிதறுமா? பொறுத்திருந்து
III i IGBT
சமாதானமும் 9FLD 6)ʻi 1qu|Lib 6)LIITus ! போரும் அழிவும்தான் 6)ւքան էջ
ஆரையூர்-மலர், - - துரத்தில். LOLO சமாதானம் இன்னும் தொடுவானம்தான்
இயோகநாதன்
வவுனியா
ஆர்.யோகேஸ்வரன் |500pgs)lტნს -
வ.துரைராசா-வவுனியா
அரசியல் அலசல் அனைத்தும் தூள் சூப்பர்! அத்தனைக்கும் சிகரம் வைத்தால் போல் ஜொலித்தது முரசம் சபாஷ்
(சூடு-சுவை-சுவாரஸ்யம்
முரசே, நீ என்றும் வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
ஜே.கேசவ்-ஹட்டன்
எங்கள் அபிமான தினமுரசே,
கண்ணைப் பறிக்கும் வண்ணத் தில் கருத்தை கவரும் கவிதை
மனதை பறித்தெடுக்கிறது என்றும் வாழ்க உன் ஆக்கங்கள், வளர்க உன் புகழெங்கும். வாசகர் எம் மத்தியில் நீ நிலை பெற வேண்டு மென வாழ்த்துகின்றேன்.
ஏ.ஆர்கன்சுல் ஜஹான்-தெல்தொட்ட
நீஒவ்வொரு கிழமையும் சுமந்து வரும் சுவையான தொடர்கதையும் நெஞ்சை நெகிழ வைக்கும் உண்மை சம்பவங்களும் உன்னிலே வாசித்து
என்பதோடு, துணிச்சல், நேர்மை, ܠ ܐ ܠ ܐ ܠ ܐܬܐ ܀ அறிகிறேன். உனக்கு எனது
வாய்மை" என்ற வாசகங்களையும் வாழ்த்துக்கள்
சேர்த்துக் கொள்ளவும்) FruTsugarpsi-air LGBTSOL.
எஸ்தாஜுன் நிஸா றஹ்மான்
லியந்தலை
வாரந்தோறும் நல்ல பல தரமான புதுமையான அம்சங்களை
எத்தனையோ பத்திரிகைகள் தேர்தல் முடிவுகள் பற்றி ஆரூடம் கூறியிருந்தன. ஆனால் 'தினமுரசு கூறிய ஆரூடம் நூற்றுக்குநூறுவீதம்
வழங்கி வரும் தினமுரசே உன்னை பலித்துவிட்டது என நான் துணிந்து வாசகர்கள் ஒருபோதும் மறக்க ത്തb கூறுகிறேன். LDITLʻLGLITLb. களுடன் சிறந்த கதைகள் துணுக்கு ஜோசப் மாட்டீன்-எந்தளை-வத்தளை,
கல்லடி மூர்த்தி-மட்டுநகர் 'இசி உலகத்தின் விந்தைப்
பகுதியை சிறந்த விதமாய்ப் படம் அன்பின் முரசே,
என் இனிய முரசே உன்னில் வெளிவரும் பல்சுவை அம்சங்களும் சுவைக்க சுவைக்க தித்திக்காதவை இவ்வாரம் அரசியல் கட்டுரை கள் பிரமாதமாக இருந்தன, உன் சேவை எமக்கு மட்டுமல்ல பல அரசியல் வாதிகளையும் கவர்ந் திழுக்கும் சக்தி கொண்டது. உன் வரவினை ஆவலுடன் எதிர்பார்த்
பிடித்துக் காட்டும் வித்தியாசமான முரசே உன் நடுநிலமையும் நியாய மான சிந்தனை வடிவங்களும் அரசியலில் ஆழ்ந்து நோக்கி எடுத்துக் கூறும் அருமையான விமர்சனங்களும் என் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டன என் மனதை மட்டுமல்ல, எண்ணி லடங்கா வாசகர்களின் இதயங்கள் நிறைந்து விட்டன. மேலும் மேலும்
நீ வாரா வாரம் சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் அருமை யின் அருமை இலக்கிய நயம் என் மனதை கவர்கிறது. சிறுகதை, தேன் கிண்ணம் என்னை மகிழ வைக்கின் றது. மகாபாரதம் என் இதயத்தை
மகிழவைக்கிறது.
கராமன் உதயமலர்-மதெகெதர டி.டி.ராதா- பனில்கந்த
*(9.) GuITFJSir J. GVB 67
U) DIT39/LD முத்திரை பதிக்க அரசியலைக்கூட வெகு
halai 95 UT IHJ495600GT 960TILL 607 தரு DITLD. (All LsGas Givaus வத்தேகம. வித்யா தினேஷ்-கொழும்பு-13 '' கூறிவிடும்
தேன் கிண்ணத்தில் தேன் சிந்தும் கவிதைகள் தந்து நீங்காது என் இதயத்தில் என்றும் முழங்கும்
என் உள்ளத்தை துள்ளியெழச் செய்யும் இனிய முரசே, நீ அள்ளி lib GI Gôr
அறிவைத்தான்-அதிசயத்தைதான் என் சொல்ல!
யாதவி-கலஹா,
■8一24,1994

Page 3
அரசு-புலிகள் பேச்சுவார்த்தை முயற்சிகள் பற்றிய செய்திகளின் மத்தியில் வடபகுதியில் பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்கள் இடம்பெற்றே வருகின்றன. புலிகளும் படையினருக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மேற் கொண்டே வருகின்றனர்.
மன்னாரில் படைகளுக்கும்-புவிகளுள் கும் இடையே நடைபெற்ற மோதவில் புலிகள் பலியானதாகவும் அதில் டெ கப்டன் தரத்தில் உள்ளவர்கள் என்று புலிகளின் செய்திக் குறிப்பென்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பதவியாகுளம் பகுதியில் படைவினன்
ரு காவலரன்களை தாக்கியதுடன் 5 துப்பாக்கிகள் 2 பிரவள் கைக்குண்டு கள் 9 மழைக்கவி என்பவை தம்மால் கைப்பற்றப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளன
வடமராட் டவில் கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து வருவதாகவும் புவிகள் தரப்பிலிருந்து புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு-திருமலை ஆகிய பகுதி களிலும், யாழ்ப்பாணத்திலும் படையினர் புலிகள் மோதல்கள் நடந்துள்ளன. இரு
Iழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்களின் கேள்விகள் அடங்கிய கடிதம் ஒன்றை கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள வாரப் பத்திரிகையான ராவய
வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் திரு. அநுர ரத்வத்த சமீபத்தில் பலாலி இராணுவ முகாமுக்கு விஜயம் செய்திருந்தார்.
பலாலி இராணுவ வீரர்களால் ராவயவிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தில் உள்ள கேள்விகள் பிரதி பாதுகாப்பு அமைச்சரை நோக்கியவையாகவே அமைந்துள்ளன.
ராவய வெளியிட்டுள்ள கடிதத்தில் உள்ள விபரங்கள் கீழே தரப்படுகின்றன: சமாதான முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் எல்ரிரி இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கெதிராக உள்நாட்டு அல்லது வெளிநாட்டு மட்டத்
LGOL 5606195
ஒன்று
தரப்பிலும் உயிர் சேதங்களும் ஏற்பட் டுள்ளன.
பதவியாகுள காவலரன் தாக்குதல் மூலம் இராணுவ ரீதியில் தாம் பலமாக உள்ளதை வெளிப்படுத்தவே புலிகள் விரும்பியதாக தெரிகிறது
பவினமான நிலையில் தாம் யுத்த நிறுத்தக்கோரிக்கையை முன்வைக்கவில்லை என்று தெரிவிப்பதே புலிகளது நோக்கம் தொடர் தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் அது தொடர்பான செய்திகள் தென்னிலங்கை பத்திரிகைகளில் வெளிவரும். அதனால் புதிய அரசாங்கம் பற்றிய அவநம்பிக்கை தோன்றும் பேச்சு முயற்சி களை பிரசாரப்படுத்தும் அரசாங்கத்திற்கு சங்கடமான நிலை உருவாகும். அதனால் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு அரசாங்கம் முன்வரக்கூடும் என்று புலிகள் தரப்பில் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிகிறது.
மறுபுறத்தில் படையினரது தாக்குதல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை புலிகள் உடனுக்குடன் யாழ் குடாநாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்கள்
அரசாங்கம் பேச்சுக்கு முயலும் அதே சமயத்தில் படையினர் பழைய போக்கில்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை யாழ்
அமைச்சரிடம் படைவி “ւն/ 1 III Լf ԵI J 1 .
தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? 2 தமிழர்கள் இலங்கை முழுவதும் பரந்து
வாழ்வதைப் போன்று சிங்கள யாழ்ப்பான பகுதியில் குடியேறி வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுக்கப்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட திருஅநுரா பண்டார நாயக்க மனமுடைந்த நிலையில் இருப்பதாக சென்றவார முரசில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது திரு.அநுரா பண்டாரநாயக்கா அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும்வரை அவர் அமெரிக்காவில் தங்கியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் தமது சகோதரியாரை எதிர்த்து பிரசாரம் செய்வதை அவர் தவிர்க்க விரும்புவதாக கூறப்படுகிறது.
தளரவைக்கா
மக்களுக்கு தெரி நோக்கமாகும்.
தென்னிலங்கை யிடும் பேச்சு முயற் போலவே யாழ் குட தினசரிகளும் செய்தி ஆயினும், யாழ் களில் படையினர் மாகாணத்தில் பொது நடத்துவது பற்றிய துவப்படுத்தப்படுகி யாழ் குடாநாட் குரல் வானொலி நடவடிக்கைகள் ப தெரிவிக்கப்ப்டுகின்
கடந்த 07-09 குரல் வானொலி குறிப்பை வெளியிட்
"திருமலை மா கொடுரமான தாக் 03.09.94 அன்று இடங்களில் 25ற்கு இராணுவத்தால் து 6.Tf3 LULUILLS, 6 நடந்துள்ளது புதிய எதிர்பார்த்த மக்
s
ൂ -ിട്ട ертегісінше ған
டுள்ளமை குறிப்
FLT'ss
கட்சிக்குள் மீண்டும் பிரதமர் சந்திரிக்க வில்லை என்று தெ
30 இலங்கையின் நிர திரு.அநுராவை வட்டாரங்கள் விரு படுகிறது.
அவ்வாறுநிய அரசியலில் நேரடி சந்தர்ப்பம் ஏற்படும் கொள்ளவும் ே
ராவின் குடும்
பிரதமரு அக்கு
விகள் இயக்கத் தலைவர் திருவே பிரபாகரனுக்கு பிரதமர் திருமதி சந்திரிக்கா அனுப்பி வைத்த கடிதத்துக்கு பிரபாகரன் பதில் அனுப்பிவைத்துள்ளார். பிரதமர் அனுப்பிய ܫܢܬܐ ܓܘ ܥܡ 3. கடிதத்தையும் புலிகள் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ளனர்.
அக்கடிதத்தில் பிரதமர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். அன்பின் பிரபாகரன் அவர்களுக்கு
யாழ்ப்பான மற்றும் வடபகுதி மக்கள்மீது முன்னைய அரசு விதித்திருந்த தடையை நாங்கள் நீக்கியிருந்தமை எமது நல்லெண் ணத்தை காட்டுவதாக தங்கள் வரவேற்றுள் ளிர்கள் பதில் நடவடிக்கையாக பல ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்த 10 பொலிசாரை விடுதலை செய்வதற்கு தங்கள் நடவடிக்கை எடுத்தமையை நாம் பெரிதும் வரவேற்கிறோம். இது ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக மட்டுமின்றி வடக்கு கிழக்கு பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் எமது ஆக்கபூர்வமான முயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் நாம் கருதுகிறோம்.
@匣s&一24,1994
சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தயராக இருப்பதாக நீங்கள் விடுத்த அறிக்கையை நான் மிகவும் ஆர்வத்துடன் நோக்கினேன். இது பற்றி நாம் மிகுந்த கடமையுடன் செயற்பட்டு வருகிறோம். எமது பிரதிநிதி = = = = sine Unclusios நீங்கள் உங்கள் பிரதிநிதிகளை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தடை நீக்கப்பட்ட பொருட்கள் தாராள மாக யாழ்ப்பாண மக்களுக்கு கிடைக்க வேண்டுமென்பதையே நாம் விரும்புகிறோம். பருத்தித்துறை ஊடாக மட்டுமே இந்தப் பொருட்களை அனுப்பக்கூடியதாக இருப்ப தால் எமக்கு சிரமங்கள் தோன்றும். எனவே யாழ்ப்பாண மக்களுக்கு பொருட்கள் தாமத மின்றி கிடைக்கக்கூடிய வழி வகைகள் பற்றி பரிசீலனை செய்ய விரும்புகிறோம். ஆரம்ப பேச்சுக்களை நடத்துவதற்காக நாம் நியமிக்கப்போகும் பிரதிநிதிகள் இவ்விடயம் தொடர்பான நடைமுறைப் பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தலாமென நாம் கருதுகிறோம்."
இவ்வாறு பிரதமர் சந்திரிக்கா தனது கடிதத்தில் கூறியிருந்தார்.
இக்கடிதத்திற்கு பிரபாகரன் அனுப்பி
வைத்துள்ள பதி: GjJIJ Sig.Gil i Deia அன்புள்ள பிரதம உங்களின் கடி மகிழ்ச்சி
sTLDgi a= கைதிகளை நாம் எமது நல்லெண் தாங்கள் வரவேற் மகிழ்வடைகிறோம் பொருளாதார பொருள்கள் உடன கிடைக்கவேண்டுெ நாம் வரவேற்கிே நாமும் அதே இருக்கிறோம். மிக பிரச்சனைக்கு தீர்வு முயற்சிகளுக்கு வழங்குவோம்.
மின்சார விநி வும் தொழிற்சி நீர்ப்பாசன திட்ட உங்கள் அரசாங்க நாம் வரவேற்கிே இந்த சீரமை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிப்பதே புலிகளின்
பத்திரிகைகள் வெளி கள் பற்றிய செய்திகள் நாட்டில் மூன்று தமிழ் ளை வெளியிடுகின்றன. குடாநாட்டு பத்திரிகை வர்கள் மீதும், கிழக்கு மக்கள் மீதும் தாக்குதல் செய்திகளும் முக்கியத்
றன.
ல் உள்ள புலிகளின் பிலும் படையினரது றிய அதிருப்திகள்
அன்று புலிகளின் பின்வரும் செய்திக்
-氢叶 பட்டத்தில் இராணுவம் தலை நடத்தியுள்ளது. வருகல் மற்றும் பல மேற்பட்ட மக்கள் கப்பட்டனர். வீடுகள் திகதிவரை தாக்குதல் ஆட்சியில் அமைதியை ள் மீது தாக்குதல்
க்கான நெருக்குதல்!!
ல் பேச முயலும் புதிய அரசு
நடந்துள்ளது இவ்வாறு அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
புதிய அரசாங்கம் இனப்பிரச்சனையைத் தீர்க்கும் என்று ஏற்பட்டுள்ள நம்பிக்கைக்கு மாறான கருத்துக்கள் எதனையும் புலிகள் தெரிவிக்கவில்லை
ஆனால், படையின பொக்கில் மாற்ற மில்லை என்பதை மக்கள் அறிந்துகொள்வ தன்மூலம் புதிய அரசாங்கம் வந்த பின்னரும் பெரிய மாற்றமெதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதை புலிகள் மறைமுக தெரியப் படுத்தியே வருகிறார்கள்
மறுபுறத்தில் படையினரது உை களை உடனே கட்டுப்படுத்த அர விரும்பவில்லை.
படையினர் மத்தியில் புவிகள் பான சந்தேகங்கள் இருப்பதும் அதே சந்தேகங்கள் அரசதரப்புக்கு இருப்பதுே படைகளது நடவடிக்கைகள் தொடர காரணமாகும்.
சென்ற அரசாங்கம் விட்ட நாம் விடமாட்டோம் என்று பிரதமரு அடிக்கடி கூறிவருவதில் படைை உற்சாகமிழக்கச் செய்ய புதிய அரச விரும்பாது அதனால் முகாம்களுக்குள் படையினரை இருக்குமாறு உடனே உத்த 6ĴL IGIGID GJff
பதித் தேர்தலுக்கு முன்போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வ தால் ஏற்படக்கூடிய பாதகங்கள் குறித்தும் அரசாங்க தரப்பின ஆராய்ந்து வருகின்றனர்.
போர் நிறுத்தம் தற்போது செய்யப்படு மானால் ஜனாதிபதித் தேர்தல் முடியும் Qu60JUIGU51 3/560607 sous தீரவேண்டும் இடையில் முறிந்துபோனால் எதிர்தரப்பினர் அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்ட வழி செய்வதாகிவிடும் என்றும் கருதப்படுவதாக தெரிகிறது
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட முன்னரே தேர்தல் பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டு all got.
ஐ.தே.கட்சி வேட்பாளர் திரு.காமினி திசநாயக்கா சுவரொட்டிகளை வெளியிட்டு பிரசார களத்தில் குதித்துவிட்டார்.
பொஜமுன்னணி வேட்பாளராக பிரதமர் திருமதி சந்திரிக்காவே போட்டி வதும் உறுதி என்ற நிலையில்
ரங்கள் ஆரம்பித்துவிட்டன.
நிலையில் ஜனாதிபதித் தேர்தலை இனப்பிரச்சனை தீர்வு முயற்சி அமையும் என்று அரசியல் ளர்கள் கூறுகின்றனர். )
டவடிக்கை வருமா?
ல் நடந்த தேர்தல் கள மக்கள் இனவாதிக உறுதிப்படுத்தப்பட் பிடத்தக்கது)
சி வெற்றியளிக்கும்
அநுராவை சுதந்திரக் சேர்க்கும் முயற்சிக்கு திக விருப்பம் தெரிவிக்க | II. கிய நாடுகள் சபைக்குரிய தரப் பிரதிநிதியாக a அரசாங்க ம்புவதாகச் சொல்லப்
தால் அநுரா இலங்கை ாக ஈடுபடாமல் விலகும் யாரையும் பகைத்துக் ண்டியிராது நண்பர்கள் கூறுகி
பட்சத்தில் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தினரால் நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிபர்கள் சட்டத்தரணிகள், பொலிஸ் வீரர்கள் தபால் போவ முறைகள், வங்கிகள் LLLLLL LLLLLMLLLLLLLL S LL S LL LLL LLLS
கருச்சிதைவு அதிகரிப்பு 1990ம் ஆண்டு முதல் யாழ் குடாநாட்டில் கருச்சிதைவு எண்ணிக்கை அதிகரித்து வருவ தாக அங்கிருந்து கிடைத்த புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.
கருச்சிதைவு அதிகமாகியுள்ள காரண மும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்ச்சூழல்போசாக்கின்மை, அதிர்ச்சி கள் போன்ற காரணங்களால் கருச்சிதைவுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. နွားရလေ தற்போது பொருளாதாரத் தடையில் ஒரு பகுதி நீக்கப்பட்டுள்ள போதும் போக்கு வரத்து கஷ்டம் காரணமாக யாழ்ப்பாணத்தில் சீரான விலைகளுக்கு பொருட்களை வாங்
டியாத நிலை காணப்படுகிறது
எடுக்கப்படும்?
வெற்றியளித்த பின்பு இயக்கம் வைத்துள்ள பெறப்படுமா? அல்லது தரப் படைகளாக
- ബ
முயற்சி தோல்வியடைந்து 

Page 4
0шотсутство шланатриц என்ற முறையில் நாட்டுப் புத்த முனைக்கு வந்து உள வழிநடத்திச் செல்வீர்களா? றான சந்தர்ப்பத்தில் வெற்றி ட்பை நோக்கி நெருங்கிக் கொண்டி ருக்கும்போது எல்ரிரி சமாதானத்திற் ழைத்தால் அத் தருணம் நீங்கள் எவ்வா ான முடிவெடுப்பீர்கள்? சமதானம் ஏற்பட்ட பின்பு இராணுவத்தில் வருடங்கள் கடமையை பூர்த்தி செய்த இராணுவ வீரர்களை இராணு வத்திலிருந்து díla již Garcia அனுமதிப்பீர்களா?
பிரபா கட்டிடதம்
இயல்பு நிலையை தோற்றுவித்தல் போன்றவற்றை கட்டியெழுப்பும் பணிக்கு போர் நிறுத்தம் அவசியம் என்பதை தாங்கள் அறிவீர்கள்
கடிதத்தில் உள்ள
மத்திரி அவர்களுக்கு தம் கிடைக்கப்பெற்றேன்.
இருந்த காவல்துறை
விடுதலை செய்தமை னத்தைக் காட்டுவதாக லுள்ளீர்கள். அதையிட்டு
தடை நீக்கப்பட்ட டியாக எமது மக்களுக்கு மன நீங்கள் விரும்புவதை ாம். இந்த விடயத்தில் க்கறையுடையவர்களாக பும் அவசரமான இந்தப் காண விரும்பும் உங்கள் நாம் ஒத்துழைப்பு
யோகத்தை மீளவமைக்க ாலைகளை திருத்தவும், ங்களை சீரமைக்கவும் ம்முடிவு செய்திருப்பதை DITLD. ப்பு பணியில் ஈடுபடப்
bi Isti
(UDU
போகும் அரசாங்க-தொழில் நுட்ப அதிகாரிகளுக்கு எமது இயக்கம் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கும் என உறுதி கூறுகிறோம்.
சமாதான பேச்சுக்காக நாம் விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமான முறையில் நீங்கள் பதிலளித்திருப்பதை வரவேற்கிறோம். ஆரம்ப பேச்சுக்களை ஆரம்பிக்க பிரதிநிதிகளை நியமிக்குமாறு கேட்டிருந் திகள் பூவங்கபேச்சுக்களை நடத்துவதற்கு கீழ்காணும் பிரதிநிதிகளை நாம் நியமித் துள்ளோம். 1 தமிழீழ அரசியல்துறை துனைப்
பொறுப்பாளர் கரிகாலன் 2. யாழ் மாவட்ட அரசியல் துறை
பொறுப்பாளர்-இளம்பரிதி 3. தமிழீழ பொருளாதார மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர்-ஆரவி 4. தமிழீழ நிர்வாக சேவைப் பொறுப்
Լյոaրի-Թլոլիտ ՈՒ. போர் நிறுத்தம் சம்பந்தமான எமது யோசனைகள் பற்றி நீங்கள் உங்கள் கடிதத்தில் எதுவும் குறிப்பிடாதது குறித்து நாம் வருந்துகிறோம்.
சமாதானம்-உண்மையான
எனவே இவ்விடயம் குறித்து நீங்கள் அவசியம் வனத்தில் கொள்வீர்கள் என்று நம்புகிறோம்
a5 பிரபா தனது பதில்ܢܘܢ3às கடிதத்தில் தெரிவித்துள்ளார். சிறிலங்கா பிரதமருக்கு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அனுப்பிய கடிதம் என்ற வாங்களோடு புலிகளது வானொலியும் பாழ் குடாநாட்டு பத்திரிகைகளும் இதனை பிரசுரித்துள்ளன.
பூர்வாங்கபேச்சுக்கு நியமிக்கப்பட்டுள்ள புலிகளது பிரதிநிதிகளில் முதலாவதாக sisi AToei LDLL5GI-AD மாவட்ட புலிகள் அமைப்பு தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
போர் நிறுத்தம் ஒன்றின் அவசியத்தை புலிகள் வலியுறுத்தியுள்ளதால் அது தொடர்பான முடிவினை வெளியிட வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

Page 5
ljili GLITIAUT
அய்யாத்துரை அண்ளே
போன கிழம எழுதுவடெ நேரம் இல்லாம ப த வி கிலக்சன் எண்டு ஓடி ஆதி டவுனுக்க எட்டியும் வி தியா
கொலப் பக்கத்தா list. கொஞ்சம் வேட்ட திரை உப்பு மெண்டு ஓடினா எங்க பொற
பக்கமெல்லாம் புவி கிடந்த உண்டா.
மங்கிக்கட்டு மடை கன்னங் குடா கரையாக்கத்தீவு எட்டி நரிப்புல் தோட்டம் சிங்காரத் தட் டு போட்ட மடு கண்டு கட்டி இந்தக் கன்ன யெல்லாம் அடிச் ருசி போட்டு நேத்துத்தான் வந்த சம்மா சொல் லொன்னா-சாதினெடுற்று நம்மட்தைக்
அாதபுரம் நகரில் அண்மையில் நடைபெற்ற புவப் பரிசில் பரீட்சையின் போது தமிழ் மொழி மூல மாணவர்கள் தோற்றிய வைத்தில் தமிழ் மொழி தெரிந்த மேற்பார்வையாளர் இல்லாமை
திருகோணமலை மாவட்டத்தில் பெரிய பாடசாலையாக விளங்கும் தி|அல்-அக்ஷா மகாவித்தியாலயத்தில் தளபாடம் தட்டுப்பாடு காணப்படுகின்றது. இப்பாடசாலையில் இரண்டாயிரத்து ஐந்நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் மாணவர்களின் தொகைக்கேற்ப தளபாடங் கள் குறைவாகவே காணப்படுகின்றன. தனால் சில மாணவர்கள் தளபாடம் ஸ்லாமல் ஏனைய மாணவர்களின் தளபாடத்தை திருடிக் கொண்டு படிக்கின்
கைரேகை
இவ்வாண்டு பின் வெற்றி
நிறைவேறாத காதல் வி 010
கணவன் மனைவி பிளக்கு ம பெற்றோர் விரும்பாத காதா
குத்தகை குடியிருப்போ விாை
தீரா ஆஸ்துமா நோய் ம திருமணத் தங்குதடை நிவா குடிபோதை நிவர்த்தி ாை கல்வி ஞான விருத்தி ாை சகல வியாபார விருத்தி- ம
tLLL MLSS TL MMLSS SM S q S S S TT T T T S G EG
É umasélula-100/33 பிசாசு தோஷம், சூனிய நிவர்த்தி--
கொழும்பில் மாதந்தோறும் மாதக் கடை கை திகதிகளில் தான தர்மமும் துர்க்கை உச்சாட பூசை கால முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் அன்று நிச்சயம் உா றியலாம்.
தலைமைப்பிடம்
=5- கீறுறதுக்கு தெரிஞ்சி வைச்சிருக்
காரணமாயட்சைக்குத் தோற்றிய தம்
விளம்பரப் பகுதி
மலையாள மாந்திரீகம்
2 வருடங்களாக மலையாள மாந்திக துறையில் நுணுக்கமாக நான் வகையில் இக்காலங்களில் அவ்வப்போது அவரவர் குறைகளுக்கு என்ன பரிகாரம் என Galla, usicoloranadaun பகவதி வெளிச்ச வீடாக எனக்கு காட்டிக் கொடுக்கின்றது.
இதையொட்டியே நிறுவனம் வரையறுக்கப்பட் மாறியது. அத்துடன் நவீன உலகத்துக்கு தகுந்தவாறு என்னிடம் மாந்திகம், ஜோதிடம், இவைகளுக்கான அதி அற்புத கம்பியூட்டர் உண்டு உங்கள் குறை என்ன ak (skalurakuool kalavu! நினைத்தது நினைத்தவாறு நடக்கவேண்டுமா காதலுக்காக சாவா வாழ்வா என நினைப்பதை
விட்டு என்னை சந்திக்கலாமே
இவ்வாண்டு மலையா மந்திரீக காந்த சக்தியும் வெற்றியும்
LLLL LL LM L SYL L MT T qS M S S S LSL S LLL LLL 00LGLS LLLLL
கொழும்பு இல்லம்
அம்பாறை
உனக்குத் தெரியுந்தாே மனுஷனா? ஊரத்தின் கழுவின ஆள் உன்ன உயத்திரன் எண்டு
பொட்டி மண்ண உ இலட்சம் காச கைக்
குள்ளம் போட்டுத்தான் இருக்குதுகள் சனத்த புள சொல்லவும் ஏலா நாடு பகுதி எண்டு சொல்லுறதுக்கும் இல்ல
விகள் போல புலிப்பொடியனுகளும் குறுக்குமறுக்குமாக வந்து புளக் பண்ணியும்
பாட்டானுகள் நாமளும் பொய்யையும் தெரியுந் தானே? என
சொல்ல ஒண்ணாதானே? பொடியனுகள் கிளிச் கதைக்கிற ஆக்
வந்திட்டுத்தான் போனானுகள் புதினம் புடித்தமில்ல பாக்கிற கணக்கிலயும் ஆக்களப் பாக்கிற இண்டைக்கு ஒ
கணக்கிலயும் வந்துட்டு போனதுதான். தலைய காட்டித்து பொடியனுகள் போனா லும் இலக்சனுக்கு போன மத்தபாட்டி
இந்த மட்ட்க்களப் D. LLD TILLATGör. 9/6/616
நான் ஆக்கள் தப்பினம் புளைச்சம் எண்டு அய்யாத்துரை அண் டவுணுக்க ஓடி வந்திட்டானுகள் : சத்தமு
ந்த கொச்சிக்காப் போடி கம்மா சாமான்யமானவனா? ஒருவரும் ஒண்டும் சொல்லமாட்டானுகள் மோட்ட சைக்கிளில ஒடிற எண்ட்ாலும் சிக்காராக சங்கிலி பூட்டின கண்ணாடிய கண்ணில பொருத்தித் தான் ஒடுவன் பிசல் இல்ல எந்தப் பேய் வந்தாலும் கண்ணில் இருந்து கண்ணாடி உசும்பாது
திருப்பித் திருப்பி ஒனக்கிட்ட இந்த கொச்சிக்காப் போடிர சமத்துகள சொல்லுற 576.5 67 667 369,685). Fffri:635g TGWLlban (PLOGLITa),
காத்தடிச்சி ஒஞ்ச மட்டக்களப்பு நம்ம பாலத்துப் பக்கத்தில் மரத்துக்குக் கீழதான் நிக்கினம் என்னவாம் வச்சிகந்தப்பாக்கினம சில எம்பிமாருக்கு ந
பெரிய புதினம் எ மட்டக்களப்பு டிப்போ யெல்லாம் புடிச்சி
மொழி தெரியாத மேற்பார்வையாளர்கள் நீர் வசதி கி
புத்தளம் மாவ கொழும்பு பிரதான முந்தல், மங்கள எலிய று ஊர்கள், பெரிய ம்மூன்று ஊர்களி குளிப்பதற்கோ நன்னி இம்மூன்று ஊர் மக் கிராமங்களுக்குப் பே றார்கள் தளபாடத்தை திருடக் கொடுத்த குடிப்பதற்காக நீ மாணவர்கள் மறுநாள் காலையில் அவர்க வருகிறார்கள். அது . ளுடைய தளபாடங்களை தேடி அலையும் ஊரில் உள்ள சாப்பா காட்சியை கண்களால் பார்க்க முடிகிறது. அவசியம், இக்கடை ஆகவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொடுத்து வாங்குகிறா இதனைக் கவனத்தில் கொண்டு தி|அல்-அக்ஷா இக்குறைபாட்டை மாணவர்களின் தளபாட அல்லலைத்தீக்குமாறு காக சம்பந்தப்பட்ட இப் பாடசாலை மாணவர்களின் சார்பில் தினமுரசு விரைவில் குழாய் மூல வாயிலாக கேட்டுக் கொள்கின்றேன். நடவடிக்கை எடுக்கவு
எம்.ஐ.முஜிப் ரகுமான்-கிண்ணியா-1
பாதுகாப்பாக கவனிக்கவேண்டுமா உங்கள் வீட்டை பாதுகாப்பாக பரிசுத்தமாகப்
வெளிநாடு செல்பவர்களாயினும் உள்ளூரில் வசிப்பவராயினும் நம்பிக்கையானவர்கள் தொடர்பு தங்கும் காலத்திற்கு வாடகை செலுத்தப்படும் முற்பணம் செலுத்தப்படமாட்டாது. -தொடர்பு கொள்ளவும்தொலைபேசி இலக்கங்கள்: 336169, 071 28505,333330,07131423
வது நினைவு அஞ்சலி Docto2.10.1937 as schizoa. 10.1985
திதி:24.09.1994
ஆண்டு மாணவர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இப்பரீட்சை சம்பந்தமான அறிவுறுத்தல் களை தமிழில் சொல்லாமையால் இவர்களால் இவற்றை விளங்கிக்கொள்ள முடியாமல்
இருந்ததாக பெற்றோர்கள் தினமுரசுக்கு முறையிடுகின்றனர்.
கழ்ந்த
வளர்ந்த
siblia?uis
stor
பெற்ற ஜபிதா இதோ
கணபதி சுப்பிரமணியம் (மல்லாகம்)
蠶" DGAN. இ ைவ அன்பிற்கிலக்கணமாய்
(மாந்தி क ज சக்கரவர்த்தி) கொட்டாஞ்சேனை விதி LIGOS NO CB ganrif 60NI* IL LUI, LIDT
蠶 கொட்டாஞ்சேனை பாரினிலே அவதரித்து , 5 ബ
கொழும்பு- பேரோடும் புகழோடும்
na Gulf D52-250s, D52-3039 GgTGDAGLIA: 342463,342464
நேரடிா முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு
தினமுரசு உள்ளூர் சந்தா விபரம்
ஒரு வருடத்திற்கு ரூபா 440/= 1့ရွဲ့o။ மாதங்கள் ரூu 225 = மூன்று மாதங்கள் ரூபா 115/-
தய எம்மால் அனுப்பிவைக்கப்படும்
த.பெ.இல:1772 கொழும்பு
Forupyg, ourgldsvi THINAMURASUVAARAMA
P.O.BOX: 1772
yu TyykkyyyyekyyykkkekkeSSyyyy S TTTTT TTTT
பெருவாழ்வு வாழ்ந்ததன்பின் விண்ணுலகம் தனைநாடி விரைந்தோடி ஆண்டுகளோ ஒன்பதும் நிறைந்தாலும் ஒனனாது உங்களுடன் ஒருங்கிணைந்து வாழ்ந்த ஒப்பற்ற காலமதை மறந்திடலாமோ è uti 2 WASSIN உதிரத்திலுகித்தோரும் கரம்பற்றி காதலுடன்
(52 GourTwristuessit) (26 (13 வாரங்கள்)
சந்தாதாரராக விரும்புவோர் தங்களது கயமுகவரியிட்ட கடிதமுலம்தொடர்பு கொள்ளவும் staguese வாழ்ந்தவளும்
கலங்குகின்றோம் உம்பிரிவால் கைகூப்பி வணங்குகிறோம்
காக்கும் கடவுளவன் நீ என்றே
பிரிவால் துயருறும் மனைவி சு.செல்வமணி
மகன்கள் கலீ,கமல்விமல்
COLOMBO
கிருலப்பனை
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போச்சுதண்னே!
M-516ät 6Isö60 Hüolon டு உன்னிச்சயில கை ச பண்ட் உயத்திரன் சொல்லித்து முண்டு றிப்போட்டு முண்ட்ர ள்ள பொத்துனதும் க்கு இந்த ஒழிச்சிக் ளோட ஒள்ளுப்பமும்
வன் சொல்லட்டும் கன்னயிலமுச்சி வு சிக்காரா இருக்கன்
OSI
ம் நிண்டு போயித்து
மாதிரி கிடக்கு கோட்டமுனைப் நிக்கிற கத்தாக்கு ஆக்கள் கொஞ்சம் எண்ட்ா இலக்சன ம் இதுதான் புதினம்.
ல்ல ஏச்சாம். ானவெண்டா நம்மட் வில கிடந்த பஸ்ஸை பூசுபூசெண்டு பூசிப்
டைக்குமா? போதிய ஊதியமுமில்லை-நியமனம் நிரந்தரமுமில்லை
மட்டக்களப்பில் சுகாதார சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மதுரங்குளி ஆகிய மேலாகப் பணியாற்றி வரும் 20 யுவதிகள் தமக்கு நிரந்தர நியமனம் கிடைக்காதா என
டத்தின் புத்தளம்பாதையில் உள்ள
கடைத் தெருவாகும். ல் குடிப்பதற்கோ, இல்லை. இதனால் ள் நன்னீர் உள்ள ாய் குளித்துவிட்டு, DJu|úb கொண்டு ட்டுமா? இம்மூன்று டுக்கடைகளுக்கு நீர் க்காரர்கள் பணம்
67. நிவர்த்தி செய்வதற் அதிகாரிகள் கூடிய ம் நீர் வழங்குவதற்கு
புத்தளம் நிருபர், !
போட்டானுகள் பஸ்ஸில நடுச் சென்ரறில கோழிமுட் வட்டமும்போட்டு நீலக்கோடும் இழுத்து சந்திரிக்காவிட போட்டோவும் ஒட்டி பஸ்ஸுகளெல்லாம் பெரிய கலாதி
ஊரடங்கு போட்டாலும் நம்மட் ஆக்களும் அத பெரிசா எடுக்கல்ல. ஆமிப்படையும் கரச்சல் படுத்தல்ல. தீத்தம் திருவிழா நடத்தயும் குறுக்க நிக்கல்ல.
நம்மட் மட்டக்களப்பு கச்சேரியிலயும் ரெண்டு கூட்டம் கூட்டினதாக்கும் கவுண் மேந்து ஆக்கள் கூடத்தானே வேணும்! வந்திருக்கிற ஆக்கள் கொஞ்சம் பொறுப்பு கொஞ்சம் கவனமாக ருங்க எண்டு ஏசண்டுத்துரையும் றக்கோட்ட மாத்திப் போட்ட்தாம்
அப்படியெண்ட்ா நம்மட் முந்தின அரசாங்கத்தோட நம்மட் கவுண்மேந்து வேலகார ஆக்கள் விசுவாசம் இல்லாம் இருந்த எண்டு நம்மட் ஏறாவூர் மயிலிப் போடிர மகன் மானாகப் போடி கேட்டுத்துப் போறாரு
எண்டாலும் எல்லாரும் சத்தே பொறுங்க சரியாக மனசுக்கு சரியில்லத்தான் இரிக்கிற சவுப்புக்கு கோணர் பார்ல ஒரு அடி அடிச்சித்து வந்தாத்தான் மீட்டர் வேலை
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
பல்வேறு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ள இவ்வேளையிலும் இத்தொண்டர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக ரூபா 500.00 மாத்திரமே வழங்கப்பட்டு வருகிறது. இத் தொண்டர்கள் கடந்த கலவர கால வேளையில் அகதி முகாம்களில் நன்கு பணியாற்றியவர்களாவர். தற்போது இவர்கள் குடும்பநல சுகாதார சேவை அலுவலர்களுடன் வீடு வீடாகச் சென்று இலக்கிப் பணியாற்றி ருகிறாள்
என்றும் மணி 12
கTழும்பு கிராண்ட்பாஸ் சந்தியில்
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்டமான மணிக்
கூட்டுக் கோபுரம் கடந்த பல மாதங்களாக
பழுதடைந்த நிலையில் எப்போதும் 12 மணியையே காட்டி நிற்கிறது. பொது மக்களுக்கு பெரும் பயன்வித்து வந்த இந்த மணிக்கூட்டுக் கோபுரம் ஒலியிழந்து
நிருபர்)
கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Qցնպiն:
உண்மையாகச் சொல்லுறன் அய்யாத் துரை அண்ணா நீங்களும் என்ன அனாப்பாதேயிங்கோ ஒரு அடி அடிச்ச புறகுதான் கனமாக கதைக்கிறன் எண்டு எண்ணாதேங்க நம்மட் அம்பாறையில ஒரு தமிழன் வரயில்லையே அண்ணே சரியான கவல எனக்கு சாப்பிடவும் மனம் இல்ல இலக்சன் முடிஞ்ச காலத்தில இருந்து தீன் ஊண் ஒண்டுமில்ல நம்பினா நம்புங்க, அதாலதான் ஒரே தண்ணில தொண்டைக்க ஊத்துற வேலய எடுத்திருக்கன்
ஊர் மனையில எல்லாம் இலக்சனுக் குள்ள நிமிர்ந்து நடந்தவனுகளெல்லாம் இப்ப குனிஞ்சி நடக்கானுகள் விலாசமில்லாதவ னெல்லாம் நிமிந்து நடக்கானுகள் கொஞ்சம் உறுக்கியும் கதைக்கானுகள் இது பெரிய ஆக்கினையாக வந்திருக்கு
கெதியா கொழும்புக்கு வந்து ஒரு புடி புடிச்சாத்தான் இஞ்ச வெடிவால் முறுக்கின ஆக்களுக்கு மருந்து கட்டலாம் எண்டு நினைக்கன் மருந்தும் சும்மா கிம்மா இந்தப் போடி கட்டுவான் எண்டு நினைக்கக் கூடாது ஓடி ஆட முடியாத சிக்காரான மருந்து கட்டவேணும்! O
செயலிழந்து அமைதியாக காட்சியளிப் பதைப் பார்த்து மக்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர்.
பெருந்தொகை செலவில் அமைக்கப் L JILL ம்மணிக்கூட்டுக் கோபுரத்தின் பரிதாபநிலையினை பொதுமக்கள் சம்பந்தப் பட்டவர்களுக்கு அறிவித்து நடவடிக்கை எடுக்குமாறு பணித்தபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் புகார் பெட்டி மூலம்
இம்மணிக்கூட்டுக் கோபுரத்தின் செயற் பாட்டுக்கு சம்பந்தப்பட்டவர்கள் கவனத்திற்
அவ்வல்ஷாவியா அக்ரம்-கொழும்பு-14
குண்டு வெடி
த்து தற்கொலையாகியுள்
கிடந்த 3.9.94 அன்று சென்னையில் விஜயன் என்னும் இலங்கை தமிழ் வாலிபர் ஒருவர் தமிழக பொலிசாரிடம் கைதாக மறுத்து தற்கொலை செய்துகொண்டார்.
கைத் துப்பாக்கியால் பொலிசாரை சுட முயன்றபோது அது
இயங்கவில்லை. எனவே தன்னிடமிருந்த கைக்குண்டை வெடிக்கவைத்து அவர் ша)шлбит/.
விஜயன் தங்கியிருந்த வீட்டில் இருந்து சக்திவாய்ந்த தொலைத் தொடர்பு சாதனம், பிரபாகரன் பற்றி தமிழக அரசியல்வாதியொருவர்
மாதம் பிற ழ்ச்சிகளை
| WELLAWATTE COLOMBO
உங்கள் திருமணம் மற்றும் றந்த முறையில் Video மூலமும் எடுத்துப் uெற்றுக்கொள்ள முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள்
எழுதிய புத்தகம், செக்கஸ்லோவிய 5 IT IfLÜLIT GOT 9.Ld2 Lf2 Lff Liflow La என்பன கண்டெடுக்கப்பட்டன.
விஜயன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் சுந்தரம் வைகோபால்
சாமியின் கட்சியைச் சேர்
அதுமட்டுமல்ல, மங்களகரமான நிகழ்ச்சிகளை சிறந்த வீடியோ கமராக்களில் பதிவுசெய்வதோடு ஸ்டில் புகைப் பட்ங்களையும் சிறந்த முறையில் எடுத்துத் தருவோம்
பொ கூறி ஆ
அதை மறுத்துள்ள
இது இவ்வாறு இரு
போல வேறு பல புவி
* 24 passif
Møll i håndighså.
எயர்போட்டிற்கான வான் சே உங்கள் மின்சார உபகரணங்கள் பழுதடைந்துவிட்டதா கா என வேகத்துடன்
தத்தித் தரப்படும்
மற்றும் மங்கள நிகழ்ச்சிகளுக்கு தேவையான அலங்காரப்பொருட்கள் மேக்கப் செற் வாடகைக்குப் பெற்றுக் கொள்ளலாம் * TV-டெக் வாடகைக்கு
நேரம்
sübut
鲇ü(záš ■
ளிரூட்டப்பட்ட
உறுப்பினர்களும் பதுங்கியிருக்கக்கூடும் 二ബി. 5தீவிரப்படுத்தியுள்ள சென்னைக்கு வந்த வென்று கண்டறிய
பெற்று வருகிறது

Page 6
த்த காட்சியாக அரசியல் ரங்கில் அரங்கேறப்போவது னாதிபதித் தேர்தல்,
இப்போது இனப்பிரச்சனை தீவிற் கான பேச்சுவார்த்தை முயற்சிக் காட்சிகள் அரங்கில் தோன்றி வருகின்றன.
தற்போதைய தலைப்புச் செய்திகள் யாவும் பேச்சுவார்த்தையைச் சுற்றியே எழுதப்படுகின்றன.
வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் மூலஸ்தானக் கதவுகள் திறக்கக் காத்திருக் கும் பக்தர்கள் போல யாழ்ப்பாணத்தில் போய் பிரபாகரனைச் சந்திக்க கதவு எப்போது திறக்கும் என்று கியூவரிசையில் காத்து நிற்கின்றன.
இப்போது பிரபாகரனின் வாயிலி ருந்து வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் மதிப்பு இருக்கிறது.
ஆனால், அவரோ மிக அரிதாகவே வாய் திறக்கிறார்.
ஒரு வெளிநாட்டு செய்தி நிறுவன நண்பர் நகைச்சுவையாக கூறியது இது "திருபிரபாகரன் தனது மக்களையும் அதிகம் பேசவிடுவதில்லை. அதுபோலவே அவரும் அதிகமாக வெளியுலகோடு பேசுவதில்லை."
இரசிக்கக்கூடிய அரசியல் ஜோக் இது.
ஆனாலும், பிரபா காரணம் இல்லா மல் மெளனம் சாதிப்பதில்லை.
யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகை களும், உலகின் பல பாகங்களில் இருந்து வெளிவரும் புலிகளது ஏடுகளும்
"தமிழ் ஈழத்தின் தேசியத் தலைவர் என்றுதான் குறிப்பிடுகின்றன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பிரபாகரன் என்னும் லைவரை மட்டுமே விசுவாசிப்பவர்க ளாகவே இருக்கிறார்கள்
மிகத் தெளிவான ஒரு உண்மை யாதெனில் புலிகளுக்குள் பிரபாகரன்
மட்டும்தான் ஹீரோ ஏனையோர் எவராக இருந்தாலும் தலைவரால் விரும்பப்படும் வரைதான் வெளியே அறியப்பட்டவர்களாக இருப்பார்கள்
தலைவர் முகம் சுளிக்கும்படி நடந்து கொண்டால், அவ்வாறு நடப்பவர்களின் முகங்களை நாம் காணமுடியாமல்
(BLIT, GUIII).
பிரேமாவோடு புலிகள் பேச்சு நடத்தியபோது மாத்தையாவும் யோகியும்,
அன்ரன் பாலசிங்கமும் புலிகளுக்குள் தீர்க்கமான தலைவர்கள் போலவே வெளியே தெரிந்தார்கள். அன்றைய தலைப்புச் செய்திகளில் அவர்களின் பெயர்களே அடிக்கடி இடம்பிடித்துக் 11 ܡܐ ܕܡܨ17 ܨܠ12
அதன்பின்னர் நாலு வருடங்கள் மட்டுமே நகர்ந்து போயிருக்கின்றன.
மீண்டும் ஒரு பேச்சுப் பற்றிய பேச்சுக்கள் பிரமாதமாக அடிபடுகின்றன. மீண்டும் பேச்சுவார்த்தை செய்திகள்
தலைப்புச் செய்திகளாக மாறியிருக்
கின்றன.
ஆனால், அன்றிருந்தோர் இன்
றில்லை. திருஅன்ரன் பாலசிங்கம்
மட்டுமே மிஞ்சியிருக்கிறார். திருயோகரத் தினம் யோகி, மாத்தையா ஆகியோர் எங்கே என்ற செய்தியைக்கூட எவரும்
பின்னுக்கு தள்ளுறதிலை உள்ளே காட்டுவினம் போலை தெரி3
(8:r r 2 : 2
திரிபி பல் ஒடத் தொடங்குமோ
ம்மதி இந்த
■&一24,1994
பாழ்ப்பான சனத்திலை சிலர் கனவு காணத்
எக்ஸ் ரே ரிப்
அறிய முடியவில்லை.
யோகி உயிரோடு இருக்கிறார். ஆனால் புலிகளோடு இல்லை. ஆனால் மாத்தையா? "யாக்கை நிலையாமை" என்று திருவள்ளுவர் சொன்னது புலிகளுக்குள் பிரபாவைத் தவிர அனைவருக்கும் சாலவும் பொருந்தும்
மாத்தையாவின் பின் பிரபாகரனுக்கு அடுத்தவராக கருதப்பட்டவர் GBL) சுப்பிரமணியம்
வட பகுதிக்கு சென்ற சமாதான தூதுக் குழுக்களோடு நடந்த பேச்சுவார்த்தைகளில் புலிகளின் தரப்பில் பிரபாகரனது பிரதிநிதியாக இளங்குமரன் என்னும் பெயரில் கலந்துகொண்டவர் பேபி சுப்பிரமணியம்.
அவர் இப்போதும் இருக்கிறார்: என்றாலும் முன்னர்போல முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
அரசோடு பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் பற்றிய கருத்துக்கள் வெளியிடு வோர் பட்டியலிலும் புலிகளின் தரப்பில் GLILNaš Guus JITGSULJL61606),
அன்ரன் பாலசிங்கம், புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் தமிழ் செல்வன் ஆகியோரின் பெயர்களே தற்போது அறியப்படுகின்றன.
இதற்கிடையே வெளிநாடுகளில் உள்ள புலிகள் அமைப்பு பிரதிநிதிகளையும் செய்தி நிறுவனங்கள் இருக்க விடுவதில்லை.
முன்னர் புலிகளின் நடவடிக்கை பற்றி என்ன செய்தியறிய வேண்டுமானாலும் இலண்டன் பி.பி.சியில் உள்ள நிருபர்கள் உடனே சுழற்றும் தொலைபேசி இலக்கம் திருலோரன்ஸ் திலகருக்கு சொந்தமானது. "தெரியாது என்று சொல்லக் கூடாது மரியாதையில்லை" என்பதால் திலகரும் பட்டும் படாமல் ஏதாவது கூறிவிடுவார்
அதன்மூலம் திலகர் சகல சூக்குமங்களும்
திலகரோ-அன்ரன் வேறு எவருமோ பு அதிகாரம் படைத்தவ தையே திரு.பாலசிங் தாகக் கொள்ளலாம்.
ραδιοδρομής ΙΙΙ அவருக்கும் பொருந்: ஏனெனில் பிரப அமைப்பின் ஒரேயெ தலைவர் என்பதால் ப கருத்து என்னவென்று பாலசிங்கத்தின் கருத் என்று முழுதாக நம் இந்த உண்மைை வத்தின் பின்னர் செய் கண்டறிந்துள்ளன.
அதனால்தான் சொல்கிறார் என்று அ
அதுவும் பிரபா
53 (up
அறிந்த ஒருவர் என்று கருதப்பட்டார்.
பிறகென்ன யாக்கை நிலையாமை தத்துவப்படி 'திலகர் சற்றே அடங்கியிரும் பிள்ளாய்" என்று தலைவர் சொல்லிவிட்டதாக ஒரு தகவல் இப்போது திலகர் தேவையில்லா மல் வாய் திறப்பதில்லை.
ஆயினும் இம்முறை இலண்டன் பி.பி.சி இலண்டனில் உள்ள புலிகள் இயக்க பிரதிநிதி அன்ரன் ராஜாவை வலைபோட்டுப் பிடித்து புதிய அரசாங்கம் பற்றி கருத்துக் கேட்டிருந்தது.
அவரும் புதிய அரசாங்கத்தை வரவேற் கிறோம். ஆனால் பிரச்சனையை தீர்க்கும் பலம் இருக்கிறதா அரசிடம் என்பது சந்தேகம் என்றெல்லாம்பேட்டி கொடுத்தார். உடனே ஒரே நாளில் அன்ரன் ராஜாவை உலகமறிந்து கொண்டது.
தலை இருக்க வால் ஆடக்கூடாது
என்பார்கள் அது அன்ரன் ராஜாவுக்கு பேட்டி கொடுக்கும்போது புரிந்திருக்காது. ஆனால், யாழ்ப்பாணத்தில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் புலிகளின் அரசியல் ஆலோசகர் திருஅன்ரன் பால சிங்கம் தனது பேட்டியில், "வெளிநாட்டில் உள்ள எமது பிரதிநிதிகளோடு பேசத் தேவையில்லை. தலைமை இங்குதான் யாழில்) இருக்கிறது. எம்மோடு பேசலாம்" என்று கூறியிருந்தார்.
5 in
ான் ஏழு ரூபா ஏ ழ்க் போகுதரம் பிறகெப்படி வீழ்ச்சி
திருவான மலை எம்பி ன் எங்க ைவானொலி அறிவிக்கப் கட்சி அலுவலகத்திற்கு ாேனு போட்டுதாம் வானொலியிலும்
ஜனாதிபதித் தேர்தல் வரை
வட்டாரங்கள் உறுதியான அட்லை அதை ஆமோதிக்கிருக்கிறமாதிரி
அவர் வாய்மூலமாகே கான விடைகளைக்
கின்றன.
எனினும் குறிக்க குறிக்கப்பட்ட பத்திரி வரையறுத்துக்கொண் சம்மதிப்பதே வழமை புதிய அரசாங்கம் எடுத்துவரும் முயற்சி நிபந்தனையற்ற பே כפ676%uau ש0%60ח6u றோம் என்பதே புவி யாழ்ப்பானத்தின் அந்த நிலைப்பாட் வருகின்றனர்.
பிரபாகரன் யா அன்று விடுத்த ெ நிலைப்பாடே முக்கிய
ஆனால் சில பரபரப்பை தருவதற்க LUGDUDU ET TIL களை வெளியிட்டு
°多Tஅனுப்பிய செய்தி என் அதற்கு ஒரு முக்கிய ബ് ബ് இனியென்ன பேச்சுவ தான் என்றே சாதார
és a corpio arma sä ஒப்பந்தமும் எழுதி துரையர் கை
விசயமல்லவென்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ராஜாவோ அல்லது Jci FIL), GLJJ: ர்கள் அல்ல என்ப ம் தெளிவுபடுத்திய
லசிங்கத்தின் கூற்று |ம்
மட்டுமே புலிகள் ாரு அதிகாரமுடைய ாலசிங்கம் பிரபாவின் கூறமுடியுமே தவிர, து புலிகளின் கருத்து | ՄLLUTց/:
நீண்டகால அனுப தி நிறுவனங்கள் பல
பிரபாகரன் என்ன ய ஆவல்படுகின்றன. வ நேரில் சந்தித்து
போர் - நாரதர்
வேண்டியிருக்கும்.
ஆனால் உண்மையில் பிரபாகரனின் அறிக்கை ஒன்றுதான் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
பத்துப் பொலிசாரை யாழில் புலிகள் விடுவித்தபோது பிரபாகரனின் செய்தி என்று தமிழ் செல்வன் அன்ரன் பாலசிங்கம் ஆகியோரால் புலிகளின் குரல் வானொலி யிலும், பத்திரிகையாளர் மாநாட்டிலும் வாசிக்கப்பட்ட அறிக்கையே அது
அந்த அறிக்கைவில் உள்ள செய்திகளை பத்திரிகைகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் மூலமாக இம் மாதம் ம்ே ம் திகதிகளில் உள்நாடும் வெளிநாடுகளும் அறிந்துவிட்டன. அந்த அறிக்கையைத்தான் புவிகள் பிரதமருக்கும் அனுப்பியிருந்தாள் இம் மாதம் ஐந்தாம் திகதியளவில்தான் பிரதமருக்கு ஐ.சி.ஆர்.சி. அதனை ஃபாக்ஸ் முவாக அனுப்பிவைத்துள்ளது.
வ சில சந்தேகங்களுக் கேட்டறிய முற்படு
ப்பட் கேள்விகள், கையாளர்கள் என்று டு பிரபா பேட்டிக்கு
பிரச்சனைத் தீவுக்கு estauraba prio. நிறுத்தம் பேச்சு க்கு தயாராக இருக்கி வின் நிலைப்பாடு
புவிகள் தொடர்ந்து டையே வலியுறுத்தி
aos 55ai) 2.9.94 சய்தியிலும் அந்த படுத்தப்பட்டிருந்தது. சய்தி நிறுவனங்கள் புதிய மொந்தையில் மாதிரியான செய்தி ருகின்றன. ரதமருக்கு பிரபா று கூறப்படும்போது த்துவம் உண்டு. தி அனுப்பியுள்ளார். ர்த்தைதான் திருப்பம்
யாழ்ப்பாணத்தில் இருந்து பிரதமரது அலுவலகத்திற்கு அந்த அறிக்கையை அனுப்பிவைக்க புலிகளுக்கு வேறு ஊடகம் இல்லை. எனவே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக அதன் "ஃபாக்ஸ் சாதனம் ஊடாக புலிகள் அனுப்பிவைத்தார்கள்
பகிரங்கமான பத்திரிகை அறிக்கை என்றபோதிலும் அதனைத் தனக்கும் பிரத்தி யேகமாக அனுப்பிவைத்தமை குறித்தும், அந்த அறிக்கையில் பொருளாதார நீக்கத்தை வரவேற்றுள்ளதற்காகவும் பிரதமர் மகிழ்ந் திருக்கலாம். எனவே அந்த அறிக்கை கிடைத்தமையை கூறி, தனது கருத்துக்களை யும் இணைத்து பிரதமர் பதிலும் அனுப்பி வைத்துள்ளார்.
இன்னொரு விடயமும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
பிரபாவின் செய்தி பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டபோது, அது ஏதோ புதிய பிரத்தியேகச் செய்தி என்றே பொது மக்களால் நினைக்கப்பட்டிருக்கும் அதனை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லையா அல்லது அப்படி நினைப்பது பிரசார லாபம் என்று அரச தரப்பால் கருதப்பட்டதா என்பது புரியவில்லை.
பொருளாதாரத் தடை தளர்வு பற்றிய முணுமுணுப்புக்களை அடக்கிவைக்க பிரபா
*T
செய்யுள்
ബ ജൂ
ப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் இருந்து
latti-coln கண்டதில்லை என்ன பாருங்கோ பாதிப் பொருளாதார தடை நீக்கினதும்
பிரதமரை நோக்கி நேசக்கரம் நீட்ட முன் 55 sist TT என்னும் ΕΤΕΚΤΕΕ உதவலாம் என்று அரச தரப்பினர் 5 – 55 саған әртіс.
பிரதமர் சந்திரிக்காவின் சமாதான
| = = = = = j'ai geյտալի தென்னலங்கையில் வெளிபட அதிருப்தி உடனடியாக TU -
குறிய பதித்தேர்தல்வரை பிரதமர் மறுக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் விறு நம்பவாம்
ஆனால், இபா தீவு போருக்கு முடிவு கட்டுவது என்பவற்றில் சந்திரிக்கா எடுத்துவது ܡܘܦ1 ܦ நம்பகமானவை என்று
17 வருடமாக ஆட்சி இருந்த
ஐ.தே. கட்சி அரசாங் சாதிக் முடியாததை ஆட்சிக்கு வந்த நாட்களுக்குள் சாதிக்க ஆரம்பித்தவ என்றும், !
திருவாளர் பொதுஜனம் திருப்தியா நினைத்தால், ஜனாதிபதித் தேர்தலின் சந்திரிக் காவுக்கு யானைப் பல foLója IIIb. 2 GöIGOLDLLIGOT IIIGOGoti. 靛 öL胡amu Was 蜥Qumé | fo||LGUITLD.
அப்படி நடக்க வேண்டுமானால் புவிகளின் தரப்பும் பேச்சில் ஆர்வம்
ட்டுவது போலவும்,
ஆட்சி மாற்றம் புலிகளிடமும் றத்தை கொடுத்துள்ளது போலவும், பொதுஜனம் நம்பக்கூடிய ட அரங்கில் தெரியவேண்டும்.
தகவல் தொடர்பு சாதனங் சாரங்களை அவதானிக்கும் ள் பிரதமரை நம்புகிறார்கள் வில் பிறக்கப்போகிறது என்று நிலைக்கு செல்லக்கூடும் அரசு உறவுகள் நினைப்பது போ வியாக மாறாது போனால், அ உருவாக்கப்படும் எதிர் பாப் -ன் மீதான அதிருப்தியாக
களையே நம்பக் கூடாது உ மாற்றிவிடுவார்கள் என்னும் விலான கருதுகோள் ஏற்பட நிலைக்கு மாறான
DIT
என அது நாளை மறுநாள் வரப்பே பிரச்சனை.
இன்று-நாளையும் pleiter பிரச்சனை கிடைத்துள்ள அதிகாரத்தை உறுதிப்படுத்துவதும், ஜனாதிபதித் தேர்தவை எதிர்கொள்வதுமே என்று அரச தரப்பு நினைத்துக் கொள்வது மாதிரியே தெரிகிறது.
தாம் தீவுக்கு எதிரானவர்களல்ல என்று மெளனமாக இருக்கும் ஐ.தே.கட்சி இப்போதிருந்தே சகல சம்பவங்களையும் குறிப்பெடுத்துக்கொள்ளும்.
திருமதி சந்திரிக்கா எங்காவது இடறுப்பட்டாரேயானால் குறிப்பெடுத்த விடயங்களை அவருக்கு எதிரான குற்றச்சாட்டுப் பத்திரமாக திருவாளர் பொதுஜனத்திடம் கொண்டுசெல்லும்
புலிகளைப் பொறுத்தவரை அளவுக் கதிகமான எதிர்பார்ப்பை அவர்கள் உருவாக்கவில்லை. அளந்தே பேசுகி றார்கள் எண்ணித்தான் கைதிகளையும் விடுவிக்கிறார்கள்
புலிகள் தரப்பின் நிலை என்ன அவர்கள் பக்கம் உள்ள பிரச்சனைகள் என்ன என்பது பற்றி வரும் வாரத்தில்
படுத்தல்கள் காரண

Page 7
ஐ.தே.கட்சிக்குள் வென்றாலும்-தோற்
鼩u - -
Taip . ܠܵܐ ܒ
== = .¬ܥ ¬ si0 வதி டதை
வே அ லை
மறைந்த ரமதாசா
[e s¬ 16 விய தேசியக்
கட்சிக்கு எதி தாக்குதல்கள்
அனைத்து குறிவைத்தே
அவ ன் ஐக்கிய தேசியக்
கட்சி மாதிபதி விஜேதுங் முன்னாள் பிரதமர் தாக்குதலை தமது இருந்து எதிர்நோக்க
காமினி தனது எதிர் கடுமையான அரசியல் எதிர்நோக்குவார்.
விமீது பிரதமர் சந்திரிக்காவும்
இருக்கிறார்.
ருமன்ற தொடக்க விழாவில் தலைவர் என்றவகையில் திரு. சபாநாயகரை வாழ்த்தி உரை ற்றியபோது சபையில் இருந்த பிரதமர் அவரது பேச்சை கவனியாதவர் போலவே
எதிர்க்கட்சித் தலைவராக திரு.ரணில்
விக்கிரமசிங்க வரவேண்டும் என்றே பிரதமரும் பொதுஜன முன்னணியும் விரும்பி விருந்ததாகத் தெரிகிறது.
திரு.காமினி திசாநாயக்காமீது பொதுஜன முன்னணி கோபப்படுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
பிரேமாவுக்கு எதிராக திரு.காமினியும், விெத் அத்துலத் முதலியும் போர்க்கொடி உயர்த்தியபோது எதிரணிகளது ஒத்துழைப் பையும் அவர்கள் கோரினார்கள்.
வித் கொல்லப்பட்ட பின்னர் திரு. காமினி எதிரணிகளது நம்பிக்கை நட்சத்திரம் |Gլյոց լյլյլ լրի,
உத மாகாணசபைத் தேர்தலின்போது திருகம் பொதுஜன முன்னணியோடு தோன் சேது செயற்பட்டவர்.
St. அன்று
யாழ்ப்பானத்தில் பதினை
sig
கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாகச் றிலங்கா அரசுடன் நாம் சமாதானப் பேச்சுக்களை நடத்தி வருகிறோம். இந்தப் பேச்சுக்கள் பரஸ்பர நம்பிக்கையுடன் ஆக்கபூர்வமான முறையில் முன்னேற்றம் கண்டுவருவதையிட்டு நான் மகிழ்ச்சியடை கிறேன். இந்தச் சமாதானப் பேச்சுக்களின் பயனாக இன்று தமிழீழத்தில் அமைதியும், சகஜநிலையும் தோன்றியிருக்கிறது.
இன ஒடுக்குமுறையாலும், இராணுவ அடக்குமுறையாலும் தமிழ் பேசும் க்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதை இன்றைய சிறிலங்கா அரசு உணர்ந்திருப்பதுபோலத் தெரிகிறது. ஜனாதிபதி பிரேமதாசாவின் துணிச்சலான திய அணுகுமுறை காரணமாகவே இன்று இந்த நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக் கிறது. இந்த அமைதி நிலை நீடித்து எமது மக்கள் சுதந்திரமாக கெளரவமாக பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதே மது விருப்பம் இது சிங்கள அரசியற்
பிரேமாவின் மறைவின்பின் பொதுஜன முன்னணிக்கு தெரியாமல் திரு.காமினி ஜனாதிபதி விஜேதுங்காவோடு பேசத் தொடங்கினார்.
ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்குவதும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதுமே இலட்சியம் என்று போர்க்கொடி உயர்த்தியவர் அதை வீசியெறிந்துவிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து தனது தாய் வீட்டுக்கே சென்றுவிட்டார்.
சென்றது மட்டுமல்ல, அங்கிருந்து பொஜமுன்னணிக்கு சவால்விடும் ஒருவராக வும் மாறினார்.
அரசியலில் எதிரிகள் நண்பர்களாகலாம் நடந்ததை மறப்போம் என்றும் பேசலாம். ஆனால், ஏட்டிக்குப் போட்டியான இரு முகாம்களில் இருப்பவர்கள் மத்தியில் நடந்ததை மறப்போம் பேச்சுக்கு இடமில்லை. காமினி விடயத்தில் அவரது நடத்தை தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருக்
இப்போது ஆய் அவரே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்பதால் இனிமேல் காமினியை நினைத்தால் பொஜ முன்னணிக்கு முகம் கறுக்கும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் காமி னிக்கு எதிர்ப்பு இருக் கத்தான் செய்கிறது.
G) GIJGINGBILI (BLITTIIN விட்டு வந்தவர் உள்ளே யே இருந்தவரான ரணிலை ஒரம் கட்டு வதை நினைத்து ஐ.தே. கட்சிக்குள் plete பிரேமா விசுவாசிகள்: பொறுமிக் கொண்டி
கும்
ருக்கிறார்கள்
எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு நியாய மில்லை என்ற புகைச்சல் அடங்குவதற்கு முன்னரே, ஜனாதிபதி வேட்பாளர் விடயத் திலும் ரணிலை ஓரத்தில் தள்ளியாகிவிட்டது. "திரு.காமினி எதிர்க்கட்சித் தலைவர் அவரே ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடுவதுதான் முறை அவர் முன்வரா விட்டால் நான் தயார் என்று ரணில் கூறியது நாகரிகமான அரசியல்வாதி என்று
தலைவர்களினதும் சிங்கள மக்களினதும் பார்வையையும் அணுகுமுறையையும் பொறுத்திருக்கிறது. வரலாற்று ரீதியாக எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதிகளையும், தவறுகளையும் சிங்கள மக்கள் நன்குணர்ந்து மனித நீதியின் அடிப்படையில், மனித தர்மத்தின் அடிப்படையில் எமது பிரச்சினைக்குத் தீர்வு ான முயற்சிக்க வேண்டும்.
எமது மக்களுக்கு நீதி வழங்க மறுத்து
மீண்டும் எம்மீது அடக்குமுறை கட்டவிழ்த்து
விடப்படுமானால், நாம் எமது மக்களின்
சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் நிலை
நாட்ட ஆயுதம் எந்திப் போராடுவதற்குச் சிறிதேனும் தயங்க மாட்டோம்
ஜனநாயக வழி நாம் நீண்டகாலமாக ஆயுதப் போர் வடிவத்தில் எமது போராட்டத்தை முன்னெ டுத்து வந்திருக்கிறோம். ஆயினும் வரலாற்றுச் சூழ்நிலைக்கும், காலத்தின் கட்டாயத்திற்கும் ஏற்ப, எமது போராட்ட வடிவங்களில் மாறுதல்கள் ஏற்பட்டும் வந்தன.
எமது இலட்சியப் பாதையில் இப்படி யான வடிவ மாற்றங்கள் எழுவது சகஜம். இன்று எமது கட்சியமைப்பைக் கட்டியெழுப்ப ஜனநாயக அரசியல் வடிவத்தை தழுவிக் கொள்ள நாம் தீர்மானித்திருக்கிறோம்.
அவருக்குள்ள மதிப்பை யிருக்கிறது.
காமினி சுற்றி வி யாகவே கூறிவிட்டார். தேர்தலில் போட்டி என்று.
கட்சியை கைப்பற் வேகம் அது என்று முகச் சுழிப்போடு ே
ஐக்கிய தேசியக்
இணத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I si
வென்றார்
காமினியின் கொடி ாலும்-இனிக்காமினி
IDJ
oJkasjf Gair Ganrif:
வந்தார் மல்ல கை நீள்கிறது.
மேலும் கணப்படுத்தி
ளைக்காமல் நேரடி "நான் ஜனாதிபதித் பிட விரும்புகிறேன்"
வதில் அவருக்குள்ள அவரது எதிராளிகள் சுகிறார்கள்.
ட்சிக்குள் ஜனாதிபதி
காமினிக்கு வெற்றி
வேட்பாளருக்கான ஒரு போட்டி நடந்திருந் தால்கூட திரு.காமினியே வெற்றி பெற்றிருப்பார்.
தனது அதிருப்தியாளர்களின் பலம், பலவீனம் பற்றி அறிந்து அதற்கேற்ப காய்களை நகர்த்துவதில் காமினி நிச்சயம் புத்திசாலி
கட்சிக்குள் தனது கொடியை அவர் பறக்கவிட்டிருப்பதற்கு அந்த புத்திசாலித் ബ
ஆனால் தேர்தலில் வெல்ல அந்த புத்திசாவித்தனம் மட்டும் போதாது. வெகுஜன செல்வாக்கு முக்கியம்
சிறுபான்மை ட் ஆதரவும் ஜனாதிபதித் ബ് ബ -----
இரண்டுமே திருவி உள சாத்தியமில்லை
ஆனால், துண்டி ைபோட் பொறுமையாகக் கரையில் திட் திரு.காமினியின் தந்திரம்
ITLEssful தூண்டிலில் உறுமின் வந்து விழக்கூடும்
எனவே-உடனடி லாபத்தை நோக்கி மூலதனத்தை போடும் வியாபாரியல்ல திரு.காமினி திசநாயக்கா
இப்போது ஜனாதிபதித்தேர்தலில் அவர் போடும் மூலதனம் ஜனாதிபதித்தேர்தலுக்கு பின்வரும் காலகட்டத்திற்கானது
"ஒரடி பின்னால் ஈரடி முன்னால் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் a Guadalusiana.
நாடு முழுவதும் தனது செல்வாக்கை
களுக்கு முன்னர் ல் தமிழ் ஈழத்தில் அமைதி
எமது விடுதலை ங் இயக்கத்தை மக்கள் |ೇ? விரிவு படுத்தி புலிகளே,
தமிழீழ மக்களின் உண்மையான பிரதி நிதிகள் என்பதை
நாம் உலகிற்கு எடுத் Iதுக்காட்டுவோம். Hபோர் நிறுத்தம்
சிறிலங்கா ஆயு
தப் படைகளுக்கும்
விடுதலைப் புலி மத்தி யில் இப்பொழுது போர் நிறுத்தம் நிலவுகிறது. எனினும்,
TLD57 lDá56lfaði
ளின் பொருளாதார வாழ்வு சீர்குலைந்த நிலையில் இருக்கிறது.
490இல் நடந்த பத்திரிகையாளர் யுத்த அழிவுகளால்
பிராவேர்டு பாலசிங்கம்.இ
I Go i
எமது கிராமங்களும்,
த ை as விதை கானுகிற
-- காமினி ஒரு சந்தேகமில்ை
l. ല
ஜனாதிபதி யிட்டிருந்தால் தேவி லிருந்து ஒதுக்கு முன்னணி எதி தி
ஆனால்-காமினி விட வேறு அவர் தோல்வி பெறு வெற்றிபெறுகிறாரோ-ஆண் ா அவர் கைக்கு போகிறது ) sgܠ ܐ ܡܘ ܡ ܒ ܨ ܒ ܒ ܒ ܘ
ܢ¬¬ 13 ܬܐܒ ܒ ܬܐ ܡ ܒ
ப்போது உள் திருக்கும் பொதுமுள்ள கிடைத்திருக்கும்
ജിബ് ബ് காமினிக்கு முதுகின் வி என்றாக்கியுள்ளது
33, 3 -
1 ܡܢܐ ܨ ܬܐ ܒܸ ܕ ܡ 3 ܒ ܒܦ3 ܒܡ?
=
பட்டிகளும் கொடுபோல காட்சியளின் கின்றன எமது மக்களுக்கு எதிராக ஏவப்பட்ட ஒடுக்குமுறை வடிவங்கள் முற்றாக இன்னும் நீங்கியபாடில்லை.
அரச பயங்கரவாதத்தால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் மாறிவிடவில்லை.
எமது மக்கள் தமது பாதுகாப்புக்
குமுறை பிரபா வரவேற்பு
குறித்து இன்னும் அஞ்சிய நிலையில் வாழ்ந்துவருகிறார்கள்
இந்த சூழ்நிலையில், ஆயுதங்களைப் போட்டதும் பிரச்சினை தீர்ந்து விடும் என கருதுவது மிகவும் தவறான கண்ணோட்டமாகும். ᏌᏭfᎢ ᎯᎦᏘ ᏓᏝᎢ = வளர்ந்துவிட்ட இனப்பிரச்சினையும் அதனால் எழுந்த சுதந்திர வேட்கையும் புரட்சிகர வெளிப்பாடாகவே ஆயுதப் போர் வடிவம் தோற்றம் கண்டது. ஆகவே இனப்பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படாத வரை ஆயுதப் பிரச்சினை தீரப்போவ தில்லை. இதனை சிறிலங்கா ஆட்சியாள ரும், சிங்கள மக்களும் தெளிவாகப் புரிந்துகொள்வார்களென நம்புகின்றேன் எமது மக்களுக்கு ஒரு சுபீட்சமான எதிர்காலத்தையும், நிரந்தரமான அமைதி யையும், சுதந்திரமான வாழ்வையும் பெற்றுக்கொடுக்க எமது விடுதலை இயக்கம் தொடர்ந்து போராடும் இன்று எமது மக்களின் நம்பிக்கையின் நட்சத்திர மாக திகழ்வது எமது இயக்கம்தான் எமது இயக்கத்தை ஒரு பலம்பொருந்திய தேசிய சக்தியாக கட்டியெழுப்புவதற்கு தமிழ் முஸ்லிம் மக்கள் எமது இயக்கத்தின் பின்னால் அணி திரள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
துெ ப்,18-24, 1994

Page 8
திய பிரதம மந்திரி
திருமதி.சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவிடம் போர் நிறுத்தம், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகள் என்பவற்றுக்கு தாம் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து வருடகாலமாக இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசத்தில் கொடிய யுத்தம் இடம்பெற்று வருகின்றது. யுத்தக் கெடுபிடியினால் மட்டுமல்ல, பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளினால்கூட வடக்கு-கிழக்குப் பிரதேசம், குறிப்பாக வடபகுதி பெருமளவு பாதிப்பைக் கொண்டிருக்கின்றது.
வடக்கு-கிழக்கின் பத்து வருடகால,
யுத்தத்தில் கடந்த நான்கு வருடகாலமே
பெருமளவு கெடுபிடியைக் கொண்டதாக இருக்கின்றது.
1990ம் ஆண்டு மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததையடுத்து ஏற்பட்ட யுத்தம், வடக்கே பெருமளவிலான நெருக்கடிகளை உருவாக்கியிருக்கின்றது.
நேர்த்தியான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் அறவே அற்றுப்போயுள்ளது. இவைதவிர மருத்துவப் பொருட்கள், எரிபொருள் என்பவற்றின் மீதான தடைகள் வடபகுதி மக்களை
ஆகியன விளங்குகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் தனது இயக்கத்தவரின் மாவீரர் தினம் குறித்து விசேட செய்தியொன்றை வெளியிட்டிருந்தார்.
அச் செய்தியில் பூட்டானின் தலைநகரான திம்புவில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட சமரசப் பேச்சுவார்த்தைகள் முதற்கொண்டு கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள்வரை இலங்கை அரசு எத்தகைய தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை என்று திரு.பிரபாகரன் தனது செய்தியில் கூறியிருந்தார். 1984ம் ஆண்டு இலங்கையின் சகல தமிழ் அரசியல் குழுக்களும் இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கை அரசுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் குதித்திருந்தன.
உறுப்பினர்களும் ப கருதப்பட்டிருந்த க இன்றைய பிரதமரா பண்டாரநாயக்கா கு கணவரான மறைந்த கட்சித் தலைவர் வி தமிழ் நாட்டுக்குச் ெ தீவிரவாதத் தலைவ
சந்தித்திருந்தார். தமிழீழ விடுதலைப்
அரசியல் ஆலோசக Lunajdrilaso D'LL.
தலைவர்கள் மற்றும்
ωήgιμΘιDΠμ θΙΙΒιθ, σ சந்தித்திருந்தனர்.
இதனையடுத்து கால திரு.விஜயகுமாரதுங் தனியாக விஜயமொன் சென்று அப்போது யாழ் மாவட்ட தளப என்றழைக்கப்படும் கிருஷ்ணகுமாரையும்
வடக்கு-கிழக்கு பிரச்
மனிதாபிமானரீதியில் கட்
ரசியல் அணுகுமுறை
பெருமளவிலான இன்னல்களுக்குட்படுத்தி விட்டுள்ளன.
கடந்த நான்கு வருடகாலத்தில் வடபகுதிக்கான போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் கிளாலிக் கடலேரியையும், கரடுமுரடான பாதைகளையும் கடந்து பயணங்களை மேற்கொண்டதில் பல அப்பாவிப் பொதுமக்கள் மரணத்தைத் தழுவியுள்ளனர்.
உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மீதான தடைகள் காரணமாக ஆயிரக் கணக்கான வடபகுதி மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதுடன் அபாயகரமான நோய்-நொடிகளுக்கும் உள்ளாகியுள்ளனர். எரிபொருள் மீதான தடை வடக்கே போக்குவரத்தை ஸ்தம்பிதமடைய வைத்துள்ளதுடன் விவசாய நடவடிக்கைகளையும் பாதிப்படையச் செய்துள்ளது.
இத்தகைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரச படையினரின் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்கள், ஷெல் வீச்சுக்கள்
பன வடபகுதி மக்களை அணு
வாகச் சித்திரவதை
பெவையாகவே இருக்கின்றன.
பொருளாதார நெருக்கடி த டுெபிடி ஆகியனவற்றுக்கு -~* ಇಂತ್ಲಿ தண்டருந்த வடபகுதி மக்களுக்கு பிற நதிக்க வடக்கிற்கான பொருளாதாரத் தடையைத் தளத்திளமை மற்றும் சமாதான அனுகுமுறைகளில் ஆர்வங் காட்டுகின்ற ைபோன்றன வடக்கு பிரச்னைக்கான சமாதானதிவு குறித்த நம்பிக்கையையும் புத்துணர்வையும் தருவதாக இருக்கின்றன.
உரமூட்டுவதாகவே தமிழ் விடுதலைப் புவிகள் இயக்கத் தலைவர் வெபிரபாகரன் பத்துப் பொலிஸ்காரர்களை விடுதலை செய்துள்ளமை மற்றும் நிபந்தனையற்ற பேச்சுக்கள் போர்நிறுத்தம்
ன்பனவற்றுக்குத் தயாராக விருப்பதாக அறிவித்துள்ளமை
■—24,1994
ஆனால் திம்பு பேச்சுக்களின்போது எத்தகைய ஒரு சமரச முடிவும் கிட்டியிருக்கவில்லை. இதனையடுத்து இலங்கையில் அன்றைய ஜே.ஆர். அரசாங்கம் அனைத்துக் கட்சி மகாநாடு என்ற பெயரில் இனப்பிரச்னை தீர்வு குறித்து ஆராய்ந்திருந்தார்.
தமிழ் நாட்டில் தமிழர் விடுதலைக்
ஜே.ஆர்.ஜயவர்த்தன
அன்றைய இலங்கை தீவிரவாதத் தலைவர் பயங்கரவாதிகள் என் பிரகடனப்படுத்தி, அ ஒவ்வொருவரது தை ரூபா சன்மானப் பல அறிவித்திருந்த கால
கூட்டணி உட்பட இலங்கையின் தமிழ் தீவிரவாத அரசியல் குழுக்கள் பலவும் இயங்கிவந்த காலத்தில் இந்திய அரசாங்கமே இலங்கைத் தமிழர் அரசியலில் மிகுந்த அக்கறையை வெளியிட்டிருந்தது.
இலங்கையின் வடக்கு-கிழக்கு நிலவரம் தொடர்பாக இந்திய அரசியலாளர்களும், இராஜதந்திரிகளும் தமிழ் அரசியல் அமைப்புக்களுடனும், இலங்கை அரசுடனும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
இலங்கையின் தமிழ் அரசியல் அமைப்புக்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்த நாட்களில் இலங்கை அரசு, எந்த வகையிலும் இலங்கைத் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்பு கொள்ளவில்லை.
இலங்கையில் சகல தமிழ் தீவிரவாத இயக்கங்களும் பயங்கரவாத அமைப்புக்கள் என்று பெயர் சூட்டப்பட்டிருந்ததுடன், அந்த அமைப்புக்களின் உறுப்பினர்களும் பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடப்பட்டிருந்தனர். இவ்வாறு இலங்கைத் தமிழ் தீவிரவாத அமைப்புக்கள் பயங்கரவாதக் குழுக்களாகக் கருதப்பட்டு அவற்றின்
ஒரு தனிநபரின் நாளாந்
விஜயகுமாரதுங்க சர் தமிழ் தீவிரவாதத் த சந்தித்து வடக்கிற்கும் சமரசத்தை ஏற்படுத் பிரஸ்தாபித்திருந்தனர்
இன்று சந்திரிகா இ பதினோராவது பிரத பதவியேற்றுள்ளதுடன் மீதான நல்லெண்ன வெளிப்படுத்தும் வன மீது முன்னைய அர விதிக்கப்பட்டிருந்த ெ தடையையும் ஓரளவு
பிரதமர் சந்திரிக்காவி நல்லெண்ண நடவடி வரவேற்கும் விதத்திே விடுதலைப் புலிகளும் காவலிலிருந்த பத்துப் காரர்களை விடுதலை
வடக்கு-கிழக்குப் பிரச் பொறுத்தவரை அப்ப தீர்ப்பதற்கான அரசி அணுகுமுறைகளில் க வைப்பதற்குமுன்னர்,
மக்களின், நல்லெண் சம்பாதிப்பதே இன்று அத்தியாவசியமாகின்ற
வடக்கு-கிழக்குப் பிரச் ரீதியாக ஆக்கபூர்வமா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கரவாதிகளாகக் ல கட்டத்திலேயே T (ULD5, 55that ாரதுங்க தமது
பரீலங்கா மக்கள் யகுமாரதுங்கவுடன் ன்று தமிழ்
புலிகள் இயக்க
அன்டன் தமிழ் தீவிரவாத முக்கியஸ்தர்களை திரிகா ஆகியோர்
ஞ்சென்ற
வடபகுதிக்கும் ாறை மேற்கொண்டு வடக்கே புலிகளின் தியாக இருந்த கிட்டு rgTില്
அலசுவது-இராஜதந்திரி
அணுகுவதை விடுத்து மூர்க்கத் தனமான இராணுவ நடவடிக்கைகள் மூலமாகவே முன்னைய ஆட்சியாளர்கள் அணுகியிருந்தனர். இதனால் வட பகுதியில் பாரியளவு மனிதாபிமானப் பிரச்னைகள் தோன்றியுள்ளதுடன் அப்பகுதி மக்கள் கெடுபிடி யுத்தம் குறித்த உளரீதியிலான பாதிப்புக்கும் உட்பட்டிருக்கின்றனர்.
இருந்தபோதிலும் வடபகுதியினர் கடந்த நான்கு ஆண்டு காலமாக பொருளாதாரத் தடைகளையும் இராணுவக் கெடுபிடிகளையும் எதிர்கொண்டு தமது நாளாந்த வாழ்க்கையை வெற்றிகரமாகச் சமாளித்தவர்களாகவே இருக்கின்றனர்.
மின்சாரத் தடை எரிபொருள்தடை என்பவற்றினால் வடபகுதியின் விவசாய நடவடிக்கைகள் எவ்வகையிலும் பாதிப்படைந்திருக்கவில்லை. மரக்கறி வகைகளின் உற்பத்தி மற்றும் உள்ளு விவசாய உற்பத்திகள் வடபகுதியின் நல்ல முறையில் இடம்பெற்றிருந்தன கல்வித்துறையிலும் எதுவித பாதிப்புக்களும் ஏற்பட்டுவிடாதிருக்க காணப்படுகின்றது. தென்னிலங்விை அதிகளவு வசதி வாய்ப்புக்களுடன் கூடிய பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்த வேளைகளிலெல்லாம் வடபகுதியின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்ந்து இயங்கி வரக் காணப்படுகின்றது. மின்சாரமின்மை, எரிபொருள் இன்மை
சந்தித்திருந்தார்.
னைத் தீர்வு
பழுப்பப்படவேண்டிய கள்!
தலைமையிலான
அரசு தமிழ்
seet
*று
yaitasser
லக்கும் பல இலட்ச
னத்தை
ട്ടgu
என்பன பல்வேறு இடைஞ்சல்களை உருவாக்கியுள்ள போதிலும் வடபகுதி மாணவர்களின் கல்வித் துறை ஈடுபாடு அபரிமிதமானதாகவே இருக்கின்றது.
வடபகுதியின் மருத்துவபீட மாணவர்களில் பலர் பெருஞ் சிரமத்துக்கு மத்தியில் தமது கல்வியைப் பூர்த்தி செய்தவர்களாக இன்று
உணவுச் செலவைவிட
திரிகா ஆகியோர் celeagrostějo
தெற்கிற்குமிடையே துவது குறித்துப்
assir ம மந்திரியாகப்
வடபகுதி மக்கள் தை கயில் அப்பகுதி fante பாருளாதாரத் தளர்த்தியுள்ளார். ன் இந்த
லயே தமிழீழ
5LDS Oumaya) செய்துள்ளனர்.
GOOGSTGODILIL'I ரச்னையைத் ug: ாலடி எடுத்து வடக்கு-கிழக்கு Rigoog,
மிகவும் *
னையை அரசியல் ன முறையில்
Unjoni UDJ J.
கொழும்பிலும் அதன் சுற்றுப்புற வைத்தியசாலைகளிலும் வைத்திய பணியை மேற்கொண்டிருக்கின்றனர்.
எனவே எத்தகைய கஷ்ட நிலைமைகளுக்கு மத்தியிலும் வடபகுதியினர் நல்ல மனத்திடத்துடன் தமது நாளாந்த வாழ்க்கையை மேற்கொள்பவர்களாகவே இருக்கின்றனர். சந்திரிகா வடபகுதி மீதான பொருளாதாரத் தடையைத் தளர்த்தியதையடுத்து, வடக்கே தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம், மற்றும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்பவற்றில் தமக்கிருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
வடக்கு-கிழக்கு யுத்தம் அப் பிரதேச மக்களை நேரடியாகப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. மறுபுறத்தே முழு நாட்டின் அபிவிருத்திக்கும் இந்த
த்தம் ஒரு பெருஞ் சவாலாகவே
ருந்து வருகின்றது.
உணவுப் பண்டங்களின் விலைக்குறைப்பு குறித்து தென்னிலங்கையில் பிரஸ்தாபிக்கப்படுகின்றது முதற்கட்ட நடவடிக்கையாக இலங்கையர்களின் பிரபல உணவுப் பண்டமான பாணின் விலையை புதிய ஆட்சியாளர்கள் ரூபா 350 சதமாகக் குறைத்துள்ளனர்.
ஆயினும் இந்த விலைக்குறைப்பை செய்வது கடினமானதாகவே இருக்கும் என்று எதிரணியினர் குறிப்பிடுகின்றன. இன்று ஒரு பாவின் விலை
53.50 குறைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கி விண்டுள்ள ஒவ்வொரு சிப்பான துப்பாக்கியும் உள்ளடக்கியுள்ள நாட்கள் ஒவ்வொன்றும் பணத்தை விரயமாக்குகின்றன. படையினரின் பயிற்சி நடவடிக்கைகள் உட்பட அவர்களது நாளாந்த LITGu606OTuflat) -guń75 sa= பலதரப்பட்ட பெறுமதிவாய்ந்த பல்வேறு ரகத்திலுமான ரவைகள் சுட்டுத் தீர்க்கப்படுகின்றன. இவைதவிர வடக்கே வீசப்படும் குண்டுகள் மற்றும் அவற்றை வீசுவதற்குப் பயன்படுத்தப்படும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள்
என்பவற்று எரிபொருள் விரயமும் பெருமளவில்
காணப்படுகின்றது.
இந்நிலையில் ஒரு தனிநபர் அன்றாட வாழ்க்கைவில் தனது உணவுக்குச் செலவிடும் தொகையிலும் பார்க்க பல மடங்குகள் ஒரு சிப்பாயின் துப்பாக்கிவிருந்து தினமும் தீப்பொறியாகக் கருகி வெளியேறுகின்றது.
பேச்சளவில் இருந்த இனத்துவேசம் நாளடைவில் காடைத்தனம் மூலம் இனக் கலவரமாக மாறியிருந்தது. தற்போது இனவாதத்தின் இனக்கலவரங்கள் ஏற்படுத்திய தாக்கம் வடக்கு-கிழக்கில் ஒரு பெரும் கெடுபிடி யுத்தத்தையே உருவாக்கியிருக்கக் காணப்படுகின்றது. இனவாதத்தின் உச்சக்கட்ட நிலையை உணர்த்துவதாக இருக்கும் வடக்கு-கிழக்கு யுத்தத்தின் முற்றுமுழுதான முடிவிலேயே வடக்கு கிழக்கு இனப்பிரச்சனைத் தீர்வுக்கான் ஆரம்பமும் பெருமளவில் தங்கியிருக்கின்றது.
இராணுவக் கெடுபிடிகளும் பொருளாதார நெருக்கடிகளும் முற்றுமுழுதாக படாத நிலையில் சமரச முயற்சிகளில் இறங்குவதன் மூலம் காத்திரமான முறையில் பரஸ்பர விசுவாசத்தைக் கட்டியெழுப்புவது கடினமாகவே
ருக்கும்.
சமரச முயற்சிகளுக்கான நல்லதோர் ஆரம்பத்தைத் தோற்றுவிக்கும் வகையில் பிரதமர் சந்திரிக்கா வடபகுதி மீதான பொருளாதாரத் தடையை ஓரளவு தளர்த்தியுள்ளார். இதன் மூலம் வடக்கு கிழக்குப் பிரச்னை குறித்து தாம் கொண்டுள்ள மனிதாபிமானக் கண்ணோட்டத்தை சந்திரிகா வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே இந்த மனிதாபிமான அணுகுமுறைகளின் அடிப்படையில் இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளுக்கும் முற்றுமுழுதான கால்கட்டைப் போடுவதன் மூலமே அரசியல் ரீதியாக வடக்கு கிழக்குப் பிரச்னைத் தீர்வு குறித்து சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ள
Մ)ւգ-պն,

Page 9
தமிழகத்தின் []U0 எழுத்தாளர் திருபாலகுமாரன் அவருக்கு பெண் வாசகர்கள் நிறைய அவர் பற்றிய விமர்சனங்களும் உண்டு வியப்பான பார்வைகளும் 2,70 70 2005, கேள்விகளுக்கு அவரது இது சுய மக்க
பெண்கள் விதவை பறையோ, ஆணாதிக்கம் என்பதை நீங்கள் செக்ஸ் என்ற ஒரு கொத்தில் தானே பார்க்கிற்கள் செவி விடுதலை
围 (り G)IGI i „dj- gf6o)UII
அதாவது Free sex என்கிற அளவில் தானே பார்க்கிறீர்கள்
உங்களுடைய அனுமானத்தை நான்
ஒப்புக்கொள்ள முடியாது. காதல் என்பதன்
டு அர
வெளிப்பாடு காமம் காதல் என்பது மதி பரஸ்பரம் புரிந்துெ படுக்கைக்கு ஆணுட இதற்குப் பின்னா இருக்கின்றன. நான் வதால் அவள் உட அவனை அழைக் மில்லை. ஒரு ெ சிநேகமாகி படுக்கை விரும்புகிறாள் என் பெரிய ஆராய்ச்சி கணிப்பே இருக்கி
ଛା । பப் பெற்றெடுப்பதற் கற்ற தம்மிடம் இல்லை பெண்கள் மருத்துவர் -- ஆலோசனைப்படி கரு துண்டும் சில மாத்திரை  ை விக்கில் உட்கொள்கின்றனர். வகளில் பெரும்பாலானோர் முட்டைகளை உற்பத்தி செய்யும் வாட்னப் பெற்றாலும், அக்கரு பைவோ, சினைப்படும் பட்சத்தில் கருப்பையில் தங்கி குழந்தையாக சசி அடையவோ முடியாத நிலை பட்டுவிடுகிறது.
ஒரு குறிப்பிட்ட நோய்க்காக கண்டு கப்பட்டு-பயன்படுத்தப்பட்டு அதே நோயைக் கண்டிக்கும் ஒரு மருந்து பக்க வுகளை ஏற்படுத்தி வேறுபல உருவாக்கி விடுவது கண்கூடு. இதேபோன்று மேற்கு நாடுகளில் இப்போது இலட்சோய இலட்சம் பெண்கள் பகள் வயிற்றில் குழந்தைகளுக்குரிய
சட்டையின் மார்பு அகலம் 15 அங்குலம் சட்டையின் பின் அகலம் 15 அங்குலம் சட்டையின் நீளம் 15 அங்குலம் முன்பக்கத்திற்கு மட்டும் 2 துண்டுகள் கோட் வடிவத்தின் அளவுகள் அகலம் அங்கும் நீளம் 4 அங்கும் கையின் அளவுகள் கையின் அகம் 3 1/2 அங்குலம் கையின் நீளம் அங்குலம் சட்டையுடன் பொருத்தும் பாவாடையின் அளவுகள் நீளம் 2 அங்கும் அகலம் 24 அங்கும் வெட்டும்முறை முன்பக்கம்
15 அங்குல அவி துணியினை எடுத்து ABCD என வது படத்தில் காட்டப்பட்டவாறு குறித்த
தினமுரசு-அருள் வ
5 வயதுப் பெண்பிள்ளைக்கான அழகிய சட்டை
கருஉருவாகுவதற்கான செழிப்பினை நல்கும்
மாத்திரைகளை உண்டு வருகின்றனர்.
இவற்றின் பயனாக கரு முட்டை உருவாக்க முடியாத பெண்கள், கரு முட்டைகளை நிச்சயமாக உருவாக்கும் செழுமையினைப் பெறுகிறார்கள். ஆனால் இந்த மருந்து கருப்பையின் உள்ளேயுள்ள மென்மையான படையினை அரித்து அதன் உறுதியை சிதைத்துவிடுகிறது. இதன் காரண மாக பத்து மாதங்கள்வரை கருவை தன்ன கத்தே வைத்துப் பாதுகாத்து ஊட்டமளிக்கும் சக்தியினை கருப்பை இழந்து விடுகிறது.
கருப்பை உறுதியையும் ஊட்டத்தையும் ழப்பதனால் கருகலையும் வாய்ப்பே அதிகமாகும் தொடர்ந்து கருவளர்ந்தாலும் உரிய காலத்துக்குமுன் குறைப்பிரசவம் நேரலாம். அதுமட்டுமல்லாமல் பிறக்கும் குழந்தை நோய் தாங்கும் சக்தியற்று, பிறந்த சில நாட்களிலேயே இறந்து விடவும் கூடும் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வெஸ்ற் லேக் வில்லேஜ் பசிபிக் கருச் செழிப்பு
E. 3 பகுதியினை சரிசம னாக மடிக்குக
| Aயிலிருந்து உள் நோக்கி 3 அங்குலம்
அளந்து அவ்விடத் -ெ7-ட தில் E அடையாள
மிடுக E யிலிருந்து * உள்நோக்கி 3 அங்கு லம் அளந்து F எனக் குறிக்குக !
沙止 இலிருந்து 3 3/4 அங்குலம் கீழ்நோக்கி சிறிது Ifa III, வரைந்து Hஎனக்
போட்டி முடிவுகள் இவ்வாரம் அறிவிக்கப்படுவதாகத்
தெரிவித்திருந்தோம் அருள் வஸ் உரிமையாளருக்கு ஏற்பட்ட தவிர்க்கமுடியாத காரணத்தால் பரிசுக்குரியவர்களைத் தெரிவு செய்ய முடியாமல் போய்விட்டது.
எனவே, அடுத்த முரசில் முடிவுகள் வெளிவரும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிக்குக. Hஇலி
ருந்து 1 1/4 அங்குலம் "CABA | GIGAIj
A யிலிருந்து கீழ்நோக்கி 5 எனக் குறிக்குக
குறிக்குக அங்குலம் அளந்து
* 50 GBE //j
அதிஷ்டசாலிகளாகத் செய்யப்படுவார்கள்
தெரிவு
மையத்தில் நடைபெற்ற பட்ட தரவுகளின் அடி மையத்தைச் சேர்ந்த LIJLi coupljaju i
கழுத்துப் பகுதியை பதிவாக வெட்டவும். யாவும் சரியானவை
(psåru åkaš9jbe LDL. கோட் வடிவத்தினை மேலே குறிப்பிட்ட
துணியினை எடுத்து அப்பகுதிகளை (படம் கைப்பகுதியை வெட்ட Eயிலிருந்து 212 அங் குறிக்குக. படம் 2ல்
* பெண்கள் மட்டுமே பங்கு முரசின் பரிசு ' "உணவு வி
*76767 ԱOLց պID. 60076AJ GJITQAL விதமான கட்டுப்பாடு * பரிசுக் கூப்பன்களை 1-25 சில விஷயங்களை நிச்
G/GODIT IL-552 TIL DITE GFLjaji வேண்டும் புத்தம் உண்மை-நேர்மை- த்திர "சிசரன் நிறைய
வைக்க வேண்டும். வேண்டும்.
60|61|60|LCC 60 IGOLD - உணவுகளை ந SS點தவி =ق/ * لی/TLD كWe9/ULU2" சொல்லும் தில்லை. மூன்று வேை போது 25 கூப்பன்களையும் அனுப்பி வைக்கலாம். சாப்பிடுகிறேன். காை * மிக்ஸி ரைஸ் குக்கர்கள்-இட்லி குக்கர்கள் கைக்' இரவு
குறைவாகவும் சாப்பி
என்னுடைய ச இரகசியம், காலையி: நீரில் தேன் கலந்து அப்பைக் கலைக்கு முழுமையாகக் கலை
|al full), ald
கடிகாரங்கள், நவீன ரக இல்லப் பொருட்கள் என்பன
பரிசுகளாக வழங்கப்படவுள்ளன. * கூப்பன்களை பத்திரமாக சேகரியுங்கள்.
உங்கள் அதிஷ்டத்தைப் பரிசீலிக்கலாமே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்வை சரிதானா?
ால்லும் விளக்கம்!
ாதல் என்பது என்ன? தல் மதித்தல் என்பது ாள்ளுதல், ஒரு பெண் செல்கிறாள் என்றால் பல காரணங்கள் சக்ஸ் என்று குறிப்பிடு பு கொதித்துப் போய் றாள் என்ற அர்த்த ண் ஒரு ஆணுடன் யப் பகிர்ந்து கொள்ள ால் அதன் பின்னே இருக்கிறது. ஒரு து. பல்வேறுவிதமாக
டும்
தடுக்கும்
அவனை எடைபோட்டுப் பார்க்கிறாள். தன் பொருளாதார நிலை, தன் சுற்றுச்சூழ்நிலை அவன் சுற்றுசூழ்நிலை, இது அத்தனையும் தாண்டித்தான் படுக்கை வருகிறது. நான் எழுதும்போது அப்படித்தான் வைத்திருக் கிறேன். அது முடிவுமல்ல, செக்ஸ் என்பது அலட்சியமானதுமல்ல, ரொம்ப ரொம்ப முக்கியம் செக்ஸைத் தவிரவும் பல்வேறு கோணங்களில் என் நாவல்களில் இது ஆராயப்பட்டிருக்கிறது. பாலகுமாரன் செக்ஸ் மட்டுமே எழுதுகிறான் என்று சொல்பவர் செக்ஸ் பற்றி ஞானமில்லாதவர் அல்லது குறை உள்ளவர்
ஒரு சமூகத்துக்கோ தேசத்துக்கோ மரபு என்பதே இல்லை என்பது உங்கள் முடிவா? இல்லை, பத்து வருடங்களுக்கு ஒருமுறை அது மாறிக் கொண்டிருக்கும் என்பதா.
மருந்து
மரபு என்பதே மாறிக்கொண்டிருப்பது மாறாதது எதுவும் இல்லை. இந்தியாவின் கலாசாரம் என்று எதையாவது கட்டிக் காட்டுங்கள். அது உடைந்து சுக்குநூறாகப் போனதை நான் உங்களுக்குச் சுட்டிக்காட்டு கிறேன். வெறுமனே அக்கறையின்றி கலாசாரம் பற்றி பேசுபவர்கள் எல்லாம் பொய்யர்கள் எதுவுமே நிரந்தரமாக இருக்க (UDLG) UT35|| என்பதுதான் உண்மை இங்குள்ள மதம், அரசியல், இயக்கம் இஸம் எல்லாம் தோன்றும் அழியும்
எந்த இஸம் மிகப்பெரிய இஸம் என்று சொல்லப்பட்டதோ அது பிறந்த இடத்தி லேயே புதைக்கப்பட்டது. எந்த மதம் சிறந்த மதம் என்று சொன்னோ மோ அந்த மதம் அந்த மதத்திற்கு எதிரான விஷயத்தையே செய்துகொண்டிருக்கிறது.
ஆய்வுகளில் திரட்டப் ப்படையிலேயே, இதே மருத்துவ இயக்குநர் பியன்மன் இக்கருத்
குறித்த பகுதிகளை பென்சிலால் வரைந்து
வெட்டவும். (உ+ம் LJILLIÓ 1)
முன் பக்கம் எவ்வாறு வெட்டி னோமோ அவ்வாறு அளவுகளை குறித்து ட்டும் 12 அங்குலம் ஏனைய அளவுகள்
டும் 2 துண்டுகள் வெட்டும் முறை அளவுகளின்படி 21 டித்துக்கொள்ளவும். ல்) காட்டப்பட்டவாறு ம் வெட்டியபின்னர் நலம் அளந்து எனக் காட்டியபடி JK
தில் எனக்கு எந்த கிடையாது. ஆனால் பம் கடைப்பிடித்தாக திய காய்கறிகள், தண்ணீர் சாப்பிட
ன் தேர்ந்தெடுப்ப ளயும் முழுமையாகச் உணவு அதிகமாக உணவைச் சற்றுக் |கிறேன்.
D அழகிற்கான வெதுவெதுப்பான ப்பிடுகிறேன். மேக் போது அழுத்தி க வேண்டியது kéßLUL DIT GOT GAMAALUL
அழகின் இரகசியம்”
துக்களை வெளியிட்டார்.
"அமெரிக்காவில் சில மருத்துவர்கள் கருச் செழுமையற்ற பெண்களுக்கு தொடர்ந்து 6 மாதங்கள் இம்மருந்தை உபயோகிக்கும்படி கூறிவிடுகின்றனர். இவ்வாறு அதிக காலம் இம்மருந்தைப் பயன்படுத்துபவர்கள் ஆரோக் கியமான குழந்தைகளை என்றுமே பெற்று வளர்க்க முடியாது. முட்டைகள் உற்பத்தி யாகும் ஆண் ஜீவ அணுவுடன் இணைந்து கருவும் உருவாகும்; ஆனால் கருவளர்வதற் கான கருப்பை ஊட்டமிழந்து சேதமடைந் திருந்தால், வளரும் கருவினை அது எவ்வாறு தாங்க முடியும்?" என்று வினவுகிறார் டாக்டர் மைக்கீல். "விதை எவ்வளவு சிறப்பா னதாக இருந்தாலும் அதற்கு ஊட்டமளிக்கக் கூடிய மண்ணற்ற வெறும் கற்பாறையில் அந்த விதை வளரமுடியுமா?" என்று கேட்கிறார்.
இந்த வினாக்களை விடுத்த டாக்டர் மைக்கீல் அவற்றுக்கான விடையினையும் தருகிறார்.
பகுதியை சரிவாக வெட்டவும். வெட்டிய அப்பகுதிகளிலிருந்து அதாவது- Kலிருந்து 4 அங்குலம் செங்குத்து வடிவில் Lஎனக் குறிக்குக. 1 லிருந்து 4 1/2 அங்குலம் அளந்து மேல் நோக்கி M எனக் குறிக்குக. குறித்த பகுதிகளை வரைந்து வெட்டவும்.
வெட்டியபின்னர் படம் 2 வடிவம்
வந்துள்ளதா?
கை வெட்டும் முறை
கைக்கென மேலே குறிப்பிட்ட 17 அங்குல
அளவிலான துணியினை எடுத்து மடிக்கவும் மடித்த பகுதிகளை ABCDஎனக் குறிக்குக Cயிலிருந்து 3 அங்குலம் அளந்து Eஎனக் குறிக்குக. EDக்கும் 5 1/2 அங்குலம் உள்ளது. Aயிலிருந்து கீழ்நோக்கி 4 அங்குலம் அளந்து Fஎனக் குறிக்குகFலிருந்து Bவரை படம் ல்ே காட்டப்பட்டவாறு வளைவாக வரைந்து வெட்டவும். இவ்வாறு 2 கையினை வெட்டிக் கொள்ளவும். பொருத்தும் முறை
முதலில் கோட் வடிவ 2 துணிகளுக்கும் 12 அங்குலப்பைப்பிங் போட்டுத் தைக்கவும் அதனை எடுத்து வைத்து கொண்டு முன்பக்க 'ப'வடிவத்திற்கு அதே வடிவத் துண்டு வெட்டி தைத்தபின்னர் கோட் துண்டினை அதன்மேல் வைத்து பின் பக்கத்தையும் பொருத்திக்கொண்டு அதன்பின்னர் விலாப் பகுதியை சிறிது வளைவாக தைக்கவும். அதன் பின்னர் பாவாடையை சிறு சிறு சுருக்கிட்டு மேற்சட்டையுடன் பொருத்தவும் இதனை பொருத்திய பின்னர் படம் 3ன் கையை கைக்கான பகுதியில் பொருத்தி அழகுறச் செய்து கொள்ளுங்கள், சட்டைக்கு அழகூட்டுவதற்கு பட்டின் என்பன பயன்படுத்தல் நன்று.
மேக்-அப்பைக் கலைக்காமல் தூங்கப் போகக் θη LΠ9Ι.
என்னுடைய வாழ்க்கையில் சீரான சிந்தனையை முக்கியமாகக் கருதுகிறேன். மகிழ்ச்சியும் திடமான மனப் பக்குவமும்
நீண்டகால வெற்றிக்குப் பக்கபலமாக
இருக்கக்கூடியவை.
JEGOOIDLIGELIITILIS J.60)6)INIGELIITILÍ)
சலவைச்சோடாவைக் கலந்து
இந்த மருந்தினை உபயோகிப்பதனை ஒரு பெண் கைவிட்டதும் கருப்பையின் உள்ளிருக்கும் படை மீண்டும் வளர்ச்சியுற்று பழைய நிலையினை அடையும். இதற்கு அவகாசமளிக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இம்மருந்து உட்கொண்டால் முட்டைகள் உருவாக்கப் படுவதைத் தூண்டும் ஹோமோன்கள் விருத்தியடையும், மருந்தினை நிறுத்தியதும் கருவின் உட்படை வளர்ந்து ஊட்டத்தைத் தரும்.
இத்தகைய முறையிலேயே கருச் செழுமைச் சிகிச்சைமுறை அளிக்கப்பட வேண்டும் என்கிறார் அவர்
தொகுத்துத் தருவது-சுகந்தி தக்காளி சாதம் தேவையானவை:
அரிசி-1/2 கிலோ தக்காளி- 200 கிராம்
தேங்காய்-பாதி
இஞ்சி- ஒரு துண்டு
பூண்டு- 2 (பெரியது)
Glaufälêmuün- 2
Luġiganese Seitasnti- a
சீரகம் சிறிதளவு
sysosassintui- 5
asignitúdou - 5
நெய் 100 மில்லி லீட்டர்
கறிவேப்பிலை. ஒரு நெட்டி
elül-gyert Gauntas
செய்முறை
இஞ்சி, பூண்டு, சீரகம் ஆகியவற்றை
நன்றாக அரைத்துக் கொள்ளவும் தேங்காய்
துருவி பிழிந்துக்கொள்ளவும். வெங்காயம்,
பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சிறிதாக
நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, நெய்
ஊற்றிக் கொதிக்க விடவும். நெய்
கொதித்ததும், ஏலக்காய், கராம்பு கறிவேப்
பிலை ஆகியவற்றைப் போடவும் நறுக்கிய
வெங்காயம், பச்சை மிளகாய், அரைத்த
மசாலாக்களையும் போட்டு வதக்கவும்
வாசனை வந்ததும் தக்காளிப்பழத்துண்டு
களைப் போடவும் வதங்கியபின் தேங்காய்ப்
பால் ஊற்றி தேவையான தண்ணீர்
ஊற்றவும். பின் அரிசியைப் போட்டு
வேக வைக்கவும் வெந்தபின் இறக்கிப்
பரிமாறவும்.
வீட்டுக் குறிப்பு காஸ் அடுப்பு, அடுப்பு மேடை போன்றவற்றைச் சுத்தப்படுத்தும்போது வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு
கழுவிப் பாருங்கள்.
எண்ணெய் பிசுக்கு எல்லாம் இருந்த இடம் தெரியாமல்
போய் பளபளப்பாகி விடும்.
உணர்ச்சிவசப்படும்போதோ கவலைகள் ஏற்படும்போதோ சில நிமிடங்கள் பொறுமை யாக அமர்ந்து மூச்சை உள்ளுக்குள் இழுத்து நிதானமாக வெளிவிடுவேன். இந்தப் பயிற்சி மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.
அழகுராணிப் போட்டிகளின்போது அறிவுக் கூர்மை நிச்சயம் தேவை. குழப்ப மான சிந்தனைகளோடு மேடை ஏறக்கூடாது. அவர்கள் கேட்கும் தந்திரமான கேள்விகளுக்கு உடனுக்குடன் மாட்டிக்கொள்ளாமல் பதில ளிக்கும் சாமர்த்தியம் இருக்க வேண்டும்."
இவ்வாறு கூறியிருப்பவர் யார் தெரியுமா? இந்தியாவில் மொடலிங் உலகில் கொடி கட்டிப் பறக்கும் ஜஸ்வர்யா ராய்,
ரெப்,18-24, 1994

Page 10
லுங்கிச் சிக்கவைக்கும்
டத்தையும் காலத்தையும் உணர்ந்து புத்திசாதுரியமான வேடிக்கை வார்த்தைகளைக் கொட்டி இரசிகர்களை குலுங்ககுலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகை குளோறியா சாமுவெல்ஸ், இவருக்கு வயது 42 இரு பிள்ளைகளின் தாய் இருப்பினும் இவருடைய உயரம் ஆக 2
அடி 10 1/2 அங்குலம் மட்டுமே.
குளோறியா எப்போதும் தன்னுடைய உருவ அமைப்பை அடிப்படையாகக் கொண்ட நகைச்சுவை வசனங்களை G|D60)L.66lflá) (3LJgralist.
அமெரிக்காவிலுள்ள பிரதான நகரங்களில், தெருக்களில் கொக்கா கோலா விற்கப்படும் தானியங்கி மையங்கள் வைக்கப் பட்டுள்ளன. அவை பெரும்பாலும் நாலடி
2.LILIU LDL Liga "கோலாவுடன் ஒரு கொள்ளுங்கள்" என் வாசகமும் பொறிக்கப் யிட்டு குளோறியா " வேண்டாம். இது தரும் என்று நகைச்சுவையு அளவில் சிறிதாக கோக் போத்தலைப்
ஆணிாடுக்கை
2. LYT, 33|| ?) LYT2! (GlijéII.
og "...18-24, 1994
 
 
 
 
 
 

குள்ள மனு
தான் இருக்கும் இயலாத காரியம் என்பதனைக் சிரிப்பையும் பெற்றுக் று ஆங்கிலத்தில் பட்டிருக்கும். இதனை ந்த கோலா எனக்கு சிரிப்பும் வேண்டாம்" டன் கூறுவார். தான் இருப்பதனால் அந்த குளோறியாவின் 18 வயது பெறுவது தன்னால் மகன் அந்தளிவின் உயரம்
* - ബ
as ܥ ܬܐ 1
- ----- ܘܡܘܘܐerisܦܼܢ GUITIL als வந்தவர்களுள் கான திரைப் LILISIA LITT
ĝ50IJLL JILLOT கையில் இப்
படங்களைப்
அனுமதிப்பதில்லையாம் என்று வருந்துபவர்போல் மேடையில் அவர் ரிப்படுக்கையில் ஹாயாக கூறும்போது இரசிகர்கள் "பு கொட்டகையை அதிரவைக்கும் லாந்தபடி கிறிஸ்ரொடல். பிள்ளைகளுக்கான உளையே இவர் ಛೋ
டுதிகளில் தன் குடும்பது உள் சென்றால் ஐஸ்கிரீம் சொக்கலேட்டு ல் கல் ஏற்றி சம்மட்டியால்: "எந்த ரகத்தை இந்த அதை விரும்பி உண்ணும்" என்று ரூத்துவாங்குவது கோமர் தன் பிள்ளைகளிடம்ே உை றும் ஊழியர் கேட்பாராம்
விட்டில் இந்தப் பயிற்சி கலிஃபோர்னியாவில் என் நகரைச் சேர்ந்த "லா காப்ரே கொமெடி கிளப்பில் குளே ஒரு நடிகையாகச் சேர்ந்து ய முயற்சிக்க வேண்டாம். அமெரிக்கா முழுவதும் சென்று தனது நகைச்சுவையால் இலட்சக் தனக்கிடா முயற்சி கணக்கான இரசிகர்களைக் கிறார் வளைகுடா யுத்தத்தின் ன் உயிருக்கு சேதம் போது யுத்த முனையிலிருந்த அவிெர்களை மகிழ்வூட்ட அங்கு சென்றிருக்கிறார். அமெரிக்காவி விரு சிறுநகைச்சுவையாளராக இருந்த போதிலும் மாபெரும் பட்டாளத்தையே ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்றவர வியா திகழுகிறார்" என்று மேற்படி கொமெடி கிளப்பின் உ ரே பிஷப் கூறுகிறார்.
று அங்குல நீளமான நூற்றாக்கான இரும்பு ஆணிகள் இரண் அங்குலத்துக்கு ஒன்ற செங்குத்தாகப் பதிக்கப்பட்ட படுக்கையில் கிறிஸ் ரொடல் படுத்த ஒவ்வொன்றும் 25 இறாத்தல் எடை கொண்ட இரண்டு கொங்டே அவருடைய மார்பிலே ஒன்றன்மேல் ஒன்றாக வைக்கப்பட்டன பெரிய சட்டியினைஎடுத்த கோமர்,ஒரே அடியில் அந்த கொங்கிட் தாக்குநூறாக உடைத்தார். திறந்திருந்த வாய்க்குள்ளும் முக்கு ரும் தூசுகளும் துண்டுகளும் புகுந்தன. முள் படுக்கையினாலே பிலே கற்கள் சிதறடிக்கப் பட்டமையினாலோ எவ்வித வேதனை அடையாத கிறிஸ் தன்னுடைய கனவு நனவான மகிழ்ச்சியில் திரண்டிருந்த பார்வையாளர்களை நோட்டமிட்டவண்ணம் எழுந்தார்
கோமர் என்ற பெயரில் புகழ்பெற்ற அசகாய குரருக்கு 62 வயதாகிறது. ஒகையோ மாநிலத்திலுள்ள வூஸ்டர் நகரைச் சேர்ந்தவர். O முள் படுக்கையில் படுத்தவண்ணம் 1642 இறாத்தல் வரையிலான பாறையைத் தனது மார்பிலே ஏற்றி சம்மட்டியால் O (6)) உடைத்து நொறுக்க வைத்துச் சாதனை புரிந்து சாதனைப் புத்தகமான கின்னசில் இடம் பிடித்தவர் கோமர் இவருடைய
யற்பெயர் வேர்ணன் கிரெய்க்
கோமரின் சாதனை பற்றி அறிந்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி 6) காணச் சென்ற கிரிஸ் ரொடல் அவரின் சீடராகவே மாறிவிட்டார் இது ஏதோ கண்கட்டுவித்தை என்றே ஆரம்பத்தில் கிறிஸ் கருதினார்
ஆனால், இந்தச் சாதனை புலனடக்கத்தினால் மட்டுமே நடபெறுகிறது என்ற உண்மையினை கிறிசுக்குப் புலப்படுத்தினார் கோமர் மனதை அங்கிங்கென்று அலைய விடாமல் ஒரு நிலைப்படுத்தினால் செயற்கரிய காரியங்களை செய்யமுடியும் என்பதனை எடுத்துக்கூறி சாதனைக்கு வழிகாட்டினார்.
கிறிஸ் தான் கற்றறிந்த வித்தையினை பலர் முன் காட்டுவதற்குத் தீர்மானித்தார். அதன்படியே முள் படுக்கையில் படுக்கும்போது, மனதில் சற்று தளர்ச்சி ஏற்பட்டதும் தாங்க முடியாத வலி தென்பட்டதாகவும் உடனடியாக புலனடைக்கத்தை மேற்கொண்டதும் நோ பறந்து விட்டதாகவும் கூறினார். தனது சாதனைக்கு முன்னர் ஒரு ஒரேஞ்ச் பழத்தினை சாதாரணமாக அந்த முள் படுக்கைமீது போட்டதும் அதனை ஆணிகள் துளைத்துவிட்டதாகவும் கூறினார்
தனது மார்பின்மீது வைக்கப்பட்ட கற்கள் சிதறடிக்கப் பட்டபோது திறந்தவாயினுள்ளும் முக்கினுள்ளும் தூசியும் துகள்களும் புகுந்தமையினால் புலனடக்கம் குழம்பிய மையினால் ஆணிகள் தன் முதுகில் பதிந்து இரத்தக் கசிவை ஏற்படுத்தியதனை வேதனை தோன்றியதையும் கிறிஸ் ஒளிவு மறைவின் கூறினார் உடனடியாக மன ஒடுக்கத்தைக் ட்ைடத்து வேதனையை அகற்றி விட்டதாகவும் அவ கூறினார் O
GesetzuLI T-55
ճՈւջ 55/ G8 get
வித மலைகள் ஏன் இந்தப் பெண்ணை றத்துகிறாள் கெட்டியாக பிடித்துக்கொள்ளும் திட்டத் நாடு வி மலைகள் நீட்டும் கரங்களில் இவள் சிக்கா மல் தப்ப முடியுமா? என்றெல்லாம் நீங்கள் திக்திக் கொள்ள தேவையில்லை. காரணம் மாமிச மலைகள் அவை அவை இரண்டுமே அட்டகாசமான பொம்மைகள் மல்யுத்த போட்டி விளம்பரம் ஒன்றுக்காக லண்டன் மாநகர விதி வழியாக தூக்கிச் செல்லப்படுகின்றன.
பெண் ஏன் பயந்தார்? தத்ரூபமாக உள்ள பொம்மை களை திடீரென்று அருகில் பார்த்தபோது நிஜம் என்று நம்பி பயந்துவிட்டார் பாவம் அந்த நேரத்தில் ஒரு O
அரிய கிளிக்

Page 11
  

Page 12
I L I ாப பு பாய
in
* -
t
Trini
to
||Ir|| -
கிறார்.
வாய்க்கு இன்றும்
- . ODIN
*-
ாப் பந் | । तम । सा in
* UITGEDI
யப்பிரதாதித்தர் * - --三* 三。 *毽。、-
扈-、-
*、- - ■■
*毽-■-
݂ ݂ ா =
. 1 ̄ ܒ ܢ ܒ ܐ ܒ ܒ ܒ - ܐ - ܒ -- ܒ தால் 扈、- *毽-*毽 - _萱、上
17:15 ஆவிய விடுவாந் அவர்
目 **毽*。 - ■、- 巳,、· **毽、
| եր
S S S S S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெற்றி இரகசியம்
பற்றின் முலம் போட்டிப்பார்த்தவர் U“ Ein Ts (" staris ாட் அதன் பதில் நான்கு முன்பிருந்த un La NEP si bir ilk
தில் தாநாயகியாக நடித்தா அா பு
filwyr ffîn rheilffyrfyfyrwy Wogan
LLSLS L YT Y Z L L L L Y TT TTS S T L TTS SS ாவின் பெற்றிக்கு பகட்டுக்கா என்று
சொல்ல முடிவு
Galici
ாந்துகொண்டிருக்கிறார் ஆர் NAUJI TOUT CONTILL ாதிப்பது என் கடன் பான்று இன்பமும் முடி
Tili ா ட செய்தி பற்றி
til
iawn arwain ம் நடிப்பென் என்று *
ா பிப்போது Tiu
விதமாக எவ்வா ாந்தும்பெ ይ°ሆ" ________ ாட்டி அதிகம் டாட் ா Aa காத நடிகை ந்யிங்
ரும் வேறு வழியில் I வந்துள்ள செந்தமிழ் செய்யா
· nai
| * படம் ஒன்றி | Idder Tr. ܒ ܒ ܒ ாள் என்று நா
I ருக்கும் - - ஆயினும்
ar yr Haf திெ அவர் நளியிடம் நடிக் पिरसा । SJS KSLLSLLSLLLLL
கண் எந்:
" YAPTINTITA ULIMIT -
ாரா ா EŞ*
Asian Naturi
SSLDSSS LSLLLLTTTT TqT qq S LLL LLLLLLLLSLLLLLL
"Mi TR a AGATA
| | 0 का |
|- : FAWA TIL KINA 7 ܒܢܝ .
!!!-- ...! - 2 Hij Ernst ZT محم
UMnurun || || படுத்திவிட்டு ரா முய முடி பெற்றும்ெ
ாம்சங் ட்டுப்பாட்டுத் செய்யப் பர்து குதாருத்து
al III, iar ITI I al கருது செந்திநாதன் தொட்டக் காயல்ாரன் படத்தின் பின் தளங்கு ஒரு wat interT T AS VAN
II of all
மார்க்க்ட் டல்வா Asty y T. ாளில்தான் பூச்சிரிப்பாடு
இருக்ா நடிகர் யெரா தன்னாப்பற்றி
மிகக்கப்பட்டால் வருத்தமாம் தாஸ்தான் பிரபுவகாதவித்தேள் அந்த குழி விழும் என்ா
அரண் ரசித்தேன்" என்று
lar --
புறமிருக்க குவெடு
LETTE ஆகா கிங்
அர்ஜுன் இப்போது நபது படங்கள் எதிலுமே குன்பு கொள்
பார்த்துக்கொள்கிறார் பிரபுவைாதத்ாறு குழு விடுந்த அதிரடிப் பெட்டிா பிரபு III HL KAYAMATA E
"■ ஜோடி
LDTDILDT?
Q yw'r llyfr Henry LHDT அடுத்து திரைக்கு வரும்
சந்ா படம் TF -
கவுண்டா
நடித்துள்ளார்கள்
நவா
மீனாாதவிக்கும் சத்யரா காதவை நிறைவேற்ற அரசியல்வாதியாகிாள்
॥ ாேடிதான் பிப்போது ingris L. இருக்கிறது தாய் ான் படம் ெ
த்ர
था जाता

Page 13
ஒநாய்க்கு கண்டால் பிடி Garinus Grasses =
தந்திரமுள்ளதே தவிர உபயம் அதிகம் அதைத் தெரிந்து ஓநாய் uflebi, "etatas - 9 - 9 aJiT, மாடு கொண்டு வ அதிகாரம் செய்து கொண்டே இருக்கும்
ஆட்டையும் பட்ட கொண்டுவர அலையும் ஆட்ட அடித்து வாயால் கவ்வியோ இழுத்து விண்டோ வந்து விடலாம் ஆன
ட்டை அப்படிச் செய்ய முடி வினால் ஓநாயின் தொல்லை நாள் அதிகரித்துக் கொண்டே வந்த
இப்போது தாய் சிங்கத்தின் உதவி ாளராகிவிட்ட அதன் அதிகாரம் அதிகமாகிவிடவே ஆட்டமும் அதிகமானது
ப் பவிதத்திலும் பாடாய்ப்படுத்த ரம்பித்த தாய்
அந்த தாயிடமிருந்து எப்படித் புவது என்று யோசித்த நரி, அது வாத காயம் என்பதை உணர்ந்தது. ஒநாய் பவானது. அத்துடன் சிங்கத்தின் உதவியாளராகவும் இருக்கிறது. அதை தாவது தந்திரம் செய்து கொன்றால்தான் ன் தொந்தரவு நிரந்தரமாக இல்லாமல் பாகும் அதற்கான தருணத்தை திர்பார்த்துக்கொண்டிருந்தது நரி,
திடீரென சிங்கம் நோய்வாய்ப்பட்டது டி வைத்தியர் வந்து அதன் உடல்
0ܡܘ15 ܦܝ ܧ ܠܟ
சிங்கத்தின்
விருகங்களுக்கும் பிராணிகளுக்கும் விட்டது. புற்றிருக்கும் சிங்கத்தைப் பார்த்துவிட்டுச்
°G0Q1 வந்து மிருகங்கள்,
நோயுற்ற சிங்கத்ை
பிரான
பட்டியல் தயாரித்
அதுவரை சிங்கத்ை
உதவியாளரான ஓநாய்,
வரவில்லை என்று
WP ~ W. ܐܠܓ ང་་་་་་་་་་་ C
ச்சோதித்து மருந்துகள் கொடுத்தும் சிங்கத்தின் நோய் போகவில்லை. அது சில ட்களில் இறந்துவிடுமென்று காட்டிலுள்ள
Y S LLYYLLLL LL LL விடுகதைகளும் விடைகளும் மனி 01. பேசாதோர் எல்லாம் வந்து பேசுவர், 01 க
கூடாதவர் எல்லாம் ஒன்று கூடுவர் அது எப்போது? 02. (.. 02. முதுகிலே முட்டை தூக்கி மூன்று
மணிக்கு முடிந்த தூரம் போகும். அது Q 6T660? 03, L 3. கண்ணைப் பறிக்கும் கட்டழகி, கண் G நொடியில் மறைகின்றாள். அவள் 04. த G 4. பச்சை மனிதன் பாய்போட்டு படுத்திருக் 05. ச கிறான். அவன் யார்? ( பாட்டுப்பாடி வரும்-பட்டென்று அடித் .05 ܓܠ 勿 தால் சட்டென சாகும். அது என்ன?
"hJq 119ISii ʻg ஒடியா மழை ஒரே நெ
ஹேரி 8 அeநிதிற
எஸ்.ஜெசிந்தா புனிதபத்திரிசியார்கல்லூரி-தலவாக்கலை 01. சொன்னதைக் கேட்கும். ஆனால் திருப்பி
சொல்லாது. அது என்ன? 02. வாழ்நாள் முழுவதும் வாழுவான் காண
றந்த இனம் ஒன்றுக்கு
தி
வேண்டிய கடைசித்திகதி:36
த்திற்கு உள்ள திட்டி தாயிைல் ஒட்டி
[jifါးမျိူးဗွိုင္ငံခ္ယိန္တိ
பாராட்டுக்குரியவர்கள்
எம்.புஸ்பராஜா-சார்னியா-தமிழ் மகா வித்தியாலயம்-கந்தேகெதரை
முடியாது. திடீரென்றுபோய்விடுவான். திரும்பி வரமாட்டான். அவன் யார்? பையிலிருந்து விழும் பொருளை எடுக்க முடியாது. அது என்ன? தன்னை அழித்து பிறருக்குதவுவான் Jalsi UITP அடித்தால் அழமாட்டான். உதைத்தால் குதித்தோடுவான்- அவன் யார்?
ர்ே 20 பூழிரிொகு 10 பிறழியகு 80 ЦИ 6 40 மே 10
ஆர்குலோரி ரஞ்சனி-மட்டக்களப்பு
அறிவை வழங்குவான். ஆனால்
GLI FLDTLLITGöI. 96/65T LUIT
பார்க்க அழகான பூ கையில்
எடுக்கமுடியாப்பூ அது என்ன?
ஆர்கலா-இரத்தினபுரி போஸ்ட்
03. எலும்பில்லாதவன் எருதுபோல்
பிரசன்னாத்மூர்த்தி-புனித மரியாள் தமிழ் வித்தியாலயம்-எட்டியாந்தோட்டை
உழைக்கிறான். அவன் யார்?
சரத்குமாரி-கலவான
04. வெள்ளத்தால் அழியாதது:வெந்தணலில்
வத்சலா சத்தியசீலன்-புனித தோமஸ் மகளிர் கல்லூரி-மாத்தளை
வேகாதது கள்வரால் GJIGIGI
ஹக்கீமா ராஸிக்-பஸ்யால
சாமிலா தாஹிர்-மன்னார்-03
முடியாதது. அது என்ன? 05. இது இல்லாமல் உயிரினம் வாழ
கீத்தா தவபால்-இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம்-வவுனியா
முடியாது. அது என்ன?
தகண்ணதாசன்-இந்துக்கல்லூரி-வாழைச்சேனை
வி.ஜெயந்தினி-விவேகானந்த மமகாவித்தியாலயம் மட்டக்களப்பு
பாசசிகுமார்-கொட்டகலை,
GAISFö9, LDiGioi-Giulij, Jáfesti
La intil_gerraccosus, 66
6,006001 .
பிர்ம 20
gegee "F0 đDh nogoon "go
பிற்கு 30 ரமi 10
எம்.எச்.மயாஹிரா ஹபீப் LUGHATGYSTAJ,
1x8.
12-|| 123 123 123 123 123 123
123
குப்
у кig
(PS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெருமையை ஏற்றிடு
பெரியோர் அறிவைக் கேட்டி பேணி அதன் வழி ஏகிடு தறியாய் பணிகள் புரிந்திடு தரணியில் சோம்பல் விட்டி
அன்பை மனதில் பெருக்கிடு ஆசை அதனைக் குறைத்திடு பண்பாய் வாழப் பழகிடு பள்ளி சென்று படித்திடு எளியோர் கண்டால் இரங்கிடு என்றும் ஒன்றாய் வாழ்ந்திடு துளியே பகையும் இல்லாமல் துடிப்பாய் இனிதாய் வாழ்ந்திடு
ப் பார்க்க எந்தெந்த ரிகள் வந்தன என்று து. அப்போதுதான் தப் பார்க்க நரி மட்டும் ஒநாய்க்குத் தெரிந்தது.
"ஓநாயாரே! என்னைப் பார்க்க யார் யாரெல்லாம் வந்தார்கள்?" என்று கேட்டது fĖJELD.
தான் தயாரித்து வைத்திருந்த பட்டியலைப் படித்துக் காட்டிற்று ஓநாய். ஒவ்வொரு மிருகங்களின் பெயரையும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்த சிங்கம், பட்டியலை ஒநாய் படித்து முடித்ததும், "நரி வரவில்லை போலிருக் கிறதே? என்றது.
ஆம் அரசே. நோயுற்ற தங்களைக் கான நரி மட்டும் வரவில்லை.
அதற்கு எவ்வளவு திமிர் இருந்தால் அது மட்டும் வராதிருக்கும்?" என்றது ஒநாய்
சிங்கத்திற்குக் கோபம் வந்துவிட்டது. நோயுற்ற தன்னை யானை, புலி, கரடி சிறுத்தை போன்ற பெரிய மிருகங்கள் எல்லாம் பார்த்துவிட்டுப் போக அற்ப ஜீவனான நரி வந்து பார்க்கவில்லை என்றால் அது மமதை பிடித்ததாகத்தான் இருக்க வேண்டும். அதைச் சும்மா விடக்கூடாது என்றெண்ணிய சிங்கம், நரியை உடனே இழுத்துவரச் சொல்லிக் காட்டுச் சேவலிடம் கட்டளையிட்டது.
காட்டுச் சேவல் தன் சகாக்களுடன் காடு முழுவதும் தேடி அலைந்து ஒரு நதிக்கரையில் நின்ற நரியைப் பிடித்து வந்து சிங்கத்திடம் ஒப்படைத்தது.
சிங்கம் நரியைப் பார்த்துக் கர்ஜித்தது. "ஏய் அற்ப நரியே நோயுற்ற என்னைக் காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் பார்த்துவிட்டுச் செல்ல நிமட்டும் வராதது ஏன்?.அலட்சியமா." என்று கேட்டது.
"அலட்சியமில்லை அரசே!. உங்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆசையும், அன்பும்தான்" என்றது நரி,
"என்ன சொல்கிறாய் நீ" என்று கேட்டது fĖJELD.
"அரசே.! உங்களுக்குக் கரடி
வைத்தியர் செய்யாத வைத்தியமும் இல்லை. கொடுக்காத மருந்துமில்லை. ஆனாலும் உங்களுக்கு வந்த நோய் தீரவில்லை. இது
gOTIGö 6 Juliuqphurgo) a Sg5 Qurfu 356660)
ண்களைத் திறந்து வைத்துக் கொண்டு நம்ம முடியாது.
முரணான வேறுபட்ட) இரண்டு 6T606 ளை ஒரே சமயத்தில் முக்கினால் உணர DL) lITgl. “ ண்ணிரலை நீக்கிவிட்டால் மனிதனுக்கு காபம் வராது.
ானாகவே மூச்சை அடக்கி உயிரை பாக்க முடியாது. ண்களை முடிக்கொண்டு நேராக நடக்கவும் DLLUIT51.
ரீ இராமகிருஷ்ணா கல்லூரி அக்கரைப்பற்று.
நக் கோணத்திலும் ஒன்று
ப| த |வி
எழுதியவர் யார்?
நல்லவன் எனும்பெயர் எடுத்தி
தது. உங்களை எப்படியாவது காப்பா விட வேண்டுமென்று அயல்காடு பல மருத்துவர்களைக் கலந்தாலோசித்தே
அவர்கள் உங்கள் நோய்தீர ஒருஅருமையா மருந்தைச் சொன்னார்கள், என்றது ந
"என்ன மருந்து அது?" என்று சிங்கம் ஆவலாய்க் கேட்டது.
"ஓநாயின் ஈரலை நீங்கள் சாப்பிட்டால் போதுமாம். உங்கள்நோய் குணமாகி விடுமாம்" என்றது நரி,
அவ்வளவுதான் அருகிலிருந்த ஒறாபின் மீது பாய்ந்து அதை அடித்துக் கொன்று அதன் ஈரலைச் சாப்பிட்டுவிட்டது சிங்கம் நரி தன் எதிரி அழிந்ததைக் கண்டு சந்தோசத்துடன் காட்டிற்குள் ஓடிப்
போயிற்று.
lu RussigaII.js ஆண்டு இட்ம் இநாடு
1951 புது டில்லி இந்தியா
NOMAAN 15 டேக்கியோ ஜப்பான்
gris இந்தோனேசிய 05 13 பங்கொக் தாய்லாந்து 06 1970 பங்கொக் தாய்லாந்து O. 19 தேஹ்ரான் ஈரான் 08. 1975 பங்கொக் தாய்லாந்து 09. 1982 புது டில்லி இந்தியா 10 1980 சியோல் தென்கொரியா 11:1990 s 12 1994 ஹிரோஷிமா ஜப்பான்
சர்வதேச குறியீடுகள் 01 ஒலிவ் மரத்தின் இ-ைசமாதானம் 02 புறா சமாதானம் 03 வெள்ளைக் கொடி-சமாதானம் 04:இசக்கரம் வளர்ச்சியைக் குறிக்கும் 05 கறுப்புக் கொடி எதிர்ப்பு துக்கம் 06. எலும்பு நடுவில் மண்டையோடு-ஆபத்து 07 வெள்ளைக் கொடி பெளத்தர்கள் துக்கம் 08 தலைகீழாக கொடி துன்பம்
Músi:Të TÜ. GALI
த.தனராஜன் ஒரே மனிதரால் எழுதப்பட்ட மிகப் பெரிய கவிதை எது?
ஷாநாமா என்பதாகும் ஷாநாமா என்றால் ஷாக்களின் புத்தகம் என்று பொருள் படும்.
இதன் நீளம் எவ்வளவு? இது அறுபதினாயிரம் இரண்டு வரிச் செய்யுள்களைக் கொண்டது.
பாரசீகத்தைச் சேர்ந்த கவிஞர் அப்துல் காசிம் மன்சூர் என்பவர் பிர்தவுசி என்ற புனை பெயரில் இதை எழுதினார். இந்தக் கவிதை எதைப் பற்றியது? கி.மு.700ம் ஆண்டிலிருந்து கி.பி.700ம் ஆண்டுவரை பாரசீகத்தில்
கவஹாங்கொஹமுவிஹந்தெஸ்ை
600 ஆட்சி செய்த மன்னர்களைப் பற்றிய வரலாறு இது
பிர்தவுசி இதை யாருக்காக எழுதினார்? மன்னன் சுல்தான் முகமது கஜினிக்காக எழுதினார். இதற்காக 600 6) ஒவ்வொரு இரண்டடிச் செய்யுளுக்கும் ஒவ்வொரு தங்க நாணயம்
தருவதாக கஜினி கூறியிருந்தார். அனுப்பியது இ0
C
எஸ்.ஏ. ஜவாத்-ஏறாவூர் ண் விநோதம் 1 = 9
+2=98 8+3=987
x8+4=98Y6 5x8+5=98765 5Ꮾx8+ Ꮾ=98? Ꮾ54 56ሽx8+ሽ =98ሽ 6548 56ሽ8x8+8=98ሽ65482 56789x8+9=98了654321
அனுப்பியவர் க்கந்துறை அனிஸ் எம். ஷாகிர் பாப்பா முரசுக்கு
ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
ܘ ܐ ܬܐ ܢ چھوٹے rو دیرھrz"zzrror c
CALADAVISSZAVAZEKAZAKONPEZ
● ● ●。Zリア* /zدیzzzzzz/:چیڑھے 7 عی IDui
--
:
og "n. 18-24, 1994

Page 14
«Զ// இனி செத்துப்போவதைவிட
வேறு முடிவேயில்லை. ம இதோ: Gració '? 2வெளியில் 2. 406070/5 எலும்புக்கூடுகள் . b9/550 а//тау сауалд570170,57 அந்தரத்தில் நம் தேச சித்திரத்தில் 纷 ಪೌ6ಸೆಲಫಿ- ܐܨ 

Page 15
குழாய் மூலமான
பெற்றெடுப்பதற்கு இதற்கான செல6 இங்கிலாந்தில் டீல் ங்கள் ஒரே வீட்டி Orff" Gofesör GBL) மனையைச் சேர்ந் LifegiiIGWUL6iiiiT affiġ
8. ஒன்று நீங்கலாக மற்
Gjib
வசதி படைத்தவர்கள் விட்டுப் பிள்ளை சிங்கப்பூரில் குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்கனவே மேற்கொள் கள் அளவுக்கு மீறி எடை அதிகரித்து பெற்றோர் அதிக அக்கறை காட்டவேண்டும் : வளர்ந்து வர வாய்ப்பிருக்கிறது. இளமை " ஊக்கத்தினை அந்த நாட்டு அரசாங்கமே னைக் கொண்ட சீனாகு மிலிருந்தே குழந்தைகளுக்கு சத்து அதிக அறுத்தி வருகிறது. சராசரி ಉLi೮ அண்மையில்தான் பிரசார of அதிகமான எடைகூடிய குழந்தைகளை எடை அங்கும் இப்பொழுது : " தாத்த' 'து கடியவர்கள் என்று கணித்துங்காலத்திலேயே துெடுப்பது பெரும்'பிர் ாயதனால் அவர்களுக்கு கொழுப்பு அதிக நிவர்த்தி தேடவிற்றர்வற்றுத்தப்படுகின்றனர் அங்கும்பிள்ள்ைகள் இஸ் ரிக்கிறது தேனால் அவர்களுடைய உடல் உலகின் பல நாடுகள் தங்கள் குடி மக்கள் வளர ஆரம்பிப்பதால் இர வன் கெட்டுப்போக வாய்ப்பேற்படுகிறது. பெருக்கத்தைக் கட்டுப்படுத்து பல பிரயத்தனங்களை போன்று நோய்க்கு இடம
நீதிபதி யோ தண்டனை கொடு "தன்னால் கொ இளம் தம்பதி பற்றி கொலைஞனின் நி நிழலாட வேண்டு ரெட்போ கூறினா மனுவேல் ே அந்நபர் அன்று குடி வெறியிலேயே மணி நேரம் மட்டு பொழுது புலர் நண்பனை கொண்டு புறப்பட மனைவி குளோ 5 வயதான மகள் ம மகனுடன் 31 வய தேவாலயத்துக்கு சென்று லோபஸ் இந்த வ மோதியிருக்கிறான் மனைவி குளோறி திலேயே மாண்ட கை மற்றும் விலா துள்ளன. ஜூலியன் சிறுவன் நடமாட பாதிக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியின் பிடியிலிருந்து விபத்து நடந்த மரணத்தின் பிடியில் இரத்தத்தில் 27 ெ இருந்துள்ளது. இதி பங்கு இருந்தாலே ஓட்ட ரெக்சாசில்
லோபஸ் மெக்
10 வருட சிறைத் தண்டனை வழங்கிய ரெக்சாஸ் மாநில-ஹஸ்ரன் நகர மற்றுமொரு வண்டியுடன் நீதிபதி, அவனால் பரிதாபத்துக்குள் மாதி, அதில் பயணம் செய்த இளம் வான குடும்பத்தின் புகைப் சட்ட விரோதமாக தம்பதியினரைக் கொன்றான். படத்தை அந்தக் குற்றவாளியின் குடி புகுந்தவன் அவர்களின் இரு குழந்தைகளும் (சிறை) அறையிலேயே மாட்டி தண்டனை முடிந்த படுகாயமுற்றன. இந்தச் சாரதிக்கு வைக்கும்படி பணித்தார். கடத்தப்படுவான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிறந்த குழந்தை
ன்ற தொழிலாளி தம்பதியினர் அவர்களுடைய நண்பர் ற என்ற பெண்ணை ஒருவர் கொடுத்த ஒரு சிறு குடிசையில் பலவருடங்களாகியும் ஆனந்தமாக வாழ்ந்தனர்.
ம் கிட்டவில்லை. கருமுளைகளில் பாதுகாப்பாக டகளை உருவாக்கிய மேலும் பரிசோதனைக் குழாய்களில் நிலையில் குழந்தை அப்படியே உறை நிலையிலிருந்தன. அம்சத்தியற்றவரா மற்றுமொரு குழந்தையைப் பெற்றெடுக்
'ñ கத் தம்பதியினர் விரும்பினர். ஆனால் பில்-பரிசோதனைக் ஒரு தடவை முயற்சி பலனளிக்கவில்லை குழந்தையாவது யானாலும் மறு முயற்சியில் பலன்
"ம்மதித்தனர் கிடைத்தது. முதலிரு பெண் குழந்தைகள் களைச் சீர்செய்ய பிறந்து வருடங்களின் பின்னர் கடந்த என்னுமிடத்திலுள்ள ஜூலை 22ல் மூன்றாவதாக ஒரு பையன் னை விற்றனர். பிறந்துள்ளான். ண் ஹோல் மருத்துவ றொபின் மற்றும் இமோகன் ஆகிய டாக்டர் பீட்டர் இரு முத்த சகோதரிகளும் மழலைமொழி சை அளிக்க முன் பேசி, அடிமேல் அடிவைத்து நடை பின் இருபது கரு பயிலும் வேளை, அவர்களுடனேயே டரின் உயிரணுக்கள் ஒரே பரிசோதனைச் சாலையில் : கருவாகியவன் 3 ஆண்டுகளின் பின்னர் : முழு வளர்ச்சி பெற்ற8 இறாத்தல் ப்பட்டன. இதனால் அவுனஸ் எடையுளள குழந்தையாகப் றைய இரு கருமுளை பிறந்து மருத்துவ உலகில் மற்றுமொரு
குழந்தைகளாக விந்தையினை உருவாக்கியிருக்கிறான்.
ஜப்பானிய பெண்கள் அதிகமாகவே 19 ஜனவரி 17ல் தங்கள் தம்பியை அக்காமார் இருவரும்
அவர்களுக்கு மார்பும் புற்றுர்ே
பிறந்தன. அன்பாக சீராட்டி பாராட்டி வளர்ப்பதில் இங்கிலாந்தின்கேற்பிற்பல்கலைக் டைவிற்று மருத்துவச் தாயார் டெயிட்றேக்கு மிகவும் உதவி ரர்கள் மேற்கொண்ட ஆரர் டய பீட்டர்டெயிட்றே வருகின்றனர். படி இ கற்று திருக்க:
ஏழைகளைத தாகதும காச நோய் காசநோய் ஒரு மோசமான நோய். ஊருக்கு சற்று வெளியே ஒதுக்குப் அதுவும் நுரையீரலில் காசநோய் புறமான டங்களில் நிறுவி
ஏற்பட்டால் இது மற்றவர்களுக்குச் யிருக்கிறார்கள் சுலபத்தில் தொற்றக்கூடியது. இந்த நோய் ஏற்படுவதற்கு : நுரையீரல் காசநோய் உள்ளவர்களிடம் அடிப்படைக் காரணம் ஏழ்மை,
நெருங்கி நின்று பேசுதல், நோயாளியின் குடிப்பழக்கம் என்கிறார் டாக்டர் இருமல் மற்றும் தும்மல் மூலமாக டிம் ப்ெட்டோ என்பவர். இவர் இந்த நோய் மற்றவர்களுக்கும் தொற்றிக் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்
ழந்தைகளை வளர்த் :
': "ಕ್ಲಿಲ್ಲಿ கொள்ளும். அதனால்தான் வெளிநாடு காசநோயைப் பற்றித் தீவிர E. 蠶 狮 களில் காசநோய் மருத்துவமனைகளை ஆராய்ச்சி செய்து வருகிறார்.
படுகொலை
flägnir. க்கலாம்?
ΟΘΑ) செய்யப்பட்ட நினைவு அந்தக் னைவில் என்றும் என்று நீதிபதி
. லாபஸ் என்ற
இரவு முழுவதும்
இருந்தான். ஒரு ங்கள் விரும்பியபடியே காரியங் தங்களுக்கு மிகவும் பிடித்தமான மே தூங்கினான். ளச் செய்து முடிக்கும் பணிகளை தயக்கமின்றிச் செய்து ததும் தனது @、 கிடைக்குமானால் முடித்தவர்கள் முதலில் மனத்தளவில் ண்டியிலேற்றிக் நிச்சயமாக நீங்கள் நோய் நொடியின்றி திருப்தியடைந்தனர். இதனால் மன டான். தனது நிம்மதியாக வாழ முடியும் ஆய்வின் மகிழ்ச்சியும் மனநிறைவும் கண்டனர்.
ம் பெறப்பட்டுள்ள புதிய தரவுகள் தொற்று நோயாளர் மத்தியில்-அதே தனை மெய்ப்பிக்கிறன. காலகட்டத்தில் நெருங்கிப் பழக வாய்ப்
"நினைத்தபடியே காரியங்களைச் பளிக்கப்பட்ட போதும் அந்நோய்க்கிருமிகள் செய்து முடிப்பவர்களுடையநோயினை அவர்களை எதுவுமே செய்ய முடிய எதிர்த்துப் போராடும் ஆற்றல்-உண்மையில் ഖിബ). அபரிமிதமாக விருத்தியடைகிறது. நினைத்த இதே வேளை தங்கள் மனதுக்குப் படி தங்கள் காரியங்களை முடிக்க முடியா L மில்லாத பணியினை மேற்கொண்ட திருப்பவர்கள் நோய் தடுப்பு ஆற்றலினை டித்த Djoul D. இழப்பதுடன் சோர்வுற்று நோய்களுக்கும் வர்கள் சோர்வுற்று மகிழ்ச்சியிழந்து துய இட்ம் தருகின்றனர் என்கிறார்உளவிலாய் ரினை அணைத்ததுடன் சதா எதனையோ வாளரான டாக்டர் ஆர்தர் ஸ்ரோன் இழந்துவிட்டவர்களைப் போன்று 9/1999U . ஸ்ரோனி புரூக்கிலுள்ள நியூயோர்க் மாநில பட்டனர். தொற்றுநோயாளர் மத்தியில் பல்கலைக்கழக உளவியல் துறையில் சில மணிநேரமே இவர்கள் கலந்திருக்க பேராசிரியராகப் பணிபுரிகிறார் இவர் விட்டதும் உடனடியாக அந்நோய்
டாக்டர் ஸ்ரோனின் தலைமையில் இவர்களைத் தொற்றிக் கொண்டது. நடைபெற்ற ஆய்வில் 100 ஆண்கள் "தங்களுக்குப் பிடிக்காத ஒரு காரியத்தி பங்கேற்றிருந்தனர். இவர்களின் அன்றாடக் லீடுபட் நேர்ந்தால் அந்நபர் துன்பத்தை SLGOLD567, தொடர்ந்து 84 நாட்களுக்குப் அணைத்துக் கொள்வார் என்று பண்டு பதியப்படுவதற்கேற்ற வகையில் நாட்குறிப் தொட்டு ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால்
யா (வயது 25) ற்றும் 4 வயதான ான ஜூலியன் னது வண்டியில் *ண்டிருந்தபோது ண்டியுடன் வந்து ஜூலியனும் பாவும் ஸ்தலத் rilir. Dassesin g|LA) லும்புகள் முறிந் ஜூனியர் என்ற pLLUIT 95 976776
IGüዝ . பாது லோபசின் தம் மதுசாரம் ல் மூன்றில் ஒரு
வண்டியினை பேடு (டயறிகள் தரப்பட்டிருந்தன. அன்றா அது உண்மை என்பது விஞ்ஞான ரீதியாக னுமதி இல்லை. டப்பணிகளில் மனதுக்கு விரும்பத்தக்கவை நிருபணமாகிவிட்டது" என்று டாக்டர் க்கோவிலிருந்து ' விரும்பத்தகாதவை ஏவை என்ற ஸ்ரோன் கூறுகிறார். ஆகவே "எப்போதும் அமெரிக்காவில் குறிப்புகளும் பதியப்பட்டன. இந்த குறிப்பு தனது மனதுக்குப் பிடிக்காத எக்காரியத்
கள் அடுத்தடுத்த நாட்களில் ஆய்வாளர் bgTai), GBTi Jennä Luthsajana Garl LITULL6T. ಛಿ İ" C": அத்துடன் அவரவர் நோய் தாங்கும் GITIII
ஆற்றலும் அளவிடப்பட்டது. வாழ முடியும்" என்கிறார் அவர்
10 வருடத் தும் இவன் நாடு ன்று தெரிகிறது.
GJ T. 18-24.1994

Page 16
கைப்படத்தில் வினோ அருகில், அவன் தோளில் இடித்துக்
கொண்டு நின்றது செத்துப் போன சித்ரா என்று தெரிந்ததும் இந்திரா அதிரவில்லை.
காயத்திரிக்கு எப்படி இந்தப் படம் கிடைத்தது?
வினோ-சித்ரா சம்பந்தப்பட்ட சகல தடயங்களும், சுத்தமாக அழிக்கப்பட்டு விட்டதாக நினைத்தது தப்பாகிவிட்டதே
ஊசியின் செவிக்குள் நூல் நுளைவது மாதிரி பொலிஸ் சிறு துவாரம் தெரிந்தாலும் உள்ளே புகுந்து மோப்பம் பிடித்துவிடும்.
இப்போதும் அப்படித்தான். இந்தப் படம் மட்டும் இல்லாவிட்டால்,
'சித்ராவா யார் அது கேட்ட பெயர் DIT forf தெரியவில்லையே என்று பொலிசோடு கண்ணாம்மூச்சி ஆடலாம்.
இனி முடியாது. என்ன செய்யப் போகிறான் வினோ?
எல்லாவற்றையும் சொல்லப் போகி DIT GOTIT?
இந்திரா யோசித்தாள். யோசித்ததால் உள்ளே ஒரு இனம் தெரியாத பயம் உணர்ந்தாள்.
ஆனால் வினோ முதலில் பட்ட அதிர்ச்சியில் இருந்து தன்னை விடுதலை செய்துகொண்டான்.
காயத்திரியைப் பார்த்து, "Ge. IaijT UITT இந்த இரசிகை என்னோடு இவ்வளவு நெருக்கமாக படம் எடுத்திருக்கிறாள். நான் மடையன் பெயரைக்கூட சரியாக நினைவில் வைக்க ഖിബ,"
என்றான். இப்போது காயத்திரியின் இதழில் ஒரு புன்னகை ஏறி அலங்கரித்தது. "அதுதான், சிகரெட் விரலில் சுட்டதும் தெரியாமல் அதிர்ச்சிப்பட்டாயா வினோ?
"யா என்ன அழகு பார். வாவ்! எப்படி மனதில் இவளை பத்திரப்படுத் தாமல் விட்டேன் என்று நினைத்தேன். அதுதான் அப்செட்டாகிவிட்டேன். ஒகே இவள் யார்? உனக்கு தெரிந்தவளா? நட்பா-உறவா? முகவரி தெரியுமா? மறுபடி சந்திக்க விருப்பம் முடியுமா? நீஉதவுவாயா
Tujgrip"
இந்திரா மனதுக்குள் வினோவின் முதுகில் தட்டிக்கொடுத்து வியந்தாள்
காயத்திரியும் அவன் இயல்பாகப் பேசிய தோரணை கண்டு வியக்கவே செய்தாள்.
"வினோ வெரி வெல் நன்றாக பாடுவாய் நீ என்று தெரியும்."
"தாங்யூ காயத்திரி" "ஆனால் நன்றாக பேசி நடிக்கவும் தெரியும் என்று இப்போது புரிகிறது. சின்ன வயதில் சிவாஜி படம் பராசக்தி பார்த்தாயா வினோ? சிவாஜி தோற்றார் GBT.**
"வெட்கமாக இருக்கிறது. முகத்தை மூடிக்கொள்ளவா?
(39,6 MILIT, GBELLIIGö 6as)GGOTIT. "கிண்டல் போதும் வினோ பொலிஸ் முட்டாள் அல்ல." "ஓ.ஐ.ஸி" "சித்ரா உன் இரசிகை என்பது நூறுவீத உண்மைதான். ஆனால்."
"பொறு நான் சொன்னது மெய் என்று நீசொன்னதற்கு என் மூன்றெழுத்து. ஜமீன்- நன்றி!
"அவசரப்படுகிறாய் நீ ஆனால் அவசரப்படவேண்டிய சமயங்களில் மட்டும் படுவதில்லை நீ ஓகே இரசிகை காதலியானதுதான் கதை. அந்தக் கதை இடையிலே சோகமாக முடிந்ததுதான் ஆராயப்படவேண்டிய அத்தியாயங்கள்."
"ஆராயலாமே! "லாபம்தான். ஆனால் உன் உதவி இருந்தால் ஆராய்வது சுலபம். பிளீஸ் வினோ பொலிசுக்கு உதவு, உன்னைக் காப்பாற்றுவது என் பொறுப்பு"
"இது வலையா? அல்லது விலையா? "வினோ நீசூழல் புரியாமல் பேசுகிறாய். பொலிசின் கண்களில் மண் தூவ முடியாது. புரிந்து கொள்."
நான் ஏன் தூவவேண்டும்? காயத்திரி நீ வரம்பு மீறி என் பொறுமையைச்
சோதிக்கிறாய்."
"சோ.நீ உண்மை பேசுவதாக இல்லை."
தயவு செய்து இங்கிருந்து போய்விடு"
"இந்த இடத்திலிருந்து மட்டுமா உன் மனதில் இருந்துமா?"
"கற்பனை வளம் உனக்கு நிறையவே உண்டு. கதாசிரியையாக மாறியிருக்கலாம்
நீ காக்கி யூனிஃபோமுக்கு குட்பை சொல்லிவிட்டு கதை எழுது முன்னுக்கு வரலாம். இந்திரா நான் வெளியே
போகவேண்டும். நீ கதவை மூடு
9.
Ga) g5 TT GOEDGAD G
வா. போகலாமா காயத்திரி?
வினோ வாசல் நோக்கி நகர, காயத்திரி உறுதியான குரலில் சொன்னாள்.
"போகலாம் இப்போதல்ல. உன் விருப்பப்படியுமல்ல, நில்!"
வினோ திரும்பிப் பார்த்தான் காயத்திரி இடுப்பின் இருபுறத்திலும் கைகளை வைத்துக்கொண்டு கம்பீரமாய் நின்று அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்
வினோ அவளை அலட்சியம் செய்யும் பார்வையால் மேய்ந்துவிட்டு,
மிரட்டலா இன்ஸ்பெக்டர்? என்னிடம் வேகாது வரட்டுமா?"
என்றான். திரும்பி முதுகுகாட்டி விரைந் தான். முதுகின் பின்னால் இருந்து காயத்திரியின் குரல் கேட்டது,
"தரட்டுமா? திரும்பிப் பாராமல் நடந்தவனை "அண்ணாவை ஒன்றும் செய்யாதே காயத்திரி"
என்று சப்தம் போட்ட இந்திராவின் குரல் தடுத்து நிறுத்தியது. திரும்பிப் பார்க்கவும் வைத்தது. பார்த்தான்.
காயத்திரியின் கரத்தில் கைத்துப்பாக்கி இருந்தது. ஒரு நொடி போதும் உன் உயிர் எடுக்க என்று முறைத்தது.
வினோ பயப்பட்டதாகத் தெரியவில்லை. இந்திராதான் தாளம்போடும் விரல் போல உடல் நடுங்க, காயத்திரியின் கரத்தில் இருந்த துப்பாக்கியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
வினோ உதட்டில் ஒரு லேசான புன்னகைக்கு இடம் ஒதுக்கியபடியே
காயத்திரியிடம்
"קחשחf66uש" "யெஸ்! இது "முடியுமா உ6 "ஏன் முடியாது
செல்வதை தடுக்
தரப்பட்டிருக்கிறது "யார் தந்தது?" a GGOTIT (BJ, "L. "நான்தான் ெ என்று குரல் வ
"Quor: 5 GTI 9 Göor : SLSDAğ ug: Så M ஆண் இரவைத் பெண் நிலவெ in Dolors Gucir: a00016 ஆண் உறவைத்
- 3,6 LI JIJ,
குரல்.
திடுக் பட்டு
வாசல் கதவ அமைதியாக புன்னணி எச்சரிக்கையும் கல
அதிர்ச்சியில், எல்லோரும் கேட்கு
(35676 760L 6 NGBGTa (BJELLIT GÖT.
"קחחBiblg6"
கிTரியவாசம் தைக் கண்டு நி திகைத்தாள்.
அவள் திகைக் இருந்த, கைக்கட றிவோல்வரின் விை இதமாக அழுத்தின சொல்லிவைத்த சென்று அவன் மார் உருவாக்கி உள்ளே
"Վ." Ջյուն சிவப்பு நிறம் என் நிரூபித்தபடி
9.If LuaJITLD . பயணத்தை ஆரம்பி விவரிக்காமல் சுருக்க செத்துப் போன் கண்முன்னால் 5йшсәуіт Сағй (3ι ΠροτΠετ
தரையில் டே அச்சத்தில் விழிகள்
Gün:GLN: L54
ப்ெ.18-24 1994
பெயர் ரவி
Ug: 23
POBOXINO 30938, DOHA, QATAR, A.G. திரிகை புத்தகம் தொலைக்காட்சி
Lugii: 19
பெயர் எம். பாயில்
முகவரி: இல15. தனாகம மாவனல்லை.
பெயர்: எம்பிரபாகர் பெயர்: எம்.றியாஸ் பெயர்: எட்வேட் எமலின் பெயர் றிஸ்வி Aug 21 6lug|: 20 6.JUgl: 16 aug: 17 முகவரி 5, பூர் போதிராஜ முகவரி: 87, பிரதான வீதி, முகவரி 8ம் ஒழுங்கை, முகவரி 15 இடம் கொழும்பு-12 நிலாவெளி-01. கல்லடி, மட்டக்களப்பு முள்ளிப்பெ பொழுதுபோக்கு பத்திரிகை பொழுதுபோக்கு வானொலி, பொழுதுபோக்கு பத்திரிகை கந் வாசித்தல் கிரிக்கெட் விளையாடு பத்திரிகை, உதைபந்து வானொலி பொழுதுபோக்
தல், ஓவியம் வரைதல் விளையாடுதல். atasta a
] ಹಾಗೆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிரட்டலல்ல.
னக்கு?"
IP குற்றவாளிகள் தப்பிச்
எனக்கு அதிகாரம் 697GB GOTIT.**
தேன். நதது. அது மூன்றாவது
85 (8 Iúil,9 தேடி Go Cudis தேடி G. Curting
தேடி
BGs, Gum Apg தேடி
கண்ணதாசன்
வினோ திரும்ப, ருகே நின்று அவர் கத்தபோதும், அதற்குள் தேயிருந்தது. எதிர்பாராத சந்திப்பில் ம் வழக்கமான அதே
பும் அவரைப் பார்த்துக்
துள்ளி எழுந்த வேகத் ர்மலா மட்டும்தான்
வில்லை. தன் கையில் க்கமான சிறிய 22 சயை பதட்டமில்லாமல் Te. து போல ரவை சீறிச் பின் மையத்தில் துவாரம்
போனது. பிளந்தபடி இரத்தம் று தனது பங்குக்கும்
மரணலோகவாசியாகும் த்தான் என்றெல்லாம் மாகச் சொல்வதானால்,
T
மீண்டும் ஒரு கொலை, வதறியாது திகைத்துப்
JITLL'ILLIL LÉGöI (BLITTG)
பார்த்தாள் நிர்மலா
அவளோ தரையில் விழுந்து கிடந்த காரியவாசத்தின் அருகில் போய் குளித்தாள் என்ன செய்யப்போகிறாள் என்று நிர்மலா நெஞ்சுக்குள் படக் பட ஓவி கேட்டபடி இருக்க அவளையே பார்த்து கொண்டிருந்தாள்.
அவள் இப்போது காரியவாசத்தின் இரு கால்களிலும் பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு வலதுபுறத்தில் இருந்த அறைநோக்கிச் சென்றாள்.
உரியவாசத்தின் மார்பில் இருந்து
கொட்டிய இரத்தம் தரையை ஈரப்படுத்த இரத்தச் சுவையறிய ஈக்கள் வந்து தரையில் இறங்கி மொய்த்தன.
அவள் காரியவாசத்தின் உடலை அந்த அறைக்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு கதவை முடிவிட்டு வந்தாள்
சோபாவில் கிடந்த துவாயை எடுத்துக் கொண்டு பாத்ருமுக்குள் சென்றாள்
திரும்பி வரும்போது துவ தள்ளில் குளித்திருந்தது.
தரையில் அப்பியிருந்த இரத்த
கறைகளை துடைக்கத் தொடங்கினாள்.
நிர்மலாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் உடலை அறைக்குள் மறைக்க வேண்டும் ஏன் இரத்தக் கறைகளை துடைத்து சுத்தம் பண்ணவேண்டும்?
அவள் தரையை சுத்தமாக துடைத்து முடித்துவிட்டு பாத்ருமுக்குள் சென்று துவாயைப் போட்டுவிட்டு, கைகளை கழுவிக்கொண்டுவந்து,
ஒரு கொலை செய்துவிட்ட பதட்டமே இல்லாமல்,
(FIILITöss6) அமர்ந்துகொண்டு நிர்மலாவைப் பார்த்து சிரித்தாள்
பதிலுக்கு சிரிக்க முடியாமல் நிர்மலா முழித்தாள்.
"அட.கொலை செய்தது நான் நீ ஏன் முழிக்கிறாய்? நீதான் கொலை செய்தது. எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொன்னால் பொலிஸ் சந்தேகமே இல்லாமல் நம்புமா, நம்பாதா? நம்பும்"
அவளே கேள்வியும் கேட்டு அவளே
வாய்விட்டுச் சிரித்துவிட்டு
பயப்படாதே நிம்மி, பொெ இப்போது வராது. ஆனால் வரும் பொல அல்ல. பொறிக்குள் சிக்கப்போகும் நம் யெஸ் இரை ஒன்றுக்காக காத்திருக்கிறேன் அதற்காகத்தான் இந்த முன்னேற்பாடுகள்
இமாவுக்கு புரிவதுபோல் இருந்தது இன்னொரு கொலைக்கு வலைவித்து அவள் திருக்கிறாள்.
list DIT diale T என்பதற்காகத்தான் கொலை நடந்த தடவி ബ
கதவு உது அவள் எழுந்த
கையை (3FIn Jg முறித்தபோது இளமைண் திரட்சி நிர்மலாவை பொறாமைப்பட வைத்தது.
"நீ அந்த அறைக்குள் போய் மறைந்து கொள் நிம்மி இங்கே எது நடந்தாலும் நான் அழைத்தால் தவிர தலைகாட்டதே
என்றாள். நிர்மலா அவள் காட்டி அறைக்குள் சென்று கதவு மூடும்வரை பார்த்திருந்துவிட்டு, வாசல் கதவை அவள் நிதானமாய் திறந்தாள்.
உள்ளே போய் கதவை சாத்தி நிர்மலாவுக்கு வெளியே என்ன நடக்கிறது என்று அறிய வேண்டும்போல் இருந்தது. குனிந்து சாவித் துவாரத்தின் வழியே LITilg5516i.
இப்போது அவள் கதவை முடி உட்புறமாய் தாழிட்டுக்கொண்டிருக்க வந்த வனுக்கு பொறுமையில்லாமல் பின்புறமாய் அவளை அணைத்துக்கொண்டிருந்தான்
அவன் முதுகு மட்டுமே நிர்மலாவுக்குத் தெரிந்தது.
அவன் யார் என்று முகம் பார்த்து அறியும் ஆவல் அதிகமானது.
அவள் அவன் அணைப்பில் இருந்து ட்டு திரும்பி அவனைப் பார்த்து
அவ்வளவு பசியா? எத்தனை நாள் ==-
என்று கேட்டாள்.
வாரமும் i Luff" என்று கைநீட்டினான். ஒரு திசம் அனுமதித்துவிட்டு கையை தட்ாள்
" உனக்கு வேண்டுமே இல்லா விட்ட தாங்கமாட்டாயே நீ தெரியும்
என்றவளை அவன் இழுத்து கன்னத்தி உதடு ஒற்ற
இரண்டு நாளும்
குத்துகிறது" என்று தோளில் கைவைத்து
தள்ளி
இப்படி மீசையை வளர்க்காதே வளத்தால் கொஞ்சாதே குத்தும் வா இருந்து பேசலாம்.
பேசும் நேரமா இது? ஏன் பேசமுடியாத வேகமா உனக்கு அவனை விலக்கிவிட்டு அவள் சோபா நோக்கி வர,
அவன் இப்போது திரும்பினான். சாவித்துவாரம் வழியாக அவன் முகத்தைக் கண்ட நிர்மலா உச்சபட்சமான திடுக் நெஞ்சில் வாங்கினாள்.
அவள் இப்போது சோபாவில் அமர்ந்து கால்மேல் கால் போட்டுக்கொண்டு அவனை விழிகளில் கிறக்கத்தை கொண்டுவந்து நோக்கினாள்.
கால் மேல் கால் போட்டிருந்தமையால் தெரிந்த அவள் முழங்கால்களுக்கு மேற்பட்ட கால் திரட்சி அவனை அவஸ்தை செய்தது. அவளையே பார்த்தபடி நெருங்கி வந்தான்.
அவள் நிர்மலா மறைந்திருந்த அறையின் கதவில் விழிகளை பதித்து பின்னர் சாவித்துவாரத்தை பார்த்து கண் சிமிட்டினாள்.
தான் பார்த்துக்கொண்டிருப்பதை அவள் தெரிந்தே இருக்கிறாள் என்று புரிந்து நிர்மலா ஆச்சரியப்பட்டாள்.
அவள் நிமிர்ந்து அவனை பார்த்து "கொண்டு வந்திருக்கிறாயா? என்று கேட்டாள் "எதை" என்று அவன் பதிலுக்கு கேட்க அவள் உடனே சித்தாள்.
துடிக்க அவளைப் பதிலும் சொல்லிவிட்டு நிர்மலாவைப் பார்த்து (தொடர்ந்து வரும்)
பெயர் என் பூரிபாலகிருஷ்ணன்
is 23 முகவரி 437 பேராதெனிய விதி கண்டி
பேனாநட்பு
கா இஸ்மாயில் பெயர் விகுமார் பெயர் எம் நவி
Guugal: 25 10, pseud: MINISTRY OF DEFENCE - FOBOX-2076 ாத்தானை, AVIATION, P.O.BOX-58952 E32 55 GMTmt uiu. RIYADH 11515 KSA. SAFAT KUWAIT கு பத்திரிகை, பொழுதுபோக்கு பத்திரிகை பொபோக்கு பத்திரிகை, தைப்புத்தகம். வாசித்தல், முத்திரை சேகரித்தல்
கம்னேகன்
| 雳0
ரி 106 பாங்ஷால் விதி கொழும்பு-1
gå Sun -
Supai iAda

Page 17
  

Page 18
-சிறுகதை
மின்னும் நட்சத்திரப் பெண்க ளுடன் வானில் சந்திரன் கண்ணாமூச்சி யாடிக் கொண்டிருந்தான். பாறைகளில் IL GIUGOGA) 9567 நர்த்தனம் ** காண்டிருந்தன. வழமையாக செல்லும் புகையிரதத்தின் சத்தம் இரவினைக் கிழித்துக்கொண்டு சென்றது. நகரத்து /தெருவிளக்குகள் இரவின் இருளை முற்றாக அகற்ற முடியாது அவ மானத்துடன் தலை கவிழ்ந்து ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தன. நகரத்து வீதிகள் மெல்ல மெல்ல நித்திரைக்கு தயாராகிக் கொண்டிருந்தன.
எனது கால்கள் நடைபாதையில் 2நடந்து கொண்டிருந்தாலும் மனமோ ஒரு நிலையில்லாது எங்கோ வட்ட மடித்துக்கொண்டது. இந்த இயந்திர மான நகரவாழ்க்கை இன்று நேற்றல்ல, கடந்த ஆறு வருடங்களாக பழகிப் புளித்ததொன்று முதன்முதலாக சொந்த ஊரிலிருந்து தனியார் கம்பனியொன்றில் வேலை நியமனம் பெற்று இங்கு வந்தபோதுபாதையோரத்து சொறிநாய் கூட பிரமாண்டமாகத்தான் தெரிந்தது. ஆனால் விரைவிலேயே நகரத்து /வாழ்க்கையின் அவலம் அம்பலமாயிற்று. காலையில் அவசர அவசரமாக எழுந்து ஆயத்தமாகி ஊர்ந்து செல்லும் பஸ்ஸில் 2வியர்வையின் மழையில் குளித்து
G
须
மணத்தில் சங்கமித்து நேரம் 须 பிந்தியமைக்காக மேலதிகாரியிடம்
பல்லுக்காட்டி பலதடவை அவரே பிந்தி வருவது வேறு விடயம்) ஏதோ மனம் ஒன்றாமல் வேலையை முடித்து மாலையில் மீண்டும் வாகன ஊர்வலம் 2பெயருக்கு ஏதோ நாலு சுவரால் கட்டிய பொந்தை அடைந்து, தண்ணிருக்காக குழாயடியில் தவமிருந்து ஏனோ தானோ என்று குளியலை முடித்து மெல்லிய 2புத்துணர்வுடன் காலாற இரவு சாப்பாட்டுக்கு கடைநோக்கி படை 2யெடுப்பது எல்லாம் ஒரு வாழ்க்கைச்
சக்கரமாகிவிட்டது. வானத்து
நட்சத்திரங்களை எண்ணுவதும், பொங்கிவரும் கடல லையில் கால் நனைப்பதும்கூட மகிழ்ச்சியை தந்தது. இரண்டு கிழமை 2சுகமான அனுபவங்களின் பின் மீண்டும் இயந்திர வாழ்க்கை நீண்ட நாட்களின் பின் கிராமத்துக்கு சென்றுவிட்டு இரண்டு 2.நாட்களின் முன்தான் திரும்பியிருந்தேன்.
"என் கையை விடு என்னால இதைத் தாங்க முடியாது" என உணர்ச்சி தழுதழுத்த குரலில் கூறினேன்.
"அப்படி என்றால் அந்த வில்லையில் ஒன்றை எனக்கும் தாருங்கள். நானும் விழுங்கி உங்களுடனேயே வந்து விடுகிறேன்." இது அவளின் அழுகையோடு சேர்ந்த வார்த்தைகள்.
தொடர்ந்தால் சோகம் பூசிய சிவந்த முகத்தோடு, தூண்டில் பட்ட மீனாய் துடித்தவாறு
"றமீஸ் அப்படி என்ன நடந்ததற்காக இந்த முடிவெடுத்தீர்கள்?
இன்னும் என்ன நடக்க வேணும்
ല്
உதடுகளின் உச்சரிப்பில் உறவுகள் உருவாக்கப்படுவதில்லை-பாசம்
இதயத்தின் அடித்தளத்திலிருந்து உணர்
உருவாக்கப்படும் உலகின் உன்னத 6
கிராமத்து மண்வாசனையும், ஈரக்காற்றை சுமந்துவரும் தென்றலின் குளிர்ச்சியும், மனத்தை பஞ்சாக மாற்றும் அமைதியான சூழலும், கள்ளங்கபடமற்ற மனித உள்ளங்களும் என்றும் விலைமதிக்க முடியாதவை. அதற்கு மேலாக பாசங்களின் பரிமாற்றங்களும் தாய், தந்தை சொந்தம் என்று வாழும் வாழ்க்கையும் உயர்வானது. மனதில் இனம் புரியாத பாரம் அழுத்த நடக்கின்றேன். பாதையோரமே மாளிகையாக வாழ்க்கை நடாத்தும் இந்த மனிதர்களிடையே என் கண்கள் எதையோ ஆவலுடன் தேடுகின்றன. இன்றும் ஏமாற்றம்தான். மூன்று நாட்களாக இதே எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்தான்.
ஆறு மாதத்திற்கு முன் நடந்த சிறு சம்பவம் மனத்திரையில் ஓடுகிறது.
அன்றும் வழமைபோல் இந்த
须
விஜி என் விழியிங்கு இருந்தென்ன. இறந்தென்ன?. அதனால்தான் என் விழியை முடிவிட முடிவெடுத்தேன்" நான் முடிக்க முன் அவள் தொடர்ந்தால்,
"இங்கப்பாருங்க றமிஸ், எங்க வீட்டாருக்கு விருப்பமில்லன்னு யார் சொன்னது?
"ம்.யார் சொன்னதா? வாய்விட்டுச் சிரித்தேன். அவள் சிந்தித்தாள்"
"உங்க அண்ணன் சபா, அவர்தான் உங்க அன்புக்கு உரித்தான பா. அண்ணன் எங்க வீட்டுக்கு சாய்ந்திரம் வந்து நான்தான் வீரன்னு வாய்க்கு வந்த
மாதிரி பேசினான் என்ன செய்ய வீட்டுக்கு
விஜி.என்னை விடு.
(எம்பிஎம்ரைஷ்தீன்-கிண்ணியா)
இது எனது கோபம் கலந்த கர்ச்சிப்பு
"சொல்லுங்களேன் என்னதான் நடந்தது?". சோகம் நிறைந்த வார்த்தை வினாவோடு என் கரம் பற்றினாள் விஜி. "விஜி.நம் காதலை உன்னுடைய உறவினரும் விரும்பவில்லை. என்னுடைய குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை. ஏன்?. இப்பூவுலகில் வாழும் ஒன்றுக்குமே பிடிக்க வில்லை. அதனால்தான் நான் இந்த
முடிவுக்கு வந்தேன். விஜிஎன் விழியிங்கு ருந்தென்னா இறந்தென்ன?. அதனால் தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்.
குெ ப்,18-24 1994
வந்துட்டானேன்னு முழுசா விட்டன் இல்ல யென்னா கையைக் கால முறிச்சனுப்பி யிருப்பன்" கோபம் கொந்தளிக்க வார்த்தை களை காற்றில் கரைத்தேன்.
"எங்க அ.ண்.ணனா? உங்க. வீ.ட்டுக்கா இருக்காது."
ஒ.ஒன்றும் தெரியாதவ போல ரொம்ப 5yš45|(3u? 9/19ě defGul. "இஞ்சப் பாருங்க றமிஸ் சொல்றதைக் கேளுங்க."
"விஜி தலைக்குமேலவெள்ளம் போனா சாண் என்ன முழம் என்ன?”
நான்
நடைபாதையில் நடந்து திடீரென அ.அண் குரல் கேட்டு திரும்பு ஆறு வயது மதிக் மா நிறம் மெலிந்த கண்டு நாளாகிவிட்ட ப காற்சட்டை, சேட் என் உடை. ஆனாலும் குறுகுறுப்பும் கவர்ச் ஒருமுறை பார்க்கச் எனது பேர்சுடன் பு இந்தாங்க கீழ வீ.ெ திக்கித்திக்கி கூறியபடி நல்லவேளை தொலை சில முக்கிய ஆவணங் அடையாள அட்டை
IL-556) -9|60}l II இல்லையென்றால்,
"றமீஸ் குடிக்கா, கையில் எடுத்த த அப்படியே தட்டிவிட் "ஏன்? என்ன நீ சாகடிக்கிற? இத விழு கண்ண மூடிடுவேன் கொண்டே கூறினேன். "அப்படிச் சொல் என் நெஞ்சில் எழும் விழி நீரால் குளிப்பா
"ப்ளிஸ் குடிக் என்னால இங்கு உ அப்படிச் சொல்ல மி எனக்கும் தந்திட்டு குடி என்றவளின் காந்த வ GAFGSJ GJITGOTILDITLINGOT.
"விஜி. அழுவ கேசத்தை கைவிரலால் "றமீஸ், சத்தியம அண்ணன் உங்க வி எனக்குத் தெரியாது
"இந்த முடிவெடு சொல்லப் போறே அ
"விஜி நான் சொன்னேனே? தலை போச்சின்னு."
"அப்பிடின்னா 3UITGOTT6T.
"விஜி நான் எடு போறதில்ல.தயவு தடுக்காதே.என்னை என்றவாறு அவளை இறுதி முத்தமொன்ை ஒப்படைத்தேன்" இன் நிதர்சனமாகவில்லை. "றமீஸ் வேண்டா செய்து என்று சொல் வரண்ட நாவோடு வச "விஜி, "ஐயாம் ெ நாவில் உச்சரித்த இ 6T6öToITaiji. L eli Ts வாசகராகிய நீங் செய்து மன்னிக்க படியுங்கள்
கையில் வைத்தி மாத்திரையை விஜி திறப்பதற்கு தூக்கம போட்டபடி நிறைந் தண்ணீரையும் மட குடித்து முடித்தேன்
அவ்வளவுதான் அனைத்துக்கொண் அணைப்பைவிட பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டிருந்தேன். னா என்றழைக்கும் றேன். த்தக்க ஒருகுழந்தை Φιού, εταδοτ060MIIί ரட்டை தலை, ஏதோ ற பெயரில் கிழிந்த |ந்த கண்களின் Fயும் யாரையும் செய்யும் கையில் எனகைத்தது. இ. விழுந்திட்டுது என்று பேர்சை நீட்டியது. ந்திருந்தால்.பணம், ள், இதற்கு மேலாக இன்றைய கால ΙΠΕΤ அட்டை GALJIT fil-Bai LJ LLJLb
O
நீங்க. என்றவன் ண்ணிர் டம்லரை
Ta.
பும் அணுவணுவாக as af Leit? IfjúbLD9LIIT 1.sts D 9/(pg|
ாதீங்க. என்றவள் அனலை அவளின் டினாள்.
ாதீங்க குடிச்சா பிர்வாழ முடியாது. குடிக்கிறதென்டா ங்க நானும் வாறன்" ழிகள் அழுகையால்
ாதே" என்றவாறு கோதி எடுத்தேன். ய் சொல்றன் எங்க டுக்கு வந்த விஷயம்
துக்குப் போய்" திட்டீங்களே?" என்று ப்படித்தானே?" 7e முன்னமே É GDIGAJ GINGNIGT6Tb
என்றவள் பதறியே
த முடிவ மாத்தப் செய்து என்னைத் குடிக்க விடு. ருக அணைத்தபடி இருக அவளிடமே றும் அவள் அழுகை
வேண்டாம்.தயவு த் தயங்கிக்கொண்டு த்தை வர்ணித்தாள். ரி சொரி இது என் தி வார்த்தையென்று க முடியவில்லை.
ள் என்னை தயவு ம் மேற்கொண்டு
ந்த அந்த தூக்க ன் விழி முடித் திரையை வாய்க்குள் ருந்த ஒரு டம்லர்
மடக். என்று
EÄRELD GITGöIGO) GOT GJITIf) விஜியின் DI5LDITdh.
Lijili DUJEr
பிடித்தது. பர்சை தந்துவிட்டு சிரித்தபடியே துள்ளி ஓடிற்று
அன்று முழுவதும் அந்தக் குழந்தையின் கள்ளம் கபடமில்லாத மனமும் சிரிப்பும்தான் மனதில் நிழலாடியது. இந்த அறிமுகம் நாளடைவில் ஒவ்வொரு நாளும் நான் போகும்போது என்னைக் கண்டு சிரித்து மழலை மொழியில் கதைப்பதும், நான் பதில் சொல்லுவதுமாக இருவருக்குமிடையில் ஏதோ இனம் புரியாத பாசம் பந்தம் உருவாயிற்று இரவு வேளைகளில் எனக்காக அந்த நடையோரப் பாதையில் தூக்க விழிகளுடன் காத்திருப்பதுவும் என்னைக் கண்டதும் குதித்தோடி வந்து கண்கள் குறுகுறுக்க திக்கித்திக்கி கதைகள் சொல்லும்
நான் ஏதாவது கொடுக்கும் போதெல்லாம் அன்பு பொங்க ஆசையுடன் அதை
வாங்கிக்கொள்ளும் இதில் எனக்கும் ஒரு மன நிம்மதி இந்த நகரத்து வாழ்வில் ஏதோ ஒரு சிறிய மாற்றத்தை உ ைதென் முற்பிறப்பு தொடர்போ என்னவே இப்பிறப்பில் என்னிடம் ஐந்து சதம் பத்து சதமாக சேர்த்து எனது பிறந்தநாளன் உண்டியலில் போட்டு சாமியை வேண்டி அதிகாலையில் கொட்டும் பணி விபூதியுடன் தெருவோரத்தில் எனக்கா காத்து நின்றது. இந்த உறவு சொந்தம பந்தமா கடவுளைக் கேட்டேன். நானும் அது ஆசையுடன் கேட்ட விளையாட்டு காரொன்றை என் ஞாபகமாக வாங்கிக் கொடுத்தேன். ஆசையுடன் வாங்கி கையை முத்தமிட்டது. நடைபாதையில் சந்தோஷத்துடன் உருட்டி விளையாடியது. இரண்டு கிழமை விடுமுறையில் நானும் ஊருக்கு புறப்பட்டேன். கண்ணீருடன் விடை தந்தது அந்த சிறிய உள்ளம்.
ஊருக்கு போனதும் இந்த உறவை வீட்டில் சொல்லியபோது அப்பா முறைத்தார். அம்மா திகைத்தாள் பாட்டி பிச்சைக்காரரோடு என்ன சகவாசம் என்று எச்சரித்தாள். நண்பர்கள் எக்காளமிட்டு சிரித்தனர். சில அன்பான பாசங்கள், உறவுகள் மற்றவர்களுக்கு புரிவதில்லை. புரியவைக்கவும் முடிவதில்லை. அனுபவம்தான் புரிய வைக்கும். நானும் மேலும் கல்லில் நாருரிக்க விரும்பவில்லை. மகிழ்ச்சியான நினைவுகளுடன் இரண்டு
のエs
பறவைகள் தங்களுக்குள் காலை வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டி ருந்தன. கதிரவன் தன் ஒளி நிறைந்த பொற் கிரகணங்களை விரித்ததும் வீடுகளில் ஒளி பரப்பிக் கொண்டிருந்த மின் விளக்குகள் கண்களை முடிக் கொண்டன. கதிரவனைக் கண்ட மலர்கள் இதழ்களை மலர்த்தி அழகாய்ச் சிரித்தன. புலரும் இன்றைய பொழுது மகிழ்ச்சிகரமான தாகவும், மங்களப் பொழுதாகவும் இருக்க கோயில் மணிகள் பிரார்த்திப்பதுபோல் ஒலிக்கத் தொடங்கின. சிவா திடுக் என எழுந்தான் என்றுமில்லாதவாறு இதயம் LILLIL-555).
அரை மயக்கத்தில் எதிரே இருந்த கடிகாரத்தைப் பார்த்தவன் அதிர்ந்தே விட்டான், "ஓ மை காட் மணி ஏழாப் போகுதே இந்த அம்மா என்ன செய்யுறா எட்டுமணிக்கு இன்டவியூ இருக்கு கடவுளே! 66 படபடத்தவாறு அம்மாவைத் தேடினான். அவனது தாயார் மரகதம் தூங்கும் அறைக்குள் எட்டிப் பார்த்தான் அவனது தாயார் இப்போதும் தூங்கிக் கொண்டிருந்தார். சிவாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
"அம்மா, அம்மா இன்டைக்கு நான் இன்டவியூவுக்குப் போகனும் நாலு மணிக்கெல்லாம் எழுப்பி விடுங்கன்னு சொல்ல சரின்னு சொல்விட்டு நீங்க உங்கபாட்டுக்கு நித்திர கொன்றிங்களா? சே.மணி ஏழு என்ட ஃப்ரெண்ட் தினேஷ் கூட போய் தங்கப் போறேன்னு சொல்ல என்னை பொலிஸ் பிடிச்சுடும் பிரச்சனை
மு.தாரகன்
360370237,737 – GS 65. Oj) Ĝ7g Ĝ7
2.
நாட்களின் முன்தான் ஊரிலிருந்து திரும்பின்ை இந்த மூன்று நாட்களாக அந்தக் குறையை காணாதது வேறு நெஞ்சை நெருட்டது.
என் கண்னுக்கு தென்படவேயில்லை. աIIIfiւլի Gլ - - Շլյայի, ஊர் எதுவுமே நடைபாதையி எல்லோரையும் ബLട്. LILLIGOfGJIGO) GAU.
அன்றிரவு மேசை விக்க பழைய பேப்பர் ஒன்றை எடுத்தபோதுதான் அந்த பயங்கரம் தெரிந்தது. நான் ஊரில் இருந்தபோது வெளிவந்த நாளேடு- மேலோட்டமாக பார்த்தேன் 须 ரயில் மோதி ஆறுவது குழந்தை து பலி என்று சிறு தலையங்கம் என்னை 须 உற்று படிக்கவைத்தது. அதே அங்க அடையாளங்கள் பக்கத்து தெருக் கோடியில் உள்ள பாதையில்தான் அந்த விபத்து நடந்தது. யாரும் உரிமை ாேராத அனாதை பிணமாம். கையில் ിജ്ഞu['() காரொன்றை அனைத்தபடி இருந்ததாம் சோகம் நெஞசை அடைக்க நிலைச்சுவரில்
ாட்கள் நகர்கின்றன. வழமைபோல் உளத்தில் ரயில் ஓடும் சத்தம் ஆ கூடவே அண்ணா அண்ணா அந்தக் குழந்தை அழைப்பது போன் மனப்பிரமை எனக்கு அந்த நடை வில் அச்சிறிய கால்களின் அடை எனல் நீராய் தெரிந்தது எனது எள யாரிடமும் சொல்லி 5 - 3. Gef TGôr 65 ITT 60 சிட் ஆனால் அந்த முகம் இன்று தில் பசுமையாக இருக்கிறது இறைவா அந்த சின்ன ஆத்மாவை உடைய வை.
அந்த டான நினைவுகள் நெஞ்சில் படும் அகலட்டு உமையான இரவின் இருட்டு சற்றே பயமுறுத்த நடை பாதையில் வெடிருக்கிறேன்.
مجھے AY C
காலம் போகாதேன்னு நீங்க சொன்ன சொல்ல கேட்டேன் பாருங்க என்ர புத்திய செருப்பால அடிக்கணும் என்ன ஒரு நாளுமில்லாம இப்படித் தூங்குறிங்க வெளிக்கிட்டு பஸ் பிடிச்சு போகமுடியாது. எனக்கு வந்த முதல் B5 Ճյաց: போகப் போக கண் மட்டுமில்ல புத்தியும்தான் மங்கிப் போகுது எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு.சிவா பற்களை நறும்பினான்
வெளியே சத்தம் கேட்க சிவா எட்டிப் பார்த்து விசாரிக்க ஒருவர் தம்பி இங்கே இருந்து டவுனுக்குப் போன பஸ்ஸில இருந்து குண்டு வெடிச்சதாம்" என்று அவர் சொல்லவும் சிவாவின் LDGOSTO அவர்களுக்கு இரக்கப்பட்டது "கடவுளே நானும் போ வேண்டிய பஸ் அதுதானே? அம்மா இன்டைக்கு மட்டும் நித்திரை கொள்ளமே என்னை எழுப்பியிருந்தா நானும் போயிருப்பேனே? அம்மாவுக்கு - DIT GEBLJaf Gas LGB LGBT. இவ்விட்டால் அம்மா காலையிலேயே போட வந்து என்ன எழுப்புவாவே பாவம் அவவுக்கு சரியான வேலைதான். என முணுமுணுத்துக்கொண்டவன் தாயின் அருகில் போய்
அம்மா, அம்மா."
மென்மையாக எழுப்பினான்.
அவனது தாயார் நிம்மதியான அந்த நீண்ட உறக்கத்துக்குப் போய் வெகுநேர மாயிற்று என்பதை சிவா சிறிது நேரத்தின் பின்புதான் உணர்ந்தான்.
"அம்மா."
என்ற அவனது கூக்குரல் திசை எங்கும்
கேட்டது.

Page 19
ŠOVOJ67 கரத்தில் வன் அனுப்பிவைத்த மடல் இருந்தது. ஏற்கனவே படித்துவிட்டாள் இருபது தடவைக்கும் மேலே
ஒவ்வொரு வரியும் இப்போது அவளுக்கு மனப்பாடமாகிவிட்டது.
தனுப்பிய மடல் அன்றோ
அதில் உள்ள வரி ஒவ்வொன்றும் வஞ்சியவளுக்கு திகட்டாத வெல்லச் சுவையன்றோ
நேரிலே சந்தித்தால் இதழோடு இதழ் சேரும் வேளையிலே குெ
சிந்தை இனிக்கும் மற்கு ருந்து ஓடும் ஆடுபோல சுவைபட மனம் நினைக்கும்
நேரிலே காணாதயே கலந்து இன்சுவையறி மன ஆடு அசைெ அப்பொழுதுத வன் தன் உ எழுதியனுப்பும் விழி வண்டுகள் கும் ബി ടി.
ബ . 53ഖ தெரியும்
ஏடறிய குழ மடலை
ஆசையோடு புரட் பார்க்கும் அவள் நெரு ஆசையெனும் மான்குட்டி குறுகுறுக்கும். ஒவ்வே தாய் விழி உண்னும்
ஒவ்வெ த்தைக்குள்ளும் ஓராயிரம் அ - மனம் ஆராய்ச்சி நடத்தி அ திரியும்
ஒரு அதை எறும்புபோல் மெல் குறும்பு செய்யும்.
த்தை கரும்புபோல் இனத்து விரச் செய்யும்
வார்த்தையோ 15 ܡܝܬܐ ܘ ܡܝܘ? தேகத்தை நெருப்பாக்கி தவிக்க வைக்கும். மறியா இடம் தேடி மடலோடு அமந்து மனம் பரபரக்க படிப்ப திலேதான் எத்தனை வேகம்
படித்துவிட்டு மறைத்துவைத்து விட்டு மறுநொடியே மீண்டும் ஒரு தடவை எடுத்துப் படிக்கும் ஆர்வத்திற்கு ஈடாக எது சொல்லினும் பொருத்த
மனதோடு இருப்பவன் வரைந்
அவன் அருகில் நின்று சுட்டுவிரல் காட்டிப் பேசியதுபோல் உணர்ந்து மாடத்தில் எரிந்த நந்தாவிளக்கை மங்கையவள் திரும்பிப் பார்த்துக்கொண்டாள் மீண்டும் மடலில் விழி ஏற்றினாள்
"அந்த நந்த விளக்கின் சுடர் காற்றின் கரம்பட்டு நடுங்குகிறதே பார்த்தாயா?
ஆம் ஆம் என்று மனதுக்குள் மங்உைள் ஆமோதித்தாள்.
அப்படித்தானடி இந்த பிரிவின் துயர் என்னும் இரும்புக்கரம் பட்ட என் நெஞ்சமும்
ருகிறது. நேற்று நான் நெரிஞ்சி மலர்களை ாடேன். எத்தனை அழகு சின்ன சின்ன பூக்கள் ஆயினும் அந்த நெரிஞ்சியிலே முள்ளும் உண்டென்று நீ அறிவாய் அல்லவா? நம் காதலும் அப்படித்தானடி. பூத்துக் குலுங்கும் அன்பென்னும் மலர்கள் மத்தியிலே நாம் கைகோர்த்து நடந்து உலாவரும் வேளையிலே, காலில் குத்திய நெரிஞ்சி முள்ளாக இந்த பிரிவு வந்து இதயத்தில் குத்திவிட்டது பார்த்தாயா?
LDI560 LGIJ67 தன்னையறியாமல் 'அய்யய்யோ என்று வாய்விட்டு முணு முணுத்தாள்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது ஆனால் காதல் ஏட்டில் உள்ள வரிகளில் சுவையிருந்தால் மனதில் இனிக்கும். அந்த வரிகளில் வலி தெரிந்தால் மனதும் வலிக்கும்.
அதுதான் காதல், சாதாரணங்களைவிட அசாதாரணங்களுக்கே காதல் உலகில் கெளரவம் அதிகம்.
"எனக்கு பயம
"இங்கே கள குறிவைத்து வீசும் தெரிகிறது. உன் வி போகட்டுமே, வலி தடுக்காமல் இருந்து ணிையதால் வந்த ப
அவள் நெஞ்சு
25
ညှို့
அதுதான் இதயத்தில் குத்தியது என்று ஒரு வரி இருக்க தன்னவன் மேல் கொண்ட பரிவால் உவமையை உண்மை என்று எண்ணி 'அய்யய்யோ என்றாள் மங்கை,
தொடர்ந்தது மடல் "என்னவளே உனக்கு நினைவிருக்கும். அன்றொரு நாள் என் காலில் முள்தைத்து விட்டது. ஆனால் நீயோ, ஏதோ என்
விழிக்குள் வேல் பாய்ந்து தைத்தது
காதலனை சந்திக்கச் செல்வதற்கு முன்னர் தன் முகத்தை பல தடவை நிலைக்கண்ணாடியில் பார்த்துக் GJAITSIEINIGT.
இப்போதோ காதலனின் முகத்தை அவன் கரம்பட்ட மடல்மூலம் கண்டு கொள்ள எத்தனை முறை பார்த்து
இப்போதும் பார்த்தபடிதானே பாவையவள் மாடத்தின் ஒரத்திலே நின்று நானுகிறாள்.
"என் அன்பே நந்தா விளக்கின் திரியைப் பார்
மடலவே இருந்த வரி என்றபோதும்
േഞ്ച് - ൽ ട്രൂ, ഗ്ലൈ பயணம் வந்த விதான் அணியிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட அது பற்றி
வேள்-கொழும்பு-0 சிங்கர் கிண்ணப் போட்டிக்கு முன்பு:இந்தக் கேள்வியை எழுதி அனுட்கள் சிங்கர் கிண்ணப்பேர்ட்டியை வாதா கமலேஸ் கிரிக்கெட் உலக ஜாம்பாயே முக்கில் விரல் வைக்க வைத்துவிட்டது கை அணி அர்ஜுன ரணதுங்கா ஒரு கப்டன்
இன்றஇை பாகிஸ்தானிடம் வாங்கியதை வட்டியோடு திருப்பிக்கொடுத்திருக்கிறார் வாசிம் அக்ரம் இஸ்லாதது இலங்கை அணிக்கு வாய்ப்பு என்று நம் நாட்டு வர்ணிப்பாளர்களே கூறியது உறுத்தல்தான் வாசிம்அக்ரம் இல்லாவிட்டாலும் பாகிஸ்தான் அணி வலுவானதுதான். தவிர ஆட்டத்தைத்தான் கவனிக்க வேணடும். இலங்கை அணி சிறப்பாக ஆடியதை பாராட்ட லாம் இந்திய அணியை வெற்றி பெற்றபோதும் 20 ஓவர்களில் இந்திய சிறப்பாகத்தான் ஆடியது. அதைவிடச் சிறப்பாக இலங்கை அணி ஆடியதே வெற்றிக்குக் காரணம் விளையாட்டுகளில் என்றாலும் ஆரோக்கியமான பார்வையை செலுத்தவும் திறமையை மதிக்கவும்
போலன்றோ பதறினாய் துடித்தாய்
"அம்மட்டோ என் காலில் தைத்த முள்ளை விரல்களால் எடுத்தால்கூட வலிக்கு மென்று உன் இதழ்களால் அன்றோ எடுத்துவிட்டாய்.
"உள்ளங்கால் சிலிர்க்க உச்சி குளிர்ந்த
தடி
"இப்போது வலி இதயத்தில் பிரிவு முள்ளு பிடுங்கிப்போட இந்த உலகத்தில் யாருக்கும் வலிமையில்லை. உன் செந்தூர இதழ்களைத் தவிர
இளம் தளிர் பருவ வெற்றிலைச் சாறாய் சிவந்தது மங்கையவள் மந்தகாச வதனம் விழிகளோ மடலை உண்டன தொடர்ந்தும்,
பழகிக்கொள்ள வேண்டும்
பெண்கள் நவீன ஆடைகள் அணிவது கவர்ச்சிக்காகவா? அல்லது?
திருமதி.சந்திராணி தங்கத்துரை-சவளக்கடை அப்படிச் சொல்லிவிட முடியாது சல்வார் கம்ஸ் நவீனமானது எடுப்பாகவும் இருக்கும் பட்டி உதைக்கவும் வசதியாக இருக்கும்
d
குடும்ப பெண்ணுக்கும் நடிகப்பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
staðir, pasuo sivuoritär- og Ørn Solo - முன்பாக முன்னவர் நடிக்கத்
அருமையான கப்டன் அர்ஜுன ரணதுங்க"
டியர் சிந்தியா அடுத்த ஜனாதிபதி யார்? | m/s. Glasmaida) ansio Gilli உங்களுக்கு எதிர்பாஸ்
எமது நாட்டில் அமைதி ஏற்படும் போல் தெரிகிறது. உங்கள் கருத்து
க.சுதர்சன்-செங்கலடி. முந்தைய அமைதியாகி
புயலுக்கு
விடக்கூடாது.
சச்சின் நம் மண்ணில் போட்ட செஞ்சரி
GILILIR ?
கே.ஜவாஹர்-புத்தளம்.
ஆரம்பத்தில் தூள் பிறகு நிதானம் நூறைத் தொட்டபின் வேகம் நூறைத்தொட அவர் காட்டிய அந்த நிதானம் நம் பொறுமையைச் GFAJEJ.J.Lb D GOOGILD.
அந்த பயம் போக்கி "அஞ்சாதே அஞ வெல்லும் வேல்கள். தோல்வியின் குறிகள் எனக்கு?
"வேறென்ன? வி சென்று வாருங்க அனுப்பியபோது தந்த திரும்பியங்கு வந்து ளேன் சித்தம் சம் போட்டுத்தான் கனிய GJITG060T (PLS) ULI வந்து முகம் மூடி தயாராகும் மேகம்டே
புதிய அரசின் வே
நீண்டதூர ஓட்ட புத்திசாலித்தனமா என் மெல்ல, மெல்ல குடா பாவனைக்கு உகந்தது
முன்னாள் பிரதமர் பிரதமர் சந்திரிக்காவுக் வேறுபாடு என்ன?
அவர் ஜனாதிபதி இவர் ஜனாதிபதியை போலத் தெரிகிறார்
மரணத்தை வெல்
சாதித்துவிட்டுச்
பொருளாதார த காட்டுகிறது?
ai i GJ, si Girara)
ஒன்று மாவது புரிந்துகொணர்
பிரபு நடித்து அடு
ஜல்லிக்கட்டுக்கா
மக்கள் திலகம் திருந்தால்?
விஜயலலிதா முத
கியூபாவிலும்
பிடல்காஸ்ரோ 2 நடக்காது.
யாரை நம்பக்கூட
எதற்கெடுத்தாலு DIÉJEIGDIGIT.
gallessfuls கூறுகிறீர்கள்?
Tsiv. ஆயுதமும்-ஆட்ப என்று :
Dj5 JOVLy...
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக இருக்கிறதடி த்திலே எதிரி என்மீது வேல் உன் விழிபோல் ழிதானே குத்திவிட்டுப் கவா போகிறது என்று விடுவேனோ என்றெண் மடி இது." பதறியது. மறு வரிகள்
நெஞ்சில் முட்டியது.
அவள் வெட்கப்பட்டுக்கொண்டிருக்க அவள் பின்புறமாய் பூனைபோல் அடி எடுத்து வைத்து தோள் வழியே எட்டி S99 மடல் பார்த்து, அவள் காதருகே குரல் ܓܓ கொடுத்து பயம் காட்டினாள் தோழி. SS
மடலை நெஞ்சோடு அணைத்தபடி, பதறி நின்றாள் பாவை வந்தவள் தோழி
என்று அறிந்தவுடன் பயம் விை அவளைப் பார்த்து முறைத் GNOSTIGIGINLIGT.
"உயிர்மீது அத்தனை ஆசை 2.60 GP"
என்று கேட்டாள் தோழி. "உயிர் என்னவெல்லமோ போடி என்றாள் பொன் எழிலாள்
"அப்படியானால் ஏனடி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டது போல் பயந்தாயாம்?
"உயிரைவிட நான் அஞ்சவில்லை தோழி. ஆனால் இந்த உயிர் போய் விட்டால் மறுபிறப்பில் அவரை மறந்து போவேனோ என்ற பயம் எனக்கு"
அவள் சொன்ன பதில் கேட்டு தோழி திறந்தவாய் மூடாமல் சிலை யெனவே நின்றுவிட்டாள்.
இதனைத்தான் தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றினையில் ஒரு பாடல் மிக அழகாய் சொல்கிறது. "சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன் பிறப்புப் பிறிது ஆகுவதாயின்
மறக்குவேன் கொல் என் காதலன் எனவே குறுக்கெழுத்துப் போட்டி இல-67
1. 2 3.
5
6 7
9
10 11
12 13
- —— 1u195I; இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் சுகமே, ೭ರಿ! விழிகள் 1 ராகத்தில் ஒன்று. 1. கெளரவிக்கப்படவேண்டிய பெரியோர் எதிரியின் வேல்களோ , புத்தி இல்லாதவன் கையில் இது களின் நினைவாகவும் இது வெளி
பிரித்தறிய முடியாதா யிடப்படும்.
இருந்தால் ஆபத்துத்தான். - 2. இது வேண்டுமென்று பாரதியாரும்,
ரைவில் வர ஆயத்தம் 6
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதில்
பராசக்தியிடம் கேட்டார்.
蠶 E. இதுதான் வலியுறுத்தப்படுகிறது. ಇಂದ್ಲಿ ய செவ்வாய் முத்தம் 9 குதிரைச் சவாரி செய்யும்போது இதுவும் நவதானாயங்களில GAILD 969 UDI. :*:": முக்கியம் b fi 6. :ெளும் *醬 இடம் தழ் பணிந்திடுமா? " இது நடந்தால் இரத்தமும் சிந்தும் பிடித்துக்கொள்ளும்
(3LDSLDIl Gla ILSID Ug/ கொட்டிவிட ால் மோகம் வந்து
கம்பற்றி கூறுங்கள்?
எல்.இல்யாஸ்-கல்முனை. தில் எடுத்தவுடன் வேகம் று யோசிக்கவைக்கிறது. ம் எஞ்சினே நீண்டகால
|ணிலுக்கும் தற்போதைய கும் இடையே உள்ள
ம் நியாசத்-மல்லவபிட்டிய கு கட்டுப்பட்டிருந்தார் யே கட்டுப்படுத்துவது
19.
3.
வெட்டி ஒட்டி
சாகாவரம் பெற்ற காதலர் பட்டியலில் இந்தப் பெயரும் உண்டு. பஞ்சாலும் இது செய்யப்படும்.
சாப்பாட்டுப் பொருளொன்றும் இதன் பெயரோடு சேர்த்து அழைக்கப்படும். யானையின் பலம் இதில் தெரியும். கிளிக்கு இதுதான் சிறை.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
24.09.1994க்கு முன்னர்
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-67 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
இல-65க்கான சரியான விடைகள்:
குறுக்கெழுத்துப் போட் uды лüшц?
Mini-users. 1. 2 Ol 3 4 ாகவேண்டும் 5 டை நீக்கம் எதைக் 6ᏁᎩ GgFMT p ΔΟΙ டு ஜெயகரன்-கொழும்பு-06. 6 7 Goi ர்களுக்கும் வயிறு என்ற பதை புதிய அரசாங்க Ab 8 g. f LIDIT ன் ᏞᏛᎠᏰ.
O - 9 - יםם துவரும் படம் எது? Bl 6)1በT தா
எம்.நித்யா-ஹட்டன். ". 瓯 11uff | კ | თ | ია ம்ஜிஆர் இன்று இருந் 12
@ LD கோ.தர்மராஜ்-கண்டி
ஆகியிருக்கமாட்டார் குறுக்கெழுத்துப் போட்டி இல65இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள் ஈலிச அரசு சரியுமா? I. staflaireosotunt 6. செல்வி.மு.சரோஜினி சிவநாதன்-மட்டக்களப்பு. கம்பளை திருமலை. வரை அந்தக் கதை 12 சில்மிய சின்னலெவ்வை 7. ஜெ.சங்கர்
ஏறாவூர். நுவரெலியா 92 3. கி.கவிதா 8. அஸாரி மொஹிதீன் †ಕ್ಲಿಕ್: செங்கலடி கட்டுகள்ஸ்தோட்டை
" . Ungoldum eflaul III 606ör 9. எஸ்.பைரூசா D a கொழும்பு-04. பேருவளை, வற்றி பற்றி என்ன 5, எல்.முகமட் ஹஸான் 10. எம்.தியாகராஜன் ம்பிராசா-அக்கரைப்பற்று. JIT'gorfiu. நாவலப்பிட்டிய மும் மட்டுமே போதும் இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ாணிடிருந்தவர்களுக்கு
Unjoni DUUPk
ரூபா 50/= வழங்கப்படும்.
Gig. 1824, 1994

Page 20
့်(၂၄၈၊ ဖွံ့ဖြိုး ဖြိုး]] காலத்தின் குரல் நடைபெறப்போகும் சூதாட்டத்தின் முடிவு எததகைய
விளைவினை ஏற்படுத்தும் என்பதனை கங்காபுத்திரர் பீஷ்மர் துரோணாச் சாரியார், குலகுரு கிருபாச்சாரியார் முதல் அமைச்சர் விதுரர் ஆகிய அனை வரும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். இருப்பினும் அவர்களுடைய அமைதியான ப்ோக்கு வியப்பினையே தருகிறது. பீஷ்மரை அவர் எடுத்துக்கொண்ட கடும் சபதம் தடுக்கிறது. ரோணரும் கிருபரும் தங்களுடைய வனோபாயத் துக்கு திருதராட்டினரையே சார்ந்திருக்க வேண்டியவர்கள். ஏனையோரும் ஏதோ ஒருவகையில் கட்டுண்டிரு ப்பதனால் சதுரங்க- சூதாட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு வருவோரை அமைதி புடன் பார்த்துக் காத்து நிற்கின்றனர்
-காட்சி தொடக்கம்அறிவிப்பாளன் மரியாதைக்குரிய பிதாமக பீஷ்மர்
கிருபாச்சாரியார், துரோனச் பிரதம அமைச்சர் விதுர வருகின்றனர். விதுரர் ஏனையோரை அவரவர் இருக்கைகளில் அமர்த்துகிறார். அறிவிமுடிக்குரிய இளவரசன் துரியோதனன் காந்தார மன்ன சகுனி அங்கதேச அரசர் கண் இளவரசர்துச்சாதனன் ஆகியோ வருகின்றனர். E அனைவரும் அமர்கின்றனர். அறிவிக்கரவர்த்தியுதிஷ்டிரர் அவருடைய
சகோதரர்களுடன் வருகிறார். சபையிலிருந்த அனைவரையும் மரியாதையுடன் வணங்கி வாழ்த்துப் பெற்றபின் உரிய
அமர்கின்றனர். துரியோ வணக்கம் அண்ணா! புதிஷ்: வெற்றி பெறுவாயாக. சகுனி இம்மாதிரி வாழ்த்துவதனால் சக்கர வர்த்தி தானாகவே இப்போதே தோல்வியை ஏற்கலாமா? யுதி: மாமா துரியோதனன் எனது தம்பி
அவனுடைய வெற்றியே எனது வெற்றியுமாகும் அறிவி: அஸ்தினாபுரத்தின் அரசர் பாரத
நாட்டின் இணையிலாத் தலைவர் திருதராட்டிரர் பராக் தோழிப் பெண்ணின் உதவியுடன் வரும் மன்னரை விதுர் முன் சென்று அழைத்து வந்து ஆசனத்தில் அமர்த்துகிறார் திருத என் அன்புக்குரிய யுதிஷ்டிரனும் என் மகன் துரியோதனனும் வந்து
1772ܡܘ_11ܣܛc விதுர யாவரும் வந்து விட்டார்கள் தங்கள் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றார்கள்
ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் துரி அண்ணா ஆரம்பிக்கலாம் சகுனி முதலில் இதற்கான விதிகளை தீர்மானித்துக்கொள்ள் வேண்டும். யுதிஷ் சகோதரர்கள் மத்தியில் சட்ட விதி
களுக்கு என்ன அவசியம். துரி: விளையாட்டு விளையாட்டுத்தான் எவரானாலும் அதற்கான சட்ட விதிகளை அனுசரித்தால் தப்பர்த்தம் GSIT6167 பின்னர் வாய்ப்பேற்படாது. நான்தான் விளையாட்டுக்கான பந்தயம் கட்டுவேன். ஆனால் மாமாதான் எனக்காகப் LJgøMLö, காய்களை உருட்டுவார். பீஷ்மர் முதல் அனைவரும் ஆச்சரியமடை
கின்றனர்.
அர்ச் ஏன்? பகடைக்காயை உருட்டத் தெரியாத நீ ஏன் எங்களை விளையாட அழைத்தீர்?
கர்ண மாமாவுடன் விளையாட இந்திரப் பிரஸ்த மாமன்னர் பயந்து விட்டார் போலும்
அர்ச் தேரோட்டி மகனே அங்கதேச அரசனே சகோதரர் துரியோதனர் போர் முனைக்கு தன் பிரதிநிதியையா
அனுப்புவார்?
விதுர அர்ச்சுனன் கூறுவதுதான் சரி
சித்தப்பா உங்களுக்கு அர்ச்சுனன் கூறுவதுதான் எப்போதும் சரியாக இருக்கும். இப்பொழுது இங்கு விளை மட்டு இடம்பெறுவதானால் மாமாதான் எனக்காக விளையாடுவார். இல்லையேல் வின் விளையாடாமலே விட்டு
ܒܡ36 ܥ ܠ ܐܒ ம்ே விளையாட்டில் தோல்வியடைவது
—31, 26ങ്ങബl
துரி தாத்த அவர்களே மரியாதைக் குறைவைப் பற்றியோ அவமானத்தைப் பற்றி நான் கூறவில்லை. மாமா எனக்காக விளையாட வேண்டும். இல்லையேல் விளையாட்டே வேண்டிய தில்லை திருத எதற்கும் ஒரு காரணம் வேண்டுமே
மகனே! துரி அப்பா இதுதான் என் விருப்பம் அண்ணன் விரும்பவில்லையானால் எல்லாவற்றையும் சுருட்டுங்கள். விளை யாட்டே வேண்டாம் நான் போகிறேன்! யுதிஷ் தம்பி மாமாதான் உன் சார்பில் flat)67 LITL வேண்டுமென்றால், அவ்வாறே ஆடலாம். சகுனி ஆத்திரம் வேண்டாம் மருமகனே!
புதிஷ்டிரர் தன்னுடைய கழுத்திலிருந்த மாலையை கழற்றி பந்தயமாக வைக்கிறார்
○II18-24,1994
, , , Ι η
மகாபா
யுதிஷ் இந்த விலைமதிப்பற்ற மாலையை
பந்தயமாக வைக்கிறேன். துரியோதனன் சைகைசெய்ய தாதி ஒரு தாம்பளத்தில் ஆபரணங்களைக் கொண்டு
III துரியோ இவை எனது பணயம் விதுர அரசரே வீரனுக்கு படைக்கலன் தருவான். ஆகவே, காந்தார மன்னரே! நீங்கள் துரியோதனனின் பகடைக் காய் களைத்தான் உருட்ட வேண்டும். சகுனி அதுசரிதான். அஸ்தினாபுரத்தில் ஒருவரை ஒருவர் நம்புவதில்லை. அது தான் பெரும் குறை துரியோதனா! உன்னுடைய பகடைகளை என்னிடம் கொடு
துரியோதனன் பகடை கொடுத்ததும்) விதுரரே இப்போது திருப்தியா? சரி நீங்களே
ஆட்டத்தைத் தொடங்குங்கள் திஷ் தம்பிக்காக தாங்கள் விளையாடுவதால்
தாங்களே தொடங்கலாம். சகுனி தங்கள் விருப்பம் போலாகட்டும்
மருமகனே! நீ என்ன சொல்கிறாய்? துரியோ மாமா. எனக்கு ஒரு ஆறு
போடுங்கள். சகுனி ஆறுதானே உனக்கு நான் எதையும்
மறுக்கவில்லை. இதோ ஆறு. பகடை ஆறு காட்டுகிறது. சகலரும் வியக்கின்றனர். திருதராட்டிரர் மகிழ்கிறார். சகுனிபார்த்தீர்களா ஆறு இதோ பாருங்கள் இப்போது எட்டு. (எட்டு விழுகிறது) துரியோ மாமா அடுத்து பன்னிரண்டு சகுனி இதோ பன்னிரண்டு சரி மருமகனே
அடுத்து என்ன கேட்கிறாய். துரியோ எட்டு.எட்டு இதோ எட்டு சக்கரவர்த்தியுதிஷ்டிரரே.இதோ எட்டு பார்த்தீரா? துரியோ அடுத்து பத்து * ရှီးဦးစီး...” தோபத்து விழுந்துவிட்டது துரியோ மாமா ஒரு ஒன்பது. சகுனி ஒன்பது தானே? இதோ ஒன்பது துரியோ அர்ச்சுனா எங்கே அந்தமாலையை இப்படிக்கொடு அது இந்த விலைமதிப் பற்ற மாலை என்க்குரியது. சகுனி மருமகனே துரியோதனா இது உனது முதல் வெற்றி மாலையை அணிந்து கொள் பீஷ்ம மகாராஜா இத்துடன் இந்த விளை
யாட்டை நிறுத்த ஆணையிடுங்கள் து யோதனனின் விருப்பத்துக்காக அவர் கள் அழைக்கப்பட்டார்கள் அவர்களும் வந்தார்கள். துரியோதனன் வென்றன் பாண்டவர்கள் தோற்றார்கள் இது போதும் விளையாட்டை நிறுத்திவிடவா
3. துரியோ தாத்தா அவர்களே தோற்றவர்கள் வெல்வதற்கு ஏற்ற சந்தர்ப்பம் தரா விட்டால் உலகம் பழிக்குமல்லவா? திருததுரியோதனன் கூறுவதும் நியாயம்தான்
Gurful LILIIT! பீமன் அண்ணா பிதாமகர் கூறும் நியாயங்
களுக்கு செவி சாயுங்கள் யுதிஷ் பின்வாங்கி ஓடுவது அவமான
Daalajit Sunrip சகுனியுதிஷ்டிரரே அடுத்து உங்கள் பந்தயம்
6T6öT60TP யுதிஷ் எனது பொக்கிஷத்திலிருந்து ஒரு இலட்சத்து பதினெட்டாயிரம் தங்க நாணயங்களை வைக்கிறேன். சகுனி உமது தங்க நாணயங்கள் அனைத் தையும் இதோ நான்பறிக்கப்போகிறேன். துரியோ மாமா எனக்கு வேண்டுவது
பன்னிரண்டு சகுனி எனது நம்பிக்கைக்குரிய படை வீரர்களே எங்கே.பன்னிரண்டு.இதோ
பன்னிரண்டு பாண்டவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் வேதனைப்படுகின்றனர். கெளரவர்கள் குதூகலிக்கின்றனர்.
துரதுரியோதனா பாண்டவர்களின் செல் வத்தை கவர வேண்டாம் அவர்களுடைய இதயத்தை கவரப்பார். துரியோ அப்படியானால் இந்திரப் பிரஸ்த மாமன்னரிடம் விளையாட்டை நிறுத்தும் படி கூறுங்களேன்! நான் தான் அழைப்பு விடுத்தேன். நானே வெற்றியிட்டி யுள்ளேன். அவ்வாறிருக்கும்போது அவர் களும் விளையாடி வெல்லுவதற்கு சந்தர்ப்பம் அளிக்காமல் நானே ஆட்டத்தை நிறுத்தி அவர்களை இழிவு படுத்தப் போவதில்லை சித்தப்பா
யுதிஷ் சரி என்:
L IςMTULDΠα. Εης Ιό சகுனி இளவரசர்
அவருடைய இர உத்தரவு தருகிறீ துரியோ ஆகட்டும் ம 3,4, 5, 6, 7, 8. போடுங்கள் சகுனி இதோ பாருங்
○みmf』 エ○』 துரியோ அண்ணா
நடையாகத்தான் சகுனி அன்பு யுதிஷ் மும் பறிபோய் மைந்தனே அடு 6tairs? யுதிஷ் தங்க ஆபரன இலட்சம் தோழி
LJGSSTUIDITA STEU
சகுனி துரியோதன
சேடிகள் உள்ள ஒரு இலட்சம் ே நகைகளையும்
зайлшлаг Guл களே ஒரு ஆறு த விழுந்து விட்டது. உங்கள் பந்தயப் யுதிஷ் தங்க அம்பா
ITOSTSET துரியோ மாமா எ சகுனி மருமகனே
தங்க அம்பாக ஏழு பாண்டவர்கள் நடு கின்றனர் புதிஷ்டி துரியோ:தடுமாற்றம் வேறு ஏதாவ ளுண்டாட யுதிஷ் என்னிடம் ஏ
சொத்துக்களும் SOU LI விதுரர் முதல்கை சகுனி
G== au == = உனதாக்கித்த துரியோ மா எ 芋*
-- --
துரியோ இன்னும்
ஏதாவது இரு
சகுனி பேகங்கள் கூறுங்கள்
யுதிஷ்: ஆமாம் என
அந்தணர்கள் சொத்துக்கள் நீ இராஜ்ஜியம், நி அவர்களுடைய தையும் பணயம்
சகுனி இதோ மரு gj(3ud Lissaulet எனது போர் பார்த்துக்காத்து நான் வெ பன்னிரண்டு பன்னிரண்டு விழு விக்கின்றனர். வி சிந்துகின்றனர்.
I T. :ே 蠶 இனிமேல் என் சகுனி இந்திரப் மீண்டும் நீர் ெ வேறு ஏதாவ ஆடலாம் மாம யுதிஷ்டிரர் தனது Lräpi. யுதிஷ்: எனது இ
LIGONSILIILIDTJS | FGDLIugyát GM FA பீஷ்ம:மகாராஜாக இதனை இத் சகுனி ஆனால் பர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| Αν ο λει
ரத்ம்டு
றுடைய இரதத்தை கிறேன்!
துரியோதனரே
தத்தை வென்று தர
JEGATFTP
TILDIT. GTIË/GB,... 1, 2, ஆமாம் மாமா எட்டு
கள் எட்டு மருமகனே! விழுந்துவிட்டது.
ရွှံ့မြိုနီ நீங்கள் கால் போக வேண்டும்
டிரரே! உங்கள் இரத விட்டது. குந்தியின் த்த பந்தயப் பொருள்
எங்கள் அணிந்த ஒரு பெண்களை எனது
னிடமும் ஏராளமான னர். அத்துடன் இந்த சடியர்களையும் தங்க சேர்ப்பதற்கு எனது வீரர்களான பகடை ாருங்கள். இதோ ஆறு புதிஷ்டிரரே அடுத்து பொருள் யாதோ? கள் கொண்ட ஆயிரம்
ாக்கு ஏழு வேண்டும் ஆயிரம் யானைகளும் கும் உனக்கே இதோ
மற்றத்துடன் கோபமடை அதிர்ச்சியடைகிறார்.
வேண்டாம் அண்ணா! து பந்தயப் பொரு
ாளமான செல்வமும் உள்ளன. அத்தனை ாக வைக்கிறேன். ம் அதிர்ச்சியடைகின்றனர். புதிஷ்டிரரின் திரண்ட சொத்துக்களையும் வண்டுமா மருமகனே! ாக்கு அவை தேவை. எட்டு போடுங்கள்
உன் கோரிக்கைப்படி | 397j.jja)LÉRIGITj தும் இனி உன்னு
s
பந்தயமாக வைத்தாட
SDT 9657607II? புதிஷ்டிரரே ஏதாவது
இளைய சகோதரர்கள், மற்றும் அவர்களுடைய கலாக எனது நகரங்கள், லம் எனது குடிமக்கள்
உடைமைகள் அனைத் ாக வைத்து ஆடுகிறேன். அவனைச் சார்ந்தவர்களும் அர்ச்சுனனும் பீமனும்
மகனே! இந்திரப் பிரஸ் க வைக்கப்பட்டுள்ளது. வீரர்களே! நான் எதிர் க் கிடந்த சந்தர்ப்பம் நறியீட்ட எங்கே ஒரு தாருங்கள்! கிறது. பாண்டவர்கள் பரித ாரும் பீஷ்மரும் கண்ணி துச்சாதனன் மகிழ்ச்சியில் தாட்டிரரும் மகிழ்கிறார்.
இந்திரப் பிரஸ்தம் னுடையதே பிரஸ்தம் போனாலும் பற்றிபெற வாய்ப்புண்டு. து பந்தயமாக வைத்து
6. இளைய தம்பி நகுலனைப்
ளைய தம்பி நகுலனைப் வைக்கிறேன். லரும் அதிர்ச்சியடைகின்றனர். 6.Jejä9T, DLGITILIIT துடன் நிறுத்துங்கள் தயம் வைத்தாகிவிட்டதே
OT J DiGiuli
(UDUS
விளையாடித்தானாகவேண்டும் படை யினை உருட்டட்டுமா, யுதிஷ்டிரரே புதிஷ் ஆமாம் மாமா சகுனி உணர்ச்சிவசப்பட வேண்டாம் புதிஷ்டிரரே சிறந்த மன்னன் எவனும் புத்த முனையிலோ அல்லது விளை பாட்டிலோ தோற்றாலும் விசனப்பட மாட்டான் துரியோதனா. என்ன Gaus:32 துரி ஒரு ஒன்பது மாமா
பீமன்ஸ்ம்முகிறான் அர்க்களன் அழுகையினை அடக்க முனைகிறாள் பீஷ்மர் வாளை அரை மட்டம் உருகிறார் விதுரரும் திகைப்புற்றுக்
ாரும் திகைப்புற்று
சகுனி பகடையை உருட்ட ஒன்பது விழு கிறது- நகுலன் துபோதன்ை அடிமையா கிறான் துரியோதாற்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர் சகுனி யுதிஷ்டிரரே நகுவளைத் தோற்று விட்டீர் அடுத்து ஏதாவதுண்டா? யுதிஷ்டிரன் சகாதேவளைப் பாக்கிறார் யுதிஷ்: இப்போது எனது பந்தப் பொருள்
சகாதேவன்
பீமன் வேண்டாம் என்று கை மூலம்
தடுக்கிறான். சகுனி மருமகனே சகாதேவனை விெ
எனது பகடைப்படை தய வேண்டும் சொல் துரியோ மாமா எனக்கு வேண்டுவது
- UI சகுனியின் பகடை ஆறு கட்டுகிறது எல்லோரும் திகைப்புடன் செய்வதறியது தவிக்கின்றனர். திருதராட்டிரரும் குழம்புரே அடுத்ததாக யுதிஷ்டிரன் அர்ச்சுனனைப் பந்தயமாக வைக்கிறான் துரோணாச்சாய கண்ணீர் வடிக்கிறார். பீஷ்மர் தன் வான் கூர்மையில் தடவியமையினால் விரலில் காயம் ஏற்பட்டு இரத்தம் சொட்டுகிறது. சபையினரும் சோகமே உருவாகச் செய்வதறியாது
விக்கின்றனர். | html உங்கள் சகோதரர்களை பணயமாக வைப்பதற்கு அவர்களிடம் விருப்பம் கேட்டீர்களா அண்ணா? யுதிஷ் அவர்கள் விருப்பம் அவசியமில்லை. காந்தார நாட்டரசரே பகடையை உருட்டுங்கள் துரியோ மாமா.அர்ச்சுனனை வெல்ல எனக்கு ஒரு எட்டுப் போடுங்கள் சகுனி இதோ எட்டு போடுகிறேன்-வீரன்
அர்ச்சுனனை வெல்லுகிறேன்! பகடை எட்டைக்காட்டுகிறது. அர்ச்சுனனும் பீஷ்மரும் அழுகின்றனர். துரியேர் ஆகா அர்ச்சுனன் இப்போது
எனது அடிமை புதிஷ்டிரன் கோபமடைகிறார். இருப்பினும் பீமனைப் பார்க்கிறார். அண்ணன் ஆணைக்கு தம்பி பீமன் மறுக்காமல் A சகுனி பலசாலியான பீமன் இப்பொழுது பந்தயப் பொருளாக விருக்கிறான் மருமகனே! துயோ மாமா ஒரு பன்னிரண்டு
சகுனி படை உருட்ட பன்னிரண்டு விழுகிறது. சகலரும் வேதனை அடைகின்றனர். தொடர்ந்து
திஷ்டிரர் தன்னையே பணயமாக வைக்கிறார். المنه .
மருமகனே சக்கரவர்த்தியுதிஷ்டிரனை வென்றுவிட்டால் முழு உலகமுமே உன் காலடியில் எனது படைவீரர்கள் Tsi allplasi, st Gae. துரியோ மாட மாமா. இதில் எனக்கு வெற்றி கிட்ட வேண்டும் மாமா எங்கே ஒரேயொரு ஒன்பது. சகுனியின் கடைக்காய்கள் ஒன்பதைக் கட்டு கின்றன. பாண்டவர்கள் கவற்றையும் ôpi gaiopat lui a 9 autana உடைக்கிறார்.துபோதாளச் சார்ந்தவர்கள்
கலக்கா துரிே யுதிஷ்டிரா இப்போது நீ என்
9 Lyla LD. மண்டபத்தில் பங்க அமைதி பாண்டவர்கள் தலை கவிழ்ந்து இருக்கின்றனர். யுதிஷ் இந்த விளையாட்டு இத்துடன் நிறுத்தப்பட வேண்டும் என்னிடம் பந்தயமாக வைத்தாடுவதற்கு இனிமேல் எதுவுமே கிடையாது. கர்ண ஏன் இல்லை மான் விழிகளை ஒத்த கண்களை உடைய உங்கள் மனையாள் திரெளபதி இருக்கிறாளே! ரினங்கொண்ட பாண்டவர்கள் கர்ணனைத் தாக்க எழுகின்றனர். இதனைப் பார்த்த துரியோதனனும் கோபமடைகிறான். பாண்டவர்களுக்கு கட்டளையிடுகிறான் துரியோ நீங்கள் ஐவரும் இப்போது என்
அடிமைகள்- என் ஏவலாளர்கள் அமருங்கள் பாண்டவர்கள் வெட்கித் தலை குவிந்து அமர்கின்றனர். பீஷ்மர் தனது வள்ளை
விடுகிறார். விதுரர் கோயத்துடன் எழுகிறார். விதுர மகாராஜா உங்கள் மருமகள் இந்தப் பேரவையிலேயே முக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறாள் தாங்கள் எதுவும் கூறாமல் போதிருக்கிறீர்கள் உங்கள் மகனை தர விலக்கி வைக்க தைரியமாகச் செயற்படுங்கள் இல்லையேல் கங்கையில் வழிந்தோடும் 5 7 355eeաng Gա ԺԱ Բյմսமுடியாத வடுவினை அவன் даетла வம்சத்துக்குச் சேர்க்கப் போகிறான்.
இந்த நல்ல காரியத்தை உடனே செய்யுங்கள் இல்லையேல் கெளரவ குலம் அழிக்க முடியாத பெரும் பழிக்குள்ளாக்கப்பட்டுவிடும். துரிப்ோ சித்தப்பா அஸ்தினாபுரி அரசர் стат55й) மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை. வீரர் வினதும் ஆற்றல்மிக்கோரினதும் கைப் பொம்மைதான் வரலாறு. நீங்கள் என் தட் என்ற நிலையில்லாமல் ாதான பிரதம மந்திரியாக இருந் திருந்தால் என் தந்தை மீது ஆணைதோட்டான் களைச் செடியினைப் பிடுங்குவது போல் உங்கள் தலையைச் சீவியிருப்பேன் தனக்கு உணவளிப்ப வனின் ைையயே தன் நகங்களால் கீறும் ஒரு பூனையைப்போல் நடந்து கொண்டாலும் நீங்கள் என் சித்தப்பா தான். உங்களுடைய அரச விசுவாசம் எவ்வாறு எங்களுக்கு மாறுபட்டே இருந்து வந்துள்ளது என்பதை நாங்கள் அறியவில்லை என்று கருதவேண்டாம் பிதாமகர், துரோணாச்சாரியார் மற்றும் கிருபாச்சாரியார்போல் அமைதியாக அமருங்கள் இல்லையேல் சபையைவிட்டு உடனே வெளியேறலாம். விதுர என்னை இடைமறித்ததன் மூலம் இந்த சபைக்கே தலைமை தாங்கும் மகாராஜா திருதராட்டிரருக்கே அவ மானத்தை ஏற்படுத்திவிட்டாய் மகாராஜா இருக்கும்போது எவரையும் வெளி யேற்றவோ வரவழைக்கவோ உனக்கு அதிகாரம் கிடையாது. மகாராஜா பேரழிவு நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அழிவுக்கே அடிகோலும் இந்த ஐந்துவை உடனடியாக அகற்றி விடுங்கள். இந்த
சூதாட்டத்தை உடன் நிறுத்துங்கள் துரியோ விளையாட அழைப்பு விடுத்தவன் ானே! நிறுத்துவதற்கான ஆணை வினையும் நானே பிறப்பித்தாக வேண்டும் மாமா திரெளபதி பந்தயப் பொருளாக வைக்கப்பட்டுள்ளாள். ா நீங்கள் இப்போ எனக்காக பது போடுங்கள். அவளை அடிமை கொள்ளவேண்டிய எண் ஒன்பது
வின் பகடை ஒன்பது காட்டுகிறது. சகுனி தோ மகாராணி திரெளபதியும் உள் அடிமையாகிவிட்டாள் மருமகனே விரும் பதட்டமடைந்து காணப்
St. துரியோ தபா அவள் திரெளபதி
இங்கு அழைத்து வாருங்கள் இன்று முதல் அவள் என் அடிமை இனி
அவள் அரண்மனைs0 அடிமைப்ܡܘܡܗ¬ ܢers.sܣܛJ7ܘ பெண்கள் வேலைக்காரிகளுடன்தான் அவள் வாழ வேண்டும்
விதுர மடையனே பேரழிவை வர
வழைக்காதே முட்டாள்
துரியோ ஒரு பிரதம மந்திரிக்கான கடமையினைச் செய்ய விதுரர் மறுக்கிறார் யாரங்கே.
காவலன் வருகிறான். துரியோ திரெளபதியை உடன் அழைத்து
GIT...I காவலன் திரெளபதியின் அந்தப்புரம் சென்று தகவலைச் சொல்கிறான். காவ: மகாராணி இளவரசர் தெரிவித்த அந்தத் தகவலைத் தங்களிடம்கூற என் நாவே கூசுகிறது அம்மா திரெள எனது மைத்துனர் துரியோதனன் அநாகரிகமான முறையில் அனுப்பியுள்ள அந்த அநாகரிகத் தகவலை சொல்
Titė,956A) TLD காவலன் கண்ணி வடிக்கிறான் மீண்டும் திரெளபதி கேட்டபோது, சூதாட்டத்தில் தன்னையும் பந்தயமாக வைத்து புதிஷ்டிரன் ஆடித் தோற்றதையும் சபைக்கு அழைத்து வரும்படி பணிக்கப்பட்டதையும் அழுத் வண்ணம் கூறுகிறான். காவ: சூதாட்ட மண்டபத்துக்கு தாங்கள் வரவேண்டும் என்று இளவரசர் ஆணையிட்டுள்ளார் திரெள ஆணையிட்டாரா? நான் அவனது அடிமையா? எனது கணவன் ஒழுக் கத்தின் சிகரமாயிற்றே கொடியவன் ஒருவன்கூட தன் மனைவியை பணயமாக வைத்துச் சூதாடத் துணிய மாட்டானே!
சூதாடும்போது என் கணவர் மது அருந்தியிருந்தார Brt Glu: Gleisia Les Tassifil திரெள அப்பே சுய நினைவுடன்தான் தனது தம்பிமாரையும் என்னையும் பன வைத்தாடித் தோற்றாரா? வினே மீண்டும் அங்கு போ
தன்னைத் தோற்பதற்கு முன்னதாகவே என்னை இழந்தாரா அல்லது தன்னை இந்தபின் என்னை இழந்தாரா? இந்த வினாவுக்கு விடை கண்டு வா அதன் பின்னர் என்னை அழைத்துச் செல்
அறிவில் லாதவன் அருங்குண நாயகன் அவனியே மெச்சிடும் அறநெறியுணர்ந்தவன் அரசினை யிழந்தனன், ஆருயிர்ச் சோதரர் அனைவரையிழந்தபின் அவனையுமிழந்தனன்
வருக்குந்தேவி யவள் அழியாத பத்தினியாள் துருபதனா ரீன்றெடுத்த திரெளபதியை வைத்தாழ தோற்றுவிட்டான் தருமன் துயராழி முழ்கி நின்றான் மாற்று வழியுண்டோ மாற்றுதற்கு ஊழ்வலியை

Page 21