கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.10.09

Page 1
Registered as a New Per in Sri Lanka
 
 

பக்கம்
151
| օITU ԼՐ6Նi
iungo
DJU,
■、TAI wエ cm 1
Halili. III.
நவியறியும் எக்ஸ்ரே ரிப்போர்ட்
ܠ .

Page 2
என்று
இசய்ய முடியாததையெல்லா
i sa
குருவின் நோக்கத்தி
புரியாமல்-கட்டைவிர
அப்படித்தான் - ஐந்து வருடத்திற்கு முறை
орай шәбәл таба с а т т =
அழியாத மை புவதற்காக 鳕 、 Qi Gü亨- ܠܡܢܐ ܠܐ ܡܗ¬±ܪܘ<00io0 gܣܛQ திசை அதிரட் பேசாதே.இ என்ற கொள்கையிருக்இக்கடிய அரசியல் வாதிகை எத்தனையே தட திருவான பொதுஜனழு இப்பாவி ஏகலைவன்.இே ஏமாந்து போய்க்கொன் சமீபத்திலே
அவசரகாலச்
வழக்கமான 3 из витра
அரசியல் ரீதியில்
இது
இல்ாயமில்லாத காத்திரமற்ற
திகைகள் அதிரப்பேசலாம் - கிவிட்டது
2-3 - ബങ്ങ
தியாகி என்று தி ைஎடிருக்கிறோம்.
குறுமதியும் குது பும்
இருத்துக் கொடுத்த அப்பாவித்த
தேர்தல் திருவிழ தோன்றும்
இட்டைவிரலை இத்து வருகிறே
அனுபவித்துக்கொண்டி ருக்கி ரீதி 鬣 வலிமையானபோதும்
மக்களை ஒன்றுபடுத்தும்
ஆவியின் கனியாகிய
"உன்னிடத்தில் நீ அன்புக்குவதுபோலப் பிற அன்பு உருவாயாக" என்றுவேதம்சொல்லுகிறது (கலா இன்றைய நாட்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் எ கேட்கவேண்டிய கேள்வி நாம் ஒருவரிலொருவ
செலுத்துகிறோமா?
இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடினோமானால்
என்பதே பதிலாக வரும் ஏனென்றால்
மாமிசத்திற்குரிய இச்சைகள் பகைகள் வி வைராக்கியங்கள் கோபங்கள் சண்டைகள் பிரிவினைக பேதங்கள் பொறாமை கொலைகள் வெறிகள் இப் காரியங்களுக்கு நாங்கள் அடிமையாயிருப்பத மற்றவர்களுடன் அன்பு செலுத்தமுடிவதில்லை.
(எபேசியர்: வசனம் சொல்கிறது "கிறிஸ்து நம் வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்.ெ நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்
ஆகையால் நாம் தேவனுக்கு விரோதமான காரி நடக்க கற்றுக்கொள்வோம். அதேபோல் ஒருவரை புகழ்ச்சியை விரும்பாமலும் ஒருவர்மேல்ஒருவர் பொறா
நாம் இப்படி நடந்துகொண்ட்ால் ஆவியின் fou செய்யும் (:Los C
கவிதைப்போட்டி இ வந்து குவிந்தவற்றில் வாை வியக்கப்பட்டவற்றில் இடம்
வாடாது நீயும் வாழ்வில் இடி
வந்திடுமா ஒரு வதந்த மலர்வு பாசமு
Gangorm a கொழும்பு 15
சாந்தி நீக்கியதற்கான மகிழ்ச்சியா? சிந்தும் விடுதலையான பத்து பேரில்(பொலிஸ்) நொந்த
றார்கள்
உனது தந்தையும் ஒருவரா?
வேறொஷான்-ஹட்டன்.
நிலைக்குமா சிரிப்பு? புது யுகம் பிறக்குமென்று மனி புது அரும்பு சிரிக்கிறதோ? இரத் புத்தியுடன் கதை தொடர்ந்தால் 96). புன்னகை நிலைத்து நிற்கும் soldii மு.பராயரசிங்கப் sflurt. பவு
அமைதித்தாய்
அடியெடுத்துவைக்க அவனியெங்கும் மகிழ்ச்சிபொங்க புன்னகையால் இகுத் வாழ்த்துப்பாடும் விடி விளக்கு
சின்னக்குயில் இருண்ட தேசத்திற்காய் ஆரையம்பதி-இதயம் உருவாகும்-ஒரு
விடி விளக் சுப்பையா அந்
-பூண்டுலோயா
கொலை விழும் நேரத்தில் கொலையாளி கைது என்றதும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் ரசிகனுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! வினோவை காயத்திரியோடு ஒரு நாளைக்காவது வாழ விடுங்கள் சார்
பாத்திமா ரிப்கா பாரிஸ்,நுவர-எலியா
d பெண்ணின் உடல் நிலையை உணர்ந்து கொள்ளாது இல்லறவியலில் தொடர்ந்து இன்பங் கான எத்தனிக்கும் ஆண்களுக்கு முரசில் வெளியிடப்பட்ட கர்ப்பம் சிறுகதை படிப்பினை ட்டும் ஒரு கதையாக அமைந்திருந்தது. எழுதிய ஹரிரா அனஸிற்கும், முரசுக்கும் எனது பாராட்டுக்கள்
கே.வின்சன்-மட்/சத்துருக்கொண்டான்.
| III (pu(34 கதிரவன் கண்டு கண் விழிக்கும் தாமரை
போல் முரசு கண்டு முகம் மலரும் ஜீவன்கள்
நாம். நீ வாழ்க வளர்க வெல்க!
ஏ.எம்.முஹாஜிரீன், ஏ.எம்.றிஸ்வான், நிஜாஸ், சபியா, றஸிமா-கஹட்டகஸ்திகிலியா
D அன்பு முரசே உன்னைக் கண்டுவிட்டால் போதும் என் வீட்டில் ஒரே போட்டி உன்னை யார் முதலில் வாசிப்பது என்று. அதில் முந்திக்கொள்வது நான்தான். உன் க்கங்கள் யாவும் அருமையிலும் அருமை. மென்மேலும் சிறப்புடன் திகழ என் வாழ்த்துக்கள்.
செல்விபர்ஸானா ராஸிக்-அக்குறணை,
18-24 செப்வொரமலருக்கு அரசியல், விளையாட்டு, சினிமா செய்திகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i OGIGI அன்பு
இல்லை
ராதங்கள் it, initia படிப்பட்ட
GaGa
க்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த ாடுத்துநம்மில் அன்புகூர்ந்ததுபோல,
ங்களை விட்டுவிட்டு ஆவிக்கேற்றபடி யாருவர் கோபமூட்டாமலும் வீண் மகொள்ளாமலும் இருக்கக்கட்வோம் கனியாகிய அன்பு நம்மில் பூரண
ஜக்கப் கொழும்பு-06
பக்தீரியாவின் கவர்னராக இருந்த என்பவருக்கு இன்ப சுகங்களில் ஈடுபாடு அவரின் படுக்கை அறை மிகவும் மென்மையாக இருக்கும் அதனை விரிப்பதற்கொ ஓர் பணிப்பெண்ணை நியமித்தார் இப்றாகீம்
அந்த பணிப்பெண்ணுக்கு ஒர் ஆசைநாள்தோறும் விரிக்கிறோமே பிந்த மென மஞ்சம் இதில் தானும் கொஞ்ச நேரம் படுத்து உறங்க வேண்டும் என்பதுதான் ஆனாலும் அந்த ஆசையை அச்சம் தடுத்தது இருந்தும் இவள்துர்ைந்துவிட்டா அந்த மென் மஞ்சத்தில் ஏறிப் படுத்தாள் அந்த சுகத்தில் அவள் அப்படியே தூக்கிவிட்டாள்.
இப்றாகீம் அங்கு வந்தார் ஆ என் படுக்கையில் படுக்க எத்துனை துளிகள் வேண்டும் இவளுக்கு ஆத்திரத்தில் அதிர்ந்து கண்கள் சிவந்தன.
"எங்கே பணியாட்கள்? இவளுக்கு இருபத்தைந்து கசையடி கொடுங்கள் என்று SLLGOGYIÓLLITi.
பணிப்பெண்ணோ நடுநடுங்கினாள் எஜமானே கொஞ்ச நேரம் நான் தி படுத்திருந்ததற்கே இருபத்தைந்து கசையடிகள் கொடுக்க கட்டளையிட்டிகள் ஆனால் அல்லாஹ் உங்களுக்கு மறுமையில் இந்த மென் மஞ்சத்தில் படுத்து உறங்கியதற்கு எத்தனை கசையடிகள் கொடுக்க கட்டளையிடப் போகிறானே அதை நினைத்தால் எனக்கு வருத்தமாயிருக்கிறது என்றாள்.
இப்றாகீம் அப் பணிப்பெண்ணை மன்னித்ததோடு சிந்திக்கவும் செய்தார்
GILO
கலீல்-கல்முனை-05
க சூடியதும்
பிடித்தவையும் க்கப்பட்டவை விட்டுப்
மென்றா
| Այobքifiնպ? ஸ்டர்.எஸ்.நோபிராகவன்
அக்கரைப்பற்று-7 LIrgib GIECBg.2 bi GIBLIJLI LOGIS-SIG jfGis-2) 5 ம் தோற்கும் கண்ணே .LDsmíliasio-Glaucálogo L. ஆரம்ப இன்பம்
ரில் வாழ்ந்துவரும் டனின் ஆரம்பம் னயில் திளைக்கின்றதோ எஸ்.பஹர்தீன் புத்தளம். டைத்தரையினிலே டையாய் இருந்தாலும் உடல் பளபளக்கும் கை எழில் கொடுக்கும்
த்துக்கா விட்டாலென் ல்லை துயரமில்லை
தி முகம் மலரும்
குறிஞ்சிமகன்-கண்டி : க்க வந்துவிட்டார்
கா வந்துவிட்டார் முரச மறைந்துவிட்டா
மழலைப் புன்னகையே மனதுக் கெளடதமே
பாத்திமா இஷ்கா இ
எதிர்பார்ப்பு நேயம் மாளாமல், த ஆறு ஓடாமல்
திதனை எதிர்பார்த்து ந்திருக்கும் அழகாமோ? ரா முஹைடீன்-பாலையூற்று.
நாளைய மலர்ச்சி
கவிதைப் GLIITILI இல
அன்பு மக்னே.
அழுதது போதும்
புன்னகை சிந்து ഉ!,ബ് சிரிக்கிறதொரு மனம் விட்டு
இது பூக்களின் னை சனை ஆசை சின்னப்பூ மலருது முரசில் பட்டு
மாதம். உன் மழலை சிரிப்புக்கு ஆசை சனத்தொகையை-கூட்டிவிட்ட இதை தொட்டு
நாளைய மலர்ச்சி "" சந்தோசமா? எழுதும் கவி மொட்டு
இனி உன்னை கட்டி முத்தமிட நிலைக்காது நித்திலமே மலரும் முரசின்
ஜனநாயக வளர்ச்சி. 9ᏏᏛᏛᎦ-- ! சாவும் சமருந்தான் விழி பட்டு
luna Bafii பசிவனேஸ்வரி(குமா) சர்வ நிச்சயம் சுப்பையா கணபதி
மடுல்சீமை. பாண்டிருப்பு-கமலினி. scoolausu,
s De
R அனைத்தையும் அள்ளித்தரும் சுடச்சுட அரசியல் செய்தி
Φ Θυθ,
ஆச்சரியப்பட வைத்தன. செய்திகளும் விந்தைகளும் வியப் படைய வைத்தன. தொடர் சிறு
கதைகள் எதிர்பார்ப்புக்களையும்
படிப்பினையையும் தூண்டின.
கவிதை, கட்டுரைகள் களிப்படையச்
செய்தன. மிக்க நன்றி.
பர்ஷான் இஸ்மாயில்-நீர்கொழும்பு
வாரமொருமுறை என் கரங் களில் தவழும் முரசே! நீ எனக்கு அள்ளித்தரும் சிறுகதையுடன் பலவித LDIG0 பல்சவையம்சங்களையும் தந்து மகிழ வைப்பவள் நீ
வி. காந்தன்-கல்முனை.
liaigaoal அம்சங்களையும் ஒன்றுதிரட்டி வாரம் ஒருதடவை வலம் வரும் வண்ண முரசே உன் பெயரை மேலும் விருத்தி செய்வதற்கு தினந்தோறும் எங்கள் கரங்களில் வருவாயோ தினமுரசே,
கதவராஜா-அக்கரைப்பற்று-08
என்றும் என் இனிய தினமுரசு வாரமலரே வாரா வாரம் உன்னை கண்டு களிப்பதில் எனக்கு அள வில்லாத மகிழ்ச்சி. உன்னில் உதய மாகும் சிறுகதைகள், கவிதைப் போட்டி, தகவல் பெட்டி, சினிவிசிட் பாப்பா முரசு, புகார் பெட்டி, உலக ரவுண்டப், தேன் கிண்ணம், லேடீஸ் ஸ்பெஷல், மருத்துவ விந்தை கள், ரசிகனின் கொலைவிழும் நேரம்
உனக்கு என் மனப்பூர்வமான
நல்வாழ்த்துக்கள்.
UST Gruff GTOSUITib-girlsT156st.
நான் சவூதி அரேபியாவில் இருந்து உங்கள் குறுக்கெழுத்துப் போட்டியில் பங்குகொள்வதால் போட்டி நிபந்தனைகளுக்கமைய அஞ்சல் அட்டை கிடைக்கவில்லை, எனவே கடிதஉறையினுள் போட்டிக் கூப்பனை வைத்து அனுப்பியுள் ளேன். பரிசு பெறுவது அல்ல என் நோக்கம் கடல் கடந்து இருந்தா
லும் பங்குபற்றுவதேயாகும்.
ధధ சாதி-சவுதிஅரேபியா,
இனிய முரசே! வாராவாரம் நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் பிரமாதம் குறிப்பாக ரசிகனின் கொலை விழும் நேரம், இலக்கிய நயம் என்பன சுவையிலும் சுவையே
நல்ல சிறுகதைகளை வழங்கி வரும் ஹரிரா அனஸ், ஷர்மிளா இஸ்மாயில் அவர்களுக்கு எனது உளம்கனிந்த பாராட்டுக்கள்
எம்.ஷாரா-பொல்காவலை
தொடக்கம் நாட்டு நடப்பு செய்தி வரை உடனுக்குடன் வாரமலரில் வெளியிடும் பத்திரிகை தினமுரசு '' தினமும்
ஒங்கி ஒலிக்கட்டும்.
வி.ரவிச்சந்திரன் முறக்கொட்டான்சேனை
உனது ஆக்கங்கள் அனைத்தும் படு ஜோர். குறிப்பாக லேடீஸ் ஸ்பெஷல் எங்கள் மனதை தட்டி எழுப்புகிறது. உனது வரவு கண்டு நாங்கள் கொத்து மலராய்
மலர்கிறோம்.
எஸ்.ஷாமிலாமும்தாஜ்-மருதமுனை
என்றும் என் அபிமான முரசே, ரசிகர்களாகிய நாங்கள் வாரா வாரம் உன்னில் எவ்வளவு பயன் களை அடைகிறோம். நீ தாங்கிவரும் அத்தனை அம்சங்களும் வியப்பில் ஆழ்த்துகின்றன. அத்தோடு அரசிய லில் நீ காட்டும் பக்க சார்பற்ற துணிச்சலையும் நாம் பாராட்ட மறக்கவில்லை. உலகில் எல்லா இடங்களில் வாழும் தமிழ் வாசகர் கைகளிலும் நீ தவழ எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் முரசே, நாகமணி தியோகுநாதன், எம்.எஸ்.வின்சன்-மட்டக்களப்பு
DO (10994ல் வெளிவந்த முரசின் எக்ஸ்ரே ரிப்போர்ட் படித்தும் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. நடத்தநடக்கின்ற நடக்கப் போகும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வு களிலும் யதார்த்தமாக தீர்க்கதரி சனமாக விமர்சிக்கும் ஒரே பத்திரிகை நீ மட்டுமே.
616), a uni-alignal.
ஒக்.09-15,1994

Page 3
al få புலிகளின் வெ
பிரதிநிதிகளுக்கும்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்தின் இடையே யாழ்ப்பாணத்தில்
பேச்சுவார்த்தைகள் நடைபெறும் சூழலிலும் புலிகள்
தமது இராணுவ நடவடிக்கைகளின் வெற்றி விழாக்
கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடற்கரும்புலிகளுக்கு அஞ்சலி
19.09.94 அன்று கடற்படையினரின் சாஹரவர்த்தன கப்பல் தகர்ப்பில் பலியான கடற்கரும்புலிகளின் அஞ்சலிக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் மிகவும் பாரிய முறையில் நடத்தப்பட்டது.
கரும்புலிகளின் நினைவுக் கற்களும் நடுகை செய்யப்பட்டன.
லெப்.கேணல் நளாயினி, மேஜர் மங்கை ஆகியோரின் நினைவுக் கற்கள் வடமராட்சி மாவீரர் துயிலும் இல்லத்திலும், கப்டன் இசைவாணன் அல்லது லக்ஷ்மன் மற்றும்
கப்டன் வாமன் ஆகியோரது நினைவுக் கற்கள் கோப்பாயில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திலும் நடுகை செய்யப் LILLGOT.
புலிகளின் அரசியல் பிரிவு அறிக்கை கடற்கரும்புலிகளின் வெற்றி நாளை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கைக் கடற்படையின் சாஹரவர்த்தன கப்பலை கடல் அரக்கன்' என்று வர்ணித் துள்ளது. மேலும் அந்த அறிக்கையில், "பெண் தளபதி ஒருவரது தலைமையில்
வெற்றிகரமாக நடத் சாதனை மேல் சாத ளது. புதிய வரல விட்டது. ஏற்கனவே துறைமுகத்தில் BEGRÄNSTGRESforfatta வரலாற்று தாக்குத பெண் கடற்புலி லெப்.கேணல் நளாயி பெரும் வெற்றிகளை டிருக்கிறது" என்று ெ கடந்த 29.09.94 அன் நினைவுநாள் தொடர்ந்து வருடாவு நாள் அனுஷ்டிக்கப்ப தெரிவித்துள்ளனர். புலோப்பளை
கடந்த 30.09.9 பாணத்தில் புலோப்
சுதந்திரக் கட்சி கூட
இனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்கான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட தாக சிங்கள தினசரியான "லங்காதீப" செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள STG157:
சிறிலங்கா சுதந்திரக்கட்சிபணிமனையில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும் கூட்டம் கடந்தவாரம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பொதுஜன முன்னணி யின் தலைவி திருமதி சிறிமாவோ தலைமை தாங்குவதாக இருந்தது. ஆயினும் திருமதி சிறிமாவோ கூட்டத்திற்கு வர தாமதமாகிய தால், திருமதி சந்திரிக்கா தலைமை தாங்கும் படி அமச்சரும், சிறிலங்கா சுதந்திரக்கட்சி பொதுச்செயலாளருமான திரு. தர்மசிறி சேனநாயக்கா கேட்டுக்கொண்டார்.
(ஏறாவூர் நிருபர்) கிடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் ஏறாவூரில் மிக மோசமான அரசியல்
பழிவாங்கல்கள் இடம்பெற்றுள்ளன. இது
பெளசி அவர்களிடம் பலர் அழுதழுது
மக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை
GT54G0III.
இதுவரை 8 பெண்கள் உட்பட 28 பேர்
சதப் படுத்தப்பட்டதாகவும், இன்னமும் பொலிசாரால் தடுத்து க்கப்பட்டிருப்பதாகவும், 16 ஆசிரியர்கள் இடமாற்றத்திலிருப்பதாகவும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1990ம் ஆண்டு நிலவிய பயங்கர ழ்நிலை போன்று தேர்தலை நெருங்கிய வாரத்திலிருந்து கடந்த வாரம்வரை ஏறா
பிரதேச சபைகளின் அமையம்
மட்டக்களப்பு-மாவட்ட பிரதேச சபைத் தலைவர்கள், உபதலைவர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் சபையொன்று அண்மை |ჩენს அமைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பிரதேச சபைகளின் அமையம்என்பது இந்த அமைப்பின் பெயர் மட்டக் களப்பு- மாநகர சபையின் முதல்வர் திரு. செழியன் ஜே.பேரின்பநாயகம் இவ்வமை பத்தின் தலைவராக ஏகமனதாக தெரிவானார். செயலராக திரு.றொபேட் நவரெத்தினராசா ஆரையம்பதி பிரதேச சபைத் தலைவர்) பொருளாளராக போரதீவுப்பற்று பிரதேச சபையின் உபதலைவர் எம் நவரத்தின ராஜாவும் தெரிவாகினர்
செய்தித்துறையில் பயிற்சி செய்தித் துறையில் பாடசாலை மாணவர்
களுக்கு பயிற்சியையும் அறிவையும் வழங்கும்
j,09-15, 1994
வேட்பாளர் தெரிவில்
திருமதி சந்திரிக்காவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாள ராக திருமதி சந்திரிக்காவின் பெயர் பிரேரிக்கப்பட்டது. பிரேரித்தவர் கல்வி உயர்கல்வி அமைச்சர் ரிச்சர்ட் பத்திரன. அதனை ஆமோதிக்க திரு அநுர ரத்வத்த
வூரில் காணப்பட்டது. இரவானதும் மக்கள் பயந்து தமது வீடுகளில் அஞ்சியபடி வாழ்ந்தனர்.
ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியிலும், மட்டு மாவட்ட ஐ.தே.க.பா.உ செய்யதலி மெளலானாவின் இல்லத்திலும் இடம்பெற்ற வைபவங்களில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர்,
"ஏறாவூரில் பெரிய அரசியல் பிரச்சினை கள் உள்ளன என்பதை நான் அறிந்து கொண்டுள்ளேன். இது பற்றி பிரதம மந்திரி சந்திரிக்கா அம்மையாரிடம் எடுத்துச் சொல் வேன்" என்றார். மேலும் அவர் "மீண்டும் ஒக்ரோபர் மாதம் 24ம் திகதி உங்கள் பகுதிக்கு நான் வருவேன். ஒவ்வொரு மாதமும் நான் வர எண்ணியுள்ளேன். அதிகாரிகள் குறுகிய மனப்பான்மையுடன் நடந்து கொள்ளக்கூடாது. தாதிமார் நோயாளிகளுடன் 9667 LIT 9
நோக்குடன் மட்டக்களப்பு தொழில் சார் செய்தியாளர் சங்கம் இரண்டு நாள் பயிற்சிச் செயலமர்வை நடாத்தவுள்ளது. மாவட்டத்தைச் சேர்ந்த அறுபது மாணவர்கள் பயிற்சி நெறியில் பங்கேற்பர் மட்டக்களப்பு பிராந் திய கல்வித் திணைக்களம் இதற்கான அனுசரணையை வழங்கும். தேசியத் தினசரி களின் பிரதம ஆசிரியர்கள், செயலமர்வில் கலந்துகொண்டு சிறப்புச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விலை குறைந்தது அளவு சிறுத்தது
கோதுமை மாவுக்கு அரசு விலை குறைப்பு செய்துள்ளது. எனினும் இடியப்பம் பிட்டு, ரொட்டி, தோசை போன்ற உணவு களின் விலை குறையவில்லை. அளவுப் பரிமாணத்திலும் இவை சிறுத்துள்ளன. பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் நிறைகுறைந்தேயுள்ளது. கடைகளை
எழுந்தசமயம் திரு. ஆசனத்திலிருந்து எழு உடனே திரு.அநு அமர்ந்து கொண்டார். பிரேரணையை ஆமே
இப் பிரேரணை
ஏறாவூரில் தொடர்ச்சியான அரசியல் Usi
மைச்சர் பெளசியிடம் அழுதழுது முை
நடந்துகொள்ள வேண் சாலையை போதனா தரம் உயர்த்துவோம்தர் வைத்தியசாலை ஊ நிரந்தரமாக்குவோம் : கட்சிக்குவாக்களித்த9 தமக்கு ஒரு மந்தி HA1606)G416ien (Bere "உங்களின் பிரதி வந்துள்ளேன். உங் கண்டறிந்து சேவையா தேவேளை ஏற தேர்தலையொட்டிய வ சந்தேகத்தின்பேரில் கை லில் வைக்கப்பட்டிருந் 6) ITTGAGLIGT TITLD
தெரிவிக்கப்பட்டதைத்
பெற்றோர் சர்வதே சங்கத்திடம் முறையிட்
மட்டக்களப்பு செய்திகள் -தேனி றைந்தபோதும் வயிறு நிரம்பவ
தமது உணவுக்கு ந மனம் பேதலித்துப்பே மாநகர மண்டபத்
மட்டக்களப்பு அ மோனகுருசாமி-பிரதி கள் அமைச்சர் ஜ
பிரசங்கம் செய்தார். தி கள் பாதுகாப்புப் பை கள் மட்டக்களப்பு மாந ஜே.பேரின்பநாயகம் ஆ னர் முதல்வரின் பேச் வில் தேன்மாரிபொழிந் "எனக்கு என்ன தே ஒன்றுமே இல்லை. எ வரியிறுப்பாளர்களின்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்றிவிழாக் கூட்டங்கள்
பெரும் கெளரவம்
தப்பட்ட தாக்குதல் னையாக அமைந்துள் |ற்றையும் படைத்து காங்கேசன்துறை கப்டன் அங்கயற் மேற்கொள்ளப்பட்ட லுடன் ஆரம்பமான களின் சகாப்தம் னி வரை தொடர்ந்து தேடித்தந்து கொண் தரிவிக்கப்பட்டுள்ளது. று கடற்கரும்புலிகள் காண்டாடப்பட்டது. ருடம் இந்த நினைவு டும் என்றும் புலிகள்
சமர் நினைவு
அன்று யாழ்ப் பளையில் மற்றொரு
ரி.வி குணரத்னவும் ஐந்தார். ர ரத்வத்த ஆசனத்தில் திரு.சி.வி.குணரத்ன ாதித்தார்.
நிறைவேற்றப்பட்டு 10
வெற்றிறாள் கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு சாவகச்சேரி புலோப்பளையில் படையினரோடு நடந்த மோதலை குறிக்கும் வகையில் இந்த நினைவுநாள் கூட்டம் நடத்தப்பட்டது புவிகளின் முக்கிய பிரமுகர்கள் நினைவு நிகழ்ச்சிகளில் பங்குகொண்டினர்
பிரபாவின் உத்தரவுப்படி விடுதலைப் புவிகளின் தலைவர் திருவேபிரபாகரனின் உத்தரவின்படி புலிகளின் பிரசாரத்திற்காக இன்னுமொரு நாடு' என்னும் வீடியோ திரைப்படம் தயாரிக்கப்பட்டு 010 அன்று யாழ்ப் பாணத்தில் வெளியிடப்பட்டது
ஏற்கனவே, இது எங்கள் தேசம் தாயகக் கனவு' தமிழோசை மின்ன விழிகள்' போரம்மா போன்ற குறும்பட கள் தயாரிக்கப்பட்டன. இவற்றில் பல கனடா, சுவிஸ் போன்ற நாடுகளில் உள்ள
நிமிடத்தின்பின் அங்கு வந்து சேர்ந்த திருமதி
சிறிமாவோவிடம் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு பற்றி கூறப்பட்டது.
அதனைக் கேட்டதும் திருமதி சிறிமாவோ கலவரமடைந்தார். சிறிது நேரம் மெளனமாக ஜனாதிபதி
இருந்துவிட்டு, ஏற்கனவே
திரையரங்குகளிலும் புவிகளின் கிளைக ளால் திரையிடப்பட்டுள்ளன.
கூட்டங்களின் நோக்கம்
பேச்சுவாததைகள் நடைபெறும் சூழ்நிலையிலும் மகளின் மனோபாவம் மாறாதிருக்க வேண்டு என்று புவிகள் விரும்புகின்றனர்
சமாதானப் பேச்சுக்கள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் அளவுக்கதிகமாக உருவாகாதிருக்கவேண்டும் என்று புவிகள் அமைப்பினர் கருதுவதால் போரில் தமது வெற்றிகளை நினைவு கூருகின்றனர் பிரசாரங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர் தற்போதைய பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் முன்வந்துள்ளமையும் தங்கள் நவடிக்கைகளின் வெற்றிகளால் ஏற்பட்ட நிர்ப்பந்தமே என்பதை மக்களுக்கு நினை வூட்டுவதும் புலிகளது வெற்றிநாள் கூட்டங் களது நோக்கமாக இருக்கிறது.
உாக தன்னை தெரிவு செய்தமையை கட்டியதோடு, தான் சமூகமளிக்காத நி ைஅந்த முடிவை மாற்றியது தவறு என்று தான் போட்டியிட விரும்ப விறலும் தனது பிரசன்னமில்லாத நிவில் படியொரு முடிவு எடுத்திருக் கக்கூடாது என்றும் திருமதி சிறிமாவோ கட்டிகாட்டார். இதனால் கூட்டத்தில் சிறிது சபை ஏற்பட்டது. அத்தோடு செயற்குழு கூட்டமும் கலைந்தது. இவ்வாறு அந்தச் செதிள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பெரும்பாலான பொறு முன்னை உறுப்பினர்களும் தலைவர்களும் திருமதி போட்டியிடுவதையே விரும்புகின்றன எனவே திருமதி சிறிமா வோவும் திருமதி திரிக்கா போட்டியிடு வதை ஆதரிப்பதை தவிர வேறுவழியில்லை.
டும் மட்டு வைத்திய வைத்திய சாலையாக ாவிகசேவையிலுள்ள இவர்கள் 500பேரை ப்பகுதியில் சுதந்திரக் ஆயிரம்வாக்காளர்களும் இல்லையே என்று டியதில்லை. நிதியாகவே நான் ளின் குறைகளைக் |றுவேன்" என்றார்.
வூ பொலிசாரால் gipsoidig து செய்யப்பட்டு காவ த அருல் )ே எனும் போயுள்ளதாகத் தொடர்ந்து அவரது F.
craft.
ம்புவோர் இதனால் ாயுள்ளனர்.
தை தாருங்கள் ரசு அதிபர் ஆர். பால் தந்தி தொடர்பு ாப்.எம்.எல்.ஏ.எம். ட்டக்களப்பு செயல கெளரவித்தார். | ITeiTSDJ. G.76TÄII ணைக்களத் தலைவர் டயின் உயர் அதிகாரி ரமுதல்வர் செழியன் யோர் பங்குகொண்ட சு சர்க் கரைப் பந்த ததுபோல் இருந்தது. வை இருக்கிறது? னக்கு என் பிரதேச சொத்தான மாநகர
III ou i
நிந்தவூரில் ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விருக்கும் பிரதமர் திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அம்பாறை மாவட்டத்திற்கான தனது முதலாவது பிரசாரக் கூட்டத்தை நிந்தவூரிலே ஆரம்பிக்க விருக்கிறார்
கடந்த பொதுத் தேர்தல் சமயம் பிரசாரக் கூட்டம் ஒன்றுக்கு நிந்தவூருக்கு வராதுபோன ஏமாற்றத்தை தவிர்க்குமுகமாக தேர்தல் முடிந்தபின் முதலில் நிந்தவூர் வருவேன் என அவர் உறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மண்டபத்தை குடிமனைகள், அரசடி நூலகக் கட்டிடம், வை.எம்.எச்.ஏ.கட்டிடம், ஆகிய வற்றை மீளப் பெற்றுத்தாருங்கள் படையின ரிடமிருந்து எனக் கேட்டார்.
தனிச் சிங்களத்தில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட பிரதேச சபைத் தலைவர்கள் மட்டுநகர் மாநகர முதல்வர், ஆணையாளர்கள் சூழல் சுற்றாடல் இணைப்பதிகாரிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கொன்று அம்பாறை நகர மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. மத்திய சுற்றாடல் அதிகாரசபை இக்கருத் தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. கருத்தரங்கு தனிச் சிங்களத்திலேயே நடைபெற்றது. சற்று சலசலப்புக்குப்பின்னர் தமிழர்கள் மொழி ஆங்கிலம் என நினைத்து ஆங்கி லத்தில் பேசினார் பங்குபற்றிய உயர் அதிகாரி போதிய ஆயத்தம் இல்லை- சமநேர தமிழ் மொழி பெயர்ப்புக்கு இனியும் இந்தப் பிழை நடக்காமல் பார்த்துக்கொள்ளுவோம் என்ற குரலும் கேட்டது. அரச கரும மொழி அந்தஸ்து என்னவாயிற்றுஎன முணுமுணுத்துக்கொண்டு வெளியேறினர் மொழியை ae கொள்ளாத பிரதேச சபைத் தலைவர்கள் பிள்ளையாரும்-திருமணங்களும்
திருமணங்கள் சொர்க்கத்தில் னிக்கப்படுகின்றன என்பர். ஆனால் மட்ட களப்பு- பிரதேசத்திலுள்ள பிள்ளை சந்நிதிகளில் திருமண வைபவங்கள் நிறை வேற்றப்பட்டன. அண்மையில் எதி கொண்ட சிறப்புத்தினமொன்றில் மட்டுட்களிப்பு ஆனைப்பந்தி பிள்ளை கோவிலில் ஒரே நேரத்தில் எட்டுத் திருமணங்கள் நடை பெற்றன. சுற்றியுள்ள ஏனைய பிள்ளையார் சந்நிதிகளில் ஒரே தினத்தில் முப்பது
உதானம் செய்யப்பட்டுவருவதை முதலமைச்சர்
ਲ
கடற்புலித் தளபதி சூசை பேச்சு
முரசும் கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தது. சமீபத்தில் நடந்த கடற்கரும்புலிகளின் நினைவுநாள் கூட்டத்தில் சூசை கலந்து
வடமராட்சியில் நடைபெற்ற நினைவு நாள் கூட்டத்தில் உரையாற்றிய சூசை
சூசையின் உரை யாழ்ப்பான களிலும் வெளியிடப்பட்டிருந்த திருமணங்களை பிள்ளையர் நிறைவேற்றி வைத்தார்.கோவில்களில் இடமின்மையால்
கைபிடிக்கப்பட்டதையும் தேனி அவதானித்தது.
சேர்ந்த தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் திபடைந்த ஏழைச் சிறார்களுக்கு 1993 ஆண்டு தவரை 10ருபாநிதி வழங்கப்பட்ாமல்
| staat LDTATGoor FGOL 2-0/TLDoor
bLIII DTAIG Fauri வழங்கப்பட மாட்டாதெனவும் அதற்கு கல்வி அமைச்சே பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டி இதனை கல்வி அமைச்சர் திரு.ரிச்சட் த்திரனவுக்கு அறிவிப்பதாகவும் முதலமைச்சர் மேலும் விளக்கம் கொடுத்தார்

Page 4
(வவுனியா நிருபர்) கிடந்தமாத இறுதியில் யாழ்ப்பாணம்
சென்றுகொண்டிருந்த கடற்படையினர் கடலில் காணப்பட்ட படகொன்றின்மீது
தாக்குதல் நடத்தினர். அதில் இரு மீனவர்
கட்டைக்காட்டில் இருந்து காங்கேசன்துறை
கள் பலியாகி என்று யாழ்ப்பாணத்தில் புலிகளின் வானொலி அறிவித்தது.
மூன்று வர்கள் கைதுசெய்யப்பட்டு கடற்படையினரால் அழைத்துச் செல்லப் பட்ட விசாரணையின் பின் அவர்கள்
74 ܡܘL - ܒܒܝܬܐܠ ܐܡ33 ܘ
அமெரிக்க நாட்டில் இவயை பணிப்பெண்ணை கொடுபை
த் நாட்டவர் ஒருவருக்கு அமெரிக் மன்றம் சிறைத்தண்டனையும் மும் விதித்து தீர்ப்பளித்தது.
இச் சம்பவம் பற்றி நெவருவ 5TG15) இலங்கையைச் சேர்ந்த வசந்தா கெதர வயது 27) எனும் படைபெண்ணை மாடி விட்டிலிருந்து எங்கு டாமலும், ஒரு நாளைக்கு ஒரு 5-0 பான வீதமும் கொடுத்து கொடுமைப் படுத்தி வந்த குவைத் நாட்டை சேர்ந்த தலால் அல்ஸாங்கி எனும் வயதையுடைய பட்டதாரி மாணவருக்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி திருரயா ஸொபல் தண்டனையாக இருவருடமும் ஒரு நாளும் சிறைத் தண்டனை 3415 அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
அமெரிக்கந்திபதி திரு ரயா ஸொபல்
இக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநக ரான அபுதாபியிலுள்ள சிறிலங்கா சிங்கள அசோசியேஷன் இளைஞர்கள், புலிகள் இயக்கத்தினரால் பாதிக்கப்பட்ட கிராமங் களை புனரமைக்க உதவ முன்வந் துள்ளனர்.
மேற்படி சங்கத்தின் தலைவர் திரு.
துறையில் alloiiuiiiiii
அமெரிக்க நீதிமன்றம் தண்டனை
மலையாள மாந்திரீகம்(
21 வருடங்களாக மலையாள மாந்திக
துணுக்கமாக நான்
STLLSLLLL LLLLLL TT TTL TLLTTLT TL LLLTT LL LL TLLTTTLLL LLLLtLLtttL LLLLLL பகவதி வெளிச்ச வீடாக எனக்கு காட்டிக் கொடுக்கின்றது.
இதையொட்டியே நிறுவனம் வரையறுக்கப்பட் மாறியது. அத்துடன் நவீன தகுந்தவாறு என்னிடம் மாந்திகம், ஜோதிடம் கைரேகை இவைகளுக்கான அதி அற்புத கம்பியூட்டர் உண்டு உங்கள் குறை என்ன
தனது தீர்ப்பில் குற்றவாளியின் இரண்டு வயது மகன் சுகமீனமாக இரண்டு வருட தண்டனையை ஒரு வருடமாக குறைத்ததாகக் கூறினார். கடந்த மார்ச் 14ம்
திகதியிலிருந்து வீட்டுக் காவலில் வைக்கப்
பட்டிருக்கும் அல் ஸாங்கி தான் இத்தீப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவிருப்பதாக கூறினார். எனினும் இவர் வீட்டுக் காவலிலேயே இருக்க வேண்டிவரும்.
வாதியின் வழக்கறிஞர் இவ்வழக்கு பற்றி கூறுகையில் இது நவீன கால அடிமைக் கதையாகும் என்று வர்ணித்தார். வீட்டு வேலைகள் அனைத்தையும் பணிப் பெண்மீது திணித்த அல்-ஸாங்கி ஒரு தடவை பணிப்பெண்ணுக்கு பல்வலி ஏற்பட் டும் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறக் கூட அனுமதிக்கப்படவில்லை. மேலும் தொலைபேசியில் பேசவோ அல்லது கடிதங்கள் அனுப்பிவைக்கவோ அனுமதிக்க வில்லை என்றும் புகார்களில் கூறப்பட்டது.
புலிகளால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் புனரமைக்க அபுதாபியிலி
i)
- அருண கீத்சிறி கூறுகையில்-"எமது நலன்புரி
சங்கம் ஏற்கனவே ஒரு இலட்சம் ரூபா செலவில் 10 வீடுகள் மாதுறு ஒயா பிரதேசத்திலுள்ள போகம்யாய எனும் கிராமத்தில் கட்டுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுவே எமது முதல் நடவடிக்கையாகும். மேலும் இதுபோன்ற
விளம்பரப் பகுதி
ருப்பதனால்
ருந்து உதவி
விடுவிக்கப்பட்ட தகவல் தெரிவிக்கையி ஆட்சி பற்றிய அபிப்பிர கடற்படையினர் விசா அதற்கு மீனவர்கள் பதி சந்திரிக்கா ஆட்சியில் ச
"தேசியப் ப
அ க்குறணையின் பிற்கு மிக முக்கியமான விளங்குவன அக்குற6 கல்லூரியும் அக்குறை தேசியப் பாடசாலையும் களில் தேர்தல் சமய முன்னேற்றங் காணா கல்வி நிலமைகளைப் வேட்பாளர்களின் கவன காணக்கூடியதாக இரு யல் மேடைகளிலும் பொ கள் இக்குறையினை வி காட்டித் தீவு காணும். முன்வைத்தனர்.
இவ்விரு கல்லூரி ஆண்களும் பெண்களும் கல்வி கற்கும் கலவன் ப ೧ಅಣ್ಣ வருகின்றன. ந்த முறையை கல்லூரி புளுகொஹத்த ஒதுக்குப்புறமாக L'îîபத்து திட்டங்களை மா, திலுள்ள தந்திரி மலை நடைமுறைப்படுத்த தீர் "இத்திட்டம் அபுதா நெஷனல் ஹீரோஸ் அ6 நடவடிக்கையாக மேற்ெ இந்த நெஷனல் ஹீரோ வருடம் கொல்லப்பட்ட டென்ஸில் கொப்பேகடு மாக ஆரம்பிக்கப்பட்டத இப்புனரமைப்புக்க அண்மையில் எமிரேட்ஸ் இலங்கையைச் சேர்ந்த மீ தேரோவிடம் கையளிக்
esbondige இக்காலங்களில் அவ்வப்போது
வளர்ந்த எனது
sibilalula.
உலகத்துக்கு
மாபெரும்தள் நவராத்திரிக்கு வேண் அனைத்தையும் விே பெற்றுக்கெ நளினி 70, செட்டியார் ୫: தொலைே
மொத்த வியாபாரிகளுக்கு விஷேச எங்களிடம் இந்தியாவிலிருந்து தரு களுக்கு வேண்டிய விக்கிரகங்கள், தீபவகைகள், பித்தளை மணி, தூ முடியில் செய்த வெஞ்சாமரை, பித்தன பொருட்கள். பரத நாட்டிய அணிகலன்கள், என்றென்றும் உங்கள் எண்ணங்க படங்களை அழகிய முறையில் பிறே கவரிங் அணிகலன்கள். ஹொங்கொங்கிலிருந்து தருவிக்கப்பு மற்றும் லிப்ஸ்ரிக், கியூடெக்ஸ், பொ. மொத்தமாகவும், சில்லறையாகவும் ெ எமது விசேட நவராத்திரி கெ girl fluop (Show Room விற்பனை கூடத்திற்கு விஜயம் perfes of Sn-starr
Sisu.1 o2, Glg-il, urTI
காதல் தோல்வியா கல்யாணம் நடக்கவில்லையா
நினைத்தது நினைத்தவாறு நடக்கவேண்டுமா காதலுக்காக சாவா வாழ்வா என நினைப்பதை
விட்டு என்னை சந்திக்கலாமே. இவ்வாண்டு மாத்திக சக்தியின் வெற்றி பெற்ற ஜபிதா இதோ!
இவ்வாண்டு மலையாள மாந்திரீக காந்த சக்தியும் வெற்றியும்
நிறைவேறாத காதல் வசியம்- 100/91 கடல் கடந்து செயல் சிம் காதல் வசியம்- 100/91 sorair unaparaó élmi oo, as பெற்றோர் விரும்பாத காதல்-109 குத்தகை குடியிருப்போ விானை-100/33 தீரா ஆஸ்துமா நோய்- ம திருமணத் தங்குதடை நிவாதி-0/91 குடிபோதை நிவர்த்தி- 0 கல்வி ஞான விருத்தி- ை
rasou ailururu sólis மீன்பிடி, பண்ணை, ஆடுமாடுகோழி வளர்ப்பு 100/27 புத்திர பாக்கியம்-100/33 பிசாக தோஷம், சூனிய நிவர்த்தி கொழும்பில் மாதந்தோறும் மாதக் கடைசியில் 50க திகதிகளில் தான தர்மமும் துர்க்கை உச்சாட பூசை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும் அன்று நிச உண்மை அறியலாம்.
தலைமைப்பிடம் கொழும்பு இல்லம்
P.K. gem6) JDGAN இ ை62, Գ*rrcւքtքւկ-1 (மாந்திரீகச் சக்கரவர்த்தி) கொட்டாஞ்சேனை விதி, தொ.பேசி:32eo சிறீ துர்க்காதேவி ஆலயம் Glastessassos. \ 32, தினச்சந்தை காம்பிளக்ஸ்
Bill Gal 6JJ 65 uu IT. கொழுப்பு- வீடியோ படப்பிடிப்பில் முன்ன
தொலைபேசி 0522508,052-3039 தொலைபேசி:342463,342464
நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு தினமுரசு உள்ளும் சந்தா விபரம்
ஒரு வருடத்திற்கு ரூபா 440/= (52 வாரங்கள்) |l့ရွဲ့ကြီ။ மாதங்கள் ரூபா 225/= (26 வாரங்கள்)
மூன்று மாதங்கள் ரூபா 15/= (13 வாரங்கள்) சந்தாதாரராக விரும்புவோர்தங்களது கயமுகவரியிட்ட கடிதமுலம்தொடர்பு கொள்ளவும்
ICTOP RECORDIN
J.T. Complex ് ി fora ய்ா ஒன்று திறக்கப்படும் என்பன är Luimtessir GAITěšGODBESLUITGM stes III,ės uă
அதுமட்டுமல்ல, : வீடியோ கமராக்களில் பதிவுசெய்வ படங்களையும் சிறந்த முறையில்
மற்றும் மங்கள நிகழ்ச்சிகளுக்கு தேவையான மேக்கப் செற் வாடகைக்குப் பெற்றுக் கொள்
சந்தாப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும்
Soorupga. Gorgungaori THINAMURASUVAARAMAL : "'
ՁՖԱ (քibպ COLOMBO тигізін теңдіктен வான் GB ரொளிகுந்ான ஆப்பிலகுவாரே'
த.பெ.இல:1772 P.O:BOX: 1772
LS L S S S S S S q S S S S S SALA S MMS L LLL LSLS L AA AALL LLLLL LL LLLLL L LLLLL LL LLLLLLLLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்ன நினைக்கிறீர்கள்?" கடற்படை விசாரிப்பாம்
னவர்கள் தம்மிடம் என்று நம்புவதாக தெரிவித்தனர் என்றும் ல், சந்திரிக்காவின் புலிகளின் குரல் வானொலியில் தெரிவிக்கப்
பொருட்களை இறக்கிக்கொண்டிருந்த ஹபரணை கப்பலுக்கு அருகில் போட்டு
ாயம் என்னவென்று பட்டது. விட்டுச் சென்றனராம். ғал354 த்தனர் என்றும், கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மூவரின செஞ்சிலுவைச் சங்கத்தினரால் மூன்று ல் சொல்லும்போது, தும் முகங்களை சாக்கினால் கட்டிய மீனவர்களும் காப்பாற்றப்பட்டனர் என்றும் மாதானம் ஏற்படும்
கடற்படையினர், பருத்தித்துறையில் புலிகளின் குரல் மேலும் தெரிவித்தது
சிறப்பாக 斯L一野雷 ாடசாலை” ஆண்கள் கல்லூரி ஒன்று கூடல்
(அக்குறணை நிருபர்) கொழும்பு பல்கலைக்கழக தமிழ்
saia பங்களிப் தேசியப் பாடசாலையை ஆண்கள் பாடசாலை சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் வைபவம் கல்விக்கூடங்களாக யாகவும் மாற்றியமைத்து இவ்விரு கல்லூரி அண்மையில் பல்கலைக்கழக KG ክ6ü01 ஸாஹிராக் களின் தற்போதைய கல்வி மந்த நிலமையை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. அல்-அஸ்ஹர் உயர்வுக்குக் கொண்டுவர பரவலான தமிழ்பேசும் மாணவர்களின் கலைத் ாகும். கடந்தகாலங் பூர்வாங்க நடவடிக்கைகளை புத்திஜீவிகள் திறமைகளை மட்டுமன்றி. தமிழ்முஸ்லிம் ங்களில் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆரம்பித்துள்ளார்கள் மாணவர்களிடையே ஒரு புரிந்துணர்வை அக்குறணையின் விடயம் காலக்கிரமத்தில் உயர்மட்டப் பேச்சு யும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தும் ::C அங்கீகாரத்தைப் விதமாக நிகழ்ச்சிகள் அருமையாக அமைத் மதருமபயருநததை பறவிருச் திருந்தன. தது. எல்லா அரசி மேலும் தமிழ் சங்க ஒன்றுகூடலில் ஜ.ஐ.மு வேட்பாளர் முஸ்லிம் LTT மத்தியில் சில மாணவர்கள் ஆங்கிலப் பாடல்
ா வாரியாக சுட்டிக்
சிங்கள, இந்திப் பாடல்களையும் பாடியது. பல கோரிக்கைகளை நம் பிறந்ததின் GաՈԼ գ5 மாணவர்களின் பரந்த மனப்பான்மையைக் ளும் தற்பொழுது (ஹேவாஹெட்ட நிருபர்) காட்டுவதாகவே அமைந்தது.
வித்தினைக்களப் பொதுவாகக் கூறுவதாயின், சட்டபீட
ஒன்றாகச் சேர்ந்து மத்திய Шாகாணக் se மாணவியான செல்வி ரம்யாவின் பாடல்
ாடசாலைகளாகவே இம்முறையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர் பட எல்லா நிகழ்ச்சிகளும் இரசிக்கும்
களின் பிறந்த தின நினைவாக முஸ்லிம் ளு 色
மாற்றி ஸாஹிராக் மாணவர் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை படியாக அமைந்திருந்தன என்றால்
- அது மிகையில்லை. ன்னை எனுமிடத்தில் நடாத்த ஒழுங்குகளை செய்துள்ளது. S SS SS SS SS SS SS SS SS அமைந்திருப்பதால் மத்திய மாகாண முஸ்லிம் பிரிவு உதவிக் ஸ்லாமிய கீதம் எழுத்தணிக்கலை,
Licoura_I SEGÜENÝLI LIGONOfL'IL JITGITT மௌலவி ஏரஸ்ஸாக் கவிதை, கஸீதா என்பன அடங்கும்.
துறு ஒயா பிரதேசத் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண் மாணவர்களை ஊக்கப்படுத்தி, இந்த எனும் இடத்தில் டுள்ளார். போட்டி நிகழ்ச்சிகளில் பயிற்றுவிக்கும் шол60ill:5916ітGетпй). பாடசாலை மட்டத்திலும் இறுதியில் முயற்சிகளில் இப்பகுதி பாடசாலை பி இயக்கத்தினதும், ' மட்டத்திலும் நடாத்தப்படவுள்ள அதிபர், ஆசிரியர்கள் துரிதமாக ஈடுபட்டு மைப்பினதும் கூட்டு இப்போட்டி நிகழ்ச்சிகளில், பேச்சு, வருவதை அவதானிக்க முடிகிறது.
SS S SS S SS S SS S SS SS S S S S S SS S SS S SS S S ாள்ளப்படவுள்ளது.
ஸ் அமைப்பு கடந்த இலக்கியச் செய்திகள் இரண்டு ஆயுதப்படை தளபதி 4 வையின் ஞாபகார்த்த தமிழருவியில் சங்கமித்த நாடகங்கள் ாகும்" என்றார். (எம்.எஸ்) ான நிதிப்பணம் மொ ரட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழருவி பிற்கு வருகை தந்த என்ற பல்சுவைக் கதம்ப நிகழ்ச்சி சமீபத்தில் புதிய கதிரேசன் மண்டபத்தில் வெகு கொட பன்னாலோக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மொரட்டுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கப்பட்டது. பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மாணவ மாணவியரின் கடுமையான முயற்சியினால் எல்லா நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாகவே அமைந்திருந்தன. இருப்பினும் நிகழ்ச்சியில் இடம்பெற்ற நாடகங்கள் இரண்டும் அனைவரது பாராட்டையும் பெற்றன.
முதலாவதாக இடம்பெற்ற'எந்தையும் தாயும் என்ற நாடகம் (ஹெலிதுப்பாக்கிச் சூட்டுச் சத்தத்துடன் கூடிய பின்னணி இசையுடன்) ஆரம்பித்தது முதல் இறுதிவரை யாழ்ப்பாணத்தின் நடைமுறைப் பிரச்சினைகளை நகைச்சுவை கலந்து அருமையாகப் Libilijjglá sülly ugl.
இந்நாடகத்தில் அனைவரும் தத்தமது பாத்திரங்களைத் திறம்படச் செய்த
லுபொம்மைகள் ரூபடிவிற்பனை
டிய கொலு பொம்மைகள் ஷட தள்ளுபடி விலையில்
ாள்ள நாடுங்கள். போதிலும் சங்கரப் பிள்ளையாக நடித்த தமுருகதாசும் ஐயாத்துரையாக நடித்த
Gino G3 rat för Gin) சதிருக்குமரனும் அசத்தினார்கள் பாராட்டுக்கள்
தெரு, கொழும்பு-11 அடுத்து இடம்பெற்ற புதைமுகங்கள் என்ற நாடகத்தின் கதை நெறியாள்கையை ug:: 435492 இரா.இரவீந்திரன் செய்திருந்தார் (கதை தொழிலாளர் ஒடுக்குமுறை புரட்சி கழிவு. பற்றியது) சொல்ல முடியாத ஒரு கதை, சொல்லக் கூடிய வகையில்
சொல்லப்பட்டது ரவியின் நெறியாள்கை ஏதோ ஒரு இலக்கை தொட்டதென்பது
DGIGOLD:
மற்றும் இந்நாடகத்தின்நடிப்பைப்பொறுத்தவரை ஒருவருக்கொருவர்களைத்தவர்கள்
அல்ல என்பதைப்போல் எல்லா மாணவர்களும் அருமையாகச் செய்தனர்.
பாராட்டுக்கள்.சுருக்கமாகச் சொன்னால் தமிழருவி தேனருவியாய் இனித்தது
விக்கப்பட்ட கோவில்
திருவாச்சி, குடை, iu6ODLDuumrøOT assunfluorresör ள்ை மற்றும் எவர்சில்வர்
ரில் மறவா வர்ணப் S SS SS SS SS SSS SS SS SS SSSS ங்ெ செய்து கொள்ள, (ஹேவாஹெட்ட நிருபர்)
GLui னப் பல்கலைக்கழக இந்து மாணவர் சங்கம் அதன் ஆண்டு LDGLTT60. த தருமம் எனும் மலரை விரைவில் வெளியிட்வுள்ளது.
இந்து மதம் காட்டும் ஆன்மீக வழி என்பதே இந்த ஆண்டு மலரின் பிரதான கருப்பொருளாகும் என்று இந்து மாணவர் சங்கம் தெரிவிக்கின்றது.
இந்த பல்கலைக்கழகத்தின் இந்து மாணவர் சங்கப் பெருந்தலைவர் கலாநிதி இசிவகணேசனின் தலைமைத்துவத்தின் கீழ் இந்து மாணவர் சங்கம் இந்த மலர் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளில் தற்சமயம் ஈடுபட்டுள்ளது.
இந்த மலருக்கான பல்கலைக்கழக பல பீடங்களையும் சேர்ந்த இந்து மாணவர் களிடத்தில் துணுக்குகள் கட்டுரைகள் முதலான ஆக்கங்களை வரவேற்பதாகவும், தரமான மூன்று ஆக்கங்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கப்போவதாகவும் பல்கலைக்கழக இந்து மாணவர் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.
டீர் சுகாதார வேட்டை
திருக்கோவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களது பிரிவுக்குட்பட்ட திருக்விே பகுதிகளில் திடீர்ச் சுகாதாரப் பரிசோதனையொன்று
"A" அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இச் அதிகாரிக்கு நன்றி சுகாதார வேட்டையில் திருக்கோவில் ஆலையடி வேம்பு சுகாதார சேவைகள் புகார் பெட்டி விடயங்கள் புறக் பணிப்பாளர் திரு.எம்.தேவராஜன், பொத்து கணிக்கப்படாது கவனிக்கப்படுவது வில் பிரதேசப் பொதுச் சுகாதாரப் பரி
|ட்ட சிலைட் வகைகள் ட்டு, மஞ்சல் வகைகள் பற்றுக் கொள்ளலாம். ாலு பொம்மை
மற்றும்
செய்யுங்கள்
Cash is sets
தெரு,
6s
臀 கண்டுகளிப்படைகிறேன். சோதகர் ஜனாப்.எம்.எஸ். எம்.அப்துல் (¢ወmù. இந்த வகையில் சென்ற வரம் மலித் திருக்கோயில் பொசுப திரு. நிகழ்ச்சிகளை சிறந்த புகார் பெட்டி பகுதியில் பாவனைக்கு ராஜசேகர, அக்கரைப்பற்று பொசுப
உதவாத இறைச்சி என்ற தலைப்பை திருபீ.பேரம்பலம் ஆகியோர் கொண்ட தாங்கி வந்த என்னால் அனுப்பப்பட்ட குழுவினரே ஈடுபட்டனர். ஹோட்டல் செய்தி சம்பந்தப்பட்ட அதிகாரியை தேனீர்க்கடை, சாப்பாட்டுக்கடை, சில்லறைக் சம்மட்டி கொண்டு அடித்தது போலும், கடை சர்பத்கடை, ஜஸ்கடை, பேக்கரிகள் உரிய அதிகாரி உடன்நடவடிக்கை ஆகியன பரிசோதனைக் குட்படுத்தப் எடுப்பதாக எமதில்லம் வந்து எடுத்து LILLGOT. பழுதடைந்த பால்மா ரைத்தார். முரசுக்கு பக்கட்டுக்கள் 50,பப்படம்பக்கட் 25 கோப்பிடின் முதற்கண் பாராட்டு- அதிகாரிக்கு 100 பணிஸ், பாண், வடை, பூந்தி, றோஸ்பான் அதன் மூலம் பாராட்டு. ஆகியன கைப்பற்றப்பட்டு உடனடியாக பொது
எம்.சி.கலீல்-கல்முனை-05 மக்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.
தோடு, ஸ்டில் புகைப் ாடுத்துத் தருவோம்: அலங்காரப் பொருட்கள் Tamantib.
-انا لانها تقع في
GLO
9245 078 6949 இலக்கத்துடன் கண்முன் ಛಿ। 5յաին
ஒர் -09-15,1994

Page 5
  

Page 6
அதிரடி அய்யாத்துரையாருக்கு கெ
லக்சன் ஒஞ்ச புதினத்தில இருந்த நான் இஞ்சாருங்கோ- அண்ண சனாதிபதி இலக்சனும் வரப் போகுதாம் எண்டு சீனிப் போடியார் காதுக்குள்ள ஊதிற்றுப் போறாரு இதென்னடா புதினம்-சும்மா கிடக்க வழியில்ல நமக் கென்ன வாறதப் பாப்பம் எத்தி இலக்சன் வந்தாலும் இந்தப் போடி அசைக்க முடியாது.
நம்மட பக்கத்தில எல்லாம் அரசியா கிரசியல் ஒண்டும் விளங்கா ட இலக்சனில கட்டண்ைடு எண்டும், பிஏ எண்டு இப்ப என்னட எண்ட கூட்டணி எம்பி விருடனு களாம். அதாவ மாத்தம் தம் நடக் LLL D S S GuTublfo Luis G. படிப் பிக்கிற ரெ டொரு பொண்டுகளும் இலக் முன்ன பச்சை கிச்ச எண்டு கதைவளாம். இப்ப என்னடா என்ட-நாளும்தான் எண்டுகொண்டாடுறாம் கிடந்தா கிடக்கட்டும் கிழவி என்னையும் உள்ள விடு எண்ட தாள்.
கால போக வெள்ளாமையும் வெட்டித்தாங்காகுவட்ட கண்டத் திலயும் நல்ல விளைச்சல் எப்பதான் அங்க விளைச்சல் இல்லாமப் போன? வெட்டுக்கள்ண் மழவந்து நனைஞ் சத்தில் அருகாறு போடிமாருக்கு சவுப்புத்தான் வெட்டுக்குள்ள மழ பொடு பொடுத்தா அங்கால தள்ளு கிடந்த பாயும் சிலம்பாபுந்தான் என்ன செய்யிற ஒருமாதிரி வெட்டிக் கிட்டி முடிச்சிப் GLumit
வெட்டோட அரிசிக்கும் விலை இறங்கித்து நம்மட பிரதமர், பாணுக்கும் விலைய குறைச்சதால- களவெட்டியில எல்லாம் நம்மட பாணுக்கு நல்ல சப்போட் இப்ப இங்காலப் பக்கத்து ஊடுகளில எல்லாம் பாணுக்கும், ஜேமுக்கும் நல்ல பொருத்தம் நடக்குது. வாறதும்-மார்கழிப் பவ்வல் அண்ண. எங்கயும் இப்ப நல்ல மலிவு பஞ்சம் கிஞ்சம் வரமாட்டா போல எண்டு-நம்மட பணிக்கருர பரசுராமப் போடி சொல்லித்துப் போறாரு
அண்ணே அரசியல்-கிரசியல்
soul-QLT is G. அண்ணன்ரமுத்தவன்- முண்டாப்போடி கொஞ்சம் மனம் உடைஞ்சி போறாரு கொஞ்சம் போடறாரு போல, கண கணப்பா இருந்தாரு என்னவாம் எண்டு கேட்டன். இந்த நெல்லுக் கொட்டைக்கும் விலையக் ான எண்டாலும் பட்டறயில போட்டு வச்சி வாறமாதம் நல்ல விலைக்கு விக்கலாம் எண்டு சொல்லித்துப் போறாரு
அண்ண புதினத்த கேட்டயளோஉடபடுவான் கரையில காலுக்கொண்டு, கைக்கொண்டு எண்டு எத்தின கலியாணம் அங்க கிடந்த ஆம்பிளப் புள்ளயருக்கும், குமருகளுக்கும்- காலங்காலத்தோட கைப் புடிச்சி வைச்சிப் போட்டாங்க, ஊரில உள்ள பெரிய ஆக்கள். கலியாணத்துக்குப் போய்- எம்பலப்பு நீட்டினதில எண்ட கை அறுந்து போன பருவம் என்னெண் டாலும் ஐம்பது ரூபாய்க்கு குறைய குடுத்திக்கையும் ஒண்ணா மானம் மரியாதையும் பாக்கவேணும் தானே.
வாழைச்சேனைக்குள்ள ஒரு கலியா ணம் உலைஞ்சி போயித்தாம் எண்டு நம்மட நாசிவன்தீவு நமசிவாய அண்ணன் சொன்னாரு கேக்கும் செய்ததாம். அதுக் கிடையால வேறாரோ- கூடச் சீதனத்த குடுத்தத்தால மாப்பிள்ள அந்தப் பக்கம்சாஞ்சித்தாராம். கலியாணம் உலஞ் போனா அதப்போல சீர்கேடு ஒண்டுமில்ல. போன கிழம்- நம்மட சுகாதார மந்திரியும், நம்மட ஊருக்கு வந்து போன மாதிரி மனுஷன், ஒரு மந்திரியும் செய்யாத வேலை ஒண்டச் செய்தாரு ஆக்கள் ஒருவருர சொல்லையும் கேட்கல்ல. வாட்டுக்குள்ள எல்லாம் பூந்து புறப்பட்டு பாத்துப் போட்டாரு ஆசுபத்திரி ஆக்கள் செய்யிற கிருத்தியங்களையெல்லாம் இப்பிடித்தான் பாக்க கத்தாக்கு மரத்துக்குக் கீழ கூடுற 9660T GJIT GOT 35 GTI 3956059595 ATASI 35.
நம்மட மேயர், ஆக்கள், கீக்களெல்லாம் கனதியா நிண்டு மால மரியாத செஞ்சி வரவேற்றாங்க மந்திரியும் தமிழர் கூட்டணி எம்பிமாரு மொய்க்க வந்து இறங்கினாரு இவையஞம் கதிரைக்கு சப்போட் எண்டு கதைக்காங்க முசிலிம் காங்கிரஸ் எம்பிமார் ஒருவரையும்- கடுகுக்கும் காணயில்ல அண்ண சின்ன மந்திரி ஒருவரும் இடையில வந்து திரும்பிப் போனதாம்
எண்டு நம்மட சின்ன மார்க்கட்டுக்குள்ள வ போறாரு கயிட்டம் ஒரு கத. நமக்கென்ன
GIGITäjäGEITÜ (
எண்டு பாத்தா, காத் கத காதில உழுந்து இன்னுமொண்டு அண்ண நாம இரிக் தூசி துப்பரவா வைச் கதைக்க போன இட ஏலாத கதையளெல்ல சொன்னதாம் கதைக் கூட்டங் கொஞ்சலியி 莎T矶、
ஏசண்டுத்துரையு கூடடித தளரூறாரு களையும, எபபம GLIITLILITATIITLID.
எக்ஸ்ரே ரிப்போர்ட் தொடர்ச்சி
வடக்கே இராணுவ நடவடிக்கை இடைநி
பிரசாரங்களுமே காரணம்
அரசும்-புவிகளும் மிக நெருக்கமாகி விட்டது போன்ற தோற்றப்பாட்டை அரசாங் கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வெகுஜனத் தொடர்பு சாதனங்களே ஏற்படுத்தியிருந்தன. மன்னார் கடலில் கடற் கரும்புலிகள் நடத்திய தாக்குதலின்பின் முன்னர் செய்யப் பட்ட பிரசாரங்கள் நேர்மாறான விளைவு களை உருவாக்கின.
சந்திரிக்காவையும் புவிகள் ஏமாற்றி விட்டார்கள் என்று தென்னிலங்கையில் அபிப்பிராயம் உருவானது
சிங்கள-ஆங்கிலத்தினசரிகளும் பேச்சு முயற்சிகளால் நம்பிக்கையினங்கள் தெரிவிக்க ஆரம்பித்தன. காட்டுன்களும் வெளியிட்டன. படையினர் மத்தியில் புவிகள் பற்றி இருந்த சந்தேகம் மேலும் அதிகமாகும் பொருளாதாரத் தடை விலக்கப்பட்ட பின் தாக்குதல் நடைபெற்றதால் அரசாங்கம்பினும் படைகள் அதிருப்திப்படலாம் என்று ஊகித்துக்கொண்ட அரசாங்கம் உடனே செயற்பட்டது.
அச்சுவேலியில் புலிகளுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைக்கு அரசாங்கத்தின் அனுமதியோடு இராணுவத்தளபதி நேரடி யாகவே சென்றார்.
அச்சுவேலியில் 70 புலிகள்வரை பலி யாகிவிட்டதாக செய்திகளில் சொல்லப் பட்டதில் பாதிகூட உண்மையில்லை.
வழக்கம்போல் பலியான பொதுமக்க ளின் எண்ணிக்கையும் புலிகளது கணக்கில் படையினரால் சேர்க்கப்பட்டது.
தாக்குதல் உத்தியிலும் மாற்றமில்லை. குண்டுவீச்சு, ஷெல் அடி உதவியோடு படை முன்னேறிவிட்டுத் திரும்பியது.
பேச்சுக்கு முயற்சித்தாலும் புலிகள் கை ஓங்க அரசாங்கம் அனுமதிக்காது என்று படையினருக்கு உறுதி தருவதற்கும்,
பேச்சு பேச்சாக இருக்கும் அடிக்கு அடியும் கொடுக்கப்படும் புவிகளிடம் ஏமாற மாட்டோம் என்று தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்கும்
தமது இராணுவபலத்தை நிரூபித்த புலிகளுக்கு பதிலாக, அரசாங்கமும் பலமா
ܠܢ
வட்டாரங்கள் தெரிவித்தன.
III) imali GI Ji Jj
கவே இருக்கிறது என்று வெளியுலகிற்கு தெரிவிக்கவும்
அச்சுவேலி இராணுவ நடவடிக்கை பயன்படுத்தப்பட்டது.
G叶 ாணுவ ரீதியில் புலிகளை பாரியள வில் சேதப்படுத்த அந்த நடவடிக்கையால் முடியவில்லை. ஆனால் பிரசார ரீதியாக அரசாங்கத்திற்கு சொல்லிக்கொள்ளக்கூடிய தாக்குதல் நடவடிக்கையாக அது மாற்றப் LILL-5.
ஆனாலும் கிழக்கில் புலிபாய்ந்தகல் பகுதியில் புவிகள் நடத்திய பாய்ச்சல் அரசாங்கமும் படைத்தலைமையும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து அசடுவழியச் செய்து விட்டது.
மறுபுறம் புலிகளோ போர் நிறுத்தம் பேச்சுக்கு அவசியம் என்பதை வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள்.
மோதல்கள் பேச்சு முயற்சிகளை பாதிக் காது என்று அரசாங்கம் சொன்னபோது புலிகள் மெளனமாக இருக்கவில்லை.
"அச்சுவேலி தாக்குதல் சந்திரிக்கா அரசில் சமாதானத்தை எதிர்பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி.
என்று யாழ்ப்பாணத்தில் புலிகள்
کیجیے۔ "சமாதானத்திற்கு எ என்று தெரிவித்தது இ புலிகளது கிளை
பாதுகாப்புப் படை ஒரு போர் நிறுத்தத்திற் என்று நாடி பிடித்த புலிகள் போர் நிறுத்தம் பந்தை வீசினார்கள்.
அந்த வீச்சுக்கு இல்லை. அரசாங்கம் போனது.
போரை நிறுத்தும் மும் தன் கைக்கு வர பிரதமர் வெளியே சொ படையினர் மத்திய கங்கள், புலிகள் பற்றி கூடும் சந்தேகங்கள் பற்ற படையாகப் பேச முடி மறுபுறம் பரபரப்பா பேச்சு முயற்சியில் ஒரு போல தோனிறியது.
இவ்வாறான நி3 தேர்தலை சந்திக்கும் இ மாகும் என்று அரச கொண்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாச்சிக்காய்ப் போடியார் மடல்
வன்ட முத்துவாப்பா 156/Ա5 சொல்லித்துப் தொட்டுத் தெண்டும் தெரியும்? ரகசியம்,
து வாக்கில கணக்க ான் போகுது.
அய்யாத்துரை கிற, நிக்கற இடங்கள க வேண்டுமெண்டு. தில சிரிப்ப அடக்க ாம், வந்த ஆக்கள் கத் தெரியாதவனுகள் கூடினா இப்படித்
ம், கனக்க கூட்டம் பேப்பர் காரணு தூரத்தில வைச்சிப்
றுத்தம்
திரான நடவடிக்கை" லண்டனில் உள்ள
யினர் உடனடியாக கு தயாராக இல்லை றிந்து கொண்டே அவசியம் என்னும்
பயன் இல்லாமல்
திணறித்தான்
கடிவாளம் இன்ன வில்லை என்று Iல்ல முடியாது. பில் உள்ள சந்தே அரசுக்கு இருக்கக் ў0)шćiya)пШ006/6їLJ IIIgl. ாக ஆரம்பிக்கப்பட்ட தேக்கம் ஏற்பட்டது
லை ஜனாதிபதித் க்கட்டத்தில் பாதக ாங்கம் உணர்ந்து
களில் முயற்சிகள்
rai
DUIJEr
9,606
சின்ன இலக்சனில சனம் துண்டு போட்ட ஆக்கள-ஏசண்டுத்துர மதிக்கிற தில்லையாம். இவையஞக்கென்ன கோசி குடுக்கிற நான் எண்டு நினைக்காராம். சனத்த மதிக்கிறதில்லைத்தானே, எண்ட படியாத்தான் இப்படி எண்டு, ஆக்கள் கதைக்காங்க.
அய்யாத்துரை அண்ண, சில ஆக்க ளுக்கு சனமெண்டா ஏழாம் பொருத்தம் சனத்திர கயிட்டத்த கயிட்டமானவனுக்குத் தான் தெரியும்.
அண்ணே! எல்லாத்தையும் உதறிப் போட்டு கெனடா கினடாப் பக்கம் போவ மெண்டு நினைச்சநான் அங்க நம்மட ஆக்கள் படுற பாட்டப் பார்த்தா, போறதுக் கும் மனமில்ல. புழைக்கத் தெரிஞ்சவனுக்கு கூதலென்ன குளிரென்ன. நம்மட குஞ்சித் தம்பி போடியாரு சொல்லித்துப் போறாரு பேச்சி கீச்செண்டு ஒரு மாதிரி புகைஞ்சித்துகிடக்கு பொறுத்துப்பாப்பம். அண்னே சரியான சந்தோஷம் எனக்கு நமக்குள்ள கசப்பு கிசப்பில்ல
நன்றி போக்குவரத்து முடுக்கிவிடப்பட்டன.
ஒருபுறம்-படையினரை போருக்கு தயார் நிலையில் வைத்திருக்கும் மனோநிலையை உருவாக்குவது.
LJGUITGASlu96j LJGOLLIS GOTT LJë603. (BLDITL LIIII சைக்கிள்களில் அதிரடிப் பயிற்சி ஆரம்பித் துள்ளது. பயிற்சி எடுக்கும் புகைப்படங்களும் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மறுபுறம் சமாதான முயற்சிகளில் விருப் பத்தை காட்டும் வகையில் பேச்சு நடக்கும் வடபகுதியில் மட்டும் போர் நடவடிக்கை இடைநிறுத்துவது' கிழக்கில் மோதல்கள் தொடரும்.
போர் நிறுத்தம் என்பது கொட்டும் மழை ஓய்ந்து வானம் வெளுப்பாகுவது மாதிரியானது.
போர் நடவடிக்கை இடை என்பது மழை பெய்துகொண்டே குடைபிடித்துக்கொண்டு போன்றது.
ஆயினும் பலத்த காற்று வீசினால் குடை பறிக்கப்பட்டுப் போகலாம்.
எப்படியோ புலிகள் வீசிய போர் நிறுத்தம் என்ற பந்தை எதிர்கொண்டு திணறிய அரசாங்கம், தனது விக்கெட்டைக் காப்பாற்றும் முயற்சியாக போர் நடவடிக்கை இடை நிறுத்தம் என்று ஒரு அடி அடித்து விட்டிருக்கிறது.
இதன் மூலம் மீண்டும் பேச்சு முயற்சிகள் பற்றிய பிரசாரங்கள் சூடுபிடித்து ஜனாதி பதித் தேர்தல் வெற்றிக்கு உதவ வழி ஏற்பட்டுள்ளது.
ஆயினும்போர் நிறுத்தம் ஏற்பட இது ஒரு ஆரம்பமாக அமையுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
கிழக்கில் புலிகள் தம் பலத்தைக்
நிறுத்தம் ಙ್ பேசுவது
எண்டு, சொன்னாப்பில, போயிலக்கட்டும் கொழும்பில வந்து இறங்கித்து இனிப்ப கினிப்பத்தான் முதல்ல அனுப்பிகைக் குள்ள போட்டவங்க முந்தின ஆக்கள் இப்ப என்னடா எண்டா, போவில சுப்பம் வந்து இறங்கிருக்கிற தெம்பில கோணர் பாரில-தொண்டய ஒரு நனவை நனைச்சிட்டு நடந்தா நம்மட யாழ்ப் பாணத்து நடராசாட கடையில ஒரு சுருட்டும் பத்தினா, கேக்காத குறுதான். ஆத்தில படுற காத்துக்கும் சோக்கா இருக்கும். அண்ண வெகு காலம் யாழ்ப் பாணத்து சுருட்ட வாயில கவ்வி, இங்கால நம்மட கடையருக்கும் கொண்டு வந்துத் தானுகளெண்டா இஞ்சத்தய ஆக்களும் வாற மழப்பவ்வலுக்கு சுருட்ட கிருட்ட இழுத்தித்து, மீணக்கீனப் புடிப் பானுகள் ஆத்தில, நம்மட வேல் முருகு அண்ணன்ர கடையில, அருள் அண்ணன் வவனியாப் பக்கம் போனதாம் எண்டு கேள்வி போனாக்கினாப் பாப்பம் சுருட்டுச்சிப்பம் கொண்டுவந்து இருக்கிறாரா எண்டு.
மட்டுநகர் படுவான்கரைப் பகுதியில் படையினர் பலத்த தாக்குதல் ஒன்றை நடத்தியிருப்பதும் கவனத்திற்குரியது.
ரு தரப்புமே தம்மை பலமான வர்களாக காட்டிக்கொள்ளவே விரும்பும் நிலை இயல்பானதே.
ஆனால்-அடி-பதிலடி என்று மோதல் கள் தொடருமானால் பலப்பரிட்சைக்கு முடிவு இல்லாமல் போகும்.
இப்போது போரின் கடிவாளத்தில் படைகளும், புலிகளும் சரி சமமான பிடி வைத்திருக்கிறார்கள்
புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் அறிவிக்கப்படாத போர் நிறுத்தம் ஒன்றை இரு தரப்புமே கடைப்பிடித்திருக் கக்கூடிய நிலை இருந்தது.
ஆனால் இரு தரப்புமே அச்சூழ்நிலை யை கெடுத்துவிட்டதால் பலப்பர்ட்சை தொடர்கிறது.
இரு தரப்பில் எந்தவொரு தரப்பும் தமக்கு பலவீனமான நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொள்ள தயாராக இல்லை.
ஒரு பலத்த அடியை புலிகளுக்கு வழங்கிவிட்டு போர் நிறுத்தம் செய்யலாம் என்று அரச தரப்பு நினைத்தால் புலிகள் தரப்பும் கைகட்டிக்கொண்டு இருக்கப் போவதில்லை.
எனவே-இரு தரப்பும் நிலைமைகளை உணர்ந்து விட்டுக்கொடுத்து நடப்பதில் தான்பூரணமான போர் நிறுத்தம் சாத்தியம்
ஆனால்-விட்டுக்கொடுப்பது III என்பதில்தான் சிக்கலே இருக்கிறது.
இந்த சிக்கலை இரு தரப்பும் எவ்வாறு கையாளப் போகின்றன என்று வரும் வாரங்களில் தெரிந்துகொள்ளலாம்.
ஒர்.09-15,1994

Page 7
醫
皇
வெற்றியைப் பெற்றிருந்தது. இவ் வெற்றியில் பெரும்பகுதி தென்மாகாணப் பிரதேசங்களிலிருந்தே கிடைத்திருந்தது.
கடந்தகால ஆட்சியின்போது தென் மாகாணத்தில் பெருமளவிலான மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கக் காணப்படுகின்றன.
ஜே.வி.பி தீவிரவாதத்தை முறியடிக்கும் நடவடிக்கைகள் என்ற ரீதியில் ஆயிரக்கணக்கானோர் கண்மூடித்தனமான முறையில் தென்னிலங்கையில் கொல்லப்பட்டிருந்தனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் பற்றி இதுவரை எந்தவிதமான தகவலும் கிடைக்காது இருக்கின்றது.
இந்நிலையில் காணாமல் போயிருப்பவர்களில் அநேகர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை ஊர்ஜிதப்படுத்துவதாகவே சூரியகந்த புதை குழி விவகாரம் காணப்படுகின்றது.
சூரியகந்த புதைகுழியைத் தோண்டி பகுப்பாய்வுகளை மேற்கொண்டிருக்கும் சட்ட வைத்தியத்துறையினர் பலர் கொல்லப்பட்டமைக்குச் சான்றாக பல்வேறு வகையிலுமான உருக்குலைந்த உடலுறுப்புக்களை தற்போது சூரியகந்த புதைகுழியிலிருந்தும் சேகரித்து வருகின்றனர்.
ஜே.வி.பி. நாட்களில் தென்னிலங்கையில் படையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பாடசாலை
மாணவர்கள் பலரது உடல் உறுப்புக்களே தற்போது சூரியகந்தப் புதைகுழியிலிருந்தும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி. நடவடிக்கைகளை அடக்குவது என்ற ரீதியில் முன்னை அரசு எவ்வளவு தூரம் தனது இரும்புக்கரத்தைப் பிரயோகித்துள்ளது என்பதற்கு
காணப்படுகின்றது.
திய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்ததும்
ரு முக்கிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கியவர்களாக இருக்கின்றனர். வடக்கு கிழக்குப் பிரச்னையைத் தீர்த்து வைக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நல்லெண்ண அணுகுமுறைகளைக் கட்டியெழுப்புவதும், மறுபுறத்தே தென்னிலங்கையில் சூரியகந்தப் புதைகுழியைத் தோண்டி
ரிய கந்தப் பிரதேசம் மீண்டும்
ரசியல் அரங்கில் முக்கியம் பெறத் தொடங்கியுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிப்பிட்டியவிலுள்ள சூரியகந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட பாரிய புதைகுழியை புதிய ஆட்சியாளர்கள் மீண்டும் தோண்ட ஆரம்பித்துள்ளார்கள்
இதுவரை நடந்து முடிந்துள்ள மகாணசபைத் தேர்தல்கள் மற்றும் கடந்த பொதுத் தேர்தல் ஆகியனவற்றுக்கு முன்பாகக் கூட சூரியகந்தப் பிரதேசத்தைப்பற்றி பொதுஜன ஐக்கிய முன்னணியினர் பிரஸ்தாபித்திருந்ததுடன், தற்போது ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் தறுவாயில் மீண்டும் சூரியகந்தயில் புதிய ஆட்சியாளர்கள் தமது புதைகுழி தோண்டும் படலத்தை
முன்னைய ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதுமே இந்த இரு முக்கிய விடயங்களுமாகும்.
திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தலைமையிலான புதிய
வடக்கு-கிழக்குப் பிரச்னையை அரசியல் ரீதியாகவே தீர்த்துவைக்கவேண்டு மென்பதில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த வாரங்களில் புலிகளினால் கடற்படையினரின் 'சாகரவர்த்தன ரோந்துக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை, மற்றும் படையினரால் பலாலியிலிருந்தும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேஷன் ஜய ஹத்த என்ற இராணுவ நடவடிக்கை என்பன வடக்கு-கிழக்கில் அசுரத்தனமாக
ஆரம்பித்துவிட்டுள்ளனர். உருமாறியுள்ள யுத்த நிலவரத்தையே தென்னிலங்கையில் கடந்த பொதுத் வெளிப்படுத்துகின்றன. தேர்தலின்போது பொதுஜன ஐக்கிய இந்நிலையில் புதிய ஆட்சியாளர்கள்
Deir GOTGoof) (SISTILNL&J) 53,617G வடக்கு கிழக்கு சர்ச்சையை அரசியல்
6ք Ն.09-15, 1994
எடுத்துக்காட்டாகவே சூரியகந்த விவகாரம் .
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம்,
ரீதியாகத் தீர்த்துவை ஆர்வங்கொண்டிருந் தமது சமரச முயற்சி ஆரம்பிக்கவேண்டிய
ழ்நிலைகளில் மிக :
புதிய ஆட்சியாளர்க ஆட்சியாளர்களும் த தேர்தலைச் சந்திக்கு தரப்பில் ஆயத்தங்க வருகின்றனர்.
இந்நிலையில் தென் அரசியலாளர்கள் ஜ பிரசார நடவடிக்கை முன்னெடுப்பவர்கள காணப்படுவார்கள்
வடக்கு-கிழக்கு பிரச் தொடர்பான பூர்வா ஆரம்பிக்கும் விதத்தி புலிகள் இயக்கம் த நால்வரினது பெயர் அறிவித்திருந்தது. சு இயக்கத் தலைவர் ே பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாகவும் ந போர் நிறுத்தமொன் கொண்டுவரும்படியு வலியுறுத்தியிருந்தார்.
திரு.பிரபாகரன் போ பேச்சுவார்த்தைக்கான நிபந்தனையாகக் குறி ஆயினும் போர் நிறு
அத்தியாவசியமானெ என்பதனையே பிரத உறுதியான முறையி வலியுறுத்தியிருந்தார் பி.பி.ஸி. தமிழோை பிரத்தியேக பேட்டிய திரு.பிரபாகரன் பே ஆரம்பிப்பதற்கு பே கொண்டுவர வேண் வலியுறுத்தியிருந்தார்
வடக்கு-கிழக்கு பிரே பொறுத்தவரைமட்டு தென்னிலங்கையைப் போர் நிறுத்தமொன் கொண்டுவரப்படுவ: அவசியமானதாகவே
பிரதமர் சந்திரிகா அனைத்தையுமே புதி ஆரம்பிப்பதிலேயே வருகின்றார். இன்ன
யுத்தம் புதிய ஆட் சவாலாக இருக்கல எந்தவொரு நிலையி ஆட்சியாளர்கள் இன் நிலவரத்துக்குப் பெ JISTGOMSTILOILULafaisa
வடக்கு-கிழக்கு புத்த மனிதாபிமானமற்றது காணப்படவேண்டும் பொதுஜன ஐக்கிய தேர்தல் பிரசாரங்க தீவிரமாகவே முழங் இந்நிலையில் புத்த
பேச்சுவார்த்தைகள்
சாதகமான சூழ்நிை பெற்றுள்ள தறுவா ஆட்சியாளர்கள் தேர் பிரசாரங்களின்போ செய்யவேண்டியவர்
தமிழீழ விடுதலைப் கட்டுப்பாட்டிலுள்ள கிடைக்கும் தகவல்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பதில் நால் உடனடியாகவே
ரும், முன்னைய
போது ஜனாதிபதித் வகையில் தத்தமது ост (иј).04 побуд,
sfaji GOG னாதிபதித் தேர்தல் 3560677 GBL ாக இருக்கக்
னைத் தீர்வு
கப் பேச்சுக்களை ல் தமிழீழ விடுதலைப் னது பிரதிநிதிகள் 5606በ டவே புலிகள் வ.பிரபாகரன்
சுமுகமாகவும், டத்தும் பொருட்டு றைக் ம் சந்திரிகா அரசை
IL flaggia). த்தம் மிகவும்
தான்றாகும் மர் சந்திரிகாவிடம்
க்கு வழங்கிய பின் போதும் ச்சுவார்த்தைகளை Iர் நிறுத்தத்தைக் டியதன் அவசியத்தை
தசத்தைப் |DGAUGIAU,
பொறுத்தவரையிலும் D து மிகவும்
இருக்கின்றது. ரசியல் ரீதியாக தாக ஆர்வங்காட்டி
அங்குள்ள மக்கள் சந்திரிக தலைமையிலான அரசு புதிய ம முயற்சிகளை ஆரம்பித்து ஒரு நிரந்த அமைதிக்கு வழியமைக்குமென்று எதிர்பார்த்தவர்களாகவே இருக்கின்றன என்பதை அறிய முடிகிறது
கடந்த கால ஆட்சியின்போது வடபகுதி மக்கள் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் பெருமளவு நம்பிக்கையைக் ಇಂದ್ಲಿ 2,607 TG 755 fs அரசு மீது வடபகுதியினர் குறிப்பிடத்தக்களவு நம்பிக்கையை வைத்திருக்கக் காணப்படுகின்றனர்.
எனவே வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கான சமரச முயற்சிகளை ஆரம்பிப்பதில் கால தாமதத்தை தவிர்ப்பதனையே புதிய ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றனர்.
எடுத்த எடுப்பிலேயே வடக்கு-கிழக்கு சர்ச்சையை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதென்பது இலகுவான காரியமல்ல. வடக்கு-கிழக்கு விவகாரம் பாரிய சிக்கல்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது. வடக்கு-கிழக்குப் பிரதேசங் களில் அரசியல் பிரச்னை மட்டுமல்ல, மனிதாபிமானப் பிரச்னைகளும் பெருமளவில் புரையோடிப்போயிருக்கக் காணப்படுகின்றன.
இந்நிலையில் ஒரு பரந்துபட்ட அரசியல்
ரீதியிலான அணுகுமுறையே வடக்கு-கிழக்குப் பிரச்னை குறித்து இன்று
as
வகையில் பண்டா-செல்வா ஒப்பந்தம் என்ற பெயரில் தமிழ் அரசியல் தலைவர் அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துடன் உடன்படிக்கையொன்றை கொண்டுவந்திருந்தார். இந்த உடன்படிக்கை இனப்பிரச்னைத் தீவில் அமரர் பண்டாரநாயக்கா காலப்போக்கில் கொண்டிருந்த நிலைப்பாட்டை புலப்படுத்துவதாக விளங்கியிருந்தது. இருந்த போதிலும் பண்டா-செல்வா
பதத்தை தோல்வியடையச் செய்வதில் வாத சக்திகளின் கரங்கள் நன்கு விருந்தன. எனவே இனப்பிரச்னைத் தீவுக்கென முவக்கப்படும் எந்தவொரு ஒப்பந்தமோ அல்லது தீவோ போதிகளின் கெடுபிடிகளுக்கு முன்ப நிலைத்திருக்கமாட்டாதென்பதற்கு பண்ட-செல்வா ஒப்பந்தமும், அதனைத் தொடந்து வந்த ஏனைய அரசியல் அணுகுமுறைகளில் தோன்றிய தோல்விகளும் நல்ல உதாரணங்களாக
ருக்கின்றன
இந்நிலைவி இன்றைய பிரதமர் திருமதி பண்டாரநாயக்கா குமாரது ஒரு புதிய சந்ததியினரைத் தலைமை த க்கும் தலைவராக இருப்பதுடன் இலங்கை அரசியல் வரலாற்றில் இனதியிலான பிரசாரங்களைத் தோற்கடித்த தேர்தல் ஒன்றின் மூடா ஆட்சிக்கு வந்த ஒரு
பெரிதும் தேவைப்படுகின்றது.
புதிய ஆட்சியாளர்கள் வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கான சமரச முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான அத்திவார நடவடிக்கைகளை மிக ஆழமாகவே போட வேண்டியவர்களாக இருக்கின்றனர். கடந்த 26ந் திகதி அமரர் எஸ்.டபிள்யூஆர்.டி.பண்டாரநாயக்காவின் 35வது சிரார்த்ததினம் நாடு தழுவியரீதியில் விரிவாக அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. அமரர் பண்டாரநாயக்காவின் அரசியல் நடவடிக்கைகளை வியந்துரைக்கும் பல்வேறு கட்டுரைகள், அனுபந்தங்கள்
அலசுவது-இராஜதந்திரி
பிரதம மந்திரியாகவும் காணப்படுகின்றார். சந்திரிகா தமது தேர்தல் பிரசாரங்களின்போது அவரது தந்தையாரான அமரர் பண்டாரநாயக்காவைப் போன்று சிங்களம் மட்டுமே என்ற கொள்கையை முன்னெடுக்கவில்லை. அத்துடன் பேரினவாத சக்திகளைப் பலப்படுத்தும் எந்தவொரு வார்த்தைப் பிரயோகங்களையும் சந்திரிகா தமது அரசியல் நடவடிக்கைகளின்போது உபயோகித்திருக்கவில்லை.
எனவே சந்திரிகாவின் அரசியல் அணுகுமுறைகள் மற்றும் அவரது
ODI ODIITUS USOU துகோ
பாயும் இரத்த ஆறு
ாளருக்கு ஒரு ம் ஆயினும் லும் புதிய றைய யுத்த றுப்பாளிகளாகக்
அநாவசியமானது. அரசியல் தீர்வு என்றெல்லாம் முன்னணியினர் தமது ன்போது வந்தனர். நிறுத்தம், என்பவற்றுக்கான கள் தோற்றம் i, fu
தாம் சொன்னதைச் ளாக இருக்கின்றனர்.
புலிகளின் பூரண
வடபகுதியில் இருந்து ளப் பார்க்கும்போது,
என்பவற்றைத் தாங்கியவையாக செய்திப் பத்திரிகைகள் வெளிவந்திருந்தன. இலங்கையின் அரசியலில் ஒரு புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து புதிய அரசியல் சிந்தனைக்கு வழிவகுத்தவராகவே அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா வர்ணிக்கப்பட்டிருந்தார்
ஆயினும் அமரர் பண்டாரநாயக்காவின் காலத்தில் முனைப்படைந்த இனவாதக் கருத்துக்களே இலங்கையில் இன்று ஓர் இரத்தப் பிரவாகத்தையே உருவாக்கியிருக்கக் காணப்படுகின்றது
அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டிபண்டா சிங்களம் மட்டுமே Sவிவி என்ற இனவாதக் கொள்கையை வலியுறுத்தி தமது அரசியல் நடவடிக்கைகளைக் கட்டியெழுப்பினர் இருந்தபோதிலும் அமரர் பண்டாரநாயக்கா இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்னைகளைத் தீர்க்கும்
பொதுத் தேர்தல் வெற்றி என்பன
னவாதத்தை பெரும்பான்மை சிங்கள மக்களின் இன்றைய சந்ததியினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனையே வெளிப்படுத்துவனவாக இருக்கின்றன. இந்திவில் தமது கடந்த பொதுத் தேர்தல் வெற்றியையும், பாராளுமன்ற ஆட்சியை அமைப்பதற்கு மக்கள் தமக்களித்த அனுமதியையும், இனப்பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கோரும் நாட்டு மக்களின் அங்கீகாரமாகவே கருதவேண்டியவராக சந்திரி காணப்படுகின்றார்
ஜனாதிபதித் தேர்தலுக்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் குதித்துள்ள இத்தருணத்தில் வடக்கு-கிழக்கு பிரச்னைக்கு தமது நிலைப்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீவொன்றை விரைந்து முன்னெடுப்பதன் மூலமே சந்திரிகா எதிர்காலத்தில் தனது ஆட்சியை மேலும் பலப்படுத்திக்கொள்ள U-490.

Page 8
பட்டங்களைக் குவி
ஒரே குடும்பத்தில் பிறந்த 8 சகோதரிகள் மொத்தம் 20 பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்ற பெருமைக்குரியவர்க ளாகத் திகழ்கின்றனர்.
டெற்றொயிற் மாநிலத்தைச் சேர்ந்த ஹேவியஸ் கிறீன், அவர் மனைவி ஜூலியா ஆகிய இருவருக்கும் வரிசையாக எட்டு பெண் குழந்தைகளே பிறந்தனர். இவர்கள் தாங்களாகவே படித்து பல்கலைக்கழகங் களுக்குச் சென்று பட்டதாரிகளாகி பெரும் பதவிகளை வகிக்கின்றனர். இருந்தபோது அத்தனை பேரும் தங்கள் பெற்ற விட்டுப்பிரியாமல் ஒன்றாகவே இன்றுவரை
பிணக்குமின்றி
13 - ܬܐ
ஒரு கையை உயரே தூக்கிக்கொள்ளவும் பிறகு வளைந்து மற்றொரு கை பாதத்தி பரவி இருக்குமாறு வைக்கவும் வறுகைகளை மாற்றி மாற்றி செப்ட
இதன் பயன் உள் எடை அதிகமாகி விடுமே என்ற கவட்ைடென்று பறக்கும் வகையில் உடல் என்று ஆகிவிடும்.
குத்தாக ெ
ஆவாரையும்
பண்களுக்கு தலையில் உள்ள பொடுகும் பேனும் ஒழிய வேண்டும். ஈர்கள் மறையவேண்டும் என்பது தலையாய) பிரச்சனை
பொடுகை ஒழிக்க ஒரு சுலபமான வழி இருக்கிறது.
ஆவாரை தெரியுமோ? (தெரியாவிட்டால் கேட்டு அறியுங்கள்)
ஆவாரை இலையைப் பறித்து, அதை அம்மியில் வைத்து விழுதுபோல் அரைக்க வேண்டும். பிறகு அத்துடன் அதேயளவு களிமண்ணைக் கலந்து பிசையவேண்டும்.
முடியின் வேர்பாகம்வரை ஊடுருவும் வரையில் நன்றாக அழுத்தித் தடவ வேண் டும். இவ்வாறு பத்து நிமிடம் ஊறவைத்து விட்டு பின்னர் தலை முழு வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு இரு தடவை செய்து வந்தால் பொடுகு பொசுக்கென்று மறைந்துவிடும்.
ஆவாரை இலையை அம்மியில் அரைத்து உடலில் தேய்த்துக் குவித்துப் பாருங்கள். உடல் அழுக்கு மறைந்து தொல் மினு மினுப்பாகிவிடும்.
-ஆதாரம்-'அதிசய மூலிகை ஆவான நூல்
நிலையிலேயே இருக்கும் ஆனால் ஹேவியஸ் குடும்பத்திலுத்த பெண்கள் பெற்றவர்க்கே பெருமை தேடித் தருகிறார்கள்
இவர் மூவர் மருத்துவத்துறை) டாக்டர்கள் இருவ உளவியலாளர்கள், ஒருத்திட அதிபர் மற்றுமொருவர் ஆசிரியர் அடுத்த פעש5 ב – 55 a= ஒரு ரசாயனவியல் பொறியியலாளர். - பெண் ஜூனுக்கு 46 வயதாகிறது. பாடசாலை அதிபர் இளைய பாறேனற் இரசாயனவியல் பொறியிய பட்டத்தினை அண்மையில் பெற்றாள். ஒரு சாயத் தொழிற்சாலையில் ஊழிய கடமை பார்த்த ஹேவியசுக்கு 72 வயதாகிறது. இவர் தனது பெரிய குடும்பத்தின் செலவுகளைச் சமாளிக்க சாயத் தொழில் வேலையுடன் வேறு இரு பணிகளையும் பார்த்தார். அதுமட்டுமல்லா மல் ஓய்வு நேரங்களில் படித்து அவரும் பட்டதாரியானார். இப்பொழுது டெற்றொ
த எட்
யிட்டிலுள்ள பெந்தக்கோ கடமை பார்க்கிறார். மை
கணவன்-மனைவி ! கருத்துடன் வளர்த்துவந்த
வேண்டும் என்பதற்காக 6
ளனர். பிள்ளைகளும் . பரிசில்களைப் பெற்றே பட் பட்ட பெரும் பாட்டுக்கு ஏ கொள்ளுகின்றனர்.
"எங்கள் முன்னேற் தூண்டுதலே காரணம். அ எங்களை பெருமை கொள் கூறுகிறார்கள்.
தனது பிள்ளைகளின் ஹேவியஸ் கல்வியே சிற பிள்ளைகள் பழைய முை படியுங்கள் என்று அவர் படிப்பதனால் ஏற்படும்ப வகுப்பில் முதலாவதாக யையும் நாங்கள் தூண்ட தாங்களே உதவி, முன்னே
நிலையிலேயே எழ முயர் : இதுபோல் பல தடவை
செய்யவேண்டும்.
Libé 2 2DL60) GJ 6.60) 6776), IIT 607 நிலைக்கு கொண்டுவந்து பின் கால்கள் இரண்டையும் ஒரே மாதிரியான அசைவில் ஒரு நிலைக்கு கொண்டு வந்து, பிறகு மெதுவாக
புழுங்கல் அரிசி 250 கிராம், பாசிப்பயறு 125 கிராம் வெந்தயம் 125 கிராம் இவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு தினமும் காலையில் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி
* 50 GJ/7
தினமுரசு நடத்தும் பரிசுப் போட்டி
அதிஷ்டசாலிகளாகத் செய்யப்படுவார்கள்
* பெண்கள் மட்டுமே பங்கு
கொள்ள முடியும்.
* 41/14. a 7,65736067 7–25
உண்மை-நேர்மைவெளிப்படைத்தன்மை
tasia)-
உங்கள் அதிவு
ரைஸ் குக்கர்கள்-இட்லி குக்கர்கள் கடிகாரங்கள், நவீன ரக இல்லப் பொருட்கள் என்பன பரிசுகளாக வழங்கப்படவுள்ளன.
* இன்றுமுதல் கூப்பன்களை சேகரிக்க ஆரம்பியுங்கள்.
டத்தைப் பரிசீலிக்கலாமே.
வரை பத்திரமாக் சேர்த்து
வைக்க வேண்டும்.
* நாம் அனுப்பச் சொல்லும் போது 25 கூப்பன்களையும்
அனுப்பி வைக்கலாம்.
தெரிவு
கைத்
பயன் உடல் நல்ல பெறுகிறது. அதிகமான பயிற்சியின் மூலம் அக தவிர வேலைகள் செய்யு மூச்சிரைச்சலும் ஒழிந்து
எடுத்து ஒரு கப்பில் நீருட வைத்து குழையவிட்டு உப்பு பிட்டு வருவது கருவுற்ற பெண் தாய்மார்களுக்கும் மிகவும் ஆ பாலூட்டும் புட்டியில் குழந்தைகளு போது படுக்கையில் ஒரு தலையணையில் சாய்த்துவை குழந்தைக்கு புரையேறும் ஒவ்வொரு மாதமும் போது வயிற்றில் வலி உன் அடுத்தமுறை மாதவிலக்குக் முன்பு முருங்கை கீரையை வெறும் வயிற்றில் அதிகான Gau6a,5) இருக்காது.
LI QU5 LI LI a மாங்காய் மிகவும் சூ
யுள்ள பச்சை மாங்காயை கூச்சம் உண்டாகும். இ மாப்பருப்பு மிகச் சிறந்த ம அரிந்து தின்ற பின்பு அ உடைத்து உள்ளிருக்கும் ப வெட்டி நன்கு மென்று உடம்பில் உஷ்ணம் சேராது.
காரட் பீட்ரூட் கிழா சேர்த்து சூப்' வைத்து நோயிலிருந்து மீண்டவர்கள் குணமடைவார்கள்.
தனிச்சு கொத்துக்கறிவறுவல் வழக்கம்போல் வெங்காய வாணலியில் போட்டு வறு முக்கால் பதம் வெந்தவுடன் மூன்று முட்டைகளை உடை பிரவுன் நிறத்திற்கு வரு ப்போது சுவைத்துப் சுவையாக இருக்கிறதா? இ துண்டுடன் சேர்த்து, சான்
(FIIIILil' () LIIIIII, filgéil, 19III
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சகோதரிக
பெண்ணாகப் பிறந்தது பாவம் Iஎன்னும் பேச்சுக்கு
ரு சாட்டையடி.
ஸ்த தேவாலயத்தில் போதகராகவும்
னவி ஜூலியாவுக்கு 68 வயதாகிறது. இருவருமே தங்கள் குழந்தைகளை தனர். அவர்கள் படித்து முன்னேற |வ்வளவோ தியாகங்களைப் புரிந்துள் படித்து ஒவ்வொருவரும் புலமைப் டங்களைப் பெற்றார்கள் என்று தாங்கள் ற்ற பலன் கண்ட மகிழ்வில் பெருமை
மத்துக்கு எங்கள் பெற்றோரின் வர்கள் அளித்த ஊக்கம்தான் இன்று ள வைத்திருக்கிறது" என்று பிள்ளைகள்
முன்னேற்றம் பற்றிக் கூறும்போது ந்த வாழ்க்கைக்கான திறவுகோல் என் றயினைத் தழுவியே படித்தார்கள். களை நாங்கள் வற்புறுத்துவதில்லை. யன்களை அவர்கள் உணரவைத்தோம். வரவேண்டும் என்று எந்தப் பிள்ளை வில்லை. அவர்கள் தங்களுக்குத் றுவதைக் கண்டோம்" என்று கூறுகிறார்.
சிக்க வேண்டும். கள் தொடர்ந்து தேவையான பொருட்கள்:
தங்கநிறக் கம்பி-1 டசின்
மகரந்தம் சிறுகட்டு
ஐgட்டுவதற்கு) கட்டுக்கம் நூல் (கட்டுவதற்கு) பச்சைநிற ஸ்ரொக்கிநெற் 1 எடுக்கப்படவேண்டிய அளவுகள்: பெரிய பூ10 அங்குல அளவில் 5 துண்டுக் கம்பிகள் பெரிய பூ 9 அங்குல அளவில் 5 துண்டுக் கம்பிகள் மொட்டு;1 அங்குல அளவில் 3 துண்டுக் கம்பிகள் இலை 6 அங்குல அளவில் 3 துண்டுக் கம்பிகள் செய்யும் முறை
முதலில் சைக்கிள் சில்லுக் கம்பி ஒன்றினை எடுக்கவும். அதன்பின்னர் மேற்குறிப்பிட்ட அளவிலான 10 அங்குல தங்க நிறக் கம்பியை சில்லின் கம்பியில் இலேசாக சுற்றவும். சுற்றிய கம்பியை இலேசாக வெளியே இழுத்து) தனியே எடுத்து சிறிது நேராக இழுத்து இரு நுனிகளும் சேரும் வண்ணம் குறட்டினால்
J,,L’(R)ğ;C3a9,IIL'J60)LI
: இந்த முறு: இவ்வாறு இதழ்களுக்கான ற்றப்படுகின்றன கம்பிகளை அமைத்துக்கொள்ளவும். ம்போது ஏற்படும் மொட்டுக்கும் அவ்வாறு அமைக்குக. போகும். 316b– GI Giu
(உ+ம் படம் 1)
அமைத்த அக்கம்பிகளுக்கு மெல்லிய
கலர் ஸ்ரொக்கிநெற் போட்டு கட்டவும்.
கட்டிய இதழ்களை தனித்தனியே வைத்துக்
ன் கொண்டு மகரந்தம் 4 நெட்டுகளை எடுத்து säi saiSI (5ässä) கட்டுக்கம்பியினால் சுற்றிக்கட்டவும். அதன் Gl FII பின்னர் அமைக்கப்பட்ட இதழ்களை |SK ABILI 血 அருகருகே வைத்து நூலினால் கட்டவும். : தெரு கட்டிய நூல்கள் தெரியாமல் கம்ரேப்பினால் " சுற்றவும். இதன் பின்னர் இதழ்களை போது. இலேசாக வளைக்கவும். இவ்வாறு அடுத்த நக்கு பால் புகட்டும் பூவையும் செய்துகொள்ளுங்கள்
களித்து வைத்தும், இதேபோன்று மொட்டையும் செய்து த்தும்புகட்டலாகாது கம்ரேப் சுற்றிய பின் மொட்டு இதழில் ஆபத்தும் உண்டு. ஒன்றை நன்றாக கீழ்நோக்கி வளைக்கவும். அடுத்த இதழை இலேசாக வளைக்கவும்.
ாதவிலக்கு ஏற்படும் அடுத்த இதழை வளைக்க வேண்டாம்.
டானால், அவர்கள்
மூன்று நாட்களுக்கு விலை போகும் விக் இடித்து சாறெடுத்து லயில் பருகிவந்தால் அமெரிக்காவில் இரு காலத்தில் பெண்களின் மத்தியில் பிரபலமாக இருந்தவர்
ஜாக்குலின் கென்னடி
L-g956)ILD தலை அலங்காரம் முதல் உடை அலங்காரம்
டு புளிப்புத் தன்மை வரை அவர் எப்படியோ அநேகமான அமெரிக்கப் பெண்களும் அப்படியே
ஜாக்குலின் கென்னடிக்குப் பிறகு அதே யளவு பிரபலம் கிடைத்திருப்பது ஹில்லாரி கிளின்டனுக்குத்தான்
ஹில்லாரியின் பெயரில் அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ள விக் மிகவும் பரபரப்பாக விற்பனையாகிறது. இத் தகவலை வெளியிட்டி ருப்பவர் ஜாக்குலின் விக் கம்பனித் தலைவர்
"என் பிள்ளைகள் அனைத்தும் பத்தரை மாற்றுத் தங்கள்" என்று ஜுலியா கூறுகிறார். பிள்ளைகள் எல்லாரும் பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்டிருப்பதுடன் ஒவ்வொருவரும் வெவ்வேறு வாத்தியக் கருவியினை மீட்டவும் பயின்றுள்ளனர்.
ஸ்பிறிங்கர் பிளவர் (பூ)
மெல்லிய கலர் ஸ்ரொக்கிநெற் (விரும்பியபடி)
re. Bh, le 2
படம் 2இசை2
இலை மேற்குறிப்பிட்ட அளவிலான கம்பியினை எடுத்து இரு நுனிகளும் சேரும் வண்ணம் குறட்டினால் முறுக்கவும். முறுக்கப்பட்ட கம்பியை படம் 2ல் காட்டப் பட்ட வடிவத்தில் அமைத்து பச்சைநிற ஸ்ரொக்கிநெற்போட்டு கட்டிக்கொள்ளவும். அமைக்கப்பட்ட இலைக்கு கட்டுக்கம்பி யினால் சுற்றி கட்டி இலையின் தண்டுப் பகுதியை அமைத்து கம்ரேப் சுற்றவும். இதேபோன்று அடுத்த இரு இலைகளை அமைத்துக்கொள்ளவும். இவ்வாறு அமைக்கப்பட்ட பூக்கள்,மொட்டு, இலைகளை கொப்பாக கட்டும் முறை
முதலில் மொட்டையும் இலையில் ஒன்றை யும் வைத்து ஓரளவு தடிப்பான கட்டுக்கம்பியில் இணைத்து கம்ரேப்பினால் சுற்றி அதை அடுத்து பூக்களில் சிறிய பூவில் ஒன்றையும் இலைகளையும் வைத்துக் கட்டிவிடப்பட்ட கம்ரேப்பினால் சுற்றவும் அதன்பின் அடுத்த பூவையும் வைத்து மீண்டும் கம்ரேப்பினால் சுற்றவும் இவ்வாறு அமைக்கப்பட்ட கொத்து மலரை சிறு மலர்சாடியில் வைத்து அழகுபடுத்திக் கொள்ளுங்கள் விருந்தினர் மேசைக்கு மிகவும் அழகாக இருக்கும். கு
தின்றால் பற்களில்
வே இரண்டிற்கும் Iசமைப்போம் சுவைப்போம் E||GERDEDERDEDERER
தப்பில் சிறுதுண்டு I L//7ல //ல 5/7/IP தின்றால் போதும் காலையில் அல்லது பிற்பகல் தேனி றச்சமும் அகலும் வேளையில் பரிமாறுவதற்கேற்ற சுவையான
பலகாரம் இதுவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி உண்பார்கள். பால்பலகாரம் என்பதனால் பசும்பால்
குகளை சம அளவு னமும் பருகினால்
அதி அற்புதமாகக் அல்லது தேங்காய்ப்பால் பாவிக்கலாம்.
தேவையானவை: O) உழுத்தம்பருப்பு
(உடைத்து தோல் நீக்கியது)- 200 கிராம் பச்சை அரிசி- 200 கிராம் சீனி அல்லது வெல்லம்- 150 கிராம்
செய்ய வேண்டுமா? மசாலா கலந்து
துக்கொள்ளுங்கள் : அல்லது
டன் இரண்டு, Tav IV"
: நன் தேங்காய்ப்பால்- /2 முடியிலிருந்து பிழிந்தெடுத்தது.
ம்படி வறுக்கவும். STAV (1900- 319 AT3
ாருங்கள். 'என்ன Aloistul- 4
aŭL-GNT GAJITs செய்முறை: 1. உழுத்தம் பருப்பையும் அரிசியையும்
ந்த வறுவலை பிரட் ட் விச்சாக செய்து GOLDALITAS 9 (15åkøb.
s )Ꮨ ᏪᏌᏂ
நன்றாகக் கழுவி 90 நிமிடம்வரை ஊற வைக்கவும். பின்னர் எடுத்து அரைத்து உப்பையும் அளவாக சேர்க்கவும். 2. பசும்பாலானால் அதனைக் கொதிக்க வைத்து நன்றாக ஆறவைக்கவும். தேங்காய்ப்பால் கொதிக்க வைக்க வேண்டியதில்லை. பாலுடன் சீனி அல்லது வெல்லம் ஏலக்காய்த்துள் போட்டுக்கலக்கி வைத்துக்கொள்ளவும். 3. உழுந்து-அரசிக் கலவையினை எடுத்து உருண்டைகளாக உருட்டி, உழுந்து வடைபோல் தட்டி நடுவில் துளையிட்டுக் கொள்ளவும். 4. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையைவிட்டு அது கொதிக்கும் போது மா (வடை) உருண்டையினைப் போட்டு பொரிந்ததும் எடுத்து ஆற வைக்கவும். கடதாசியைப் பரப்பி அதன் மேல் அவற்றை வைத்தால் எண்ணை உறிஞ்சப்பட்டு விரைவில் ஆறிவிடும். இந்த வடைகளை பாலில் சில நிமிடங்கள் ஊறவிட்டு எடுத்துப் பரிமாறவும்,
6ջ 1.09-15, 1994
05.

Page 9
இன்பின் பழக்கமில்லாத ஒரு GustaWolfgäT GODEGOLLI GLIMTi இழுத்தால், அவ்வாறு இழுத்த NIGT STIPEGOTEDROTLD56OTTI கவே இருந்தாலும் அவள் தன் காலிலுள்ள செருப்பைத்தான் கழற்றுவாள். இது மனிதர் களுக்கு மட்டும் பொருந்தும் பண்பல்ல சகல சீவராசிகளுக்கும் இது பொதுவானதே ரெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள எல் பசோ மிருகக் காட்சிச் சாலையில் நடைபெற்றது இந்த உண்மைச் சம்பவம்
எட்டடி நீளம் கொண்ட 232 இறாத்தல் எடை கொண்ட ஹம்பி என்ற பெயருடைய ஆண் முதலை கொண்டு வந்து சேர்க்கப் பட்டது. இதனை அடைத்து வைத்த கூண் டுக்கு அருகிலேயே, அதே காட்சிச்சாலையில் தன் பிறவி முதல் வாழ்ந்துவந்த பெண் முதலை யின் கூண்டு இருந்தது.
தங்கள் தங்கள் கடமைகளை முடித்து விட்டு ஊழியர்களும் அன்றிரவு ஒய்வெடுக்கச் சென்றுவிட்டனர். அடுத்த நாள் பொழுது புலர்ந்ததும் ஹம்பியின் கூண்டை அடைந்த ஊழியர்களுக்கு பெரும் அதிசயம் காத்திருந்தது.
ஹம்பி காயம் பட்டு குற்றுயிராய்க்
அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். மருத்துவர் களும் வந்தனர். இரு கூண்டுகளுக்கு மிடையில் ஒரு ஒட்டை காணப்பட்டது.
காயப்பட்ட ஹம்பியை காட்சிச் சாலை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். மிருக வைத்தியர் டாக்டர் அந்தணி ஸ்மித் பரிசோதனை செய்தார். ஹம்பியின் வலது கை மேல்புறக்கால் எலும்பு பல இடங்களில் உடைந்து காணப்பட்டது. வேதனையால் துடித்தது அப்பிராணி மிருக எலும்பு முறிவு மருத்துவத்தில் பேர்போன டாக்டர் ஜிம் கொஸ்ச்மன் தருவிக்கப்பட்டார். நான்கு மணிநேரம் சத்திரசிகிச்சை நடைபெற்றது. முதலையின் கால் எலும்புத்துண்டுகளை
ஒக்.09-15,1994
இணைக்க துருப்பிடிக்காத உருக்குத் தகடு பொருத்தப்பட்டது. ஒவ்வொரு பக்கமும் மும்முன்றாக 6 ஸ்குறு ஆணிகள் போடப் பட்டு கால் பொருத்தப்பட்டது. எனினும் காயத்தை தைப்பது பெரும்பிரச்சனையாகி விட்டது. முதலையின் உடல் முழுவதும் மிகத் தடிப்பமான செதில்கள் காணப் படுவதால் அவற்றினூடாக தையல் போடு வது கடினமாகவே இருந்ததாம். எப்படியோ சில வாரங்களில் முதலையின் கையும் காயமும் குணம் கண்டது.
மீண்டும் அதே கூண்டில் ஹம்பியைக் கொண்டுபோய்விட்டனர். காவலர்களும் ஊழியர்களும் கண்டுகொள்ளாத வேளை யில் காதலன் ஹம்பி கம்பிகளை வளைத்து மீண்டும் முதலைக் காதலியிடம் சென்று ANTIT GAVIT LIL-UNJONTGITTTTTT.
நன்றாக மீண்டும் வாங்கிக்கட்டினார். அதுமட்டுமல்லாமல் பெண் முதலை ஹம்பியின் வலது கால்மீது கடித்து மீண்டும் ரணமாக்கிவிட்டது. கட்டுக்கடங்காத காதல் வெறி கொண்ட முதலை ஹம்பி மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் முன்பு நடந்ததைப்போன்று மீண்டும் ஒரு ரண சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ரெக்ஸாஸ் மிருகக் காட்சிச்சாலை குக் கொண்டு வரப்பட்ட அன்றைய தினமே அருகே உள்ள கூண்டிலிருந்த பெண் முதலையை பலாத்காரம் பண்ணுவதற்கா கவே கூண்டுச் சுவரை உடைத்துத் தாண்டிக் குதித்துள்ளார். பெண் முதலை யோ கருணை எதுவுமின்றி அடித்து உதைத்து காயப்படுத்தியிருக்கிறது.
பருவ வயதை அடைந்த பெண் முதலையாருக்கு உரிய காதலராகவே ஹம்பி தெரிவு செய்யப்பட்டுக்கொண்டு வரப்பட்டார் பக்கத்திலிருந்து பார்த்துப் பேசிப் பழகி கருத்தொருமித்த காதலர் களாகட்டும் என்று பார்த்தால், காதல் வெறிதலைக்கேறி காலை உடைத்துக் கொண்டார் ஹம்பி என்னும் முதலையார்.
உயிர்காக்கும் ஒ
இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் கல்கத்தா நகருச் Jigigi 50igi Ginju I9 utasi சய்ய ஆரம்பித்தன. மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன சய்தன. பயிர்களையும் அழித்தன. ஆறுபேரை பிடித் Law, dipyn mawr diflasdir, துரத்தும் Taneral. As jy படமெடுப்பதை துணிவான படப்பிடிப்பாளர் தன் மர பத்தில் காணப்படும் கிராமவாசி எப்படியோ தப்பிப்பி
மரணப் போராட்டம் என்பது இதுதான்
நீங்களும் முயலலாம்
கடினமான மரக்குற்றியில் அறையப்பட்ட அங்குல
நீள இரும்பாணியை தன் பற்களால் இழுத்தெடுக்கிறார்
ஃபிரான்கொய்ஸ் றஸ்ஸெல்
சிக்காகோ ஒடிரோறியமொன்றில் 193இல் இடம்பெற்ற ச்சாதனை 5 விநாடிகளுக்குள் செய்து முடிக்கப்பட்டது.
38 கிலோமீற்றர் மணிவேகத்தில் ஒடும்புகையிரதத்திலிருந்து
டும் திசைக்கு எதிர்த் திசையில் பாய்ந்து குதித்து நிலை டுமாறாமல் நிமிர்ந்து நிற்கிறார் டாக்டர் ஏபொயின் கெர்
 

蠶 நாட்டின் ட்ர்ந்த காடுகளில் அகழ்வாராய்ச்சியிலிடுபட்டி ருந்த பெல்ஜியம் நாட்டு விஞ்ஞானிகள் விந்தையான ஒரு பொரு ளைக் கண்டுபிடித் துள்ளனர். 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் 2. (U), GAILD5 ATGAT JY JJ. ஏறத்தாழ 5 வயதான அககுழநதைகரு முன்புறம 260MO 600IJALILIL டிருநதும் அதனை
DOSTGOOTITLD) LID பிடித்த அக்குழந்தை உணவு கொள்ளாமலே பல நாட்கள் இருந்து தன் உயிரை போக்கியிருக்கிறது. gllaja (591405 50000IJITOM LITALII கிலஸ் மேசன், அக்குழந்தையின் உருவ அமைப்பினை ஆராய்ந்தறிந்து பல
SC 255/5500T) தெரிவித்திருக்கிறார். இக்காலத் தாய்மார்
p60Ta o LGARIGIGI L LLD sg Gejolasqyron Llo அடம்பிடிக்கும் புகுந்து அட்டகாசம் குழநதைகளை
தண்டிப்பதுபோல் பாக்டர் மேசனின் கூற்றாகும்
குடிசைகளை நாசம் நசித்துக்கொன்று
அக்காலத் தாய்மாரும்
தங்கள் குழந்தைகளைத் கற்காலமானமையினால் அக்காலப் பெற்றாரின் மனமும்
தப்பிப் பிழைக்க - கல்லாகவே இருந்திருக்க வேண்டு அதனால்தான் வில் புகுத்திவிட்டார் : க்கிறார்கள் உண்ணாவிரதம் இருந்த அதன் குழந்தைமீது எவருக்கும்
கருணை பிறக்கவில்லை உன் துறந்த பின்னரும் அக்குழந்தையின் is செய்யாமல் அந்த உன்னை இடத்தை விட்டு இடத்தைவிட்டு அகன்று சென்றனர்
G 駝 உணவைப் பாத்த கைகளைக் கட்டியபடி அந்தக் WGO) FUGGI GYLLDITLUSLOOT குழந்தை விருந்தவாறே உள் பிரிந்திருக்கிறது எகிப்து
ழைத்துக்கொண்டார்
எனறு ாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் துறர் மிரட்டியிருக்கிறார்கள் * : அததகைய சாதனங்களைக்கொண்டு பதப்படுத்தி வைத்து
மிரட்டல்களுக்கு " பாதுகாத்துள்ளனர். இந்தக் குழந்தையின் உடலுக்கு எத்தகைய குழந்தையே தான் பதப்படுத்தும் முறைகளும் அனுசரிக்கப்படவில்லை விரும்பாத உணவினை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆளரவமோ, பிராணிகளின் PLATGANTITUD டாட்டமோ அற்றிருந்த குகைக்குள் இந்த உடல் அப்படியே உண்ணாவிரதத்தை இருந்து வந்துள்ளது.
தொடர்ந்து இப்புதிய கண்டுபிடிப்பின் முலம் எமது முதாதையினரின் கடைப்பிடித்து திெல் வாழ்க்கை முறையினையும் வேறு பல அம்சங்களையும் உயிர் துறந்திருக்க கண்டறியும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது என்று டாக்டர் கிலன்
வேண்டும் இதுதான் மேசன் கூறுகிறார்.

Page 10
பாட மாபெரும் வெறிப்பட வந்தா யா ܕ ܠܐ sagrar an ni Missimi இரசிகர்ா Taman ulimu ST LLL LLS LL D LL LL L LLLL LL LLTLS TLTLLLLLLL LLLLLL in பதும் தான்ாப்பிய படமும் பாய கட்டங்களி வா
ாா டா முழுமுச்சாக பொலின் ா படம் ரப்பா வா க்யராவின் கண்ணியம்'ாடு
வெற்றி படப் LLLLLTTTTLLLLLT TT TTTT T T TT TTT SS SSSSS SA
விழாவில்
ராம்த
காப்பை பார்ந்தவுடன் தினத்துவிடவேண்டாம் அமையும் பா சமீபத்தில் சென்னையின்
விழாவுக்காக வந்தவர்கள் ாாா | ||UESAJUMTIVIT UTAWA
FFA பட அடடா நவநாகரி ட
O டுக்கென்ா நடப்பது எள்
ாவா என்று வியக்கவைத் HI. வப்படுத்திய அந்தநாலு
அதேபோ na na lala nga apog பால்காரன்ட பொன்று பாட்ா படத்தி நான் சண்டைக்காரன்பான்ற படவொன்ற எழுதி புள்ார் விர
RU
பித்தது படப்பிடிப்பு 7 ாள் நடிக்க ருஷ்பூ ரஞ்சிதா அவ தொல்லை ஒன்றுக்கு ராக் ஜோடி சேர "கருப்பு நியா படத்தின் படப்பி
|AG H நாடு ஆகிய படங்களை
| |- Finair", "Trypirri)" en Lamar GTH ககன்யாவிடம் good. A இயக்கும் கருப்பு E. படப்பிடிப்பு பெங் sumunumo பொதுகாட்சியா மற்றும் முக்கிய இந்திய நகரங்களில் நடைபெறும்
மற்ற சொல்குறித்தறிவித்யா எம்ான்நம்பியார் ஆர்ாந்தராஜன்
படப்பிடிப்பிற்கும்ாேம் YLL LLL L LLTLT L L DLDD LD LDL D S LD T LLLSLLLLS S S ாப்பான்றதொல்வண்-ரா ஒளிப்பதிவுராராரன் ராவுத்தர் பிலிம்ஸ்
அலுவலகத்தில் படப்பிடிப்பை
தத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் வியகாந்த
இது ஒரு ராந்தர் பின் தயாரிப்பு என்பது MAN INITIVE
WANGUA
ா என்றும் படத்தைக்கிவருபவர்
நம்பிரான் படத்தின் கா T. E.
Arwel War gyfrau s ாம்ா நடித்து முடிவடையும் த ரன் நிா படத்த
தயாரித்துள்ள அதே பட நிறுவனம் ம் ஒன்றுக்கு பூை போட்டுள்ளது.
ா யக்சன் வன்ம்பழு மரதி ப
நம்பிராளிடமே ஒப்படைத்துள் L0TSYYS SLMTS SMS SYTTYSY Y TT TTY S SSLL TLLLLL
பெயரிட்டுள்ளார்கள் இது ஏ கொனென்ன போன்ற வழக்குகளில் முதலில் புவெடுப்பமின் வெளியிட்ட பிற
t பகுப் பதிவு செய்து அதை மத்திற் ". தெரிவிப்பா முதல் வல் அறிக்கை என்று சொல்லுவா DATAFIA
யாரும் பெரிதா உண்டு.அதை
என்று கூறும்
மெரிக்க அதி
அப்படியா படத்தின் невни " ICamerr ாவளிநாடார் கதாநாயகனாக நடிக்கின்றார் தா யாரை போட்ாம் என்று போர்த்து
கொண்டி கிறார்கள் செந்தில் சார் နှီးနှံ காந்திமதி விரயகுமார் து அழகியும் பிருக்கிறார்
Ilij"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I UYIII ா ர ற வா தா
* - * - - பார் மா வெர் ான்றும்
அம்பாலாம்
AG nяй,
was un o S SYY S S L S DD DSDS
- ரா
ாட்டிய ப பு
In .  ̄
தடங்கலுக்கு வருந்தித் தொடர்கிறது
விடையில் டிலாயிருந்ததெலுங் சிருவி W.J.A.T COME, IJLJsluit Ir. Mali ார் நரத்துள்ள
வெருபமாக பாகின்றன. பெங் நயாராகி வரு
ாத்திக் காட்டின் முன் மரகதார் வ
ார்ாேர் படுவதும் ப்ெதி செய்யப்பட்டு
SSLLLLLSLLLL LL LLLLL LL LSLLL DSDSTT JSDS
|TF(, Kini sing || 65G/GÖTZ LOGO La பாக்கப்பட்டது கார்ந்திருக்கு
JAAPAT கு
A uPA. ாகுப் பொடி போட்
Rwyn Oes yw Mynwy. Yn yw'r chwiler. Dywyll
படத்தின் பெயர் ரா எங்கா முழு திெறும் பிருப்பதால் த கன்வர
நா டாடாவளித்த
ார் நாசர் க்ரா அவ ாக்கு வரப்பொது எம். அன்பார் நீண்ட நடிகர்கள் பட்டியலில் நாசரும் சேர்ந்துகொ
தி ரதிரும் அற்பு
Gamb untur er ாகிறார் நாசர் நெரு வந்து முதப்பட்டுள்ள
YAYGIEN
யங்கு விருதம் தாம் தருகிறார்
ரனை சந்திக்க விருப்பமில்லையா?
கமல் சொல்லும் சேதி பம் எதிர்பார்த்த அளவு சரியாக ஓடவில்லை என்ற வருத்தம்
முன்பும் ஒரு பெட்டியில் மகாநதி ஓடாததுக்கு காரனம் துறி
L is a riff முற்றும் திரவமில்ல படி ஒரு யூஎடுத்தபோதும் சரி ம்ா போதுமான விளம்பரம் செய்யப்பட்மிய்யை I år" படத்திற்கு Ass
lil ONLI. ஜப்பாளில் கல்யா ராமன்'காதல்பாக போன்ற பங்கள் தோல்வியடைந்தபோது வருந்தப்படவில்லை. ஆனால் தொல்வியடைந்த சோகம் பவருக்கு நினைக்கும்போது மனதுக்கு ஆறுதலாக இருக்ந்து
சந்திக்க விரும்புவார்ட்டியவில் நெல்சள் Kunsilliarellier பர் பில் கிளின்ரன் ஆகியோர் இருந்தர ಫ್ಲಿದ್ದ. சந்திப்பது அநாவசியம்
ார் காரணத்தையும் கமலே சொல்கிறார்ந்வர்கள் அரசியல்வாதிகள் நான் த்ெதால் என்ன பெசுவது அதைவிட எது கலைக்குடும்பத்தைச் சேர்ந்த
ப்பொவா ஸ்டிபன் ஸ்பில் பர்க் அந்தளிாள்கின் என்கிறார். இதிலும் வித்தியாசம்தான் காள்

Page 11
för if "LT, 193olor?" | cour Lrrra) zo வில் தூள்கிாப்பி கோடி ரூபாவரை விஜயசாந்தி நடித்து தமிழில் மொழிமாற்றப்பட்டுள்ள
நவ பாத்திரம் கிாடத்து ரொம்ப மதி
ராடு பூராரி அதை தமிழில் சின்னவீடு * ாறு பெயரிலேயே விஷயம் புரிந்துவிடும்தி பா' படத்தின் பின் ஒரு திருப்பம்
Murry yoluyor. ATT RITMY, பங்கள்ாயசம் வைத்திருக்கிறார் வியசாந்தி ா மறுக்கு ஒரு ஜோடி சோபா மற்ற ாநா பாடக்கும் என்பதாய் தாக்
அநேகமாக வர்தான் மின்ாளி ா கரு என்று நம்புகிறர் ஆனந்த் என்ற பொன் விளை இதுதானா SSS S S S S S S
வந்தான் மீட்டாது விடுவோ இரத்தத் இரத்தம் S TLLLLSS SL LLLLL S LLSL S S LSLSSTTTLT L A AAA q q ATTTTTTT
T"|-WTIME MITL S S TT L S S S S DSDC குட்களும் கண்டியா உண்டு நடித்துள்ாவர ராபர் ாள் பெண்பாட்ாரன் பொது படம்
ார்ந்தாயிற்று ஆயினும்
Ili urTierTmim
ராத்ரி ருெவரும் ரின் மருது என்ற
ாதிய பாடங்கள் ܕ ܢܝ .
ANTINEAR TRAJNLIJIET | G. Tig nilan
| ALIANA வாதம் படம் விர
பத்தின் Fre
டிப்பாற்றா
था । था,हा था।
था ।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிழ்ச்சி ԱԱԼԵՐ Ծու சத்யவானுக்கு *。 மா - மான் படம் திரைக்குவது ETT A in Lu பக்கம் புது' என்று நம்பப்படுகிறது
LITT பெண் ரம்புவது முரளி
ா கொடுத்திருக்கிறது
~==="#09" "Nytt
॥ ாந்திருக்கிறார் முரளி * ■TLLT呜
ாடா டா சரத்குமாருக்கு LLLLTLLL SSS S S LL LSL LLL eL DD திா ட பொறு திட்டா பர
i rom
ா கொள் N Terrierer i niini
தம்பிகளில் ருபா பார் ராஜா ரா பாருக்கு
துஷ்பூவுக்கும் நாட்டா அவரது Murrarian Haar in Eu - N வாய்ப்புக் கொடுத்துள்ாம் குழ ஆர் என்று பிரான் அழைக்கப்போகிா
தெரியாது "TIL" |
நடிப்பது தாக்கும் திருப்தியா விருப்பதாக சரத்
LIL IDgridyllg) |ழி
|tip4||5||

Page 12
ஓர் ஊரில் நான்கு கே வாழ்ந்தனர். வேலன் பாலன் வி கண்ணன் ஆகிய அந்த நான்கு தெர களும் நான்கு வகையான விகள் செய்து ஊர் மக்களுக்கு அப சேவை செய்தனர்.
வேலன் நன்கு விவ செய்து தானியங்களையும், காய்கறி பும் பயிர் செய்து மக்களுக்கு வா அவ்வூர் மக்களின் பேரன்பிற்குப் பாத்திரமாய் 6)9)GIIIÉJdf)GBTIIII.
பாலன், உடை தயார் செய்து கொடுத்து வந்தார் மகளின் விருப்பத்திற் கேற்றவாறு அவர் உடைகள் தைத்து விநியோகித்தார். அவரை மக்கள் பெரிதும் மதித்து வந்தனர்
லன், அவ்வூ மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுத்துவதா அங்கு வசிக்கின்ற மக்கள் அவரின் திறமையான கட்டடக் கலையை மதித்து அவரை வாழ்த்தினார்கள். கண்ணன் இனிமையாகப் பாடி மக்கள் எல்லோரையும் மகிழ்வித்து வந்தார். அவர் பாடும் பாடல்களைக்கேட்டு, மக்கள் எல்லாரும் மெய்மறந்து நிற்பார்கள்
ஆக நான்கு பேரும் தங்கள் வேலை களில் மிகவும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தார்கள் அதனால், அந்த நால்வரை யும் பெரிதும் மதித்துப் பாராட்டிப் பெருமை அடைந்தனர் ஊர்மக்கள்
ஆனால் பாட்டுப்பாடும் கண்ணனுக்கு மட்டும் அந்த ஊர் மக்கள் கூடுதல் அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறார்கள் என்பதை மற்ற மூன்று சகோதரர்களும் உணர்ந்து கொண்டனர். நாளுக்கு நாள் கண்ணனுக்கு இருக்கும் மதிப்பு மக்கள் மத்தியில் கூடிக்கொண்டே போவதை
கண்கூடாகப் பார்த்து கண்ணனின் பொறாமை கொண்டார்கள்.
உறங்காமல் உழைக்கின்றோம் உருக் வைப் பாடுபடுகின்றோம். இடுப் பொடியத் தொழில் செய்கின்றோம். ஆனால் அந்த கண்ணன் மட்டும் எந்த வேலையும்
செய்யாமல் பாடுவது ஒன்றையே பிழைப் I முT U5 பாக்கிக் கொண்டிருக்கிறான். இவனால் எந்த நன்மையும் மக்களுக்குக் கிடையாது.
இந்தச் சமுதாய முன்னேற்றத்திற்கும் அது ஒரு சதவீதம்கூட உதவப் போவதில்லை. அப்படி இருந்தும் மக்கள் மத்தியில் அவன் செல்வாக்கு எப்படிப் பெருகுகிறது? உணவு உடை, இருப்பிடம் எல்லாம் கொடுக்க, அவற்றை அனுபவித்துக்கொண்டு கண்ண னைப் போற்றுகிறார்களே. அவர்களுக்காக நாம் ஏன் உழைக்க வேண்டும்?" என்று ஆவேசமாகப் பேசினார் வேலன்
"ஆமாம் இனிமேல் நாம் உழைக்க வேண்டாம் நாமும் கண்ணனைப் போல பாடகர்களாவோம். பாடுவது மிகவும் சுலபம். யாரும் இதுவரை கேட்டிராத புதிய புதிய பாடல்களைப் பாடி ஊர்மக்களை நம் வசமாக்குவோம். அதன் பிறகு பாருங்கள். கண்ணனின் மதிப்பு தன்னாலே குறைந்து விடும். அதன் பிறகு நாம் மூவரும்தான் ராஜாக்கள். மக்கள் நம் பாட்டை இரசித்து, பாராட்டி போற்றுவார்கள்" என்றான் L JITGU 6O.
"ஆமாம் அதுதான் சரி, இனிமேல் நாம் L JITILGJ JGOODGATI யற்றவேண்டும். அது ஒன்றுதான் கஷ்டம் மற்றபடி வேலன் சொன்னதுபோல் பாடுவது எளிது. நாம் இந்தத் தொழிலையே செய்யலாம்" என்றார்
GNU GÖT.
அடுத்ததாக அம்மூவரும் செயலில் றங்கினர்.
வேலன் விவசாயம் செய்வதை நிறுத்தி னார். பாலன் துணிகள் தைக்கும் கடையை இழுத்து மூடினார். சீலன் வீடு கட்டும் தொழில் செய்வதை நிறுத்தினார். இதனால் போதிய உணவு, உடை இருப்பிடங்கள் பற்றாக்குறையால் மக்கள் துன்பப்படத் தொடங்கினர்.
ஆனால், அவர்க பற்றியும் கவலைப்பட எழுதுவதிலும், அவற். திலும் நேரத்தைச் செ தனால் ஊர் ம அந்த மூவரின்மீதும் கொண்டார்கள். ஒரு ஆரம்பித்தார்கள்.
ஆனால் அந்த காதில் வாங்கிக்கொள் புத்தகங்களை வாங்கிக் படித்துப் பார்த்து நல்ெ
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
விடுகதைகளும் விை 01. காவில்லை ஓடுவான், ஆனால் பாம்பு அ6 02. மரம் ஒன்று பூ இரண்டு. அவைகள் என்ன 03. தாய் உறங்குவாள். மகள் உருளுவாள். அ. 04. கண் இருந்தும் தலையிருந்தும் முடியிருந்தும்,
அவன் யார்? 05. பகலிலே தொட்டு தொட்டுப் பார்ப்பாள். இர
கொள்வாள். யார் அவள்?
எம்.ஐ.லபீ.
01. ஒரே இடத்தில் பிறந்து, வளர்ந்து, இறப்பா 02 உட்கார உதவுவான், படுப்பதற்கு உதவு
உதவுவான். அவன் யார்? 03. மீசையுள்ளவன் துள்ளி துள்ளி ஓடுகிறான் 04. குடை போல் இருப்பான். மனிதர்கள் உண்ப 05. வெட்டினாலும் வெட்டாத வெண்கல கட்6 06. தந்தை சோறு போடுகிறார். தாய் கறி போடு அறுபது தம்பிமாரைச் சுற்றி சுற்றி ஓடுகிற 07. ஆழக்குழி தோண்டி அதில் ஒரு கொட்டை
பார்த்தால் பது கொட்டை அது என்
リ
ஆபுவனேஸ்வரம்-சிவசக்தி வித்தியால
வர்ணம் தீட்டும் போட்டி இல. 58
இதன் தமி 藤
பாராட்டுக்குரியவர்கள் ஆர்பிரிஜட்-கப்பியல் மகளிர் கல்லூரி, ஹட்டன்
இலியோன்-டிஎஸ்சேனாநாயக்கா தேசிய பாடசாலை, கொழும்பு
அஸ்கா சரூஜ்-அக்குறணை,
துலிசாந்தன்-சரஸ்வதி தேசிய கல்லூரி, பதுளை
ஆர்மைதிலி-பகமேவெல தமிழ் வித்தியாலயம்
நாரமணன்-இந்துக்கல்லூரி, கொழும்பு-04
நவம் தர்ஷனா-இந்துக்கல்லூரி, வாழைச்சேனை
ஐ.அஸிம் அஹமட்-திக்குவல்லை.
கா. சத்தியப்பிரியா-வாழைச்சேனை.
எவரெ எவரெஸ்ட் சிகரத்திற்கு இந்தப் பெயர் எட் இந்தியாவில் இங்கிலாந்து ஆதிக்கம் இரு வெள்ளைக்காரர் சேர்ஜோர்ஜ் எவரெஸ்ட் எவரெஸ்ட் சிகரத்திற்கு வேறு பெயர்கள் ஆம்,நேபாளத்தில் 'சாகர் மேதா என்றும் திபெத்தில் ஷோமோலுங்மா என்றும் அழைக்கின்றனர். இது எவ்வாறு உருவாகியது? Gina au பாறைகள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக் கடுக்காய்ப் படிந்து உருவாகியது. இமயம6 எவரெஸ்ட்மீது இருமுறை ஏறிய பெண் ய இந்திய-நேபாள பெண்கள் மலையேற்ற சா எவரெஸ்ட் சிகரம் இன்று எப்படி உள்ளது மலை ஏறுவோர் தாங்கள் கொண்டு வந்துவிடுகின்றனர். காலி ஒட்சிசன் சிலிண் என எல்லா குப்பைகளும் சேர்ந்து குப்பை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எங்களது குடும்பம் ஒரு இனிய குடும்பம் தங்கமான குடும்பம் அது நல்ல குடும்பம்
அப்பா தினமும் வேலை செய்து உழைத்து வருகிறார்
அம்மா எம்மை அன்புட்னே வளர்த்து வருகிறாள்.
அப்பா இரவில் பாட்ங்களைச் சொல்லித் தருகிறார்.
ள் மூவரும் எதைப் டாமல் பாட்டுக்களை றைப் பாடிப் பார்ப்ப GUGILLIT6T.
க்கள் அனைவரும் மிகவும் வெறுப்புக் சிலர் ஏசிப் பேசவும்
5 TAGAJ 6054]GIL)
பல பாடல்களை இயற்றினார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள்.
"ஆஹா. குயிலைப்போல கூவுவோம். மைனாவைப்போல பாடுவோம். முகிலைப் போல முழங்குவோம். கடலைப்போல ஆர்ப்பரிப்ப்ோம். யாழைப்போல இசைப் போம்," என்று ஜன நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில் நின்று கத்தினார்கள்
GINÉILL, Gir: (J, Güllü
ஜெ.சிவரங்கேசன், இந்துக்கல்லூரி திருகோணமலை
ஆகையுடன் வாங்கித் தருகிற அம்மா தினமும் உா ஆக்கித் தருகிறாள் ஆசையுடன் பாட்டுப்பட சொல்லித் தருகிறான் அண்ணா என்னைப் பல அழைத்துச் செல்லுவா அக்கா என்னை அலங்க ஆனந்தம் கொள்வாள்
முதலில் வேலன் பாடினார்.அவரது குரல் ஆந்தை அலறுவது மாதிரி இருந்தது பாலன் பாடினார். எதோ பல்லி கத்துவது போல் இருந்தது, அவரது குரல், அடுத்து லன் பாடினார். அவர் பாடியதைக் கேட்டுப் பல கழுதைகள் ஓடிவந்து அவர் களைச் சூழ்ந்துகொண்டு கத்த ஆரம்பித்தன
அவர்களின் கோமாளித்தனமான பாடல்களையும், அருவருப்பான குரலையும் கழுதைகள்தான் இரசிக்க முடியும் என்பதை உணர்ந்த மக்கள் கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்தார்கள்
மூவரும் இப்படிப்பட்ட அவமானத் தைக்கண்டு மனம் குறுகி நின்றார்கள்
அப்போது, அங்கே வந்த கண்ணன் தன் இனிய குரலில் பாட ஆரம்பித்தார். உடனே கூட்டத்தினரின் கேலிச் சிரிப்பு அடங்கி அமைதி நிலவியது. கண்ணனின் பாடலைக் கேட்டு அனைவரும் மதி
அப்பொழுதுதான் மற்ற மூவருக்குமே ஒரு உண்மை புரிந்தது. யார் யாருக்கு எது எதில் பற்றுதல் இருக்கிறதோ அதிலேதான் அவர் வெற்றிகொள்ள முடியும் என்பது தான் அந்த உண்மை
"கண்ணனுக்குப் பாடத் தெரிவதுபோல் நிலத்தில் இறங்கி பாடுபடத் தெரியுமா? துணி தைக்கத் தெரியுமா? கட்டடம் கட்டத்தான் தெரியுமா? எதுவுமே தெரியாது. அதுபோல்தான் அவனது செயலான பாட்டை நம்மால் பாட முடியவில்லை ஆக நாம் நால்வருமே நான்கு துறைகளிலும் திறமையான நிபுணர்கள்தான். ஒழுக்கத் தோடு போட்டி போட்டு இத்தனை நாள் நாம் காலத்தை வீணாக்கி விட்டோமே? நாம் இப்பொழுதே நம் தொழிலுக்குத் திரும்புவோம்," என்றார் வேலன்
அவர் சொல்லிவிட்டு வயலை நோக்கிச் செல்ல மற்ற இருவரும் தத்தமது தொழில் களுக்குச் சென்றனர்.
அவர்கள் மனம் மாறியதால் விரைவில் அந்த ஊரில் வளங்கள் செழிக்கத்
மூவரும் எதையும் அவர்களின் கூச்சலைக் கேட்டு ஊர் S S S S S S S S S S S ளிமல் பல இசைப் மக்கள் அவர்களைச் சுற்றிக் கூடினர்கள் தொடங்கின. மக்களின் கஷ்டங்கள் நீங்கின. குவித்து, அவற்றைப் "எங்கே பாடுங்கள் பர்ப்போம் சகோதரர்கள் நால்வரும் சந்தோஷமாக
இலக்கிய தரமுள்ள என்றார் ஒரு பெரியவர். ஒற்றுமையுடன் வாழத் தொடங்கினர். DL — dü5 (GNU İLD) வாழ்வோம் வாழவைப்போம் ஸ்ல. அது என்ன? முன்னர் இரு நாள் 2,2720), Urra, ፵ @0) |STP வேடன் இருவன் 逻 Թ(ԱԵ து என்ன? : தடவிய
மூளையில்லாதவன். பாணம் ஏந்தி
விலே அணைத்துக்
ா-காததான்குடி-04.
ன். அவன் யார்? வான் நடப்பதற்கும்
9ЈОЈој шПfi? ார்கள். அது என்ன? டை அது என்ன? டுகிறாள். அண்ணன் ான். அது என்ன? GLIIILLII6ör. GlpGa)
For?
O யம், குறுமண்வெளி
வேட்டைக்கு போனான்.
Zo 705-27,5 562ż7736)/627 அம்பைத் தொடுத்தரன் அது இலக்குத் தவறி பாரிய விருட்சத்தில் Lg5 Lf2 Tcl/LV, LVIII a. 。た。(宮s//7。7cm காய், கனியிழந்து மரம், காய்ந்தும் போனது. மரத்தின் பொந்தில் : ஆரம் விழுந்த -εγγράέλα, み (リ/7。 அதைவிடக் கவலை வேறொன்றுமில்லை. ജൂ/lp, மரத்தைவிட்டும் மரம் மாறுவதற்கு மனமும் இல்லை. 6ο αναγλαλλεύ. Ω/ή η χρού இரையும் தேடாமல் 臀颁
த்தமாய்ப் போனது இன்பமோ துன்பமோ இரண்டறக் கலக்கும்
இஇ)ை/இ967)}ன்
உயர்குணம் கண்டு இறைவனே இரங்க) இவ்வுலகம் வந்தார்.
மனிதனே கூட் மறந்துபோய் விட்ட 625 (Ꮺ5602600/ ᏪᏝ? 6024Ꮺ2602 CᏃZ இரு as 2.6777 af2, to a 6007 List மகழ்ச்சவுெம் கொண்டார் பட்ட மரத்தினைப் பசுமையாய் மாற்றினார் அழகிய விருட்சத்தை அவனிக்குத் தந்தார் மரமும் வர்ைந்தது களியும் வாழ்ந்தது அதனால் நாமும் வாழவைத்தே வாழ்வோம் என்று வரையறை வகுப்போம்:
வி முரளிதரன் கோட்டைக்கல்லாறு:
ஸ்ட் சிகரம்
படி வந்தது?
ந்தபோது, இந்தியாவின் நில அளவையாளராக இருந்தவர் இவரது பெயரையே இந்த சிகரத்திற்கு வைத்துள்ளார்கள்.
லையும் இவ்வாறுதான் உருவாகியது.
ங்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் யாதவ்
2
செல்லும் பல பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு டர்கள், மிஞ்சிய உணவுப் பொருட்கள், குடிநீர்ப் போத்தல்கள்
மேடாகக் காட்சி அளிக்கின்றது.
மகாபாரத வேடிக்கை
மகாபாரதக் கதையைக் கேட்டால் யாவருக்
கும் தெரியும் இந்த மகாபாரதம் என்பதில் சில எழுத்துக்களை நீக்கி வேடிக்கை பாருங்கள்
1 2 || 3 || 4 || 5 || 6
LD || 36IT | LI II | U| 35 t
0.
02.
O3.
O4.
05.
06. O7.
08.
lossvGlægslun
1.56 யானைக்கு பிடிக்கும் 25.6 பத்து மைல்கள் 35.6 ஊன்றி நடப்பது 45.5 பெரும் தேர்
1, 4, 6 GAGNTİTÜGLIMTio 3. 4-6 5rr&& (1pկ պտո? 3.4.5.6 காந்தியின் ஜனன பூமி
விடைகள் 01. மதம் 02. காதம் 03. பாதம் 04. rあsh 05. aas nrgrin 06. Durin o7. штдгир 08. பாரதம்
TLD
Gvs LITOL, Loch GasoluT.
,09-15, 1994

Page 13
ன் புகுதியை-இரு
glo. Ltd அடிக்க வேண்டும்!
2. a7áše5Ü Ls) côTaoTTai நானும்
5/ என் உயிர் கசிந்து Escoor LDL-cijதள்ளிக்கொண்டு கண்ணிர் வருகிறது.
| LM) 9/57GLII எனக்குப் பின்னால் நாம் சந்தித்து என் மதியும் நாட்களைப் போல்-ஏன் அலைந்ததற்கு நலிந்து விட்டது
உந்தன் தேகம்?
கூந்தலிடுக்குகளில்மறைந்து-என் s3gazô7GODLDa0) aUஅவஸ்ததைப் படுத்திய அந்த அழகுகளா இப்போ-இங்கு அறுத்துப்போட்ட 905 600գ/arm Gund), Pp
எண்ணும்போது. மனசு நொந்து உயிர் கசிந்து sazToriதள்ளிக்கொண்டு எனக்குகண்ணி வருகிறது.
உன் இளமை பார்த்து நான்-இமைக்க மறந்த
ಛಿ್: எனக்குள் ஏதோ பூதமாய் எழுவதும் Lydrofoundig G5d/0/5/0/
எனக்குள் ஏதோ, எழுத்தில் Գ/m/i&& (pւգաո5 T(II) L//T(U//57 இறுகிப் போயுள்ளதாக
βρΟΩμ. வேதனைகள்-மனதில் ק60upé8677/7/ש/696 //gc/://(696 ஏகாந்தங்கள்
Ta786afløg, ænusflisatire
எனது சுயருலங்கள் Ք/0/6/60ւ 605 մյանuւ6
o
என் கவிதை |93gუთი7a/ი/Qი பசும் புல்லி படியும் பணி 份
மனதை துெ
prGa77 2 ρή7 சவுந்தர்ய ப ஒர். GOLD(go)as DG. உருகிப் பே
6Gaյո
ց (17607լOnd/ , 600076.076 at என்னை வி ஆனால் என்
t
வாயிலிருந்து பேனையிலி *050тиоф-4 27
6Lalo Talai உர்ரரித்தன்
Gaism
கரைகளின் நிரம் ÉRaf) GODLOCUITG27 உனது தன்னலங்கள் நுரைகளில் கால்கழுவி பொழுதுகள்- 5oՈnoու6 STS6 உயிரும் உடலுமென்றாய் top என் வாழ்வைச் குளிச்சு
6805'06 Byros)di} சப்பித் துப்பியதாலா? GELUIT,
GOTLD/TCP-I, ITListo ಅಲ್ಲಿ 600759) 历 நினைவுகளில் 6) assical 2ch, Lith/5(1- Forurogrup ofa") du தண்ணி (TKö7607, P Fg)0II/567. L//ΤΩ//T(0)Ι. என் வரவு கண்டு-டூ சண்டமாருதங்களை Dgga இடி வந்து என் வாழ்வோடு 9/E/CLI/7. LOLcias 67 g5/55 அவிழ்த்துப் போனதாலா? சுகம்தான்- சிரிர்தத்
777,p. தவணை கொடுத்துத் GLUMIT. @á 5ՄÙLL L5/GUII(Ս-2 67
CIGLIII. இளமைத் துடிப்பென்றுதான் என் உயிரே-நீயும் நினைவையும்-உன் இத்தப் எண்ணியிருந்தேன். உருகி-உடைந்து 

Page 14
响 று குழந்தைகளை விளையாட்டுக் காக மேலே தூக்கி எறிந்து பிடிப்பதும் கண்டபடி க்குவதும் பேரபாயமாக முடியலாம். இவ்வாறு செய்யும்போது குழந்தை குதூகலமாகச் சிரிக்கும் குழந்தை யைச் சிரிப்பூட்ட மேலும் மேலும் குலுக்கு வதைத் தொடர்கிறார்கள். இதனால் குழந்தைகள் உயிர் பிரிந்துவிடவும் கூடும். எதுவித காரணமுமின்றி சிரித்து விளையாடிய குழந்தை திடீரென இறந்து விட நேர்வதற்கும் குலுக்கலும், மேலே எறிந்து பிடிப்பதும் காரணமாகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. Les திடீரென பல குழந்தைகள் மரணமடைய நேரிடுவதை ஆராய்ந்த அமெரிக்க மருத்துவர் குழு ஒன்று இந்த உண்மை யினைக் கண்டறிந்துள்ளது. இதனால்
ģ 9lfair - aligiei. La ளர் இதற்கு பலப்பல காரணங்கள் ருக்கலாம், தூக்கமின்மை ஒரு வியாதி யாகவும் சிலரை வாட்டுகிறது.
ஹாவார்டு மருத்துவப் பள்ளியின் பேராசிரியரான டாக்டர் கிரெக் ஜேக்கப் தலைமையில் தூக்கமின்மையும் நிம்மதி யாகத் தூங்குவதற்கான சில வழிகளும் தொடர்பான ஆராய்ச்சி ஒன்று அமை யில் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆராய்ச் சியின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள் ளன. ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்ட சிகிச்சையின்போது நல்ல பலன் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது
இவற்றை சிகிச்சை என்று கூறாமல் பயிற்சி முறை என்று கூறுவதே பொருந் தும் நம்மவர்களுக்கும் இப்பயிற்சிகள் நல்ல பலனளிக்கலாம்.
படுக்கைக்குச் செல்வதற்கு 3 முதல் 5 மணிநேரத்துக்குள் சுவாசத்துடன் தொடர்பான அல்லது உடலுறுப்புகளுக்கு உரமூட்டும் தேகப் பயிற்சி செய்யலாம்.
நாடு முழுவதும் பரவலாக எச்சரிக்கைச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
"குழந்தை அழுதது. அழுகையை நிறுத்த அதனை உயரே தூக்கிக் குலுக்கினேன். சிரித்தது. ஆனால் அதனுடைய கண் பார்வையிழந்து போனமைக்கு என் செயலே காரணமாகிவிட்டது" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஒரு சுவரொட்டியில் தாய் மற்றும் பார்வை இழந்த குழந்தை ஆகியோரின் வர்ணப்படம் தென்படுகிறது. "குலுக்க வேண்டாம். குலுக்க வேண் டாம். குழந்தையைக் குலுக்க வேண்டாம்" என்ற வாசகங்களும் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளும் எங்கும் காணப்படு கின்றன.
Shaken Baby Syndrome (SBS)
பிற்பகல் 400 மணிக்குப் பின்னர் காபி, தேனீர் மென்பானங்கள் ஆகிய வற்றைப் பருகவோ சொக்கலேற் போன்ற கஃபேன் கலந்தவற்றையோ உட்கொள் வதைத் தவிர்க்க வேண்டும்
படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் மன உளைச்சல் தரும்பிரச்சனைகளையிட்டு வேறு எவருடனும் உரையாடவோ, நினைத்து மனம் வருந் தவோ கூடாது. முக்கியமாக LIGIOOTILD தொடர்பான எந்தச் சிந்தனையும் எழலாகாது. உணர்ச்சியூட்டும் அல்லது திகிலூட்டும் தொலைக்காட்சிகளையும் தவிர்ப்பது நல்லது.
மெல்விசை கேட்கலாம். நகைச்சுவை நாடகத்தை தொலைக்காட்சியில்) பார்க்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்றுவரை குழந்தையுடன்
வாழுங்கள்
விந்தைகள்
லெகொத்லாந்தைச் சேர்ந்த மிட் கால்டர் நகரில் ஸ்ரீவன் என்ற தச்சுத் தொழி லாளிக்கும் ஹீதர் என்ற அவர் மனைவிக்கும் பிறந்த குழந்தை லூசி, அதன் வாழ்நாளில் தூங்கவே முடியாது. 24 மணி நேரமும் உறங்காமல் விழித்தே இருக்கவேண்டும். அவள் கண் அயர்ந்தால் உடனே அவள் உயிர் பிரிந்துவிடும்.
இத்தகைய கொடிய நோயுடன் போராடும் அக்குழந்தை கடந்த ஒரு வருடமாக தூங்கவே யில்லை. அக்குழந்தையைக் கண்காணிக்கதூங்கிவிடாமல் எப்போதும் விழித்திருக்கும் படி பார்த்திருப்பதற்காகவே சிறப்புப் பயிற்சி பெற்றதாதிமார்பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உறங்காமல்
அபாயகரமான நோய் ஒரு கோடிக் குழந்தைகளில் ஒன்றுக்குத்தான் இந்நோய் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். "ஒண்டைன்'ஸ் கேர்ஸ்" (அதாவது-ஒண்டைன் எனும் தேவதையின் சாபம்) என்பது இந்நோய்க்கு வழங்கப்படும் பெயர். அத்தகைய கோடிப் பேரில் ஒருவராகும் நிலை லூசிக்கு ஏற்பட்டுள்ளது.
இக்குழந்தை பிறந்தவுடன் உடல் உடனடியாக நீலமாக மாறியது. இதனால் இதனை செயற்கை சுவாசக் கருவியுடன் பிணைக்கவேண்டியதாயிற்று. அன்றிலிருந்து செயற்கை சுவாசக்கருவி பிணைக்கப்பட்டுவிட்டது. எங்கு
இந்தக் குழந்தை உயிர் வாழ வேண்டுமானால்
இ
லூசிக்கு உள்ள நோய் ஓர் அபூர்வமான
5-365 நாட்கள் !
செல்வதானாலும் இக்கருவியுடன் வேறு பல கருவிகளையும் எடுத்துச்செல்ல வேண்டிய நிலைதானுள்ளது.
லூசிக்கு ஏற்பட்டிருக்கும் நோயைக் கண்டறிய மிட் கால்டர் நகர மருத்துவர்கள்
தொடர்ந்து ஏழு வாரங்கள் பரிசோதனை
களை நடத்தியுள்ளனர். அதன்பின்னர்தான் ஒண்டைன்'ஸ் கேர்ஸ் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். கிரேக்க புராணக் கதைகளில் வரும் தேவதையின் பெயரே ஒண்டைன் தனக்குக் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் என்றுமே தூங்காதிருக்க வேண்டும் என்று அத்தேவதை அவர்களுக்குச் éFITLJLß)LʻL-g5ITib.
லூசியின் தந்தையான ஸ்ரீவ் பெறும் வருமானம் குடும்பம் நடத்துவதற்கே போதுமானதல்ல என்பதனால் லூசியின் பராமரிப்பு மற்றும் மருத்துவச் செலவு களை ஸ்கொத்லாந்து அரசே ஏற்றுள்ளது. சிறப்புப் பயிற்சி பெற்ற தாதிமார் தங்குவதற்கும் குழந்தை லூசியை வைத் திருப்பதற்குமான ஒரு தனிக்கட்டிடத்தை நலன் விரும்பிகள் அமைத்துக்கொடுத் துள்ளனர். இதனால் குழந்தையைப் பற்றிய கவலை எதுவுமின்றி பெற்றார் நிம்மதியாக வாழ்கின்றனர். எப்படியும் தங்கள் மகள் என்றாவது ஒருநாள் பூரண குணமடைவாள் என்ற நம்பிக்கையும் அவர்களிடமுண்டு. O
குலுக்கப்பட்ட குழந்தைக்கான நோய்க்குறி என்ற இயக்கம் பரவலாக ஆரம்பிக்கப் பட்டுள்ளது. வாஷிங்டனில் ஸ்போக்கேன் என்னும் இடத்திலுள்ள தேசிய சிறுவர் நலன்புரிச்சங்கம் அண்மையில் நடத்திய மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட மருத்துவர்களுக்கு இதுதொடர்பான விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. "குழந்தைகள் அடம்பிடித்தால் அல்லது அழுதால் எப்படி அரவணைத்து ஆறுதல் படுத்த வேண்டும் என்பதை பெற்றாருக்கு அறிவுறுத்துவதற்காக பேரியக்கம் ஒன்று JLbL 7)d#;3#5L'JLIL வேண்டும்" என்று ம்மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது.
கனடாவிலும் ஃபொழுது இந்தப் பிரசாரம் தொடங்கியிருக்கிறது. இத்தகைய நோய்க்குறி தொடர்பாக கனடாவிலுள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு
விரிவுரைகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இதனை விரிவாகக் கூறும் நூல்களோ பிரசுரங்களோ தற்போது இல்லை என்று தெரிகிறது.
பிள்ளைகள் குலுக்கப்படுவதனால் மூளையுடன் தொடர்புடைய நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அத்துடன் இருதயத்துக்கு அழுத்தம் அதிகரிப்பதனால் இருதயக் கோளாறும் ஏற்படுகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காம்பெல் றிவர் எனும் இடத்தில் 2 மாதக் 蠶 ஒன்று திடீரென இறந்தபோது டம்பெற்ற மரண விசாரணையின்போது அக்குழந்தை குலுக்கப்பட்டமையினால் இருதயக்கோளாறுகண்டு இறந்திருக்கிறது என்று டாக்டர் மார்கிரட் நோர்மன் G5 flagg, Ill.
தற்கு முன்.
C3SL FT AF GOD GOST SE GST
லாம். நல்லறிவூட்டும் நூல்களைப் படிக்கலாம்.
படுக்கையில் 7 மணி நேரம்வரை படுத்திருக்கும் பழக்கத்தை எற்படுத்திக் கொள்ளவும். விளக்கினை அணைக்கும் வேளையினையும் படுக்கையைவிட்டு எழும் நேரத்தையும் மணிக்கூட்டில் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
படுக்கையில் கிடக்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டால் முன்னதாகவே தூக்கம் வந்துவிடும்.
உண்மையான உறக்கம் வரும் என்று கணிக்கும் நேரத்துக்கு 20 அல்லது 30 நிமிடத்துக்கு முன்னர் படுக்கைக்குச் செல்லலாகாது.
உறக்கம் வரப்போகிறது என்ற உணர்வு வருவதற்கு முன்னர் வெளிச் சத்தை அணைக்கலாகாது தூக்கம் வரும் நேரத்தை மணிக்கூடு உணர்த்தாமல் உங்கள் உடலே உணர்த்த வேண்டும் என்பதனை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்
கண்களை தூக்கம் கலக்கு வதற்குமுன் படுக்கைக்குச் செல்ல வேண் டாம் உறக்கம் வரும்வரை எதையாவது படிக்கலாம். அல்லது தொலைக்காட்சி LIITTI 35956) ITIL).
காலையில் ஒரே நேரத்தில் எழுந் திருக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட
ஒரே நேரத்தில்-இரவில் உறக்கம் வரும்
பகலில் இடைத் தூக்கம் 45 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கலாகாது. நீண்ட நேரம் தூங்கினால் இரவில் உறக்கம் வருவது தாமதமாகலாம். பிற்பகல் 400 மணிக்குப்பின் இடைத்துக்கம் நல்லதல்ல.
உங்கள் படுக்கை அறை படுக்கைக் கும் உங்கள் ஓய்வுக்கும் மட்டுமே தவிர வேறு பணிகளுக்குரியதல்ல என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். O
5,09-15, 1994

Page 15
“հյր" இந்திரா காயத்திரியின் மணிக்கட் டில் பிடித்து தன் அறைக்குள் அழைத் துச் சென்றாள்.
எளிமையாக தெரிந்த அறையில் ஒற்றைக்கட்டில் இளநீல விரிப்பால் போர்த்தப்பட்டிருந்தது. கட்டிலுக்கு நேர் எதிரே மேலே சுவரில் மோனலிசா புகழ்பெற்ற புன்னகையைச் சிந்திக் கொண்டிருக்க, கட்டிலுக்கு அருகே இருந்த சின்னதான மேசையின் லாச்சி
திறந்து ஒரு ஆல்பம் வெளியே எடுத்தாள் இந்திரா.
"இரு காயத்திரி" கட்டிலைக் காட்ட காயத்திரி மெளனமாய் அமர்ந்தாள்.
ஆல்பத்தோடு காயத்திரியின் அருகே அமர்ந்து ஆல்பம் பிரித்தாள்
இந்திரா
உள்ளே ஒரு சிவப்பு ரோஜாப் படம்- போஸ்ட்காட் அளவில்
காயத்திரியின் விழி விரிந்து புருவம் உயர்ந்ததை கவனியாது. இந்திரா மறுபக்கம் புரட்ட
மூன்று அழகான இளம் பெண்கள் ஒன்றாய் நின்று கமராவைப் பார்த்து தாராளமாக புன்னகைத்தமைக்கு சாட்சி யான புகைப்படம்.
காயத்திரி கூர்ந்து நோக்கினாள் ஆச்சரியம் அடர்த்தியாகியது.
புகைப்படத்தில் இடமிருந்து வலமாக முதலில் நின்றது
சித்ராஇரண்டாவதாக சித்ராவோடு போட்டி போட்டு புன்னகைத்துக் கொண்டிருந்தது
இந்திராமுகத்தில் எந்த சேதமும் இல்லாத பளிச்சான இந்திரா
மூன்றாவதாக நின்று பூவாய் சிரித்த
LIL)
-(5/iuri
காயத்திரி இந்திராவை திரும்பி நோக்கினாள்.
இந்திரா அந்த புகைப்படத்தையே பார்த்துக்கொண்டு,
மட்டுமே இப்போது இருக்கிறோம்.
"தெரியும். சித்ரா கொலையானது தெரியும்."
"ஏன் என்று தெரியுமா காயத்திரி" காயத்திரி இந்திராவை பார்த்து பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டு,
"தெரிந்திருந்தால் இந்த நேரம் உள்ளே பிடித்துப் போட்டிருக்கலாமே இந்திரா பிளிஸ் இந்திரா, உனக்கு உண்மைகள் தெரிந்திருக்கிறது. மறைக் காதே உதவு, அது எல்லோருக்கும்
நல்லது."
இந்திர சடுதியாய் திரும்பி காயத்திரியைப் பார்த்த பார்வையில் கோபம் இருந்தது.
"யார் அந்த எல்லோரும்?" "நீநான்-உன் அண்ணா. அத்தோடு
(5 ITALIT"
சூர்யா என்பதை சற்று அழுத்தியே சொன்னாள் காயத்திரி,
இந்திராமுகத்தில் சந்தேகமானாள். "சூரியாவை ஏன் இதிலே சேர்க்கி Tiu al: Tu ĝ57rfi?”
இந்திரா கேட்டதும் காயத்திரி மெல்லச் சிரித்தாள்.
"ബ இல்லாமல் artei)
ஆடக்கூடாது இந்திரா தலைவி இல்லாமல் சேனையை பிடித்து பயன் இல்லை இந்திரா சூத்திரதாரியை விட்டு சுற்றியிருப்பவர்களை மடக்குவதில் லாபம் இல்லை இந்திரா
சொல்லியபடியே இந்திராவின் மடியில் இருந்த ஆல்பத்தை எடுத்துக்கொண்டாள் காயத்திரி. இந்திரா தடுக்கவில்லை.
"நீ.நீ என்ன சொல்ல வருகிறாய்? காயத்திரி பதில் சொல்லாமல் ஆல்பத் தின் அடுத்த பக்கத்தை புரட்டி, விழி நிறுத்தினாள்.
அதிலே வினோ பாடி
ந்தான். வினோவின் கையிலே மைக்
: வினோவின் அருகில் சித்ரா நின்றுகொண்டிருந்தாள். சித்ராவின் இதழ் களில் புன்னகை நிறைந்திருந்தது.
"aj6. fi."
என்று சொல்லி வாய்விட்டு - ஆனால் உரக்காமல் சிரித்தாள் காயத்திரி
அதன் கீழே இன்னொரு படம். வினோ நடுவில் சோபாவில் அமர்ந்திருக்க, அவன் இருபுறமும் இடதில் சூர்யாவும், வலதில் சித்ராவும் அவன் தோளை இடித்துக் கொண்டு,
šG)JSIGS
காயத்திரி இப்போது இந்திராவை
திரும்பிப்பார்க்க அவள் முகத்தை திருப்பி சுவரில் புன்னகைக்கும் மோனலிசாவை ஆராய்ந்தாள்.
ஆல்பத்தின் இன்னொரு பக்கம் புரட்டப் ULLğl.
அங்கே எதுவுமே இல்லை. வெறுமை ALINTGOT LJ35-AASID,
அடுத்த பக்கத்தை புரட்ட முயன்ற காயத்திரியை இந்திரா கையைப் பிடித்து தடுத்தாள்.
"பொறு காயத்திரி அவசரப்படாதே. இதுவரை பார்த்த காட்சிகளுக்கு விளக்கம் பெற்றுக்கொள் முதலில்."
ந்திரா சொல்ல, காயத்திரி ஆல்பம் மூடினாள்.
"சரி சொல்லு" என்றாள். இந்திரா கட்டில்விட்டு எழு அந்த அறையின் வலது கோடிக்கும்
கோடிக்குமாய் நடந்தாள். அப்படி நாலு தடவை நடந்துவிட்டு சட்டென்று நின்று காயத்திரியை உற்று நோக்கினாள்
"காயத்திரி உனக்கு மனோகரைத் தெரியுமா."
காயத்திரி கொஞ்சநேரம் யோசித்து "யார் பூபால் அன்ட் பிரதர்ஸ் மனேஜர் மனோகர்தானே?
"யெஸ். வேறென்ன தெரியும்? காயத்திரி சற்றுத் தயங்க, "மறைக்காதே. நான் உண்மையைப் பேசவேண்டுமென்றால், நீயும் உண்மையாக நடந்துகொள்ளவேண்டும்."
"ரைட் மனோகரும் நீயும் காதலித்தது தெரியும். மனோகர் உன்னை மட்டுமல்ல வேறு பலரையும் தொட்டது தெரியும், சித்ராவும் அதில் ஒருத்தியாய் சிக்கியது தெரியும்."
நிறுத்திவிட்டு இந்திராவை போதுமா? என்பது போலப் பார்க்க
"ஏன் நிறுத்திவிட்டாய் காயத்திரி? "தற்போதைக்கு இது போதும் இனி உன் முறை நீ பேசு- நானும் பேசுவேன். ஒகே."
"டபிள் ஓ கே." என்று சிரிக்க முயன்ற இந்திராவால் முடியவில்லை.
"இன்றைக்கு இது போதும், மனோ." "போதாது." "gy Gär?"
"ஹவுஸ்புள்ளான ஆசை" "எந்தத் தியேட்டரில்? "மனோகர் மனசென்ற தியேட்டரில் "உதைபடுவாய்." "அது பரவாயில்லை. செய் பக்கத்தில் இருந்து தொடாமல் இருப்பது வதை அதைவிட உதைபடுவதும் asib. எப்படியென்று கேள்."
"IDITLGLGár."
"என்ன உதைச் "இல்லை கேட் "தாங்க்யூ நானே உதைக்கும்போது
2009, Gunun GT68iTaifa) ஆவேண்டும். சோ. "வேறை ஏதாவ "25 வயதிற்குள் பற்றி பேசலாம் என்று அதுவும் ஒரு மகா அது? ஆ. சுஸ்மிதா 5/Täsdf?# «FITLIL 9uʻL(65) Gaʻ9
அருகில் இருக்க."
பேசி முடிக்கவி உரத்து தும்மினாள் "தாங்க முடியவி "என்ன இந்திர "ஜஸ் பெட்டி கொட்ட என் தலைதா "அடடே குளிரா என் இதயம் இயங் உன் குளிரைப் ே என் உயிரே போய்
எட்டி அவளை இறுக அணைத்தான் நினைவுகள் இந்திரா தலையை உத மனத்திரையில் இரு துடைத்துவிட்டதாக
மே துடைக்கப்பட ண்டும் தோன்றி வ நினைத்து பெருமூ காயத்திரி அவளைே கொண்டிருந்தாள்.
"ஏமாற்றுகிறான் லேயே ஏமாற்றிவிட்ட கண்களில் இருந் வென்று கண்ணீர்
காயத்திரி எழுந்து ஆதரவாக தோளில்
"ஓ.கே. புரிகிறது பழிக்குப் பழிதான் மு மனோகரின் உயிர்த இந்திரா?
இந்திரா திகைத்து பார்த்தாள். தோளில் கரத்தை தொட்டு வி
"மனோகருக்கு தொழில், மனோகர் ெ சேகரித்தான் தெரியும
"Թցիպլի/" "Jair?" காயத்திரியின் ( கடுமை வந்தது.
"யெஸ். டி.ஐ.ஜி சுட்டது நான்தான்."
“စ္ဆ.၈Ó." "என்னை மட்டும பிரஜைகளையும் கொ மிரட்டினான் டி.ஐ.ஜி தால்கூட மடக்கிப் பி ஆனால் சுட்டுவிடுவா தது. சோ நான் முந்தி தாகிவிட்டது. ஐ.மீ சுட்டுவிட்டேன்."
குலாம்ஷா சொல் தைக் கேட்ட நிர்மல திகைத்துப்போனாள்
பிரியாதானே சு டாள்? குலாம்ஷா ஏ பொய் சொல்லுகிறா அதுவும் பொறுப்புள்
ஒரு இன்ஸ்பெக்டர் த எப்படி பொய் சொல் பயிர் தின்னலாமா?
நிர்மலாவின் யோச மாதிரி டிஜஜி சிரிக் "நிர்மலா நிதான் சாட்சி நீ என்ன சொல் இந்த கிரைம்புவி செ நிர்மலாவுக்கு
பெயர் என் ரட்னகுமார்
alug: 22 AJ KIU 95: 32 முகவரி விண்வரா தமிழ் முகவரி: இல. 3 B, முகவரி: சந்தைவிதி
est sursaulin, ஸ்டேசன் விதி, செங்கலடி பன்ஸ் கண்டி தெகிவளை. பொழுதுபோக்கு பொழுதுபோக்கு - 1271 ܒܨܠ பொழுதுபோக்கு புத்தகம் வாசித்தல் | 252===E1______ AL TTCL0LSSLM S
பெயர் என் நந்தகுமார்
■ **
முகவிட்டம்
-09-15,1994
பெயர்: எம். இப்றாஹீம்
பெயர்: குமரன் ராணி
பத்திரிகை
பெய்ர் அப்துல் ரளாக் அப்துல் திவ்தார் ----
ust 23
39S கவர்னா ஜெயந்தி மாத்தை புத்தளம் தி பத்துலா பொபோ பத்திரிகை சினிமா
பொபோவானொலிபத்திரிகை மற்றும்
|*
se
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

assump" | LDIITILGL LGBT."
சொல்கிறேன். o-6 gift (San பட்டுத்தானே Fld.“ து பேசு." வேறை எதைப் நினைக்கிறாய்? அழகி, யார் Gafsang Gu ம் சுந்தரமேனி
ாமல் இந்திரா
labang) LoGaiGTITI" "קו
பெட்டியாக ன் கிடைத்ததா? இந்திரா ஐயோ க மறுக்கிறதே. JITåASIT GALLITSi) பிடும் இந்திரா" பிடித்திழுத்து
அழிவதில்லை. றிக்கொண்டாள். து சுத்தமாய் நினைத்தது எது ாமல், மீண்டும் லிக்கவைப்பதை ச்செறிந்தாள். VIII பார்த்துக்
என்று தெரியாம ான் காயத்திரி" து பொலபொல றங்கியது.
அருகில் போய்
தட்டி, 1. அதற்காக டிவா இந்திரா? TGÖT GAĴ760)GADILIIT
காயத்திரியை இருந்த அவள் vájcot IIGIT.
காதல் ஒரு பண்களை ஏன் T Tugglip"
முகத்தில் ஒரு
காரியவாசத்தை
ல்ல, குற்றமற்ற ல்லப்போவதாக மிரட்டியிருந் டித்திருக்கலாம். ன்போல் இருந் விட வேண்டிய
T
குலாம்ஷாவை அச்சத்தோடு பார்க்க அவர் "լ Ո ԼՈրՈԱյր, , காரியவாசத்தின் உடல் போடப்பட்ட தான்." அறைநோக்கி போய்க்கொண்டிருந்தார். என்றாள் திக்கித்
"நிர்மலா நான் சொல்வது மாதிரிச் திணறியபடி சொல்கிறாயா? உடனே டி.ஐ.ஜி. புன்னகைத்து
என்றார் டி.ஐ.ஜி. "நோ.யூ ஆ ரோங்" ன் மேலதிகாரியிடம் அவள் பயத்தோடு தலையாட்டினாள் நிர்மலா அதிர்ச்சி வாங்கி அவரை
முடியும்? வேலியே "காரியவாசத்தை சுட்டது நியேதான் சந்தேகமாக பார்க்க
* "யெஸ் நிம்மி காரியவாசத்தை னையைக் கலைப்பது அதிர்ந்து வாய்பிளந்தாள் நிர்மலா சுட்டது குலாம்ஷாவேதான் அப்படித் ம் சத்தம் கேட்டது. ஓகே அப்படியானால் உண்மையைச் தான் நீ நினைக்கவேண்டும் வெளியே
கண்ணால் கண்ட சொல்லு காரியவாசத்தை கட்டது பிரியாவா? சொல்ல வேண்டும்"
--5 FGehlun?“ நிர்மலா தயங்கி நடந்து டி.ஐ.ஜி வாய்விட்டுச் சித்தாள் யமாக இருந்தது. டென்சிலின் அருகே போய் நின்று (தொடர்ந்து வரும்)
லுகிறாய்? குலாம்ஷா- குலாம்ஷாவா? இப்போது பிரியா- பிரியா பசுபதி
атағд54505ирті, -- 15 முகவரி பாவெலனஸ்டேட் உதிரி எல்லை. இரத்தினபுரி .)surro)sötfra 15:17:1 - ܨܠܘ
ܒ ܒ ܒ ܨ ¬÷6luu
பெயர்: ஜிசில்வஸ்ரர்
வயது 28 Groast, psalfi: POBOX250, - P-72  ി. JADAWEL INTERNATIONAL E
uš9rflamas DHAHRANAIRPORT31932 KISA I - is
பொ.போ: படம் பார்த்தல் போ தொட் பார்த்தல்
_' தி ாைடுதல் இே
த தேவராஜா C எம். முஹ்வின்
புதுக்குடியிருப்பு வாழைச்சேனை முகவரி அல்லைநகர்-07 திதோப்பூர், ar an Ghearra, . பொழுதுபோக்கு வழமையானவை.

Page 16
பன்னுத்துரை இதை எதிர் பார்க்கவே இல்லை. இப்படியான பழி தன்மேல் வருமென அவன் கனவில் கூட நினைக்கவில்லை.
அதுவும் தன் மனைவி ரூபத்தில் அந்த பழி வந்தபோது. உண்மையில் துடி, துடித்தே போனான். அவனது கனத்தது. பேசக்கூட அவனால் முடிய ale)606).
மெளனமாக இருந்து யோசித்து பார்த்தான் யோசிக்க யோசிக்க இன்னும் வேதனை கூடிக்கொண்டே அவனுக்கிவி
"p iaLGLDGIGorto. Gate விளங்கிப் போச்சு.ராட்சதப் உ இனியும் போடவேண்டாம் உ ஒரு மனைவி இருக்கு உருத்துக்குஐந்து பிள்ளைகள் இருக்கு நினைத்தாவது உங்கட ன - படுத்தி வாழமுடியவில்லை என்ற நீங்கள் எல்லாம் என்ன மனித
பொன்னுத்துரையின் . -- 12 -- ܕ -- ܐ அவனின் மனைவி அன்விடயை பேச வைத்தது. அவளின் தளை முழுசி முழுசி பார்க்க வை
தன் மனைவியும் தன் னைகளும் தன்னை ஒரு காட்சி விவிட்டுக்குள் அடைத்து வேடிக்கை விற நிலை. தன் மெளனம் ஏற்படுத்த விட்டதே. என்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டபோது.
புதியவர்களைக் டைம் பாயும் வெறி நாயாக பாய்ந்தால் என்று ஒரு விநாடி நினைத்துப் பத்தான் கோபக் காரனுக்கு புத்திட்ட அவனது தந்தையார் அவனுக்கு சொன்னது துணையாக வந்தது. மெளனம் கலக நாஸ்தி என்ற அவன் தந்தையின் போதனையும் கூடஎழுந்தது.
பொன்னுத்துரை மெளனமாக வாய் விட்டு சிரித்தான் விழுந்து விழுந்து சிரிக்க நினைத்தான் அப்படிச் சிரித்தால் தன்னைச் சுற்றி நிற்கும் இவர்கள் எல்லாம் பைத்திய மாக்கிப் போடுவார்களோ என்ற பயமும் அவனுள் எழத்தான் செய்தது.
என்ன சிரிக்கிறீங்க? செய்ததை செய்து போட்டு. மானங்கெட்ட சிரிப்பு சிரிக்கி நீங்களே. என்னால என் பிள்ளைகளால இனி வெளியில தலைகாட்டமுடியுமோ..? பொன்னுத்துரையின் மனைவி அழத் தொடங்கினாள்.
கூட தகப்பனை முறைத்துப் பார்த்த பிள்ளைகளும் தாயுடன் சேர்ந்து கொண்டார்கள்
கதாநாயகியைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
நீங்கள் விரும்பினால்.99
கிலை 610இருக்கும் முத்துக்குமாரி ரயில் சிலாபத்திலிருந்து கொழும்பை நோக்கி புறப்பட இன்னும் ஒரு சில நிமிடங்களே இருந்தது. முத்துக் குமாரி காலை ரயிலில் எப்போதும் அரசாங்க உத்தியோகத்தர் கள்தான் பயணம் செய்வது வழக்கம் அன்று விடுமுறை தினமாகையால் பயணிகள் வெகு குறைவாகவே இருந்தனர்.
நீலாவும் பயணச் சீட்டை பெற்றுக் கொண்டு வெகு வேகமாக ஓடி ரயிலில் ஏறினாள்.
சுகவீனமுற்று கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தன் தந்தையைப் பார்ப்பதற்காக கொழும்புக்கு போகிறாள்.
ரயிலும் இப்போது நாத்தாண்டிய ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இன்று நாத்தாண்டிய நகரில் சந்தை நாள் ஆவால் நிறைய பயணிகள் இங்கு இறங்கினர் இறங்க முற்படும் பயணிகளுடன் முட்டி மோதிக்கொண்டு 30 வயது பெண் ஒருத்தியும் நீலா இருந்த பெட்டியினுள் ஏறினாள்
அவளும் பெட்டியினுள் அங்கும் இங்கும் சென்று பார்த்தாள்.
நீலாவைத் தவிர வேறு ஒருவருமே இல்லை. நீலாவின் இருக்கைக்கு முன் இருக்கையில் உட்கார்ந்தாள்.
இவள் வேறு யாருமல்ல. பிரபல பாடகி பாஷாணியின் ஒரே தங்கை, நாத்தாண்டிய தனியார் ஆடை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் ஸ்டோர் கீப்பராக தொழில் புரிகிறாள். இவள் தான் பாடகி பாஷானிக்கு பாடல் எழுதித் தருபவள். பெயர் கீதானி
நீலாவும் கீதானியும் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. ஏன் என்று தெரியவில்லை. ரயில் இப்போது நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் நின்றது.
ஒரு ஜேம்ஸ்பொண்ட் குட்கேசுடன் ஒரு முப்பது வயதுடைய வாட்டசாட்டமான இளைஞன் மிகவும் பரபரப்புடன் ஒவ்வொரு பயணிகள் பெட்டியாக பார்த்துக்கொண்டே (LJIGMIGI.
இதை நீலா அவதானித்துக்கொண்டு இருந்தாள். எதையோ தேடிக்கொண்டு கடைசி பயணிகள் பெட்டிவரை சென்றவன்,
பொன்னுத்துரை அப்போதுதான் வேலையால் வந்திருந்தான் கிராமோதய சபையில் அவன் கிளார்க் நல்ல சிவந்த மேனி உருவான உடம்பு சுருண்ட கேசம் சீரான பல்வரிசை எந்தவொரு பெண்ணுக்கும் அவன் காதல் இளவரசன் தான் வி புன்னகையால், நாக்கில் தடுக்கி விழும் சில சொற்களால். எந்தப் பெண்பும் அவன் சுண்டி எடுத்துவிடும் ஆற்றல் உண்டென்று அவன் மனைவி ட்வ. எல்லோரும் தான் நினைப்
- இந்த நினைப்புகளுக்கும். அவனின் அந்த அழகான தோற்றத்துக்கும் எந்த தொடர்புகளும் உண்டா என்பது அது பொன்னுத்துரையினை நன்றாக உரசிப் பார்த்தால் தான் தெரியும்.
மளமளவென்று தன் கையோடு நின்ற சைக்கிளை உருட்டி முள் முருங்கையில் சாத்திவிட்டு வீட்டுப் படியில் ஏறினான் பொன்னுத்துரை
"உங்களுக்கு ரோசம் ஆவது இருக்கா? நான் இங்கு ஒருத்தி அழுது குளறுகிறன் நீங்க உங்க பாட்டுக்கு சிரித்துக்கொண்டு போறிங்களே. ஒரு வார்த்தை நீங்க எங்க பேசப் போறிங்க குற்றம் செய்த விலங்கு gD.LLLIDLJGi)GAJ6)IIT?" அன்னலெட்சுமியின் வார்த்தைகள் போன பொன்னுத்துரையை திரும்ப வைத்தது. நிற்க வைத்ததுபேசவைத்தது.
முட்டி மோதிக்கொண்டு எப்போது புறப்படுவோம் என் அம்புகளான அவனின் சொற்கள் இந்தக் கால ஷெல் போல படுவேகமாக குறித்த இலக்குகளை நோக்கி புறப்படத்தொடங்கின. ஷெல்களின் குறி தவறினாலும் பொன்னுத்துரையின் வுெல் வார்த்தைகளின் குறி தவறாது மனைவியை மட்டுமல்ல வளவு வேலியில் முளைத்த திடீர் முகங்களைக் கூட அவை தாக்கத் தொடங்கின.
"எனக்கு அழகான மனைவி இருக்கு அழகான மூளைசாலிகளான பிள்ளைகள் இருக்கு எனக்கு எந்தக் குறையும் இல்லை. நீங்கள் ஏன் வேலிக்குள்ளால எட்டிப் பார்க்கிறீங்க? எனக்கும் என் பெஞ்சாதிக்கும் உள்ள பிரச்சனை இது."
பொன்னுத்துரையின் வார்த்தைகள் தன்னை வேடிக்கை பார்த்தவர்களைத் தாக்கியது.
செய்யிறதை செய்துபோட்டு. கதைக் கிறதைப் பார். 'வேலி முகம் ஒன்று பேசியது. அது பொன்னுத்துரையின்
SITSIG,6f6) GasLDGas26JGOGA).
மீண்டும் திரும்பிவருவதைக் கண்டவுடன் ஒரு புன்னகையை மெதுவாக உதிர்த்தாள். எறும்புக்கு கரும்பு கிடைத்ததைப் போல நீலாவின் புன்னகையால் அந்த இளைஞனும் அந்தப் பயணிகள் பெட்டியில் ஏறி நீலாவின் பக்கத்தில் உட்கார்ந்தான்.
"ஹலோ" நீலாவும் பதிலுக்கு "ஹலோ" என்றாள். ரயிலும் புறப்பட்டது. ரயிலும் குலுங்கிச் செல்லும்போது இருவருமே உடலால் மோதிக்கொண்டனர். ஆனால் உள்ளங்கள் மோதிக்கொள்ள ഖിബ).
U్సy
Հ
E
F
"அன்னலெட்சுமி எதை பேசுகிறாய்
யோசித்துப் போட்டு ே வருட தாம்பத்திய வா இவ்வளவு தான் புரிந்
孟匾盟團
——RLI
矶証
。 」 நினைக்கும்போது. எ கோபமாய் இருக்கு. பார். எனக்கு இந் குமராகிற வயசில பி பிழைவிடுவேனோ?
"இது கோணேச வர்களை உடனுக்குட பிழைகளை செய்துடே தப்பமுடியாது. உன் யார் சொன்னது. ( கூப்பிடு."
பொன்னுத்துரை முடிக்காது தொடர்ந்த அன்னலெட்சுமிக் பற்றித் தெரியும் பிரச் வந்தால் அதை முடிக் மாட்டார் என்று. இ. அந்த பிள்ளை ரா என்ன? நேர வை அன்னலெட்சுமிக்கு யோசனை அந்த நேர புருவுனை நம்பாமல் விசாரித்து. இப்போது என்ன செய்வது என் "கூப்பிடு அவளை பொன்னுத்துரை ஆ கத்தினான்.
胰 目川─"三 当 信唱唇 五圖壓計 三山薰團島
மெதுவாக இளைஞன் நீலாவின் விரல் "எனது பெயர்
நுனியில் கிள்ளிவிட்டான். பதிலுக்கு அவளும் கிள்ளினாள் இருவருமே மெதுவாக சிரித்துக் GSIIGILGOTT.
"DLÍŘI JS6îT GALILLAİT GİT GÖTGOT?"
டி.வி.யில் தமிழ் நா எனது பெயரை பார்த்திருப்பீர்கள் என்
நீலாவுக்கு ஒரே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ யாரோட எப்படி என்றதை நல்லா பசு இந்த பதினைந்து ழ்க்கையில் நீ என்னை திருக்கிறாய் என்றதை
தி
னக்கு என் மேலதான் கொஞ்சம் யோசித்துப் தா அந்தா என்று ள்ளை இருக்கு நான்
மண் பிழை விடுப ன் கேட்கும் மண். பாட்டு யாரும் இஞ்ச ானட்ட என்னைபற்றி முதலில் அவையளக்
தன் பேச்சினை T667. கு தன் புருவுனைப் சனை என்று ஒன்று காது சோறே சாப்பிட ப என்ன செய்வது? தாவைக் கூப்பிட்டால் த்து விசாரித்தால். புத்திசாலித்தனமான ம் வந்தது. சீ. என்
இதை போய் நேர து அன்னலெட்சுமிக்கு றே புரியவில்லை. 1. நேர கேட்போம்." ஆவேசம் கொண்டு
விஜயன், நான்தான் டகம் தயாரிப்பவன். அடிக்கடி டி.வியில் ன எண்ணுகிறேன்."
குஷி, ஒரு பிரபல
ருமலை சுந்தா
"இஞ்ச பார் நாலு நாட்களாகப் பார்க்கிறன் கிணத்தடியில இவள் ராதா பெட்டை குளிக்கிற விதம் எனக்கு பிடிக்க வில்லை. வெள்ளை அண்டஸ்கேட்டை தூக்கி மேல கட்டிக்கொண்டு முக்கால் வாசி
தொடை தெரிய குளித்தால் яйшц. இருக்கும். வெள்ளை அண்டஸ்கேட்டில தண்ணி நனைய கீழ முக்கால் வாசி தொடை தெரிய இஞ்சேர் அவள் யாரோ பிறத்தி பெட்டை என்றாலும், எனக்கு என்னமோ என்னால பார்க்கவே முடிய வில்லை. அதுதான். கிணத்தடியிலேயே வைத்து சொன்னனான். "ராதா உனக் கெண்டு ஒரு சாரம் வாங்கி. கிணத்தடியில குளிக்கக்க அதை கட்டி குளி என்று இப்படி குளிக்கிறது அம்மணமாக இருக்கு தென்று. இதைப் போய் அவள்."
பொன்னுத்துரை தங்குதடையின்றி வார்த்தைகளை அளந்தான்.
"அப்படியா சங்கதி. அன்ன
லெட்சுமி அதிர்ந்தே விட்டாள்.
பெண்கள் இப்படித்தான். உணர்ச்சி வசப்படுதலில் ஆண்களைவிட கெட்டிக்காரர் 9, (BGIII? உடனுக்குடன் தங்கள் நிறங்களைக்கூட மாற்றிக்கொள்வார்கள்.
"அன்னலெட்சுமி.என்ன நடந்தது என்று ஆறுதலாக அமைதியாக என்னிடம் ஏது என்று கேட்டாயா? ஏதோ கோபுரம் சரிந்தே போய் விட்டதென்று அல்லவா அடிச்சு புரண்டாய். யாரோ எவரோ ஆம்பிளைகள் பிழை விடுயினம் என்றதுக்காக அதே கண்ணோட என்னைப் பார்த்தால்.
மனிதரையல்லவா அறிமுகமாக்கிக்கொண் டோம் இன்று யார்முகத்தில் விழித்தோமோ தெரியவில்லையே
"ஆ.அவர் நீங்கள்தானா? மிகவும் சந்தோசம்.
நன்றி. "போன வாரம்கூட டி.வி.யில் உங்களின் ஒரு நாடகம் காண்பிக்கப்பட்டதல்லவா? நாடகத்தின் பெயர்கூட." உதட்டில் ஆள் காட்டி விரலை வைத்துக்கொண்டே யோசித்துவிட்டு "ஆமாம். ஆமாம்." மனசை பார்த்து தான் வாழ்வை மாத்துவான் இச்சா இது நல்ல நாடகம்"
"நன்றி என்றான் மீண்டும் விஜயன் "உங்களின் அடுத்த தயாரிப்பு என்ன?" "ஆசையே அலை போல என்ற நாடகம் இதன் படப்பிடிப்பு அனைத்தும் அட்டன் நகருக்கு அருகில் உள்ள டிக்கோயாவில் வைத்துதான் நடைபெறவுள்ளது."
"ஏன் அவ்வளவு தூரம் போகிறீர்கள்? கொழும்பு, சிலாபம், புத்தளம் பகுதிகளில் இயற்கை காட்சிகள் உள்ளதே."
"ஆசையே அலை போல டிவி நாடகம் மலையக மக்களின் வாழ்வுடன் கூடிய கதை"
"அப்படியா" என்றாள் நீலா ரயிலும் வேகமாக ஓடிக்கொண்டி ருந்தது.
இவ்விருவரின் சகல சம்பாசணைகளை யும், அங்கசேஷ்டைகளையும் அமைதியாக கீதானி பார்த்துக்கொண்டிருந்தாள்.
"கதாநாயகியைத்தான் தேடிக்கொண் டிருக்கிறோம். எல்லா நடிகர் நடிகைகளும் தெரிவு செய்யப்பட்டுவிட்டார்கள். நீங்கள் விரும்பினால்." என்று பேச்சை இழுத்தான் விஜயன்,
"நானா..? "ஆமாம். உங்கள் முகவெட்டு எனது கதையின் நாயகிக்கு ஏற்றாற்போல உள்ளது. விரும்பினால் நடிக்கலாம்."
"ஐயோ! நீலாவுக்கு ஒரே சந்தோசம் ஆசையே அலை போல நாடகத்தில் தொலைக்காட்சி கெமராமுன் நடிப்பது போல மனதுக்குள் எண்ணிக்கொண்டாள். நீலா கைக் குட்டையின் ஒரு பகுதியை தன் பல்லினால் கடித்துக்கொண்டே வெட்கத் துடன் தலையை குனிந்தவாறு நடிக்க விருப்பம் என்றாள்.
"மிகவும் சந்தோசம் கொழும்பில் இறங்கியதும் முதலாவதாக எனது காரியால யத்துக்கு சென்று உங்களை எனது நாடக
U/ெ 5 5துெ உண்மையை இப்ப சொல்றன்.நான் ஒரு ஆண்மகன் என்ற நிலையில்.
"தற்செயலாக போன போன புதன் கிழமை.இல்ல.சனிக்கிழமைடசனீஸ்வரர் கோவிலுக்கு போன நாள்.ஓம் இவள் ராதா கிணத்தடியில குளித்துக்கொண்டு நின்றாள். நான் பார்த்திட்டன் திரும்பவும் பார்க்க வேண்டும் போல இருந்தது-நான் பார்த்தன். அவள் குளிக்கிற காட்சி. அப்போதுதான் என்ர மனச் சாட்சி வேலை செய்தது. என்னையறியாமல் அவள் எப்படி குளிக்கிறதை தடுக்க வேண்டு என்ற உணர்வே என்னிடம் வந்தது
மூன்று நாட்களாகப் பார்க்கிறன் அவள் அப்படித்தான் அதேநேரத்தில் குளிக்கிறாள் எனக்கு ஒரு சந்தேகம். துருவிப் பார்த்தான் ராதா குளிக்கிற காட்சியை அனுபவிக்க பலபேர் காத்திருக்கினம் என்று. இவள் பேய்ப் பெட்டை. வஞ்சகம் இல்லாமல் குளிக்கிறாள். அதுதான் பொறுக்க மாட்டாமல் இப்படி குளியாதை என்று ()gT6öTGOT60III6öI...”
அன்னலெட்சுமி வாயே திறக்காது தன் கணவனை.விழித்த கண் PLT3 LUIMTiggyTIGT.
முழிக்காத.என்னண்டு சென்னாள். நான் அடிக்கடி அவள் குளிக்கக்க கிணத்தடிக்குப் போய்."
பொன்னுத்துரையின் வார்த்தைகள் தொடரா வண்ணம் அன்னலெட்சுமியின் கை அவன் வாயினைப் பொத்தியது.
இப்ப தெரியுதே உண்மை." சரி. சரி. இதை இப்படியே a Co-CL.n."
"எப்படி விட அதுதான் முடியாது. "இந்த பிரச்சனைக்கு ஒரு பக்கமாய் உண்மை காண முடியாது. மறு பக்கமும் தேவை.அந்த ராதாவையும் கூப்பிட்டு ஆறுதலா விசாரி. ராதா நல்ல பிள்ளை. அவள் இந்த வயசில இப்படி பேச வைத்து. பின்னால இந்த சமூகத்துக்கு தேவையற்றவள் ஆக்கிவிடக்கூடாது. அதற்கு நாமும் வடிகால் ஆகக்கூடாது.அதுவரை நான் சாப்பிட மாட்டன். எங்க உண்மை என்றதை நீ அறிய வேணும்."
தன் உடுப்புக்களை களைய பொன்னுத் துரை வீட்டுக்குள் ஏறினான். அவனோடு இத்தனை நேரமாக அம்மாவோடு நின்ற பிள்ளைகள்-இப்போது சேர்ந்து கொண்டார் கள். அம்மாவை ஏளனமாக பார்க்கிறார்களா?
9|alia,61.2
அன்னலெட்சுமியை சுற்றி.சுற்றி. இப்போது ராதாவரத்தொடங்கினாள்.
நடிகர் நடிகைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்" என்றான் விஜயன்
இப்போது ரயிலும் றாகமை ரயில் நிலையத்தை வந்து சேர்ந்துவிட்டது. ரயில் வந்து சேர்ந்த வேகத்துடன் விஜயனும் நீலாவிடம். "நாடகம் தயாரிப்பதற்காக நீர்கொழும்பில் உள்ள எனது வீட்டை பத்து இலட்சத்துக்கு விற்று பணத்தை இந்த சூட்கேசில் வைத்துள்ளேன். சோடா குடித்து விட்டு வந்து விடுகிறேன். இப்படியே சூட்கேஸ் இருக்கட்டும் பார்த்துக்கொள் ளுங்கள். கவனம் மெத்தனமாயிருந்துவிட வேண்டாம்" என்று அவளின் காதோடு காதாக மெல்லிய குரலில் சொல்லிவிட்டு ரயிலிலிருந்து இறங்கி ரயில் நிலைய கென்டினுக்குள் நுழைந்தான்.
ரயிலும் புறப்பட்டுவிட்டது. விஜயனும் வந்தபாடில்லை. நீலாவுக்கு ஒரே சந்தோசம் சூட்கேசில் பத்து இலட்சம் தன் தலைக்கு மேலே பொதிகள் தட்டில் இருந்த குட்கேசை வைத்தகண் மாறாது பார்த்துக்கொண்டே
யிருந்தாள்.
கீதானியும் நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.
ரயிலும் கொழும்பில் கோட்டை ரயில் நிலையத்தில் வந்து நின்றது.
பயணிகள் அனைவரும் இறங்கி விட்டனர். நீலாவும், கீதானியும் சூட்கேஸுக் காக வாக்குவாதப்பட்டனர். ரயில் நிலைய பொலிசாருக்கு விசயம் தெரிய இருவரை யும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணை நடைபெற்றது. இருவருமே சூட்கேஸ் தங்களுடையது என்றனர். சூட்கேசில் பத்து இலட்சம் இருப்பதாக கூறினர்.
செய்வதறியாது நின்ற பொலிஸ் அதிகாரி சூட்கேசைத் திறந்துப் பார்த்தார். எல்லோருமே வியப்படைந்தனர். ஆமாம். சூட்கேசில் சுமார் ஐந்துநாள் சிசு ஒன்று இறந்த நிலையில் வெள்ளைத் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது.
நீலாவும், கீதானியும் கள்ள முழி முழித்தனர். விஜயன் தந்த முகவரியில் பொலிசார் விசாரித்தபோது அசல் நாடக தயாரிப்பாளர் விஜயன் ΦΠουLDITή ஆறுமாதமாகிவிட்டதாம்.
ஆமாம். 'ஆசையே அலை போல நாம் எல்லாம் அதன் மேலே, ஓடம் போலே ஓடிடுவோமே வாழ் நாளிலே. O
5,09-15, 1994

Page 17
சேய் இதென்ன வாழ்க்கை? என்னுள் மலர்ந்து நின்ற எதிர்பார்ப்பு களையெல்லாம் பூவோடும் பிஞ்சோடும் LIIGITI பறித்துவிட்டதைப் போன்ற வேதனையில் மனம் கசந்து கொள்கின்றது. "ஒரு கவிதையைக்கூட இரசிக்கத் தெரியாத மனமா? எத்தனை எதிர்பார்ப் புக்களைச் சுமந்துகொண்டு இந்த உறவிற்குள் காலடி எடுத்து வைத்தேன். உண்பது உறங்குவது இன்ப துன்பங்களுக்கு முகம் கொடுப்பதென்று சாதாரணமாய் எல்லோ ருக்கும் அமைவது போன்று எனது வாழ்க்கையும் அமைந்து முடிந்துவிடுமா? ஒஹ் திருமணமாகிய இந்த இரண்டு மாசத்திற்குள்ளும் ஒரு நல்ல கணவனாக என்னுடன் பொருந்திய அவரால் என்னோட வித்தியாசமான உணர்வுகளை சிந்தனைகளை வெளிப்பாடுகளை புரிந்துகொள்ள முடியா மலே போய்விடுமா? நினைக்கும்போதே நெஞ்சு சோர்ந்து போனது விழிக்கடையில் கசிந்த நீரோடு மனக்கண் நேற்றுக்காலையில் நடந்த சம்பவங்களை அசைபோட்டுப் பார்க்கத் தொடங்கியது.
திவாகர். அதுதான் என் கணவரோட பெயர் ஆபிஸுக்குப் போகும் ஆயத்தத்துடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த சமயம்தான் அந்த வாரத் தினமுரசை ஏந்தியபடி சந்தோஷ்த் துடன் அவரை நெருங்கினேன்.
"திவா திருமணமாகி திருமதியானதற்குப் பிறகு முதன் முதலா என்னோட கவிதை யொன்று முரசில வெளிவந்திருக்கு படிச்சுப் பாக்கிறீங்களா?
புன்னகையுடன் நிமிர்ந்த அவர். "ஒஹ்! நிஜமா என்னோட வாழ்த்துக்கள் ஆனா நித்யா இப்ப படிக்கேலாதேம்மா ஆபிஸுக்குக் கிளம்பணும் பிறகு பார்க்கலாம் தானே. ம்."
செல்லமாகக் கன்னத்தில் தட்டிச்சென்ற அவரை நானும் புன்னகையுடனேயே வழிய னுப்பிவைக்கின்றேன். வேலைக்குப் போகும் அவசரம் வந்து ஆறுதலாக இருக்கும் நேரம் மறக்காமல் காட்டிட வேணுமென்று வேலைகளினூடே அடிக்கடி நினைத்துக் கொள்கின்றேன்.
அன்றிரவு எட்டு மணிபோல, ஒய்வாகச் சாய்ந்திருந்த திவாகரிடம் மறுபடியும் பத்திரிகையை நீட்டுகின்றேன். மறுபடியும் அதே ஸாரி.
“ஸாரி நித்யா டியர். இப்போ கவிதை படிக்கிற முடில நான் இல்லம்மா ஒரே தலைவலி, எப்போ வேலையெல்லாம் முடிச்சிட்டு வருவீங்க கொஞ்சம் தலையைப் பிடிச்சு விடச் சொல்லலாம்னு காத்துக் கிட்டிருந்தேன். ப்ளீஸ் நித்யாம்மா இப்போ இந்தத் தங்கக் கையாலே தலையைப் பிடிச்சு விட்டிங்கென்றா உங்கட ஒரு கவிதையை என்ன; ஆயிரம் கவிதையை படிச்ச சுகம் எனக்குக் கிடைக்கும்.ம்."
மடியில் சாய்ந்திருந்த அவரது தலையைக் கைகள் பிடித்து விட்டாலும்
)ெகல் மாஸ்டர் சின்னத்தம்பி பொழுது விடிஞ்சாச்சென்றால் வழக்கமாக சிம்லாஸ்பெஷலில் எம்.ஜி.ஆர் நகருக்குள் செல்வார் என்றும் அன்புடன் கிழக்கே போகும் ரயிலில் கிழக்குச் சீமையிலிருந்து ரயில் பயணங்களிலே பயணம் செய்யும் அவர் அன்றும் பயணங்கள் முடிவதில்லை என்றெண்ணி பட்டணத்தில் பெட்டியுடன் அண்ணா நகர் முதல் தெருவில் எல்லோரும் நல்லவரே என்றவாறு சென்றுகொண்டி ருக்கையில் பிக்பொக்கட் ஒருவன் பின்னால் வந்து "வணக்கம் வாத்தியாரே என்றது திருடா திருடா என்று எச்சரிப்பது போலிருக்கவே திரும்பிப் பார் என்று சொல்லத் துடித்த மனசை திறக்காமல் மெளன ராகம் பாடினார்.
அவரின் மெளன கீதங்கள் புரியாத அவன் மறுபடியும் "தம்பி ஊருக்கு புதுசோ" என கிண்டலாய் கேட்க மறு பக்கம் திரும்பியவர் யார் நீஊருவிட்டு ஊருவந்து நம்ம ஊரு நல்ல ஊரு என நம்பிக் கொண்டிருக்கும் என்னிடம் திருடன் மாதிரி வந்து தப்புத் தாளங்கள் போடுகிறாய்" என முரட்டுக் காளையைப்போல் பாய்ந்தார்.
அவனோ அம்மா. பொல்லாதவன் போலிருக்கே என நல்லவன் அவரிடம் மன்னிப்புக் கேட்டு திசைமாறிய பறவை யானான். அவன் சென்றதும் சாந்தியில் ஒரு மாணவி என் காதலி பார்ப்பதற்காய் உள்ளே வெளியே நோட்டமிட்டுவிட்டு உள்ளே நுழைந்தார். அங்கே அவரின் வண்ணக்கத்திற்குரிய காதலி காதல்
தேவதை செவ்வந்தி வந்திருந்தாள். அவள் ஒரு ஜீவநதியாக கண்ணுக்கு மையெழுதி வந்திருந்ததை பார்த்தாலே பசிதீரும்பாலும் பழமும் தேவையில்லை என அவளை
95.09–15, 1994
மனம் மட்டும் பிடிபடாமல் ஓவென்று அழுது துடித்துக்கொண்டிருந்தது.
அதன் பிறகு திவாகர் அந்தக் கவிதையை கேட்கவுமில்லை படிக்கவுமில்லை. அந்தச் சம்பவத்தையே மறந்துவிட்டதைப்போலக் காணப்பட்டார். என்னால்தான் அந்த முதல் ஏமாற்றத்தை ஜீரணிக்க முடியாமல் பெரும் அவஸ்த்தையாக இருந்தது. அப்படி அவஸ்த்தைப் படும்பொழுதெல்லாம் மனம் அடிக்கடி தாரணியைத்தான் நினைத்துக் கொள்ளத் தொடங்கியது.
தாரணி. ஊரில் என்னுடன் ஒன்றாகப் படித்தவள். எமது பாடசாலையின் லதா மங்கேஷ்கார் அப்படியொரு குரல் வளம் அவளுக்கு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், ரேடியோ, டி.வி. எங்கே பாடச் சென்றாலும் பரிசையும் பாராட்டையும்தான் அள்ளிக் கொண்டு வருவாள். பள்ளிப்படிப்பு முடித்த சங்கீத ஆசிரியையாக நியமனமும் பெற்றுவிட்டாள். இரண்டு
வருஷம் அவளது தீவிர இரசிகனாக இருந் காதலித்து அவளைக் கரம் பற்றியவன்தான் மகேஷ் எத்தனையோ பணக்கார வாலிபர்கள் அவளைச் சுற்றி வந்த போதிலும் தன்னுடைய இசையை இரசித்து நேசிக்கின்றான் என்ற ஒரே காரணத்திற்காக சாதாரண தரத்தி லிருந்த மகேஷை அவள் ஏற்றுக்கொண்டாள். என்னைச் சந்திக்கும்பேதெல்லாம் அடிக்க கூறிக்கொள்வாள்.
"சமைக்காட்டியும் பரவாயில்ல நித்யா, நான் வீணை மீட்டினா போதும் ஒரு நாளைக்கென்றாலும் நான் பாடிக்கேட்கல் லேன்னா அவருக்குத் தூக்கமே வராதுபு. எல்லாத்தையுமே BTTG)6/UL LJGöö76007)
災災災 家
வைச்சிருக்கார் பாரு கடையே திறக்கலாம் அடைய நான் ெ வைச்சிருக்கோனும்பு அவள் கூறுவதை பொறாமையாக ! நாட்களின் பிறகு அவ Det Gåg LDIsbjDøvsta எடுத்துக்கொண்டு அ சில வருடங்களின் திருமணமாகி இந்த ஊ அதன் பிறகு அவளை støMLåg,(36)IslåøMaps போலவே எனக்கும் வேண்டும் என்று நில GOLIITILIILLIITfL'IGBLJITUlias) நாட்கள் மெல்ல ருந்தன. திவாகரும் ே தனிமையின் பொழு களாகப் போயிற்று.
リグ/|
போனதாலென்னே நினைத்துக்கூடப் ப அன்று. மார்க்கெட் வாங்கி வந்து சமை போகும் கமலம் அச் அவளுடன்கூட நானு வெளிக்கிட்டேன் மீ சாமானென்று எல்ல கூடையில் அடைத் எத்தனித்த நேரம்த முகத்தைக் கண்டேன்
"தா.தாரணி.
தெருவென்பதை விட்டேன். சட்டென்று
காதல் ஒய்வதில்
Ա60ծ76660froun 60ւod/d/607 (5ւց
அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்று
மனசுக்குள் மத்தாப்பூ சிதறக்கண்டார்.
அந்த நல்ல நேரம் அவரின் காஷ்மீர்
காதலி "வா அருகில் வா" என்னருகில் நீயி
ருந்தால் காலமெல்லாம் உன் மடியில் கவிதையாடும் அலைகள்" என கண்களால் அழைக்கவே, கண்ணோடு கண் வைத்
அவரும் "உன் வா உனக்காகவே வாழ் மயங்குகிறேன். கலங் வருவேன்" என அவள் பக்கத்தில் ே
"என் பொட்டுக் பூமாலை குடும் ந
 
 
 
 
 
 
 
 
 
 
 

95 ലെ35, 90 அவரைப் புருஷனா ாம்பவும் கொடுத்து
.." நக் கேட்க எனக்குக்கூட இருக்கும் கொஞ்ச பள் கணவருக்கு வேறு அவளும் மாற்றல் y(34GBL (BLITIGSTILITET. பின்னால் எனக்கும் ாருக்கு வந்துவிட்டேன். ச் சந்திக்கும் சந்தர்ப்பம் ன்னாலும் அவளைப் ஒரு துணை கிடைக்க னைத்ததெல்லாம்கூடப் ட்டது.
நகர்ந்துகொண்டி வலைக்குப் போனால்: துகள் பெரும் சுமை மனம் சோர்ந்து
3%
GJIT 6T(UPSIGI605 ார்க்க முடியவில்லை. போய் தேவையானதை யலையும் கவனித்துப் கா வந்ததும் நிறுத்தி ம் மார்க்கெட் போக ன், காய்கறி, மளிகைச் ாவற்றையும் வாங்கிக் துக்கொண்டு திரும்ப ான் அந்த அந்த,
T.
யும் மறந்து கூவியே திரும்பிய அவளின்
முகத்திலும் அதிர்ச்சியுடன்டி பிரகாசம்
நித்தியா.நி.நி. இருவரும் கட்டியனைக்காத குறைதான் அத்தனை சந்தோவும் இருவருக்கும் அதிகம் பழகியிராத ஊரில் அறிமுகமான முக களைக் கண்டால் புது உற்சாக ஊற றெடுக்கும் அல்லவா? பக்கத்துத் தெருவி விருக்கும் அவளது வீட்டுக்கு வரும்ப விடுத்த அழைப்பை என்னால் மீறவே முடியவில்லை எனக்கும் அந்த மாறுதல் தேவையானதாகவே இருந்ததால், போய் சமையவைக் கவனிக்கும்படி அக்காவிடம் சொல்லிவிட்டு தாரணியுடன்
ஓரளவு வசதியாகத்தான் தாரணியின் வீடு அமைந்திருந்தது. அத்தியாவசிய ஆடம்பரப் பொருட்களென்று வீடு நிறைந் திருந்தது மூன்று வயகம் ஒரு வயசும்போல் இரண்டு குழந்தைகள் வேலைக்காரப் பெண்ணொருத்தி எல்லாவற்றையும் நோட்ட மிட்டபடி மெளனமாக அமந்திருந்தேன். தாரணிதான் முதலில் தொடங்கினான்.
"நாங்க இங்க வந்து ஒரு வருஷமாச்சு நித்யா நீ இங்க இருக்கிறது தெரியாமலே போச்சு உன்னோட திருமண அமைப்பிதழ் கிடைச்சும் என்னால வரமுடிவ ம்.ஹராம்; அரேன்ஜ் மரேஜ் தான் என எழுதியிருந்தாய். எப்படி நித்ய வைலைஃப் எல்லாம்? பிடிச்சிருக்க விே யுடன் நிறுத்தி எனது முகத்தைப் பாத்தாள் தாரணி இவளின் முன்னால் உடைந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணவுடன் சந்தோஷமாகப் புன்னகைத்தபடி
"ரொம்ப நல்லாயிருக்கேன் தாரள பார்த்துப் பல வருஷமாச்சு இல்லையா உன்னோட தோற்றத்திலசுட நிறைய மாறுதல் தெரியுது. நீ எப்படியிருக்கே?
மிகவும் சந்தோஷமாக இருப்பாள் என்ற நினைவில் சும்மா ஒரு பேச்சுக்காகத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டு வைத்தேன். ஆனால் மேலே சுற்றும் ஃபானையே பார்த்துக் கொண்டிருந்தவள் கணிகள் மெல்லக் கலங்குவதைக் கண்டதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
"நல்லாயிருக்கேன் என்று உங்கிட்ட பொய் சொல்ல என்னால முடியல்ல நித்யா, நல்லாயிருக்கிற மாதிரி நடிச்சிட்டு இருக்கேன்"
அழுகையுடன் நிறுத்திய அவளை. அவளது பேச்சை என்னால் நம்பவே முடியவில்லை. அவளே தொடர்ந்தாள்
"உன்னால நம்ப முடியல்லயா நித்யா? ம், அவரையும் அவரது ரசனைகளின் நிஜங்களையும் புரிந்துகொண்டபோது என்னாலகூட எதையுமே நம்பமுடியாமல்
ஆச்சரியமாகத்தான் இருந்தது. எல்லாமே பொய் வேவும்."
அழுகையுடன் துடித்த அவளை இடை
நிறுத்தி,
"தாரணி நீ.நீ.என்ன சொல்கின்றாய்? எ.எனக்கு எதுவுமே புரியவில்லையே? நிறுத்தியவள் தொடர்ந்தாள்.
"முத்தவள் ஜானகி கிடைக்கு மட்டும் எனது வாழ்க்கையும் சந்தோஷமான சங்கீதத்தைப் போலத்தான் இருந்தது நித்யா. இவ பிறந்து ஆறு ஏழு மாசத்திலேயே இவளுக்கு ஆஸ்த்மா ஏற்பட்டுப்போச்சு மாசத்தில ரெண்டு தடவையாவது ஆஸ்த்மா வந்து படுத்திடுவாள். நாங்க எதிர்பார்க்
காமலே இளையவன் மனோவும் தரிச் சிட்டான். காலையில ஸ்கூல் போகணும். பின்னேரம் முப்பது நாற்பது பிள்ளைகளுக்கு ட்யூஷன் கொடுக்கணும் இதெல்லாம் போதா தென்று ஒவ்வொரு இரவிலும் பரீட்சை எடுக்கும் பிள்ளைகளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் நடத்தனும் என்னால முடியல்ல. நித்யா முடில் இதுயாருமே தலையிட முடியாத களவன் மனைவி இருவருமே பார்த்துத் தித்துக்கொள்ளவேண்டிய பிரச்சினை. அழுது ருெ சண்டை பிடித்து எல்லா வவியே சொல்விப் பார்த்திட்டேன். ம் எனது சங்கீதக் கலையாலே இன்னும் ஏதாவது வருமென்றால், அதற்கு ஒழுங்குபவித்தருவரே தவிர ஏற்கனவே வந்துகொண்டிருக்கும் வருமானத்தில் ஒன்றைக்கூட இக்க அவர் தயாரில்லை நித்யா.
"என்னோட சங்கீதத்தை இரசித்தது நேசித்தது மதித்தது எல்லாமே பொய் வேவும். உடம்பிற்கு ஆடை போட்டு மறைக்கிறதைப்போல மனதையும் மறைச்சி என்னை ஏமாத்திப்போட்டார் எந்த சங்கீதத்தை உயிராக மதிச்சேனோ அதையே எனக்கு விலங்காக்கிப் போட்டார் எந்தக் கலையை தெய்வீகமென்று மகேஷ் கொண்டாடினாரோ, அந்தக் கலையையே காசுக்காக விற்கத் துணிந்திட்டார் வெளி உலகத்திற்கு- மனிதர்களுக்கு, நாங்க வசதியானவங்க என்று பிரகடனப்படுத்து வதற்காக அப்படியொரு பிரமையை உண்டு பண்ணுவதற்காக என்னோட ஆத்ம திருப்தியை அமைதியை இழந்திட்டேன் நித்யா இழந்திட்டேன்."
சொல்லிவிட்டு குமுறிக்குமுறி அழுதாள் தரவி எனது கண்களிலும் ஈரம் இப்படியும் ஆண்கள் இருப்பார்களா? தன்னட சுக துக்கங்களைக்கூட தானே வித்துக் கொள்ள முடியாதளவிற்கு பெணப் பலவீனப்படுத்தி வைத்தி குப்பதுதான் ஆண்மையின் பலமா? ஒஹ். திருவண் புதிதில் ஒருநாள் திவாகர்
என்விட சொன்னது ஞாபகம் வந்தது.
ந்த சின்ன வயசில இருந்து இதிவெல்வா இன்ரெஸ்ட் எடுத்து ஈடுபடாததாலோ என்னவோ, இப்பகூட
ஒரு கவிதை புரியனுமென்றா அமைதியா இருந்து ஆா அதை ரெண்டு மூன்று தரம் படிக்கப் பக்கனும், ஆனா எழுதுற வங்க பாடுறவங்க ஆடுறவங்க இவங்களை எல்லாம் டை மனசுக்குள்ள ஒரு மதிப்பு ஏற்படும் எல்லோருக்கும் கொடுக்காதஏதோ ஒரு சக்தி கடவுள் அவங்களுக்குக் கொடுத்திருக்கா என்று நினைக்கத் தோன்றும் எனக்கு இன்ரெஸ்ட் இல்லேன்னாலும் பரவாயில்லை. நீங்க
நிறைய எழுதணும் நித்யா."
ஓ பலவீனத்தின் மீது பலத்தை பிரயோகிக்கத் தெரியாத திவாகர் உண்மையை இயலாமையை ஒளிக்கத் தெரியாத திவாகர் நிஜத்தை நிஜமாகவே ஏற்றுக்கொண்டு என் ரசனைகளில் குறுக் கிடத் துணியாத திவாகர் உயர்ந்தவர்.மிகவும் உயர்ந்தவர் கலையை இரசிக்கத் தெரிவதற்கு முதல் அதனோட உயர்ந்த தன்மையை உணர்ந்து மதிக்கத் தெரியணும் என்னோட. என்னோட திவாகருக்கு மதிக்கத் தெரியும் தாரணியைத் தேற்றிவிட்டு வீடு திரும்பிய எனக்குள் ஒரு உறுதியான தெளிவிருந்தது.
፲T፰
ழ்வு என்னோடுதான். கிறேன். உன்னிடம் காதே மனமே நானே புறுதிமொழி பகர்ந்து பாய் அமர்ந்தார்.
கு சொந்தக்காரன் நீ பலநாளுக்காய் காத்தி
ருப்பேன் உனக்காக பருவத்தின் வாசலிலே பதினாறு வயதினிலே கன்னிப்பெண் என் காத்திருந்த கண்கள் காதலன் உன் அன்பைத்தேடி வந்தபோது காதலிக்க நேரமில்லை காத்திருக்க நேரமில்லை என அவசர பொலிஸ்போல போனீர்களே உங்களுக்கு கவிதைபாடகூட நேரமில்லையா? என் கேள்விக்கு என்ன பதில்" என்றாள் அவள்.
அவரோ "அன்புள்ள மலரே காதல் ஒரு கவிதை என் இதயத்தில் நீ பூ பூவாய் பூத்திருப்பதால் பூங்காவில் நாம் சந்திப்பு நிகழ்த்தி டூயட் பாட உன் அடுத்த வீட்டுப் பெண்ணிடம் தூது போவாயா தென்றலே என தூதுவிட்டு பூங்காவில் காத்திருந்த அந்த ஏழுநாட்கள் நினைத்தாலே இனிக்கும் வசந்தகாலம். நீ வராமல் போனது நான் எதிர்பாராதது. பூந்தோட்டக்காவல்காரன் நல்லவனுக்கு நல்லவன் பூக்களைப் பறிக்காதீர்கள். பூக்கள் விடும் தூதால் தண்டனை எனக்கே பூவுக்குள் பூகம்பம் வேண்டாம் என்றதால் புதிய பறவை உன்னை அன்பே வா என அழைக்க ஒரு புதுக்கவிதை எழுதினேன். இதோ அது
மூடுபனியாய்நூல்வேலி போட்டிருக்கும் உயிரே உனக்காக மெல்லத் திறந்தது
தவி பூவே இளம் பூவே உத்தமன் நாள் பூவிழி வாசலிலே காதல் வரம் கேட்டு ராஜரிஷிபோல் தவம் செய்கிறேன். நெஞ்சிலோர் ஆலயம் அமைக்க உன் நெஞ்சத்தை அள்ளித்தா நெஞ்சத்தைக் ள்ேளாதே நீங்காத நினைவில் ஆயிரம் முத்தங்கள் இடுவேன். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்
மனைவி சொல்லே மந்திரம் மனைவி ஒரு மந்திரி என அறிந்
திருந்ததால் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். சம்சாரம் அது மின்சாரமாகாமல் சம்சாரம் என்பது வீணையாகி சம்சார சங்கீதம் பாடி வா தென்றலே இதயக் கோயிலில் தீபம் ஏற்றுகிறேன். கவிதையை அவர் வாசித்து முடிந்த போது கறுப்பு வெள்ளை படம் ஒட ஆரம்பித்தது. இடைவேளையுடன் எழுந்து வந்துவிட்ட அவர்கள் வெளியே வந்து கிழக்கு வீதியில் நுழைந்தபோது எதிரே வந்த அவளின் அன்புள்ள அப்பா இருவரையும் ராஜபார்வை பார்த்தபோது முதல் மரியாதை செய்தார்கள். அந்த ஜஸ்டிஸ் கோபிநாத்தின் பார்வையின் மறுபக்கத்தில் தென்றல் சுடும் தீ எரிந்தது. அப்போதே அவளை இழுத்துச் சென்றவர் அவரின் வசந்த மாளிகையில் பொன் வண்டு அவளை சிறை வைத்தார்.
அன்றிலிருந்து நியாயம் கேட்கிறேன் என் காதல் கண்மணிக்கு காதல் விடுதலை தாருங்கள் இல்லாவிட்டால் இதோ இன்னொரு தேவதாஸ் என என்னை எண்ணிக்கொள்ளுங்கள். நான் குடித்துக் கொண்டே இருப்பேன் என நீலக்கடலின் இரத்திலே தணியாத தாகத்தோடு மதுக்கவிதை எழுதும் சின்னவர் போராட்டம் செய்கிறார்.
மனிதனாக இருந்த வாலிபன் நான் சிகப்பு மனிதன் என்னும் அதர்மம் கொண்டவனாய் மாறுமுன்நியாயம் வந்தால் காதல் ஒய்வதில்லை. அன்றேல் வசந்தகால பறவை அவளின் கண்ணிரும் ஓய்வதில்லை

Page 18
9Jgd பொற்கொடி தேவி சிம்மாச னத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தாள்.
பதினெட்டு வயதானபோதே அரச பதவி இளம் தோள்களில் ஏறி அமர்ந்தது. தந்தை களத்திலே வீரச்சாவை ரைந்தழைத்தபோது, மன்னன் தரித்த முடி மகளின் சிரசேறியது.
இளம் கன்று பயமறியாது. பொற்கொடி புயலாய் மாறி களம் புகுந்த காட்சிகள் கவிஞர்களின் கருப்பொருளாகியதுண்
களிப்புத் தருவதற்குத்தான் ெ Pற்றிடையை பிரமன் படைத்த
வில்லை. புயலாக மாறி அவள் போடு காலத்தை காணவில்லை என்று அர்த்தம்
வளையல் அணிந்து அழகு வனிதையர் கரம் என்று நிட்ை
பொற்கொடி வாளேந்தி ப ை
வும் களவிரக் காட்சி கண்ட தம் நினைப்பை மாற்றிக்கொள்வ 2 அன்ன நடைப் பெண் என்னல் மொழி பேசி இதழ் கினை அமுதரசம் ரமட்டுமே முடியும் என்று வி செய்த
Goof
கரத
திற்
ଅଣ୍ଡିଆଁ୍୬U{
67/č'70
வர்கள் பெற்கொடி அந்நியர் படை 2குழும் செங்களத்தில் அவர்களைப் பந்தாடி வெற்றிச் செருக்குடனே "நிமிர்ந்த நடை யோடு நேர்கொண்ட பார்வையோடு வரும் வேக காட்சிகண்டால் தம் கவிகள் தப்புக் கவிகள் என்று ஒப்புக்கொள்வர்.
அந்தப் பொற்கொடி இப்போது தன் அந்தரங்க ஆலோசனை மண்டபத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டி ருந்தாள்.
உள்ளத்தின் உள்ளே புயல்வீசிக் கொண்டிருந்தது. அது அவள் நடையில் தெரிந்தது.
தோழிப் பெண்ணுக்கு அர்சியின் நிலைகொள்ளாத் தவிப்பு புரிந்தது.
stailso GUID60 (BugG)6O7. அரசியாரே?
என்று கேட்கலாம். தயக்கமாக
இருந்தது. அரசியின் தவிப்புக்கு என்ன காரணம் என்று தோழிப் பெண்ணால் ஊகிக்க முடிந்தது.
D "உங்கள் விடுதலைக்கு PLGOIL ஏற்பாடு செய்யப்படும் இளவரசே."
(BLJITAflaai) கைதியான தர்மபுரி இளவரசன் தயாளதேவனிடம் அரசி பொற்கொடி அந்தச் சேதியைச்
சொன்னாள் சொல்லிவிட்டு அவன் முகத்தை நோக்கினாள்
Gas2(6) g60au &# Garig
6) 160/46
SLLMMLLE EL LLSSL S LSLMLLLLLL LLL SLS S S SSS S LLLLL LLLLLL TLL LLL LLTLLLLLLLLS SLLMLL EL L SLLL S LLLLLL G ML S T S L LLLL LLL LLLL L L LLLLLL MLLLLL ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் பார்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் ஸ்பே
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தோன்றிய கொள்ளை நோய் காரணமாக, வ்வாரம் இந்தியாவுக்கு வருவதற்கிருந்த வெஸ்ற் இண்டீஸ் மேற்கிந்திய கிரிக்கெட் அணியினரின் வருகையும் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரு வாரத்தின் பின்னர் போட்டி விளையாட்டுகளுக்கான திய அட்டவணை வெளியிடப்படும் என்று
forflášGSL GILGALILIITLIG == அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பரோடா நகரில் ஆக்டோபர் 1ம் திகதி இந்தியாவுக்கும் வெஸ்ட் இண்டீசுக்குமிடை யிலான ஒருநாள் சர்வதேசப் போட்டி ஆரம்பமாகும் என்றும் இதில் பங்குபற்றும்
காப்ரன்களின் ஒற்று மை
இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த சிங்கர் உலக கிரிக்கெட் போட்டி களில் கலந்துகொண்ட நான்கு அணிகளில் மூன்று அணிகளை வழி நடத்திய காப்ரன் களுக்கிடையில் பல ஒற்றுமைகள் நிலவுவதை அவதானிக்க முடிகிறது. இம்மூன்று பேரும் ஒரே வயதினர் என்பதுதான் பிரதானமானது.
ஆசிய நாடுகளைச் சேர்ந்த இந்த 3 காப்ரன்களும் 1963ம் அண்டு பிறந்தவர்கள். இந்திய அணியின் தலைவர் அஸாருதீன் பெப்ரவரி 8ம் திகதி பிறந்தார். இதே ஆண்டு, ஏப்ரல் 16ம் திகதி பாகிஸ்தான் அணித்தலைவர் சலிம் மாலிக் பிறந்தார். மது நாட்டு அணித் தலைவரான அர்ஜூன ரணதுங்க பிறந்தது டிசம்பர் முதலாம் திகதி அவுஸ்திரேலிய அணியின் காப்ரன் மார்க் ரெய்லர்தான் வயதில் இளையவர். இவர் 1964ம் ஆண்டு அக்டோபர் 27ல்
L5)Dĺ54 前,
களிப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தாள் தயாளதேவன் முகம் கல்லாக இருந்தது. முகபாவ மாற்றம் ஏதும் காணாத அரசி வினா தொடுத்தாள்
"இளவரசருக்கு விடுதலைச் செய்தி இனிப்பாய் இல்லைப் போவிருக்கிறது
தயாளதேவன் அப்போதும் முகத்தை கல்லாகவே வைத்துக்கொண்டு உதடுகளை மட்டும் அசைத்தான்
தயாளதேவன் கோழையல்ல."
"தெரியும்." "எதிரியின் மார்பிலிருந்து பாயும் செந்நீரை இரசித்துப் பழக்கமே தவிர, எதிரியிடம் எனக்காக அனுதாபக் கண்ணீரை யாசித்துப் பழக்கமில்லை."
"யார் எதிரிகள் இளவரசே? பொற்கொடியின் கேள்வியில் கோபம் இல்லை. தவிப்புத்தான் இருந்தது. ஆனால் அதை இளவரசன், கவனிக்கவேயில்லை. "தாங்களும் தங்கள் சேனையும்." "தவறான கணிப்பு." "..என்று சொல்வது உங்கள் பேச்சிலே உள்ள இனிப்பு
பொற்கொடி தயாளதேவனை ஏறெடுத் துப் பார்த்தாள்.
தந்தை காலத்துப் பகை மன்னர்களுக்குரிய
மதம் பக்கத்து நாட்டை பணியவைக்கத்
தூண்டியதால் மூண்ட போர்-நியாயமில்லாத ஆக்கிரமிப்பு
வாலாட்டினால் ஒட்ட நறுக்குவது நியாயம்
ஆனால் வம்புக்கே வராத நாடுமீது ஆள்-அம்பு-சேனை கொண்டு போர் தொடுத்தது அநியாயம்.
பொற்கொடிக்கு தயாளதேவனின் நாட்டு மக்களது கோபம் சரியென்று பட்டது.
சிறைபிடிக்கப்பட்ட தயாளதேவனை சிறையில் இருந்து விடுவிக்கலாமே என்று அமைச்சர் சொன்ன யோசனை பிடித்திருந்தது.
தயாளதேவனையும் பிடித்திருந்த
(ހހުހުހހހހުހހހހހހހހހައިހިއްހާހުހހހށިހުހުހހހހހށިހު%ހޫހހހހހހިތްހަ
67) GLITT L.L.Gn
வெஸ்ட் இண்டீஸ் அணியினர் அக்-5ம் திகதி இந்தியா வந்து சேர்வார்கள் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. பரோடா நகருக்கு அணித்தாகவுள்ள பிரதேசத்திலேயே "பிளேக் என்னும் பயங்கரக் கொள்ளைநோய் பரவியுள்ளமையினால் தமது வீரர்களின் உடல் நலப் பாதுகாப்புக் கருதி விளை
பாட்டினை ஒத்திப்போடும்படி வெஸ்ட்
இண்டீஸ் கிரிக்கெட் சபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதனை இந்திய அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்தியாவிலுள்ள 26 மாநிலங்களில் 7 மாநிலங்களில் நோய்த் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 2,500 பேர்வரை தடுத்து
சிங்கர் போட்டிகளில் அர்ஜுன 82
ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காதிருந்தார். அதேவேளை சலிம் மாலிக் 53 ஓட்டங்களை
42
L S T T GLL G S LL TGM G T S
rast giv Qumru"nu Qumilialı na LA AGunn A GoGunn LA
ஒத்திவைக்கப்பட்ட சுற்றுப்பயன்
இருட்சிறையில் இருந்து இதயச் சிறையில்ம் இருக்கவேண்டும் இள அதுதான் பொற் ஆனால் இளவரசனோ வாளால் அந்த ஆசைை வன்றோ அவசரப்பட்டு பொற்கொடி கண்களில் கனவோடு அ GLf6 OTTIGT,
"இளவரசே, நடந்த போகட்டும் நடக்கப்போ மாறட்டும். நம் தந்தைய போன உறவை நாம் வளர்த்துவிடுவோம்."
ளவரசன் நிமிர்ந்து தெரிய அரசியை நோக் "உங்கள் தந்தைய கப்பட்ட மக்களை தாங் அரசியாரே?
"முற்றிலும் உண்.ை மட்டுமல்ல"
கடைசி வார்த்ை அரசி தலைகுனிந்து தன் மறைத்துக்கொண்டாள்.
"புரியவில்லை." "D.I.Gillai LDGIL) மகனை, தர்மபுரி ம தயாளதேவரையும் நேச பொற்கொடி ெ மண்டபமே நடுங்கும் இ இளவரசன் தயாள முடித்துவிட்டு,
"நினைத்தேன்" என்றான். பொற்கெ அவமானமாய் கருதவில்
மயக்கத்திலே கட்டுண்டு
"நானும் நிலை இருக்கிறேன். தங்கை வியப்புக்குரிய தங்கள்
வைக்கப்பட்டுள்ளனர். வரை இந்நோயினால் இந்திய அதிகாரிகள்
: நிை நடைபெறவிருக்கும் டே மற்றும் வெஸ்ட் இண் அணியும் பங்கேற்கவு அணியினர் அக்டோ போட்டிகளில் கலந்து அவர்களுடைய ஆட்ட :" என்று எ ருப்பினும் குஜராத் மாநில அரசுகளின் அ பின்னரே இறுதி
ಗುಹಾ
மேலான ஓட்டங்களை அணி மூன்று தடவி துடுப்பெடுத்தாடும் சர் போதும் எதிரணியின் டுவதற்கு அர்ஜு ந்த மூன்று ஆட்ட அணியே வெற்றி வான களில் இவ்வாறு அ மட்டுமே நடந்துகொ பெருமையும் அவருக் இறுதி போட்டியில் எ ஆடுவதற்கான சந்தர்ட் அனால் இலங்கை அ கேட்டுக்கொண்டார்கள் ஆட்டத்தில் இலங்ை நேர்ந்தது.
இப்போட்டிகளில் களின் தலைவர்களில் உயரமானவர். அே அணித் தலைவர் LIDIT GOIG III.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுதலை
டும் அயுள் கைதியாக DaFairl
கொடியின் ஆசை ார்த்தைகள் என்னும் ப வெட்டிச் சாய்க்க க்கொண்டிருந்தான். னிவான குரலில் வனை நோக்கியபடி
வது இனிய கதையாக காலத்தில் பட்டுப்
நட்பெனும் நீரூற்றி
இகழ்ச்சி விழிகளில் கினான்.
காலத்தில் தூஷிக் கள் நேசிக்கிறீர்களா
ம. நேசிப்பது மக்களை
தயைக் கூறும்போது முகத்தின் வெட்கம்
கவர்ந்த மன்னனின் ண்ணின் மைந்தன் க்கிறேன்."
சான்னதும் அந்த டியென நகைத்தான் தவன். நகைத்து
ாடி அவன்நகைப்பை லை. மாறாக காதல் | GBLJf6 OTTIGT, ாத்துக்கொண்டுதான் வ-தங்கள் வீரத்தை தாயக நேசத்தை"
/
uGunti sa Gunt Liu mountil voluntain wOunit so ngunian boI I r) இதுவரை 50 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவித்துள்ளனர். DLU GLUMILLO 3,6 MIIT, ாட்டிகளில் : சுடன் நியூஸிலந்து ருக்கிறது. ந்த Il GOLafu (a)(BL கொள்ளவிருப்பதால் கள் திட்டமிட்டபடி திர்பார்க்கப்படுகிறது. மற்றும் மகாராஷ்டிர திகாரிகளைக் கலந்த முடிவெடுக்கப்படும் வித்துள்ளன. ப்ரன்களுமே 50க்கு டுத்தனர். இலங்கை வகள் முதலாவது தர்ப்பத்தைப் பெற்ற ரையே முதலில் வாய்ப்பளித்தார். களிலும் இலங்கை க சூடியது. காப்ரன் ஜுன ரணதுங்கா ண்டுள்ளார் என்ற க் கிடைத்துள்ளது. ரணியினர் முதலில் பத்தைப் பெற்றனர். ரியினரை ஆடும்படி இருப்பினும் இந்த அணி தோற்க
பங்கேற்ற அணி அஸாருதீன் நல்ல BaJGODGIT லங்கை ஜூனதான் குள்ள
t, i
DJ H
வை யாவும் கனவாகப்
/km/ク "மன்னிக்க வேண்டும் அரசியாரே வேல்
முனையிலும், வாள்முனையிலும் வென்றெடுக் கக்கூடிய இழந்த சுதந்திரத்தை தங்கள் விழிகள் வீசும் கருணைப் பார்வையிடம் கையேந்திப் பெறும் கையாலாகாதவனல்ல நான்."
இளவரசன் திரும்பி நடந்தான்.
நில்லுங்கள் இளவரசே நின்று நிதானமாய் திரும்பி அமைதியாக நோக்கினான்.
"அளவற்ற
அன்பை அனுதாபம்
என்கிறீர்கள் கரைகாணா என் காதலை கருணை என்கிறீர்கள். நிகரில்லா என் நேசத்தை நான் போடும் வேசம் என்கிறீர்கள் பெயரில் மட்டும் தயாளத்தை வைத்துக்கொண்டு
பேச்சிலும்,
ஏணிப்ப்டி நடக்கிறீர்கள்?
"அற்புதமான பேச்சு."
ஆழமான உண்மைகளை
செயலிலும் ஈவிரக்கமின்றி
ST6007
நேரும்போது அற்புதமாகத்தான் இருக்கும்
676AJU GBF."
"வெளிப்பகட்டும் வியக்கவைப்பதுண்டு அரசியாரே."
"குருட்டுத்தனமான வாதம் செய்கிறீர்கள்." နိဂ္ဂိုစ့် அரசியாரே இல்லை. துள்ளும் விழி, Ho! இதழ், தொங்கும் கினி,
துவஞம்
டை, மருளும் மான்போல் வெட்கிச்
சிவக்கும் வதனம், பூவாகி, காயாகி கனிந்த இளம் பருவம் அனைத்துமே என் விழிக்ள் அறியும் ஆயினும் அதனை நாடாநாட்டுப்பற்று தெளிவும் மதியும், பொறியில் சிக்காத புலனும்
gian
12.
13.
வெட்டி ஒட்டி
வளர்க்கும் வருகிறேன் அரசியாரே."
ளவரசன் மண்டபம் விட்டு வெளியேறி
னான். வெளியே காத்துநின்ற காவலர்கள்
சிறைக்கூடம் நோக்கி அழைத்துச் சென்றனர்.
அரசியின் குவிப்பின் காரணம் நேற்ை
ZA நிகழ்வு என்பது புரிந்த தோழிப் பெண் தயக்கம் துறந்து 2 "அரசியாரே. 化 என்று அழைத்தாள் நின்று தோழிப் பெண் முகம் நோக்கினாள் அரசி2 பொற்கொடி
"எடுத்தெறிந்து GLA Gap பின்னரும் அவரையே நினைத்திருந்தால் துன்பம் அன்றோ தொடர்ந்திருக்கும்
பொற்கொடி முகம் வாடியபடியே தோழிப் பெண்ணிடம் சொன்னாள்
"முற்பிறப்பில் என்ன பிழைசெய்தேன் நான் அரசியானபோதும் நான் செய்த வினை எதுவும் நல்வினையாய் இல்லாமல் போனதோ.என் செய்வேன் என் நெஞ்சு வெந்துகொண்டிருக்கிறதேயடி."
என்னம்மா வார்த்தை இது மக்கள்2 போற்றும் மகராசி மனம் ஒடிந்து பேசல்) முறையோ?
"போடி அடி பைத்தியக்காரி, இனியவர் என நினைத்து உருகியபடி நானிருந்தும் அவரால் விரும்பப்படாவிட்டால் அது 2 நான் நல்வினை செய்தேன் அல்லள் என்பதுதான் அர்த்தமடி
திருவள்ளுவரே தெளிவாக சொன்னா ரடி என் போன்ற பெண் நிலையை அதைத்தான் சென்னேன் நான்"
தோழிக்கு திருவள்ளுவர் சொன்ன குறள் என்னவென்று தெரியவில்லை. கேட்கவும் தயக்கம் விடவில்லை.
பொற்கொடி நினைத்து தன்னோடு ஒப்பிட்ட அந்தக் குறள் இதுதான். 'விழப் படுவார் கேழி இயிலர் தாம் வீழ்வார் வீழ்ப் படா அர் எனின்
குறள்-194-அதிகாரம்-20
尔
须
குறுக்கெழுத்துப் போட்டி இல-70
2 3 4
6
7
8 9 10
11
12 13
இடமிருந்து வலம்
ஏழு வர்ணங்களின் ஜாலம். ஐம்புலன்களில் ஒன்று.
இதன் காம்பு வளர்த்த மரத்தையே
வெட்டுவதுண்டு.
உடலுக்குள் இதுவும் அடக்கம்.
சகாதாரத்திற்கு இது அவசியம் முதுகிலே இது அதிகமானால் மூச்சும்
திணறும்.
இதற்காகத்தான் சிவபெருமான் மண்
சுமந்தார் என்பர்கள்
இதற்குக் க்ெரய்யாப்பழம் என்றால்
L5)|Í|LILD.
மேலிருந்து கீழ் 1 மாதத்திற்குள் இதுவும் அடக்கும். 2. கதைகளைச் சுவையாகச் சொல்ல
இது ஒரு சிறந்த வழியாகும். 4. இதிலும் சிலர் கலப்படம் செய்கி றார்கள். (தலைகீழாக உள்ளது) 8. சிரசிற்கு அழகென்று சிலர் இதனைத் தேர்ந்தெடுப்பர். ' ". . 10. இதைத் தொட்டதால்தான் துச்சாதன
னுக்கு அழிவு வந்தது. 1. நீதி கேட்ட பசு இதனைத்தான்
அடித்தது.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
15.10.1994க்கு முன்னர்
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
色
குறுக்கெழுத்துப் போட்டி இல-70 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
றுக்கெழுத்துப் ே 1.
Gg,
f
பாட்டி இல-68க்கான சரியான விடைகள்
3. கு ரு வி
குறுக்கெழுத்துப் போட்டி இல68இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள் 1. செந்தில்குமார்
2。
3.
4。
5.
நாவலப்பிட்டிய றிசானா லதீப் disorgoofluit-05.
மனோகரி ராஜசிங்கம்
கொழும்பு-06. எவ்.எம்.நியாஸ் புத்தளம்.
கா.சந்திரகாந்தன்
பண்டாரவளை
இவ்
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா ரூபா 50/= வழங்கப்படும்.
6. ருஸ்ணா நயீம்
கற்தறை, 7 செல்வியல்கிஸ்
கல்முனை-06. 8. பிரமணன்
திருகோணமலை, 9. செல்வி.எம்.ஆப்தீன்
அக்குரஸ்ஸ். 10. எம்.திருச்செல்வன் GESIT GAJ Gör GOTTGAU.
5,09-15, 1994

Page 19
தொடரைப் பார்க்கும் தில் முகம் இருக்கட்டும் அழகு தமிழில் தருவது இராஜகுமாரன் காலத்தின் குரல் சொக்கட்டா னாட்டத்தில் சகுனி சூதாடினான் துரியன்தான் வென்றாலும் பாண்டவர்க்குத் தோல்வி யில்லை பாரத தேசத்தின் பண்டைப் பெயரும் புகழும் சீரும் சிறப்புகளும் சீரழிந்து போயினவே பாஞ்சாலியின் சீற்றம் சாபமதாய்ச் குழுமென அஸ்தினா புரி அரசன் அஞ்சி நடுங்கி நின்றான். சூதில் வென்றெடுத்த சொத்துக்களத் தனையும் மீதி எதுவுமின்றி பாண்ட வர்க்கே அளித்தான். துரியோதனன், சகுனி துச்சாதனன், கர்ணன் துடி துடித்தே துவண்டார்கள்- மன்னவன் தன் செயல்கண்டு.
-காட்சி மாற்றம்ரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோர் နှီးနှံ கோபமாக வருகிறான் துச்சாதனன் துரி தடும்ாற்றத்துடன் காணப்படுவதேன்
தம்பி துச்சாதனா? துச்: பாண்ட்வர்கள் போகிறார்கள் மீண்டும்
தம்பதிக்கு துரி போகட்டும் தம்பி போகட்டும் கண்முன்னே அவரைக் கண்டாலுமென் கண்கள் கனலாய்க் கொதிக்கிறது. துச் போவது சரிதானண்ணா ஆனால் நாம் வென்றுவிட்டதத்தனையும் கொண்டல்லவோ செல்கின்றார். அப்பா விடம் நான் எதையும் கூறிடவே அஞ்சுகிறேன். சகுனி உன் அப்பன் கண்மட்டும் குரடல்ல கருத்திலும் கபோதியடா முட்டாளென் றாலும் முழுமையாகப் பொருந்தும், தன் சொந்த மகன்களுக்கு சேரவேண்டிய சொத்தனைத்தும் எந்த மகன்களுக்கோ வாரி வழங்கிவிட்டார். கர்ண கைவிரல்களில் சூதுக் கலை நளினம் கொண்ட தாங்கள் கவலை கொள்ள øUILDIT- LDFILDITF சகுனி அங்க தேச மன்னா அத்தனையும் உண்மை சத்தியத்துக்காங்கே சார்பு மொழியேது? பயன்படுத்தப்பட்டிடாத LJ4560)L. Lua) p. 6387G (9) påJC35|| கர்ண அப்போ நான் போகின்றேன் அருமை
நண்பா விடை தருவாய்! சகுனி தடுக்கிறான். சகுனி அங்கத்துக்கதிபா அவசர மேனப்பா? உண்மையினை நீ இன்று உரைத்திட வேண்டும் வா என் பகடை வீரர்கள் GT GÖTGOOGOTö, 6005677L6Ý26JGOGA). USGÖSTUSGITATG) நீ கண்ட காட்சி இதுவன்றோ? வெற்றிமேல் வெற்றியினை வாரிக் குவித்தார்கள் பாஞ்சாலி புகுந்ததனால் பதைபதைத்தார் மைத்துனரும் அச்சமது கொண்டதனால் அபகரித்ததத்தனையும் அளித்துவிட்டார் அவர்களுக்கே துரி என்ன செய்யலாமிப்போ..? சகுனி பாண்டவர்களோடு மீண்டுமொரு தடவை தாயமாட நேர்ந்தால் மீண்டிட லாமத்தனையும் துரி: இனி ஒருமுறையாட அனுமதியார்
9I LILJ IT! கர்ண அருமை நண்பா துரியோதனா உன் தந்தை உன்மீது வைத்திருக்கும்
அன்பதனை நீ அறிய மாட்டாயா? உன் உள்ளம் விரும்பியதை மறுக்காமல் உடன் அளிப்பார். ஆச்சாரியார் இருவர். அறிவிலுயர் பீஷ்மர் ஆகியோரைத்தான் இங்கு அடக்குவது கடினம் சகுனி அஸ்தினாபுரி அரசின் அரியணை யின் காலில் கட்டுண்டு செயலிழந்த சிங்கங்கள் அம்மூன்றும் எனதருமைத் தங்கை காந்தாரி மற்றும் வினை புணர்ந்த விதுரர் இருவரும்தான் என் கவலை மாமன்னரிடம் கூற மார்க்க மொன்று தேடுகிறேன்.பொறுத்திருங்கள் கர்ண:பாண்டவரின் நிலையதனை நானடைய நேர்ந்திருந்தால் படை நடத்திக்கட்டாயம் பழி துடைக்க வழி சமைப்பேன். அவமதிப்பை அகத்திருத்தி அமைதி யோடிருப்பரென்றே அஞ்சாதிருக்காதீர்! அத்தினாபுரி யதனை அடிமை கொள்ளும் ஆர்வம் அவர்க்கிருக்கும் jiġi FLULDTuijl துரி என் எண்ணமும் அதுவே என்ன
செய்யவேண்டுமிப்போ? கர்ண படை நடத்திப் பாண்டவர்கள் பாயு முன்னே நாமெழுந்து தடைபோட வேண்டும் இடை நடுவே உடனடியாய்! சகுனி சிறப்பான வார்த்தைகளை சிந்தித்தே இன்று முதன் முதலிலே உதிர்த்தாய் அங்கத்தின் மன்னா அருமை மிகு மருகா துரியோதனா உனக்கு அரியபணி ஒன்றுண்டு கங்கையின் மைந்தர்தனை கட்டி அனைத்திடப்பார். பீஷ்மரை மடக்கிவிட்டால் பீடையெதுவுமில்லை!
-காட்சி மாற்றம்பீஷ்மரின் அரண்மனைதுரோணாச்சாரியாருடன் இருக்கிறார். துரோ யுதிஷ்டிரரை தாங்கள்
காணவில்லையோ ஐயா பீஷ்ம எப்படி நான் காண்பேன்? எது கூறி அரவணைப்பேன் வளர்ந்தவர்கள்பண்பில் உயர்ந்தவர்கள் குதினைப் பற்றி அவர் சொல்லுரைக்கப் போவ தில்லை! ஆனாலும் அவருள்ளம் பழி வாங்கும் எண்ணத்தால் பதைபதைக்கும் அதை அறிவேன். துரியோதனன் வருவதாக காவலன் கூற
ஒக்.09-15,1994
ட
De
அழைத்துவரும்படி பீஷ்மர் சொல்கிறார்.
பீஷ்ம வர் மகனே வார் இந்தப் பின்னிரவு வேளையிலே எனைத் தேடி வருவதற்கு என்னதான் காரணமோ?
துரி வணக்கம் பிதாமகரே வணக்கம் குரு தேவா சூதாடுமண்டபத்தில் நடந்துவிட்ட சம்பவத்தால் நானாடிப்போகவில்லை 9/1960LD56060 süLLub - படைத்திடவே அளவிட முடியாத உரிமை பலவுண்டு. பாஞ்சாலியை அவள் கணவன் பந்தயமாய் வைத்தாடத் துணிந்தானே! அவனுக்கே தலை
ଓ ଗରା ||
துரோ பீடிகையை விட்டுவிடு; பிரச்ச
னையை கூறிப்போ!
துரி ஒரே காட்டில் இரு சிங்கம் ஒன்றுபட்டு வாழ்ந்ததில்லை! அதேபோன்று பாண்ட வரும் கவுரவரும் ஒரே இடத்தில் அரசிருத்தல் அமைதி வழிக்குதவாது நல்ல தீர்வு காண்பதற்கு நல்லவழி இரண்டுண்டு பாண்டவர் தம் நாட்டை படைபலத்தால் வெல்வதற்கு ஈண்டு விடை அளிக்க வேண்டுகிறேன்! இல்லை
யெனில் மீண்டுமொருதடவை சொக்
கட்டானாட்டத்தில் பாண்டவர்களுடனாட விடை கொடுக்க வேண்டுகிறேன். பகடையில் தோற்பவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள்தான் வனவாசம் போக வேண்டும் பதின்மூன்றாம் ஆண்டதனில் அடையாளம் காணாமல் அஞ்ஞாதமுடன் எங்கோ அலைந்திடவும் வேண்டும். அடையாளம் கண்டு கொண்டால் தடையின்றி மற்றுமொரு வனவாச வாழ்வுதனை ஏற்றாக வேண்டும் இரண் டில் ஒரு மார்க்கமதில் எவ்வழியினை ஏற்று என் அவாவினைத் தீர்க்க வழி கண்டு விடையிறுங்கள்
சூதாட்டம் மீண்டும் சிறந்த வழியல்ல ஷ்ம விடை உடனே பகர்வதற்கு உனது
6760III JGULILDGÜGI). துரி: தெரியும் பிதாமகரே எமது குருவான வரும் பெரியவர் எம் தாத்தாவும் பாண்டவரின் பக்கமே பெரும் சார்பு கொண்டவர்கள். குறைகூறவில்லை இப்போ விடை கோரி நிற்கின்றேன். இருவழிகள் கூறியுள்ளேன்! ஒருவழி யைக் கூறுங்கள் தெரிவு செய்வ தெவ்வழியை? பீஷ்ம உரிய வழிதெரிவு செய்ய ஒருவருக்கே உரிமையுண்டு. மாமன்னரல்லாமல் மற்றெவர்க்கும் முடியாது. துரி அப்படியே ஆகட்டும். அவரிடமே
போகின்றேன்!
-காட்சி மாற்றம்
திருதராட்டினர் அரண்மனை- காந்தாரி வருகிறார். காந்: மன்னவரே எமது மருமகளாம்
ஏந்திளையாள் திரெளபதியும் எமது குரு வம்சத்தின் பெரும் புகழும் சிறுமைக்கிரையாகி சீரழிந்து போவதற்கு எப்படித்தான் இடமளித்தீர்? திருத உண்மைதான் காந்தாரி உற்றதொரு வேளையிலே உணர்வினை நான் இழந்து விட்டேன். புதல்வன் மீது வைத்த பாசப் பெரும் தீயில் புத்தியினை இழந்தேன். பெரும் பழிதனை அணைத் தேன். பார்வை இழந்ததற்காய் இன்று பெருமகிழ்ச்சி கொள்ளுகின்றேன். பாஞ்சாலி தன்னைப் பார்த்திடவும் (36)J688TILIIGBLIDA LJITGODGOJILLIGOJ6ïT LUATÍÎ60)6NJ யினைப் பார்க்காதிருப்பதுவே பாவிக்குப் போது மன்றோ! காவலன் வருகிறான். பீஷ்மருடன் துரியோதனன் வருவதாகக் கூறுகிறான். இருவரும் : பீஷ்மருக்கு வணக்கம்
வரவேற்கின்றனர். திருத ஆசனத்தில் அமருங்கள் அழைப்பு விடுத்திருந்தால் அங்கேயே வந்திருப் Gլյhr:1 அவசரம் தானென்ன? அறியலாமோ பிதாமகரே? பீஷ்ம மகனைக் காண்பதற்காய் வரவில்லை நானின்று மன்னவரைக் காணத்தான் வந்துள்ளேன் இங்கிப்போ! மகனே துரியோதனா! உனை வாட்டும் பிரச்சனையை உன் தந்தையிடம் கூறு. துரி ஒரு காட்டில் இரு சிங்கம் அரியணையில் அமராது. கவுரவரும் பாண்டவரும் ஒரே புலத்தில் உலவுதற்கு அருகதையுமில்லை; அனுமதியுமில்லை. காந்: அண்ணன் தம்பி நீங்கள் அருகருகே இருப்பதனால் அரிய துணையாகு மன்றோ? துரி இணைந்து வாழ அவர்க்கு இணக்க மிருந்தாலும் சேர்ந்து வாழும் எண்ணம் சிறிதுமில்லை எனக்கு நாட்டைப் பிரித்து நல்லிணக்கம் காண்பதற்கு போட்ட திட்டம் எனக்குப் பெருந்தீங்கா யானதல்லால் நன்மைகளைத் தர வில்லை! சதுரங்க ஆட்டத்தில் சகல வற்றையும் பறித்தோம். நீதிக்குப் புறம் பாக நேர்மை வழி தவறி அத்தனையும் எடுத்தே அப்பா கொடுத்துவிட்டார். பெற்ற மகனுக்கே பெருந்தீங்கினை விதைத்தார். காந்: பிதாமகரே மைந்தன் நீதிதனை உணர
நிதான நெறி கூறுங்கள் துரி பிதாமகருக்கு இதில் பிரவேசம்
தேவையில்லை! நன்றாகக் கேளுங்கள் என் ஆசை தீர்வதற்கு இரு வழிகள் தானுண்டு. இந்திரப் பிரஸ்தத்தை என்னுடையதாக்குதற்கு படை திரட்டிச்
சென்று போர் நடத்தத் த.ை 6ј606ітшпL 9 போட்டியிலே னிரண்டு ஆண் வும் அடுத்து அஞ்ஞாதவாச வேண்டும் , அடையாளம் அடுத்தும் அே வேண்டும் காந் ஆனால் மக துரி வேறேதும் ே துடிதுடிக்கும் உணருங்கள் பார்த்தனவன் வைக்கிறது அகரத்தில் தே வெறுப்பு அடி காந்: இவ்விரண்டு விட்டு மூன்றா? கூறாயோ? துரி: மூன்றாவது தாயே! மாண்டு
ஒன்று ಟ್ವಿಠ್ಠಃ ്. துரி என்னுயிரை
(BLITT GGOOTINĖJE நான் முன்ன முன்மொழிந்:ே சென்றிடவா? ப பீஷ்ம இரண்டு வழி ருத என் மகன் த ஏற்க மாட்டேன் பீஷ்ம மகன்மீது கெ
தன்முன்னால் அரசியலில் அ அறவொழுக்க LDD53 It திருத பிள்ளைமீது
பதனை பிள்ளை (3LJGOosf) 6QJ6ITI தெரியாது. பை தந்தைக்குப் .ெ ஷ்ம மகனொருவ6 நான் நிற்கவில்ை மன்னவர்முன் மகத்துவத்தை துரியோதனன் ழ்ச்சிக்கும் ெ து வழிவேண் ஏகட்டும். பக் துரோணரும் அ அதிபனும் துரியோதனன் புறப்படுவதே திருத வேண்டாம்
பெரியப்பா இ மறவாதே போர் ஒரு தடவை ம அனுமதி தந்தே காந்: வேண்டாம் ஐ
மொரு தடவை LITGÄ) LIITIGIØSTL6 நீண்டுறவு நி6ை கூட்டுறவை வெ திருத பேரழிவுப் போவதானால் சீரழிவுக்காலத்ை நாசமது விளை வழியில்லை. வ வருந்துவதால் பீஷ்ம விதி அதுதா %, ՄԿ-աngl : நீரேதான் முழுப் வைத்த கொள் வால் பெரும் ஊழ்வினையை வனை அவமதித் ஆவேசத்துடன்
–JITL யுதிஷ்டிரர் அை சிந்தனையுடன் உ ಅಣಿಜ್ಯ 'ಸ್ತ್ರ್ಯ
தானறுவதன் திரெள: துச்சாதன 9/6/6йт. 60)алышта ய்மை கெட்ட (Ա):Ֆց (ՄԼ-ի: வில்லேந்தும் வி குரனென்றும் ெ நாயகரும் அவர் முன்னோனும்
ம் இல்லாள்
பெரு மார்பினை குருதி யினைக் குலைந் துள்ள தியிலே தோய் குலப் பெருமை யுதிஷ் துச்சாதன
Ganiga F3s. தருளம்மா பீமன் மன்னிக்கும் வரப்போவதில்ை பொறுத்தருளப் அர்ச் சூதாடும் ச திரெளபதிக்குப LIT60ՃJUGUST LI விடு என்றும் பகள்வதற்குத்தான்
LULL ULI
 
 
 
 
 
 

புரிய வேண்டும் படை விதித்தால், பகடை னுமதியைத் தாருங்கள் தோற்றவர்கள் பன் ாடுகள் வனவாசம் ஏகிட வரும் ஓராண்டில் த்தில் அலைந்திடவும் அக்காலம் தன்னில் கண்டுகொண்டால் த காலம் அலைந்திடவே
GGOT...! தவையில்லை. அம்மா! என் மனதின் துயரமதை பார்க்குமிடமெல்லாம் தோற்றம் பரிதவிக்க அர்ச்சுனனின் நாமம் ன்றுவதால் அகரத்திலே மனத்தை அரிக்கிறதே! வழிகளையும் விடுத்து பது மார்க்கம் வேறேதும்
மார்க்கம் ஒன்றுண்டு
மடிவதுதான் மாற்றுவழி
ல்லவே இல்லை. இழப்பதற்கு இங்கிருப் மாட்டார் என்பதால்தான் பிரண்டு வழிகளையும் தன் போர் முனைக்குச் கடை வழி பார்த்திடவா? ளையும் ஏற்க முடியாது. ன்னுயிரை இழப்பதையும்
ாண்டுள்ள தனிப் பாசம் தர்மநெறி அத்தனையும் ரசனவன் அணிந்துள்ள ü அனைத்தையும்
p. 616Т шпацI Ljls)60011 களைப் பெற்றெடுத்துப் க்காத பிதாமகற்குத் ந்தனின் மகிழ்ச்சிதான் பரும் செல்வம் ன் தந்தைக்கு முன்னால் ல. மாபெரிய தேசத்தின் ன்று சத்திரிய தர்மத்தின் வினவுகிறேன்! வீரன்! குதுக்கும் ாக்கட்டான் கட்டைக்கும் டாம் போர்முனைக்கு த்தில் நானிருப்பேன்! வர் மகனும் அங்கத்தின் அருந்துணைவராயிருக்க போர்முனைக்கு சிறப்பு
Gլյրի து ஆணை மகனே முனையை மறந்துவிடு ட்டும் சதுரங்கம் ஆட GÖT DAGESIT! பா வேண்டாம் மீண்டு வேண்டாத விளையாட் பர்க்கும் கவுரவர்க்கும் பத்திருக்க கட்டிவைத்த பட்டிவிட வேண்டாம்.
பாதையிலே பாரதம் போகட்டும் விட்டுவிடு. த சீரமைக்க முடியாது ந்தாலும் நாம் தடுக்க திப்படியே ஆகட்டும்,
Leafsana).
என்றுரைத்து விலகி நாட்டின் தலைவிதிக்கு பொறுப்பு பிள்ளைமீது ளை ஆசையின் விளை
பழியைத் தேடிவிட்டு
சாடுகிறீர் ஆண்ட தல் அடுக்காது ஆகாது ஷ்மர் வெளியேறுகிறார்.
மாற்றம்
தியிழந்திருக்க தம்பிமார் லவ திரெளபதி வருகிறாள். குலைந்து குரூரமாகத்
ன் என்னும் துரோகி தொட்டே இழுபட்டு கூந்தலினை தொட்டே டவும்தான் துணியேன்! ார்களில் வீரனென்றும் ால்லால் புகழேங்கும் அண்ணன் மல்லுக்கு லை நிகர்த்த தோளோ இவளுக்கு நேர்ந்த ல்லாங்கு புரிந்தோனின் பிளந்து பெருகிவரும் காண்டுவரவேண்டும் கூந்தலினை அக்குரு து கோதி இழுத்து est, HITLIGBLIGöT. ம் தூரத்தவனல்ல! தரன்தான் மன்னித்
வ. பாஞ்சாலி எவ்வாறு பாகின்றாள்? , பதனிலே குதறியா தகர்கள் செய்த வினை ப்பதெப்போ? மறந்து மன்னித்தருளென்றும் முடியும் பாவையவள்
புரையோடிப்போன
முழக்கம்
புண்ணாகிவிட்டதன்றோ? தங்க தானும் அத்துயரக் STTL தாங்கிக்கொண்டிருக்கும் தாற்பரிய தானுளதோ? பீமன் அண்ணன்முன் நின்று ஆர்ப்பரிக்கும்
a 9/L39;LIT DL6óT GJIT GOLLI விரனென்றால் அடக்கம், விவேகமுடன் பொறையும் அண்ணன் முன் அடங்கும் அறிவுடைமையும் வேண்டும் திரெளகுலைந்து விழுந்து கோரவுருக்காட்டு மென் கூத்தவினைப் பாருங்கள் கோதி முடித்திட அத்துச்சாதனன் குருதி கை நிறைய் அள்ளிக் கொண்டு வந்து தாருங்கள் கோழைகளல்ல என் கணவர் கொள்கையிலே கோன்கள் என்று எண்ணிக் குதுரகவிட்டேன் யுதிஷ்டிரரின் கண்கள் உள்ளி செய்கின்றன. ரெள்தொடர்ந்து பெயருக்கும் பெருமைக் கும் பெருந்தீங்கு விளைத்துவிட்ட அஸ்தினாபுர நாட்டில் அடி பதிக்க முடியவில்லை. அழைத்து உடன் செல்லுங்கள். அவகாசம் தேவைவை யுதிஷ்: புறப்படுவோம் பாஞ்சா தாத் மாமன்னரிடமிருந்து செய்து ஒன்று கொண்டு வந்தேன் சூதாடும் சபைக்கு சமூகமீயவேண்டுகிறார் யாவருக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறது யுதிஷ்: பெரியப்பாவின் கட்டளை
முடியாதே போயாக வேண்டு பாஞ்சாலி அர்ச் மீண்டும் சதுரங்கம் ஆடுவது இல்லை யென்று வாக்களித்துவிட்டுப் போங்கள் எம் அண்ணா. யுதிஷ் கட்டளையா வேண்டுகோளா விடு கின்றாய்? கட்டளைதானானாலும் பெரியப்பா சொல் வார்த்தை கட்டாயம் ஏற்பதொன்றே கடமையதாகுமன்றோ? திரெள மீண்டுமொருதடவை எமைப் பணயம் வைத்தாட துணிவதில்லை என்று ஆணையிட்டுப் போங்கள் யுதிஷ் தம்பிமார் தன்னையும் தாரமான உன்னையும் தாயத்தில் வைத்தாட இனித் துணியமாட்டேன் இது உறுதி அர்ச் பாஞ்சாலி பாரில் நட்ப்பவற்றை நடவாமல் தடுப்பதற்கு பார்த்தனாலும் முடியாது அண்ணன் கதந்தானும் தடுக்காது. பொன் மான் பிடித்துவர தன் கணவன் இராமனையே கானகத்தில் ஏவிவிட்ட ஜானகிக்குத் தெரியாதா கபடமான் அதுவென்று காணாதிருந் தாளா? காலத்துக்கேற்ற கோலங்கள் குழுவதை ஞாலத்தில் தடுப்பதற்கு கடவுளாலும் முடியாது. பெரியப்பா காத்திருப்பார் பெரியோரை காக்க
வைத்தல் பெரும் பாபமாகிவிடும்! தயங்காமல் வா போவோம்.
-காட்சி மாற்றம்சதுரங்க 蠶 இடம் பாண்டவர்
களுடன் பாஞ்சாலியும் வருகின்றாள். இதனை ARIEGA திகைக்கின்றனர். LI I GMTL alfa, Git திருதராட்டினரையும் பெரியோர்களையும் வணங்கி ஆசி பெறுகின்றனர். திருத எம் முன்னோர் எமக்களித்த இம் முது பெரும் நாட்டில் என்றும் அமைதி
நிலைபெறவே ஆசையுடன் காத்திருந் தேன். நாட்டைப் பிரித்தளித்தால் நன்மை பயக்குமென்று நம்பிக்கை கொண்டி ருந்தேன். நடக்கவில்லை என் மகனும் கூடி வாழ்வதிலுள்ள கூட்டுப் பெருமை யினை நாட மனம் ஒப்பாமல் தனி வழியை நாடுகிறான். ஒருவரின் ஆதிக்கம் உருவாக வேண்டுவதே துரியன வன் ஆசை ஆதலினால், பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் ஏகிடவும் பதின் மூன்றாம் ஆண்டில் பதுங்கி ஒளித்தே யிருக்கும் அஞ்ஞாத வாசமும் அரும் பணயமாக வைத்து சொக்கட்டான் ஆடுதற்கு ஆயத்தமாகுங்கள் யுதிஷ் தம்பிக்குப் பதிலாக தாய்மாமன் தானாட நம்பிக்கை வைத்தனரோ? பெரியப்பா பகருங்கள் திருத துரியோதனன் தான் அதற்கு விடை
பகரவேண்டும் யுதிஷ் புரிகிறது பெரியப்பா பந்தயத்தின் பாங்கதுவும் புலப்பட்டு விட்டதன்றோ. பரஸ்பரம் முகமன் கூறியபின் பகடை மேடையில் பாண்டவரும் திரெளபதியும் அமர்கின்றனர். துரியோ அண்ணி தாங்களும் இம்மேடை தனில் தானிருக்கும் எண்ணமுண்டோ? ரள பணயமாக என்னை இங்கு வைத்தாடிய பாங்கதனைப் பார்வையிட வந்துள்ளேன். என் கணவர் ஐவருடன் அமர்ந்திங்கு இருப்பதனால் அங்க நாட்டு அதிபதிக்கு ஆட்சேயமேது முண்டோ? கர்ண அத்தகைய ஆட்சேபம் எதுவுமில்
எந்தனுக்கு. துரி பந்தயத்தின் பொருளதனைப் புரிந்து கொண்டீர் இருந்தாலும் தந்தையவர் ஒன்றுகூற மறந்துவிட்ட பதின் மூன்றாம் ஆண்டுதல்ை கரந்துறையும் காலமதில் அடையாளம் கண்டாலும் அகப்பட்டுக்கொண்டாலும் மீண்டும் வனவாசம் மீண்டும் மறைந்திருத்தல் இன்றிலிருந்து இனிமேல் வருங்கால மதில் என்றும் நாம் கானும் eut エー
பீமன் நிபந்தனையை ஏற்கின்றோம்.
ஏனென்றால் என்றேனும் உம்மை நாம் ாண்பதற்கு எள்ளளவும் வாய்ப்பிருந் தான் துச்சாதனன் மார்பைக் கிழித் தெறிவேன் சிறிவரும் குருதியினை ബ് ബ് ിങ്ങ 9:7 ers ܡܶܐ ܬ_ܬs0ܣܛ ܒܬܐ ܠ ܐܬܐ ܬܐܬܐ ܦ ¬ ¬ 7 7 ܢ . அா விளையாட்டின் குதினை நாம் வோம் இருப்பினும் இங்கின்று விளையாடத் துணிந்து
சகுனி மாசே ஆரம்பியுங்கள்
Las புதித் 1 ܠܐܒ ܢܥ3 ܒ ܥܡ+ sessss
as stills தான் என்பதால் அவன்தான் ஆட்டத்தைத் தொடங்கட்டும்
குனி படையைக் கைவில் எடுக்கிறாள் சகுனி மருமகளே அச்சியுடன் கேளப்பா விடும் என் என்ன? துரி பன்னிரண்டை - உ
உருட்டுங்கள் சகுனி பகடையை உருட்ட 1 விழுந்து துரி அடுத்து நான் கேள்குவது வேத
6T67606007 சகுனியின் பகடை எட்டைக் கட்டுத்து துச்சாதனன் காய்களை யுதிஷ்டிட்ம் தருகிறான். யுதிஷ் பார்த்தா பகடையை இங்கே கொடு பார்ப்போம் நகுலா வேண்டும் எண் GIGIGOT a GILOLLCILIT! நகுல பன்னிரண்டே வேண்டும் பகடையிலே
9667,600 IT பகடை பன்னிரண்டைக் காட்டுகிறது . பொற் காசுகளை வைக்கின்றனர். மகிழ்ச்சியில் பாண்டவர்கள் திளைக்கின்றனர். திஷ் நகுலா அடுத்ததாக எந்த எண்ணைத்
தரவேண்டும் நானிப்போ? நகு ஆறாவது எண்ணை உருட்டுங்கள்
- IgMIT
LGWIDIY, os அர்ச்சுனன் காய்களை
துரி எட்டாம் எண்ணை உருட்டுங்கள் என்
கடை ஆறாக விழுகிறது. சகுனி என்னுடைய பகடைக்கு என்ன
நடந்ததிப்போ? 55 ATITI
யுதிஷ் எண்ணியது போலிங்கு ஏழுதனைப்
பெற்றுவிட்டோம் அடுத்து எட்டுப்போடும்படி நகுலன் கோர எட்ட விழுகிறது. துரியோதனன் வைத்த பந்தைப்பொருளை அர்ச்சுனன் எடுக்கிறான். பாண்டவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். நகுல அடுத்ததாக எண் நாலுதனைப்
GL si saxatil பகடையில் விழுகிறது. துரி மாமா ஒன்பதை வேண்டுகிறேன்.
உருட்டுங்கள் இப்போதே ஒன்பதே விழுகிறது. துரியோதனன்
ஏழதனை எண்ணி
மகிழ்ச்சியடைகிறான்.
இவ்வாறு புதிஷ்டிரரும் சகுனியும் மாறி மாறி வெல்வதும் தோற்பதுமாய் பலதடவை சகுனி சில தடவைகளில்
கட்ட இலக்கம் விழாவிட்டால் துரியோதனன் காபமடைகிறான். சகுனி பதட்டமடையாதே பொறுத்திரபா மருமகனே பகடைப்போர் வீரர் என்னை பதைபதைக்க விடமாட்டார் இறுதி வெற்றி எமக்கேதான் எத்தனை எண் வேண்டுமிப்போ எடுத்துச் சொல் இக்கணமே துரி பதினொன்று தாருங்கள் சகுனி நாட்டைவிட்டு நீ ஒட நான் வழியும் விடுவேனோ! பொறுத்துப் பாரிங்கே பதினொன்று தானுருளும் கர்ண பதினொன்றுதான் வேண்டும்
பகடைதனை உருட்டுங்கள் துச்சா அன்புள்ள மாமா பதினொன்று
தான் தேவை! சகுனி பகடைப் போர் வீரர்களே இதுவே என் இறுதி நிலை உறுதியாக இந்த உதவிதனைத் தாருங்கள் பதினொன்று காட்டி பெருமைதனை நாட்டுங்கள் பகடை உருட்டப்படுகிறது. பதினொன்று விழுகிறது. துரி வென்றுவிட்டோம் மாமா வென்று
c) (5 пр. திருத விதுரரே வெற்றி யாருக்கு என்
மகன் வென்றானா? விதுர வென்றுவிட்டான் உங்கள் மகன் ஆனால் வெட்கித் தலை குனிந்து வேதனையை அணைக்கிறது வேளம் நிகர் நாடு வீழ்ந்து விட்டது வீரம் வீழ்ந்துவிட்டது பெருமை வெங்கொடு மைக் கடாய் விளைகிறது வெம்பகை தான் அஸ்தினாபுரி நாட்டின் அருமை ബ அழிந்தொழிந்து சிதைந்தனவே துரி என் அருமைமாமா எனக்கே பெருமை தளை அள்ளி அள்ளிக் குவித்து அரிய வழி கண்ட உம்மை அள்ளி அணைத்
Gaussit 9/fulu (Upģ55b 5f5f5G)GaIGör பாண்டவர்க்கு ங்கு பதவியில்லை பொதுவிலிங்கு தங்குதற்கோரிடமு
மில்லை கானகத்துக்கேகட்டும் கடிய
வழி போகட்டும். பதின் மூன்று ஆண்டு
களை பல திசையில் வாழட்டும்
தர்மமது தலைகுனிந்து தடுமாற்றம் கண்டதிங்கு கர்மாவின் நிலையிதனை தடுப்பதற்கு நியதியுண்டோ?
(தொடர்ந்து வரும்)

Page 20
DODOL A "007
Till அதை எங்ாறு வா நா
| 1 || Lagu i
3. SEASTREET COLOMBO DOGFL'humi T
பெரிதாபரின்ா ݂ ݂
விக்க முடியுமா ܓܠ
நயன்
எடுத்ா ulimi, NATIJ LVIII in :Ï ■■■」
|ബാഖ് -
அரபியார ya Mlado EmirA AFRIKA பன்ற விர பாட்டிகளின் பங்கேறுள்ா படத்தில் தனது வது ாேர் இருப்பவர் 19:IMU JUNIJAK TIL
OTTO || ■■■ *
மட்டுநரத்தி தரிாள ಇಂಗ್ಲಿ' ng TA ENTATALA AN
Kini Ayiti
டெர் பார் ஆன்ாதிபதி Airlin அரசியல் ாகாவா"
ாட்டத்தில் ாந்தியம்
யஸ்
Tshin
"■-、飞 Ilir II, III
। HILTLIYGʻirdDaAN
" Al |
nu ||| LJU, IHF - Egles ாட் ராத்துக்கா 4- TTIܐܠܐ ܠܐ ܐܬܐ +41 .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துல்தானே
" हों।" () था । लालगा।
WAT I || ||||||||||||| பாது பிப்ாநந்தா
வியடந்திருக்கா நா III IJ ושיים
II LITTYVIII Piceyi müəllifi Milliyini Allahının ாப்ாாடியாமீனம்
மாந்தோங்கங்ாது பங்கே தண்யமுமியின் பந்தபுரம்
Jan TIE TRW, NTM en Chi MATIE
ஆவாரளிதராது
PANJENENIULUI, TIM JE
ரவர் பிந்ாட்டிய டய ம்ொயம் ாந்து சாம் ாந்த நாதும் அந்த வித்துக்குளிர்பாக்டியா
நிறு மிராகப் பிந்தது பன்று ARTICIAL unius SM
I'll IIIIIII i litri (Gaillillalalal,
நாம்ாருவது விருது கொடுந்து வய
டுதங்ாருடுப்பதள்
ரப்ரா யொப்பிருதுகொடுத்
ாதுத்திய ராத நடிப்பு
வம் விருதுகளுக்கு கொரம் கொடுக்
| || || || || || || || ||
SEASTREET COLOMBO Gallutiogs Gatga
- ܘܗܘ ܘܢ
|..) -