கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.10.16

Page 1
Registered as a News Paperin Sri Lanka
SIR ANKAS
|0|0. yol)la5orfiloli
l ராஜிவ் கொலையும் *ծնվճպն
NAWI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ILLE
' .ক্যািদ।
1.19

Page 2
இடயாக இருந்த தாவீதை கர்த்தர் தெரிந்து என்றன்னுடைய காலத்திலேகோலியத்தை வென்றான்.நாட்கள் TL. 醬 சவுலே தாவீதுமீது பொறாை ஆவிதல் கொல்ல தேடினான் தாவீது அவ்வேளை * = Begin tot Calcing om dit gaagg|Sorto Brdo, கருக்கு ஒப்புக்கொபல் தேவன் தாய்ாற்றினர் சாமு 2 நடைமுறைவாழ்விலே இத்தகையபிரச்சனைகளில் சிக்கிகள் ாதனை எத்தனை விரு ni uga puestuosis ான கலங்கி நிற்கும் நெஞ்சங்கள்தான் எத்தனை எத்தனை இதற் அவசியமில்லை. தாவீதை காத்திட்ட கர்த்தர் எம்மையும் காத்திட "உன்னைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் ெ தம் தமது கண்மணியைப்போல்காக்கிறார்(உபா: தாவீதைக்காத்து ஆசிர்வாதித்து தேவன்நம்மையும்கா இருக்கிறார். எனவே நாம் கவலைப்படவேண்டியதில்லை
தொல்லைகள் துன்பங்கள் வருகையில் தேவ புலம்புகிறோம். கரம்தான் என்னைத் # உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிற த்திக்கொள்வாரா சங்99ல் கூறியுள்ளபடி கண்ணை உருவ சீசனைகளில் சிக்கித்தவிக்கும்வேளை கடவுளுக்குகண்இல்ல கண்ணை உருவாக்கியவர் நிச்சயம்எம்மைகண்மணிபோல்காத்
ண்மணிய்ைப்போல் காத்தருரும் என வேண்டுவோம்
ஜே
கவிதைப்போட்டி இல்
வந்து குவிந்தவற்றில் வாகை கு வியக்கப்பட்டவற்றில் இடம் பிடித்
பரிசுக்குரிய கவிதை
ம்ே புவிகளே
இத்திமுனை து &o = 3 )
LIGGULIETU, காரப்பல்
அவதியுற்று கடக்கும்டே இதற்கும் 6 கொடுக்க ே
Lorri Casal
116ሳዕII துப்பிவிடு கற்கள் வி வயிற்றுண சீரணமாகு பணத்தை நிம்மதி பே எழுதப்படுகிறது . |"ഝേഖig.ui-്ഥ1,1ഞ1 (Uഥ
அதன் அட்டைக்கு மரம், அழகான படமிது. செடி
ச நோபிராகவன்-அக்கரைப்பற்று-1 கொடியென் SJ fili நினைத்தா f ജൂൺങ്ങബ, of G - இது நீரி ി IDബൂബ്, எங்கள் இ நிர்மூல மாக்க நினைக்குதோ? சுதந்திரப்
இருந்ததும் இல்லாததும் மனிதனைச் சுரண்டும் 'மு மனித முதலை ஒன்றை அ
விழுங்கினேன். U தொடரும் இது தான் இருந்தது (36) Η οδοι இதயம் இல்லையே.
மு.தயானந்தராசா எம்.ஏ. ஷானாஸ் அஹமட்
கொழும்பு-12 திக்குவலை
தடயங்கள்
மனிதத்துவங்கள் மரணித்து மிருகத்துவங்கள் ஜனனித்த GIITLI LI
இலஞ்சி தடயங்கள் கிடைக்காமல் EL "IL LES தடங்களை அழிக்கும் முயற்சி நிறைே
மஸீதா ஏகாதர்-ஏறாவூர்-06 ஆர்.ஆ
エ% 貂 *、 ^2 ޗެއް؟
அன்பின் முரசே! பாராட்டவேண்டிய இடத்தில் பாராட்டி வேண்டிய இடத்தில் குறைகளை சுட்டிக்கா அரசியல் பற்றி அலசுவதில் இராஜதந்திரிக்குநிகர் எக்ஸ்ரே ரிப்போர்ட் சூப்பர் தொடரட்டும் உ
து.சர்மிளாதேவி-கலஹா
அன்பின் முரசே! உனக்கு "ஐஸ்" வைக்கவில்லை. உண்ை யிலே சுவை, சூடு, சுவாரஸ்யத்தோடு அரசியல் சாணக்கிய நிபுணனாகவும் திகழ்கிறாய். தனி இடத்தையே நீ பிடித்துவிட்டாய் உன் சேவை நமக்கு தேவை.
வாசதாசிவம்-புவக்பிட்டிய பஜார்.
தித்திக்கும் தீந்தமிழினிலே எத்திக்கும் புகழ் மணக்கும் முத்தான எம்முரசே! வாழ்த்துகிறேன் வாழியவே நீ!
ஜஸ்மின் முகைதீன்-மூதூர்-03,
எம்மைக் கவர்ந்த தினமுரசே!
உன்னில் மனதைக் கவரும் மகாபாரதம், சிந்தையை வியக்கவைக்கும் மருத்துவ விந்தைகள், இளசுகளுக்கு விருந்தாக சினி விசிட் இதயம் கவரும் இலக்கிய நயம், நாவிற்கு சுவையாக தேன் கிண்ணம், தகவல் பெட்டியின் தனித்துவம், தெவிட்டாது எங்க ளுக்கு ஒரு நாளும் சிறக்கட்டும் உன் சிறப்பு LIGU9IIGUID.
ரஜனி சுரேந்தர்-கொழும்பு-13.
வானவில்லாய்த் தவழ்ந்து வரும் தினமுரசே!
நீ எம் கையில் பட்டதுமே தவிப்போடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III. GNM சென்றன. NGloBITANTON Go atan Cin க் கொல்ல தேடியும் அவன் 器
A) QINT(pLD Q.OATOITIAAC6OITSITOQI es évágot ಘ್ನ ாத நாம்கங்க வேண்டிய பல்லவராய் இருக்கிறார். ாடுகிறான் (சகரியா 28) என்று வேதம் கூறுகிறபடி lutjni00LDitorGJITi
ன்ானைக் கைவிட்டுவிட்டாரோ என்று விட்டது என்று கவலையுறுகிறோம். ன் என்றவர் தன் கண்னை தாமே க்கினவர் காளாரோ தங்க முடியாத லயோ என்று புலப்பிடத் : டுவார் என்ற நம்பிக்கையில் கர்த்தவே
அது அழிக்கிறார்கள் 蠶 சிலர் தப்பும் குலைத்துக்கொள் அடிப்படைக் காரணங்கள் மக்களில் செய்கிறார்கள்.இந்த மூன்றையும் அடக்கியாண்டவர்கள் உண்மையிலேயே சிறப்புள்ளவர்கள் குறிப்பாக
(Totního
(MTeorii ATUTá
றார்கள். இம்மையில்
நாவைப் பேணுதல்
or it சிறப்பை சம்பவத் துணுக்கு ஒன்று மிகத் தெளிவாக பெருமான அவர்களே! :பு ஏற்படாதபடி எனக்கு நல்லுபதேசம் கூறுங்களேன்
திப்பு:இறைவனை நீ முழு மனத்துடன் தய அவ வகுத்த சட்டப்படி நடந்து கொள்ளும் இது
தவிர்க்க வேண்டிய ஏதேனும் உண்டா என்று மீண்டும் கேட்ட
蠶 சொல்லவில்லை. தம் நாவைத் தன் மோ பிடித்துக்காட்டினார்கள்-எச்சரிக்கை செய்வதுபோல் இந்த
வேண்டியவை ஏராளம் உள்ளன. அவற்றில் மிகக் கொடியது ர - ற் அடக்கியாளவேண்டும் தன் விருப்பப்படி அதை நீ இயங்க விட் ஏற்படும் விபரீதங்கள் வரம்பிட முடியாதவை எச்சரிக்கிறேன், மெளனத்துக்கு கொடும் மெளனம் சாதித்தவன் வெற்றியடைந்துவி நாவை அடக்கிாருங்கள் அதற்கு அதிகாரம் கொடு
ல்தான் வெற்றியுண்டு எனப் பெரும்னர் பிறிதோரிடத்தில் கூறியிருக்கிறா காடுமையால் தவறு செய்கிறார்கள் வேறுசிலர் காமத்தின் விளைவால்குறை
பேசுவதால் தமக்கிருக்கும் கண்ணி பவுலகில்)தோன்றும்விரீதங்களுக்குஇந்த மூன்றும்தா பரும்பாலானோர் இவற்றின்
றுமாகப்
- மகன் -
*
Trpimit un
போதும் உமக்கு
செயலின் பெரு நா.
L.
W_{o
காதிகள் உங்கள் அதிகரத்துக்கு
ண்டுதலால்தான் தவறு
நாவைக் கட்டுப்படுத்தியவர்கள் எதையும் கட்டுப்படுத்தும் அற்றல் உள்ளவர்கள்
புளோரன்ஸ்-கெங்கல்ல
69
சூடியதும் தவையும்
Illapal
por CBIDI?
ശ്ര
னைது-ஏறாவூர்-06. ஞ்சம்"
ஆற்றைக் It 9,
பஞ்சம் வேண்டுமோ? 1-செ.சுகுமார். ரணம் 9ഞg, ழுங்கு உன் "
d
னத்தின் பேழை பை-கிளிவெட்டி-01.
அழுங்குப் பிடி தலைப் பிடி ன்றேல்ജൂൺ'ണ്ണ് ി. கே.எஸ். சுதாகர் alaosasunt.
6). IGOTIb.
கத்தான்
ற்றவேண்டும்.
ցքլինկ
பற்றியாச்சாம். ர்-கொழும்பு-06
::
കൃlീർണ്ണ
2 677ӑъ бо
இனன்னங்க செளக்கியமா
O P p P r o
そ焼2ク
ஜாலியாக யோகித்து சுருக்கமாக: : அழியூைக்கள் சிறர்
Taf Sari
பார்க்கும் கதையோ ரசிகன் தரும் கொலை விழும் நேரம் கொலை விழும் நேரமோ சூப்பர். மேலும் பாப்பா முரசு சுமந்துவரும் அம்சங்கள் எமக்கு அறிவைப் புகட்டுகின்றன. தின முரசுக்கு எமது வாழ்த்துக்கள்
செல்விரிஸ்லாநஸிம்-அக்குறணை-06,
பாலும் சுவைக்கும் செந்தமிழில் பன்னூல் செய்து பைந்தமிழில் நாலும் சுவைக்கச் செய்யும் முரசே உன் 9,606) LIGO LaGOGOTO.git GILOGOLD மேலும் மேலும் கவரச் செய்கின்றன. உன்னை தந்தவர்களுக்கு எம் மொழியில் நன்றி கூறுவதம்மா? உன் சேவை மேலும் மேலும் வளர எம் நல்லாசிகள்
GJITëftor LEJT STADI-shon Lib.
ஆழ்கடல் வற்றினாலும் அன்புக் கடல் வற்றாத முரசே என்றும் என்னை சோகமயத்தில் இருந்தும், இன்பமயத்தில் இருந்தும் என்னை கவரும்கதைகள், கவிதைகள், பாப்பா முரசு என்பனவற்றை சுமந்து வருவ தற்கு என் மகிழ்ச்சிகரமான நன்றியை o್
அ.செல்வன்-அக்கரைப்பற்று-0.
உண்மைச் செய்திகளை உறங்க விடாது வெளி உலகுக்கு எடுத்துக் காட்டும் தினமுரசே! நீ சுமந்துவரும் அனைத்து அம்சங்களும் வெகு சுவை அதிலும் நில், கவனி முன்னேறு, அதிரடி அய்யாத்துரை லேடிஸ் ஸ்பெஷல், ரசிகனின் இலக்கிய நயம் அத்தனையும் என் மனதை கொள்ளை அடித்துவிட்டன. உன்பணி மென்மேலும் பெருக எனது நல் வாழ்த்துக்கள்
சுதாகரன் மஞ்சுளா-திருமலை,
இதயம் என்னும் அழகிய பூங்காவினிலே மலர்ந்து வந்த தினமுரசே! வாரம் வாரம் உன்னைக் காண்பதால் ஏற்பட்டது எனக்கு அன்பு:இந்த அன்பு என்னும் வேதம் என்றே உன்னிடம் நான் கொண்ட பாசம்
Jamii DU
நீ எங்கு மலர்ந்தாலும் என் உள்ளம் என்றும் உன்னை வாழ்த்தும்.
TLD. GELDASI-Lug 60 GMT
அன்பின் முரசே!
அழகான வண்ணப் படங்களை மட்டுமல்ல, செய்திகளையும் வெகு நுட்பமாக வெளியிட்டு கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கிறாய். உன் சேவைக்கும் உன் வளர்ச்சிக்கும் என் இனிய வாழ்த்துக்கள் ஆறுமுகம் ரவிக்குமார்-டன்சினேன்.
அறிவின் சின்னமாய் வாரம் ஒருமுறை மலரும் தினமுரசே!
உனது ஆக்கங்கள் அனைத்தும் சூப்பர். அதிலும் என்னைக் கவர்ந்தது உன் அரசியல் எனும் பகுதியே. அதுமட்டுமா? கொலை விழும் நேரம் ஆ.கா. உன் சேவைப் பணி தொடரட்டும். எங்கள் அறிவு எனும் மொட்டு மலரட்டும்
க.அஜந்தா தேவி-கல்லடி.
எனது அன்பின் இதய முரசே! தினம் திகட்டாமல், வாரம் தவறா மல் வாசகர்களுக்கு வந்து சுவைக்க சுமந்து வரும் சுப செய்தி நன்று
ISIT.L.IOTSTEGOT-GSSTOICP600).
D
? Jj, 16-22, 1994

Page 3
வெளிநா
Rலங்கையில் அரசும்-புலிகளும்
இறங்கும் சூழலில் வெளிநாடுகளில் உள்ள புலிகளது கிளைகள் தமிழீழ தேசிய பாதுகாப்பு நிதி என்று அவசர நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளன.
இவை ஒன்றும் இரகசியமாக நடக்கும் முயற்சிகளல்ல, பகிரங்க மாகவே வேண்டுகோள் விடுக்கப்பட் டுள்ளது.
உலகில் எந்த முலையில் உள்ள புலிகளது கிளையும்வேயிரபாகரனின் சம்மதம் இன்றி நிதிதிரட்டலில் ஈடுபடமுடியாது என்பதும், அவ்வாறு ஈடுபடுவது மரண தண்டனைக்குரியது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தலைமையின் அனுமதியுடனேயே இந்த நிதிதிரட்டல்கள் இடம்பெற்று வருவ தாக கருத முடிகிறது.
விடுதலைப் புலிகளது வெளிநாட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ள அவசர நிதிதிரட்டல் வேண்டுகோளில் பின்வருமாறு கூறப்படுட்டுள்ளது:
அன்பான தமிழீழ மக்களே! தமிழின ஒழிப்பு தமக்கு வெற்றியைத் தேடித் தரும் என்பதில் ஆட்சியாளர்கள் GALAb Dib Phoa Gawang.(plugis) (Limir (um star Gago070) fixo றார்கள் இனி நடத்தும் யுத்தத்தினை இறுதி Jiżguotes BNDTer Bil-żiggib 67 GRAT LIGAN Taoufi படையினர் மத்தியில் உரையாற்றிய சிறீலங்கா LAILIngat/ yanyi Gyfogi, ஆம். இதனால் தமிழீழத்தில் எந்நேரமும் பெரும் யுத்தம் முளலாம்
இந்த யுத்தத்தினை எதிர்கொள்ள மண்ணின் மைந்தர்கள் தயாராகிக் கொண்டுள் ளனர் சமாதானக் கதவுகளை அகலத் திறந்து விட்டபோதும் தென்னிலங்கையில் இருந்து நல்லெண்ணக்குழுக்களை வரவேற்றும் யுத்தக் கைதிகளை விடுவித்தும் விடுதலைப் புலிகள் சமாதான சமிக்ஞைகளை கட்டுகின்ற போதும் இனவெறியோடு வளர்ந்து இப்போதும் சமாதானம் என்ற பெயருடன் ஆட்சிபீடம் ஏறிய அரசும் அதன் இனவெறிப்படைகளும் போர் நிறுத்தத்தை அறிவித்து முழுமையாக பொருளாதாரத் தடைகளை நீக்கி ஆக்க
பரும் யுத்தம் polovI.
,5) 9) gil qil புலி
ol U. lho. Nuo 7677 (allarusbLITIC தயக்கம் காட்டி வருகி
Tara GTO tra ஏவி விடப்பட இருக்கு எதிர்கொள்வதைத் தவி இரு கைகள் சேரும்பே சமாதான ஒலி எ விடுதலைப் புலிகள் ம தயாராக இருந்தால் அரசும் சமாதானத்திற்கு அதற்கான சூழலை வார்த்தைகளைத் தொ
சமாதானத்தில் எப் எதிரியிடம் இல்லை. அ தீர்வைக் காணவும் உரிமைகளை வழங் அவர்கள் இல்லை. இ மொழியினைத் தான்
சமாதான வேட சந்திரிகா அரசு ஒரு
மக்கள் மீதான படுகெ
25 அன்று அச்சுவே
முடித்துள்ளது. இதன்
தாயகப்பிரதேசத்தை அங்க் 8.
(நமது நிருபர்) மிழ் தாயகப் பிரதேசத்தை அங்கீகரிக்கும் தீர்வு திட்டத்தை பரிசீலிக்க தாம் தயார் என்று புலிகளின் முக்கியஸ்தர்
østflas(TGA) Gör Gogrflasbg/676TTITY,
கடந்த ஐந்தாம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாராட்சியில் திருவில் திடலில் நினைவாஞ்சலிக் கூட்டம் ஒன்று நடை
பெற்றது.
1987ம் ஆண்டு இந்திய அம்ைதிப்படை
யால் கடலில் வைத்து கைதான குமரப்பாலேந்திரன் உட்பட 12 புலிகள் பின்னர் லங்கை படை முகாமில் தற்கொலை செய்துகொண்டனர்.
அவர்களது 7வது நினைவுதினத்தை முன்னிட்டே நினைவாஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
இலங்கை அரசுப் பிரதிநிதிகளோடு பேச்சு நடத்தும் புலிகளது பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்கும் திரு.கரிகாலன் அங்கு உரையாற்றினார்.
பலவீனமாகக் கருதக்கூடாது.
அவர் தனது உரையில், "சமாதானத்திற்கான எமது விருப்பத்தை
புலிகளின் பலவீனமாக யாரும் கருதக்கூடாது. அரசு அப்படிக் கருது மானால் விபரீத விளைவுகள் ஏற்படும்.
"தமிழீழக் கோரிக்கைக்கு மாற்றீடாக
பேச்சுவார்த்தைக்கான புலி
உரிமையையும் அங்கீ ஒன்றை புதிய அரசு மு பரிசீலிக்க தயார் என்று அறிவித்துள்ளார்.
"இதனை எமது
சென்ற லிங்கம் திரும்பிவ
ன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேம்தாசா பிரதமராக இருந்த காலத்தி லேயே பல உயர்ந்த பதவிகளை வகித்தவர் திரு.இராமலிங்கம் பாஸ்கரலிங்கம் பிரேம தாசா ஜனாதிபதியானதும் திறைசேரியின் செயலாளர் பொறுப்பினை ஏற்றார் இலங்கை அரசின் நிதியுடன் தொடர்புடைய விடயங்களுக்கு திரு.பாஸ்கரலிங்கமே பொறுப்பாக இருந்தார்.
சுகவீனம் காரணமாக லண்டனுக்கு இவர் சில மாதங்களுக்கு முன்னர் சென் றார். தனது உடல்நிலை தேறாதிருப்பத னால் நாடு திரும்ப முடியாதிருப்பதாக அவர் கடிதமுலம் தெரிவித்திருக்கிறார்.
திெர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிடும் திரு. காமினி திசாநாயக்காவுடன் பகிரங்க விவாதத்தில் கலந்து கொள்ளும்படி மக்கள் ஐக்கிய முன்னணி ஜனாதிபதிவேட்பாளரும் பிரதம மந்திரியுமான திருமதி சந்திரிக்கா குமாரதுங்காவுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் காமினி விஜேசேகரா இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
வானொலி அல்லது தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் மூலம் இந்த விவாதம்
BaO2-6 6f LJUTLÜLILÜLILILITGR) IBTITL
5, 16-22, 1994
பொது விவாதத்திற்கு பிரதமருக்கு அழைப்பு
வேட்பாளர் காமினி சார்பாக செயலாளர் காமினி சவால் கடிதம்
இதற்கிடையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் திறைசேரியின் கணக்கு வழக்குகள் பரிசீலிக்கப்பட்டன. இதன்படி சுமார் 30 பில்லியன் ரூபாய்க்கு எந்தவிதமான கணக்குகளும் காட்டப்படாமல் அந்தப் பெருந் தொகை மாயமாக மறைந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டது.
இப்பணத்துக்கு திறைசேரி செயலாளரே பொறுப்பு என்பதனால் அவரே காரணம் காட்டவேண்டிய பொறுப்பிலுள்ளார். இவர் தற்போது நாடு திரும்பக்கூடிய நிலையில் இல்லாதிருப்பதனால் தற்போது இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள திரு.ஏ.எஸ்.ஜயவர்த்தனா கணக்கு வழக்குகளைச் சீர்செய்ய முடியாத நிலையிலுள்ளார். பண மோசடிகள்பற்றி
சகல மக்களும் அறியக்கூடியதாக இருக்கும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பொதுப் பிரச்சனைகளான இனப்பிரச்சினை,பொருளாதாரம் அபிவிருத்தி வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பொது நலத் துறை, கல்வி, சுகாதாரம் தேசிய அடிப்படை கள், மனித உரிமைகள், ஊழல் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியல் யாப்பு ஆகிய அம்சங்கள் தொடர்பாக பகிரங்க விவாதம் இடம்பெறலாம் என்றும் பொதுஜன முன்னணி விரும்பினால் இவற்றில் வேண்டிய மாற்றங்களைச் செய்யலாம் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது )
திறைசேரி கணக்கு வழக்குகளில் 爭
சட்ட நடவடிக்கைகள் திரு.ஜயவர்த்தனா சட் ஆலோசித்து வருவத
விசாரணைகளை பாஸ்கரலிங்கம் லண்ட படுவாரா என்று ஜயவர்த்தனா பதிலளி லண்டனிலிருந்து இக் கொண்டுவரவும் லாந்துக்கும் இலங்ை a L55 to 2 Liuglas திடப்படவில்லை என் லிங்கத்தை நாட்டுக்கு என்று அரசாங்க வந்த தகவல்கள் கூ
SARGUMÈN
சிவிட்லர்லாந்திலுள் அகதிகளைத் திருப்பி அந்தநாட்டு அரசாங்கம்
ஏற்கனவே சுவி அகதிகள் உண்ணாவிரத பயன் எதுவும் ஏற்பட
சமீபத்தில் சுவிட்வன் அமைப்பான சமுக பாராளுமன்ற உறு பிரான்கோசள் தலைமை உறுப்பினர்கள் சுவிஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துதான் ஒலிஎழும்பும் ழம்பவேண்டுமானால் ட்டும் சமாதானத்திற்குத் போதாது சிறீலங்கா தயாராக இருப்பதுடன் உருவாக்கி பேச்சு பங்க வேண்டும் மவர்கட்டும் அக்கறை வர்களால் சமாதானத் (ԼՈւ9 (UTծ/. 67Լ03/ கக்கூடிய நிலையில் தனால் அவர்கள் யுத்த பேசுவார்கள். ம் அணிந்து நிற்கும் மாதத்திற்குள் தமிழ் லை ஒன்றை ஆகஸ்ட் விப் பகுதியில் நடத்தி ால் அவர்களுக்குத்
களின் பிரதிநிதி தெரிவிப்
ரிக்கும் தீர்வுத் திட்டம் ன்வைத்தால் அதனை தலைவர் பிரபாகரன்
царејалDT4 g/LJA.
தெரிந்த மொழியில் பதில் அளிப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இதனால் தான் ஒரு பக்கத்தில் சமாதானக் கதவுகளைத்திறந்து வைத்துக்கொண்டு மறுபுறத்தில் யுத்தத்தினை எதிர்கென்னத் தயாராகின்றனர் விடுதலைப் புலிகள்
அன்பான மக்களே
இன்று பெரியதொரு தேசியக் கடமை எம் முன்னால் உள்ளது எம்மை எமது மண்ணை, எமது பாரம்பரியத்தை அழித்துவிடத்துடிக்கும் எதிரியின்கெடுரடுெக்குமுறையினை எதிர்த்து
மக்களையும் மண்ணையும் பாதுகாத்து
உறுதியுடன் நிற்கும் எம்மவர் அரங்களை எம்மால் பலப்படுத்த முடியும் நாம் பொருளாதார ரீதியாகச் செய்யும் பங்களிப்பு எம்மவர் இழப்பினைக் குறைக்கும் எமது வெற்றியினைத் துரிதப்படுத்தும்
ஒரு பெரும் யுத்தத்தினை எதிகொள்ள பெருந்தொகையான நிதி தேவைப்படும் என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல. ஆனால் இந்த நிதி மிகமிக அவசரமாகத் தேவைப்படு கின்றது என்பதனை உங்களின் கவனத்தி
கருதக்கூடாது. அப்படி அரசு கருதினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசே பொறுப்பாகும்" என்று கரிகாலன் கூறினார்.
சிறீலங்காவின் புதிய அரசு போர்
கரங்க ைபவப்படுத்தும்
இது நாம் அனைவருமே எமக்கிடை யேயான கருத்த வேறுபாடுகளை மறந்து இன்று சேரவேண்டி ரம் எதில் படைக்கு தமிழர்கள் அனைவரும்பங்கு வாதிகளே இதனால் அவனது இன அழிப்பு தமிழ் மக்கள் அனைவரையும் நோக்கியதாகவே இருக்கு இதனால் நாம் அனைவரும் |- இதனை எதிர்கொள்ளவேண்டியதாக உை எமக்கு உண்டு.
எம் அனைவருக்கும் தமிழமே தாயகம் எம் தமிழீழ தேசத்தைக்கத்திட மக்களைக் காத்திட நாம் அனைவரும் இரணியில் திரள்வோம். பெரும் பகை
as Gonth.
இவ்வாறு அந்த வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரும் ஒரேநேரத்தில் நடப்பது ஆபத்தாக
முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா அங்கீகரிக்க வேண்டும்
மேலும் கரிகாலன் தனது உரையில், "இந்தியா தனது கொள்கையை மாற்றிக்
எடுப்பது தொடர்பாக ட வல்லுநர்களுடன் கத் தெரிகிறது.
தொடர்வதற்கு திரு. னிலிருந்து தருவிக்கப் வினவியதற்கு திரு. க்கவில்லை, அவரை கு சட்ட ரீதியாகக் முடியாது. இங்கி கக்குமிடையில் நாடு க எதுவும் கைச்சாத் தனால் திரு.பாஸ்கர தருவிக்க முடியாது வட்டாரங்களிலிருந்து கின்
கைத்
நிறுத்தம் செய்ய தயங்குகின்றது. பேச்சும்
D
8গুপ্ত898*
கொள்ள வேண்டும்
"நாங்கள் ஏன் போராடுகிறோம் என்ற
உண்மை நிலையை இந்தியா அறிந்து
கொள்ளவேண்டும்
"அதன் மூலமாக எமது விடுதலைப்
போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் அதனைத்தான் நாம் எதிர்பார்க் கின்றோம் என்று தெரிவித்தார்.
Lusuasir Tibus Tufissoa கடற்புவிகளின் விஷேட தளபதி குசை கருத்துத் தெரிவிக்கையில்,
அமைதி ஏற்படவேண்டும்என்பதேஎமது விருப்பமாகும் ஆனால் அரசின் படைகள் அமைதி ஏற்படுவதை விரும்புவதாகத் தெரியவில்லை" என்று கூறினார். மேலும் அவர் தனதுரையில் "புதிய அரசின் செயற் பாடுகளுக்குஎமதுதேசியத்தலைவர்நேசக்கரம் நீட்டியுள்ளார். ஆனால் படைகளுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது" என்றார்.
UT 3,513, ali
ஆகியோரும் போட்டியிடுகின்றனர்
தேர்தலில் போட்டியிடுவதாக தெரிகிறது.
வழங்குவதாக நம்பப்படுகிறது.
- (QI IT&C 95 Gör சமரசிங்கவை போட்டியிட வைத்துள்ளார்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரஜேரணசிங்க ஹட்சன் சமரசிங்க
முன்னாள் அமைச்சர் ரஜேரணசிங்க பொதுஜன முன்னணிக்கு ###u"#20
தடுப்பதற்கே ரஜேரண்சிங்க போட்டியிட் பொதுஜன முன்னணி மறைமுக
இதே வேளையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் : முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமரசிங்கா திருகா திசநாயக்காவின் ஆசிர்வாதத்துடன்தான் தேர்தலில்
பிரேமாவின் ஆதரவாளர்கள் மற்றும் தனக்கெதிரான ஐதேகட்சி ஆதரவாளர்களது
எதிர்தரப்புக்கு செல்லாதிருக்கவே திருகாமினி திசாநாயக்கா ಲೀ ಅಥ್ಲ
Gli யாருக்காக
பிரேமதாசாவின் ஆதரவாளர்களது வாக்குகள் காமினி திசாநாயக்காவுக்கு செல்லாமல்
y gy ఆర్
போட்டியிடுவதாகச் சொல்லப்படுகிறது
என்று கூறப்படுகிறது.
திருஹட்சன் சமரசிங்க ஐதேகட்சியின் முன்னாள் சென்னர் நாயகம் சிறிசேன சுரேக்கு aggrazair. : ஐதேகட்சியின் புதிய தலைமையுடன் உடன்பாட்பேடு
மேடிே
குமிழ் அகதிகள் விவகாரம்
அரசு தொடர்ந்து
ள இலங்கைத் தமிழ் அனுப்பும் முடிவில் பிடிவாதமாகவுள்ளது. ள்ள இலங்கைத்தமிழ் போராட்டம்நடத்தியும்
ாந்திலுள்ள இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் பினர் ஏஞ்சலின் பில் 70 பாராளுமன்ற தியமைச்சரிடம் மகஜர்
ஒன்றைக் கையளித்திருந்தனர்.
அம்மகஜரில் இலங்கைத்தமிழ் அகதிகளை உடன் திருப்பி அனுப்பக்கூடிய சூழல் இலங்கையில் இல்ல்ை என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
அந்த மகஜருக்கு வின் நிதியமைச்சர் பதிலளிக்கும்போது இதுவரை காலமும் இலங்கை தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பாமல் இருந்தோம் ஆனால் இப்போது இலங்கையில் சுமுக நிலை காணப்படுவதால்
s பும் முடிவை எடுத்துள்ளோம்
//டிவ/கும் எனத் தெரிவித்திருந்தர்
இதேவேளை எதிவரும் 2004 அன்று இலங்கைத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதை கண்டித்து கண்டன ஊர்வலம் ஒன்று நடைபெறவுள்ளது.
இனவாதத்திற்கு எதிரான சுவிஸ் அமைப்பு, சுவிஸ் தமிழ் சங்கம் அகதி களுக்கான பேஸ் அமைப்பு ஆகியன ஊர்வல ஏற்பாடுகளை செய்து வருகின்றன
சுவிஸிலுள்ள பேண் புகையிரதநிலையத் திலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகிறது.

Page 4
g|11 || ()
To
கற்றுக்கொடுப்போர்
606)
அதிர்ச்சி வடக்கு-கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் மேலதிக கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ் எம்.எச். யாகூப் ஹஸன் கல்முனைப் பிரதேசத்திலுள்ள ஓர் உய பாடசாலைக்கு கடந்தவாரம் திடீர் விட ஒன்றை மேற்கொண்டபோது அன்றை தினம் குறித்த பாடசாலைக்கு ஆசி வருகை தராது "கட் அடித்தி கண்டு அதிர்ச்சி அடைந்த ஆ இந்த 19 பேரிலும் ஆறு ஆசிய பாடசாலைக்கு வராடை எடுத்தமை பற்றி எவ்வித அறிவித்த செய்யவில்லை என்பதையும் அவர் அ விசனப்பட்டார் அறிவித்தல் எதுவின்
கட் அடித்த அந்த ஆசியாவிடம் உடனடியாக விளக்கம் கோட்டுள்ள
மருமகள் மீது பலாத்கா
துடன் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிவம் எடுக்கப்படவிருக்கின்றது.
SULLO வினை வலய கல்விப் பணிப்பாள விமுனை கோட்ட கல்விப் பணிப்பாள உமையாற்றிய ஜனாப்.ஐ.எம். இவன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் வயம் மட்டக்களப்புக்கு இடமாற்றம்
பற்றுள்ளார்.
இப்படியும் ஒரு சங்கம் 1992ம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தி விருந்து கிராமசேவை உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தி அடைந்தவர்களில் நியமனம் கிடைக்கா தோருக்கு நியமனம் பெற்றுக் கொடுக்கப் போராடவென கல்முனையில், "கிராம உத்தியோகத்தர் நியமனம் கோருவோர்
ஒன்றியம் எனும்
L ஒன்று உருவாக்கப்பட்டு
GÄNGLIG திகாமடுள்ள மாவ பாராளுமன்ற உறுப்பி ஜனாப், யூ.எல்.எம்.முை ளின் குறைகளைக் கேட்ட தீர்வுகளைக் காண்பதற் செயலாளர்கள் சகிதம் நட நடத்தவுள்ளார். ஒவ்வெ உத்தியோகத்தர் பிரிவுக பிரிவு மக்களுக்கென தா இந்த நடமாடும் சேவை LIGAl L1(Sall இப்படியும் ஒரு தெ சம்மாந்துறை பிரே ஒரு தொலைபேசி பொ
மன்னாள் பொலிஸ் அதிகாரி மீது குற்றச்
முன்னாள் அ ைதிபதி ஒருவரின் பிரதம பாதுகாப்பு அதிகாரியாகக் கடமை யாற்றியு பிரதியொவின் மா அதிபர் திரு. விமலநாத் குனதிலக்கா தனது சொந்த மருமகளான 17 வயது மாணவியை பலவந்த மாக பயமுறுத்தி கற்பழித்ததாக சுமத்தப் பட்ட குற்றச்சாட்டைக் கொண்ட இரு சத்தியக் கடிதங்களை திரு.குணதிலக்காவின் மனைவியின் உடன்பிறந்த சகோதரனான மாணவியின் தந்தை பொலிஸ் மா அதிப ருக்கும் பிரதி பாதுகாப்பு அமைச்சரான திரு அனுருத்த ரத்தவத்தவுக்கும் சமர்ப் பித்துள்ளார்.
இச் சம்பவம் அச்சத்தியப் பிரமாணக் கடிதத்தில் விபரிக்கப்பட்டுள்ளது. கற்பழிப் புக்கு ஆளாகியுள்ள தனது மகளை பாடசாலை விடுமுறையைக் கழிக்கும் பொருட்டு கொழும்பு கெப்பிட்டிப்பொல மாவத்தையில் அமைந்துள்ள பொலிஸ் அதிகாரிகள் விடுதியில் வசித்து வந்த தனது சகோதரியின் திரு குணதிலக்காவின்
狼 மலையாள மாந்திரீகம் 疹猫 21 வருடங்களாக மலையாள மாந்திக துறையில் நுணுக்கமாக நான் கற்றறிந்த வகையில் இக்காலங்களில் அவ்வப்போது அவரவர் குறைகளுக்கு என்ன பரிகாரம் என LY0TT T LL SZLTLTTLT TTT LLL TTTtLLLLL பகவதி வெளிச்ச வீடாக எனக்கு காட்டிக் கொடுக்கின்றது.
இதையொட்டியே நிறுவனம் வரையறுக்கப்பட்ட கம்பனியாக மாறியது. அத்துடன் தகுந்தவாறு என்னிடம் மாந்திகம், ஜோதிடம் கைரேகை இவைகளுக்கான அதி அற்புத கம்பியூட்டர் உண்டு உங்கள் குறை என்ன? காதல் தோல்வியா கல்யாணம் நடக்கவில்லையா நினைத்தது நினைத்தவாறு நடக்கவேண்டுமா? காதலுக்காக சாவா வாழ்வா என நினைப்பதை - விட்டு என்னை சந்திக்கலாமே. இவ்வாண்டு மாந்திக சக்தியின் வெற்றி பெற்ற ஜபிதா இதோ?
இவ்வாண்டு மலையாள மாந்திரீக காந்த சக்தியும் வெற்றியும்
நிறைவேறாத காதல் வசியம்- 100/91
விளம்பரப் பகுதி
கடல் கடந்து செயல் புரியும் காதல் வசியம்- 100/91
மனைவி) இல்லத்திற்கு அழைத்து வந்து நிறுத்தியதாகவும் அவ் வில்லத்தில் தனது மைத்துனரான திரு. குணதிலக்காவுடன் தனது சகோதரியும் பிள்ளைகளும் குடியிருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினம், தனது சகோதரியும் பிள்ளைகளும் மாடியிலிருந்து கீழே இறங்கி வெளியே சென்றிருந்த சமயம் தனது மகள் தனியே இருந்த தருணம் திரு. குணதிலக்கா திடீரென அறையினுள் புகுந்து மகளைப் பயமுறுத்தி பலாத்காரமாக கற்பழித்ததோடு, வெளியே தாய் தந்தையினரிடையே கூறினால் தொலைத்துக் கட்டுவேன் என்று கூறியதோடு தான் நினைத்தால் எதையும் சாதிப்பேன் என்று பயமுறுத்தியிருக்கிறார். அதன் பின்பு தனது மகள் அங்கு இருக்கவிரும்பாது தனக்கு தொலைபேசி மூலம் அழைத்து செல்லும்படி அறிவித்ததன்பின்பு தான் கொழும்பு சென்று மகளை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வளர்ந்த எனது
நவீன உலகத்துக்கு
ரிஷி அஜமாமிச Coudluld
(முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது)
محم۔
"எமது வீட்டிற்கு பின்பு மகள் மிகுந்த நீண்டகாலம் மருத்துவ கொண்ட பின்பு மீண் தொடர்ந்தார். சமீபத்தில் பேசி உறவினர்கள் வந் தாயாரிடம் (எனது மை DL) குணதிலக்கா கொடுமையை விபரித்து மறுத்து விட்டார். இவரி எனது மகன் ஒருவனு ஆளாகி இலங்கையில் முடியாத நிலையில் ரவி சிகிச்சையை மேற்கொன அந்த நாட்டிலேயே இ அந்த மகனின் மரணத்திற் காவே காரணமாக இ தான் தற்போது சந்தேகம் வ்வாறு மாணவியின் த டுக் கடிதத்தில் தெரிவி
இளமையின் விளைவுகளை assaureau són unsonsorsú úlsaris - do 45 பெற்றோர் விரும்பாத காதல்-வை |அறியாமல் தவறு செய்த
த்த குடியிருப்போர் பிரச்சா-10 蠶 '. СЕдвпш— 100 33 தினால் ஏற்படும் இடுப்பு வலி, திருமணத் தங்குதடை நிவர்த்தி-09 அசதி, இரத்தக் கொதிப்பு, குடிபோதை நிவர்த்தி- 1009 உஷ்ணம் por p6ü இருதயத்
துடிப்பு, பசியின்மை, திரேக
கல்வி ஞான விருத்தி- 100 சகல வியாபார விருத்தி- 108
வரட்சி, தூக்கமின்மை,
மீன்பிடி, பண்ணை, ஆடுமாடுகோ வார்ப்பு- 10/2 புத்திர பாக்கியம்-100/33
பிசாசு தோஷம், சூனிய நிவர்த்தி-ா கொழும்பில் மாதந்தோறும் மாதக் கடைசியில் 03 திகதிகளில் நெஞ்சு நோவு Silly. LIL, தான தர்மமும் துர்க்கை உச்சாட பூசை காலை 9 மணிமுதல் மாலை I முதுகு வலி, வயிற்று நோவு,
6 மணிவரை நடைபெறும் அன்று நிச்சயம் உண்மை அறியலாம்.
கால் கை வலி, தலைமைப்பிடம் கொழும்பு இல்லம்
மறதி,
உடம்பு, நாட்பட்ட வாய்வு,
P.K.gift DGAN இ ைஎ2, (மாந்திரிகச் சக்கரவர்த்தி) கொட்டாஞ்சேனை வீதி, шшфФш, gyp6p6mo LIG) 6560Tin, துர்க்காதேவி 闊 கொட்டாஞ்சேனை நரம்பு பலவீனம் முதலிய சகல "ಸ್ಥ್ 696) கொழும்பு-3 வியாதிகளையும் தீர்த்து, தொலைபேசி 622308,05230 தொலைபேசி:342468,842464|திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு ஒர்ே பாட்டிலில் குணம் தினமுரசு உள்ளூர் சந்தா விபரம் அறியலாம்.
ஒரு வருடத்திற்கு ரூபா 440/= (52 வாரங்கள் |lံရွဲ့ ၅။ மாதங்கள் ரூபா 225/= 影 } விலை ரூபாய் 175=95=
மூன்று மாதங்கள் ரூபா 15/= (13 வாரங்கள்) தங்க பஸ்பம் கலந்தது 975/- சந்தாதாரராக விரும்புவோர்தங்களது கயமுகவரியிட்ட கடிதமுலம்தொடர்பு கொள்ளவும் GaJGT GYf) LIGOLI Lb கலநதது 875/-
u எம்மால் அனுப்பிவைக்கப்படும் GUTT னெ சுநதர
TUNDURNARAMA வைத்தியசாலை || 熱 ളും 7 P.O:BOX: 1772 787, Garzliyuri தெரு ,
II (90. COLOMBO கொழும்பு I,
முகவரிக்கு கடிதங்களை அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்
SL S SSSS S LS S S SSSLS S S S S S S SS LSL S L S S S
GZ W/76ö7: 427398
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

yon
Lurfai) \,
ள்ளது. ஆறு பகுதிகளுக்கு இணைப்பும் பரவல் gഞഖ கனெக்ஷன்) வழங்கப்பட்டுள்ளது. தொலை பட்ட சிலமு.கா. பேசி அழைப்பொன்று வந்தால் இந்த ஆறு னர் சட்டத்தரணி பிரிவுகளிலும் றிசீவரைத் தூக்கவேண்டும், கடீன், பொதுமக்க அல்லது ஒடித்திரிந்து உரியவருக்கு சொல்ல றிந்து உடனுக்குடன் வேண்டும் ஆனால் மத்தியாக ஒரு 'சுவிட்ஜ் கென பிரதேச போட் பொருத்தப்பட்டால் இந்த அவலம் மாடும் சேவைகளை ஏற்படாது 'சுவிட்ஜ்போட் பொருத்த சுமார் ாரு கிராம சேவை மூன்று லட்சம் தேவையாம் வழங்குவது ளிலும் அவ்வப் யார்?
மே நேரில் சென்று GunTGOT ciu) யை நடத்தவுள்ளார். கல்முனை பல நோக்குக் கூட்டுறவுச்
சங்கம் ஈட்டியுள்ள நிகர இலாபத்தில் ஏழு லட்சம் ரூபாவை சங்கப் பணியாளர்களுக்கு விரைவில் போனஸாக வழங்கவிருக்கின்றது.
ாலைபேசி. ? தச செயலகத்தில்
ருத்தப்பட்டுள்ளது. 63 பணியாளர்கள் இந்த போனஸைப்
தமிழ் புறக்கணிப்பில் முன்நிற்கும் நகரசபை
- a . (திருமலை நிருபர்) தமிழ் மொழி அமுலாக்கல் கோரிக்கை வெறும் அரசியல் கோவுந்தானா? இவ்வாறு ERTL திருகோணமலை மக்கள் கேட்கிறார்கள்
திருகோணமலை நகரசபை தனது நகர சுத்தித் தொழிலாளர்களுக்கு வழங்கிய அழைத்து வந்த நியமனக் கடிதம் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டிருப்பதால் சுகவீன நிலையில் தமிழர் தலைநகரில் தமிழர்களால் நடந்தப்படுகின்ற நிர்வாகத்தில் வேற்று சிகிச்சை பெற்றுக் மொழியெதனையும் அறியாத தமிழ்த் தொழிலாளர்களுக்கு ஆங்கிலத்திலேயே நியமனக் டும் தனது கல்வி கடிதம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து யாரிடம் போய் சொல்வது எனத் தொழிலாளர்கள் இவரை திருமணம் அங்கலாய்க்கிறார்கள்
'' 6ûዘ தினமுரசு நிருபரிடம் கடிதத்துடன் வந்த ஒரு தொழிலாளி "அவர்கள் சொன்னதால் 西岛仍 岛 து நியமனக் கடிதம் என்பது மாத்திரம் எனக்கு விளங்குகிறது. ஆனால் அதில் என்ன
எழுதப்பட்டிருக்கிறது என்பது விளங்கவில்லை" என்றார் விரக்தியோடு :தற்காலிக சீரமைப்பால் தீராது தொல்லை! றும் மனநோய்க்கு (ஹேவாஹெட்ட நிருபர்)
குணப்படுத்த G ாஹெட்ட தொகுதியைச் சேர்ந்த ஒரு யாவில் வைத்திய சில கிராமப்புறங்களின் பாதைகள் குன்றும்
ழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் மழை காரணமாக IOIL-(DD5 505600TLD 脚 |றக்க நேரிட்டதும் ருப்பதாக புகார் தெரிவிக்கப்படுகின்றது.
றகக நோட்டதும உடுதெனிய பழைய பள்ளிவாசல் வீதி, கும் திரு குணதிலக் ரல்லிமங்கொட தெல்தோட்டை வீதி ஆகிய ருந்திருக்கலாமென பாதைகளே கடும்பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. கொண்டுள்ளேன்" பாதைகளைச் சீர்செய்யும் முயற்சிகள் நதையின் முறையீட் அடிக்கடி நடைபெற்றாலும் கூட அவை தற்காலிக கப்பட்டுள்ளது சமாளிப்பு முயற்சியாக இடம்பெறுவதனாலேயே
அடிக்கடி பாதைகள் சேதத்துக்குள்ளாகின்றன
ஜனாப் எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தா
நல்லுறவு இல்லையா? ஆட்சியிலிருக்கும் பொதுஜன ஐக்கி முன்னணி அரசிலுள்ள முஸ்லிம் தலைமைகளிடையே நல்லுறவுகள் இல்லை யென்று இங்கு பேசிக் கொள்ளப்படு கின்றது. கொழும்பு முஸ்லிம்', 'கிழக்கு மாகாண முஸ்லிம் என்ற பேதம் தலைகாட்டுவதாகக் கூறப்படுகின்றது.
கிச்சை முகாம் கல்முனை வைத்திய சங்கமும், தெஹிவளை லயன்ஸ் கழகமும் இணைந்து எதிர்வரும் 15.10.1994ம் திகதி கல்முனை ஆதார வைத்தியசாலையில் கண் சிகிச்சை முகாம் ஒன்றை நடத்துகின்றன.
ந்த ஐயம் எழுந்துள்ளது.
என்று பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
தற்சமயம் இப்பகுதிகளில் பெய்யும் கடும் ந்தப் பாதையூடாகச் செல்லும் வாகனங்கள் வேறு சுற்றுப் பாதை களில் பல மைல் தூரங்களைக் கடந்து செல்ல வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கரிசனை கொண்டு இப்பிரதேச பாதைகளை சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச வாசிகள் தினமுரசு மூலம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மட்டுரான்
ஒழுக்கம் தவறலாமோ..?
தேனகத்தின் தாதிமார் பயிற்சிக் கல்லூரியின் அதிபரானவர் அங்கு வரும் ஏனையோரின் மடல்களை பிரித்து பார்ப்பதில் அசகாய சூரராம் அண்மையில் அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியரொருவரின் மடல் உடைத்த விடயம் அம்பலமானதில் ஒரு திருமணமே தடைபட்டதாம். அதுமட்டுமல்ல பயிலும் தாதிமாணவர்களின் மடல்களையும் திருட்டுத்தனமாக உடைத்துப் பார்க்கிறாராம் ஒழுக்கம்போதிக்கும் அதிபர் ஒழுக்கம் தவறலாமோ?
முதிர்ச்சியில்லாத வைத்தியர்
முனைப் பிரதேசத்து வைத்தியாசாலையொன்றில் வைத்திய ரொருவர் ஏனைய சக வைத்தியர்களை அடக்கி ஆள்வதில் பிரியம் கொண்டவராம் சமீபத்தில் தமது சக சிரேஷ்ட வைத்தியரொருவரின் செய்தி நாளாந்த இதழில் வந்துவிட்டதாம் உடனே சம்பந்தப்பட்ட நிருபரை தொலைபேசியில் வம்புக்கு இழுத்திருக்கிறார் அந்த பிரதம வைத்தியர் நிருப்ரோ வைத்தியர் என்றும் பாராமல் பேனாவுக்கு இருக்கும் சக்தியை நாகுக்காக அழகு தமிழில் வெழுத்து வாங்கியிருக்கிறார் பாவம் வைத்தியத்தில் பரிச்சயமான அவர் முதிர்ச்சி அடையாதது பரிதாபத்துக்குரியதே
குப்பை கிழறப்படுகின்றது தேனகத்தின் எழுத்தறிவித்தவர்களை பயிற்றுவிக்கும் கலாசாலை ன் சில மோசடிகள் வெளிவரத் தொட்ங்கியுள்ளனவாம்.
குறிப்பாக நிதி விடயத்தில் பாரிய அடி கடந்தகாலத்தில் இடம்பெற்றுள்ளதை புதிய அரசு போல் தற்போதைய புது நிர்வாகம் கண்டுபிடிக்கத் தொடங்கியுள்ளதாம். நல்லையா சிலைக்கென அறமிஞ்சிய காசு வருடாந்த மலர் வெளியீட்டிற்கான பணம் இப்படி முறைகேடான முறையில் பணம் வசூலிக்கப்பட்டிருப்பது மாணவர் மத்தியில் மிகுந்த விசனத்தை கிளப்பியுள்ளதாம். எற்கனவே இங்கிருந்து சென்ற பிரதி அதிபரொருவருக்கு இன்னமும் கலாசாலை யைவிட் விருப்பமில்லையாம் ஆங்கிலக் கடிதம் எழுதுவதாக கூறும் சிரேஷ்ட் கல்வி அதிகாரியான அவர் பழைய சுருட்டல் பணத்திற்கு அதிபதியாக உள்ளா ராம் மேலும் குப்பை கிழறப்பட்டால். நாற்றம்.யாருக்கு?
அதிபர்களின் ஆதங்கம் முனைப் பிரதேசத்தில் பல அதிபர் களுக்கு இன்னும் பாடசாலை கிடைக்க வில்லையாம் அதிபர் தரம் பரீட்சை சித்தியெய்திய சில அதிபர்களை தாம் பெரிய அதிபர் என நினைத்துக் கொண்டி க்கும் ஒருசில அதிபர்கள் தள்ளி
வைக்கின்றார்களாம். நீங்கள் சோதனை யில் வந்த அதிபர்தானே! உம்மட
வீடியோ படப்பி
COP R
புதிய AEë: அன்பர்கள் வாடிக்கையாளர்களுக்கு அறியத் தருகிறோம்.
டிப்பில் முன்ன
அதுமட்டுமல்ல மங்களுகரமான 醬 சிறந்த தாடு, ஸ்டில் புகைப் படங்களையும் சிறந்த முறையில் எடுத்துத் தருவோம். மற்றும் மங்கள நிகழ்ச்சிகளுக்கு தேவையான அலங்காரப் பொருட்கள்
வீடியோ கமர்ாக்களில் பதிவுசெய்வ
மேக்கப் செற் வாடகைக்குப் பெற்றுக் கொள்ளலாம்.
TV-டெக் வாடகைக்கு 24 நேரம்
எயர்போட்டிற்கான வான் சேவிஸ்.
உங்கள் மின்சார உபகரணங்கள் பழுதடைந்துவிட்டதா? 3246 08 6949 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் கீல்லத்தில் உங்கள் கண்முன் திருத்தித் தரப்படும் விளம்பரம் செய்து வியாபாரத்தைப் பெருக்குங்கள் Slorious Glosurroris Advertising Manager 26u.5, sm6)j55 (SG6Tsio, ND-Ö, Xavinda Place,
álossuůusosor Phone Kinula pone Glassroglou-06.852041 Colombo-06.
It ju i
DUJEr
ல் வெகுவிரைவில் எம கப்படும் என்பதை ழ்ச்சியுடன் எமது
ளிரூட்டப்பட்ட
வேலையை நீர் பாரும் என்று கூறுகி றார்களாம் சிலர் பாவம் பிரஸ்தாப அதிபர்கள் பாடசாலைக்கு எங்கு போவார்கள்? சோதனை பாஸ் பண்ணி யும் சுயநல அதிபர்களின் பரீட்சையிலும்
LIGIGIGIGIGI(LDP
போட்டி மற்றும் கடிகாரப் போட்டி விபரங்கள் அடுத்தவார முரசில் வெளியாகவுள்ளன.
கவிதைப் போட்டியில் நூறு பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
போட்டி ஏற்பாட்டாளர்களான சுவிஸர்லாந்தில் உள்ள ஐக்கியத்தை விரும்புவோர் பரிசுகளை அனுப்பி Malásastofførst.
விபரங்கள் அடுத்தவார முரசில்,
j, 16-22, 1994

Page 5
ரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வகுஜன தொடர்பு சாதனங்கள் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்பதை எதிரணியில் உள்ள கட்சிகளே எப்போதும் வலியுறுத்துவது வழக்கம்
பொதுஜன முன்னணியும் எதிரணியாக இருந்தபோது அரசின் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் பயன்படும் முறைபற்றி விமர்ச னங்களால் விளாசித் தள்ளியிருக்கிறது.
இப்போது பொதுஜன முன்னணி அதிகாரத்தில் இருக்கிறது.
கடந்தவாரம் ரூபவாஹினியும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் பிரதமர் பி.பி.சிவசந்தராஜாவுக்கு அளித்த பேட்டியை பவ்வியமாக ஒளி-ஒலிபரப்பியிருந்தன.
அதிலும் வானொலியில் காலையிலேயே பேட்டியை ஒலிபரப்பியது அப்பட்டமான அரசியல் பிரசாரமாகத் தெரிந்தது.
பேட்டியில்கூட பிரதமர் விமர்சனங் களை தான் வரவேற்பதாகவும், அரசியல் கிண்டல்களை இரசிப்பதாகவும் கூறியிருந்தார் பேட்டிகண்ட திரு.வசந்தராஜாவும் தான் பி.பி.சி.போன்ற உயர்ந்த இடத்தில் இருந்து ரூபவாஹினியை சுத்தப்படுத்துவதற்காக வந்திருப்பவர் போன்ற தோரணையில்
மாட்டார்கள். அரசாங்கத்தையே நொந்து GITGitatist.
கடந்த அரசாங்க காலத்தில் பவர்ஃபுல் அமைச்சராக இருந்த திரு.தொண்டமான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழுக்கும் முக்கியத்துவம் பற்றி பல தடவைகள் பேசியிருந்தார். பலன் மட்டும் பூச்சியம்
தற்போது அரசாங்கத்தில் நான் பாதி நீ பாதி என்று கூறக்கூடிய முஸ்லிம் காங்கிரஸ், பிரதியமைச்சர் திரு.சந்திரசேகரன், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் ஈ.பி.டி.பி.கூட்டணி, புளொட் போன்ற தமிழ் கட்சிகள், மற்றும் பிரதியமைச்சர் அலவி மெளலானா போன்றோர் ஒன்று சேர்ந்து கவனம் செலுத்தினால் பலம் அதிகம்தான். ஆனால் பாராமுகமாக இருக்கிறார்களே என்று தமிழ் பேசும் நேயர்கள் தொடர்ந்து பெருமூச்சு Gas LITLDG) LIITñģ55/5GUSTTGTGITTíta56 TITT?
இந்தியாடுடே தமிழ் பதிப்பின் ஆசிரியர் வாசந்தி யாழ் சென்றும் புலிகளின் தலைவரைச் சந்திக்க முடியாமல் நாடு திரும்பினார்.
பிபிசி செய்தியாளர் ஆனந்தியை சந்தித்த பிரபாகரன் வாசந்தியை சந்திக்க
யாழ்ப்பாணத்தில் மதுபான்ம் இல்லை. வாசந்திக்கு யார் தெரியவில்லை.
சிகரெட் கொழும் செல்லுகிறது. புலிகளு செலுத்தப்படுகிறது.
லிகளுக்கு நல்ல வரு வ்வாறான பொரு புலிகள் நிதி திரட்டு சொல்லவும் இயலாது மதுபானம் கொ புலிகள் தடை விதித்து உள்ளூரிலேயே புலிக மதுபானம் தயாரிக் இரண்டு லாபம் ஒன்று களுக்கு வேலை. இ வருமானத்தில் ஒரு ப தவிர கள்ளச் சாரா ஆங்காங்கே நடக்கிறது "திருடனாய்ப் பா திருட்டை ஒழிக்க யாழ்ப்பாணத்தில் உ பொருந்தும்
மின்சாரம் அங்கு
கொலரைத்துக்கிவிட்டுக்கொண்டு கேள்விகள் கேட்டபோதும் அநேகமான கேள்விகள் Կr GUI /10/ : அடிக்கக்கூடிய பந்துக்கள் போலவே காணப்பட்டன. அதனால்தான் இது முகஸ்துதிக்கு அல்ல என்று அவரே கூறவேண்டி இருந்தது போலும்
அதிகாரத்தில் உள்ள எந்தவொரு கட்சியும் தனக்கெதிரான பொல்லை அரச பிரசார சாதனங்களிடம் கொடுக்கப்போவ தில்லை என்பது மட்டும் உறுதி
ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் திரு.காமினியை பேட்டி கண்டு அரசின் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் வெளியிடமுடிந்தால் எல்லோரும் ஜோராகக் கைதட்டலாம்.
இன்னொரு விடயமும் உறுத்துகிறது. நாட்டின் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரது பேட்டிகள், பேச்சுக்கள் என்பவற்றுக்கு வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் முக்கியத் துவம் கொடுப்பது இயல்புதான். ஆனால், காலையில் அலுவலகங்களுக்கும், வேலைத் தலத்திற்கும் புறப்படும் அவசரத்தில் பதட் டத்தை தணிக்கவும், நேரத்தை அறியவும் வானொலி கேட்பது ஒரு வழக்கம். அந்த நேரத்தில் போய் பேட்டியை ஒலிபரப்புவது சலிப்பையே தரும் என்பதை ஏனோ மறந்துவிட்டார்கள்.
பிரதமர் சொல்லி நடக்கும் காரியங்கள்
அல்ல இவை பிரதமரிடம் சொல்லிக்காட்டு வதற்கான சிலரின் முயற்சியாகவே தோன்று கிறது. இதனால் சங்கடம் பிரதமருக்கும்தான். அமைச்சர்கள் திருதர்மசிறி சேனநாயக்கா, திருஅலவி மெளலானா போன்றோர் இவற்றைக் கவனிக்கலாம் அல்லவா?
DD சுயாதீன தொலைக்காட்சி தமிழில் அக்கறைகாட்ட மெல்ல ஆரம்பித்துள்ளது. சந்தோசம்தான். ஆனால் ரூபவாஹினி ஒட்டுமொத்தமாகவே தமிழ் நிகழ்ச்சிகளை ஒரம்கட்ட தீர்மானித்துவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
தொட்டுக்கொள்ள ஊறுகாய்போல காணப்பட்ட கொஞ்ச நஞ்ச தமிழ் நிகழ்ச்சி ளையும் தற்போது காண முடியாதவர்கள் ரூபவாஹினி நிர்வாகத்தை நொந்துகொள்ள
மறுத்துவிட்டார்.
ராஜீவ் கொலைக்கு புலிகளே காரணம் என்று அடித்துச் சொன்ன சஞ்சிகைகளில் இந்தியா டுடே'யும் ஒன்று என்பது பிரபாவின் புறக்கணிப்புக்கு காரணமாக இருக்கலாம்.
ஆயினும் வாசந்தி புலிகள்மீது வெறுப்பை உமிழவில்லை.
நிறைய ஆச்சரியப்பட்டிருக்கிறார். அதிர்ச்சிப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. ஆயுதம் ஏந்திய கெரில்லாக்கள்- அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள். அங்கு மின்சாரமும் இல்லாமல், போக்குவரத்துக்கள் இல்லாமல் ஜீவிக்கும் மக்கள் என்றும் அனைத்துமே நெருக்கடியான போக்குவரத்து
யந்திரமயமான வாழ்க்கையுமுள்ள தமிழ்நாட்டின் லைநகராம் சிங்காரச் சென்னையில் ருந்துவந்த வாசந்தியை பாதித்துவிட்டன.
வாசந்தி மட்டுமல்ல, விஞ்ஞான தொழில்நுட்பம் விரல் நுனிக்கு வந்துவிட்ட நாடுகளில் இருந்து யாழ் செல்லும் பத்திரிகையாளர்கள் யாவரும் வியப்பில் வாய் பிளக்கத்தான் செய்கிறார்கள்
ஆதிவாசிகளை பார்ப்பது மாதிரியான ஆச்சரியத்தோடு பார்க்கப்படும் நிலையில்தான் யாழ்ப்பாண குடாநாட்டு மக்களது வாழ்நிலை, சூழல் என்பன காணப்படுகின்றன.
தென்னிலங்கையில் இருந்து யாழ் சென்றுவரும் பத்திரிகையாளர்கள்கூட அட
வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களது 'அட கடவுளே எமக்கு ஆச்சரியமல்ல.
ஒரு பெண் பத்திரிகையாளர் என்ற வகையில் வடபகுதிக்கு சென்றுவந்த வாசந்தியின் துணிச்சலை முதலில் பாராட்ட வேண்டும்.
அதே சமயம் தவறான தகவல்கள் பலவற்றை வாசந்தி வெளியிட்டும் இருக்கிறார். கண்டதே காட்சி என்று மட்டும் தகவல்களை வெளி யிடுவது தவறாகிவிடும் என்பதற்கு வாசந்தி எழுதியுள்ள கட்டுரை நல்ல உதாரணம்.
நல்லூர் கந்தன் கோவிலில் தேரை தரிசிக்கும் மக்கள் என்று ஒரு படம் இந்தியா டேயில் வந்திருக்கிறது. ஆனால் படத்தில் ருப்பது தேர் அல்ல- சப்பறம்,
LCLL GGy TTTTC CC yyyy
கர்ல் முறியுற காட்சிகளும் இருக்குது %:
வவுனியாவில் இறங்கும்ப்ோதும் இம்
ஆசிரியையின் உயிர் வவுனியாவிலை ா கோகம் இடிபட்டு பாபுற ஆக்களுக்கு ஒரு படிப்
அல்லது இடி தொடருமோ
ம் குருநகரிலை மீனுக்கு வீசின வலையிலை 31 போர்க்களமானதாலை இனிமேல் வலை விசேக்ல்ை
மாசுப்பத்திரியிலை
இரத்தம்
D. O.T.O. třídě
9, 16-22, 1994
முகம் 凰 霞
தாங்காது. புலிகள் கடனடிப்படையில் நிதி
கடவுளே என்று ஆச்சரியப்படும் போது திருடர்களோ இருளில்
கோழிகளை அமுக்கிக்ெ
சங்கிலித் திருட்டு, மற்றும் பெண்கள்மீது வழக்கமான குற்றச்
GUGUINTILDGA) ᏍᎶ00Ꭷ) .
சமீபத்தில் புலி தண்டனைகளே அதற் முகம் தெரியாத வசதியாக இருப்பதா துறைக்குப் பாதிக்கப்பட் சொல்ல முடியாதிருக்கி
எனினும் பட்டப்ப குற்றச்செயல்கள் குறை மட்டும் உண்மை,
வெளிநாட்டு பத்தி அங்கு நிற்கும்போது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு குறிப்பிட்ட வரியும் சிகரெட் வரி மூலம் ானமும் கிடைக்கிறது. நக்கு வரி விதித்து வது தவறு என்று
ழம்பிலிருந்து செல்ல ள்ளார்கள். காரணம், ாது கண்காணிப்பில் ப்படுகிறது. இதில் உள்ளூர் தொழிலாளர் ரண்டு புலிகளுக்கு கு சேருகிறது. இது LILO Till fragio
த்து திருந்தாவிட்டால் முடியாது. இது ாள திருடர்களுக்கும்
கிடையாது. இரவில்
உதவி செய்கிறார்கள்.
களையும், அதன் விளைவான பிழையான கணிப்புக்களையும் பல தடவைகள் வெளியிட்டுள்ளார்கள்
இதே சமயம், வடக்கே காடுகளுக்குள் புலிகளின் முகாம்கள் இருப்பது போலவும், அங்கு பிரபாகரன் சென்று பேச்சுவார்த்தைகள் பற்றி விளக்கிவருவதாகவும் செய்திகள் வெளியிடும் உள்ளூர் பத்திரிகையாளர்களது கற்பனை வளத்தையும் பாராட்டத்தான் வேண்டும்.
கிழக்கில் காடுகளுக்குள் முகாம் அமைக்கும் தேவை புலிகளுக்கு இருக்கிறது. வடக்கில் பெரியதொரு பகுதியே புலிகளது கட்டுப்பாட்டில் aggit ஏன் பிரபாவை காட்டுக்கு துரத்திக் கொண்டி ருக்கிறார்களோ தெரியவில்லை.
அடுத்து இன்னொரு முறை இருக்கிறது. வடக்கிலிருந்து வரும் பயணிகளது வாயைக் கிளறி செய்தி வெளியிடும் முறைதான் அது ஒரு பகுதியில் நடப்பதை இன்னொரு பகுதியில் உள்ளவர்கள் சரியாக அறியமுடியாத நிலைதான் யாழ்ப்பாணத்தில் நிலவுகிறது.
அதுவும் புலிகள் தொடர்பான விடயங் களை வெளிப்படையாக அலசிப் பேசும் நிலை அங்கில்லை.
இவ்வாறான நிலையில் வடபகுதியில் இருந்து வரும் ஒருவர் மூலம் புலிகளது நிலைப்பாடு பற்றியோ அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றியோ பெறும்
வடமராட்சிக் கூட்டத்தில் தோன்றிப் பேசியிருக்கிறார்.
புவிகள் இயக்கத்தில் முக்கியமான சிலர் சில வாரங்களுக்கு முன் பிரபாகரனால் கைதுசெய்யப்பட்டது உண்மை. அது பற்றி செய்திகள் சற்றுக் கசிந்தன. பூரண விபரங்க தெரியாத நிலையில் மக்களே ஊகித் அவர்களாக இருக்குமோ என்று யோசித் பேசிக்கொண்ட செய்திகளே வவுனியா வந்தடைந்தன.
இதுவரை, உத்தரவுப்படி உளவுத்துறைப் பொறுப்பாள பொட்டம்மானால் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை சரியாக அறிய முடியவில்லை
உறுதிப்படுத்தாமல் முக்கியமான செய்திகள் வெளியாகும்போது உண்மையான செய்திகளும் புலி வருகுது கதையாகிப் போய்விடும்.
DD வடக்கே போர் இடைநிறுத்தம் என்று வெளியான செய்தி உண்மையில்லை என்றுவிட்டது அரச தரப்பு
ஆனால் வடக்கே பாரிய இராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்டிருந்தோம் பேச்சுவார்த்தை நடக்க இருப்பதால் நிறுத்தி
விட்டோம் என்று தெரிவித்துள்ளது பாதுகாப்புப்படைத் தலைமை.
பாதுகாப்புப்படை தலைமையின்
ரச் சாக்குடன் வந்து ாண்டு போகிறார்கள் சைக்கிள் திருட்டு பலாத்காரம் என்று செயல்கள் அங்கு
கள் வழங்கியுள்ள சாட்சி, அதேசமயம் நள் திருடர்களுக்கு புலிகளின் காவல் வர்கள் அடையாளம் |றது. கலில் நடக்கக்கூடிய ந்துள்ளன என்பது
ரிகையாளர்கள் தாம் ஏற்படும் பிரமை
தகவல்கள் நூறுவீதமான உண்மைகள் என்று எப்படி நம்பமுடியும்?
: த்தான் சில வாரங்களுக்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் மூலம் ஒரு செய்தி அடிபட்டது.
'கடற்புலி தளபதி சூசை அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், காவல் துறைப் பொறுப்பாளர் நடேசன், தளபதி பால்ராஜ் போன்றோர் பிரபாகரன் உத்தரவுப் படி பொட்டம்மானால் கைது என்பதுதான் அந்தச் செய்தி.
இது எப்படியோ இராணுவ வட்டாரங் களது காதிலும் விழுந்துவிட்டது. உடனே அவர்கள் அச்சுவேலிமோதலில் சூசை பலி என்று அதிரடிச் செய்தியாக வெளியிட்டும் 6 MILLITÍTU,61.
செய்தியால் கொல்லப்பட்ட சூசை
கருத்துப்படி வடக்கே போர் நடவடிக்கை இட்ை நிறுத்தம் என்பது உண்மைதான்.
GGGa- Gausfungar செய்தியில் தவறில்லை.
ஆனால், கொழும்பின் ஆங்கிலத்தினசரி ஒன்று போர் நடவடிக்கை இடைநிறுத்தம் என்பதை போர் நிறுத்தம் என்று கொட்டை எழுத்தில் போட்டுவிட்டது.
தொடர்ந்து பாராளுமன்றத்திலும் எதிர்தரப்பு கேள்வி எழுப்பியது.
மன்னார் சிலாவத்துறை கடலில் கரும் புலிகள் தாக்குதலும் நடந்திருக்கும் சூழ் நிலையில் போர் நிறுத்தம் என்று அறிவிப் பது தென்னிலங்கையில் அரசின் பலவீனம் என்றும் புலிகளுக்கு விட்டுக்கொடுத்தல் என்றும் கருதப்படும் என்று உவுாரான தொடர்ச்சி மறுபக்கம்
ர்ேட்டு பேசினவன் என்டுஇல்
橄 *象獻
போட்டு அறிவிக்க
எளியை வித்து பூமியை வித் கட்டின பெண்டில் தாலிை கொழும்பில்தானே சுரு ஜயா கொழும்பில் தானே 6іш аса төзімді ірірек9Бай தொடங்கிட்டினம் பாட் ைமாத்தி

Page 6
ராஜிவ் கொலையும்
பந்திரத்தின் மெல்லிய ஒலி வைத் தவிர மற்றும்படி நிசப்தமே எங்கும் நிறைத் திருந்தது. நீண்ட பயணம் போகப் புறப்பட்டு விட்ட ஒரு கரும்புலியை வழியனுப்பச் சென்றுகொண்டிருந்த ஒரு பயணம்
எல்லோரும் அமைதியாக இருந் தார்கள். ஆனால் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன.
அந்தக் கரும்புலியின் மனத்திரை யில், கொடுரமான அந்தக் காலம்.
சிறிலங்காவின் பத்தாவது பாராளு மன்றத்துக்கான நடந்துமுடிந்த தேர்தல் தமிழ் ஈழத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அரசியல் மட்டத்தில் ஒரு புதிய நம்பி கையை உருவாக்கியுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு அரை நூற்றாண்டு காலமாகப் புரையோடிப் போய்விட்ட இனப் பிரச்சினைக்கு இத்தேர்தலில் வெற்றி வாகை சூடி பதவிக்கு வந்துள்ள சந்திரிகா குமாரணதுங்காவின் தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி ஒரு அரசியல் தீர்வை முன்வைத்து தமிழ்-சிங்கள இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப் போகிறது என்பதே அந்த நம்பிக்கையாகும்.
இலங்கையின் அரசியல் வரலாற்றை பின்நோக்கிப்பார்ப்போமேயானால், அதை இரைமீட்டு அசைபோட்டுப் பார்ப்போமே யானால், இவ்வித நம்பிக்கை காலத்துக்குக் காலம் குறிப்பாக ஆட்சி மாற்றங்களை அடுத்து, துளிர்விடுவதையும், பின் அது துளிலேயே கருகிவிடுவதையும் நாம் பார்க்க முடிகிறது.
1960, 1965, 1977-இந்த ஆண்டுகளில் நடந்த ஆட்சி மாற்றங்கள் அல்லது ஆள் மாற்றங்கள் ஏற்படுத்திய நம்பிக்கை ஊற்றுக்கள், அசுர வேகத்தில் வரண்டு போனதை நாம் கவனிக்கலாம்.
இப்பொழுது சந்திரிகா குமாரணதுங் காவின் தலைமையிலான பொதுசன ஐக்கிய மன்னணி இனப்பிரச்சினைக்கு வடக்கு கிழக்கு யுத்தத்திற்கு தீர்வு காணப்படும் என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்துள்ளது.
பலியான தானுவுக்கு ம
தெருத் தெருவாகப் பிணங்கள், யுத்த டாங்கிகளின் இரும்புச் சங்கிலிகளால் நெரிக்கப்பட்ட உடலங்கள், கற்பழிக்கப்பட்ட
பெண்கள், சீர்குலைந்து போயிருந்த தமிழீழம்
நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்துள்ளது. இதுகால பரியந்தம் நிறைவேறாத நம்பிக்கை இப்போது நிறைவேறிவிடுமா? அரசியல் தீர்வு உண்மையில் சாத்தியமா?
சந்திரிகா குமாரணதுங்கா ஒரு புதிய தலைமுறையைச் சார்ந்தவர் என்பது உண்மைதான் அவரது கணவனைப் போலவே அவரும் முற்போக்குச் சிந்தனை புடையவர் என்பதும் உண்மைதான் இனப் பிரச்சினையே இல்லை என்பதை மறுத்து இனப்பிரச்சினை இருப்பதை ஒப்புக் கொண்டு அதற்கென ஒரு அமைச்சை உருவாக்கி அதனைத் தன்னோடு வைத்துக்கொண்டிருக்கிறார். இவை யாவும் உண்மைதான
ஆனால் பிரதமர் சந்திரிகாவின் எண்ணங்கள் நல்லவையாக இருந்தாலும், இனப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காணக்கூடிய நடைமுறைச் சாத்தியங்கள் அரசியல் சூழ்நிலைகள் இருக்கின்றதா என்பதே கேள்வியாகும்.
சிறிலங்காவின் அரசியல் அமைப்பு ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண் டது. இதன் அர்த்தம் என்னவென்றால் ஆட்சி அதிகாரம் நிரந்தரப் பெரும் பான்மை சிங்களவர் கைகளிலேயே இருக் கிறது. இதனை மாற்றி தமிழர் பிரதேசத் திற்குரிய ஆட்சி அதிகாரம் தமிழீழர் கைகளிலும் இருக்கவேண்டுமென்றால் சிறிலங்காவின் அரசியல் யாப்பு திருத்தப் படவேண்டும். அதற்கு பாராளுமன்றத்தில்
கும்.
மத்தியில் தானு, மாலையுடன்
எல்லாமே வந்து பே
அவற்றை நினை அந்தத் தாக்குதல் விரிந்தது. செயல்
மூன்றில் இரண்டு வேண்டும். இந்த இன்றைய எதிர்க்க கொடுத்து உதவும்
இனப்பிரச்சிை வட-கிழக்கு இணை
பிரதமர் சந்திரி சிங்கள குடியேற்றத்தி பிரதேசத்தை நீக் ளுடன் இணைத் வடக்குடன் இனை கூறியிருக்கிறார்.
பொதுசன ஐக் கட்சிகள் இருக்கின்ற அரசியல் தீர்வுக்க உட்பட ஏனைய சந்திரிகாவுக்கு மு என்று கூறுவதற்கல் போனால் பொதுச குள் இருக்கும் தீ இனவாதிகள் இல் தீர்வை எதிர்க்க சந்திரிகாவின் க மாற்றக்கூடும்.
பிரதமர் சந்தி அரசியல் தீர்வையும் இலாபத்திற்காக எ சாத்தியம் நிறைய
தமிழீழ விடுதல் இதுவரை 6000திற்கு புலிகள் தங்கள் இன் செய்திருக்கிறார்க மேலான மக்கள், திருக்கிறார்கள், 15
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-ருே கரும்புலியும்
ITILINGOT. க்க நினைக்க தனக்குரிய திட்டம் மனதுக்குள்
முறையில் சொல்லித்
பங்கு பெரும்பான்மை ப் பெரும்பான்மை ட்சியான ஐ.தே. கட்சி சாத்தியமும் இல்லை.
M 55 TaM தீர்வில் ப்பு உயிரானது.
ா கிழக்கில் திட்டமிட்ட ன்மூலம் விடுக்கப்பட்ட சிங்களப் பகுதிக துவிட்டு எஞ்சியதை னக்கப் போவதாகக்
கிய முன்னணியில் 1 ன. இனப்பிரச்சினைக்கு ாக சுதந்திரக் கட்சி கட்சிகளின் ஆதரவு ழுமையாக இருக்கும் ல, இன்னும் சொல்லப் ன ஐக்கிய முன்னணிக் விர பெளத்த-சிங்கள எப்பிரச்சினைக்கான கூடும். முடிந்தால் ட்சித் தலைமையை
காவின் எந்தவொரு ஐ.தே.கட்சி அரசியல் திர்க்கக்கூடும். அந்த இருக்கிறது. லைப் போராட்டத்தில் மேற்பட்ட விடுதலைப் ானுயிரை அர்ப்பணம் ள். 20,000த்துக்கும் குழந்தைகள் இறந் 000த்துக்கும் மேலான
ITUD Juli
காட்டுவதும் நோக்கமாகும்.
எழுத முடியாத காவியங்கள் ன்பது உரிமை கோரப்படாத தல்களில் பலியான கரும் Rன்இநடவடிக்கைகளையே
தரப்பட்டதையே அந்தக் கரும்புலி திரும்பத் திரும்ப மனப்பாடம் செய்துகொண்டிருந்தது.
எந்தப் பிசகுமில்லாமல் அதனைச் செய்து முடிக்க வேண்டும் என்ற வேட்கையே
மக்கள் தென் தமிழீழத்தில் காணாமல் போயிருக்கிறார்கள்.
பலகோடி பெறுமதியான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய மகத்தான் தியாகத்திற்குப் பின்பும் இழப்புக்குப் பின்பும் சுதந்திர தமிழீழத் துக்குக் குறைவான அரைகுறைத் தீர்வை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்வி
எனவே சமாதான வழிகளில், சாத்வீக மான முறைகளில், பேச்சுவார்த்தைகள் மூலம் இனப்பிரச்சினைக்கு பிரதமர் சந்திரிகா குமாரணதுங்கா தீர்வு கண்டுவிடுவார் என்ற நம்பிக்கை, கடந்த
கமான புகழாரம்
அந்தக் கரும்புலியை ஆட்கொண்டது
அதனைச் சுற்றியே அந்தக் கரும்புலியினது நினைவுகள் வலம்வந்து கொண்டிருந்தன.
சிந்தனை வயப்பட்டிருந்த நீண்ட அமைதியினால் அருகில் யாருமற்றது போன்ற தனிமையுணர்வு எழ தானறி யாமலேயே ஒரு பாடலை அந்தப் போராளி உரத்துப் பாடிவிட்டார்.
பின்னாலிருந்து சிரிப்பொலி பரவி வாகனத்தை நிரப்பியபோது சுதாகரித்துக் கொண்டு நிறுத்திக்கொண்ட அந்தப் LITTLGib.
"பிரபாகரன் நினைத்தது நடக்கும் அவன் புலிப்படை நெருப்பாற்றை நீந்திக்
5L (510..."
பயணம் தொடர்ந்து போய் அன்றொரு நாளில் அந்தக் கரும்புலி போயேவிட்டது. எங்கள் மண்ணுக்கு "இருண்ட போராட்டத்தின் பெரியதொரு தடைக்கல்லை அந்த கரும்புலி கட்டி அனைத்துத் தகர்த்த போது
எங்கள் போராட்டத்தின் வரலாற் றுப் பெருமை ஒன்றுக்கு அது உரித் துடையதாகியது.
அடுத்து வந்த நாட்களில். அந்த நடவடிக்கைக்குப் பொறுப் பாக இருந்த அந்த ஒரு வீரன் அங்கிருந்தபடி செய்தி அனுப்பினான். கடைசி நாள்வரை அதே பாடல் தானாம் அந்தக் கரும்புலியின் வாயில்
"பிரபாகரன் நினைத்தது நடக்கும் அவன் புலிப்படை நெருப்பாற்றை நீந்திக் கடக்கும்" O
காலங்களில் நடந்தவை போன்று, அவநம்பிக்கையாக மாறிவிடக்கூடிய சாத்தியக் கூறுகளே இன்று இருக்கின்றன.
இனப்பிரச்சினையை யதார்த்த பூர்வ மாக வரலாற்றுப் பின்னணியில் ஆராய்ந்து சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை புரியும்.
இன்னும் சொல்லப்போனால் ஆயுத பலத்தால் அமுல் செய்ய முடியாமல் போன சிறிலங்காவின் மேலாதிக்கத்தை பேச்சு வார்த்தை என்ற போர்வையின் கீழ் பிரதமர் சந்திரிகா வடக்கிலும்கிழக்கிலும் நிலை நாட்டலாம் என்ற நம்பிக்கையுடன் முயற்சிக்கிறாரா என்ற சந்தேகமும் எழுகிறது.
அரச தரப்பினர் "சேச்சே அப்படி ஒன்றும் கிடையாது" என்று மறுக்கவேண்டி ஏற்பட்டு விட்டது.
நியாயமே என்று மக்கள் நம்புகின்ற வகையில் பிரசாரங்களை நடத்துவது வழக்கம்
அதே சமயம், கடற்படையினரது
புலிகளின் துல்லியமான நகர்வு
நிலையில் '.
போர் நிறுத்தம் போர் நடவடிக்கை இடை நிறுத்தம் என்ற பதங்களின் வித்தி யாசம் புரியாமல் குழம்புவதால் ஏற்படும் அரசியல் பாதிப்புக்களை உணர்த்த அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் "iflovUé5ʼ 6I (5)é5ó; 6a97(5liDLIGa57ab)60)Ga),
அதனால் ஒரேயடியாக தெரிவித்தது.
ஆயினும் பாதுகாப்புப்படை பேச்சாளர் வடக்கே இராணுவ நடிவடிக்கை இடைநிறுத்தம் என்ற செய்தியை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
கடந்த வாரம் வட்க்கே பாரதூரமான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அவரது கருத்து வெளியிடப்பட்ட81094 அன்று வெற்றிலைக்கேணியில் கடற்படை யினருக்கு உணவு கொண்டுசென்ற கப்பல் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த சனிக்கிழமை இரவு புலிகளின் குரல் வானொலிபின்வரும் செய்தியை வெளியிட்டது:
"கடந்த 9 மாதங்களில் வட தமிழீழத்தில் 43 மீனவர்கள் கடற்பட்ையால் கொல்லப்பட்டுள்ளனர் அதிகமானோர் YLL LT TTS TLTTLLLLLL L LT S C0 மீனவர்களைக் காணவில்லைப்லர்படுகாயம்
தமது நடவடிக்கைகள் பேச்சு முயற்சி களை குழப்புவதாக பொது மக்கள் நினைக்கக் கூடாது என்பதற்கான சிறந்த உத்தியாகவே அந்தச் செய்தி நோக்கப்படவேண்டும்
புலிகள் தாம் ஒரு நடவடிக்கையை செய்வதற்கு முன்னர் அர்
மறுப்புத்
நடவடிக்கைகள் பற்றிய புலிகளது குற்றச் EIIL (656. G)LIIIIllusbau GTGöTL1345/1657 புலிகளின் பிரசாரத்திற்கு பலமான விசயம் போர் இடைநிறுத்தம் கிடையாது என்ற மறுப்புக்கும் ஒரு அடிதான் வெற்றிலைக்கேணி தாக்குதல்
அரசாங்கத்தின் பாடுதான் தர்மசங்கட நிலை
ஜனாதிபதித் தேர்தலும் நெருங்கி வருவதால் பேச்சு முயற்சிகளை உடனே முறியவிடவும் முடியாது.
அதேசமயம் புலிகளுக்கு சாதகமாக அரசு நடப்பதாக ஒரு எண்ணம் ஏற்பட்டுவிட இடமளித்து விட்வும் கூடாது
அரசாங்கத்தின் இந்த இக்கட்டான நிலையை துல்லியமாகக் கணக்கிட்டு புலிகள் தமது நகர்வுகளை மேற்கொள்கின்றனர்
எது நடந்தாலும் பேச்சுத் தொடரும் என்று அரசதரப்பில் சொல்லப்பட்டாலும்கூட புலிகள் இராணுவரீதியில் எது செய்தாலும் அரசாங்கம் தெற்கே திணறுவது மட்டும் உறுதி
புலிகளை எதிர்த்தவர்களைவிட அனைத்தவர்களே அதிகம் பாதிக்கப்பட் பார்கள் என்று புலிகளுக்கு எதிராக கூறப்படும் கருத்து தம் விடயத்திலும் உண்மையாகி விடக்கூடாது என்பதிலும் புதிய அரசாங்கம் கவனமாக இருப்பதாகவே தெரிகிறது:
அரசாங்கத்தின் அடுத்த நகர்வு எப்படி யிருக்கப் போகிறது என்பதை வைத்தே அதன் புத்திசாலித்தனத்தைக் கணிப்பிட் முடியும்.இ
ஒர்,16-22,1994

Page 7
Z
னாதிபதித் தேர்தலுக்காக
பாதுஜன ஐக்கிய
விஜேதுங்க குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறு அவர் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் தாமே ஐக்கிய
தேர்தல் வேட்பாளரெனவும் திரு.டி.பி.விஜேதுங்க கூறியிருந்தார். ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. நடந்துமுடிந்த பொதுத் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சியை தோல்வியடையச் செய்துள்ளதுடன், அக்கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரது செல்வாக்கையும் விளக்குவதாகவே பொதுத் தேர்தல் முடிவுகள் காணப்பட்டன. பொதுத் தேர்தலின்போது ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க முதற்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியினர்
ஜனாதிபதி டிங்கிரிபண்டா விஜேதுங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றது முதற்கொண்டு தமது
வந்தார்திணைக்களங்கள், மற்றும் தமது நேரடிக் கண்காணிப்பின்கீழ் வரும் நிர்வாக அலகுகள் என்பவற்றில் கண்டியச் சிங்களவர்களையே நியமித்து தமது குறுகிய எதிர்பார்ப்புக்களுக்கு அவர் முக்கியமளித்துவந்தார். ஜனாதிபதி விஜேதுங்கவின் இக்கண்டிய மேலாதிக்க கண்ணோட்டம் தென்னிலங்கையிலும் அவருக்கெதிராக கசப்புணர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இது தவிர பொதுத் தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்
ஒக்,16-22,1994
பிரசாரங்களின்போதுகூட இனரீதியிலான பிரசாரத்துக்கே திரு. விஜேதுங்க முக்கியமளித்திருந்தார்.
இந்த இன ரீதியிலான பிரசாரம் மூலம் திருவிஜேதுங்க இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்களை தம்பால் கவர முடியுமென்று எதிர்பார்த்தார். ஆனால் அவரது இந்த எதிர்பார்ப்புக்கு பலத்த அடி கிடைப்பது போலவே நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் காணப்படுகின்றன.
சிங்கள மக்களை இனரீதியான கருத்துக்களைக்கூறிக் கவர முடியாதென்பதனையே நடந்து முடிந்த தேர்தல்கள் புலப்படுத்தியுள்ளன. அத்துடன் இன்று சிறுபான்மை மக்களின் அனுசரணையின்றி எந்தவொரு தேசியக் கட்சியும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வர முடியாதென்பதனையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
ஐ.தே.கவைப் பொ திரு.காமினி திசாந ஆரோக்கியமான அரசியல்வாதியாக காலடி எடுத்து ை முன்னாள் ஜனாதி ஜயவர்த்தனாவினா தட்டிக்கொடுக்கப்ப
இலங்கையின் விவ
துறைக்கு ஒரு சவ மகாவலி அபிவிரு திரு.காமினி திசாந
பொறுப்பில் திரு.
கையளித்திருந்தார். காமினியும் அத்திட் குறுகிய காலப் பகு செய்து தமது திற வெளிப்படுத்தியிரு ஆயினும் காலப்பே ஐ.தே.கவிற்குள் ஒ நபராக மாறியிருந்:
தனிப்பட்ட பல தயாராகும் சந்
எனவே ஜனாதிபதி திரு.டி.பி.விஜேதுங்கவின் பிற்போக்கான குறுகிய பிரசாரங்களுக்கு பலத்த அடி விழுந்த நிலையில் அவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக நிறுத்தும் பட்சத்தில் ஐ.தே.க படு மோசமான தோல்வியையே தழுவும் என்பது தெட்டத் தெளிவாகப் புலனாகியிருந்தது.
இதன் காரணமாகவே திரு.காமினி திசாநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக ஐ.தே.கவினால் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திடீரென மிகவும் உயரச் சென்ற பலூன் ஒன்று காற்றுப்போன நிலையில் ஆடியசைந்து கீழிறங்கி வந்துகொண்டிருக்கும் நிலையிலேயே
திரு.டி.பி.விஜேதுங்க காணப்படுகின்றார்.
திரு.காமினி திசாநாயக்காமீது நம்பிக்கை வைத்து அவரை ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக ஐ.தே.கவினர்
நிறுத்தியுள்ளனர்.
யாழ் பொதுசன நு தீக்கிரையான சம்ப திரு.காமினி திசாந சம்பந்தப்பட்டிருந்த மகாவலி அபிவிருதி காலப்பகுதியில் நின் ஆயினும் மகாவலித் ஒதுக்கப்பட்ட நிதிய தொகையை திருக விட்டிருந்தார் என கணைகள் ஏவப்ப
மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் U(55Gu JITIsosussa அரசியல் வாழ்க்ை சூழ்ந்த நிலையை
திரு.காமினி திசாநா ஜனாதிபதி ஆர்.பிே மிகுந்த பகைமை ெ திரு.பிரேமதாசாவும் ஓரங்கட்டியிருந்தது ஐ.தே.க.விலிருந்தும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Λ
ത്ത
றுத்தவரை ாயக்கா ஓர் இளம் வே அரசியலில் வத்திருந்தார். பதி ஜே.ஆர். ல் காமினி நன்கு ட்டிருந்தார். சாய நீர்ப்பாசனத் ாலாக இருந்த த்தித் திட்டத்தை TILLÅTaĵGÖT LIGuiggaori
டத்தை மிகவும் தியில் நிறைவு
தார்.
ģi Sof ரு சர்ச்சைக்குரிய
TIT. ALGa I GJILÖG39,
ஆனால் தற்போ
வலித் அத்துலத்முதலி சகிதம் வெளியேற்றியிருந்தார். ஐ.தே.கவிலிருந்தும் வெளியேற்றப்பட்ட நிலையில் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் லலித் காமினி ஆகியோர், ஏனைய பிரேமா அதிருப்தியாளர்கள் சகிதம் புதிய கட்சியை ஆரம்பித்திருந்தனர். ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியினர் பிரேமதாசா தலைமையிலான மக்கியதேசியக் கட்சிக்கு எதிராக ஏனைய அரசியல் கட்சிகளுடனும் கூட்டுச் சேர்ந்திருந்தனர். அப்போது பிரேமா அரசுக்கெதிரான கூட்டங்களில் காமினி வித ஆகியோர் சந்திரிகா, சிறிமாவோ ஆகியோருடன் ஒரே மேடையில் வீற்றிருந்த காலமும் உண்டு.
காமினி மீண்டு தனது பழைய இடத்துக்குப் போயிருப்பதுடன் சந்திரிகாவுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகவும் போட்டிக்கு நிற்கின்றார். பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகப் போட்டியிடவிருக்கும் பிரதம மந்திரி சந்திரிகா, தமது பொதுத் தேர்தல் பிரசாரத்தில் இலங்கையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை அகற்றுவதே தமது பிரதான நோக்கமாகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதே வேளை திரு.காமினி திசாநாயக்கா முன்பு ஐ.தே.கவிலிருந்து விலகி ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியை ஆரம்பித்த காலத்தில்கூட நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை இலங்கைக்கு ஒத்துவராததொன்றெனத் தெரிவித்திருந்தார். அன்று காமினி, லலித் ஆகியோர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைக்கெதிராக தீவிர பிரசாரங்களை மேற்கொண்டிருந்தனர். இதுதவிர ஜனாதிபதி பிரேமதாசாவை பதவியிலிருந்தும் அகற்றும் வகையில் அவருக்கெதிராக பாராளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணையொன்றையும் லலித், காமினி ஆகியோர் கொண்டு வந்திருந்தனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை அகற்ற வேண்டும் என்று கோஷமிட்ட சந்திரிகா, காமினி ஆகியோரே இன்று அப்பதவியைக் கைப்பற்றுவதற்கான போட்டியில் குதித்திருக்கக் காணப்படுகின்றனர்.
இன்று காணப்படும் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ஆட்சியை அகற்றுவதற்கு பாராளுமன்றில் ஆளுங்கட்சி நல்ல உறுதியான பலத்துடன் இருக்கவேண்டியது மிகவும் இன்றியமையாததாகின்றது.
ஆனால் பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்றில் ஆளுங் கட்சியாக இருக்கின்றபோதிலும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டதாகக் JITGTLILIL61660GU.
ததை பரீட்சிக்க
தித் திட்டம் குறுகிய றவேறியிருந்தது. திட்டத்துக்கென ல் குறிப்பிட்ட மினி ஏப்பம் ம் குற்றக் டிருந்தன.
ஆட்சிக் காலப்
கடந்தகால யில் ஓர் இருள் ற்படுத்தியிருந்தது. பக்கா, மறைந்த மதாசாவுடன் ாண்டிருந்தார்.
காமினியை நன்கு GÖT அவரை மறைந்த
TJDavi DU395
அதேவேளை எதிர்க்கட்சியில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் அனுசரணையுடனேயே தன்னைப் பலப்படுத்தியதாக இருக்கக் காணப்படுகின்றது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் திருப்திகரமான பலத்தைக் கொண்டிராத நிலையில் இருக்கும் பிரதமர் சந்திரிகாவும், எதிர்க்கட்சித் தலைவர் காமினியும் ஜனாதிபதித் தேர்தலில் தமது பலத்தை எடைபோட்டுப் பார்க்க
முன்வந்தவர்களாக இருக்கின்றன
சந்திரிகாவும், காமினியும் நிறைவேறு அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை இந்த நாட்டுக்குப் பொருத்தமற்ற குறிப்பிடுகின்றன அத்துடன் இந்த ஆட்சிமுறை தேவையற்றதென்றெனவும் தெரிவிக்கின்றன
எனவே பிற எதிர்கட்சித் சந்திரிகா
| -
3:1 3sܣܛܘܩܘܡܡܘ ܩ ܒܫܝܘܠܧܨ ܡܝܬܐ - 1
தேர்தலில் போட்டியிட மார்தட்டி
அதனையடுத்து வரும் அரசியல்
- ஜனாதிபதி ஆட்சி ~ = ~ या = - - --
as அதிபதி ஆட்சிமுறையை அகற்றும் குழ்நிலை உருவாக்கொள்ள (ՄԼ, այլն:
இது விடயத்தி ஆகும் ட்ரியும் எதிர்க்கட்சியும் ബவெளிப்படுத்தி நிறைவேறு அதிகாரம் கொண்ட பதவி ஒத்துழைப்புடன் அர அமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து நிறைவேற்று அறிஜனாதிபதி ஆட்சிமுறையை அற (Մ)ւգ-պմ), ஆனால் சந்திரிகா, காமினி ஆகியோ அப்படி எதனையும் செய்ய முன்வராது ஜனாதிபதிப் பதவிக்கான
நிற்பது, அப்பதவி மீது அவர்கள் கொண்டுள்ள மோகத்தையே புலப்படுத்துவதாக இருக்கின்றது. கூடவே இந்த இரு இளம் அரசியல்வாதிகளும் தமது தனிப்பட்ட பலத்தைப் பரீட்சிக்க முற்படுவதாகவும் ஜனாதிபதிப் பதவிக்கான அவர்களது போட்டி எனப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரை கடந்த
வருடகாலமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை அமுலில் இருந்து வருகின்றது
| custol illairsiu i (Wனை பாணியிலான ஆட்சி |- பெரிதும் தழுவியிருந்த வகைப் பாராளுமன்ற ஆட்சி முறையை புறக்கணித்து ஒரு தனிநபரின் விருப்பு வெறுப்புக்களைப் பிரதிபலிப்பதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை இருந்து வருகின்றது.
வடக்கு-கிழக்குப் பிரச்னை இன்று ஒரு தீரா நோக மாறியிருப்பதற்கும் ஐ.தே.கவின் கடந்த 7 வருட கால நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையே முக்கிய காரணமாக இருக்கின்றது.
முன்னைய ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்த்தனா, ஆர்.பிரேமதாசா ஆகியோரின் சொந்த நலன்களை முதன்மைப்படுத்தியதாகவே வடக்கு-கிழக்குப் பிரச்னை கடந்தகாலங்களில் அணுகப்பட்டிருந்தது. நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியே முப்படைகளினது நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர்.
எனவே பாராளுமன்றத்தில் அரசியல்
தியாக கொண்டு வரப்படக்கூடிய தீர்வு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைபோடும் ஒரு சக்தியாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை காணப்படுகின்றது. இதன்காரணமாகவே கடந்த காலங்களில் இனப்பிரச்னை தீர்வு குறித்த நடவடிக்கைகளை பாராளுமன்றத்தைவிட தனி ஒரு நபரான ஜனாதிபதிய பெரிதும் தீர்மானிப்பவராக இருந்தார்.
எனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை என்பது நாட்டின் ஒட்டு மொத்தமான அரசியலைப் பொறுத்தவரைமட்டுமல்ல, வடக்கு-கிழக்குப் பிரச்னையைப் பொறுத்தவரைகூட ஓர்
இடைஞ்சல் ன அம்சமாகவே
தவில் புலிகளுடன் இன்றைய அரசு பூவாங்கப் பேச்சுக்களை
is nuo Lesör GOTT LILLÜLILUUIIITaf நல்லெண்ணங்கள் தோன்றும் பட்சத்தில் அரசியல் விடயங்களையும் இருதரப்பினரும் விரிவாக алтшалар.
ஆயினும் வடக்கு கிழக்கு பிரச்னை குறித்து நேர்த்தியான தீவொன்றைக்
Tanszékesinglu Fibig5YLÜLITšassir ஜனாதிபதித் தேர்தல் முடிவு மற்றும்
சூழ்நிலைகள் என்பவற்றிலேயே பெரிதும் தாங்கியிருக்கின்றதெனக்
(IgGaiarug usinema.

Page 8
of Giga அழகுக் குறிப்புகள்
பற்கள் உங்கள் உ - அம்சங்கள் பல - ܒ ܒ ܒ பற்கள் அழகாக இருந்த
(UPLA .¬ܥ -டு எலுமிச்சச்சாறு - விெ ணெய், ஒரு ம -- - - சொட்டு, கராம்பு - அன ரஞர் பழத்தோ | Ugi * க்கலாம். பல் துலக்கப்பாவி LİGİ)ğ சென்று வந்துவிட
இளவயதினரான ஆணும் பெண்ணும் ஒருவர் பால் மற்றொருவர் கவரப்பட்டு காதல் வடப்படுவது சர்வ சாதாரணம் இவ்வாறு எதவிப்பவர்கள் எல்லோருமே கலியானம் செய்து குடியும் குடித்தனமு வாழும் வாய்ப்பினைப் பெற்றுவிடுவ தில்லை. பெரும்பாலான காதல் தோல்வி то முடிகின்றன.
காதலில் தோல்வி கண்ட இளமுள் வங்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள் வர்ணனைக்கு அப்பாற்பட்டவை. நினைத் ததை முடிக்க முடியாத நிலை அடைந்தால் வாழ்கையினையே முடித்துவிடத்
தயங்கமாட்டார்கள். எவர் கூறும் உபதேசங் களையும் அவர்கள் கேட்கமாட்டார்கள்
இத்தகைய காதல் தோல்வியாளர்கள் எத்தை வழிமுறைகளைக் கடைப்பிடித்து தங்களுடைய துயரத்தைப் போக்கலாம். எத்தகைய முறைகளைக் கையாளவாது. அனுபவ ரீதியான ஆய்வுகளை நடத்திய சமூகவியலாளர்கள் வகுத்துத் ಇಂಗಾ' இவை நம்மவர்களுக்கும்
அ ஒருமுறை தவறாமல்
மருதோன்றி இலை அரைத்து தலையில் தேய்த்து முழுகுங்கள். (5LT60 எண்ணெய் தேய்த்தால் தலைக்கு புத்துயிர் தரும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை முடியை ட்ரிம் செய்யவும் தலைமுடி
நல்வழிகாட்டிகளாக அமையும் என்பதனால் இங்கு அவற்றைத் தருகிறோம்.
GOLDILMıgı dikas (BOJGös Ly- U (p6opassit;
மனதளவில் ஏற்பட்ட தாக்கம் உடனடி யாகத் தீர்ந்துவிடப் போவதில்லை என்பத னால் சில காலம் அத்துயரில் அமிழ்ந்திருந்து விட்டு, மெல்ல மெல்ல விடுபட முயலுதல் வேண்டும்.
மனக்கசப்பு கோபம் தன்னம்பிக்கை யின்மை போன்ற உணர்வுகளில் சிறிது காலம் கழிவது தவிர்க்க முடியாது. இதற் கென ஒரு குறிப்பிட்ட காலத்தைக் கழிப்பதில் தவறில்லை.
காதல் வய்ப்பட்டிருந்தபோது நீங்கள் இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தீர்கள் என்று சொல்ல முடியாது அடிக்கடி பிணக்குகள் ஏற்பட்ட காலங்களை அடிக்கடி நினைத்துப் பாருங்கள்
உங்களிருவருக்குமிடையிலான உணர்
வுகள் பற்றி உங்கள் முன்னாள் அன்புக்குரிய
வருக்கும் உங்களுக்கும் நீங்களாகவே கடிதங் களை எழுதுங்கள். ஆனால் இவை அடுத்தவருக்கு அனுப்பப்படுவதற்கல்ல. அவர்மீது கொண்டுள்ள வெறுப்பை
உணர்த்துவதாக எழுதும் அக்கடிதங்களை
பலதடவை வாசித்தபின் பிறர் கண்களில் படாமல் கிழித்தெறிந்துவிடுங்கள்
உங்கள் மனம் அப்பொழுது பட்ட காயத்திலிருந்து இப்பொழுது மெல்ல மெல்ல மாறிவரு வதை உணர்வீர்கள் உங்கள் வழமையான பணிகளில் மெதுவாக ஈடுபட ஆரம் பிக்கலாம்.
உள்ளம் உடைந்து போயிருக்கும் காலங்களில் வெளியில் நடமாடுவதில் அதிக
கவனம் செலுத்துதல் அவசியம் முக்கியமாக
கார், மோட்டார் சைக்கிள், சைக்கிள் போன்ற வாகனங்களைச் செலுத்துதல் நல்லதல்ல,
உங்களைச் சூழ்ந்துள்ள பலருக்கு வெவ்வேறு பிரச்சனைகள் இருக்கலாம். அவர்களுடைய சுக துக்கங்களில் கலந்து
தினமுரசு நடத்தும் பரிசுப் போட்டி
* 50 GB //j
அதிஷ்டசாலிகளாகத்
தெரிவு
செய்யப்படுவார்கள்.
கூப்பன் இல 1 உண்மை-நேர்மைவெளிப்படைத்தன்மை
ரைஸ் குக்கர்கள்-இட்லி குக்கர்கள்,
* பெண்கள் மட்டுமே பங்கு
கொள்ள முடியும். ///7744, 47,47//aổ746097 7–2ố வரை பத்திரமாக சேர்த்து வைக்க வேண்டும்.
* நாம் அனுப்பச் சொல்லும் போது 25 கூப்பன்களையும் Zz62 žaida)-
அனுப்பி வைக்கலாம்.
கடிகாரங்கள், நவீன ரக இல்லப் பொருட்கள் என்பன
பரிசுகளாக வழங்கப்படவுள்ளன. * இன்றுமுதல் கூப்பன்களை சேகரிக்க ஆரம்பியுங்கள்.
உங்கள் அதிஷ்டத்தைப் பரிசீலிக்கலாமே.
நரைக்காமல் இருக்க மருதோன்றி இலை 1 கோப்பித் துள்- 1 எலுமிச்சை சாறுஎல்லாவற்றையும் கல ஊற வைத்து தலை மணி நேரம் கழித்து தலைமுடி நரைக்காது ர வகைகளை சாப் B முடிக்கு நல்லது அழகுப் பராமரி புருவத்தைச் சீர்செய் அழகாக பேணவும். மாவுடன் தயிர், எலுமி LualiLift (Body bl இவற்றை கலந்து உட 1 மணித்தியாலத்திற்கு பரு உள்ளவர்களுக் செய்யக்கூடாது முகத் மறைய சிறிது ஒட்ஸ் கலந்துமுகத்தில் தேய் பின் கழுவவும். முகம் சுறுத்துவிட்டால் சாறு ஸ்பூன், மோர் யும் சேர்த்து தடவி 10
கொள்வதன் மூலம் உங்க ஆற்றலாம். அவர்களுக் போதுமான அள ஆனால் தனிமையைத் த வெதுவெதுப்பான
நல்ல உணவினை நடப்பதும் நல்ல பல அறிவாளிகளின் புத்திமதி தவிர்க்கப்படவேண்டியல்
துன்மார்க்கத்தில் அனுகுவது. ஏற்கனவே உங் காதலரோடு ஒன்றாகத்
நீங்களு
தேவையான பொ வெளிரிய நாவல்நிற ஸ்ெ :'சின் கட்டுக்கம்பி நூல் கட்டுவதற்கு கம்ரேப் ஒட்டுவதற்கு கடதாசி அட்டை 1 1/2 1 எடுக்கப்படவேண்டிய அள அங்குல அளவில் 27 கம் 10 அங்குல அளவில் கம் அங்குல அளவில் 3 கம்பி செய்முறை
மேற்கூறப்பட்ட அெ வெட்டி எடுத்து தனித் களும் சேரும் வண்ண முறுக்கி படம் 1 வடிவத்த கொள்ளவும். இவ்வாறு அமைக்கவும் அமைக்கட் வெளிரிய நாவல்நி போட்டு கட்டவும்.
படம் 2ல் காட்டி
Ax 1 1/2 அங்குல
அட்டையை எடுத்து வெட்டிக்கொள்ளவும். பட்ட கடதாசி அட்ை துணியினால் அட்டை கீழ்ப்பகுதிக்கு கட்டுக்க மாகச் சுற்றிக் கட்டவு கம்பிதான் தண்டுப் ப இவ்வாறு அமைத்த 7 அங்குல அளவிலான இதழை வைத்து நூலி அடுத்து அதே இதழ் வைத்து கட்டவும். கட்( னிக்கவேண்டியது W வெளிகளைப் பார்த்து இ வேண்டும். இவ்வாறு L'LLILILL Li6TGTT
குறிப்பு: கட்டும் நூல்
இடமாக அமைதல் தெரியாமல் கம்ரே இவ்வாறு அமைத் இதழ்களை சிறிது கீழ்ே இலை
மேற்குறிப்பிட்ட அ களை படம் 2ல் வடிவு பச்சை நிற ஸ்ரொக்கி கட்டி கட்டுக்கம்பியினால் அமைத்து கம்ரேப் சுர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அழகிதான்!
ー」
ருதோன்றி நல்லது. உடையும்-துக்கமும் ஆறு ஏழு
கப் (அரைத்தது) மணி நேரம் தூக்கம் உங்கள் அழகுக்கு ஸ்பூன் முட்டை- அவசியமானது நித்திரை விழிப்பது (1 Li pub) 1 உடலுக்குக் கூடாது. பொருத்தமில்லாத ந்து 1 மணி நேரம் உடைகளை அணிவதால் அழகியும் முடியில் தடவி 1 அவலட்சணமாகலாம். உங்கள் உடலுக்கு அலச வேண்டும். ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுக்கவும்
நன்றாக வளரும். கண்ணுக்கு கூச்சம் தரும்படியான பிடவும். விட்டமின் உடைகளை அணியக்கூடாது. ப்பு: உங்கள் வீட்டுக் குறிப்புக்கள் LIGILD. BEIäJ60GI
' டுத் பிரஷ் சில தகவல்கள்
ச்சசாறு, பிளீச்சிங்
6T60a)usai) Graph eaching powder) தும் ရွှံ့မျိုးမျိုးများါနှီ @ @@ಅರು 8. ற் சுத்தம் செய்கிறோம். தப்பின் கழுவவும் இன்றைய நவீன வாழ்க் கு முகக்காப்புச் கயில் இதற்கு டூத்
தில் கரும்புள்ளிகள் வைத்து கழுவவும் கண்களை சுற்றியிருக் றஷ்தான் பெரும்பாலும் தூளுடன் தயிர் “ဦး” தினமும் பயன்படுத்தப்படுகின்றது.
10 நிமிடத்திற்குப் து விட்டமின் தடவி வர வேண்டும். து 10 நி ": T டுெ : 'து' உருளைக் கிழங்கு களை சுற்றி வெள்ளரிக்காய்த்துண்டுகளை LDGEG ஸ்பூன் இரண்டை வைக்க வேண்டும் பின் பன்னி கொண்டு E நிமிடம்வரை ஊற கண்களை கழுவ வேண்டும்
L S S S S S S S S SS S SS SS SS SS SS 斷 என்பதை பிரபல LIGO வைத்தியர்கள்
தந்துள்ளனர். | டுத்பிறஷ் இரண்டு வாரங்களுக்கொரு தட வை மாற்றப்பட வேண்
@ರು.
இதனால் பற்
சிதை முரசு கரைவது
அல்லது அது தொடர்
67ՍԱԼ93 ள் மனப் புண்ணை உங்களையோ உங்கள் முன்னாள் IUCN "BUG", "", கும் உதவலாம் காதலரையோ பிழை கூறுவது குற்றம் & Gilb P வு ஒய்வெடுங்கள் குறை கூறுவதில் காலம் செலவிடுவது விண்) 蠶 ಆನ್ಲಿ o விர்ப்பது நல்லது. உங்கள் இருவருக்குமிடையில் பிரிவு OLGI did, தா
நீரில் குளிக்கலாம் ஏற்படக் காரணமாகவிருந்தது எது என்ப 'இ (SINUSITIS) உண்ணவேண்டும் தனை உணர்வதற்கு முயலுதல். (உண்மை ћLJLITLD6 னளிக்கும். முதிய யான காரணத்தை அறிவதற்கு வருடக் " LIDOU களைக் கேட்கலாம். கணக்கில்கூட காலம் எடுக்கலாம்) :லானோர் டூத் பிறவுை NOGA உங்கள E. அன்புக்குரிய குளியல் அறையிலேயே வைத்துவிடுகின்ற வழிநடத்துவோரை வருடன் பழகுவதுபோன்ற நினைவு. : ஈரலிப்பான இடங்களில் எப்போதும் ''''' இத்தை I Go OIL நீடிக்குமானால் ண் கிருமிகள் விரைவாகப் பரவும் அபாயம் கள் முன்னாள் நீங்கள் துயரத்திலிருந்து விடபடும் காலமும் ருப்பதனால் இவற்றை படுக்கை அறை திரிந்த இடங்கள். மேலும் அதிகரிக்கும்) O
... ...
J. Gillai 606 it'll (B), Ibaija).I.
d (d),g= LLIʻILITT (U ILBUCA5GM ". ဒွန္ကန္တီမ္ယမ္ယမ္ယ!
தனித்தனி பிரஷ்கள் வைத்திருப்பர். இவற்றை
3) C3 ଜl) (35 தி ஒன்று உரசாமல், ஓரளவு
தூரத்தில் வைத்திருத்தல் ஒருவருக்குள்ள பல் வியாதி ஏனையோருக்கும் பரவாமல் TÜಹಣT இவ்வாறு தடுப்பதற்கு உதவும். ாக்கிநெற் IDD60DU
இலைகளையும் அமைத்து தாமரைப் பூவுடன் ड्डाड” “छा" இல்ைகளை பித் துண்டுகள் இணைத்துக் த்ெதுண்டு கொள்ளவும். த்துண்டுகள் இவ்வாறு °●U岛岛 ாவின்படி கம்பிளை தாமரைப் துணக தனியாக இரு நுனி பூவினை சிறிது நேரம் பிரிட்ஜினுள் வைத்திருந்து ணம் குறட்டினால் சிறிய பிறகு எடுத்து சலவை செய்யுங்கள். நின்படி அமைத்துக் LONGMITT GÖrflö, ரவு 27 துண்டுகளையும் வாய் அகன்ற தூங்குவ பட்ட இதழ்களுக்கு மலர்சழயில் 蠶 D in Gurtidopi) வைத்துக்கொண் ಅಜ್ಜಿರಿ !
டால் தடாகத் ய அளவின்படி தில் மலரும் LITali)
ஒரு g/U 5L-5IT
*"ՄԱԿ - மேஜை AILLOILLAILDTå بربر 驚 தண்ணீரின்றி öJ600Il! வெட்டி எடுக்கப் Gof டக்கு மஞ்சள் நிற தனியாக ஒரு தேன் யை மறைத்து : ! * ! bL5u96OTITici) GNm546 லலததில (59-55) ம் கட்டிய ಛೀ மலர்ந்துள்ளது விட்டு படுக்கைக்குச் செல்லுங்கள் குதியாகும். அல்லவா? எவ்வளவு களைப்பு இருந்தாலும் போய் தண்டுப் பகுதியில் செயற்கை விடும் தூக்கமும் நன்றாக வரும் காலையில் (படம் 1 வடிவ) யான ஒரு புத்துணர்ச்சியுடன் "o" னால் சுற்றி கட்டி பூவினையும் . . . . . . . களை அருகருகே இயற்கை யைப்போல் எம் மஞ்சள்-12 தேக்கரண்டி டும்போது அவதா மங்கையரால் ஏற்படுத்த ရှီးမြှို့ T
வடிவ இடை முடிந்தாகிவிட்டது தானே? SDSSLDUOI-FIDSA
உப்புத்துள்-தேவையான அளவு
ய்முறை வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் கொதித்ததும் கோவாவை பொடி
" J. GoLDiNGBIIIIIb, J. Go6ili (BILITI
95 GMT UITGAJLID
ಇಂದ್ಲ || ೧೩ಿಕ್ರಿ ೩೦-೧೨-ಇಂಗಿ| ಇಂದ್ಲಿ ப்பினால் சுற்றவும் ($.issn't goint age i୍ଲି வுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் தாமரைப்பூவின் தேவையான பொருட்கள்: கடுகு வெந்தயம் பெருங்காயம் பூண்டு
நாக்கி விரிக்கவும். கோவா-14 கிலோ சேர்த்து நன்கு வதக்கவும் இவற்றை உப்பு
எண்ணெய் 4 மேசைக்கரண்டி சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்: ளவிலான இலை வெந்தயம் 2 மேசைக்கரண்டி பின்னர் கோவா புளிக்கரைசல் (சற்றுக் பமாக அமைத்து கடுகு ஒரு மேசைக்கரண்டி கெட்டியாக இருக்கட்டும்) சேர்த்து நன்கு நெற் போட்டுக் புளி (கரைசல்)/2 கப் கலக்கி மேலே கொத்தமல்லியைத் துறவி தண்டுப் பகுதியை பரிமாறவும் இதை தோசையுடன் சாப்பி
றிக் கொள்ளவும். பெருங்காயம்-14 தேக்கரண்டி சுவையாக இருக்கும்
j, 16-22, 1994

Page 9
தினொரு வயதான ரிரோன் கிறிசம் என்ற சிறுவன் நவீனமான புதிய 6 மோட்டார் வாகனங்களுக்கு உரிமையாளனாகிவிட்டான். ஆனால் அவ் வண்டிகளில் ஏறி அமர்ந்து அவற்றை ஒட்டுவதுபோல பாவனை செய்கிறானே தவிர அவனால் அவ்வண்டிகளைச் செலுத்த
It is önä காய்ச்சலுக்கும் பலியான நடின் GJITATO
நாட்களின்முன் நெருப்புக் காய்ச்சல் கண்டு இறந்து போனாள் இவள் இறப்பதற்குமுன்னர்- எல்லாக் குழந்தைகளையும்போல, கிறிஸ்மன் தினத்தன்று நத்தார் காத்தா தனக்கு விளையாடுவதற்கு ஒரு சிறு விடு தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தான்.
முடியாது. அவனுடைய தந்தை யான வேர்ணன் கிறிசம்அல்லது தாயார் ஜுன் ஆகியோரும்கூட அவ்வண்டிகளில் வைத்துரிரோனை அழைத்தும் செல்வதில்லை.
ரிரோன்-தொலைக்காட்சி, பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றில் வரும் விளம்பரங்களை ஒன்றுவிடாமல் அவதானிப்பான். இவற்றில் மோட்டார் காரினைப் பரிசாகத் தரும் போட்டிகளில் தவறாமல் பங்கெடுப்பான்.
அந்த இடுகாட்டின் மத்தியில் ஒரு சின்னஞ்சிறு அழகிய வீடு தென்படுகிறது. இதனைப் பார்ப்பதற்கு அயல் மாநிலங்கள் பலவற்றிலிருந் தெல்லாம் நூற்றுக்கணக்கில் உல்லாசப் பயணிகள் வந்து செல்லுகின்றனர். இந்தச் சிறு வீடு 1933ம் ஆண்டு காலமான நடின் ஏர்ள்ஸ் என்ற 5 வயதுச் சிறுமிக்காகக் கட்டப்பட்டது. இந்தச் சிறு வீட்டினுள் அச்சிறுமி தனது 5வது வயதுவரை விளையாடிய அத்தனை பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. இதனைச் செம்மையாகப் பராமரிக்கும் பொறுப்பினை லேனெற் பட்டின சபையே ஏற்று கடந்த 61 ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறது. நடின் ஏர்ள்ஸ் 1933ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்துக்கு சில
அவள் உரோடிருக்கும் ішія ійdы 2
ஏர்ன்ஸ் கல்லறை மீது கட்டப்பட்டுள்ள சின்ன விடு
9,16-22, 1994
நினைவுச் சின்னமாகத் திகழும் விட்டில் ஏர்ள்ஸ் பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்கள்
பொருளை உயிர்பிரிந்த பின்பும் நிறைவேற்றிவைக்கவே அவளுடைய பெற்றோர் விரும்பியுள்ளனர். அதன்படியே இச்சிறு வீட்டையும் ஏர்ள்ஸின் கல்லறை மீது கட்டி எழுப்பியுள்ளனர். காலம் கடந்தும் அச்சிறுமியின் நினைவு அழியாமல் இன்றும் ina. O
ஆரம்பத்தில் ரிரோன GDLujifuras ITUjø56STADT முதலில்-1993 ஜனவ பரிசினை ரிரோன் அறிவித்தபோது அவ as L-55 GICUL (play ரிரோன் வென்றெடு
தென் கரோலி கிறீன் வில்லி நகரை வர்த்தகரான வேர்ன
அளவில்லர்த்தெடு
 

ன் செய்கை பெற்றோருக்கு கவேபட்டது. ஆனால் முதன் ரியில் முதல் மோட்டார்கார் வென்றெடுத்திருப்பதாக ர்களால் நம்பமுடியவில்லை. குள் மொத்தம் 6 கார்களை த்துவிட்டான். னா மாநிலத்தைச் சேர்ந்த ச் சேர்ந்த ஒரு சாதாரண எனின் ஒரே மகன் ரிரோன்
இவனுக்கு 15 வயது முடிந்தபின்னர் தான் மோட்டார் கார் ஒட்டும் அனுமதி கிடைக்கும் சட்டத்துக்குக் கட்டுப்பட்ட ரிரோனின் பெற்றோர், அவனை வண்டிகளில் அமர்ந்து விளையாட மட்டுமே அனுமதிப்பர் தங்கள் மகனுடைய சொத்தான அவ்வண்டிகளை தாங்கள் ஒரு போதும் பயன்படுத்தப் போவதில்லை என்றும் திடசித்தம்பூண்டுள்ளனர். ரிரோனின் கால்களும் சாரதியின் இருக்கையில் இருந்தாலும் கீழேயுள்ள சாதனங்களைத் தொடுவதற்கும் முடிவதில்லை.
lit Guilt டொயோட்ட - ஜீப் நால்வா பொயோட்ட ரென்ாவான் பொஜ் ஷாடே ஆகிய வண்டிகளுக்கே ரிரோன் சொற் காரனாகவுள்ளான் இவை அனைத்து மாதங்களுள் வெப்பட்டுள்ளன.இவற்றி மின்கலங்களின் சக்திகுறைந்துவிடாமலிருக் இவற்றை அடிக்கடி முடுக்கி இயந்திரத்தை சில நிமிடங்கள் ஓடவிடுகின்றனர்.

Page 10
  

Page 11
ஆகியோரும் கள் காத தை வசனம் தி இயக்கும்
படம் ஒன்றில்
தாய் பிந்தப் தனக்கொரு யிருக்கார் ரினி.
is liri deri Ali it, ority ripality in
தும் மோகி தமிழ் தெலுங்கு பயங்களில் நடித்துள்ளார். ݂ ݂ ݂ LANAN մուլ- տեւեար ள்ார் பிப்படத்தை கதாசன்
தி அந்ா இயக்கும் குப்பு  ே
ல் பாடல் ட் ஒன்றில் தோன்
li l-JARAMILL liiiiiiiiiMiwi. ர்ந்து ரவிகாந்த்தை சந்திந்து விட்டு
பொதிப்பட்டு விரைவில் பார் பொன் பிப்படத்தின் மூலம்தான் yw'r dwy flwys Bryn Harri'r trwy'r prynwrin.
வந்துர்குைரோப்பதில் துள்ளவை மகேந்திரள் கெளர் பியக்கும் எங்கள் தங்க மான் தி நடித்து வருறா
இடம்பெற்ற புெக்கு வெள் அறிமுகாமியர் கான்ராஜகோபால் நாட தொடர்ந்து Nyiti கவிரட்டு ராப்பா WAARVARA ܠܐ .
விவரத்ாகுப்பாய்ப்புக்ள் எத PAYA தற்போது u Osiji u ili su u
S SS SS S SMS SMSSSLSSS SS SS SS SSL SS
புத்து வரும் அவதாரம் படத்தில் ாயா ரேவதி நடிகிறார் ப்ெபடத்தில் பாரின்
LIET நாசர்
سے لO
काया வந்த பாத்திரங்களில் ifassis irrilassima III ITJ IT u III li li வரிாயிங் கார்ந்திக்குக்கும் பிடம் உண்டு நந்தவன தெரு' படத்தில நடித்துவரும் கார்த்திக் அடுத்து
நடிக்கப்பொரும் புதிய படத்தின் பெயர் பக்கங் T TTLTT LLLL TTTTT LLL LLT TTLT TTT TTTLLL LLLLLLLLS
பிராண்டம் இருக்கும் கார்த்திக் ஜோடியாக யார நடிக்கவைக்கலாம் என்று
யோரித்து வருகிறார்கன் கவுண்டாரிக்கு
பாந்திரம் அவரோடு செந்திலும் விருக்ார் ாந்து பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ா வக்கி மென்" படத்தை இயக்கப் பொவது பிரதாப் பொத்தன் ஏற்கனவே பிரதாப் பொத்தன் it LTLLLLLTTT TTLL LLL LLLLL S TLL TTT KT LTTT கிமேன் படமும் நல்ல மிகவக்கு போகும் என்று
அதிக ஊதியம் வாங்கும் நடிகை நடிகைகளின் மார்க்கெட் எப்போதும் ஒரே மாதி
இருக்காது ஏதும் இங்கும். இப்போது ாதிகாவின் பக்கம் அதிஷ்டாந்து
ஊதியத்தை உயர்ந்திவிட்டார் தற்போது அதிக ஊதியம் IJFTIMEIJFDD || LHH || WIDTHETH || ||
. മീ.
LLL LLTLLL TTLTL LLTL TLTLLL LLLTLLL TTDLDTLTL
களிறது அதனால் அவர்
Liñarriär GAMLE AJUT சட்
ஏற்படுத்த என்ன புத்தகங்கள் என் சமீபத்தில் படித்த ட்ரி வுெல்டன் எ TITI AMFIT ATT | FTNTTR HITT als பொது மெக்கப் போடு நாள் : | I-au
Liens ir šis இமயம் பிற
இனி நடிகர்
நடிகர் திவம் வ ந்தநாளை நடிகர் ாறும் கொண்டாட ெ சங்கம் தீர்மாளித்துள்ளது
புது ரிவா
எதிர்பார்க்கப்படுகிறது
டிார் சங்கநாள் சிறப் நடிகர் தினமாக ெ விழா நடிகர் சங்கர் பிரபநடிகர்கள் பங்கு விாவில் எம்ஆர் டுத்து வரப்பட்டு மிய
நாசிந்த நடிகரா ாங்கியுள்ள கொராம்த
சென்சார்மீது பாய்ச்சல் விஜயகாந்த்
ாரு சென்ார் சமீபத்தி திதாயத் ாதிெல்
MLL LLL D S DT Z L L L L L L L ாக கறும் வியகாந்த் துெம் சுதும்போது q TT Y T T T T T TT TTT TTTTTTT T T TTT LLL
ாட் ரா செய்து எடுக்கப்படும் திரைப்படத்திற்கு பண்பா LL S D Y DD AGAI
ா டெ பாட்ா பெட்டியா LEHEFIFTH
in ா பாது டய ாே முறை ாடா பாட கா
LSLS S S S S S S
TIL AT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

[ܗ11g5l 0ܬ݂ܶܘ_um 0ܗܶ11ibumu5l- -- -- -- -- .
T பம்பாய் சொறு பாடா ரா ராயா
॥ Tq S S TTT TT L L L L L L T TTT LL TTTTTTLDDDLS
LLLLLL LLLLLLLLD S LLL L LLLLL S
namumunum || ||
| Jाहरी 55 | = त था।
போராம் பட
நடித்தும் வருகிறார்"ாவதாரம் பிலிமா என்று கட்டது.ா பயிற்றில் புவியைக் கரைத்திருக்கிறது புர்ட் பிலிம் என்றால் நிய ரம்யாது. எனவே பவதாரம் TSHELENTE IL Grisert til விளம்பரம் செய்து நம்பாப்பதிலும்
Lipiń prof. குப்பர் பொலிஸ்
நாதன் கதை எழுதி தெலுங்கி
டாட்டிருப்பர் பொபி அப்படமான்மொழிமாற்றப்படு பெயர் மட்டு மாற்றப்பாட்டாது வெங்டோநடித்துள்ார்
Julier, Galerriton Caergrafi ஆடல் பாடல் கார் அடிதடி
ஆப் சாப் படம்
ரும் பொவின் படாத
Lrt litt in Tun
ஞ்சிதா சொன்னை
ஒன்று
ரஞ்சிதா அளித்துள் பட்டியில் கூறியுள்ள
து திரட்ட
ாயசாந்தி ரசின் து பிருக்கிறாள் காப்தம் TO FU றாள் பயிர்
|माता
काn = ==', siri
யின் பிறந்தநாள் பார் கொண்டாடப்பட்டது காண்டாடப்பட்ட பிறந்தநாள் mill-dawl TTTTTT LI JLJJL காந்துகொண்டனர். ாே தொடர் ஒட்டா
ான் நடிகர் தின அறிவிா
போனன் புன்னகை பின்னப்பெண் என்பதால்
தி யாயில் வார விரும் MOUN VIII || || L TLL TT TTTT TT TTTTTT TY S T T S L L Y L L L L S
out LT TTTT TTTTT TTT T TTT T S TT TTTT S S Y LSSS LL TTTT T TTTT TTTT TT T T SY LTLT LS பளிஸ் நடிக்க ரெடி என்று TTTT TTT L TT L LLL T u S S S S YYS SSSYYY S SYS S LLS
அாரப்பது பரப்படி T - TTT , AAN DITTTTNN || || ||
it | An

Page 12
நந்தனபுரி அந்த நாட்டை நா - உ ஆட்சி செய்து வந்தான் அவன் -ன் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக மறுவேடம் அணிந்து தெருத்தெருவாக வான். ஒருநாள் மாலை மன் கிழவன்
ருந்து ஒரு பாட்டு கட்டது. மன்னன் ந்தப் பாடலை நின்று கவனித்தான். ம் இனிமையான அந்தப் பாடலை
பாடிலில் சொக்கிப்போன மன்னன், ந்தப் பாடலைப் பாடியவள் ஒரு சிறுமி ன்பதை அறிந்தான் உடனே அந்த ட்டிற்குள் போனான். சிறுமியை மிகவும் ாராட்டினான். மேலும் இசைத்திறமையை ளர்த்துக்கொள் என்று கூறியபடி அன்புப் ரிசாக ஒரு தங்க நாணயத்தைக் கொடுத் ான். சிறுமியைத் தட்டிக்கொடுத்தான் சிறுமி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்
சிறுமியின் தந்தை வாணன் இதைப் ார்த்துக்கொண்டிருந்தான் தன் மகள் ாடிய பாட்டிற்கு ஒரு தங்க நாணயம் கிடைத்துள்ளதே என்று மகிழ்ந்தான். னாலும் அவன் பொறாமைக்குணம் காண்டவன். எனவே சிறுமியின் கையில் இருந்த தங்க நாணயத்தை வாங்கித் தான் வத்துக்கொண்டான். அப்போது கிழவன் வடத்தில் இருந்த மன்னன் புறப்பட அயத்தமானான். வாணன் அவனைத்தடுத்து றுத்தி, "என் மகளின் பாட்டிற்கு ஒரு தங்க நாணயம் விலையல்ல. பத்து தங்க
சிறந்த வர்ணத்திற்குப் பரிசு
வேண்டும். எனவே மிகுதியைக் துவிட்டுப் போ" என்றான்.
வனுக்கு இதைக் கண்டு ஆச்சரியமாக
இருந்தது. அவன் வாணனைப் பார்த்துச்
தபடியே, "ஐயா.நான்பாட்டிற்கு விலை கொடுக்கவில்லை. பரிசுதான் கொடுத்தேன். கலைக்கு விலை கிடையாதே" என்றான்
LLLLLL S LLTL Y MLCLLL LLTTL L LLtLLS "விலையாவது, இலையாவது நீ முதலில் மிகுதி ஒன்பது நாணயங்களையும் தந்து விட்டுப் போ" என்றான்.
வாணன் சரியான ஏமாற்றுப் பேர்வழி என்பதை அறிந்துகொள்ள மன்னனுக்கு அதிக நேரமாகவில்லை. ஆனாலும் அப்பாவி போல் நடித்தான் மன்னன். "ஐயா,
பெரியவரே, உமது பாடினாள். ஆனால் நாணயங்கள் தர பணம் இல்லை என என்றான் மன்னன். D LGBGOT GJIT உன்னுடைய கழுத்த
ܓܠ ̄
சங்கிலியைத் தந்துவி மன்னன் சிரித்துக்கெ தனம் நிறைந்த உன் தேவைதான். ஆனா தங்கச் சங்கிலி மிகவு இதன் விலையும் குை வந்தால் உனக்கு மத நாணயங்கள் தருவே
விடுகதைஞம் வி
இாக-கதிருக்கி
GTGITGITF
என்ன?
01. உணவை எடுப்பான். ஆனால் உண்ை 02. காற்றே வாகனம் காணுமிடமெல்லாம் 03. ஒற்றைக் காலில் நிற்பான். முனிவனும்
பார்ப்பான், குருடனும் அல்ல. தனிய
04. எழுதுவதற்கு உதவும், பேனா அல்ல
செல்வராஜ் LDCs.is
நு/வ/இராகலை தமிழ் மகா வித்தியா 01. ஒரு பிள்ளை பெற்றவுடன் உயிரை வி 02. வெண்ணிறப் பீங்கானுக்குள் கருமை !
TLD ||6060)|ID|
அல்ல. அவன் யார்?
புத்தகமும் அல்ல. அது என்ன?
616örøMa
03. தூக்கி வரப்பட்டு தூக்கில் தொங்க வ கிணற்றுக்குள் தள்ளப்பட்டான். அவன்
04. வாழ வைக்கும் செல்வம், வாரி வழ
செல்வம். அது என்ன?
விடைகள்
வ. சுபத்திரா இராமகிருஷ்ணாக் துடிப்பிருக்கும் இதயமுமல்ல, முள்ளி
உள்ளே எடுக்கும் வெளியே விடாது. 08. ஆயிரம்பேர் தடுத்தாலும் ஆரம்ப ஆ
பிடியில்லாக் குடையை தொட முடியா முகம் பார்த்து வளரும். முடிவில்லாம அம்மா சப்பாணி. அவள் மகள் இருப் முடிய பாத்திரத்திற்குள் மூன்று சகே
எல்லாம் கால்கடுக்க ஓடுவார்கள் யா உருவம் உண்டு, உயிர் இல்லை. அது காலையில் பிறப்பான், மாலையில் இற
La, ain
όχο. Το
allbá). páfum
பாராட்டுக்குரியவர்கள்
படித்துப் பதிந்
மீரா பாலிக்கா மகா வித்தியாலயம்-காத்தான்குடி-06
ஏகொட்வின் பெர்னாந்து புனித பேதுரு கல்லூரி-கொழும்பு
செல்விசசரத்குமாரி இஹோட்டன் தவி-கலவானை
விசிறிகணன்- புனித பீற்றஸ் பாடசாலை-பம்பலப்பிட்டி டிசதிவகுமார்-சிலாபம் பாடினேஸ்- பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி செல்வி பாத்திமா ஹஸ்னா செர்பின் கல்முனை
விதி மனிதன்- G கம்பியூட்டரை கண்டுபிடித்தவர்- எ உலக விண்வெளி தினம்
சந்திரனில் முதன் முதல் இறங்கிய நவீன விண்வெளியின் தந்தை- சி பணக்காரர் மட்டும் பாவிக்கும் நா வோல்கா எனும் வால்வெள்ளியை
அன்னை தெரேசாவின் இயற் பெ
ஆக்னஸ் கோன் பிரியதர்ஷினி துரைசாமி-தமிழ் மகளிர்
റ്റിങ്ങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LDSGI அழகாகப் அதற்குப் பத்து தங்க ான்னிடம் இப்போது வே வருந்துகிறேன்."
FOI GÖT, Gij pleiteit
"அதற்கென்ன தங்கச்
பாளைச் சிரிப்பது மின்ன-நாட்டுப் பற்றும் அதனிடை உன்ன நாளை உலகொன்று நன்றாய் நாமே சமைப்போம் ஒன்றாய்
நூறு பிழவுகள் ஏனோ இங்கு
நொடிந்து மாழ்வதும் வினோ வேறு எனும் கருத் தின்றி வேற்றுமை போக்கிடு நன்றி.
தைக் கேட்ட வாணனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. "ஆ.நூறு தங்க நாணயங்களா? உன் வீடு எங்கே உள்ளது? நான் உன்னுடன் வருகிறேன். நூறு நாணயங்களுக்காக நான் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடப்பேன்," என்றான்.
அவ்வளவு தூரம் அல்ல. இதோ. மூன்று கல் தொலைவில் தான் என் வீடு உள்ளது. வாபோகலாம்." என்று அழைத்துச் சென்றான் மன்னன் மகிழ்ச்சிக் கடலில்
الاقلات
டுப்போ, என்றான். ாண்டே, "புத்திசாலித் கழுத்திற்கு தங்க நகை 6) GIGöIGOfİLLÎ) AD 67677 ம் பழையது. எனவே றவு நீ என் வீட்டிற்கு ப்ெபு மிக்க 100 தங்க
நீந்திக்கொண்டிருந்த வாணன் வழியெல்லாம் பிதற்றிக்கொண்டே சென்றான். சந்தோஷம் தாங்காமல் அவன் வெடித்து விடுவான்
போல் இருந்தது.
"நான் நூறு தங்க நாணயங்களை வைத்துக்கொண்டு SIGöT60IG)OIG)GUIL)
செய்வேன் தெரியுமா?" என்று கேட்டான்
கண்ணியம் காத்திடு தம்பி
நூறு தருவதாகச் சொன்னேன். அதனால்
சாதித் துயரினைப் போக்கி-உயர் சமத்துவக் கொள்கைகள் ஆக்கி நீதி நெறிமுறை நின்று நேர்மையாய் வாழ்ந்திடு நன்று
வேளையும் வந்தது தம்பி-இன்றே வெல்ல எழு தங்கத் தம்பி காளைகள் நாமடா தம்பி கண்ணியம் காத்திடு தம்பி இறால்குழி-சிவகுருநாதன்
டித் தெரியும்?" என்று திரும்பக் கேட்டான் உடனே வாணன், "ராஜாவின் அரண் மனையை விட மிக அழகான ஒரு அரண்மனை கட்டுவேன்" என்றான் "அப்படியா?" என்றான் மன்னன்.
"பிறகு மன்னரின் மகளை எனக்குத் திருமணம் செய்து தரும்படி கேட்பேன்." 6Τ60IIDIT60Ι ΘIΠ000IET.
"உனக்குத்தான் திருமணம் ஆகிவிட்டதே. ஒரு குழந்தைவேறு இருக்கிறதே" என்றான் |D60/60/60/,
"அதனால் என்ன? திரும்பவும் கல்யாணம் செய்வேன். இந்த முறை இளவரசியைக் கல்யாணம் செய்து கொள்வேன்" என்றான் வாணன்
"ஓஹோ அப்படியா? மிகவும் நல்லது என்றான் மன்னன்.
இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டே நகரத்தை அடைந்துவிட்டனர். இருவரும் அரண்மனைக்கு எதிரில் நின்று கொண்டி ருந்தனர். மன்னன் அரண்மனை வாசலை நோக்கிப் போனான். இதைப் பார்த்த வாணன் நீ ஏன் அங்கே போகிறாய்? sa Gs at
உடனே கிழவனாக இருந்த மன்னன், அதுதான் என் விடு என்று கூறினான். திடுக்கிட்ட வானன் கிழவனைக் கூர்ந்து LTsséST - - - - - - - - stusog. புரிந்துகொண்டான் வாணன் வாயடைத்து என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான்.
மன்னன் மரியாதையுடன் வாணனைப் பார்த்து, "உன் மகள் தன் பாட்டால் ஐந்து நிமிடம் என்னை மகிழ்ச் சிப்படுத்தினாள். அதற்கு ஒரு தங்கநாணயம் தந்தேன். நீயோ பத்து கேட்டாய். நான்
நீ ஒரு மணிநேரம் சந்தோச மடைந்தாய். உன் பேராசையால் ஏமாற்றம் அடைந்தாய் இனிமேல் இப்படிச் செய்யாதே" என்று கூறினான்.
வாணனும் ஏமாற்றத்துடன் வீடுநோக்கி நடக்க ஆரம்பித்தான். அன்றிலிருந்து பிறரை ஏமாற்றிக்காக பறிக்க நினைப்பதைக் கை
வாணன், அதற்கு மன்னன்,'எனக்கு எப்ப விட்டான்.
டைகளும் அறிவோம் மனதில் பதிவோம்
ணமாட்டான். அது என்ன? :
இருப்பிடம் அவன் யார்?
அல்ல. ஒரக் கண்ணால் : ாக நிற்பான் அனாதையும்
ன்," என்றான்.
பார்ப்பதற்கு பயன்படும்
y gör லயம்-ஹல்கரனோயா,
டுவாள். அவள் யார்? ற திராட்சைப் பழம் அது இ.
ட்டு தோல் உரிக்கப்பட்டு * Lumi? ங்கும் செல்வம், அழியாச் 8
ல்லூரி, அக்கரைப்பற்று-07
க்கும் செடியுமல்ல. அது
து என்ன? ட்டத்தை நிறுத்தாது. அது
து. அது என்ன?
தொடரும் அது என்ன? பாணி அவர்கள் யார்? ாதரர்கள். காலை மாலை
Syaifascip
என்ன? ப்பான். அவன் யார்?
பெரிய விலங்குகள்
எடை அதிகம் உள்ள பூச்சி எது? ஆபிரிக்க கோலியத் வண்டு 10 சென்ரி மீற்றர் நீளமும் 10 கிராம் எடையும் உடையது. மிகப் பெரிய மீன் எது? திமிங்கல சுறாமீன். இதன் நீளம் 15 மீற்றர். நீரிலும், நிலத்திலும் வாழும் பிராணிகளில் மிகப் பெரியது எது?
ஜேக்கப்-வாழைச்சேனை.
, ബ ராட்சத சாலமாண்டர் என்ற பிராணி
நப்போலியன் மிகப் பெரியது. இது 15 மீற்றர்
ம்டுரிவ் நீளம் வளரும்
ப்ரல் 12 மிகப் பெரிய பறவை எது?
Φουτο- BTGIT வட ஆபிரிக்காவில் உள்ள ஆண்
Buntai) GESITGANGWikif நெருப்புக் கோழிகள் இவை 274 மீற்றர் உயரம்வளரும். இதன் எடை 1565 டு- லாவோஸ் கிலோ கண்டுபிடித்தவர்- குட்டி போட்டுப் பாலூட்டும் மம்மல் இனப் பிராணிகளில் மிகப் பெரியது எது?
நீலத் திமிங்கலம் இது கடலில் வாழ்வதால் இதனை மீன் இனம் என நினைக்கின்றனர். ஆனால் இது மம்மல்ஸ் இனத்தைச் சேர்ந்தது. இதன் நீளம் 305 மீற்றர் கர்ப்பமாக உள்ள நீலத் திமிங்கலத்தின் எடை 20 தொன்னாக இருக்கும் ஒரு தொன் ஆயிரம் கிலோ)
ட்மன்ட் ஹேல்
tஸ்கா போஜாக்சியு மகா வித்தியாலயம், பதுளை
リ 16ー22。1994

Page 13
விடிவைத் தேடி விலாசம் தொலைந்துபோன வெண் புறாக்களைத் தேடுவதால் கறையான் குடிகொண்ட
செந்தமிழ்நாட்டு தமிழச்சியே." என்று
தொடங்கும் கவிஞர் வைரமுத்துவின் பாடலை கேட்டிருப்பிர்கள் இது அதற்கு ஒரு பதிலாக
நம்நாட்டுக் கவிஞர் செகு எழுதியது கடுதாசியாம்
வாலிபம் கரைவதுதான் செந்தமிழ்நாட்டுத் தமிழ் மகனே திரம்
செ.குணரத்தினம் செந்தமிழ் நாட்டுத் தமிழ் மகனே-தி சால்வை வேட்டியை வெறுக்கிறியே செந்தமிழ் ரங்க விட்டினிலும்-தினம் சீமை மொழியில்.அறுக்கிறியே காளையை அடக்கிய மறுத்தமிழா-உன் கட்டிய மனைவியை அடக்குவதேன் மாலையில் ஜம்பர் காலையிலே-தி மண்தொடும் "பெல்லை' உடுப்பது ஏன்? மனைவியின் கற்பைச் சோதிக்கிறாய்-பின் Log)gpaucir asgjamu austafaisasagota மனைவிக்கு மட்டுமா கற்பு குெறி-அட மடையனே உனக்கேன் விவக்குவித
காலந் தவறி கூவும் சேவலைப் பார்த்து சிலர் விடிந்துவிட்ட தென வேஷம் போடுவதால் aՈւգՁa/droflպtծ வெட்கிக்கொள்கிறது மூச்சடக்கத் தெரியாதவர்கள் முத்துக்குளிக்கச் செல்வதால் magistrávasg) as Goma குமரிகின்றன s/f) L795 Gastglasottä. உயிர்கள் மன்றாட சுற்றுவன் ஆட்சியில்
fawr yqaumivas ciri பூத்துக் குலுங்குகின்றன
தில்லையடிச் செல்வன்.
| 2 ui 1
காதலி என்று நேசிக்கிறான்-அவள் கற்பினைப் பறித்தபின் யோசிக்கிறாய் "சா" என அவளைத் தவிக்கவிட்டு-நி சட்டென வேறொன்றைத் தேடிக்கிறாய் கடலோடித் திரவியம் சேர்த்தவனே!-இன்று
safes/c/cf/
|uorumlar
கடல்தாண்டி அகதியாய் உழைக்கிறியே அறைக்குள் உலகெலாம் ஆண்டவன் LupTab Lugo) //Gault-gGaIIT உனக்கொரு நாடின்றிக் கிடக்கிரியே! கருவிகளை
இயக்கும்
மின் சக்தி ஒரு விண் ட்ைபம் ட்ல்ேதின்
சிவத்துறை)
க்கும்போது-நான் -9/a/67 திக்கவில்லை கண் பார்த்தேன் yagir P காதலில்லை úliflő5 628-áig) Tör L6)Liflüurát a cárgyi இப்போது eldöz aug5 GOTÚ LITrifa0060/68 (5 lb) Ararar காதலிக்கிறேன் 500/G57(0) LOLU ESTGLC7
காதலில்லை நிலவு சுடுகிறது ன்னகைக்கும்
குரியன் குளிருது டுப்பிழந்து கிடக்கிறது -Զ/0/07 இரவு நீளுது
மொழி கேட்டேன் அவளை காதலிக்கிறேன்!
ጨTጨፅ7
Mg5alu és esti Lua) காதலில்லை
Tataastas
இரு காதலியின் -ya/cіт ÉBE "Asif) est där Ga/a00au 549.g5 Bb C3 LIITIGÜ இடைதொட்டேன் நிறுத்தும் வரை ugg77Lottä காதலில்லை. simg5a00lü Gudöt ருேசிக்கப்பட்டவள். அன்று நீ. -9/0/67 என் கல்லறையில் Ջմ6)unԱg5/ இதழ் கடித்தேன் அவளுக்கொரு goldfast L. காதலில்லை காதல் கடிதம் a0a65&e3 Liam Lau/Tai எழுதச் சொல்வேன் குப்பைத் தொட்டியில். '
வி.சுதாகர் 2. Laj 2.jé7Gotár மு.த.தஸ்ரிப்
காகுவில்லை அக்கரைப்பற்று.
அக்கரைப்பற்று-08
பூரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) (அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்
ஞாயிறு பொருள் நஷ்டம், மனக்கவலை LA L 1 Daan : தொழில் மாற்றம் மனக்கவலை திங்கள் தொழில் மந்தம், பணச்செலவு 4IgDa 7 LDM LDS செவ்வாய்'ர்ந்த எண்ணம் வெளிப் பயணம் பகல் 1 மணி ': :: புதன் துயர் அதிகம் செலவு மிகுதி Ls).L 1 DGSM) 览 - Garri IG 烈 kon hij வியாழன் காரியானுகூலம் மனமகிழ்ச்சி KITGROGA) 8 DGMAN : குறைநீங்கும். வெள்ளி அந்நியர் சகவாசம் தொழில் சிறப்பு பிப 4 மணி | தெய்வானுகூலம் மனமகிழ்ச்சி சனி தொழில் சிறப்பு காரிய நன்மை LNL 1 DIGAEN
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்- 4
I, II 3b.Jii (அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி) ஞாயிறு குடும்ப சுகம் பொருள் பேறு திங்கள் பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி செவ்வாய்- மனக்குறை நீங்கும் முயற்சி பவிதம் புதன் தனலாபம், உறவினர் உதவி வியாழன்- அரச விரோதம் மனக்கலக்கம் வெள்ளி- துயர் அதிகம், செலவு மிகுதி சளி பயனற்ற செயல், வெளியிடப் பயணம்
அதிஷ்டநாள்-புதன் அதிவு
மகரம் உத்தடத்துப்பின்முக்கால், திருவோணம், அவிட்டத்துமுன்னரை
Il 3 Juli
ஞாயிறு புதிய முயற்சி, பணவரவு Ls). L 2 Daviss திங்கள் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி காலை 7 மணி Qsätanü- 56 u. äste, auaisu (Dépffl, Liga 1 uaf
புதன் அந்நியர் சவாசம், பணக்கஷ்டம் AKITGADGAV 8 UDGAxis வியாழன்- தெய்வானுகூலம் காரியசித்தி LNL 1 Dah வெள்ளி உறவினர் பகை மனக் கலக்கம் MI608) 6 nam சனி பொருள் வரவு காரியசித்தி LIGG) I2 DGNas
அதிஷ்டநாள்-சளி, அதிஷ்ட இலக்கம் -5
முலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்) (விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை)
ஞாயிறு பொருள் வரவு என்னுகூலம் பகல் 12 மணி ஞாயிறு தொழில் விருத்தி, பூமியால் இலாபம் திங்கள் மனக்குறை நீங்கும் பணவரவு காலை 6 மணி திங்கள் பொருள் வரவு முயற்சி பவிதம் செவ்வாய் தொழில் விருத்தி வெளியிட பயணம் பிய 1 மணி செவ்வாய் துயர் நீங்கும் மனமகிழ்ச்சி. புதன் தனலாபம் குடும்ப சுகம் காலை 6 மணி புதன் வீன் குறை கேட்டல், மீனப்பயம் வியாழன் மனக்கலக்கம் வின் பழி கேட்டல் காலை 7 மணி வியாழன் எடுத்தகாரியம் வெற்றி செலவு மிகுதி வெள்ளி எதிர்பார்த்த நன்மை, தேகம் பகல் 12 மணி வெள்ளி மனமகிழ்ச்சி, பொருள் வரவு சளி துயர் நீங்கும் மனமகிழ்ச்சி காலை 7 மணி சளி செய்தொழில் விருத்தி, பணக்கஷ்டம்
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம் -
a 5.16-22, 1994
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-9
போகிறேன் Կcuմ Ձսաnt5 அறிமுகங்களு அந்நியமானது அகதியாகிப் நான் பிறந்து
எனக்குரிமையி வெளியேற்றப் Ձa/of Gացին நான் சுமந்து TaöIT 2 Lao) Loanwo என்னுயிரையும் Tçö7gyai), asma சோகத்தையும் Graör g5 Tamau di எனக்கு அது ( என் தந்தையை எனக்கு அதுவும் araör simg5a97aha எனக்கு அதுவும் பூகம்பம் நிகழ் 4/a0055g5/ GLIMT எனக்குப் பெரு என் சொந்து 2 துயரத்தைச் சு எனக்கு மிகப்
26) as GIGOT LI என் தேசப்படம் உருக்குலைந்து என் தேசத்தோ வைத்திருந்து ருேசத்தையும் a/amg5g5g5/* sola என்னிதயத்தை
594da25.g5/af)LLIT எவருக்கும் செ குரியனும் சந்திரனும் உத 8GW alsTarg55)
- - Tir GasaITag சமாதியாகவும் சம்மதித்துப் ே Gumanggar l/auto 60Louis. அறிமுகங்களு Քլինիատո015/ அகதியாகிப்
இசார்தீன்
U46) 12 |Dans SIGOGU 7 LDGA LNL 1 Dof. RIIGIOA) 9 LDGEGN KITIGAOGA) 10 LDGIRIM Ls), Lu 2 LDGIRAN ATOG) 6 LDCsi
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1
ASATGXİDA) () ... 1 AKITGADA) 7 Luasai) 12 IgDay T AIGG) 8 L146), 12
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கள்-கராத்தே செவ்வாய்- ஜூடேறு
nji i II i ju
Gurras? Gg) dö7. "சே.மானம் போது
மாமியாரும் மருமகளும்
Good இப்படி ΕOLLEO - .
ாகிறேன். போட்டா அடிச்சுப்பிங்க
TGE
Japau
ட்டு நான்
urta)Ggört ്.
சல்வது *
տ/cն Ղ), ܓܠ` ينشط
W.
ப் பயந்தோடும் ーン D மாத்திரம்தான். MTN
ரிவது C வெழு விபத்தில் 5 sonomi FITS LOUCU, 006b roho 6ցմա5/ பாணத்திலிருந்து வருவோர் ட அடிக்கட்டுமா சோகமல்ல GTaiotaoilö6DJ. குறைந்து 'Gonarne. Ш0/ой7урій விட்டது சித்ரகுப்தா? 7. கண்ணி வெடி Catalog). "அங்கு போர் இடைநி த்தம் : தலைவர் காயம்"னு Catan G).
L D அப்பத்தான் ஒரு கவை **
5. நடக்கிறதாம் பிரபு” இருக்கு துமசு "அந்த ஒட்டப் பந்தய வீரர் அடிக்கடி தலைவர் தினமும் இருமிக் கொண்டே
аға берерал தலையை சொறிஞ்சுக்கிட்டே ஓட றாரே. ருக்கி றாரே ஏன் ரைப் பிரிந்து அவர் பேரென்ன? "உட்கட்சி புகைச்சல் அதிகமாயிட்டுதாம்"
'fög/ Gu/ra/g/5/Tó7 "பேன் ஜோன்சன்."
Dufa Gasp "செடி-கொடி எல்லாம் ஏன் பச்சையா த்தில் "வில்லனுக்கு பிடிக்காத டூ விலர் எது? இருக்கு
Longföglyub "ஹீரோ ஹோண்டா அதற்கு பச்சை தண்ணி ஊத்தறதால் கிடப்பது மாதிரி
தத்து |մ)
st
ாந்தமில்லாத
allonæg) ö7 esfGg Gau
ning 155/
unas) Gpair.
து போகிறேன்
Buntas) Cogydö7 மனம்விட்டு பேசனும்னு அழைத்து வந்து ஏன் மவுனமா இருக்கிறீங்க? அட்டாளைச்சேனை. "மனதை இன்னொரு பெண்கிட்டே விட்டுட்டேன். என்னை மன்னிச்சிடு
இடம் கப நேரம் í loti | | hu Ji வர்த்திய்ை பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுள்ளரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூந்து முன் முக்கால் ாயிறு தொழில் மந்தம் வீண் பிரயாசம் காலை 6 மணி ஞாயிறு தொழில் சிறப்பு பணவரவு απαρου 6 με E. பெரியோர் நட்பு கெளரவம் பிய 2 மணி திங்கள். அந்நியர் உதவி பொருள்வயம் as 1 a செவ்வாய் துயர் நீங்கும் முயற்சி பலிதம் காலை 7 மணி செவ்வாய் கடன்தொல்லை நீங்கும் மனமகிழ்ச்சி απαρ. 1 τρα புதன் உறவினர் உதவி, பணவரவு பகல் 12 மணி புதன் குடும்ப சுகம் மனக்கலக்கம் LULU 2 Lail வியாழன் புதிய முயற்சி கடன்தொல்லை நீங்கும் காலை 6 மணி வியாழன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி sia a வெள்ளி வெளியிடப் பயணம், தனலாபம் பகல் 1 மணி வெள்ளி பெரியோர் நட்பு மன நிம்மதி as 1 a சனி துயர் நீங்கும் பூமியால் இலாபம் காலை 7 மணி சனி துயர் நீங்கும் பணவரவு ara li la
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
(1)
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்
ஞாயிறு பொருள் லாபம் இல்லச்சிறப்பு .s¬¬ - 2 1ܒܨ திங்கள திடீர் பயணம், உயர்ந்த நட்பு செவ்வாய் பயனற்ற செயல் தொழில் மந்தம் புதன் செய்தொழில் விருத்தி, பணவரவு
வியாழன் வெளியிடப் பயணம் கெளரவம் | , வெள்ளி குடும்ப நன்மை, மனமகிழ்ச்சி -- - சளி அந்நியர் உதவி அரச விரதம் is
ಖೊ அதிவிட இலக்கம்
(மகம் பூரம், உத்தரத்து முதற்கால்
ஞாயிறு தொழில் பேறு பணவரவு Lu | | | திங்கள்- மனமகிழ்ச்சி அந்தி உதவி காலை மன செவ்வாய்-புதிய முயற்சி படை LA L புதன் உறவினர் ப ைவி வியாழன் செய்தே விட பொருள் விரயம் வெள்ளி மணக்குறை உத நிலை சனி தளவாட வெ குதி
அதிஷ்ட ܐܸܠܵܐTܢܘܢܘܧ2- ܘܢܦܩ ܦܥܟܹܿܗܧܦ
தப்பின் முக்கல் அத்தம் திரையின்முன்னரை)
சித்திரையின்பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்)
ஞாயிறு உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி பகல் 1 மண் ஞாயிறு மனமகிழ்ச்சி ஆடம்பரச் செலவு .÷.¬ ¬ - 1 திங்கள் பெரியோர் நட்பு பணத்தடை காலை விதிகள் பொருள் வரவு உன் சுமை குறையும் | செவ்வாய் உறவினர் உதவி தொழில் சிறப்பு பிய செல்வாய் மனக்கலக்கம் துயர் அதிகம் புதன்- கடன் பயம், குடும்ப கலகம் புதன் அந்நியர் சவாசம் கெளரவம் வியாழன் துயர் நீங்கும் பயனற்ற செயல் ா மனவியாழன் பயனற்ற செயல் உயர்ந்த எண்ணம் வெள்ளி. இனசனக் கொண்டாட்டம் மனமகிழ்ச்சி  ை மண்வெள்ளி மனக்குறை நீங்கும் தொழில் விருத்தி சளி செலவு மிகுதி, உறவினர் பகை  ை சைனி தொழில் சிறப்பு பொருள் இலாபம்
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம் அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்
(UDJ J.

Page 14
மருத்துவ + விந்தை
Ni
ங்கிலாந்திலுள்ள லங்காஷயர் நகரில் வசிக்கும் மார்க்கிரட் முறே என்ற 26 வயதுப் பெண்மணி கருவுற் றிருந்தாள் ஏழு மாத கர்ப்பிணியான இப்பெண் வழக்கம்போல் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றிருந்தார். மலம் கழிக்கவேண்டும்போல் தோன்றவே அங்கே இருந்த மலகல் கூடத்துக்குள் சென்றார்.
எதிர்பாராத விதமாக குழந்தை வெளியேறி மலக்குழிக்குள் தலைகீழாக விழுந்துவிட்டது. செய்வதறியாது மார்கிரட் கத்தினாள் இவளுடன் துணைக்கு வந்த பேணமேற் மேயர் என்ற 24 வயதுப் பெண் உதவிக்கு
ன்னாலே துரங்கலை ம
என்று தங்கள் கனவு
测雳:த் தேவையில்லை
குறிப்போடு இதே தருகிறோம்
பெண்களின் அன்பினைப் பெறுவ தற்கு எத்தகைய elituralgit,
சில மார்க்கங்களைத் தருகிறார்
'FT முத்திரிகா மிகப் புராதனமான களைக்கொண்டுள்ள விபரித்து அதன் அணி மனிதர்களின் குணநல தகவல்கள் யாவும் நூ கூறுகின்றனர்.
சாமுத்திரிகா ெ பல்வேறு மொழிகளில் ஃபிரெஞ்சுக்காரர்களும் காதுகளின் அமை சுபாவத்தை அறிய மு யோக்ஸ் எனும் இடத் கூறுகிறார். மனிதர்க கூறும் டாக்டர் மார்க்சன் மற்றும் ஓநாய்க்காது களுக்குரியவர்களின்
2
விளையாட்டுகளிலும் மு திடமாக இருப்பார்கள் நெப்போலியன், ! ஓடினார் குழந்தையின் தலைமலக்குழியுள் போன்றவர்கள் சிங். பொறுத்துக் கிடந்தது அவசர அவசரமாக டுக்காது இ தனது சாதுரியத்தன்மையைப் பயன்படுத்தி மட்டு 感 குழந்தையை உயிருடன் வெளியே எடுத்து களின் மேற் புறமும் align: அகன்று வளைந்திருக்கு
குழந்தையின் உடல் நீலம் பாய்ந் திருந்தது முதலுதவிகளைச் செய்து கொண்டிருக்கும்போதே தகுந்த மருத்துவ உதவிகளும் கிடைத்தன. குறைப் பிரசவம் என்பதனால் உயிர் காக்கும் கருவியில் ழந்தை வைக்கப்பட்டது. இதன் எடை 5
றாத்தல் 8 அவுன்சாகும்.
குழந்தையின் தாய் மார்கிரட்டும் தந்தை மேக்கேலும் தங்கள் குழந்தையைக் காப்பற்றித் தந்த பேண்பேற்ருக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் )
சுருண்டிருக்கும். ஒட்டியே காதிருக்கும். மாட்டுக்காதுை அமைதியுடன் சிந்தனை ஆற்றலுள் வேதாந்தப் போக்குடை வும் சிலர் காணப்படுவர் முடிவினையும் ஆ யோசித்துத்தான் எடு அறிவியல் திடீரென
கையாளலாம் என்று டாக்டர் ஆண்ட்று
கூறும்போது அடைகிறது.
ஒரு அலுவலகத்தி
தோற்றம் அவளுடைய கவர்ச்சியான தோற்றத்தினை நீங்கள் பெரிதும் விரும்புவதாக வெளிப்படையாகக் கூறுங்கள்.
அவளை அடைவதற்கு நீங்கள் வேலைக்கு உரிய பார பெருமைப்படுவதாக சொல்லுங்கள் ரீதியிலேயே அவள் எ அவளுடைய மெருதுவான கைகள், சிகை வீட்டிலோ அலு: அவகாரம், அழகான-அளவான கால்கள் பாராட்டைப் பெண் பெ பற்றியெல்லாம் வர்ணியுங்கள் வர்மீது இயல்பாகவே
புலனுணர்வின்பம் உங்களுடைய ஏற்பட்டுவிடுகிறது.
உணவுகளைத் தூண்டிவிடும் சக்தியனைத் தும் கொண்டிருப்பதனாலேயே அவளை நீங்கள் தேர்ந்தெடுத்ததாகக் கூறுங்கள். வேறு எத்தனையே பெண்களை அடையும் வாய்ப் பிருந்தும் இவளிடம் ஏதோவொரு சிறப்பம் சம் இருப்பதனாலேயே நீங்கள் இவளை விரும்பியதாகக் கூறுங்கள். இவளுடைய அளவான அலங்கரம் முதலியவற்றாலேயே நீங்கள் கவரப்பட்டதாக எடுத்துக்கூறுங்கள்
GueiroLD பெண்மைக்குரிய சகல ? இருப்பதாக ஆனால் விரும்புகிறாள். அவரு அத்தனையும் பெண்பை இருக்கிறதையே அவ "gð götgöfgi GILJgö160)LD | லேயே என்னிடம் ஆண் உணர்கிறேன்" என்று ப
தொழிலும் பணியும் ஒரு மனைவியோ பிறருடன் நடந்துகொள் தாயோஅவள் தன் வீட்டில் தான் செய்யும் பாராட்டுதலை அவள் பணிவிடைகளுக்கு தகுந்த சன்மானத்தை ஏற்கிறாள். எதிர்பார்க்கிறாள். இது பொன்னாலும் உடை அலர் பொருளாலும் பூரணமாவதில்லை. கணவ தங்களுக்கேற்ற உடை னாலும் குடும்பத்திலுள்ள ஏனையோராலும் தேர்ந்தெடுத்துக்கொ பாராட்டப்படுவதன்மூலம்தான் இச்சன் உடையாக இருந்தாலும்
மானம் பெண்ணுகுக் கிடைக்கிறது. தாயாகவும் தாரமாகவும் அவள் இருந்து ஆற்றும் பணிகளுக்கு ஈடோ இணையோ இல்லை என்பதனை அவ்வப்போது எடுத்துக்
வதுதான் முக்கியம். உ மில்லாத உடையாக இ உடனடியாக விமர்சிக் முதலில் பாராட்டிவிட்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லெட்சணம்' என்று ஒரு நூல் இருக்கிறது. ாலத்தில் இந்தியாவில் உருவான கருத்துக் ந்நூல் மனிதனின் ஒவ்வொரு அங்கத்தையும் மப்பு-அளவுப் பரிமாணங்களைக் கொண்டு ன்களைக்கூறுகிறது. இந்நூலில் தரப்பட்டுள்ள ற்றுக்கு நூறு உண்மை என்றே அறிஞர்கள்
லட்சணம் நூலின் கருத்துக்கள் உலகின் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஜேர்மனியர்களும் இந்நூலினை நன்றாகக் கற்றறிந்துள்ளார்கள் ப்பு-வடிவங்களைக்கொண்டு ஒரு நபருடைய டியும் என்று ஃபிரான்ஸ் நாட்டில் போர்டே
தைச் சேர்ந்த டாக்டர் லூயிஸ் மார்க்சண்ட்
நடைய காதுகள் 4 வகைப்பட்டன என்று எட் சிங்கக் காது, மாட்டுக்காது குரங்குக்காது என்று அவற்றுக்குப் பெயருமிட்டு அக்காது ணாதிசயங்களையும் விரித்திருக்கிறார்.
சிங்கக்காது இக்காதுக்கு உள் மடிப்புகள் எதுவும் இருக்காது. எலும்பும் குறைவு விளிம்புவரை ஒரே சமமாக பரந்திருக்கும்.
இத்தகைய காதுகளை உடைய வர்கள் எப்போதும் தலைமை தாங் கும் நிலையிலிருப்பார்கள் எதிலும் முடிவெடுப்பதில் தயக்கம் காட்ட LDILLIIsfasii. 9/G5G IIIa) 670.5 முடிவினை எக்காரணம் கொண்டும் மாற்ற நினைக்கமாட்டார்கள். உடலாலும் உள்ளத்தாலும் எதையும் தாங்கும் இதயமுடைய இவர்கள் மன்னணி வகிப்பார்கள். தங்கள் முடிவுகளில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைவு. ஜுலியஸ் சீசர், மற்றும் ஜோ ஆன் ஒஃப் ஆர்க்
காதுடையவர்களே. 560.5III (5/13/ կիմւ|pյուն ம், விளிம்பு தலையுடன்
Lu66 DOILLIG2a1s. 7676)//56. II/62/1467714, எத்தகைய ԱՄ -9/10/ LLIII/567.
ρ6007ήήθ
வசப்பட மாட்டார்கள் கணக்கியல், ஈடுபாடுடைய இவர்கள் பெரும்பாலும் எழுத்தாற்றலுள்ள வர்களாகவும் காணப்படுவர்
நகைச்சுவைக்கு அதிக இடம் தரமாட்டார்கள் எட்கா அவன் போ, தோமாஸ் எடிசன் மற்றும் ஃபுளோரன்ஸ் நைட்டிங்கே ஆகியோர் மாட்டுக்காதுடையவர்களே.
போன்ற துறைகளில்
குரங்குக் காது; பல கோை களைக் கொண்ட சதைப் பிடிப் புள்ளதாக இக்காது அமைந்தி கும். காது மடல் மென்மையா இருக்கும்
இக்காதுகளையுடையவர்கள் சுறுசுறுப்புடன் இயங்குவார்கள் வாயாடிகள் ஒரே தடவையில் பல காரியங்களைச் செய்யும் எண்ணம் கொண்டு அவதிப்படுவார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள் மறதியும் அதிகம் இருக்கும். எக்காரியத்திலும் பொறுப்பற்ற
வர்களாகவும் இருப்பார்கள்.
அல்பேர்ட் இயன்ஸ்ரீன், பேப் நூத் நீரோ மற்றும் காத்தறின் போன்றவர்கள் குரங்குக் காதுடையவர்களே.
இறாய்க்காது மேற்புறம் ஒடுங்கி யிருக்கும் உட்பகுதி வெளியே புடைத்திருக்கும் காது மடல் சதைப் பிடிப்பாகச் சிறுத்துக் காணப்படும் ஒநாய்கள் எப்போதும் எதிர்த் துத் தாக்கும் போர்க்குணம் கொண்டிருப்பதைப்போன்று இக் காதுடையவர்களின் சுபாவமும் இருக்கும். சிற்சில அம்சங்களில் சிங்கத்தின் குணங்களும் இவர் களுக்கு இருக்கும். தங்களுக்கு வேண்டிய காரியங்களை வெறும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கா மல் செய்து முடித்துவிடுவார்கள். சிங்கத்தைப்போன்று தலைமை தாங்கும் தன்மை இவர்களிடம் கிடையாது. சாதுரியத்தினால் காரியங்களைச் சாதித்து விடுவார்கள். தங்கள் தந்திரோபாயங்கள் பலிக்கவில்லையானால் நேரடியாகவே மோதிக்காரியமாற்றமுற்பட்டு விடுவார்கள் பிறர் என்ன எண்ணுவார்கள் என்று சிந்திக்கமாட்டார்கள் தயங்காமல் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். தங்களை எதிர்ப்போரை சும்மா விடமாட்டார்கள். இவர்களுக்கு நண்பர்களும் குறைவு.
பெனடிக்ற் அர்னோல்ட் ஜெங்கிஸ்கான் மற்றும் மாதா ஹரி போன்றவர்கள் ஓநாய்க் காதுடையவர்களே.
பி.கு. இவை நூறுவீதமான உண்மைகளாக இருக்கும் என்று நம்ப வேண்டாம்.
தாக இருந்தது:
GOLD
பெருமை
3. LD6ðIó.
வருபவர்கள்.
b ஒரு பெண் புரியும் ாட்டினையும் இந்த நிர்பார்க்கிறாள்.
லகத்திலோ உரிய ம்போது பாராட்டுப வளுக்குப் பற்றுதல்
ரு பெண் தான் லட்சணங்களுடனும் மெச்சப்படுவதை டைய அங்கங்கள் பின் பிரதிபலிப்பாக ள் விரும்புகிறாள். பாலிந்திருப்பதனா மை துளிப்பதனை тЈпLLалü0. 9/6ш6ії ரும் முறையினையும் பெருமையுடன்
வேறுவிதமாக இருந்தால் இன்னும் சிறப்பாக
ருக்கும் என்று கூறலாம்.
இவ்வாறெல்லாம்
காரம் பெண்கள் களைத் தாங்களே
யெது முதிர்ந்த ஆண்கள் மத்தியில் நிலவிவந்த பாலியல் வீரியமின்மை தற்போது நடுத்தர வயதைக்கொண்ட ஆண்களையும் அதிகமாக பாதித்து வருவதை ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன.
பாலியல் வீரியம் தொடர்பாக சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நடுத்தர வயதைக்கொண்ட 1800 அண்கள் பங்குபற்றியிருந்தனர். இவர்களில் 68%மான வர்களுக்கு வீரியக்குறைவு ஏற்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களைக் கொண்டு மேலும் நடத்தப் பட்ட ஆய்வுகளின்படி கீழ்காணும் கார ணத்தை கொண்டோரே இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தமையை உணரக்கூடிய
1. புகைபிடித்தோர்,
2. சில மருந்து வகைகளை தொடர்ச்சியாக
பாவித்து வந்தோர்,
குழப்பத்தோடு வாழ்ந்து
எனவே கீழ்காணும் சுகவீனம், பழக்கம் குணாம்சம் இருக்கப்பெறுமானால் நிச்சயம் அவர்கள் பாலியலில் வீரியக்குறைவுக்கு ளாக நேரிடும் என்பதை நினைவில்
க்கொள்ளவேண்டும். ருதய நோய் நீரிழிவு, நெஞ்சுநோய், இரத்த அழுத்தம் சிறு பிரச்சனையையும் பெரிதாக்கி உணர்ச்சிவசப்படுதல் சந்தைகளில் கிடைக்கும் கண்டநிண்ட மாத்திரைகளை அடிக்கடி பாவித்தல் தமது எதிர்பார்ப்புக்கள் நிரந்தரமாகவே சிதைவுபட்டோர். இந்த தகவல்களை அமெரிக்க ஹெல்த் சஞ்சிகை வெளியிட்டுள்ளது. O
கூறும் டாக்டர்
குழந்தை சிரிக்கிறது.
6IGöTGÕI, LITÄLI
என்று
வார்கள் எந்த ஆண்ட்று, "வின்னாரியை வைத்து ஈக்களைப் அதனைப் பாராட்டு பிடிப்பதைவிட தேனை வைத்து ஈபிடிப்பது ங்களுக்குப் பிடித்த மிகவும் சுலபம்" என்று ஒரு புதுமொழியை ருந்தாலும் அதனை யும் கூறியிருக்கிறார்.
முந்தி விடாமல் ஆண்ட்றுவுக்கு கைகொடுக்கலாம் டு பின்னர் இது தோன்றுகிறதா?
LDoni
DUIJF
இன்னுமொரு தடவை
பிளிஸ். 99
9, 16-22, 1994

Page 15
மனோகருக்கு காதல் ஒரு தொழில் என்று இந்திரா சொன்னாள் சொன்னபோது கண்களில் நீ திரையிட்டது.
தெரியும் என்றாள் காயத்திரி மனோகள் பெண்களை நேசிக்கவில்லை சேகரித்தான் என்றும் தெரியும் என்றாள் காயத்திரி
காயத்திரிக்கு எதுவரை தெரிந்திருக்கிறது என்று அறிய
"ஏன்?" என்று ஒற்றைச் சொல்லாய் கேள்வி போட்டாள் இந்திரா
காயத்திரியின்முகம் இறுகியது. உதடுகளை மடித்து பற்களால் கவ்விக்கொண்டாள்
DDDD "மனோ இது சித்ரா என் உயிர்த்தோழி" இந்திரா அறிமுகம் செய்ய மனோ சித்ராவைப் பார்த்து மனதுக்குள் "வாவ்" என்றான் கைநீட்டினான்சித்ரா ஒரு நொடி தயங்கிவிட்டுகைநீட்டினாள் கைகுலுக்கிவிட்டு, "சித்ரா உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது"
சித்ரா ஆச்சரியமாகி விழி விரிக்க அதுவும் அவளுக்கு மேலும் அழகாகத் தெரிய மனோகள் மனதில் குறித்துக்கொள்ள, சித்ரா
"ஏன் மிஸ்டர் மனோகர் என்றாள். "இந்திரா என் உயிர் அதில் பாதி
எனக்கு."
இரு பெண்களும் சட்டென்று உடைந்து சிரித்தார்கள்
"மனோ உன்னால் ஒரு உதவியாக வேண்டும்."
"என்ன இந்திரா இது உதவி கிதவி என்று உத்தரவு என்று சொல்."
இந்திரா சற்று வெட்கப்பட்டு, "சித்ராவுக்கு ஒரு வேலை வேண்டும்" 'கஷ்டம்தான்." இந்திரா முகம் சுருங்கினாள் "கவிழ்த்திட்டியே மனோ? என்றாள். "நானா? என்ன இந்திரா பொய் குற்றச்சாட்டு சுமத்துகிறாய். குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உண்டா? இல்லாவிட்டால் ஆயிரம் பொன் நஷ்டஈடாக செலுத்தவேண்டி வரும் ஒகேயா?
"இந்த பேச்சுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை செயலில்தான் ஒன்றும் இல்லை"
"நீ விட்டால்தானே?
ந்திரா அவனை முறைத்து சித்ராவைப் பார்த்து வெட்கப்பட சித்ரா வேறெங்கோ பார்ப்பதுபோல பாவனை செய்ய மனோவிடம் திரும்பி,
"என் மனோகரால் முடியாதது எதுவு மில்லை என்று சொல்லி சித்ராவை அழைத்து வந்தேன் பார் கஷ்டம் என்று சொல்லி என்னை கவிழ்த்துவிட்டாய் நீ" மனோகர் சிரித்தான் "நான் கஷ்டம்தான் என்று சொன்னது ஏன் தெரியுமா இந்திரா?
தெரியாது கோபம் குரலில் தணிக்கையில்லாமல் தெரிந்தது
இப்படி ஒரு அழகான பெண்ணுக்கு
Guurt i Euras grintasm
உங்களிடம் தந்துவிட்டாள் என்றால் மீதிதானே
பொருத்தமான வேலை தேடுவது கஷ்டம்" சித்ராவின் முகம் சிவப்பு ரோஜாவாக இந்திரா சித்ரா அருகில் நிற்பதையும் மறந்து மனோகரின் வயிற்றில் குத்தினாள்
"6TIGLIT?" "என்ன? "சித்ராவுக்கு வேலை? "எப்போவென்றாலும்." "இப்போவேயா? "நான் ரெடி" "என்ன? "வேலையில் சேர்த்துவிட "எங்கே என்ன வேலை "என் கம்பனியிலேயே என்ன வேலை என்பதை பொஸ்தான் தீமானிக்க வேண்டும்"
என்றவன், பிறகு சட்டென்று "சித்ரா யூ ஆர் லக்கி" சித்ரா முகம் முழுக்க சந்தோசமாகி, "ஏன்? "ஒரு வாரத்திற்கு முன்னர்தான் பொஸ் தனக்கு ஒரு செயலாளர் வேண்டும் என்று சொன்னார். அநேகமாக அந்தப் பதவி உங்களுக்கு கிடைக்கலாம்."
பார்த்தாயா என் மனோவின் திறமையை என்பதுபோல சித்ராவைப் பார்த்தாள் இந்திரா " தாங்க்யூ மிஸ்டர் மனோகர்"
"இப்போதே சொல்லி தப்பிக்கொள்ள
என்றான் சித்ர பார்த்துக்கொண்டிரு "என்ன அப்ப மட்டும் அழகாக இ "g,67. GUGUI G.FTGiantLITGT.
"கண் இல்லாதவ "கண்தானே இ தல்லவா? கண்ணால் காதால் கேட்பதும் சொல்வதே மெய். ( "போதும்.நீ பிடிக்கவில்லை."
"எது கையால், "சே. முட்டாள் வழிந்தது, அழகி போட்டது."
"gD GöOMG0)LDGODILJjir ( "அப்ப என்னை சொன்னதெல்லாம் "நோநோ நீ அழகி ஏணி வைத் பிடிக்க முடியுமா அ சித்ராவால் உன்னை "டுப்தானே? "ஒரிஜினல் அட
"சத்தியம் செய்
லாம் என்று நினைக்காதீர்கள் சித்ரா, லை கிடைத்தவுடன் உங்களை ஒரு முறி முறிக்காமல் விடமாட்டேன். பாருங்கள்."
சித்ரா வெள்ளையாய் சிரித்து "நீங்கள் கேட்காமலேயே நான் செய்வேன்." "அப்படியா? அதுதான் எனக்கும்பிடிக்கும் LIITI5J.GUID."
"LIIöAUIGID?" "பார்க்கத்தானே போறேன்." என்றான். சித்ராவை தன் பார்வைக்குள்
க வாங்கியபடி ஓகே இந்திரா இனி நான் வாபஸ்
"இனி புகழ்வதில்லை என் '॰ ெ "தான். நீ முதல் "எங்கேயடித்து. என்றுவிட்டு வி “சீ.ராஸ்கல் த "நம்பவில்லையா "முதலில் சத்தி
"காதலின் எதிரி "சத்தியம் பண் "உன் பிடிவாத "குளிரமாட்டேன் "இந்தச் சத்தியத் TibuUIT?”
"தெரியாது நீ
பெயர்: எம். இனாம்
வாங்குவதுதான் முறை இல்லாவிட்டால் "சத்தியத்தால் சிரித்துக்கொண்டே மனதில் கரடி என்று காட்டுக்கு அம்மா எனக்கு பட்டம் தருவாய் நீ வரட்டுமா எங்கே கொண்டுபோய் நிறு நான் வரவேண்டும் மிஸ்டர் மனோகர் "டேய் சத்தியம் என்றாள். அதுவரை அவளை சுவாரசிய "இது மரியாை மாக விழுங்கிக்கொண்டிருந்த மனோகர் தலையில் நிதானித்து "இப்போ திரு நாளைக்கு வேண்டாம், மறுநாள் காலை கொஞ்ச நேரப் 9 மணிக்கு என் கம்பனிக்கே வந்துவிடுங்கள் விட்டு சட்டென்று ெ கம்பனி முகவரி தெரியும் அல்லவா? உதட்டை ஒற்றியெ தெரியும் ஒகே.ஸி.யூ "இது போதா நில்லடி நானும் வருகிறேன்." "போதும் மீதி "மனோகர் முறைக்கிறார் பார் பிறகு "மாப்பு துடிக் கோபத்தில் எனக்கு வேலையே கிடைக்காது "ஏன் துடிக்கு தாயே நீ நின்று நிதானமாக வா. மிஸ்டர் "வார்த்தை தவி மனோகர் இந்திராவை சேதமில்லாமல் திருப்பி "என்ன வார்த் அனுப்பி வையுங்கள் ப்ளீஸ் "இன்று நான் இந்திரா கைப்பையை ஓங்க சித்ரா விலகிச் வருவேன் என்றாய் சிரித்து திரும்பி நடக்க அசைவுகள் இரசித்து "ப்ளீஸ் இன்று முறைத்தான் மனோகள். "நோ வருகிறா "வாயாடி ஆனால் ரொம்ப நல்லவள்." QgisTLI 9ܐܲܦܸܢ III. LI JITP” "அது என்ன
பெயர் வி. சுமித்திரா
Glu Luit: Grdu
au: 3 முகவரி 86 நாப்பாவளை, வயது 16 RAI IUg5 3 17 முகவரி கோட்லொஜ், அவிசாவளை, முகவரி 9, மன்ராசி பசார், முகவரி: ர
கந்தப்பளை பொழுதுபோக்கு அக்கரப்பத்தனை. s பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல், பொழுதுபோக்கு பொழுதுே தொலைக்காட் பத்திரிகை, கிரிக்கெட் விளையாடுதல் கதைப்புத்தகம் பத்திரிகை பத்திரிை samt Glasta பேனாநட்பு suror fra
SHOP, P0 BOX NO-1
ஒக்-16-22,1994
பெயர் என் ஜீவா
MANTANANCEDEPT CARPENTRY WORK
KNPC, POBOX-72SO, PANAHEEL-6403 KUWAIT
Orflapas.
ust 21
துபோக்கு ரி.வி. பத்
பெயர் எல். முகமட் ஜலில் ெ
P
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சென்று
மனோகள் ה= (35- לחש. லையாக்குப்
தவன்கூட அப்படி
றுக்கு எப்படித்தெரியும் ல்லை. கை இருக்கிற
காண்பதும் பொய் பொய் தீர ஆராய்ந்து
FT. 609, ITG).
க மோசம் எனக்குப்
நீ சித்ராவை பார்த்து ான்று புகழ்ந்து சோப்
சான்னேன் அது தப்பா? ப் பற்றி நீ என்னிடம் Lili. FILIP"
கா மகா அழகி
ாலும் உன்னை எட்டிப் பள். என்ன பெயர்.ஆ.
"எதற்கு இந்திரா? எந்தப் பெண்ணையும் D."
பாறாமைதானே? பில் சத்தியம் பண்ணு"
டிமமாய் பார்த்தான். லையில் அடித்து" | стелегралР" ம் பண்ணு"
சந்தேகம்தான் இந்திரா" து கதை வேண்டாம்" மும் அழகாக இருக்கிறது" சத்தியம் பண்ணு" தை கண்டுபிடிச்சது யார்?
சத்தியம் பண்ணு"
அரிச்சந்திரன் போனது
என்னை நீ எங்கே தப் போகிறாயோ'
της ο Σαι Π."
if a இந்தா" த்து சத்தியம் செய்தான். தியா?
மனோகரை முறைத்து ருங்கி அவன் கன்னத்தில் த்தாள்.
நாளைக்கு" தடி கண்ணம்மா" | ডেভেলপেসাডম্যIP” 6ai LTil." த?
எங்கு கூப்பிட்டாலும் நேற்று" GaGSISILIITLID.”
உனக்கு ஒரு அதிர்ச்சி ச்சி காட்டப்போகிறேன்." இன்ப அதிர்ச்சி
இப்போதே சொன்னால் ஒரு றில் இருக்காது வா"
இந்திரா தயங்கி மணிக்கட்டு திருப்பி நேரம் பார்த்து
இப்போதே நேரமாகிவிட்டது மனோ வீட்டில் அண்ணா துள்ளுவான்."
"விடாதே விடாதே டூப் விடாதே வினோவுக்கு இன்று கச்சேரி இருக்கிறது. ஹோட்டல் தாபரோயில் இருப்பான்"
யமகாதகன் நீ சரி வா. ஆனால் உடனே GBLJITuila NGGBaal-Gör,”
"சரிசரி, வேறு நிபந்தனைகள் ஏதாவது உண்டா அல்லது."
"உண்டு. அங்கே வந்து கை காலை நல்ல பிள்ளையாக வைத்திருக்கவேண்டும் நீ"
"முயற்சிக்கலாம்." "அப்படியானால் முடியாது நீ போ நான் வீட்டுக்கு.
"சரி வா கை கால் நிபந்தனைக்கு ஒகே O
மனோவின் ரூமில் இந்திரா அவசரப் L JILL LITGIT.
"நான் போகவேண்டும் பொய்சொல்லி ஏமாற்றிவிட்டாய்."
"என்ன பொய் ஏதோ இன்ப அதிர்ச்சி மண்ணங்கட்டி என்றாய். இங்கே ஒன்றையும் காணோம் "இப்படி அவசரப்பட்டால் எப்படி? மனோகர் சென்று ரி.வி ബ് அழுத்தினான். அருகே விசிஆரில் பிளே என்ற எழுத்துக்களின் கீழ் இருந்த பட்டனை விரலால் அழுத்தரிவியில் சின்னதாய்புள்ளிகள் தோன்றின. வீடியோ கசட் ஓடத் துவங்கியது. மனோ வந்து இந்திராவின் அருகே நெருக்கமாய் சோபாவில் அமந்து
"வீடியோ கசட்டில் இருக்கிறது அந்த அதிர்ச்சி"
என்றான். பின் எழுந்து ரூம் கதவை தாழிட்டுவிட்டு வந்து அமர்ந்துகொண்டான்.
இந்திரா முதல் தடவையாக அவன்
நஸ்ரின் ஜகான்
AJ Lugi, 25 impudorransflur adf9, pasaulis: B.M.B. foregsfurt –1 P,0 BOX No . 1 11 ܒ ܠ A010 1 ܓ ܠ ாக்கு SAFAT 1330 --—
வாசித்தல், KUWA வானொலி பத்திரிகை, Galla). பொ.போபத்திரிகை வாத தொலைக்காட்சி
ர்: எஸ் சரவணன் infl:182, 6 ibi aastao
ബഖഞ്ഞ0, ഇന്ത്രീ
பெயர் என். ராமச்சந்திரன்
jiti to puta தருவதை உணர்ந்தாள்
*
பொழுதுபோ
உடம்பெல்லாம் குடாகி ബട്ട போல் இருந்தது.
சின்னத் திரையில் ஒரு பென்னும் அவள் காதலனும் காட்ஸ் விளையாடி கொண்டு சிரித்துக்கொண்டு இடைக்கிடையே
தட்டுக்கொண்டார்கள்
இந்திர நாவால் உதட்டை ஈரப்படுத்தி டன் தொண்டைக்குள் ஒரு பந்து அடைத்தது போல் இருந்தது. பற்ற வாத்தைகள் திரட்டி
ளே என்ன இது படம் பார்க்கவா
ப0 திருப்பி சிரித்தது அவள் பேச்சை நிறுத்து
ல் வெள்ளித்திரையில் LITTÖKU, U = - பொறு
என்று க ைதன் திரையில் அவள் அவனைப் பார்த்து ரொம் црѣлота இல்லை
கேட்டுக்கொண்டே விைல் இருந்த சீட்டுக்களை கீழே வைத்துவிட்டு மி அலட்சியமாக மேலே அணிந்திருந்தர்சேட்டை தலை வழியாக கழற்றி எறிந்தாள்
இந்திராவுக்கு கூச்சமாக இருந்தது. எழுந்துபோய்விடலாம் என்று நினைத்தாள்
பாதியில் எழும்புவது நாகரிக மில்லை. பந்தியே இப்போதுதான் ஆரம்பம் பார்த்தால்தானே பரிமாறலாம்
"மனோ ப்ளீஸ் நான் போகவேண்டும் என்றவள் திரையில் விழிகள் சென்றதும் பட்டென்று முகத்தை முடிக்கொண்டாள்
மனோ அவள்முகத்தைமூடிய கரங்களை தன் கரங்களால் விலக்க இந்திரா அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டே "முதலில் அதை நிறுத்து." என்றாள். மனோ அவளை விலக்கிவிட்டு எழுந்துபோய் வி.சி.ஆர் நிறுத்திவிட்டு தன் சட்டையைக் கழற்றினான்.
இப்போது கண்களைத் திறக்கலாம் நிறுத்திவிட்டேன்."
என்றான் கண் திறந்த இந்திராவுக்கு அவனின் வெற்று மார்பும், வாளிப்பும் தடுமாற்றம் தர தலை குனிந்தாள்
மனோ அருகில் வந்து
பொ என முபாரக்
எம் ஹலிம் சாதிக்
முகவரி அளுத்கம கம்பிரிகஸ் வெவ, அனுராதபுரம்
பத்திரிகை, கதைப்புத்தகம் வானொலி
அதை நிறுத்தியாச்சு. இனி" என்று குனிந்து அவள் தாடையில்
ைைவத்து நிமிர்த்தினான்.
இந்திரா மெல்ல மெல்ல தன் உறுதியை இழந்துகொண்டிருந்தாள்.
"என்ன இந்திரா கேள்வியைக்
கேட்டுவிட்டு வேறெங்கோ போய்விட்டாய்
என்றாள் காயத்திரி இந்திரா தவிர்க்க நினைத்தாலும் குறுக்கிடும் நினைவுகளை ஒத்திவைத்துவிட்டு, காயத்திரியைப் பார்த்து
முயன்றாலும் முடியவில்லை காயத்திரி நினைவுகள் பொல்லாதவை நிழல்போல தொடந்துவந்து துன்பம் தருபவை நிழலையும் முற்றாக அழிக்க முடியாது நினைவுக வேரோடு பிடுங்கி எறிய முடியாது."
ஏன் முடியாது நீ இன்னும் மனோகரை நினைக்கிறாயா? பெண்களை ஏமாற்றி அவன் செய்த தொழிலுக்கு அவனுக்கு கிடைத்த தண்டனை தேவைதான்
"உங்கள் சட்டம்கூட னெடுக்க முடிய தண்டனை
யெஸ், நீலப்படம் தயாரிப்பவனுக்கு பரிசு அவனுக்கான மரணம் என்பது நமது சட்டத்தால் கொடுக்கக்கூடியதல்ல."
"இல்லை எதிர் மனோகள் தனியா இல்லை. ஒரு கூட்டமே இதில் இருக்கிறது. மனோகள் வெறும் அம்பு எய்தவர்கள் பலர் முக்கியமான ஆள் யார் தெரியுமா?
காயத்தி திராவை நெருங்கி, ஆர்வமாய் கேட்டாள்
விெ திரா அது மட்டும் தெரிந்த பல முடிகள் அவிழ்ந்துவிடும்"
தொடர்ந்து வரும்)
பெ ரவிசங்கர்
முகவரி 6.71;
கெய்சர் விதி
புறக்கோட்டை கொழும்பு Sun Gun: spotomas பொழுதுபோக்குகள்
8ಿ:

Page 16
சுழித்து சத்தமிட்டான். பஸ்ஸிலிருந்த சக
ன்ென வாகன நெரிசல், இடித்துத் தள்ளும் ஆட்கள் ஒருவரை ஒருவர் றைத்துப்பார்த்துக்கொண்டனர். கோட்டும் ட்டும் அணிந்தவர்கள் சப்பாத்தில் சேறு டாத மாதிரி காலை எட்டி எட்டி வைத்து ந்தனர். பெரிய வீட்டுப் பெண்கள் சேலை ய கணுக்கால்களுக்கு மேலால் தூக்கிவிட்டுக் கொண்டு வலது கையால் ஒதுக்கிப் பிடித்த டி அவதானமாக நடந்தனர். முஸ்லிம் களுக்குப் பிரச்சனை இல்லை சாரத்தை கணுக்காலுக்கு மேலால் கட்ட வேண்டு என்று இஸ்லாமியச் சட்டம் இருப்பத வசதியாகப் போய்விட்டது. சேற்றில் தொப்பென்று ஒரு வயோதிபர் வி
என்ன அவஸ்தை தேவதை வி நொந்து ബ வாங்கியது அந்த நெக்லஸ் அதற்தொலைத்து விட்டாள் கணவன் வ சிந்தி உழைத்த பணத்தை குரு -ல்
சகரிப்பதுபோலச் சேர்த்து சீட்டுக்குக்கட்டி மாதா என்ன அவஸ்தை கணவனின் அட் தான் அவ்வளவு அவளால் சே முடிந்தது. சில கணவன்மார் என்ற உழைப்பது அத்தனையும் செலவழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டவர்கள் மாதிரி சலவழித்து விட்டுத்தாள் மறுவேலை அழாதகுறை பே வருவோரிடம் எப்பிடிக் கேட்பது இந்த சேத்துப் பூமியில் முந்தது யார் எடுத்தார்களோ? யாராவது எடுத்துக்கொண்டு போய் குறைந்தது ஒரு இருபதாயிரம் ரூபாவிற்காகவாவது விற்று ங்கள் குடும்பத்தினருடன் கும்மாளமிடுவது பால எண்ணினாள்.
யாராவது எடுத்துக்கொண்டுபோய் தன் னவிக்குப் போட்டு அழகு பார்ப்பார் களோ? கள்ளர் காடர் கையில் அகப்பட்டால் இன்று அவர்களுக்குத் திருவிழாதான் குதிரை ரேஸ் போடவும் தூள் அடிக்கவும் என்று எத்தனை ட்கள் கழியும், தேவதையின் முகம் சுருங்கிப் பானது முகம் கறுத்துவிட்டது. கையில்
னைவிலில்லை. மனம் முழுக்க ரியாததோர் அடைப்பு அவர் முகத்தில் எப்படி விழிப்பது தன் கணவனை எண்ணிக் கொண்டாள்.
ஒரு தள்ளுவண்டிக்காரன் ஒருவன் அவளைக் கடந்து செல்லும்போது ஆசையா கப் பார்த்தான். அப்போதுதான் தனது முந்தானை விலகிக் கிடந்ததை அவளால் உணர முடிந்தது அவசரமாக மாராப்பை இழுத்துச் சீர்படுத்திக்கொண்டான்
"என்னம்மா தேடுறிங்க? குரல் கேட்டு மிர்ந்தாள் தேவதை ஒரு முதியவர்
"ஒண்ணுமில்லிங்க பதட்டப்பட்டாள். சொல்லாமல் விடுவோ மென்று விஷயத்தை மறைத்தாள்.
"இல்லைம்மா ஒண்டைமுகமே காட்டிக் கொடுக்குதே புள்ளே, நீ பொய் சொல்லு றாய்." அவளுக்குத் தர்ம சங்கடமாய் இருந்தது. பெரியவர் கேட்பதற்கு என்ன பதில் சொல்வ தென்று தடுமாறினாள் மனம் தடுமாறியது.
"வந்துவந்து.ஒரு நெக்லஸ்ை. காணாமலாக்கிப்.மேலே பேசமுடியாமல்
óf GOTII6T.
ہےF
"இன்று உலகில் நடக்கும் புத்தங் களுக்கு வேர் காரணம் புரியாமைதான் ஒவ்வொரு மனிதனும், தேச மொழி இன மத வெறிபிடித்து நரபலிக்கு தேர் தெடுப்பதும் மனிதர்களைத்தான் பள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அதைவிட வும் அசுர வேகத்தில் அவனுக்கு கோபம் வந்தது. கழுத்து நரம்புகள் புடைத்தெழுந்தன தோள்கள் தினவெடுத்தன. பற்களை நறநற வென கடித்துக்கொண்டான். முஷ்டியை மடக்கி கன்னத்தில் குத்த வேண்டும்போல் அவனுக்குள் ஆவேசம் பரவியது.
எரிகிற எரிப்பில் எண்ணெய் ஊற்று வதைப் போல் அவனுக்கு பக்கத்திலிருந்த வன், சிகரெட் புகை ஊத, அது அவன் முகத்தில் படர்ந்து இன்னும் எரிச்சலை கிளப்பியது. மூன்றுபேர் அமரக்கூடிய ஆசனத்தின் மையத்தில் அவன் அமர்ந் திருந்தான். அவனது வலதுபுறமும் இடப் புறமும் அந்நியர்கள் பரிச்சயமில்லாத முகங்கள். அவர்களின் பாஷையை வைத்தே அவன் எடை போட்டுக்கொண்டான், அவர் கள் எம்நாட்டின் விரோதிகள் என்று அவனை நடுவில் வைத்தே சூழ இருந்தவர்கள் சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டிருந்தனர்.
நிகங்கே கஹன்னெதுவ என்ப"சும்மா கத்தாம வாய முடிக்கிட்டு வங்கடா அவர் களின் மொழியின் வாடை அவனுக்கு வயிற்றை குமட்டியது. அருவருப்பாய் முகம்
பிரயாணிகளின் கவனம் இவர்கள் பக்கம் சிதறியது. அவர்களுக்கு சங்கடமாகவும்
வழக்கம்
و لعلكة صنع منه وقررون) நெக்லஸ் அதற்கிடையில்
assorii
தாத STGOTGOT S96||
ஹரீரா
"சரிம்மா இங்கேயே.வா. இரண்டு பேருமாத் தேடுவம்." அந்த முதியவரும் அவளுக்கு உதவி செய்தார், களைத்துப் போனதுதான் கடன், சாமான் கிடைக்க a flag)a).
d
அழுத கண்களும் சிவந்த முக்குமாய் குழந்தையை இடுப்பில் ஏந்தியவளாய்
களைத்துப்போய் வீடுவந்து சேர்ந்தாள் தேவதை நேரம் மாலை ஏழு மணி
கூச்சமாகவும் இருந்தது. "டேய் நாதன் இவன் சிங்களவனுக்கு நெருக்குதுபோல, அதான் தள்ளச் சொல்றான்" கொஞ்சம் ஜன்னலோரமா தள்ளிப் போ" அவன் இவர்களை துவேஷமாய் ஏசியதைக்கூட புரிந்துகொள்ள முடியாமல், நாதனும், சுரேவும் இருக்கை தளர்த்தி இடம்விட்டு, விட்ட இடத்தில் இருந்து ஜோக்கை ஆரம் பித்தனர்.
அவனுக்கு இன்னும் வெறியேறியது. தமிழ் நாய்கள் என்ன கிண்டலா பண்ணுறானுகள், மனசுக்குள் மெல்லிய தான கொலை வெறி நர்த்தனமாடியது தன் 'ரவலிங்பேக் திறந்து சிகரெட் எடுத்து அதன் தலைக்கு தீ வைத்தான் புகை வட்டமடித்து அவன் மூக்கைத் தொட்டு கரைந்து போனது. "சுரேஷ். நாதன்தான் குரல் கொடுத்தான். "என்ன மச்சான்." இல்லடாநம்மட நாட்டுல o பிரச்சின இல்லாட்டி- கொலைகள்ற வீதம் குறைஞ்
ருக்கும் இல்லயா?
மெடா அவங்கள் என்ன பேசுறாங் கண்டு எம்மால புரிஞ்சிக்க முடியல்ல. எங்கட தமிழ் மொழிய அவங்களால புளுக்க முடியல்ல. அதனால ஒருத்தர ஒருத்த விரோதியா பார்க்கிறம். அந்த மொழி தெரியவியே என்ற அறியாமையால அதன வெறுக்கிறம் அவங்கட பழக்க வாச்சார நிகழ்வுகளைக்கூட எம்மால புரிந்துகொள்ள முடியல்ல." சுரேஷ் அடிமனதில் பதுங்கிக்கிடந்த உணர்வுகளை அள்ளிவைத்தான்
"அதுமட்டுமில்லடா இன்றைக்கு எங்கட கஷ்ட நஷ்டங்கள்கூட அவங்களிட்ட சொல்ல டியாம இந்த மொழிதானே தடையா ருக்கு அவங்களிலயும், மனிதாபிமான முள்ளவங்க இருக்காங்க எங்கட பிரச்சினை கள துயரங்கள அறிந் அனுசரித்து போறவங்க இருப்பாங்க இல்லையா?நாதன் பேசிக்கொண்டிக்கும் போதே பகல் உண வுக்கு பஸ் நிற்பாட்டப்பட்டது.
அவனையும் சாப்பிடக்கூப்பிடலாமென் றால், அங்கேயும் மொழி வேலி போட்டது. அவனுக்கு மனசின்மூளையெங்கும் வெப்பம் பரவியது. இவனுகள் என்னமோ திட்டம் போடுறானுகள். அவன் உள் மனம் கூவியது. ஹோட்டலிலும் அவன் அவர்களை
Í LÍ LLADIT GDIIq
கணவன் வேலைக்குச் பினால் அயர்ந்து தூங் அவனை எப்படி 6 விடயத்தைச் சொல் திராணியற்று ஒசையி அடி எடுத்துவைத்த குடித்தானோ என்ற எழவில்லை. பதட்ட எவ்வளவு குழப்பத்தை அவன் புரண்டு படுத் குசினிக்குப்போய் வெறு மட்டும் குடித்தாள். COLLIT GÖT.
"அம்மா.தாயே. "அம்மா வீட்டிை ፴,6ዘff?"
பசிக்குது தாயே!
அனஸ்
இடம் வலம் வழங் னொருவன் இந்த நேர அவளுக்கு எரிச்சலைச் வாக வெளியில் வந்து ஒண்ணுமில்லை" ச்ெ கொஞ்சத்தூரம் போல திரும்பிவந்தான்.
"அம்மா சொன்னா கேள? எனக்குப் பசியா கம்மா ஒங்கடை ச
محمسی-۔ ܢܓܠ
கவனித்து வந்தான்.
நாதனும், சுரேவு சாப்பிட்டுவிட்டு கை LJ6ÝVALIGIÖSTL LLIGOT GJIT 6129 பஸ் போகப் போகுது குரல் கேட்டது. தன்னு விரைவதை பார்த்து முன்னர் போல் அமர்ந்துகொண்டனர் பத்திரிகையொன்றில் கொண்டிருந்தான் "சு பாடத்துக்கு 'கட் அபு விளங்குது. நாதன்ம அவர்கள் ருவரும் வார்த்தைதானும் பே நினைக்கும்போது, !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சென்று வந்த களைப் கிக்கொண்டிருந்தான். ழுப்புவது? எப்படி துP உணர்வுகளில் ல்லாமல் அடிமேல் I61, 2 6öILII(36ðIII, நினைவுகள் மறந்தும் ), அந்த நெக்லஸ் ஏற்படுத்தியிருக்கிறது. ான் இசைப்படாமல் ம்பச்சைத் தண்ணீரை பிள்ளையும் தூங்கி
ச்சை போடுங்கம்மா ல யாருமே இல்லிங்
காமல் பிச்சைக்கார த்தில் வந்து நிற்பது கொடுத்தது. மெது "இங்கை வீட்டிலை ால்லியனுப்பினாள். எவன் திடீரெனத்
J, GJIONJ LDILLosi ற ஏதாச்சும் கொடுங் ஞ்சலத்திற்கு விடை
பார்சல் பிரித்து, ழவும்போது, "நுவர றட நகின்ன கண்டி கெதியா ஏறுங்க" ன் கூட வந்தவர்கள் வர்களும் விரைந்து இருக்கையில் அவன் சிங்கள னை தொலைத்துக் ஷ் வகுப்புல சிங்கள சது இப்பதான்டா ம் வெதும்பினான். அவனுடன் ஒரு வில்லை என்பதை நவருக்கும் சங்கட
சொல்றன்."
"எவனடா இவன் இந்த நேரத்திலை வந்தவன் சஞ்சலம் என்கிறானே அவனுக்கு விளங்கிவிட்டதா?
இந்தப் பரபரப்பில் பேச்சு வாக்கில் கணவன் விழித்துவிட்டதை அவதானித்தாள் தேவதை
"சரி.சரி.இப்ப போ பிறகு பாப்பம்." பிச்சைக்காரன் விடுவதாய் இல்லை. இல்லைம்மா நான் உங்களுக்கு ஒரு நல்ல சேதிதான் சொல்லப் போறன்
"ஓங்கடை ஒரு பெறுமதியான பொருள் காணாமல் போய்விட்டது."
தேவதைக்கு 'திக் என்றது. "அதாலை ஏற்பட்ட துக்கம் ஒங்கடை தொண்டையை அடைச்சுக்கிட்டிருக்கு."
"என்னா தேவதை என்னா..? அவர் என்னா சொல்றார்?"
"ஆமாங்க. அதுங்க. நெக்.கி.லஸ்.
தொலைஞ்சு." விக்கி திக்கி நாவு சுருண்டு கொழுவுப் பட்டு கையும் களவுமாய் பிடிபட்ட ஒரு கள்வனைப்போல தேவதை கணவன் முன் நின்று கொண்டிருந்தாள்.
பிச்சைக்காரர் தொடர்ந்தார். "அம்மா.ஒங்கடை பொருள் திரும்பக் கிடைச்சுடுமுங்க."
தேவதையின் அகமும் முகமும் மலர்ந்து போயிற்று.
ஆனால் எப்படிக் கிடைக்கும்? எங்கே கிடைக்கும்? மீண்டும் சபலபுத்தி ஆடத் தொடங்கியது. தேனீர் ஊற்றிக்கொடுக்க அதனைப் பருகிவிட்டு அவர்போய்விட்டார். அவர் மதிப்புடையவராய் தேவதைக்குத் தென்பட்டார். தேவதை பவ்வியமாக கணவ னிடம் விடயத்தைச் சொன்னாள். அவன்
அந்த
கடவுளிடம் பாரம் சாட்டினான். எவ்வளவு கஷ்டப்பட்டுச் சேர்த்தது. பெருமூச் செறிந்தான்.
பொழுது புலர்ந்துவிட்டது. மனக்கலக்கத்துடனேயே தேவதையும் கணவனும் இருந்தார்கள். படலையடியில் ஒரு மனிதர் தொப்பி போட்டு சாரமணிந்து, "அட.நம்ம ராவுத்தர் நானா. தேவதை கணவனிடம் கூறினாள்.
மாகவும், வெட்கமாகவும் இருந்தது. அவன் என்ன நினைப்பான். இங்கிதமில்லாமல், இருவரும் சிரித்து பேசிக்கொண்டு வருகிறோமே குறைந்த பட்சம் ஊர் பெயரை யாவது விசாரித்திருக்கவேண்டாமா?
裘ருவரின் இதயத்திற்குள்ளும் இரக்கம் சுரந்தது. பாவம் அவனுக்கும் போரடிக்கும்.
என்ன செய்ய நாம் பேசி அவன் புரிந்து கொள்ளவாபோகிறான்? அவன் பேசி நாம்
புரிந்துகொள்ளவா போகிறோம்? நாதன் மலைநாடு நெருங்க, நெருங்க அதன் அழகில் மயங்கிப் போனான் ஜன்னலின் வழியே விழிகளை பறக்கவிட்டு, பசுமை யையும், குளிர்மையையும் ஒன்றாக அனுபவித் தான். சில்லென்ற காற்று, இதமாக வதனம் தடவிச் செல்ல, ஊரிலுள்ள மனைவியின் முந்தானைக் கனவு பிலிம் விரித்தது.
திடீரென பஸ் ஒரு வளைவில் திரும்ப அவன் நாதனின்மேல் முட்டுண்டான். முட்டிய வேகத்தில் வாய் நிறைய வாந்தி யெடுத்தான். நாதனுக்கு அவன் மேல் அனுதாபம் பிறந்தது. தனது ஜன்னலோர இருக்கையை அவனுக்கு ஒதுக்கிவிட்டு
சிறுகதை "வாங்க ராவுத்தர் நாள வாங்க "ராமன் என்னா இப்பிடி இக்கிங்க இந்த விடிய வெள்ளனத்தோடைவெளியிவை வந்து ஒக்காந்து இரிக்கிங்க?
விசாரித்தபடி வந்தார் ராவுத்த
வாங்க இப்பிடி ஒக்காருங்கா நானா உவள் தேவதை ஒரு கா பண்ணிப்போட்டாள். அதுதான் கவலையாய் ஒக்காந்திருக்கம்."
"என்னா.என்னா விஷயத்தைச் செ லுங்களேன். ஒங்கடை முகத்தைப் பாத்த ஏதோ பெரிய பொருளை இழந்துவிட்ட மாதிரி எல்லா இரிக்கி."
"ராவுத்தநானா. ஆமா. நான்தான் உவர் கஷ்டப்பட்டு சாமான் தூக்கி மூட்டை தூக்கி வேலை செஞ்சு ஒழைச்ச பணத்தாலை வாங்கின நெக்லவை தொலைச்சுப் போட்டே னுங்க."
ராவுத்தர் நானாவுக்கு விடயம் ஊர்ஜித மாய்விட்டது. இன்னும் கொஞ்சம் விளக்கம் கேட்பதற்காய்.
"ஆமா.அது எப்பிடி டிசைன்ல இருக் கும்? எத்தினை பவுணு தேறும் புள்ளை" (BULLITÍ.
"அது ஐஞ்சு பவுண் ராவுத்தர் நானா சுளையா இருவத்தைஞ்சாயிரம் குடுத்து வாங்கினது" தேவதை சொன்னாள்
ராவுத்தர் நானா சிரித்தபடி அவர்கட் டியிருந்த அந்த அகலமான இடுப்புப் பட்டியின் பையில் இருந்த ஸிப்பைத் திறந்து தேவதையின் நெக்லசை எடுத்தார். "ஆமா அது ஏண்டை நெக்லஸ்தான்" தேவதை தன்னை மறந்து கூறினாள்.
ராவுத்தர் நானா இது.ஒங்கடை கையி coa TULI o Tait Gallingi.
"அதுவந்து நான் நம்மட தள்ளுவண்டி யைத் தள்ளிண்டு போய்க் கொண்டிருக்கை யிலை மழைச் சேத்துக்குள்ளை இது கெடந்திச்சி.அப்பிடியே யாருக்கும் தெரியாம சேத்தோடை எடுத்து மடியிலை வைச்சுக் கிட்டேன்.அப்புறம் அந்தியாவுற டைமிலை கட்டிலை ஒக்காந்து பேசிண்டு இருக்கிற நேரத்திலை நம்ம புவாது சொன்னான். இப்பிடி ராமனின்டை பொஞ்சாதி நகை யொண்டைத் தொலைச்சுப் போட்டுத் தேடி னாள் ராவுத்தர் நானா எண்டு. அப்புறமாத் தான் யாருக்கும் சத்தம் காட்டாம எடுத்துக் கிட்டு வந்தேன். ஆமா."
இந்த நாட்டாமையின் உள்ளத்தில் இவ்வளவு பெரிய மனசா? இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிசனா? தேவதையும் ராமனும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
"ஆமா.இதை எடுத்திட்டுப் போனா என்னா? வித்திட்டு ஒரு இருவதினாயிரம் தேறுமா? ஊராவூட்டுச் சொத்து எங்களுக்கு எடுக்க ஆகா-அது ஹராம் எண்டில்லையா எங்கட மார்க்கம் சொல்லியிருக்கு ஆமா
Daisit."
அந்த முஸ்லிமின் மார்க்கப்பற்றையும் நேர்மையையும் எண்ணியபோது தேவதையின் கண்கள் பனித்துவிட்டன. இப்பிடியான நல்ல மனிசர் இருக்கிறதாலை தாங்க உலகமே ஒருசீரா இயங்கிக்கொண்டிருக்கு இல்லாட்டி எப்பவோ அழிஞ்சு போயிருக்கு முங்க. வாய் நிறைய வெற்றிலை, தேனீரை மறுத்துவிட்டு எந்தப் பிரதிபலனுமில்லாமல் போய்க்கொண்டிருக்கும் ராவுத்தர் நானாவின் உயர்ந்த தன்மையை எண்ணியபடியே அவர் போவதையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர் தேவதையும்ராமனும்
சுரேஷின் அருகில் அமர்ந்து கொண்டான். அவன் வாந்தியெடுக்க உதவியாய் இலேசாக தலையை வருடி, நெஞ்சை தடவிவிட்டான். பின், அவன் கைக்குட்டை எடுத்து ஷேர்ட் டில் படிந்த அசுத்தங்களை துடைத்து விட்டான். அவனுக்கு நெஞ்சு நெகிழ்ந்தது. இவ்வளவு தூரமும் மனசுக்குள் கருவறுத்த இருவரையும் பாசத்துடன் பார்த்தான் அவனுக்கு அவமானமாய் இருந்தது. நாதனின் கரம் பற்றி "தேங்க்ஸ்" என்றான். குரல் கம்மியிருந்தது. நாதனும், கவனித்தான் அவன் விழிகள் நிரம்பி வழிந்தன. "மாத்தள கட்டிய பஹிண்ட" என்ற கண்டக்டரின்
ரல் கேட்டு சுரேவும் நாதனும் தம் விட்டு எழும்ப, ஜன்னலோரத்தில் அமர்ந் திருந்த சோமபால நன்றியுடன் தலையசைத் தான். அவர்கள் GBLJag முடியாத வரலாற்று நிகழ்வுகளை விழிகள் பேசிக்கொண்டன. சோமபால தனக்குள் முணுமுணுத்தான் "பாவம் தமிழர்கள்" பின், அவர்கள் விட்டுச் சென்ற கைக்குட்டை அவன் கண்ணில்பட்டது. அவனது வாந்தியை அவர்கள் துடைத்துவிட்டு, மறந்துபோய் விட்டார்கள். அக்கைக்குட்டையை வெறித்துப் பார்த்தான். சோமபால இப்போது தனிமை யை உணர்ந்தான். அவர்கள் இருவரும் அருகில் அமர்ந்திருந்தால் மனம் இறக்கை முளைத்து பறக்கும் என்ற மெல்லிய உணர்வு தேகமெங்கும் சில்லிட்டது. கைக்குட்டையை மெல்ல எடுத்தான். அதன் மடிப்பு குலையா மல், ஒரு மலரை அணைப்பதாய் நெஞ்சு டன் அணைத்துக்கொண்டான். பஸ் வேகம் குறைக்காமல் ஓடிக்கொண்டிருந்தது.
ஒக்,16-22,1994

Page 17
திற்கு தெற்கு வாசல் திசையில் காக்காப்பள்ளி கிராமத்தில் வாழ்கிறார். இவருக்கு ஒரு பையனும் பொண்ணும் உள்ளனர். இவரின் பையன்தான் மகிந்த
சைக்கிள் மணி அடிக்கும் சத்தம் கேட்டு லீலா ஓடினாள். ஆம் தபால்காரன்தான்.
சிலாபம் பொ.புஷ்பராஜ
响 ரிசேன காக்காப்பள்ளி சந்தைக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தவன், சந்தையில் வாங்கிவந்த உணவுப் பொருட்களை மனைவி எலிஸ்நோனாவிடம் கொடுத்துவிட்டு, வீட்டின் பின்புறம் மாமரத்தின் நிழலில் இருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தார்.
இன்று மகிந்தவிடமிருந்து கடிதம் ஒன்று வந்திருந்தது.
லீலா கடிதத்தைப் பெற்றுக்கொண்டு தகப்பனிடம் ஓடினாள் கடிதம் வந்த செய்தி கேட்டு சிரிசேனவின் முகம் சந்தோசத்தில் துள்ளியது. லீலாவையே கடிதத்தை படிக்க (6).ցրahraնrրի,
"அம்மா அப்பா லீலா எல்லோருக்கும் எழுதுவது நான் நல்ல சுகமாக உள்ளேன். (சிரிசேன ஒரு பெருமூச்சை விட்டார்) நீங்கள் எல்லோரும் எப்படி சுகம்
鱲
சாய்வு நாற்காலியில் இருந்தவாறே, மகள் லீலா கொண்டுவந்த தேனீரை குடித்துவிட்டு யோசித்துக்கொண்டிருந்தார். மகன் மகிந்தவிடமிருந்து ஒரு மாதமாக கடிதம் வரவில்லை. யுத்த முனையில், அதுவும் தாண்டிக்குளத்தில் இருக்கிறான். என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ தெரிய வில்லை. வாரா, வாரம் கடிதம் போடும் மகிந்த ஒரு மாதமாக கடிதமே போடவில்லை. ஏதும்.நடந்து.இருக்குமோ..?
"சீச்சி. அப்படியிருக்காது. மகிந்த நல்லவன் கடவுள் நம்பிக்கையுள்ளவன். ஒரு ஈ, எறும்புக்குகூட தவறு செய்ய எண்ணாதவன் ஆபத்து எதுவுமே நடக்காது. முன்னேஸ்வரம்பத்தினி அம்மா அவனுக்கு துணை நிற்பாள். சிரிசேன தனது மனதிற்குள்ளேயே பேசிக்கொண்டவாறு மகனின் சிந்தனையில் இருந்தான்.
சிரிசேன முன்பு ஒரு சில்லறைக்கடை முதலாளி, கடைவியாபாரம் நஷ்டம் அடைந்த தால் தனது சொந்த வயலிலேயே விவசாயம் பண்ணுகிறார். முன்னேஸ்வரம் ஆலயத்
இடது காலி பண்ணுங்க" EITT
GT officulture அலங்காரத்தில் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட ப்ரியா வெளியே எட்டிப்பார்த்தாள். "ம்மாமா இன்னும் வரலியே என மனதிற்குள் நினைத்தவளாக பக்கத்திலிருந்த மேசையில் விரித்துவைத்திருந்த "தினமுரசை எடுத்துப் புரட்டினாள். தனக்கு மிகவும் பிடித்த பகுதியான ரசிகனின் இலக்கிய நயத்தில் மூழ்கிப் போனவள் திடீரென ஏதோ நினைத்த வளாக தனது கைக்கடிகாரத்தில் பார்வையைப் பதித்தாள். ஓ.மணி ஏழரையாச்சே, இப்பவே (தர்காடவுனி லிருந்து பஸ் புடிச்சிப் போனாத்தான் அளுத்கம போய் 755 ரெயினைப் பிடிச்சி ஒன்பதரைக்கெல்லாம் கொழும்புக்குப் போயிடலாம். மீண்டும் அவளது பார்வை கள் முற்றத்தை முத்தமிட, மாமா அவசர மாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. "என்ன ப்ரியா ரெடியா? கேட்டவாறே அவர் கதிரையில் அமர "என்ன மாமா நீங்க ஏற்கனவே லேட் நீங்க என்னடான்னா கைகால நீட்டி உட்காந்துட்டீங்களே"ஒகே கிளம்பு தாயிடம் விடை பெற்றுக்கொண்ட ப்ரியா, மாமாவோடு புறப்பட்டாள்.
"ப்ரியாம்மா நீ இன்னிக்கு அங்கு வாறது உன் ஃப்ரண்டுக்குத் தெரியுமா? "இல்லமாமா நான் அங்குவாறது அவளுக் குத் தெரியவே தெரியாது திடீர்னு சொல் லாம கொள்ளாம போனாத்தான் அவள ஷொக் பண்ணலாம். -TIT al இதுவரைக்கும் என்ன கண்டதேயில்ல. கொஞ்சம் பொறுத்துத்தான் பாருங்களேன். அங்க போனா நடக்கப் போறத" சிறுபிள் ளையின் துடுக்கோடு பேசிக்கொண்டுவந்த
9, 16-22, 1994
எல்லோரும் போனிர்களா?
இம்முறையும் தவறாது பூசைத்தட்டு
2flộ 6)I. ாக்கியோ டைம் இல் மொதல் நீங் ான்று சொல்லுங் கிலோ பேசா
ந்தது. வருடா வருடம் ரூனே:
நாம் ഞ്ഞു:്
போன மாதம் முன்னேஸ்வரம் திருவிழா நடந்தது. எல்லோரும் போனீர்களா? நாம் வருடா வருடம் பத்தினி-அம்மாளுக்கு பூசை தட்டு தருவோம். இம்முறையும் தவறாது பூசை தட்டு கொடுத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
ப்போது இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை. சமாதானம் கூடிய விரைவில்
தோன்றுமாப்போல் பச்சை வெளிச்சம் தெரிகி
றது. இப்போது யாழ்ப்பாணத்திற்கு ஒரு சில பொருட்களைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் கொண்டு போகலாம்.
கடந்த புதன்கிழமை- முன்பு காக்காப் பள்ளியில் எமது கடைக்கு அடுத்து கடை வைத்திருந்த யாப்பனே சுருட்டு கடை கோண்டாவில் சுந்தரம் அங்கிள் முதலாளி தாண்டிக்குளம் தடை முகாமில் நான் பரிசோதனை செய்யும்போது என்னை எப்படியோ அடையாளம் கண்டுகொண்டார்.
"மகனே என்னடா நீ எப்ப வந்தாய்? என சொல்லிக்கொண்டே என்னை முத்த மிட்டவாறு கண்ணிர் விட்டார். கட்டி அணைத்தார்.
நானும் கடன அழுதுவிட்டேன்.
சுந்தரம் அங் லிருந்து 1983 கலவ போகும்போது எவ்
வைரக்கடுக்க தோளோடு ஒரு எட்டு முழ வேட் பட்டை சந்தனப் ெ மல்லிகைப்பூ மொ அவரின் பழைய மனதில் நினைக்க
இப்பேர்து அவ துண்டு, துண்டாக போன்று சிதறிப்ே அவரின் கண் செல்ல காதில் வை ஜிப்பா, எட்டு மு சால்வை ஒன்றுமே
தலை கீழாக இரு
 ܼ ܼ ܼ ܼ ܼ Gin) GIFT GMD GAOIT LID-JI, fráJE, IT I
莎
ப்ரியாவை மாமா வினோதமாகப் பார்த்தார். அதிக சிரமத்தின்பின் வீட்டைக் கண்டு பிடித்தார்கள் வீட்டின் விசாலம்கண்டு ஒரு கணம் விக்கித்து நின்ற ப்ரியா, விலாசம் சரிதானா என்று பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள். "அடேங் கப்பா சுபாவின் வீடு இம்முட்டுப் பெரிசா? அவள் ரொம்பப் பணக்காரியாயிருக்காளே இல்லையா மாமா? அவள் கண்களையே அவளால் நம்பமுடிய வில்லை. வீடு பூட்டியிருப்பது அவர்களால் பார்க்க முடிந்தது கேட்டைத் திறந்துகொண்டு põT(B6T (BLTSOGIS606I "L'IIIIIT.LINILIIT. ஒ.ப்ரியா" பாடல்தான் முதலில் வரவேற்றது. "மாமா எல்லோரும் படம் பார்க்கிறாங்க போல. நேரே போய் அழைப்புமணிக்கு உயிர் கொடுத்த ப்ரியா கதவைத் திறந்த உருவத்தைக் கண்டு மனதில் குதூகலம் கோடி கொண்டாள்.
அந்த உருவம் நிச்சயமாக சுபாவி னுடையதுதான். ப்ரியா நினத்துக்கொண்டாள் "போட்டோவில பார்த்த அதே முகம் ஆனா நேரில அதை விட சூப்பர். அவளை வர்ணிக்க வார்த்தைகள் தேடினாள்.
"யார் நீங்கள்? சுபாவின் மென்பட்டு இதழ்கள் திறந்து சொற்கள் வெளிவர
நல்ல வேளை நான் போட்டோ அனுப் a 5. கொஞ்சம் நேரம் உன் பொறு மையை சோதிக்கவேண்டும் ப்ரியாவின் மனதில் குறும்பான எண்ணங்கள் ஒட
"ஆமா.நாங்க யாருன்னு நீங்களே சொல்லுங்க பார்ப்போம்" சிரிப்பை துணைக் கழைத்தவாறு ப்ரியா கூற, அவள் பேசுவதை இரசிக்க சுபாவுக்குப் பொறுமை இருந்தாத் தானே?
"இங்கபாருங் 67 60T &#L'ICBLINT '60)L நீங்க யாருன்னு செ பேசாம இடத்த கா6 ஆவேசப் பேச்சு ஆயிரம் வேல்கள்
சுபாவா இப்ப மடல்களில் ஒவ்வெ பால் இதயத்தில் பிரதிபலிப்புக்களா ப்ரியாவால் நி கஷ்டமாக இருந்தது ஆசுவாசப்படுத்திக் உங்க வீட்டு நம்பர் எ முடியுமா? தெரிந்: வள்போல் கேட்க, ! இவ்வளவு நேரம்: பார்க்க முடியல. வார்த்தைகளில் ை FLUIT, L'If ULIMIT D. (BLİTGöTİTGİT.
"...LDGIGif and தொந்தரவு பண்ண வந்தது உங்க வீட்6 矶mf g_j岛óLü தற்கு" ப்ரியாவுக்கு அடைத்தது. "வாங் மறு பேச்சின்றி மாம வாறே கேட்டின் ெ LILIITIT 6T 6ØT FLUTT ப்ரியாவின் கன்ன வலித்தது.
"øTGöføOTDIDT - புரியலியோ மாமா விழிக்க "மாமா ந அவளுக்கு அறிமுகப் தோஷத்துக்காகவாவ பேசியிருப்பாள். மதிக்கத் தெரியாத இனி எதுக்குமாமா யிருக்கு தூய நட்புக் வேறென்ன மாமா ப கண்களிலிருந்து க ப்ரியாவின் முகம் LDITLDI gjGueigj si வருடிக்கொடுக்க ே Bagg Latin og FT 9|along YG paa 9 ஆத்திரத்தின் அடை தூய்மையில்லா நட் இறைவன் அளித்த நிம்மதியில் பிறர் அடையாளமோ?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மயிலிருப்பதை மறந்து
JÄ6T Tä SIIILJ6TGifus) ரம் நேரம் யாழ்ப்பாணம் வளவு அழகாகவிருந்தார். ன், நீண்ட ஜிப்பா, நான்கு முழ சால்வை. டி நெற்றியிலே விபூதி பாட்டு காதுக்கிடையில் ட்டு. இப்படி என்னால் உருவத்தை தொடர்ந்து முடியவில்லை. பரின் உருவம் கண்ணாடி உடைந்து சிதறியது பாயிருந்தது. கள் இரண்டும் உள்ளே ரக் கடுக்கண் இல்லை. முழவேட்டி, தோளிலே இல்லை எல்லாமே
உங்களோடு விளையாட
ம் இல்ல மொதல்ல ால்லுங்க இல்லேன்னா பி பண்ணுங்க சுபாவின் ப்ரியாவின் இதயத்தில் L JIT li jfeTi
டி பேசுவது? அவளது ாரு எழுத்தும் மெய்யன் எழும்பும் உணர்ச்சியின் சே. அவளா இப்படி? னைத்துப் பார்க்கவே | மறுகணம் தன்னை
த்தனையென்று சொல்ல ததை திரும்ப தெரியாத ஒ.இதக் கேட்கத்தானா ஒழுங்கா படம்கூடப் ச்சே வெறுப்பை வத்து வெளியிட்டாள் ள்ளுக்குள் உடைந்து
வேண்டும் உங்கள ரியதற்கு நாங்க தேடி டயல்ல. மீ.மீண்டும் வே.வேஸ்ட் பண்ணிய துக்கம் தொண்டையை |# loturt (BLIII%a)IIlb" ாவின் கரம் பிடித்திழுத்த வளியே வந்துவிட்டாள்.
கதவை மூடியவேகம் தில் அறைந்ததைவிட
எனக்கு ஒண்ணுமே எதுவும் புரியாமல் ான் இன்னாருதான்னு படுத்தியிருந்தா பழகின து என்ன வரவேற்று ஆனர்.ஆனா.மனுசன அவளோட எல்லாம் ஃப்ரண்ட்ஷிப் வேண்டி குத் தகுதியில்லாதவள். னத்திமிர் அவளுக்கு? ண்ண்ர் எட்டிப்பார்க்க வந்திருந்ததைக் கண்ட Rhago III GYLD66760)LDIIIIIIIIIIII, றாவென அழுதவாறு ந்துகொண்டாள் ப்ரியா வமானத்தால் ஏற்பட்ட யாளமோ? இல்லை பைத் துடைத்தெறிய சந்தர்ப்பத்தை எண்ணி
(pTeLGUITOT e assu S.B.
முடி சிதறி கிடந்தது எமது உள் சுத்தமான யாழ்ப்பாண நல்லெண்ெ விற்ற அவர் தனது தலைமுடிக்குதேக்க எண்ணெய்கூட தேய்க்காது மழை நீரை காணாத வயலைப்போல முடி காய்ந்து கரடுமுரடாக இருந்தது. முகம் சோப்பையே காணவில்லை போல் தெரிந்தது. முகம் சவரம் செய்யாது ஆங்காங்கே வெள்ளை முடியுடன்கூடியதாடி என்னால் தொடர்ந்து அவரைப் பார்க்க முடியவில்லை
வாய்விட்டே அழுதுவிட்டேன். அங்கிள் அந்த கதிரையில் உட்காருங்கள் இன்னும் பதினைந்து நிமிடமே எனது டியூட்டி ஓடிவந்து விடுகிறேன் என்றேன். அவரும் சிறிது நேரம் எனக்காக பொறுமையுட னிருந்தார்.
எனது டியூட்டி முடிந்து முதலில் எனது அறைக்கு அங்கிளை அழைத்துச் சென்றேன். தாகமாக இருப்பதாகக்கூறினார். நல்ல கூள் டிரிங் ஒன்று கொடுத்தேன்.
"அப்பா எப்படி மகன் இருக்கினமே "ஆமாம் அங்கிள் போனவாரம் வீட்டிற் குப் போயிருந்தேன். ராசா அண்ணன் சுகமாயிருக்கின்றனரா? அன்ரி கிளி அக்கா எப்படி அங்கிள்?
"மகன் மகிந்த கிளி அக்கா அன்ரி, உன்னுடைய கூட்டாளி ராசா எல்லோரும்
நல்ல சுகமாய் இருக்கினம் இருந்தும் மகனே எங்கட் அம்மன் கோவிலடி கோண்டாவிலில் இருந்த வீடு வுெல் விழுந்து தரை மட்டம் ஆகிவிட்டது. நாங்கள் கொக்குவிலில் எனது மச்சான் வீட்டில் இருக்கிறோம். ராசாவுக்கும் கொஞ்சம் காது கேட்காது மகனே பொம்பர் விமானங்களுக் கும், ஷெல் அடிக்கும் பயந்து பாதுகாப்பு அரணில் பல நாட்கள் பூமிக்கு அடியில் இருந்தமையினால காதுகேட்காது போய் விட்டது எனக்கும் அடிக்கடி நெஞ்சுவலியும் வருகிறது" என்றார்.
எனக்கு அங்கிளின் கதையை கேட்டதும், இந்த வாழ்வே வெறுத்துவிட்டது. இரும்பு மனிதரைபோல வாழ்ந்த அங்கிள் லெவரியா போல துவண்டு இருந்ததைப் பார்த்தபோது ஆண்டவனே ஏன் எங்களைப் படைத்தாய்? ஆண்டவனை எனது மனதிற்குள்ளேயே திட்டினேன்.
ஏன் ஆண்டவனே மதம், மொழி என எங்களைப் பிரித்து இப்படி வேடிக்கை பார்க்கிறாய்? உமக்கு இதில் என்ன இலாபம் அல்லது எதைத்தான் கண்டாய்? இந்த யுத்தத்தினால் அர்த்தமில்லாது எத்தனை தமிழ், சிங்கள இளைஞர்கள் இறந்து விட்டனர்? எத்தனை பெண்கள் வாழாவெட்டி யாக வாழ்கின்றனர். கை கால் இல்லாது கண் இல்லாத குருடர்கள் முடவர்கள். அனாதைகள், ஐயோ ஆண்டவனே இந்தப்
SL SS SD DSSS S DS SSDS BS S DS SSSD SSS SSD DSS SSS S SBS S DS SSS DS
பதிவுத் தபால்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டா அனுப்பப்படும் ஆக்கங்கள் எவையும் திருப்பியனுப்பப்படமாட்டா, ஆக்கங்கள் அனுப்புவோர் தமது சொந்த பெயர் முகவரி ஆகியவற்றை தெளிவாகக் குறிப்
oೇö==
リエ』sof ー 。。。
தொடர்புகளுக்கும்,
தினமுரசு வாரமலர்
ε. Οι 3ου. 1772 கொழும்பு -6-
es முகவரியை குறிப்பிடவும்.
finns
போன புத்தத்தில் இதைா
isla y இப்போது பொம்மையாகிவிட ܘܐܢ ܒܡܘܬܐ ܠܡܗܝܡܢܘ ܦܢ ܨܒܝܬ ܠܐܦܝ .
சுமந்து கள் மனத ஆண்ட மீண்டும் -ே உண்டாவது
Gues : கண்ட மகிழ்ச்சி போய்விட்டார் விட - சோப், பிஸ்கட் எல்லாவற்றையும் ரா- — கிளி அக்காவுக்கும் கொடு அனுப்பிவைத்தேன்.
மூன்று நாட்களுக்குப் பின் அன்ரியும், அங்கிளும் என்னை வந்தார்கள் எனக்கு அன்று
5T67.
என்னை கண்டதும் அன் அது ALLITIGT.
"9/GLll இருக்கிறாய்?
இந்த எமது பழைய உறவு முறைை இராணுவ வீரர்களும் ஏதே புதுவப் பார்ப்பதுபோல் பார்த்தனர் அ ை என ஒரு இராணுவ வீரனாக பாக --
மகிந்த ܡܢ ܢܒܝܐ ܩܒܠܢܬܐ
காப்பள்ளி சிரிசேனவின் மகளா
பத்தாள் எனக்கு இருபது தோ
சட்டினி முப்பதுக்கு டெட் பவித்தம்பலகாரம் கொள்
கள்
அன்று தங்கள் மூவரும் எங்களது
உள்ள விருந்தினர் அறை -- --ബ്.
எனக்கு தோசையை உ
¬¬ ¬ s¬ ¬s 7:7 ܡ̈ܘܙܦܼg 3ܢܡ
.a0ܡܗܬܐ ܪܒܬܐ ܘܒܨܦܬܐ ¬¬
எட் இப்படி வாழ்ந்த நா
எதற் புத்தம் செய்யவேண்டு
எட மெளனம் சாதிக்கிறாள் இது நீதிதானா இல்லை ஆண்ட னுக்கு விலையா? அல்லது ஆடை வன் பிறக்கத்தான் வேண்டுமா FL -
நாள் இன்னும் ஒரு மாதத்தில் விட்டுக்கு வருவேன் வரும்போது அங்கிள் குடும்பத் தினரும் என்னுடன் வருவார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன்.
、* -f,翡ef 颚ā,- அண்ணன் எல்லோரும் சிறிது கால எமது ஊரில் இருக்கட்டும் அவர்கள் இவ்வளவு காலமும் பட்ட கஷ்டம் போதும் அங்கிளுக்கும் கண்பார்வையும் குறைவு நெஞ்சுவவியும் உள்ளது. ராசா அண்ை இனுக்கும் காது வருத்தம்.
நான் இவர்களுடன் வந்ததும் கொழும்புக்கு கூட்டிப்போய் விசேடவைத்தி ரிடம் காண்பித்து சிகிச்சை பெறவேண்டும் அதற்கான ஏற்பாடுகளை செய்துவைக்கவும் எமது விகாரை ஆனந்ததேரோவிடமும் வெத மாத்யா பண்டப்புகாமியிடமும் அங்கிள் அவ்விடம் வரும் விடயத்தை சொல்லுங்கள்
எல்லோருக்கும் மும்மணிகளின் ஆசிகள்
விவாகடிதத்தை வாசித்து முடித்ததும்
ஊரே அதிரும்படி "எங்கள் கிளி அக்க வரப்போகிறாள்" என சத்தமிட்டான்
சிரிசேனவும், எலிஸ்நோனாவும் விவா வின் மகிழ்ச்சியையும் மகிந்தவின் மனதையும் கூட்டி கழித்து பெருக்கி பிரித்து -- பார்த்தனர். விடை என்றும் இரண்டுப்பக்கம்" என இருந்தது
மன நிறைவால் சிரிசேனயும் மாம நிழலிலே பகல் சாப்பாட்டையும் மறந்து உறக்கத்தில் மூழ்கிவிட்டார்
மாமரத்தில் குடிகொண்டிருந்த வெண் புறாக்கள் ஊர் முழுவதும் அன்று பறந்து திரிந்தது.

Page 18
னத்திலே ஒரு பொட்டு அதற்கு நிலாவென்று பெயர் தரையிலே ஒரு
வளுக்கு நீலா என்று பெயர்
நிலா சிந்தும் ஒளியும் வெள்ளை, நீலா சிந்தும் நகையும் அப்படித் தான் வெள்ளை
நிலா வானத்திற்கு அழகு நீலா analuh aanghe AC,
நிலாவை ரசித்துக்கொண்டே இருக்கலாம், சலிக்காது.
நீலாவையும் அப்படித்தான் பார்த்துக்கொண்டே இருக்கலாம் கண்க
களைப்பே வராது
நீலா இரசிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள்.
:கொண்டிருந்தவன் அன்ரனி,
கடலின் மடியில் கட்டுக்கி நின்று அன்ரனி வலை விள சிக்காத மீனும் சிக்கும் RD4DITAáATP LEGORYGINIEGT Jean
இப்போது கன்னிரா என்று கிண்டல் செய்கிறாள் - அன்ரனியை அவன் உதவியும்
தோழர்கள்
assdrag Tafki D காரணம் அவன் காதல் வயில்
சிக்கிய பெண்மீன் நிை
அந்த நீலாவைத்தான் அன்ரனி இப்போது இரத்துக்கொண்டி ருந்தான்.
"பார்த்தது போதும் தினமும்தான் பார்க்கிறீர்கள் புத்த பார்ப்பதுபோல் புதிராய் பார்ப்பது என்ன மச்சான்?
பணியில் நனைந்த பூவைப்போல, ஈரம் தெரிந்த இதழ் திறந்து நீலா கேட்டாள் வெட்கத்துடன்,
"கற்றது கையளவு கல்லாதது கடலளவு என்பார் அன்றோ கற்றறிந் தோரும் கல்வியை அவர் சொன்னார். கன்னியே எனக்குநீயும் அப்படித்தான்."
மீனுக்கு வீசும் வலைபோல பேச்சாலே வலை வீசும் பொல்லாத மச்சான் நீர்
"Sloa)Indija)IT Asso8Gu Gu06) இயல்ல என் பேச்சு படிக்காதவன் நான் எனினும் பொய்யாகப் பசப்பத் தெரியாதவன் நானடி நீ யறிவாய்."
"ஏட்டைத்தான் புரட்டவில்லை. அத னால் என்ன? பெரும் கூட்டத்தையே கவரும் இன்ப பாட்டெல்லாம் எடுத்து இவிடும் கலை உமக்கு வருகலையாய் இவருகிறதே."
"அப்படிக்கேளடி - செப்படி வித்தை விழி என் அத்தை மகள் சித்திரமே அப்படிக் கேளடி ஒலைச் சுவடிகளில் புரட்டியறிய முடியாத இன்பச்சுவை அனைத்தையுமே அத்தை மகள் உன் உருவில் கண்டுபிடித் தேனடி களித்துப் பார்த்தேனடி"
"போ மச்சான் எறும்புக் கடிதான் உன் குறும்பு"
"அடி பிள்ளை- அருகே வா என் 866)
"GAJDULDITLEGLIGör (BLITT LIDFFITGÖT, GAIN
நடிகர் கவுண்டமணி, செந்திலைப் பற்றி ஒரு சில வரிகள்?
நாமகேஸ்வரன்-கோட்டை கல்லாறு ஒருவர் உதைத்து சம்பாதிப்பவர் மற்றவர் உதைவாங்கி சம்பாதிப்பவர்
யுத்தத்தில் இருக்கும் மோகம் சிலருக்கு சமாதானத்தில் இல்லையே ஏன்? ஏ.எச்.எம்.மெனம்-மிழ்ராபுரம்,
குட்டை குழம்பியிருந்தால்தானே மீன்பிடிக்க வசதி
o காதல் என்பது கலையா அல்லது GAIGONOGAO ULIMIT?
சகிலா கமால்தீன்-றை- ஏமாற்றுகிறவர்களுக்கு க ைராறு கிறவர்களுக்கு வலை
o நடிகை பூதேவி சல்மான்கானுடன் püugi GüLuhägib?
மரியம் காலித்-கண்டி முநீதேவிக்கு வயது இறங்குவரிசையில் என்று நினைக்கக்கூடியதாக இருக்கும்
இன்றைய தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகர் யார்?
Gluçuşundi vmĞağAlvar-Glun yavrilasıl நடிகர்திலகம் இன்னமும் முற்றாக ஒதுங்கவில்லை ஒதுங்கும்வரை வேறு பெயருக்கு இடமே இல்லை.
அன்பின் சிந்து தூங்கிக்கொண்டிருக் கும் யானை மீண்டும் எழுந்திடுமா?
கபிறேமவதன்-அக்கரைப்பற்று-08, புதிய யானைப் பாகனின் கறுகறுப் பைப் பார்த்தால் எழாது என்று சொல்ல (UPlusTSI.
do
மனிதர்களாகிய நாம் நினைப்பதை இறைவன் மாற்றுகின்றார். அதன் காரணம் என்ன?
நாசலேத்தம்மா-வெல்லம்பிட்டிய நீங்கள் நினைப்பதெல்லாம் நடந்தால் அவரை நினைக்கமாட்டீர்களே அதனால் தான்.
இந்தியாவில்
இருக்கும்
காதல்
Mohr 67 Görlig stra Muyub GARITGiro FM, 976 எனக்கு அந்த வம்பு அதனாலே அதிகருகே KOJIETILDNICOLsibir-GraFITaiwaSallQuai, Gama.JPG நீ அங்கிருந்தே சொல்லும் மச்சான்" *Jawwaves To
חשחש מו6uשוL" முறையோ மச்சான்க பொறுப்பதுதான் முல "பருவம் பாராம மெத்தப் பிழைதான் பி பார்த்தபின் பொறுை சொல்லு?
"பேசி வெல்ல மு "el Gör GOGOT LIITÄ, முரண்டுபிடிக்கும் என "இமைக்க மறப்பு நினைக்க மறக்காமல் |DEFINI GÖT"
"நான் இமைக்க ம விழிதூங்க மறுப்பதும்
ar där Sin. வந்து நின்றால் தா என்பீர்
இரசிக்காதே என்றுரைத்தல் முறையோ பிள்ளை கையிருந்தும் காவியத்தை எழுதாதே என்றுரைத்தல் தருமோ கிள்ளை, உதடி ருந்தும் தேன் அருந்த தடைதானே தொல்லை
சின்னமான தாஜ்மஹால் இலங்கையில் இருந்திருந்தால்?
சகுந்தலா கந்தசாமி-இரத்தினபுரி தாஜ்மஹால் எங்கிருக்கிறது. எங்கிருக் கிறது என்ற கேள்விக்கு இலங்கையில் என்று விடை எழுதலாம்.
d ஒர் இரகசியத்தை வைத்திருக்க வழி என்ன?
ரம்ஸிஹமிட்-குளியாப்பிட்டி இதயத்தின் சாவியை நீரே வைத்திருக்க வேண்டும் வேறு எவரும் திறந்து பார்க்க முடியாதல்லவா? (எனக்கு மட்டும் அந்த இரகசியத்தை எழுதியனுப்பும்)
இன்றைய சினிமா யிருக்கிறது?
எஸ்.சந்திரகலா-கண்டி
அச்சயப்படவைக்கும் காட்சியமைப் புக்கள். ஆனால் மனதில் ஆழமாகப் பதியும் கருத்தமைவுகள் மட்டும் மிஸ்ஸிங்.
முதியோரைக் கேலி செய்யும் இளை யோர் பற்றி?
இரகசியமாக
உலகம் எப்படி
கே. சுமித்திரா-கல்முனை, வருமுன் அறியாதவர்கள். அதாகப் பட்டது-தாமும் ஒருநாள்முதியோராவோம் என்பதை
o மாசற்ற அன்பை எங்கு காணமுடியும்? றினோஸா ஆதம்-அ/ஹாறவபொத்தனை மாகம் தூகம் இல்லாத மனதில்
பொதுஜன முன்னணியில் தொண்டா இணைவாரா?
அபுல்-பைஸால்-அம்பாறை. இல்லை. சற்று தூரத்தில் நின்று PasifiùEIT iii.
o
நியான பின்னால் மற மரணத்தின் பின்தான் "போதும் மச்சான் முழுக்க நீயென்ற உம்ே போனது மச்சான், மர பிரிக்கும் என்றால் வலிவு என்றுதானே
"எடி பிள்ளை, இ GLJIT', dfL"GBL, LDGAJİ p GöIGOGOI GIGöt (3LJä.
"சுட்ட புண்கூட
இன்றைய அரசி கருதுகிறீர்கள்?
ரெங்கசாமி ஜீவர 6NJEmir GŠTI கிடைக்காது.
ஒரு பெண் வாழ்
முதல் தியாகம் எது?
Sara
அந்த உன்னதமா
இன்றைய நடிை
ளது நடிப்பா-கவர்ச்சி
g.
சதைப் பிடிப்பால்
ճյնպմ Ֆլիքյմ,
GOE).I.G.E.IIIIIIGügILÊ
T siv), oyrTLI
புலிகளுக்கு சார்ப
கட்சியில் இடமில் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் உங்
அல்லது பயப்படுத்திய
st
if(3ата, ишлila uић,
புலிகள் ஏன் தொ நடத்துகிறார்கள்?
Tübing
போர்நிறுத்தம் வே
2) İlgGir. 9 GİTGİT)
யார் என்று சொல்லுங்
aft.
பகுத்தறிவு என்ற
போட்டு வைத்திருப்பத
கொள்ளும் வாய்ப்பே
சமீபத்தில் அதிக வி திரைப்படம் எது?
அமைதிப்படைதாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மல் பயிர்செய்தல் லம் வரும் அதுவரை PADILIITUjib IDFFITGår," ல் பயிர் செய்தல் ள்ளை, உன் உருவம் ம காப்பது தகுமோ
டியாது உம்மோடு" த விழியும் மூடாது hi COGOTTI (6),"
JJ QLITA), GIGOGOT hafi, 0.
றப்பதும் உன்னால், உன்னால், நினைவே
S
ப்பது என்பது என்
உம் பேச்சு மூச்சு பச்சு வெறும்பேச்சாய் ணம் வந்து நினைவை நம் காதலுக்கில்லை அர்த்தம் மச்சான்?
து என்ன வம்பாய்
மொட்டே சுட்டதோ
ஆறும் மச்சான் உம்
பல் பற்றி என்ன
ானி-பொகவந்தலாவ, னால் 6)uirinպմ
க்கையில் செய்யும்
orm gStarf-Gugal soort. ன பத்துமாதம்
ககளிடம் அதிகமுள்
யோகநாதன்-புத்தளம் நடிப்பு வெற்றிடத்தை
என்ன் செய்கிறார்? மலிங்கம்-நுவரெலியா, ானவர்களுக்கு தனது லை என்று கூறிக்
களை பாதித்தது SI? பாரதி-கொழும்பு-06.
டர்ந்தும் தாக்குதல்
அனைதீன்-மருதானை. ண்ைடும்-என்கிறார்கள்
ம் கவர்ந்த தலைவர்
தெய்வநாயகி-கண்டி
Liguldstøt giratgå ால் யாரும் கவர்ந்து வில்லை.
பகுல் குவித்த தமிழ்
றிதரன்-மட்டக்களப்பு är sy E LEITAFLħ.
In
பேச்சோ என்னை துன்பமெனும் pas,
அன்றோ வீசியதாய் ஆச்சு மச்சான்"
"பொன் மயிலே, பொங்கு கடல் கோபம்
போல் குமுறாதே திட்டமிட்டு பேசவில்லை,
தப்பிருந்தால் என் மன மாடப் புறாவே மன்னியடி
"எப் பிறப்பு நேர்ந்தாலும் அப்பிறப்பில்
நம் உறவு தொடரும் என்ற சத்தியமே நம் காதல், பிரிவென்ற திரையில்லா நம் காதல் மரணமென்னும் நிகழ்வாலே அழியும் என்ற உம் நினைப்பு குளிர்காற்றாய் தழுவும் என்றோ நினைத்திட்டீர்குமுறும்தான் நெஞ்சு கொதிக்கும்தான் துடிக்கும்தான் உயிர்
10,
வெட்டி ஒட்டி
டிச்சு துடிக்கும்தான் தவிக்கும்தான் தயம் வெம்பித் தவிக்கும்தான்
BT gör போகிறேன். இனி இங்கே எனக்கென்ன G36AG06A) IDFFITGÖT?"
எழுந்து அவன் தடுக்க முன்னர் புள்ளிமானாய் அவள்துள்ளி ஓடினாள் அவள் துள்ளி மறைந்த பின்னும் அவள் கூந்தல் சுமந்திருந்த முல்லைப்பூ வாசம் மட்டும் அவன் சுவாசமாகிவிட்ட 96.16. நினைப் பு (3LJIT GA) அங்கேயிருந்தது.
"பாவமடி உன் மச்சான் ஏன் முறைத்து முறித்து வந்தாய்?"
தோழியவள் வேதனையாய் தொடுத்தாள் வினா
"சங்கதி புரியாமல் சன்னதம் கொள்ளாதே விசயம் தெரியாமல் வேதனைப்படாதே."
"நீயறிந்த சங்கதிகள் அத்தனையும்
நானறிய வேண்டுமானால் காதல் வலையதனில் நானும் விழவேண்டு மன்றோ, அறிந்தவள் சொல்வித்தா அது எனக்கு அனுபவமாய் ஆகுமடி
தோழியை முறைத்தாள் பின்
இருளை கழுவும் வெளிச்சம் பால் வெள்ளையாய் புன்னகைத்தாள்
"ஒரு தவறும் அவர்மீது டை
6ntalia), d'Italiain 9 duine a கண்டதுபோல் 啤毒°வந்தேனடி,
"நீ நடித்தாய், அதனால் அவ
துடிப்பார் என்று நீ அறியாயோ?
"அடியே தோழி உண்பது
முக்கியமோ உண்ட உணவு செரிப்பது முக்கியமோ?
முன் உண்ட உணவு செரிக்காமல்
இருக்க உண்பதால் என்ன பயன்?
ஊடுதல் இன்பம் அதற்கில்லை நிகர் வேறு இன்பம்"
பொண்ணடி,"
இந்த சங்கதியறிய காரணம் திருக் (). Del L. 9/605 "உணவினும் உண்டது அறல் இனிது காமம்
புணர்ந்தபின் ஊடல் இனிது
"செரிப்பதுதானே பலன்? "ஆமடி அது உண்மை." "அப்படித்தானடி கூடுவதை விட
"அம்மாடி நீ பொல்லாத
"எனக்கிந்த பட்டம் வீணடி நான்
நீயும் கேளடி
குறள்-136 அதிகாரம்-133
குறுக்கெழுத்துப் போட்டி இல-1
1. 2
3. 4.
இடமிருந்து வலம் நம்முன்னோர்கள் நோய் தீர்க்க நாடியது இதனைத்தான். இந்த வார்த்தை வரும் ஒரு பாடல் கமல் நடித்த படமொன்றில் இடம்பெற்றிருக்கிறது. விரோதியை இப்படியும் அழைக்கலாம். (குழம்பியுள்ளது)
து அதிகமாகச் சூழலும் அசுத்தமாகும். ஏதாவது ஒருதுறையில் அறிவும் அனுபவமும் கொண்டவர்களை இப்படி அழைப்பதில் தப்பேயில்லை. மனதை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இது உதவும் என்பார்கள். தவறான செய்திகளுக்கு இது தெரிவிக்கப் படுவதுண்டு.
இதனோடு விழாவையும் சேர்த்து விட்டால் 器 நிகழ்ச்சி ஆகிவிடும். (குழம்பியுள்ளது) வர் கண்ணதாசன் காலத்திலிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறார்.
மேலிருந்து கீழ் இதில் ஒற்றைக்கல்லு வைத்தால் அழகாக ஜொலிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது ஏற்றது. உறுதிக்கு இதை உதாரணமாகச்சொல்லலாம். பட்டணத்தாரையும் இப்படி அழைக்கலாம். பிரச்சனையும், போரும் இல்லாவிட்டால் நாமும் இதனை அனுபவிக்கலாம்.
தற்கு முன்னால் அரசியல் என்ற சொல்லை யும் சேர்த்து விட்டால் முக்கியமான ஆவணம் ஒன்றின் பெயர் கிடைக்கும்.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி
22.10.1994க்கு முன்னர்
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-71 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு
செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-69க்கான சரியான விடைகள்:
of ஞ் 2 ஞா னி 3. ଦ୍ବିତ
5 Goof 6)
6 u, 7 6. 6 Ο LO
6) ib, |8 g. 9 ur | am 10 وفي 11 مل في 1 و 12கு | ர | க் க | ன்
q | lb) GÖ 3up it
குறுக்கெழுத்துப் போட்டி இல69இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1.
2.
3.
4.
5.
எஸ். வத்சலா நீர்கொழும்பு. மர்ழியா நஸீர் as 600TL9-. கே. சுபாஸ்கரன் கண்டி, எம். ஹரீஸ் கல்நேவ. எஸ். சரோஜினிதேவி வவுனியா
இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6.
7.
岛。
9.
10.
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
எம். பாலகிருஷ்ணன் கொழும்பு-13. வைஜூலியட் மேரி ஹட்டன்.
எஸ். சஹர்பானு அக்கரைப்பற்று-06. முகமட் பெளஸர் புத்தளம். தயாநிதி தட்சணாமூர்த்தி LDL Lé959567 TIL ULI
ஒர். 16-22,1994

Page 19
காலத்தின் குரல் குருதியில் குளித்தே இக்காவியம் முடிகிறது.இன்று கண்ணீர்க் கடலாடும் கட்டத்தைக் கடக்கிறது. பாண்டவரும் தாயும் பாஞ்சாலியுடன் சேர்ந்தே பிரியாவிடை கூறிப் புறப்படும் வேளையிது. அஸ்தினாபுரத்தின் அரியணையிலுள்ளவரும் அவை நடுவே வீற்றிருக்கும் பிதாமகரும் குருமாரும் அவைக்களத்திலுள்ளோரும் அருமை மிகுநாடுமன்றி அவமதிப்பைத் தேடியவர் வேறெவருமில்லை என்ற உண்மைதனை அறிவுறுத்த அவை நடுவே வந்து நின்ற பாண்டுமாமன்னவனின் பத்தினியாம் குந்தி அங்கு பகன்றிடும் வார்த்தை நல்ல பாடமதாகுமன்றோ!
-காட்சி மாற்றம்தர்பாரில் துரியோதனனும் சகுனியும் கைகுலுக்கி மகிழும்போது ஐவருடன் குந்தியும் LIIG; FIGSub aiIAIDIi.
குடை நிழலிருந்து குஞ்சரமுர்ந்தோரின்று படை இழந்து பதியிழந்து பதவிகளும் துறந்த விடை காண முடியா விதியினடி தேடி நடைமெலிந்துநடக்கின்றார்நாணித்தலை கவிழ்ந்தே குந்தி: பாரத வம்சத்தின் பெருமைக்கும் புகழுக்கும் பாரம்பரியப் பண்பான மேன்மைக்கும் பொக்கிஷமாய்த் திகழ்கின்ற மாமன்னர் பெருந்தகையை LLLLLLLLYS LY LL GLLLL S LMMLL LLLLLL நான் வணங்குகிறேன்! திருத மாமந்திரியாரே மதியூகி விதுரரே குந்தியின் குரலன்றோ கேட்கிறது இங்கே STUGOTO என்னவென்று கடுகி அறிந்திடுக! விதுர ஆகட்டும் அரசே. அண்ணியரே! தாங்கள் அவைக்கின்று வந்ததேனோ? அறியலாமோ நாங்கள்? குந்தி: அஸ்தினாபுர நாட்டைவிட்டு அகல்வ தற்கு முன்னர் மன்னர் விடைபெறவே வந்தோம் நாம் இப்போது திருத அண்ணன் தம்பியர்க்கிடையில் அமைதி அறுந்ததற்கு அரிவை இவர்க் கென்ன குறை? அரண்மனையில் ருக்கட்டும் ஆட்சேபமேதுமில்லை! குந்தி மன்னிக்க வேண்டுகிறேன் வீட்டுக்கு மருமகளாய் வந்த வனிதையவள் மானத் தைக் காக்க உடல்-மூடிக்கிடந்த துயில் நாடிக்களைந்ததனை நாணமின்றிப் பார்த்திருந்த நாட்டின் அரண்மனையில் கூடியிருப்பதற்கு குலமகளுக்கிணக்க Lai GOG) விதுர அண்ணி என்னுடன் வாருங்கள் என் குடிலில் என்றும் அன்புடனே தங்கிடலாம். மகனே யுதிஷ்டிரா கானகத்தில் உன்னுடனே கடுகி நடந் திடவே உன் அன்னையினால் முடியாது. அவள் உடம்புக்காகாது. சொல்லப்பா அண்ணி எங்களுடன் இருக்கட்டும் சதுரங்க ஆட்டத்தில் உன் அன்னைக்கும் பங்கில்லை. துரியோதனனும் எதிர்ப் பேதுவும் எடுத்துரையான். துச்சா சின்னம்மா அச்சமின்றி என்மனையில்
சில காலம் தங்கட்டும்! பீமன்:நடவாது நடவாது அதுமட்டும் நடவாது எமதருமைத் தாயார் உமது மனையி லேயிருந்தால் உன் மார்புதனைப் பிளந்து ஊற்றெடுக்கும் குருதியினை உவப்புடன் நானெடுத்து பாஞ்சாலியவள் போட்ட பெருஞ்சபதம் முடிப்பதெப்போ? யுதிஷ்: அஸ்தினாபுர நாட்டின் அதிபதிக ளானோரே! அருமைமிகு தம்பியரும் அன்பு மனையாளுடனும் கானகம் தனில் ஏக ஆசியல கூறி அன்பு விடை
ாருங்கள் குந்தி என்னை ஏன் சேர்க்கவில்லை என்
அன்பு மகனே? அர்ச்: சித்தப்பா விதுரர் மகான் கூறியதே உண்மை அம்மா சிலகாலம் அவரில்லம் சிரமமின்றி இருந்திடுங்கள் பதின்மூன்று ஆண்டுகளும் பறந்தவுடன் வருவோம்! ஆசிகறி எம்மை அனுப்புங்கள் எம்
TCBul குந்தி: உங்களைப் பிரிந்திங்கே என்ன செய்யப் போகின்றேன்? மகளே எழுந் திரம்மா மாசிலா உன் புன்னகையே என் மைந்தர்க்கு மகிழ்வளிக்கும் இளைய மகன் சகாதேவன் என் அன்பின் உறை விடமாம் இடரின்றிக் காத்திடுங்கள் தடையின்றிச் சென்றிடுவீர்!
-காட்சி மாற்றம்காணகத்தில் பாண்டவரும் திரெளபதியும் பின்னனிப்பாடல் இன்றுபோல் நாளை என்றுமே இருப்பதில்லை. நன்றென்றும் தீதென்றும் நடப்பதுவே உண்மை காலத்தின் வவிவதனை கணிப்பதற்கோர் வழியேது ஞாலத்தில் அதுபோல நிகழ்வேதும் நடவாது நாடாளப் பிறந்தவர்கள் நயவஞ்சகர் சதியால் காடாளச் செல்கின்ற காட்சியது கண்டோம் பாடாகப் பெரும் துயரம் பட்டாலும் அவர் என்றும் நாடாரே நலிவுதரும் நெறிகளையே மீண்டும்
பீஷ்மரின் மாளிகைக்கு விதுரர் வருகின்றார். விதுர வணக்கம் பெங்ப் பீஷ்ம அருமை மகனே எப்படி உனை வாழ்த்த நீடுழி வாழ்க என்று நிலையற்ற காலமதில் நிறைவாக வாழ்த்திடவே நினைப்பதற்கு முடியவில்லை
j.16-22, 1994
இராஜகுமான்
வாழ்த்துரைகள் எத்தகையதானாலும் மகிழ்ச்சியுடன்
விதுர மூத்தோரின்
ஏற்பதுவே மைந்தனிவன் கடமை ஆனாலும் பிதாமகரே அறிவொளி சேருங்களில்லம் ஒளியிழந்து களை யிழந்து இருளுறங்கக் காரணமேன்? ஷ்ம: என் உள்ளத்தில் புகுந்த இருள் இவ்விடத்தில் சூழ்கிறது. தெளிவான சிந்தனையின் ஒளியாகத்திகழ்ந்த உந்தன் ஒளி மழுங்கிப் போகும், என்னருகே நீயிருந்தால், அஸ்தினாபுரி நாட்டின் அருங்காவல் நீயன்றோ! அழிவு நிலை அணுகாமல் அணைப்பதுமுன் பணி யன்றோ? விதுர பேரழிவு சூழாமல் தடுப்பதற்கு நானெடுத்த பெரு முயற்சி எல்லாமே சிறுமதியால் சீரழிந்து சிதைந்துபட்டுப் போனதன்றோ? பீஷ்ம உண்மைதனை உரைக்கவல்ல உயர் பண்பு படைத்தவன் நீ என்னால் முடியவில்லை ஏமாந்து போனேன் நான் பகடைக்காய் உருட்டுகையில் பாண்டவர்க்கே வெற்றி பண்புடனே கிட்டுமென பேராசை கொண்டிருந்தேன். தருமன் ஜெயித்திருந்தால் சூழ்ச்சியாளன் சகுனி தலைகவிழ்ந்து போயிருப்பான். அவனுடைய ஆதிக்கம் அடி தளர்ந்து போயிருக்கும். ஏமாந்து போய்விட்டோம். நாடு எதிர்நோக்கும் நாசத்தைத் தடுப்பதற்கு நல்ல வழி காண்பதற்கு உன்னால்தான் முடியும் பாண்டவர்கள் வனவாசம் போன தினம் நாளையுடன் பதின்மூன்று ஆகிறது. சிறப்பான சூழ்நிலையில் அவசரமும் ஏற்படுங்கால் பதின்மூன்று நாட்களையே பதின்மூன்று ஆண்டுகளாய் கணித்திடுதல் தவறில்லை. சாத்திரமும் சாற்றுகின்ற உண்மையிது உணரப்பா மன்னவனிடம் சென்று மறுப்பின்றி எடுத்துரைத்து, பாண்டவரை மீண்டும் தருவிக்கத் தூண்டிடுவாய்! விதுர மன்னவர் இந்நிலைக்கு மறுத்து
விட்டால் செய்வதென்ன? பீஷ்ம மன்னவர்க்கு மட்டும்தான் பற்றுறுதி கொண்டிருப்பேன். பின்னவன் துரியன் மறுத்தால் தக்கபடி தண்டிப்பேன். மன்னனிடம் போய் வா நீ உண்மை தனைக் கூறி உரிய வழி தேடு முயற்சி எடுத்துப்பார்முடியாத தொன்றில்லை.
-காட்சி மாற்றம்திருதராட்டிரன் அரண்மனை விதுர் வணக்கம் மாமன்னவரே வணக்கம்
அண்ணியரே! திருத பொழுது புலர்வதன்முன் புறப்பட்டு வந்துள்ளிர் பொறுக்கமுடியாத இறுக்க மான காரணமோ? ஏற்க முடியாத ஏதாவதும் உண்டோ? காந் உங்கள் கருத்துக்கள் விதுரர்க்கு எப்போதும் ஏற்புடையதல்ல என்ப தனால் போலும். திருத அரசமாளிகை தன்னில் அமர்வதற்குப் பிடிக்காமல் விதுரரின் குடிலுக்கே குந்தியவள் போனமையால் கசப்பான
உண்மையினை கடுப்பாக p GMT கின்றேன்! காந் குந்தியின் மைந்தர்களின் குலக்
கொடியாள் திரெளபதியின் கூந்தலைப் பிடித்திழுத்து கட்டாடை தனைக்களைந்து மானம் பறித்த இந்த மாளிகையில் மங்கை இவள் தங்குவது இழிவன்றோ? பாஞ்சாலியின் பெருமை பாரதத்தின் பெருமையன்றோ? திருத என்னைத் தனியாக்கி விட்டு விட்டீரெல்லோரும் ஒன்றை மட்டும் உணருங்கள் அண்ணன் தம்பியரின் அரும்புதல்வர்களுக்கிடையில் அமர் பொருத நேர்ந்தால் எத்தனைபேர் உயிரிழப்பார்? எத்தனைபேர் பிளைத் g)(fjLILITs? #1606).15 96.55LGar flost தனைநான் தடுத்தேன். நாட்டைப் பிரித்த துவே என் நெஞ்சமதைப் பிரித்தது போல் குந்தியிடம் கூறு என்னெண்ணம் எடுத்துரைத்து எம்முடன் வந்திருக்கச் சொல் இல்லையெனில் இன்றே இங்கிருந்து தன்மக்கள் இருக்குமிடம் தேடி கானகத்துக்கேகச் சொல் விதுர மகாராஜா.
ருத பாண்டவர்கள் வனவாசம் புகுந்த
கதை தன்னை மறந்திருக்க ே விதுரரவர் கு ருந்தால் மக்க ருக்கும் துயர் விதுர சிக்கல்
மார்க்கமொன் திருத கானகத்து துணிந்தாளோ விதுர்காடுகளில்
அண்ணி இட் Θ160ΙΘΙΠΤΙή (βι பதின்மூன்று aft'LGorCal ஓராண்டாய்க் களில்கூடி சிறப் இன்றே அன்ன எல்லாம் சீர திடலாம். திருத துரியோத
தூபமன்றோ மன்னன் மீதும் பேரன்பு பூண் Gaix60a)GIafk அலைந்திடவே யில் ஏன் இரு காந்: மகாராஜா. திருத விதுரர் யா அஸ்தினாபுரத் பாண்டுவின் முழக்கம் ே
ஆண்டுகளை பி நிம்மதியில் நான் பார்த்து போ புதிய வழி கா எங்கே அவர் அவரே போய் காந்: புறக்கணிக்க வாறேன் என்று தில்லையன்றே துரி கானகத்துக் விதுரர் என்ற வழி தெரியும் எதனைப் போ பதின்மூன்று இடைநடுவில் கிடம் தரவே என் தம்பி பி
-grLá கானகத்தில் யுதி சகோதரர்கள் யுதிஷ் ஓம் நமசிவ Alb (BLDefianu பீமன்: அண்ணா வ தாக்குதல் ெ யிடுங்கள் அல யுதிஷ்: அஸ்தினாபு தம்பி சொல்லு அர்ச் ஆம் அண்ண தற்கு தருணம் பீமன்: பாஞ்சாலி a9760) GOTT TIL யுதிஷ்: எனக்கும்த தனனை இதற் துயரங்கள் தீர தம்பிமார் தம் தாயத்தில் (BLJпала Јелте). பீமன்: எங்களில்
சொன்னதுண் யுதிஷ் பதின்மூன் வாழ்கின்ற புெ ளேன்! மறந்து தம்பியரே. பீமன்:பதின்மூன்று விட்டதன்றோ யுதிஷ் பதின்மூன்று ஆண்டுகளாய் ΦΠΠΟ00ΙΙΒΙΦ6II எமக்களித்த சந்தர்ப்பம்பே LDIT54G,56) சிறப்பும் அ திரெள:
ஏற்றிடுங்கள். அடங்குவதே கிங்கே வேறு
o
 
 
 
 
 
 
 
 
 

ர
இ
அஸ்தினாபுரி மக்கள் பண்டும்
வினிலே குந்தியவளி மனதினிலே மாறாதி
னைத் தீர்க்க சிறந்த
isag
Gas குந்தியவள்
லையும் நிலையிலில்லை Gun TGIL66
ற்கொண்டு இன்றோடு
நாட்கள் பறந்தோடி ஒருநாளதனை இப்போ கணிப்பதற்கு சாத்திரங் புவழியுண்டு தூதனுப்பி வரை அழைத்திடுங்கள். க முடிந்து நலமெய்
னன் தற்கொலைக்கு போடுகின்றீர்? பாண்டு பஞ்சபாண்டவர் மீதும் வர் நீர் பிரிவை விரும்ப அவருடனே கானகத்தில் போகாமல் அரண்மனை
ருக்கு முதல் அமைச்சர்? துக்கா? இல்லை அந்தப் புதல்வருக்கா? போர் ட்காமல் பதின்மூன்று ன் தள்ளிப் போட்டுவிட்ட ரிருக்கும் வேளை தனைப் முரசு ஒலிப்பதற்கு ட்டுகின்றீர் விதுரரே. என் ஆணையின்றி aiL TT.P ப்பட்டவர்கள் போய் சொல்வி விடைபெறுவ போய்விட்டார் விதுரர். கதான் நடந்திருப்பார் ட்டை நிர்வகிக்க எனக்கு யுதிஷ்டிரனிடம் விதுரர் புரைத்தாலும் விதித்தபடி ஆண்டுகளும் கடவாமல் ஓடிவரும் எண்ணத்துக் 5. II. 55Layib IDILLITÍ rest sigTait
மாற்றம்டிர் தியானத்திலிருக்கிறார். auf ist abfäpMi. ாய ஓம் நமசிவாய!
எக்கம் அஸ்தினாபுரிமீது ாடுப்பதற்கு ஆணை Το ΣΣΤ,
யை தாக்குவதா? என்ன கிறாய்?
தாக்குதலைத்தொடுப்ப
துதானண்ணா! அவிழ்த்துவிட்ட கூந்த தற்கு பரிதாபமாகிறதே! ன் வேதனை துரியோ த்தண்டிப்பதால் மட்டும் து. பாஞ்சாலிதன்னையும் மயும் குதுப்பொருளாக வத்தாடி தோற்றுப் நானேதான் பழிகாரன். வரேனும் எக்குறையும் LTP
ஆண்டுகள் பதுங்கியே நம் பொறுப்பை ஏற்றுள் விட்டீரா எனதருமைத்
ஆண்டுகளும் பறந்தோடி
நாட்களை பதின்மூன்று கணிப்பதற்குச் சிறப்புக் வேண்டும். சான்றோர் த்திரத்தை தானெடுத்து வளைத்து சாதக சம்மை வழியல்ல. |ol)al).
கூறியதை அப்படியே அவமானத்தால் இன்று ன்று விவாதிப்பதுக் பாருளில்லை. சூதாடும்
தீம்டு
போது வைத்தாடுவதற்கு ஒரு தோதாள பொருளின்றி மாதென்னை வைத்த மறுபடியும் தோற்றுவிட்டார். சந்த பத்துக்கேற்றபடி சாத்திரத்தைப் புரட்டு வது சாதுரியமானதல்ல யுதிஷ் பெரும் பிழைகள் விட்டவன் யான் பொல்வாங்கு செய்தமையால் சூழ்ந்த பெரும் பழியை உள்ளபடி நீக்கும் கடமை எனக்கேயுண்டு வனவாசமும் முடிந்து மற்றுமோராண்டு தனில் அஞ்ஞாதவாசத்தை ஏற்றே முடித் திடுவேன். இத்தனை இடர்களையும் ஏற்றே அனுபவிக்க பாஞ்சாலியாள் துயர்படவும் வேண்டியதே இல்லை. நான் விட்ட பெரும் பிழைக்கு பரிகாரம் காண்பதுவே பெரும் உமை எனக்கு தம்பிமார் நால்வரும் திரெளபதி நல்லாளும் திரும்பிடலாம் இன்றோடு
அர்ச் அண்ணனை விட்டுப் பிள்யும் அவா
வில்லை எங்களுக்கு அத்தனையும் தாங்கள் அறிந்ததன்றோ அண்ணா
ரத்தே படை ஒன்று வரும் சப்தம் கட்கிறது. யுதிஷ் தம்பி சகாதேவா சப்தமொன்ற
கேட்கிறது. சென்று பார்த்துவ இப்பே அர்ச் பல்லாயிரம் இரத்தங்கள் பவன வருவதுபோல் பேரொலி எழுந்தன்றே பேரோசை கேட்கிறது. வனவாசம் ஏற்றதையும் விரும்பாமல் te வேரோடு ஒழித்திடவே துரத்திவருகின்ற துரியோதன் படைதானோ..? யுதிஷ்: சகுனி மாமா விரிக்கும் சூழ்ச்சி வலை அறியாது சந்தேகப்படுகின் றாய்-பொறுத்திரடா தம்பி பதின் மூன்றாம் ஆண்டின்பின் பதிதேடி வராமல் எமை ஏய்த்திடவே ஏற்ற வழி தேடிடுவரே அன்றி துரியனைப் போர் முனைக்கு போக விடமாட்டார் புரிந்திடுவாய் இவ்வுண்மை பேரன்புத் தம்பி வந்திருப்பதெதிரிகளின் வீரப் படையல்ல நண்பரின் படையன்றி வேறில்லை என உணர்வாய்! நகுல பெரும் படையுடன் இங்கு வந்திருப்
போர் யார் அண்ணா? யுதிஷ் படையுடன் வருபவர் நண்பருமல்ல மற்றும் எதிரியுமாக மாட்டார் படை நடத்தும் பாங்கு படைத் தளபதிக்கே உண்டு.
-காட்சி மாற்றம்திஷ்டத்துய்மனுடன் சகாதேவன் வருகிறாள். திஷ்ட்வணக்கம் மைத்துனரே
வணக்கம் இளவரசே வாருங்கள் அமருங்கள் திஷ்ட அமைதியுடன் அமர்ந்து ஓய்வெடுக்க என்னை எம் அரசர் அனுப்பவில்லை அஸ்தினாபுரிமீது அமர் பொருத எமது படைகளெல்லாம் ஆயத்தம் தங்கள் கொடியின் கீழ் எங்கள் படை நடக்கும் வெற்றிதனை எட்டாதெம் ஆயுதங்கள் உறங்காது. யுதிஷ் போர்தனை நான் நாடவில்லை போர்தான் வழியென்றால் என் சோதரர்கள் போதுமன்றோ திஷ்ட சூதாடும் சபைதனிலே - என்சோதரிதான் சோகமுற்றாள். அவ மானத்தை அணைத்து அலறித்துடி டித்தாள். தங்கைக்கு அபகீர்த்தி : பழிதீர்த்தல் தமை யனின் கடமையன்றோ? யுதிஷ் நியாயமான உன் நினைவை நிராகரிக்க முடியாது. இருப்பினும் பாஞ்சாலிதன் பெருமை பாண்டவர் தம் பெருமைக்கு மாறுபட்டதொன்றோ என அவளிடமே கேட்டு அறிந்த பின்னர் போர்முனைக்கு ஏகுவதே சிறப்பு திரெள எனதருமை அண்ணா என் வாழ்வும் தாழ்வும் என்றும் இனி வேறல்ல.என் கணவர் வாழ்வுடனே என்றென்றும் பிணைந்திருப்பேன். எமதருமைத் தந்தையிடம் என் கருத்தைக் கூறண்ணா திஷ்ட அப்பாவிடம் உன் கருத்தை அப்படியே கூறுகிறேன் வேண்டுமென விருப்பிருந்தால் வீறுடனே வருவோம். விடை கொடுங்கள் இப்போது யுதிஷ் இளவரசே நன்றி வேண்டும்போது
எம் வேண்டுகோள் விரைந்து வரும் திஷ்ட தங்கை திரெளபதியாள் தங்களுடன் கானகத்தில் தங்கியிருக்காமல் எங்களுடன் வந்திருந்தால் நன்றாயிருக்குமன்றோ? நயந்து விடை தருவிரோ? திரெள என் குடும்பத்தலைவருடன் என்றும் பிணைந்ததுவே என் தலைவிதியாகும் அவ்விதிதனை மாற்ற எண்ணுவது அழகல்ல-என் அண்ணா வனவாசெ எனது விதிகாட்டும் போர்முனையா குலைந்துவிட்ட என் கூந்தல் நிலையா LGOL 55GJÁIgGII
-காட்சி மாற்றம்கானகத்தில் பாண்டவரை கருைறா விதுரர் ஐவரும் வாருங்கள் சித்தப்ப வணக்கத்தை
ஏற்றிடுங்கள் விதுர வாழ்க வாழ் பண்டு என
afluginal suorum கவலையும் எழுந்ததன்றோ யுதிஷ் அஸ்தளபதிவை அனைவரும்
நவந்த விதுரதிருப்தியான விடையதனை தருவதற்கு
: 2 ujana
பாண்டவர் தம் குடும்பதவி . 11 கெலும்பு நீயன்றோ? உன் உங்களுடன் உடல் நலிவ வில்லை. பிதாமகர் முதல் தொட மாமன்னர் திருதருடன் குத் ஒன்றிணைந்தே எம் நாட்டி தியவர்கள். அஸ்தினாபுரி நாட்டி
பிம்பங்கள் நீங்களல்வி வெறிவை எதிர்காலச் சிறப்பதனை ட்ொக அமைப்பதற்கு ஏற்ற வ விகள் அரிய திட்டம் வகுத்து
u li saru bUGrillaggirl assima
உங்கள் கர்மபூமியானதுவே அ மற்று தெளிவாகக் கூறுங்கள் i sluit? sálgr- உன் உயர்வதனை உரை ՄԿ - உருக்குலையும் பெருளை உணரவும் முடியாது நம் நாடு தைகிறது. சிதைவைத் தடுப்பதற்கு வவேறெதுவுமில்லை சீரழியும் நாட்ருவி சிறிதேனும் தங்காமல் வேறு வழி குங்கள் வேறாட்சி தேடு உறைக்கும்தான். இந்த உறைவை உணராத என் அண்ள்ை என்னைத் துரத்திவிட்டான் உறவ கூறும் உயர்வுடையோர் எவ ை எற்றிவிட்டு இன்று தவி தவிக்கின்றான்! të dhëgi'iut! துர உண்மைதான் மகனே! மன்னவள்
தனித்துவிட்டான்.
DDD திருதராட்டிரன் அரண்மனைக்கு கோபமுடன் வருகிறார் பீஷ்மர்
அடங்காத கோபத்துடன் ஆவேசமேன் தாகமரே!
அஸ்தினாபுரியின் அரியனையை அப்பதற்கு அத்திவாரமிட்டீரா திருத நான் விட்ட தவறென்ன? தயவுடனே
கூறுங்கள் பிடி என்ன தவறென்று என்னிடமா கேட்கின்றாய்? மன்னன் என்று என்றும் மகுடமேற்க முடியாத மாபெரிய முட்டாள் நீ உண்மை கசக்கும்தான் விக்காத தன்மையினால் Tiba முடியாதென்று எண்ணுவது பொருந் திடுமா உள்ளதை உள்ளபடி உரைக் கின்ற விதுரர் தன்னை உதைத்துவிட்டாய் நீ விட்ட பெரும் தவறால் T மடைகிறது மாமந்திரி தனை இழந்து மதியழித்துபோனாய் நீ விதுரர் மீண்டும் வரவிட்டால் நெருங்கிவிடும் நாட்டழிவு உன் அரசும் அரியனையும் அழிவது தான் திண்ணம் இருள் é鳕 வருமுன்னே விதுரரை நீ தருவித்து வருமிவைத் தடுக்கும் மார்க்கமதைத் தேடிக்கொள்
-காட்சி மாற்றம்எனகத்தி திருநாட்டிரின் இரதத்தை சாதி சஞ்சயன் செலுத்தி வருகிறான். சஞ்ச வணக்கம் இளவரசே விதுரரை அழைத்துச்செல்ல விரைந்தோடி வந்தேன் நான் பின் வாருங்கள் சஞ்சயரே விதுர மாமன்னர் என்னை வெளியேற்றி விட்டதன் பின் விரைந்தே உனை அனுப்பி வைத்ததும் ஏனப்பா சஞ்ச மாமன்னருடன் பீஷ்மர் மனந்திறந்து உரைத்திருப்பார் வேறேதும் யான் அறியேன் மன்னவரே விளக்கிடுவார். விதுர மன்னவரின் கட்டளைக்குமதிப்பளிப்பு
தென் கடமை பீமன் சித்தப்பா இந்த சிறியவனின் செய்தி ஒன்று செவி மடுத்துச் செல்லுங்கள் பதின்மூன்று ஆண்டுகளைக் கடந்த பின்னர் படை நடத்தி துரியனவன் தொடையை 莒_(L、 விடமாட்டேன் துச்சாதனன் மார்பை என் கைகளால் பிளந்து குருதியினைக் கைநிறைய குவித்தெடுப்பேன் கூறுங்கள்
9|alitical
–4. Irl F. Lerboliதுரியோதனன் அரண்மனைதுரி அப்பாவின் புதுமைகளை புரிந்து கொள்ள முடியவில்லை விதுரரை விரட்டிவிட்டார். இப்போ விரைந்து வரவழைத்து விட்டார் கர்ண அவர் வருவுைம் எமக்கு அருமையான வாய்ப்பே பிதாமகரும் குருமர் இருவ ரையும் புரிந்துகொள்ள விதுரரால் மட்டும் வழி கிடைக்கும் எமக்கு துரி: .ܛ5ܛܘܼܝܵ மீண்டும் தருவிக்கவே இவர்கள் ஒன்றாக இணைவார்கள் மீண்டும் அவர் வந்தால் மரணத்தை இன் தழுவும் மார்க்கமதே முடிவாகும் சகுனி வி ஏனப்பா துணிகின்றாய் என்றும் தி போருக்குப் போகுமுன்னர் எதிர்வின் பலமதுதான் என்னதென்று அறிவது தான் உன்னுடைய கடமை
LIUTGöoLaJiřas, GiflesiiT laŭ ஆயுதத்தில் இல்லையடா நெறிதவற மட்டாத நேர்மை வழிதான் பலம் அவர்க்கு பதின்மூன்று ஆண்டுகாலம் பன்றி இருந்திட்லாம். அதன்பின்னே நடப்பவற்றை அமைதியுடன் அமைத் திடலாம்
கடு விளைவிப்பவன் என்றும் கேட்டாலேதானழிவாள் கொடு விளையால் படு பயனைத் தானுணர மாட்டான்.

Page 20
CLIIIIII
SEASTREET COLOMO
Luig
 ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ
கனடாவில் வெட ஆெடவைக்கும் பனி
ாத்தில் வருக் : அதுவே சுகம் வட வத்தில் து
சார்க்கத்தில் E".' '
ங்கும் அழகே
■■
ܫ15
 

鼬。 னென்னும்
விடும் olur. | Ацију. SEASTREET COLOMBO GÉILIMI தெரு Gliqi
SSS SSS S
வியக்கக்கும் தொழில் நுட்பதில் புதிய ரக
TRAFLEET பெரு குன்றா
படத்தில் இருப்பது
பட்டட் உற்பத்தி
அன்பது
நிறை-சாவோ
are Italypt, பெயர்நீப் அமெரிக்கட்டப் பந்தாட்டத்தின் நம்பிக்கை நட்சத்திரம், கவமாக கடைக்குள் பந்நைதள்ளிவிடுவார் பெண் பிரசிகைகள் அதிகம் ஆாலும் நசிப்பவை மூன்று தாய்தந்தை விளையாட்டு சாதவி பத்தாட்டம் மூலம் ரிப்பவனோடிகளுக்கு அதிபதியாகியுள்ளார். N மக்டொருக்குயிங்ல்தான் அமெரிக் Altri 400
படைப் பந்தாட்ட சூப்பர்ள்டார் பொவ விற்பனைக்கு வந்துள்ாது
யாழ்ப்பானத்தில் போக்குவரத்துக்கு கண்கண்ட தெய்வம்சைக்கின்நாள் அதனையறிந்தவர்கள் விப்படம் யாழில் எடுக்கப்பட்டதாக நினைத்தால் தப்பு g வியட்நாம் நாட்டில் காடுக்கப்பட்டது மூங்கில் காடா சுமந்து செல்லும் சைக்கிள்காரர் உள்ளே இருக்கிறார் வடக்கிலும் விப்படி பொதி சுமக்கும் சைக்கிள் காட்சிகள் உண்டு
|