கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.10.02

Page 1
NAVRAS
三
| Registered as a News Paperin Sri Lanka
SRI LANKAS |NA
 
 
 

下
zur ()/M)
Indie8
AW W

Page 2
gé= GoDeF uLUL 5 &
பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல் ம்ெபிச்சையடக்கமாயிருப்பார்கள் அவர்கள் கிடத்தைப்பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள் அறிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு செய்கிறோம் ( கொரி:) அப்பவுல் சொல் இச்சையடக்கத்தோமே ஒடுங்கள் என்று கிறிஸ்தவர் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் கவனமாக கடை வேண்டியதொன்றாகும்.
இச்சையானது கர்ப்பந்தரித்துபாவத்தைப் பிற பாவம் பூரணமாகும்போது மரணத்தைப் பிற (யாக்:4) அநேகர் தங்கள் எண்ணங்களை அலையவிட்டு கெட்ட சிந்தைகளினூடாக பாவம் இருதயம் எப்பொழுதும் பாவ இச்சை நிறைந்ததா இதனிமித்தம்தேவன் அவர்களை இழிவான இச்சை ே ஆகையால் நாம் எப்பொழுதும் எங்கள் எண்ண நடத்துதலோடு அடக்கி சாத்தானின் தீய எண்ண கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும்
அறைந்திருக்கிறார்கள் (கலா )ே என் நாமும் பாவ சிந்தனைகளுக்கு பாவமான அசுத்த கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக மாம்சத்தின் கிரியைகை
கவிதைப் போட்டி இல-67
வந்து குவிந்தவற்றில் வாகை சூடிய
வியக்கப்பட்டவற்றில் இடம்
பரிசுக்குரிய கவிதை அவகாசம் டெ து சிமுறையை என்னு | - நிலை ஏற்பட்டிருக்காது sub aras a பொதுஜன முன் விக்கு ஜனாதிபதித் தேர் வெகுஜன வொக்கை இரும்பா ன தமக்கு ஆத என்று திட்டவட்ட எடுத்து ஜனாதிபதித் தேர்தல் இதுதான் அரசியல் உடன்பாடு காை
G ஆத்மாக்கள் العمل auu jjsgs uu I u II LI L-GODGI * விடியுமோ எங்கள் வாழ்வு மனித மொழிபேச வழியின்றி
முரண்பாடுகள் விழில் வழியும் நீருடன் : ஏட்டிக்குப் பேர விதிவிட்ட வழியால் எங்குபோய ஏற்படுத்தி விடு விதிக்கு வந்தோம் தேடுவது விடியுமோ எங்கள் வாழ்வு-இல்லை .ெ முடியுமோ எங்கள் வாழ்க்கை Arag
மகிருசாந்தினி-ஆரைப்பற்றை பிரபஞ்சத்தில் இன்று ஒட்டும் கொடுங்கோல் ஆட்சியிலே ஓயாத ஒப்பாரி கொடுந்துயர் படர்ந்துவர ஒலம் போக்க சஞ்சலத்தில் வாழும் வாழ்வு ஒயட்டும் சமரசத்தில் என்று தீரும் துப்பாக்கி போராட்டம் போதுமடா உறுமல் சத்த போக்கிடமும் தொலைந்ததடா தீராத பகையெ கதறி அழும் நாங்களிங்கு எங்கேயுண்டு? களரி வாழ்வில் மீள்வதெப்போ? தாராள மனதே
தெலோஜனா-கொழும்பு-15, வாழும்போது
ஏஅஹ்மது ஜு
бурпа.
படிப்பினை Gui,
a Giuli சமாதானம் மீள்வருகை | ifoiն)ւի,
தொடருமா நச்சு வட்ட
இலங்கே
ճնճՎ
சேரவேண்டும் காலனுலகு பட்ட துன்பம் போதுமையா பாழுலகில்-ஏன் விட்டு வைத்தீர் எம்முயிரை வேண்டுமெனின் கட்டுத்தள்ளும் இந்நொடியில் துயர் நீங்கி-நா கட்டுக்கோப்பாய் சேரவேண்டும் காலன் உலகு aum. Cassimflaum-asaAusamor
ஆணிதரமாக அரசியல் செய்திகளையும் புதிய சினிமா செய்திகளை வாரம்தோறும் வாசகர்களுக்கு தருவதில் உன் மிஞ்சிட முடியாது தினமுரசே உன் 60வது இதழுக்கு என் வாழ்த்துக்கள்
ஏ.ஜே.எம்.பைஸர்-பீர்சாய்பு வீதி,
அபிமான தினமுரசே தித்திக்க வைக்கும் பல உடன் செய்திகளைச் சுடச்சுட் அள்ளி வழங்குவதில் நீ வல்லவன் என்று பேசிக் கொள்கிறார்களே. இதை தொடர்ந்தும் மேற்கொள்ள வாழ்த்துவதோடு வாரம்தோறும் எக்ஸ்ரே ரிப்போர்ட், ரசிகனின் தொடர் சிறுகதை, அரசியல் அலசல், நடுப்பகுதி. யாவும் மனதார வாழ்த்த வேண்டியவைகளே. தொடர உன் பணி
கிண்ணியா மொகம்மட் ஷமீர் குறிஞ்சிக்கேணி03,
அன்பின் தினமுரசே, சுவை மிகுந்த செய்திகளை அள்ளி வழங்கும் தினமுரசே (தேன் முரசே)
நீ கொண்டுவரும் அத்தனை அம்சங்களும் அருமையிலும் அருமை. ரசிகனின் கொலை விழும் நேரம், இலக்கிய நயம், சினிவிசிட் மற்றும் மகாபாரதம் அத்தனை அம்சங்களும் அருமை, உனக்கு எனது சின்ன முத்தங்கள்.
ருமலை-பாலதம்பு
என் இனிய பொன் முரசே! பட்டதாரிகள் முதல் பாமரர்கள்வரை படித்து இரசிக்கும் வகையில் உன்னில் நீ தாங்கி வரும் செய்திகள்தான் எத்தனை எத்தனை? உன்னைப் படித்து சுவைத்தவர்கள் மெய்மறந்து விழிமூட மறந்து வியப்பில் விண்ணை நோக்குமளவு எத்தனை மாய சக்தியை நீ கொண்டுள்ளாய்? நானும் உன் அபிமான வாசகி என்பதில் பெருமையடைகிறேன். உன் பணி என்றும் இனிதே தொடர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புறம் கூறாதீர்கள்
ano, ருமுறை அண்ணல்
|ழிவுள்ள மிறோஜ் பயணத்தின்போது உத
நாமோ கண்டார்கள் ஆண்கள் பெண்கள் பலர் தங்களுடை டா
Byúujiä தொங்கிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் யாரென ற அா
லுகிறார்: அவர்களிடம் வினவியபோது இவர்கள் குத்தலாக பேசுபவர்கள் காட்டா
& Giiiiij என பதிலளித்தார்கள்
üliä அல்லாஹ்வுத் தலாவும் தனது திருமறையில் ளறது -
ஆயத்தில் அருளியுள்ளான் புறங்கூறி குறையேசித் திரியும் ஒட்டி
ப்பிக்கும் கேடுதான்" என கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளான்
ப்பிக்கும் புறம் என்றால் என்ன? ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் விா
ஒருவர்க்கு பின்னால் அவருக்கு மனப்பொருத்தமில்லாத விடயத்தை டி பதிலளித்தார்கள் அவ்விடயம் அவரிடம் உண்மையில் இருந்தாலுமா வினவ, அவ்விடயம் உண்மையில் இருக்கும்போதுதான் புறம் ஆகும்
ஒன்றை கூறுவது அவதூறு ஆகும் என விடையளித்தார்கள்
இவ்வாறான பல எச்சரிக்கைகள் குர்ஆன்,ஹதீன் வாயிலாக வெளியிடப்பா நாம் யாரைப்பற்றி புறம் கூறுகின்றோமோ, நாம் புரியும் நல்லமல்கள் அவ உரித்தாகிவிடுகின்றன. புறம்கோள் போன்றவற்றால் ஏற்படும் விபரீதங்களையும் நாமறிவோம். ஆகவே நாம் இவைகளை தவிர்த் பிர ை ண்ணங்களுக்கு இடம்கொடுக்காது TE"5"| :* D தவிர்த்து நற்பி ா முறியடிப்போமாக
ஏ.டபிள்யூ-எம்பெனஸ்-ஏறாவூர்
siläis-si.
செய்கின்றார்கள் அவர்களுடைய கவே காணப்படும் ரோமர்-120) ராகங்களுக்கு ஒப்புக்கொடுப்பார் களையும் செயல்களையும் தேவ ங்களை மேற்கொள்ள வேண்டும் அதின் ஆசை இச்சைகளையும் று வேதம் சொல்கிறது. ஆகையால்
7 ܘܐܬܐ ܘܢ
தும்
டுப்பு
Glity
ரையூர் தயம்
Dergojë yuq yilo.
P00 601.95 前一06,接
g6 3.
கவிதைப் GLIITILI (-.|()
ம் கொடுத்து அனுப்பிவையுங்கள்.
சிந்தனைகள் சூழலைப் பிரதிபலிக்கட்டும் சொல்லும் கருத்தில் தெளிவும் சுருக்கமும் இருக்கட்டும் ம் எண்ணத்தில் உருவாகும் கலி வரிகளுக்கு தபாலட்டை இெ
戀(嘯
GBgRATUR, Lb.
புகையான உறவு வேர் பிடித்த வேதனைகள் விழி கசிய வைத்தது ஏன்? போர் உதிர்த்த நெருப்பினிலே புகையான உறவு கண்டோ?
புவனேஸ்வரி ஆறுமுகம்-பசறை
காலங்காலமாய் கதறியழும் வாழ்வே காசினியில் எமக்கென்று சொந்தம் இந்த கருணையற்ற போரக்கன் கரம் வந்து Lம். எம்வாழ்வு கெளவியே செல்லும் ஸ்வரன் ஒரகத்தில் ஒன்றெனவே வாழ்ந்திருந்த னியா நாமிங்கே காத்திட்ட சொந்தம்
ஒரு நொடியில் மிடி தழுவி உடைந்ததிங்கே மறையா உருவானது அனைவருக்குள் சோகம்
பசறையூர் மல்லிகா பத்மநாதன்.
ஓயாத கடலலை போலே
ஒயாதோ கண்ணிர்?
ஓயாத போரே!
ஒய் வெப்போ கொடுப்பாய்?
அபலைகளின் மரணத்திலா?
G
அரங்கேற்றம் துயர ரேகைகளின் துரித அரங்கேற்றம் அழுகையாய்-இங்கு அலைபாய்ந்த போதும் மனித நேயம் ഥ6]Ig,ബlഞ]
ஒய் வெப்போ
புறப்பட
ஒப்பாரி
பல்லாயிரக்கணக்கான முரசு வாசகர் கள்சார்பில் நான் என் இதயபூர்வ மான வாழ்த்துக்களை சமர்ப்பணம் செய்கிறேன்!
எஸ். தாஜுன் நிஸா றஹ்மான்
பிலியந்தலை
என் ஆருயிர் முரசே. நீசுமந்துவரும் கொலை விழும் நேரம், பாப்பா முரசு, எக்ஸ்ரே ரிப்போர்ட், மருத்துவ விந்தைகள் என்பன என்னை உனக்கு அர்ப்ப ணிைத்துவிட்டன. உன்னையும் என்னை யும் இனியாராலும் பிரிக்க முடியாது முரசே,
பி.சி.குமார்-மாலியொட
அன்பின் தினமுரசே! வாரம் ஒருமுறை உன்னை நோக்கி வழிநோக்கும் எங்கள் ISi D}
மனதிற்கு இதமான அம்சங்களை தட்டிக்கொடுக்கும் நீ உன் வண்ண இதழ்களை விரித்து உண்மை நிகழ் வினை எண்ணற்ற வாசகர்முன் வைக்கிறாய். உனதுசேவை மே லோங்க என் இனிய வாழ்த்துக்கள்
இரா.யோகேஸ்வரன்நமுனுகுல.
OD
அன்பின் தினமுரசே, நீ சுமந்துவரும் ஆக்கங்கள் அனைத்தும் வெகு பிரமாதம். ரசிகனின் கொலை விழும் நேரம் விறுவிறுப்பாக உள்ளது. ஹரிரா அனஸின் இராணுவ வீரனும் அவனது காதலியும் சிறுகதை என் மனதை உருக வைத்தது. ஹரிரா அனஸிற்கு எனது பாராட்டுக்கள் உன்னில் என்றுமே குறைகாண முடியாது. உன் ஆக்கங்கள் அனைத் துமே வாசகர்களை கவர்ந்தது. உன் சேவை மென்மேலும் தொடர என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் என்றும் முரசிற்கு உண்டு.
செல்வி.எஸ்.விஜி-நவகம்புர.
D என் இதயம் கவர்ந்த முரசே! நீ ஒவ்வொரு வாரமும் தாங்கிவரும் அம்சங்களை பார்த்து நானும் எனது நண்பர்களும் பிரமிப்பு அடை கின்றோம். தேன் கிண்ணம் இலக்கிய நயம், பாப்பா முரசு என்பன என் இதயம் கவர்ந்தன. முரசே இன்னும்
உயிர்பிச்சை கேட்டு
நரதீஸ்வரன்
புதிய ஜாதி நாங்கள் புதிய ஜாதி இனமதநிற பேதங்களில்லா அகதியெனும் தனி ஜாதி போர்த் தேசமே எங்கள் தாயகம் முகாம்களே எமது புகலிடம் பசியும் நோயும் எமக்குச் சாகவதம்
து நம் கண்ணிர் வேதனையும் சோதனையும் கோபத்மநாதன் எங்கள் தேசியச் சொத்து
கொட்டகலை,
மரண ஒப்பாரி போர்த் தேசம் விட்டு
மதுரா யோகேந்திரன்
திருக்கோவில்
அகதி கடாதே கடாதே நாங்கள் அகதிகள்
கவிக்குயில்
Shai-02. ஆரையம்பதி
உன் புகழ் பரவிட என் வாழ்த்துக்கள் டி.சிவகுமார்-காரைதீவு.
அன்பின் முரசே, வாரம் தோறும் நீ சுமந்துவரும் அற்புத அற்புதமான அரசியல் அலசல்கள், சிறுகதைகள், புதுமைச் செய்திகள், கவிதைகள் இவைகள் யாவும் இனிமையோ இனிமை, செல்வி.ஆர்.யோகராணி-பதுளை,
D
முரசே நீவாழ்க இன்பமூட்டும் இனிய செய்திகளை நீ எமக்குத் தருகின்றாய். அதில் மகாபாரதம் என் மனதை கவர்ந்துள்ளது. நீ இன்னும் சிறப்பு பெற என்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
கிருப்ாகரன்-மத்துகம.
முரசில் பிரசுரமாகும் கவிதைப் போட்டி பல்லாயிரக் கணக்கான வர்கள் மத்தியில் தனி மதிப்பைப் பெற்று வருவது யாவரும் நன்கறிந்த விடயமாகும் இதுவரை மொத்தம் 67போட்டிகள் வலம்வந்து எம் சிந்தனைக்கு விருந்தாகிவிட்டன
நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், கவிதைப்போட்டி பூர்த்தியானதன் பின்பு, துவரை ப்ரிசு பெற்ற (அந்த 100) கவிதைகளை மாத்திரம் (சிறிய) படத்துடன் தொகுத்து ஒரு சஞ்சிகை யாகவோ அல்லது தினமுரசுடன் கூடிய ஒரு சிறப்பிதழாகவோ எமக்கு வழங்க வேண்டும் என்பதுதான்.
ஏனென்றால், பரிசுக்குரிய கவிதைகள் அனைத் மே சூழலைப் பிரதிபலிப்பதாக
சியானி நவீர்-கண்டி
} j.02=08,1994

Page 3
அரசு-புலிகள் சமாதானப் பேச்சுக்கள் பற்றிய ஆரவாரங்கள் தற்போது சற்று ஓய்ந்துள்ளன.
மன்னார் கடலில் கடற் கரும்புலிகளின் தாக்குதலையடுத்து யுத்த நிறுத்தம் பற்றி அரசு பரிசீலனை செய்யக்கூடிய நிலைகூட இல்லாமல் போய்விட்டது.
எனவே- ஜனாதிபதித் தேர்தலின் முன்பாக யுத்த நிறுத்தம் ஏற்படுவது பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று தெரிகிறது. படையினர் மத்தியில் புலிகள் தொடர்பாக இருந்த சந்தேகங்களை மன்னார் தாக்குதல் மேலும் அதிகப்படுத்தியிருக்கும் என்று அரச வட்டாரங்கள் கருதியிருப்பதால் தற் போதைக்கு போர் நிறுத்தம் பற்றிய பேச்சை எடுப்பதற்கே அவை விரும்பவில்லை.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் திரு. அநுருத்த ரத்வத்த பாதுகாப்பு படை முகாம்களுக்கு சென்று படையினரோடு பேசி, புலிகளுடனான பேச்சு முயற்சிகளுக்கு அவர் களது ஆதரவையும் கோரிவந்த நிலையில் மன்னார் கடற்தாக்குதல் இடம்பெற்றது.
இதனால் திரு.அநுருத்த ரத்வத்த அதிர்ச்சியடைந்ததோடு, படையினருக்கு அரசாங்கத்தின்மீது அதிருப்தி ஏற்படாத
புலிகளுக்கு பொலிஸ் அதிகர்எச்சர்க்கை
(சுவிஸ் நிருபர்)
சுவிட்ஸர்லாந்தில் உள்ள அகதிகள் திணைக்கள உயரதிகாரி புலிகள் அமைப் பின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து கண்டித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் சுவிஸின் சகல நகரங்களிலும் தமிழ் மக்களிடம் வற்புறுத்தியும், கட்டாயப் படுத்தியும் நிதி சேகரித்துவருவதாக சுவிஸ் அகதிகள் திணைக்கள பிரதம அதிகாரி பத்திரிகைகள், தொலைக்காட்சி
சுவிஸ் நகரான சூரிச்சின் ஐந்தாவது வலயப் பகுதியை மையமாக வைத்து புலிகள் அமைப்பினர் இயங்கிவருவதாக வும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரியான பீட்டர் லேமன் இதுபற்றிக் கூறும்போது சுவிசில் தமிழ் மக்களிடம் நிதி சேகரிப்பு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத்
பொய்யானவை என்று சுவிசிலுள்ள புலிகள் அமைப்பு பிரதிநிதி தெரிவித்திருக்கிறார்.
இந்திய கொள்கையை மாற்றவேண்டும் திலீபன் நினைவு தினத்தில் புலிப் பிரமுகர்
விடுதலைப் புலிகள் இயக்க முக்கிய உறுப்பினரான திலீபனின் ஏழாவது நினைவு தினம் 26094 அன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. அரச அலுவலகங்கள் முடப்பட வேண்டும் என்று புலிகள் அறிவித்தனர். கடைகளும் மூடப்பட்டிருந்தன.
யாழ்-கோட்டைப் பகுதியில் அஞ்சலித் தோரணங்கள் காணப்பட்டன.
திலீபனின் மூன்றாவது நினைவு தினமான (260990இல் யாழ் கோட்டையை தாம் கைப்பற்றியதாகவும், யாழ் கோட்டை அழிக்கப்படவேண்டும் என்பதில் திலீபன் ஆவலாக இருந்தார் என்றும் புலிகள் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட அஞ்சலி செய்தியில் தெரிவித்துள்ளனர்.
திலீபன் நினைவுநாள் கூட்டமொன்றில் புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் பாநடேசன் உரையாற்றும்போது திலீபன்
படைகளை திருப்திப்படு
முத்தம் கொடுக்
வகையில் பதிலடி நடவடிக்கை ஒன்றுக்கு முன்வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை= 25.09.94 அன்று அச்சுவேலிப்பகுதியில் இராணுவத் தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பிரதி பாதுகாப்பு அமைச்சரின் ஆசீர்வாதத் துடனேயே மேற்கொள்ளப்பட்டதாகத்
தெரிகிற
டாங்கிகள், கவச வாகனங்கள், ஹெலி கள், பொம்பர்கள் உதவியோடு இராணு வத்தினர் முன்னேறிச் சென்றபோது பலத்த மோதல் ஏற்பட்டது.
புலிகள் தரப்பில் 30 பேரும் தமது தரப்பில் இரண்டுபேரும் பலியானதாக
இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னேறிச் சென்ற இராணுவத்தினர் நான்கு கிலோமீட்டர் தூரத்தை தமது கட்டுப் பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் புலிகள் இராணுவத்தின் கூற்றை மறுத்துள்ளனர்.
தமது தரப்பில் நான்குபேர் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், தமது தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் படையினர் பின்வாங்கிச் சென்றுள்ளனர் என்று புலிகள் யாழ்ப்பாணத்தில் கூறியுள்ளனர்.
်ပြီifးfါးနှီဂဲ J့် ရွှံါjံဖါး
இதேவேளை அச்சுவேலி இராணுவ
நடவடிக்கையின் பின்னர் யாழ் மக்கள் மத்தியில் கடந்த ஒருமாதகாலமாக நிலவிய சமாதான நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. அச்சுவேலி இராணுவ நடவடிக்கை பற்றி செய்தி வெளியிட்டுள்ள யாழ் குடாநாட்டு பத்திரிகைகளின் செய்திகளின்படி தாக்குதலில், பொதுமக்கள் ஆறுபேர் பலியாகியுள்ளனர். 35 பேர் படுகாயமடைந் துள்ளனர். 30 வீடுகள் அச்சுவேலிப்பகுதியில் சேதமாக்கப்பட்டுள்ளன.
ஆவரங்கால் சிவன்கோவில் மீதும் ஹெலித்தாக்குதல் இடம்பெற்றதாகவும், கோவில் சேதமடைந்ததாகவும் 'உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சிவன் கோவு பொதுமக்களில் 20 தெரிவிக்கப்படுகிற
அச்சுவேலித் கருத்து வெளியிட்டு பிரதமர் சந்திரிக்கா கையை நிராகரித் டுள்ளது.
இதேவேளை Iúb, 9.5ei alosna பிரசாரம் செய்துவ வடக்கு-கிழக்கில் மு தொடர்கின்றன.
புலிகள்மீதும் நடவடிக்கைகள் உள்ளன. சிறிலங் நிறுத்த அவசியம் கூறப்பட்டபோதும் படவில்லை என் வானொலி தெரிவி
ஆலோசகர் திரு. வெளிநாட்டு செய் அளித்துள்ள பேட் சிவில் நிர்வாக முன் சர்வதேச சமூகம் தமிழீழத்துக்கு மார் பரிசீலிக்கத் தயார் எமது மக்களது சு விட்டுக்கொடுப்பத துள்ளார்.
போர் நிறுத்த அரசாங்கத்திற்கு
GTGOTI
தாக்குதலை ெ புதிய அரசாங்கத்ை P 6îT67TITäh@56 ugl.
LIGODLOGOT திற்கு ஆதரவில்லா அரசாங்கத்திற்கு
D
புறக்கணிக்கப்படும் மட்
பாதிக்கப்பட்டோர்
(ஏறாவூர் நிருபர்)
Lluti. கரவாத செயற்பாட்டினால் கொல்லப்பட்டோர் குடும்பங்களில் தங்கி யிருப்போருக்கு பயிலுநர் ஆசிரிய நியமனம் வழங்குதல் என்ற 1989.07.18ம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் Лутфуллий)
மரணம் இந்தியாவின் போலித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
திலீபனது மரணத்தோடு, இந்தியாமீது தமிழீழ மக்கள் வைத்திருந்த நம்பிக்கை சிதறுண்டது என்று கூறினார்.
மேலும் பாநடேசன் தமதுரையில், "இந்திய அரசு தனது வெளிநாட்டுக் கொள்கையை மாற்றிக்கொள்ளவேண்டும். தமிழர் போராட்டத்தில் தலையிடாமல் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
பா.நடேசனின் உரையை புலிகளின் குரல் வானொலியும், புலிகளது ஈழநாதம் தினசரியும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து GNGANGyfynfa LGBT.
திலீபன் நினைவாக யாழ்ப்பாணத் திலும் வன்னிமாவட்டத்திலும் பல்வேறு நினைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெரும் திரளான மக்கள் பங்கேற்றனர்.
தமிழ் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் foi 6io
த்தல் சம்
(ஏறாவூர் நிருபர்) ட்டமாவடி, ஏறாவூர் பகுதி வாசி களில் விறகு வெட்டி வரச்செல்லும் ஏழைத் தொழிலாளிகள் வண்டில் மாடுகள் வெலிகந்தை, கடவத்தைமடு பகுதிகளில் புலிகளால் கடத்திச் சென்று தடுத்து வைக்கப் பட்டு பணயப் பணம் பெறப்பட்டபின் விடுவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விதம் கடத்திச் செல்லப்பட்டுள்ள
j,02-08, 1994
மாட்டு வண்டில்களும், தொழிலாளர்களும் ஒருவர் தலா ரூபா 5,000 பணயப் பணம் புலிகளுக்குச் செலுத்தியபின் விடுவிக்கப் LL(9676760Tít.
இவ்விதம் சுமார் 20 மாட்டு வண்டில் களும், தொழிலாளர்களும் தலா ரூபா 5,000+ செலுத்தித் தம்மை விடுவித்துக்
கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவ
இழந்து மேற்படி விண்ணப்பித்த வருடங்களாக தம என எதிர்பார்த்து கிறார்கள்
LDLa L இதுவிடயமாக உ தடவைகள் இவ் நேர்முகப்பர்ட்சை இடம்பெற்று அப் அமைச்சுக்கும் ம கும் ஏற்கனவே எனினும் நியமன Gupisu Lisan
இதே வர்த்தா
கான ஆசிரிய நிய வழங்கப்பட்டுவிட்ட шопаны 3 шешірі аға இந்த விண்ணப்ப தினமுரசுக்குத் தெ a si шот
5Մ6Ս00 டெபகுதியின் LTL 2 est L. பாதுகாத்து பராம தமிழீழபொருளாத உதவி வருகிறது.
மாடுகள் இன்ன செலுத்தப்படாததா வைத்துள்ளதாகத் இவை ஏறாவூர் வா வையாகும்
இத்தவை நட
se பீதியையும் ஏற்படு
தமிழ்முள்விப் கிழக்கில் ஏற்படுத் இவ்வாறான சம் படுகின்றனர்.
அரசியல் தை கவனித்ததாகவோ Gaussia.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்திய பதிலடி நடவடிக்கை
6.
லுக்குள் தஞ்சமடைந்த
பர் காயமடைந்ததாகவும்
தாக்குதலை அடுத்து ள்ள ஈழநாடு பத்திரிகை போர் நிறுத்த கோரிக் துவிட்டதாக குறிப்பிட்
ச்சுவேலித் தாக்குதலை களையும் சுட்டிக்காட்டி ம்புலிகள் அமைப்பினர் ப்படைத் தாக்குதல்கள்
பொதுமக்கள்மீதும் தொடர்ந்த வண்ணம் ா பிரதமருக்கு போர் பற்றிக் கடிதம் மூலம் தாக்குதல்கள் நிறுத்தப் புலிகளின் குரல் த்தது.
OLI li அரசியல் அன்ரன் பாலசிங்கம் தி நிறுவனம் ஒன்றுக்கு டி ஒன்றில் "புலிகளின் றயை இந்தியா உட்பட அங்கீகரிக்க வேண்டும். றுத் திட்டம் இருந்தால் ஆனால் இதன் அர்த்தம் ய நிர்ணய உரிமையை பல" என்று தெரிவித்
கோரிக்கையானது அழுத்தத்தை கொடுத் றும்
திரு.பாலசிங்கம்
ம் என்ன தாடர்வது- அதன்மூல த தர்ம சங்கடநிலைக்கு
த்தியில் போர் நிறுத்தத் த நிலை இருப்பதால் மெல்லவும் முடியாத ாத நிலை ஏற்படும்.
போர் நிறுத்தம் ஒன்றை அரசு உடனடியாகமேற்கொள்ள முடியாத நிலை இருப்பதால் போர் நிறுத்தம் அவசியம் என்பதை புவிகள் தொடர்ந்து வற்புறுத்துவர். அரசு போர் நிறுத்தத்திற்கு தயார் இல்லை என்பதால் சமாதான சூழல் ஏற்பட அரசே தடை என்று புவிகள் கூறமுடியும்
மறுபுறம் நீண்டகாலப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் போர் நிறுத்தக் கோரிக்கையை முன்வைக்கும் புலிகளுக்கு அனுதாபம் ஏற்படும்
அதே சமயம் படையினரின் நடவடிக்கை களால் பொது மக்கள் பாதிக்கப்படும்போது புலிகள் பதிலடி நடவடிக்கைவில் படுவர் தொடர்ந்து படையினர் பொதுமக்களை தாக்கும்போதும், இராணுவ நடவடிக்கை களில் பொதுமக்களும் அவர்களது உடை களும் பாதிப்படையும்போதும் தி - கம் மீது இருக்கும் நம்பிக்கை இயல்பா குறையத் தொடங்கும்.
வ்வாறான ஒரு நிவை
உருவாக்கவே புலிகள் விரும்புவார்கள் என்று தெரிகிறது.
"போர் நிறுத்தக் கோரிக்கை அரசிற்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக திரு பாலசிங்கம் தெரிவித்துள்ள கருத்து
இதேவேளை அச்சுவேலி இரா நடவடிக்கை பற்றி பிரதமருக்கு தெரிந்திருக்க வில்லை.
தற்போது இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள அவர் விரும்பியிருக்க மாட்டார் என்றும் அரசாங்க கட்சி வட்டாரங் களில் பேசப்படுகிறது. இதில் எந்தளவு
உண்மை இருக்கக்கூடும் என்று தெரிய G/7Gö606).
புலிகளோடு முதற்கட்ட பேச்சை நடத்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் பற்றி நம்பிக்கையினங்கள் நிலவுகின்றன.
திரு.லயனல் பெர்னான்டோ தவிர ஏனையோர் மக்களால் அறியப்படாதவர்கள்
Lö56ITIIII மாவட்டமும்!
ஆசிரிய நியமனமும் 11
భ
ரவினான ஆசிரிய நியமனத்திற்கு Dimit 29OGust J.Lb5 5 கு நியமனம் கிடைக்கும் ஏமாந்துபோய் இருக்
கல்வித் திணைக்களம் த 5 வருடங்களில் 3 விண்ணப்பதாரிகளை கு அழைத்து தெரிவுகள் பயர்ப் பட்டியல் கல்வி ானக் கல்வி அமைச்சுக் அனுப்பப்பட்டிருந்தது. ம்தான் இன்னமும்
னி அறிவித்தலுக்கமைய வில் பாதிக்கப்பட்டோருக் மனங்கள் முன்னரே தாகவும் மட்டக்களப்பு விக்கப்பட்டிருப்பதாகவும் ாரிகள் வேதனையுடன் விக்கின்றனர்.
மட்டக்களப்பில் இடம்
பெற்ற ஜனாதிபதி இடம்பெயர் சேவைக்கும், கல்வி அமைச்சுக்கும், மாகாணக் கல்வி அமைச்சுக்கும், ஜனாதிபதிக்கும், மாவட்டப் பா.உஆகியோருக்கும் இவ் விண்ணப்ப தாரிகள் கூட்டாக பல வேண்டுகோள்களை விடுத்திருந்தும் எதுவித பலனும் கிட்ட ഖിബ്,
மேற்படி நியமனத்திற்குத் தாங்கள் பொருத்தமானவர் என்பதை உறுதிப்படுத்த இவர்கள் பல்வேறு தஸ்தாவேஜுகளைப் பெறுவதற்காக கிராம சேவையாளர் பிரதேச செயலாளர், சமாதான நீதிவான், பிறப்பு இறப்புப் பதிவாளர், பாதுகாப்பு உயரதிகாரி மற்றும் கல்வித்திணைக்கள அதிகாரி ஆகியோரிடம் மாதக்கணக்கில் அலைந்து திரிந்தே இந்த வகையான ஆவணங்களைப் பெற்றுச் சமர்ப்பித்தனர் என்பது தெரிந்ததே. து விடயமாக புதிய அரசாவது பாதிக்கப்பட்டோருக்கான ஆசிரிய நியமனத் தை வழங்கி பாதிக்கப்பட்டுள்ள குடும்பங் களுக்கு விமோசனம் பெற்றுத்தராதா என ஏமாந்து போயுள்ள விண்ணப்பதாரிகள் கண்ணீருடன் காத்திருக்கிறார்கள்
புலிகளின் கட்டுப்
திகளில் கால்நடைகளை புலிகள் அமைப்பின் ரமேம்பாட்டு நிறுவனம்
மும் பணயப் பணம் புலிகள் தடுத்து தெரிவிக்கப்படுகின்றது. சிகளுக்குச் சொந்தமான
டிக்கைகள் தமிழ்பேசும் மீண்டும் அச்சத்தையும் தியுள்ளன.
சமுக ஒற்றுமையை ஆர்வம் கொண்டோரும் வங்களால் வேதனைப்
வர்களும் இதுபற்றிக் கவலைப்பட்டதாகவோ
கால்நடைகளுக்கு தேவையான தடுப் பூசிகளும் வழங்கப்படுகின்றன.
"ူး"? பதினோராயிரம் கோழி களுக்கு யாழ் குடாநாட்டில் தடுப்பூசி போடப் பட்டுள்ளது. கடந்த மாதம் இந்த நடவடிக்கை ஆரம்பமானது.
மாடுகளுக்கு தொண்டை அடைப்பாள் நோய்வராமலும் தடுப்பூசிகள் போடப்படு கின்றன.
நெற்செய்கையில் ஈடுபடும் விவ களுக்கு கடனுதவி வழங்குவதிலும் தயொ
மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.
நடத்தியுள்ளார்கள்
210 அன்று திருகோணமலை பள்ளிக்குடியிருப்பில் படையினர்மீது புவிகள்
தாக்குதல் நடத்தினார்கள் படையினர்
கைப்பற்றப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ள புலிகள், மாட்டு வண்டியில் சென்றே தாக்குதவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மாட்டுவண்டியில் புலிகள்
திருகோணமலையில் மட்டுவண்டியில் சென்று புலிகள் தாக்குதல் ஒன்ை
போர்நிறுத்தக்கோரிக்கை
முதன் பேச்சில் புனர்நிர்மான பிரச்சனை பற்றிய பேசப்படும் என்ப தால் அரசியவாதிகள் அல்லாதோர் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், புனைப் பணிகள் பற்றி பேசுவதாக இருந்தாலும் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் புனர்நிானப் பணிகள் மேற்கொள்ள அரசாங்கம் முன்வருமா என்று தெரியவில்லை.
தமது நிர்வாக முறையை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரும் புவிகள் புனர் நிர்மாணப் பணிகளும் தமது நிர்வாகமுறை யின்கீழ் நடைபெறுவதையே அனுமதிப்பர் அதே சமயம் தொடர்ந்து படைகள் புலிகள் மோதல்கள் இடம்பெறுமானால் வடக்குக்கு மின்சாரம் வழங்கும் திட்டமும் பின்தள்ளப்படும் எனவும் தெரிகிறது.
彎徽 எப்படியோ ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும்வரை புனர்நிர்மாணப் பணி ளோ, போர் நிறுத்த முயற்சிகளோ, பாதைத் திறப்போ சாத்தியமில்லை என்றே கருதப்
படுகிறது.
வேண்டுமானால் அவை பற்றிய
பரப்பான பேச்சுக்கள்- செய்திகள்
பட்டுக்கொண்டிருக்கலாம்.
அரசியல்வாதிகளின் ஆசை அரச பத்திரிகை நிறுவனம் ஒன்றில் புரு கொள்ள அரசியல்வாதிகள் சிலர் ஒற்றைவில் நிற்பதாக தெரிகிறது.
குறைந்தது மூன்று நாட்க விடுபவர் என்று அவரது | Ga Gaiu Gin கிழக அரசியல்வாதியொருவர்
காதி - ஆசையை
9. , TIL GIGOau 55ste TT7 ο
is கடந்த அரசாங்க காலத்தில் அமைச்சர்களுக்கு படு விசுவா இருந்த சிலர் தற்போது
கள் அமைச்சு அச்சடிக்க உதவும் காகிதங் களின் விலையில் கணிசமான அளவு குறைப்பதற்கு கருதுவதாகத் தெரிகிறது. எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கவும் புத்தகங்களின் விலைகளைக் குறைக்கவும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட விருப்பதாக பிரதி அமைச்சர் விஏ சுரவீர தெரிவித்தார்.
சுங்கவரித் தீவிலிருந்து காகிதத்துக்கு விலக்களிப்பதன் மூலமாகவோ வெளியீட் டாளர்களுக்கு காகிதம் வழங்கும்போது விலை குறைப்பதன் மூலமாகவோ வெளியீடுகளின் விலைகளைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று அமைச்சர்
莒= காரணங்களைக்காட்டி பாதுகாப்பு அமைக்க தொலைத்தொடர்பு அமைச்சி அனுமதி பெற்று தொலைபேசி ஒட்டுக்கேட்பது சட்டத்துக்குட்பட்டதாகும்
அண்மையில் அவ்வாறு பெறப்பட்ட அனுமதியுடன் ஓரிலக்கம் சுழற்றப்பட்டது. அவிக்கத்தில் பதிலிறுத்தவர் திரு.ஏ.ஜே. ரணசிங்க அவர்களே! ஆனால் அழைப்பு விடுத்தவர் திருரணசிங்கவின் குரலைக் கேட்டதும் மறுவார்த்தை இன்றி தொலை பேசியை வைத்துவிட்டாராம் திருரணசிங்க அனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட உத்தேசித்துள்ளாராம்
இவர் பலியானதாகவும், ஆயுதங்கள்

Page 4
(கண்டி நிருபர்) மத்திய மாகாண சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுள் எண்மர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி கொண்டுவரப்பட்ட மத்திய மாகாண சபை முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்வா பிரேரணை தொடர்பாக அதனை எதி நின்றதால் எழுந்த சர்ச்சைமீது வி எண்மரின் நிலை என்னவாகும் இப்பொழுது கேள்வி
இந்த எண்மர் குழுவி தங்கவேல், திருஎதிரவி கந்தையா திருஎஸ் விெ எஸ்.ரெங்கநாதன் ¬ 5 ܬܐ ܝܠܗ ܒܝܬܐ ܘ ܒܬܐ
LT 5
Iட்டக்களப்பு பெறதேயுள்ள இருநூறுவில் பாவற்டெசேனை, ம்ே கட்டை உன்னிச்சை ஊர்களைச் சேர்ந்த சுமார் 10 பாளின் கல்வி நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்ப தாகத் தெரிவிக்கட்ளது.
இருநூறுவின் அ அ பாடசாலையில் ஆண்டு 1-5 வரை வகுப்புக்கள் உள்ளன. ஆ ை தமது பிள்ளைகள் பாடசாலைக்குப்போவதும் வருவதும்தான் எதுவித முன்னேற்றங்களும் இல்லை; ULToads fundói T606) ll மணிக்கு வந்து மணிக்குப் போய் விடுவதாகப் பெற்றோர் தெரிவிக்கிறார்கள்.
பாவற்கொடிச் சேனை அத.க.பாட சாலையில் ஆண்டு+8 வரையான வகுப்புக் கள் உள்ளன இரு ஆசிரியர்களே இங் குள்ளார்கள் இங்கும் மேலுள்ள பாட
55LILIL (n. 6T6II 5606 துர்ப்பாக்கிய மக்கள்
ஏறாவூர் நிருபர்)
திரு.எல் அருள்சாமி திரு.எம்.நடராஜா, ஆகியோ இடம்பெறுகின்றனர். இ.தொ.கா. தலைமைப்பிடம் இந்தத் தீர்மானம் தொடர் பாக எடுத்த நடவடிக்கைமீது அன்று பயை உறுப்பினரானவரும் இன்று குன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருபவருமான திரு.காமினி திசாநாயக்கா பக்கமே இருந்து நம்பிக்கையில்லா
ரணையை ஆதரித்ததாலேயே பிரஸ்தாப எட்டுப் பேரும் இதற்கு எதிராக நின்று செயல்பட்டனர். இ.தொ.கா.தலைமைப்பீடம் இந்த எண்மர் தொடர்பாக அவர்களை இற்றைவரை ஓரக்கண் பார்வையோடு சகல தருமங்களிலும் அனுசரிக்கின்றது. இது இவ்வாறிருக்க எண்மர்களில் தீவிரமாக
சாலை யின் நிலையேதான் காணப்படுகிறது. ம்ே கட்டை உன்னிச்சை அ.த.க.பாட சாலை கடந்த காலங்களில் சிறந்த முறையில் இயங்கிற்று. இந்நிலை அண்மைக் காலங் களின்போது முற்றாகவே பாதிக்கப்பட் டுள்ளது. இராஜதுரை நகர், கரவெட்டி ஆறு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும் இப்பாடசாலைக்கு வந்தே கல்விகற்க வேண்டிய நிலையுள்ளது. எனினும் இப்பகுதிப் பாடசாலைகளில் காணப்படும் நிருவாகச் சிகேடு காரணமாக மாணவர்கள னைவரும் தமது எதிர்காலத்தில் திக்கற்ற நிலைக்குள்ளாவார்கள் என்பது திண்ணம்
இது விடயமாக மட்டக்களப்பு-இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மாவட்டக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வந் துள்ளது. எனினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
டெக்கு கிழக்கு шопа, по001 – 9улағпсі) நடத்தப்பட்ட பிராந்திய சாகித்திய விழாவை யொட்டி ஒழுங்குபடுத்தப்பட்ட நாடகப் பயிற்சிக்கூடத்தில் பங்குபற்றியோருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களில் தமிழ்
(திருமலை நிருபர்)
ஏன்?
இடம்பெறாதது இவ்வாறு முரசு நிருபரிடம் வந்துமுறையிட் டார்கள் நாடகப் பயிற்சியில் பங்குபற்றியோர்.
தமிழ் மொழி அமுலாக்கல் சீராக இடம்பெறுவதில்லை என்று ஒரு புறம் நாம்
SGTOLIUCI Lg
மருந்துக்குக்கூட
இருந்து செயல்படும் இ.தொ.காவின் வளர்ச் பட்டவர். ஆனால் அண்டு பணம் செய்து வைக்க எம்.எஸ்.செல்லச்சாமியி துவத்தையும் கொண்ட
தேசிய தொழிலாளர் கா
செயலாளராக இருந்து
போன்று நுவரெலியா ரான சட்டத்தரணி தி கடந்த பொதுத் தேர் முன்னணி சார்பில் நுவ தில் போட்டி யிட்டா திரு.எஸ். ரெங்கநாதனும் யின் தொழிற்சங்கத்தில்
HIL(iD) DITGIT
இந்து கலாசார அ
(குருனாகல் குருனாகல், புத்த D 616ILhjul Gul GLDGij இந்து கலாசார அலுவ பெருங் குறையாக உள் அதிகமாக வாழும் இம் தேவைகளை நிறைவேற்று வேறு வழிகளை நாடே கடந்த தேர்தல் கால இந்து கலாசார அலுவலர் என வாக்குறுதிகள் வழ இன்னும் நியமிக்கப்படல் விரைவில் இதற்கா நியமிக்கப்படவேண்டுெ தமிழர்கள் எதிர்பார்க்கி
முழங்கிக்கொண்டிருக்க, தமிழர்களாலேயே நடத்தப் பயிற்சிச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது என்றா புத்தியை யாரிடம் சொ என்றும் அவர்கள் வின ஜூலை 29 தொட நடத்தப்பட்ட இப்பயிற்சி
வட-கிழக்கு மாகாண செயலாளர் திரு.எஸ்.பற் பல்கலைக்கழக கலைத் கலாநிதி.சி.மெளனகுருவு டுள்ளமை குறிப்பிடத்தக்
BAADAKILÄ)
நிறைவேறாத காதல் உரிய ம0/91
கணவன் மனைவி பிளக்கு பெற்றோர் விரும்பாத கா
தீரா ஆஸ்துமா நோய் ம
குடிபோதை நிவர்த்தி- 0 கல்வி ஞான விருத்தி-  ை சகல வியாபார விருத்தி- ம
LIES LIMédulo-100/33
95 sodao so zrozu z SFL lizzo
P.K.#Tlf) JDGAN (மாந்திரீகச் சக்கரவர்த்தி) சிறீ துர்க்காதேவி ஆலயம் 32, தினச்சந்தை காம்பிளக்ஸ் நுவரெலியா
னமுரசு உள்ளூர் சந்தா
ஆறு மாதங்கள் ரூபா 225/- மூன்று மாதங்கள் ரூபா 115/-
சந்தாப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும்
I|| ...၈i႕ရွှံ့ရေ...177?
thկ
மலையாள மாந்திரீகம் 2 வருடங்களாக மலையாள மாந்திக துறையில் நுணுக்கமாக நான் கற்றறிந்த இக்காலங்களில் அவ்வப்போது அவரவர் குறை அச்சொட்டாக அ பகவதி வெளிச்ச வீடாக எனக்கு காட்டிக் கொடுக்கின்றது.
இதையொட்டியே நிறுவனம் வரையறுக்கப்பட் மாறியது. அத்துடன் நவீன உலகத்துக்கு தகுந்தவாறு என்னிடம் மாந்திகம், ஜோதிடம், கைரேகை இவைகளுக்கான அதி அற்புத கம்பியூட்டர் உண்டு உங்கள் குறை என்ன? காதல் தோல்வியா கல்யாணம் நடக்கவில்லையா நினைத்தது நினைத்தவாறு நடக்கவேண்டுமா? காதலுக்காக சாவா வாழ்வா என நினைப்பதை விட்டு என்னை சந்திக்கலாமே. இவ்வாண்டு மாந்தி தியின் வெற்றி பெற்ற ஜபிதா இதோ:
இவ்வாண்டு மலையாள மாந்திரீக காந்த சக்தியும் வெற்றியும்
கடல் கடந்து செயல் காதல் வசியம்- 100/91
குத்தகை குடியிருப்போர் பிா-100/88
க்கு என்ன பரிகாரம் என nonsaida nanaiulat
வளர்ந்த எனது
Lungsful
கொழும்பு-11
வரத்தி JATI ÓLITÍ) LP3
நவராத்திரிக்கு வேண்டிய கொடிபொம் தயாராகிவிட்டன. எமது விசேட விலை பெற்றுக்கொள்ளுங்கள் உங்கள் அன்பிற் பரிசா கொடி பொம்மை பரிசு செட்டை
நளினி ஸ்டோர்ஸ் 70, செட்டியார் தெரு
தொலைபேசி 435492
கொழும்பு 1
Glan (Big 32 goss
எமது விசேட நவராத்திரி கெ III fulop (Show Room) விற்பனை கடத்திற்கு விஜயம்
நளினி பிக்சர் பெலஸ் இல,102 செட்டியார் தெரு
NALN No. 10. Colom TPo
திருமணத் தங்குதடை நிவற்றி
மீன்பிடி, பண்ணை, ஆடுமாடுகோ யாப்பு- 10/2
பிசாசு தோஷம், சூனிய நிவர்த்தி-ா கொழும்பில் மாதந்தோறும் மாதக் கடைசி 331 திகதிகளில் தான தர்மமும் துர்க்கை உச்சாட பூசை கால மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும் அன்று நிச்சயம் உண்மை அறியலாம்.
கொழும்பு இல்லம்
og Tomas Gulf D52-250s, D52-3039 GgTGDAGLIA: 342463,342464 SS
நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு
LIUILD: வருடத்திற்கு ரூபா 440/= (52 வாரங்கள்)
மொத்த வியாபாரிகளுக்கு விஷேச கழிவு எங்களிடம் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட விக்கிரகங்கள், திருவாச்சி, குடை, தீபவ6 gTiiu SOLDALITT GUT sausu DIT Gör (plg. Álið Glausorg TLO பரத நாட்டிய அணிகலன்கள், என்றென்றும் உங்கள் எண்ணங்களில் மறவா முறையில் பல பாகங்களிலிருந்து தருவிக்கப்ப Glag ing Glasmáir GMT, சுவாமிப் படங்கள் பிரேம் செய்து கொள்ள எவர் சில்வர் பொருட்கள் அழகிய இளம்மாதர் அணிந்து மகிழ கவரிங்க ஹொங்கொங்கிலிருந்து தருவிக்கப்பட்ட சி
இவ 15:21 மற்றும் லிப்ஸ்ரிக், கியூடெக்ஸ், பொட்டு, மஞ்சல் 'ಸ್ತ್ರ್ಯ S. சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
கொழும்பு-13
டிப்பில் முன்ன
புதிய ஸ்ரூய்ே ஒன்று திறக்கப்படும் என்பை
(26 வாரங்கள்) அன்பர்கள் வாடிக்கையாளர்களுக்கு அறியத் த
அதுமட்டுமல்ல மங்களுகரமான
(13 வாரங்கள்) வீடியோ கமராக்களில் பதிவுசெய்வ
சந்தாதாரராக விரும்புவோர்தங்களது கயமுகவரியிட்ட கடிதமுலம்தொடர்பு கொள்ளவும் படங்களையும் சிறந்த முறையில்
மற்றும் மங்கள நிகழ்ச்சிகளுக்கு தேவையான
gorapua, originai THNAMURASUVAARAMALAR"R", ""o:* Ganta
P.O.BOX: 1772 ||* *4
COLOMBO
முகவரிக்கு கடிதங்களை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
LS S LS LS LSLSLS LSL S LSLS LSLS LSLSL LSL LSLS LLSLSL LSL LSL L LSLSL LL
LDGOSIOf நேரம் எயர்போட்டிற்கான வான் சே
உங்கள் மின்சார உபகரணங்கள் பழுதடைந்துவிட்டதா? : (), IL () BIOTOEISCM, 25it 9.) V ld) 2 JSCII |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருஆர்.தங்கவேல் : நியமிக்கப்பட்டுள்ளார். னேயே அண்மையில் ம.மா.சபையின் சிக்கு அரும்பாடு இந்நிலையில் எண்மர் குழுவில் எஞ்சியிருக்கும் கைத்தொழில் கால்நடை அபிவிருத்தி உணவு மையில் அங்குரார்ப் ஐவரும் மத்திய மாகாண சபையில் வர்த்தக இந்து கலாசார, தமிழ் கல்வி பட்டதும் திரு எதிர்காலத்தில் எத்தகைய நடைமுறையைப் அமைச்சராக நியமிக்கப்பட்டார். மாகாண s தலைமைத் பின்பற்றுவார்கள் என்பது புரியாத நிலையில் சபையில் அங்கம் வகித்த டியு என்.எஃப். துமான இலங்கை இருந்துவருகிறது. ஆனால் மாகாணசபையில் உறுப்பினர்களில் 9 பேரில் ஆறுபேர் ஆளும் ங்கிரசின் பொதுச் தொ.கா சார்பில் இரு புதிய முகங்கள் கட்சியைச் சேர்ந்த ஆசனங்களுக்குமாறியதால் வருகிறார். இதே டம்பெற இருப்பதால் மொத்தமாக உள்ள ம.மா.சபையில் எதிரணியின் பலம் மாவட்ட உறுப்பின் பேரில் இந்த எண்மர் நிலை இ.தொ.கா இப்பொழுது சிறிது குறைந்துவிட்டது. ரு.எஸ்.அருள்சாமி வைப் பொறுத்தமட்டில் பிசுபிசுப்பாகவே என்றாலும் இப்பொழுதுள்ள சூழ்நிலையில் ရှူး” ၊ ` ကြီါ7, இருக்கும் என்றும் நம்பப்படுகின்றது. ம.மா.சபையின் ஆட்சிப்பலம் முன்னிருந்ததை 察 GS) ஐ.தே.கட்சியின் முன்னாள் தொழிற்சங்க விடவும்பலமாக இருப்பதில் இ.தொ.காவுக்கு ரெலி மாவட்டத் வாதியும் முன்னாள் நுவரெலியா பிரதி எதிராக இயங்கும் உறுப்பினர்களின் நிலைப் 前, இதேபோன்று மேயருமான திரு.வி.புத்திரசிகாமணி திரு பாட்டிலேயே சந்தேக்ங்கள் இப்பொழுது திரு. செல்லச்ச காமினி திசாநாயக்காவின் அரசியல் சீடராக ஏற்பட்டுள்ளதாக மாகாண உபதலைவர்களுள் இருப்பதால் திரு.காமினியின் ஆ தரவுட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Of GOLIUSS)
லுவலர் இல்லை தமிழ் வளர்த்தவர் தலை எங்கே?
ருபர்) பல வருடங்களுக்கும் மேலாக பொத்துவில், வட்டிவெளி வீதியில் அமைந்துள்ள ாம் மாவட்டங்களை முத்தமிழ் வித்தகர் விபுலாநந்தர் சிலையின் தலையைக் காணவில்லை. அத்துடன் இதன் சுற்று மதிலும் தூர்ந்துவிட்ட நிலையில் அதில் பொதுஜன முன்னணி தேர்தல்கால பலர் இல்லாதது சுவரொட்டிகளையும் காண முடிகிறது. ஒரு தமிழ் வளர்த்த உத்தம புருஷனுக்கு ஏன் ாளது. இந்துக்கள் இந்த உதாசீனம்? இதனை தாபித்தவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து அதனை மீண்டும் மாகாணத்தில் தம் புனரமைக்க மக்கள் சார்பாக தினமுரசு வாயிலாக வேண்டுகிறேன். O
றுவதற்கு அவர்கள்
வண்டி உள்ளது. 6216Ն f65 gran niini
த்தில் உடனடியாக வீரர்களும் பல பிரச்சனைகளை எதிர்
பொத்துவில் புகார்கள்
()LIII த்துவில் மெதடிஸ்த தமிழ் மகா
நியமிக்கப்படுவார் - - - - - நோக்குவதால் பாடசாலை அதிபர் மற்றும் ங்கப்பட்டபோதும் வித் யாலய:* நடுಇಂದು 嵩 நலன் விரும்பிகள் சம்பந்தப்பட்ட அதிகாரி ിബ). Փ–ն பட்டு மின் வழங்கலும களை நாடி மின்கம்பத்தை அங்கிருந்து ன ஒரு அலுவலர் மைதானம் விதியாகவும் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மன இங்குவாழ் மாறி ட்டது. இதனால் மைதானத்தில் தினமுரசு வாயிலாக வேண்டுகிறேன்.
ன்றனர். விளையாடும் மாணவர்களுட்பட ஏனைய க.முரளி தரன்-பொத்துவில்-03.
SLLSL LSSL LSSLSS LSSLS SLSSL LSLSLS LSLSLSL LSLSS LSL LSSLSS LSL LSSL LS SL SLSLS LSLSL
தமிழ்த் ஜோசப்வாஸ்புரம் மக்கள் குறை தீருமா?
LI(Lo Lilo IIILE1
Ç! (குருனாகல் நிருபர்) ல் இந்த அடிமைப் ருணாகல் மாவட்டத்தில் கல்கமுவை கடினமான பாதை வழியே பயணம் செய்ய
ல்லி அழுவது? நகர்ை அண்மித்ததாக அமைந்துள்ளதும், வேண்டிய நிலை மிகப் பழைய கிராமமான வினார்கள். நீண்ட வரலாற்றினையும் கொண்டதுமான இங்கு இதுவரை மின்சார வசதி இல்லை. கம் 3 வரை தமிழ் கத்தோலிக்க மக்கள் வாழும் எழில்மிகு இங்குள்ள தேவாலயத்திற்கும் மின்சாரம் கான சான்றிதழில் கிராமமே ஜோசப்வாஸ்புரம், குருனாகல் இல்லை. அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை பிரதிப் பிரதம மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு தனித் வழங்கினாலும் இதுவரை நிறைவேற்றப் குணமும் கிழக்குப் தமிழ் கிராமமும் இதுவே. பட்டதாக இல்லை. இக்கிராம மக்கள் குறை துறைத் தலைவர் இங்கு வாழ் மக்கள் கல்கமுவை நகருக்கு தீருமா? சம்பந்தப்பட்டவர்களும் வடமேல் ம் கையெழுத்திட் சென்றுவர பஸ் சேவை இல்லை. தார் மாகாண சபையும் இக்கிராம விடயத்தில் ħġill. O போடப்பட்ட பாதை வசதிகள் இல்லை. உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
SLSS LSL LSSL LS S LSL S LSL S SL LSL LSL LSL LSLSL LSL LSLS SL S SS S SL SLSLSSL SLSLSLSSSL LS
பிரதேச சபையில் தமிழ் தெரிந்தவர் பற்றாக்குறை
(கண்டி நிருபர்)
அ க்குறணைப் பிரதேச சபையில் தமிழில் கருமம் பார்க்கக்கூடியவர்கள் இல்லையென புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. 70சத வீதமான முஸ்லிம்கள் வாழும் அக்குறணைப் பிரதேசத்தில் பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் 14 உறுப்பினர்களில் 9பேர் முஸ்லிம்கள். தமிழர் ஒருவர் இவர்கள் அனைவரும் தமிழ்பேசுபவர்கள், 4பேர் சிங்களவர்
மாதாந்த கூட்டத்தின்போது உறுப்பினர்களின் உரைகள் தனிச் சிங்களத்திலேயே அடுத்த கூட்டத்தின்போது தட்டச்சுப் பிரதிகளாக வழங்கப்படுகின்றன. தமக்கு
10 days
மைகள் அனைத்தும் குறைப்பு விற்பனையில் குரியவருக்கு நவராத்தி (Giji Sel) 04.104.560 тih.
NALINESTORES
No. 70, SeaStreet, - - COLOMBO-11 தமிழில் வழங்கப்படவேண்டுமென பலரும் விண்ணப்பித்தாலும் அவ்வாறு T.Phone: 435.492. வழங்கப்படுவதில்லை எனவும், தாம் கேட்டால் உரையின் சுருக்கத்தை தமிழில் :இஎழுதித் தருவதாகவும் இந்தச் சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினரான ஜனாப் ITI 6 LIITb60d) S S S S S S S
ஏ.எம்.எம். சிம்ஸான் முரசுக்குத் தெரிவித்தார். தமிழ் தட்டச்சு மூலம் இந்த உரைகள் LD/09|LD ஹன்ஸார்ட்டாக தரவேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார். PICTURE PALACE 5 LlqL வசதி OL–bGIDT i 2, SeaStreet, (புத்தளம் நிருபர்) bo-1 L த்தளம் மாவட்டத்தின் கொந்தாந்தீவுக்கு அருகாமையில் உள்ள கட்டைக்காடு e:32.90.65 என்னும் கிராமத்தில் உள்ள றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில்
800 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். கோவில்களுக்கு வேண்டிய ஆனால் இப்பாடசாலையில் 80 அடி நீளம் 20 அடி அகலம் கொண்ட இரண்டு கைகள், பித்தளை மணி, கட்டிடம் மட்டுமே உள்ளன. இக் கட்டிடத்தில் 800 மாணவர்களுக்கு படிக்க ரை முதலியவை, முடியுமா? இப்பாடசாலையில் ஆண்டு-01 தொடக்கம் ஆண்டு-வேரை உண்டு.
கட்டிட வசதி இல்லாமையால் மாணவர்கள் மர நிழலிலும், தற்காலிகமான ஒலைக் கொட்டிகளிலும் பாடத்தை படித்து வருகிறார்கள். அதுமட்டுமா? இப்பாடசாலைக்கு தளபாட வசதி இல்லாமையும் ஒரு முக்கிய குறையாகும்.
ஆகவே இக்குறைகளை நிவர்த்தி செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
தினமுரசு மூலமாகவும் மாணவர் ஆசிரியர்கள் சார்பாக வேண்டுகிறோம்.
துண் பாதை வேலைகள் அரை குறையாய்.
(அக்குறணை நிருபர்) அக்குறணையில் தேர்தல் காலங்களில் தடல் புடலாய் ஆரம்பித்த
வர்ணப்படங்களை அழகிய ட்ட பிரேம்களில் பிறேமிங்
அணிகலன்கள்.
:Iபயிற்சி வகுப்புக்கள் புதிய பிரிவுகள் ஆரம்பம்
கேக் வகைகள்
சிற்றுண்டிகள் பாதை வேலைகள் அனைத்தும் Guy II முடக்கம் கண்டுள்ளன. அக்குறணை றி "p ' |ஆறாம் கட்டையில் இருந்து புளு ல எமது நிறுவனததால GiuGol 5,6OTL' பூககள் கொஹத்தன்ன எனுமிடத்திற்குச் ಙ್"* "ಶ್ (Stocking net Flowers) செல்வதற்கென அமைக்கப்பட்ட yyk yyykuSS yyy yyy TTTTu SZk kuk ukZk
1; ..6¥ቢ)Iሷ..6ኒ):116ö)ö};
(Silk Ribbon Flowers) நிலையில் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
படுத்துத் தருவோம்.
வேங்காரப்ப்ொருட்கள்|ஒக்றோபர் 1ம் திகதிக்கு முன்|கொந்தராத்துக்காரர்கள் ஒதுக்கப்பட்ட
ΤςITωΠιο. நேரில் வந்து சந்திக்கவும். பணம் முடிவடைந்துள்ளது என கை - - - விரிக்கின்றனர். சம்பந்தப்பட்ட விடயங் ဇုံး) ՑԵԼ- L- Լl Ll L- ւ- Niranjani Selvarajah களுக்குப் பொறுப்பான பரிசோதக
அதிகாரிகளின் கண்களிலும் இந்த அரைகுறை வேலைகள் மறைந் திருப்பது புதுமையே. O
55, Vivekananda Hill 243 078 6949 இலக்கத்துடன்
எண்முன் திருத்தித் தரப்படும் IV Kotahena, Colombo-13. U
ஒர் -02-08,1994

Page 5
  

Page 6
്. മ இற்போக்குவரத முக்கி
இயக்கத்தவ மற்றும் பொலிசாரும் உலை விரி
தமிழகததி தை வரவேற்ற
கடலும் இல்ை
29893- கிரலிக் இட்லில் கட் மதன் றப்படும் முன்னர்
蟒 、 ந்தவராகவே இருந்தா - ஏனைய தமிழ் இயகளும் அ கொண்டிருந்தன
பயிற்சியும் இந்திய அரசின் ஆயுதமும் கிடைத்தின் மது போக் குகளில் தற்க
த்தை தடுத்ததோடு
வரத்தை தடுக்கவும்
(ტ609* 6
CYP வடமராட்சியைச் சேர்ந் சாட்டமான தோற்றம் சு LIDAT gBlaleSQL5505 CUP GOT GOETTL வெளிநாட்டு பிரசார பெயரும் ப சய்திகளும் வெளியாகி ஆனால் கடந்த இர பற்றிய பேச்சையே கான சமீபத்திய மன்னார்க
és súlyi GOS Álő. GLI
SIGIGSM பாகும் யுக்திய
 

நான் கற்புலிகளது
விக்கப்பட்டன. யில் ஆரம்பித்து நல்வரை புலிகளின் நடவடிக்கைகள்
கிளாவி கடல் பாதை செய்வதை தடுக்க நாகதேவ
வேதான்குடாநாட்டு முற்றுகை 韜 ళ్ల டைத்துச்
கடல்பரப்பை இழக்கக்கூடாது என்று:
புலிகளது பலம் உருவாக்கப்படுவதன் மு
டு விநியோகப்பாதையை பராமரிப்பது
கடமைகளும் புவி விட நலன்களோடு
புறுத்துவதை தடுப்பது கடலில் பலியான
தீர்ப்பது கடல்வளத்தை காப்பது போன்ற்)
கடல்வழிப் போக் கடல் ரோந்துகை
தமிழீழ நீதிமன்றத்தில் இருந்து முறித்தால் புலிகளைவிட அரசுக்கே நஷ்டம் பிரபாகரனது படத்தை அப்புறப்படுத்தும் அதிகம்
காட்சியை கற்பனை செய்துபார்க்கக்கூட தனிப்பட்ட முறையில் சந்திரிக்காவுக்கும் 56) தளபதி கு8ை|புலிகள் தயாராக இருக்கமாட்டார்கள் அதனால் வாக்கு நஷ்டம் 56 JT 15 QUAN AUTTAL இன்னொரு விடயத்தையும் நாம் எனவேதான் உடனடியாக பேச்சின் 让邱岛 நான்கு|கவனிக்க வேண்டும். முக்கிய கட்டத்தை ஆரம்பிக்காமல் ஜனாதி ಬಿಹಾಳ್ಯ புலிகள் அமைப்பு தன்னை பலமுள்ள புதித் தேர்தல் முடியும்வரை மட்டை வளியீடுக |ஒரு அமைப்பாக நிலைநிறுத்திக்கொண்டே போடும் ஆட்டக்காரர்கள் [][@ഖഞ] டமும், அவர் பற்றிய பேச்சுக்கு வருகிறது. அரசாங்கம் தனது பிரதிநிதிகளாக
க்கொண்டிருந்தன. ண்டு மாதமாக சூசை
TGGOS). டல் தாக்குதல் செய்தி பர் அடிபட்வில்லை ம்பில் இருந்து வெளி
தழில், சூசை உட்பட
எனவே-அரசாங்கம் சாடைமாடையாகக் றக்கிவிட்டிருக்கிறது. கூட மிரட்டல் தொனியில் பேச முடியாது. புலிகள் தரப்பில் * ருந்தும் திணற இன்னும் சொல்வதானால் தனது பந்து வச்சு உடனடியாக ஆளுமைக்கு உட்பட்ட ஒரு பகுதியின் |-100ւIDT31 918 Ս| Ժ|Ս* 2Սակ நம்பினாலும்கூட மன்னார் கடற்தாக்குதல் பிரதிநி飘ಆತೀ।@ பேசுவது போலக்கூட போன்ற பந்துக்கள் எங்கே புலிகள் Эти4лы бір புலிகளோடு பேசமுடியாது. அவசரப்பட்டு ஆட்டத்தை உடனே குழப்பி கிட்டத்தட்ட இன்னொரு நாட்டின் விடுவார்களோ என்று அரசாங்கத்தை ಙ್ பேசுகின்ற தன்மை யோசிக்க வைக்கின்றன.
யாடுதான் பேச முடியும். LLID IELIGLI ரம்பித்தாலும்
எனவே-புலிகள் தமது கோரிக்கைகளை : பலமாக வற்புறுத்தவே செய்வர். ன்றைய பெறுமதிமிக்க (356T6 LIII.) தற்போதைய நிலையில் புலிகள் பேச்சை இருக்கிறது. O.
9,02-08, 1994

Page 7
GLIT நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவந்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு.வே.பிரபாகரன், பிரதம மந்திரி திருமதி.சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கோரியிருந்தார்.
இக்கோரிக்கைக்கு சந்திரிகா அரசின் பதிலுரை கிடைக்குமுன்னரேயே மன்னார். சிலாவத்துறைக் கடலில் எம்.வி.சாகரவர்த்தன என்ற கடற்படை ரோந்துப் படகொன்று புலிகளினால் கடந்தவாரம் மூழ்கடிக்கப்பட்டுள்ள துடன் அதிலிருந்த படையினர் பலரும் உயிரிழந்திருக்கலாம் அல்லது புலிகளின் வசம் சிக்கியிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்குவந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது முக்கிய தாக்குதலாகவே
எம்.வி.சாகரவர்த்தன படகின் மூழ்கடிப்புக் காணப்படுகின்றது.
பி.பி.ஸி. தொலைக்காட்சி இத்தாக்குதல் பற்றி விமர்சிக்கையில், "உலகில்
கடற்புலிகள் என்ற பிரிவு இலங்கையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமே காணப்படுகின்றது. இந்நிலையில்
லங்கையின் வடபகுதிக் கடற் பிரதேசத்தில் இயங்கிவரும் கடற்புலிகள் பிரிவு இலங்கைக் கடற்படையினருக்கு ஓர் அச்சுறுத்தலாக இயக்கி வருவதுடன், கடலிலும் புலிகளின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தியதாக இருக்கக் காணப்படுகின்றது" எனக் குறிப்பிட்டிருந்தது.
வடக்கு-கிழக்குப் பிரச்னையை
என்று திருபிரபாகரன் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். சந்திரிகா, பிரபாகரன் ஆகியோருக்கிடையிலான கடிதப் பரிவர்த்தனை மற்றும், இருசாராரும் வெளிப்படுத்திய நல்லெண்ண அணுகுமுறைகள் என்பன இனப்பிரச்னைத் தீர்வு குறித்த சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி வருவது போன்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்திய தறுவாயிலேயே புலிகளினால் கடற்படை ரோந்துப்படகான எம்.வி
பல்கலைக்கழகங்களி ஒக்ஸ்போர்ட்டில் க பலரும் சிறந்த ஜன வாதிகளாகவும், நல் சிந்தனையாளர்களாக கலாரசிகர்களாகவுே
ஆனால் அமரர் லெ முதலி தமது ஒக்ஸ் கல்வியை ஒரு புறத் கட்டிவைத்துவிட்டவ போர்க்குணம் நிரம் தளபதி போன்றுமே பந்தோபஸ்த்து அன
விடுதலைப் புலிகளின் கட
சமரசமான முறையில் அணுகவேண்டுமென்றே சந்திரிகா குறிப்பிட்டுள்ளார். தாம் கூறியதன் அடிப்படையிலேயே வடபகுதிக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் மீதான தடையை சந்திரிகா நீக்கியிருந்தார். சந்திரிகாவின் இந்த நல்லெண்ண அணுகுமுறைக்கு மதிப்பளிக்கும் விதத்திலேயே தமது காவலிலிருந்த பத்துப் பொலிஸ்காரர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் விடுதலை செய்திருந்தனர்.
இதனையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனும், பிரதமமந்திரி திருமதி.சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவும் தத்தமது நிலைப்பாடுகளை விளக்கும் கடிதங்களையும் பரிமாறியிருந்தனர்.
இக்கடிதங்களில் சந்திரிகா, பிரபாகரன் ஆகியோர் தமது நல்லெண்ண நடவடிக்கைகள் பற்றி பிரஸ்தாபித்திருந்ததுடன், அரசுக்கும். புலிகளுக்குமிடையிலான முதற்சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்து தமது அக்கறையையும் வெளியிட்டிருந்தனர்.
முதற் சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பிக்கும் விதத்தில் புலிகளின் தரப்பில் பிரதிநிதிகளை நியமிக்கும்படி பிரதமர் சந்திரிகா புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனிடம் கேட்டிருந்தார்.
திரு.பிரபாகரன் பிரதமரின் இக்கோரிக்கைக்கு ஏற்ப கரிகாலன்,
தமது நான்கு பிரதிநிதிகளை ஆரம்பச் சுற்றுப்பேச்சுக்களை நடத்தும் விதத்தில் நியமித்திருப்பதாக அறிவித்திருந்தார்.
கூடவே பிரதமருக்கு தாம் எழுதிய கடிதத்தின் இறுதியில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதன் அவசியத்தை திரு.பிரபாகரன் வலியுறுத்தியிருந்தார்.
"சுமுகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கு போர் நிறுத்தம் ஏற்படுவது மிகவும் அவசியமானதாகின்றது. எனவே போர் நிறுத்தம் பற்றி பிரதமர் சந்திரிகா கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும்
9,02-08, 1994
இளம்பரிதிஆர் ரவி. டொமினிக் என்ற
சாகரவர்த்தன மூழ்கடிக்கப்பட்டுள்ளது. 1984ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் ஆட்சிக் காலத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டதே இந்த எம்.வி.சாகரவர்த்தன என்ற கடற்படை ரோந்துப்படகாகும்.
மறைந்த முன்னாள் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலியினாலேயே எம்.வி.சாகரவர்த்தன முதன் முதலாக வெள்ளோட்டம் விடப்பட்டிருந்து லலித் அத்துலத் முதலியின் படை பல விஸ்தரிப்புத் திட்டத்தின் கீழேயே எம்.வி.சாகரவர்த்தன கொழும்பு டொக் Lil' (Colombo Dockyard) நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டிருந்தது.
வடக்கே கடல், ஆகாய தரை மார்க்கமாக விரிவான தாக்குதல்களை மேற்கொள்ளும் விதத்தில் பல்வேறு ரகத்திலுமான விமானங்கள் ஹெலிகாப்டர்கள், மற்றும் இராணுவ சாதனங்கள் என்பன லலித் அத்துலத் முதலியினால் பெருந்தொகையாக வாங்கிக் குவிக்கப்பட்டிருந்தன.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக (OXFORD UNIVERSITY) acia Lois என்றும், இலங்கையின் ஒரு சிறந்த சட்டத்தரணி என்றும் லலித் அத்துவத் முதலி தென்னிலங்கையில் கணிக்கப்பட்டிருந்தார். ஆயினும் அவர் தேசிய பந்தோபஸ்த்து அமைச்சராகவிருந்து மேற்கொண்ட பணிகள் எதிலும் அவர் பெற்ற உயர் கல்வியின் பிரதிபலிப்பைக் காண முடியாதிருந்தது.
உலகின் உன்னத
வகித்திருந்தார். இலங்கையின் இரா தற்போது பெருமள அதிகரித்திருக்கின்றது யுத்த நிலை தொடர் வருகின்றது. தமிழீழ புலிகளும் ஒரு பெரு சக்தியாக வளர்ச்சிய
இத்தகைய நிலையை ஜனாதிபதி ஜே.ஆர். ஆசீர்வாதத்துடன் ம பந்தோபஸ்து அமை அத்துலத் முதலி ே இராணுவ விஸ்தரிப் முக்கிய காரணமாக
1984ம் ஆண்டில் ெ
விடப்பட்டதாகத் தெ
எம்விசாகரவர்த்த கப்பல் முன்னாள் ஜே.ஆர்.ஜயவர்த்தன உள்ளடக்கியதாகவே
இந்நிலையில் ஜேஆ ஆட்சிக்காலத்தில் ஆ 999ലെ ബ ஆரம்பத்தைக் குறிப்
எம்விசாகரவர்த்தன விளங்கியிருந்தது.
1984ம் ஆண்டு கடற் கைக்கு வந்த சாகர கப்பல் சரியாக பத் பின்னர் தற்போது மூழ்கடிக்கப்பட்டுள்ள 1983ம் ஆண்டு இடம் கலவரத்தையடுத்தே ஜே.ஆர்.ஜயவர்த்தன அன்றைய ஐதேக
நடவடிக்கைகளை வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் ஒன்றான ல்வி பயின்ற 5TUJ.
GA)
கவும் ம விளங்கியுள்ளனர்.
பித் அத்துலத் }լյրիլ Փլաի தே முட்டை
போலவும், பிய ஒரு படைத்
தேசிய மச்சர் பதவியை
இந்த விஸ்தரிப்பு கடந்த பத்துவருட காலத்தில் பல்வேறு பரிமாணங்களையும் பெற்றிருக்கின்றது.
இந்நிலையில் கடந்த பத்து வருடகாலமாக கடற்படையினரின் பாவனையிலிருந்த சாகரவர்த்தனவின் மூழ்கடிப்பு ஓர் அத்தியாயத்தின்
டிவைக் குறிப்பதாகவே
புலிகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியுள்ள அதோம் தமது பலத்தையும் நிரூபிக்கும் விலேயே 'சாகரவர்த்தனவை மூழ்கடித்துள்ளனர் என்று பாதுகாப்பமைச்சின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ள
மறுபுறத்தே அரசியல் ரீதியா வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கு ஒரு காண்பதைப் பற்றிச் சிந்திக்வி சாகரவர்த்தன வெள்ளோட்ட விடப்பட்ட காலத்திலிருந்து கடந்த பத்து வருட காலமாக நிலவிய அபாயக யுத்தக் கெடுபிடிகள் மேலும் தொடரத்தான் வேண்டுமா? அக்கெடுபிடிகளும் 'சாகரவர்த்தன போன்று மூழ்கடிக்கப்படக்கூடாதா என்றே எண்ணத் தோன்றுகின்றது
கடற்படை ரோந்துப் படகான சாகரவர்த்தன மீதான தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும். சந்திரிகா அரசுக்குமிடையிலான நல்லெண்ணங்களைப் பாதித்துவிடாதா? எனவும் பேசப்படுகின்றது. ஆனால் இந்த ரோந்துக் கப்பல் மீதான தாக்குதலானது வடக்கே காணப்படும்
த்தக் கெடுபிடியை புதிய
அலசுவது-இராஜதந்திரி
பிரச்னைக்கு ஒரு
எட்ட வேண்டுமென்ற றே விடம் காட் அவரது கடந்த ஒரு மாத ஆட் படுத்துவதாக இருக்கின்ற
இன்றைய புத்த வத்துக்கு சந்திரிகா எந்த ܠ ܢܨܒ ܒ ܒ பொறுப்பாளியல் வ ஆட்சியாளர்களின் ஆறு இனவாத அரசியல் கொள்கைகளு ഇല ரீதியிலான அணுகுமுறை வடக்கு-கிழக்கு நிலவரம் இன்று மோசமடைந்திருப்பதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன
இந்நிலையில் வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கு மனிதாபிமான ரீதியில் தீவொன்றைக் காண்பதற்கு இராணுவ ரீதியிலான அணுகுமுறைகள் எந்த வகையிலும் உதவமாட்டாதென்பதனையே கடந்தகால அனுபவங்கள் புலப்படுத்துவனவாக இருக்கின்றன. இலங்கையில் இன்று ஒவ்வொரு
மகனும் யுத்தக் கெடுபிடியினாலும், பங்கரவாத நடவடிக்கைகளினாலும் பதிப்படைந்திருக்கும் நிலை
படுகின்றது.
சந்திரிகாகட அண்மையில்
SGL stairp (India Today)
வழங்கிய டேடென்றில் தனிப்பட்ட -- ബpg வ யக் கூட பயங்கரவாதச் சட் எவ்வளவு தூரம்
என்பதை தெளிவாகக்
ணுவ பலம்
து வடக்கு-கிழக்கில் ந்து நீடித்து
விடுதலைப் நம் இராணுவ
டைந்துள்ளனர்.
களுக்கு முன்னாள் ஜயவர்த்தனாவின் றைந்த தேசிய
மற்கொண்டிருந்த பு நடவடிக்கையே விளங்கியிருந்தது.
set to விக்கப்பட்டுள்ள
என்ற ரோந்துக்
17g611g9 ܡܘ
வின் பெயரை இருக்கின்றது.
ஜயவர்த்தனாவின் πι το Τεοτ
றைகளின் பதாகவே
ரோந்துக்கப்பல்
კი — ინდუი (ჩვ.წ.I. வர்த்தன ரோந்துக் வருடங்களின் 9ம் ஆண்டில்
பெற்ற இனக்
தலைமையிலான அரசு இராணுவ ஸ்தரித்திருந்தது.
Usi
ஆட்சியாளர்கள் நன்கு எடைபோட உதவுவதாகவே விளங்குகின்றது.
வடக்கே தரை, ஆகாய மார்க்கமாக LISOLuflags flair Liald அதிகரித்துக்காணப்படும் அதேவேளை, புலிகள் எந்தவகையிலும் பலவீனமடைந்திருக்கவில்லை என்பதை உணர்த்துவதாகவே கடந்தவார ரோந்துக்கப்பல், மூழ்கடிப்புக் காணப்படுகின்றது.
இந்நிலையில் அரசியல் அணுகுமுறைகளை முன்னெடுக்கும் முயற்சிகளில் ஆர்வங்காட்டுவோருக்கு கடந்தகால யுத்தக் கெடுபிடிகள் எவ்வளவு தூரம்
திர்ச்சியடைந்துள்ளன என்பதனையே க்கப்பல் மூழ்கடிப்பு விவகாரம்
புலப்படுத்துகின்றது. வடக்கு-கிழக்கு நிலவரத்தைப் பொறுத்தவரை ஆட்சியாளர்கள் புதிய அரசியல் அணுகுமுறைகளையே கையாளவேண்டியவர்களாக இருக்கின்றனர்.
வடபகுதிக்கு கொண்டு செல்லப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்ட பொருட்கள் பெரும்பாலானவற்றின் மீதான தடையை விலக்கி, நல்லெண்ண அணுகுமுறைகளில் தமது ஆர்வத்தை வெளியிட்டிருக்கும் பிரதமர் சந்திரிகா வடக்கே மின்சாரம் நீர்பாசனம் மற்றும் வேறு புனருத்தாரன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி
குறிப்பிட்டிருந்தார்
சந்திரிகா பதின்நான்கு வயதுச் சிறுமியாக இருக்கும்போது அவரது தந்தையாரான முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூஆர்.டி பண்டாரநாயக்கா சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
பின்னர் சந்திரிகாவின் 42வது வயதில் அவரது கண்வரான திரு.விஜயகுமாரதுங்க கோரமான முறையில் கொலையுண்டிருந்தார்.
சிறுமியாக இருந்தபோது தந்தையாரையும் பின்னர் குடும்ப வாழ்வில் தமது கணவரையும் துயரகரமான முறையில் பறிகொடுத்த சந்திரிகா, இந்தியா டுடேக்கு இப்படிக் கூறியிருந்தார்: "நான் பல துயரகரமான அனுபவங்களைச் சந்தித்துள்ளேன். இத்தகைய அனுபவங்களில் இருந்து மீளமுடியுமா? என்று பல சமயங்களில் எனக்கு சந்தேகம் வந்ததுண்டு இருந்த போதிலும் எனக்கு வாழ்க்கை வெறுத்துப்போகவில்லை. மனிதர்களிடம் கசப்பு ஏற்படவில்லை என்பதை உணரும் போது எனக்கே ஆச்சரியாமாக இருக்கின்றது என்னுள்
ரு காருண்யம் புகுந்த மாதிரி ருக்கின்றது. துயரகரமான ஒரு நிலைமைக்கு என்னை ஆளாக்கிய சூழலை மாற்ற வேண்டும் என்ற வெறி என்னுள் ஏற்படுகின்றது." சந்திரிகாவின் மேற்குறிப்பிட்ட எண்னக்கருத்துக்கள் அவரது மனநிலையைப் படம் பிடித்துக்கட்டுவதாக இருக்கின்றன. சதவின் மனநிலையிலே இன்று
வில் ஆயிரம், ஆயிரம் அநாதைகளும் அபலைகளும் ஒரு நிரந்தர அமைதிக்காகவும், சமாதானத்துக்காகவும் ஏங்கித் தவித்தவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் முழு நாட்டினரதும் அமைதிக்கு ஓர் அபாயகரமான சவாலாக இருக்கும் வடக்கு-கிழக்கு புத்தத்தை தொடர்ந்து நீடிப்பதைவிட விரைந்து ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்பதனையே கடற்படைக்கப்பல் 'சாகரவர்த்தனவின் மூழ்கடிப்பு பிரதமர் சந்திரிகாவுக்கு உணர்த்தியிருக்கும் எனக் கருதிக்கொள்ள முடிகின்றது.

Page 8
1 ܓܠܠ
1. கால்களை நன்றாக அை தொல் இடுப்பின் பக்க கையை மடித்து தலையின் கொடுக் மாக்கிக்கொண்டு பாடல் உள்ள சதைதொய்வு பின்பக்கம் இரு God, Gillar 3. EITa. கையை மடக்கி பின்நோக்கி அடையாமல் சமசீராக மடிப்பு விரல்களை சேர்த்துக்கொள்ள மாக்கிக் வைத்துக் கொள்ளுங்கள் விாமல் இருக்கும். தினமும் வேண்டும். இதேபோல் இடது பக்கம் உ பின்பு இடுப்போடு வலது தடவை செய்யவும். பக்கமும் உடம்பை சாய்த்து பக்க ம பக்கம் லேசாக சாயுங்கள் கால்களை நன்றாக அகல செய்தல் வேண்டும். இப்படி 10 மேல் நே அதேபோல் இடது பக்கமும் ாக்கிக்கொள்ளுங்கள் உடம்பை முறை செய்தால் இடுப்பின் பின் வலது எ
வலது பக்கம் சாய்த்து முழங் ܬܐ ܕ11?
புதிய ஆபரணம்
சாயுங்கள்
திருடர்கள் வழிப்பறிக் கொள்ளைகள் இப்போது அதிகமாகிவரும் காலம் தங்க நகைகளோடு வெளியே நடமாடுவதற்கே அச்சமாக இருக்கும். இந்தியாவில் பம்பாய் மாநிலத்தில் உள்ள கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மத்தியில் ஒரு புதிய ஆபரண நாகரிகம் அறிமுகமாகியுள்ளது. அதுதான் தோல் நகைகள் செம்பு கம்பிகளுடன் தோல் இணைத்து தைக்கப்பட்ட இந்த ஆபரணங்களுக்கு சரியான கிராக்கி, கழுத்திலும், காதிலும், கைகளிலும் அணிவதற்கு ஏற்ற வகையில் இவை தயாரிக்கப்படுகின்றன. இப்போது பம்பாயில் எங்கும் இளம்பெண்கள் நாடுவது தோல் ஆபரணங்களே.டட்டடாய்ங்.
தினமுரசு-அருள் ஜூவலர்ஸ் இணைந்து வழங்கும் தங்க நகைப் பரிசுத்திட்ட முடிவுகள்
Idigb-20
நீங்களும் தைக்கலாம் இஎஸ்எஸ்
18 வயதுப் பெண் பிள்ளைக்கான பிளவுஸ் முன்பக்க அளவு 18 அங்குலம்
t 30 அங்குலம் பின்பக்க அளவு 9 அங்குலம் sodas . Semio: 15 அங்குலம்
NOVO 24 el ries suún முன்பக்க சட்டையின் ஒரு பகுதியினை வெட்டும்முறை 18 அங்குல அளவிலான துணியினை எடுத்து சமனாக மடித்துக்கொள்ளவும் மடித்த அப்பகுதிகளுக்கு A,B,C,D எனக் குறிக்குக Aயிலிருந்து 2 அங்குலம் உள்நோக்கி அளந்து E எனக் குறிக்குக. Eயிலிருந்து 4 அங்குலம் அளந்து எேனக் குறிக்குக. யிேலிருந்து பதிவாக 712 அங்குலம் அளந்து Hஎனக் குறிக்குக Aயிலிருந்து 6 அங்குலம் பதிவாக கிழ்நோக்கி எனக் குறிக்குக இப்பகுதிகள் படம் 1ல் காட்டியவாறு அமைந்தனவா என்று உற்று நோக்கிப் பாருங்கள் அப்பகுதிகளை வெட்டவும் பின்னர் யிேலிருந்து 4 அங்குலம் அடையாளமிடு சட்டையின் நடுப்பகுதியில் அங்குலம் அடையாளமிட்டு படம் இன் வளைவுப்படி வெட்டவும்.
இவ்வாறு பின் பக்கத்தையும் வெட்டி எடுக்கவும். குறிப்பு பின் கழுத்துப் பகுதியை 12 அங்குலம் பதித்து வெட்டினால் போதும் (படம் 2ன் அமைப்பு) கையினை வெட்டும் முறை
(படம் ஜே கவனத்திற்கொள்க 24 °jga)凯岛Q மும், 15 அங்குல நீளமு|A-
D60 துணியினை எடுத்து அகலப்பகுதியை சமனாக மடிக்கவும். மடித்த பகுதிகளுக் A,B,C,D : கொள்ளவும் Aயிலிருந்து 3 அங்குலம் வளைவாக Eஎனக்குறித்துக்கொண்டு Eயிலிருந்து செங்குத்து வடிவமாக கீழ்நோக்கி Dயிலிருந்து 6 அங்குலம் C கழிவாகும்படி எனக் குறித்து கையை வெட்டுங்கள்
வெட்டிய பகுதிகளில், முதலாவதாக முட்டப்படவேண்டிய பகுதி வளைவாக வெட்டிய துண்டுகளை வெட்டிய அப்பகுதிகளோடு பொருத்தவும் அதன்பின்னர் தோள் முட்டு பகுதிகளை முட்டவும் இதனையடுத்து கருத்துக்கு 'குல குறோஸ் பீஸ் வெட்டி உருட்டித்தைக்கவும் படம் 3 கையினை எடுத்து பொருத்தப்பட்ட முன்பக்கத்திற்கு திறந்து பூட்டுவதற்கு சட்டையின் கைப்பகுதியின் மத்தியில் சிறு சுகமாகவும் அழகாகவும் அமைக்க 11ம் சுருக்கிட்டு தைத்துக்கொள்ளவும். இப்போது அங்குல துணியினை எடுத்து வெளிப்புற சட்டையின் அமைப்பு வந்துவிட்டதா? மாக வைத்து தைத்து உட்புறமாக தையல் சட்டையை பொருத்தியபின்னர் கீழ் பக்கத் இடவும் இதன்பின் அப்பகுதிகளுக்கு தினை சிறிது சரித்து வெட்டவும் வெட்டிய பட்டின் போட்டு தைக்கவும் பின்னர் பின்னர் 14 அங்குல மடிப்பு போடவும்.
பகுதி அழகான தோற்றத்தைக்
சீமையலறை அதிக கூடிய இடம்சமையலில் பெண்ணும் மிகவும் வேண்டும். இந்த கவன பின்பற்றினால் பெரும் களை தவிர்த்துவிடல சமையலறையில் கவ விபத்துக்கள் ஏற்படு: அதிகமாக தீ விபத்து பிரச்சனைகளை உருவா படியான இலகுவான ஆ கொண்டு அடுப்பின் ஆபத்தை விளைவிக்கும் ஆடைகளை அணிந்து செய்வதன் மூலம் ஓரள தப்பலாம்.
இந்த வகையில் ( வகைகளை பயன்படு: கூடுதல் கவனம் தேவை முக்கால்பாகம் எண்ை சிப்ஸ் முதலியன பொரி மாதிரியான செயல்களி அருகில் உள்ளது. வாணலியில் இருப்பதா
*
P 600 0 0 604560671 அதிகமான எண்ணை துளிகள் தெறித்து வாய்ப்புண்டு. இதனா எரியும் அபாயம் ஏற் வாணலியில் போதிய அ விடவேண்டும்.
அடுத்து எண்ணை குட்டினை அடைந்தவு சிப்ஸ்களை போட்டு எடு சிப்ஸ்களில் ஒரளவு ஈர தெறித்து தீவிபத்து ஏற்ப
ஆகவே, எண்ணை ெ
J, LIGÖT
D GÖTGOLD
GDGDIGIfČILIGO)
போது 25 மிக்ஸி- ை கடிகாரங்க 1734,67/7 a. * இன்றுமுதல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறப்பாகும் வழிகள் (isl. 5158.
பத்து முறை G) y u 5 t a
இடுப்பு சமச் C சீராக வரும்
6. தரையில்
LDayan 5.
தலையையும் தோளையும் உயர் த தக e T GU n. ஒன்று சேர்த்து மேல் நோக்கி திட்ட வேண் டும் இதனால் வைத்துக் கொள்ளுங்கள் இடுப் தொடைசம்பந் போடு கீழே குனிந்து இடது தப்பட்ட சதை கையால் வலதுகால் பாதத்தைத் தொட வேண்டும். வலது கை இருக்கு மேல்நோக்கி ரொம்ப விறைப் பாக இருக்கவேண்டும் இடது - கால் பாதத்தை வலது கை = யால் தொடவேண்டும் தினமும் =
|ம் 4. கால்களை நன்றாக பரப்பி களை நன்றாக அகல வைத்துக்கொண்டு உடலை காள்ளுங்கள். வலது இடுப்போடு குனிந்து மடித்துக் டலைச் சாய்த்து இடது கைகளை முழங்காலுக்கு பின் Eணிக்கட்டை இடுப்பின் னால் விறைப்பாக நீட்டினால் க்கி அழுத்திக்கொண்டு வயிற்றிலும் இடுப்பிலும் தேவை கயால் வலது முழங் யற்ற சதைகுறையும்
அழுத்திப் பிடிக்கவும். 5. கால்களை நன்றாக பரப்பி
மையலறைச் சமாச்சாரம்
கவனமாக இருக்கக் டுபடும் ஒவ்வொரு வனமாக இருக்க த்தை சரியானபடி பாலான விபத்துக் ாம். பெரும்பாலும் னக்குறைவாலேயே ன்ெறன. ஆனால் க்களே ஏற்பட்டு க்குகிறது. அதிகப் டைகளை உடுத்திக் அருகே செல்லுதல்
பருத்தியினாலான கொண்டு சமையல்
வு விபத்திலிருந்து
முதலில் எண்ணை தும்போது சற்று | 6 IIIGNGailliúla) fiail ண விட்டு அதில் த்தெடுப்பது, இந்த லேயே ஆபத்து மிக அதிக எண்ணை i 956) p. LIGштд.
போடும்போது காரணமாக சில வெளியே விழும் துணிகள் பற்றி படலாம். ஆகவே, ளவு எண்ணைதான்
சரியான பக்குவ டன் காயவைத்த க்கவேண்டும். இந்த பிருந்தால் எண்ணை டும் வாய்ப்புள்ளது. ாருட்களில் பயன்
படுத்தும் உணவுப் பொருட்கள் எந்த வகையிலும் ஈரமாக இருக்கக்கூடாது
இதனை அடுத்து எந்த வேலைக்காக வாணலியில் எண்ணை ஊற்றி பயன்படுத் தினோமோ அந்த வேலை முடிந்தவுடன் உடனடியாக வாணலியை தகுந்த பொருட் களின் உதவியால் இறக்கி வைக்கவேண்டும். இப்படி வைக்கப்படும் வாணலி பக்கம் குழந்தைகள் வராத வண்ணம் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.
கேஸ் சிலிண்டரை பயன்படுத்தும்போது ஏதேனும் குறைபாடுகள் ஏற்படலாம். இந்த மாதிரி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிக்கு உடனே விபரம் தெரிவித்து என்ன குறைபாடு என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதிரியான விஷயத்தில் அலட்சியம் செய்தால் பெரிய ஆபத்துக்கள் விளையும் சாத்தியக்கூறுகள் உண்டு.
சமையலறையில் உபயோகப்படுத்தும் அத்தியாவசிய பொருட்களை வைக்க பயன் படுத்தும் அலுமாரிகள் சமையல் செய்யும் போது மிக அருகிலேயே இருக்கவேண்டும் என்பதற்காக, அடுப்பின் மேல் பாகத்தில்
இருக்கும்படி செய்தல்கூடாது இப்படியிருந்தால் அவசரத்தில் ஏதேனும் பொருட்கள் எடுக்க நேரிடும் போது ஆடையில் தீப்பற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, இந்த அலுமாரிகள் தனிப்பட்ட இடத்தில் அல்லது பக்கவாட்டில் இருக்கும்வண்ணம் அமைக்கவேண்டும் இப்படி தனிப்பட்ட கவனத்தை சமையலறையில் மேற்கொள்ளும் போது பெரும்பாலான விபத்துக்களை தவிர்க்கலாம்
முரசு நடத்தும் பரிசுப் போட்டி
அதிஷ்டசாலிகளாகத்
Gi /
தெரிவு
util Gaurias 67.
a til 16,746067.4/th
பெண்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும். L/77445 417 L 1627,24067 7-25 வரை பத்திரமாக சேர்த்து வைக்க வேண்டும். நாம் அனுப்பச் சொல்லும் அனுப்பி வைக்கலாம்.
ாஸ் குக்கர்கள்-இட்லி குக்கர்கள், கைக் 7 நவீன ரக இல்லப் பொருட்கள் என்பன வழங்கப்படவுள்ளன.
டத்தைப் பரிசீலிக்கலாமே.
கூப்பன்களை சேகரிக்க ஆரம்பியுங்கள்.
கர்ப்பகாலத்தில். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு சுலபமாக குழந்தை பிறக்க வேண்டும் என்று கவலை இருக்கும். வலி இல்லாமல் குழந்தை பெறவேண்டும் என்று நினைக்கும் பெண்கள் எளிய உடற்பயிற்சியை செய்ய வேண்டும் தினமும் சிறிது தூரம் நடக்க வேண்டும் மெல்ல மூச்சை இழுத்து மெல்ல மூச்சை
D Luിനിമ ബ10,
g60IDÍGBLITTIIN JODOINIGELIITILÎ
தொகுத்துத் தருவது-கந்தினி
ரவை பணியாரம்
தேவையான பொருட்கள்:
T GODGJ-1/2 AGAOM
மாவு- 2 பெரிய கரண்டி
வெல்லம்-200 கிராம்
அப்பச்சோடா-சிறிதளவு
எண்ணெய்-1/2 லீற்றர்
செய்முறை
சிறிதளவு தண்ணீரில் ரவையை ஒருமணி நேரம் ஊறவிடவும். பின்னர் மாவு, அப்பச் சோடா, தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்து நன்றாகக் கரைத்துக்கொள்ளவும் வாணலியில் எண்ணெய் ஊற்றிக்கொதிக்க விடவும் எண்ணெய் கொதித்ததும் ரவை மாவைக் கரண்டியில் எடுத்து ஒரே அளவில் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். இதுவே ரவை பணியாரம்
உழுந்து சட்னி தேவையான பொருட்கள்: உழுத்தம் பருப்பு-50 கிராம் தக்காளி-04 சிறிய வெங்காயம்-10 Lu& GODSE LANGTEmij- 05. செய்முறை
உழுத்தம் பருப்பை வாணலியில் போட்டு, பதமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வாணலியில் போட்டு வதக்கி எடுத்து மெதுவாக அரைக்க வேண் டும் உழுத்தம் பருப்பை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகைப் பொரியவிட்டு, அதில் சிறிது கறிவேப்பிலை போட்டுத்தாளிக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீரும், உப்பும் சேர்த்து எல்லாவற்றையும் கலந்து சூடு வந்ததும் இறக்கிவிடவும். இப்போது உழுத்தம் பருப்பு சட்னி ரெடி இட்லி,
தோசை போன்றவற்றிற்கு 96006), JULIJANTIGA, இருக்கும். பொட்டுக்கடலை பொரியல்
தேவையானவை: வெங்காயம்-2 பெரியது LJŠEGODS Glotas Tui- 5 உப்பு சிறிது கடுகு சிறிது
Tan Clari- 50 ay itin பொட்டுக்கடலை- 50 கிராம் கறிவேப்பிலை, மல்லி- சிறிது செய்முறை
பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக்கொள்ள வேண்டும் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றிகொதிக்கும் போது கடுகு கறிவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் எண்ணெய் கொஞ்சம் அதிகமாகவே விடவேண்டும் வதங்கியவுடன் அரைத்து வைத்திருக்கும் கடலை மாவை போட்டு நன்றாக கிளற வேண்டும் கிளறி இறக்கியவுடன் கொத்தமல்லி இலையைக் கிள்ளிப் போட்டு கிளறி மூடிவைக்க வேண்டும் முட்டைப் பொரியல்போல் சுவையாக இருக்கும் திடீர் விருந்தாளிகளுக்கும் உதவும்
9,02-08, 1994

Page 9
தரையிறங்க மாட்டாமல் அ
வீட்டுக்கூரையில் இறங்
ளொரிட் 拂 ஜாக்சீன்வில்லி இதழ்இ ர்த்ள்ே அருே
sia un poi 澱 So த்தனித்தர் தT
து: அவருடைய காதல் ஏற்படப்போவதை உணர்ந்து தனது இரு இருக்கைகள் மட்டும் கொன் திறம்ை எல்லாவற்றையும் பிரயோகித்து
பயிற்சி விமானத்தில் ஏற்றிக் விமானத்தை மேலே கிளப்புவதில் அந்த 霸 கொண்டார் இருவருக்கும் 23 வெற்றிகண்டார் இருக்கவில்லை : வயதாகிறது
KaRO க் மீது @r2;
,,OIGIS GIMI I JU, OG
அம்மா) வெளிவந்! 17வது
நாமிருவர் நமக்கொருவர் என் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக் நாடுகளிலும் பரவலாகப் பயன்படு கட்டத்தில் பதினாறும் பெற்று பெரு தாய் தன் வயிற்றில் 17வது குழர் கொண்டிருக்கிறாள்.
இங்கிலாந்தில் லிங்கொன் நகரை நிக்கோலா பிரிடாம் என்ற பெண் என்ற தச்சுத் தொழிலாளியை மணந்து திருந்தே"வருடா வருடம் விம்பிள்டன் ே நடைபெறுவதைப் போன்று நிக்கோ
என்ன இது
இவை இரண்டும் குறைபாடு கொண்ட கைகள் என்று நீங்கள் நினைத்தால் அது தப்பு இவை இரண்டும் கைபோல் உருவான கரட், மரக்கறி வகையில் சத்தான கரட் வியப்பான வகையில் உற்பத்தியாகிய நாடு கனடா ஆண்டு 1940 நவம்பர் 5
ம் லங்கள் நாயைக் கொடுக்க குள்ள மருத்துவர்கள் அந்த நாயின்
靶
ရွှေ့ဆေး၊ နွာ - ܕܫܬܹܐ. nuairisin sägs sasniji:
இனவு பரிமாற အြားကြီးဆုံး န္တိ - 橄 @ *s 葦圖
纖 லும் செல்ல நாய் வளர்ப்பு அதிகமாகி வருவதால் நாய்களுக்கான வைத்தியர்கள் களையாக கம்பாதிக்கிறார்கள் காலக்கிரமத்தில் நாய் டிரைல் இன் இ6 மருத்துவமனை இங்கும் லாபகரமான தொழிலாகலாம்.
ஒக்-02-08,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

) DIGOII || ||
கி அமர்ந்தது
வினைக் கொண்டுவந்து இருவரையும் தரையிறக்கி
Gssi
விபத்திலிருந்து இருவரும் தப்பிப் பிளைத்தது விதை என்றே
шарт - сер етті. எங்களுக்கும் இது பெரும் துமையாக்வே தோன்றுகிறது
ல் இ எவரும் இன்று காதலர்கள் இருவருமே ய்லிலுள்ள ஒருவர்
கூறுகின்றன
பொலிஸ்காரர் இடது புறம் அதிர்க்கியில் அளிக்-சொல்
தகவல் பெட்டி தகவல் OILI.
துவிட்டன 16 வெளியிடுகள்
வெளியிடும் ரெடி !
ற சுலோகம், மக்கள் இத்தனை பேருக்கும் உணவு ஊட்டு பச்சிளம் பாலகனுக்கு முன்றாவது துடன் உலகின் பல வதற்கே கெவினின் வருமானம் போத சத்திர சிகிச்சை செய்யப்படவிருக்கிறது த்தப்படும் இக்கால வில்லை. இருப்பினும் குழந்தைப் பேறைக் இதற்கிடையே தற்போது தயா
வாழ்வு கண்ட ஒரு கட்டுப்படுத்த இருவருக்குமே முடியா ராகிவரும்ாவது குழந்தையை பத்திர தையைச் சுமந்து திருக்கிறதே என்று நிக்கோளா 17வது மாக பிரசவிக்கும் ஏற்பாடுகளிலும்
தடவையாகக் கருவுற்றிருக்கிறாள் என்று கவனம் செலுத்தவேண்டியும் சேர்ந்த 36 வயதான கேள்வியுற்ற அவர்களுடைய அயலிலுள்ள 26TaTg மணி 1976ல் கெவின் ஒருவர் கூறினார். 18வது வெற்றிகரமான வெளியீடும் கொண்டார். அப்போ கடைசிப் பையன் ஒலிவர் பிறந்து 18 இருக்குமா என்று கேட்டபோது டென்னிஸ் போட்டிகள் மாதங்களே ஆகின்றன. அவனுடைய இருவரும் சிரிக்கிறார்கள் ா குழந்தைகளைப் கண்ணில் கோளாறு ஏற்பட்டுள்ளது. பிரசவ நிறுத்த uro
ணவன் மகிழ்ச்சியுடன் இரண்டு தடவைகள் சத்திர சிகிச்சை உடனடியாக பரிசீலிக்கப்படுவது
செய்தும் குணம் காணாமல் அந்தப் நல்லது

Page 10
  

Page 11
  

Page 12
ாக்கு முக்கிற்கு சிவப்பு வர்ணமும், டக்கு பச்சை நிறமும் பூசு" என்றது. தேவதையும் அப்படியே பூசிற்று
அடுத்ததாக சிறு மலையொன்று
அசைந்து வருவதுபோல யானை ஒன்று துதிக்கையை ஆட்டியபடியே வந்து, "எனக்கு ாம்பல் வர்ணம் பூசிவிடு" என்ற யானைக்கு சாம்பல் வர்ணத்தைப்பூசிவிட்டது தேவதை
LITTLULUIDT (UPU =
pl61 = : உலகம் தோன்றிய பு இருந்தது. அப்போது களும், பறவைகளும் ஒரே வெண்மையாக இருந்தன
அவைகளைப் பாத ஒரு தேவதையை அனுப்பி வி ருக்கும், பறவைகளுக்கும் அழ களைப் பூசும்படி அனுப்பி
வானிலிருந்து ாலடித்தது போன்று அந்த வர்ணக் கலவைகள், துரிடை பூமியில் வந்து இறங்கிற்று
உடனே எ களும், பறவை களும் ஓடிவந்து அந்தத் தேவதையைச் சூழ்ந்து கொண்டு விடயுடன் பார்த்தன. அம்போது தவதை அவைகளைப் Luntités
நான் டால் அனுப்பப்பட்ட ஒரு தேவதை உங்கள் நிறம் எல்லோருக் கும் ஒரே மாதிவெள்ளையாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறமிருந்தால்தான் அழகாக இருப்பீர்கள் அதனால் உங்களுக்கு வர்ணம் தீட்டவே கடவுள் என்னை அனுப்பியுள்ளார்" என்றது.
உடனே அவை மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தன
ஒரு காகம் தேவதையிடம் சென்று எனக்கு கறுப்புவர்ணம் பூசிவிடு" என்றது. தேவதையும் அப்படியே செய்தது.
அடுத்து ஒரு கிளி வந்தது.
கிளியே.கிளியே உனக்கு என்ன வர்ணம் பூச வேண்டும் என்று கேட்டது தேவதை
கிளி காகம், யானை போன்றவற்றிற்கு வர்ணம் தீட்டிய தேவதை களைத்து சோர்வடைந்தது. அப்போது அங்கு வந்த வண்ணாத்திப் பூச்சிகள் தேவதையின் களைப்பு நீங்கதேன் கொடுத்தன. தேனைக் குடித்துக் களைப்பு நீங்கிய தேவதை அவற்றின் உடலில் நீலம், பச்சை, சிவப்பு மஞ்சள், ஊதா போன்ற வர்ணங்களை சித்திர வேலைப்பாடுகளோடு பூசிற்று வண்ணத்துப் பூச்சிகள் அழகான தோற்றம்
தேவதை
பெற்றன. பின்னர் ச சென்றன.
எல்லாப் பறை களுக்கும் வர்ணம் தைப் பார்த்த ஒட்ட தீட்டிக்கொள்ள விரு
"தேவதையே ந வசிக்கிறேன். அங்கு அதனால் பளி கூசச் செய்யும் மணல் நிறத்ை பூசும்" என்றது மணல் நிறத்த
மிருகங்களான சிவிங்கி, கரடி யும், பறவைக வானம்பாடி, போன்றவையு பூசிக்கொண்ட
தேவதை வகுத்து நின்று LЈредај Бејш நிறத்தைக் காட் கொண்டுவந்த களைப் பார்த் களும் முடிந்து வேலை முடி புறப்பட ஆய
அப்போது என்று கூவிக்ெ வந்தது. தான் இருக்க மற்றப் கள் எல்லாம் வி களில் அழகாக இ சேவல்,
"தேவதையே என என்றது.
GJñIGNAT, SEGAJGODGAJS விட்டன சேவலே,
"உலகிலுள்ள மக் காலைப் பொழுது உ என்பதை அறிந்து எழச்செய்யும் சிறப்பான
1S))TS))TIfi
ng NAng
鱲 * 、 வேண்டிய கடைசி திகதி 30
மேலே படத்திற்குல்னம்திட உயில் ஒட்டி
பாராட்டுக்குரியவர்கள் சிவானந்தன் ஆனந்தப்பிரகாசன் கோணேஸ்வர இந்துக்கல்லூரி திருகோணமலை பொசோமன் அதக பாடசாலை பொத்துவில்-08 மநளினி நாள் வித்தியாலயம் கல்குடா முகம்மட் இம்ரான்கான்- ിഞ്ഞ്, பிரசன்னாத் மூர்த்திபுனித மரியன் தமிழ் மகாவித்தியாலயம் எட்டியாந்தோட்டை கி.அருணன்றம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் வவுனியா ஏஎம்மன்கு மின்னியா-3 சாமிவேல் ராஜு-ருப்பனை கந்தப்பளை செல்வி அஸ்ரிகாறயிக்-அல்-இன்
2
இக்கலை தமிழ் йіičій
T = , Futsauisianus) ist.
இருவித்திலைத்தாவரமான
TRIU
"ஈரல்நோயினால் பிடிக்கப்பட்டோர்இலிப்பிட்டு உண
தவிர்க்க அறிவுறுத்தப்படுவர்.
இலிப்பிட்டு சமிபாட்டில் ஈரலின் சுரப்பு பித்தப்
நோய் பிடிக்கப்படின் பித்தம் சுரக்கப்படாது அ உணவு சமிபாடடையாது. எனவே அவர்கள் இலி உண்ணுவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுவர்.
2. நட்சத்திரங்கள் பகலில் தெரிவதில்லை."
நட்சத்திரங்களும் சூரியனைப்போல் ஒளிரும் ஆ நட்சத்திரங்கள் சூரியனைவிட வெகுதூரத்திலுள்ள அண்மையிலுள்ள சூரியவெளி பிரகாசமாக நட்சத்திரங்கள் பலில் தெரிவதில்லை.
3. மண்ணெண்ணெய் விளக்கில் திரியைச் சுற்றிஇரும்பு
திரி எரியும்போது வெப்பம் வெளிவிடப்படும். இது
எரிக்கக் கூடலாம். இதனைத் தவிர்ப்பதற்கு வுெ வளிமண்டலத்திற்கு இழக்குமுகமாக திரியைச் சுற்
டப்படும்.
சய்ய பட்டை வளையம் நீக்கப்படும் இழையப் பகுதியில் தொகுக்கப்படும் உ6 மாரிழையத்திற்கு வெளிப்புறமான உரியத்தின கடத்தப்படும். இதனால் காய்களில் சேமிக்கப்படும் உ மரவுரி வளையத்தை நீக்குவதனால் உணவு வேர் நே தடுக்கப்படும். எனவே மேலதிக தொகுப்புணவு காய்
லால் காய்களின் பருமன் அதிகரிக்கும்.
அதிகரிக்கச்
5. "சோடியத் துண்டு மண்ணெண்ணெய்யில் வைத்து
சோடியம் தாக்குதிறன் கூடிய ஒரு மூலகமாகு
வளியுடனும் மிகவும் வீரியமாகத் தாக்கம் புரிந்து ஏற்படுத்தும் மண்ணெண்ணெய்யில் வளியும் நீ எனவே தாக்கத்தன்மையற்ற மண்ணெண்ெ சோடியத்துண்டு பேணப்படுகிறது
6. பீற்றுட் கிழங்கை நீரில் வைத்து வெட்டும்போது
மாறுகின்றது.
റ്റിങ്ങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாசமாகப் பறந்
வகளுக்கும், மிருகங் ட்டிக்கொண்டிருந்த கம் தானும் வர்ணம் ம்பியது. ன் பாலைவனத்தில் வெய்யில் அதிகம், ச்சென்று கண்ணைக் வர்ணம் இல்லாமல் தப் போன்று வர்ணம் உடனே தேவதையும் ல் வர்ணம் பூசியது. காட்டிலுள்ள மற்ற சிங்கம், புலி, ஒட்டகச் மான் போன்றவை ளான மயில், புறா, இரட்டைவால் குருவி ம் வந்து வர்ணம்
பின் முன் அணி எல்லா மிருகங்களும், தங்கள் அழகான டின. தேவதை தான்
UITGROOT 35 9560606 து. எல்லாக் கலவை விட்டிருந்தது. தனது த்துவிட்டது என்று
ØD(T60 g.
கொக்கரக்கோ காண்டு ஒரு சேவல் ட்டும் வெள்ளையாய் பிராணிகள், மிருகங் தவிதமான வர்ணங் ருப்பதைக் கண்ட
க்கும் வர்ணம் பூசு
ள் எல்லாம் முடிந்து ன்றது தேவதை.
களுக்கு எல்லாம் தயமாகப் போகிறது தூக்கத்தை விட்டு
பணியைச் செய்யும்
இெதழ்:ேன்
வட்ட வடிவில் வெள்ளை நிலா - அது வானில் நடத்தும்
Golf 2D alor.
பட்டப் பகல் தரும் கதிரவனின்-ஒளி பெற்றுச் சுடரும் வெள்ளி நிலா.
எனக்குத் தீட்டுவதற்கு வர்ணம் இல்லையா? என்ன கொடுமை' என்றது சேவல்
"நான் என்ன செய்வேன் சேவலே வர்ணக்கலவை முடிந்துவிட்டதே' என்று வருத்தமாகச் சொல்லிற்று தேவதை
உடனே சேவல், ஓவென அழத் தொடங்கியது.
இதைப் பார்த்த மற்ற மிருகங்களும், பறவைகளும் சேவலின்மீது இரக்கம்
நாம் கற்போம்
கல்லாதோர்க்குக்
கற்பிப்போம்.
என் என் மாறன்
கொண்டன. தங்கள் உடலில் பூசியுள்ள வர்ணங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்து சேவலின் மீது பூசின சேவல் பல நிறங்களின் கலவையில் புது விதமாகத் தோன்றிற்று அழகாகவும் இருந்தது. சேவலின் கவலையும் நீங்கிற்று தேவதையும் மனநிறைவுடன் கடவுளிடம் சென்றது.
(ஆபிரிக்க நாடோடிக் கதை
உப்பு
உப்பு எவ்வாறு கிடைக்கிறது?
கடல் நீரை ஆவியாக்குவதால் உப்பு
கிடைக்கிறது. el TLDs elasia at Linut
இருக்கவேண்டுமா?
ஆம்.ஏனெனில் நமது உடலுக்கு
தேவையான தாதுப்பொருட்கள் உப்பில்
d 676160
01. எயிட்ஸ் விழிப்புணர்வு தினமாக
அனுசரிக்கப்படும் நாள் எது டிசம்பர் 02. குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்
படும் நாள் எது? நவம்பர்03. உலக சுகாதார தினமாகக் கொண்ட டப்படும் தினம் எது? ஏப்பிரல்-04 04. மனித உரிமைகள் தினமாகக் கடைப் பிடிக்கும் நாள் எது டிசம்பர்-10 05. தொழிலாளர் தினமாகக் கொண்டாடும்
நாள் எது? மே01 06 தேசிய இளைஞர் தினமாகக் கொண்டா
டும் நாள் எது? ஜனவரி-12 01. தேசிய புகையிலை ஒழிப்பு நாளாகக் கடைப்பிடிக்கும் நாள் எது? ஏப்ரல்-07 08. ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படும்
நாள் எது? செப்டெம்பர்-05
ஜேஅகிலா
உப்பினால் உடல் நலத்திற்கு கேடு ஏதாவது ஏற்படுமா? உப்பை அதிக அளவில் சேர்த்தால் இரத்த அழுத்தம் போன்ற இரத்த
சம்பந்தமான நோய்கள் ஏற்படும் உணவில் சேர்க்கப்படுவதைத் தவிர உப்பின் வேறு பயன்கள் என்ன? குளோரின் கடதாசி போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது. வெளிநாடு களில் பணியை உருக்குவதற்காகவும் உப்பு பயன்படுகிறது. உலகில் அதிகளவு உப்பை உற்பத்தி செய்யும் நாடு எது? அமெரிக்க ஐக்கிய நாடு.
விடுகதைகளும் விடைகளும்
01. சின்னத் தம்பி, சிவப்புத் தம்பி, திறந்த வாய் மூடாத தம்பி அவன் யார்? 02 சட்டையைப் போடாமலே சட்டையைக் கழற்றுவான். அவன் யார்? 03. இரவும் பகலும் ஓய்வு இல்லை. படுத்தால் எழுப்ப ஆள் இல்லை. அது என்ன? 04. உயிர் இல்லாத நீதிபதி ஒழுங்காக நீதி சொல்கிறார். அவர் யார்? 05. உலகமெங்கும் படுக்கை விரித்து உறங்காமல் அலைகிறான். அவன் யார்? 06. எருக்கலை இலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்?
விடைகள் (еш9ёлуйфлее шп 90 பிர்பக 0 ፵ ሀff፴ 'W0 an GE go hqлшд 20 bringqun F 10
கே.கவிதா
01. அகல நெற்றியிலே அழகான பொட்டு அதுஎன்ன? 02. கொடியோ கோணல்மாணல் இலையோ தாறுமாறு பூவோ மஞ்சள் கயோ கசப்பு அதுஎன்ன? 03. சோற்றைக் கொட்டி விட்டு பானையை சாப்பிடுவோம். அது என்ன? 04. கறுப்பு கோட்டுக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன், அவன் யார்?
05 இரவில் பூந்தோட்டம், காலையில் வெறுந்
LTTa T L tt CaTTC CCCC 0 T T TT T T TT C L0
செ.சர்மிளா தேவி, சரஸ்வதி கல்லூரி, புசல்லாவ. 01. அம்மான் வீட்டுத் தோட்டத்திலே மஞ்சள் குருவி ஊஞ்சல் ஆடுது. 02. கால்களை விரித்தான் தலையை வெட்டினான். அது என்ன? 03. செய்ததை செய்யும் குரங்கல்ல. சிங்காரிக்க உதவும் சீப்பும் அல்ல. அது என்ன?
தோட்டம் அது என்ன?
தவிர மற்ற விடைகள்: யமஹற ஜெயாரரிை 8 ன்றeகுஜெயா 2 ரனிாறய0 இருக்கும் மோ தமிழரசி உவர்மலை விவேகானந்தா வித்தியாலயம், திருகோணமலை IJ, Gir 29ம் திகதி அரைவாசி தடாகம் நிறையும்
புகளை உண்ணுவதை
உதவுகிறது. ஈரல் தனால் பிட்டு உணவுகளை
ால் புவியிலிருந்து து. எனவே புவிக்கு ருக்கும். ஆதலால்
வலையம் இடப்படும்
ബഞ്ഞുണ്ണിഞ്ഞുI ப்பம் கடத்தப்பட்டு இரும்பு வலையம்
காய்கள்ை பருமனில்
வானது தண்டின் ல் வேர் நோக்கி ணவு குறைவடையும். க்கி கடத்தப்படுவது ளில் சேமிக்கப்படும்.
பணப்படுகின்றது." இது நீருடனும்
ய விளைவுகளை ம் கரைவதில்லை. எய்யில் வைத்து
ன் நிறம் சிவப்பாக
புதிர்க்கணக்கு தாமரை தடாகம் ஒன்றில் நாள்தோறும் தாமரை மலர்கள் பின்வருமாறு:
1ம் திகதி பூ மலரும்
30ம் திகதி அதைப்போல் இருமடங்கு
முழுத் தடாகம் நிறையும்.
அனுப்பியது: சதாசிவம் ஜெயராஜா
மட்/மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயம்
ம்ே திகதி 2 பூ மலரும் ம்ே திகதி 4 பூ மலரும் 4ம் திகதி 8 பூ மலரும் 5ம் திகதி 16 பூ மலரும்
இவ்வாறு முதல் நாளைப்போல் இரு மடங்கு தாமரை மலர்கள் நாள்தோறும் மலருகின்றன.
அந்த தாமரை தடாகம் முற்றாக தாமரை மலர்கள் மலர 30 நாட்கள் எடுத்தது. அதாவது 30ம் திகதி முற்றாக மலர்ந்தது எனின் (தடாகம் நிறைந்தது) சரி அரைவாசி தடாகம் நிறைய எத்தனை நாட்கள் தேவை? அதாவது எத்தனையாம் திகதி அரைவாசி தடாகம் நிறையும்?
GilgoL:
குருஜே தரையர் 6 eேel ஐ ர63
எண் விநோதம் 111111111= 9x128456ሽ89 222222222= 18x123456789 888888888= 2ሽx128456ሽ89 444444444= 36x123456Y89 5555 55555 - 4.5x123456789 666666666= 54x123456Y89 777,7777.77 = 63x123456789. 888888888= 72x123456Y89
999999999= 81x123456Y89 அனுப்பியவர்: அனிஸ் எம். ஷாகிர்-கும்புகந்துறை மேலே தரப்பட்டுள்ள வலதுபுறமிருக்கும் 123456789 என்ற எண்களை982736 போன்ற எண்களால் பெருக்கினால் இடதுபுறமுள்ள எண்கள் வருவதைக் காணலாம்.
பீற்றுட் கலச் சாற்றில் நீரில் கரையும்
காணப்படுகின்றது. இது நீரைவிட செறிவு கூடியது. பீற்றுட் கிழங்கை நீரில் வைத்து வெட்டும்போது சாற்று நிறப்பொருள் செறிவு குறைந்த நீரினுள் பரவும். ஆதலால்
நீரின் நிறம் சிவப்பாக மாறுகின்றது.
தொகுப்பு: சோ, துளசிதாஸ்
(as IIIIIsilii) súiliEILuail uail cilii
சிவப்பு நிறமான சாற்று நிறப்பொருள்
9,02-08, 1994

Page 13
одатлитател நிகழ்கால ரட்டில் வரவிட்டது சவங்களை மட்டும்தான்.
இக்கால கனவுகளும்
தொட்டுப் பார்ப்பதாய் 2.ԹWՄուրճն SANGOf) Lo COITIÉJascitas மரத்து விடும். உலகின் செவிகளுக்கு இனிப்பான செய்து 6,70) is 77 அறிவிக்கப்படும்.
-—
இருகாலம் வரும்
—
--
Fl-l9 QUplu 9. 65 lil 9. கவ்வாத்து கட்டி கிறி கிழிஞ்சி போச்சி வேட்டி கந்தையினால் எப்படி I as IGO.g5 605 it is P.
அழுகும் பிள்ளை
மட்டக்கம்பை காட்டி தன்னு என்று கொடுக்கிறாரு குஞ்சிபோன ரொட்டி மூன்று நாள் யோத்து முடிவு இன்று கட்டி முன்னுக்கு வர எடுக்கிறாரு மூன்றரையடி மண் வெட்டி சீமை மாடு இரண்டு வளக்க அடிக்கிறாரு பட்டி சிட்டு போட்டு வாங்கிட்டாரு தொலைக்காட்சிப் பெட்டி பணிய லயத்திலிருந்து பல - பொங்கிவரும் போட்டி
லயத்தை விட்டு போயிட்டாரு சட்டி முட்டி கட்டி
பண்டிதன் ஆகிவி 1. பாலியல் ஆழியில்
பாரினில் மூழ்கியவன் நீலிகள் விலையில் 1555uplb Brydoscil
காசுபணம் பொருள்
கையிலெடுத் தெறிந் (Օրթa/(66)a/(Uոtծ (poi) மனிதனாய் மாறிவிட்
கூடிப் பிறந்தவர் கூழு குடித்து மகிழ்ந்திருந் m/ ITL g a/g5 mill asial/ as ITL வாழ்வில் சிரித்திருந் வினர் புகழுரை (கு) வேடம் பலதரித்தேன் காணும் அழகினை க கண்டபடி சிதைத்தே
முகத்தைப் பார்த்து
என்னைக் குழியினில் என்னுயிர்த் தோழரெ 6) Tã77 L/COf). (O G) சோகம் வரவழைத்தே மூடர் வரிசையில் மு முதலை இழந்து கெ பாடங்கள் கற்றதால் "பண்டிதன் ஆகி விட்
பல்கும்புற ஹனுானா முஸம்மில்.
நமுனுகுல பேரின்பநாதன்
தியத்தலாவை
அ.கெளரிதாசன்
நான் இறந்து இரவொன்று. 6ᏄᏪ//.--. இத்தனை நாட்களும் உன 4 உன் வார்த்தைகள்
7aÄ7 6)ara/)asaf)aÜ குேனாய்த்தான் இனிததன.
... உன் சின்ன இதழ்களில் 蠶 சுழன்று கொண்டிருக்கும் 22nd fifty to arch 7,505 and நட்சத் பூரிக்க வைத்ததும் உண்மைதான் இந்த எம் தேசத்தில் ஏற்றத் தாழ்வுகள் saobrasy“) ஆனால் 8/сувó7 ஏற்படுத்திய தொல்லை Գ2/7. நேற்றைய இரவு உறங்கியதுமில்லை என்றும் முடிந்ததில்லை .9 667 49 நீ வார்த்தைத் துப்பாக்கியால் பொழுதுகள் அகதி அலைகள் உத்தர என் இதயத்தை விடிந்ததுமில்லை இன்னும் இயவில்லை PT. குறிவைத்த போதுதான் " . " . 25th உன் சுயரூபம் வெளிப்பட்டு ஏழை-பணக்காரன் ಗಾಗಿ 5 உயிர்களுக்கோ ФТ-ийн நான் சிதைந்து போனேன். என்னும் ஏற்றத்தாழ்வுகள் இங்கு மதிப்பில்லை 2007 9 இப்போது எமனுக்குக்கூட அடுப்ப அன4ாசம எனறு @7/Wa)on)」 இப்போ உறங்க 15/167 சொற்கள் a/LA/65/rg) d நேரமில்லை கருகி ಒಂT 1207 அகராதியை குடிசை-மாளிகை ጫ8/L...... ருேற்றுத்தானே நான் என்னும் பேதமும் ஆசையோடு பிள்ளையை 邑_ö 卵 படிக்க முடிந்தது. Siasa acut பள்ளியனுப்ப β. (Οι θ oಐ (9455 ta. விடு மனைவி மக்கள் பெற்றோருக்கு 57 Leir தான முடிவுரை எழுதியது என்னும் வாழ்வுத்தொடர் விருப்பமில்லை 217. 蠶 Co" βράνα).ςύαρρυ படித்திருந்தும் இங்கே tat 9.
Ο αναδευαθούρος υι காத்தான்குடி சுபைர்கான் L/1556) eratip &Touւծ 60&diaկմ) நீ உரு
கொடுமையிது இப்போதெல்லாம் பேருந்தில் 66a/Gorf) L7 LIITIF ". S SS SS SS SS SS SS - GTIGO ಇಂದ್ಲಿ இருக்கையில்தான் யாருமில்லை மனிதம் என்கின்ற தோன *" o அமைதி என்கின்ற சொல்லுக்கேயிங்கு நான் என் இதயத்தை திருப்பித் தராமலே நீ தன்மையே இங்கில்லை. அர்த்தமில்லை. GELDIT இன்னொருவன் இதயத்தில் குடியோனபின் கொடுமை என்ற கவியுவன்(மனோ) புன்ன இதயம் இழந்த நான் அனமுற்றவன் தானே பண்பேயிங்கே ஆரையம்பதி. 4yfhau
பொ. உதயணன்-மட்டக்களப்பு
பெருந் தொல்லை!
மீனம் பூரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு மனக்குறை நீங்கும் தொழில் விருத்தி பகல் 12 மணி திங்கள் பெரியோர் உதவி, பணக்கஷ்டம் KIGOGA 7 LIDGB:ss செவ்வாய்- அந்நியர் நட்பு முயற்சி பலிதம் LJUNG) I LDGSM) புதன் வீண் முயற்சி மனக்கலக்கம் GRIGOGA) 7 DGSM) வியாழன் துயர் நீங்கும் பூமியால் இலாபம் LL I LOGOs) வெள்ளி வெளியிடப் பயணம் செலவு மிகுதி LJUKG) 11 LDIGNON சனி செலவு மிகுதி காரியத்தடை Lää | LDas
ஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்- 7
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி) ஞாயிறு செய்தொழில் விருத்தி பொருள் வரவு பிப 4 மணி திங்கள் முயற்சி மேன்மை கெளரவ நிலை gIøa) 7 logos செவ்வாய் அந்நியர் நட்பு தொழில் மேன்மை LI JGJ 12 LDGSsill புதன் மனக்குறை நீங்கும், பயணம் RIIGIDA) NO LINGOM வியாழன்- பெரியோர் நட்பு உயர்ந்தநிலை LDL 1 Dof. வெள்ளி- தனலாபம், குடும்ப நன்மை SEITGROGA) 8 ADGNINN சனி ஆடம்பரச் செலவு மனமகிழ்ச்சி L JJJEG) I2 LDGSs
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 3
மகரம் உத்தரத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டத்துமுன்னரை ஞாயிறு உயர்ந்த நட்பு முயற்சி பலிதம் SIGOGU 10 LDGM) திங்கள் வெளியிடவாசம், கெளரவம் LJ96), 11 lDáM Gaia Tü- La Lip GPU'si, DTÜLIlı, AIGOGU 9 LDGM புதன் தொழில் பவிதம் பணவரவு LIJE) I2 IMGM வியாழன் இடமாற்றம் பெரியோர் உதவி LL 1 D60 வெள்ளி தொழில் மந்தம் பணத்தடை SIIOGU 8 DGM) சனி பொருள் வரவு செலவு மிகுதி LJAG) II DIGWolf
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் -5
சுப நேரம்
முலம், பூராடம் உத்தராடத்து முதற்கால் ஞாயிறு பொருள் வரவு கெளரவ நிலை MøMA) i LAM திங்கள்- தொழில் சித்தி முயற்சி மென்மை LÎLJ I LINGSOM செவ்வாய் வீண் குறை கேட்டல் தெய்வ நம்பிக்கை காலை 9 மணி புதன் மனப்போராட்டம் தொழில் பிரச்சினை பகல் 1 மணி வியாழன் பெரியோர் உதவி பணக்ஷ்ட Επαρου 6 Ιρανή வெள்ளி அந்நியர் பகை தொழில் கேடு Επας) 9 ΙΔΩΝ சனி இடமாற்றம் திடீர் பயணம் μας; Ι Πα
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம் -
அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால்
விசாகத்து நாலங்கால் அனுவும் கேட்டை
ாயிறு மனமகிழ்ச்சி பொருள் வரவு L).L | LDas 器 தொழில் சிறப்பு காரிய முன்னேற்றம் பகல் 1 மணி செவ்வாய்- அந்நியர் நட்பு கெளரவம் TGG 7 at புதன் பெரியோர் நட்பு முயற்சி மேன்மை UITGANGAJ 9 LDIG வியாழன் துயர் நீங்கும் பொருளாதார மேன்மை பிய 2 மணி வெள்ளி காரியசித்தி பொருள்ாதார நன்மை SIGOGU 6 சனி மறைமுக எதிர்ப்பு செலவு மிகுதி LJUSGS) DI Do
ஞாயிறு பெரியோர் உதவி முயற்சி மேன்மை காலை மன திங்கள் தொழில் பேறு மனமகிழ்ச்சி LE I IDO செவ்வாய் வெளியிடப் பயணம் குடும்பக் கலகம் காலை 6 மண புதன் துயர் நீங்கும் உயர்ந்த நட்பு LIGJ I LOGO வியாழன் தனலாபம் தொழில் மேன்மை ia Dan Quinas - GALINGUT LUGO. LDII Li) 11 LDGRI சனி குடும்ப நன்மை மனமகிழ்ச்சி длара) 1. Ipa).
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-4
1.02-08, 1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GB LGö7
KO) G/CI/I on L Go/
- அந்த
ம்மதி பெற்றிட
BioTL LLJLS) għamTubi குன்-துயர் ரிடை பெற்றிப்போ, IL GÖTTI
கழுதிடக் தன் - அவர் 765 gir 65C00706Guo, 55 GÖTA
|ந்த மயக்கினில்
- பிறர் 57aofaff 650) gujaff)aj
விழ்த்திட வந்தவர் TGg) dött - syariff : LLSSMS MSCTTTLTS L SSSSYSSYSY மடல்களுக்குள் இடம்பெறும் நல்வனென் றானதால் OIüI Ouj) bol Li I ፴/ ÓTI - L/&ህ = ட்டங்கள் பெற்றிடாப்- விலை குறைந்து
"என்னங்க.திடீர்னு வந்து உன்று
BL Girl"
üGéaft flloéG,. கட்டிப் புடிச்சிட்டீங்க ரொம் SAV, GAJTAJV589 |Ք5(Ց சந்தோசம்
flaudal & S. "ஆமா. பாண்விலை குறைந்திடுச்சி
955 (5575 V105 Tor."
Kö7272 sole, கேஎஸ்பாலா-அட்ட
& 6) firg/
" "లీల్ "#"""
at 2 சிக்-புக்-சிக்யூக்-ரயிலே
ழியிரண்டும் அவள் என்னங்க இது? இப்பவும் அந்த நாள்
து விட்ட OTTLIGSLIDIT, , ?
57Juoni தஸ்கர ராஸிக் கொழும்பு
மிட்ட மறுக்கிறதே.? அதுக்காக இப்படியா?
ஆண் நாங்க ரெண்டு பேரும் காதலிச்சு
பந்தலுக்கு வீட்டைவிட்டு ஓடிவந்தது வாஸ்தவம்தான்.
விட்டதனால் தானோ அதுக்காக ஒங்க அப்பாவைப் பார்த்து
| լցյր (Fono) இப்பிடியா சிரிக்கிறது?
| ԱԳIIIGOTOT? எம்.சுரேஷ்
/ன்பு என்ன J.60)LDJ,6ïT
கணவன் 'உண்டி சுருங்குவது பெண்டிற்கு
鷲 TIG இந்தப்
as பிடிச்சிருக்கே கொள்ளாதம்மா என்
Fih LIGHT D.
தயம் என்ன மனைவி தம்மா போங்க. உங்களுக்கு
P / E 8 Ι. Π. எல்லாமே பகிடிதான். சுமந்தால்தானே
என விலை ஏற? தெரியும் சுமையை இறக்கி
முடியட்டும் அதற்குப் பிறகு போடுறன் பட்டினி
நிவேப்பிரியன்-பொத்துவில்-08
பெண் கொஞ்சம் இ சொகத்தான் கட்டிப்
தயம் இன்றும்
5 kg. Dainota IIII7III -
LSL LSL LSL LSL LSLS LSL LSL S LSL LS SL L L L L L L L L L L L L L LSL S LS S
AZAD V<£75
"f Gay TryתAR". விடுங்க எனக்குவெட்கா ==57
豎 - - - lisܬ݂ܳܐ ܀
கோட்டைமுாைடாது
PIഞLഥബ് "ஒரு விஷயம் தெரியுமா "என்னது? "நம்ம ஜனங்களெல்லாம் இப்பே ெ ஜனக் கட்சியில் சேர்ந்துவிட்டாகே "அதற்கென்ன நாமும் அவர்களுள் இருவராச்சேlஅதுசரிநமக்குள் இருக்கு ஓர் ஒற்றுமை தெரியுமா?
"புரியும்படியா கூறுங்களேன் "பதினேழு வருடங்களுக்குப்பின் பொது
ஜன கட்சி வெற்றிவாகைசூடியதுபோ நம்ம காதலுக்கும் எமது பெற்றோ பதினேழு வயதான பின்தான் பச்சைக் கொடி காட்டியுள்ளார்களே! இனி நம் காட்டில் என்றும் அடை மழைதான்
ஹி..ஹி." (இருவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில்.)
செல்விகமல்நேசிகளுத்துறை கூடிப்போச்சு பென் ஹாம்பானுக்குருபாகுறைச்சார் ஆள் மறுக்கு 2 குபா குறைச்சதை கேட்பே உன் நிறை 10 கிகி கூடி ܨ13 ܘ
நாளினி-ஆரையம்பதி
கவலை இல்லை காதலி (செல்வாகம் எடுங்க கையை காதலன் ம்வி எடுக்கவே மாட்டேன். காதலிநீங்கள் இப்படி செய்தா எமது திரை
இரசிகர்கள் 蠶 நினைப்பாங்க
காதலன் நினைக்கதெரிந்த அவங்கமாகக்கு
மறக்கவும் தெரியும் கவலையை விடு
என் ஜெயந்துகொழும்பு
ஒருவரல்ல இருவர் Gagnsör: Syü Gormál STG GOT Sänalista T
t ' :* முன்னால் கமராமேன் உன்னை வீட்டைவிட்டு தூக்கிக் கொண்டு 纥5TL” ஆண் அவர் நாம் இருவரும் இப்படி வரும்போது இவ்வளவு பாம் |Titanton" கமராக்கு இல்லையே. கை சிந்தி ôt grégóQVRIT நிக்கிறாரு ரோசி நீங்க சுமப்பது இப்ப ஒருவரைஅள் and as a இருவரும் ஹி..ஹி..ஹி. ஜோன் ஆ.
ஷஹிர்ஷா தாஸிம் ஜே.கே.ராஜா-மட்டக்களப்பு ஏகண்ணன்-வத்தளை
sitesimt misessit. SS S S S S S S S S S S S S S S
எத்ப்ை பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை ஞாயிறு பொருள் வரவு காரியானுகூலம்
செவ்வாய் அந்நியர் சகவாசம், பணச்செலவு புதன் உறவினர் பகை மனக்கலக்கம்
வியாழன் கடன் தொல்லை, புதிய முயற்சி வெள்ளி வெளியிடப் பயணம், அந்நியர் உதவி பிய சளி வீண் மனஸ்தாபம் உயர்ந்த நட்பு KITGANGAN 7 LOGOf | af
ாளி அதிவு
பிய 1 மணி புதன்
சு நேரம்
Jamii:
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) ஞாயிறு துயர் நீங்கும், பொருள் வரவு திங்கள்- பயனற்ற செயல், கெளரவம் செவ்வாய் மனமகிழ்ச்சி செலவு மிகுதி
புதன் தொழில் மந்தம், வீண் மனஸ்தாபம் பிய விபுதன் அந்நியர் சவாசம் மனமகிழ்ச்சி வியாழன் வெளியிடப்பயணம் கெளரவக் குறைவு  ை வியாழன் உறவினரால் கஷ்டம் பணச் செலவு வெள்ளி அந்நியரால் உதவி, மனக்குழப்பம் மண்வெள்ளி பொருள் வரவு காரியானுகூலம்
Faxfl- பொருளாதார நட்டம், அரச விரோதம் வி மண் சனி
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம் 9
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனழுத்து முன் முக்கால் காலை 8 மணி ஞாயிறு முயற்சி பவிதம் தொழில் மேன்மை திங்கள் மனக்குறை நீங்கும் பெரியோர் உதவி பகல் 12 மணி திங்கள்- பெரியோர் சவாரம் மனக்கலக்கம்
காலை 9 மணி செவ்வாய் உறவினர் இழப்பு செலவு மிகுதி
தொழில் தடை மனஸ்தாபம் காலை 10 மணி வியாழன் அந்நியர் பகை ஆடம்பர வாழ்க்கை
S LLLL STLLLLLLL LS SYS TTTTT LY0LTTS
கடன் தொல்லை, பணத்தட்டுப்பாடு
ash-6 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட Gаё=й-
புதன் வீண் பிராம் அதி |NL வியாழன்- அந்தி உதவி அதி விருத்தி வெள்ளி தெய்வானுவ முயற்டை
அதிஉநாள்-செல்வாய், அதிஷ்
உதவிக்ால் அத்தம் சித்திரையின் முன்னரை) காலை 7 மண் ஞான்று தொழில் சிறப்பு முன்னேற்றம் L S S S S TT TT TTT LLLLLLLLS காவை செல்வாய் விண் துயர் நீங்கும் உறவினர் உதவி
முயற்சி பவிதம் மனமகிழ்ச்சி அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
| .
Οι
புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம் " ஞாயிறு அந்நியர் சகவாசம், தொழில் கேடு | திங்கள மனக் கவலை பயனற்ற செயல் செவ்வாய் காரியத்தடை செலவு மிகுதி புதன் பொருள் வரவு உயர்ந்த எண்ணம் வியாழன் வெளியிட பயணம் செல்வாக்கு மிகுதி - — வெள்ளி மண மகிழ்ச்சி செய்தொழில் விதி சனி பெரியோர் நட்பு முயற்சி பவிதம் a
அதிஷ்டநாள் திங்கள் அறிவிட இலக்கம்
(மகம், பூரம் உத்தரத்து முதற்கள் ஞாயிறு தொழில் மேன்மை ைெவ LU திங்கள்- கடன் தொல்லை ற்கு வி LJOSGI) 2 || செவ்வாய் பெரியோர் நட்பு மற் மேன்மை ΑΠOου Ε
of
IUD u li
'<

Page 14
60) puós Also
அறிந்து கொள்ளுங்கள் - ஆரோக்கியம்
று மணி
லி கொசோலேஃப்ஸ்கி என்ற 12 வயதுக் குழந்தை 6 மணி நேரம் 40 பாகை உறைபனி அளவுக்குக் கீழ்மட்ட நிலையில் விறைத்துக்கிடந்தது. இருதயத் துடிப்பு நின்று சவாசமும் நின்றுபோயிருந்த ஆனால் பலமணி நேரம் டே மருத்துவர்கள் அக்குழந்தை யத்தை ஓடச் செய்ததுடன் செய்து மருத்துவ உ
இச்சம்பவம் இவ்வருட ݂ ݂ ݂ ݂ புத்தகத்தில் பதிவாக
தந்தையான ரொபட், கனடா பெள என்னுமிடத்திலுள்ள தனது அதிகாலை 2.30 மணிக்கு பண்ணைக்கு தொழிலுக்காகச் துண்டு வழமைபோல் அன்றும் ட்டன் அருகேயுள்ள தனது கராஜுக்குச் தனது மோட்டார் வண்டியில்
ஆனந்தமளிக்கும் அருமருந்து
ப்ெபே சியாக இருப்ப தற்கேற்ற அ தொன்று கண்டு பிடிக்கப்பட்டு தாரண மாத்திரை வடிவில் உ செய்யப்பட்டுள்ள இம் மருந்து வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல், இதனைப் பாப்போருக்கு தொடர்ந்து நான்கு மன நேரம் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் என்று தயாரிப் பாளர்கள் கூறுகிறார்கள்
மதுபானம் மற்றும்போதைப் பொருட் களைப் பயன்படுத்துவோர் தாங்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பதற்காகவே அவற்றைப் ப்யன்படுத் துவதாகக் கூறுவார்கள். ஆனால் இவற் றைப் பயன்படுத்துபவர்கள் அவற்றுக்கு அடிமையாகி விடுகிறார்கள் Lý, விளைவுகளாலும் பாதிப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
ஆனால் ஆனந்தமுட்டும் மாத்திரை அவ்வாறானதல்ல என்று கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்தும் எவரும்
பIல் பிராண்டோவுக்கு வயது அழகான மனைவியும் இருக்கிறாள் போல் பிராண்டோ கணக்கியவில் படு கெட்டித்தனம் உள்ளவன் எந்தக் கணக்கையும் உடனே முடித்து விடுவான். அவனது சொந்தக் கணக்கில் இரு அழகிகளை கொலை செய்த விபரமும்
FT Nu Jif
தூங்காமல், சோராமல் துப்பறிந்து GJITG) TIGUIGT657
GJ, LIL நேரம் ஒன்றில் |-9|al/6060/
o / } | ՈITՅ: பிடித்து விலங்கு மாட்டிவிட்டது. பிராண்டோவால் கொல்லப்பட்ட இருவருக்கும் சின்ன வயது ஒருத்திக்கு 14 மற்றவளுககு 5 கரும்பைச் சுவைத்துவிட்டு சக்கையைத் துப்புவதுபோல இரு பெண்களையும் பிராண்டோவின் வெறி சப்பிவிட்டுத் துப்பிவிட்டது. கனடா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பிராண்டோ வெகு சுவாரசியமாக
இதொடர்ந்து நான்கு மணிநேரம் ஆனந்தக்
களிப்புடனே இருப்பார்கள் தொடர்ந்தும் அதே நிலையினை அடைய விரும்பினால் அதே மாத்திரையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது.
உற்பத்தி செய்யப்பட்டு பரீட்சார்த்த நிலையில் பயன்படுத்தி வெற்றிகண்ட இந்த மருந்து சந்தைக்கு வருமுன்பே பெரும் எதிர்ப்பினைச் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டது. இதனை உற்பத்தி செய்ய முயற்சிக்கும் அமெரிக்காவில் மட்டு மல்லாமல் உலகின் பொருளாதாரத்தையே இம்மருந்து ஆட்டிப்படைத்துவிடும் அபாயம் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மதுபானங்களை உற்பத்தி செய்யும் பெருமுதலீட்டாளர்களிடமிருந்தே முதல் எதிர்ப்புக்குரல் எழுந்திருக்கிறது. அதுமட்டு மல்லாமல் தொழிலகங்களில் பணிபுரியும் ஊழியரும் தொழிலாளர்களும் ஒழுங்காகத் தங்கள் பணிகளைப் புரியமாட்டார்கள் என்று கூறுவோரும் உளர்.
இம்மருந்தினை உற்பத்தி செய்வோர் இதனை ஏற்க மறுக்கின்றனர். எப்போதும் உற்சாகமுடன் இருக்கும் எவனும் தனது கடமைகளைச் சீராகச் செய்வான் என்று கூறுகின்றனர்.
சந்தைப்படுத்தும் உரிமை கோரும் நிறுவன ம் தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை. பூதாகாரமாகக் கிளம்பியுள்ள எதிர்ப்பினால் விற்பனைக்கு அனுமதி அளிக்கப் படுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஆய்வு
சுவிங்கம் மென்றுகொண்டு "கொலையா? நானா? நோ" என்று மறுத்துவிட்டான். உடனே பொலிஸ் இன்னொரு திடுக்கிடும் விபரத்தை தூக்கிப்போட்டது. பிராண்ட்ோவின் மனைவியும் கொல்வதில் வல்லவள். திருமதிபிராண்டோவும் கொலைக் குற்றத்திற்காக இருப்பது சிறையில்தான் என்றது பொலிஸ் அவருக்கு கிடைத்திருப்பது 12 வருட சிறைத் தண்டனை விபரங்கள் பத்திரிகைகளில் வெளிவர படித்தவர்களுக்கு அதிர்ச்சி ஆனால் லோரி என்னும் அழகான பெண்ணுக்கு மட்டும் பிராண்டோமீது பயம் ஏற்படவில்லை. பக்தி ஏற்பட்டது. கோபம் வரவில்லை மோகம் வந்தது. ஓடினாள் பிராண்டோ நீதிமன்றத்திற்கு
கொல்லப்பட்ட அழகிகள்
முற்றுமுழுதாக முடி
பல்கலைக்கழக
புறப்பட்டார். தனது தன்னைப்பின் தொட கவனிக்கவேயில்லை. குழந்தை கொட்டும்ப அடைந்தது. தானாக முடிக்கொண்டதால் அ உறக்கத்தில் கிடந்த -WQ1á -9|{{քւն
தொடர்ந்து கொட்டிய
தனிமையில் படு நிம்மதியாகத் தூங்குகின் பக்கத்தில் ஒருவரை து கொண்டு தூங்குபவர் தூங்குகிறார்களா? என் அண்மையில் நடத்தியிரு லுள்ள லெளபரோ னிணைந்த தூக்கவியல் யினைச் சார்ந்தவர்கே நடத்தியுள்ளனர்.
இந்த ஆராய்ச்சி
கொண்டுவரப்படு 99.6 பிராண்டோவை ஏ வாகனத்தைக் க விழுந்தடி பிராண்டோவை பழி வருகிறாளாக்கும்
வண்டியை வேக அவளோ வண்டியி
பிடித்து தொங்கிக் கொண்டு, "பிராண்டோ ஐ லவ் யூ OTOTO கத்திக்கொண்டி ருந்தாள். "இவள் கொல்ல வரவில்லை. அவன் நெஞ்சை
அள்ள வந்திருக் தெரிந்ததும் பொல வாகனத்தை நிறுத்த விசாரித் லோரிக்கு 27 வய அழகி பிராண்டோ எங்கு வேண்டுமா பண்ணிச் சொல்லத் பிராண்டோவுக் பிடித்திருக்க
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2 வயது மகள் ந்து வந்ததை அவர்
அவர் போனபின் ரியில் வீட்டு வாயிலை வே முடும் கதவு வள் அழுதும் உள்ளே
அவள் தாயாருக்கு
குரல்கேட்கவில்லை. GNGAJ GÖSTLIGOf FITIGAONGOL பிட்டது.
கையில் தூங்குவோர் ன்றார்களா? அல்லது ணையாக வைத்துக் கள் நிம்மதியாகத் ஓர் ஆராய்ச்சியினை க்கின்றனர். பிரிட்டனி பல்கலைக்கழகத்துட ஆராய்ச்சித்துறை இந்த ஆய்வினை
பின்போது புல்வகை
கொள்ளையடித்த பெண்
தாய் காரி காலை 8.00 மணிக்குத்தான் கண்விழித்து குழந்தை கார்லியைத் தேடினாள் பனி உருகத் தொடங்கியபோது 2.60 D பனியில் சிக்குண்டு கிடந்த சிறுமி கார்லியின் சில உறுப்புக்களைக் கண்டதும் திகிலடைந்து கத்தினாள் அயலிலுள்ளவர்க ளின் உதவியுடன் றெஜினாவி லுள்ள பிளெயின்ஸ் மருத்துவ மனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றாள். குளிர்பதனப் பெட்டியில் பல நாட்கள்
வைக்கப்பட்டிருந்த இறைச்சித் துண்டுபோல் கார்லியின் உடல்
விறைத்துப்போயிருந்தது. அதே மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜோண் பேர்கஸ் உடனடி சிகிச்சையைத் தொடங்கினர்
ஒரு மனிதனுடைய உடல் உஷ்ணம் சாதாரணமாக 98 ዚ |ዘ60ö}; ருக்கவேண்டும் ஆனால், கார்லியின் உடற் குட்டின் அளவு ஆக 572 பாகை மட்டுமே ருந்தது. 2L60ILLIIT செயற்கை இருதயத்துடன் கார்லியின் நாளங்கள் பொருத்தப்பட்டு இரத்த்த்தைச் சூடாக்கிமீண்டும் உடலினுட் செலுத்தினர் இருதயத்துக்கும் இருதடவைகள் மின் அழுத்தம் கொடுக்கப் பட்டது. அதுவும் இயங்கத் தொடங்கியதும் உடலில் சூடு 77 பாகைவரை உயர்ந்தது. படிப்படியாக முன்னேற்றம் கண்ட கார்லி 10 வாரங்கள்வரை மருத்துவமனையில் வைக்கப்பட் டாள். இப்பொழுது பெற்றா ருடன் சேர்ந்துகொண்டாள். அவளுடைய இடது பாதம் மட்டும் கடும் குளிர் விறைப் பினால் சிறிதளவு பாதிக்கப் பட்டுள்ளதேயல்லாமல் வேறு பிரச்சனைகள் எதுவும் இருப்ப தாகத் தெரியவில்லை. கு
氯 6T g. வசதி
வயதுகளைச் சேர்ந்த பல சோடிகள் பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் படுக்கும் போது இவர்களுடைய உறக்கத் தன்மை யினைக் கணிக்கிடும் சாதனங்கள் உபயோகப் படுத்தப்பட்டன. இவை இந்த சோடிகளின் மணிக்கட்டுகளில் பொருத்தப்பட்டிருந்தன. பெண்களைவிட ஆண்கள், படுக்கையில் துணை இருந்தால், நன்றாகத் தூங்க முடிகிறது என்று பரிசோதனையின் மூலம் காணப்பட்டுள்ளது. இதேவேளை, பெண்கள் அவர்களைப் பேட்டிகண்டபோது-தாங்கள்
ஆண்க ளால் அடிக்கடி தொந்தரவு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
பொதுவாகக் கிடைத்த தரவுகளின் படி பார்த்தால், படுக்கையில் தனிமை யில் படுப்பவர்களே நிம்மதியாக உறங்க
முடிகிறது என்று கணக்கிடப்பட் டுள்ளது. தங்கள் படுக்கையில் மற்று மொருவர் படுப்பதனால் ஒருவகை பாதுகாப்பு நிலை கிடைப்பதனால் நிம்மதியான உறக்கம் கிடைக்கிறது என்று பலர் தெரிவித்துள்ளனர். இதுகால வரை ஒரு துணையுடன் படுத்துறங்கி யோரில் 44 சதவிகிதமானோர் தனிமை யில் படுப்பதையே விரும்புவதாகக் கூறுகின்றனர்.
நாள் அறிந்து TOT றிவந்த பொலிஸ் ண்டதும் லோரி g EL வாங்க ஒரு பெண் ன்று பொலிசார் மாக்க முயல
ஒரு பகுதியைப்
றாள்" என்று FiTi Biologuna, விட்டு, லோரியை 5 GTi,
அசத்தலான வ காதலிப்பதை ாலும் சத்தியம் தயார் என்கிறாள். ம் அவளைப்
வாகனத்திற்குள் இருந்து கையசைத்து காற்றில் ஒரு முத்தத்தை பறக்கவிட லோரி அதனைக் கப்பென்று தன் உதட்டால் காட்ச்
பிடித்துக்கொண்டாள் இப்போது பிராண்டோ வெளியில் வரட்டும் என்று லோரி காத்திருக்கிறாள் கலர் கலராய் கனவு காணுகிறாள்.
பிரேசில் நாட்டில் சன்ரோஸ் நகரில் காதலர் இருவருக்கு கட்டுக்கடங்காத
என்பதே அந்த ஆசை
ஜவின்ஸ் என்பது காதலன் பெயர் Isä GFI CyI TäTu5 SIgallä ()шII.
"என்ன சாதனை செய்யலாம்?" என்று கேட்டான் ஜவின்ஸ் "செய்யலாம் இருவரும் சேர்ந்தே செய்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நீஎன்ன நினைக்கிறாய்?" இது மரிக்கோ இருவரும் பலத்த யோசனையில் குதித்து இறுதியில் ருேமித்த முடிவுக்கு வந்தனர்
(), Li Ji , 55.
TIL BEGIT
அமோகமான
55நாட்கள்
முத்தமிட்டுகின்னல் புத்தகத்தில் இடம்பிடிப்பது முடிவு அரங்கேறியது நாமும் வருகிறோம் என்று 25 ஜோடிகளும் அவர்களோடு மேடையில் ஏறினார்கள்
காலை பத்துமணி முதல் இரவு பத்துமணி வரைமுத்தமிட்டபடி இருக்கவேண்டும் கிடையிலே உணவு உட்கொள்ளவும், ய்ேவும் சில நிமிடங்கள் மட்டும் துேக்கப்படும்
உற்சாகமாக ஆரம்பித்த 25 ஜோடிகளும் இடைநடுவில் மெல்ல நழுவிக்கொண்டனர்
ஆனால் ஜவின்சம் மரிக்கோவும் சற்றும் மனம் தளராமல் 55 நாட்கள் முத்.முத்.முத் 83 மணி 45 நிமிடம்
பல்லாயிரக் கணக்கானோர்முன்னிலையில் சாதனை படைத்த ஜோடிகளின் வயது 20 விரைவில் கோலாகலமாக திருமணமும் நடக்கப்போகிறது. அதன்பின்னர் என்ன சாதனை படைக்கப் போகிறார்களோ?
ஒர்.02-08,1994

Page 15
  

Page 16
அவளன்றி வேறுயாரும் பேசியிருந்த இப்படி
மனது துடித்திருக்காது. இதயம் கனத்திருக்காது
Iெகநேரி குளம் நிரம்பி வழிந்தது.
தோணிகளின் அணிவகுப்பில், அது பூரித்துப்போய் கிடந்தது. கரையை தடவிச் செல்லும், சிற்றலையின் ஸ்பரிசம், சுற்றிவர அடுக்கி இருந்த கற்களுக்கு சுகமாக இருந்தது போல், அது சும்மா கிடந்தது. துை பூக்கள் கரையெங்கும் குவியலா பஞ்சுத்திடலாக திரண்டு கிடந்தன - வெராட்டிகள் அசைந்தாடும் அவி மடியில் இதமாக ஆடிக்கென குளக்கட்டு நெடுக இங்கி
plLIIDIl G. குளத்துக்கு அப்பால் சங்கீதம் பாடி சலசலக்கும் அவன் நுரைகளை மிதித்து உத கொண்டிருந்தான் சவக்க ள வழுக்கலாய் கெள்டைகால்கள் தன. தூரத்தில் சிறுவர்கள் ட்டி முட்டை தேடி பரபரப் பங்கிக் கொண்டிருந்தனர். அது முட இட்டு, சிறு கற்களினால் முடி விடுமாம். அவர்கள் குவியலாய் கற்களை ஆவலாய் நெருங்குவது மெல்ல அகற்றி, ஏமாற்றி பின் வேறிட அலைவதும் வேடிக்கையாய் இரு மீன் கொத்தி ஒன்று இவன் தடை உரசிக்கொண்டு, த்துக்குள் குத்த போன வேகத்தில் ரையுடன் திருட்து
அவன் எண்களின் சூட்டில்
விபரிக்க முடி = அவஸ்தையான நெருடல்கள் நேற்றைய நிகழ்வுகளின் வெப்பம் இன்னும் அவிந்துகொண்டு
தானிருந்தது மின் வருமென்று தவம் கிடந்த வெள்ளை கொக்கு அவன் வரவு கண்டு வேறிடம் மாறிபறந்து சென்றது. அவளுக்கு என்ன நடந்தது ஏன் அப்படி மிருகத்தன மாய் நடந்துகொண்டாள். நினைக்கநினைக்க நெஞ்சு புடைத்தது.
ஒருவேளை என்னை வெறுத்து ஒதுக்க முடிவெடுத்துவிட்டாளோ?"சே இருக்காது. முட்டாள்தனமான சிந்தனைகளும் அபரிமித மான கேள்விகளும் மாறிமாறி மனதின் இறுக்கத்தை தளர்த்திக்கொண்டிருந்தன. நனையாவெராட்டி காலில் சிக்கியது. அதை எடுத்து தூர வீசிவிட்டு, குளக்கட்டில் ஏறி ஏகாந்த வெளியை வெறித்தான். பனை நெடுக துங்கு கிடந்தது குடிப்பதற்கு
ஆசையாகவும் இருந்தது.
முன்பென்றால் நுங்குகளின் மேல் கொள்ளை ஆசை அவளுக்கும் அப்படித் தான் சாரத்தை மடித்துக்கட்டி அவதான மாய் பனைமரம் ஏறி இறங்கிவிடுவான். வானத்தை வெறித்தான் அலையலையாய் நீர்க்காகங்கள் பறந்து வந்தன. திணையான் குருவிக்கூட்டம் தாழப் பறப்பதும் மேலெழு வதுமாய் ஜாலம் காட்டின.
கன்னக் கதுப்பில் சூடாய் ஓடியது கண்ணீர் பத்து வருட பிணைப்பில்
அன்றைய தினமுரசு இதழின் இலக்கிய நயத்தினுள் மூழ்கியிருந்தார் UIT9,61637.
"என்னங்க பேப்பர படிக்கிறீங்க?" கேட்டபடியே வந்தாள் மனைவி மல்லிகா
"இல்ல. கடுதாசி பார்த்தா தெரிய லையா? நக்கலாக சொன்ன ராக
நீங்க இஞ்ச கால்மேல கால்போட்டு பேப்பர் படிங்க அங்க தோட்டமெல்லாத் தையும் மேல் வீட்டு பொன்னுதுரை அண்ணனுட்டு கோழி நாசப்படுத்துது
சிறுபார்வையால்கூட ஏளனம் செய்யாதவள் நேற்று.அதை நினைவுக்கு கொண்டுவர மனசு வெடிக்கும் போல் இருந்தது. எத்தனை எதிர்ப்பினை வெற்றிகொண்டு, இமயத் தடைகளை தாண்டி அவளும், அவனும் இணைந்து இல்லறம் என்ற கூட்டுக்குள் சிட்டுக் குருவிகளாய் குது கலித்துவிட நெற்றுடன் மங்கிவிட்டன.
திடீரென த ஹால் உடைந்ததான அதிர்ச் அவனுக்குள் முள் குத்திய வவிட முன்னெடுத்த வலி மீதி என்பதாய்
9. A 5.
மெங்கும் ரணங்கள்.
அவளை முதன் முதல் இரயில் பயணத்தில் சந்தித்ததும், பின் கிழக்கு பல்கலைக்கழக ராக்கிங் தொல்லையில் அவனிடம் அவள் சிக்கியதும், பொத்தி வைத்து ராக்கிங் தொல்லைகளில் இருந்து காப்பாற்றியதும், காதல் மலர்ந்ததும் இன்ப மயமான பொழுதுகளும் நினைவில் எழுந்தன.
இரவிரவாய் கையிரம்,
ருள் கிழித்து ஒட இருவர் ம்னக் குரங்குகளும் எங்கேயோ தாவ Фрѣатш6) என் இதயம் உன்னுடனே பேச, இறங்காமல் நீ வந்து இதயமெல்லாம் உரசி Giamudi Gumil ali LTi காதல் மொழி பேசி "ஆட்டோகிராபில் அவள் பொறித்த வைர வரிகள் அவனுக்குள் இரை மீட்டப் பட்டன. பட்டப்படிப்பு முடிந்து பிரியும் அந்த கொடுரநாளில் அவர்கள் அனுபவித்த வேதனைகள், சோகம் பூசிய பார்வைகள், சிறு குழந்தையைப் போல் அவள் அழுத அழுகைகள், விம்மலினூடே அவன் நெஞ்சில் படர்ந்து கரம் தொட்டு செய்த சத்தியங்கள் எல்லாமே போலியோ அல்லது இளமைத் துடிப்பின் வெற்று வசனங்களோ..?
"ஆனந்த் என்ன மறந்துடுவீங்களா..? உங்கள நான் நம்பலாமா?
"இஞ்சபாரு ஜெஸி, நீயில்லாம என்னால வாழ முடியாது. உனக்காக என் மதத்தகூட உதறிட்டு வந்துட்டன், ஆனா உண்ட சமூகம் என்ன ஏத்துக்கும்ா?
"முயற்சிப்பன் முடியாட்டி, நீங்க எங்க கூப்பிட்டாலும் உங்ககூட ஓடிவந்து வாழ்ந்து காட்டுறன்." அவள் வீட்டில் இவர்கள் உறவு வெடிக்க, பூகம்பம் எழும்பி 519 ID மாய் நின்றது. ஆனந்த் பயங்கரவாதி என்று இராணுவத்திடம் கொடுக்கப்பட்டதும், அவள் வழக்குத் தொடர்ந்து வாதாடி அவனை விடுவித்து ஊரைவிட்டு, உறவு மறந்து அவனுடன் ஓடிப்போனதும், போலியென்று அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
எவ்வளவு பெரிய தியாகி அவள் இன்பகரமான வாழ்வையும், FCPG, 2. Day களையும் வீசிவிட்டு என்னுடன் வந்து
ராகவனுக்கு உள்ளுக்குள் சூடேறியது. தினமுரசை மடித்து சோபாவில் வைத்து விட்டு முற்றத்துக்கு சென்று இரண்டு மூன்று கல்லெடுத்து வீசியடித்தார். அவை தப்பித்தோம் பிழைத்தோமென வேலி தாண்டி பறந்தோடின.
"இன்னைக்கு அதுக தப்பிட்டது.
S.
இனியும் வந்து தோட்டத்துல மேஞ்சுது. அடிச்சி கறி சமைச்சிடுவேன்! பொன்னு துரை பொன்னம்மாகிட்ட சொல்லி 606նպն/"
அண்ணனுட்டு பொண்டாட்டி
கஷ்டப்பட்டாள். அவ நேற்று அந்த விழிகள் கொடூரமும், ஏளனழு குறுக வைத்தது. துடிக்க வைத்தது அ அந்த கசப்பான கொண்டுதான் என் எங்க மார்க்கத்து சொன்னவள் தன் பு வைத்துவிட்டாளே!
அவளைப் ப
R
இருந்தது. திருமணமா திலும் விழுந்திராத அவளின் அந்த வார் இரும்புக் கம்பிகளாய் இரும்புப் பாளமாய் ! இம்சைப்படுத்தின. இ துறங்கி காலையில்
ஆகாரம் உண்ணாததா போல் இருந்தது. படர்ந்தது. குளக்கட்டில் இலேசாய் இடுப்பு அமர்ந்திருந்த இடத்த லிருந்து காய்ந்த ப சரசரத்து விழுந்தது அ நோக்கி நடந்தான்.
இறப்பர் பந்தைப்போல் அந்த சுடு சொற்கள் வார்த்தைகளில் தடவி புற்றினுள் இருந்து எட உடும்பைப்போல, வரு
கோபத்தோடு வந் தினமுரசை எடுத்து பு
மல்லிகாவைத் பொன்னம்மா வீட்டுக் "பொன்னமாக்கா கோழிகள் இருக்குதுது வளர்க்க ஒரு ரெண்டு ( மல்லிகாதான் கேட்டா6
"ஒமடி தங்கச்சி. சரியான கரைச்சல் | தோட்டமெல்லாம் பே வருது சும்மா எதுக்கடி நீ காசு தா.அதுகள
"JDTäJ.T. SLDLDI அது இத திண்ணு வ6
இருவரும் பொன் நோக்கி சென்றார்கள்
மலையில் ரா வீட்டுக்குள் நுழைந்தார்.
"LD6) 6995||T...! LDGiva "என்னங்க "கேட்டியேடி, சரி கல்லெறிய முடியுமானு. பாரன் பொன்னம்மாவுட் என்னா கெதியில கிட தன் திறமையை புகழ்ந் பதறியபடி வெளியி மல்லிகா அதிர்ந்து போ
"பாவி மனுசன். LITU6õT, IIGOGULGU பொன்னம்மா அக்காகிட் வந்த ரெண்டு கோழி கல்லெறிஞ்சி சாக்கொ களே. கொஞ்சம்சரிபுத் யோசிச்சி பார்க்க தெரிய
அவள் அழுதபடி (SLIITøMI61.
ராகவன் முகத்தில் நின்றுகொண்டிருந்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்படி பேசினாள்? தெரிந்த இகழ்ச்சியும், என்னமாய் அவனை ரு புழுவைப்போல மனத்தின் ஆழத்தில் நிகழ்வை பதுக்கிக் லுடன் வாழ்ந்தாளா?
சாதி இல்லண்டு, டினையே தலைகுனிய
க்கவேண்டும்போல்
ன இத்தனை 'ಕ್ಷ್ பெரிய திரை இது. த்தைகள் சூடேற்றிய
பழுக்கக் காய்ச்சிய தயத்தை துளைத்து ரவு பள்ளியில் படுத் இருந்து ஒன்றுமே ல் மயக்கம் வருவது வானத்திலும் இருள் உட்கார்ந்திருந்ததால் வலித்தது. அவன் ருகில் பனைமரத்தி னையோலை ஒன்று வன் எழும்பி வீட்டை நீரினுள் அமுக்கிய எகிறி வந்து மீண்டும்
நாகுக்காய் அவள் ய விஷக் கொழுப்பு படிப் பார்த்து ஓடும் வதும் போவதுமாய் தமர்ந்தவர் மீண்டும், ரட்ட ஆரம்பித்தார்.
தேடி அன்று து வந்திருந்தாள்.
உங்ககிட்ட நிறைய னே? எங்களுக்கும் கோழி தாங்களேன்! h, இந்த கோழிகளால மத்தவங்க வீட்டு ாய் மேஞ்சிபோட்டு வீண் பிரச்சினை? உனக்கே தாரன்
கொட்டுற சோறு ாரட்டுமே எம்மாவின் வீட்டை
வன் உற்சாகமாக
3.T.
யா குறி பார்த்து போய் வெளியில டுகோழிரெண்டும் குதுனு." அவர் து கொண்டார். ல் சென்று பார்த்த GOTHIGT. செஞ்ச காரியத்த காசு குடுத்து ட இருந்து வாங்கி யையும் இப்பிடி ல்லி போட்டிங் தியில்லாத மனுசன் ாதா..?" திட்டிக்கொண்டே
அசடு வழிந்தபடி
பழிப்புக் காட்டின. நேற்றைய நிகழ்வின் சுவாசம் மெல்ல தலைவிரித்தது.
"என்னங்க இன்னிக்கு வெள்ளிக்கிழமை பள்ளிக்குப் போகலியா?
"போவனும் கொஞ்சம் புள்ளய, புடிங்க கூல்ட்றிங்ஸ் கலந்துட்டு வர்றேன்." "நான் ட்றெஸ் பண்ணிட்டு நிற்கண் கெதியா வா இல்லாட்டி என்னய உண்ட மகள் நனச் சிடுவா" அவள் சற்று தாமதித்துதான் வந்தாள் வருவதற்குள் குழந்தை சிறுநீர் கழித்துவிட, இவனுக்கு கோபம்வர குழந்தையை தடாரென கீழே வைத்துவிட்டு, செல்ல, பக்கத்திலிருந்த தள்ளுவண்டியை மழலை இழுத்து, அது கவிழ, நெற்றியில் இலேசான கீறல் விழுந்து இரத்தம் கசிந்தது. ஜெஸீமா விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்தாள். அவளுக்குள் ஆவேசம் குழந்தைப் பாசத்துடன் கசிகின்ற இரத்தமும் சேர்ந்து
கோபாக்கினியை முட்டிவிட சுட்டெரிப்பது போல் அவனைப் பார்த்தாள்
"முத்திரம் பேஞ்சா இப்படி போட்டுட்டு போறதா? "பிறகென்ன பள்ளிக்கு போற டைமும் பாஸ், இந்த சனியன் செஞ்ச வேலையால, "ஏன் இப்படி பேசுறிங்க? ஈமான் இஸ்லாம் தெரிஞ்சாதானே அதான் இப்ப அந்த புத்தி வேலை செய்யுது" அவனுக்குள் சுள்ளென்றது. இது எவ்வளவு பெரிய அவமானம். நீ தமிழன் என்று ஒரே சொல்லில் எடுத்தெறிந்து பேசி 6 ĴETILIIĜ6IT!
அவளன்றி வேறு யாரும் பேசியிருந்தால் இப்படி மனது துடித்திருக்காது. இதயம் கனத்திருக்காது அவனை குறுக்கே கடந்து கீரிப்பிள்ளை ஒன்று ஓடியது. காற்று கொஞ்சம் கம்மியமாய் கிடந்தது. சில்வண்டு களின் கடுர ரீங்காரம் காது மடல்களில் அனல் வார்த்தது. தூக்கு மேடை நோக்கிச் செல்லும் நிரபராதியான கைதியைப்போல,
கதைத் துளி
என் அறிவில்லாதவளுக்கு
சிறுகதை மெல்ல மெல்ல நடந்து சென்றான்.
அவள்தான் பெண் மடத்தனமாய் பேசிவிட்டாளென்றால் அதற்குபோய் நான் ஏன் அடிக்க வேண்டும். இதற்கு மேலும் விட்டால், இன்னும் எதையாவது பேசி, சிண்டி விடுவாள். அவளின் அந்த இழி சொற்கள் கேட்டு, அவனுக்குள் மிருகம் விழித்துக்கொண்டது. மயிர்களை சிலிர்த்து உறுமியது. முன்னங்கால்களை மடக்கி வேகமாய் பிடரியை சிலிர்த்து பற்களை கோரமாய் கிழித்துப்பாய்ந்தது. பலம்கொண்ட மட்டும் அவளை கிழித்தது. குதறியது. வெறியுடன் வெளியேறியது. அவனுக்குள் வேதனை விம்மியது. பாவம் அடித்திருக் கக்கூடாது வீட்டின் முன்றலில் இருள் மை பூசியிருந்தது குரோட்டன் செடிகள் நீரின்றி வாடிக்கிடந்தன முற்றம் நிறைய சருகுகள் அவள் அல்லது ஏதாவது ஆகி. அல்லாஹ் அப்படி ஒன்றும் நடந்திருக்காது துடிக்கும் மனதுடன் கதவிலே கை வைத்தான் திறந்துகொண்டது. வீட்டிற்குள் ஒரே இருட்டு லைட்டை (BLIILLIGöI.
முன்ஹோலில் அவள் பரிதாபமாய் கிடந்தாள் பக்கத்தில் மகள் சுருண்டு கிடந்தாள்,மெல்ல மெல்ல அருகில் நடந்தான் மகளை வருடி குனிந்து முத்தமிட்டான். மூச்சுக்காற்று சுட்டிருக்க வேண்டும், கண் திறந்தாள் சடாரென எழுந்தவள். அவனை பார்க்க சக்தியற்று நிலத்தை வெறித்தாள். என்ன பேசுவதென்ற போராட்டம் இருவர் மனசுக்குள்ளும் லொட்டோ உருண்டைகளாய் நினைவுகள் தடுமாறின. அழுதழுது விங்கியிருந்த விழிகளும், கலைந்த கேசமும் கலைந்துபோய் சரிந்து கிடந்த சேலையும், அவளின் பரிதாப தோற்றத்தை அதிகரித்தன. ஜெஸ், மெல்ல கிணற்றுக்குள் இருந்து வருவதுபோல் அழைத்தான் தூக்கத்தி லிருந்து விடுபட்ட கோழியாய் தலை நிமிர்ந்தாள். "சொரிடா இனி இப்படி நடக்கமாட்டன்." அவள் தோள் தொட்டு ஆதரவாய் பேசினான். அணைதாண்ட காத்திருந்த தடை வெடித்ததுபோல, அவன் மார்பில் சாய்ந்து கேவிக் கேவி அழுதாள். அவன் முதுகை தடவி வருடிவிட்டான். கூந்தலில் கரம் புதைத்து சிக்கெடுத்தான். "என்ன மன்னிச்சிடுங்க" குனிந்து அவன் பாதம் பற்ற தோள் தொட்டு நிமிர்த்தி, அவள் கண்களை துடைத்துவிட்டான்.
அவள் கரங்களை தடவிக்கொடுக்கும் போது ஏதோ ஒன்று நெருடியது. சட்டென உயர்த்தி, இடது கரத்தின் முன்னங்கையை பார்த்தவன் துடித்துப்போனான். சுருக் என்று நெருப்புக் சூடு போட்டி ருந்தாள். பச்சை காயம் ஆழமாய் பழுத்
திருந்தது.
"பைத்தியக்காரி என்ன வேல செஞ் சிருக்காய்?" தளதளத்தான்.
"உங்கட மனச புண்படுத்துனதுக்கு தண்டனை அவன் அதையே வெறிக்க இரு சொட்டு நீர்த்துளிகள் விழுந்து காயத்தில் சுட்டன. அவள் முந்தானை எடுத்து அவன் முகம் துடைக்க அவன் சின்னக் குழந்தை யாய் அவள் மடியில் முகம் புதைத்து விசும்பிக்கொண்டிருந்தான். O
கொஞ்சம் நிலவையும் சில முத்தங்களையும் ஒருதலையணைக்கவிதையையும் பத்திரப்படுத்திக்கொண்டேன்
ரெவர அந்தப் பட்டாம் பூச்சியின் செய்கைகள் எனக்குப் பிடிக்கவே இல்லை. என்ன ஒரு அசாதாரண புறக்கணிப்பு அது உணர்ச்சிகளை "செயற்கை" என்று எண்ணுகிறதா? அல்லது பொழுது GLIT, SITUS.
என் ஆன்மா சொட்டுச் சொட்டாக எரிந்துகொண்டிருப்பதை மட்டும் அது நன்கு உணர்ந்திருந்தது என்பதை நான் பல வழிகளில் ஊகித்துக் கொண்டேன். அதுவும் அப்படித்தான் மெளனமாய்
சோகங்களை விழுங்கிக்கொண்டிருந்ததுதைரியமின்றி
ஆனாலும் இனி நான் 'அது' உட்பட யாருக்குமே ஆலோசனை கூறப்போவ தில்லை. வேண்டுகோள்களையும் கருத்துக் களையும் பரிமாறப்போவதில்லை. இனியும் ΩΤούτο ΤΠού.
மீண்டும் அந்தப் பெரிய, அழகான கறுத்த பட்டாம் பூச்சியை நோட்டமிட்டேன். அது கோடிக்கணக்கான உணர்ச்சிகளோடு என்னைப் பார்த்தது. எனக்கு விருப்பையும் மீறிய ஒரு வெறுப்பு
அது தன் வாழ்க்கையில் எப்போ தாவது உணர்ச்சிவசப்பட்டிருந்தால் பரவாயில்லை.க்சே கற்பனையை எப்படி நிஜமென்று நம்புவது?
நான் கையில் வைத்திருந்த எல்லாப் பட்டாம் பூச்சிகளையும் பறக்கவிட்டேன். சேர்த்து வைத்திருந்த ரோஜாப் பூக்களை
தேன். இதயத்தை தூசி தட்டிக்கொண்டேன். அதற்கும் மேலதிகமாக கொஞ்சம் நிலவையும், சில முத்தங்களையும், ஒரு தலையணைக் கவிதையையும் பத்திரப் படுத்திக்கொண்டேன்.
என் கவிதைகள் எல்லாம் இனிக் குப்பைகள்தானே? பாதையில் சென்ற ஒரு பழைய பேப்பர்காரனை வலுக்கட்டாய மாக அழைத்து என் எல்லாக் கவிதை களையும். மன்னிக்கவும் எல்லா பேப்பர் களையும் இலவசமாகக் கொடுத்தேன்
எல்லாவற்றையும் பெற்றுக்கொண்ட அவன் ஒன்றை மட்டும் வேண்டாமென்று திருப்பித்தந்தான். புதுமையாய் அவனைப் பார்த்த நான், அத்தாளில் இருந்த கவிதையின் தலைப்பை வாசித்தேன். "என் அறிவில்லாதவளுக்கு"
°(0°一08,1994

Page 17
  

Page 18
"இந்த டுை செல்லக் கூடாதா அத்த
வேதநாயகி விருப்பத்தை aharam-~
அந்த இருளிலும் தளபதி இடும்பன் அவள் முகத்தி இருந்த கவலை ரேகைகளை கிட்டுக்கொண்டான். விடவேண்டும் என்று வேண்டு வோர் பல இருக்க வேண்டாம் என்று விரும்புகிறயே ராஜகுமாரி அடுக்குமா இது
la autóó. GBELLIT GÖT. வேடிக்கை வினையில் முடிந்தது.
வேதநாயகி விசும்பினாள் இதழ் களை விரல்களால் அடைத்தபடி தேகம் குலுங்க விசும்பினாள்.
இடும்பன் வேதநாயகியின் முதுகு தொட்டான்.
பரிவோடு இடது கரத்தின் நான்கு விரல்கள் படிய வருடினான்.
வேடிக்கையாகத்தானே பேசி னேன். இதற்குப் போய் விம்முகிறாயே வேதநாயகி
5(56)
வேதநாயகி திரும்பி தன் அருகே கருங்கல் சுவர் போல இருக்கும் அவனைப் பார்த்தாள்.
"வேடிக்கைக்கு இதுவா நேரம்? வெந்த புண்ணில் வேல் செருகுவது போலத்தான் அத்தான் உங்கள் வேடிக் கையும் படுகிறது எனக்கு."
மீண்டும் உடையக்கூடும் விழியணை என்று அவள் குரல் காட்டிற்று
சுற்றியிருந்த இருளுக்குள்ளும் அவள் விழிகளின் படபடப்பு விளங் கிற்று.
இதயத்துடிப்பை விழிகள் எதி
ரொலி செய்வதுபோல படபடக்கின்றனவோ என்று நினைத்தான்.
அவள் பக்கத்தில் இன்னும் நெருங்கி அமர்ந்தான்.
தோள்கள் இரண்டும் உரசிக்கொண்டன. மூங்கில்மேல் தோள் பட்டதுபோல இருந்தது இடும்பனுக்கு
ங்கில்கள் உரச தீபற்றிக்கொள்ளும், தோள்கள் உரசினும் தீ பற்றிக் கொள்ளுமோ? கொள்ளும்
மூங்கில் தீ காட்டை எரிக்கும். மோகத்தி நாட்டையே எரிக்கும். காதலுக்காய் நடந்த போரும் கொட்டிய குருதியும் அதற்கு சாட்சி சொல்லும்,
டும்பன் மோகத்தியில் மெல்ல மெல்ல விழுந்து கொண்டிருந்தான்.
ஆனால் வேதநாயகியோ இப்போதும் f6öIGOTSIILI GAMELIDL 923,G), ITGBOTLIQUID, ibd.IIGIT,
BF GP. 6 OT
"விடிந்தால் நான் விடைபெற்றுச் செல் லும் நேரம் வந்துவிடும் நிவருந்திக்கொண்டே யிருந்தால், என் உயிர்ச் செடிக்கு நீரூற்றும் அமுத மழையைப் பொழிவது யார்?"
முழங்கால் மடக்கி அமர்ந்திருந்த வேதநாயகிக்கு அவன் பேச்சின் அர்த்தமும், விடும் மூச்சின் வெப்பமும் புரிந்துபோனது
அவளுக்கும் வேண்டும்போலவே இருந்தது.
வெளியே சொல்லவா முடியும்? உணவு தேவையென்றால் உடனே சொல்லிவிடலாம். உணர்வுக்கு தேவையானதை சொல்ல (Uptylu (SDIT?
இடும்பன் அவ "இங்கே இடம் உ என்று கேட்ட உணர்ந்த சிலிர்ப்பு e 67(GIT LUIGDG மரக்கிளையை மு மிதித்துக்கொண்டு
டும்பன் அவ Filibg/1667.
9FITAllilibg5LJLq. 9) தேவநாயகி சர் LslagssálafjGlb.
இடும்பனின்
T FLÉL
தேவநாயகியை தின்றது.
மார்பு துடித்தது ஒரு எதிர்பார்ப்பு த நாவரண்டு போனது உடல் முழுக்க ெ நெற்றி வியர்த்தது.
"ஏனிப்படி வி என்றான். ஒ போல இருந்தது. இன இறுக்கத்தை க6ை இடும்பன் என்று ெ "பறித்துக்கொள் அனுமதி கிடைக்குமா அனுமதி பறித்தி
Garagill
வினாவும், விடைய வேதநாயகி வெ6 "GI6öIGI GlgTeäI6. இடும்பன் ஒன்
LIGi)GUG III?
எதிரே மரத்தில் ( குலையைக் காட்டின
"அங்கே பார். செய்தது? என்னே திர அதுதான் கவலை."
"அடடே என்னே செய்யும் மனம், தளப இருப்பது தயாளமதி "போதும் கண்ணே இன்னொரு கவலை "என்னவோ அச் தளபதி."
குறும்பை உள்ே
CBS కాయ G)/560)ELI GIL FIGL. விளையாட்டில் கணிசமான -96ΠΘ) முன்னேற்றம் கண்டுள்ளபோதும் உலகப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப் Lf60GOIL'I GALI μπορ -
உலகப் பிரசித்தி பெற்ற ஹொ கொங் கிரிக்கெட் சிக்சீஸ் போட்டிகளில் இவ்வருடம் இலங்கை பங்குபற்றப்போவ தில்லை. ஸிம்பாப்வேயில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளில் நாட்டின் தேசிய அணியினர் பங்குபற்ற வேண்டியிருப்ப தனால் ஹொங்கொங் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாதிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலர் அநுரா தென்னக்கோன் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் சபை தேர்வாளர்
இலங்கை பங்குகொள்ளாது
O த்மநாதன் கூறுகிறார். இலங்கையைச் சேர்ந்த எல்சி தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார். இவர் தற்பொழுது அவுஸ்திரேலியாவில் மெல் SLL LLLLLLLTS LLLTTT S S tMMTLLLLLTLTLTc
கள் இரண்டாவது அணி ஒன்றுக்கான விளையாட்டு வீரர்களை ஹொங்கொங் அனுப்பிவைப்பதற்கு தெரிவு செய்தனர். ஆனால் ஹொங்கொங் ஏற்பாட்டாளர்கள் அதனை ஏற்க மறுத்து விட்டனர். கடந்த
ண்டு நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து முதல் இடத்தைப் பெற்றது. பாகிஸ்தான் அவுஸ்திரேலியா, ஹொங்
கொங் ஆகிய நாடுகளைத் தோற்கடித்து இலங்கை ரண்டாவது இடத்தைப்
பிடித்தது. O
கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள குருசிங்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியூட்டும் தகவலாக கிரிக்கெட் உலகம் கருதுகிறது.
இலங்கை கிரிக்கெட் AFGODLJIVIM GOTİ கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களை அவ்வப்போது தெரிவு செய்வர். இதில் சிறப்பாக விளையாடும் ஆற்றலுள்ள வர்களும் ஓரங்கட்டப்படுவதுண்டு. அதைப் போல்தான் குருசிங்காவையும் LIGA)
M
ஸிம்பாப்வேயில் நடைபெறவிருக்கும்
போட்டிகளில் பங்குபற்றும் சந்தர்ப்பம் தராமல் தடுத்துவிட்டனர். ஸிம்பாப்வே அணியில் அவருக்கு இடமளிக்கப்பட்டமை பலருக்கு வியப்பாகவே இருக்கிறது.
இவர் லெக் ஸ்பின்னர் அத்தோடு ரளவு துடுப்பெடுத்தாடும் ஆற்றலுள்ளவர் வர் ஒரு சிறந்த ஃபீல்டராகக் கருதப்படு கிறார். ஆனால் ஒரு தேசிய அணியில் ஃபீல்டிங்கில் சிறப்புப் பெற்றிருந்தால் மட்டும் போதுமா? என்னும் சர்ச்சை எழுந்துள்ளது. துலிப் சமரவீர மற்றும் சஞ்ஜீவ ரணதுங்க ஆகியோரும் ஸிம்பாப்வே செல்லும்
L L L L L L S S S S TT SS S S S S S S S L S S S S S ST LLL L S S ST S TT L S S S T S L L G S T S L LLLLL S T S T L C C TLT S TLLT LL T TT TLTLLLLLT LL L TLLLL LLMLL LLLLLE LLLLL SLLL S MS G L S S S S L L L L L S LGMLLLL EE LL L LLL S LLLLL LLLL L LLGL LL LLLLL S TGLL L GG LLL LLLL L L L L L L LLLLL L LL LLLLLL LTL TLTLLT L L T MLTTL LT TqL LMTLTT LLLL T TSLqS LLLLLL T LLL G L S TE S Tq S S S S S LLLL S E TLLLLLL L L T S TGL L E G T TGML L L L S T S T L L L L L S T S LGMT S T TTT L L TT T T TLTCGT TqLL
பெண்கள் கிரிக்கெட்
கிரிக்கெட் அணியில் விளங்குகிறார்.
D GAVEă, áfa3aS7GOMISIL'I நான்கு வீராங்கனை இருப்பதாகக் கூறுகி அண்மையில் நடை.ெ 50 ஓவர் உலகக் அவுஸ்திரேலிய இடத்தைப் பெற்றது நியூஸிலாந்தில் நடைெ
660) ஆட்டத்தில் முன்னணி வாய்ப்பு இருப்பதா ஆனால் இதற்கு ஊக் என்கிறார். கல்வி அடை GLIGossil drid, Gas' வதற்கு வழிகாட்ட மல்லாமல் பல பகுதி ஒன்றுபட்டு கிரிக்கெட் ஒரே சம்மேளனம் உரு என்றும் எல்சி பத் கூறுகிறார்.
GSU அணியில் சேரவிரு தெரிகிறது. இத்தட6ை பயம் சற்றுக் கடினமா இதில் பங்கு பெறவி
ரணதுங்காவுக்கு என்பதுதான் கேள்வி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடையில் தொட்டு, ILITP'. ன் தொட்ட இடத்தில் உச்சிக்கும் போனது. எழுந்து சோகம் என்ற த்துப் போட்டுவிட்டு, முன்னேறியது. ள் மடியில் மல்லாந்து
பள் முகம் பார்த்தான். குனிந்தாலும் இசகு
உதடு அவள் சிகர தில் இருந்தது.
6O)(6)
வெட்கம் பிடுங்கித்
நெஞ்சுக்குள் ஏதோ விப்பாகிப் புரண்டது.
நருப்பாகக் கொதிக்க,
பர்க்கிறது? பேச்சுக்காய் கேட்டது டயே நிலவிய மெளன க்க விரும்பினான் ரிந்தது. ாவா? ராஜகுமாரியின் இதற்கெல்லாம் ஏன் டத்தானே பழுத்தன
|ம் அவனே நெய்தான். ரிக்குச் சீறினாள், fiscit?" றுமறியாத அப்பாவி
தொங்கிய செவ்விளநீர் TGÖT.
ш0дй) өтөйтөл шлай) LÄ. GIGöIG60T GIGItä.
இரக்க குணம், அறம் தி ஐயாவே தங்களுக்கு
புகழ்ந்தது என்னை ம் உண்டு எனக்கு." கவலை? செப்புங்கள்
I
பொத்திவைத்து,
Evoluni su u Ouni su OLITIL OUTILio dooGumilito duoGumilindiv
ஒரு ஆட்டக்காரராக
போட்டிகளில் ஆடும் ள் இக்கழகத்தில் ார். இங்கிலாந்தில் ற்ற பெண்களுக்கான கிண்ணப்போட்டியில் ணி இரண்டாவது அடுத்த போட்டி பறவிருக்கிறது. LJgsgar.61 frflá03:L க்கு வர பலமான எல்சி கூறுகிறார். மளிக்கப்படுவதில்லை a LIGIGif.), Lila Gilli). |ணிகளை உருவாக்கு வண்டும். அதுமட்டு ரிலுமுள்ள பெண்கள் ழகங்களை அமைத்து பாக்கப்பட வேண்டும் ாதன் ஆலோசனை
šas கிறார்கள் என்று பிம்பாப்வே சுற்றுப் ாகவே இருக்கலாம். கும் அணி கப்டன் na. Gla. T046, шп? C)
juli
Jl Ur
விழிகளில் நடிப்பைக் காட்டிக்கொண்டு வேதநாயகி பேசியபோது தேகம் அசைந்தது. இடும்பனின் மனமும் அசைந்தது முகம் எதிரே எழிலாடும் கோலம் கண்டு.
"கைக்கு கிட்டுமா? கிட்டுமாயின் சுவையறியக் கூடுமா?
வினா முடிவதற்கிடையில் இடும்பனின் மூக்கைப் பிடித்துத் திருகினாள் வேதநாயகி. இதுதான் தருணம் என்று மூக்கை காப்பதுபோல முன்னே முகம் தூக்கி
இடும்பன் 61 Մ).
வேதநாயகி தடுத்துக்கொண்டே தன்னைக் கொடுத்துக்கொள்ளத் தொடங்கினாள்.
இரவு உடைந்தது. சூரிய ஆட்சி
பெரும்பான்மையோர் வரவேற்போடு பதவி யேற்றது.
போர் நடத்திச் செல்லும் பொறுப்பேற்ற தளபதி இடும்பன் அரச சபையில் மன்னவன் வாழ்த்த விடைபெற்றான்.
"உறைவிட்டுக் கிளம்பும் உறைவாள் வெற்றிப்பறையறையும் ஒலி கேட்காமல் உறைக்கு திரும்பக்கூடாது என்பது நினைவிருக்கட்டும் தளபதி,
"அறிவேன் மன்னா வெற்றி முழக்கம் தவிர வேறெந்த முழக்கமும் தங்கள் செவிக்குத் தேனாகாது என்று தெரியும் வேந்தே"
மன்னவன் மனதார புன்னகைத்தான். வாழ்த்துப் பெற்று நிமிர்ந்தவன் விழிகள் தேவநாயகியின் விழிகளை சந்தித்து தாமதித்தன. விழியால் விடைபெற்று விலகிப்
குறுக்கெழுத்துப் போட்டி இல-69
GLITGMITGöI.
ஏறுபோல் அவன் நடந்து போக, ஆறுபோல் ஆயின அவள் விழிகள்.
தோழிகள் சுற்றிநின்று தேறுதல் கூறினர். ஆறுதல் மொழிகள் பகன்று தோற்றுப் GBLJITLOGOTİ.
இறைக்க இறைக்க சுரந் வரும் கிணற்று நீராய் விழி 蠶 குடம் குடமாய் கொட்டிக்கொண் டிருந்தது. பிறர் அறியாமல் துயர் மறைக்க அவள் முயன்றும் முடியவில்லை.
நாழிகை ஓடியது. மாலையும் மயங்கி இரவுக்குள் சென்றது. அவள் விழிக்கிணறு மட்டும் வற்றாது சுரந்துகொண்டே யிருந்தது.
சுரந்த விழிந் அவள்மறைத்த காதல் கதையை பெற்றோர் அறிய வைத்தது. உற்றார் அறிந்து அப்படியா? என்று வியக்கச் செய்தது.
விழிநீர் பிரிவுத் துயரை காட்டிக்கொடுக்கும் என்பதையே திருவள்ளுவரும் ஒரு குறளில் as26AT&fİL'I (BLIMIGOTIIII. "மறைப்பேன் மன் யானிஃதோ
நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீபோல மிகும்"
குறள் 16 அதிகாரம்-1
2 3.
5
6 7
8
9 10 11
12
13
- —
இடமிருந்து வலம் 1. விடயங்களை ஆராய்ச்சிக் கண்கொண்டு
அணுகுபவர். ஒரு கையால் மட்டும் ஏற்படுத்த (U19 (UT3l. போக்குவரத்துச் சுலபமாக இருந்தால் இவருக்கு சந்தோசம் இதில் லாபத்திலும் மாட்டிக்கொள்ளுளம். 10. தமிழர்களுக்கு இது சிறப்பான மாதம் 12. சுவையான பிட்டுக்கும் உதவும். 13. முள்ளால் எடுக்கலாம்.
7. பொருட்கள்
வெட்டி ஒட்டி
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி
8.10.1994க்கு முன்னர் அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
மேலிருந்து கீழ்
24 மணிநேரத்தில் இதுவும் அடக்கம் மறதி இதன் எதிரி மதங்களில் ஒன்று. பல்சுவையும் கொண்டு இது படைக்கப்படுவதுண்டு. தீராத பிரச்சனையை இப்படியும் அழைக்கலாம். (குழம்பியுள்ளது) பாம்பையும் மயக்கும்.
மனிதனால் மனிதனை மாய்க்கப் பயன்படுத்தலாம்.
எமக்குக் டைக்கும்படி
குறுக்கெழுத்துப் போட்டி இல-69 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெ
1.
த்துப் போட்டி இல-87க்கான சரியான விடைகள்:
2
குறுக்கெழுத்துப் போட்டி இல67இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
I. GJIT. PLDT
கொழும்பு-06. ஆர். ரவிக்குமார் ஹட்டன். நிஜாம் குறைஷி கல்பிட்டி.
ஏ. சிஹான் கொழும்பு-12. -9Larun luglug) isioon
jau Graum.
இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6。
7.
8.
9.
10.
ஹென்றி ஸ்பெக் திருகோணமலை, stúb.g. Fmuflir களுத்துறை. 6TLD Φου ΠΩΝΙΟ ΙG60T உக்குவலை. மயூரீவாணி LDLL đ959567 TILL சிஹானா தாவூத் LDITS ISOTEDGOGA).
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
j,02-08, 1994

Page 19
அழகு தமிழில் தருவது இராஜகுமா காலத்தின் குரல் பாரபட்சமற்றவன் நான் என்றாலும் படுபாதகச் செயலைப் பார்த்தும் பாராதிருக்கும் பாதகனுமாக இருக்க முடியவில்லை, சக்திதனைப் போற்றும் சான்றோரின் இருப்பினும் இங்கே அச்சக்தியை சீர் குலைத்து துயிலுரிந்து தூற்றிவிட்டார். பெண்மைக்கு இழைக்கப்படும்பேரிழிவை யவள் என்றும் பேசாமல் பொறுத்திருந்து பார்த்ததில்லை. சூதாடு மண்டபத்தில் சூதறியாத் திரெளபதியாள் சொன்ன சுடு சொற்கள் சாற்றும் வகை கேட்போம் காலத்தால் சாகாத கொடுஞ்சொற்கள் ாலத்தில் என்றும் சுற்றிச் சுழன்று ன்றே குறாவளிபோல் ஒலிக்கும் -காட்சி தொடக்கம்திரெள மன்னர்க்கு மன்னவனே மனுக்குலத் தின் பின்னவனே திருதராட்டிரன் எனும் குருகுலத்துக்கதிபதியே பாஞ்சால நாட்டின் பெரும் பேரரசன் துருபதனார் பெற்றெடுத்த பாஞ்சாலி நானின்று அத்தினாபுரத்தின் அரியணையின் முன்னின்று அபகீர்த்திக்காளானேன் தீக்குண்டத்தில் லுதித்த தூயவள் நான் என்னுடலை காற்றேனும் தீண்டிக் கறை படிய விட்டதில்லை கூற்றின் வலியறி uITá GasTuguaifraait 1563 (Up68r69III லென்கூந்தல் தனைக்கொய்திழுத்தார். மானந்தனைக் காக்க மங்கையிவள் போர்த் திருந்த தூய துயிலுரிந்து தாய்மைக்கே உலை வைத்தார். குரு குலத்தின் பெருமைக்கே பெரும் பழியை யே இழைத்தார். பெருமை மிகு பாரதத்தின் பெண் குலத்தின் மாண்புதனை சிறுமைக் கிழுத்திங்கு சீரழித்து விட்டீர்கள் வில்லேந்தும் வீரர்களும் சொல்லேருழ வர்களும் சூதின் கொடுமைதனை சோதனையிட்டறிந்தோரும் கோழைக ளாகி விட்டீர் கொடியவரே உங்கள் குலங்களெல்லாம் கொடியோடறுந் திடவே கொடுஞ் சாபமிடும் கட்டம் கூடி வந்துவிட்டதிப்போ! காந் (ஓடி வந்த வண்ணம்) வேண்டாம் பொறு மகளே! பொறு தாயே..! என் மருமகளிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். திரெளபதி. திரெள அத்தை என் அருகே வர வேண்டாம் மாதவிடாய் கண்டு முழுகா திருக்கும் நான் உரியபடி உங்களை உபசரிக்க முடியாத நிலையிலுள்ளேன். காந்தாரி திரெளபதியை அணைத்துக்கொள்கிறார் காந்: இல்லை மகளே கோபத்துடன்)
அடே துரியோதனா..?
துரி: அம்மா..! காந் அண்ணியை அந்நியர் முன் ஆடை களைந்தெறிந்து அம்மணமாக்கத்
துணிந்த கொடியவனே இதோ உன் அன்னை எங்கேயடா உன் தம்பி துச்சாதனன்? அவனை ஏவிஎன்னையும் துயிலுரிந்து உன் ஆணவத்தைக் காட்டி விடு. ஏன் தயக்கம் காந்தார நாட்டின் கோனான என் அண்ணா சகுனி எனும் பேர் பெற்ற சோதரனே! உங்கள் மருமகனாம் துரியனிடம் கூறுங்கள் அவன் அன்னையின் கட்டளையை நிறைவேற்றி வைக்கட்டும்-கூறுங்கள் (அழுகிறார்) இவன் பிறந்த வேளையிலே விதுரர் இடித்துரைத்தார்.இரக்கமின்றி இவனை வதை செய்யுமென்று. ஆன்றோர்கள் ஆக்கிவைத்த அருமை மிகுநாட்டிற்கு அபகீர்த்தி தேடி வைக்க அவதரித்த துட்டனிவன். அழித்திடுங் கள் என்று விதுரர் உரைத்திட்டார். பெற்ற மனம் கேட்கவில்லை. இரக்கம் வைத்து வளர்த்தோம்- இன்று இழிவு கண்டு ஏங்குகிறோம். பெண்மைக்கு இழுக்கதனை எம்பேரினத்தோரென்றும் எண்ணத்தில் கொண்டதில்லை. எம் முன்னோரே! இக்கொடுமை பொறுத் தருளக் கோருகிறேன். கற்பின் கொழுந் தான காரிகையாள் சாபமிட்டால் காலம் பிழைத்திடுமே நாட்டின் நலம் கெடுமே நாட்டிலுள்ள நாற்படைகள் கூட்டி எழுந்தாலும் (சாபத்திட்டைத் துடைத் தெறிய தான் வழியும் திறந்திடுமோ? திரெளபதியிடம் திரும்பி) திரெளபதியே என் மகளே! தாயைப் போல் கேட்கின்றேன்! சாபம் தனைக் கொடுத்து சீரழிவைத் தரவேண்டாம். யவளே! உனக்குத் தீங்குதனை ழைத்த துன்மார்க்கர் திருந்தட்டும். குலமகளே உனக்குக் கொடுமைதனை விதைத்தோரு முன்குலத்தின் கிளை யினர்தான் உன் மானம்தனைப் பறித்த மடையர்களை மன்னித்திடு தாயே! பேதையிவள் பெற்றெடுத்த பெரும்பழி காரர்களை மாதே மனமிரங்கி மன்னிக்க வேண்டுகிறேன்! திரெள இச்சபையிலிருக்கின்ற எவரையும் நான் விடுத்தாலும் எனை இந்த இழி வுக்கு இலக்காக்கி விட்டவரை எள்ளி நகையாட வைத்த எளிய மதி படைத் தோரை, வெல்லாமல் விடமாட்டேன் துரியோதனனாணையிட துயிலுரிந்த துச்சாதனன், தூபமிட்ட சகுனி
ஒர்.02-08,1994
துணைபோன கர்ணனவன் நால்வரை யும் பழிதீராதிருந்துவிட்டால் பத்தினியும் நானல்ல, பாஞ்சால நாட்டதிபன் மகள் பாஞ்சாலியாளுமல்ல காந் அருமைத் திருமகளே! அன்னையிவள் கேட்கின்றேன். (என்) அருமைப்புதல்வர் களை சாபமிட்டழிக்காமல் காப்பதுன் கடமையம்மா (கணவன் திருதராட்டிரன் பால் திரும்பி) அரசே அரிவையிவள் நிலை காண அந்தகரால் முடியாதுஆனாலும் அவள் கூறும் வார்த்தை களைக் கேட்கவும்தான் முடியாதோ? திருத ஆமாம் காந்தாரி ஆன்றோர் நமக்க ளித்த அரிய திருநாட்டில் அனர்த்தங்கள் சூழ நான் காரணனாகி விட்டேன். அறவழியில் வந்தவர்கள் அறிவுரையைக் கேட்காமல் கேடனைத்தும் சூழ கேவலத் துக்கிடமளித்தேன். (அழுது கொண்டு இருக்கைவிட்டு எழுகின்றார்) அருமை மருமகளே என் அன்புடைய பாஞ்சாலி மன்னித்தருளம்மா மடமைக் கிடம் கொடுத்த மதியிழந்த முடனெனை மன்னித்தருளம்மா. கண்ணிரைத் துடைத்துக்கொள் எண்ணத்தில் எழு கின்ற எதனை நீ கேட்டாலும் தட்டாமல் தருகின்றேன்-தயங்காமல் கேளம்மா திரெளஅடிமைத்தளை பூண்ட எனதருமைத்
துணைவர் தருமர்தனை விடுவிப்பீர்! திருத யுதிஷ்டிரன் தளை அவிழ்ந்தான். தயங்காமல் மேலும் கேள்! தருகின்றேன். திரெள பாண்டவர்கள் விடுதலையும் பறி கொடுத்த பூமி, LJGOL4400B1461 அத்தனையும் விடுவிக்கப்படவேண்டும். திருத விடுவித்தேன் மகளே வேறேதும் கேட்டாலும் விருப்புடனே மறுப்பின்றி வாரியிறைத்திடுவேன்-வேண்டுவதைக் கேள் தாயே! திரெள பேராசை எனக்கில்லை போதும் இந்த விடுதலையே! சத்திரிய குலத்தின் சன்மார்க்க முறைப்படியே இருதடவை தான் எனக்கு வரம் இரக்க வகையுண்டு. திருத இருக்கலாம் மகளே இருப்பினும் இன்னும் ஏராளமாகத் தர எனக்கு மனமுண்டு சதுரங்க ஆட்டத்தில் ரடு ாம் பாண்டவர்கள் தோற்று விட்டதத்தனையும் தடையின்றி அவர் களிடம் சேரட்டும் இது ஆணை திரெள தாயத்தில் தோற்றவற்றை தர்மம் போல் மீண்டும் பெற சம்மதமோ என்று தங்கள் மக்களிடம் கேளுங்கள் மாமா கர்ன (சனுயியிடம்) மாமா மாதர்கள் பல பேரை பார்த்துள்ளேன் நான் என்றும்
னாலும் தீயினைப் போன்ற
ட் சண்யம் கொண்ட வளும் வாளினைப் போன்ற வலிமை மிகுந்தவளும் வாழ்வினில் இவள்
போன்ற வடிவினளைக் கண்டதில்லை. அர்ச் அடக்கடா உன் வாயை அங்கதேச மன்னா அடங்கியிருப்பதற்கு இனி அடிமையில்லை நாங்கள் பீமன் உன் வாயை மூடாவிடில் முடவைப்
பேன் இக்கணத்தில் இருவரையும் யுதிஷ்டிரர் அடக்குகிறார். யுதிஷ் அருமைத் தம்பியரே அமைதி அடையுங்கள். பெரியப்பா முன்னிலை யில் பிதற்றுவது அழகல்ல-வாருங்கள் நாம் உடனே வெளியேறிச் சென்றிட а) ПIb. (திருதராட்டிரரிடம் வந்து) பெரியப்பா நாங்கள் இனி என்ன செய்யவேண்டும். திருத மக்காள் நடந்தவற்றை ம்றந்து நல்லதையே நாடுங்கள் இந்திரப் பிரஸ்தம் சென்று இன்பமாக வாழுங்கள் பழிதீர்க்கும் எண்ணம்பற்றிக்கொள்ளும் வேளையிலிப்பார்வையற்ற பாவியினை
எண்ணிப் பாருங்கள் சாந்தி பெற வாய்ப்புண்டு போய் வாருங்கள் சேமமுடன்
-காட்சி மாற்றம்
அந்தப்புரத்தில் இருள் சூழ்ந்த மூலையில்
திரெளபதி காணப்படுகிறாள். குந்தி அவளருகே
போகிறார்.
குந்தி: திரெளபதி அழவேண்டாம் மகளே! அஸ்தினாபுரம்தான் அற மார்க்கம் அத்தனையும் அழித்திருக்க அபலை நீ ஏன் அழவேண்டும்? என் மக்கள் தம் பழிக்கு அஸ்தினாபுரம்தான் ஏன் பழி சுமக்க வேண்டும்? அருமைமிகு மைந்தர் களை பெற்றெடுத்தேன் என அன்று அகமகிழ்ந்தேன். ஆனால் அவர்கள் அவனியிலே இழிவான சூதாடியானார் கள் மனைவியுனை LJø00ILIGILDET வைத்தாடும் மதியிழந்த மூர்க்கர்களை மக்கள் என்று கூற மனமொப்ப விடுவ தில்லை, அழுவதை நான் என்றோ அறவே மறந்துவிட்டேன். காந்தாரி மைந்தர்களின் களிப்பினை கூட்டுதற்கே நம் கண்ணீர் தானுதவும் கண்களைத் துடைத்துவிட்டு கவலைதனை விட்டுவிடு இழிவு வழி கண்டவர்கள் தன்மானம் தனைத் தானே தானிழந்து இழிந் தார்கள் எழுந்திரம்மா.
-காட்சி மாற்றம்காந்தாரியின் அந்தப்புரம்- விதுரர் வருவதாக தாதி வந்து கூறுகிறாள் துர மகாராணிக்கு வணக்கம்
காந் தனது மருமகள்
இழிவுபடுத்தப் திராணியற்ற ஒரு மரியாதை அவசி தனை பிதாமகரு ரும் தாங்களுமே Til24filasimmui G{ முடியாமல் இரு
துர கண்கள் :
காண்பதற்குரிய ралдлежи) காந்தரி கோபம நடையில் தளர்வு Flotafgíðsár
காந் காண்பதற்கு ம
றால் உயிருக்கும் கும் காணும் திற யைக் காக்கும் மகரும் என்ன ? மைந்தர்களால் மு (οι06ΠρMTτροπή துரியனுக்கு அரி புகட்டியவர் து குலத்தினரின் அ அரிய குரு கிருப தங்கே இழிவு இ
விட்டிருந்தனரே
பீஷ்
விதுர பிதாமகரும்
தற்கு வலுவான யாகத் தரக்கூடும் மந்திரி நான் வந்த குருகுலத்தின் ே தடுப்பதற்கு தகு மார்க்கமுண்டே நான் வந்தேனி
காந் சூதாட்டச் சை
FLIDL I 6 IJssein- - சுட்டெரித்து வி காணாதிருப்பத கட்டிவிட்டேன் கள் எழுந்தென் அண்ணாவிடம் அரிய பிதாமக நாடுங்கள் கெ கூடாத்துள் போ குகொ கிறேன். அழு வம்சத்தின் பர பாரிய வெடிப் தோணுவதை னால் இனை ஈடுசெய்ய நாம்
விதுர வருந்துவதா
ர்வதில்லை
காந்: மகாராணி
அழைத்திகள் நான் அண் ST as
வென்று சொன் Зелиорабы — தான். அப்போ -25ершр-- За00 = இத்தகையதோ நன் மதிப் ലിട്ട16 35
ISO
6 тартып ата LT என்றென்றும் இருப்பதுதான் படும் இம்சை பொறுத்திருப்ே ബ
est 5 si G= Gut
துர உண்மை எங்குவதோ அறைகூவப் ே
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் மதிப்பும் மானமும் காந் அமைதியினை அந்த ஆண்டவள்
டுவதைத் தடுக்கும் தியான எனக்கு இந்த மா? இந்தக் கொடுமை துரோணரும் கிருப தடுக்க முடியாமல் ருந்தீர்கள் நம்பவே க்கிறது எந்தனற்கு |றந்திருந்தமையினால் கட்டாயமுமிருந்ததே
மடகிறார். அவருடைய தன்படுகிறது. இருந்தும் தோன் GGGigi உள்ளத்தின் உணர்வுக் ல்லையா? அரியனை ருஞ்சபதமேற்ற பிதா சய்தார்? மன்னவரின் டிக்கிழிவு மூண்டுவர தித்த மர்மமென்ன? கலை அத்தனையும் ரோனரவர் அரசர் வைக்கே அறிவூட்டும் வர் இருவருமே இருந் டம் பெற்றிருக்க வழி
ருமாரும் பேசாதிருந்த விளக்கங்கள் வகை மகாராணியை நாடி தற்கு மறுகாரியமுண்டு கடு கடுகி வருகிறது. தவழி எடுக்கவுமோர் என்று வினவிடவே is Luis Gal 560LGLIbp. ய சிந்தனைதன்னை டதையா கேடுகளைக் கே கண்களை நான் ன்றே. ஆயிரம் வினாக் ஆத்மாவை அரிக்கிறதே போங்கள் அன்றேல் பின் அறிவுரையை ழுந்து விட்டெரிகின்ற தவிக்கும் கோமாதா மைகளால் பொசுங்கு துகொண்டே) பாரத த பெருமாளிகையில் பான்று பயங்கரமாய் ார்க்கின்றோமென்பத தே மனம் வருந்தி
முனைவோம்!
மட்டும் வேதனைகள் атлетсі. 1 ன்று ஏன் என்னை அண்ணாவின் துணைவி | || GBL GBGOTIP பிட்டு அப்பாலே போ ான் அவையினிலே |ள்ளி அள்ளித் தெளித் தெல்லாம் அண்ணன் உதிர்த்த அடாத சொற் கி இருந்துவிட்டார். டத்தில் எனக்கெங்கே இருந்தும் என் தலை கயே கிடக்கின்றேன். பந்தபின்பும் அண்ணி எனக்குரிமை ஏது
ம் பணி முடிக்கும் ற்றெடுத்த பாபி நான்
ஏவற்பணி செய்தே ன் கடமை இழைக்கப் ளைத் தொடர்ந்து பன் பொறுமையின் ாறுக்குமாற்றல்நிலைக் னைக்கும் நிலையினிலே ராணி-வருகின்றேன்! ன்றீர்?
உறங்காத உள்ளம் ங்கெல்லாம் சென்று ாகின்றேன்!
TUL IT u li
காந் விடைகண்டு
துரோ அவையினிலே
துரோ: எம்மில்
அர்ச் தாத்தா.
அருளட்டும்
விதுர சுடுகாட்டில் மட்டும்தான் சமாதான
கமிருக்கும். அது வேண்டாம் என
__T சூதாட்டத்தில் பணயப் பொருளாக வைத்தாட சடப்பொருளா பெண்மை சொந்த மனையாளை சொக்கட்டாட்டத்தில் சந்தைப் பொரு வாக்க சட்டத்திவிடமுண்டோ? சான்றோர் விதியுண்டே மேம்பாடு என்பதற்கு மதிப்பும் இருக்கிறதோ? தர்மம் என்றவெள்ள தியென்றால் யாது? விடைகாண முடி திவ்வினாக்களுக்கு also is list Yei Goof போவதற்கு விடை தருவி
கொண்டால் இந்த கடையவளிடம் வந்து விடவற்றைக் கூறுங்கள்
—ътLP шт і ріபீஷ்மரின் மாளிகை-வட எனப்படும் அவரிடம் துரோணாச்சா ரோ பீஷ்மர் அவரை வரவேற்ற
பீஷ்ம அமருங்கள் ஆச்சாரிய தேவ துரோ: கங்கையின் மைந்தரே அனை
புரத்திலோர் அங்கமென அஞ்ச வேண்டியிருக்கிறதே பெ யின் பெருமைக்கே பெரும் திங்க்றை விட்ட கண்ணியமற்ற கொடுமை கண்டும் கைகட்டி வாய் புதைத் களங்கத்தை அனைத்திருந்தோ முற்பிறவி தனிலிழைத்த கொடுமைக்கு தண்டனையா? அச்சமது உச்சமத ஆட்டுகின்ற வேதனையால் ஆறுதல் தனைத் தேடி ஓடிவந்தேனையா?
பீஷ்ம தொல்லைக்கோர் எல்லைதனை தேடி
அலைந்ததனால் துயரத்தின் எல்லைக்கே துரத்தப்பட்ட தாங்கள் உயிருக்கே உலை வைக்கத் துணிந்திடலாகாது அமருங்கள் ஐயா ஆசனத்தில் அமருங்கள்
நடந்தவற்றால் அகத்தினிலே ஆறாத புண்னெதுவும் தோன்றிப் புரையோடவில்லையா
சொல்லுங்கள் ஐயா!
பீஷ்ம அடுக்கடுக்காய் ரணங்கள் அகத்தி
னிலே ஆழமதாய் ஒன்றன்பின்னொன் றாக ஓங்கி அறைந்தமையால் நடுக்க முற்றுக் கிடக்கும் நடைப்பிணமதாகி 6/LGPLGT, 'p Élő61 LD561776örfT6 உறுத்தாதோ உங்கள் உள்ளம் என்று அவை நடுவே நின்று அரிவையவள் கேட்டாள். அன்றிலிருந்தே அகத்தில் ஆயிரம் அவலக்குரல் ஆர்த்தெழுந்தே
உறுத்த அவதியுறுகின்றேன். இடி முழக்க ஓசை கேட்கிறது) கேட்கிறதா ஐயா கேட்கிறதா? இன்றிந்த மாளிகையின் சுவர்கள் சடசடத்து இடியுமொலி கேட்கிறதா? எம் ஆன்றோர் தேடி வைத்த தேடரிய தருமநெறிகுறிகெட்டுத் தறி கெட்டு தடம் புரளும் தீய வளி தோன்றுவதைப் பார்த்திரா? துரோணர் பீஷ்மரை நெருங்குகிறார்.
ஒருவன்தான் எழுந்து பதிலுரைத்தான். விதுரர் மகாத்துமன் தான் வீறாப்புடன் பகன்றான். அமைதி தனைக்காத்து ஆலகால விஷம்தன்னை அருந்த அவன் ஒப்பவில்லை!
பீஷ்ம இருந்தும் பயன் என்ன? மாற்றுவிளை
வென்ன? மன்னவர்தான் ஏதும் மாற்று ரைகள் பகன்றாரா? துரியன்யின் விளைவைத்தான் நினைத்துப் பார்த் தானா? அஸ்தினாபுரத்தின் அறம் அழிந்து சிதைவதற்கு அவை நடுவே அரும் சாட்சி அங்கமதாய் தானிருந் தோம் நாட்டுக்கு நாம் இன்று கடனாளி ஆகிவிட்டோம் நாளை வரவிருக்கும் நன்மைதனை நினைத்து நம்மை நாமிழக்க நல்வேழ்விப் பலியாவோம் நாட்டைவிட்டு ஓடிவிட்டால் நம் பங்குக்கார் வருவார்?
துரோ:இவ்வாறு ஏனைய இயம்புகின்றி?
காலம் கடந்த பின்னர் களிவிரக்கம் காட்டி நின்றார் கோமகனார். ஆனாலும். பாண்டவர்கள் பழிதீர்க்கபடை நடத்தத் துணிவாரோ? பகருங்கள் ஐயா. பகருங்கள்
பீஷ்ம கண்ணன் இருக்கின்றான் கட்டாயம்
போர் நடக்கும் கடுகி வரும் போரை தடுத்தாள வழியில்லை சகுனியினால் குழும் மிகுபகையைச் சாய்ப்பதற்கு வகையறியாதிருக்கின்றோம். அஸ்தினா புரி அரசின் அபகீர்த்திக்கென்றே அவதாரமாகிவிட்ட அவனை வெல்ல முடியாத அவல நிலை நமக்குண்டு இப்போது அர்ச்சுனன் பிரவேசிக்கிறாள்
துரோ உண்மை உரைத்திகள் ஊழ்வலியை
வெல்ல எவராலுமாகாது
வணக்கம் குருவே.
ரோ-பீஷ்ம இறைவன் அருளட்டும் ஷ்ம அர்ச்சுனா ஆசனத்தில் அமரப்பா அர்ச் இருக்க வரவில்லை தாத்தா இந்திரப்
பிரஸ்தம் நோக்கி இன்றே போகின் றோம் தங்கள் தாழ்பணிந்து விடை பெறத்தான் வந்துள்ளேன்
துரோ தனியாக வந்துள்ளாய். மற்றவர்
களெங்கே தாத்தாவின் தாழ் பணிய
sinusitions Guptafoa Guit...? siblfluor ரெங்கே. அர்ச் அண்ணன் வர விரும்பவில்லை முத்தவர்கள் தங்கள் முகம் நோக்கி முகஞ்சுழிக்கும் மார்க்கம்தனைத் தேட அன்வரும் விரும்பவில்லை, நாங்கள் வந்தாலுடனே பாஞ்சாலியும் வருவாள்.
மட்டும் ஏன் வந்தாய்? அா அன்புள்ள தாத்தா அருமையுள்ள அரவணைப்பினைப் பெறாது செல்ல எந்தன் அகத்தில் பெறவில்லை. மீண்டும் நாம் மனும் வளைதான் என்று வரும் வந்த அந்தச் சூழல்தான் என்ன சொல்லும் மற்றுமொரு வினாவுக்கு விடை விளைந்தேன் நான் பட்ட பெரும் அவருக்குப் பழிவாங்கத் துடிக்கும் சுட்டெக்கும் நெருப்பு சுடர் 07.0 GT4 - stare Garu வேண்டும் இயம்படுங்கள் என்னவரே பீஷ்ம பழிவாங்கும் எண்ணம் ஏனின்னும் கண்ணே குது விளையாட்டில் சோரவிட்டதத்தனையும் ஏதும் மீதியின்றி எடுத்தேக விட்டனரே மன்னவர் இட்ட கட்டளையில் மாசுமறு உண்டோசொல் அர்ச் அடிமைத்தளை நீக்கிவிட்டார். அரியணையைத் தந்துவிட்டார்.ஆனால் பாஞ்சாலியின் மானம் பறித்ததைத் தந்தாரா? துயிலுரியத் துணிந்த துச்ச தனன் கைக்குத் தண்டனை தானென்ன தன் தொடைதனிலே அவளை தடை யறவே வைக்கச் சொன்ன வாய் தன்னைக் கிழித்தாரா? தீயில் பிறந்த அந்தத் தூயவளை வேசியென ஏசியவன் வாய்க்கு என்ன தண்டனை கொடுத்தார் அஸ்தினாபுரம் எமக்கு அரிய பொருள் தரவேண்டும். துரியோதனன் உயிரும் துச்சாதனன் உடலும் காந்தார நாட்ட பன் சகுனியவன் உடலும் கட்டாயம் எங்களுக்குக் காணிக்கை வேண்டுமையா அருமைத் திருமகனே அர்ச்சுனா அத்துடன் மற்றுமோருடலும் இணைந்தே உட்படும் என்பதை அறிவாயா? அ தா. ஒரே அதுமட்டுமா மகனே என்னுடைய உறும் அவற்றுடனே இணையும் அர்ச் பெருமானே.
உண்மைதான் அர்ச்சுனா உடல் உன்மேல் உள்ளன்பு பூண்ட எந்த உடலும் நீ எடுத்தேதான் ஏக என்னுடன் போர்தெடுக்கும் மற்றவனா? அஸ்தினாபுரி நாட்டை அமர் புரிந்து வீழ்த்திடுமுன் அரண் எனை வீழ்த்த வேண்டு
o sigurt! அர்ச் எங்களுக்கேற்பட்ட அவமானம் அவ மதிப்பு அம்ைமறந்து அடங்கிவிட வேண் அன்புள்ள பிதாமகரே
இக்கணமே பீஷ்ம அபத்தி உண்டாக யாரப்பா ாம் சதுரங்கச் சபையினிலே பயைப் பொருளாக பாஞ்சாலியை வைத்த பாகத்தை யார் புரிந்தார் பார்த்திருந்த நீங்களெல்லாம் வார்த்தை
šaeima. Tgā, Gais L மென்று எதிர்வாதம் புரிந்தவர் யார் அவமானம் அபகீர்த்தி அடுக்கடுக்காய் நேர்ந்தமைக்கு அவர்கள் மட்டும் பொறுப்பல்ல. நீங்களும்தான் காரணத் தை ஏற்றாக வேண்டுமப்பா அர்ச் அண்ணாவின் எண்ணத்தை அவை நடுவே அவமதிக்க தம்பிமார் நாங்கள் துடித்தெழவா முடியும் முத்தவரை Flåg (på AlpLabrang T ULULT தாத்தா? முறையதுவாகிடுமா? பீஷ்மசண்டைக்குத் தயாராகும் சகோதரரின் திட்டத்தை சாற்றுதற்கு வந்தாயா? அண்ணன் யுதிஷ்டிரனின் எண்ணத்தைக் கூறி எச்சரிக்க வந்தாயா? e கண்ணான அர்ச்சுனா கதையைக் கேளப்பா புண்ணான தென் இதயம் நடந்துவிட்ட கொடுமைகளால் நலமிழந்த தென்நாடு திரெளபதியாவின் துயில் dullaaaadult தொன்று தொட்டு எம் முன்னோர் தேடி வைத்த பெருமையெல்லாம் சிகுலைக்கப் பட்டதடா. இதுதானடா உண்மை உங்கள் நாடு நோக்கி இன்றே புறப்படுங்கள் தங்கள் தங்கள் தகைமை களை தரம்பித்துப் பாருங்கள் பகைமை உணர்வோடு பழிதீர்க்கும்பாங்கினையே நினைத்து வெதும்பாமல் நியாயம்தனை eta நிதானித்துப்பாருங்கள் உன்னுடைய மூத்தவரும் இழிவுக்கு உத்தைதான் துரியனுக்கு தரும்
sa LuasLL (UpLL LITTgl. Då குடத்தைப் போலான பேதையவன் குது நிறை சகுனியவன் சூழ்ச்சிக்கோர் - o mogount LIDILIĆ) Indфал (BLJIH வ உன் பதிக்கே-வாழ்த்துக்கள்
பெண்ணைப் பெருந் தெய்வமதாய்
போற்று கின்ற பாரதத்தின் மண்ணுக்கோர் களங்கமதாய்
மாறி நின்ற காட்சிகளால் புண்ணாகிப் போயுள்ளம்
பெருகி வரும் குருதியுடன் கண்ணிர்க்கடலாடும்
атi fiитатi jajini. (தொடர்ந்து வரும்)

Page 20
Narufu huatl | SASTREETCOA. OFLITOU
. ܐܲܬܘܼܢܵܐ ܕܚܝܼܢ.
in lill
III * माता ܬܐ 1+1
ddwywaidd hynny a | Ilinwi) multinimum திெட்டதிஸ்தா' uu YT LLL LL LLL LLL L ST
aleoniltrim, Gluno, La மோ ஆர்.சண்முகந்தரம்
uları, Lia, Glauflu
in
TIL AGAI yQUE DEL
ராட்டமும்ாட்டுரும் ரப்படவில்டுெ ார்ட் ர்ெகுேம்
|menm salahatuan niini AWAL M A
ார்ந் தற்டுெ ARTINAMARÉirinn வப்ப பந்த பெருகின் ெ
| 0 | | " का था। படத்து
ம்ெ ாது
Z
luonut Antonin TELA : | MNERLAN AMR M-TR HIE INE
JUNI Anubdan
படுர பிந்தோ ெ ட தொல் தாக
L III iunii tri i drithi
Nissa
will with A Simi i ulimi niini
yr yn
ந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a
பற்ா ப
ா ாதி
|
=i; i
ாடா
Nuus தார
· A NA AN | || ALIAU In ANNAL BR Grash Mus
uyu ili fırılı u',
ப்ரா படம்
first. VIII i III
ETT
ாரா ாேரா திரைக்கு வந்த சொந்ா
படங்கபெறும் நாப்பு ரிங் எ வர் ப்ா
படங்கர்ட்
13 или М.
Trat
݂ ݂
|