கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.09.25

Page 1

■、飞
PIB.111 SIKONO
| օITUՈՐ6Նi DJ15
: 8
ligi (Lj.J.
రత్ర

Page 2
  

Page 3
போர் நிறுத்தம் QSUQUII
டுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு தனது கெரில்லாக்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்பது வெளிப்படையாகியுள்ளது.
வடக்கு-கிழக்கில் படைகளும் புலிகளும் தொடர்ந்தும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்மீது தாக்குதல் வடபகுதி கடற்பிராந்தியத்தில் கடற் படையினரின் தாக்குதல்கள் தொடர்வதாக புலிகள் அமைப்பினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
15.09.94 16.09.94 ஆகிய தினங்களில் பருத்தித்துறைக் கடலில் மீன்வர்கள்மீது
as Gir அமைப்பினரோடு நடத்தும் பேச்சுவார்த்தைகள் பகிரங்க மானதாக இருக்கும். சகல அரசியல் கட்சிகளும் அதில் பங்குபற்றவைக்கப் படும்" என்று நீர்பாசன மின்சக்தி அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சருமான திரு அநுருத்த ரத்வத்த தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மட்டும்தான் தமிழர் களுடைய ஏகப் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தையிலிடுபட விரும்புவதாகக் கருதுவது தவறு ஆயுதமேந்திய ஏனைய குழுக்கள் ஏற்கனவே அரசியல் நீரோட்டத்தில் இணைந்துவிட்டன. அவர்களில் சிலர் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் வந்துள் ளனர். ஆகவே தொடர்ந்தும் ஆயுதம் ஏந்திப் போராடி வரும் விடுதலைப் புலிகளுடன்தான் பேச வேண்டியிருக்கிறது. இதனால் ஏனைய தமிழ் அமைப்புக்களையும் அரசியற் கட்சி
கிழக்குக்கு விரைவில்
மின்சாரம் டெ கிழக்கில் மீண்டும் மின்சாரம் வழங்குவதற்கு ஒரு பில்லியன் ரூபாய் தேவைப்படுமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு வெளி நாட்டு உதவி பெறப்படும் என்று இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கைப் பொறுத்தவரை அங்கு மின்சார வினியோகத்தை துரிதப்படுத்து வது நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை களின் தன்மையைப் பொறுத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து இப்பணிக்காக ஒரு குழுவினர் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவர்களுடைய பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொருளாதாரத் தடை தளர்த்தப் பட்டதைத் தொடர்ந்து பல வர்த்தகர்கள் மின் உற்பத்திக்கான சிறு இயந்திரங்களைக் கொண்டு செல்வதைக் காணக்கூடியதாக விருக்கிறது. கடந்த 4 வருடங்களாக வடக்கே மின்சார வசதி ിബ என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கைப் பொறுத்தவரை பாதுகாப் புத்துறையினரின் அங்கீகாரம் கிடைத்ததும் அங்கு மின் வினியோகம் பூரணப்படுத்தப் பட்டுவிடும். இமிசபை பொறியியலாளர் களும் வேறு அதிகாரிகளும் அங்குள்ள நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக அங்கு சென்றுள்ளதாக தெரிகிறது. )
கடற்படையினர் பீரங்கி மற்றும் கலிபர் 50 ரக துப்பாக்கிகளால் தாக்கியதாகவும், ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், மீனவர் tTT S LLL LL 0L LLTTL S LL LLLLLLTTL S LLLLL LL LLLLLLLLS சேதமாக்கப்பட்டதாகவும் புலிகளின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கடற்பரப்பிலும் தாக்குதல் நடைபெற்றதாகவும், மீனவர்களது படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாகவும் அச்செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது விமானக் குண்டுவீச்சு வெலி இயாப் பகுதியில் விமானக் குண்டுவீச்சு, ஷெல் தாக்குதல்கள் இடம் பெற்றதாக 190994 அன்று 'புலிகளின் குரல் வானொலி யாழ்ப்பாணத்தில்
அறிவித்தது.
களையும் புறக்கணிக்காமல், ஒரு முடிவினை எட்டுவதற்கு முன்னர் அவர்களையும் கலந்து முடிவெடுப்போம்.
புலிகளை நாம் புறக்கணிக்க முடியாது. அதேபோல் ஏனைய குழுக்களையும் அரசியற் கட்சிகளையும் ஓரங்கட்டமாட்டோம். வ்வொரு அரசியல் அமைப்புக்கும் பங்குபற்றும் வாய்ப்பளிக்கப்படும். கதவுகள் எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். சமாதான இலக்கு சமாதானம்தான் எமது குறிக்கோளே தவிர ஒரு குழுவுடன் இன்னொரு குழுவினை மோதவைக்கும் சிண்டு முடியும் பணியினை நாம் செய்யப்போவதில்லை. புலிகளுடன்
"பாதையை மாற்ற
8 புலிக 150994*呜 புலிகளது முகாம் படையினர் சுற்றி நடத்தினார்கள் அ உறுப்பினர்கள் 8 பே பேரும் பலியானதா துள்ளனர்.
நெடுங்கே 17.09.94 அன்று பாதுகாப்புப் படைக் இடையே மோதல் ஒ 3 புலிகள் பலியா பட்டுள்ளது.
திருகோணமலை 16.09.94 அதிகாலை
நடைபெறும் பேச்சுவ LDITJ- (DLLILI 356/ நடைபெறமாட்டாது.
சகல அரசியற் வார்த்தைகளில் கலந் அளிக்கப்படும்.
இரு தரப்பினரும் மீது மற்றொருவர் ந பேச்சுவார்த்தைகளில் வேண்டும்.
LUIT GOSPE5 ஆனையிறவுப் வேண்டும் என்று
UДОДАТ601 தீர்மானம்
() Uலோ இயக்கத்தின் உப தலைவ ரும் செங்கலடி பிரதேச FGDLULI 176ÖT தலைவருமான ரி.ஜெயராஜன் (பேட்டா) கொலைக்கு விடுதலை புலிகளே காரண கர்த்தாக்கள் என்று ரெலோவின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித் துள்ளார். "இந்தக் கொலை நடந்திருக்கும் முறைகளை உற்று நோக்கும்போது இது புலிகளின் கைவரிசையே என்பது தெளி வாகிறது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த 13ம் திகதி செவ்வாய்க்கிழமை செங்கலடியிலுள்ள பிரதேச சபை அலுவல கத்தில் திரு.ஜெயராஜன் கடமையிலடுபட் டிருக்கும்போது ஒரு மோட்டார் வண்டியி
(3 JE TLD GODI GÖTJE
திெர்வரும் ஜனாதிபதி தேர்தலில்
ஜனதா விமுக்தி பெரமுனையின் சார்பில் சோமவன்ச அமரசிங்க போட்டியிடக்கூடு மென அறியப்படுகிறது. இக்கட்சியின் பொதுச் செயலாளராக இவரை தேர்தல் ஆணையாளர் சந்திரானந்த டி சில்வா ஏற்றுக்கொண்டுள்ளதாக உதவி ஆணையாளர் தயானந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனதா விமுக்தி பெரமுனை 80ம்
ஆண்டுகளில் அரசாங்கத்துக்கெதிரான ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவ்வியக்கம் முழுமையாக நசுக்கப்பட்டது. தலைவர் ரோகன விஜேயவீர பொதுச்செயலாளர் உபதிஸ்ஸ கமநாயக்க
தமிழுக்கில்லை உரிய இடம்
கல்வி, உயர் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளுக்கான அழைப்பிதழில் தமிழுக்கு உரிய அந்தஸ்து அளிக்கப் படாததையும், நிகழ்ச்சி நிரலில் தமிழ் 67 பெறாததையும் சுட்டிக்காட்டியும், இளைஞர் விவகார விளையாட்டுத்துறை கிராம அபிவிருத்தி அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய விளையாட்டு விழாவிற்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் தமிழுக்கு உரிய அந்தஸ்து அளிக்கப்படாததை சுட்டிக்காட்டியும், வருங்காலத்தில் மேற்படி அமைச்சுக்களால் அனுப்பப்படும் கடிதங்கள் அழைப்பிதழ்கள் போன்றவற்றிலும், வெளியீடுகளிலும் தமிழுக்கு சம உரிமை வழங்கும்படியும் கேட்டு இவ்வமைச்சுக்களுக்கு ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பா.உ கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
செப்.25-ஒக்.01.1994
லிருந்து கையில் சூட் அலுவலக அறையினும் யால் சுட்டு அவரைக் பாராளுமன்றத் தேர்த மாவட்டத்தில் ரெலோ ஒரு வேட்பாளராகப்
திரு.சிவாஜிலிங்கப் தெரிவிக்கையில், "புல தாசாவோடு பேச்சு டிருக்கும் காலத்திலேே திரு.யோகேஸ்வரன், த மற்றும் திருமதிகலா ரையும் கொன்றனர். யுத்தத்துக்கு முடிவு கட்
ஜனாதிபதித் தே
G3L I TIL
ஆகிய இருவருடன் அ குழு உறுப்பினர்கள்
பட்டனர். இக்கால குழுவில் ஒருவரான சே ஆட்சியிலிருந்த அரச ஒருவரின் உதவியுடன் வெளியேறி பிரிட் அக்காலத்தில் பாதுக இருந்தரஞ்சன் விஜேர
திருமை
ருகோணமலை பொருட்கள் கொள்வன மோசடிகள் இடம் பெ சந்தேகிக்கப்படுகிறது. ஐந்து வெற்றுக் கா திட்டுக்கொடுக்கப்ப SILoen SL கொள்வனவு செய்யப் நடுவில் உள்ள முன் காசோலைகள் திரும்பவு தாகவும் நம்பகமான விக்கின்றன.
அத்துடன் இக்க கொள்வனவு செய்யப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் மோதல்கள் ஓயாது
ნქr L1605) ட்டக்களப்பு பகுதியில் ஒன்றை பாதுகாப்பு வளைத்து தாக்குதல் தாக்குதலில் தமது நம் ஆதரவாளர்கள் 2 புலிகள் அறிவித்
னி மோதல்
நெடுங்கேணியில் கும் புலிகளுக்கும் ன்று நடந்தது. அதில் னதாக அறிவிக்கப்
புல்மோட்டையில் புலிகள் நடத்திய
ார்த்தைகள் இரகசிய களுக்குப் பின்னால்
கட்சிகளும் பேச்சு துகொள்ள அனுமதி
அமைதிகாண ஒருவர் ம்பிக்கை வைத்துப் கலந்துகொள்ள
śpr" |
பாதையைத் திறக்க
அரசாங்கம் முற்று எடுக்கவில்லை.
தாக்குதலில் இருபொலிசார் பலியானார் ரி.56 ரக துப்பாக்கிகள் இரண்டு, கைக் குண்டுகள் ரவைகள் 25 போன்றவை தம்மால் கைப்பற்றப்பட்டதாக புலிகள் அறிவித்தனர்.
17.09.94 மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினர் நடத்திய தாக்குவில் அண்ணா தாஸ் எனப்படும் புவிகள் அமைப்பின் உறுப்பினர் பலியானா
பாரிய தாக்குதல் 19.09.94 அன்று மன்ன உல் கடற்படையினரின் ரோந்தப்டன் மீது புலிகள் நடத்தியபாரிய தாக்குதல் பு படை வட்டாரங்களில் ܒ ̄ܧ܌ܨܦܼ  ݂ ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ பலத்தை நிரூபிக்கவும் த்தத்துக்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த
பொதுவாக தரைமார்க்கமாக பொருட்கள் கொண்டு செல்லப்படுவதுதான் சுலப மானதுடன் மலிவானதும்கூட சங்குப்பிட்டிப் பாதை திறக்கப்படுவதும் நன்மை பயக்கும். வெளி இடங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பொருட்கள் தாராளமாகச் செல்வதுபோல் யாழ்ப்பாணக் குடாநாட்டின் உற்பத்திப் பொருட்கள் தீவின் நாலா பக்கங்களுக்கும் போய்ச் சேரவேண்டும். இதில் இருதிறத் தாருக்கும் பெரு நன்மை ஏற்பட வழியுண்டு. எல்ரிரிஈயின் ஒத்தாசையுடன் இப்பாதைகள் திறக்கப்பட்டால் பொருட்கள் எல்லாம் மிக மலிவாகக் கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ள் சென்று துப்பாக்கி கொன்றனர். கடந்த லிலும் மட்டக்களப்பு வின் சார்பில் இவரும் போட்டியிட்டார்.
தொடர்ந்து கருத்துத் கள் முன்பு பிரேம வார்த்தையிலிடுபட் ப திருஅமிர்தலிங்கம், திரு.சாம் தம்பி முத்து தம்பிமுத்து ஆகியோ நீண்ட நெடுங்கால டி ஓர் அமைதியான
ட்டியிடத் திட்டம்
க்கட்சியின் அரசியற் சகலரும் கொல்லப் கட்டத்தில் அரசியற் ாமவன்ச அப்போது ாங்கத்தின் பிரமுகர் நாட்டைவிட்டு டனில் வாழ்ந்தார். ாப்பு அமைச்சராக ன சோமவன்சவைக்
Ol by IFOI
நகராட்சிமன்றத்தில் எவின் போது பண ற்றிருக்கலாம் எனச் கடந்த மாதத்தில் Brazioa), 67 6005G)
டதாகவும் இவற்றில் பப்பட்டு பொருட்கள் பட்டதாகவும் இடை று தொடரிலக்கக் ம் ஒப்படைக்கப்பட்ட தகவல்கள் தெரி
சோலைகள் மூலம் பட்ட பொருட்களின்
Jamii
D. J. J.
தீர்வினை எட்டுவதற்கு நாடு முழுவதும் மட்டுமல்லாமல் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இப் படுகொலையினை இவர்கள் செய்திருக் கிறார்கள். இதிலிருந்து புலிகள் எத்தகைய சூழ்நிலையிலும் தங்களுடைய பாதையை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்றே தோன்றுகிறது" என்று கூறினார்.
கடந்த பொதுத் தேர்தலின்போது "இன்றைய யுத்தத்தில் புலிகளை தோற்கடிக்க முடியாது என்று கூறிய ரெலோவின் கரங்களை பலப்படுத்த வாக்களியுங்கள் என்று திரு. சிவாஜிலிங்கம் பிரசாரம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கைது செய்வதற்காக எடுத்த முயற்சிகள் LIGGOTGf ġJIEG ħalibGODGA).
ஜே.வி.பியின் தலைமைப்பிடத்தைக்
கைப்பற்றுவதற்கு வேறுபலர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. இப்பொழுது சோமவன்சவே இக்கட்சியின் தலைமைக்கு
ஏற்றவர் என்று நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையாளர் இவருக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. O
(சஞ்சயன்) தரநிர்ணயம் சந்தேகத்துக்குரியதாக இருக் கின்றது. ந்த விடயங்கள் தற்போது 56073, TIGITGITT3,67. விசாரனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் நகர சபைத் தலைவர் பெயரும் செயலாளர் பெயரும் பலமாக அடிபடுகின்றது
தன் எதிரொலியாகக் கடந்த வாரம் இடம் பெற்ற நகராட்சிமன்ற மாதாந்தக் கூட்டத்தில் நகரசபைத் தலைவர் உறுப்பினர் களின் சரமாரியான கேள்விக்கனைகளுக்கு இலக்கானார். ஐ.தே.கட்சி உறுப்பினரான ஜனாப் எம்நூர் முகமட் கேள்விக்கனைகளை ஆரம்பித்து வைக்க ஆளும் ரெலோ உறுப்பினரான திரு. நந்தகுமாரன் சேர்ந்து
usab J.TGFTOG) (BIOT3 ...?
புலிகள் முடிவ முரசு கடந்தவாரம் வெளியிட்டிருந்த மன்னார் கடல் தாக்குதல் ஊர்ஜிதபதியுள்ளது.
புலிகள் அமைப்பி தமது இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருப்பது போல அரசாங்க வெகுஜன நட்பு சாதனங் கள் செய்துவந்த பிரசாரக் ாைள் கடல் தாக்குதல்கள் காரணமாக சங்கடனுக்குள்ளாகி யுள்ளன போர் நிறுத்தம் அறிவிபாத வரை இரு தரப்பும் தாக்குதல்களை இது போவதில்லை என்பதையே நடைபெற்றவரும் மோதல் சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
புதிய பாரியதாக்குதல்கள் எதுவும் உடனடி யாகநடைபெறமாட்டாது. அதேசமயம்படையின ரது வழமையான நடவடிக்கைகள் தடுக்கப் படவும் மாட்டாது என்றே இராணுவ வட்டாரங்களில் இருந்து அறியப்படுகிறது.
பிரிப்புக்கு இடமில்லை
பாது படையின் தளபதிகளுடனும் வேறுபல உப அதிகாரிகளுடனும் படை முகாம்களிறு படைவீரர்களைக் கண்டும் அவர்களுடைய பாடுகளை நீக்கினேன். அமைதி ஏற்பட்சத்தில் அவர்களுடைய நிலை எவ்வாறிருக்கும் என்ற சந்தேகம் அவர்களுக்கிருக்கிறது. ஆகவே அவர் களுடைய தேவ நீக்கிவைத்தேன். அமைதி ஏற்பட்ட இந்த நாடு பிரிபடும் நிலை ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது என்று படையினருக்கு அரசாங்கத்தின் சார்பிலும் பொ முசார்பிலும் உத்தரவாத மளித்துள்ளேன் படைவீரர்களும் யுத்தத்தை வெறுக்கிறார்கள் தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து அமைதியாக வாழவே அவர்கள் நாட்டம் கொண்டுள்ளனர் இவ்வாறு அமைச்சர் அநுருத்த ரத்வத்த தெரிவித் துள்ளார்.
GILIT6óT60TioLISOid மறைவுக்கு
கொ ழும்பில் 1609.94அன்று மரணமான டாக்டர் சுப்பிரமணியம் பொன்னம்பலம் மறைவுக்கு யாழ்ப்பாணத்தில் புலிகள் அஞ்சலி தெரிவித்துள்ளனர். சிறந்த சத்திரசிகிச்சை நிபுணரான பொன்னம்பலம் 1976ம் ஆண்டு யாழ் பொது மருத்துவமனைக்கு மாற்றலாகி வந்தார். இவ்வாண்டு முற்பகுதியில் சுகவீனமாகி கொழும்பு செல்லும் வரை 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு சேவை புரிந்துள்ளார். இந்தியப் படைகளால் யாழ்ப்பாணம் முற்றுகையிடப்பட்டு யாழ் வைத்தியசாலையில் படுகொலை இடம்பெற்ற வேளையில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் யாழ் மருத்துவமனையில் கடமை புரிந்தார். அவர் செய்த மருத்துவ சேவையை இந்த மண் எப்போதும் மறக்காது" என்று புலிகளின் அரசியல் பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொண்டு தலைவரை திணறடித்து விட்டார்கள் நகராட்சி மன்றத்தின் நிர்வாகம் தலைவரிடமா? அல்லது செயலாளரிடமா? என்றும் கேட்டுத் துளைத்துவிட்டார்கள்
சென்ற கூட்டத்தின் போது நகராட்சி மன்றத்துக்கு பணம் சேகரித்துத் தந்த ஏந்தல் என்று புகழப்பட்ட அதே செயலாளர் இந்தக் கூட்டத்தில் மோசடிக்காரன் என
தப்பித்துக்கொண்டார். எனினும் இந்த மோசடியில் நகராட்சி மன்றத் தலைவருக்கும் பங்குண்டு என மக்கள் கூறுகின்றார்கள்

Page 4
தொழிலாகக் கொள்ளாததற்பெ தூதுவர்களில் இருவரைத்வி என யோரை உடன் நாடு திருப்பு கள் அனுப்பிவைக்கப்பட்டு அதிகாரிகள் தெரிவித்த
(திருமலை நிருவி ருகோணமலையின் அறத்து வேண்லகளை பிறருக்கு விரும்பா மல் அந்தந்தத் தினை சிரேஷ்ட ஊழியர்களே செய்து உன்றனர்.
சிறிய கட்டடங்கள் அமைத்தல், நீர்க்
பாதைகளைச்
தின ஊழியர்களே சட்டத்துக்கு மு வகையில் செய்து இலாபமடைகின்றன
மேற்படி வளை சிறிய கொந்த றாத்துக்காருளே கிராமோதய சபை யினருக்கே சட்டி ஒப்பந்தம் செய்து விட்டு தாவி எடுத்துச் செய்துவிட்டு சிறியதொரு தொகையை கமிஷனாகக் கொடுத்து சமாளித்து வருகிறார்கள்
இதுவரை இலங்கைக்கு சொந்தமாக இருந்துவந்த 200சதுரமைல் கடற்பரப்பு தற்போது 350 000 சதுர மைலாக விரிவு படுத்தப்பட்டுள்ளது.
இக் கடல் பரப்பு விஸ்த்தீரணம் குறித்து வெளி விவகார அமைச்சின் ஆலோசகரான திருரொகான் பெரேரா கருத்து வெளியிடும் போது 1982ம் வருடம் ஐநா அமைப்புடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி நமது நாட்டிற்கு 200 மைல் கடற்பரப்பே இதுவரை சொந்தமாக
விளம்பரப் பகுதி
LD50) GoULITGIT IDITb6ff, Ii,
21 வருடங்களாக மலையாள மாந்திக துறையில் நுணுக்கமாக நான் வகையில் இக்காலங்களில்
நிறைவேறாத காத விவம்- 100/91
essaraua usar o OVAs பெற்றோர் விரும்பாத 010
தீரா ஆஸ்துமா நோய் திருமணத் தங்குதடை நிவா 09 குடிபோதை நிவர்த்தி  ை கல்வி ஞான விருத்தி  ை சகல வியாபார விருத்தி ம
புத்திர பாக்கியம்-100/33
தலைமைப்பிடம்
P.K.gif|TLÉ JIDIGAN (மாந்திரீகச் சக்கரவர்த்தி) சிறி துர்க்காதேவி ஆலயம் 32, தினச்சந்தை காம்பிளக்ஸ் நுவரெலியா,
-¶.
சட்டத்தேடுவிளையாடும்திணைக்களங்கள் தி
REGGIATT GLÚITIÚILIGTINGGIÁNICOLILI
லங்கையின் கடற்பரப்பளவு
அவரவர் குறைகளுக்கு என்ன பரிகாரம் என S L TLLLtTTTTL LtttLLtT MMLLLLL பகவதி வெளிச்ச வீடாக எனக்கு காட்டிக் கொடுக்கின்றது.
இதையொட்டியே நிறுவனம் வரையறுக்கப்பட்ட கம்பனியாக மாறியது. அத்துடன் நவீன உலகத்துக்கு 2。 தகுந்தவாறு என்னிடம் மாந்திகம், ஜோதிடம், 3. கைரேகை இவைகளுக்கான அதி அற்புத கம்பியூட்ட உண்டு உங்கள் குறை என்ன காதல் தோல்வியா கல்யாணம் நடக்கவில்லையா நினைத்தது நினைத்தவாறு நடக்கவேண்டுமா காதலுக்காக சாவா வாழ்வா என நினைப்பதை விட்டு என்னை சந்திக்கலாமே
இவ்வாண்டு ந்தியின் வெற்றி பெற்ற ஜபிதா இதோ? இவ்வாண்டு மலைய மாந்திரீக காந்த சக்தியும் வெற்றியும்
கடல் கடந்து செயல் காதல் வசியம்- 100/91
குத்தகை குடியிருப்போ விா-100/88
மீன்பிடி, பண்ணை, ஆடுமாடுகோ வார்ப்பு- 10/2
பிசாசு தோஷம், சூனிய நிவர்த்தி-ா கொழும்பில் மாதந்தோறும் மாதக் கடை கை திகதிகளில் தான தர்மமும் துர்க்கை உச்சாட பூசை மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும் அன்று நிச உண்மை அறியலாம். கொழும்பு இல்லம்
கொட்டாஞ்சேனை வீதி, கொட்டாஞ்சேனை
தொலைபேசி 0522508,0623039 தொலைபேசி:342463,342464
கனடாவில் உயர்ஸ்தானிகராக வரவுத் திணைக்களக் கட்டுப் ட திரு.வோல்டர் பெர்னாண்டோ திரு.டி.பி. விஜேதுங்காவின்
வெளிநாடுகளுக்கு
நிலைமையினால் அவ காலங்களில் சுதந்திர நிலை உருவாக ெ
ான பிலிமத்தலாவயைச் சேர்ந்த அரசியல் அவதானிக ான டாக்டர் ஜி.ஜி.எம். குருஜாபதி பிரதமர் சந்திரிக்க ஆகியோரே திருப்பி அழைக்கப்படாத வெளிவிவகார அை | = Tauf. கதிர்காமர் அவர்களுக்
ஓய்வு பெறும் நிலையிலுள்ள பொலிஸ் கலந்துரையாடலைத் ெ
அதிகாரிகள்,
ராணுவ உயர் அதிகாரிகள்
இம்முடிவினை மே
f) GOG.
ருகோணமலை
நிறுவனம் ஒன்றுடன்
அதிகாரிகளே வாய் கூசாமல் 'உங்க
மின்சார சபையின் பி
ளுக்கு ஒப்பந்தப்படுத்துவதானால் நாங்கள்
தான் வேலை செய்வோம். ஐந்து வீதக் உத்தேச மின் கமிஷனை உங்களுக்குத் தந்து விடுகிறோம் அவுஸ்திரேலியாவிலி என்கிறார்களாம். நிலையத்தில் திட்ட
"நாங்கள் ஒப்பந்தம் செய்யும் வேலை மானவற்றை ஹபர களை நாங்களே செய்வோம்" என்று அடம் LAGA, பிடித்த சில கிராமோதய சபைகள் அடுத்த முறை ஒப்பந்தமொன்றைச் செய்து புதிய வேலைகளைப் பொறுப்பேற்க முடியாத அளவுக்கு மேற்படி திணைக்கள முதலை பமிழ் களால் திட்டமிட்டு நஷ்டப்படுத்தப் பட்டுள்ளனராம். ரசு தமிழ்
இதனால் கிராமோதய சபையினரும் அங்கீகாரமளித்துள்ள சிறு கொந்தறாத்துக்காரர்களும் மெல்லவும் முறையில் தமிழ் அர முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்த (U ளிக்க வேண்டிய வகுள்ாள்ள என்ற ஐயப்பாடே தோ மாக நுவரெலியா ம களில் நடைபெறும் தக்க சான்றாகும் நுவ பொறுத்தவரை தமிழ்
யாக வாழும் பகுதி வேண்டும். ஆனபோ: திணைக்களங்களில் இ சுற்று நிருபங்கள், க பெரும்பாலும் சிங்கள் படுகின்றன.
மொழி புரியாத மொழி தெரிந்தவர்கள் சுற்று நிருபங்களை, பெயர்த்து பதில்களை
AQIGOLLIÓ
U0L|Di இருந்து வந்த்தாகவும் நமது நாட்டைச் ವ್ಹಿ। கடற் பிரதேசத்தை கருத்திற் காண்டு 1994ம் வருடம் எம்மால் சமர்ப்பிக் JELILILL- விண்ணப்பத்தை பரிசீலனை செய்த ஐ.நா.அமைப்பு 1994 ஜூலை 19ம் திகதி தொடக்கம் எமது கடல் பரப்பளவை 350 000 சதுர மைலாக அங்கீகரித்துள்ளது என்றும், இக் கடற்பரப்பில் அமையப் பெற்றுள்ள கனிவளங்களையும் உயிரினங் களையும் நமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்திக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ளதாகவும் தெரிவித்தார்.
கற்றறிந்த
அவ்வப்போது
ாருக்கு? தொழில் தேடிக்கொண் சுய தொழில் பார்ப்பவ
வளர்ந்த எனது
தொழில் செய்து கொ கொண்டிருப்பவர்களுக் வகுத்து, இதுவரையில் பட்டயக் கணக்கறிஞர்கள் மீண்டும் 02.10.1994ல் ஆ
1. scoorg, flusio (Acco 2. கிரயக்கனக்கியல் ( 3. g. sorg, grtu 1624 (Audi 4. airflushuei (Taxation
இப்பயிற்சிப் பாடநெறியைப் பின்பற்று
* ACCOLIS Cer * Bank Der KS * DOS Cerks * SDres CerkS
வகுப்புகள் பிரதி ஞாயிறு ே VENUE கொட்டாஞ்சேனை
வெற்றிகரமாகப் பூர்த்தி
Gavaraseudonras ETF., EPF VOUCHERS, CASH M
இ ைை
கொழுப்பு-3
நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு
LIUILID: வருடத்திற்கு ரூபா 440/= (52 வாரங்கள்)
னமுரசு உள்ளும் *T
g, gwbl LDIT estáuessit exis Lunt 225/ = மூன்று மாதங்கள் ரூபா 115/-
பின்பற்றுவோர் இடையில் CLERICAL EXAM, C.
எவ்வித கட்டணமும் இன்
மாணவர்களின் ஆங்கி
விபரங்களைப் பெற விரும்புவோர் சுயமுகவி
(26 வாரங்கள்) (13 வாரங்கள்)
சந்தாதாரராக விரும்புவோர்தங்களது கயமுகவரியிட்ட கடிதமுலம்தொடர்பு கொள்ளவும் விபரங்களை நேரடியாகப் பெற்றுக்கெ
%# எம்மால் அனுப்பிவைக்கப்படும் D
floor(p) Ja, ou Tripomori THINAMURASUVAARAMAL FN த.பெ.இல1772 P.O.BOX: 1772 S-71, Ա59,1 կհզ- COLOMBO خه

Page 5
கழ்ச்சிகளின் வாலைப் பிடித்துத் தொங்கிச் செல் லும் விமர்சனப் போக்கு ஒன்று இருக்கிறது. இப்போதும் அது பரவலாகத் தலை காட்டுகிறது.
புதிய அரசாங்கம் வந்திருக்கிறது. பொதுவாக எல்லோருமே வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கி றார்கள்.
கீழ் வானம் சிவக்குமா? சிவக்கும் போலத்தான் தெரிகிறது என்று சொல்லா விட்டால் அது அபசகுனமாகக் கருதப்படும் சிவக்காது என்று நினைக்கக்கூடிய காரணங்கள் இருந்தாலும் சொல்ல நாக் கூசுகிறது.
அரசையும்-புலிகளையும் விரோதிக்க வேண்டி வருமே- ஏன் வம்பு என்ற பயமும் இல்லாமல் இல்லை.
அரசின் போக்கில் அவநம்பிக்கை
தெரிவித்தால் அரச விரோதி என்ற பெயர்வரும்.
புலிகளது போக்கில் முரண்பாடு இருக்கிறது என்று சுட்டிக்காட்டினால் தமிழின விரோதி என்று பட்டம் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்.
எனவே வானம் சிவக்கும்தான் என்று எழுதிவிடுவது வசதி
அடேயப்பா சமாதானத்தில் எத்தனை அக்கறை என்று பாராட்டுக் கிடைக்கும். துரதிஷ்டவசமாக அந்தப் பாராட்டைப் பெறமுடியாத ஒரு கண்ணோட்டத்தை செலுத்த வேண்டியிருக்கிறது.
பேச்சுவார்த்தை பற்றிய செய்திகள்
என்பது புலிகள் உள்ளிட்ட சகல தமிழ் கட்சிகளதும் பிரதானமான கோரிக்கை
வடக்கு கிழக்கு இணைந்த தமிழ்பேசும் மக்களது தாயகம் என்ற அடிப்படையை லிகள் எக்கட்டத்திலும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை.
சிங்கள மக்களைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களது தாயகம் என்ற கோட்பாடு பற்றி தவறான விளக்கங்கள் கொள்ளக்கூடிய நிலை இருக்கிறது.
பொதுஜன முன்னணிக்குள் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்ற விடயத்தில் ஒருமித்த கருத்துக்
SIGUSLILILG)60)6).
பிரதமர் சந்திரிக்காவும் இதுவரை ஒரு தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை.
ஆனால், தற்போது அமைச்சுப் பொறுப்பு எதுவும் இல்லாத அமைச்சராக உள்ளவரான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா பொதுத் தேர்தலுக்கு முன்னர் பெளத்தபீடாதிபதிகளுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அக்கடிதத்தில் வடக்கு-கிழக்கு இணைந்திருக்க தமது கட்சியோ ப்ொஜ முன்னணியோ சம்மதிக்காது என்றே தெரிவித்திருந்தார்.
என்று சொல்லலாம்.
என்றாலும், அம்மையாரின் கருத்து மறுக்கப்படாதது மட்டுமல்லாமல், மாற்றுக் கருத்து எதுவும் பொஜமுன்னணியால்
துவரை முன்வைக்கப்படவில்லை.
ானதமாதிரி இருந்தத்
களிக்கிற ஆட்களிலை முத்தி
செப்.25-ஒக்.01.1994
முஸ்லிம் கட்சிகள் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
பிரேமதாசா இருந்தவரை முதலில் புலிகளும், பின்னர் ஏனைய தமிழ்-முஸ்லிம் கட்சிகளும் அவரைப் பாராட்டுவதில் ஒரு போட்டியே நடத்திக்கொண்டிருந்தன.
பின்னர் கடந்த பொதுத் தேர்தலில்
அவர்கள்தான் அரசாங்கத்தின் ஆட்கள். இவர்கள்தான் அரசாங்கத்தின் ஆட்கள் என்று ஒருவரை ஒருவர் திட்டியும் தீர்த்தன.
இப்போது புதிய பிரதமரை பாராட்டு வதில் ஒரு போட்டி ஆரம்பித்திருக்கிறது போலத் தெரிகிறது.
தமிழர் விடுதலைக் கூட்டணியும் இந்தப் போட்டியில் மிக விருப்பத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறது.
வலியுறுத்தினார்களே இனிப்பான கட்டத்தி
அந்தப் பேச்சு பேசும் மக்களது எவ்வித லாபமும் கி
ஆனால், பிரேம அமைப்புக்கும் லாட
செய்தன.
இப்போதும் அ வார்த்தை என்ற சீ 19lлаfiшсi) аулаfromа)
பேசப்போகும் மு புலிகள் தரப்பி பதிலாக கரிகாலன்
-910 # SJÚlfle பதிலாக சந்திரிக்கா
அரசு-புலி
SSG860. gsforT
கடைசியாக புலிகளின் தலைவர் பிரபாகரனும் அந்தப் போட்டியில் மறை முகமாகக் குதித்திருப்பதுதான் அமோகமான திருப்பம்
பி.பி.சி. செய்தியாளர் பிரபாகரனிடம் பேட்டி எடுக்கும்போது, வடக்கு-கிழக்கு இணைப்பை பிரதமர் ஏற்றுக்கொள்ளவில் லையே என்று கேட்டார். அதற்கு பிரபாகரன் அதனை பிரதமரிடம் பேசி அறியவேண்டும். அதற்கு முன் பதிலளிப்பது விவேகமல்ல என்று கூறியுள்ளார்.
இதனையே ஏனைய தமிழ் அமைப்புத் தலைவர்கள் கூறியிருந்தால் துரோகம் என்று அர்த்தப்படுத்தப்பட்டிருக்கும்.
பிரபா கூறியதால் விவேகம் என்று 6) 576ITği;395lib G)aFIIGi)GA)LʻILILGAJITLb.
ஆனால்-பிரதமர் அவ்வாறு கூறியிருந்தால் அது தவறு. பேச்சுக்கு அடிப்படையே அதுதான் என்று பிரபா ஏன் கூறவில்லை என்பது யோசிக்கப்படவேண்டியது.
மிக அடிப்படையான விசயங்களை யெல்லாம் பின்னே தள்ளிவைத்துவிட்டு முதலில் தெரு போடுவது, மின்சாரம் போடுவது பற்றிய பேச்சுக்களும், போடுவோம் என்று பிரதமர் சொல்ல, போடுவதை வரவேற்போம் என்று பிரபா சொல்ல
அநுர ரத்வத்த
பாவம் ஜனாதிபதி யாளராக என்று என்று நாட்களை என் அவரும் இப்ப செய்திருக்கலாம். மு. 28 LIITGAJGODGØTLU GALI தடையை விலக்கியிரு தெருப் போடவு மின்சாரம் கொடுக்கவு இயலும்
எப்போது செய் றால் அவர் ஜனாதிபதி வேண்டும். இனப்பி என்று பேசிவிட்டு ப அதற்கு வரவேற்பிரு பிரதமர் சந்திரிக் பத்துமாதம் சென்றபி தடையை விலக்கியிரு பிரமிப்பான வரவேற் காமல் இருந்திருக்கல்
பொருத்தமான பந்தை விசியிருக்கிறா ஆனால், விக்கெட் எதிர்தரப்பில் உள்ள ஆட்டத்தை நீடிக்கு
அதுவே பெரிய திருப்பம் என்று தலைப்புச் செய்திகளாவதும் எதுவரை நீடிக்கும் என்ற சந்தேகம் வரவே செய்கிறது.
முன்னர் பிரேமா அரசோடு புலிகள் நடத்திய பேச்சுவார்த்தையிலும் முதலில் அடிப்படை விசயங்கள் ஆராயப்படவில்லை. வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தைவிட மாகாணசபை கலைப்பு விடயத்தையே புலிகள் வற்புறுத்தினார்கள்.
பிரேமா அரசும் தமக்கும் அது தேவையாக இருந்தமையாலும், வடக்கு-கி LDIT3,TGORI அரசில் இருந்த கட்சியின் இயலாம்ையைச் சாதகமாகக் கொண்டும் வடக்கு-கிழக்கு மாகாண சபையைக் கலைத்தது.
அதுமட்டுமல்லாமல் புலிகள் தமக்குத் தேவையான ஆயுதங்களில் ஒரு பகுதியையும் பெற்றுக்கொண்டார்கள்.
அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுமாறு புலிகள் முன்வைத்த அரசியல் கோரிக்கையை பிரேமா அரசும் கவனிக்கவில்லை. புலிகளும் பேச்சு முறியும் கட்டத்தில்தான் அதனை
ல்லாக்கான எம்பி அந்த சந்ே விளையாடுறாரோ? எல்லாம் கிடக்
இரசிகர்களை சோதனைப்படு äiriöi:Güüliams atas as அலைக்கு அவநம்பிக்கை இருக்க பொய்க்கும் என்டு நினைக்கலாே
கொணசபை தமிழ் கட்சி
வீசப்பட்டுள்ளது.
அதே போலத்த வீசியுள்ளார்.
இரு தரப்புமே PLLGATLAUT Aa
ஆனால், தொ ஆடிக்கொண்டிருக்க
19ILaL தொடங்கும்போதுதான் ஆரம்பமாகும்
அப்போது பந்து தான் வீசப்படும்
ՁմGung- , கேட்கக்கூடிய வட கோட்பாட்டுக்கு சம்மத Գ/U(ՄԼդ պա ? - - - தமக்கு வசதியான நினைக்கிறார்கள்
கதையின் முடிவு நாலு பாட்டு நா நகைச்சுவைக்காட்சிகள் எடுக்கப்படுகின்ற
இனித்துவ தலைவருக்கு தனி it is Gi as ாமே எண்டு கேட்டா
சட்டத்தரணி எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தவிர, பேச்சின் ல் வற்புறுத்தவில்லை. பார்த்தையினால் தமிழ் ரசியல் நலன்களுக்கு GOL 556) levGOG).
ா அரசுக்கும், புலிகள் East கிடைக்கவே
தர்
ரசும்-புலிகளும் பேச்சு சன் ஆரம்பிக்கக்கூடிய
காணப்படுகிறது. முகங்கள் புதியவை. ல் மாத்தையாவுக்குப்
பிரேமதாசாவுக்குப் ரஞ்சனுக்குப் பதிலாக
அவரும் ஒரு பார்வை முடியும் பதவிக்காலம் ானியபடி இருக்கிறார். டியொரு முயற்சியை
ബ; ாருள்கள்மீது அவராலும் க்க முடியும், ம், குளம் திருத்தவும், ம் எற்பாடு செய்திருக்க
திருக்க வேண்டுமென் நியானவுடன் செய்திருக்க ரச்சனை கிடையாது ன்னர் செய்திருந்தால் திருக்காது.
காகூட இன்னும் ஒரு ன் பாவனைப் பொருள் ந்தால் இப்போதுள்ள பு அப்போது கிடைக்
நேரத்தில் சந்திரிக்கா *。
டை நோக்கி வீசாமல்,
வர் மட்டை போட்டு ம் விதமாக பந்து
ன் பிரபாவும் பந்தை
ஒருவரை ஒருவர் ஆக்க விரும்பவில்லை. டர்ந்தும் இப்படியே
சனைகள் பற்றி பேசத் உண்மையான ஆட்டம்
கள் விக்கெட் நோக்கித்
தமர் சந்திரிக்காவை க்கு-கிழக்கு தாயகக் மா? சமஷ்டித்தீவுக்கு தையெல்லாம் புலிகள் ஒரு நேரத்தில் கேட்க
முன்னரே தெரிந்தாலும் லு சண்டைக்காட்சி, என்று 214 மணிநேரம் னிமாப்படம் மாதிரித்
தான் இதுவும்
இதை இப்போது எழுதும்போது zijGosciug nay-Lorra ருந்தாலும் உண்மையை சொல்லி வைப்பது கடமை
பி.பி.சி பேட்டியில்கூட பிரபாகரன் புதிதாக எதையும் கூறவில்லை. சென்றவாறு எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் எழுதியது போல
ஒரு வரையறைக்குள் நின்று சொன்னதையே திருப்பிச் சொல்வியிருக்கிறார்.
ஒரு மூன்று வாரங்களுக்கு முன்னர் திருஅன்ரன் பாலசிங்கம் தனது பேட்டியில் எதைச் சொன்னரோ அதையே திருப்பிச் சொல்லியிருக்கிறார் பிரபாகரன், அதற் கேற்பவே சகோத ஆனந்தியும் கேள்விகளை அமைத்துக்கொடுத்திருந்தார்
பேட்டி கொடுத்தது பிரபாகரன்
என்பதால் என்ன சொல்லப்படுகிறது என்பதைவிட எவர் சொல்கிறார் என்ற அடிப்படையில் பார்க்கப்பட்டது.
"முஸ்லிம்களை வெளியேற்றியது பற்றி வருந்துகிறோம்" என்று பிரபா கூறியிருந்தா
உடனே அரச சார்பு பத்திரிகைகள் பிரபாவின் நல்லெண்ணம் என்று பாராட்டி 4676767.
ஆனால்-அப்படி வருந்தும் பிரபாகரன் தம் வசம் உள்ள 38 முஸ்லிம்களையும் ஏன் இன்னும் விடுதலை செய்யவில்லை என்று அவை யோசிக்கவில்லை.
யாழ் முஸ்லிம் அகதிகள் தமது சொந்த பகுதிகளுக்கு திரும்புவது பிரச்சனையல்ல. ஆனால் தமிழ் அகதிகள் தமது சொந்தப் பகுதிகளுக்கு திரும்பிச் சென்றபின்னரே முஸ்லிம் அகதிகள் திரும்பவரலாம் என்று அன்ரன் பாலசிங்கம் கூறியிருந்தார். அதையே பிரபாவும் கூறியிருக்கிறார்.
தமிழ் அகதிகள் பிரச்சனையை முஸ்லிம் அகதிகள் பிரச்சனையோடு முடிச்சுப்போடு வது எவ்வகையிலும் சரியல்ல.
வடக்கே தமிழர்கள் அகதிகளானதற்கு முஸ்லிம்கள் காரணமல்ல.
"தமிழ்முஸ்லிம் மக்களது தாயகம்
வடக்கு-கிழக்கு" என்று தனது பேட்டியில்
கூறியுள்ள பிரபாகரன் மு களாக அந்த தாயகத்திற்கு வெளியே வாழட்டும் என்று நினைப்பது முரண்பாடாக இல்லையா? தீவுப் பகுதியில் இருந்து இராணுவம் வெளியேறினால்தான் அங்கு தமிழர்கள் செல்ல அனுமதிப்போம் என்பது புலிகளது நிலைப்பாடு.
ஆனால் யாழ்-முஸ்லிம்கள் மட்டும் இராணுவம் பொலிஸ் உள்ள புத்தளம் போன்ற பகுதிகளில் அகதிகளாக இருக்கட்டும் என்றுமட்டும் அனுமதிக்கலாமா?
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதி சவூதி என்று தற்போது அழைக்கப் படுகிறது.
அங்கே இருப்பது இடம்பெயர்ந்த தமிழ் மக்களல்ல. புலிகள் அமைப்பின் வெளி மாவட்ட உறுப்பினர்களது குடும்பங்களே என்பதுதான் உண்மையாகும்
அதுமட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லிம்களது தொழில் நிறுவனங்கள் தற்போது புலிகளால்தான் நடத்தப்படுகிறது. தமிழ் அகதிகள் முஸ்லிம்களது வீடுகளை
அகதி
நீலின் பெயர் அமைப்பும் உள்ளடக்கமும் முயற்சி நாவின் முடிவில் உள்ள கரு * *、*、-
சொல்லுகிற கருத்து =Lബ அதைச் சொல்வதற்கான உனது உரிமையைப் பர் எனது உயிரையும் கொடு
பிடித்து இருப்பது போன்ற ஒரு தவறான எண்ணத்தை பிரபாகரனின் பேட்டி எற்படுத்தியிருப்பதை யாரும் கவனிக்க ബ
முஸ்லிம் காங்கிரஸ்கூட வாய் திறக்க ஒல்லை பிரபாவின் பேட்டி பி.பி.சியில் இருந்து இலங்கை வானொலியிலும் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அகதிகள் விடயத்தை கவனிக்கும் அமைச்சர் அஷ்ரப்சுட எந்தக் கருத்தையும்
அரசு பற்ற பத்திரிகைகளும் ஒன்றுதான் தமிழ்முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒன்றுதான்
அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களது மனம் கோணாமல் நடந்து கொள்வது என்பது பொது விதிப்ாகி விட்டது.
ஐதேகட்சி அதிகாரத்தில் இருந்தவரை
அரசின் தகவல் தொடர்பு சாதனங்கள் புவிகளை பயங்கரவாதிகள் என்றன.
இப்போது அதே சாதனங்கள் பிரபா | Flaig,4 கொடுத்த பேட்டியை
நடிப்பிடித்து வெளியிடுகின்றன.
பிரபா எது சொன்னாலும் ஆகாபாதம் நல்லெண்ணம் என்று தவம் தீட்டுகின்றன.
ளை இதே சாதனங்கள் மீண்டும்
புவி பயங்கரவாதிகள் என்று
- ܐ - ܒ ܕ ܢ ܘ
வரவேற்பது என்றால் கண்ணை
முடிகொடு வரவேற்பது கண்டிப்பது என்ற கண்ணை முடிக்கொண்டு கண்டது என்னும்போக்குத்தான் இது நடந்துகொண்டிருக்கும் பாதே அதி உள்ள சரி-பிழைகளை கண்டறி வருக்கு சொல்ல வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள் அட்டாவது கண்டறிந்து சொன் னால் கலதையும் குழப்பு கிறார்கள் என்று சொல்லிவிடுவார்கள்
அரசு தம்மைப் பாதிக் காத பிறவிதான் தொட்டுக் கொண்டிருக்கிறாள்
ப் பாதிக்கும் போக்கு = | ܨܠ2 வரத்து விடத்திலும் இரு தரப்பும் தம் நலன்களைப் பற்றியே யோசிக்கின்றன.
ஆனையிறவுப் பாதையை திறந்தால் போக்குவரத்து சுலபமாகும். ஆனால் புவிகள் சம்மதிக்கமாட்டார்கள்
சோதனை இருக்கக்கூடாது என்கி றார்கள் புவிகள்
மேலோட்டமாகப் பார்த்தால் அது பொதுமக்களுக்கான கோரிக்கைபோலத் தெரியும்
ஆனால் ஆணையிறவில் சோதனை நடத்தப்படாவிட்டாலும் தாண்டிக்குளத்தில் கெடுபிடி இருக்கும். அதனைப்பற்றி புலிகள் பேசவில்லை.
தமது உறுப்பினர்கள் ஆயுதங்களோடு நடமாடக்கூடிய போக்குவரத்துப் பாதை வைத்தான் புலிகள் கோருகிறார்கள் சோதனை கூடாது என்பதன் அர்த்தம் அதுதான்.
அதற்கு இராணுவம் சம்மதிக்காது. புலிகளுக்கு சுலபமான போக்குவரத்து தமது நலனுக்கு ஆபத்து என்று இராணுவத்தரப்பு நினைக்கும்
முன்னர் யாழ் சென்ற ஆயர்குழு ஒன்று பிரபாவிடம் கேட்டது தாண்டிக் குளத்தில் இராணுவம் இருக்கிறது. அதனூடாகப் போக்குவரத்தும் நடக்கிறது. பூநகரியில் இராணுவம் இருப்பதை மட்டும்
(6ம் பக்கம் பார்க்க

Page 6
"இருபெரும்க
ட்சிகளிலும் இன
நிறைவேற்று அதிகாரஜன
தொண்டா கூறுகிறார் 5 வயதி இளைஞர் தொண்ட முரசின் @giroraropic=:
கேள்வி: 82 வது வயதில் வசித்திருக் கிறீர்கள். நீண்டகால அ அனுபவத் தைக் கொண்டிருக்கு இலங்கை யின் இன்றைய அரசியல் நிலவரம் பற்றி என்ன கூறுகின்றிகள்? பதில் இதுவரைக்கு இலங்கையில் இனத்துவேவு அடிப்படையிலேயே அரசாங்கங்கள் ஆட்சியைக் கைப்பற்றி ட்சிபுரிந்து வந்துள்ளன. இப்பொழுது னத்துவேற்தை விட்டு பொருளாதார அடிப்படையில் நாட்டை முன்னேற்று வதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதைக் காணக்கூடித விருக்கிறது. கேள்விஐதேக அரசின் காலத்தில் மலையக மக்களுக்கு வாக்குரிமையும் தங்களுக்கு அமைச்சர் பொறுப்புக்களும் தரப்பட்டன. இன்று தங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின் நீர்கள் இந்நிலையில் தாங்கள் ஐ.தே.க வுடன் கொண்டுள்ள உறவு எத்தகையது? பதில் 7 வருடங்கள் ஐ.தே.கட்சியில் இணைந்து அமைச்சர் பதவி ஏற்றிருந்த மையினால் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமை, வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகள் சிலவற்றையாவது பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பு இருந்தது. இவை பூரணமானதல்ல. ஆனால் இதுதான் அடிப்படை. இதனை அடித் தளமாக வைத்து மக்களுடைய ஏனைய
ஐ.தே.கட்சியுடன் எமது உறவு
அன்பும் அதேநேரம் வெறுப்பும்
என்றரீதியில்தான் இருந்தது
உரிமைகளைப் பெறுவதற்கு முயற்வி மேற்கொள்ள வேண்டும்.
ஐ.தே.கட்சியுடனான எமது உறவு 6717GL119/GLD LOVE AND HATE. As a அன்பும் அதே நேரம் வெறுப்பும் என்ற ரீதியில்தான் அமைந்திருந்தது. அண்மை காலங்களில்கூட சில சிக்கல்கள் எழுந்தன. அடிப்படை உரிமைகளை மட்டும் பெற் றால் போதாது. அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். இந்நாட்டி லுள்ள ஏனைய சமூகங்களைப் போன்று தோட்டத் தொழிலாளர்களும் வாழ்வதற் கேற்ற வழிமுறைகளை வகுத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வற்புறுத்தியபோது அதற்குரிய மதிப்புத் தரப்படவில்லை. அத்தகைய எண்ணமும் அவர்களுக்கு ஏற்படவில்லை. தேர்தலுக்கு முதல் நாளன்றுகூட ஒரு கசப்பான சம்பவம் நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் இடங்களில் எங்கள் ே சார்பில் கண்காணிப்பு முகவர்களாக சிலரை நியமித்து, உத்தியோகரீதியிலான கடிதங்கள் வழங்கப்படவேண்டும் என்று கட்சிதலைமைப்பிடத்தைக்கேட்டுக்கொண் டோம். எமது கோரிக்கை உதாசீனம் செய்யப்படுவதை உணர்ந்து இறுதி நேரத்தில் ஓர் எச்சரிக்கையினை விடுத் தேன். தொழிலாளர்கள் எவரும்
வாக்களிக்க வரக்கூடாது என்று அறிக்கை யினை விடப்போகிறேன் என்று எச்சரிக்கும் அளவு நிலமை சென்றது. அந்த அளவுக்கு அந்தக் கட்சியுடன் எமது உறவு இருந்து வந்துள்ளது. இந்நாட்டில் இப்போதுள்ள நிலையில் ஐ.தே.கட்சி அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனான கூட்டு அமைப்பு ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்றுதான் ஆட்சி அமைக்க முடியும் இக்கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியுடன் ஒத்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை, ஆகவே ஐ.தே.கட்சியுடன் இத்தனை காலம் உறவு பூண்டிருந்த போதிலும் அது அந்யோன்யமான உறவாக இருந்ததில்லை என்பதுதான் நான்கண்ட அனுபவம்
கேள்விதங்களுடைய மகன் திரு.இராமநாதன்
முன்னர் மத்திய மாகாண சபையில் ஓர் அமைச்சராக இருந்தவர். ஆனால் தங்கள் நடவடிக்கைகள் பேரப்பிள்ளையான ஆறுமுகம் தொண்டமானை அரசியல் ரீதியாக ஊக்குவிப்பதாக இருக்கின்றது. ஆறுமுகம் தொண்டமான் தங்களுடைய அடுத்த வாரிசாக வருவார் என்று பேசப்படுகின்றது. இது குறித்து என்ன கூறுகின்றீர்கள்?
பதில் இது ஒரு தப்பான கணிப்பாகும்.
இராமநாதன் என்னுடைய மகன் என்பத னால் அந்தப் பதவிக்கு அவர் வரவில்லை. எங்களில் பலதரப்பட்ட நிலையிலிருந்தும் பலர் முன்னேறிக்கொண்டு வருகிறார்கள் அதேபோல என் மகனும் ஒரு சந்தர்ப் பத்திலே வர நேரிட்டது. அதேபோலத் தான் என் பேரனும் சந்தர்ப்பவசத்தால்எதிர்பாராத வேளையில் தேர்தல் வந்தமை யினால்-மக்களும் விரும்பினார்கள் அவரும் தேர்தலில் நின்றார். இடைக் காலத்தில் திரு.செல்லச்சாமியால் ஏற்பட்ட சிக்கல்களில் எனக்கு உதவி புரிய வந்த என் பேரன் சந்தர்ப்பத்தால் தேர்தலில் நின்று ஜெயித்தாரேயல்லாமல் என்னால் தான் அவர் முன்னுக்குக் கொண்டு a)/TEL6507/ என்றோ வாரிசாக உருவாக்கப்படுகிறார் என்றோ கூறுவது தப்புக்கணக்கு கள்வி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தங்கள் நிலைப்பாடு (Stand) எப்படி இருக்கும்?
பதில் இ.தொ.கா.எப்போதும் தனது
கொள்கைக்கு மதிப்பளிக்குமேயல்லாமல் தனிப்பட்டவருக்கோ வேறு ஸ்தாபனங் களுக்கோ மதிப்பளிக்கப் போவதில்லை, நாட்டில் அமைதி நிலவவேண்டும் ஒரு ஸ்திரமான அரசாங்கம் இருக்கவேண்டும் அப்போதுதான் எமது சமூகம் போன்ற பின்தங்கிய மக்களுடைய அபிலாசைகள் நிறைவேற வாய்ப்பு ஏற்பட முடியும். - Литву. ஆட்சியை ஏற்படுத்தி அமைதியை நிலைநாட்ட இந்த இரு கட்சிகளில் எது முயற்சித்து வெற்றியீட்டு கிறதோ அக்கட்சி வெற்றிபெற நாம் ஒத்துழைப்பினை நல்குவோம். இதற்காக ஐ.தே.கட்சியைத்தான் ஆதரிப்போம் என்றோ காமினி எமக்கு வேண்டியவர் அவருக்கு உதவுவோம் என்றோ நாம் வாக்களிக்கப் போவதில்லை. எமது சமூகத்துக்கு வேண்டிய உரிமைகளை எவர் பெற்றுத் தருவாரோ அவரையே நாம் ஆதரிப்போம் கள்வி:இலங்கையில் கடந்த 17 வருட காலமாக நிலவிய ஐதேக ஆட்சிபற்றி என்ன கூறுகின்றீர்கள்?
பதில் ஐ.தே.கட்சி ஒரு மிதவாதக் கட்சி
அமைதியான கட்சி-வசதிபடைத்தவர்கள் பெரும்பாலானோரை அணைத்து வைத் திருக்கும் கட்சி ஆனால் பல சந்தர்ப்பங் 56tail Gilbaotou/lb Flas FIg/U6001075 எண்ணிக் கணக்குப்போடும் நிலைக்கு
அவர்களும் வந்து கட்சிகளிலும் இ இருப்பினும் இன்று இருக்கிறார்கள், 4 LDg5). JL/Lb LD/fluLJ/76 என்பதனை இரு தலைப்பட்டுள்ளன Cassir Gal: மூன்று நிை கொண்ட ஜனாதி கண்டுள்ளீர்கள். இவ கொண்டுள்ள கண் பதில் இவர்களில் ஜே. திரு.பிரேமதாசாவு புள்ளவர்களாகக் ஆனால் திரு.விே ளுடன் ஒத்துப் இருப்பினும் நிை கொண்ட ஜனாதிப அவ்வளவு பெரிய எனக்குத் தோன்ற தாசாமீது அரசியல்
தமிழன் சொல்லிக்கொள்
புலிகள் தான்
9
(IMPEACHMENT) G. வைத்தார்கள். அவ மாணவர்-அவரைே விட்டார்கள். அவரே நிறைவேற்று சொல்வதெல்லாம் அலட்டிக்கொள்கி எதுவுமில்லை என் இப்பதவி ஒரு தெரியவில்லை. திரு.விஜேதுங்காறி கொண்ட ஜனா 9/6/60J GALI LIITTIT விழாவுக்கு வரவே. 6) fill/I/7567, -96). என்றார்களோ அல் LDG) aosLL/7GBIT/7 அவர்கள் வர வேண்
ஏன் எதிர்க்கிறீர் போக்குவரத்தை ஏன்
அதற்கு பிரபாகர சொன்னபதில் இது ந இராணுவங்கள் இருச்
ப்போதும் பிர கருத்தில்தான் இருக்கி
சங்குப்பிட்டி-ே திறப்பது நல்லது. அங் சுலபமாக தூக்கலா சொல்கிறார்கள்.
அது புலிகளே அமைத்த முகாம் எட் என்று இராணுவ தர
எனவே போக் உடனே திறப்பதற்கு இ தடையாக இருக்கின்ற
ஆனையிறவுப்பாதையூ போக்குவரத்துக்கள் அது சாத்தியமா?
அரசாங்கத்தால் படும் கப்பல் சேவைய
எந்த வழியிலாவ: போய்ச்சேரட்டும் என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துவேஷிகள் இருக்கிறார்கள்
ாதிபதிமுறை ஒரு பூச்சாண்டி"
விடுகிறார்கள் இரு னத் துவேஷிகள் சிறிதளவு அடங்கியே TIšlófipTÆrágyab 62U தையும் இருக்கிறது FIIJJIII (Ulib உணரத் 疗。
றவேற்று அதிகாரம் பதிகளை தாங்கள் ர்கள் குறித்து தாங்கள் (36007IIL'Lo Gigi GTP ஆர்.ஜயவர்த்தனாவும் ம் ஓரளவு பொறுப் SITI GODWIL, IL U LIL/Tħasein. ஒதுங்காவை அவர்க
ார்க்க முடியாது.
ரவேற்று அதிகாரம் தி என்று கூறுவதில்
மதிப்பு இருப்பதாக வில்லை. திரு.பிரேம குற்றச்சாட்டுக்களை
501 Up) நாம்
1ள முடிவதற்கு
ITU 600 TLD, 9
காண்டு வந்து ஆட்டி பரே மிகவும் விவேக ய ஆட்டி வைத்து ஆடிப்போய்விட்டார். அதிகாரம் என்று
வெறும் பேச்சுக்கு ார்களே தவிர, வேறு னைப் பொறுத்தவரை பெரும் பதவியாகத்
றைவேற்று அதிகாரம் திபதிதான். ஆனால் ளுமன்றத் திறப்பு ண்டாம் என்று சொல்லி AG 6/TGa/60/LIIIb. துெ இவராக போகா தெரியாது. ஆனால் டாம் என்று சொன்ன
g/15/16i Garitaidp/1/46i. L.GuID.5/76-77 தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களுக்கு நேராகப் பதில் கூறக்கூடிய திராணி இருந்தது. ஆனால் இவர் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரானால் இவரால் ஏன் பாராளுமன்றம் போயிருக்க முடியாது? ஆகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பது வெறும் பூச்சாண்டி காட்டுவதைப் போலத்தான் எனக்குப் படுகிறது. கேள்வி த.வி.புலிகள் குறித்து தங்கள் உண்மையான நிலைப்பாடு என்ன? பதில் என் மனதுக்கு இன்று தமிழன் என்று நாம் சொல்லுவதற்கு அவர்கள்தான் காரணம் என்றுபடுகிறது. அவர்களுடைய போக்கும் நடவடிக்கைகளும் நமக்குப் பிடிக்காமலிருக்கலாம். இலங்கையில் மட்டுமல்ல உலகின் வேறு எந்தநாட்டிலும் தமிழன் என்று மதிக்கப்படுவதெல்லாம் இன்று அவர்களால்தான். இதனை எந்தத் தமிழனும் புறக்கணிக்க முடியாது.
கேள்வி தேர்தலுக்கு முன்னர் தொண்டா
அஷ்ரப் ஒப்பந்தம் என்ற பெயரில் வடக்கு கிழக்கு பிரச்சனை குறித்து தீர்வுத் திட்டம் ஒன்றை உயர்திரு ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கா அவர்களிடம் கையளித் திருந்தீர்கள். அத்திட்டத்தை மீண்டும் வலியுறுத்துவீர்களா? பதில் சந்தர்ப்பம் வருமானால் அதுபற்றி மீண்டும் கேட்கத்தான் இருக்கிறோம். திரு.அஷ்ரப் ஆட்சியாளர் முகாமிலிருந்த போதும் அவரிடம் இதுபற்றி கேட்க வேண்டிய அவசியமில்லை. சந்தர்ப்பம் வருமானால் அதனை மீண்டும் வலியுறுத்துவோம். எப்போது-எந்தக் காலத்தில் என்பதை இப்போது கூற (Upկ անց/, கேள்வி: வடக்கு-கிழக்குப் பிரச்சனையின் தீவு எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? பதில் இலதொழிகாங்கிரஸ் சார்பாகவும்
இதற்கான விரிவான திட்டத்தைத் தயாரித்து இலங்கை அரசாங்கத்துக்குக் கொண்டுத்திருக்கிறோம். புலிப்படைக்கும் கொடுத்திருக்கிறோம். அவர்கள் (புலிப் படையினர்) இதுவரைக்கும் சமர்ப்பிக்கப் பட்ட தீர்வுத் திட்டங்களை விட இது நன்றாகவே இருக்கிறது எனக் கூறி யிருக்கின்றனர். இருப்பினும் இன்னும்பல குறைகள் உள்ளன.அவற்றையிட்டுப் பேச வேண்டும். நேரடியாக வாருங்கள் என்றுதான் என்னை அழைத்தார்கள் அந்தத் திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தினால் திருப்தியாக முடியலாம். கேள்வி: பொதுஜன முன்னணியோடு தாங்கள் அரசியல் உடன்பாடு கண்டால், மலையக மக்கள் முன்னணியோடு தங்கள் நிலை என்ன?
567?
தடுக்கிறீர்கள்? ன் சிரித்துக்கொண்டே ாடுகளின் எல்லைகளில் 55GJITLD" பாகரன் அப்படியான றார். கரதீவு பாதையைத்
கிருப்பது சிறுமுகாம்
மே என்று புலிகள்
ாடு சண்டைபோட்டு
படி விலக்க முடியும் ப்பு சொல்கிறது.
அதனூடான
முடியாத பாதையால் போக்குவரத்து நடப்ப தை புலிகள் விரும்பவில்லை என்பதே சந்தேகத்திற்கிடமில்லாத நிலைப்பாடாகும்.
பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு இரு தரப்புமே விருப்பம் தெரிவிக்கும் செய்திகள் தான் கிடைக்கின்றனவே தவிர அடிப்படை நிலைப்பாடுகளில் விட்டுக்கொடுக்கும் அறிகுறிகள் தெரியவில்லை.
அடிப்படை அரசியல் பிரச்சனைகளை ஒத்திவைத்துவிட்டு தெருப்போடுவதிலிருந்து பேச ஆரம்பித்தால் தினசரிகளுக்கு தினமும் செய்தி கிடைக்கலாமே தவிர திருப்தியான தீர்வினை எட்ட முடியுமா? என்பதே கேள்வியாகும்.
திறப்பும் இருதரப்பு நலன்களும்
குவரத்துப் பாதையை ரு தரப்புநலன்களுமே 6,
என்ற கோட்பாட்டை 6MTV 6036 LLTG) ாக முன்னர் போலவே நடக்கலாம். ஆனால்
வடபகுதிக்கு நடத்தப் பில் கூட திருமலையில்
ார் வேண்டுமானாலும் ால் யாழ்ப்பாணத்தி சாதாரண பயணிகளை ல்லை. நோயாளர்கள்
து பயணிகள் சுலபமாக று புலிகள் நினைக்கா DIG) LILIGIO Glari U.
ஆனால் இவ்வாறான முயற்சிகளால் அரசுக்கும்-புலிகளுக்கும் உடனடி லாபம் இருக்கிறது.
ஜனாதிப போர் நிறுத்த
தித் தேர்தலில் வெற்றிெ
பட்டு பிரச்சனையை தீர்
LUAD கும்
உதவி மந்திரிப் ബ
際7@リ
பதில் பொதுஜஐ.முன்னணியுடன் மலையக முன்னணி ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. ஆனால் அது சரிவர வில்லை. திரு.சந்திரசேகரன் குழுவினர் முன்னணியோடு சேர்ந்து போட்டி போட்டிருந்தால் திரு.செல்லச்சாமி மாதிரித்தான் அவர் நிலையும் ஆகி யிருக்கலாம். ம.ஐ.முன்னணி ஆட்சியை அமைக்க இவரை 13வது ஆளாக இணைத்துள்ளது. இவர் அதில் இணைந்திராவிட்டால் ஐ.தே.கட்சி அரசாங்கத்தை அமைத்திருக் கும். திரு.சந்திரசேகரனுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக இது ஆகிவிட்டது. அவர் அரை மந்திரியாக மட்டுமல்ல ஒரு கபினெட் மந்திரியாகவோ ஒரு குப்பர் LisassivL17/746øMT ஆகியிருக்கலாம். இதனைப் பயன்படுத்தி அவர் மக்களுக்கு வேண்டிய சேவை செய்வாரானால் அதனை நாங்கள் of FULDITA வரவேற்போம். எங்களைப் பொறுத்தவரை-எங்கள் சமுக மக்களுக்கு வாக்குரிமை இல்லாத காலத் திலேயே ஜனாதிபதி என்னை அழைத்து கபினட் அமைச்சர் பதவியினைக் கொடுத்தார். ஆனால் இந்த மாதிரி குழ்நிலையிலேயும் உதவி மந்திரிப் பதவிதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? நமது சமூகத்தை குறைவாகக் கணக்கிடு கிறார்களா? அல்லது இவருக்கு இதுதான் தகுதி என்று நினைக்கிறார்களா? நாம்
நினைத்துப்பார்க்க வேண்டும். O
கட்டம் நெருங்கிவிட்டதான நம்பிக்கையை அரசாங்கம் ஏற்படுத்தும், அது கணிசமான வாக்கு அறுவடைக்கு உதவும். மறுபுறம்- மின்சாரம் வீதிகள் திருத்தப்படுவதும், பணிகளும் யாழ் குடாநாட்டு மக்களின் நீண்டகால போரினால் ஏற்பட்ட சலிப்பையும், விரக்தியையும் போக்க உதவும்
புதிய அரசாங்கம் விரும்பியபோதும் புலிகள் பேச்சுக்குச் செல்லவில்லை என்று மக்கள் நினைக்கக்கூடிய சூழல் புலிகளின் போருக்கான வெகுஜன ஆதரவு தளத்தை சேதப்படுத்தும்
எனவே அவ்வாறான ஒரு நிலையை தவிர்க்கும் சந்தர்ப்பத்தை புலிகள் விரும்பவே Gefeiliaifft.
அரசுக்கும் வெளிநாட்டுக் கடனுதவிகள் அதிகரிக்கப்படும்.
இனப் பிரச்சனையை தீர்க்கவும் போரை நிறுத்தவும் அரசாங்கம் முயற்சிப்பதால் கடனுதவி செய்ய இப்போதே பல வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
வெளிநாட்டு கடனுதவிகள் அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுமானால் தென்னிலங்கையில் தனது கால்களை திடமாக ஊன்றிவிடலாம். எனவே பேச்சு முயற்சிகளில் விவேகம் பாதி-வியூகம் மீதி
எனினும்- பிரதமர் சந்திரிக்கா அடிப்படையில் ஒரு இனவாதியல்ல.
அவர் விரும்பினாலும், பேச்சுவார்த்தைகளில் எழக்கூடிய சிக்கல்கள் GIGöT60TP
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருக்கும் நிர்ப்பந்தங்கள் என்ன? அவற்றை வரும் வாரம் நோக்குவோம். O
○JT1.25ー@リO1,1994

Page 7
மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திருவேலுப்பிள்ளை பிரபாகரன் பொது ஜன ஐக்கிய முன்னணி அரசுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த தமது நிலைப்பாடு மற்றும் வடக்கு கிழக்குப் பிரச்னைக்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் குறித்த தமது எதிர்பார்ப்புகள் என்பன குறித்து கடந்தவாரம் பி.பி.ஸி. தமிழோசைக்கு விரிவான பேட்டியொன்றை வழங்கியிருந்தார். இப்பேட்டியின்போது திருபிரபாகரன் தெரிவித்தவை, பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதில் அவருக்கிருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்துபவையாக இருந்தன.
வடக்கு கிழக்கு பிரச்னையின் அடிப்படை அம்சங்களை அணுகத் தவறியிருந்தார் எனவும், இந்நிலையில் முன்னைய பேச்சுக்கள் முறிவடைந்ததற்கு பிரேமா அரசின் அணுகுமுறைகளே முக்கிய காரணமாகும் என்ற தோரணையில் திருபிரபாகரன் தமது விளக்கத்தை வெளியிட்டிருந்தார்.
ஆயினும் முன்னைய ஆட்சியாளர்கள் புலிகள் நம்பத் தகாதவர்கள் என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிட்டிருந்ததுடன், தாம் எந்த வகையிலும் பேச்சுக்களை
றிக்கவில்லை என்று குறிப்பிட்டவர்களாக ருக்கின்றனர். எது எப்படி இருந்தபோதிலும் முன்னைய பிரேமா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே நடந்த
தென்னிலங்கையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் வடக்குகி பிரச்னையை அரசியல் ரீதியாக தீர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். இது தவிர வடக்கு கிழக்குப் பிரதேச மக்கள் உட்பட நாட்டின் பெரும்பாலான மக்கள் வடக்கு கிழக்கின் இன்றைய கெடுபிடி யுத்தம் அவசியமற்ற
அமைதியான வாழ்க்கைக்கு பல்வேறு கோணத்திலிருந்தும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
பத்து வருடகாலத்திற்கும் மேலாக வடக்கு-கிழக்கில் இடம்பெற்றுவரும் மோதல்கள், வெறுமனே அழிவுகளுக்கும்.
யுத்தத்தில் குதித்திருப்போர் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்ட பல்வேறு யுக்திகளைக் கையாண்ட போதிலும், அவர்களது பலப்பரீட்சைகள் தோல்வியையே தழுவியவையாக இருக்கின்றன.
இந்நிலையில் நாட்டின் அனைத்துத்
தரப்பினரையும் பெரும் பாதிப்புக் குள்ளாக்கி நாட்டையுமே அழிவுப் பாதையில் ရှီနှီ செல்லும் வடக்கு-கிழக்கு யுத்தத்தை விரைந்து ஒரு
டிவுக்குக் கொண்டுவருவது மிகவும் ன்றியமையாததாகின்றது. முன்னைய ஆட்சியாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். ஆனால் அப் பேச்சுவார்த்தைகளில் அன்றைய ஆட்சியாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் எதைப் பேசினர்? எத்தகைய உடன்பாட்டுக்கு வந்திருந்தனர்? இறுதியாக எக்கட்டத்தில் அவர்களது பேச்சுக்கள் முறிவடைந்திருந்தன? போன்ற கேள்விகள் விடை காணப்படாமலிருக்கின்றன.
ஆயினும் திருபிரபாகரன் பிபிவிக்கு வழங்கிய பேட்டியில், தமது தரப்பினர் பிரேமதாசா அரசுடன் நடத்திய பேச்சுக்களை முறிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். கூடவே முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா
90. பிரேமாவோடு மாத்தையா-பாலசிங்கம்
அவலங்களுக்குமே வழியமைத்திருக்கின்றன.
பேச்சுவார்த்தைகளின்போது இரு சாராருமே பரஸ்பர விசுவாசத்தைக் கட்டியெழுப்பத் தவறியிருந்தனர் என்பது மட்டும் தெட்டத் தெளிவாக இருக்கின்றது.
பிரேமதாசா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே கொழும்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற காலத்திலேயே புலிகளின் அரசியல் பிரிவு தோற்றம் பெற்றிருந்தது. கொழும்பு மெரியட் (Mariol) ஹோட்டலில்
புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், மற்றும் அன்று புலிகளின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக இருந்த யோகி என்றழைக்கப்பட்ட யோகரட்ணம் நரேன் ஆகியோர் புலிகளின் அரசியல் பிரிவின் அங்குரார்ப்பணத்தை அறிவித்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தோற்றம் பற்றி திருஅன்டன் பாலசிங்கம் அன்று மெரியட் ஹோட்டலில் வைத்து அறிவித்திருந்தார். புலிகளின் இந்த அரசியல் பிரிவின் தலைவர் மாத்தயா என்றழைக்கப்பட்ட
குமுதினிப் படகு
கொக்கட்டிச்சோலை
கோபாலசாமி மகேந்திரராசா என்றும், செயலாளர் யோகரட்ணம் யோகி எனவும் திருஅன்டன் பாலசிங்கத்தினால் அன்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவராக அறிவிக்கப்பட்ட மாத்தயா என்றழைக்கப்படும் கோபாலசாமி மகேந்திரராசா, மற்றும் யோகரட்ணம் யோகி ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டிருக்கக் காணப்படுகின்றனர்.
புலிகள் இயக்கத்திலிருந்தும் வெளியேற்றப்பட்ட யோகரட்ணம் யோகி யாழ்ப்பாணத்தினுள் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயினும் மாத்தயா என்றழைக்கப்பட்ட கோமகேந்திரராசா பற்றி எந்தவொரு தகவலும் வெளியிடப்படாதிருக்கின்றது. அவர் உயிர்வாழ்கிறாரா? அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? என்ற விபரங்கள்கூட வெளியே தெரியாமலிருக்கின்றது.
6) Guntry
இந்நிலையில் புலிகளி எவ்வளவுதூரம் காத்த நடவடிக்கைகளைக்
கொண்டிருக்கின்றதெ கேள்விக்குரியதாக இ
தமிழீழ விடுதலைப் பு ரீதியிலான செயற்பாடு திறமையானவையாகே வருகின்றன. அரச ப காலங்களில் மேற்கொ வெற்றிகரமாகத் தாக் வருவதுடன் தாமாகே தாக்குதல்களையும் பு மேற்கொண்டிருந்தனர்
TSGe இராணுவ 舰 செயற்பாடுகளில் காட் திறமையையும் அரசிய தவறியவர்களாகவே விளங்குகின்றனர்.
புலிகள் இயக்கத்தின் வே.பிரபாகரன் புதிய பண்டாநாயக்கா குமா பேச்சுவார்த்தைகளை விருப்பம் தெரிவித்து
திரு.பிரபாகரன் கடந்து வருடகாலத்தில் மிக ரீதியிலான பேச்சுவார்
பங்குபற்றியுள்ளார்.
தமிழக அரசியுல்வாதி மற்றும் இந்தியாவின்
இராஜதந்திரிகள் சில: f9UB. LÎDJUTTGAUGör, 1987 பிரதமராக இருந்த தி புதுடில்லியில் வைத்து
இந்திய-இலங்கை ஒப் திரு.பிரபாகரன், திரு. சந்தித்திருந்தார். இந்நிலையில் திருபிர முதலாவது பிரதம ம அரசியல்வாதியாகவுே விளங்கியிருந்தார். யாழ்ப்பாணத்தின் சுது பகுதியிலிருந்தும் விசே மூலமாக புதுடில்லிக்கு
தா திய பேச்சுவார்த்தை 9
லவுகர்த்த கிளியாக
சந்திப்பின் பொருட்டு அழைத்துச் செல்லப்பு
திரு.ராஜீவ் காந்தி தவ நாடளாவிய முக்கிய தலைவரையும் திரு.பி சந்தித்திருக்கவில்லை. ஜனாதிபதி ரணசிங்க விடுதலைப் புலிகளுட பேச்சுவார்த்தைகளை காலகட்டங்களில்கூட ஜனாதிபதி பிரேமதாச முன்வரவில்லை. தமிழீழ விடுதலைப் பு சேர்ந்த முக்கியஸ்தர்க பிரேமதாசாவைச் சந்த
வடக்கு-கிழக்கில் நிகழ்ந்த படுகொ
திருபிரபாகரன் ஜனா கியோருக்கிடையே எ
ஆயினும் புதிய பிரதம பண்டாரநாயக்கா குமா நேரடிப் பேச்சுவார்த் திருபிரபாகரன் தயார வடக்கே புவிகளின் அ асты біт штарғiaыn
பிரதமர் சந்திரிகா பன் குமாரதுங்க வடக்குகி தாக்கத்தை நன்குனர்ந் இருக்கின்றார். தமிழீழ இயக்கத்தினர் உட்ப்ட் தமிழ் தீவிரவாத இயக் முக்கியஸ்தர்கள் தென் தஞ்சமடைந்திருந்த கா அன்று அவர்களைச் ே சந்தித்திருந்தார்.
வடக்கு-கிழக்கு அரசிய தொடர்பில் சந்திரிக்கா முறையில் ஒர் அப்பகு
 
 
 
 
 
 
 
 

Gör அரசியல் Mifflay திரமான அரசியல்
För Lug/Lib,
நக்கின்றது. லிகளின் இராணுவ கள்
வ இருந்து டையினர் கடந்த ண்ட தாக்குதல்களை தப் பிடித்து வ பல துணிகரத் பிகள் இயக்கத்தினர்
தியிலான டும் தீவிரத்தையும், ல் ரீதியாகக் காட்டத் லிகள் இயக்கத்தினர்
தலைவர்
பிரதமர் சந்திரிகா
துங்கவுடன் நேரடிப்
நடத்துவதற்கு
τς τητή,
U茎弘 அரிதாகவே அரசியல் த்தைகளில்
கள் பலரையும், முக்கிய ரயும் சந்தித்த ம் ஆண்டில் இந்தியப் ருராஜீவ் காந்தியை ச் சந்தித்திருந்தார். பந்தம் தொடர்பாகவே ராஜீவ் காந்தியைச்
பாகரன் சந்தித்த ந்திரியும் அதிமுக்கிய ம திரு.ராஜீவ் காந்தி
LDGOG ட ஹெலிகாப்டர்
திரு.ராஜீவுடனான
O)(3)
திருபிரபாகரன் ட்டிருந்தார்.
ர வெறெந்தவொரு J#ug: Tunajsi மறைந்த இலங்கை பிரேமதாசா தமிழீழ
மேற்கொண்ட
திருபிரபாகரன், ாவைச் சந்திக்க
விகள் இயக்கத்தைச்
திபதி பிரேமதாசா துவித சந்திப்பும்
10 ܝ
திருமதி.சந்திரிக்கா ரதுங்கவை சந்தித்து தகளை நடத்த ாக இருப்பதாக ரசியல் ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.
டாரநாயக்கா முக்குப் பிரச்னையின் த ஒருவராகவே
விடுதலைப் புலிகள் வடக்கு-கிழக்கின் asias GifsäT னிந்தியாவில் பங்களில் சந்திரிகா சன்று
ல் விவகாரம்
தனிப்பட்ட நக்கற்ற
I juli DUUPk
Listarossfaoué, GASSATGÍSTILGJUJITA, இருக்கின்றார். இந்நிலையில் அரசியல்-இராணுவ ரீதியாக மிகவும் சிக்கலடைந்து காணப்படும் வடிக்கு கிழக்கு சர்ச்சையை முற்றிலும் புதிய அணுகுமுறைகளுடன் ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தை பெருமளவு கொண்டவராகவே சந்திரிகா காணப்படுகின்றார். சந்திரிகாவின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் பலரும் வடக்கு கிழக்குப் பிரச்னையை அரசியல் ரீதியாக தீர்க்க வேண்டுமென்பதிலேயே ஆர்வங்கொண்டவர்களாக இருக்கின்றனர்.
இது தவிர நாட்டில் கடந்த பதினேழு வருடகாலமாக அமுலில் இருந்துவரும் ஜனாதிபதி ஆட்சி முறையையும் மாற்றியமைக்க வேண்டுமென்ற கண்ணோட்டத்தைக் கொண்டவா அவர்கள் இருக்கின்றனர்.
சந்திரிகாவின் அமைச்சரவையில் ந் மற்றும் அரசியலமைப்புத் துறைக்கு பொறுப்பான அமைச்சராக முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக உய வேந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பதவி வகிக்கின்றார்.
பேராசிரியர் பீரிஸ் அண்மையில் வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்ட வைபவமொன்றில் பேசுகையில்கூட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை கடுமையாக விமர்சித்ததுடன், இத்தகைய ஆட்சிமுறையின் அதிகாரங்களை பாராளுமன்றமே கொண்டிருக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தியமைக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். இது தவிர தென்னிலங்கையில் இடம்பெற்ற அடிப்படை மனித உரிமை மீறல்
FůLa Jšlasi குறித்து விசாரணைக்
கமிஷன்களை உருவாக்குவதிலும், புதிய
ஆட்சியாளர்கள் ஆர்வங்காட்டுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியினரின் கடந்த பதினேழு வருடகால ஆட்சி நாட்டில் எண்ணிலடங்காத மனிதப் படுகொலைகளுக்கு வழிவகுத்திருந்தது. தென்னிலங்கையில் இனக்கலவரங்களினால் தமிழ் பேசும் மக்களின் உயிர், உடமைகள் குறையிடப்பட்ட அதே சமயம் ஜே.வி.பி நடவடிக்கைகள் முனைப்படைந்திருந்த நாட்களில் தென்னிலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கண் முடித்தனமான
றையில் மனித வேட்டைகள் டம்பெற்றிருந்தன.
வடக்கு-கிழக்கில் தமிழ் தீவிரவாதிகளுக்கெதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் கடந்த பதினேழு வருடகாலத்தில் எண்ணிலடங்காத அப்பாவிப் பொதுமக்கள் ஆயுதப் LIGOL usaor UIIITaio GasTTaivaULÜLILIG6767760Tit.
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பிரதிப் பாதுகாப்பமைச்சர் கேர்ணல் அனுருத்த ரத்வத்த வடபகுதி இராணுவ, கடற்படை முகாம்களுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.
அப்போது வடக்கே அவரைச் சந்தித்த படையினரில் பலர் வடக்கு கிழக்கு பிரச்னை குறித்து அரசு கொண்டுள்ள நிலைப்பாடுகள் பற்றி பல்வேறு கேள்விகளையும் அவரிடம் கேட்டிருந்தனர்.
இராணுவ நடவடிக்கைகள் தொடருவதற்கு அனுமதிக்கப்படுமா? போர் நிறுத்தம் என்ற போர்வையில் புவிகள் மேலும் பலமடையும் சூழ்நிலைகள் தோன்றுமல்லவா? போன்ற
கேள்விகளைப் படையினர் கேட்டிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து அரச
接 அலசுவது- இராஜதந்திரி
s வெளிபடுத்துவதாகவே இக் கேள்விகள்
s ஆள இன்று வடக்கு கிழக்கில் ஆயுதப் போட்ட விடது கானப்படுவதற்கு ܒ ܦs 1ܡ3 ܥܡgars ി-9 - ബ பல்வேறு வயதான நடவடிக்கைளே மண் விளங்கியிருக்கின்ற வடக்கே இடம்பெற்ற தவி L படுகொலைகள் முதற்கொடு ே இடம்பெற்ற கொக்கட்டி படுகொலைச் சம்பவங்கள் பலமூர்க்கத்தனமான நடவடிக்கைவி படையினர் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகள் விரிவுபட்ட காலங்களில் குண்டுவீச்சுக்கள் மற்றும் வுெல் வீச்சுக்கள் என வடக்கு கிழக்கின் குடிமக்களை குடிமுழுகிப் போகச் செய்யும் கெடுபிடி புத்தத்தையும் அரச படையினர் மேற்கொண்டிருந்தனர்.
சந்திரிகா தலைமையிலான புதிய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசுக்கும் தமிழ விடுதலைப் புலிகளுக்குமிடையே
தான்ற ஆரம்பித்திருக்கும்
வெண்ணங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களும் வெளியாகி வருகின்றன.
உருக்கு மக்கள் புதிதாக உருப்பெற்றுவரும் நல்லெண்ணங்கள்
டவுகளைத் தரவேண்டுமென எதி பின்றனர்.
இரு பாதிலும் கடந்த கால அனு- அவர்கள் முற்றிலுமாக மறவிடவி
அறிவித்தது ஒரு பூரண அமைதி நிலை தோன்றி விட்டது போன்ற பிரமையே அன்று வடக்கு கிழக்கு மக்களிடையே தோன்றிருந்தது.
3. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ந்தியப் படையினருக்குமிடையே வெடித்த மோதல் வடக்கு கிழக்கு மக்களைப் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கிவிட்டிருந்தது.
தொடர்ந்து மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா தலைமையிலான இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்
விகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள்
ைேது தோன்றிய சுமுக நிலையைக்கண்டு அமைதி விரைவில்
தோன்றி விடுமென மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கூட வினாகி தாம் மீண்டும் இலவு காத்த கிளிகள் போலானதை வடக்கு கிழக்கு மக்கள் உணர்ந்தனர். எனவே உத பதினேழு வருடகாலங்களில் பெருந்துவரான அனுபவங்களுக்கும். ஏமாற்றங்களுக்கும் உள்ளாகி விரக்தியின் எவ்வைக்கே தள்ளப்பட்ட நிலையிலேயே வடக்கு கிழக்கு மக்கள் தற்போது எனப்படுகின்றனர். இந்நிலையில் சந்திரிகா தலைமையிலான புதிய ஆளுங்கட்சியினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே உருவாகிவரும் நல்லெண்ணங்களையும் அதன்மூலம் தோன்றக் கூடிய அரசியல் தீவுக்கான வாய்ப்புக்களையும் வரவேற்கத்தக்க அம்சங்களாகவே வடக்கு-கிழக்கு மக்கள் கருதுகின்றனரே தவிர, புதிய அணுகுமுறைகள் வெற்றிகரமான தீர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை அவர்கள் கொண்டிராதவர்களாகவே இருக்கின்றனர்.

Page 8
பண்கள் தங்கள் வாழ்க்கை என்றும் சிறப்புடையதாக மகிழ்ச்சியுடையதாகத் துலங்க வேண்டுமென்றால் அதற்கான சில முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் பல வழிகளில் பெண்கள் தவறிழைத்துவிடதே கிறது. முக்கியமாக பிழையான கணிப்பு தப்பான மதிப்பீடுகளும் தவறுகளுக்கு காரணமாகின்றன. தனக்கேற்ற துணை ஒன்றைத் தேர்ந்ெ நண்பர்கள் யார் நம்பத்த என்பதை சீர்தூக்கிப் பட் இன்னோரன்ன அம் முடிவு எடுக்க முடி து மாக வாழ்க்கைவில் வெற்றி
பெண்கள் தவறி afiorumaas a டாக்டர் வெளர விக்கிங் அவறான பரிகாரங்களையும் இங்கு
டாக்டர் ஸ்க்சிங்க எஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் தட்ட சுகமாக வாழ்வதற்கான பல த்துக்களை
விளக்கும் பல நூல்களை எழுதியுள்ளார்.
களை இங்கு தருகி லொஸ் ஏஞ்சல்ஸ் வானொலியில் அவர் கணவனையே ஆற்றிய உரையிலிருந்து திரட்டிய கருத்துக் GAITTjpaug:
தன் கணவனை நம்பி தனது சக ஒப்படைக்கும் ஒரு ஏமாற்றமடைவதுடன்
தினமுரசு நடத்தும் பரிசுப் போட்டி
அதிஷ்டசாலிகளாகத் FairULI LÜLu@anu/Tiras Gir.
GL/
அடிமையாகி விடுகி
பொதுவாக பெ சில வரையறைகை வேண்டும். தனக்கான தலையிடுதலாகாதெ
தெரிவு
உண்மை-நேர்மைவெளிப்படைத்தன்மை
* ஒப்புதலைப் பெற்று
(உ+ம்) அறிவி பொருட்டு பிரத்தி செல்லுதல், வருமான கான தொழிலைத்
இக்கூற்று நமது களுக்கு ஒவ்வாதெ இருப்பினும் ஓரளவு
பெண்கள் மட்டுமே பங்கு
கொள்ள முடியும்.
z II/72-száż z ZZZ / Gör ESDØMT 1-25
வரை பத்திரமாக சேர்த்து வைக்க வேண்டும்.
*
S SS SS SS SS ୬୫
போது 25 கூப்பன்களையும்
மித்வறி
போட்டி முடிவுகளை அறிவிப்பதில் முரசையும் போட்டி முடிவுகள் அடுத்த
ரைஸ் குக்கர்கள்-இட்லி குக்கர்கள், கைக் கடிகாரங்கள், நவீன ரக இல்லப் பொருட்கள் என்பன பரிசுகளாக வழங்கப்படவுள்ளன. இன்றுமுதல் கூப்பன்களை சேகரிக்க ஆரம்பியுங்கள். உங்கள் அதிஷ்டத்தைப் பரிசீலிக்கலாமே.
தாமதத்திற்கு வருந்துகிறோம்
அருள் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் அவர்கள் சுகயினமாக இருப்பதால் பரிசுக்குரியவர்களை தெரிவு செய்வதற்கான பரிசுக்கூப்பன் குலுக்கலில் பங்குபெற்ற முடியவில்லை. இவ்வாரம் பரிசுக் குலுக்கலில் கலந்துகொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
அருள் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பூரண குணமடைய முரசின் வாசகர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.
நாம் அனுப்பச் சொல்லும் பெண்களுக்கும் சமத் குரலெழுப்பும் இச் வரையறைகளுடன் கடைப்பிடிப்பதில் த எந்த ஆணையு துணையாக ஏற் பேசி முடிக்கும் தவிர்க்கமுடியாததொ செய்யும் மணமகனு வேண்டிய நிலையில்
அனுப்பி வைக்கலாம்.
மீறி ஏற்பட்ட தாமதத்திற்காக வருந்துகிறோம். முரசில் வெளிவந்தே தீரும்.
-நிர்வாகி
golpLIGLITI GOGIGLITI தொகுத்துத் தருவது-சுகந்தினி Ligi LojpüUSü. FTALSALAD) கனதியான உணவு உட்கொண்டபின் சமிபாட்டினைத் துரிதப்படுத்த உதவுவது சாலட் எனப்படும் சமைக்கப்படாத பச்சை உணவு வகை இவை பழங்களையோ, காய்கறி, இலை வகைகளையோ கொண்டு தயாரிக்கப்படுவது
இன்று பழங்கள் மற்றும் பருப்பு ஆகியவற்றைக் கொண்ட சாலட் தயாரிக்கும் முறையினைப் பார்ப்போம் சாட் என்ற ஆங்கில (ஆங்கிலம் மட்டுமல்லாத வேறு பல ஐரோப்பிய மொழிகளிலும் இச்சொல் வழக்கிலுள்ளது) சொல்லுக்கு சில பக்கடி என்று தமிழில் விளக்கம் தருகின்றனர் தேவையானவை: அன்னாசிப்பழம் (துப்பரவு செய்யப்பட்டு சிறு துண்டுகளாக்கப்பட்டது) -1/2 பழம் ஒரேஞ்ச் பழம் (தோலுரித்து, விதை நீக்கி துண்டுகளாக்கப்பட்டது) கொடி முந்திரிப்பழம் (தோலுரித்து விதை அகற்றப்பட்டது) 4 அவுன்ஸ் ஆப்பிள் பழம் (சிவப்பு) - பழம் (நடுவிலுள்ள விதையுடன் கூடிய பகுதி நீக்கிதோலுரிக்காமல் சிறு துண்டுகளாக)
3 பழங்கள்
முந்திரிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி (சிறு சிறு துண்டுகளாக)
அரைத்த சீனி – 3 és svári, எலுமிச்சம்பழச்சாறு - பழத்தினது » (unuma0ala - சிறிதளவு
பசளி அல்லது வல்லாரைக் கீரை சிறிதளவு
முட்டை-பாலேடு-புளிக்காடி ஆகிய மூன்றும் சமணளவு சேர்த்துக் கலக்கப்பட்டது. செய்முறை 1. பழங்களை நன்றாகக் கழுவி நீர் வடிந்த பின் எடுத்து வைத்துக் கொள்ளவும். பழங்களுடன் முந்திரிப்பருப்பு மற்றும் சீனியைப் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும் சாலட்டுக்குரிய கண்ணாடி
முகம் கருமை நீ சுத்தமான தேை மசாஜ் செய்வது புதினாச்சாறில் தூள் கலந்து தேய்த் உருளைக்கிழங்கி கொஞ்சம் பன்னி கெ முட்டையின் மஞ கலந்து முகத்தில் பூ நல்லது.
இவற்றைவிட நன் நன்றாக வாய்விட்டு பாதாம் பருப்பு தேன் கலந்து மையா பூசி ஊறவைத்து கு ஆரஞ்சுத் தோடு
J.
பெண்கள் குறிப்பாக டீன்-ஏஜ் பெண்களுக்கு பருவக் கோளாறு அதிகம். முகத்தை அடிக்கடி சோப்போட்டு கழுவ வேண்டும். இரவு தூங்கமுன் முகத்தில் படிந்துள்ள அ , (III), ബീറ്റ്) லோஷன் தடவி இரண்டு நிமிடம் ஊறவிட்டு கழுவவும் நாம் வீட்டிலேயே தயாரிக்கும் சுலபமான க்லென்வுல் லோஷன்கள்:
தவிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஸ்பூன், கரட்சாறு ஸ்பூன், ஆலிவ் ஆபில் ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் ஒரு பூென் தக்காளி சாறு ஒரு ஸ்பூன், ஸ்ட்மாத்திரை பொடி ஒரு ஸ்பூன். இவை எல்லாவற்றையும் கலந்து குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி விடவும் பருக்கள் இருந்தால் ஒலிவ் எண்ணெய் (Bal GTL. தயிரைக் கொஞ்சம் ஏடோடு எடுத்து முகத்தில் நல்லா மசாஜ் செய்வதால்
கோப்பையில் இவற்றைக் கொட்டி இதன் மீது எலுமிச்சம் சாற்றினை தெளிக்கவும். மேயோனைஸ் கலவையை பழங்களில் பட்டும் படாமலும் தெளிக்கவும் ஒரு அகலமான பளிங்குத் தட்டில் கீரை இலைகளை அழகாக அடுக்கி அவற்றின்மீது பழபருப்புக் கூட்டைப் பரப்பி வைத்துப் பரிமாறவும்.
அரைத்து எடுக்கவும்
கடலைமாவு, ஸ் சேர்த்து பன்னீர்விட்டு шопөйр% (3шпөй) аллды நிமிடம் கழித்து கழு பொலிவு வரும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றோம்.
முற்று முழுதாக நம்பி
யே சகலவற்றுக்கும் ல சுதந்திரத்தையும்
பெண் இறுதியில் எப்போதும் சினத்துக்கு றாள்.
ண்கள் தங்களுக்கென |ள வகுத்துக்கொள்ள சில் தனிப் பணிகளில் ክሽዘ" (9,600/G10.60LL க்கொள்ள வேண்டும். னை விருத்தியாக்கும் யேக வகுப்புகளுக்குச் ாத்தைப் பெருக்குவதற் தேடுதல் போன்றவை) நாட்டுப் பண்பியல்பு னக் கருதப்படலாம். | படித்த பெண்கள்துவம் வேண்டும் என்று காலகட்டத்தில் சில |தனை நம் பெண்களும் வறில்லை. ம் தன் வாழ்க்கைத் றுக்கொள்ளுதல்: திருமணங்களில் இது ன்று பெற்றார் தெரிவு க்கு கழுத்தை நீட்ட தான் பெரும்பாலும்
* றிப்பாக
ங்கி வெண்மையாகும். ன முகத்தில் தடவி ம் நல்லது. சிறிது கஸ்தூரி மஞ்சள் து வந்தாலும் நல்லது ன் சாறெடுத்து அதோடு பந்து தேய்க்கலாம்.
சள் கருவும் தயிரும் சிக் குளித்து வந்தால்
ாறாக சிரிக்கவேண்டும் கதைக்க வேண்டும். ஒன்றுடன் ஒரு ஸ்பூன் க அரைத்து முகத்தில்
55UTD. களைக் காயவைத்து
நமது நாட்டுப் பெண்கள் இருக்கின்றனர். இருப்பினும் தங்களுக்கேற்ற வரன்களைத் தேர்ந்தெடுக்கும் பழக்கங்கள் இங்கும் பெருகி வருவதால் நம் நாட்டுப் பெண்களுக்கும் இது பொருந்தும்,
வயது வந்த பெண்கள் இன்று பலதரப் பட்ட ஆண்களுடன் பழகும் சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கிறது. வெளுத்ததெல் லாம் பாலென்று கருதிவிடாமல் பழகுபவ ரெல்லாரையும் அருகே நெருங்கவிடாமல் அணைபோடப் பழகிக் கொள்ளுதல் அவசியம் தேனொழுகப் பேசித் தங்கள் தேவை முடிந்துவிட்டதும் தூர விலகி ஓடி விடுவோரே பெரும்பாலும் காணப்படு கின்றனர். உணர்ச்சிகளுக்கு இடமளித்து விடாமல் ஓடும் புளியம் பழமும் போல் பழகி நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எதிர்காலத்தில் வாழ்க்கைத் துணையாக வரக்கூடிய ஒருவரைத் தேர்ந் தெடுப்பதில் மிக மிக அவதானம் தேவை. ஆணின் குடும்ப நிலை, அவரின் குண நலன்கள், சேர்ந்து உறவாடும் நண்பர்கள் ஆகியவற்றை நன்றாக அலசி ஆராய்ந்தறிய போதுமான அவகாசமளித்து இறுதி முடிவினை எடுப்பதே நீடித்த நல்வாழ்வுக்கு
வழிகாட்டும்.
ஆசைக்குமிடையிலான
6 அன்புக்கும்
குழப்பம்: பருவ மங்கையர்க்கு பாச உணர்வு ஒரு புறமிருக்க பாலியல் உணர்வுகளும் அடிக்கடி தலையெடுப்பதுண்டு. இத்தகையோர் காமத் தின் உந்துதல்களை காதல் என்று கருதி வாழ்க்கையைக்கெடுத்துக்கொள்ளும் சந்தர்ப் பங்கள் அதிகம். இவர்கள் தங்கள் உணர்வு களுக்குக் கடிவாளம் போடவேண்டியது மிகமிக அவசியமாகும். கண்களுக்கு விருந் தாகும் காளை, வாழ்க்கைக்கு உதவாத வீணனாகி விடக்கூடும். ஆகவே வாழ்க்கை வண்டியின் பாரத்தை உங்களுடன் சரிசம மாகப் பகிர்ந்து கொள்ளத்தக்கவனாக இருத்தல் இன்றியமையாதது.
ஆண்களுடன் கொள்ளும் உறவு: மேலை நாடுகளைப் பொறுத்தவரை திருமணமாகுமுன்னரே கணவன்- மனைவி போல் ஒன்றாக வாழும் முறை சர்வ
சாதாரணமானது. இவர்கள் குழந்தைகளை ஈன்றெடுத்து வளர்ப்பதுமுண்டு. இது நமது நாட்டுப் பண்பியல்புகளுக்கு ஒவ்வாத முறை.
தேவையான பொருட்கள்:
வர்ணச் சேர்க்கை றோஸ் நிற ஸ்ரொக்கிநெற்
பச்சை நிற ஸ்ரொக்கிநெற்
தங்கநிறக் கம்பி 6
பஞ்சு சிறிதளவு
கம்ரேப் (ஒட்டும்நாடா)
கட்டுக்கம்பி
நூல்
எடுக்கப்படவேண்டிய அளவுகள்: 10 அங்குல அளவில் #ಙ್ಗಲ್ಲಿ
10 அங்குல அளவில் கம்பித்துண்டு
பருமனாக இருக்கிறீர்களா?
நாம் அதிக நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ உடல் எடையில் அக்கறை காட்ட வேண்டும் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நாம் உண்ணும் உணவு உண்ணும் உணவினை அளவை திட்டமிட்டு ஒரு அட்டவணை தயாரித்து அதன்படி உட்கொள்ள வேண்டும். நம் உடலுக்கு செல்லும் உணவானது கலோரியாக மாற்றப்படுகிறது. நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து கிரகிக்கப்பட்ட சக்தியே கலோரி எனப்படும்.
தி-நீங்களும் செய்து பாருங்கள்
இருப்பினும், நம் இள வட்டங்களில் சிலரும் திருமணமாகுமுன்னே உடலுறவு கொள்வது முண்டு. வ்வாறு ஆரம்பத்திலேயே கட்டுப்பாடற்று நடப்பதனால் ബ சீக்கிரத்தில் குடும்ப உறவில் கசப்புணர்வுகள் தோன்ற வாய்ப்பேற்படுகிறது. மேலை நாடுகளில் ஒன்றன்பின் ஒன்றாக விவாகரத் துக்களும் மறுமணங்களும் ஏற்பட இதுவே காரணமாகின்றது. ஆகவே, தனது குடும்ப வாழ்க்கை இறுதிவரை நல்லறமான இல்லற மாக் இயங்க வேண்டுமானால் திருமணத் துக்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ள
டமளிக்கலாகாது.
ஆண்களிடம் அளவுக்குமீறிய எதிபாப்பு சில பெண்கள் தங்களுக்குத் திருமண மாகிவிட்டால், கணவன் மூலம் சகலவற் றையும் அடைந்து பூரண திருப்தி அடைந்து விடலாம் என்று கற்பனை செய்துவிடுகிறார் கள். பெரும்பாலான பெண்கள் அளவுக்கு மீறிய கற்பனை காரணமாக பெரும் ஏமாற்ற நிலையினை அடைய நேரிடுகிறது. உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் உங்கள் வருங் காலக் கணவரே தீர்த்து வைத்துவிடுவார் என்று மிதமிஞ்சிய கற்பனைக்கு இடமளிக் காமலிருப்பது நல்லது.
நிர்க்கதியான நிலை பற்றிய நினைப்பு பெரும்பாலான பெண்கள் தாங்கள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாக அழுது புலம்புவதுமுண்டு. இதனால் எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை. எதற் கெடுத்தாலும் ஆண்களைக் குறை கூறிக் கொண்டிருக்காமல் எந்தப் பிரச்சனையிலும் முடிவெடுக்கவேண்டிய இறுதி நிலை உங்களைச் சார்ந்ததே என்பதனை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
பழி சுமத்தும் பழக்கம் எதற்கெடுத்தாலும் தம்பதியர் தமக் கிடையேயும் குழந்தைகள் மீதும் சுற்றத்தார் மீதும் கோபம் கொள்வதும் பழி கூறித் தூற்றுவதும் அழகல்ல. சிலர் எதற். கெடுத்தாலும் கோபப்பட்டு பெட்டி படுக்கை களைச் சுருட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுவது வழக்கம். இது நல்லதல்ல.
உங்கள் குடும்பச் சண்டைகளால் உங்கள் குழந்தைகளின் மனோநிலை பாதிப்படையாமல் பார்த்துக்கொள்ள
வேண்டியது மிக மிகப் பிரதானமானது.
இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொதுவானதே
இதழ் படம் 4
செய்யும்முறை:
கம்பியை எடுத்து இரண்டு நுனிகளும் சேரும் வண்ணம் குறட்டினால் முறுக்கவும் முறுக்கிய அக்கம்பியை படம் 1ல் காட்டப் பட்டவாறு வடிவமைத்து வர்ணச் சேர்க்கை யான ஸ்ரொக்கிநெற்றை போட்டு இறுக்கமாக இழுத்துமுறுக்கப்பட்ட நுனிகளுடன் சேர்த்து நூலினால் கட்டவும்.
10 அங்குல அளவிலான தங்க நிறக்
அதன் பின்னர் மகரந்தம் கட்டுவோம்.
8.அங்குல அளவிலான கட்டுக்கம்பியோ, அல்லது தங்கநிறக் கம்பியையோ எடுத்து 3 அங்குல அளவுக்கு பஞ்சினால் சுற்றி (படம்2 மஞ்சள் நிற ஸ்ரொக்கிநெற்றால் முடிக்கட்டவும். அப்படி கட்டியதும் படம் 2ன் அமைப்பு வந்துவிடும். அவ்வமைப்பு மகரந்தமாகும்.
மகரந்தத்துடன் படம் இற்கான இதழை இணைத்து நூலினால் கட்டி கம்ரேப்பினால் சுற்றவும். இவ்விதழை சிறிது கீழ்நோக்கி வளைத்தல் போதுமானது
விரும்பினால் இதுபோன்று56 பூக்களை செய்து கொள்ளுங்கள்
an இதனையும் இவ்வாறு படம் ன்ே படி வடிவத்தில் செய்து பச்சைநிற ஸ்ரொக்கிநெற் போட்டு நூலினால் கட்டி கம்ரேப்பினால் சுற்றவும். இதனைப் போன்று விரும்பினால் 4,5,6 இலைகளைச் செய்து
கொழுப்பு சத்து மாவுச் சத்து நிறைந்த உணவுகளைப் பொருட்களை கண்டிப்பாக விலக்க வேண்டும் காப்பி, டீ போன்றவற்றில் சர்க்கரை அதிகம் போட்டு அருந்தக்கூடாது. உணவில் வாழைத் தண்டை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சேர்த்துக்கொண்டால் உடலின் அதிகப்படியான கெட்ட நீரைப் போக்குகிறது.
இதில் ஸ்பூன் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொள்ளவும். |ன் கஸ்தூரி மஞ்சள் 1 முடி எலுமிச்சம்பழம் பிழிந்து ஸ்பூன் இவ்வாறு அமைக்கப்பட்ட ஐந்தூரியம் குழைத்து முகத்திற்கு தேன் சேர்த்து 1 டம்ளர் வெதுவெதுப்பான மலர்களை விறாந்தையில் சோபா அருகில் ஒருமுறை பூசி 20 நீர் அருந்திவர ஊளைச் சதை படிப்படி மலர்ச்சாடி ஒன்றில் வைத்து அழகுபடுத்த விவிடவும் முகம் புது யாகக் குறைந்து உடல் உறுதியுடன் உதவும். யற்கை ஐந்தூரியம்போல் விளங்கும். உடற்பயிற்சி மூலமும் உடல் காட்சி தருவதைப் பார்த்து அனைவரும்
பருமனை குறைக்கலாம். மகிழ்கின்றனரா?
○JT1.25ーリ.01。1994

Page 9
Logo
ன்றாவது மா தனிலகிழாக விழுந்த கிரெங்கை கீழே-சிமெந் விடாமல் தாங்கிப்பிடித் ஒரு சாதாரண பூ தொழிலாளி ஒரு சில
திருந்தால் பிறந்து அக்குழந்தை தலை சித
டொன் ஹியூக்ள் பூங்காத் துப்பரவுத் ெ டொத்த தொழிலாளர் நகரப் பூங்காவில் பணி தார். அண்மையிலிருந் தருகே நின்ற பலர் பல திகிலுடன் கத்தியதைக் திரும்பிப்பார்த்தார். அவ கால்கள் அவ்விடத்துக்கு சென்றன. கீழே நின் வயதானவர்கள். அவர் அலறிக்கொண்டிருந்தா
பொரிஸ் கபியார்ெ மேற்கு அஸெர்பெய் ucrogróló a Alour AugTGOT LOGO GOTÁ, els தெரேசா என்பது அ பெயர் இருவரும் பு முடித்து 13 வருடங்க பாது- 1988ல் தம் குடும்பத்தில் மற்றுெ உறுப்பினரைச் சே வேண்டும் என்ற என் பொரிசுக்குத் தோன்றி OT 6055605 USD 醬 கூறின கணவனின் கருத்துக்கு கருத்துக் கூறாத தெ உடன் சம்மதமளித்தாள்
LugaT GOD GROOT GOu a இருவரும் ஒருநாள் பட்ட சென்றனர். ஒல்கா Glugar CODGKAT & assat பொரிசுக்கு அவள்மீது க அரும்பியது. தெரேசாவே கணவனுக்காகத் போனாள் தூது ெ யளித்தது.
பொரிஸ் தன் மனைவியருக்கும் தனித் படுக்கை அறைகள் அமை; கொடுத்திருக்கிறார். கச லாமல் வாழ்க்கையை இ
ിൽ
 

அமெரிக்காவின் புளொரிட தில் உள்ள கடற்கரையில் இந்த மின் வந்து ஒதுங்கியது
நீளம் 612 அடி கடலுக்குள் பொதும் என்று கரைக்கு
ஜன்னலிலிருந்து குழந்தை லைடெல் துத் தரையில் விழுந்து காப்பாற்றியுள்ளார் ங்கா சுத்திகரிப்புத் நொடிகள் தாமதித் 8 மாதங்களேயான றி இறந்திருக்கும்.
என்னும் 30 வயது தாழிலாளி தன்னோ களுடன் பல்ரிமோர் புரிந்துகொண்டிருந் 3 DT.g. as Ly-L-5 விதமான குரல்களில் கேட்டு அத்திசையைத் ரை அறியாமல் அவர் டொன்னை இழுத்துச் வர்களில் அனேகர் ள் நடுவில் ஒரு தாய்
முன்றாவது மாடி ஜன்னலின்மீது சின்னஞ்சிறிய லிண்டெல் நின்று கொண்டி ருந்தான். அவன் அபாயகரமான நிலையிலுள் ளான். எந்த நேரத்திலும் கீழே தவறி விழுந்துவிடுவான் என்று கீழே உள்ளவர்கள் கதறுவது லைடெல்லுக்கு வேடிக்கையாக
விருந்தது. பயங்கரத்தை உணராத அப்பச்சிளம்
பாலகன் அனைவரையும் பார்த்துச் சிரித்துக்
கொண்டிருந்தான்.
நொடிப்பொழுதில் எதிர்பார்த்தது நடந்து விட்டது. லிண்டெல் யன்னலிலிருந்து சறுக்கி விட்டான். தலைகீழாக வந்துகொண்டிருந்தான். கூடி நின்ற கூட்டத்தை விலக்கியவாறு டொன் ஹியூக்ஸ் முன் பாய்ந்தார். இரு கைகளையும் நீட்டி குழந்தையைப் பிடித்துக்கொண்டார்.
"குழந்தை கீழே விழுகிறது என்பதனை என் கண்கள் காண்பதற்கு முன்னதாக என் புலனுணர்வுகள் என்னை உறுத்தியிருக்கவேண்டும் என்னை அறியாமலே அக்குழந்தையை நான் தாவிப்பிடித்துவிட்டேன். மேலே இருந்து வேகமாக
க்ெகு நினைத்ததோ
தெ உயிர்போய்விட்டது
6 – 5-т64лауынш6ылар
is
வந்தமைன் தையைப் பிடித்தபோதும் என் கைகள் நோக்கியே அழுத்தப் பட்டன. இருப்பினும் தரையிலிருந்து ஒரடிக்கு மேல் குழந்தை ட என் கைகள் நின்று விட்டன என்ற டொன்
9 it ஷெரியோன்
டொன்னிடமிருந்து குழந்தையைப் பெற்றுக்கொண்டதும் sista சொந்தா என் குழந்தைக்கு உயிர் கொடுத்த தெய்வம் நீங்கள் என் இறுதி முச்சுள்ளவரை உங்களை மறக்கமாட் GLs sig singjast Ti.
ஹியூக்ள் இதுமட்டுமல்ல, பிறிதொரு சமயத்தில் தீப்பற்றி எரிந்த வீட்டினுள்ளிருந்து முவரைக் காப் பாற்றியும் இருக்கிறார். பல்ரிமோர் நகரவாசிகள் நகரமேயர் தலமையில் கூடி டொன் ஹியூக்சுக்கு விருதுகளையும் வெகுமதிகளையும் அளித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
நாயகன்-இருநாயகி
D) -
டன்னுக்கு வயது10. ானிலுள்ள சிறிய ாரான இவருக்கு 98 G.
டனும் சமமாகப் பகிர்ந்துகொள்கிறார். ရှိုဖြိုး உருசியாக உணவு தயாரிப்பதில்
றந்து விளங்குவதாக பொரிஸ் கூறுகிறார்.
"எந்தக் கவலையும் அணுகாமல் எங்களை
எங்கள் கணவர் கவனித்து வருகிறார்

Page 10
2ஸ்ெபிபியின் ஹலோ பிரதர்
ப முதன் முதாத தெலுங்கிள் |ா பெருவெற்றி பெற்றுள்ளது பாடவேடத்தில் நடித்திருக்கும் ட அவருக்கு மோடிகாரம்ா சொந்தர்ாம் நடிக்கிறார்கள் ா பாட்டு வரும் பந்தப் படத்திாயும் பாம வெளியிடுவார். அத்துடன் ப தமிழிப்பியரே பின்ாமி நரம்
I
S S S S S S S S S S S S S S S
ா பாவின் திரா படத்துடன் ரா நா பாடவிருந்த அரவிந்ாமி நாறு
ன் ாோ ஏற்று புதிய
தாமிக்ாக மதுபா நடிப்பார் என்று விாவின் ப்ெபடத்தின் படப்பிடிப்புக்கள்
ாள்ா அரவிந்தா படி நடா ாய டட்டாாட்டாந்தாலும் மிாபம் _***_||
கத்தரிக்கு வேலை இல்லை DD S T S D LLL
* avrir * ா புது அடுத்து வாட் யட்டர் படமும்
ாம் வன்முறை பாற்றிற்கு முக்ாந்துவம் பாது பள்ாண்ட்ராக்டர் ஒருவரையும் வருக்கு
பாக இருக்கும் ரயியே அதிாயும் ட்ட்ெகும் நூாரப் பொது நடித்து மான் என்றார் வெடி அப்பர் பார் விபசாதி
டாமினியினரிட
L S L L S L S S S S TT LLL T TT T LL LLL LLu
LLL L SSS SuSS S uS u S S S S S S S S L S S L S L T L
T LLLL LLLLLLY Y T T T L S S K KTTL L LL L SS S T L KT L L TLLLL | ரு நாள் படா பாரம் பிரார்டு ப் S LLLL T TL L L L L L TLL TTTT
OLUP A LLAWU || || || ||
ா பிா மீண்டும்ா டா LLL S L TT L S S S S பம் முன்னர் நாயகியா பாப்பியா
ா நாப்ாந்து வரா
ார் நாப்பாரா பொறி டிம் படா நாா T TT SS S S S S S SZ L L L LS
LS TTTTTT TTTTTTTT T TT TTTZT TT TTTT LS
ா பா பதிப் நடிக்கிறார் LL LT S S TT TT TT LLTLLLLLLL LLLLLL S T S TTT L D TT LLL LLS LLLL L T S L S L L T D TT
SLLLL LLS L S S S S S TT T S S SSL a TSS TTT SS படமொ பாரப் பாடியுள்ளார்
S S
| || || || Tukuyu|| || பார்ப்பா பிரமித்துப் பிரமின்
ர்ராம்பந்திரம்
ா ரா பாதுமார் வர் வ | || || Alama niinin niini
ாஞர்கள் நெருப்பு
Nuwur in tuildir
Maniu TEORI
முத்தமிட்டாத்துரு
T :
அமைந்து பந்ா படத் Fir Allanen Lnt i புதுமுகம் குமார்ந்த நடித்த பாடல் காட்சியின்
MINI LI LILIT ANNIMALI. பொங் முந்தமிட்டது
ாற்று வந்து முத்த ார்-ராதிகா பாடி ந மித்ரா படத்திற்கு இசை TIL ATT TITETE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படக்கூடாது விரல் நகமும்
|
eD T TTTT TTTTT TTTL D DD TT TTTTLTTT TTTTT TTTTTTT T SMTTT D T TTTTTT S S S
TTTTTT TTT SYTTTTT T S TTTTT T S T TTTSSLL SY TTT TTTT TTTTT L T LS qTT TTS S TTT TT Y TTTT T TTTT S T T uS
கிறான். ஆனால் ரா நம்ப மறுக்கிறாள் "
நம்ப மறுக்கும்போது சோகம் நெகிழ்ச்சி என்றார்களின் குறிப்பா S TTT u S S S D D T YSTTTTS SD D Du u q S S S S SS T Tuu uuS
தமிழர் படம் வந்தபின் இதையெல்லாம் பொரயில்
வரையில் கண்டுகளுக்கலாம் -1 1++
ட காளையின் கதை
LLL LL Y D DD S S T L T TTT LL LL L D L DD D LS பரப்பாகிறது. அவ்விட்டு என்றதும் பாட்டுப்பாட்டி
is ܒ ܲܕ ܩ விக்கட்டுக்கா போன்ற பிாருள் காப் பற்றிய ݂ ݂ ாள் அது ݂ ݂ ݂ ݂
பந்த ாேருள்தான் பிரபு அவருக்கு நொடி ப ாய் வைப் பிரபு வேலை செய்கிறார் | Timur Tiesaint actum பிருவரும் காாே | 1 ܠܐܒ ܒ
ாக்கிவிடாதல் வந்துவிடுகிறது N கென் காயப்பிரிக்க தி அந்தச் சதிகா |
நகர் வெற்றிபெறுகிறார் விக்கட்டுக் கா N ா ராத்துப் பெள்ாக நடித்தாலும்
ாக் நாம் நடித்துள்ார். பிரபுவின்
ாடாட் பாசெந்தில் பட்டா நாாறு மாவா சேர்ந்து
ஒரு நேரத்தில் ஒன்று All I
ப்ா 8:27 u milli li li l
॥
ாய் பாதும் :ே)
|l=या
| || LINN ார் செய்ா
நந்தவும் வைக்கலாம் நாள் பிந்த வாரு
பயன்படுத்தி பிருக்கிறேன் பிது ஏழு கதை" என்று தாது சொந்த தயாரிப்பா
ாரூர் அா படத்தின் காதா
தியிருப்பதும் ராதாரம்தான் திமரக்கதை
இயக்கம் கேஆர்செல்வா LS S S TT T T D DDDL S LL LLL LL தும் பெயரில் பொலிஸ் அதிகாரியாகவும் 一、一、 தமிட்டத Casglu'r ard I, Yr தம் A NA r.ia
TANTITAT "ர்ப் ருெவரும் அவருக்கு பப்பட்ட பாடியாக நடித்துவரும் படம்
T Gunna வெற்றிய தென்ான் பியம்வரும்
வெறிமுகம் பிாய தாமுரயைக் கவரி
mā நடித்ததும் என்கிறார் | ||4*24- : S |-
திரா இவையும் குசியாக நாயகி ஹீரா *i. மகா மட்டும் படத்தை தயாரித்துபோ
துமான் HAUGE La Timur su *
LITTEE JULI DJ TIU MIUM MIT ரர்ாரா நடித்துரும் படம் பிது நடிக்கிறார் ரா கதாநான் ர
அரவிந்த கமல் தயாரிப் கதாநாயகியாக நடிப்பு பெருமையான நினைக்கிறேன் ான்று செய்கிறார் indo
து
una A8
in III Plur и трпи ши. Kuigi III இப்படம் வரு
பாக்கு ெ
OLIMPIANI LINN FILLIANTES
All I II lllllllllllllI II
at

Page 11
  

Page 12
額 G=== -
LITTLU LITT UP
ஊரில் படித்தவன் எவனும் வலை தான்தான் அறிவாளி என வம் எப்போதும் உண்டு யாருடது பேசும் போதும் "எனக்குத் தெரியாதவியங்களை இல்லை, என்பான்
அவனுடைய நண்பன் குமரனுக்கு அவனது கர்வத்தை அடக்க வேண்டும் எனத் தோன்றியது அதற்கான சந்தர்ப் பத்தையும் எதி நோக்கிக் காத்திருந்தான்.
ஒருநாள் பள்ளியில் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந் தார்கள் அந்தப் போட்டியில் கேள்வி கேட்பது முரளிதான். அவனுடைய கேள்விகளுக்கு யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். விடை தெரியாத வர்கள் முரளியிடம் தோற்றவர்களாகி விடுவார்கள். அத்துடன் யாரும் முரளி யிடம் கேள்விகேட்டு அவனை மடக்கலாம்.
குமரன் அந்தச் சந்தர்ப்பத்தைப்
பிரமணிய பாதிய
குமரன் முன்பே சொல்லி வைத்தபடி அத்தனை மாணவர்களும் குமரனுடன் எழுந்து மேடைக்கு வந்தார்கள்
முரளி கோபமாக, "நான் ஒரே ஒருவரிடம்தான் கேள்விகளைக் கேட்பேன். அவன் அதிபுத்தி சாலியாக இருக்கவேண் டும் இதுதான் என் நிபந்தனை" என்றான்.
"நானே அந்த அதிபுத்தி yr TGS).”
"நானே அந்த அதிபுத்தி
"நானே அந்த அதிபுத்தி FIG).
கூட்டத்தில் இருந்த மாணவர்கள் அனைவரும் குமரன் சொல்லிக் கொடுத்த படி கூக்குரலிட ஆரம்பித் தார்கள்.
முரளிக்கு ஒரே குழப்பம். "அனைவரும் அதிபுத்தி சாலி என்றால் எப்படி?
யாரோ ஒருவன் தானே அதிபுத்திசாலியாக
இருக்க முடியும்?" என்று முரளி கூறினான். இந்தப் பதிலைத்தான் குமரன் எதிர்நோக்கி இருந்தான்.
பதில் சொல்ல மேடைக்கு வரலாம், என்று வழக்கமாகக் கூறுவதைக் கூறினான்.
"சரி இதில் அதி தேர்ந்தெடு, அல்லது என்னிடம் விட்டுவிடு கிறேன்" என்றான்
"சரி நானே தேர் ஒருவன் வானத்தில்
ŽVIA / % எத்தனை என்று கூ அதிபுத்திசாலி. என் என்று முரளியைப் குமரன்.
பயன்படுத்திக்கொண்டு முரளியை பலர் "முரளி, இங்கே அதிபுத்திசாலியாக முரளி தன்னிட முன்னிலையில் தோற்கடிக்க வேண்டும் ஒருவன் மட்டுமே இருக்க முடியும் என்று ஒரு கேள்வியைக் என்று முடிவு செய்துகொண்டான். நீ சொன்னது சொன்னதுதானே, அதில் எதிர்பார்க்கவே
நிகழ்ச்சி நடைபெறும் அன்று- மாற்றம் இருக்காதே?" என்றான் குமரன். அதிர்ந்து போனான் முரளி கேள்விகளைக் கேட்பதற்கு "நிச்சயம் இருக்காது. நீங்கள் எத்தனை ஒரு இலட்சத்து மணி அடிக்கப்பட்டது. பேர் மேடைக்கு வந்திருக்கிறீர்கள்" என்று இல்லை ஒரு
முரளி எழுந்து மற்ற மாணவர்களைப் கேட்டான் முரளி இலட்சம்" பார்த்து, "உங்களுள் யார் அதிபுத்தி "உன்னையும் சேர்த்து இருபது பேர்" "இல்லை இல்ை சாலியோ அவன் என்னுடைய கேள்விக்குப் என்றான் குமரன். GT66.
வண்ணாத்திப்பூச்சி விடுகை 1. ஒரு முழக்கு 2. ஒற்றைக்கா | 9.|al6ն աn/ 3. ஓங்கி வளர் 4. ஓடுவான்.
வெளிவருவ 5. ஒரு சாண் 6T66T60TP ஒற்றைக்கா ஒரு பெண் ஒட்டுத் தின் ஒரு மரம் ஏ 9/6061. 6760 ஓட்டம் நின்
இதிெ
Գo &PI:
6T6
ஒரு பெரிய
வட்டத்தை வெட்டி
இரண்டு தாள்களை எடுத்து அதில் ஒரு சிறிய வட்டம் மற்றும் 49=7、7
எடுத்துக்கொள்ளவேண்டும். தேவையானால் இரு வட்டங்களுக்கும் வர்ணம் தீட்டிக்கொள்ளுங்கள், 4489=676 அந்த வட்டங்களை படத்தில் காட்டியுள்ளபடி மடித்து அவற்றை 444889=66 நடுவில் ஒன்றாகச் சேர்த்துக்கட்ட வேண்டும். இவைதான் வண்ணாத்திப் - பூச்சியின் சிறகுகள், இவற்றை ஒரு அட்டையில் ஒட்டி நடுவில் 44448889= வயிறு, தலை போன்றவற்றை வரையவும்.
டொல்பின்கள் என்றால் என்ன? சிறிய திமிங்கலங்களுக்கு டொல்பின் கள் என்று பெயர் நீர்வாழ் உயிரினங் களிலேயே மிகவும் புத்திசாலிகள்
இவை.
டொல்பின்கள்
கடலில் நீரில் மட்டும்தான் டொல் பின்கள் உயிர் வாழுமா? இல்லை. இவை நன்னீரிலும் உயிர் வாழக்கூடியவை.
கடல்நீரில் வாழும் டொல்பின்களுக்கும்,
444448.8889 4444448888 4444444888
நன்னீரில் வாழு
வேறுபாடுகள் எ நன்னீரில் வாழு GONG GITGIFTIGÜE6i 67 திசையில் செல்கி டொல்பின்களும் செல்கின்றன.
இவை உலகில்
இல்லை. இவற் வருகிறது.
இவை குறைந்து
இவற்றிலிருந்து வலிக்கு மருந்தாக வேட்டையாடப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பச்சைக் கிளி பச்சைக்கிளி பழம் தின்னும் பச்சைக்கிளி
அச்சமின்றி பறந்து
வந்து
அழகாய் விளையாடும் பச்சைக்கிளி
சொன்னதைச் சொல்லும் சின்னக்கிளி கண்ணைச் சிமிட்டும் வண்ணக்கிளி
தென்னை மரத்துச்
என்னைச் சுற்றி வரும் அன்புக்கிளி கீக்கி என்று கத்தும்கிளி
கிட்டத்தில் வந்தால்
தூக்கி மகிழ்ச் சொல்லும் துள்ளித் துள்ளி ஓடும் கிளி
புத்திசாலியை நீயே அந்தப் பொறுப்பை நான் தேர்ந்தெடுக் முரளி
ந்தெடுக்கிறேன்.எவன் உள்ள நட்சத்திரங்கள்
இ
வ்வாறு கூட்டத்தில் ஆளுக்கொரு பதில் சொல்லிக்கொண்டே வந்தார்கள். இது சரியான பதில் அல்ல எனச் சொல்லி அனைவரையும் கீழே இறங்கிப் போகச் சொன்னான் குமரன்.
கடைசியாக மேடையில் மிஞ்சியது
(jíföää.)ärf
கூண்டில் உனை அடைத்திடுவேன் கோபம் கொண்டு எனைப் பார்த்திடுவாய் தாண்டி வரத் துடித்திடுவாய் தொற்றும்கி தானாமல் நானும் திறந்து விடுவேன்
förf srifluorðanum
முதலைப்பாளி மு.வி.பள்ளிவாசல்துறை
முரளி வாதாடினாலும் அப்போதைக்கு அக்கேள்விக்கு ஒரு பதிலைச் சொல்வி சமாளிக்கும் திறமை தன்னிடம் இல்லை என்பதை ஒப்புக் கொண்டு தள் தோல்வியை ஒப்புக்கொண்டான் முரளி அன்றுடன் முரளியின் கர்வமும்
அழிந்தது. JSAS SSSSS S S S S SSSS இது அறிஞர்களின் அறிவுரைக r நாம் அனுபவிக்கும் கஷ்டங்களே நமக்குக் /* கடமையை உணர்த்தி மனத்தெளிவையும் 1. உறுதியையும் அளிக்க வேண்டும் ལ་ ། காந்தியன்னல்V ZA2 ▪ ሓራ இருட்டைக்கடிந்து ஏசாதேபயனில்லை স্পািন ஏற்று இருள் தானாகவே நீங்கிவிடும். -லெனின்3// நீ ஒரு பெரிய புத்தகத்தை அவசரமாக தி 57 படித்து முடிப்பதைவிட ஒரு பக்கத்தை 9 VYA நன்றாய்ப் படித்து அறிவு பெறுவது ரி (J மேலானது (о)прig(a)-
須 ܓܒܗܐ
KS % /
VWF 刁* ÀS Y 7/7/ZW. எந்தக் கையும் ஓர் அலையையோ ஒரு றுகிறானோ அவனே முரளியும், குமரனும்தான். முரளிக்கு நிழலையோ பற்றிக்கொள்ள முடியாது.
ான சொல்கிறாய்?" பார்த்துக்கேட்டான்
2) Girgo I GO GJTGOGJ ம் குமரன் இப்படி சொல்.
கேட்பான் என்று இல்லை. அதனால் . "நூறுகோடி
எண்பதினாயிரம்" கோடியே எட்டு
அத்தனை
ல கோடானு கோடி என்றான்.
"இந்த பதிலில் நேர்மையில்லை" என்று
இக்கேள்விக்குரிய விடை தெரியவில்லை.
"குமரா எனக்குத் தெரியவில்லை
அது சரி என நிரூபித்தால் உன்னையே அதிபுத்திசாலி என ஏற்றுக் கொள்கிறேன்" என்று சொன்னான் முரளி
எத்தனை நட்சத்திரங்கள் இல்லையோ அதைக் கழித்துவிட்டால் மீதி எவ்வளவோ
நட்சத்திரங்கள் உள்ளன,
உனக்காக உன் தொழிலாளர் வர்க்கத் திற்காக இன்றே, இப்போதே உறுதி யோடு போராடு வெற்றி பெறுவாய்,
-மா ஒ சே துங்மன்னிக்கும் மனப்பான்மை பெற்றவர் களே இனிய நண்பர்களாகவும், ஆசான்களாகவும், தலைவர்களாகவும் உயருகிறார்கள்.
முடியுமென்றால்
நட்சத்திரங்களுள்
-ஜேம்ஸ் ஆலன்கந்தப்பெருமாள் நிமலதாசன் மட்/மாங்காடு சரஸ்வதி வித்தியாலயம் செட்டிபாளையம்
தகளும் விடைகளும் ழியிலே கால் படி மல்லிகைப்பூ அது என்ன? வில் ஆடுவான். ஓய்ந்துபோனால் படுப்பான். * ந்தவன் ஒரு பக்கம் சாய்ந்தான். அவன் யார்? நிற்கமாட்டான். ஒளிந்து கொள்வான். ான். அவன் யார்?
இரு பலகை இருநூறு தலைவாசல், அது
மனிதனுக்கு எட்டுக்கை அவன் யார்? ணுக்கு மூன்று கொண்டை அது என்ன? ாணையிலே பட்டு காயுது. அது என்ன? றி ஒரு மரம் பூசி ஒரு மரம் வீசிப் போகிறான்.
றர்ல் ஆட்டம் போச்சு எந்த ஓட்டம்?
q në Gigën “OI முழமு-ரம9திர்-டுர்ஜென்யா 6 Pմ0 8 հոՓle , ருgெ 6ழு (edறென்று шce(Яї й.
வி ஓ ரயிாரா 8 1ற பிர்ெகு '-|。
அனுப்பியது: கே. ஜுனைட்-கொழும்பு-10
ண் விநோதம்
7.
7,667
6667×6667 =66667,66667
ܬ .
W R. ჭტეგ.
89=666667×666667 8889=6666667×6666667
அனிஸ் எம். ஷாகிர்-கும்புகந்துறை இ
ம் டொல்பின்களுக்கும் இடையே உள்ள
பாராட்டுக்குரியவர்கள் ஏ.கேகாளிதாசனி-இறம்பொடை தம.வி-இறம்பொடை
ம் டொல்பின்களுக்குப் பார்வை கிடையாது.
பாபாலரஞ்சனி-அக்கரப்பத்தனை
ப்படி ஒ அதிர்வுகளை ஏற்படுத்தி சரியான
பதயாபரன்-இசிசபூகோணேஸ்வரா இந்துக்கல்லூரி-திருகோணமலை,
1றதோ அதுபோன்றுதான் நன்னீரில் வாழும்
ஜி.சுதர்சினி-கொழும்பு-06
ஒலி அ நிர்வுகளின்மூலம் சரியான பாதையில்
ராஷிதா ஹசைன்தி-மு.ம.வித்தியாலயம்-திருகோணமலை,
ச.சண்முகலதா-புனித சிசிலியா பெ.ம.வித்தியாலயம்-மட்டக்களப்பு
அதிகளவாகக் காணப்படுகின்றனவா? றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து
செகுமுதராஜா-கொழும்பு-09
விநாயகமணி டெனிற்றா-விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம்-மட்டக்களப்பு
வருவதற்கான கார வங்கள் என்ன?
இந்திரநாதன்-பெரும்தெரு விகேணேஸ்வரா மகா வித்தியாலயம்-திருகோணமலை
கிடைக்கும் ஒருவகை எண்ணெய், மூட்டு
எஸ்.எம்.பாரிஸ்-புத்தளம்
ப்ெ பயன்படுவதால் டொல்பின்கள் அதிகளவு Ђlјој рад.
எஸ்செல்வகுமார்-கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம்-கொட்டகலை,
செப்.25-ஒக்.01.1994

Page 13
இந்த மறைமுதல் போக்குகளை
எப்படித்தாங்கும்
திரும்பி பாரு.மணி
இவ்வொரு பொழுதுகளிலும் இரண்டு நேரம் 2 dita) 627 organiog விட்டதில்லையே
புடவையுள் மறைக்கிறாய்?
67 Gö760) GOTLÜ GEL/MTG) உனக்கும்
இருக்கும்போது ஏன் புள்ள
இந்த டிஸ்கோ போக்கு? ஆலம்குளத்தின் அந்தப் புர ராணியே
அழகுபடுத்துகிறாய்?
Taras (567.
இந்த "asg65 fontses Irain"
என்றால்
775 ystog Curr...af.
புதன்
Fasis
புதன்
ஞாயிறு தொழில் சித்தி முயற்சி பவிதம் L OLJ 2 LDG887) திங்கள் வீண் குறை திரும் மன மகிழ்ச்சி LML 1 ID6x) Arava II - பயனுள்ள செயல் பணவரவு KIIGOGA) 6 LDGIRMf புதன் குடும்ப சுகம் மனமகிழ்ச்சி LJДd 12 DOM வியாழன்- அந்நியர் சவாசம் மனக்கலக்கம் Ls), 1 DGWolf வெள்ளி துயர் நீங்கும் தேக்க நன்மை LN 2 LD60s வி- வெளியிடப் பயணம் மனமகிழ்ச்சி KITGADA 7 LIDGB:sf
நடந்து வா A6
ஆலம்குளத்தூர் ரோஷான் ஏஜிப்ரி
(அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி) ஞாயிறு பொருள் வரவு கெளரவம் திங்கள் பெரியோர் நட்பு மனப் பயம் நீங்கும் செவ்வாய் தொழில் சித்தி ஆடம்பரச் செலவு
மனக்குறை நீங்கும் பெரியோர் உதவி வியாழன் துயர் அதிகம் செலவு மிகுதி வெள்ளி அந்நியரால் நன்மை, மன மகிழ்ச்சி. வி. தொழில் சித்தி, பணவரவு LL
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
ஞாயிறு பணவரவு காரியசித்தி WIKITGANDGAV 8 திங்கள் தொழில் மேன்மை, மகிழ்ச்சி LJUKG) 12 செல்வா வின் விஸ்தாபம் உறவினர் பகை IAA) புதன் தய நீக்கும் தெய்வானுகூலம் வியாழன் பெரிய உதவி மனமகிழ்ச்சி IgM)(A) வெள்ளி பணவிடம் நிகர் பிரயாணம் LJUKG) II சனி மனக்கலக்கம் உயர்ந்த நட்பு KIINGOGA) 7
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம் -4
|51ցնգ காய்வதென்னவோ nincötő)aiofölögtön
மிதக்கும் பொருளும் நீரில்தான்
LØGMOTIÓ
தருவதும் மலரில்தான்
፴a0ጨ/ இயற்கையின் நிதி
ՀԱԶIIIջն:
*ԱԶԱմ): என் இதயவானிலும் இதயவூற்றிலும் இதயவனத்திலும் என்றும்
2.cu frg/(50/5/ւb நீச்சலடிப்பதும், பூத்து நிற்பதும் நி1 இருத்துதான்
岔、 mhr:9/dirGմ: கொட்டும் பனியும் முட்டும் தென்றலும் Σώ7 amai 6) yönüÉ": Saioa இதயத்தில் காதலைக் கவிக்கொள்வது இலிப்பதில்லையா? 'oi logairt பிரளயத்தில் இரு ஜீவன்கள்கடி மகிழ்வதனை ரசிக்கும் நேரம்
உறைந்த பனிப்படல உள்ளத்தில் கதிரவன் வரவால் அகம் மலரும்
ஆவல் வருவதில்லையா?
கிண்ணியா:ஹசன்ஜி
மீனம் க நேரம் மேடம் க நேரம்
பூரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு பயணமிகுதி கெளரவக் குறைவு திங்கள்- உயர்ந்த நட்பு முயற்சி பலிதம் செவ்வாய் தொழில் மேன்மை, பணவரவு
பெரியோர் உதவி கெளரவம் வியாழன் குடும்ப சுகம் தன்னம்பிக்கை Ls). LA 1
வெள்ளி வெளியிட வாழ்க்கை மன மகிழ்ச்சி
தனலாபம் தொழில் நன்மை அதிஷ்டநாள்-புதன் அதில்
LOL 2
AIGOG) 7 LJUSGÅ) 12 ANTGOGA) 8
USG) 12
KITGANGA) 7 இலக்கம்- 2
L1% 12 ATOG) 7 длала 7 Luzia) 1 LU 3G), 12 J.Høya) d
உத்துடனுப்பின்முக்கல் திருவோணம், அவிட்டத்துமுன்னரை
அதிஷ்டநாள்-சளி அதிஷ்ட இலக்கம் -5
சுப நேரம்
முலம், பூராடம் உத்தடத்து முதற்கால்)
செப்.25-ஒக்.01.1994
6
MVA
ரசிக்கும் நேரம்
புதன்
சணி
ஒரு GilgorGOOTiLILb
plc. மன பிரதேசத்தில் நாட்டப்படாத காதல் தாவரம் நான் உன் காதலை தா வரமாய் எனக்கது தேன்
2. Ω7
தேசத்திற்கான இப்பந்தத்தை
artigjaamg5 som mrai)
எழுத நினைக்கும் பொழுதுகளில் வேலை நிறுத்தம் செய்து விடுகின்றன என் உதடுகள் காதல் தொழிலுக்கான
as குஸ்தாவேஜுகளுடன் இருந்து போதுங்கூட உன் விழிகளின் a/)arm/Taparasoflaj தைரியத்தின் -gуарLa/тот ѕуLар! - இழந்து நிற்கும் அப்பாவியாகிறேன்.
மெளனமென்னும் பரீட்சைக் கூடத்தில் காதலை எழுதவிட்டு இதயத்தால் கண்காணிக்கா இதயமே.
t
பதில்களுக்கான Gasio ரீயுன் விழிகளால் எழுதிவிட்டால் போதும். நான் பரீட்சை GT4235/TLP Gau Gall சித்தியடைந்து கொள்கிறேன்.
மெய்யன் நடராஜ்
year GOGlaumur :
(விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு பொருள் வரவு காரியசித்தி திங்கள் துயர் நீங்கும், கெளரவம் செவ்வாய் உயர்ந்த நட்பு முயற்சி பலிதம்
தொழில் மேன்மை செலவு மிகுதி வியாழன் கெளரவக் குறைவு பொருட் சேதம் பிய வெள்ளி தெய்வானுகூலம் உயர்ந்த நட்பு
வெளியிட பயணம், ஆடம்பர வாழ்க்கை
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-3
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
காதல் ரோஜாவே. ஸ்நேகிதி Ω/0(O, ας (ΟΟΥ
வைத்திருப்பதேன்? திரும்பிப்பார் of attriggflafia) நான் தொங்கிக் கிடப்பதை
(ΤΩ7 கவிதைகளுக்கு 2 lais)/f) GÜ GUITLOG) இருக்கலாம் 2.Q7cmCgss காதல்
உயில் எழுத
ஆனால் கரங்களுக்கு உரமுண்டு கடைசிவரைக்கும் அனைத்துக்கொள்ள,
நிலவினை 8уусу β) φ0/5006υ நேசிக்கும்-நி தூரத்து ιρροΣΤςύ Ωα/Ωf)αλλεύ as7ägaultä -9/06ն պtծ
Tait alarifayas () 07 நிராகரிப்பதேன்?
டூ புரியும் மெளனயுத்தம் Ωανα) έξας (Οι ά: கைதியாக அல்லவா
Taito) G.27 வேதனை செய்து வேடிக்கை பார்க்கின்றது
аут.е/ойтGи. வந்து. என்னை மாலையிடு
6)ationidas கிரகத்தில் சேர்ந்து நாம் காதல் விதிகளை வரையறை 6) σ0/αγρυ Πιρ,
ஆரையம்பதி oOnt.
(அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால்
ாயிறு செய்தொழில் விருத்தி, பணவரவு
கள் வெளியிடப் பயணம் செலவு மிகுதி செவ்வாய் துயர் நீங்கும், கெளரவம் புதன் வீண் குறை கேட்டல், மனக் கலக்கம் வியாழன் தனலாபம் உறவினர் உதவி வெள்ளி பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி சனி காரியானுகூலம் முன்னேற்ற மிகுதி
AIa 9 LaGG), 12 длера, 7. Log II
AI00 0 длара 10
as
, LI JDJI
BII60DGA).7 LJOSGI) 12 Lasa I. ug:G) 12
KIIGOGA) 6 RITGANDGAV 7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JR GOGOSTGRØstri
வெயில் இன்றியே விசிய வெம்மையில்
J, „yYy ij, மேகங்கள் இன்றியே உதிர்ந்த மழைத்துளி சுட்டல் கணக்குக்கு பல்வேறு அடிகள் விடைக் கேட்டு நின்றே கணிதபடி முறைகள் கற்பனை வாளி உயரே பறக்க கழித்தல் கணக்கின் இவர்கற்ற போதும் T - தலை அறுத்திடும் பட்டம் cas)azo). Laurinrø5) a/2 O2 marzo இருபடி சமன்கள் ருக்கள் பிரித்தல் கணக்கொன்றே Sagung Flotiles cir ஊமைகள் வைத்த efiano 625 cörgy 55762 (520756 cir **C -- aflao) Laŝas majo [5mgpuž) areasota coatias
11:51 1 1 1 ܕ கணக்கொன்று செய்தோம் ஆக்கிடும் சமன்கள் | Ο ΟΤ
கனவுகளின்
பெருக்கல் கணக்காக குளியது தொடைகள் s படைமு காம்கள் இருபக்க நிலைகள் Գ/nԱշ505 dd = - - - அதற்கு இணையாக முடிவில்வா தொடைகள் Luas),IL Fg- " அகதிமு காம்கள் போராடும் படைகள் தடையாக வந்தே இயற்கை சைண்கள் தருகின்ற விடைகள் தேர்தலில் பொறுகள் இரவின் நெற்றியில் சருகு வாட் விடைகானா சினைகள் இயற்கைகோ சா இரவல் அழகில் Lithgga) at afloats city விரக்தியில் மான் 2-6Ն Գ/L0 507Գ/ -y/*0aucio avар/сувст கிழக்கை வடகளை UDB சமச்சீர் அச்சற்று இணைக்காது மடக்கை Чня беa" அடைக்கப்பட்ட உச்சியாள் கூறுகள் sirg/Glori ÖL_ L94ዎ "Z5", இழிவுப் பெறுமானம் மறைக்கும் தனிக்-கை (56IT
RouffassofcÖT 60 g5 fqyescit கூறுமா நம்பிக்கை இல்லாமையின் இருப்பு a cuff 60Lig) Lorror Glost Ostrórorđa Dorsors = டயறி உயிர்களின் சேதுங்கள் திரக்குமோர் *- Ontasofar to Torone atti. உறைவிட நாசங்கள் பறிக்குமுன் " . 目 மனிதன் இணைகர தேற்றங்கள் வைத்துமுன் நம்பிக்கை காலத்தைப் பெறுவதற்காய் நிறுவலில் மாற்றங்கள் கொடுத்தபின் வாக்கை ககாலத்தை விற்றுவிட்டுக் இருவித தோற்றங்கள் எடுத்ததே தும்பிக்கை ட காலத்தை எண்ணி ஏங்கும் இணையாகு கூட்டங்கள் இதுவரை துவக்கை loaf). ' தேவையோ :" θερα, θερα) ας fosfort
to Gastapoast ர்த்திட பிணக்கை E. தேவையோ கூறுமோ இர்விடை விதிகள் காணும் கனவு தேர்தலில் போர்வைகள் தேற்றவே வடக்கை -மதுரகவி
கவிஞர்.மலைவாணன்
SL S SS S S S
உதடு எப்படி? உள்ளம் அ ப்
lflötorgð ன்ேறைய ஒருவரின் உதடுகளை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்று C" சொல்லிவிட முடியும். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் உதடுகளை அந்தரத்தில் வைத்து உங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். நெளிந்துசெல்லும்
C
ay natups நிலகுடிகளுக்கு. எழுதியனுப்பும் : உதடு பெரிய கீழ் உதடு முன்னோக்கித்துருத்தியமேல்உதடு தந்தி எழுத்து திறமைசாலிகள் இநருக்கடி மென்மையான உள்ளம் உதவாதிகள் அதிகம் அரசியல்வாதிகளின் நேரங்களில் பிறருக்கு கொண்டவர்கள் ாதவர்கள் சட்டென்று வார்த்தையில் கைகொடுப்பவர்கள் எளிதில் ஏமாறுபவர்கள் ாே வரும்
E*360455 տLՊԵրգմ ངས་དེའོ།། ཁོལ་པོ་ அரசியல்வாதிகளின்
as SG500Gսու գGսո00 : தடித்த உதடு பிரிந்தே இருக்கும் உதடு மெல்லிய நீண்ட 65چه
|TLD 9 LUDI 9 UDI LILI TA95gIDGELO BILLIOTT SAUTISTI :: நிறைந்தவர்கள். குறைந்தவர்கள் 17l্য6F6F606াresembeাড় : ஆனால் கள்ளம், கபடம் சமாளிப்பதில் சூரர்கள். st guai கோபக்காரர்கள். இல்லாதவர்கள்
சோழரீதரன் நூறுவீதம் சரியென்று நம்பவேண்டாம்) நன்றி-சாவி TTTTTTTLLTLSS S S S S S S
stigatiyard, Guido lightspicio) மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால் ாயிறு பெரியோர் சகாயம் மனக்குறை நீங்கும் காலை 0 மணி ஞாயிறு முயற்சி பவிதம் பொருள் வரவு KITAROGAN 7 LID ங்கள் அகால போசனம், துயர் நீங்கும். காலை 6 மணி திங்கள். அந்நியர் உதவி மனப் பயம் நீங்கும். ΑΠαρα) 9, με சவ்வாய் பலவித நற்பேறு செய்தொழில் விருத்தி காலை 7 மணி செவ்வாய்- பெரியோர் உதவி மறைமுக எதிர்ப்பு Luigi 1 a தன் உறவினர் பகை மன அமைதி குன்றும் பிய 1 மணி புதன் பொருள் வரவு காரியானுகூலம் LJA TIT LI யாழன்-கடன்தொல்லைங்கும் வெளியிடபயணம் காலை 10 மணி வியாழன் தொழில் விருத்தி பணவரவு DU di வள்ளி- தனலாபம், தொழில் மந்தம் LJØKG) I2 DGRN | Galicinas- C). Gall Gyfurf L O ITISFIb. La II னி கடன்தொல்லை, கெளரவக் குறைவு காலை 7 மணி சனி துர் ற்கும் பணத்தடை விலகும். st
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
கக்கடகம் க ம்ே புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம் ஞாயிறு எரியசித்தி பொருள் வரவு L T s" திங்கள பெரியோர் நட்பு பூமியால் லாபம் 1 a செவ்வாய் அந்நியர் உதவி பொருள் வரவு D. La புதன் மனப்பயம் நீங்கும், கெளரவம், மேன்மை a 7 Los வியாழன் திடீர் பயணம் செலவு மிகுதி L - 12 DO வெள்ளி எடுத்த கருமம் வெற்றி மனமகிழ்ச் - sa 8 до சளி பயனற்ற செயல், முன்னேற்றம் | | | | | 2 ||ელო
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்
அதிஷ்டநாள்-வெள்ளி அதிவிட இலக்கம் 9
II மகம், பூரம், உத்தரத்து முதற்கள்
தொழில் :: is ங்கள்- தனலாபம் கானும் L JLJ I Libja சவ்வாய்- மன அமைதி அன்று வின் சந்தேகம் MaNa) 8 LDas தன் உறவினர் உதவி முறை நடை L166) 12 logs வியாழன்- மனக்கக் சாம் Affoa) 9 Das näita-Ri 1 a னி வின் குறை வேட் நீங்கும். Igoa) 7 x
அதிஉநாள் நீங்கள், அதிஷ்ட இலக்கம்
திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) உற்றப்பின்றால் அத்தம் சித்திரையின் முன்னரை) ாயிறு எடுத்த கருமம் வெற்றி பணவரவு காலை 1 மண் ஞான்று தொல் கேடு மனக் கலக்கம் LJG 1. Do கள் பெரியோர் நட்பு முயற்சி பலிதம் LSLS S S S q S LLL LLTLT0S AKITGADA 6 DAN வ்வாய் வீண் மனஸ்தாபம், துயர் நீங்கும் பிய செல்வா பயனற்ற செயல் செலவு மிகுதி Lj 1 நன்- வெளியிடப் பயணம் செலவு மிகுதி பிய விறன் எமனுகூலம் பொருள் வரவு длара 7. и са பாழன்- அந்நியர் சகவாசம், ஆடம்பரச் செலவு விாழன் முயற்சி பவிதம் மனக்குறை நீங்கும் 10:17 1 1 பள்ளி உறவினர் பகை மனக்கலக்கம் விள்ெளி மறைமுக எதிர்ப்பு கெளரவக் குறைவு Jaci 1J Dans - முயற்சி மேன்மை, மனக்குறை நீக்கும் விசளி உயர்ந்த நட்பு மனமகிழ்ச்சி TOG I DAGS
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிவிட இலக்கம் அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம் 6
UL u li
3.

Page 14
- so, Gur is fur
ந்து கொள்ளு மருத்துவ என்றும் பதினாறு (3.
றன என்று புதிய ஆய்வுகள் கூறுகின்ற
65)LʻLLISlgöy ʻgf?", கரோடின் ஆகிய- உ கூறுகளுக்கு ஊறு குருதிக்குழாய்களில் தேங்கி அடைப்பேற் விடுகின்றன. இத்தசை வேண்டப்படாத தே பொருட்களும் உயிர் அதிகரிக்க வைக்கின் உடல் விரைவில் நேரிடுகிறது.
இருதய நோய், வீக்கம்- வாதம் 1 விறைப்பு நோய்களில் L JILL GOLI'LLSlaiiiiTiGiT LI இதனை பிரிட்டனைச் உயிர்வேதியியலாளர் பிராக்ஸ் கூறுகிறார், ! ஆராய்ச்சிகளை மே தலைமை தாங்கியவ உணவு மற்றும் அதிகார சபையினா பட்ட அளவினை அதிகமான அளவில் விட்டமின்களும்
சேர்த்துக்கொள்ளப்ப
அளவுக்கு மீறி கண்ட கண்ட பதார்த்தங்களை உண்டு கொழுப்பவர் கள் அழகைக்கெடுப்பதுடன் ஆயுளையும் குறைத்துக்கொள்ளுகின்றனர். அளவுடன் உண்டு ஆரோக்கியமாக வாழ அருமை யான சில ஆலோசனைகளை டாக்டர் ஃபிரெட்றிக் ஸ்ரெயர் கூறுகிறார் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் சத்துண வியல் துறையினை உருவாக்கியதுடன் அதன் தலைவராகவும் விளங்குகிறார் இவர்
அமெரிக்காவில் பிரசித்திபெற்ற தொலைக்காட்சி நல்வாழ்வு நிகழ்ச்சி களில் தோன்றும் அழகி லோனி அண்டர்சன், இம்முறையினைப் பின் பற்றி இளமையும் அழகும் பொலிவுற விளங்குவதாக டாக்டர் svGJiří கூறுகிறார். அவருடைய திட்டத்துக்கு "லோனி திட்டம்" என்றே பெயரிட் டுள்ளார்.
நீங்கள் ஆணானால் உங்கள் அன்றாட உணவின் அளவு 1800 கலோரியைத் தாண்டக்கூடாது பெண்கள் தங்கள் உணவை 1,500 கலோரியுடன் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அளவிலும் நீங்கள் உணவு உட்கொண்டு, உங்கள் எடையோ உடலின் பருமனே குறையவில்லை யானால் உட்கொள்ளும் உணவின் கலோரியினைக்குறைத்துக்கொள்ள லாம். ஆனால் தினசரி 1,250 9.3a)IIIsld (9) 360 DLIII (1559,
kyyS yY S SSY SS S SS SkS S SY SyS yySSYSYZ S y S y YyS iiS ரைம் நியூஸ் கிரைம் நியூஸ் கிரைம் நியூஸ் கிரைம் நியூஸ் கிரைம் நியூஸ்
மணமுடித்தது
பினமாக்கியது
எளிலேயே புதிய கணவனைத் தேர்ந்தெடுப்பதுதான் இருந்து வந்தது
ஜில்லுடைய இன்பதாவது கணவன் ஜெரி சுடப்ப்ட்டுள்ளான் இக்கொலையில் ஜில்லுக்கும் ெ சந்தேகம் வலுத்தமையினால், விசாரணை நடத்தி அவளுடைய புதிய கணவனான மைக்கேல் பக்கசை மைக்கேலுக்கு 48 வயதாகிறது தொலைபேசி தி ஜில்லின் இன்பதாவது கணவனைப் போலவே கணவனான கிளார்க் கொய்ற் சுட்டுக்கொல் கொவுைகளும் ஒரே சாயலில் நடைபெற்றிருப்பதா கொலைக்கும் பொறுப்பாளி என்று பொலி பூட்டப்படாத விட்டுக்குள் புகுந்த இரு கொலைய கொய்ற்றையும் தற்போது இன்பதாவது கணவன கொன்றிருக்கின்றான். இக்கொலையினை இருவ இருவேறு நபர்கள் புரிந்துள்ளனரா என்பதனை தொடர்கின்றன எனினும் இவ்விரு கொலைகளை என்பது ஏறத்தாழ நிச்சயமாகிவிட்டதொன்று
1972ல் கிளார்க் கொல்ற் கொலை 6 மனநிலை பேதலித்துவிட்டது என்று மருத்துவ ஜில் மனநோயாளர் விடுதியில் புகுந்து குப்பிக்கொண்டாள். ஆனால், 9′ கிடைத் ல் கொய்ற் என்பவள் இருவர் பின் ஒருவராக 10 ஆண்களை படி ஜில் கொல்ற் சட்டத்தின் பிடியிலிருந்: மணம்" முடித்தாள் சில மாதங்களிலேயே ஏதாவது சாக்கும் என்கிறார் கொலரடோ மாநிலம், ஸ்ரீம்போ போக்குச் சொல்லி விவாகரத்துச் செய்துகொண்டு சில வாரங்க பொலிஸ் அதிகாரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ மற்றும் பெற்றாபிரகத்துடன் இணைந்த
விளைவிக்காதவை, கழிவுப் பொருட்கள் படுத்தாமல் தடுத்து ய அழுக்குகளும் வேறு க்கமடையும் கழிவுப் மங்களின் சேதத்தை றன. இதனால் நமது வலுவிழந்துபோக
புற்றுநோய், மூட்டு மற்றும் கண் விழி மிருந்து மேற்கூறப் ாதுகாப்பளிக்கின்றன. சேர்ந்த ஆய்வாளரான
டாக்டர் ஏர்னஸ்ட் உயிரகத்துடனிணைந்த ற்கொண்ட குழுவுக்கு டாக்டர் பிராக்ஸ்,
மருந்துகளுக்கான ல் பரிந்துரைக்கப் விட 30 சதவிகிதம் இம்மூன்று சிறப்பு ன்றாட உணவில் LLÍTG),
வயதினால்
பெறுங்கள் - ஆனந்தமாய் வாழுங்கள்
விந்தைகள் ால் இருக்கவிருப்பமா?
உடல் தளர்ச்சியடைவதைக் குறைப்பதுடன் மட்டுமல்லாமல் இளமைப் பொலிவினை மென்மேலும் அதிகரிக்கவே செய்கின்றன என்று டாக்டர் பிராக்ஸ் தெரிவிக்கிறார்.
இருதயத்துக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்களில் அழுக்குப் படிவங்களும் ஏனைய கொழுப்புச் சத்துக் களும் கலந்திருக்கும். இவை குருதிக்குழாய் களின் ஓரங்களில் படிவதனால் இருதயக் கோளாறுகள் தோன்றுகின்றன. மேற்கூறப் பட்ட விட்டமின்கள் இத்தகைய அழுக்குகளை யும் கொழுப்பையும் எரித்துவிடும் தன்மை யுடையன என்பதனை தங்கள் ஆய்வின்போது கண்டுகொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உடலின் ஊன்ம ஆக்கச் சிதைவு மாறுபாடுகளினால் வெளியிடப்படும் தேவை யற்ற கழிவுகள் உயிர்மங்களின் சிதைவுக்கும் வழிகோலுகின்றன. இந்தக் கழிவுகளினால் ஏற்படும் தீமைகளை இந்த மூன்று விட்டமின்
வேண்டும். தினமும் மூன்று வேளை உணவு முக்கியம் ஒரு வேளை உணவினை உட்கொள்ளாதிருக்க நேர்ந்தால் அடுத்து உண்ணும் உணவின் அளவு அதிகரிக்க ஏதுவாகும். நாளொன்றுக்கு 8 அவுன்ஸ் எடை
3) - - - - - கிரைம் நியூஸ்
syalaya Lш цу551015.
பொக்ஸ் துப்பாக்கியால் ாடர்பிருக்கக்கூடும் என்று பொலிசார் ஜில்லுடன் பும் கைது செய்துள்ளனர் நத்துவது அவன் பணி
அவளுடைய மூன்றாவது ப்பட்டுள்ளார். இவ்விரு ஏற்கனவே நடைபெற்ற ார் சந்தேகப்படுகின்றனர் gՈGա 1972ց) alginia ான ஜெரி பொக்சையும் ன புரிந்தானா அல்ல
: யும் தூண்டியவள் ஜில்
சய்யப்பட்டதும் தனது களின் அத்தாட்சியுடன் விசாரணைகளிலிருந்து திருக்கும் ஆதாரங்களின் | 5նանգ Աpւգաngy" ஸ்பிரிங்சைச் சேர்ந்த
Itsui
DUEUR
கொள்ளக்கூடிய 8 பாத்திர அளவுத் தண்ணீர் பருக வேண்டும். காப்பி, தேனீர் போன்ற பானங்களைப் பருகுவ தானால் கொழுப்பற்ற பாலையும் (சீனி-சர்க்கரையற்ற) செயற்கை இனிப்
ட்டிகளையும் பாவிக்கலாம். றைச்சி (கொழுப்பற்றது) மீன் ஆகிய வற்றை எண்ணையில் பொரிக்காமல் நீரில் வேகவைத்தோ நீராவியால் சமைத்தோ உண்ண வேண்டும். வெண்ணை, நெய், பாற்கட்டி போன்ற வற்றைத் தவிர்க்க வேண்டும். காய்கறி, கீரை வகைகள் போன்றவற்றை யும் வேக வைத்தோ அல்லது பச்சை யாகவோ உண்ணலாம், பழவகைகளை யும் அளவோடு உண்ணலாம். அளவோடு கூடிய தேகப் பயிற்சி அன்றாடம் இடம்பெறவேண்டும்தேகப் பயிற்சிகளில் ஈடுபட முடியாதவர்கள் காலையிலோ மாலையிலோ 20 நிமிடங்க ளாவது வேகமாக நடப்பது இன்றியமை யாதது என்று வற்புறுத்திகிறார் டாக்டர் ஸ்ரெயர் சைக்கிள் ஓடுவது, நீச்ச லடிப்பது போன்ற பயிற்சியும் நல்ல
பலனளிக்கும் என்கிறார் அவர் "உணவுக் கட்டுப்பாடு சில வேளை மன வெறுப்பினைத் தரவும்கூடும். ஆகவே மாதத்தில் ஒருதடவை மட்டும் ஆசைக்காக-வேண்டியவற்றை ஒரு பிடி பிடிக்கலாம். ஆனால் அந்த ஆசையினை ஒரு தடவையுடன் அக்கிவிடவேண்டும். அடுத்து கட்டுப்பாட்டை இடைவிடாது
கூறும் டாக்டர் ஸ்ரெயர், "உணவுக் கட்டுப்பாட்டினை ஆரம்பிப்பதற்கு முன்னர் உங்கள் மருத்துவருடன் கலந்தா லோசிப்பது முக்கியமாகும். உங்கள் உடலுக்கேற்ற உணவு மற்றும் உடற் பயிற்சி ஆகியவற்றை அவரே நிர்ணயிக்க வேண்டும்" என்று எச்சரிக்கிறார்.
"உணவுக்கட்டுப்பாட்டுக்காலங்களில் போதுமான புரதம், விட்டமின் சத்துக்கள் தவிர்க்கப்படக்கூடும் என்பதனால் விட்டமின் கூட்டு மற்றும் தாதுக்கள் ஆகியவற்றை மாத்திரைகளாகவும் உட்கொள்ள மருத்துவ ரின் ஆலோசனை அவசியம்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஒருவர் கொஞ்ச நாளா எ
தூக்கமே வரமாட்டேங்குது Litráil air: gailfianaillim? ei ii;
கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு
னக்குத்
OAOLLIT?
கரு புகைத் உ ைதிருக்கும் இரா -- - ܠܒ36_911 aussia: , உயிர்மங்களின் க்கு ஏற்பட்டால் அனைத் தொடந்து Lബ് - - சிதைவுறுகின்றன
புகைப்பவர்களுக்கு பிணியாளர்களுக்கு விட குறைவதனால்தான் இரு தோன்றுகிறது. இருதய களுக்கு விட்டமின் இ குடை காரணமாக மார்புவவி ஏற்ப
விட்டமின் சி, விட்டமின் இ மற்ற பெற்றா-கரோடின் ஆகிய சத்துக்கள் அடங்கிய உணவுகளை பெருமளவில் உண்பவர்கள் நோய்களை அணுகவிடாது தடுப்பதுடன் முதுமைத் தோற்றமடை யாமலும் வாழ வாய்ப்புண்டு என்று கூறுகிறார் டாக்டர் ஏர்னஸ்ட் பிராக்ஸ்
முட்அவுட் சங்கதி
யாவரும் கவனிக்கவும்
தடுமல், குளிர் காய்ச்சல் புளு போன்று ஒருவருடைய மனநிலையில் ஏற்படும் மாற்றமும் பிறருக்கு இலகுவில் தொற்றிவிடக்கூடியது மகிழ்ச்சிகரமான லும் துன்ப துயரங்களுடன் தொடர்பு கொண்டதானாலும் ஒருவருக்கு ஏற்படும் மாற்றம் அவரைச் சுற்றியிருப்பவரையும் சுலபமாகப் பற்றிக்கொண்டுவிடும்.
வைரஸ் கிருமிகளைப்போன்று வேக மாகப் பற்றிக்கொள்ளும் தன்மை மன நிலை மாற்றத்துக்குமுண்டு என்று பிரபல உளவியலாளர் டாக்டர் எலைன் ஹெற் ஃபீல்ட் கூறுகிறார். ஒருவர் மிக்க மகிழ்ச்சி யில் காணப்படுவாரானால் அவரைச் சார்ந்தவர்களும் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியில் திளைப்பார்கள், ஒருவருக்கு
அளவுக்கு மீறிய துயரம் ஏற்பட்டால், அவரைச் சார்ந்தவர்களுக்கு அறிந்தோ அறியாமலோ, தானாகவே அந்தத் துயரம் ஒட்டிக்கொள்ளும்,
சிரிப்பும் அழுகையும்கூட தொற்றிக் கொள்ளும் தன்மையுடையவையே என்று டாக்டர் ஹெற்ஃபீல்ட் சொல்லுகிறார். இவை காலதாமதமின்றி உடனடியாகத் தொற்றிக்கொள்பவை இன்பகரமான சூழலைவிட துன்பியல் தொடர்பான அம்சங்களே மிக வேகமாக தொற்றும் தன்மை கொண்டவை என்கிறார் அவர் மனோநிலை மாற்றங்களினால் ஏற்படும் தொற்றினை நீக்குவதற்கு எத்தகைய மருந்தும் கிடையாது இதனால், பெரும் பாதிப்புகளும் ஏற்படு வதில்லை. எவ்வாறு தொற்றியதோ அதே வேகத்தில் தீர்ந்து போகும் தன்மையும் இத்தொற்றுக்கு இருப்பத னால், இதற்கான பிரத்தியேகத் தொற்று நீக்கியினை உருவாக்க எவரும் இதுவரை முன்வரவில்லை.
மனநிலை மாற்றங்கள் தொற்றிக் கொள்ளும் பழக்கம் மனிதன் குகைகளில் வாழ்ந்த மிகப் பண்டைக்காலத்திலிருந்தே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று டாக்டர் ஹெற்ஃபீல்ட் கருதுகிறார். அக்காலங் களில் தொடர்பாடல் முறை வெறுமனே முகபாவங்கள் மற்றும் கைச் சைகைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தமை யினால், ஒருவருடைய மனோநிலை மற்றவருக்கு உடனடியாக உணர்த்தப் பட்டுவிடுகிறது. இதுவே மனோநிலை விரைவில் மற்றவரைப் பிடித்துவிடக் காரணமாயிருந்திருக்க வேண்டும் என்கிறார் அவர்
( '1.25-ഉം.01, 1994

Page 15
ாறுகின்ற கட்சிகளும் நிலைப்பதிகை க்குவந்த பின்னலும் இருப்பதில் தறுகின்ற ஆசைகளும் முடிவதில்இைதை துன்பம் என்று செல்வதற்கு இடமுமில்
கவியரசு கண்ணதாசன்
(BGOTT திரும்பிப்பார்த்து "நீங்களா? என்று கேட்க,
சலவை மடிப்புக் கலை யாத காக்கி யூனிபோமுக்குள் உடம்பை திணித்திருந்த கம்பீரமான டி.ஐ.ஜி.டென்சில், வினோவை பார்த்துச் சிரித்தபடி, முன்னேறிவந்து,
"காயத்திரி உன்னைச் சுடமாட்டாள். காயத்திரி உன்னைக் காதலிப்பதால், காயத்திரி உன்னைக் காயப்படுத்தமாட்டாள். காயத்திரி உன்னை நேசிப்பது மகா உண்மை என்பதால் காயத்திரி உன்னை தன் துப்பாக்கி பேபிக்கு காணிக்கை LITLDITLLIIGIT."
என்று சொல்லி கண்ணடித்தார். இந்திரா பயந்துபோய் நின்றுகொண்டிருக்க அவள் மார்புகள் பயத்தில் ஏறி இறங்கிக் கொண்டிருக்க, காயத்திரி வழக்கம்போல யுனிபோமோடு படிந்துவிட்ட மேலதிகாரிக ளைக் கண்டால் ஏற்படும் பவ்வியத்தோடு சல்யூட் வழங்கிவிட்டு, உத்தரவுக்கு காத்து நிற்க,
"வினோ நீ அதிஷ்டசாலி கடமை தவறாத காயத்திரியையே கைது செய்து விட்டாய். ஐ மீன் அவள் மனதை"
வினோ அதிர்ச்சியிலிருந்து மீண்டு "தவறு டிஜஜி காதலும் இல்லை. ஒரு மண்ணும் ல்லை. நீங்கள் அனாவசியமாக என் தனிப்பட்ட உணர்வு அவமதிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்."
ஒஐ.ஸி. கோபமா வினோ?" "யெஸ்! பட் அநியாயமான கோப Daal
"யா! உன் கோபம் எதுவும் அநியாய மல்ல, நியாயம் ஆனால் சட்டம், நீதிமன்றம் என்றெல்லாம் இருக்கிறது பார், அவற்றின் பார்வையில் குற்றம் என்று அர்த்தமாகி
வெறித்துப்
"டியர் டி.ஐ.ஜி. நீங்கள் என் நேரத்தை மிக மோசமாக சேதப்படுத்துகிறீர்கள் நான் வெளியே போகவேண்டும்."
"அவசர வேலையோ?
"தேவையில்லை. நீங்கள் அதை அறியும் தேவையில்லை. நான் அதை உங்களுக்குச் சொல்லும் அவசியமும்
-9|ରାଗ୩[];
இல்லை.
வினோ சொல்ல, டி.ஐ.ஜி.டென்சில் கோபப்படப்போகிறார் என்று பயந்து காயத்திரி அவர் முகம் பார்த்தாள்.
டென்சில் சினம் தவிர்த்துவிட்டு உதட்டில் சிரிப்பேற்றிக்கொண்டு.
வெளியாட்களை விசாரிப்பதுதான் நாகரிகமில்லை என் விருந்தாளி, எனக்கு மிக-மிக வேண்டப்பட்ட நண்பன், உன்னைத் தான் சொல்கிறேன், அப்படிப்பட்ட உன்னை எங்கே போகிறாய் என்று அன்போடு கேட்க எனக்கு உரிமையுண்டு நண்பனே!
கேலியை, கேலி தெரியாத குரலில் செய்ய, வினோவுக்கு எரிச்சலாக இருந்தது. அவரை நேருக்கு நேர்பார்ப்பதை தவிர்த்து காயத்திரியைப் பார்த்தான்.
அவள் இப்போதும் வலது கரத்தில் கைத்துப்பாக்கியோடு நின்று நடப்பதை யெல்லாம் மெளனமாக அவதானித்துக் கொண்டிருந்தாள். வினோ அவளையும், அவள் கரத்தில் இருந்த துப்பாக்கியையும் பார்த்துக்கொண்டு,
" டி.ஐ.ஜி. பொலிசை நான் நம்புவ தில்லை. அதனால் பொலிசில் உள்ள எவரையும் எனக்கு நண்பர்களாக நான் நினைப்பதில்லை."
"காயத்திரியையும் சேர்த்தா? " டி.ஐ.ஜி. நீங்கள்.? "ஓ.கே. ஓ.கே. உன் தனிப்பட்ட உணர்வுகளில் டச் பண்ணக்கூடாது. ரைட் இப்போது நான் என்ன சொல்லப் போகிறேன் என்றால், உன்னை கைது போவதாகச் G) FATGüavL"
வினோ சட்டென்று நிமிர்ந்து தன்னைவிட உயரமாக இருந்த டி.ஐ.ஜி.டென்சிலைப் LIII did,
"ஏன் என்று கேட்பாய் என்று எதிர் பார்த்தேன். கேட்கவில்லை. சோ.உனக்கு காரணம் தெரிந்திருக்கிறது"
"விளையாடுகிறீர்களா டி.ஐ.ஜி "சும்மா போ ராஜா எனக்கு இப்போ தெல்லாம் விளையாட நேரம் கிடைப்பதே இல்லையப்பா எப்போது நீ கொலை ஒரு கலையாக கொல்லத் தொடங்கினாயோ அன்றிலிருந்து மாலையில் டென்னிஸ் விளையாடக்கூட நேரம் கிடைப்பதில்லை."
வினோ முறைக்க, அவர் புன்னகைத்து "என்ன அப்படிப் பார்க்கிறாய்? காலை யில் பயிற்சி செய்யக்கூட முடிவதில்லை. பயிற்சியை பொட்டென்று நிறுத்தியதால் தொந்திகூட வந்துவிட்டது. என் மனைவிகூட தொந்தியில் செல்லமாகக் குத்தி, "இது தொந்தரவு குறையுங்கள்" என்று சொல்லி. சரி விடு என் சோகக்கதை எதற்கு? Guitaria)ITLDIT GGGTTP
இனிப் பேசுவதால் பயனில்லை என்று வினோவுக்கு புரிந்தது. தயாரானான். இந்திரா ஓவென்று வாய்விட்டு அழத் தொடங்க, காயத்திரியும் லேசாக கண் கலங்கினாள்.
தொடர் கொலைகளின் குத்திரதாரி கைது பொலிஸ் வீசிய வலையில் வசமாக Α.Ε.ς τΠήIP
தினசரிகள் தம் நெற்றியில் அச்சிட்டுக் கொண்டு வந்தன.
காயத்திரி இந் சொல்ல தேடி வந்த "(Bլյր ԹlհյhՈ(BԱյ
அண்ணாவை பிரித்தா கடமை நிரபராதியை போட்டுவிட்டு பத்தி
த்ராவுக்கும் வினோவுக்கும் காதல்
இருந்தது.
"வினோவை காதலித்த சித்ரா தொழி லதிபர் ஹரிகரனை காதலிக்க நினைத்து வினோவை தன் இதயத்தில் இருந்து இறக்கிவிட்டாள்.
"இறக்கப்பட்ட வினோ மகா கோபப் பட்டு சித்ராவை பழிவாங்க மாதம், திகதி, நாள் குறித்து, அதற்கு முன் ஹரிகரனை முடித்துவிட்டு, குறித்த நாளில் சித்ராவை குளோஸ் பண்ணிவிட்டான் என்று பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
"a NOBGOSTITG III Gio Gerain LIL'IL JILL grGOOGOTALI கொலைகள் அதற்கான காரணங்கள் பற்றி பொலிஸ் தொடர்ந்து விசாரித்து வருகிறது." செய்திகளைப் படித்துவிட்டு இந்திரா துடித்தாள்.
அழுதுகொண்டே
பொறுமையாக மெ சகலதும் சகித்துக்கொ
"ஏன் இன்னமும் தருவதற்கு தேடப்போகி மார்பைக் காட்டு போ அவமானம் முகத்தி வலித்தது. காயத்திரி : இந்திரா திடீரென்
பெயர் ஆர்.இராஜேந்திரன் AJ KUgI + 24 முகவரி: இலக் கொழும்பு
sű5), flan ui.
பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல், கதை எழுதுதல்
(pan
Glüff Günf fünfrž.
செப்.25-ஒக்-01,1994
4/25.P.O.BOX-10O23. HAFAR AL-BATIN-3-1991, KISA
ல், பேனா நட்பு
பெயர்: எஸ்.பாருகல் பராஜ் பெயர் அநந்தினி பெயர் ஜமும்த suugi: 25 வயது 17 augi: 21 முகவரி: கடையாமோட்டை முகவரி: பாரதி விதி முகவரி 63/13
மதுரங்குளி, ஆ.மு.குடியிருப்பு. காத்த பொழுதுபோக்கு வானொலி, தன்னாமுனை, பொழுதுபோக்கு பத்திரிகை, பேனா நண்பர் பொழுதுபோக்கு பத்திரிகை, வானொலி, பே Ο επι τι. ant Glastinta).
... ಹಾ ...
tug 27
POBOX-792CODENO 22008
Gum.Gun sa pa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திராவுக்கு ஆறுதல் TIGT
நீதானே
sts
POSLGOLDALIITID. GTIGSTGOT ப் பிடித்து உள்ளே ரிகைகளுக்கு கதை
J, Lib
2 ك
தானா கடமை!" த்தினாள் காயத்திரி ௗனமாக இருந்து BESTLIFTIGT.
நிற்கிறாய்? மெடல் றார்கள். போ போய்
ல் பட்டது. நெஞ்சில் ாங்கினாள். று அழுவதை நிறுத்
தினாள் கண்களைத் துடைத்துக்கொண்டாள் கண்கள் இரண்டும் அழுது வந்து விங்கியிருந்தன.
வினோ அழைத்துச் செல்லப்பட்டத இருந்து அவள் சாப்பிடவேயில்லை.
சோர்வாகத் தெரிந்தாள். காயத்திரிக்கு இந்திராவின் கோபம் நியாயம் என்று பட்ட தால் அவள் பேசியது எதனையும் விரோத LT த்து வெளியே போகவில்லை.
ந்திராவின் சோகத்தில் தானும் பகிர்ந்துகொள்ளவே காயத்திரி விரும்பினாள். ந்திரா கண்களைத் துடைத்துவிட்டு, விறுவிறுவென்று சமையலறையை நோக்கி GLITETITET.
இந்திராவின் திடீர் மாற்றம் காயத்திரிக்கு விசித்திரமாகப்பட்டது. விபரீதமாகவும் தெரிந்தது.
இந்திராவின் பின்னால் காயத்திரியும் பதட்டமாய்- கிட்டத்தட்ட இடிப்போனாள்.
"கொண்டு வந்தா என்று அவள் கேட்க அவன் எதை என்று பதிலுக்குக் கேட்டான்
அதற்குப் பதிலாக அவள் சித்த சிரிப்பு சாவித்துவாரத்தின் േ=
கவனித்துக்கொண்டிருந்த நிர்மலாவை அச்சப்படவைத்தது.
அவனுக்கும் அவள் சிரித்தது வித்தியா LDITO G5Ifigésarais()tb.
மீண்டும் அவன் அவளிடம் "எதை" என்று கேட்ட குரலில் இருந்த தடுமாற்றம் அவன் குழப்பத்தைக் காட்டியது. அவள் தன் எடுப்பான மார்புகள் உயர்ந்து தணிவதை அவன் குழப்பத்திலும் இரசிப்பதைக் கவனித்துக்கொண்டு, நாவால் தன் மேலுதட்டை ஈரம் செய்துகொண்டு,
"சித்ராவுக்கு ஹரிகரன் எழுதிய கடிதங்களை
என்றாள். குரலில் வெகு சாதாரணத் தனம் தெரிந்தது.
அவன் உள்ளங்காலில் ஆணி ஏறியது போல் துணுக்குற்று, ஓரடி பின்வாங்கி,
"கடி.கடிதங்களா? என்றான். "பூபால் அன்ட் பிரதர்ஸ் உதவி மனேஜர் மிஸ்டர் சாரங்கன் அவர்களே நடித்தது போதும் உண்மை பேசுவது 2. LD57 உயிருக்கு உறுதி பொய் பேசினால் உமது
பெண்டாட்டிக்கு பூவும் இருக்காது. பொட்டும் இருக்காது. சொல்லடா ராஸ்கல் எங்கே கடிதங்கள்?
என்றாள். குரலும் உயர்ந்தது- அவளும் எழுந்தாள்.
அவள் வலது கரத்தில் 2.2 கைத் துப்பாக்கியும் இருந்தது.
"நோ.நோ. சுடாதே." "சுடவில்லை. சொல்லு" "61 6516 fl. LINGUGOGul"உன்னிடம் இருக்கிறது. தெரியும். எங்கே என்பது மட்டும் தெரிந்தால் போதும், சொல்லு"
"நீ உன்னை.உங்களை "என்ன எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதா? யோசி இப்போதல்ல- கடிதங் களை தந்துவிட்டு,"
சாரங்கன் யோசித்து, அவள் துணிந்த வள் என்று ஊகித்து,
"சொல்கிறேன். அதற்கு முன்." "upcir?" "நீ.நீங்கள் யார் என்று தெரிந்து கொள்வது."
"ரொம்ப அவசியமாக்கும்.? அதைவிட அவசியம். இதற்குள் ஆறு குண்டுகள் இருப்பதை நீ அறிந்துகொள்வது
என்று-கைத்துப்பாக்கியை உயர்த்திக் காட்டிச் சிரித்தாள்.
"தினம் ஒரு பெண் இல்லாவிட்டால் நீயும் தூங்கமாட்டாயாமே? இப்போது செத்துப்போனால் நிம்மதியாகத் தூங்கலாம். அழகான பெண்களை சேகரிக்கத் தேவை யில்லை என்று நினைக்கிறாயாக்கும்? ஓ.கே. உன் சித்தம் இந்தத் துப்பாக்கியின்
ܗ ܪ ܒ ܬܐ ܒ .
நெற்றிக்கு நேரே கைத்துப்பா
உத்தி விசையில் விரல் வைத்தான்
அதேநேரம் எதிரே இருந்த ஜன்ன
வெளியே இருந்து இழுத்துத் திறக்க 3 ܥܢܝܬܐ ܥܐ
*܂07.¬±1 7e ܒ ܙܢܝܬܐ . என்று வந்த குரலோடு ஜன்னல்வழியே
U- - ഭൂഖണ്ഡെ. கற்றை பியா
அவளை ஜன்னல் கம்பி வழி பாத்துக்கொண்டு
ി---- குலாம்ஷாவை கண்டு கவனம் வறிய ஜொடிகள் சாரங்கனுக்குப்போதானதாக இருந்தது. ஒரே பாய்ச்சலா அவளை நோக்கிப் UTilsig, Tair.
அவளின் மணிக்கட்டி தனது Ras கரத்தால் வெட்டினான்
கைத்துப்பாக்கி கீழே விழுந்தது வேகமாய் குனிந்து அதை G)GITGösILITGör.
இப்போது பிரியாவிற்கு நேராக முகத்தின் எதிரே கைத்துப்பாக்கியை பிடித்துக்கொண்டு, அவள் இடதுகரத்தை
படித்து தன்னை நோக்கி இழுத்தான்.
அப்படியே திரும்பி, "டியர் கிரைம்புலி குலாம்ஷா பிரியா உரொடு வேண்டும் என்றால் என் உரோடு விளையாடாதீர்கள். நான் வெளியேற இடையூறு செய்யாதீர்கள். நான் முக பிரியா, முக்கியமா? நான்தான் முக்கிய என்றால் நீங்கள் குறுக்கிடலாம். ஆன பியாவும் செத்துப் போவாள். என் உயிரும் மிஞ்சாது உங்களுக்கு தேவையான விபரங்களும் கிடைக்காது. சோ ஆடு புவி ஆட்டம் வேண்டாம்
என்ற பிரியாவை முன்நோக்கி நகர்த்திய த நோக்கி முன்னேறினான். குடைவு னல் வழியாக அவனது நகர்வைக் வாதபடியே எப்படி மடக்கலாம் இவளை என்று மூளையைக் குடைந்தா
அவன் ரியாவின் பின்னம் தலை மையத்தி துபாக்கியின் உதட்டை உரசவைத்த குலாம் ஷாவை பார்வைக்குள் வைத்துக்கொண்டு.
"ஜன்னலை விட் நகர வேண்டாம் குலாம்ஷா"
என்று செவிகொண்டு, கதவருகே பிரியாவை கொண்டுபோய் நிறுத்தி,
"கதவைத்திற இப்போது கதவைத்திற L ÎNGöIGOTT,
என்று விகாரமாய் சிரித்தான். பிரியா தயங்கி, பின்னர் கதவின் தாழ்பாள் விலக்க கை நீட்ட,
'.டுமீல் டுமீல். சாரங்கனிடமிருந்து, “°.°m.LT” தினமாய் குரல்வர பிரியா பதறித் திரும்ப,
முதுகின் மையத்தில் துப்பாக்கிக் குண்டுகள் கச்சிதமாய் போட்டிருந்த துளைகள் வழியே பீறிட்டு பாய்ந்த குருதியோடு
சாரங்கன் முகததால் முத்தமிட்டு விழுந்தான்
துப்பாக்கியோடு நின்று-பிரியாவைப் பார்த்து புன்னகைத்துவிட்டு,
குலாம்ஷாவைப் பார்த்து குறும்பாக கண்சிமிட்டினார்
டி.ஐ.ஜி.டென்சில் "பிரியா உனக்கு ஒரு தாங்யூ குற்றவாளியை நெருங்கிவிட்டது மகா சந்தோசம்."
அவர் பேசுவது புரியாமல் "யார் குற்றவாளி என்றாள் பிரியா "ஏன் நீயாக இருக்கக்கூடாது? பாவம் வினோ உள்ளே இருக்கிறான்.
என்று டிஜஜி சொல்விச் சிரிக்க
தரையை
T魔 பெயர்: எஸ்நாதன் பெயர்: எம்முனைவர்
AJ KIU 95: 25 pasas. TCC 99. | s'Aaî5), psaufl:ST.GALLENSTR-11, PO E ான்குடி-03, 876, SCHMERIKON, DOHA QATAR : швдпlcoa, SWITZERLAND. பொபோக்கு பத்திரிகை னா நட்பு. பொ.போபத்திரிகை வாசித்தல்,முத்திரை இயற்கை te
சேகரித்தல், கரப்பந்து விளையாடுதல் இரசித்தல்
எஸ்.செல்வநாதன்
9.
4/4 இரண்டாம் குறுக்குத்தெரு கொழும்பு III: ajfr (alisarira), iiij
ffa).
பொழுதுபோக்
முகவரி 956 அப்துல் ஹமீத் விதி, கொழும்பு-12
கு பத்திரிகை, சினிமா, நண்பர் தொடர்பு
ரொபின்சன் ܘ ܡ ܢ_C |-e
முகவி
போலன்ஸ் ετ Οι Ε
gag:G|Gavinarunt. 1081m9 - ܠܘ .
applotterial.

Page 16
Galling மழை கொட்டுகிறது. ரவி தலையணையை அனைத்தவாறே கண்களை முடிக்கொண்டான் உடலில்தான் எவ்வளவு உஷ்ணம் படுக்கையை விட்டு தரையில் படுத்துக்கொண்டான் ரவி.
ரவியின் மாமா மகள் கீதா சிறு வயதிலிருந்தே அவன்மேல் அளவில்லா பாசம் வைத்திருந்தாள். "அத்தான், அத்தான்" என ரவியைச் சுற்றி சுற்றி வருவதைப் பார்க்கும் அவனது நண்பர்கள், கீதாவைப் பல் வேறு அடை மொழியில் கேலி செய்வார்கள் என்னதான் கேலி செய்தாலும் கீதா கோபப்படமாட்டாள். அவள் விசித்திர LDITGOTG) 6T.
கீதா, டிக்கோயாவில் இருக்கும் ரவி வீட்டிற்க்கு பருவ மங்கையாய் ஆ இன்றுதான் முதன் முறையாக வந்தி கிறாள். கொழும்பில் பிரபல டெ கல்லூரி ஒன்றில் கீதா கல்வி அவளின் அப்பா கொழுப்பிள் வர்த்தகர் கொழும்பு நாக வாழும் அவர்களுக்குடி வீட்டைச் சுற்றியிருக்கும் களைக் கண்டு ܒ ܒ ܬܐ ܡ ܡ ܬܐ 3 1 3 ܒ காணும்போது ஒரு சிறு சந்தே
5 ܘܠܐ ܥܒܕܝܢ ܒܝܒܝ ܦ ܠܠܽܘܣܛܘܡ ܫܹܬܵܐ 7_ܬܗܘܗܿ676) காலத்தில் வனராஜ தோட்ட த வர்தானே? பெரிய சங்க ற் சங்க நடவடிக்கையால் உந்து பொடி மெனிக்கா டிக்கெட் இல்லாது கொழும்புக்கு உதானே? எப்படியோ அவர் | - 1506ΠII பிடித்து உழைத்து உல் உயர்ந்து பெரும் பணக்கார கி விட்டார். கார் பங்களா கிடைத்தபின் இந்தத்தோட்டத்து கையையே மறந்து விட்டார். அவர் அட்டியிருக்கார்ன்னு பார்த்தாலும் இறப்புளயுமா இப்படி..? ரவியின் மன அவனே பேசிக் Greate
ரவியின் வர்ணாவின் திருமணத் திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. திருமணத்திற்கு முதல்நாள் வீட்டில் நடைபெறவேண்டிய சில சமய சடங்குகள், விருந்துகள் உற்றார், உறவினர்களின் கலகலப்பான வாழ்த்துக்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக முடிகிறது. இவை எல்லாவற்றையும்விட ரவியின் உணர்வில் உறுத்துவது கீதாவின் சந்திர வதனம்தான். எப்போது மாடியிலிருந்து கீதா இறங்கி வருவாள் என எதிர்பார்த்துக்கொண்டி ருந்தான் ரவி. மாயப் பறவையொன்று வானில் பறந்து வந்து வாவென அழைப்பது போன்று மெல்ல, மெல்ல மாடிப்படிகளில் இருந்து கீழே இறங்கி வந்தாள் கீதா, ரவியின் விழிகளும், மனதும் கீதாவைப் பற்றிப்பிடிக்கின்றனரவி மாடிக்கு செல்வதற்
காக வேகமாக மாடிப்படிகளில் ஏறுகின் நான் கீதா ரவியின் எதிரில் வந்து விட்டாள். அவள் கையில் இருந்த மாலை கை நழுவுகிறது.
ரவி கீழே விழுந்த மல்லிகைப்பூ மாலையை எடுத்துக்கொடுக்க குனிகிறான். கீதாவும் குனிகிறாள். ரவி அவளது மெல்லிய
சிறுகதை
றைந்து வழிந்த அந்த தனியார் வண்டியில் தங்களைத் திணித்துக் கொண்டனர் நிரோஷாவும் சஹானாவும். காசை வைத்துக் கொண்டு ஏறாத செயலுக்கு வருந்தியவாறே நிற்கவும் இடமின்றி நிலைதடுமாறி நின்றபோது, "எக்ஸ்கியூஸ் மி மின் அத இப்படிக் கொடுங்க" என்ற ஒரு குரல்
ஆச்சரியம் கலந்த கண்களுடன் நோக்கிய சஹானாவுக்கும் நிரோஷாவுக்கும் தென் பட்டது ஜன்னலோர சீட்டொன்றில் நெருங்கி யடித்தவாறு ஒரு இளைஞன் மடி நிறைய பொருட்கள், அந்தநிலையிலும் இவர்களுக்கு உதவ முன்வந்த வீரநெஞ்சம் இல்லை தயாள- இளகிய கருணைநிரம்பிய. இளைய இதயம் கண்களால் நன்றி
I
ான டுைகிறான்.
வே மெய் சிலிர்க்கிறது. ஒரு வியின் கண்களும், கீதாவின் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன. வின் நெருப்புப் பொறி சிந்தும் கோபப் வ ரவியின் மேல் படுகிறது. அவள் அதை முடியபடியே மீண்டும் மேல்
டக்கு ஓடுகிறாள்.
ரவியும் அவளைப்பின் தொடர்ந்து ஓடுகிறான். கீதா கதவை முடிவிடுகிறாள். உறவினர்கள் அனைவரும் புகழ்கின்றனர். கீதாவை குணக்குன்று என்று, ஆனால் ரவியைக் கண்டால் மட்டும் அவளுக்கு வெறுப்பு என்ன? தியாக மாறுகிறாளே? ரவிக்கு புரியவில்லை. அவனது முடியை அவனே தடவிக்கொண்டு யோசிக்கிறான். சிறிது நேரத்தில் கதவு திறக்கப்படுகிறது. ரவி அவள் எதிரே நிற்பதைக் கண்டதும் மீண்டும் கோபம் கொண்டவள்போல் முரட்டுப் பார்வை பார்க்கிறாள்.
ரவி புன்னகை புரிகிறான். "செய்வதையும் செய்துவிட்டு இங்கு
எதற்கு வந்தீங்க? நாலுபேரு பார்த்தா என்ன
சொல்லுவாங்க?" சாடுகிறாள்.
உஸ்' என்பதற்காக வாயில் விரலை வைத்த ரவி, அறையின் மூலையில் இருந்த அவனது சூட்கேஸைக் காட்டினான். அவளும் ஒன்றும் பேசாமல் எடுத்தாள்.
தா குட்கேசை அறையின் வெளியே வைத்துவிட்டு கதவை முடிவிட்டாள். ரவி அவன் அறையில் வந்து படுத்துக்கொண் டான். அவன் அறையின் அருகே கீதாவும் ரவியின் தங்கை சுவர்ணாவும் பேசிக்கொள
என கோபத்துடன்
வது ரவியின் காதில் விழுகிறது.
"இங்கேயே நில்லுடி, பாத்ருமுக்கு ஓடிவிட்டு வந்து விடுகிறேன்" என்கிறாள் 36 GOTIT.
"சுணங்காது வாடி தூக்கம் வருகுது." அவளின் பேச்சு குரலும், கலகல என்று கண்ணாடி வளையன்கள் குலுங்கும் சத்தமும் அவனது காதில் விழுகிறது.
DI DO
தா ரவியின் அருகில் வந்துவிட்டாள். ரவி உறங்குவதைப்போல பாசாங்கு செய் தான். அவனையே அறியாத புதுமையான
தென்றல் காற்று அவன்மேல் படுகிறது
போன்ற ஒருவித உணர்ச்சியால் ரவி திடீரென கீதாவின் முடியைப் பற்றி இழுத்தான்.
"சும்மாயிருங்க சுவர்ணா வந்து விடுவாள்."
அதற்குள் சுவர்ணாவின் காலடி
SSL SLSS S LSS S S S S S S S S S S S S S S S S S SS SS S S S S S SS SS S
5600TL.
கூறியவர்களாக கையிலுள்ள புத்தகங்கள் கைப்பைகள் முதலியவற்றை அவனிடம் அடைக்கலம் தந்தனர். வாங்கி அடுக்கிக் கொண்டான்.
"ஏய் சஹானா ஆளப் பார்த்தா அப்பாவி டைப் நம்ம கைவரிசையைக் காட்டலாமா? நிரோஷா இடையில் நின்ற தலைகளைக் கடந்துபேசினாள். "வேண்
ஓசையுடன், அவளின் கரித்துக்கொண்டிருந்த கொலுசு ஜோடி றிங் றி வருவதைக் கேட்ட கீத
இன்று திருமண வாழ்வில் மறக்க மு ரவிக்கும்தான். ரவி கா கல்யாண மண்டபத்திற்கு மணமகனுடன் ஒரு அவனது மொழியில் மேடைக்குப் பின்னால் நுழைகிறான்.
அந்தச் சின்னஞ்சி உடை உடுத்திக்கொண் திடீர் பிரவேசம் கீதா மாறவைத்துவிட்டது. த
ஜோடி ஒன்று மயிை உடைச்சு ஆடச் சொன் மயில்? அதே நிலையில்த செயலும் நினைவு ஒருவர் பார்த்துக்கெ காளிதாசன் பாடிய சகு சகுந்தலையும் துஷ்யந்த
டாம்டி, வேண்டாம்". ச அலட்சியம் செய்தவள் கண்ணடித்தாள். நடுவி முகத்தில் அசடு வ தலையிலடித்துக் கிெ அவர்களைக் கவனித்த யும் கேட்டான். வண்டி மெதுவாக இறங்கி விடுவித்துக்கொண்டு நிரோஷாவும் இளைஞ அவர்களது பொரு கொண்டு தட்டுத்தடு கொண்டிருந்தான் அ6
நிரோஷா ஒடிப் நின்றாள். "தேங் யூ ெ பெரிய உதவி புன்ன6 "ஒ. பரவாயில்லை" அவளிடம் ஒப்படைக்க உண்ட புக்ஸ். எ "ஐயோ." என்று பத "என்ட குடையைக் காே உங்ககிட்டதானே சொன்னவளைப் பார் னான். "இ.இல்லை தந்ததா ஞாபகம் இல் வனாய் தனது பேச் திறந்து புரட்டி தேடி. நோக்கி ஓடி, அங்கே விசாரித்து தலையைத் கொண்டு வந்தான்.
"ஐயோ. என் அழ நீல கலர்ல சின்னச் குடை வாங்கி ஒரு நிரோஷா மூக்கைத் துை சஹானாவுக்கு தலைை உதவி செய்த அப்பு என்னமாய் ஏமாற்றுகிற படி மெளனமாய் நி மினிட் மிஸ்" என்ற திரும்பி வந்தபோது சை புதுக்குடை ஒரு கணம் சமாளித்தாள். "உங்க உபத்திரவம்? ஐயையே வாங்கிட்டீங்களே. கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S ஒருவரை ஒருவர் சந்தித்தபோது அப்படித் தான் பிரமித்துப் போயிருப்பார்கள் என சிறு ரவி நினைத்துக்கொண்டான். அந்த ஒரு ஆலமுண்ட நீலகண்டனைப்
தடுமாறினான் ரவி. அவனால்
நிமிட நேரத்திற்குள் ரவி, காவியத்தில் வரும் துஷ்யந்தனாகவும், கீதா சகுந்தலை
யாகவும் மாறிவிட்டனர்.
"என்ன யோசிக்கிறீர்கள்?
"நான் எப்படி சொல்வேன் கீதா? வாய்
கூசுகிறதே"
"உங்களுக்கு சொல்ல வாய் கூசினால்
ஒரு தாளில் எழுதிக் கொடுங்களேன்?
ரவியும் ஒரு தாளில் எழுதி கொடுத்தான்
ITLIb-6LIIT.6) LIIT23
கால்களை அலங் தஞ்சாவூர் வெள்ளி ங் என்ற ஓசையுடன் ா ஓடிவிட்டாள். நாள், சுவர்ணாவின் pடியாத ஒருநாள். லை ஆறு மணிக்கே தச் சென்று விட்டான். சில வார்த்தைகளை பேசிவிட்டு மண உள்ள அறையினுள்
று அறையினுள் கீதா டிருந்தாள். ரவியின் வின் நிலைமையை தனி அறையில் தனி
லப் பிடிச்சு காலை னால் என்ன செய்யும் ான் இந்த இருவரும் ம் மறந்து ஒருவரை ாண்டேயிருந்தனர். நந்தலை காவியத்தில் ணும் முதன் முதலாக
ஹானாவின் பதிலை திட்டத்தை வகுத்து ல் நின்ற தாத்தாவின் ழிந்தது. நிரோஷா ாண்டாள். அவன் ான். வார்த்தைகளை நகரை அடைந்தது. 60ööff6ል) Ö,606ቨ சஹானாவும் னை நோக்க, பாவம் ட்களை வைத்துக் மாறி இறங்கிக்
Jail. போய் அவனருகில் வரிமச் ரொம்பவும் கை மலர கூறினாள். அவன் பொருட்களை இந்தாடி. சஹா. ன்று கொடுத்தவள். ற்றமாய்க் கேட்டாள். ணேல்ல. அதையும் கொடுத் தேன் த்த அவன் தடுமாறி யே மிஸ். குடைய லை." திடுக்கிட்ட முதலானவற்றை மீண்டும் வண்டியை filolfa I GOLJшGAћLIb தொங்கப் போட்டுக்
கான புதிய குடை. சின்ன பூப்போட்ட கிழமை தாண்டி.." டத்துக் கொண்டாள். பச் சுற்றியது. 'பாவி, ாவி இளைஞனை 1ள் மனதால் திட்டிய ன்றாள். "ஜஸ்ட் எ
அவன் மீண்டும் யில் நீலநிற அழகிய அதிர்ந்த நிரோஷா ளுேக்கு ஏனிந்த 1. புதுக்குடைவேறு ழைந்தாள். "பரவா
கீதா வாசித்துவிட்டு கண்களை முடிக் GlgfT600ILITGI.
அப்போது ரவியின் மனம் பட்ட பாடு. ஒவ்வொரு நிமிடமும் அவன் உள்ளம் கீதாவுக்காக தவித்த தவிப்பு அவளுக்கும் அதேபோன்ற ஒருவித உணர்வு ஏற்பட் டிருக்கும் என நினைத்துக்கொண்டான்.
"உண்மையாகவா ரவி" என்றாள். "கீதா என்னை உன் அன்புக்கு அடிமை யாக்கிவிட்டாய் இனி என்னால் உன் அன்புச் சிறைபிடியிலிருந்து வெளியேற முடியாது." ரவியின் உள்ளம் குமுறுகிறது.
"ரவி நாமிருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். காதலிக்கிறோம். உலகம் நினைப்பது நினைக்கட்டும். நாம் சந்தோசமாக இருக்க முடியும்வரை சந்தோசமாகயிருப் போம்" என்றாள் கீதா,
கீதாவின் முடிவால் ரவி மின்சாரம் தாக்கப்பட்டவன்போல் அதிர்ச்சியடைந்தான் "நாமிருவரும் துரோகிகள் ரவி. உங்க க்கும் எனக்குமிடையே இன்னொரு பெண் ருக்கிறாள் என்பதை மறந்துவிட்டோமே" என்றாள் கீதா,
யில்லை மிஸ், காணாமல் போட்டது என் தவறு, எடுங்க" நீட்டினான். "தேங்ஸ்" புன்னகையில் ஒரு குறும்பு, சஹானா மலைத்து நின்றபடி நின்றாள்.
"பாவம்டி அந்த மனுவுன் நல்லா ஏமாத்திட்டியே ஆண்டவனுக்கே இது பொறுக்காது" சஹானா வாயைத் திறக்க, நிரோஷா சிரித்தபடி போனாள் உண்மையில் நிரோஷா அன்று குடையே கொண்டு வந்திருக்கவில்லை. நாளாந்தம் தொடர்ந்த அவர்களது பயணத்தில் அந்த இளைஞனின் அறிமுகம் கிட்டியது. அழகான புன்னகை அதற்குள் ஒரு சோகம் தனது வாழ்க்கை கதையை லேசான கண்ணின் ஒரக்கசிவுடன் சொல்லி முடித்தான். சஹானாவுக்கும் நிரோஷாவுக்கும் சோ பொங்கியது. பெற்றார் இல்லை, உறவினர் இல்லை, நிரந்தரத் தொழிலில்லை. நண்பன் ஒருவ னின் தயவில் வாழ்ந்து கொண்டு அவனது கடையில் சேல்ஸ்மேனாக இருந்து கொண்டு எதிர்பார்ப்பில்லாத எதிர்கால நோக்கோடு ஒரு விரக்தி சாயலான வாழ்க்கை அவனது. அப்படித்தான் சொன்னான். சொல்லில் சோகம் தவிர வேறில்லை.
நிரோஷா தடுமாறிப் போனாள் 'பாவம் இவனையா ஏமாற்றினோம். ஆண்டவனே! என்னை மன்னித்துவிடு மானசீகமாக வேண்டினாள், சஹானாவோ, "ஏன்டி, நிரோ, சொந்தக் கதை சோகக்கதைன்னு சொன்ன ஆளு. பாரு எப்படி டிப்டொப்பா ஏதோ பெரிய ஓபீஸ்ல வேல பார்க்கற தோரணை என்னால நம்ப முடியல" "ஆடையைப் பார்த்து ஆளை மதிப்பிடா தேன்னு சொல்வாங்க. அது FINALINIL') போச்சுடி" நிரோஷா பரிதாபப்பட்டுக் கொண்டாள்.
பரிதாபம் அன்பாகப் பரிமாணப்பட்டது. அன்பு ஒருபடி மேலே சென்று நேசமாக மாறியது. அவன் அதை உணர்ந்து விலகினான். "வேண்டாம் நிரோஷா, நீங்க வானத்து நிலவு. நான். நான் சாதாரண மானவன். பூமியில நின்று. நிற்கக்கூட ஒழுங்கான ஆதாரம் இல்லாத அனாதை" "இந்த மாதிரி சினிமா டயலாக்ஸ் எல்லாம்
தொடர்ந்துபேச நா செயல்பட மறுக்கிற "E." білет өз шығаты ஒலிக்கிறது.
ரவிதான் ஊமையாகிவிட்டானே என்ன செய்ய, எதைச் சொல்ல, இறைவா ஏன் LLLL LL LMTS Y ML0LLLLLLL LL T SS S шпайдалайт (09:Ш(396йт? шпаш шаага தந்து என்னையும் பேச வைத்தால் என்" ரவி மனதுக்குள் ஒரு are எழுப்பிக்கொண்டான்.
ரவி மனம் தளராதீர்கள் இன்று இரு தரத்தை மனந்தவர்கள் எமது சமுதாயத்தில் வாழவில்லையா? ரவி வாழ்ந்தால் நாமிரு வரும் ஒன்றாகவே வாழ்வோம் செத்தான் ஒன்றாகவே சாவோம். நீங்கள் இல்லாத உலகம் எனக்கு உலகமாக தோன்றது மணந்தால் உங்களைத்தான் மனப்பேன் இல்லையேல் வாழ்நாள் முழுவது வெள்ளை சா ைஉடுத்திக்கொண்டு கன்னியாகவே வாழ்வேள் என்றாள் த
கெட்டிமேளம் ட்ெடுகிறது - (BILDGOLLING).
அறையினுள் ஏற்கனவே திருபா ஒரு குழந்தைக்கு அப்பாவான வி -
முறைப் பெண்ணான கீதாவுக்கு இரகசியா மாலையிட குனிகிறான்.
கீதாவும் குனிந்தாள். இருவரின் தலையும் ஒன்றோடு ஒன்று பலமாக மோதிக் கொண்டது.
Uவி தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டான். அவனது பக்கத்தில் அவன் மகன் உறங்குகிறான். அவனது மனைவி காப்பி கோப்பையுடன் படுக்கையை நோக்கி வருகிறாள் ரவியின் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது மனைவியை அப்படியே கட்டிய பிடித்துமுத்தம்மாரிப்பொழிகிறான்.
இப்போது மணி காலை 7 ஆகிவிட்டது. இலங்கை வானொலியில் "போவோமா ஊர்கோலம், பூலோகம் எங்கெங்கும்" என்ற பாடல் ஊர் முழுவதும் ஒலித்துக்கொண்டி ருந்தது.
ஐயோ பாவம் ரவி. இதுவரை அவன் கண்டது உணர்ச்சிகளையா? அல்லது உணர்வுகளையா? யாருக்குத் தெரியும்?
ஆம் ரவி கண்டது கனவுதான். அவன் எவ்வாறு தன் மனைவியிடம் முறைப் பெண்ணுக்கும், தனக்கும் கனவில் திருமணம் நடைபெறவிருந்த ஊமைக் கதையைக் கூறுவது. அவளிடம் இறைவன்தான் கூறவேண்டும். ஏனென்றால் அவன் தானே அவனைப் படைத்தவன். இறைவனுக்குத் தெரியாது உலகில் ஒரு அணுவும் அசை யாது. இப்போ ரவி யாரிடம் தனது கதை
யைக் கூறுவது? இறைவன் வாய்பேசாத ஒரு பிறவி ஊமையாக ரவியைப் படைத்து விட்டானே! அவனுக்குத்தான் ரவியின் கதையை கூறவேண்டும்.
அது மட்டுமல்ல, ரவிக்கும் கீதாவுக்கும் இடையில் உள்ள உண்மையின் விலையை இறைவன்தான் நிர்ணயிக்க வேண்டும்.
பேசாதீங்க நிச்சயமா உங்க வாழ்க்கைப் பாதையை மாற்றிவிட எனக்கு முடியும். அடுத்த ஞாயிறு எங்க வீட்டுக்கு வர்றிங்க எங்க டெடி ரொம்ப நல்லவர். நிச்சயமா உங்களுக்கு நம் கம்பெனில ஏதேனும் போஸ்ட் தருவார். அதுவும் என் பேச்சுக்கு மறுப்பில்லை."
அவன் சிரித்துக் கொண்டான். "ஓ.கே. நீங்க இவ்வளவு சொல்றிங்க நான் ஏன் மறுப்பான் வர்றேன். எல்லாம் விதிப்படி, உங்க டெடி என்னை வரவேற்பாரோ விரட்டிவிடுவாரோ? கேள்வியுடன் விடை பெற்றான்.
"வந்திட்டாரு டெடி அவனை ஆவ லோடு ஆரவாரமாய் வரவேற்றவள் கூவி னாள். குரல் கொடுத்தாள். புன்னகையோடு வந்த டெடி பின் பெரிதாகச் சிரித்தார். இன்னும் பெரிதாக ஆ.ஆக,ஆக.ஆக. "டெடி நிரோஷா பலவீனமானாள். அவன் மெளனமாக சோபாவில் அமர்ந்து கொண்டான், டெடி சிரித்து முடித்தார்.
நிரோம்மா, இவரப் பத்தியா நீ சொன்னே? "ஆமா டெடி,"
நிரோஷா தடுமாறினாள். "என்ன கேள்வி இது? இவர் தான் நான் சொன்ன ரகுமான் டெடி"
"ஏமாந்திட்டியே நிரோ இது. இல்ல. இவர். இவர் யார் தெரியுமோ? ஜி என் ஆர் கம்பனி லிமிடட் ஒனர் என் ப்ரெண்ட் கபீர்கானோட இளைய மகன். இவருக்கு நம்ம கம்பெனில வேலையா? சிரிப்பு வருது மகளே." முகம் சிவந்த நிரோஷாவை அலட்சியப்படுத்தி அவன் அவளது அப்பாவுடன் "அங்கிள்" என உரையாடத் தொடங்கினான். "ஒரு நாள் என் கார் ரிப்பேராகிட்டுது. அதப் போட்டுட்டு பிரைவட் வேன்ல போனேன். அப்போ தான் அங்கிள் உங்க டோட்டர மீட் பண்னேன்." குடை கதையைக் கேட்பதற்கு நிரோஷா அங்கேயில்லை, "என்னோட கார் பயணத்தைக் கூட தியாகம் பண்ணிட்டேன் அங்கிள் நிரோஷாவை நல்லா ஏமாத்திட்டேன்." அவன் குரல் தொடர்ந்தது. O
○JI1.25ー@j.01。1994

Page 17
IDனத்தின் அந்தரம் சொல்லிமாழாது. அவள் உடலில் தானாகவே தோன்றும் எட்டுப்பிள்ளைகளைச் சுமந்த இளைப்பு ஒவ்வொரு பிள்ளைக்கும் அவள் பட்டயாடு, பிறக்கும்போது ஏற்படும் நோக்காடு சிலவேளை அவளைத் தற்கொலைக்கும் ண்டும். ஆனால் பிள்ளை பிறந்தவுடன் ಔi: அவளுள்ளே எழும் பாச உணர்வு, அவளை தன் நினைப்பில் இருந்து மாற்றிவிடும். பின்னரும் 36.76 Gofair உபயத்தில் கருசுமப்பாள். இப்படி இயந்திர மயமான பிள்ளை பெறும் ஒழுங்கில் செல்லாச்சியின் வாணாள் கழிந்து கொண்டி ந்தது. வரிசையாய் எட்டுப் பிள்ளைகள் ம்முறையும் பிள்ளைத்தாச்சி வருகிற மார்கழி பெறு மாதம் சிவசேகரம் என்ன செய்வான். குடி சூதென்று போகாதவன். தனது மனைவியே தஞ்சமென்று கிடப்பவன். அவனால் வேறென்ன செய்ய முடியும்? வேறெந்தப் பெண்ணையும் அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. தனக்குப் பத்துப் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வான்.
சிவசேகரம் தன் தோட்டத்தில் பிரயாசைப்படுவான். அந்தத் தோட்டத்தில் வரும் வரும்படிதான் அவனது குடும்ப வண்டியை இழுத்துச் செல்கிறது. வரவும் செலவும் ஒன்றாக இருப்பதனால் பரவா யில்லை. இல்லாவிடில் எட்டுப்பிள்ளைகளும் தொடர்ச்சியாய் ஒன்று இரண்டு வருவு இடைவெளியில்த்தான் எல்லாம் குஞ்சும் குருமனுமாய்.அவள் காலையே சுற்றிச் சுற்றி வரும் பிள்ளைப் பட்டாளம்
கலியாணம் முடிக்கும்போது எத்தனை விதமான மனவெண்ணங்கள்-தன் அன்புக் 56076160fair மனதை எந்தவிதத்திலும் நோகடிக்கக் கூடாது அவனோடு மிகவும் அன்பாகப் பழக வேண்டும் அவனே கதி என்று வாழவேண்டும்; அவனின் சந்தோவும் தான் தன் சந்தோஷம் என்றெல்லாம் கனவு கண்டாள். கலியாணம் முடித்து முதல் இரண்டு மூன்று வருடங்கள் அப்படித்தான் கழிந்தன.
சினிமா, கடற்கரை, பூங்கா என்று தன் ஆசைக் கணவன் சிவசேகரத்துடன் பயணம் போய் வந்தவள்தான். அதற்குப் பிறகு பிள்ளை பெறுவதென்ற நிலமை வந்தவுடன் ஒன்று இரண்டு, மூன்று நான்கு என்று அடுக்கிக்கொண்டே போனதில் எல்லாப் பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? முதல் என்றால் கோயில் குளம் என்று போனவளுக்கு இப்போது அந்தப் பயணங்களும் முடியாத தாகிவிட்டது. எட்டுக் குஞ்சுகளையும் இழுத்துக் கொண்டு எங்கே போவாள்?
சில நேரங்களில் ஒவ்வொரு பிள்ளை யும் செய்யும் அட்டகாசத்துக்கு "உதுகள் எல்லாத்தையும் தூக்கிக் கொண்டு போய் பாழ்கிணத்திலை போட்டுட்டு ஏழுபிள்ளை நல்லதங்காள் மாதிரி நானும் குதிச்சிட்டால் சரிபோலப் படுகுது" என்று திட்டுவாள், அவ்வளவு கரைச்சல்,
பின்னேரம் சிவசேகரம் தோட்டத்தால் வருவான், பிள்ளைகள் எல்லோரும் அவனைச் சூழ்ந்துகொண்டு அப்பா.அப்பா திருப்பம் முடிவில் உண்டு. பொறுமையாகப் LIL 556) D.
ன்றுதான் என் வாழ்வில் மகிழ்ச்சி கரமான நாள் ஆம் நேற்றுவரை மாணவர் களோடு மாணவனாக இருந்த நான் இன்று அத்தகைய மாணவர்களுக்கே ஒரு குருவாக, ஆசிரியனாக மாறி இருப்பது சந்தோசமான விஷயம்தானே?
இது என் முதல் அனுபவம் நிச்சயம் அச்சமும், கூச்சமும் என்னை ஒரு பிடி Lig digalDGilg) 61697&05 Ggfutb.
ஒரு வேளை எனது ஊரிலே இந்த ஆசிரியர் நியமனம் கிடைத்திருந்தால்.பழகிய பாடசாலை, கண்டு பழகிய முகங்கள், அனுபவப்பட்ட சூழ்நிலை காரணமாக எல்லாம் சகஜமாக இருந்திருக்கும். ஆனால் நான் ஆசிரியனாக பணியாற்றப்போவதோ புது இடம், புதிய பாடசாலை, மாணவர்கள் எப்படி நடந்து Geitentia, GetIt... நினைக்கையில் பாக்கியராஜின் "சுந்தர காண்டம் கண்முன்னே வந்து போனது.
ரயில் பெட்டிகளின் சடாக்-சடாக் என்ற இறுதி மூச்சு என் கற்பனையையும் களைந்து விட்டது. குறிப்பிட்ட இடம் வந்துவிட்டதால் ரயிலை விட்டு இறங்கி பாடசாலை நோக்கி நடக்கலானேன்.
அங்கு எனக்கு கிடைத்த முதல் தகவல் இரவு ராணிகளைப்பற்றிதான். அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்கள் சொன்ன வீடும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இரவு வேளை வந்து விட்டால் இந்த ராணிகள் அழையா விருந்தாளியாக உள் நுழைந்து பிரச்சினையை தரத் தொடங்கி விடுமாம். சற்றேனும் கண்ணயர்ந்து தாங்கிவிட்டாலும் தூக்கத்தை துவம்சம்
செப்.25-ஒக்.01,1994
S
H H H H H H H 913)(35-p6006oor
என்று செல்லங் கொஞ்சுவார்கள். தனது அன்புச் செல்வங்களை எல்லாம் மடியில் கொத்தாக கூட்டி வைத்து நிலவில் கதை சொல்லுவான். செல்லாச்சிக்கு கணவனைப் பார்க்கும்போது சில நேரங்களில் சந்தோவு மாகவும், சில நேரங்களில் அந்தரமாகவு மிருக்கும். எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டான். பிள்ளைகள் என்றால் அவ்வளவு கொள்ளை ஆசை அவனுக்கு
இப்படித்தான் ஐந்தாவது குமரேசனைப் பெத்தவுடன் பக்கத்து வீட்டு கமலம் வந்து செல்லாச்சியின் காதில் சொன்னாள்
"உதென்னடி நாய்குட்டி போட்டது LIDITgif எல்லே கிடக்குது. உன்ரை புருவுனிட்டைக் கொஞ்சம் சொல்லனடி"
"அதுக்கெங்கக்கா உவர் கேக்கிறாரே. எவ்வளவு சொன்னாலும் மனிசன் விளங்கிக் கொள்ளுற மாதிரி இல்லையக்கா!
"புள்ளை செல்லாச்சி ஒண்டில் ஒப்பி
றேஷன் செய்து போடலாம். இல்லாட்டி ஏதாவது குளிசை கிளிசை பாவிக்கலாம் ğ5/TC360T?"
"ஒமக்கா எனக்கும் விருப்பம்தான்." "அப்ப உவள் எங்கடை 'மிட்வைஃப் பொடிச்சியிட்டை பக்கெட்டு வாங்கியந்து தாறன் போடேன் புள்ளை."
"சரியக்கா வாங்கி வாருங்கோ போட்டுப் LIITILILILD."
இப்படித்தான் ஒருநாள் கொட்டப் பெட்டியை எடுத்து வெத்திலை போடப் போன சிவசேகரம் "மித்துரி காட் ஒன்றைக் கண்டு விட்டான். அவனுக்கு முன்பின் அது என்னவென்றே தெரியாது.
"செல்லாச்சி இதென்ன புதுவிதமான குளிசை ஒண்டு கிடக்கு. இப்படி பக்கெட்டுக் கணக்கா பாவிக்கிறது என்ன வருத்தத்துக்கு? என்ன பாவிச்சிருக்கு? நீ எதுக்கொண்டாலும் LUII67)#F6of0GBLIU?"
செல்லாச்சிக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போய்விட்டது. இப்ப ஒரு பத்து நாட்களுக்கு மேல் பாவிக்கிறாள். ஆனால் இதைப் பாவிக்கிறதாக ஒரு வார்த்தை அவனுக்குச் சொல்லவில்லை.
"ஓம் பாருங்கோ அது.அது. வந்து
உவ கமலம் அக்கா கொண்டு வந்து தந்தவ கொஞ்ச நாளைக்குப் புள்ளை இல்லாமல் இருக்கிறதுக்கு குளிசைப்
பக்கெட்டு."
செல்லாச்சி வாய்மூடவில்லை. பளார். பளார். என்று இரண்டு அறை விழுந்தது. அவனின் மண்வெட்டி பிடித்துக் காய்த்துப்போன வலது கை அவளின் கன்னத்தைச் சிவப்பாக்கியிருந்தது. செல்லாச்சி துடித்துப் போனாள்.
"என்னடி கர்ப்பத்தடை மாத்திரையே பாவிக்கிறாய்? ஏனடி! என்னை ஒரு வார்த்தை கேட்டியே? எனக்கு விருப்ப மில்லாத ஒண்டை ஏன் செய்யுறாய்? உனக்கு எப்பிடித் துணிவு பாரேன்"
கன்னம் இரண்டும் சிறிய பூசணிக் செய்துவிட்டு இவர்களோடு சரசமாட வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படுவதுடன் பயங்கர நோய்களுக்குடம் இரையாக வேண்டியற்படலாம் எனவும் அஞ்சுகின்றனர். ஆனால் நகரப்புறங்களில் இவர்களால் அவ்வளவு பெரிய தொல்லை இல்லையென்றும், பின்தங்கிய கிராமப் புறங்களிலே இவர்களது ஆதிக்கம் அதிகமென்றும் மேலும் கூறினர்.
உண்மைதான் வரும் போது நானும் அவதானித்தேன். மிகவும் பிற்போக்கான கிராமம், பார்க்கும் இடமெல்லாம் கூம்புக் குன்றங்கள்போல் ஓலைக்குடில்கள் அதனைச்சூழ, படர்ந்து விரிந்திருக்கும் காடு வனாந்திரங்கள் எனவே இத்த கைய சூழ்நிலையில் இரவு ராணிகளின் பெருக்கமும்- அவர்களது தேவையும் அதிகம்தான்.
"டான் சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினேன். எனக்கு ஒதுக்கப்பட்ட பாழடைந்த அறையில் கிடந்த கடிகாரம் இரவு 9.00 மணியை காட்டி நின்றது. அறைக்கு கதவுகள்கூட இல்லை பிடவை
யினால் மறைத்திருந்தார்கள். நான் இங்கு
தங்கும் முதல் அனுபவம் இது.
எங்கும் மயான அமைதி குடிகொண்டி ருந்தது. குளிர்காற்று வேறு என் வெற்றுடம்பை தழுவித்தழுவி சென்றது தூக்கம் கண்களை மறைத்தாலும் இரவு ராணிகளை நினைக்கும் போது தூக்கம் கூட தூர ஓடிப்போனது. எங்கோ ஒரு மூலையில் தெரு நாய்களின் ஒலக்குரல் ஒலித்துக்கொண்டிருந்தது.
அப்போது.
எரிந்து கொண்டிருந்த குப்பி விளக்கின் முன் யாரோ நடமாடுவதுபோல் தெரிந்தது. என் நெற்றிக்கண்ணில் வியர்வை முத்துக்கள் முகாமிட ஆரம்பித்தது கூடவே பயம் கவ்விக்கொள்ள, அன்று ஒ Te
காயைப்போல வீங்
அன்றிலிருந்து தில்லை.
பிள்ளைப்பே காணப்பட்டது. நி. தமது பூசணிக்காய் கொண்டு காலை அ அங்குமாய் நடந்துெ வயிற்றை முன்னால் வாங்கில் சாய்ந்திரு
Grijatjaf GL பிள்ளையோடு கட களையும் இந்த றெடுத்தாள்.
சிவசேகரம் அறையில் அமர்ந்தி ஊர் மனிசன், அவ "சிவசேகரம் இ
(a)FaiJ GDIT jifla ODALI அவளாலை இ6 சக்தி உடம்பிலை அவளுக்கு எத்தி புள்ளையே."
"இல்லை ஐய "உப்பிடி வருவு பெத்துக்கொண்டு என்னத்துக்கு ஆ மெசினோ
", ரி தலையைக் குனிந்து
நண்பனுடன் ܩso சென்றிருந்த சமய ஊடலுக்கு இரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கி விட்டிருந்தன. அவள் எதுவும் பாவிப்ப
DIDO று வாட் நிறைந்து றைமாதக் கர்ப்பிணிகள் வயிற்றைத் தள்ளிக் |கட்டி வைத்து இங்கும் காண்டிருந்தார்கள். சிலர் தள்ளியபடி ஆஸ்பத்திரி ந்தார்கள் றப்போகும் ஒன்பதாவது ந்த எட்டுப் பிள்ளை வாட்டில்தான் பெற்
GDL fu GNLITÖLTf687 நந்தான் பெரிய டொக்டர் ருக்கு எல்லாம் தெரியும். |ந்தாப்பா plag
சோதிச்சுப் பாத்தன்
ரிப் புள்ளை '? ÜLI
இல்லை. ஒ.
னையாவது பத்தாவது
ஒன்பது."
த்துக்கொருதரம் புள்ளை CL textir DLibц
தம் அவள் என்ன
சகரம் GYLDIGIT GOTLDİTLİ
கொண்டிருந்தான்.
st La ஒன்றுக்கு ம் இரவு ராணிகளின் I Fu Laos GuDIFIDI
தசையை உலுக்கி நழுவிடச் செய்தேன்
தொட்டுப் பார்த்து நீ காலைப்பிடித்தாலும்
"இஞ்சை பார் சிவசேகரம் இப்படி பொம்பிளையளைப் போட்டு வதைக்க கூடாது. அவளுக்குத்தான் எத்தினை கரைச்சல் புள்ளையைப் பெறவேனும் அதுகளைப் பாதுகாக்க வேணும் அதுகளை பள்ளிக்கூடம் அனுப்ப வேணும் விட்டு வேலையளைச் செய்ய வேணும், சமைக்க வேனும் மற்றுமுண்டான எத்தினை வேலையளைச் செய்ய வேணும் ஒரு
பொம்பிளைக்குத்தான் எத்தினை கரைச்சல்புருஷன்ரை கரைச்சல், புள்ளையளின்ரை
கரைச்சல், இப்பிடியிருக்கேக்கை அடுக் கடுக்கா புள்ளையளையும் பெத்தா அவள் எங்கை போவாள்? அதோடை பொம்பிளை
யளின்ரை நாடி நரம்புகள் எல்லாம் ஆம்பிளையளின்ரை மாதிரி இல்லை அதுமட்டுமில்லை
பிள்ளைப்பேறு நேரம் படுற அவஸ்த்தை உடம்பைவிட்டு ஓடுற குருதி இதையெல்லாம் ஈடு செய்து அவையின்ரை உடம்பு தேறுற நிலை வாறதுக்கு ஒரு எட்டு மாசத்துக்கு மேலை பிடிக்கும். அப்ப ஒரு பிள்ளையைப் பெத்ததாலை ஏற்படுறகளையிலை கருப்பை நல்லா தொஞ்சு போயிடும். அது சரிப் படுறதுக்கு ஒருவருஷத்துக்கு மேலை ஆறுதலா இருக்க விடவேணும் அதுமட்டு மில்லை. பால் குடிக்கிற குழந்தையை மடியிலை வைச்சுக்கொண்டு வயித்திலை
இன்னொரு புள்ளை தங்கீட்டுது எண்டா அந்தப் பால் குடிக்கிற பிள்ளைக்கு இந்தக் கர்ப்பிணித் தாயின்ரை பால் நஞ்சாகக்கூட மாறுறதுக்கு காரணமிருக்கு உப்பிடி எத்தினை விஷயங்களை இந்த ஆம்பிளையல் புரியுறதில்லை. தெரிஞ்சுகொள்ள யோசிக் கிறதுமில்லை.
"சிவசேகரம், இனியாவது புத்தியா நட உவள் இந்தமுறை அதுதான் உன்ரை பெண்சாதி இந்த முறை பிள்ளை பெறுறதே பெரிய கஷ்டந்தான். உடம்பிலை சக்தி யெண்டதே இல்லை. சரியான பலவீனம்
பாதிக்கப்பட்டிருந்ததும் அன்றைய தினசரி களில் இவர்களைப்பற்றிய செய்தி கொட்டை எழுத்துக்களில் வெளிவந்திருந்ததும் ஞாபகத்தில் எழவே புரிந்துவிட்டது. இப்போது வந்திருப்பது யார் என்று
ஆண்டவனே என்னைக் காப்பாற் றப்பா என மறு பக்கம் திரும்பி படுத்துக் கொண்டேன். அப்போது என் முதுகை தன் இதழால் தொட்டுப் பார்த்து சி என்
மறுபடியும் என் பாதங்களை தொட்டுத்
உனக்கு நான் சொல்றது எண்டா, இனிமேல் புள்ளை பெறுறதை நிப்பாட்டினால்தான் செல்லாச்சிக்கு நல்லது."
சிவசேகரம் குனிந்த தலை நிமிராமல் கேட்டுக்கொண்டிருந்தான். பெரிய டாக்டர் திரையை விட்டெழும்பிஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் மட்டிக்கொண்டு அறையைவிட்டு - , πή.
ܒܪܐ ܥ5ܢܘ ܒܹܟ̣39 ܦ
பெரிய டாக்டரின் ஆலோசனைகள்
அவனுக்குப் படவில்லையோ அல்லது அசட்டைப்படுத்தினானோ?
GL( Essa ஆண்கள்
பெண்களின் உண்ளை அவளின் உரிமைகளை டிக்கிறார்கள்? சிந்தனை இல்லாத பிறவிகள் உங்கள் என்று ஒற்றை வார்த்தைக்குள் திணித்து விடலாம் Qaraijamcm பத்தாவது TOTOJ சுமந்துகொண்டு பிள்ளைப் பெறுவாட்டுக்கு Guibgco did Droit.
கண்கள் குழிவிழுந்து உடலெல்லாம் சோகை பிடித்து, முகமெல்லாம் ஊதி பிரேதம் போல அவள் நடமாடிக்கொண்டி (555167.
சிவசேகரத்தின் மனது "பத்துப்பிள்ளை களின் தகப்பன் நான்" என்று மார் தட்டிக் கொண்டிருந்தது.
வலியெடுத்து கத்திக்கொண்டிருந்தாள் QFaija)IIäféf.
"என்னைக் கொண்டு போடுங்கோ நான் எங்கையாவது ஆத்திலை குளத்திலை விழுந்து சாகப் போறன்" ஆற்றாமையால் கத்தினாள். நேரம் வர அவளை பிள்ளைப் பெறு அறைக்குக் கொண்டு போனார்கள் பத்தாவது பிள்ளை மொழு மொழு வென்று ஆணாய்ப் பிறந்தது. ஐந்து பெண்களோடு- ஐந்து ஆண்கள்- இந்தப் பிள்ளை அந்த வீதத்தைச் சமப்படுத்தியது
எல்லாச் சத்துக்களையும், அவளின் உணர்வுகளையும் அட்டை உறுஞ் வதுபோல் உறுஞ்சி உறுஞ்சி அவளைச் விட்டு இவன் பிறந்திருக்கிறான். பிளப் பெறு அறையில் இருந்து செல் பிரேதமாகக் கொண்டுவரப்
DD
ஆடத்தியே ஒருமுறை அல்லோல கல்வெட்டது
செவி என்ரை தாயே! நீ என்னை в с போயிட்டியே. என்னை விட்டுட்டுப் போட்டியே. நீயில்லாமல் எப்பிடிய நான் இந்தப் பத்துப் Listas LJGóT...?
செவ நான்தான் உன்னை எமனிட்டை இத்திட்டன் நான்தான் LuTa
இந்தப் பத்துப் பிள்ளையளையும்
செவி என்ரை செல்லாச்சி.
வாரம் கத்தினான். வாய்விட்டு
SqqS S J a LLLLa Y DL தையும் கேளாமல் பத்துப் பிள்ளை எனக்கு வேணுமெண்ட நினைப்பிலை உன்னைக் கொலை செய்த பாவி நான்தானடி"
சிவசேகரம் நீ சொல் சரி செல்லாச்சி யைக் கொன்ற பாதகன் நீதான். இது சுடலை ஞானம் உன்னைப் போலுள்ளவர் திருந்துவதற்கு இன்னும் எத்தனை செல்லாச்சிகள் மரணிக்க வேண்டுமோ?
எங்கை போவன்.
சரி கையைப்பிடித்தாலும் சரி உன் பாச்சா ஒன்றும் என்னிடம் பலிக்காது
நான் மானஸ்தன் ஆளை விடு என கூறினாலும்அது இருக்கும் நிலையில் அதற்கு ஒன்றும் விளங்காது என நினைத்து காலை உள்ளிழுத்துக்கொண்டேன். சில வினாடிகள் கரைந்தது.
அப்பாடா தப்பித்தேன் என பெருமூச்சு விட்டேன். ஆனால் அது நீடிக்கவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் காதருகில் வந்து ஏதேதோ சொல்லத் தொடங்கிவிட்டது. எனக்கு பாவமாக இருந்தாலும் அதன் செயல் தொடரத் தொடர எரிச்சலாக இருந்தது என்றாலும் பொறுமையாக"இதோ பாரம்மா என்னை விட்டு விடு நான் இந்த ஊருக்குப் புதியவன் அதிலும் உன்னை திருப்திப்படுத்தக்கூடிய நிலையில் நான் இல்லை ஏற்கனவே விபத்தொன்றில் சிக்கியதால் அதிகப்படியான இரத்தங்களை இழந்து தற்போது விட்டமின் மாத்திரை களிடம் தஞ்சம் புகுந்துள்ளேன். எனவே உள் தோஷத்திற்காக என் இரத்தத்தை இது நோயினை பெற்றுக்கொள்ள நான் இல்லை. பிளிஸ் போய்விடு" என த வேண்டும்போல் இருந்தது.
இரவு ராணிகள் மனிதனை நாசம் செய்வதற்கென்றே பிறவி எடுத்த ஜென்மங் போல் மீண்டும் மீண்டும் முகத்தை முத்தமிட்டது. நான்மசியவில்லை. கைகளால் தள்ளிவிட்டேன். அப்போதுதான் அது
ஆம் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் என் கன்னத்தை கடித்தெடுத்தது எனக்கு பொறுமை எல்லை மீறிவிட்டது கையை நீட்டி அடிப்பதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
சடார்.இரவின் அமைதியை அந்த ஓசை களங்கப்படுத்தினாலும் என் கையோடு ஒட்டி வந்தது அடிபட்ட நுளம்பு
மெளனத்தில்

Page 18
ü.” ஒற்றைச் சொல்லாய் இடியே என நினைக்கும் குரலில் உ
வந்தது.
அஞ்சியது மன்னன் மகேந்தி மலையெனும் தோற்ற எதிரே வந்து நின்றன்
துள்ளி ஓடும் மான் இன்
யானை ஒன்று ലീ= போலிருந்தது
மன்னன் தன் தடித்த உள் 960 FULJU
"GAIS பெ விட்டது Dr.G.T.
என்றான். வியாளோ
மன்னவன் முகம் துணிச்சல்
தொலைத்துவிட்டு - றொக்கி விழி
அம்புகளை கவித்தட "தெரியும் அட்
என்றுரைத்த
தெரிந்து வெளியே செல்ல விரைந்தது ஏன் விள
asama niini நெற்றியில்
வியர்த்தது விடை சொல்ல காரணம் தேடி வார்த்தைகள் பொறுக்கியெடுத்து
காற்று கலாம் என்று." ஒன்றன்பின் ஒன்றாய் இதழ் உதிர்த்த சொற்கள் வாக்கியமாகும் பாக்கியம் பெறுவதை மன்னனின் நகைப்பு குறுக்கிட்டுத் தடுத்தது.
பட்டுடல் பாவை மெல்ல இதழ் மொட்டுப்பிரித்து, மெல்லிய இடைபோல் மெல்லிய குரலில் கேட்டாள்;
என்னப்பா நகைத்தீர்களா? மன்னவன் மகேந்திரபூபதி தன் அடர்த்தியான, அமோக விளைச்சலான சயை கட்டை விரலால் ஆசையாக தடவிக்கொண்டு தன் அன்பு மகளை நோக்கினான்.
நானும் இப்படித்தானம்மா கேட்டி ருப்பேன் என் எதிரே நகைத்திருந்தால்
தைரியம் வரவழைத்து மைதிட்டியதால் மேலும் கருமையாகி மிரட்டும் விற்புருவங்கள் வளைத்து பொற்தாமரை முகத்தாள் மெல்ல முகம் 22. ALIlliğ5gi5,
"என்னப்பா சொல்கிறீர்கள்? எனக்கு எதுவுமே புரியவில்லை."
"கள்வெறி உச்சிவரை ஏறிவிட்டால்
சமீபத்தில் உங்களை பிரமிக்கச் செய்தவர் யார்?
எம்.கலாதரன்-கொழுப்பு-06 12 வயதில் ஆங்கிலக் காயை 1மணி 36 நிமிடங்களில் கடந்த தமிழக குட்டிப்பையன் குற்றாலஸ்வரன் இரு சிறிது காரம் பெரிது.
இலங்கை அணி சிங்கர் கிண்ணத்தை தவறவிட்டது பற்றி?
கே.தவநாதன்-நீர்கொழுப்பு மதிப்புக்குரிய தோல்வி இறுதிவை போராடினார்கள் என்பது இலங்கை அணியை குறைத்து மதிப்பிட முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது. கிணர்ணம் போனாலும் போராடும் எண்ணம் இருப்ப தாஸ் எதிர்காலத்தில் கிண்ணம் பெறுவது திணினம் என்று வாழ்த்துவோமே.
d சிங்கர் கிண்ணக் கிரிக்கெட் போட்டி யில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார்?
வி.எல். சம்சுதீன்-புத்தளம். பார்வையாளர் பகுதியில் இலங்கை அணிக்காக ஆதரவுக் குரல்கொடுத்து துள்ளிக்கொண்டிருந்த இளமையான பெண்கள் ஆர்ைகளின் விளையாட்டு தலைநகரப் பெண்களை மெய்மறக்க வைத்து விட்டதை இரசிக்காமல் விடலாமா?
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 'சதம் போட்ட டெண்டுல்கர் இலங்கை அணி யிடம் பூச்சியத்தோடு போனது ஏன்?
ஆர்.சர்மிளா திருகோணமலை,
ஆரம்பத்திலேயே அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு விட்டார் பந்தை விரயமாக்காமல் ஆடிமுடிக்கும் அவசர °_ārijá
சுற்றம் கொல் என்று சப்தமிட்டு நகைத் தாலும் செவிவழியே ஏறாது சித்தத்திலும் உறைக்காது மகளே.
"பொடிவைத்துப் பேசுகிறீர்கள் தந்தையே
"இல்லை மகளே நான் குறிவைத்
திருக்கும் எதிரியின் வைத்த பொறியில் நீ போய்விழுந்த என்று அறிந்தபோதும் வெஞ்சினம் கொள்ள மல் இன்னும் நீ
குழந்தை ബ് கொஞ்சிப் G -
எண்ணம் மகளுக்குப்
.1_
வார்த்தைகள் என்னும் சாம்பல் டி மன்னவன் நெஞ்சத்துக்கோபம்
அறிய முடிந்தது.
பதிலுக்கு பதில் படபடப்பான வார்த்தை பேசினால் சாம்பல் விலகும். கோபம் சிவந்த தணலாய் கண் திறக்கும். மெளனித்தாள் LD6ö16ðI6öI IDá},6il.
"பேசு மகளே இன்று அரண்மனையே நகைக்கிறது. நாளை இந்த நாடே நகைக்கும் மெளனமாய் இருக்கலாம் நீ இருந்திட முடியுமா நான்? உதடுகளை முடிக்கொள்ள லாம் நீ ஊர் மூடுமோ சொல்."
LDITIEI BEGolf L'ILIT606au GPLDigit) GNU GPLDLuen 1677 வாயிதழ் திறந்தாள்,
"காதல் என்பது கைகொட்டி நகைக்கும் விசயமா தந்தையே?
"வெல்லமுத்தம் பொழிந்து நிலாச்சோறு பிசைந்தூட்டி கண்ணின் LD60óf(BLIIIG) காத்து வளர்த்தவனையே கேள்வி கேட்கத் துணிந்துவிட்டாய்."
"பேசவும் சொல்கிறீர்கள். பேசினால் பிழையும் காணுகிறீர்கள். என்னப்பா நான் செய்ய
"படரத்துடிக்கும் கொடியாகிவிட்டாய்
சிவாஜிகணேசனுக்கு பிரான்ஸ் நாட்டு விருதான 'செவாலியர் விருது கிடைத் திருப்பது மகிழ்ச்சிதானே?
என்.சியோன்-ஹட்டன். எங்கெல்லாம் தமிழ் பேகவோர் இருக்கிறார்களோ அங்கெல்லாம் மகிழ்ச்சி தான் இமயத்தின் பெறுமதியை இந்தியா இதுவரை உணராததுதான் கவலை
o கண்ணால் காண முடியாத ஒன்று சொல்லவும்?
ஏ. ரவிராஜ்-வவுனியா இந்த மாதிரி ஒரு Gagitaling கேட்டுள்ள உங்கள் நோக்கம்
d இ.தொ.காதலைவர் தொண்டா ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?
கு.விஜயகுமார்-அப்புத்தளை மதிப்பிற்குரிய ஒரு பெண்மணியை சிங்கர் கிண்ணப்போட்டியில் கவர்ந்தவர்கள் யார்? சந்திரிக்கா ஒரு வாரத்தில் யாழ்
багш,
வி.ஜெயராஜ்-கொழும்பு-07 at Girl?
தற்போது தமிழில் நம்பர் நடிகை LLITIT?
அலோகநாதன்-மட்டக்களப்பு குவுயுவுக்குப்பின் ஆசனம் காலி பலத்த போட்டி நடக்கிறது. துணிகள் பறக்கின்றன. ஜொள்ளப் பிரியர்களுக்கு லாபம்
யுத்தம் ஏன் தொடர்கிறது? Tübi. Gagnsrü-udgår sommit எல்லோரும் காந்தியஸ்ல அதனால்
o புதிய அமைச்சர்களில் யாரைப் பாராட்டலாம் என்று தோன்றுகிறது?
எஸ்.ஏ. முகமட்-ஏறாவூர் ஆட்டம் தொடங்கியவுடன் அபிப் பிராயம் சொல்வது சரியல்ல. அதே சமயம் என்னதான் பணிகள் இருந்தாலும் நமது பிரதமர் பாராளுமன்றத்திற்கு வர தாமதித் ததும், அதனால் மாமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதும் சரியல்ல.
பக்குவம் சொன்னால் கத்தான் செய்வாய்."
"பிறர்சொல் கேட்( குற்றம் காண்கிறீர்களா
"குற்றம் என்றால் சபையில் மன்னிப்புண்டு என்றால் சொந்த இர இரக்கம் காட்டப்படுவ முறையில் இடமில்லை மன்னவன் குரலில் gIIGMIIILDá) (LIIIlljó0)GII6öð மகளுக்கோ தன் நிய துடிப்பேறிக்கொண்டிரு "தவிக்கிறதே முல் தன் விருப்பத்துக்குரிய ே வள்ளல் என்று பார் புக மன்னவர் தாங்களப்பா பிள்ளையின் காதலைப் உயிர்த்துடிக்கவிட நியாயமா? சொல்லுங்கள் மன்னன் சற்றே யே விட அவனே உசத்தியா பாசம் கலந்த பொற
வளர்ந்தது.
"ஏன் அப்பா கோபமா அப்பா?
"கோபம் எப்படி பெற்றவன் என்று நான் இதயத்தைப் பெற்றவ என் வார்த்தைகளைவிட வாஞ்சை பெரிதல்லவா
மானம் காற்றில் பறந்: LD5(36IT, GOLDLIGJ GJIT மோகம் உயரமல்லவா வார்த்தைகள் வ பிளந்தன.
மன்னன் மகள் முச ஓடினாள் விழிகள் ஆற நெஞ்சுக்குள் வலி பெ விழுந்த புறாவாய், சோ பஞ்சணையில் போய்
கொவ்வை இத கோல விழி, கள்வெர் குத்தவரும் கொம்புக யாவும் சோர்ந்துடே
LD55 ET LITT UT95|| நாட்டின் பெரும் டே பெற்றெடுத்த பாரு அத்தினா புரத்தி முன்னின்று அப தீக்குண்டத்தில் லுதி என்னுடலை காற் கறைபடிய விட்ட வலியறியாக் G. முன்னா வென்கூர் திழுத்தார். மான LDIäGO)ELaJ6 GLIII துயிலுரிந்து த வைத்தார். குருகுல: பெரும் பழியையே பெருமை மிகு பு குலத்தின் மாண்புத திங்கு சீரழித்து வி வில்லேந்தும் வீரர் ழவர்களும் குதின் சோதனையிட்டறிந்.ே விட்டீர் கொடியவ ளெல்லாம் கொடி கொடுஞ் சாபமிடு வந்துவிட்டதிப்போ! காந்தாரி ஓடிவந்தவண் பொறு மகளே. பொறு எங்கும் எதிரொலிக்கிறது IT6T6)I6OfTI LIIL அவை நடுவே அபலையவள் தரை பார்த்த வண்ணம் தலை அரியவர்க்கு ஆணவத்தால் அ ஆண்டவன் தன் அறவாளின்
0BILiti
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரியாது பதைக்
டு பெற்ற மகள்மீது
9 LIL JITP" கூட கொற்றவன் மகளே துரோகம் த்தமேயென்றாலும் தற்கு எங்கள் நீதி
LDSCGT. முன்பிருந்த கனிவு டிருந்தது. மன்னன் ாயம் சொல்லும் ந்தது. லை என்பதற்காக தேரைக் கொடுத்து, ழும் பாரி வழிவந்த ஆனால் உங்கள் பிரித்து தவிக்கவிட நினைக்கிறீர்களே in 9/LLJIT!" ாசித்தான் என்னை கிவிட்டானா என்று நெஞ்சில்
TGOLD
ய்யாகும்!
பேசாதிருக்கிறீர்கள்
வரும் மகளே? இருந்தாலும் உன் ன் அவனல்லவா? அவன்மீதுள்ள உனக்கு மன்னவன் தால் உனக்கென்ன ண்டவன் மீதுள்ள
உனக்கு? |ளாகி நெஞ்சைப்
ம் திருப்பி உள்ளே க, ஆறாதரணமாய் ருக, அம்புதைத்து க அம்புகள் தைக்க விழுந்தாள்.
ம், கொஞ்சுமொழி, கொட்டும் உடல், ள்போல் எழில்கள் ாக கோவென்று
Lib G)gsnr LñrjFaif) ரரசன் துருபதனார் சாலி நானின்று ன் அரியணையின் நீர்த்திக்காளானேன்
த்த தூயவள் நான்
றேனும் தீண்டிக் தில்லை. கூற்றின் காடியவர்கள் நின் தல் தனைக்கொய் தனைக் as Italia, ர்த்திருந்த தூய Full GOLD, GB, D GODGA) தின் பெருமைக்கே இழைத்தார். ாரதத்தின் பெண் னை சிறுமைக்கிழுத்
Lefrast களும் சொல்லேரு கொடுமைதனை ாரும் கோழைகளாகி ர உங்கள் குலங்க யோடறுந் திடவே ம் கட்டம் கூடி
6007th)
| தாயே!
றை கூவி ஆர்ப்பரிக்க தாழ்த்தி நின்றார்கள் கீர்த்தி இழைப்பவர்கள் அழைப்புக்கே ஆளாவர்
அழுதாள் கோதையவள்.
விழிக்குடங்கள் கொட்டிய நீர் ஆறாகிப்
பாய, அந்த ஆற்றிலே துடுப்பு வலித்து
ாமயிலே வந்தெனக்குத் தாமயிலே,
Galataul'Lundgofold, LGUITaara).GILeofold என்பதெல்லாம் பொய்யென்றாக்கிய பூங்குயிலே உன் இதழினிமை நான் அறிந்த நாள் முதலாய் சித்தமெல்லாம் தேனாகி,
செவி வழியே பூமுத்த இச் ஒலியே எப்போதும் கேட்பதுபோல் பித்தாகிப் போனேனடி மகரந்த வரம் தேடும்
வண்டுக்கு பூ இரங்கும். நீ இரங்க மாட்டாயோ என்றெண்ணி நான் கலங்கும்
நிலையறியமாட்டாயா?
பொன் பூவே
இரங்கிவிடு பொன் அள்ளிக்கொடுத்தாலும் பூவுலகில் கிடைக்காத உன் தேக அழகை யெல்லாம் காதல் வரம் கேட்டு தவமிருக்கும் முனியெனக்கு அள்ளிக்கொடு."
10.
வெட்டி ஒட்டி 01.10.1994க்கு முன்னர்
செவிக்குள் கேட்டது அவன் அழைப்பு சோகம் பறந்தது. சோர்வு அகன்றது.
போதும்தான் அதிக வேண்டாம் தாகம்தான் குறுட் உங்களுக்கு விடுங்களத்தான் எண்
என்று இதழ் -ിട്ട "என்னை விடு உடும்புப்பிடி"
என்றாள் தோழி வி நிறது பார்த்தாள். தன் பிடியில் தினறுவதை அறிந்து அளவற்ற டெ மானாள் தோழி கேட்டாள்
"மன்னவருக்கு விசயம் தெ விட்டது. ஊரவருக்கும் மெல்ல கற விட்டது. நியோ மேலும் மேலும் உருகிப்போகிறாயே அவரை நினைத்து
அதற்கு வண்ணமயில் சொன்னது விடை
"அடியே என் தோழி இதுகேள் ஊர் தூற்றும் ஒவ்வோர் சொல்லும் என் ஆசை வளர்வதற்கு ஊற்றுகின்ற நெய்யாகும். எரிகின்ற நெருப்புக்கு பழிச்சொல்லே நெய்யாகும் என்றறியா சுற்றத்தார் தூற்றட்டும் எனக்கதனால் கோபமில்லை. இலாபம்தான்
அவள் சொன்ன விளக்கம் கட்டு தோழி நினைத்துக்கொண்டாள் தெரிந்து தான் சொன்னார் திருவள்ளுவர் என்று
தோழி நினைத்த
குறள் இதே
உங்களுக்கும். "கவ்வையால் கவ்விது காமம் அது
இன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து
றள்-44 அதிகாரம்-15
குறுக்கெழுத்துப் போட்டி இல-68
இடமிருந்து வலம் நண்பர்களுக்கு ஒத்த கருத்துள்ள செந்தமிழ்ச் சொல். சிறகைப் பறித்து விட்டால் இதன் பயணம் தடைப்பட்டு விடும். முழுக்க நனைந்த பின் இது எதற்கு 6Toότι HTTθεση.
இதுவும் பொதி சுமக்கும். இதற்கு சிறப்பு விருந்தினர்களையும் அழைப்பதுண்டு. சொல்வதைத் திரும்பச் சொல்ல இதற்குக் கற்றுக் கொடுக்கலாம்.
6,
7.
岛
வீண் செலவுகளைத் தவிர்த்து இதனைக் காலியாகாமல் தடுப்பது அரசின் கடமையாகும்.
மேலிருந்து கீழ்
சீப்பிற்கும் இதற்கும் தொடர்பிருக்கிறது. முரசின் பாப்பா முரசில் இதனைக் UITGOOI GADITLID. இது சொல்வதை வைத்து சிலர் சகுனம், அபசகுனம் கணிப்பார்கள். திருமண விருந்துகளில் இதற்கு உண்டோ குறை? இங்கேதான் எமது தொடக்கம் குழந்தைகளை இரசிக்க வைக்கும்.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
2.
色
ரூபா 50/= வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-68 தினமுரசு வாரமலர் த.பெ.இல, 1772 கொழும்பு.
FinfluLINTGOT விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-66க்கான சரியான விடைகள்:
1 III GD Ib 2 (LP 3. 莒
IEI 虚 Lib
5 IIII I (S)
6ᏡᎠ6ᏁᎠ 6 51 || 600
7 @ ULI 8. னி 9 IDI
19. Lib ፵.. 6ኒ) 粤1
11.
தி LÉ 2. GiT I GOOGT
றுக்கெழுத்துப் போட்டி இல66இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
எம்.ராமானுஜம் 6. மு.கருணாகரன் அவிசாவளை, எட்டியாந்தோட்டை எம்.ஹாலித் 7. லிஹானா இஸ்மாயில் ஏறாவூர்-03, ஹேனமுல்லை. ஆர்.விமல்ராஜ் 8. ஆர்சசிரேகா கொழும்பு-09 மட்டக்களப்பு கே.குமுதினி 9. எம்.சஹீட் ஹசன் ஹட்டன். இரத்தினபுரி, பரீக்கா ஆரியீன் 10. மு.சந்திரமோகன் பதுளை §â' இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ரெப்.25-ஒக்.01.1994

Page 19
STAlg5
இவ்வங்கம் இழிவும் இக்கட்டும் சூழ்ந்த கட்டத்தைத் தொட்டு நிற்கிறது. மரபு வழிப் பண்பின் வரம்பின் ஒரு கரையில் திரெளபதியாள் தனித்து நிற்க, கங்கை தன்மைந்தர் பீஷ்மர், துரோணாச்சாரியா ருடன் கிருப்பாச்சாரியார் பாண்டு புத்திரர்கள் ஐவருடன் ஏனையோரும் மறுகரையில் நிற்பதனைக் காண்கின் றோம். ஒழுக்கமுடைமைக்கு ஒப்பாகும் வரம்பு எதுவென்று எல்லோரும் எண்ணிப்பார்க்கின்ற ஒப்பரிய கட்டமிது, இங்கு அரங்கேறும் இழிவான கட்சிக்கு இங்குள்ளோரெல்லாம் இணையில்லாச்
FIT Auriassin
-காட்சி தொடக்கம்சொக்கட்டான் ஆட்டத்தில் ஒவ்வொன்றாய்த் தோற்கும் யுதிஷ்டிரன், இளைய தம்பி நகுலன் முதல் சகாதேவன் அர்ச்சுனன் மற்றும் பீமனையும் பணயமாக வைத்தாடித் தோற்கின்றான் அடுத்து தன்னையும் பந்தயமாக வைத்தாடித் தோற்றதன்பின் மனைவி u GOST LI JILIDIT 86 anali jiġi தோற்றுவிட்டான். (அங்கம் 46ல் இடம்பெற்ற காட்சிகளிலிருந்து இக்காட்சிகள் தொகுத்தளிக்கப்படுகின்றன) திரெளபதியின் அந்தப்புரம்- காவலனிடம் திரெள்: அவர் சூதாட்டத்தில் என்னைத் தோற்றபின் தன்னை தோற்றாரா? அல்லது தன்னைத்தோற்றபின் என்னை தோற்றாரா? இதற்கான பதிலை அவரிடம் கேட்டு அறிந்துவா.
-காட்சி மாற்றம்சூதாடு மண்டபம்- பாண்டவர்கள் தலை குனிந்து நாணிக் குறுகிக் கிடக்கின்றனர். சகுனி அட்டகாசமாகச் சிரிக்கிறான். கிருபா மன்னவா இந்த ராஜ்ஜியத்தின் குலகுரு என்பதனால் எச்சரிக்கிறேன்! மிதமிஞ்சிய மகிழ்ச்சி, வரம்பு மீறிய வேட்டை அளவுக்குள் அடங்கா சூதாட்டம். அத்தனையும் மனிதனை வதைத்து அவனுடைய பேரழிவுக்கே வழிகோலும், துரியோ குலகுரு அவர்களே ஆட்டத்தில் நான் தோற்றிருந்தால் நிச்சயமாக இந்த அற்புதமான வார்த்தைகளை உதிர்த் திருக்கமாட்டீர்களல்லவா? உணவளிக்கும் கையினையே கடித்துப் பதம் பார்க்கி நீர்களா? அமருங்கள். இருக்கையில் அமர்ந்து விடுங்கள். பீஷ்ம மூங்கில் மரம் பட்டொழிந்து போகு முன்னே பூப்பூக்குமாம் அஸ்தினாபுர மரத்தில் அத்தகைய பூவுக் கொப்பானவன் துரியோதனன் எதனை ஒதுக்கினாலும் திரெளபதி நமது மருமகள் என்பதை ஒதுக்கிவிட முடியுமா? எண்ணிப்பாருங்கள். அவளுக்கு ஏற்படும் அவமானம் நமது முழு வம்சத்துக்குமே களங்கம் என்பதை மறக்க வேண்டாம். துரியோ திரெளபதி இனிமேல் நமது மருமகளல்ல. அவள் அரண்மனை யிலுள்ள ஏனைய பணிப்பெண்களுடன் வாழ வேண்டியவள். பீஷ்ம மகாராஜா அஸ்தினாபுரியின் அரியணைக்குத்தான் நான் கட்டுப் பட்டவன். துரியோதனனின் முரட்டுப் பிடிவாதத்துக்கல்ல. துரியேர்: அரியணையில் அம்ர்ந்திருப்பவரே என் அருமைத் தந்தையார்தானே! விகர்ணன் தாத்தாவின் கூற்றினையே நான் ஆமோதிக்கிறேன். அப்பா அண்ணிக்கு ஏற்படுத்தப்படும் அவமரியாதை பரத வம்சம் அனைத்தையுமே அவமதிப்ப
ாகும். i: விகர்ணா மரியாதை அவமரியாதை பற்றிய உனது விளக்கம் இங்கு அவசியமற்றது. அமர்ந்துகொள் இந்த அடிமைகளின் சிரங்களில் இன்னும் மகுடங்கள் ஏன்? அவற்றையெல்லாம் கழற்றி என் காலடியில் வையுங்கள் LIMILDIG III KGOGM 4, LD துரியோதனனின் துரியோதனன், சகுனி முதலானோர் ஆனந்தக் களிப்பில் சிக்கின்றனர். இதேவேளை காவலன் வருகிறான். துரியேர்'என்ன தனியாகவே திரும்புகிறாய்? காவ: இளவரசே தனது வினாவுக்கு தகுந்த விடைபெற்று வரும்படி மகாராணி பணித்தார் துரியோ மகாராணியா? ஒரு சாதாரண வேலைக்காரப் பெண்ணை மகாராணி என்று அழைக்கலாமா? இது இங்குள்ள மன்னர்களுக்கே அவமானம் உம்.என்ன சொன்னாள் அந்தத் தாதிப் பெண்? காவ'மகாராஜா தன்னை தோற்றபின் என்னை தோற்ராரா இல்லை என்னைத் தோற்ற பின் தன்னை இழந்தாரா என்ற வினாவுக்கு விடை அறிந்து வரச் சொன்னார் இளவரசே! துரியோ ஐவருக்கு மனைவியான அந்தப் பெண்ணிடம்-அவள் கேட்க வேண்டிய கேள்விகளை இங்கே வந்து கேட்கும்ப்டி கூறு.போ.
-காட்சி மாற்றம்
திரெளபதியின் அந்தப்புரம் Gyat: எனது வினாவுக்கு என்ன விடை
கொண்டு வந்தீர்? ாவ அரசர் அமைதியாகவிருந்தார். அங்கு
செப்.25-ஒக்,01,1994
LD
(Bჟ67ეჩuffლიeულrå ளவரசர் கூறினார்
தாங்களே வந் கேட்கும்படி
DRITTIMIGWolf திரெள மற்றுமோர் உதவி செய்வாயா? சூதாடும் சபைக்கு கெளரவ வம்சத்து மருமகளாகிய நான் வரவேண்டும் என்று பிதாமகர் பீஷ்மர் அழைத்தால் நான் அங்கு வருகிறேன். மாமா திருதராட்டிரர் கட்டளையிட்டால் நான் பணிந்து அங்கு வருகிறேன். நான் அங்கு வருவது சரியென மாமா விதுரர் கருதினால் வரச் சித்தமாயுள்ளேன். ஆனால் இவர்களில் எவரும் விரும்பவில்லை யானால் நான் வர முடியாது.
-காட்சி மாற்றம்துரியோ: கெளரவ வம்சப் பெரியவர்களிடம் இவள் என்ன கேள்வி கேட்பது? அவள் என் கட்டளைக்குப் பணிந்து நடக்கக் கடமைப்பட்ட அடிமை தானே! பீஷ்ம மகாராஜா கடவுளுக்காக இந்த
விளையாட்டை உடனே நிறுத்துங்கள் துரியோபிதாமகரே மகாராஜாவால் எனக்கு அநீதி இழைக்க முடியாது. யுதிஷ்டிரர் திரெளபதியை வைத்து ஆடும்போதே, அரச குலத்தினதும் பாரத நாட்டினதும் மதிப்பும் மரியாதையும் இழிவுக்கிழுக்கப் படுகிறதே என்று நீங்கள் ஏன் தடுக்க முன்வரவில்லை:இவ்வினாக்கள் யாவும் நான் வெற்றியிட்டியதனால் தானே விடுக்கப்படுகின்றன. எனது இந்தக் கேள்விக்கு யாராவது பதிலிறுக்க (UDL94IDI?
எங்கும் அமைதி நிலவுகிறது. துரியோ துச்சாதனா நீ ப்ோ ஐவருக்கும் மனைவியான அவள் கூந்தலைப் பற்றி சபைக்கு இழுத்து வா தம்பி
திரெளபதியின் அந்தப்புரம் துச்சா வந்து விடு பெண்ணே உன்னை வெற்றி கொண்டு விட்டோம்.வா! திரெள காந்தாரி மைந்தனே! பெண்மைக்கு
மதிப்புக் கொடுக்கக் கற்றுக்கொள் குடியிருந்த கோயிலுக்குக் களங்கம் தேடாதே துச்சா நீயாக வர மறுத்தால் உன்னை இழுத்துக்கொண்டுதான் போவேன்.
திரெள இந்நிலையில் என்னை அங்கு அழைத்துப் போகாதே கெளரவர்களின் மருமகளுக்கு அபகீர்த்தியை உண்டு பண்ணிவிடாதே மாதவிடாய் கண்டநான் இன்னும் தலை முழுகாதிருக்கிறேன். மக்கள்முன் நான் செல்வது தகாது. துச்சா நீ இப்பொழுது ஒரு வேலைக்காரி
தானே! வாடி திரெள என் கணவரின் தந்தை பாண்டு மன்னரின் அண்ணாவான மாமன்னரை காண்பதற்கு நான் இன்னும் போக முடியாதிருக்கிறேன். இந்நிலையில் பலபேர்கூடியிருக்கும் அவைக்கு என்னை அழைத்துச் செல்கிறாய். என்னை அறிந்தவர்கள் 6TGöTGoskoa uskoGOT அறிவார்கள். அறியாத அந்நியர் முன் நான் வருவது இந்நிலையில் அடுக்காது. கேவலமாக என்னை அழைத்துச் செல்லும் நீ என்னை யாரென்று கூறுவாய்? பாண்டு மாமன்னவரின் மருமகள் இவளென்று கூற உன்னால் முடியுமா? உன் அண்ணன்மார் ஐவரும் தான் என் கணவராவர். அவர்களிடம் என்ன கூறப்போகிறாய்? கெளரவுரின் டும்ப மாண்பினையும் மதிப்பினையும் ழிவுக்குள்ளே இழுத்து கெளரவத்தை அழித்து விட்டதாகக் கூறத்தான் போகிறாயா? எனக்கு இழைக்கப்படும் இக் கொடுமைக்கு பாண்டவர்கள் p Góto)GOT LD6šT6073,3 LDITL LITÍg,6ý. அவர்கள் மன்னித்தாலும் நான் என்றுமே p. GöTGOGYI IDGöTGflók.J.L.DITLCLGT1 துச்சா இவற்றையெல்லாம் எவரும் பொருட்படுத்தப் போவதில்லை. அமைதியாக வாடி! திரெளதுச்சாதனா எனக்கு இழைக்கப்படும் இக்கொடுயைால் உண்டான காயம் என்றும் ஆறாதடா இதற்காக பழி வாங்காமல் நான் விடப்போவதுமில்லை IT6T60T60yflII LITL6ö. திரெளபதியின் திரழ் கூந்தல்
தன் கரத்தால் பற்றியந்த துரியனவன் தம்பி கொடும்
துச்சாதன னிழுத்தான் அரியபெரு மரசர்குலம்
அழியாது கருத்து வந்த பெருமை புகழ் பேரெல்லாம்
அழிந்தொழிந்து இழிந்தனவே!
திரெளபதியின் சிகையைப் பற்றி சபைக்கு இழுத்துவருகிறான்துச்சாதனன் பாண்டவர்கள் செயலிழந்து உதவியற்றிருக்கின்றனர். சபையிலுள்ளோரும் செய்வதறியாது இருக்கின்றனர்.
துச்சா அண்ணா அந்த ஐவருக்கும் தேவி யான அடிமையை அவைக்கிழுத்து வந்துவிட்டேன்.
துரியோ அன்று என்ன சொன்னாய் அடி பெண்ணே அந்தகனின் மைந்தனுக்கும் கண் பார்வையற்றுவிட்டதோ என்ற கூறிவிட்டாய்? அவளை இங்கு இழுத்து வந்து என் தொடையில் அமர்த்தடா அருமைத்தம்பி
பீமன்: துரியோதன
அமர்த்திடவோ தொடைதனை உ நான் போய்விட் பிறவியிலும் உன துரியோ சத்திரியர்க் இனிமேல் இத் அமர்ந்திடடா பீம கள்ள கலங்காதே
நாளாகும் அது நாளாகும் அரச
வர்களெல்லாம் கதை அமைதியா சகுனி ஆமாம் மரு இவர்களுக்கு அ அமைதியாக வந் திரெளபதி துச்சா விடுவித்து சபையி கிருபாச்சாரியார் அனைவரையும் அவமானத்தால் தன் திரெள பிதாமகரே2
உருக்குலைந்து தாழ்த்தி நிற்கின் துயரம்? ம்ாதவிட முழுகாமல் நிற்கி GAITUUTTU GJITyp:5 GFITGÅVaV) GIGODGOT I ரின்று கெளர குலக்கோமான் விவேகத்தில் கூர வற்ற தங்கள் மனத்தோடு கள வளாய் கதியற்று நீ உங்கள் கருத்து நடப்பதுவே என் குடும்ப குலப்பெ கூறுங்கள் பிதாப வம்சத்தின் நன வீட்டுக்கு வந்தமா LDITLðáG loftar LDMTLİläkEITLDGi) GALLDY பரதன் வழிவந்த நீதிமுறை மாறே வேறோ? நானறிய நல்லவர்கள் தா பிதாமகரே! நாவெடுத்து நவி LDGRTLD967TITU -96 தாழ் பணிந்தேன். மங்கலமாய் வாழ்க மறந்தீரோ வாழ்த் வாரிசின் வாழ்க்ை கின்றார் உங்கள் கொடுமைக்கு இல்லையென்று pfä/45677 6AJIT6RIDGET! பிறந்து மன்ன என்னை இழிவ இவரின் தை தரத்தை உயர்த்து பிதாமகரே பேர நின்று பொல் பித்தர்களின் மத் மிக்கவரே! தங் தரமான பணியு சென்று விபரித போகுமுன்னே எ விடை பகன்றுபின் வேதங்கள், சாத்த கற்றறிந்த வேள பேதையிவள் வேள் தோற்ற பின்னே பொன்னைப்போ லிடமுண்டோ தி கேள்விதனைத் alci60a), sia கேட்கின்றாள் பெ எதிர்கால பெண்க பிதாமகரே விடை foi LO: Das Get திரெள மகளே என
கூறி உரிமைகளை வரவில்லை என் கறை களையக் ே Uais A
GROOTSIJslaus 5 தோற்றுவிட்டால்த அவனுடன் சேர்ந் கின்றாள். தன்னை தன் மனைவியினை
|Dataf ബ வென்று கொண் அனுமதியைக் ே வைத்தாட அவர்க்கு வம்சத்தின் நீதி என் என்று எனை அன நானென்றால் உ எனக்கிந்த உலுத்த மறு வீட்டுப் பெண் தாலும் தங்கள் ம அர்ச் பிதாமகரே பாஞ் மாற்றுண்டோ சார் திரெள பிதாமகரா
Raja TSRS வளைந்து விட்டவர் வழி தேட முடிய ரன்றோ?
திருை
 
 
 
 

ரதிம்ே
1 தொடைதன்னில் ONFITGóTGOTITULLIT? DIGör டைக்காமல் இடையில் பால் எடுக்கும் ஏழு க்கே நானடிமையடா! குரிய சபதமெல்லாம் தரையிலுமக்கில்லை It is ண்பா அறிவதற்கும் போல மறப்பதற்கும் டும்பத்தில் அவதரித்த அடிமைகளாய் ஆன
அறிவிலெழும் மகனே அடிமைகள் டிமை உணர்வு இனி ணையும் தனளின் பிடியிலிருந்து pits daun, agri, துரோணாச்சாரியார் Lutriko Irish, Jaiak, si ல கவிழ்கின்றனர். பங்கள் மருமகள் நான் ற்கின்றேன். தலை தீர்த்திடுமோ என் ாய் கண்டவள் நான்றேன். வாழ்க என்று டுவீர் அன்று ஏது வாழ்த்த நினைக்கின்றி பர் குடியினுக்கோர் ரன்றோ வீரத்தில், ான ஆற்றலிலே குறை முன்பு தவிக்கின்ற ங்கத்தை அணைத்த ற்கின்றேன் கூறுங்கள் க்கு நான் பணிந்து கடமை கெளரவரின் ருமை இது தானோ? கரே நான் சார்ந்த டமுறைகள் வேறு. ட்டுப் பெண்ணவளின் கூறும் மற்றவரை ாட்டார் என் குலத்தோர். பாரத வம்சத்தில் ா? நேர்மை வழி இங்குநிறைந்திருக்கும் னறியக் கூறுங்கள் நீரறிந்த நீதியினை ting5Galil ன்று முதன் முதலில் மனங்கமழ என்றும் வென்று வாழ்த்தியதை துக்கள் கூறிய தங்கள் கயினை வினர் சிதைக்
விழி முன்னே இந்தக் நீங்களுமா பங்கு
கண்டால் எடுங்கள்
Die LD56TITWIL லுக்கே மாலையிட்ட ாக்கி இறுமாப்புறும் யைக் கொய்துங்கள்
ழிவின் விழிம்பில் வாங்கு தேடுகின்ற தியிலே பேராற்றல் களுக்கிங்கு என்ன ண்டு வெளியேறிச் ம் தவிர்த்திடுங்கள் கேள்வி ஒன்றுண்டு
பாருள் ரங்கள் விருப்புடனே ம் நிகர் தங்களிடம் எடுகிறேன். தன்னைத் ன்னவளை தாயத்தில் வைத்தாட தருமத்தி ரெளபதியாள் இந்தக் தனக்காகக் கேட்க ற பூமாதா தனக்காகக் ருமைமிகு பாரதத்தின் ஞக்காய் கேட்கின்றாள்
தாரும்.
ழைத்து உறவுமுறை பாசிக்க நான் இங்கு கண்ணிருடன் கலந்த ாருகிறேன் மனைவி மாறுபடாச் சொத்து ன்னை தாயத்தில் ாைக தன் மனைவியும் த தோற்கடிக்கப்படு அவர் தோற்ற பின்பு எவ்வாறு தாயத்தில் வைத்தாட முடியும்? வனின் சொத்தல்ல டால், அவளுடைய актлпш06). 19уаш6067 famousiarGLIT? LIITUg. ான புகல்கிறது? மகள் உமது மகள் மக்கு உறுத்தாதோ கள் ஊட்டும் வினை தானே மானமிழந் ண்பு குலையாதே சாலி கூற்றினுக்கோர் |றுங்கள்
aligDLU6filLILITÍ.P. டியாத வினாவாக அவரால் விடைகூற ாத வினாவானாரவ
திருதராட்டினர் முன் செல்கிறாள் திரொம்ம்ர் மாப்ெரிய தேசத்தின் ம்ாண்பு முடிதத்திங்கு மாசில்லா நல்லாட்சிக் கானதொரு அத்தாட்சியாகி விட்டீர் உங்கள் விட்டு மருமகள் நான் உங்கள் தம்பி பாண்டுபெற்ற பிள்ளைகளின் பத்தினி நான் பாஞ்சாலி எந்தன் பேர் என் நிலை கண்ரோ காணவில்லை நீங்கள் நல்லவர் தான் இக்கொடுமை தனைக் காண அஞ்சியதால்தானன்றோ அந்தகராயாகிவிட்மர் பார்ப்பதற்கு விழி யிருந்தால் இன்று என் நிலையைப் பார்த்ததுமே விழிபந்து போயிருப்பீர்! திருத என்னிம் ஏதும் எடுத்துரைத்து என்ன பயன் கேட்பதை உன் வைனிடம் கூசாமல் கேட்டுக்கொள் பந்தயப் பொருளாக பாவை உளை வைத்தாட பாவி எனைக் கேட்டான உன்னையும் வென்றுவிட உரிய வழியுண்டோவென என் மகனும் கேட்கவில்லை உள்ள வைத்தாடியதால் உன் கனவள் உ நாட்டின் பெருமைக்கே உலை வைத்து விட்டான் பார் பாரதநாட்டிற்கே பெரு
பழியைச் சேர்த்துவிட்டான் திரெள் நன்றே பகன்றீர்கள் என் நாளை
நாடி நான் செல்லுமுன் என் தந்தைவி நண்பராம் துரோணரிடம் ஒருவர்த்தை வில்லுக்கும் சொல்லுக்கும் வேற்ற உத்தமரே என்னை மகளாகவும் மருமகளாகவும் எற்று மற்றவர்க்கு சொல்விரே இன்று இந்தச் சபை நடுவே அப்பா என்றழைக்கவா அருமை மாமாவோ என்று அறை கூவவா? துரோணாச்சாரியார் எதுவும் கூறாது தலை குளிகிறார்.
திரெள் அமைதியை அணிகலனாய் அணிந்து
விட்டீர் கெளரவரின் குலகுருவே கூறுங்கள் plasi D Այficւյrror கருத்துக்களை
கிருபாச்சாரியாரும் தலை கவிழ்கிறார். திரெளபதி விதுரரிடம் வருகிறாள். திரெள விவேகத்தில் வான் நிகர்த்த விதுரர் மகாத்துமனே உண்மை கசக்குமிது உண்மையென உணர்ந்தாலும் திண்ண மாக எடுத்துரைக்கும் திறமைதனைப் படைத்தவரே திறவுங்கள் தங்கள் திருவாய்க் கதவதனை தோற்றுவிட்ட கணவன், தோற்றதன்பின் தன் மனைவி தனை தாயத்தில் பந்தயமாய் வைத்தாட வழியுண்டோ?அடிமையானதன் பின்னர் வேறோர் அரிவையினை வைத்தாட அவர்க்குரிமை தானுண்டோ? விதுர அண்ணியின் வினாவுக்கு விடை
கூறுங்கள்
துரியோ 6:29, IGNOTIT...!
சகுனி பேசுபவரெல்லாம் பேசட்டும் விட்டு விடு நடப்பதென்னவோ நடந்து முடிந்து விட்டதே யுதிஷ்டிரன் திரெளபதியைத் தோற்றுவிட்டான் அவ்வளவுதான்
திரெள அத்தோடு முடியவில்லை என்னை
வைத்தாட அவர்கேது தனிஉரிமை அவர்க்கு மட்டும் நானுடமையாக மாட்டேன் அன்றோ ஐவருக்கும் என்மீது அளவான உரிமையுண்டு. (நகுலரைப் பார்த்து) உங்கள் மனையாளை பந்தயமாய் வைத்தாட உங்களிடம் கேட்டாரா உத்தரவு (சகாதேவனிடம்) அதற்கான உரிமையினை அண்ணனுக்கு நீங்கள் அளித்ததுமுண்டா? (அர்ச்சுனரிடம்) சுயம் வர மண்டபத்தில் வீரச் செயல்புரிந்து விண்ணவரும் வாழ்த்துரைக்க வீறுடனே கரம் தொட்டீர் சூதாடும் மண்டபத்தில் சூதறியா எனை வைத்து சொக்கட்டா னாட சோதரர்க்குச் சொன்னீரோ சதுரங்க ஆட்டத்தில் சத்திரியர் தோற்ப துண்டு எவரும் சொந்த மனையாளை சூது மேடைக்கழைத்ததில்லை. இன்று என்னை பந்தயப் பொருளாக எடுத்த கொடுமைதனை ஏனென்று கேட்க எழவில்லை நீங்கள் உங்கள் வீரத்தை விழலுக்கே விலை பேசி விட்டீரோ வெட்கம், மானம் என்றெந்த விவேகமும் வீழ்ந்தொழிந்து விட்டதுவோ?
பீமன்: அண்ணா பாஞ்சால் கேட்கின்றாள் விடை கூற முடியாதோ? தருமத்தின்
திருவுருவாம் அறவொழுக்கம் அத்த னைக்கும் அவதாரமெடுத்தவராம். அவனி போற்றுகிறது தங்களை
அண்ணா நீங்கள் என் அண்ணனாக
மட்டும் இல்லாதிருந்தால் அந்த ஆண்டவன்மேல் ஆணை அருமைமிகு பாஞ்சாலிதனை இந்தச் சபையினிலே
பந்தயமாய் வைத்தாட துணிந்துவிட்ட தங்கள் கையைத் துண்டாடத் தயங்க LDIILGL6öll
சகுனி ஆகா. நான் ஆவலுடன் காத்திருந்த
அருமையான சந்தர்ப்பம் அண் தம்பி ஐவருக்கும் பொதுவாக நிலைத் திருந்த ஐக்கியத்தை அறுத்தெறியும் அந்த அருமையான பொழுதினை நான் ஆவலுடன் காத்திருந்தேன் விகர்னன் செல்லரித்துச் சீரழியும் செழுமை மிகு பெருமரம்போல் சிறு கிருமிக்கிரை யாகி சாய்ந்து விழும் சரம் போல் அண்ணிதனக்கிழைக்கும் அ tes பரத வம்சம் அடித்தளத்தில் அழி வினுக்கோர் அத்திவாரமாகிவிடும் ஆதி மகள் பிதாமகரும் அவரோடிணைந்து அமர்ந்திருக்கும் அறவோரும் பாஞ்சாலி
தான் விடுத்த வினாவுக்கு விடை வடு நீங்க வழி சமைப்பீரிமனையா | = uta 106örfsloftá ogாளனுக்கு உரிமையுண்டே கூறுகள் தக்க விடைதான் பகர உடுவிரென நின்றால் மிக்க
எப்பிறவி எடுத்தாலும் அருள் தவறிழைத்துவிட்டாள் - வைத்தாடியது தருமநெறி டெதெனினும் தன் மனைவி மீது குடான தனியுரிமை தன்
Uguns- in , UPUTSTI இதுை திரெள உடைமை என்ற உரைக்கின்றி ീ915 - ബ மான பங்கமுறுப்போது மெளனமாக செயலிழந்து சொத்த மன்ன வரின் தனிப்பன  ை மனந்தனைக் ബ ബ கடமையன்றோ. கர்ண உனைக் காக்கும் உரிை இந்து விட்டார் ஐவரிங்கே அந்த வரும் தேவியாக இருந்துவிட்ட உஆறாவது நாயகனாமென் அன்பன ஏற்க அவமானம் ஏனோ? அமர்ந்துவி அவன் தொடையில் அர்ச் உளமுறுத்தும் வார்த்தைகளை உதி
கின்றாய் கர்ணா? உரிய வகைபழித்தது உனை மாய்ப்பேன் திண்ணம் துரியோ என் நண்பனுக்கு எதிராக நாவை அசைக்காதே அறுத்தெறிவேன் அத நாக்கை-அடங்கி இரு ா அவன் அடிமை ஆகிவிட்ட உணர்வு உறுத்தும்வரை உளறட்டும். இவருக்கும் OsasuIT3 ஆகிவிட்ட அவளுக்கு மதிப்பேது? மானம் தானேது பரத்தை ானவள். துணியின்றித் திரிந்தாலும் மும் எவர்க்குமில்லையன்றோ. டர்கள் கோபத்துடன் எழுகின்றன. பேடிமைகளே அமருங்கள் அன்பன் தப்பேது? தம்பி துச்சாதன வென்றுவிட்ட வனிதையினை வெற்றுடம்புக் கோலத்தில் சபையில். பின் திரெளபதியின் துயிலினை டொனால் துண்டாக்குவேனடா விரண்டும். ♔ഞ്ഞ இது இச அவளே துயிலை உரிந்து
விட் என் தொடப் போறேன்
துணிகளையத் தெ இல்லை துணைக்குத் த வா.
y Grundär stanolfanul பிடித்து விக்கிறாள். திரெளபதி தடுக்க முயன்ற மல் இறுதியில்கிருஷ்ணனை
 ை திர்ெள பாலுள்ளோர் குறை தீக்கும் பொருளே துவாரக்ஸ்வரா
5. , guguluguLauat தேவ தேவனே தேவர்க்கருள் புரி தீன தானே இந்த அபலைக்கிரங்கி என் மாத்தருள் DTTTURT, நாரா. அரே நாராயணா * தொடர்ந்து துயிலை : வறு எவர் கண்ணிலும் தோற்றாமல் நின்று கிருஷ்ணன் வண்ணம் வண்ணமாக துணி துரியோதனனும் அவனைச் சர்த் தோரும் இச்சாதனனுக்கு உற்சாகமளித்த போதும் தொடர்ந்து துயிலுரிய அவளால் piyu Iri sonrülöyı 40'ıp FIüptir. "ஹேய் கிருஷ்ணா என்று வாயில் ஜெபித்த jina popula digiptó சபையிலுள்ள பாண்டவர்களும் ஏனையோரும் தலை கவிழ்ந்து காணப் படுகின்றனர்
பீமன் பாண்டுவின் புதல்வன் யான் பீமனு ரைத்திடும் வாசகத்தைக் கேளுங்கள் தர்மத்தின் தகைமைக்கே தனிக் களங்காய் விளங்கும் துரியோதனன் மார்பை தனிக் கையால்தான் பிளந்து துடித்தெந்தே பாய்ந்து வரும் உதிரத்தைத்தான் பருகி செருக்களத்திலே எந்தன் சினத்தையுமே நான் தீர்த்து தாகம் தணிந்திடுவேன். இச்சபதம்முடிக்காமல் நான் சாப்போவ தில்லை! இது திண்னம்
súlgy: நடக்க முடியாதவை அனைத்தும் நடந்தேறிவிட்டன. கேட்கமுடியாத சொற்கள் கேட்க வேண்டியதாயிற்று. அறிவிற் சிறந்தவர்கள் அறத்தின் வழி வந்தவர்கள் அவையின் கண் அமர்ந்திருக்க அறம் மறைந்து போற்று அவலத்தை அனைத்தவளாப் அவை நடுவே அபலைவன் பெண்மைக்குரிய பெரு மதிப்பைத்தானந்து தாய்மைக்குரிய தனித்துவத்தை தவறவிட்டு கண் திறந்து பார்க்கவுமே களை இழந்து நிற் கின்றன் வினா தொடுத்து நிற்கின்றாள். வேதனையின் விளிம்பில் நின்று விடை கூறமுடியாதவினர்களா இங்கிருப்போர் விாள் தான் வடிக்கும் கண்ணி துடைக்க நாதியற்றுப் 15 ܡܗܒ) பனோமோ? நடைப்பிணங்களானோமா? குறியா திரெளபதியே சூதுக்கிரையாகி விட்டார் தீதினையே விதைத்த இந்த தீயவரின் துர்ச்சபையில் நீதிதனை நாடி நிற்பதிலோர் நயமுமில்லை. பாதி இறந்தவர்கள் பரந்திருக்கும் சபையை விட்டு வேறு திசையேகி வேண்டும் பதில்
sailbot. அமைதி சூழ்ந்திருக்க அவமானத்துக்குள்ளான பஞ்சாலி ஆக்ரோஷமாக எழுகிறாள்.
திரெள மன்னர்க்கு மன்னவனே மனுக் குலத்தின் பின்னவனே திருதராட்டிரன் எனும் குருகுலத்துக்கதிபதியே பாஞ்சால
(18ம் பக்கம் பார்க்க)

Page 20
வெளிநாடு நம் ாபம் செங்
ாய் வார்ப்பும்
அதைாங்காது வாா
As of Guadala 3. SEASTREET COLO வளிப்பும் டன்
செட்டியார்தெருகெழு
ஆசையோ
: ாது விட்டில் பஞ்
ா மந்தையின் பயிர் வாழும் வெளிவந்தன. நெபொர
செய்திய மா வாய் பதிவுசெய்து அனுப்பி
ாம் வந்தார் முடித்
க்கம் J :
இங்கேயும் செல்வம்:
isu lalu
i Tu Estu (Nympisk Fau து மறும்ெ Tra la | || || || KT
L.A. i. டாம் ல்யாநன்று ாலும்
y Guilla|| || || || Harali பார்
ாம்புதான் yai
ITLI Gitarfilm III || ||
। Tüilrinin Lippin
ாதாள வசதி
MEO செய்து கொடுக்கும்
Iah ifigiúil சிறுசுக்கு இன்றி. Gs isolar
கைகொடுக்கும்
கடந்து
L =
T Ar fawr yn மயக்கு III பாகங்களு
Kini Ayiti தியையும் AL LISTAL
| Gai Ag நாந்தர்கள் கிரான்
ாம்பு
 

நேசமுடன்
GaInP).
JON HOMOJI | NLin|
ܢܓ ̄
-
GILLA O ம் பொது அறிவு
சேர்த்து மட்டுே
A. Jun வாழ்வை இரசிக்கவும் BAIGĖ GITAJ MULHER தயார்படுத்த உதவும்
பற்கவை பங்கள் பிராளிகளின் தொ
நாளுக்கு நாள் து பியா டயாடுவோர் உயிட ந்துக் கள்ளந்தா th LL S TTa D DS |a - სტეგსი -
டையாடுவதன் முயமும் ன் பிடிப்பதன் முயமும்
ITA LI LI JITTIJIET ॥ ார் காடியின் பிந்தப் பவித்ரா பின்து உலகில் பெரும் பிா 49 ஏற்பட்டுள்ளது புவியின் i II II ': வாட்
| ITA அதிகரிக்கச் செய்யுமாம். * பாம்புகளை டயிருடன் டுபோய்க் கொடுத்தாய்
பாக்கிப் பா தா
குடும் நாள் காத்துக்கொள்புரு in
பவ சாம்பல் பர்ா
பந்தப்படும்போது பிடி '