கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.10.23

Page 1
Registered as a News Paper in Sri Lanlla
 

Li, LLI
မှီစီးဦ8:စ္ဆ၅,1၅၅႔ –

Page 2
ள்ெளிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இ ரேடி நா உலகத்தில் ஒளியாக வந்தேன்யோவான் LEೇಳ್ಗ I sti Oaialigió gazgaisa Til Gjá, இந்திருக்கும் இருளில் நாம் இல்லாதிருக்கவும் இயேசு இவ் எனும் என்பதுயரந்தகன்றசொல் இது உங்களையும் ாம் சேவை நம்பினால் மரண நிழலில் இருக்க மா டிவடையாத வெப்பம் பொருந்திய வெளிச்சத்தில் இருப்ே அந்த வெளிச்சத்துக்கு வராமல் இருப்பது ஏன்?
சில வேளைகளில் ஒரு மேகம் நம்மேல் நிழலிடலாம் ஆ நம்பினால் நாம் இருளில் நிலைத்திருப்பதில்லை. நமக்குப்ப வெளிச்சம் அளிக்க அவர் வந்தார். அவர் வந்தது வீணாய்ப் நம்பிக்கை இருந்தால் குரிய வெளிச்சத்தைப் பெறும் சிற அவ்வெளிச்சத்தைப்பெற்றுஅனுபவிப்போமாக இயற்கையான ஐயுறவும் மனக் கசப்பும் பாவமும் திகிலுமான இரவிலிருந்து |சூரியன் உதித்தால் வெளிச்சமும் வெப்பமும் அளிக்காமற்பே வீணாக வரவில்லை என்பதை விசுவாசிகள் எல்லோரும் அ அன்பான சகோதரனேசகோதரியே, உன்சோர்வை உத வெளிச்சத்தில் நிலைத்திரு உன் நம்பிக்கை மகிழ்ச்சி, பர அவரை நோக்கிப்பார் அவரையே நோக்கிப்பார் குரிய கிருபாசனத்தின்முன்தேவதூதர்களும் மகிழ்ச்சி அடைவதுபே
ழ்வாகவும் ெ ബ
a gigs in , . 臀- கவிதைப் போட்டி இலమ్రాజ్జోల్ === வந்து குவிந்தவற்றில் வாகை சூடிய வியக்கப்பட்டவற்றில் இடம் பிடித்தை வியக்கப்பட்ட இளையோரும் முதியே இன்புற்று ஊஞ்சலாடு இனியநாள் எம் மண்ை இனிவரும் எப்போது?
சிதங்கவடிவேல்-மட்ட
ஊஞ்சல்
ஊஞ்சலாடும் வயதில்ை இருப்பினும் ஊத விறகு ே இஊரார் சிரித்தால் சிரிக்க as prior airpora, Girl
சுரேஷ் இரா
LDLL
து பிரபலத்திற்காக இசொல்லாத ே
ஆடி விளையாடு பாட்டி
ஆறியமரலாகாது பாட்டி
பாடி விளையாடு பாட்டி பருவங்கள் தடையல்ல
மலிதா
町卯
பாணின்
t விலைக் குறை பாட்டிக்குக் கூ பதினாறாகி வி எஸ்.அெ Claim
துள்ளாட்ட தள்ளாத வ துள்ளாட்ட பொல்லாத ே புறங்காட்டுெ
ஏ.அஹ்மது
@
பாண் விலை குறைஞ்சி போச்சி ஐந்தில் தோ டுடன் டென் டென் டென் *gшошoоф* * பருப்பு விலை குறைஞ்சி போச்சி ஆலமரத்தில்
பஞ்சம் எல்லாம் பறந்து போச்சி டென் டென் டென் டென் ബ്ഥ பழைய ஞாபகம் திரும்பிடிச்சி டென் டென் டென் 6 -ܕܪܘ CONTRA.
ராமசாமி ரமேஷ்குமாரி அந்தரத்து ஆ டெஸ்போட்-நானுஜியா ரசீஅப்துல்தகுமான்
memas 6D BIT(UPID
அள்ள அள்ள குறையாத அட்வுயபாத்திரம் நீ முரசே, நீ அள்ளித்தரும் ஆக்கபூர்வமான விடயங்கள் எம் சிந்தைக்கு விருந்தளிக்கின்றன. அகிலத்தில் உனை போற்றும் ஆயிரமாயிரம் வாசகர்கள் பட்டியலில் நாமும் 3. கொள்கிறோம்.
செல்விகள்-எஸ்.சுமித்ரா, எஸ். சுகந்தினி நாராங்கலை.
D கவிதை வரும் என் இதயம் கவர்ந்த முரசுக்கு அறிவை புகட்டக்கூடிய அம்சங்களை கவர்ந்துவரும் பொன் முரசே,
நம் தாயகத்தில் இலைமறை காயாகவுள்ள எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், சாதனை யாளர்களையும் தூண்டிவிட்டு வெளிக்கொண ரும் தினமுரசுக்கு வாழ்த்துக்கள் பல.
"காதலித்தால் கவிதை வரும் என்பார்கள் ஆனால், முரசை படித்தால் அல்லவா கவிதை
ருகிறது."
கா.சு.பார்த்திபன்-செல்சியூர்
DI DI அன்பின் என் பொன் முரசே, நீ ாரம்தோறும் அள்ளி வருவது அத்தனையும் ர்த்தமுள்ளனவல்லவா? ரசிகனின் தொடர் கதை, சிறுகதை எக்ஸ்ரே ரிப்போர்ட், அரசியல் லசல், சினிவிசிட் இவைகளுக்கு என் இதயம் னிந்த வாழ்த்துக்கள் தொடர்ந்தும் உன் ணிை தொடரட்டும்.
இ.குகதாஸ்-கொழும்பு-15,
திக்கெட்டும் தேன் சுவை தரும் தினமுரசே, நீ தரும் அத்தனை அம்சங்களும் ஆக்கங்களும் சூப்பர் உனை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. உன் சேவை மென்மேலும் வளர என்
தயபூர்வமான வாழ்த்துக்கள்
த்ரா மாணிக்கம்-கருதாவளை-மாத்தளை
DI DO சிரித்தோம்-சிந்தித்தோம் பல அருமையான விடயங்களைத் தந்து லரின் பாராட்டுதல்களைப் பெற்ற தினமுரசே, தந்துள்ள தொடர் நவீனமும் கொலை விழும் நேரம், பாப்பா முரசு யாவும் அருமை யானவை. குலுங்கக் குலுங்க சிரிக்க, சிந்திக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கப்ரில் தொழுத பெரியார்
Uஜ்ரத் தாயிதே பன்னானி ரஹ்மத்துல்லாஹி அை ஹதீஸ்க்கலைநிபுணர் ஆவார்கள் அல்லாஹ்வின் முகத்தில் அம்ை Do pisanatj. ■ அழுதுகொண்டிருப்பார்கள் இதனால் கண் பார்வை பொய்விடும் என்று ஒரு
ந்தார். எச்சரித்ததற்கு அல்லாஹ்வின் சன்னிதானத்தில் அழாத கண்களால் - என்னையும் குறிக்கிறது. என்று பதில் கூறினார்கள். மேலும் கப்ரில் யாருக்கேனும் தொழுவதற்கு அனுமதி
அளிப்பதாக இருந்தால் எனக்கும் அவ்வாறே அனுமதி அளிப்பாக மாறு அடிக்கடி துஆ செய்வார்கள்
அழுவினா ஹ்மத்துல்லாஹி அலை) கூறுகிறார்கள் 'தாயிதே மா ரற்றத்துல்லாஹி == இந்த பின்னர் அன்னாரை அடக்கம் செய்யப்பட்ாறு கப்ரிலிருந்து ஒரு செங்கல் விழுந்து அதன்மூலம் ஒரு துவாரம் ஏற்பட்டது - வழியாக பார்த்தபோது தாபி பன்னாளி ரஹ்மத்துல்லாஹி (அவை வ தொழுது கொண்டிருந்தார்கள் உடன் பக்கத்தில் இருந்தவரிடம் இவர்கள் என்ன செய்கிறா
ட்டோம் ஒரு நாளும் பாம். இப்போதே நாம்
னால் நாம் இயேசுவை லில் இருப்பதுபோன்ற பாய்விடலாமா? நமக்
ப்புரிமை உள்ளவர்கள் ஆவோம்
ஒழுக்கச் சீர்கேடும் அறியாமையும் என்று பாருங்கள் என்று கூற அவர் ஏதும் போதிருக்கும்படி என்னிடம் கூறினார்.
ம்மைவிடுவிக்கவே இயேசு வந்தார். நல்லடக்கம் முடிந்த பின்னர் நான் அப்பெண் விட்டுக்குச் சென்று அவர்களுடை ாவதில்லை. அதைப்போல அவரும் மகளாரிடத்தில் தாயிதே பன்னானி ரஹ்மத்துல்லாம் அவை என்ன அமல் செய்து வந்தார்கள் றிவார்கள் என்று கேட்டேன் ஏன் அதைக் கேட்கிறீர்கள் என்று அவர்கள் கட்டார்கள் நடந்த விபரத்தை
றித்தள்ளுஇருளில்நிலைத்திராமல் லாகம் எல்லாம் இயேசுவில்தான். உதயத்தின்போது பறவைகளும் ான்ற மகிழ்ச்சியை நீயும்பெறுவாய்
Goršili Glorilümressor Limit.
கூறினேன். அப்போது அந்த அம்மையார் என் தந்தை உயது ஆண்டுகளாக இரவில் விழித்து வணங்கினார்கள் சுபஹு நேரத்தில் யாருக்காவது கப்ரி தொழும் பாக்கியத்தைத் தருவதாக இருந்தால் தமக்கும் அவ்வாறே அருள்புரிய வேண்டும் என்பதாக அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள் என்பதாகக் கூறினார்கள் வெல்லம்பிட்டிய-கவிப்பிரியா நிஷா
சிந்தனைகள் சூழலைப் பிரதிபலிக்கட்டும் கொல்லும் கருத்தில் தெளிவும் கருக்கமும் இருக்கட்டும் ட்டகலை எண்ணத்தில் உருவாகும் கவி வரிகளுக்கு தபால்ட்டையில் வடிவம் கொடுத்து அனுப்பி வையுங்கள்
இதை ஒன்றுக்கு பரிசு குர நூறு அனுப் 麒
பதில்
மென்ன?
BLITTi
மன்றோ?
ജ്ഞങ്ങrg
prT, iar-06
தாண்டிய ஆசை DUITGESTIGIAJ, GiT ஊஞ்சல் éᏏ60ᎠᏪ--. ன்றாத ஆசை : பதித்திடவே அந்த நாள் போல எண்பதிலும் ஆசை வரும்
"ಸ್ಧಿ" இந்த நாள் இல்லை ஆசை வந்தால் ஆட்டம் வரும் 醬 I @filosò Ghuugi Gius Lib filoso Lungsuhan
பகலிரவாய்த் ರಾಷ್ಟ್ರೇಣಿ ண்ணன்-ரிலாகலை பலனிங்கே தெரிகிறதா? நானாட நீயாட சுகம்தானம்மா
றோஸ்-பண்டாரவளை,
Одадим பாப்பன்குட்டி-கொழும்பு-5 எஸ்.எப். ஹிதாயா-ஹல்தும்முல்லை t இளமை ஏக்கம் முதுமை ஊஞ்சலாடுகிறது ஊஞ்சல்
siTGIT, GnuGoosNGBono, உற்சாக ஊஞ்சலாடும் LIITSID နှီးမျိုး வாமை ஏக்கம் Gör မြို” , மனிதாபிமானம் இந்த தளிர்ந்திடுமே"ண்ேடும் ബിംബ ബt. மனிதர் முன்னே -- தாவிப்ப்ாயும் இளம்ை 19560) LO ! மனித நேயம் இப்படித்தான் ஆர்.ஹிபா-கம்பொல. ஷர்மி-கண்டி Autan at soun-asawain.
淡※ வைக்கும் கத்தரித்த கடி ஜோக்ஸ் பலே நீதொடர்ந்தும் உன் பல்சுவை அம்சங்களை தந்து நம் உள்ளங்களை நெகிழவை.
ப. சஞ்ஜீவனி-மாத்தளை
அன்பின் தினமுரசே, சுவை மிக்க செய்தியை அள்ளி வழங்கும் தங்க முரசே நீ கொண்டுவரும் அனைத்து அம்சங்களும் அருமை யிலும் அருமை. ரசிகனின் கொலை விழும் நேரம், இலக்கிய நயம், சினிவிசிட் மற்றும் மகாபாரதம் அத்தனை அம்சங்களும் அருமை
உனக்கு என் நல்வாழ்த்துக்கள்
என் அன்பான முரசே, நீ சுமந்து வரும் எக்ஸ்ரே f'GLJIL, தகவல் பெட்டி, அரசியல் அலசல், மகாபாரதம் உட்பட பல அம்சங்களும் எமது சிந்தைக்கு அறிவூட்டும் வகையில் அமையும் முரசே,
நீ தினமும் வருவாயானால் சந்தோசம்.
புசல்லாவ ஆனந்தராஜ்
என் அன்பிற்குரிய முரசே, நீ தாங்கிவரும் அம்சங்கள் பிரமாதம் கவிதை, சிறுகதைகள் gՊ60/16:ՈgՊլ: , வை யாவும் இனிமையே தொடர்ந்து உனது சேவைக்கு எங்கள் வாழ்த்துக்கள்
IDBUFII
அன்பின் நாயகி முரசே, நீ அள்ளித்தரும் அத்தனை ஆக்கங்களையும் கண்டு வியக்கும் நாயகன் யானே? அடுத்த நாள் உன்னைக் கண்டு விட்டால் என் மனதில் எழும் ஆனந்தத்தை நான் எப்படிச் சொல்வது?நாயகி முரசே, உன் ஆக்கங்கள் மேலும் மேலும் வளர இந்நாயகனின் இனிய வாழ்த்துக்கள்.
விரமேஷ்கார்த்திக் நீகொழுப்பு
ராஜதந்திரிக்கு சபாவு
அனுபவ உண்மைகளை அலசி, ஆக்க பூர்வமான கருத்துக்களை அள்ளி வழங்குவதில் ராஜதந்தி ரிக்கு நிகர் அவரேதான் அதிர வைக்கும் அய்யாத்துரையாருடன் ரசிகனின் கொலை விழும் நேரம் திக்.திக்.
ரவிக்குமார் ஆறுமுகம்-டன்சினேன்.
எனதருமைக் காதல் முரசே! எக்ஸ்ரே ரிப்போர்ட் அலசுவது ராஜதந்திரி போன்ற அரசியல் விமர்சனங்களும், பல்கலை விநோதக் குறிப்புக்களும், கொலை விழும் நேரம், சிறுகதை உட்பட இலக்கிய நயம் போன்ற கதை அம்சங்களும், வர்ண ஜாலங்களுடன் பார்ப்பவரைக் கவர்ந்திழுக்கும் உன்முக அமைப்பும் என்றென்றும் கால நேரம் தவறாது வெற்றி நடையுடன் முன்னேறி வர
95.23-29, 1994
எனது பலகோடி வாழ்த்துக்கள்
எம்.எச்.றவ்ஸ்தீன் வாழைச்சேனை.04. முரசு கொட்டும் இனிய முரசே, உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. தினம் உன் திரு முகத்தைக்கான ஏங்கி நிற்பேன். நீ சுமந்து வரும் இளமைக்கு சுகந்தரும் ரசிகனின் இலக்கிய நயம் சூப்பர் படிக்கபடிக்க இதயத்தை ஈர்க்கிறது. நீடுழிகாலம் வாழ்க, உன் சேவை தொடர என் ஆயிரம் வந்தனங்கள்
Naisoti-LoiCasivalUsi முரட்கொட்டான்சேனை
முத்தான முத்தே தினமுரசே, உன் கரங்கள் ஆன இலக்கிய நயம், பாப்பா முரசு, கவிதைப் போட்டி என்பன என் மனதை கொள்ளை அடித்துவிட்டது. இது போல் இன்னும் நீடித்து உன் கரங்களை பலவாக மாற்று
பாபிரதீபன்-அக்கரைப்பற்று-08
அன்பின் முரசே, நீ வாரா வாரம் சுமந்துவரும் பல்சுவை அம்சங்களை அள்ளி வாசகர்களாகிய எம் உள்ளத்தை மகிழ வைக்கும் இன்ப முரசே நீ இன்னும் பல சாதனைகளை புரிய வேண்டும் என மனதார வாழ்த்துகின்றோம் அம்ஜத் நாக்ராணி யஸ்மின், சசி-ஹட்டன்.
அன்பின் தினமுரசே, நீ கொண்டுவரும் அத்தனை அம்சங்களும் அருமையிலும் அருமை ருந்தாலும் எங்களைப் போன்ற ளைஞர்களுக்கு மிகவும் வழிகாட்டி யாகவுள்ள அற்புதன் அண்ணாவின் நில்கவனி முன்னேறு! என்ற அம்சத்தை இடையிடையே இடம் பெறாமல் செய்து எம்மை வதை செய்யாதே தொடர்ந்து நில்கவனி முன்னேறு அம்சத்தை இடம்பெறச் செய்து எம்மை மகிழ்வடையச்

Page 3
யாழ் குடாநாட்டில் நடக்
சம்மதம் வேண்டும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை யாழ்ப்பாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடத்துவது பற்றிய பேச்சுக்கள் அடிபடுகின்றன.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப் படுவதானால் புலிகள் அமைப்பின் சம்மதம் பெறப்படவேண்டும்.
தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற புலிகள் சம்மதிப்பார்களேயானால் அவர்கள் இலங் கையின் அரசியலமைப்பையும், இலங்கை ஒரே நாடு என்ற கொள்கையையும் ஏற்ப தாகவே அர்த்தப்படும்.
கடற்படைத் தாக்குதல்6 கடற்புலிகள் பலி
9.10.94 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் ஓஷன் டிரேடர் கப்பல்மீது புலிகள் தாக்குதல் நடத்தி மூழ்கடித்தனர்.
அதனையடுத்து கடற்படையினர் அன்றைய தினம் நடத்திய தாக்குதல் ஆறுபேர்
உடனடியாக அச் செய்தியை புலிகள் அறிவிக்காதபோதும் கடந்த 14ம் திகதி ஆறு கடற்புலிகளின் நினைவுக் கற்கள் யாழ்ப்பாணத்தில் நடுகை செய்யப்பட்டன.
எதிர்பாராத கடல் மோதலில் அவர்கள் ஆறுபேரும் பலியானதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் பாதுகாப்புப் படையினரின் சோதனை நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. மட்டக்களப்பு காவலரண் ஒன்றின் அருகே கைக்குண்டு வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கெடுபிடிகள் அதிகமாகியுள்ளன. வடக்கே பேச்சுக்கள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால் கிழக்கில் ஏற்கனவே உள்ள சுமுக நிலையும் கெட்டு வருகிறது என்று மட்டக்களப்பு மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
தேர்தல்களில் பங்குபற்றுவோர் துரோகி கள் என்று அறிவித்தும், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட புலிகள் அமைப்பினர் ஜனாதிபதித்தேர்தலை தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடத்த அனுமதிப்பர் என்று எதிர்பார்க்க (UDLG) UITgl.
சந்திரிக்காவுக்கு ஆதரவு
மறுபுறம், தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பிரதமர் சந்திரிக்கா மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அங்கு தேர்தல் நடத்தப்படுமானால் கணிசமான வாக்குகளை திருமதி சந்திரிக்காவே பெற்றுக்கொள்வார்.
தமிழ் மக்கள் அவர்மீது கொண்டுள்ள
நம்பிக்கை தேர்தலில் வெளிப்படுவது.
பேச்சுவார்த்தைக்குகு
இருதரப்பின் மத்தி
புலிகளைவிட அரசு யும், அதனை புலிகள் மறுபுறத்தில் அ சங்கடங்கள், சிக்கல்
புலிகளின் கட் தேர்தல் நடத்து சாவடிகளுக்கு பொ6 பாதுகாப்பு வழங்க பொலிஸ்LIITyp (ULITBITL" படை முகாம்களின் கூடாது என்று போக்குவரத்துக்கே அனுமதிப்பதில்லை. போய் பொலிசாரோ
ரசுக்கும்-புலிகளுக்கும் இடையே
யான பேச்சுக்களுக்கு இந்தியா தடையாக இருப்பதாக தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் திரு. நடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற புலிகளின் பெண் போராளி 2வது லெப்டினன்ட் மாலதியின் 7வது நினைவு தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் அவ்வாறு கூறினார்.
10.10.1987ல் புலிகளுக்கும்-இந்திய இராணுவத்திற்கும் இடையே யாழ்ப்பாணம் கோப்பாயில் நடைபெற்ற முதல்நாள்
AFGÖSTGODLNÝMai), 9; ITALILDIGO உட்கொண்டு LDD மன்னாரைச் சேர்ந்த
மாலதியின் 7வது கள் கடந்த 10.10.94அ பல பகுதிகளில் நன அரச பொது, மற்று கங்கள் யாவும் மூடப் வுக்கு எதிரான 5 அஞ்சலிக்கூட்ட உை
திருநடேசன் தன இந்தியா என்னும் இ தமிழீழ தாய்குலம்போ
பிரதமரின்
புலிகளும் முக்கியத்துவ
பிரதமர் சந்திரிக்கா பி.பி.சிக்கு அண்மையில் வழங்கியுள்ள பேட்டிக்கு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு நிலவுகிறது.
இனப்பிரச்சனை பற்றி இதுவரை சிங்களத் தலைவர்கள் எவரும் இவ்வாறு வெளிப்படையாகப் பேசவில்லை என்று அந்த விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
சிங்கள் மக்கள் விட்டுக்கொடுப்புடன்
லங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த1814ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் முதல் சுற்றுப் பேச்சு நடந்து முடிந்துள்ளது.
அந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் இரு தரப்பு பிரதிநிதிகளதும் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் புலிகளின் குரல்" வானொலியில் 40.94 அன்று 9மணிக்கு பூர்வாங்க கூட்டறிக்கை என்று வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
12 மணி நேர பேச்சு
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும். சிறீலங்கா அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த இருநாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமான முறை யில் நடைபெற்றன. பல அமர்வுகளில் நடைபெற்ற பேச்சுக்கள் 12 மணித்தியாலங்கள் நடைபெற்றன.
போர்நிறுத்தம் போக்குவரத்துக்கான பாதைத் திறப்பு, பொருளாதாரம் புனர் நிர்மாணம் போன்ற விடயங்கள் பேச்சு
வார்த்தையில் முக்கிய இடம்பெற்றன.
リ23ー29,1994
முதல் சுற்றுப் பேச் சில்
விடுதலைப்புலிகள் குழுவுக்குதலைமை தாங்கிய திருகாரிகாலன் பேச்சுக்களை ஆரம்பித்துவைத்து உரையாற்றினார் அவர் தமது உரையில்
திணிக்கப்பட்ட யுத்தம்
நல்லெண்ணத்துடனும் திறந்த மனதும் னும் விடுதலைப் புலிகளாகிய நாம் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுகிறோம்.
ம்ே கட்ட ஈழப்போர் ஆரம்பமான காலம்தொட்டு எமது இயக்கத்தின் தலைமை போர் நிறுத்தத்தையும் சமாதான பேச்சு வார்த்தைகளையும் வலியுறுத்தி வருகிறது. எனினும் முந்தைய அரசு இக்கோரிக்கையை நிராகரித்து வந்தது.
"திருமதி சந்திரிக்கர் குமாரதுங்காவின் அரசாங்கம் சமாதான வழியில் இனப்பிரச்ச னைக்கு தீர்வுகாண முன்வந்துள்ளது.
எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட புத்தம் சமூக-பொருளாதார பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது ஆரம்பகட்டப் பேச்சு வார்த்தைகளில் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்
போர் நிறுத்தம் அவசியம்
சமாதானமும் இயல்பு நிலையும்
நடந்துகொள்ளவே மத்தியில் சிலர் எதிராகச் செயற் கருத்துக்கள் துணி யைக் குறிப்பதாகக்
பூநகரிப் பாதை போர் நிறுத்தம் பற்றி
ஏற்படுவதற்கு யுத்த பேச்சுவார்த்தைக நடைபெறுவதற்கும்பு என்று கரிகாலன் கூ 9) J3 Liugigs தாங்கிய திருபாலம றும்போது,
9 TB "தமிழ் மக்கள் எதி பிரச்சனைகளைத் அரசாங்கம் மிக ஆவ லைப் புலிகளுடன் பிரச்சனைகளை தீர்த் என்னைப் பணித்து
தமிழர்களின் பிர பிரச்சனையாக உருெ தீர்த்துவைப்பதில் அக்கறை கொண்டுள் களை தீர்ப்பதற்கான ஆராய்வதே எமது ே புதிய நூல் UTI MILITssor J.T. மைக்கான காரணத்தை LDULÍNias aflar TDT நியமிப்பது பற்றியும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குமா ஜனாதிபதித் தேர்தல்
பிலும் பல தடைகள்
கே சாதகமாக அமை it of DibLLDITILITYasir, ரசாங்கத்திற்கும் சில ள் ஏற்பட இடமுண்டு. டுப்பாட்டு பகுதியில் தானால் வாக்குச் சாரோ, படையினரோ (UPI)-UITél.
ராணுவம்
டு எல்லைக்குள் உள்ள சோதனைக்கு உட்படக் அவற்றின் ஊடான லிகள் பொதுமக்களை இந்த நிலையில் உள்ளே படையினரோ தேர்தல்
கேநிற்கிறது இந்தியா
IILITGI JotLOT. J.O.T.
கடமைகளில் ஈடுபட அனுமதிப்பாள்
பொலின் இராணுவம் இல்லாதவாக்குச் சாவடியில் தேர்தல் நடத்தப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாக ஆட்சேபிக்கும். அதுமட்டுமல்லாமல் புவினது உதவியோடு, புலிகளிடம் யாழ்ப்பாணத்தை ஒப்படைத்து விட்டு திருமதி சந்திரிக்க வாதிபதியாகப் போவதாக தென்னிலங் ைபிரசாரம் நடைபெறும் அது சந்திக்க அலையை பாதிக்கவே செய்யும்
இந்நிலையில் எந்தக் கோணத்தில் நோக்கினாலும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவது இயலாத காரியம் என்றே தெரிகிறது.
புலிகள் எப்படி
டந்த மாலதி சயனைட் "GOOTILDET GOTT. al 6.
நினைவுநாள் கூட்டங் ன்று யாழ் குடாநாட்டின் டபெற்றன. கடைகள், ம் புலிகளின் அலுவல பட்டிருந்தன. இந்தியா ரு நிகழ்வுபோலவே ரகள் அமைந்திருந்தன. து உரையில், இலங்கை ரு சக்திகளை எதிர்த்து ரில் ஈடுபட்டு வருகிறது.
இந்திய இராணுவம் தமிழீழத்திலிருந்து வெளியேறிய பின்னரும் இந்தியா எமது பிரச்சனையில் தலையிட்டு வருகிறது. மறைமுகமாகவோ இரகசியமாகவோ தலை யிட்டுத்தான் வருகிறது.
GILDS போராட்டத்திற்கு எதிராக இந்தியா செயற்படுகிறது. மக்கள் நலனுக்காக மக்களின் விடிவுக்காக நாம் சிறீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லத் தயாரானபோதும் இந்தியா இதற்கு குறுக்கே நிற்கிறது" என்று பாநடேசன் குற்றம் EITIL 60III. O
பேட்டி
ம் கொடுத்து பிரசுரிப்பு !
ண்டும் படையினர்
பேச்சுவார்த்தைக்கு
படுகின்றனர் என்ற *சலான அணுமுறை
கூறுகின்றனர். த் திறப்பு குறித்தும், பும் அரசு ஆலோசித்து கூறியிருப்பதை GA)aaTay L. 5) UrasFIT
சாதனங்கள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்துள்ளன.
Soor Gurt u66)
இதேவேளை கடந்த 16ம் திகதி முதல் சுற்றுப் பேச்சு முடிந்த இருநாட்களில்) வடமாராட்சியில் உள்ள கற்கோளம் கடற் பரப்பில் கடற்படையினர் சுட்டு இருமீன வர்கள் பலியானதாக புலிகளின் செய்திக்
ISUL96) Glasfalë Gllu" (Elsie.ISI.
இரானுவ கட்டுப்பாட்டு
பகுதிகளுக்கு. இராணுவ elster பகுதிகளுக்கு மகா சென்று வாக்களிக்கும் சந்தர்ப்பமும் ஏற்ப வ
இராணுவத்தினவி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அப்பகுதிகளில் இருந்து அகதிகளாகியுள்ள மக்கள் செல்வதற்கே புலிகள் அனுமதிப்பதில்லை
இராணுவம் அங்கிருந்தெல்லாம் விவ வேண்டும் என்பதே புலிகளது ாேகை அதுதவிர சமீபத்திய பேச்சுவார்த்தையினும் இராணுவம் மீது புலிகள் குற்றம் சட்டியுள்ள னர். எனவே அப்பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க புவின் அனுமதிப்பர் என்று எதி
பல கோடி ரூபா Gales திருகோணமலையில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த பாரிய அனல் மி
விலை மனுக் கோரலுக்கு புறம்பாக கனடாவைச் சார்ந்த மிகாலி இன்டர் நெஷனல் நிறுவத்தினடம் ஒப்படைக்கப் பட்டது குறித்து ஏற்கனவே சர்ச்சைக தலைதூக்கக் காணப்பட்டிருந்தன.
ஏற்கனவே குத்தகையைக் கைே றிருந்த மிகாலி இன்டர்நெஷனல் நிறுவ தனது இலங்கைப் பிரதிநிதி என்றரீதியி இங்கு இயங்கிவரும் கோணல் லி
அனுபவத்தை கொண்டதல்ல வென்று அதன் மூலதனம் மொத்தம் 50 இலட்சம் மாத்திரமே கொண்டுள்ளதென்றும் இந்தச் சிறிய
ஒப்படைத்திருக்கக் குறிப்பிட்டுவரும் விஷயமறிந்த வட்டாரங்கள்
இத்திட்டத்திற்கான நிமானப்பணியை மேற்கொள்ளும் ஆற்றல் கோணல் லிமிடெட் நிறுவனத்துக்கு கிடையாதென்றும் அந் நிறுவனம் இப்பணியை வேறேதாவது நிறுவனம் ஒன்றுக்கு கையளித்து கமிஷனை பெற்றுக்கொள்ள விளையலாமெனவும்
மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.
நிறுத்தம் அவசியம் ள் வெற்றிகரமாக த்தநிறுத்தம் அவசியம்" றினார்.
ள் குழுவுக்கு தலைமை ட்ட பந்தி உரையாற்
க்கறை கொள்ளும் பல்வேறு தீர்த்துவைப்பதற்கு லாக உள்ளது. விடுத பேச்சு நடத்தி இப் துவைக்குமாறு பிரதமர்
T ச்சனை ஒரு தேசியப் படுத்துள்ளது. இதனை அரசாங்கம் அதிக |ளது. இப்பிரச்சனை வழிவகைகளை நாக்கம்" என்றார். நிலையம் ல் நிலையம் எரிந்த கண்டறிந்து அறிக்கை ணைக்குழுவொன்றை புதிய நூலகத்தை
மீள அமைப்பது பற்றியும் பேச்சுவார்த்தையில் ஆராய்ப்பட்டது. பூநகரியில் இராணுவம் விலகவேண்டும் போக்குவரத்துப் பாதையை திறந்து விடுவது சம்பந்தமாக பேசப்பட்டது. பூநகரி யில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை விலக்கி பூநகரிப் பாதையைத் திறந்துவிட் வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வலியுறுத்தினர்
பூநகரிப் பாதையை திறந்துவிடுவதால் தமிழ் மக்களின் போக்குவரத்துப் பிரச்சனை சீர்படும் என்றும் வடபகுதியில் இயல்பு நிலை தோன்ற அது வழிவகுக்கும் என்று புலிகள் எடுத்துக் கூறினர்
முற்றுகையே இலக்கு யாழ்ப்பாண முற்றுகையை கொள் கொண்டு இராணுவம் நவி நிலை கொண்டு பயிற்சியில் படுவதாகவும் அரசிற்கு இராணுவத் திவி நம்பிக்கை யில்லாதபட்சத்தில் இராணுவத்தை விலக்கி சங்குப்பிட்டி பாதை திறந்துவிடவேண்டு மெனவும் புவி கை விடுத்தனர் இதுபற்றி இராணுவ உயர்பிடத்துடன்
:"" வ்வாறு அந்த
a Ször att för rovněž zalo
இராணுவம் மீது குற்றச்சாட்டு போர் நிறுத்த அவசியம் பற்றி விளக்கிய புலிகள், போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்து சமாதான சூழ்நிலையை உருவாக்கு வதற்கு இராணுவம் முட்டுக்கட்டை போடுவ தாக கட்டிக் காட்டினர்.
போற்றுத்தத்தால் இராணுவ தரப்புக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் இராணுவம் தொடந்தும் பகைமையுணர்வுடன் செயற்படு வதாகவும் புவிகள் சுட்டிக்காட்டினர்
பகைமையை படிப்படியாக நீக்கி போர் நிறுத்தத்தை நோக்கி நகர்த்திச் செல்ல அரசாங்கம் விரும்புவதாக அரசின் பிரதிநிதிகள் கூறினார்கள்.
போர் நிறுத்தமே பேச்சுவார்த்தை முன்னேற்றமடைய மேலும் ஏதுவாகும் என்று புவிகள் வலியுறுத்தினர்.
புவிகளின் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் போவதாக
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டப் பேச்சுக்கு போர் நிறுத்தத்திற்கு முயற்சிப்போம் என்று அரச பிரதிநிதிகள் குழுவைச் சேர்ந்த திரு.ராஜன் ஆசிர்வாதம் கூறியதாகவும்
விகள் தெரிவித்துள்ள

Page 4
தீவிர ஐ.தே.க ஆதரவாளர்கள் என்று கருதப்படும் 16 ஆசிரியர்கள் ஏறாவூரிலிருந்து வெளியிடங்களுக்கு இடமாற்றம் செய்யப் பட்டிருக்கிறார்கள். இதனை எதிர்த்து சென்ற செப்டெம்பர் 29ம் 30ம் திகதிகளில் ஏறாவூர் நகர கல்வி வலயத்திலுள்ள 80 சதவீதமான ஆசிரியர்கள் சுகவீன விடுமுறை யிலிருந்ததால் பாடசாலைகள் நடைபெற ഖിബ).
இதையும் கவனிக்கலாமே புதிதாக புனர்வாழ்வுக்கு தெ அம்ைச்சர் சமீபத்தில் சென்ற சென்றார் உடன் நிருபரையும் அ சென்றார் எங்கு திருவி முகாமிற்கு 24 மணி நேரத வி ஜமாய்த்து விட்டார் திருபரும் குெ AIIIB) dia/ELITIL is als = -
சொந்த மாவட்டத்தி முகாம்களை பார்ப்பது
டாக்டருக்கும் பங்கு
அம்பாறைப் பகுதி பத்திய |#''မရိုး"L"FFF; ஆடு போன்ற
ரசியல் பழிவாங்க
இந்த இடமாற்றத்தைக் கண்டித்து ஏறாவூர் கல்வி மறுமலர்ச்சி இயக்கம் வெளி யிட்டுள்ள அ lateau,67. அறிவை வழக்கும் வைக் கூடங்களே தவிர அரசியல் ஆதாயத்தேடும் ஆசாட பூதிகளின் அ ட்ரம் அல்ல. மிக்க முனைட்ட பாட்டுடனும் கல்வி போதி விட இந்த இறுதித்தவணை நேரத்தி இந்த இடமாற்றம் வழங்கப்பட்டி னைக்குரியது. கடந்த கால
ளுக்கும் அறுவைச் சிகிச்சை பெறுவதுபோல் தெரிகிறது. பிரஸ்தாப தியசாலை வளவுக்குட்செல்லும் அக்கம் பகத்து ஆடு கோழி ஒன்றும் திரும்பி வருவதில்லையாம் உள்ளிருந்து வந்த செய்தி பொன்றின்படி ஆடு கோழி போன்று பாஸ்ற் மோட்டம் "செய்யப்பட்டு டாக்டர் தொடக்கம் பியோன்வரை பங்கு போடப் படுகின்றதாம் இப்படியும் ஜீவகாருண்யமிக்க டாக்ட்ரா? தொப்பி அளவானவர்கள் மட்டும் போட்டுக் கொள்ளவும்:
இப்படியும் ஏமாற்றுவதா?
முன்னாள் அமைச்சரொருவர் கடந்த
அம்பலங்கள் -அறுவையார்
(ஏறாவூர் வன்செயல்களால் அை நிர்க்கதியாக உள்ள நமச் எஞ்சியிருக்கிறது என்ட என்று குறிப்பிடப்பட்டு
இந்த இடமாற்றத்ை றத்தினால் எழும் பாதக சுட்டிக்காட்டியும் இடமா கோரியும் ஏறாவூர் நகர மாதாந்தக் கூட்டத்திலே
தேர்தலின் பிரசாரத்தி மாவட்ட சில தமிழ்ப் கட்டிட புனரமைப்பிற்ெ ரூபா வீதம் வழங்கியு நம்பிவாங்கியுள்ளனர். போதே அது வெற்றுக் தெரியவந்தது. இப்படி g., GDIGOfij, g, ULI
முனைப் பகுதியில் குறைவாதலால் தனியா பக்கத்திற்கு ரூ 50 எவருமே இதனை கன் ஆளும்கட்சியார் அவர்
இயங்க முடியாகு தொலைபேசிகள் இருந்தென்ன.?
(அக்குறளை திருபர்) assa. Go
நிெறுவனத்திற்குச் இதுதான்
தினமுரசோ!
கொடும் அதை என்னிடம் (மன்னார் நிருபர்)
கற்பிட்டியிலிருந்து மன்னாருக்கு கப்பலில் பயணம் செய்த எமது நிருபரின் தினமுரசு வாரமலர் பத்திரிகை ஒன்று தாழ்வுபாடு கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவம் சென்ற மாதம் நடை பெற்றது. தாழ்வுபாடு இறங்கு துறையில் பயணிகளின் பொதிகளை சோதனை செய்த ஒரு தமிழ் தெரிந்த பொலிஸ் உத்தியோ கத்தர் தினமுரசு பத்திரிகையை வைத்து விட்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.
எமது நிருபர் எதுவித மறுப்புமின்றி பத்திரிகையை எடுத்து வைத்ததும் உடனே அங்கிருந்து கொண்டு சென்று வாசித்துக் கொண்டிருந்ததையும் நிருபர் அவதானித்தார்.
மலையாள மாந்திரீகம்
சொந்தமான தொலைபேசிப் பரிவர்த்தனை மூலம் அக்குறணைப் பிரதேசத்தில் எந்தப் பயனும் இல்லாது பேசா மடந்தைத் தொலை பேசிகளையே ன்று பலர் வியாபார ஸ்தாபனங்களிலும், வைத்தியசாலை, காரியாலயங்களிலும் வைத்துக்கொண்டு எரிச்சல் படுகின்றனர்.
அக்குறணைதபால் நிலையத் தொலைபேசி யும் நேரடி இயக்கமிருந்தும் இயங்காதநிலையில் கண்டி எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்து நீண்ட நேரம் கால்கடுக்க நின்று தவம் கிடந்த பின்னரே கொழும்பு போன்ற முக்கிய இடங் களுக்குத் தொடர்பு கிடைக்கின்றது.
ஆனால் மட்டக்களப்பு திருகோணமலை
போன்ற இடங்களுக்கு அவசர்
ண்டும். செல்டெல்
கென்றால் கண்டிக்குத்தான் செல்ல அல்லது அதிக ()ჟr@გეoევს ஃபோனில் பேசவேண்டும்
இந்தநிலை மாறாத என்றுதொலைபேசி சொந்தமாக வைத்திருக்கும்பலர் கேள்வியெழுப் பியும் மாறா நிலையே காணப்படுகின்றது.
இது குறித்து அதிகாரிகள், தொலைபேசிக் குப் பொறுப்பான ரெலிகொம் நிறுவனம்
ஆகியோர் கவனமெடுக்குமாறு அக்குறணை
இலங்கை கல்வி முன்னேற்ற க
துரோகத்தின்
IBLIIT
(திருமலை
திருகோணமலை களத்தில் கடமை புரியு சேர்ந்த நபரொருவர் ஜம ஏழைப் பெண்ணை திருமணம் செய்ய மு மகனின் குடும்பத்தவர். பனத்திற்கு ஆசைப்பு வேறிடத்தில் திருமணம்
ஏழைப் பெண் பொலிஸில் முறைப்பா P.LL6OTLA)L ULIIT (95 LDG00ILD அழைக்கப்பட்டு விச பட்டார். குற்றத்தை ஏ மகன் ஏழைப் பெண்ணி நட்டஈடாக ரூபா 50 மாமனாரால் வீட்டிற் GlasgibaJL'ILL "LITT.
IDITJif
ÎL 600 JULI
21 வருடங்களாக மலையாள மாந்திக துறையில் க்கமாக நான் கற்றறிந்த
அவ்வப்போது நடைபெறு I திகதி 30.10.9 (65s அவரவர் குறைகளுக்கு என்ன பரிகாரம் என LTL,6T கணிதம், விரு
கைரேகை
நிறைவேறாத காதல் வசியம் 09
sorajár Loson súl élaráig is பெற்றோர் விரும்பாத காதல் 1 குத்தகை குடியிருப்போர் பிரம் -10/33 தீரா ஆஸ்துமா நோய் 100 திருமணத் தங்குதடை நிவர்த்தி குடிபோதை நிவர்த்தி- 100/91 கல்வி ஞான விருத்தி- 10/1 சகல வியாபார விருத்தி- 108
புத்திர பாக்கியம்-100/33 பிசாசு தோஷம், சூனிய நிவர்த்தி-01
தான தர்மமும் துர்க்கை உச்சாட பூசை காை 6 மணிவரை நடைபெறும் அன்று நிச்சயம்
தலைமைப்பிடம்
P.K. LÉON JUDGAN (மாந்திரிகச் சக்கரவர்த்தி) சிறி துர்க்காதேவி ஆலயம் 32, தினச்சந்தை காம்பிளக்ஸ் நுவரெலியா
தினமுரசு உள்ளும் சந்தா விபர
ஒரு வருடத்திற்கு ரூபா 440/- ஆறு மாதங்கள் ரூபா 225/-
மூன்று மாதங்கள் ரூபா 115/-
சந்தாதாரராக விரும்புவோர்தங்களது கயமுகவரியிட்ட கடிதமுலம்தொடர்பு கொள்ளவும்
சந்தாப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும்
த.பெ.இல1772 கொழும்பு
SY0T G LL S LLL T TTT TT L MLLS L LLL பகவதி வெளிச் கொடுக்கின்றது.
இதையொட்டியே நிறுவனம் வரையறுக்கப்பட் மாறியது. அத்துடன் நவீன உலகத்துக்கு தகுந்தவாறு என்னிடம் மாந்திகம், ஜோதிடம், இவைகளுக்கான அதி அற்புத கம்பியூட்டர் உண்டு உங்கள் குறை என்ன? காதல் தோல்வியா கல்யாணம் நடக்கவில்லையா
நினைத்தது நினைத்தவாறு நடக்கவேண்டுமா? காதலுக்காக சாவா வாழ்வா என நினைப்பதை விட்டு என்னை சந்திக்கலாமே.
இவ்வாண்டு மாந்திக சக்தியின் வெற்றி பெற்ற ஜபிதா இதோ! இவ்வாண்டு மலையாள மாந்திரீக காந்த சக்தியும் வெற்றியும்
L TL LLLL SYY TM LTLL TttTT 00 00
tLTTTS LLLLL LL LLLLLS T SS S qT 0 EG
கொழும்பில் மாதந்தோறும் மாதக் கடை கை திகதிகளில்
கொழும்பு இல்லம்
இ ைை கொட்டாஞ்சேனை விதி, கொட்டாஞ்சேனை
தொலைபேசி 0522508,0523039 தொலைபேசி:342463,342464 SLSL
நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு
floor(upId, oiri naoi THINAMRASUAARMAl
P.O.BOX: 1772 COLOMBO
என்ற முகவரிக்கு கடிதங்களை அனுப்பிவைக்கும்படிகேட்டுக் கொள்கிறோம்
LS S SLS LS LS LS LSLS LS S LSLS S LSL LSL LSL LSLSL LSLS SLL
விடாக எனக்கு காட்டிக்
வளர்ந்த எனது
Bibliofua.
(Լpւգպմ,
* 75% இற்கு
* முதல் 50
மணிமுதல் மாலை
=> 

Page 5
تختے Pதல் சுற்றுப் பேச்சை முடித்துக் கொண்டு அரச பிரதிநிதிகள் கொழும்பு திரும்பிவிட்டனர்.
புகைப்படங்களோடு செய்திகள் வெளியிட்டுக்கொள்ள தினசரிகளுக்கு ஒரு வாய்ப்பு
பேச்சு முயற்சிகள் தொடருகின்றன. நாங்கள் பிரச்சனை தீர்க்க ஆவலா யுள்ளோம் என்று காட்டிக்கொள்ள அரசாங்கத்திற்கும் பிரசார இலாபம் பேச்சுவார்த்தைகளுக்கு நாம் எதிரானவர்களல்ல என்று சொல்லிக் கொள்ள புலிகளுக்கு ஒரு சந்தர்ப்பம், இது தவிர முதல் கட்டபேச்சுக்களில் வேறெந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை,
எதைப்பற்றிப் பேசுவது என்று அரசாங்கம் ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரித்து புலிகளுக்கு அனுப்பியிருந்தது. பிரதிநிதிகள் செல்வதற்கிடையில் அந்த நிகழ்ச்சிநிரல் புலிகளின் கையில் கிடைத்துவிட்டது.
உணவுப் பொருட்கள் விநியோகம், போக்குவரத்து, மருத்துவமனைகளை
சீர்திருத்தல், மின்சார விநியோகம், யாழ் நூலக புனர் நிர்மானம் யுத்த நிறுத்த வழிவகைகளை ஆராய்தல் போன்ற விடயங்கள் ஆராயப்படும் என்று நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
புலிகளைப் பொறுத்தவரை போர் நிறுத்தம் ஒன்றுதான் முக்கியமான முதல்
Difa-GOG.T.
ஏற்கனவே பிரதமருக்கு பிரபா அனுப்பிய கடிதத்திலும்போர் நிறுத்தமே வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், அரசாங்க நிகழ்ச்சி நிரலில் போர் நிறுத்தம் பத்தோடு பதினொன்றாகவே காணப்பட்டது.
இதேவேளை புலிகள் தாமும் ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரித்தனர்.
அந்த நிகழ்ச்சி நிரலில், கடல்வலய தடை நீக்கம், முழுமையான பொருளா தார தடை நீக்கம், அகதிகளை மீளக் குடியமர்த்தல் போன்றவை இடம் பெற்றிருந்தன.
புலிகளின் பிரதிநிதிகள் அதனையே வலியுறுத்துவர் என்றும் யாழ்ப்பாணத்தில் புலிகளின் குரல் வானொலி மக்களுக்கு அறிவித்தது.
ஆனால் முக்கிய விடயம் என்ன வென்றால் அரசின் பிரதிநிதிகள் குழுவில் இராணுவ விபரங்களை அறிந்தவர்கள்
ஒக்.28-29,1994
மாகாணத்திலை அதிகாரம் நடத்தின் கட்சி இப் பல நாடித்தியது ஒரு பக்கயிருக்க அந்தக்
அதனோடு தொடர்புடையவர்கள் எவருமே இருக்கவில்லை.
எனவே பேச்சில் புலிகள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும்போது அவைபற்றி ஆராயக்கூடிய நிலை இல்லை என்பது முன்கூட்டியே தெரிந்துவிட்டது. பேச்சு ஆரம்பித்தபோது புலிகளின் நிகழ்ச்சிநிரலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. புலிகளின் கோரிக்கைகளுக்கு அரசின் பிரதிநிதிகள் சொன்ன பதில் பிரதமரிடம் போய் சொல்லுகிறோம் என்பதாகவே இருந்தது.
ஆக, அரசின் பிரதிநிதிகளது பணி புலிகளைக் கண்டு அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்டு அறிந்து வருவதுதான். ஏன் எனில், முடிவு எடுக்கக்
கூடிய அதிகாரமுள்ள எவரும் பிரதிநிதிகள்
குழுவில் செல்லவில்லை,
வந்தோம் வரவேற்கிறீர்கள் கண்டோம் கருத்தைக் காதில் வாங்கினோம். சென்று கூறி விடை அறிந்து பத்து நாளில் திரும்பி வருகிறோம் என்று அரச பிரதிநிதிகள் வந்துவிட்டார்கள்.
புலிகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்து வார்கள் என்பது அரசாங்கத்திற்கு தெரியாத aflfillingia).
தெரிந்தும்கூட போர் நிறுத்தம் பற்றிய தனது நிலைப்பாட்டை பிரதிநிதிகள் குழுவிடம் அரசாங்கம் தெரிவித்து அனுப்பவில்லை.
போர் நிறுத்தம் பற்றி ஆராய்வது என்று மட்டும் நிகழ்ச்சிநிரலில் குறிப்பிடப்பட் டிருந்தது. ஆனால் பிரதிநிதிகள் குழுவில்
பேச்சு மேசையில் ஆட்டத்தை மெல்லத்த
நோக்கத்தை நிறைவேற்ற
உள்ளவர்கள் அதனை எப்படி ஆராய (Մ)ւգ պth?
போர் நிறுத்தம் என்பது இராணுவ விவகாரம் சம்பந்தப்பட்டதுமாகும்.
பாதுகாப்புப்படை அதிகாரிகள் இல்லா மல் போர் நிறுத்தம் பற்றிய ஆராய்தல் நடத்தப்படுவது சாத்தியமல்ல.
ஆயினும், போர் நிறுத்தம் பற்றிய லிகளது வலியுறுத்தலையிட்டு அலட்சியமாக ருக்கமுடியாது என்பது அரசாங்கத்திற்கும் தெரியும்.
ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணிக்கு சார்பான அலையை திசை திருப்பக்கூடிய பலம் புலிகளின் கையில் இருக்கிறது.
இரண்டு கப்பல்களை புலிகள் மூழ் கடித்துவிட்டபோதும் பேச்சு முயற்சிகளை தொடர்ந்து நடத்தியும், அச் செய்திகளின் ரவாரம் மூலமும் பிரதமர் சந்திரிக்காவின் காப்பாற்றப்பட்டுவருகிறது. ஆனாலும் மீண்டும் ஒரு பாரிய தாக்குதலை புலிகள் மேற்கொண்டால் பூசி மெழுகுவது சாத்தியம்தானா என்ற படபடப்பு அரசாங்கத்திற்கு இருக்கத்தான் செய்யும்.
புலிகள் அரசுப் பிரதிநிதிகளை வரவேற் றுப் பேசிய செய்திகளை பெரிதாக்கி சிங்கள மக்களிடம் கொண்டு செல்லுவது, அதன் மூலம் புலிகள் சமாதானத்திற்கு தயார்
எத்ஸ்2
என்று சிங்கள மக் போர் நிறுத்தம் நல்லது என்று கருத்து இருக்கிற படை அதிக 9/JJaFITiÄ/a95 (UpLy..GBa LDITILITIrasit. திருமதி சந்திரிக்க LJ60L - 9f99 (Trifa Ոnլ լրի 36ր,
படைகளுக்கு மாற்றங்கள் நிகழு எந்த அதிகாரியும்
ஆனால், சா போர் நிறுத்தம்
அவர்களது 6#/9ܢ வருகின்றன.
ஜனாதிபதியா (LIITGOTITGib) LJGOLGA சம்பாதிக்க தனது உத்தரவுக அவர் விரும்புவா பொதுத் தேர்த முன்னர் திருமதிச என்று விசேஷமாக கவனத்தில் கொள் சமீபத்தில் இ அறிக்கை விட்டிரு பேச்சுவார்த்ை
ளின்
ழைக்க வேண்டும். வராவிட்டால் யுத் தயாராகவும் இரு அந்த அறிக்கையின் நெருப்பில்லாம மத்தியில் உள்ள அ; ஒரு அறிக்கைக்கான யதாகத் தோன்றுகி அது மட்டும நம்பிக்கையீனமும் ! அறிக்கையில் இரு பிரச்சனை எ6 FILIGGVII, UGOLula புலிகளை நம்பலா செய்யத் தயாராக
மறுபுறம், புல பேச்சில் வலியுறு: நிறைவேற்றுவதும்
கடல் வலயத்த என்ற புலிகளின் ே சம்மதிக்காது.
சமீப காலத்தில் தல்கள் கடல் பகுதி டுக்குள் கொண்டு வெளிப்படுத்தியுள்ள கடற் புலிகள் 6 முக்கியத்துவமும், கொடுத்து பிரபாகர
жігіт жікте білдіреді. 5
భణ தலையோ தெரியேல்ை
இப்பல் தாக்குதலில் பிடிக் கப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் நம்புகிற சூழ்நிலையில் ஒன்றை அறிவிப்பதே ரசாங்க மட்டத்தில் ஒரு
களைப் பொறுத்தவரை டு நேரடியாக முரண்பட டுத்த ஜனாதிபதியாக
வரக்கூடிய நிலையில் முரண்பட விரும்ப
உயர் மட்டத்தில் ம் என்ற சூழ்நிலையில் ரண்பட விரும்பமாட்டார். ாரண படை வீரர்கள் ன்றை விரும்பவில்லை.
சந்திரிக்கா வருவாரே
Iர்களது அதிருப்தியை
பரும் விரும்பமாட்டார்.
க்கு மதிப்பிருப்பதையே
வில் வெற்றிபெறுவதற்கு திரிக்கா படைவீரர்களுக்கு அறிக்கைவிட்டதனையும் ளவேண்டும். ராணுவத் தளபதி ஒரு 59ITit. தக்கு படையினர் ஒத்து
கோரிக்கைகள் நினைக்கும் அரசும்
யலும் a 5.
புலிகள் சமாதானத்திற்கு தத்தில் குதிக்கவும் க்கவேண்டும் என்பதே
சாரம்சமாகும். ல் புகையாது. படையினர் திருப்தியே அப்படியான அவசியத்தை ஏற்படுத்தி DI. ல்ல புலிகள் மீதான ராணுவத் தளபதியின் கிறது. ானவென்றால் அரசின் ார் சார்பிலோ, எவருமே என்று உத்தரவாதம்
6. கள் முதல் சுற்றுப் தியுள்ள விடயங்களை சுலபமானதல்ல. ட நீக்கப்பட வேண்டும் காரிக்கைக்கு கடற்படை
புலிகளது கடற் தாக்கு யை தமது கட்டுப்பாட் பரும் நோக்கத்தையே
T
ன்னும் பிரிவுக்கு தனி იჩ (34ra- கவனமும் ன் உருவாக்கியது கடற்
ப்திகள் வெளிப்பட்டே
Consorinin niining
இந்திரிவை ரென
பாதையின் இராணுவ முக்கியத்துவம் கருதி என்பது வெளிப்படை
உல் வலயத்தடையை நீக்குவது என்பது மீனவர்களுக்கான கோரிக்கை மட்டுமே என்று அட்வித்தனமாக அரசு கருதும் என்று எதிர்பாக்க முடியாது.
ஆனாலும் கடல் வலயத் தடை நீக்கப்பட்டால் வர்கள் பயனடைவர் என்பதும் அவளது அவல வாழ்க்கைக்கு முடிவு ஏற்படும் என்பதும் முக்கியமானது. அகதிகளை மீளக் குடியமர்த்தல் என்று புலிகள் முன்வைத்துள்ள கோரிக்கையும் கவனத்திற்குரியது.
கிழக்கில் உள்ள அகதிகள் பற்றி அக் கோரிக்கையில் வலியுறுத்தப்படவில்லை
வடக்கே மாதகல், காந்துறை மற்றும் தீவுப் பகுதிகளை சேர்ந்த அகதிகளை மீளக் குடியேற்றுவது பற்றியே புவிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.
தற்போதுகூட அந்த அகதிகள் தமது சொந்தப் பகுதிகளுக்கு திரும்பிச் செல்வதை அரசாங்கம் தடுக்கவில்லை.
ஆனால் புலிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், அகதிகள் தமது சொந்தப் பகுதிக்கு செல்ல வேண்டுமானால் அங்குள்ள படை யினர் திரும்பிப் போய்விட வேண்டும்.
அதாவது படையினர் தமது கட்டுப் பாட்டில் கொண்டுவந்த பகுதிகளை கைவிட் டுச் செல்ல வேண்டும் என்பதே புலிகளது கோரிக்கையாகும்.
அதனைத்தான் நேரடியாகக் கூறாமல் அகதிகளை மீளக் குடியமர்த்தல் என்று
மறைமுகமாக சொல்லியுள்ளார்கள் புலிகள் அகதிகளை மீளக் குடியேற்றும் அணுகு முறைகள், வழிவகைகள் பற்றி உடனே முடிவு செய்யலாம். அது அரசாங்கத்திற்கு சிக்கலான விசயமல்ல, அரசின் பிரதிநிதிகள் குழுவே அது பற்றிப் பேசிவிட்டு வந்து GLGUITLD.
ஆனால், மீளக்குடியமர்த்தல் என்னும் கோரிக்கைக்குள் புதைந்து கிடக்கும் படையினர் திரும்பிச் செல்லும் விவகாரம் இருக்கிறதே அதற்கு தீர்வு காண்பதுதான் பிரச்சனை
படையினர் தற்போது உள்ள நிலைகளில் இருந்துகொண்டுதான் பேச்சு நடக்கும் என்று அரசாங்கத்தின் சார்பில் படையினருக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது.
வடபகுதி படை முகாம்களுக்கு விஜயம் செய்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் அந்த உத்தரவாதத்தை வழங்கியிருந்தார்.
போர் நிறுத்தம் வந்தாலும் படையினர் தாம் இருந்த நிலைகளிலேயே இருப்பர் என்றுதான் அர்த்தம்.
எனவே-பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் e si GT பகுதிகளை அரசாங்கம் உடனே விட்டுக்கொடுப்பது என்பது சாத்தியமானதல்ல.
போக்குவரத்துப் பாதை விடயத்திலும் புலிகள் தமது முன்னைய நிலைப்பாட்டையே
த்துகிறினோ பகுக்
வற்புறுத்தியுள்ளார்கள்
திவு-சங்குப்பிட்டி பாதை திறப்புக்கு புவிகள் தயார் ஆவா அ படையினர் விலகிக்ெ வோ அல்லது சோதனை டவில் ஈடுபடக்கூடாது
ஆண்-நகர்வில் இருந்து விளக்
T. L. திறக்கட் விடும் என்பதுபோ செய்திகளும் ஆனால் இப்போது
அது பற்றிய பச்சைக் குறைந்து கொண்டுள்ளது.
முதல் சுற்றுப் போன அரசாங்க நிகழ்ச்சி நிரவில் அது வசியப் பொருட்களின் போக்குவரத்து என்றே குறிப்பிடப்பட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும்.
இதே சமயம் ஆனையிறவுப் பாதை யைத் திறக்கத் தயாராக இருப்பதாக படையினர் கூறியுள்ளனர்.
இதனை புலிகள் விரும்பமாட் பார்கள். அப்படித்திறப்பதாக இருந்தால் படையினர் சோதனை நடவடிக்கைகளில் ாடுபடக்கூடாது என்று புலிகள் சொல்லக் கூடும் அதனைப் படையினர் ஏற்க
trait. ாழ் குடாநாட்டு போக்குவரத்து விடத்தில் புலிகளின் கோரிக்கையானது நாடுகளின் எல்லையில் மட்டுமே இராணுவங்கள் நிற்பதுண்டு உள்ளே வருவதோ செயற்படுவதோ ஆக்கிரமிப்பு என்ற கருத்தின் அடிப்படையிலான
விளக்கம் சொல்ப் போட்டினமாக்கும்
விஞ்சி
A . லத்து அறிவி ஒரு து உங்களுக்கு இது ஸ்
ா வியால 3. நவ பிள்ளை பெத்
af
on * உளுத்துவ ைஇ8 * - -曇 Ludar Geo GOOOOO!!
தாகும்.
இதனை புலிகள் சொல்லும்போது அரச பிரதிநிதிகளோடு சிரித்துக் கொண்டும் சொல்லலாம். பேச்சில்லாத போது சினந்து கொண்டும் சொல்ல லாம். அர்த்தம் ஒன்றுதான்-அடிப்படை ஒன்றுதான்.
புலிகளின் தரப்பில் இருந்து வந்த ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே அரசாங்கத்திற்கு இனிப்பானதும், சுலபமானதுமாகும்.
"யாழ் நூலக எரிப்பிற்கு காரண
மானவர்களை கண்டறிய கமிஷன் போடுவது என்பதுதான் அந்தக் (BRITIfis.
அது யாரைக் குறி வைக்கிறது என்று உடனே யாவருக்கும் தெரிந்து 6500
ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் திருகாமினியை மடக்கிப்போட முயலும் அரசாங்கத்திற்கு புலிகளின் கோரிக்கை லட்டு மாதிரி இனிக்கக்கூடும்
ஆனால், பொதுஜன முன்னணி யோடு திரு.காமினி திசாநாயக்க கைகோர்த்திருந்த காலத்தில் அன்றைய ஜனாதிபதி பிரேமதாச ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது யாழ் நூலகம் (6ம் பக்கம் பார்க்க)
பட்டு விெட தான் கருத்து
தவை

Page 6
இனாதிபதித் தேர்தலில் வெற்றி தங்களுக்கே என்று பொதுஜன முன்னணி அடித்துச் சொன்னாலும் உள்ளே ஒரு பயம் ရှီး"#းရှူး" சென்ற பொதுத் தேர்தலில் பொதுஜன முன்னணி எதிர்கொண்டது பலவீனமான ஐக்கிய தேசியக் கட்சித்
560GUGOLDGOLI,
தலைவர் பேசுகிற காத்திருந்து ஆர்வமாக -- ஆதரவாளர்கள் இல்லாத ஒரு வ வராக ஜனாதிபதி டிவி இருந்தார்.
தலைவரைக் கண்டது ருக்கும் கூட்டத்தினர் சிவித்து ஆ செய்யக்கூடிய ஆளுமை அாடல் லாத்து தேர்தல் பிரசாரத்தி பெரிய ஒட்டையாக இருந்தது
அரசியல்வானில் இளைய நட்சத் திரம் திருமதி சந்திக்வின் பிரவே சத்திற்கு ஈடுகொடுக்கடி பிரசார கவர்ச்சியை ஐ.தே.கட் LONGBUILDIT மறைவின் பின் தொலைத்துவிட்டு பரிதாபமாக நின்றது.
7 வருட ஒரே ஆட்சியின் சலிப்பும் வாக்காளர்களை கொட்டாவி விட வைத்தது.
ஒரு மாற்றத்திற்கான -9|606) மேலோங்க அவ்வாறான காரணங்கள் பெரிதும் உதவிகரமாக அமைந்தன.
ஆயினும்கூட ஐக்கிய தேசியக் கட்சி எழவே முடியாத வீழ்ச்சிக்கு தள்ளப்
ட்டு விடவில்லை.
இப்போது ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கா தன்னையே தான் அறிந்து ஒதுங்கிக் கொண்டார்.
அடுத்து யார் என்ற போட்டியில் தனது நாகரிகமான போட்டியாளர் ரணிலைச் சமாளித்து திரு.காமினி வெற்றி பெற்றார். ஜனாதிபதி வேட்பா
ளராகியும் விட்டார்.
இன்றைய அரசியலுக்கு வெளிப் டைத்தன்மையானவர்களைவிட விவே
கமானவர்கள் வேண்டப்படுகிறார்கள்
நேர்மையானவர்களாக இருந்தால் மட்டும் போதாது நெளிவு சுழிவு தெரிந்தவர்களாகவும் இருப்பது விரும் பப்படும்.
அரசியல் எதிரியை நேரடியாக சந்திப்பதைவிட சுற்றிவளைத்து தாக்கு வது அது முதுகில் குத்துவதாக
இருந்தாலும் சரி பாரிய குழியை வெட்டி இலை தழைகளால் மத்து இடறிவிழ வைத்தாலும் சரி இன்றைய அரசியலில் வரவேற்பு காத்திருக்கிறது.
ஏனெனில் ருமே வந்த வழி எப்படி எப்படி என்று பார்ப்பதில்லை. வெற்றிய விட் கையில் அதிகாரம் வந்தபின் கிடைக்கிறது. கெளரவம்
வருகிறது. எதிர்த்து நின்றவர்கள்கூட இது ஒரு புதிய சகாப்தம் என்று பேசவும், எழுதவும் தொடங்கிவிடுவார்கள்
சில வார்த்தைகள் இங்கே மிக மலிவாகிவிட்டன. புதிய சகாப்தம், நம்பிக்கை துளிர்விடுகிறது. கருத்துச் சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம் ப்படியான வார்த்தைகளே அவை
எனவே இப்படியான ஒரு சூழலில் திரு. ரணிலை விடவும் திரு. காமினிக்கே இன்றைய அரசியல் ஒரு பந்தயக் குதிரைக் குரிய மதிப்பை வழங்கும்.
திரு. காமினி காத்திருந்து கனியை குறிவைத்து அடிக்கும் புத்திசாலி புன்னகைத் தபடியே எதிரியின் பலத்தையும் பலவீனத் தையும் எடைபோட்டு வியூகம் வகுக்கக் கூடியவர்.
அரசியல் அனுபவம் என்று பார்த்தால் திருமதி சந்திரிக்காவைவிட காமினி பழம் தின்று கொட்டை போட்டவர்.
எனவே ஜனாதிபதித் தேர்தலில் சுலப மாக வெற்றிக்கனியை பறித்துவிடலாம் என்று திருமதி சந்திரிக்கா கணக்குப் போட (UPI)-(IIIgl.
அரசியல் அனுபவம், 6) Gala,L) என்பனவும் உள்ளே பிரச்சனை இருந்தா லும், அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் ஒன்றுபட்டு நிற்கும் கட்சியும்
FILLONGOfNLIGGÖT LIGULD.
ஆனால் நாட்டின் பொதுவான பிரச்ச னைகளிலும், பிரதான பிரச்சனையான இனப்பிரச்சனையிலும் ஐக்கிய தேசியக் கட்சி யிடம் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. திரு.காமினி புதிதாகச் சொன்னாலும் கூட, 17 வருடமாய் இருந்து சாதித்தார்களா?
என்ற ஒரு கேள்வியில் எல்லாம் அடிபட்டுப் போகும் என்பதுதான் பலவீனம்
முக்கியமாக மலையகத்தில் தனது பாரம்பரிய பங்காளியான திரு. தொண்ட மானை ஐக்கிய தேசியக் கட்சி இழந்தால் அது பயணப் பாதையில் படகில் விழுந்தஉடனே சீர்செய்ய முடியாத ஓட்டையாகி 6aĵIGŭo.
(எக்ஸ்ரே ரிப்போர்ட் தொடர்ச்சி)
காமினி என்றவுடன் யாழ் மக்கள் கண்ணில் தெரிவது
யாழ் நூலக எ ரிட் ட/ !
எரியக் காரணமானவர்களே புலிகள் உருவாகக் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அப்போது பொதுஜன முன்னணியும் அதைக் காதில் வாங்கவில்லை. ஏனெனில் காமினி அவர்களுக்கு வேண்டப்பட்டவராக இருந்தார்.
எப்படியோ இப்போது கமிஷன் போட்டா லும்கூட குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பது நடக்கப்போகும் காரியமல்ல சூரியகந்த புதைகுழியைத் தோண்டுவது போல சுலபமான விசயமுமல்ல
திரு. காமினி திசாநாயக்கா யாழ் நூலக எரிப்பிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறி வருகிறார். ஆனால் அவரது மறுப்பை பெரும்பாலான யாழ் மக்கள் ஏற்கவில்லை என்பதும் உண்மை யாழ் மக்கள் மனதில் ஆழப்பதிந்த நிகழ்வு அது காமினியின் பெயரைக் கேட்டதும் யாழ் மக்கள் கண்களில் உடனே தெரிவது யாழ் நூலகம்தான்
ஆனால் கமிஷன் நியமிக்கப்பட்டு குற்றவாளிகள் என்று எவரையும் அக்கமிஷன் சுட்டிக் காட்டவிட்டால் அது காமினிக்கே சாதகமாகும். தனது மறுப்பை அவர் உரத்துச்சொல்ல முடியும் ஆளும் கட்சியைப் பொறுத்தவரை பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையாகிப் போகலாம்.
ஆக, யாழ் நூலக எரிப்புக்கு கமிஷன் நியமிப்பது தவிர யாழிலிருந்து அரச பிரதிநிதிகள் புலிகளிடமிருந்து கொண்டு வந்திருப்பதில் புதிதாக எதுவும் இல்லை.
விருந்தில் இருக்கும்போது தனக்குத் தேவையானதை நேரடியாகவும் கேட்கலாம் "பக்கத்து இலையைக் கவனியுங்கள் என்று விருந்து பரிமாறுபவரின் கவனத்தை தன் பக்கம் இழுத்தும் மறைமுகமாகக் கேட்கலாம். கடல்வலயத் தடை நீக்கம், அகதிகளை மீளக்குடியமர்த்தல், பூநகரிப்பாதைத் திறப்பு இராணுவம் விலகல் போன்ற புலிகளின் கோரிக்கைகள் மீனவர்கள், அகதிகள்
துதவிர முஸ்லிம் வும் ஈபிடிபி, புளொட் எல்.எஃப் போன்ற திருமதி சந்திரிக்கா பக் шетеледі.
இதற்கிடையே கணக்குப் போட்டிருக்கி சென்ற பொதுத்தே வாக்குச்சாவடியிலும் டெ மேலதிகமாக 36 வா போதுமானது.
அவரது கணக்கு மத்தியில் உற்சாகத்தை அட ஆக 36 வாக்குகள் பார்க்கலாமே என்று வைத்துள்ளது.
ԺrovLIIDIT60 5բՄ ժ JALJfiu jlgiiT LI MILF fungi) விட்டிருப்பது திரு.காம தனமான உத்தி,
பயணிகள் நலனை சு அது "பக்கத்து இலை என்பது மாதிரித்தான். யாழ் குடாநாட்டி அதிகார நிறுவனங்களு தமது சுதந்திரத்தைக் க சூழ்நிலையைத்தான் நிற்கிறார்கள்.
அரசாங்கத்தைப் ஜனாதிபதித் தேர்தல் விசயங்களில் தலைபே பேச்சில் சூடான க நிகழ்ச்சி நிரலையே அ ஆனால்-புலிகளே யான நேரத்தில்தான் வெளிப்படுத்த வேண் கிறார்கள்
அசாதாரணமான பலம் அவர்களது சு உதவுகிறது.
ஜனாதிபதித் தே சந்திரிக்கா ஜனாதிட புலிகள் காத்திருக்கவில் கடலிலே கடற்ப அமுக்குகிறார்கள் தை இலக்குகளைக் குறி தாக்குகிறார்கள்
பிரதமர் சந்திரிச் நம்பிக்கை வைத்திரும் பிரசார வித்தகர்கள் கண்டுகொள்ளாமலிருச் ஆனால்-புலிகளே சந்திரிக்காவின் பலம் சு LJawai‘ia OTLDITU, o 6576 77 CBL) கோரிக்கையை முன் செய்யவேண்டும் என்று
போர் நிறுத்தக் புலிகளின் அற்புதமான அரசாங்கம் உடன் வார்த்தையை முறித்த மீதே போட்டுவிட் சுலப திருமதி சந்திரிக் பின் போர் நிறுத் முன்வைத்தால் அது படலாம். எனவே த.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காங்கிரசின் ஆதர த.வி.கூ. ஈ.பி.ஆர். தமிழ் கட்சிகளும் கம் கை உயர்த்தி
திரு.காமினி ஒரு |றார்.
தர்தலில் ஒவ்வொரு |ற்றவாக்குகளைவிட க்குகள் பெற்றால்
கட்சிக்காரர்கள் ஏற்படுத்தியுள்ளது. தானே முயன்றும் களத்தில் இறங்க
னக்கைச் சொல்லி
பிடித்து உலுப்பி னியின் புத்திசாலித்
டிக்காட்டினாலும், யைக் கவனியுங்கள்
தமது நிர்வாக க்கு தடையில்லாத ட்டுப்படுத்தாத ஒரு
புலிகள் கோரி
பொறுத்தவரை வரை சிக்கலான ட விரும்பவில்லை. ட்டங்கள் தோன்றாத து விரும்புகிறது.
அரசின் நெருக்கடி தமது விவேகத்தை ம் என்று நினைக்
லிகளது இராணுவ III நகர்த்துதலுக்கு
தல் முடியட்டும். தியாகட்டும் என்று Goa). DLó, J.LILIGJ.GOGII யிலும் முடியுமான வைக்கிறார்கள்
ா மீது புலிகள் பதாக சித்தரிக்கும் இவற்றையெல்லாம் GUTLD. ஜனாதிபதியானால் டிவிடும். இப்போது தே போர்நிறுத்தக் வத்து நிர்ப்பந்தம் நினைக்கிறார்கள் காரிக்கை என்பது
வியூகம் ட மறுத்தால் பேச்சு ழியை அரசாங்கம் ான வழி கிடைக்கும். ஜனாதிபதியான GTāGOGOL சமயம் சாத்தியப் போதைய பலவீன
Jamii
DJ Er
GALLIITTIT
புலிகள் கோரும் போர் நிறுத்தத்துக்கு
மறுபுறம், அரசாங்கத்திற்கும், புலிகளுக் கும் இடையே நடக்கும் பேச்சுக்கள் பற்றிய விமர்சனங்களில் சற்று இனவாத நெடி அடித்தாலும் காமினி கண்டும் காணாதது போல் இருக்கிறார்
ாகிவரும் புதிய A உத்திகள்
சந்திரிக்கா?
அரசாங்கம் உடன்படாமல் போக, அதனால் புலிகள் அதிகம் ஆத்திரப்பட்டுவிட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து தமக்கு சாதகமாக்கிக்கொள்ளும் கணக்கும் இல்லாமல் இல்லை.
அதுதவிர, பாண் விலைக் குறைப்பு என்ற பொதுஜன முன்னணி சென்ற பொதுத்தேர்தலில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறது. ஆனால் பாண் நிறை சம்பந்தப்பட்ட அதிருப்திகள் விலைக் குறைப்பின் பயனை ஒரம் தள்ளியிருப்பதும் உண்மைதான்.
சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் சில புலிகளோடு நடத்தும் பேச்சுப் பற்றிய கண்ணோட்டங்களில் இனவாத உணர்வு களை கிளறிவிடுகின்றன. புலிகளின் அதிர டித் தாக்குதல்கள் அந்த கிளறும் நடவடிக் கைகளுக்கு சாதகமாகப் பயன்படுத்தப்
புலிகளை சந்திரிக்காவும் வழிக்கு கொண்டுவர முடியாது அவளை பலப்படுத்தி விடப் போகிற என்ற கருத்தும் ஏற்பட்டு வருகிறது.
குறித்த நேரத்தில் கூட்டங்கவி பாராளுமன்றத்திலோ பிரதமர் கலந்து கொள்ளத் தவறுவது, சமீபத்திய சிங்கப்பூர் பயணம் போன்றவையெல் லாம் பிரசார லாபம் கருதி பெரிது படுத்தப்படுகின்றன. திருமதி சந்திரிக்க வின் தனிப்பட்ட இமேஜ் என்பதையே பொதுஜன முன்னணி சார்ந்து நிற்கிறது. எனவே, இந்த இமேஜை சேத மாக்குவதே எதிரணியின் பிரசார உத்திகளில் முக்கியமனதாகவே இருக்கிறது.
எனினும், ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலமே என்பதால் தொடர்ந்து சந்தர்ப்பமளித்துப் பார்க்கலாம் என்னும் திருவாளர் பொதுஜனத்தின் அபிப் பிராயம் திருமதி சந்திரிக்காவுக்கு சாதகம் தமிழ்-முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியிலும் தற்போதைய நிலையில் காமினியைவிட பிரதமர் சந்திரிக்கா வுக்குத்தான் கூடுதலான வரவேற்பு தெரிகிறது.
அதேசமயம், தென்னிலங்கையில்
திரு.காமினியின் கூட்டங்களுக்கு அதிகள வான மக்கள் கூடுகிறார்கள் பொதுத் தேர்தல் காலத்தைவிட இது அதிக கூட்டம் என்று கணிப்பிடப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இதுவும் புது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
ஆனால், காமினியின் மேலதிக 30 வாக்கு என்ற கணக்கு திரு. தொண்டமா னதும், தமிழ் முஸ்லிம் கட்சிகளதும் திருமதி சந்திரிக்கா ஆதரவு நிலைப் LIITILLIIGÜ பொய்த்துப் போகும் சந்தர்ப்பமே அதிகம்
ஆனால், சிறு திருப்பம் கூட தேர்தல் களத்தில் சாதகத்தை பாதகமாக்கும் பாதகத்தை சாதகமாக்கும் அலையின் திசையை சடுதியாக மாற்றிவிடும்
எனவே நிகழ்ச்சிப் போக்குகளை அவதானித்து நிலவரங்களை வெளியிடுவோம்.
தகவல்
"நா ன் அப்போது இந்தியாவில் ருப்பது இந்திய அரசுக்குத் தெரியாது. இரகசியமாக கிட்டுவை சந்திக்கவேண்டும் கிட்டுவுக்கு நாலாபுறமும் பொலிஸ் இருக் கிறது. நான் பொலிசின் கண்ணில்படாமல் வீட்டின் பின்புறச் சுவர்களை கடந்து சென்றேன். கிட்டு என்னை மேல் மாடிக்கு அழைத்துச் சென்று உரையாடினார்.
"பின்னர் இந்திய அரசோடு நாம் நடத்திய பேச்சுக்களில் 50 கோடி ரூபாயை எமக்குத் தருவதாகவும், அதற்குப் பதிலாக நாம் வைத்திருக்கும் 700 ஆயுதங்களை தருமாறும் இந்திய அரசு கேட்ட்து.
"நாம் அதற்கு 50 கோடி ரூபாயை உடனடியாகத் தரும்படியும் குறிப்பிட்டகால இடைவெளியில் அதனை வெளிநாட்டில் உள்ள எமது வங்கிக்கணக்கில் வைப்பிலிட்ட பின்னர் ஆயுதங்களை ஒப்படைப்போம்
நிலையிலேயே தமது பலத்தைப் பிரயோகித்து புலிகள் அவசரமாய் நிர்ப்பந்திக்கிறார்கள்
அரச பிரதிநிதிகளோடு நடத்திய பேச்சு முடிவில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்
பட்ட கூட்டறிக்கையில் பந்திக்குப் பந்தி போர் நிறுத்தம் பற்றியே புலிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆக, புலிகளுக்கு பொதுஜன முன்னணி ஆட்சியோ பிரதமர் சந்திரிக்கா ஜனாதிபதி யாவதோ முக்கியமல்ல.
ஆனால்-அரசுக்கு புலிகளோடு உடனே முரண்படாத கால நீடிப்பு தேவைப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்குமுன் இன்னொரு சுற்றுப் பேச்சு இருக்கிறது. அதனையும் ஒருவிதமாக சமாளித்தால் போதும் என்ற நிலை
யாவும் நலம். பரம திருப்தி என்று இப்போது எழுதுகிற விமர்சகர்களில் சிலர் பிரேமா-புலிகள் பேச்சின் போதும் இதையே தான் எழுதினார்கள்.
தாம் 1989இன் பிற்பகுதியில் எழுதிய
என்றும் சொன்னோம்.
"ஆனால் இதை சரணாகதியாகக் கருதக்கூடாது போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு அதனை வழங்குவோம் என்று சொன்னோம். அதற்கு இந்திய அரசு மறுத்துவிட்டது. பேச்சுக்கள் முறிந்தவுடன் கிட்டு கைது செய்யப்பட்டார்."
(அன்ரன் பாலசிங்கம் 108.94 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கேர்ணல் கிட்டு சிறுவர் பூங்கா திறப்பு விழாவில் ஆற்றிய உரையில் இருந்து
ஆதாரம் உலகத் தமிழர் 150994)
அதே கட்டுரைகளில் பிரேமா என்பதற்கு பதிலாக சந்திரிக்கா என்று மாற்றிவிட்டு வெளியிடுகிறார்களோ என்று ஒரு சந்தேகம் பழைய பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்.
அதே சமயம் நமது தொலைக்காட்சியும் வானொலியும் பயங்கரவாதிகள் என்றும், போராளிகள் என்றும் மாறி மாறி உச்சரித்துத் தொலைக்கின்றன.
சாகரவர்த்தன கப்பல் கப்ரன் புலிகளின் வசம் இப்போதும் பத்திரமாக இருக்கிறார். அவரை புலிகள் விடுதலை செய்துவிட்டதாக கடந்தவாரம் அமோகமான பொய்கள் செய்திகளாகின. உபயம்-லங்கா புவத் என்கிறார்கள்.
ஆக, யாவுமே நலம் ஆரோக்கியம் என்று யாவரும் நம்பவேண்டும் என்கிறார்கள் இந்த ஆரவாரம் மத்தியில் உண்மையான நிலவரங்களை வெளியிடுவதும், அலசுவதும் பேச்சுக்கு எதிரான முயற்சி என்றுகூட கூறப்பட்டால் ஆச்சரியமில்லையல்லவா?
ஒக்.28-29,1994

Page 7
  

Page 8
வாக்விங் முறைவி கை கால்களில் தோன்றும் முடி எளிதாக அகற்றலாம். இதனால் விதமான கெடுதலும் இல்லை. இது சருமத்தை பட்டுப்போல் மென்மை செய்கிறது. இவற்றை நாம் வீட்டிலே தயாரிக்கலாம். வாக்ஸ் தயாரிக்கும் முறை சீனி- 300 கிராம் எலுமிச்சைச் சாறு
12 கப் ( எலுமிச்சம்பழம்) கிளிஸரின்-1 தேக்கரண்டி
சீனியையும் எலுமிச்சை சாறையும் ஒன்றாக கலந்து ஒரு கனமான பாத்தி ரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும் பாகு நன்றாக கொதித்து கம்பிப் பதம் வந்ததும் கீழே இறக்கி கிளிஸரின் சேர்க்கவும் கைகளின்மீது முடி உள்ள இடத்தில் டால்கம் பவுடர் சற்றுத் தடவி, வாக்ஸிங் சூடு பொறுக்கும் படியானதும் முடி வளர்ந்துள்ள திசையில் கை மீ பாகை தடவி உடனே அதன்மீது அகலமாக துணியை நீட்டமாக கிழித்து பாகின் மீது அழுத்தி வையுங்கள், பிறகு முடி வளர்ந்த எதிர் திசையில் உள்ள துணியின் ஒரத்தை சற்று தூக்கி உடனே எதிர் திசையில் இழுக்க வேண்டும் துணி யில் பாகுடன் முடியும், ஒட்டிக்கொண்டு வேருடன் வந்துவிடும். துணிப் பட்டைகளை ஒவ்வொன்றாக போட்டு
க்கா-நாதன்
தோள்கள் மற்றும் ட ZIIcÜ46lflai) முடிகளை அகற்றி
முகத்தில் ΦΕΤΕΠ சருமம் மிகவும் மிருது வாகவும் மெல்லியதாகவும் உள்ளபடியால் முகத் திற்கு இந்த வாக்ஸிங் செய்யக் கூடாது. ஏனெ னில் முகத்தில் சருமம் இழுபட்டு சீக்கிரம் சுருக் 3,536 தோன்றும். 9/L) ÖTSLA) GJIT 3,6M VNĚJ செய்து வந்தால் நாளா வட்டத்தில் கை கால்களில் முடி வளர்வது நின்று விடும். வாக்ஸிங் செய்யும் போது அந்த இடத்தில் எரிச்சலோ அல்லது செம் புள்ளிகளோ தோன்றி 606) p. 360 ஐஸ் வைக்கவும். பின்பு கிறீம் போட்டு மசாஜ் செய்யவும்
முகத்திற்கு வாக்ஸிங் செய்வதானால் கோஸ்வாக்ஸ் கிடைக்கிறது. அதை பாவிக்க லாம். இதைவிட முகத்தில் உள்ள முடிகளை த்ரெட்டிங் செய்து அகற்றலாம். ஹெயார் ரிமூவர் கடைகளில் உண்டு. இவை மூலமா
ܐ ܲ ܝܝ
ತಿ(ತ್ರಿ!
TISISLD 60619
T
அழகுக் குறிப்புக்க
சருமத்தைப் பட்ட
கவும் முடி அகற்றல சிலருக்கு அலர்ஜி ஆக் ஸ்டோன் எனப்படும் முடியை அகற்ற உய
இவைகளை விட வும் முடி அகற்றல வெகு நாட்களுக்கு டெ வேண்டும் (மஞ்சள், போன்றவை)
எப்போதும் சுறு உங்கள் புன்னகை உபசரிக்கும். தவறு ெ மன்னியுங்கள் உங்கள் உங்கள் குணம் எல் இருக்க வேண்டும்.
நீங்கள் கருவுற்றிருக்கும் பகுதியில் உங்களின் உடலில் கீழ்காணும் அறிகுறிகளில் ஒன்றோ பலதோ ஏற்படும் பட்சத்தில் தாமதியாது வைத்தியரை அணுகி ஆலோசனையை பெற்றுக்கொள்வது ஆவசியமாகும். 01. பெண் உறுப்பில் இரத்தக் கசிவு
ஏற்படுதல், 02. முகம் மற்றும் கை கால் பகுதியில்
வீக்கம் ஏற்படுதல் 03. அதிகமான உடல் வலிகள் ஏற்படுதல். 04 வயிற்றில் உள்ள குழந்தை அதிகமாக
துடித்தால் அல்லது துடிக்காதிருத்தல் 05. உடல் உஷ்ணம் அதிகரித்து காணப் படுதல், (பரன்ஹைய்ட் 1016 வெப்பத் திற்கு அதிகமாதல்) அல்லது உடல் குளிர்ந்து காணப்படுதல் 06. பார்வை மங்கி வருதல்
முன்னேறு
07. சிறுநீர் கழியும்
உண்டாகுதல்
08. விழுதல் அல்லது
போன்ற சம்பவங்
சாகத் துணிந்தவனுக்கு
சமுத்திரம் முழங்காலளவு
சாதிக்க வேண்டும் என்ற துணிச்
உள்ளவனுக்கு வெற்றி விரல் نه ها
நுனியில் காத்திருக்கும்.
எந்தவொரு காரியத்திலும்
ஈடுபடும்போது நம்பிக்கைதான்
அதற்காக வரட்டுத்தனமான
நம்பிக்கைகளுக்கு எல்லாம் வரவேற்புக் கொடுக்க வேண்டும் என்று அர்த்த
DOADOA).
சாதாரண பஸ் நடத்துநராக இருந்தரஜினிகாந்த் ಶಿಕ್ಷ್ நடிக்க (UPLAJ KAJ ID GT GOY AUDI AD5 LD LJIULIg5 J25 II GOY முயற்சியின் தொடக்கம்
உன்னாலே முடியாது போ என்று ಶಿಲ್ಲ ப்பியனுப்பிவிட்டு பின்னாலே நின்று
ქflayir. "இவன் எல்லாம் நடிக்க வந்து விட்டான் பாரடா" என்று பல்லைக் காட்டியவர்கள் வேறு சிலர்.
தோலின் நிறத்தையும், தோற்றப் பொலிவையும் வைத்தே புது முகங்
களை திரையில் அறிமுகம் செய்த
காலத்தில் அதற்கெல்லாம் நேர்மா உருவத்தோடும் நிறத்தோடும் சினிமாவில் வாய்ப்புத் தேடியதுதான் தளராத நம்பிக்கையின் முத்திரை
ரஜினி பெரிய நடிகராகவில்லையா? DDDITA) ஏன் முடியாது என்று சட்டைக் கொலரைத் தூக்கி விடுவது மட்டும் நம்பிக்கைத் துணிச்சலாகிவிடாது.
ரஜினிகாந்துக்கு சினிமாவில் வாய்ப்பு வசமானதுக்குக் காரணம் அவரிடம் தெரிந்த தனித்துவம்
வேறு யாரையும் பின்பற்றாமல் தனக்கென்று ஒரு தனிப்பாணியை யோசித்து முயற்சித்து அந்த வித்தியா சத்தை தனது விலாசமாக்கினார்.
அந்த விலாசம்தான் ரஜினி பிரபலமாகி சூப்பர் ஸ்டாராக சுடர்விடக் காரணமானது.
நடிகராக வேண்டும் என்று
விரும்பியவர்கள் எல்லாம் சிவாஜி மாதிரியே நடித்துக் காட்டுவார்கள். கட்டப் பொம்மன் வசனத்தை மனப்பாடமாக்கி ஒப்புவிப்பார்கள்
அவர்கள் மத்தியில் ரஜினியின் தனிப்பாணி பாலச்சந்தரை பற்றிப் பிடித்ததால்தான் ரஜினியால் சினிமா வாய்ப்பை எட்டிப்பிடிக்க முடிந்தது.
சினிமாவைப் பொறுத்தவரையில் மட்டுமல்ல சகல காரியங்களிலும் ஆர்வ மும்-ஆழமான அக்கறையும் முக்கியம் அக்கறை அனுபவத்தை தரும். அனுபவம் புதுமைகளுக்கு ஏற்ற உத்திகளை தரும்
அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் அலுப்புத்தான் மிஞ்சும் ஆர்வமும் குன்றும்
அப்படித்தான் ஈடுபடும் வேலை களிலும் புதிய மாற்றங்கள் இல்லை யென்றால் சோர்வுதான் தழுவிக் கொள்ளும்
வேலை ஒன்றாகவே இருக்கலாம். செய்யும் முறையில்தான் மாற்றம் வேண்டும்.
செய்வது பானையாக இருந்தாலும் அதிலும் சிறப்பான தேர்ச்சி வந்துவிட் டால் புதுமை செய்யலாம்.
செதுக்குவது சி லும் வெளிப்படுத் வடிவமும் புதுப் இருக்கலாம்.
நூறு சிற்பி பேரும் ஊரறிய பெற்றுவிடுவதில்லை அந்த நூறு ே தனித் திறமையை முத்திரை பதிக்கிறார் புகழ் ஏட்டில் தம் படுத்த முடிகிறது.
எமது முயற்சிக நகல்களாக இருக்க ளாக இருக்க வேண் முன்னவர்களின் எமது முயற்சிகளில் செய்யும். ஆனால் அ அப்படியே திரும்பச் யிருந்தால் எமது . மேயிருக்காது.
புதுமைக்கு எப் இருக்கவே செய்கி
அந்த வரவேற் களை முதுகில் போது உற்சாகம்
அந்த ஊற்றிலே ளின் வலிவும் அடிட எனவே-சாதிக் நினைத்துக்கொண் நித்திரையில் இருந்: உனது முத்திரைை மல் போகும்.
இன்றே எழு தொழிலை-பணிை உருவாகும் புதுை அழகுபடுத்து ஆ நிச்சயம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீங்களும் தைக்கலாம்ன 16 வயதுப் பெண் பிள்ளைகளுக்கான பிளவுஸ் (Bose) முன்பக்க அளவு 16அங்குலம்
நீளம் - 249 அங்குலம் கை நீளம்- 6 அங்குலம் கை அகலம்- 20 அங்குலம் கொலரின் அளவுகள்நீளம்-15 அங்குலம் அகலம் 3 அங்குலம் வெட்டும்முறை
மேலே கொடுக்கப்பட்ட அளவின்படி 1616 அங்குல இரு துணிகளை கொள்ளவும். முன்பக்கம் படம் Iல் காட்டப்பட்டவாறு 8 அங்குலமாக மடித்துக் கொள்க. மடித்த அப்பகுதிகளில் Aயிலிருந்து உள்நோக்கி 2 1/2 அங்குலம் அளந்து Eஎனக் குறிக்குக. Eயிலிருந்து 4 அங்குலம் அளந்து எனக் குறிக்குக, எஞ்சிய பகுதி 1 A அங்குலமாகும். அப்பகுதியே கழுத்துப் பகுதி யாகும். முன்பக்கக் கழுத்தினை 2 அங்குலம் பதிவாக வெட்டவும். பின்பக்கக் கழுத்தை A அங்குலம் பதித்து வெட்டவும். இவ்வாறு வெட்டிய பின்னர் படம் 2ன் வடிவத்தினை வெட்டுவோம்.
8 அங்குல நீளம் 2424அங்குல அகலமுமான சதுர துணியினை எடுக்கவும் எடுத்த அப்பகுதியை சமனாக மடித்து ABCD எனக் குறித்துக்கொள்ளவும் படம் 2 வடிவம் போன்று சரிவாக fó, வளைவாக வெட்டவும். இதன் பின்னர் ப்டம் 3ன் வடிவம் கொலர் பகுதியாகும். அப்பகுதிக்கு 15 அங்குல நீளமும் 3 அங்குல அகலமு மான நேர் துண்டினை எடுத்து படம் 3 அமைப்பினைப்போன்று வளைத்து வெட்டவும் கை வெட்டும் முறை C T
20 அங்குல அகலமும் 6 அங்குல A = நீளமுமான சதுர துணியினை எடுக்கவும் பழக்க வழக்கங்கள் எடுத்து அப்பகுதிக்கு ABCD எனக் LIAño. 2. ாவற்றிலும் அழகு குறித்துக்கொள்ளவும். Aயிலிருந்து கிழ்நோக்கி கு 3 1/2 அங்குலம் அளந்து Eஎனக் குறிக்குக Eக்கும் Cக்கும் உள்ள அளவு 11/2 அங்குலமாகும். Cயிலிருந்து உள்நோக்கி ਡ) 2 அளந்து : @ 一 E. கை வடிவத்தினை படம் 4ல் காணலாம். இவ்வாறு வடிவத்தினை B நன்கு கவனித்து வெட்டவும்.
வெட்டிய பகுதிகளை பொருத்துவோம். o முதலில் தோள் பகுதியினை பொருத்தவும். அதன்பின்னர் = 40 ܚܰܬ݂ܢܳܐ܂ விலாப் பகுதியினைப் பொருத்தவும். இப்பகுதியும் பொருத்தப்பட்டபின்னர் 28-30 அங்குல நீளமும் 2 அங்குல 5 o" d அகலமுமான நேர் துணியினை எடுத்து துணி வைத்து மடித்துத் தைக்கவும் பின்னர் பொருத்தப்பட்ட மேற்சட்டையில் சிறு சிறு கொலர் பகுதியை கழுத்துடன் பொருத்தவும். சுருக்கிடவும். இவ்வாறுபடம்2ல் காட்டப்பட்ட இவைகளை பொருத்திய பின்னர் கையை வடிவத்தினை திரும்பவும் மேற் பகுதியுடன் கைப் பகுதியில் பொருத்தவும்
டுக் கொள்ளவும். இதன் இப்போது படத்தில் காட்டப்பட்டவாறு III I II () (). அமைந்துவிட்டதா என்று அவதானிக்கவும்
ம் ஆனால் இவை விடும். ஃப்யூமிஸ் ஒரு வகை கல்லும் LIITILJGib. லிகைகள் மூலமாக ஆனால் இவை றுமையுடன் செய்ய கஸ்தூரி மஞ்சள்
றுப்பாக இருங்கள். ய மற்றவர்களை ய்யும் மற்றவர்களை
8. g:60)Dir (3IIrrth 1960).6ôl i'r GBRITrh) பொழுது வேதனை தொகுத்துத் தருவது-சுகந்தினி
கரட் உப்புமா தேவையான பொருட்கள்:
பலமாக மோதியமை
கள் ஏற்படுதல்,
ற்படுத கரட்-1/2 கிலோ == == கடலை 400 கிராம்
Lš60JLAlorami- 6
சோம்பு-ஒருகரண்டி
கடுகு-2 கரண்டி
உளுத்தம் பருப்பு- 2 கரண்டி
கோதுமை மாவு- 2 கரண்டி
தேங்காய் எண்ணெய்-தேவைக்கேற்ப
கொத்தமல்லித்தளை-சிறிதளவு
உருளைக்கிழங்கு
Guflu မျိုးမျိုး
உப்பு-தேவையான அளவு
செய்முறை
கடலையை முதல் நாள் இரவே
. ஊறவைக்கவும், கரட் உருளைக் கிழக்
பமாக @ குநதா நன்றாகக் கழுவி
5) ID, as U. தோலைச் சீவி புளியங்கொட்டை அளவு
பொலிவானதாய் நறுக்கி வைக்கவும் பச்சைமிளகாய், வெங்கா யத்தை அரிந்து கொள்ளவும். ஊறின
ருந்தால் நூறு கடலையை நன்றாக அலம்பி வேக வைக்க
உலகறிய Ꮔ*Ꮘi ճվID
-—
துணிகளில் எண்ணைக் கறை படிந்து உள்ளதா? கறை உள்ள இடத்தின்
இருந்த இடம் தெரியாமல் போய்விடும் கரட், உருளைக்கிழங்கு போன்றவற்றை வெந்த கரட் உருளைக்கிழங்கு கடலை Infla) எவா எவர் அதிலேயே போட்டு நன்கு வேக வைக்கவும் கலவையை வாணலியில் போட்டு கிளறிக் வெளிப்படுத்தி தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும் பக்குவம் வந்ததும் கோதுமை களோ அவர்களே வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு த் தூவி விடவும். பெயரை பத்திரப் வெடித்ததும் சோம்பு உழுத்தம் பருப்பைப் கொத்தமல்லி, கறிவேப்பிலை தக்காளி போடவும் பின்னர் வெங்காயம், பச்சைமிள போட்டு கிளறவும். இப்போது கரட்
பிரதியெடுக்கும் காயைப் போட்டு வதக்கவும். D.LLʻILILDIT G)JJLgl. கூடாது. அசல்க
ாடும்.
பாதிப்புக்கள் - தெரியத்தான் வர்கள்:ெ தினமுரசு நடத்தும் பரிசுப் போட்டி. : a 50 GI/ அதிஷ்டசாலிகளாகத் தெரிவு GJ GTGOTIJ '! 雛 செய்யப்படுவார்கள். பாதும் வரவேற்பு H
Iமுரசின் பரிசு' ' " ಛೀ! கொள்ள முடியும். LL35.535D
(6) ( 2 * z I/77 AF5 AL LIVLIVGÖTá5609607 1-25 சோர்வும், சுமைக வரை பத்திரமாக சேர்த்து
உண்மை-நேர்மைவெளிப்படைத்தன்மை |
டுப் போய்விடும் வேண்டும் என்று ப நிம்மதியான ல் வாழ்க்கையில்
பதிக்க Աբգար II
வைக்க வேண்டும். நாம் அனுப்பச் சொல்லும் போது 25 கூப்பன்களையும் அனுப்பி வைக்கலாம். மிக்ஸி- ரைஸ் குக்கர்கள்-இட்லி குக்கர்கள், கைக் கடிகாரங்கள், நவீன ரக இல்லப் பொருட்கள் என்பன பரிசுகளாக வழங்கப்படவுள்ளன. * கூப்பன்களை பத்திரமாக சேகரியுங்கள். 2 Aasai
அதிஷ்டத்தைப் பரிசீலிக்கலாமே.
திரு. செய்யும்
உன் முயற்சியால் வெளிச்சத்தில்
படுத்து ೧pಣಿ
5.23-29, 1994

Page 9
கட்டுமீறி வளர்ந்த க
காணக்கண் கோடி ே
5Tண்பெ கனவா அல் நனவா? இவள் பெண்ணா இ GALJU LDGODAVALIT? மலைத்து GLITüQ9Leñ. முரசின் குள் SV Guaya) a Infa இது அமர்க்க தகவல், இ பெண்ணும் காலத்தி கட்டழகிய இருந்தவர்த 9Vg5JayLD LJGA)GA) இரசிகர்கை கவர்ந்த நா 519608 AUT இருந்தவர். ெ ரெய்கியோ gyfle Gigging), Luc தொடங்கி
gji, இருந்தால் வங்காளம் போகலாம் என்று வாயிருக்கிறது பிழைத்துக்கொள்வான் என்றும் சொல்லப்படுவதுண்டு
அப்படியாக வாயின் பலன்கள் பலவகைப்படும் பல ரகப்படும்.
வாயாடிகளை அவனுக்கு அல்லது அவளுக்கு பெரியவாய் என்று சொல்லுவதுண்டு
அதன் அர்த்தமும் பெரிய வாய் என்பது அல்ல.
ஆனால் ஸ்கொத்லாந்தில் உள்ள நீல்மரிக் லமார் என்ற வாலியனுக்கு உண்மையிலேயே
பெரிய வாய், படத்தைப் பாருங்கள்
இந்தப் பெரிய வாயால் அடித்திருக்கிறது அதிஷ்டம்
Guծ մu6015/60/6
இப்படியாகிவிட் ஆனாலும் இ உடலை வை *GLIDITLa Spi Gafia piti வருமானத்தி குறைவில்ை போக்குவரத்து
திருவாளர் அவலட்சணம் என்னும் தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகனாக நடிக்கும் சந்தர்ப்பம் என்றால் சாதாரணமா? பல இலட்ச ரூபாய்கள் ஊதியம்
வாய்ப்புக் கிடைத்த கதைதான் சுவாரசியம் தொலைக்காட்சி செய்தி விமர்சகர் இருவர் தெரு நிகழ்ச்சிகளை படம் பிடித்துக்கொண்டிருந்தபோது நிலும் வாயை விரித்தபடி கமராவில் படும்படியாக நடமாடினான்.
செய்திப் படத்தை இனிபரப்பியபோது நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு பெரிய வாய் நீல் கண்ணில் பட்டுவிட்டான் உடனே ஆள் அனுப்பித் தேடி நிலை பிடித்து வந்தார்கள் ாறு பயந்துபோன நீலுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்த செய்தி வெல்லக் கட்டியாய் கினித்தது.
இப்போது காதைக் கொடுங்கள் இந்த பெரிய வாய் நீலுக்கு எப்படி வந்தது
விசேஷமான ெ ட்றக் வண்டி 5
5 UTS வைத்திருக்கிற இவரது எடை
அதிகமில்லை719 இறாத்தல்
DLGÖ GT GOL G. ஏறினால் விப என்பது டாக்ட
தெரியுமோ? தன்னுடைய தங்கையின் கை வளையல் இன்றை தனது வாயுள் செலுத்தி மேலுதடு கீழுதடு ಛೀ கீழ் மறைத்துவிடுகிறான். தனது ' 6)umbո5 த்துக்கொள்கிறான் பெரிய வாய் தயார் எப்படியோருடிகனாகிவிட்டான் கில்லாடிதான்
எச்சரிக்கை அத தினசரி பயிற்சி ஈடுபட்டு வருகி
மோப்ப சக் நாய்களுக்கு : துறையில் நல்ல :
தனிப் பயிற்சி தயாராக்கிவிட்டா
ஒரே பாய்ச்சல் 356rf, GÖT Gassnit போய்விடும்.
பொலிசாரால்ப மாத்திரமல்ல, அ தாயைப்போல பில் அதனால் குட்டி கொடுத்தும் வாங் படத்தில் பொ பரிவோடு வளர்த் தூக்கி குதூகலிச் பொலிஸ்நாயா எத்தனை தெரியு
தி
ஏறலாம் ஏறு!
தரையிலேதான் Goodyr χ @LGagaT (69 DIT? அல்லது 6?L(UpL9L(ly LDIT? மரத்தில் ஓடினால் என்ன? யோசித்து கண்டுபிடித்துவிட்டார்கள் மரத்தில் ஏறும் இந்த சைக்கிள் ஐக்கிய எமிரேட் குடியரசில் உள்ள ஒருவரால் பரீட்சார்த்தமாக தயாரிக்கப்பட்டது. ஏறுது பார்
ஏறுது பார் ஐயாவோட சைக்கிள்.
ஒக்.28-29,1994
 

பிற்சியளிக்கப்பட்ட நாய்களுக்கு தன் குட்டிகளுக்கும் மவுசு. ளை நூலைப்போல சேலை. களை எத்தனை ஆயிரம் விெட பலத்த போட்டி நடக்கும். பிஸ் துறைக்கான நாய்களை தயார்படுத்துபவர் குட்டிகளை கிறார்.
மாகிரட் ஈன்றுள்ள குட்டிகள் LDIT 2 22.

Page 10
நம்ா நற்போது மு நெறுங்குப் படத்தின் நரம் ாடரின் பாதி சென்றாடின் ந் படா ப்ெபது தொன்
உதயம் பு ராக்கோபால் வ - ரகுமார் நடிகரும் நாட்டா தரும் பட்ாரத் தா இேந்த பாண்டி படத்தில்
அறிமுகாார் - - qD DD D DD D T YY S LLLL நாள் செந்தமிழ்ப்பாட்டு தாது பாட்ா கட்டுமா -ா உ ாரா விளக்கத்தில் பிரபு
டாம் நாட்டா Till LSLS SSLS S TT T S DDSSDS S
-—
யாரு படி நாட்டா 11 1
தங்கும் பா L A | || || || LINN ாரும் கட்டா
LSSSSS LLLL T TSMG GG S S SLSLTTSSSLS SLLLLLSSH SLSLSLSLS LSSS L TTTTTLL S L L LSLSLSLS SLSLSLS ான்றும் சொல்
LLLLLSSLLLLLSS LLLL LLDLLLL LL S TTSLSLSLSLS
யந்து ப்ொன் முத்திருக்கிறார்கள் பார் என்னும் ரா ாக நடிக்கிறார் ாது பாது ாருரவிாள்
li li li minn ாந்தப்பட
ந்தைக்குப் பின் ஐஸ் ாவுக்கு பென் அந்த பிந்துள்ளதால் மழ்ச்சியோடு விரும்
அந்த பிறந்ததும் நடிப்புக்கு பாட்டா இர்ன் போட்டது. ஆனால்
தொடர்ந்து நடிக்கப் போகிரேன்
கரியு ராய நடித்துக்கொள் பத்ராந்தள் படப்பி
ாங்கத்துகெ பாகிறார் நள்
air-Ing. unity. He
ருதிரை என்று
ா ஜோடி ே
படக்கப்பட்டுமே
TALLINT LIII sawijini I பல்லவியும்
|- LIETIN TIL
படம் து
மா பூப்போவ
மதுரையியே
| (36), TLIGOTT ":#" | | sty III" |
Li | IUPAC மும் பகல் பிரிாது இந்த
படபிடிப்புக்கான தட ா M mewn | N in Sulli || ||
பந்திரும் al ாடுக | KAN அதுமடி Pour l'usage lill-Anfal LE |
lu s El Mawl R | மக்கும் தயாரிப் "
பொதுபாக்
ாடு தொடங்கி
கொண்பது
. 1 1 1 ̄ ܂
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS 115 ||ვეჩეს წმსვეწl リ
பிருந்த பா LSD qST S TTuSu TT S S S S TT u TTTTTT S S S TT S TTTY S uS est LL ST S T S T STSS TTTTTTT TTTS TS SYYTTSSZL D S L S uSuS
L TTTT T S T T TTT T TT TTTT YY YYK SL S L T TTTT TTTT TTT LLL DTT TTTTTTT T T TTTT ST S S S
YS T S L Y TT T L TTT TT TT D T T T TTt S S S S S L S . . . . . . . . . . . . . . . .
S S YYS T TTTTT TTTTT TTTT TTTTTTTT D SS S S S TTT S TTT STTTT LS ா பியங்கியுள்ள ப்ெபடத்தின் மாதா எழுதியா மாத்தினம் LSLS S S STTS S L T TT S TTTTTT TT S LL TT S TTTTSDD D SZSS T S SuSq ாள்வது பார்ந்தியன் நடித்த உள்ள வாழ்த்திப் பாடுகிறாள் படத்தை பக்ருறா eS S S S S S S D S S D S D S S S S S S S D D S S D D D S D S D S S SS LTT u SSS T TTTT S TT YYTS SK LLLL STTTTS TT TTTTS TuS S SSKZTKS
LL S SS S S TTT TTS ST T TT S TTTTTT CCS C T u S S TT SSSZSLT S T S
LS D S T S Z TTTT ZYZS LL L TLL LL S LLLL ங் காட்சியில் டாடியுள்ார் ப்ெபடம் தமிழிலும் வராது SS LLLLLTTTT SS S TTT S TT T S TqqCD SL LSST LTTTTTTTTTT T T S TT u uZS SuSS STTSSS L S S S L T S TTT T S TT S S S S S ா
S S ■s -
இருக்கும் திருவிழா பதின் பொ படியா துடன் முதலில் இசையமைாக ஒப்பந்தா பா
itsu is
ாறு Ai
■■■。
நாய்க்கும்
1+1+5 ܒܨ s
LLL LLLLL ZTS LLSYYLL LLLLLLLTLTTTD S S TTTTTTTTTT L T TTLT SLS NIKA பம்பாய் நடிகை இந்த நடிகையை புதிய t III எவக்க ஒரு தயாரிப்பாளர் நடியவந்தாராம் சென்னையில் புக்கம் I'll le 9.
கெட்டால் பம்பாயில் என்கிறார்கள் பம்பாயில் விட்டில் கட்டா " செள்ளையிங் என்கிறார்கள் பெறுபேறிய தயாரிப்பா : 蠶 " நடிக்கவைக்கும் ஆக்கு குட்பை சொய்விட்டு வேறு ஒரு it.
鷺 பம்பாய் நடிகையை பிறக்குமதி செய்துள்ாராம் நடந்துபெர்து * இயக்குநர் மணிரத்தினத்தின் சொந்தத் தயாரிப்பான ார் கந்திா LS TTTTTTTTTT TTTTTTTTTT TT TT LLL S TTTTT TTTTTTTTT TLTTTTTTTT TTTTLL T TTTTTTTK L
SS TTTTS TTTT TTTTT TT TT DTTT TTTTLTTTTT TTYY TTTLTT Y S TTTTTTT TSS
'வம்பட நிறுவனத்தை நடத்திவரும்பாளரந்ாம் வெறு ET
கள வைத்து படத் தயாரிப்பில் ஈடுபட்டு வார் எற்கனவே
சந்தியன் தரதன் போன்ற பங்களயும் வேறு பியக்குநர்கள் של חלקו 嘯。
ஆலயம் பட நிறுவனம் தாந்து கிரன் அது வெளியிட்டிருந்தது. I
ராச பட இயக்குநர் வந்த்தின் ஆா CUAN" furon என்னவென்றால் மற்றொரு கொடி TTO
sa palita GA LALupin _ې= தன் பெயா பே . کار வைக்க வேண்டும் _ . ܢ என்பதுதான் செய்திதான்
பதவிப் பிராம் படத்தின் பியது . ܢ ர்த்தாயும் ரகசிய திருமணம்
T என்ற செய்திதான் பிப்போது கொடா
■ - தங்கரி சன்னதிப்பு 靛 கும்பினும் ஆகிய படங்களில் இந்த வார்ச்சியைப் பொறுக்காத சிலர் பிந் வருகிறார்கள் உதய்சங்கருதம் Tarixşü இயக்குநர் LLLTT TTLTS TT TTT TTTT TTTTLLLLLL T LLL L T L D S LLL LLLLLL DET LIITTISEMALE NAN மீசைக்கு டாட்டா
ாங்கி வந்த மரக் LLLL T LLL TYLL LLLLT S TTLLLLLL T TTTTTT T TT TTTTLTT LLL LLTLTLLL LLLL CLLLLLL LTTTLT ாங்கு பாடலை சூர் SLLLTLLL S LLLTT MTT LTTTD L L T S TTTTT STDTLTTTLLLLLLLSLLLLS LLLLLLS Z 0TTSTT TT S AY S YZTTTT TTTT YYYSY YTT TTTTT TTTY TTTTT TTT TT
எக்கா என்று கேட்
ட்டுக்குள் ங்கள் பெண் வடத்தில் வ
ஆனால் நீங்கள் பெண் வேடத் ான் வ
பட்டார்ா எதற்கும்
MI )
■ விட்டு முள் Gran நடித்தார் பிவருடன்
தப்பில்லா
ரவி | || "MUDAP
input on
மய்ந்து
Jina பில்லாதபடி

Page 11
  

Page 12
சாகமுடன் ஒரு சிறிய அணில் ளையாடிக்கொண்டிருந்தது அப்போது எதிர்பாராமல் அது உச்ச கிளையைப் பிடிக்க ஒருமுறை சற்று வேகமாகப் பாய்ந்தது. அப்போது சரக்கென்று கிளையைப் பிடிக்க முடியாமல் தடுமாறி து. இதனால் பொசுக்கென்று மரத்தில் ருந்து கீழே விழுந்துவிட்டது.
அந்த மரத்தடியில் படுத்திருந்த சிறுத்தை இதுவரை மர உச்சியில் விளையாடிக்கொண்டிருந்த அணிலையே ர்த்தபடி இருந்தது. எதிர்பாராமல் ழே விழுந்த அணிலும் நிலை தடுமாறி அந்தச் சிறுத்தையின் அருகிலேயே
காழுகொழுவென்ற சதை சிறுத்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் உடலைக் கிழித்து அதனைச் சாப்பிட ஆசைப்பட்டது. ஆனால் அணிலோ பயந்து நடுங்கிய படி, "சிறுத்தையாரே நான் ஒரு தவறும் செய்யவில்லை. தயவு செய்து என்னை விழி விடுங்கள், இனி நான் இப்படிக் குதிக்கமாட்டேன்" என்று கெஞ்சியது. இதைக்கேட்ட சிறுத்தைக்குப் பாவமாக
இருந்தது என்றாலும் அணிலைத் தின்ன
அது எப்பட்டது. "இல்லையில்லை, பசியுடன் இருக்கும் எனக்கு - கடவுளாகப் பார்த்துத்தான் அனுப்பினார். எனவே உன்னை எனக்குச் சம்மதமில்லை" என்று வது சிறுத்தை ஆனால் மிக படபடப் டன் இருந்த அணிலோ, "சிறுத்தையாரே! போதும் மகிழ்வுடன் சுற்றியலையும் என்னை நீங்கள் இப்படிக் கொன்று தின்ன நினைக்கலாமா? நான் ஒரு போதும் உங்கள் எதிரில்கூட வரமாட்டேன்" என்று கெஞ்சி யது. சிறுத்தைக்கு என்ன செய்வ தென்றே தெரியவில்லை. பரிதாப மாகக் கெஞ்சும் அணிலை சட் டென்று தின்னவும் முடிய
வில்லை. அதே சமயம் கொழுகொழுவென இருக்கும் அதனைத்தின்னாமல் அப்படியே விட்டுவிடவும் பிடிக்கவில்லை. எனவே சிறுத்தை ஒரு முடிவு செய்தது. அதன்படி "அணிலே நான் ஒரு கேள்வி கேட்பேன். நீ அதற்குரிய பதிலைச் சரியாகக் கூறினால் உன்னைத்தின்னாமல் விட்டுவிடுவேன். நீ கூறும் பதில் சரியில்லை என்றால் உன்னைத் தின்றுவிடுவேன்" என்றது.
உடனே அணில், "சிறுத்தையாரே! நான் இதற்கு ஒப்புக் கொள்கிறேன். ஆனால் உமது கைப்பிடியில் சிக்கிக் கொண்டுள் ளவரை எனக்குப் பயமும், படபடப்பும் அப்படியே இருக்கும். இந்நிலையில் சரியான பதிலை என்னால் கூறவே இயலாது
எனவே என்னைக் கீழே நான் சரியான பதிை ஒருவேளை என்பதில் ச என்னைக் கூப்பிடுங்கள் oggi godula) fl), உணவாகிறேன்" என்று சிறுத்தையும் சம்மதித்த
சிறுத்தை அணிை விட்டது அணில் சிறு
சற்றுத் தூரத்தில் நி அணிலை நோக்கி, "அ சற்றும் வலிமை இல்ல உற்சாகமுடனும், மகிழ் அலைகிறாய். ஆனால் மி உடலைப் பெற்றுள்ள உற்சாகமில்லாமல் இருச்
ஆர்வமோ, மகிழ்ச்சிே இதற்குரிய உண்மை என்ன? என்று கேட்ட
உடனே அணில், நான் எந்தச் சூழலிலும் தீங்கு செய்ய நினைப்பத் காய், பழங்களையும் என்னைக காணும
விஞ்ஞான விளக்க
பெற்றோல் உள்ளங்கையில் வைத்திருக்கும்பே
பெற்றோல் எளிதில் ஆவியாகும் பதார்த்தமா உள்ள வெப்பத்தை உறிஞ்சுவதனால் கை
| Galleitesandi Lhallar
சேற்று நிலப் பகுதியில் தோன்றும் மெதே எரிதல்
வெட்ட வெளியில் நிற்கும் ஒருவர் இடிவிழு
விழுந்து படுக்க வேண்டும்.
தலை மயிர் மின்னேற்றமடைவதனால் மின் ஆகவே இடிவிழும்போது நிலத்தில் விழுந்து
அம்மை நோயாளி உள்ள வீட்டு வா
கட்டப்பட்டிருக்கும். வேப்பிலை ஒரு கிருமி கொல்லி ஆதலால் உள்ள வீட்டு வாசலில் வேப்பிலை கட்டப்
கச்சான் பூக்க ஆரம்பித்ததும் அடி
குவிக்கப்படுகிறது.
அதன் காய்கள் நிலத்தின்கீழ் சென்று
முற்றுவதற்காக மண்ணால் மூடப்படுகின்ற
விடுகதைகளும் விை
சின்னச் சிறுக்கனும் சின்னச் சிறுக்கியும் சிரிச்
கொண்டை சிக்கில்லாம பிரிச்சவருக்கு ந தருவன், நாட்டுச் செட்டிட மகளத் தருவன்
கடல் கொந்தளிக்கும்போது சிப்பிகள் ம
στράτούτο
கழுத்தை வெட்டினால் கண் தெரியும் அ6 நீறு பூசின கோவிலிலே நின்று கும்பிட
bетейтойл”
கொத்து கொத்து ஈச்சங்காய் கொலையோட ஈச்
போனாலும் வாடாத ஈச்சங்காய் அது என
ஒரு பெரிய மரம் அதில் பன்னிரெண்டு கி
முப்பது இலை.
கிணற்றைச் சுற்றி அகத்திக்கீரை அது எ6
உயர் 08 ரசியள 2 g
gespira "go
தெரி 20 பியரி 30
இஇ இ D (BAGLIT
LSK Y 0 S a T TMT S S LLLLL பாராட்டுக்குரியவர்கள் 3. g. աIII-II8, அவன் I72 எம்.எஸ் இஸ்லத்துல் நிஸா-தர்ஹா நகர் ான கட்டத g|Tool1010 அரசருக்கும் சந்திரசேகரம் சத்தியராஜ் இந்துக்கல்லூரி வாழைச்சேனை 03.
கேதர்சன்-பதுளை போடுகின்றனர். அவர்கள் யார்?
எஸ்.எம்.ஹசாம்-அசன் குத்துஸ் வித்தியாலயம் புத்தளம் 04 சவப் பெட்டியோ FGI iJJ, (BGNITIT LI JG
0S S S LLaa SS LLLL ನಿಣ್ರ ರಾಶಿನಿ ettenbauauit. ഖഖങ്ങിut. : : செல்விகி.கிருஷ்ணசாந்தினி-தமிழ் மகா வித்தியாலயம்பாறை அது என்ன? என்கறிந்தர்-கார்மேல் பாத்திமா தேசிய கல்லூரி கல்முனை (еге ғ8), "&0 tiтапlonge "pro ISFT எம்.எப்நுஸ்ரத் இஸ்மாயில் அல்ஹிரா மவி, கொட்டாரமுல்லை. ரயின99றகு 20 S NGANGESIT, GÅr- ஏ.சி. மஹீஸா-முதலைப்பள்ளி மு.வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறக்கி விடுங்கள் லக் கூறுகிறேன். ரியில்லை என்றால் நானே வந்து கொண்டு உமக்கு கூறியது. அதற்குச்
卤· லக் கீழே இறக்கி த்தையை விட்டுச்
பேராசை வேண்டாம் சின்னஞ்சிறிய நாயொன்று தேடி எடுத்த இறைச்சியை GYLümfoor 6 OTTU 6 INTLAGNSVÖGNë,6M 6NGELL பாலந்தன்னில் சென்றது.
செல்லும் போதில் தன்னுரு தெளிந்த நீரில் தெரிந்தது. இன்னோர் நாய்தான் என்றெண்ணி இறைச்சி பிடுங்கப் பாய்ந்தது.
பாய்ந்து நீருள் வீழ்ந்ததால் பட்டெனவே இறைச்சியும் சாய்ந்து நீருள் மறைந்தது நாயும் தவிக்கலானது பேராசை கொள்வதால் பெரிதும் பயனும் இல்லையே நேராக வாழ்ந்திடு நித்தம் பயனும் சேர்ந்திடும்
பசறையூர் மல்லிகா பத்மநாதன்
மிருகங்களோ பயந்து ஓடுவதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏய் அணிலைப் பாருங்கள்' என்று என்னைப் பார்த்து மகிழ்ச்சி அடை கிறார்கள் என்னைப் பார்த்து இரசிக் கிறார்கள். எனவே என் மனதில் மனிதர் களைப் பற்றியோ, மற்ற மிருகங்களைப் பற்றியோ ஒருவித பயமும் இல்லை. எனவேதான் நான் எப்போதும் மகிழ்ச்சி
ORAN
2--
ன்றது. சிறுத்தை |ணிலே உடலில் த நீ எப்போதும் வுெடனும் துள்ளி குந்த வலிமையான நான் எப்போதும் கின்றேன். எனக்கு LLIII இல்லை. பான காரணம்
யுடனும், உற்சாகத்துடனும் இருக்கிறேன்.
ஆனால், உங்கள் நிலை அப்படியல்ல. நீங்கள் எப்போதும் மற்ற மிருகங்களையும், மனிதர்களையும் அடித்துத் தின்பதிலேயே குறியாக இருக்கிறீர்கள். அந்த உயிர்களைக் கொல்லும்போது மிகுந்த கொடுமைக்
காரராக மாறிவிடுகிறீர்கள். எனவே எப்போதும் உங்கள் மனதில் கொடிய எண்ணங்களும் கொடுமையான சிந்தனை
அலறியபடி உங்களை விட்டு வெகு தூரம் ஒடி ஒளிகிறார்கள். இதனால் உமக்கு அவமானமும், ஆத்திரமும் தோன்றுகிறது இதுதான் உங்களது மகிழ்வில்லாத வாழ்விற்கும், எனது மகிழ்வான வாழ்வுக்கும் உள்ள வித்தியாசம்" என்று கூறியது.
இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுத்தை சிறிது நேரம் அமைதியாக இருந்தது. பின் அணிலிடம், "நண்பா நான் எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கிறேன். நல்ல மனமும்,செயலும்தான் மகிழ்வுக்கு வழி என்ற உண்மையை உணராது இருந்திருக்கிறேன். உயிர் கொலை பாவம் என்பது எனக்கு இதுவரை புரியவே இல்லை. நான் திருந்திவிட்டேன். என்னை அறிவுரை கூறி நல்வழிப்படுத்திய உனக்கு என் நன்றிகள்" என்று கூறியது. மேலும் சிறுத்தை அணிலைப்பார்த்து, அணிலே உன் நல்ல அறிவுரைக்கு நன்றியாக உன்னை அன்புடன், தடவித்தர விரும்புகிறேன். என்னருகில் வா" என்று கூப்பிட்டது
உடனே அணில் "சிறுத்தையாரே! பொல்லாதவர்கள் அறிவுரை கேட்டு உடனே திருந்தியதாகச் சரித்திரமே இல்லை என்னை நீங்கள் இப்போது தொட்டால் என்னைச் சாப்பிடும் ஆசை ஏற்படலாம். எனவே இப்போது உங்க ளருகில் நான் வருவது முட்டாள்தனம் உயிர் பிழைப்பது மிக அபூர்வம். நீங்கள் திருந்தியதாகக் கூறியதே போதும்" என்று கூறிவிட்டு விருட்டென்று ஓடி ஒரு மரத்தில் ஏறிக்கொண்டது.
வஞ்சகச் சிறுத்தை அணிலை ஏமாற்ற முடியாத வருத்தத்தில் காடே அதிரும்படி கத்தியது. எதிரில் இருந்த மரம், செடி,
纽, களுமே இருக்கின்றன. ஆகவே உங்களது
"சிறுத்தையாரே மனம் அந்தச் சூழலிலேயே இருப்பதால் கொடிகளை ஓங்கி அடித்தது. எந்த உயிருக்கும் உங்களுக்கு எப்போதுமே வருத்தமான பொல்லாதவர்கள் திருந்தியதாகக் ல்லை. கிடைக்கிற உற்சாகமில்லாத மனநிலை உள்ளது. கூறினாலும் அவர்களை உடனே நம்பி சாப்பிடுகிறேன். அத்தோடு உங்களைக் காணும் எல்லா ஏமாந்துவிடக்கூடாது என்றறிந்த அணில் மனிதர்களோ உயிர்களுமே, ஐயோ சிறுத்தை' என்று மகிழ்வுடன் உயிர் தப்பி ஓடியது. O ங்கள் என்றும் நினைவில் செய்து பாருங்கள் துகை குளிர்கிறது. நிற்கவேண்டிய முன்று Z% 50).Jula.III au goulai in GuITLD676) 60) 666) % /。 குளிருகின்றது. ழ்வில் ஒருமுறை வருவது 27
பெற்றோர். அழகு, வாலிபம், UD % NY ன் வாயு தீப்பற்றி " எவரும் எதிர்பாராதவை %;
நேரம், வாய்ப்பு, மரணம். ம்போது நிலத்தில் " ஒவ்வொருவரையும் பிரித்துக் காட்டுபவை
நடைமுறை, தோற்றம், பங்கு னலைக் கடத்தும் அற்பமாய்க் கருதக் கூடாதவை
படுக்கவேண்டும். sung, SLG, SLGOLD. வில் வேப்பிலை 9 யாராலும் திருட முடியாதவை கல்வி அறிவு கைத்தொழில், அம்மைநோயாளி தூய உள்ளத்துடன் செய்ய வேண்டியவை படவேண்டும். தர்மம், பிரார்த்தனை, கிருபை, மரத்திற்கு மணல் ஞாபகத்தில் இருக்க வேண்டியவை
Digesosoovib, d sagOLD, KL GOLD, ". ச்சான் விதைகள் சென்றால் திரும்பாதவை நனகு பழுத்த எலுமிச்சம் பழதத உயிர் சொல், வயது. எடுத்து அதை நன்றாக அழுத்தி உள்ளே திருகோணமலை , நோக்கத்தைத் தடுப்பவை E. ਲ செய்யுங்கள். இந்த டகளும் கோபம், பேராசை, துர்நடத்தை எலுமசசமபழத 85.粤臀 மனிதனை இழிவுபடுத்துபவை gu455 459 609LL49 சி மகிழ்ந்து செஞ்ச G வெளியில் தெரியும்படி செருகவும். இரண்டு
பாய், கோள். திருட்டு, as j Cu டு தருவன், நகரு ச.மு.பெளஸ்(திலீப்) தகடுகளும் தனததன (55 அது என்னவாம்? ိုရှိ daeargraffi வேண்டும். ஒன்றை ஒன்று தொடக் லர்கின்றன. அது தி/அல்-அக்ஸா ம.வி-கிண்ணியா Bin LTTE) இரு ဦးဖြိုးမျိုးမျို ஒரேசமயத்தில் உங்கள் நாக்கால் தொடுங் அதிசய 9F95IJILD கள். லேசான அதிர்வை உணர்வீர்கள் டமில்ல்ல. அது இந்த சதுரத்திலுள்ள எண்களை அது ஒரு லேசான மின் அதிர்வு
எப்பக்கத்தில் கூட்டினாலும் ஒரேவிடை எலுமிச்சம் பழத்திலுள்ள ஜுஸ் மின் 1ங்காய் மதுரைக்குப் வருவதைக் காண்பீர்கள். அது மட்டு : இரண்டு 60TP மல்ல. தலைகீழாகத் திருப்பிக் கூட்டிப் 盤 ச்சம்பழமும் சேர்ந்த மின்கலமாகி ளை ஒரு கிளைக்கு பாருங்கள் ட்டது. மூலம் உருவாக்கப்பட்ட sör SFT 9I 960AU GOD Luišgirt gör fräi assir 607? 96 11 89 68 மின்கலமும் #
செயற்படுகிறது. மின்கலத்தில் இரு o: 20 88 69 91 16 உலோகங்களும் மின்கடத்தி (எலக்ட்ரோ பிற பிஜி 90 61 86 18 99 லைட்)என்ற திரவமும்இருக்கும்.இவற்றால்
19ரவி 10 தான் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. | Чаплтtл9 "IO 1998 66 81. 疹、 |fiူ ဂျိုး S S S S S S S S S S S S S திரகலா-மாம்புரி. Glutsui yliä 20050) கூறுவதை அவன் றோ.க.த.க.வித்தியாலயம் busula-Gas Tuolu-4. வீடாகும் குடிக்க ಇಂದಿರು GÖTGOTIP பாப்பா முரசிற்கு உங்கள் சி கு ைஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. அது என்ன? எழுதுங்கள். இதோ முகவரிண்டு மீனுமல்ல, ரியும் குயிலுமல்ல. AL WITT LIVLIV TT (EUAD UT door
தினமுரசு வாரமலர் ) úlUspínse · 80 | U1999 UPIS TIO த.பெ.இல.1772
பள்ளிவாசல்துறை
கொழும்பு .
ஒக்.28-29,1994

Page 13
கற்றுக்கொடு
காற்றே
* O06ՆԱ6ՆԹ ԳԱՅԴ
1 மாத்திரையோ டென்வா
மனநிலையால் எப்பொ ஸ்நேகிக்க F557fasci Orta, Gu கற்றுக்கொடு திகரிக்கப்படுகின்றன. சாந்தி செய்தால் பெறு
குவாதிக்கும் igogič opioi இந்த வாய்க்குள்ளேயே மனிதங்களுக்கு an as DuGin விசுவாசிக்கத் தெரியவில்லை Ggtö5c05ú Glina)
மருத்துவர்கள் என் நோ மகிழ்வூட்டி எனதுறவைப் பருத்தவுடல் ஆம், முன் பலம் குன்றி அது இப்ே
ஐக்கியத்தை T7.
நேசங்களும் சிகைகூட அழகில்லை தொலைத்துவிட்டு 27
செயமில்லை, இருந்தை செளக்கியமிழந்துபோன தேசத்தின்
06060/605auffût GeFf55a 1542.5/ எல்லைகளுக்குள்ளேயே pos) Gorf) G; தேசத்தைப்பார் நாசமாகிவிட்டன. Ձ/Tց GU 970 L/60615 giftssig), Liaoyal Ligeligi ်း ” கட்டியவள் அயலில்லை சங்கடப்படுகிறது :Ç காசினியைத் துறக்கின்ற சன்றி 2000 5/7: பெற்ற சுகம் கடைசியி0 ஆத்திரமும் hilflögsarcòsit: 60 ton/60tpcion. ஆக்கிரமிப்பும் Gröö78 Bälisli? QUOQUIO/ அது நி ஆழமாய் ஆங்குலம் அங்குலமாய் ஈன்றெடுத்த மழலைகளு பதிந்து போனதால் 'ಕ್ಲಿ! போகிறதே. இறுதியிலே எனக்கில்ை
Ta5)Gä S பார்க்க மறந்தால்கூட Co್ ஆற்றில் GL/ITLL G&IF (UDITaift S... அ.கெளரிதாசன்.ே சுமையாகிப் போகிறதே. s9/49.865 Ly. ՉէՊIn (ն உயிர் தொலைவது TGI. நிரந்தரமாகப்போன .கனநேர
ஜனன சந்தோஷங்கள் அதுமட்டும்
திர் E rrush t'iu L' L. 2.0755 புராதனக் கதைகள் ፴5/ DIJOM UTIJIOTaj scala). புனைந்து வைத்துள்ள ፴F/ இருக்கிறது தி: 5 JTULÓ)LÜLILL * 〈 Skijä0)GÜäilim...? στη தேவதையாய்rt இதயம் நித்திய வாழ்வில் நான் க
offician சத்தியங்கள் * நூலறுந்த நி சிதிலாகும்போது pic நேசக் கொடி நி
dinigagalli நடுநடுங்கித்
- { தேன் தரையில் வீழ்ந்தது Usi எனக்குத் தெரியும். 3:8332/75/85 dit sydö7 (76ö7 20ldöáláigo ourgi சந்தோஷங்கள் Ää சாகும்போது ಇಂಕಿ உதிர்ந்து போனபின் af, 汾、 p. உடல் கூடு So சந்தோஷித்துக்கொள்வாய் கடிதங்களில் உயிர் சுமப்பதில் இரு என்பதும்.இ {கவிதைகள் 2LG0ÖT CEL MIT OF BASIb2 ர) எனக்குத் தெரியும். it.
நூலகத்தில் வாழ்க்கை மலரே Tsilicjibżgör வாய்திறந்த Øም85 மன்னித்திடுக கையெழுத்துப் புதை குழியாகி, நீர் உன்னைக் காதலித்து Mpigissör aTGÖTGOM GOTÜ கு உனக்குள் C шај)6) влагота. த என்னைத் தேடியதற்காய். (உன் 52 Gorf) Aguila காத்துக் கிடக்கிறது 魯d இறந்து போனாலும் idea) as ፴F/7 இரு gör 2.5 of attalis 565 fatafaana) இருதய நோயாளியாகத்தான் கழுத்துக்கு کہاہےع USA நூரளையூரான் |5/0. ADITION CUCUT COUDITA Gll C இறந்து 3: கோம் நோதன்
ககனகராஜா அசுதாசேகர்-பொத்துவில்
மீனம் க நேரம் மேடம், கப நேரம்
பூரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
- IGOG) Dc ಙ್ಞ ಡಾ: ಡಾ:ಸ್ಥ್ಯಾ ಚಿಕಣಿ 'ಡಾ| திங்கள் மனக்குறை நீங்கும் பொருள் வரவு load to அந்நியர் உதவி, துயர் நீங்கும். காலை 9 மணி செவ்வாய் தொழில் சிறப்பு முயற்சி மேன்மை, LÎ|L| 2 tD&M] புதன் பெரியோர் பகை வீண் பயணம் பகல் 12 மணி | புதன வீண்குறை கேட்டல் ೧೫|| of 55, L.L. 1 LDGoof வியாழன் பொருள் வரவு காரியசித்தி Møya & Daf வியாழன் - கடன்தொல்லை, டுப்பாடு Ls). L 2 LD60sf2 வெள்ளி செய்தொழில் விருத்தி முயற்சி பவிதம் பகல் 11 மணி 10 வெள்ளி மனக்குறை அகலும் கெளரவம் காலை 6 மணி சனி தூரஇடப்பணம் வரவுக்கு மிஞ்சிய செலவு காலை 6 மணி சனி வெளியிடவாழ்க்கை செலவு மிகுதி LIG TE LOGOs)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 1 அதிஷ்டநாள்-திங்கள், அதிவு
(அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி
ஞாயிறு தொழில் விருத்தி பொருள் வரவு திங்கள் மனச்சுமை, நீங்கும் கடன்தொல்லை அகலும் நூலை 6 மணி செவ்வாய் வெளியிடப் பயணம் வீண் செலவு LL 1 unes புதன் துயர் நீங்கும் மனமகிழ்ச்சி Igoa 7 xxi வியாழன் அந்நியர் உதவி திடீர் சுகவீனம் Lää 12 USவெள்ளி புதிய முயற்சி தொழில் சிறப்பு KIGOMA 6 Dassif சனி பொருள் வரவு காரியசித்தி KIGODA 7 Days
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட aJäSib-9
உத்தரத்துப்பின்முக்கல்,திருவோணம், அவிட்டத்துமுன்னரை
ஞாயிறு அந்நியர் உதவி, பணப்புழக்கம் AIGOGV 7 LD6M) திங்கள் பெரியோர் பகை வீண் மனக்கலக்கம் பகல் 12 மணி செவ்வாய் தொழில் விருத்தி முயற்சி பவிதம் RIIGI06) 6 DGMOf புதன் அந்தியர் நட்பு, மனக்குறை நீங்கும். L.L. I DGMs
வியாழன் பெரியோர் சகாயம், பணவரவு SIGOG) 6 DGoof வெள்ளி-மன அமைதி குன்றும், பணச் செலவு காலை 7 மணி சனி துயர் அதிகம் கெளரவமற்றதன்மை LIGG), 12 LD600s
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம் -8
தி) சுப நேரம்
முலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு குடும்ப சுகம் மன மகிழ்ச்சி. திங்கள் பெரியோர் நட்பு முயற்சி மேன்மை காலை 6 மணி திங்கள் முயற்சி பவிதம், பணவரவு KIT GOOGA) 10 செவ்வாய் உறவினர்பகை மனக் கலக்கம் பகல் 12 மணி செவ்வாய்- அந்நியர் உதவி, குடும்ப சுகம் IGOG) 8 DOM ()
புத்ன்- கடன்தொல்லை, செலவு மிகுதி காலை 7 மணி புதன் பயனற்ற செயல், மறைமுக எதிர்ப்பு LIGG), 12 வியாழன் உயர்ந்த நட்பு முயற்சித்தடை பிய 2 மணி வியாழன் கடன்தொல்லை, சுபகாரியத்தடை KIIGOGA) 7 வெள்ளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி காலை 6 மணி வெள்ளி வீண்குறை கேட்டல், கெளரவக்கேடு, பி.ப ) G சனி பொருள் வரவு சுபகாரிய மகிழ்ச்சி N.L 1 DGSON | Fass- உயர்ந்த எண்ணம் மனக் கலக்கம் AII606) 6 I6W. F.
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் 6
ஒக்.28-29,1994
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வு திட்டம்-தா தும் சிற்றும் பின் குறைாம்-ஆனது
பேறு நிறைவாம்
யைக் கானார்-சுற்றும்
Cott ர் இரும்பு-பழைய III, 5/05/bly
வண்மை வாழ்வில் ான நன்மை? வகள் இல்லை நானும்
தொல்லை!
தூரம் இது
ருேரம் "GU 60/(540 PTP- Lug007uin,
றவைத் தருமா?
ம் மாற்றும்-எனில்,
ஆஸ்பத்திரியில் எதுக்கு மைக் மேடை "கிரிக்கெட்பி- புட்யால் ஆடச் நாற்காலி எல்லாம் இருக்குது? சொன்னது தப்பா - இந்த டாக்டர் ரொம்ப வித்தியாச ஏன்?
மானவர். ஆபரேசன் முடிஞ்சதும் "பந்தை எடுத்து காற்சட்டையிலே
சின்னதா ஒரு இரங்கல் கிட்டம் தேய்ச்சுக்கிட்டு நிற்கிறார் וb/שש67 ע தூற்றும்1-மேன்மைக் ಬಳ್ಳಿ©U ாப் போற்றும் S S S S S S S S SLS LS LS SLLLLLS
* சிக்கு இவர்கள் விளையாடினால்
தேவதை குல் கிட்ட பத்திற்கு
f Ling5/Tair ramflašom zavro
UITamarasofa) வைத்து த்திரம் நான் 2Daou 7 βΕΠρυιό வாறு காட்டும்?
Safar 5 Libys sy třilasomfla)
முறையும் குண்டேன்
5 Jacitadt வவைக்கும்
ya ու ՈթմյանսԼւa/Մո85 |ப்பானதும் its) are பமிடப்பட்ட தேவதைக்கு
mgaconuersa)Gg) där றிமா ஜஹான் ஸவாஹிர் piaslu.
I Tg g. D.G. F.
முரசுடனான சகல கடிதத் தொடர்புகளுக்கும்.
தினமுரக வாரமலர் த.பெ.இல-1772
Garg.
stör om SJGasr7a6565) urib,
S LSTTTTTSSLLS LL LLLLSS LL LT SS
எத்ப்ை பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால் ாறு செய்தொழில் விருத்தி கெளரவம் பகல் 1 மணி ஞாயிறு தொழில் விருத்தி பொருள் வரவு ατος 7 Ια E. விண் குறைகேட்டல், தொழில் மந்தம் காலை 6 மணி திங்கள் தெய்வானுகூலம் முயற்சி மேன்மை Li l lura சவ்வாய் பயனற்ற செயல், கடன்சுமை பிய 1 மணி செவ்வாய் மனப்பயம் நீங்கும் செல்வாக்கு அதிகம் KITA 6 LOGO தன் தனலாபம், கரியசித்தி காலை 7 மணி புதன் பெரியோர் நட்பு மனத் தைரியம் | || 1 || 1 || ეიკო! fungs- துன்பம் நீங்கும் முயற்சி பலிதம் பிப 4 மணி வியாழன் உறவினர் பகை முயற்சித்தடை a a வள்ளி மனப்பயம், காரியக்கேடு SIGGU 8 IDof Glacia தொழில் விருத்தி பொருள் வரவு | , ளி எதிர்பார்த்த நன்மை, செலவு மிகுதி காலை 10 மணி சனி வீண் மனஸ்தாபம் செலவு மிகுதி east at அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-2
●。リ
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம் 29. ஞாயிறு பொருள் வரவு செலவு மிகுதி L I Los திங்கள அந்நியர் சகவாசம், திடீர் பயணம் as La செவ்வாய் முயற்சி மேன்மை பணவரவு - , II της புதன் உயர்ந்த நோக்கம் கெளரவம் ബ 7 ജ வியாழன் பயனற்ற செயல் அரச விரதம் kaj 9 DG வெள்ளி எதிர்பார்த்த நன்மை காணுவம் La 12 liess சனி முயற்சித்தடை, பணவிரயம் Jag) 11 LDGOS
திஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்- 7
(மகம், பூரம் உத்தரத்து முதற்
ஞாயிறு பொருள் நட்டம் வி காலை 6 மணி திங்கள்- அந்நியர் உதவி  ை பு Lagi 12 Ds செவ்வாய் பெரி IGoa 7 da
கும் மத வித "...!
UITypi- epis நீங்கும் Lai 12 Dan
சளி விக் ΑΠαa) 7 Ιρακ
நாள் புதன் அதிஷ்ட இலக்கம்- 5
சு நேரம்
த்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) ܐܠܦܹܝܒ̇ܟ̣ ܬܐ ܒܬܐܪܬܐܨܦܬܐ ܒܸܛܒܬܐ ܀ த்திரையின் முன்னரை)
ாயிறு மனக்கவலை செய்தொழில் சிறப்பு பகல் ஒன்று தொல் பவிதம் பொருள் வரவு goa, 6 Dag ங்கள்- கடன்சுமை, செலவு மிகுதி LLLL T TTT T TTSS LLLTTTLLLLSS a a சவ்வாய் மனப்பயம், வீண் குரோதம் செவ வின் விதயம் தொழில் கேடு απορ 7 Ιοί தன் தனலாபம் உறவினரால் மகிழ்ச்சி - பெபி ட் திடீர் பிரயாணம் lumpir- வெளியிடப் பயணம் அரச சன்மனம் விான் உயர்ந்த எண்ணம் காரியானுகூலம் set rest வள்ளி மனக்குறை நீங்கும், புதிய முயற்சி வெள்ளி துர் திரும் பொருள் வரவு use 1 a னி செய்தொழில் விருத்தி கெளரவ விசளி வெளி வாழ்க்கை செலவு மிகுதி | re. T tre"
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட βουά αίο- 4
3.
அதிஷ்டநாள்-திங்கள் அதிவிட இலக்கம்

Page 14
தி சக்திவாய்ந்த மின்சக்தி 外 கடத்தும் கம்பிகள
மூளைக்கு பாதிப்பு உ ன்ற புதிய நம்பிக்கை
ஞ்ஞானிகளையே அதிக அ ளது. வீடுகளுக்கு மே திக வலுக்கொண்ட பின்
கள் அந்த வீடுகளில் தெ சிப்போருக்கு உயிர் ஆபத்தை படும் என்ற புதிய அச்சம்
இரத்த அழுத்தத்திருந்து மீள விரும்புகிர்களா!
ரத்த அழுத்த ஏற்படுவதற்குக் காரணம்
பிறப்பு பரவணு மூலம் ஏற்படுதல் உணவில் உப்பை அதிகம் சேர்த்துக் கொள்வதால் பொட்டாசியம் தேவையான அளவு
LGITL Lius IITSITLDTS
மனக் குழப்பம்
இரத்த அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டியவைகள்: e Li Li (SLDGore, Est GTULLITG) 6T6 :: கடைபிடித்தல், தேக அப்பியாசங்கள் மூலம் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ளுதல்.
50,000 டொலர்வரை காள்ளை அடித்திருக்கிறது. 6 மாதங்களில் இத்தொகை யினை திருடிய இந்த நாயும் இதனை இத்தகைய கொள்ளைக்குப் பயன்படுத்திய நாய்ப் பயிற்சியாளனையும் பொலிசார் அண்மையில் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பழக்கப்பட்ட நான் பெயர் சிலிக், இதனைப் பழக்கி பெரும் பணம் சம்பாதித்த பயிற்சியாளரின் பெயர் ஹரி பிளவுண்ட் இவருக்கு 57 வயதாகிறது அமெரிக்காவில் பொஸ்டன் நகரத் தெருக்களில் நூற்றுக்கணக்கான சிறு சிறு களவுகள் நடைபெற்றுவந்தன. பொலிசாரிடம் முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டும் களவுகள் கண்டு பிடிக்கப்படவில்லை. இத்தகைய களவுகளை ஒரு நாயே செய்து வருகிறது என்பதனை பொலிசாரே நம்பமுடியாதிருந் தது. நாயினுடைய அடையாளத்தைக்கூட முறைப்பாட்டாளர்களால் தெரிவிக்க முடியா திருந்தது.அவ்வளவுவேகத்தில் இக்களவுகளை இந்நாய் செய்து வந்திருக்கிறது. மக்கள் மிக நெருக்கமாக நடமாடும் சிறு சிறு விதிக ளிலேயே சிலிக் தன் விளையாட்டைக் காட்டுவதால் இதனைத் தடுக்கவோ பிடிக்கவோ, அதன் அடையாளங்களை நினைவுபடுத்தவோ எவராலும் முடிவதில்லை என்பதனால் இரகசியப்பொலிசாரிடம் சிலிக் எனும் நாயையும் அதனை இத்தகைய பணிகளுக்கு ஏவுபவனையும் கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
நெருக்கடி மிகுந்த தெரு ஒன்றில் ஒரு பெண் பணப் பையுடன் சென்றால்போதும் அப்பெண்ணை பக்குவமாகப் பதுங்கித் தொடர்ந்து சென்று 'லபக் என்று பணப்
புதிய சர்ச்சை-நடக்கி வலுப்பெற வாய்ப்பேர்
வேல்ஸ் நாட்டிலு நகரில் வசிக்கும் நா புற்றுநோய் கண்டது. ஏற்கனவே இறந்துவிட் ஸ்ரூவர்ட் வில்லியம்ஸ் பு மாணவன் நொயெல்
மின் கடத்தும் கம்பிகளைத் தொட்டால் தான் அதிர்ச்சி ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும். ஆனால் மின் கடத்தும் கம்பிகளுக்கு ஒரு றிப்பிட்ட அளவுக்குட்பட்ட பகுதியில் ருப்பவர்களையும் மின்காந்தம் ஏதோ ஒரு வகையில் தாக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கலாம் என்ற புதிய கொள்கை
சத்திர சிகிச்சை செய்யப்பட்டவரின் உடலில் பேராதனையில் நோயாளிக்கு ஏற்பட்ட
சிறுநீரகத் ல் ஏற்பட்டிருந்த கோளாறு இச் சம்பவத்தைப் காரணமாக சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாவது சிகிச்சையை முடித்து விட்டிற்கு திருப்பியனுப் சிறுநீரக கோளாறு பப்பட்டிருந்த நோயாளி இருவரின் சிறுநீரகப் கட்டுகள்தோட்டையைச் சேர் பையினுள் சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட் (வயது 48) என்பவர் கடந் டிருந்த கத்தரிக்கோல் இன்று இருக்கக் பேராதனை வைத்தியசாை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் இன்று பேராதனை டிருந்ததார் அவரைபரிசோத போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது.
மேற்கொண்டு இதர சிகிச்ை திகதி விட்டிற்கு அனுப்பியு
விடு திரும்பிய திரு தொடர்ந்தும் சிறு நீரக மேற்படவே, அவரின் உறவி மருத்துவ மனைக்கு அழை சாலையில் அனுமதித்துள் நோயின் தன்மையை
கொழுப்புச் சத்தான ஆகாரங்களை தவிர்த்தலும் எண்ணைக்கு பதிலாக சோயா எண்ணை, சூரியகாந்தி எண்ணை போன்றவைகளை பாவித்தல்
தேக அப்பியாசத்தில் சைக்கிள் ஒட்டு தல், நீந்துதல், அரை மணித்திய்ாலம் அதிக வேகமாக நடத்தல் போன்றவை
சிறந்ததாகும். முறையையும் தெரிந்துகொன் தினத்தில் அரைப் பகுதியை சிறுநீரகப் பகுதியை எக்ஸ்ரே
காகவும், ಇಂಗ್ಡಿಲ್ಲ நிகழ்ச்சிகளுக் மிட்போது திருகாமினி
காகவும் ஒதுக்கிக் கொள்ளுதல் பையில் சத்திரசிகிச்சைக்கு ப
கோல் இன்று தரித்திருப்பை
இக் கத்தரிக்கோல் மேற்கொள்ளப்பட்ட சத்து பயன்படுத்தப்பட்ட கத்திரி என்பதை வைத்திய வட் உறுதிப்படுத்தியுள்ளதாக ெ
உணவில் உப்பைக் குறைத்துக் கொள்
956) R uggfild, sialistil, Clayt., штi,
வாழைப்பழம், அலிப்பேரை போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல்
சிலிக் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிசார் அதன் களவாடும் திறமையிலை நடத்திய பரீட்சையில் சிலிக் பையைத் திருடி இவ்வாறுதான் கவ்விச் பையைப் பிடுங்கிக்கொண்டு சிலிக் மாயமாக பொலிசார் தங்களிடமி மறைந்துவிடும் இரகசியப் பொலிசாரின் தொடர்ந்தனர். இதன் கண்களில் சிலிக் ஓரிரு தடவைகள் தென்பட்ட ரின் அடைந் போதிலும் அதனைப் பிடிக்கவோ, அது பயிற்சியாளரும் பிடிய எங்கிருந்து ஏவப்படுகிறது எங்கே திரும்பிச் பிளவுண்டின் வீட் செல்கிறது? என்பதனைக் கண்டுபிடிக்கவோ மறைத்து வைக்கப்பட்டி முடியவில்லை. falška ITGS) SIGNIIGAJNIT
பொலிசார் பல நாட்கள் சிந்தித்து ஒரு பிளவுண்ட் ஒப்புக்கொ முடிவுக்கு வந்தனர். களவுகள் அடிக்கடி லஸ்ஸி என்ற ஒ நடக்கும் ஒரு தெருவில் ஒரு பெண்ணை திரைப்படங்களை சிறு பணப் பையுடன் அனுப்பி வைத்தனர். சிலிக் நாய்களுக்குப்பயிற்சி ெ பிடிபட இதுவே சந்தர்ப்பமாகிவிட்டது கிலிக் பார்த்து வந்தார் ஆ தொடர்ந்து சென்று அப்பெண்ணிடமிருந்த குற்றத்திற்காக இவரு பணப்பையை பேர்சை) பிடுங்கிக்கொண்டு இவரை அந்த நிறுவன ஒடியது. அந்தப் பையினுள் பணத்துடன் இதன் பின்னரே ப எலத்திரோன் கருவி ஒன்றும் வைக்கப்பட் மல்லாமல் ஏற்பட்ட விர
டிருந்தது. இது கொடுத்த சமிக்ஞைகளை திருட்டுத் தொழிலுக்குப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TU 600TLDT2
ற
பட்டிருக்கிறது. ள அபர்காவெனி வருக்கு வர்களில் இருவர் னர். 38 வயதான bறும் 15 வயதுடைய டேவிஸ் ஆகிய
சோதனை! றி மேலும் தெரிய
(SITOIDI is saily திரு காமினி பெரேரா மாதம் 1ம் திகதி யில் அனுமதிக்கப்பட் னை செய்த மருத்துவர்கள் சத்திர சிகிச்சையை களையும் முடித்து 24ம் |(4774)|| காமினி பெரேராவுக்கு
பகுதியில் வேதனை ார்கள் மீண்டும் அவரை துச் சென்று வைத்திய TOTIT. ம் நடந்த சிகிச்சை ட மருத்துவர்கள் இவரின் LIL II) legij (MIAM :? # பன்படுத்தப்படும் கத்திரிக் தக் கண்டுபிடித்துள்ளார்
ஏற்கனவே இவருக்கு ர சிகிச்சையின்போது க்கோல்களில் இன்று டாரங்கள் இப்போது குரிய வருகிறது
பிளவுண்ட் என்பவ னர் நாயும் அதன் | 60///, a) 374 LIGIGDua ந்தன. அத்தனையும் ШLL600 670 ILIOM I III,
நாய் தொடர்பான தில் பார்த்த பிளவுண்ட் டுக்கும் தொழிலையே ால் இவர் செய்யாத ய தொழிலிலிருந்தே நினர் விலக்கிவிட்டனர். வருவாய்க்காக மட்டு னாலும் இவர் நாயைத் க்கியதாகக் கூறுகிறார். Jшsvi
வழக்
இருவரும் கடுமை யான பாதிப்புக ளுக்குளாகியிருக்கின் றனர்.
ஸ்ருவர்ட்டுக்கு அண்மையில் சத்திர சிகிச்சை மேற் கொள்ளப்படவிருக் கிறது. அவருடைய ஒரு கண்ணுக்கூடா கத் துளையிட்டே
பில் சிகிச்சை ရှိုါ என்பது
தனால் அவருடைய ஒரு கண் குருடாகி விடும். அதுமட்டு மல்லாமல் அவரு டைய உயிருக்கும் இ உத்தரவாதம் அளிக் கப்படவில்லை.
% ܀
: நொயெல் டேவிஸ் தனது பெற்றாரு டன். விட்டின் மேலே மின் கம்பிகள் தொங்குகின்றன.
நொயெல் ஒரு சிறந்த விளையாட்டு வீரன். படிப்பிலும் படுசுட்டி. ஆனால் இந்த வயதிலேயே மூளைப்புற்று நோய் கண்டுள்ளது. அவனுடைய கண்பார்வையும் பாதிப்புக்குள்ளானது. உடல் பருத்த போதி லும்-இந்த வயதில் சாதாரணமாக இவனை ஒத்த வயதினருக்கு இருக்கும் ஆண்மை அற்றவனாகக் காணப்படுகிறான்.
இத்தகைய பாதிப்புகளுக்குக் காரணம் இவர்கள் வாழும் இல்லங்களுக்கு மேலாக 132,000 வோல்ற்ஸ் வலு கொண்ட மின் கடத்தும் கம்பிகள் தொங்குவதே என்று நம்பப்படுகிறது. இதனை நிரூபிப்பதற்கேற்ற சரியான சான்றுகள் இல்லை என்ற போதிலும் இதில் ஏதோ உண்மை இருக்க
லாம் என்ற நம்பிக்கை தோற்றுவிக்கப்பட் டுள்ளது.
ஸ்ருவட்டும் நொயெலும் தங்கள் உடல் நிலைப் பாதிப்புக்கு மின் கடத்திக்கம்பிகளே என்று காரணம் காட்டி மின்சக்தி வழங் கும் நிறுவனத்தின் மீது வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். வழக்கின் தீர்ப்பு எவ்வகையிலிருந்த போதிலும் மின்காந் தத்துடன் தொடர்பு கொள்ளும் சகலருக்கும் இச்செய்தி ஒரு பயப்பிராந்தியினை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக புதிய ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வதற்கான ஊக்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. O
76/777) C/ 275/55
கிதலுக்கு கண்ணில்லை. காதலிப் வர்களுக்கும் கண்ணில்லை யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ அமெரிக்க சிக்காகோ நகரில் இரு ஜோடிக்கு பொருந்தியிருக்கிறது
ஜேம்ஸ் ரீகனும் கதே ஹார்டிங்கும் கண்டனர் காதல் கொண்டனர்
ஆனால் எங்கே அந்த காதலைத் தொடர்ந்தனர் தெரியுமோ?
பகிரங்க தொலைபேசிக்கூண்டுக்குள் அதுவும் ஐந்து நிமிடம் பத்து நிமிடமல்ல - சுமார் 45 நிமிஷம்
தொலைபேசி எடுக்க வந்தவர்கள் காத்திருந்தனர் கண்றாவி ஜோடியோ தமது விலைகளை இரசித்தும் மெய் மறந்தும் தொடர்ந்து கொண்டிருந்தது
வெளியே விசயம் பொலிசுக்கு அறிவிக்கப்பட்டது.
என்னதான் காதல் சுதந்திரம் அமெரிக்காவில் இருந்தாலும் இப்படி பகிரங்க இடத்தில்- அதுவும் களுக்கு இடைஞ்சலாக மன்மதலீலை 6) Füzuli Fu" CD ABL il 605/003ö65GLDİM?
பொலில் வந்துதான் ஜோடிகளை பிரித்துவிட்டது பின்னர்பிடித்துக்கொண்டும் போய் எச்சரித்து விடுவித்தது
தொலைபேசிக்காக காத்திருந்த இரு குறும்பர் தன்னிடமிருந்த கமராவால் தொலைபேசிக் கண்டு சமாச்சாரத்தை சுட்டுத் தள்ளிவிட்டார் போட்போக்களை சுடச்சுட பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்தார்
பத்திரிகைகளில் பங்களைப் பார்த்த ஜேம்ஸ் ரீகனுக்கு வெட்கமாகிவிட்டது உடனே அவர் சொன்னது இது
"நான் இந்தளவுக்கு போயிருக்க மாட்டேன் அன்று கொஞ்சம் அதிகமாக மது அருந்திவிட்டேன் அவள் வேறு அன்று என்றுமில்லாத அழகாக தெரிந்து தொலைத்தாள்" உள்ளே மது போனால் சிலருக்கு இன்றுமே புரியாதோ?
பொதுத் தொலைபேசி សតិ
: இரு பறவைகள்
ஒக்.28-29,1994

Page 15
தன் உருவத்தைப் பார்த்துக்கொண்டான். கறுப்புக் கண்ணாடி கண்களை மறைத்திருந்தது. கறுப்புச் சேர்ட்டும், கறுத்த ஜீன்சும் உடலை உள்வாங்கி யிருந்தது.
அவனுக்கே தன் உருவத்தைப் பார்க்க சிரிப்பு வந்திருக்கவேண்டும். சிரித்துக்கொண்டான்.
கறுத்த தொப்பியை தலையில் அணிந்து கொண்டான்.
வெளியே வானமும் கறுத்திருந்தது. இடைக்கிடையே எங்கோ இடிபட்டுக் கொண்டிருந்த ஓசையும் கேட்டது.
அவன் வானத்திற்கு நன்றி சொல்லிக்கொண்டான்
"அநேகமாக நான் இரை தேடிப் புறப்படும்போதெல்லாம் வானம் இருட் டுப் போர்வைக்குள் பூமியை இழுத்துக் கொள்கிறது. நன்றி-வானமே தாங்யூ" என்று மெல்ல முணுமுணுத்தான்.
வெளியே வந்து அறையை முடி சாவியை எடுக்க முயன்று எதையோ மறந்து விட்டோமே எதனை என்று யோசித்து.ஒ. ஜெர்க்சின். மழை (3ց,րիլ ... :
உள்ளே சென்று மழை கோர்ட்அதுவும் கறுப்பு நிறத்தில் எடுத்து அணிந்து கொண்டான். தொட்டுப் பார்த்துக்கொண்டான். 3.8 ரிவோர்வர் பத்திரமாக இருந்தது.
அறை பூட்டி வெளியே வந்தான். தயாராக நின்ற ஹொண்டா மோட்டார் சைக்கிள் அவனை வாங்கிக்கொண்டு
காயத்திரி இந்திராவின் பதிலுக் காக ஆர்வமானாள்.
இந்திரா ஒரு பெருமூச்சு விட்டுக் கொள்ள மார்புகள் அசைந்தன.
"முக்கியமான ஆள் யார் என்று அறிவதற்கு முன் மனோகரால் எனக்கு ஏற்பட்ட முதல் அதிர்ச்சி சொல்கிறேன் Gigi.
என்றாள் இந்திரா
நேற்று மனோகரின் ரூமிலிருந்து திரும்பிவந்த இந்திரா அடித்துப் போட்டதுபோல படுக்கையில் விழுந்தாள். இரவு எதுவுமே சாப்பிடவில்லை. சாப்
யப்பாடி. மிருக பலம்தான் மனோகருக்கு என்று நினைத்தபடியே தூங்கிப் போனாள்.
இரவுச் சாப்பாடு அப்படியே கிடக்க கச்சேரி முடித்து வந்த வினோ
காலையில் வழக்கமாக ஆறுமணிக்கு முன் எழுந்து ரியோடு வந்து குட் மோனிங் சொல்லும் இந்திரா இன்று எட்டுமணியாகியும் எழுந்திருக்கவில்லை. வினோவுக்கு ஏதோ உறுத்தலாய் பட்டது.
தோளில் தொட்டு உலுப்பி, இந்திரா என்றான்."என்ன? என்றாள். பாதி விழிகள் மட்டுமே திறந்து பார்த்து
மணி எட்டு அதற்கென்ன இப்போ என்றவள் சட்டென்று நேற்று நடந்தது நினைவில் எழ வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தாள். வினோவின் முகத்தை பார்க்கவே தயக்கமாக இருந்தது. குற்ற உணர்வு தடுத்தது.
"சொறி வெரி வெரி சொறி சொல்விக்கொண்டே IL GI GŐ) (GAA) எடுத்துக் கொண்டு அவன் முகத்தைப் பார்க்காமல் பாத்ரும் நோக்கி ஓடினாள் உள்ளே சில்லென்று குளிர்ந்த நீர் வெற்றுடம்பில் தழுவ புத்துணர்ச்சி வந்தது.
என்ன இது இடது மார்பில் நகம் கீறிய தடம் பார்த்து வெட்கப்
முகத்தில் ஏதும் அடையாளம் இல்லை
ஒக்-28-29,1994
அவன் நிலைக்கண்ணாடியில்"
இருந்தால் தொலைந்தேன். அண்ணா பிய்த்துவிடுவான் என்று நினைத்தாள்.
பூந்துவாயால் உடல் ஒற்றி தலைமுடி துவட்டி, உடை அணிந்து வெளியே வர, வினோ சாப்பாட்டு மேசையில் அவளுக்காக காத்திருந்தான் f ஆவி பறக்க ரெடியாக இருந்தது.
நீயா ரீ போட்டாய்? என்றாள். இயல் பாக பேசும் முயற்சியில்
"ஏன் போட்டால் என்ன? இரவு ஏன்
சாப்பிடாமல் தூங்கினாய்? பிடிக்கவில்லையா FITLULUTTGAP"
"நோ.நோ. நான் சி.சித்ரா வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தேன் அண்ணா" வினோ அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. வழக்கமான கேலிகள் இல்லாமல் அவள் மெளனமாய் இருந்தது மட்டும் ஆச்சரியமாகப் பட்டது வினோவுக்கு a NGBGOTT GY66f7GBILI (BLITT GOIL MEGÖT LIDGBIGOTI கரின் இலக்கம் அழுத்தி போன் செய்தாள். "ஹாய் இந்துக் குட்டி குட்மோனிங் இருக்கட்டும் நீ எப்படியிருக்கிறாய்?
"போடா ராஸ்கல், "ஏன் பிடிக்கவில்லையா இந்திரா? "என்ன? ಇಂಗ್ಲ நேற்றையது
முகத்தை
"ஆண் கண்ணிலே நீர் எதற்கு பெண் காலமெல்லாம் அழுவதற்கு ஆண்நெஞ்சிலே நினைவெதற்கு பெண் வஞ்சகரை மறப்பதற்கு"
கவியரசு கண்ணதாசன்
"அங்கேயும் ஒரு முத்தம், உதைக்கும் காலுக்கு உனக்கு ஒரு விசயம் தெரியுமா?"
"என்னது?"
"பெண்களின் பெருவிரவில். சரி சரி பிறகு வா. அது இடையிலே ஒரு கரடி.
ஆ. எங்கே விட்டேன். பெருவிரலும் முத். யெஸ்! யார்? வருகிறேன் என்று சொல்லு போ. மீண்டும் கரடி.
இந்திரா சிரித்தாள் 'பிஸியா? "Guan.GuGiu. GIBIGa, all (BLGBT.? பெருவிரலிலும் விஷயம் இருக்கிறதாம். அமெரிக்காவில் கண்டுபிடித்திருக்கிறார்கள் எவ்வளவு முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள் L J TTTT”
"சி. உனக்கு எப்போதும் இதே பேச்சுத்தானா?
"வேறென்ன பேசலாம் சொல்லு:ஐக்கிய நாடுகள் சபையில் உணவுப் பிரச்சனை விவாதித்திருக்கிறார்களாம். அது பற்றிப் பேசலாமா? அல்லது குவைத்தில் ஈராக்." போதும் போதும் நான் பார்க்க வேண்டும்." ஐக்கிய நாடுகள் சபைக் கட்டிடத்தையா?
Ο σ ρετρος ΙΙ . எப்போ? ஆ. குட் ஐடியா இன்று மாலை மணி ஐந்து அழகான இந்திரா
இங்கே অস্থা வருகிறாய்.என் பெ உன்னைப் பார்த்தே என்றார்."
"ஏன்? நீ சொல் "யா முழுவதை "GTaitat?" "அதாவது நம் காதல்ை வி வேண்டிய அவசர விடம் பொஸ் மூல அதுதான் ஐயாவோ "சரி வருகிறேன் இருக்கவேண்டும் ச "உத்தரவு" மாலையில் பூப அலுவலகம் போன மனோகர் காத்திருந்த L'I (BLJITGOTT GÖT. LU ருந்தவளை மனே கொண்டான்.
உள்ளே போகு வெளியே போயிருச் மாட்டார். நாம்தான் போக வேண்டியிரு ஏழுமணிக்கு"
இந்திரா அதிர்ந் "ஐயோ வேண்ட வின் பார்வையே பூசிய பார்வை இன் போயேயாக வேண்டு "ஐயாவோட ஐடி óg (BUITGöt LJG. ருப்பதாக அண்ணா சொல்லு தீர்ந்தது
இந்திரா தயங்கி
எங்கே "வா எ அறைக்குள் அழைத் வீட்டுக்கு எதிரில் ஃபோன் உண்டு. அது டயரி பார்த்துச்சொல் செய்து கொடுத்தான் மறுமுனையில் சி பெண் வர, சித்ராை அழைத்துவர மூன்று "என்னடி" என் இந்திராவின் குர விசயம் சொல்ல,
"உன்னோடு ே வினோ கேட்டால்
"போன் இருக்கு மாதிரி, வெளியாட்கள் மாட்டார்கள் என்று ெ
"D LILLEDIGLIGJIGJITLD) என்ன வேலை து LIL'G)."
"சும்மாயிரடி, ம ளியை அறிமுகம் செய் அப்படியே உன் ே பேசலாமா என்று ப மனோகர் இ அழைத்துப்போனான் கார் நகர் தாண்ட சற்று கலவரமாகி,
"பொஸ் வீடு ந இருக்கிறது?
ரைவிங் செய்துசெ அவளைத் திரும்பிப் தொடையில் கைபோ
"gjoi LIULDIPLILLI ஒரு யுகத்திற்குப் அதற்குத்தான் என்று
என்றான் தொடை காரின் வேகத்தை ஹோர்ண் அழுத்தினா பத்தடி உயர- அ திறந்தவன் வாட்ச்ே பார்த்து பரிச்சியமான மனோகர் அருகில் இ பார்த்து பூனை எலியை பார்வையையும் வீசின் வழுக்கிப் போக கேட் p. 67(BGT LI LI JIGTIT LI கோவில் காரைச் செ இறங்க, இந்திராவும்
சுற்றிலும் ஆள் போல வெற்றிகரமான யிருந்தது.
அந்த அமைதி இ தியது கண்ணைக் விட்டதுபோலவும் இரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Migli நேரம்
a) დაჩს "L_munità" կմ)"
ரவில் தம்பதிகளாக தை உன் அண்ணா (LD (BLIFATLD LIIIss. - R UT"
ஐந்து மணிக்கு நீயும் தானே?
Iல் அன்ட் பிரதர்ஸ் போது GaJ6f7GBLJ ான் உள்ளே அழைத் டி தடுக்கியது விழ தாங்கிப் பிடித்துக்
ம் போதே "பொஸ் கிறார். இங்கே வர
அவர் வீட்டுக்குப் கும். இப்போதல்ல.
Tம் மனோ அண்ணா ரியில்லை. சந்தேகம் று நான் நேரத்தோடு b. IpGatti Ljotov." யாவைக் கேள் சித்ரா ண்ணி அவளோடு நீ GALLra) GATabali பிரச்சனை விட்டு, "சரி ஃபோன்
ன்று தன் அலுவலக துப்போய் சித்ராவின் உள்ள வீட்டில்தான் தன் இலக்கம் இந்திரா Ја), прGETпJI LшG)
த்ராவின் எதிர்விட்டுப் வக் கேட்க, அவர்கள் நிமிசம் கரைந்தது. றாள் சித்ரா ல் புரிந்து இந்திரா
பசவேண்டும் என்று
ம் வீட்டுக்காரர் ஒரு வருவதை விரும்ப சால்லிவிடு பிளீஸ்" மூளை சரி. அப்படி வனமடி அவசரப்
னோகர் தன் முதலா கிறேன் நில் என்று. வலை விசயத்தையும் ார்க்கிறேன். ஒகே" ந்திராவை 9, Tiffa)
போக, இந்திரா
கருக்கு வெளியேவா
ாண்டிருந்த மனோகர் பார்த்துச் சிரித்து G
பிடாதே நேற்றையது போதும் அதனால் நினைக்காதே-என்ன? யில் கிள்ளிக்கொண்டு. தணித்துக் கொண்டே,
கல கேட் திறந்தது. மன், மனோகரைப் புன்னகையையும், ருந்த இந்திராவைப் ப் பார்ப்பது போன்ற IITgi g|Tf p 67(367
சாத்தினான். மாதிரி வீடு போட்டிக் நகிவிட்டு மனோகர் இறங்கினாள். ரவமே இல்லாதது அமைதி பிரகடனமாகி
ந்திராவை அச்சுறுத் கட்டி காட்டுக்குள் ந்தது
Jamii
IT)
| (}լյոլկլ) լյոի ֆց,
GT( 61 ரசிகன்
முதல் தடவையாக இப்போது மனோகர் இந்திராவின் கண்களில் ஒரு வில்லன் போலத் தெரிந்தான்.
மனோகர் இந்திராவைப் பார்த்து சிரித்தான் ஒரு ராட்சதன் சிரிப்பது போல் பிரமை ஏற்பட்டது இந்திராவுக்கு இது என்ன தேவையில்லாத சிந்தனை மனோகர் யார்? என்னவன் என் இனியவன் எனக்காக எதுவும் செய்யக் காத்திருப்பவன் அவனைப் (BLITTII. a Nabavgör... JITL'argesätt... LIDESTIGLDI உனக்கென்ன நடந்தது? மற.விலகு. "என்ன இந்திரா யோசனை வாடியர்
என்றான் போனாள் மனோகர் கைவைத்துத்தள்ள கதவு திறந்து உள்ளே ஹோல் தெரிந்தது. விசாலமான ஹோல் பெரிய பெரிய சோபாக்கள். மேலிருந்து தொங்கும் பெரிய சரவிளக்குகள் பணக்காரத்தனம் நிரம்பி வழிந்தது வெளிச்சம் அதிகமில்லை. ஜன்னல்கள் மூடப்பட்டு கிடப்பது திரைகளின் ஊடே தெரிந்தது. இந்திரா மீண்டும் பதட்ட மானாள் தவறான இடம் இது என்று மனதுக்குள் சிகப்பு வெளிச்சம் எரிந்து எச்சரித்தது.
ஒரு கரம் அவள் மணிக்கட்டில் பற்றியது.
"ஆ." என்று குரல் எழ, அதிர்ந்து
அது மனோகர் "ஏன் இந்திரா? "பயமாக இருக்கிறது என்றாள் சற்றுமுற்றும் கொண்டு
"நான் இருக்கப் பயமேன்? மேலும் நீ என்ன பிடிவாதக்கார முரட்டுப் பெண்ணா? இல்லையே
என்றான். இந்திராவுக்கு அவன் பேச்சுப் புரியவில்லை.
ஏதோ கேட்க வாய்திறந்தவளை ஹோலின் இடது புறமாய் திறந்த கதவின் சத்தம் வாய் முடவைத்தது.
கதவு விலக காதோர முடி நரைக்க ஆரம்பித்திருந்த ஒரு ஆண் தலை நீட்டி என் பல்வரிசை படு ஆரோக்கியம் என்பதுபோல பளிச்சென்று இளித்தார். ந்திரா சிரிக்கலாமா கூடாதா என்று யோசிப்பதற்கிடையில், மனோகர்
"GLII:6)" என்றான் மிக மெல்லிய குரலில் இந்திரா வலுக்கட்டாயமாக புன்ன கையை தருவித்துக்காட்ட பொஸ் எனப்பட்ட ஹரிகரன் முகம் பிரகாசமாகி
"வா மனோகர். அது." "இந்திரா என்று அறிமுகத்தோடு மனோகர் முடிக்க
"ஒ. இந்திரா. இப்போதுதான் பார்த்தேன். வா இந்திரா
என்றதில் இப்போதுதான் பார்த் தேன்' என்பதற்கு இந்திரா அர்த்தம் யோசித்துக் குழம்பினாள்
இன்று எல்லாமே குழப்பம் போல, புதிர் போல, அச்சம் தருவன போல இருப்பது ஏன்? என்று நினைத்தும் கொண்டாள் நினைத்தபடியே மனோகர் பின் சென்றாள்.
அந்த அறை அத்தனை பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாமல் ஆனால் ஆடம்பரத்தில் சற்றும் குறைவில்லாமல் அது ஏன். ܦܝܠܡܘܬ9:7 ,(ܐܵܘ ܐܸܐܠܳܐܗ கட்டில் தவிர வேறு எதுவுமில்
இந்திரா சட்டென்று நின்றாள் இந்திராவுக்கு நொடிவி அல்லது விபரீதம் புரிந்து போது அறைக்குள் இருந்த இன்னெ கதவு சடாரெனத் திற
இந்திராவில் என்று அவற்ாள்
"என் திரா என்று பறிபோன் காயத்திரி
தொடர்ந்து வரும்)
LIDGBIGOTT * பார்த்துக்
பேனா நண்பர்
ஆர்.சண்முகம்
| 80, first si
Glazni posao. பத்திரிகை 7 7 ܒܫ݂ܵ ܒܗܡܘ ܡ ܒ ܒ வானொலி சரம்
ste -
* **
2 ஜூனு திட்டம் மாவத்தை மாத
Lánിങ്വേ, 7.5
கதைப்புத்தகம் பத்திரிகை வானொ
பாத்திமா ராசியா
கண்டி விதி, கல்ஹின்னை நண்பர்கள் தொடர்பு தொலைக்காட்சி
P Ο ΒOX ITOI 3 DOHA-QATAR
பத்திரிகை, antistintaa), தொலைக்காட்சி
· arp კი ფი)|nonrazaMinistry of Defence ΡΟ ΒΟΧ 58952 Riyadh 11515
SA
CIUTATION
Bour
în ruptă ரும் முக்களில்
தந்தை செல்வா நினைவுப் பரிசு:- எம் ஜெயபாரதிதாசன் 10ம் குறிச்சி
திருகோணமலை 2.。エ = Tur:Ga, Gimaygasi
ീബി:- en sus bro musorció
கொம்பனித்தெரு கொழும்பு 2
GoversioEAGODEGAS GREE! தியாகிகள் நினைவுப் பரிசு

Page 16
  

Page 17
இருள் கொஞ்சம் கொஞ்சமாக பூமியை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. வயலுக்குப் போன கணவனை ஆசையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் பாத்தும்மா
என்ன வாளிப்பான உடம்பு ஆங்காங்கு அங்கங்கள் செதுக்கி வைத்தது போன்ற சீமை உறவின் பூரிப்பில் இன்னும் அவள் நினைவை விட்டு நீங்காத ஓவியமாய் நின்றான் அவன் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு ஓடிப்போய் வீட்டுக்குள் இருந்த சுவர் மணிக்கூண்டில் மணி பார்த்தாள். நேரம் ஐந்துமணி நாற்பத்தைந்து நிமிடம் இப்பொழுது வயலில் இருந்து அரைவாசித் தூரம்மட்டில் வந்திருப்பார் என் கணவர் அவளின் மனது அறிவித்தது. வீட்டுக்குள் போய் தன் கணவனுக்குப் பிடித்தமான சிவப்புநிற வொயில் சாறி கட்டிக் G), ITGSGIL TIGT.
அடுப்பு பற்ற வைத்து கேற்றிலை எடுத்து எரியும் அடுப்பில் வைத்தாள் 6)|TLiáfajš4. வெற்றிலை போட்டுக் குதப்பினாள் மார்புக் கச்சையை இறுக்கி முந்தானையை அலட்சியமாக்கினாள்
ஆ.அதோ. கணவன் வந்துவிட்டார் என்ன ஆசை என்ன ஆவல்.
என் கண்ணாளன் வந்து என்னை." மனதினில் எண்ணிக்கொண்டு அங்கலாய்த் தாள் இரவு மட்டும்தான் அவன் அவளோடு படுத்திருப்பது, பொழுது காவிக்கும்போது வீட்டைவிட்டு தனது வயலுக்கு மண்வெட்டி யோடு போனால் மாலை ஐந்து மணிக்கும் மேலாய்த்தான் வீட்டுக்கு வருவான். இது இன்று நேற்றல்ல, இன்றைக்கு ஒருவருஷமாக இப்படித்தான் பாத்தும்மா கரீமைக் கலி யாணம் முடித்து ஒன்றே கால் வருஷமாகி றது. கெக்கிராவையில் குளத்திற்கு. அக்கரை யில் ஒரு பாய்ச்சல் நிலக் காணியை வாங்கியதோடு அவனின் தின வேலைகள் இப்படித்தான் அமைந்தது. நல்ல பிரயாசைக் காரன் வெய்யில் மழை என்று பாராமல் மண்ணில் பொன் விளைவிக்கும் கைதேர்ந்த ஒரு நல்ல விவசாயி.
கரீம் பாத்தும்மாவை ஆசையோடு பார்த்தான் மனதினில் ஆசை கொழுந்து ஆர்ப்பரித்துக் கெம்பியது. வெற்றிலைச் சிவப்பில் அவள் உதடுகள் என்ன கவர்ச்சியாய் இருந்தன. தன் கணவனின் கிறக்கத்தினை அவள் ஒரு நொடியில் உணர்ந்தாள். அவனின் கைகள் வந்து கட்டிக்கொள்ளட்டுமே என்று பொறுமை
Iggligit.
கரீம் கிணற்றடிக்குப்போய்மண் நிறைந்த மண்வெட்டியை தண்ணீரில் கழுவினான். தன் உடலையும் குளிர்ந்த பச்சைத் தண்ணீரில் அலம்பினான். கணவன் கிணற்றடியால்வர துவாய் கொடுத்து தலை துவட்டினாள் பாத்தும்மா "தலை நிறைய வியர்வை இல்லையா?"ஒமப்பா. அவள் மார்பினால் அவனின் முதுகினில் ஸ்பரிஸம் செய்தாள். ஓருயிர் ஈருடலாய் உணர்வினைப் பகிர்ந்து கொண்டார்கள் சூடான தேனீர் அவனுக்கு இன்னும் இதமாக இருந்தது. தன் அன்பு மனைவியின் ஆதுரமிகுந்த அரவணைப்பில் தான் பாக்கியவான் என எண்ணிக் கொண்டான்.
அழகான இளங் குடும்பம் என்ன அன்பு என்ன பாசம் அவர்கள் காதலித்துக்
ங்ெகடேஷால் முடியவில்லை. வேலையில் முழுமனதோடு ஈடுபட அவனால் இயலாமலிருந்தது.
சிந்தியா.சிந்தியா ஏன் இப்படிச் செய்கின்றாள்.?
சிந்தியாவா இப்படி நடந்து கொள்
கின்றாள் என்று வெங்கடேஷால் நம்ப முடியவில்லை.
etgital குறைவைத்துவிட்டேன் அவளுக்கு.? அவள் கேட்டதையெல்லாம் முகம் சுளிக்காமல் வில்லையா? அல்லது சினிமா, பீச் என்றுதான் கூட்டிப்போகவில்லையா? எல்லாம் செய்தும் இப்படிச் செய்ய அவளால் எப்படி முடிந்தது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் நிச்சயம் ஒரு
ஒக்.28-29,1994
வாங்கிக்கொடுக்க
கலியானம் செய்தவர்களில்லை. ஆனால் காதலித்தவர்களிலும் எத்தனை மடங்கு பரிவுபுரிந்துணர்வு எல்லோரும் பொறாமைப்பட்
பார்கள். இப்படியும் ஒரு அன்பா?
9Jesör GofNGLIITGäTILLDIT?
கரீம் மாலை ஆறு மணி வானொலிச்
செய்தி கேட்டான் என்ன சந்தோஷம் "இனி எங்கடை நாட்டிலை ஒரு சுபீட்சம் வரும்போல இருக்கு பாத்தும்மா
அவளும் ஆவலாய் வந்து என்ன என்று கேட்டாள். "இந்த இனப்பிரச்சனை தீரப் போகுதாமே? இனியென்ன கொஞ்சம் கொஞ்சமாய் சாமான்களின்டை விலையையும் குறைச்சு அநியாயச் செலவுகளையும் சமாளிச்சா நாடு நல்லா வரும்தானே?"
"ஓம்.ஓம். அப்பிடி எண்டா சரிதான்" பாத்தும்மா கணவனோடு சேர்ந்துகொண் டாள். கரீம் நாலு விஷயம் தெரிந்தவன்.
அன்று வியாழக்கிழமை காலையில் கடைக்குப்போய் சாமான்களோடு சேர்த்து பாத்தும்மா வாங்கி வந்த தினமுரசைப் புரட்டினான். "இராணுவ வீரனும் அவனது காதலியும்" என்ன அருமையான சிறுகதை எத்தனை தத்ரூபம். இதுவெல்லாம் நம் நாட்டின் உண்மைக் கருவூலங்கள்தானே? நிஜம்தானே? இப்படி மட்டும் ஒவ்வொரு முனைக்காரரும் எண்ணினால் இளைஞர்கள் மடிவார்களா? பாவம் எங்கள்
நாட்டின் இளைஞர்கள், சிந்தனை ஓட்டத்தை பாத்தும்மாவின் அழைப்பு இடைநிறுத்தஞ் செய்தது.
"சரி வாங்கோ.சாப்பிடுவம்." சாப்பாட்டு விரிப்பில் அமர்ந்தான். பாத்தும்மாவின் கையில் இருந்த வளையல்கள் அசைந்து ஓசையெழுப்பின. அவள் அங்கும்
இங்கும் அசைந்து உணவு அழகையே அவதானித்துக்கொண்டிருந்தான். இருவரும் ஒரே பீங்கானில் சோறு போட்டுச் சாப்பிட்டார்கள். இஸ்லாமிய வழக்கமும் அப்படித்தான் மனங்கள் ஒன்றுபட
பரிமாறும் .
அவளுக்கு திடீ மின்சாரம் பா
LD60
திடப்படுத் தொட்டு
560O76 I GÖT LID60060Taf2wÝ26 ஒன்றாகத் தொழுவது உணவு உண்பது அனுகூலங்களாகின்ற "...git.... stairs முருங்கைக்காயில் ஒ பிரட்டல், கும்புளா மீ ஆணம் வைத்துச் "பாத்தும்மா உங்கடை கரும்பாயிடும் போங் தார்ந்த பாராட்டுதல் களைச் செந்நிறமாக்கி
後 Z Ž
என். உதயகுமார்
ஆணாகத்தான் இருக்க வேண்டும். அந்தக் குரல் ஒரு வயதானவரதோ அல்லது சிறு பிள்ளையின் குரலாயோ இருக்கவே (UPI) lIIIgl.
வெங்கடேஷிற்கு இன்னும் அவனது குரல் காதில் கேட்டுக்கொண்டேயிருந்தது.
"உன் வீட்டுக்காரர் எங்களுடைய இந்த உறவை அறிந்துகொண்டால் என்ன நடக்குமோ என்றுதான் பயமாயிருக்கு சிந்தியா" உரிமையுடன் அவளைப் பெயர்
சொல்லி அழைத்த கேட்டதும் வேலைவிட் வாசலிலேயே நிற்க
"நீங்க ஒன்று வெங்கட்டிடம் இருந் என்னுடைய பொறுப் குரல்.
அவளது வார்த் நிலைகுலைய வைத்த
* மல் சிந்தியாவுக்கு
யென்ன இரகசியம் நினைத்த அவன் ே அவர்கள் பேசிக்கொ அறிய வாசலிலேயே "grif). GaIšlJ.L. நீங்கள் போவதுதான் GLITJGaloislID Lici
அதன் பிறகு சத்தம் மட்டும் கேட்ட வெங்கடேஷ் எதுவு கதவைத் தட்டினான் சிந்தியாவின் முகத்தி மழைத்துளிகள்போல் தவறு ஒன்றுமே இ அப்படி அவள் பதற் வேண்டும்? அவள் ETIGJ தெரியவே நாட்களுக்கு முன் என் கூட இவனுக்குக் கெ அப்படியென்றா இந்தத் தவறு நடக்கி இனியும் இந்தத் தவ கக்கூடாது. கையும் ெ
ఎ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SKO RSSSSSR
X
3.
R
உடல் முழுக்க ரன்று பந்த அதிர்ச்சி. தைத் நிக்கொண்டு பார்த்தாள்.
\
டயே ஒற்றுமை வளர | ஒன்றாகச் சேர்ந்து இவைகள் பெரும் ክ6ኽ|.
அருமையான கறி" ரு உறைப்புப் போட்டு னை என்ன உருசியாக சமைத்திருக்கிறாள். கை பட்டால் மண்ணும் 95,** Pasaula OfGöIT LID607 ள் அவளின் கன்னங் யது. அவள் வெட்கப்
徐
அந்தக் குரலைக் டு வந்த வெங்கடேவுை வைத்தது.
ம் பயப்பிடாதீங்க து இதை மறைப்பது பு" இது சிந்தியாவின்
தகள் வெங்கடேவுை ன. 'எனக்குத் தெரியா அவனுடன் அப்படி plair G67 Gorgia) மலும் என்னதான் கிறார்கள் என்பதை நின்றுகொண்டான். வாற நேரமாகிறது. ல்லது முன் வழியால் வழியால் போங்கள். ன் கதவு திறபடும் அேறியாதவன்போல் கதவைத் திறந்த ல் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் ல்லாவிட்டால் ஏன் மாய் நடந்து கொள்ள முகத்தில் பயத்தின் ண்டும். இரண்டு ரிடம் காசு வாங்கியது டுக்கத்தானோ..?
எத்தனை நாட்களாய் து.? விடக்கூடாது நீடிக்க அனுமதிக் ய்யுமாய் அவர்களை
ULDIGvi P奥、
படும்போதும் கொள்ளை அழகுதான் கர் அதனையும் இரசித்தான்
சாப்பிட்டுவிட்டு முஸ்லிம் நிகழ்ச்சி கேட்டார்கள். பின்னர் ஒளு எடுத்து கொண்டு வந்து இருவருமாகச் சேர்ந்து இறைவனைத் தொழுது துஆ. இறை சினார்கள் மார்க்க விடயத்திலும் கட்டு பன ஒழுக்கமாக வாழ்ந்து வரும் சந்தோ ான சின்னஞ்சிறிய குடும்பம் அது
படுகை தட்டி கட்டிலை ஒழுங்குபடுத் தினாள் பாத்தும்மா. இனியென்ன ஒரு நிமிடமேனும் அவனைப் பிரிந்திருப்பது அவளால் பெறுக்க முடியாதது. பகல் முழுக்க அவன் இல்லாமல் அவள் வாடுவது போதாதா? வெற்றுடல் மேனியனாய் சாரம் உடுத்திய அவளழகை அவனின் நெஞ்சு உரோம ஸ்பரினத்தில் கண்மூடி இரசிப்ப தென்றால் அவளுக்கு எவ்வளவு இன்பம், எவ்வளவு ஆசை
"இல்லை. "ஏதாவது பேசுவமா?
“ùb” "நாங்கள் கலியாணம் செய்து எதினை
வருஷமாச்சு?
"ஒண்ணேகால்" அரைக்கண் முடி
அவள் ஒவ்வொரு சொற்களாய் உதிர்த்துக் கொண்டிருந்தாள்.
"அப்போ, எனக்கு எப்ப ஒரு மகனைத் தரப் போகிறாய் கொஞ்சி விளையாடு றதுக்கு.?"
இன்று முழுக்கச் சொல்ல வேண்டு மென்றிருந்ததை இப்போது சொல்லி GLI16it,
நான் இப்ப தலை இருக்கேன்"
"ஏய் எத்தினை நாளா? "இப்ப ஒரு ஆறு நாள்தான் அதுதான் இன்னும் ஒருநாள் பொறுத்து சொல்லலாம் எண்டிருந்தேன்."
சந்தோஷ மிகுதியால் அப்படியே அவளை இறுக அணைத்தான். உணர்வு களின் தூண்டுதலில் ஒரு மயக்க நாடகம் உன்னிப்பாய் அரங்கேறியது.
அவனை இறுக தன்னோடு சேர்த்து அனைத்துப் பிடித்தபடி முழுத் திருப்தி யோடு சுகமாக கண்ணயர்ந்து போனாள் LIII:55IDIDT.
(UPCP35 TLD
நேரம் இரவு 12 மணி நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்தது. எல்லோரும் தத்தமது வீடுகளை இறுக முடிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தனர். மின்சாரமில்லாத பகுதி அது
ஆங்காங்கே சில வீடுகளில் விடி விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மணிக்கூட் டின் ஓசை பாத்தும்மாவை அரட்டியது. அந்த அறையில் கரீமும் பாத்தும்மாவும் மட்டுமே படுத்திருந்தார்கள் அறையின் ஒரு ஓரத்தில் சிமினி லாம்பு ஒன்று அரை வெளிச்சத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. அரண்டு கண் விழித்த பாத்தும்மா கணவனைக் கட்டிக்கொண்டிருந்த கையை டக்கென்று எடுத்தாள். அவளுக்கு உடல் முழுக்க திடீரென மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சி மனதைத் திடப்படுத்திக்கொண்டு நன்றாகத் தொட்டுப்பார்த்தாள்.
இன்று பிடித்துவிட வேண்டும் எனக்குத் துரோகம் செய்ய உன்னால் எப்படி முடிந்த தென்று அவள் முகத்திலடித்தாற்போல் இரண்டு கேள்விகள் கேட்கவேண்டும்.
என்னுடைய சிந்தியாவை என்னிட மிருந்து பிரித்த அந்தக் கயவனின் கழுத்தைப் பிடித்து."
வெங்கடேஷிற்கு நினைக்கின்றபோதே கைகள் கோபத்தால் நடுங்கியது. மேலும் ஆபிஸில் இருக்க முடியாத வெங்கடேஷ் நேரத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டான்.
அவன் நினைத்தது போலவே இன்றும் அதே ஆண் குரல்.
"இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நானும் உன் வீட்டுக்காரருக்குத் தெரியாமல் வந்துபோய்க் கொண்டிருப்பது சிந்தியா?" "அதுதான் எனக்கும் தெரியவில்லை. நேற்றுக்கூட என்னுடைய போக்கில் ஏற்பட் டிருக்கின்ற மாற்றத்தை அவர் கவனிக்க ரம்பித்துவிட்டார் போலிருந்தது. விரைவில் தற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். னியும் உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது."
வெங்கடேஷால் அதற்கு மேலும் பொறுமையாய் இருக்க முடியவில்லை கதவை உதைத்துத் தள்ளிக்கொண்டு உள்ளே GBLJINTGOTTGÖT.
வெங்கடேஷின் திடீர் வரவு அவர்கள் இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்க வேண்டும் இருவர் முகத்திலும் சாட
"இப்பவே நான் ஒரு முடிவு கட்டுறன் சிந்தியா.
இந்தத் துரோகியை இந்த நிமிவுமே நான்." ஆக்ரோவுத்துடன் கூறியபடி வெங்கடேஷ் பாய்ந்து அவன் சேட் காலரில் பிடித்து இறுக்கிக்கொண்டான். வெங்கடே ஷின் இந்தச் செய்கையை சற்றும்
எதிர்பாராத சிந்தியா
சிறுகதை அவனின் உடல் ஐஸ் கட்டியாய் குளி தது கட்டிலில் இருந்து அலறியடித்து கொண்டு கீழே பாய்ந்தாள். இறைவ அவளுக்குப் பயத்தில் தலையே வெடித்து விடும்போல இருந்தது. உடலெல்லாம்வெல் வெத் தடுக்கியது.
விநேரம்பிரேதத்தைக் கட்டி
, Gstammississa விட அவள் அச்சப்பட்டாள் மு வெட்ட அவன் பிரதமாகக் கிடந்தான்
 ைென்று கேட் பயப்பட்டாள் நாடவ னார்கள் கொரு துறந்த சலீம் நானா அவை தம் வெட் அவசரமாய் பாதை - வீட்டிற்கு வந்தார் வந்த உற ஒப்பாரி வைக்கும் பாத்தும்வ னப்படுத்தினார். வீட்டுக்குள் பார்த்தார். கரீம் மையமாக உ "இப்ப ஒண்ணுமே செ சுபஹுலை பாப்பம் கொஞ்சம் இரு பாத்தும்மா
நிலமையைச் சொன்னார் ரவி "என்னாலை முடியாது என பயமாய் இரிக்கு
"அப்ப என்ன செய்யச் ெ T பாத்தும்மா?"
மையித்தை வீட்டுக்கை வையாதோ ஐயோ ஏண்ட அல்லாஹ் எனக்கு பா இரிக்கு
"மையித்தை எடுத்துக்கொண்டுபே மாட்டுக் கொட்டிலிலை வையுங்கோ
வீட்டிலிருந்து ஒரு நூறு அடி தூரமிருக் கும் மாட்டுக் காலையைக் காட்டி அழுதாள் பாத்தும்மா."
உலகமே இவ்வளவுதானா? கொண்டையை இறுக்கிக் கட்டி முந்தானையைத் தளர்த்தி வெற்றிலையைக் குதப்பி இன்று மாலை கணவனுக்கென்று கைங்கரியம் செய்த பாத்தும்மா சொல்கிறாள்
"மையித்தைக் கொண்டுபோய் மாட்டுக் கொட்டிலில் வையுங்கோ
பகல் முழுக்க கணவனின் பிரிவு தாளாமல் எப்போது மாலை வரும் அவனது மடியில் சாயலாம் என்று விரகதாபத்துடன் ஆசையோடு இருந்த பாத்தும்மா சொல் கிறாள்
"60)LDu73605á GasTGö70)(BUITij LDITCG)á கொட்டிலில் வையுங்கோ,
| 3/G.UGGT D_uÎ. அவனின்றேல் நானில்லை என்று அவன் மார்பில் முகம் புதைத்து இன்றிரவு "முழுகாமல் இருக்கி றேனே" என்று கிறக்கத்தில் சொன்ன பாத்தும்மா சொல்கிறாள்
"மையித்தைக்கொண்டு போய் மாட்டுக் கொட்டிலில் வையுங்கோ
அன்பு-பாசம்-பற்று-பரிவு- காதல் எண்ணிட முடியாத எல்லாமே மானிட வாழ்வின் அர்த்தமற்றதான ஏமாற்றங்களா? கானல் நீரான கசப்புக்களா?
மானிடனும் பொய். அவன் வாழும் சூழலின் அந்தரங்களும் பொய்யே
கூடு விட்டு ஆவி போனால். ()
"தயவு செய்து அவரை விட்டிடுங்க வெங்கட் விட்டிடுங்க" என்று மன்றா டினாள்
"ஓஹோ உன் கள்ளக் காதலனுக்காக பரிந்து பேசுகிறாயா?"
வெங்கடேஷின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சிந்தியா.
"ஐயோ கடவுளே என்ன வார்த்தை சொல்லிட்டிங்க?" என்றுதலையிலடித்துக் GITGLIGit.
"இவரா என் காதலன் என் கூடப் பிறந்த சகோதரனா என் கள்ளக் காதலன்? கடவுளே இப்படி என்னைச் சந்தேகிக்க உங்களால் எப்படி முடிந்தது வெங்கட்" "என்னது கூடப்பிறந்தவரா? அதிர்ச்சி யுற்றவனாய் கேட்டான் வெங்கடேஷ்
"ஓம் என்னுடைய அண்ணன் சிவராமன் தான் இவர்
"அப்படியொன்றால் திருமணத்தின் போது நீ ஒருத்தி மட்டும் தங்களுக்கு பிள்ளை என்று உன் பெற்றோர் கூறியது.
-ass பிடியை தளர்த்தியபடியே ( e )
அதை நான் சொல்றன் வெங்கடேஷ்
சின்ன வயசிலேயே நான் வீட்டவர் களுடன் கோபித்துக்கொண்டு வீட்டை ஓடிப்போய்விட்டேன். அந்த அவமானத்தில் அவர்கள் சிந்தியா மட்டும் தான் தங்களுக்கு ஒரே மகள் என்று உங்களிடம் பொய் சொல்லியிருக்கிறார்கள் எதேச்சையாக ஒருநாள் உங்களுடன் சிந்தியாவைப் பார்த்ததும் அடையாளம் தெரிந்துகொண்டு நீங்கள் இல்லாத சமயம் பார்த்து வந்து என்னை அறிமுகப்படுத்தி கொண்டு."
சிவராமன் கூறிக்கொண்டு போகை Nasio, அவசரப்பட்டு தன் அன்பு மனைவியை சந்தேகப்பட்டுவிட்டதை எண்ணிவெட்கித் தலைகுனிந்து நின்றான் வெங்கடேஷ்

Page 18
பருவமோ வாலிபம் உருவமே கம்பீரம் செல்வச் செருக்கும் உடலிலே தினவும் கொண்டு கடற்கரை மணலிலே உலாவியவன் விழிகள் ஒரிடத்தில் நகராமல்
நீராடி முடித்து கார் கூந்தல் தன்றலின் கரம் பட்டு அலைபோல
எதிபடும் காளைகளின் இதயங்களை
ரட்டிவிட இருப்பதோ கைய துதானோ மெல்லிடை -ெ DiLIGIG என்றெண் னவிடை துவண்ட ை
சிவந்துவிட்ட பாதங்கள் மணல்மீது நோகாமல் பட்டதனால், நடந்த தடம் தரியாமல், எதிரேவரும்வணிகன் அவன் ண்ணத்தைகடுப்பிடியாய் கவர்ந்தெடுத்த படி நிலவொத்த வடிவழகி, இடியின்றிப் பெய்யும் மழை போல, மெளனமாய் இஅசைந்துவரும் பாங்கினிலே, வணிகன் மனம் முற்றாக நனைந்துவிடும் வண்ண மாக அழகு மழை பொழிந்தாள்.
வைரமோவைடூரியமோ, முத்தோ பவழமோ எப்படித்தான் ஜொலித்திட்டா
லும், விழியைப் பறித்திட்டாலும் தரம்
காதல் மணவறையில் முடிவது நல்லதா? கல்லறையில் முடிவுது நல்லதா? stě svůslosiva smů. மணவறையில் முடிந்தால் அது கல்யாணம் கல்லறையில் முடிந்தால் அது gröfluIh.
did கண்டவுடன் காதல் விளக்கம் 9. DCLPEquild It?
குலே. கேதீஸ்-ஹட்டன் ரொம்ப ரொம்ப கவுடம் ஏன் என்றா அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கி னாள் என்ற காதல் சம்பவம் இடம்பெறும் இராமாயணம் நான் படிக்கவில்லை.
இந்தி நடிகை மாதுரி டிக்ஷத் தமிழ் படங்களில் நடித்திருக்கிறாரா? அவை
66?
Gluuuff-gpasauf-Tago al Luqua esToAGUTŭula Ŝliŝi ORDONJ முகவரியோ பெயரோ இல்லாத உங்கள் தபாலட்டைபோலவே தமிழ்ப் படங்களில் நடித்தவர்கள் பட்டியலில் அவர் பெயர் விபரம் கிடையாது.
பிரதமர் சந்திரிக்காவிடம் உங்களை கவர்ந்த சிறப்பம்சம் எது?
ஜனனி மதுரலிங்கம்-கொட்டாஞ்சேனை ஐஸ் வைக்கும் போட்டியில் என்னையும் இழுத்துவிடப்பார்க்கிறீர்கள் சிந்தியாவா கொக்கா ஹி..ஹி..ஹி.
நான் பெண்களை நம்புவது இல்லை. நீங்கள் எப்படி?
பி.பிரபாகரன்-மாத்தளை, இந்தப் பெயரில் இருந்து இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா நீங்கள் அவர் நம்பித்தானே அனுப்பிக்கொண்டிருக்கிறார்
மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் தங்கவேலு பற்றிக் கூறுங்களேன்?
கேலிங்கேஸ்வரன்-பெரியநிலாவனை-0
வணிகன்தான்.
ஆனால், எதிவந்த வளிதையாள் இனிய எழில், கள்வடியும் பருவ உள் உருவத்தாள் மீது விழி பட்டவுடன் GAGNIT நினைத்தான்? இல் ைதன் நிலை கெட்டான். என் கன்னும் இவள் சிலையோசித்திரமோ பெண்தான் என்பது நிச்சயமே தேன் கொடுத்து சந்தனமும் பொன்னும் முத்தும் புவும் மற்றும் இனிமைகள் அத்தனை அழைத்தெடுத்து உருவாய் உலவும் மாயக்காரிகையோ? உளக் கண்டபின்னாலே இதயம்
S S S S S S S S S S S S S SS
பொருள் (p.
میسر /ر இருக்குமோ பத்திரமாய்? வேண்டும் எனக்கிந்த எழில், சிங்கர வண்ணமயில் வேண்டும் வேண்டும் சத்தியமாய்
நினைத்தபடி விழியசைக்கும்படி மனது சொன்ன கட்டளையை மறந்தபடி அவன் நின்ற கோலத்தின் குறிப்பறிந்து பொறி விழிக்காரியவள் வைத்தாள் குறி
அவள் வைத்த குறியில் உருகிய நெய்யாய் மாறியது அவனது மெய்.
இதழ் திறந்து பேசவில்லைத்தான். நயனவிழிப் பாஷைபோதும்தான்.
இன்பக் கேணியில் வீழ்ந்தான் காளை நயனவிழியால் அவன் இதயத்தைக் கெளவிக்கொண்டு சிலம்பொலிக்க பின்னழகு இரு குடமென அசைய அவனுக்குள் ஆசை சங்கொலிக்க அவள் நடந்து போக இரு ரவியிழுத்துச் செல்ல உருண்டோடும்
நீங்கள் எந்த மன்னார் அன்ட் கம்பனி யைச் சொல்லுகிறீர்கள்? அது போதும் இப்போது சிரிக்க
ஜனாதிபதியின் எதிர்காலத்திட்டம் என்ன?
பிரதமர்-பிரபா பேச்சு நடக்குமா?
சா.விநோதன்-குருநாகல், விரைவில் சந்திப்பேன் என்று சொல்லி யுள்ளார் பிரதமர் விரைவில் என்பது ஜனாதி பதித் தேர்தலுக்கு முன்பானதாக இருக்காது.
d காமினி அதிகாரத்தைப் பிடிப்பாரா?
ஏ.நளாயினி-மாத்தளை. - பார்தான்-ஆனால் தற்போதல்ல.
o
வில
வண்டிபோல அவன் L liAITU.
பின்னெழில்கள் அ தரித்து நின்றாள் ஒரு
சங்குக் கழுத்தசைத் விழி அம்பு தொடுத்து க தையல் அவள் இதழ் சைகை ஒன்று போதும் தன் சொத்தனைத்தும் கொட்டுவதற்கு
சித்தம் தடுமாறி, மன்மதன் வசமாகி, சு சுந்தரியிவளே இனி எ என்று மனம் ஒப்பி நின் இதழ்மீது நுனிநா பின்னர் ஈரம்பட்ட வார்த் வாருங்களேன் உ கொஞ்சும் கிளிக்குர மொழியோ, நானிலம் எ போதும்செவியறியா இன என்றெண்ணிக் கொண்ே "வரத்தானே வந்தே தான் என் செவிக்கு ெ என்றான். உயிர்நழு உதிர்த்துவிட்டு அவள் அவனும் போனான் பி பிறகென்ன பேசின அவன் சொத்தின் மதி மோகவிழியாள்.
நூலும் மணியும் ே போல, நிலவும் அழகு வாழுலகும் போல இருப்போம் கேள்
என்றுரைத்தாள் வா பருகக் கொடுத்தபடி
மத மார்பில் சர் மதுரசமும் இது போது சொல்லி அவன் வந்தால் தோறும்
புரியாத இன்பக் க கலை அத்தனையும் அ இருந்தமையால், தேனு அவன் மாறி தேடிவர்
வடக்கே-அதாவது உள்ள இடங்களில் நடைபெறும் என்று ர Ce.wri பலாம்தான் ஆன் 5Ꮧ62ᎠᏪᎠ600 ᏓᏆᏗ , ᏯᏓᏘᎯ ᎢᏰ. வேண்டுமே?
திருமதி சிறிமாே திருமதி சந்திரிக்காகும வேறுபடுத்தும் ஒரு
முன்னவரால் இருக்க முடிந்தது ( டாக்கும் இது)
ஜனாதிபதி டிபி
எதிர்காலத்திட்டம் எ
அட்டகாசமான
filsőt Lunarra. Encara
காணமுடியாமல் ே பிரசுரமாகிறது.
புதைகுழிகள் தே 2 Itait o îIIIîJru
அரசியல்
அடுத்த ஆண்டி
தாசாவின் நினைவு படுமா?
ஏ.எல்.மு
-படவேண்டு
ஐ.தே.கட்சி பட்டறிந்
ஹீரோ படம் எ
Gla. | "9 Gió Baruusik" Luar போது கள் என்றும் இதில் இல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

qui கும்
போனான் அவள்
சய நடந்த தையல், டிலின் முன்னால்
புருவ வில்லில் ளையவளை நோக்கி குவித்து செய்திட்ட TGOGYI GIGÓJGIGIGI அவள் காலடியில்
அறிவு மொத்தமும் ற்றம் வெறுப்பினும் fir 6.4Filigir:05, 19 றான் காளை பால் வருடித்தான் தகளை தருவித்தாள். በ®6ዘ” லோ, கோல இதழ் ங்கும்யான் சுற்றிவந்த மையிந்த குரலடியோ L.
ன் உன் அழைப்புத் Fly567." பும் ஒரு புன்னகையை (ELIIIGMI6. D 666II. öIGGOT. ார்கள். பேச்சினூடே பறிந்தாள் மதியுள்ள
பால, பூவும் வாசமும் ம் போல, வானும் இணைந்தே நாம்
யிதழ் பானம் அவ்ன்
தனமும், இதமுறும் ம் எந்தனுக்கு என்று அவள் நாடி தினம்
த தெரியாத இனிய வள் விரல் நுனியில் றும் பலாச்சுளையாக செல்வ்மத்தனையும்
X.
புலிகளின் ஆதிக்கம் னாதிபதித் தேர்தல் DLIGA) TLDT? நாதன்-கொழும்பு-8. ால் தமிழீழ காவல் I. Li. அங்கீகரிக்க
d
பண்டாரநாயக்கா துங்க இருவரையும் Liburub 616 birsort?
மொஹம்ட்-புத்தளம். தமராக மட்டுமே க்கதரிசன வேறுபா
விஜேதுங்காவின் னவாக இருக்கும்? உதயகுமார்-கண்டி வு உங்கள் கேள்வி ாக பத்திரிகைகளில் Tot 9TOTT LILL).
ண்டப்படுவது பற்றி
Gisrsor
sh.gifij-lojtarit.
|ம் அமரர் பிரேம
B 06:LITLÜ
சதாத்-மண்முனை. என்ற நிலையினை கொண்டுள்ளது.
2.
கேஸ்-நீர்கொழும்பு. துவிட்டு பார்க்கும் ல்லை. கறுகறுவும்
uli
கொட்டி விட்டான். அவளோ குவித்து
வைத்தாள்.
திரட்டிவைத்த சொத்து அள்ள அள்ளக்
குறையாத அமுதசுரபியல்ல. உழைத்தால்தான்
மீண்டும்வரும் அவன் உழைப்போ இப்போது வேறு விதம் எப்படிவரும் சொத்து களஞ்சியமோ காலி
வெறுங்கையுடனே அன்று வந்தான் இப்போது சொத்தில்லாத அந்தப் பாவி
குடில் உள்ளே இருகுரல்கள் தயங்கிநின்று செவி எறிந்தான்)
ஒரு குரல் அவன் செவியறிந்த குரல் மறுகுரலோ புதிய குரல், இன்னொருவன் குரல்
திகைத்துப்போனான். உள்ளே அவள் நகைப்பது செவியில் தேளாகக் கொட்டி வதைத்தது.
செந்தேன் என்று வியந்த குரல் உள்ளே வேறு எவனுடனோ சரசம் புரியும் அறிந்தான் அறிவின்றிப் போனோமே குணமறிய என்று சோகத்தில் நனைந்தான்.
பொறுக்கவில்லை மனம் குடில் கதவு தட்ட உள்ளே இரு உடல் அசைந்த சத்தம் பின் திறந்த கதவு வழியே துயில் கலைந்திருந்த அவள் தோற்றம்
என்றான்.
"உஷ் பாவியல்ல. நான் பரத்தை காலி மடி உந்தனது இனி உன்னால் கூலி தர
நான் பொதுமகளாய் பொன்னுக்கும் பொருளுக்கும்தேகம்தரும் விளைவ் ஏன் மாறிப்போக வேண்டும்
அலட்சியமாய் அவள் கட் பைத்தியமாய் போனான் களை
"துரோகியடி நீஎனக்கு நின்ெ விளக்கின் ஒளி நெய் முடிய நாள் அழியும் கையில் உள்ள பொன் முடி உன்போன்ற பொதுமகளிர் அன்பழியும் அறிந்தேனடி செந்தேளே சிற்றின் வலை விரிக்கும் கொடும் பேபே வேண்டுமடி இது எனக்கு
அவள் நகைத்தாள். நாகம்ஒன்று ம் ஓசைபோல அவன் உணர்ந் தான் வந்த வழி திரும்பி நொந்த மனம்
தொடராது என்ற நிலையைத்தான் குன்றிலிட்ட விளக்காகநாலடியார்என்னும் கடைச்சங்க நூலில் ஒரு வெண்பா விளக்குகிறது.
விளக்கொளியும் வேசையர்றப்பும் இரண்டும் துவக்கற நாடின் வேறல்லவிளக்கொளியும் நெய்யற்ற கண்ணே அறுமே அவர் அன்பும் கையற்ற கண்ணே அறும்
அதிகாரம்-38, வெண்பா-3 திருவள்ளுவரும் இதைத்தான் தன் குறளில் சொல்லுகிறார். அன்பின் விழையார் பொருள் விழையும்
முடியாது எந்தனுக்கு" -yli Gyugut
"பணம்தானோ பொதுவாக்கு இன் சொல் இ தரும் "மனம்தான் பெரிதென்று எனக்குப்பட்டால் காரம்-92 குறள்-91. குறுக்கெழுத்துப் போட்டி இல-72
4.
7 8 9
10
11
12 13
இடமிருந்து வலம் 1. அரச சபைகளில் இவருக்கும்
பொற்கிழி வழங்கப்படும். 4. இது உண்ணாமையைத் திருக்
குறள் வலியுறுத்துகிறது. 5. இதன் அழகிற்கு அகம் அழகாக இருப்பதும் முக்கியம் என்றும் கூறுகிறார்கள். 6. தலைமுடியில் இதுவாழும். 7. பிரபலமான இளவரசி, 10. இதனைச் சாதகமாக மாற்றுவதற்கு
புத்திசாலிகள் முயல்வர்.
வெட்டி ஒட்டி
1. இவை இரண்டை சமீபத்தில் புலிகள் தாக்கி இருந்தார்கள். 12. இவர் அம்பிகாபதிக்குத் தந்தை 13. இதுவும் ஒரு பானம்தான். மேலிருந்து கிழ் 1. நம்மவர்களால் வெளிநாடுகளில்
அடிக்கடி கோரப்படுவது 2. பலசாலிக்கு உதாரணமாகச் சொல்ல
GUID. 3. பகட்டிற்கு ஒத்த கருத்தாக அமைவது. 8. இரத்தலும் ஒன்றுதல் இதுவும்
ஒன்றுதான்.
9. வாழ்க்கையில் இதுவும் ஒரு நிகழ்வு
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
29.10.1994க்கு முன்னர் அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
எமக்குக் டைக்கும்படி
குறுக்கெழுத்துப்
தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு.
போட்டி இல-72
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
Fifungo Gallas 61.
குறுக்கெழுத்துப் போட்டி இல-70க்கான
1.
6)Iff o 2 on si. 3 4.
ის 5 can f
Líb gy H
7 g || m || 1 || p || al
வேதா 9 LITT I U Lib 10,
11 f
12 sm || - || @ 13 ہو۔ || on | ss;
1. எஸ்.செல்வநாதன்
கொழும்பு-14 2. திருமதியர்ஸானா பாகிம்
வாழைச்சேனை. 3. கே.அம்பிகா
முதுரர். 4 நளிர் முகம்மட்
கம்பளை 5. திருமதி.ஆர்.நிர்மலாதேவி
நுவரெலியா,
Geir
ரூபா 50/= வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல70இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
6. செல்வி.நஸ்ரின் ஸதார்
பேராதெனிய 7 ஏமாஹிர்
வவுனியா, 8. செல்வி தயாநிதி
அப்புத்தளை. 9. எம்.கீர்த்திகா
உக்குவளை. 10. டி.லக்ஷமி
കഞTL.
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
5.23-29, 1994

Page 19
அழகு தமிழில் தருவது இராஜகு காலத்தி
தலைவிதியைக் கேடையமாய் தயங்காமல் தாங்கி நிற்கும் விந்தையானவன் மனிதன், தனக்குத் தோதானவற்றைத் தயக்கமின் றிக் கேட்பான். தனக்காகாதத்தனையும் தெய்வத்தின் செயலென்று தப்பித்துக் கொள்ளுகிறான். தன் செயல்களத் தனைக்கும் தலைவிதியைத் தானிழுத்தால் தீமைக்கும் நன்மைக்கும் பேதமேதும் காணலாமோ? நாச இருள் நரகிற்கும் தூய சொர்க்க வாழ்வுக்கும் சொற்பேதம் தானுண்டோ தன்னலப் பேராசை Ir:1968TITa) திருதராட்டிரன் தரும நெறிகளையே துறந்து விட்டான்வேத முதல் ஆய்ந்தறிந்த வேத வியாசர் உரையும் வேதனையைத் தரவில்லை வேந்தனவன் வேட்கையதால்,
-காட்சி தொடக்கம்திருதராட்டிரர் அரண்மனை- வேத வியாச மாமுனிவர் வந்துள்ளார். திருத தங்கள் பாத நிழலிலெந்தன் தலை வைக்கும் பெரும் பேறு பெற்றமையால் பெருமை பெற்றேன். Surigo: வார்த்தை ஜாலத்தால் என்னை வஞ்சிக்க எண்ணாதே அரியணையில் நீயிருக்க அன்புத் தம்பி பிள்ளைகளை அவமானம் அணைத்ததன்றோ? அரசுரிமை அத்தனையும் அபகரிக்கப் பட்டதுவும் அநீதி விளைந்ததுவும் உன் கண்முன் தானன்றோ? இத்தனை கொடுமைக்கும் நீதானே தனிப் பொறுப்பு திருத அவ்வாறு கூறி குள்ளாக்காதீர்! வியாச உண்மையைத்தான் உரைக்கின்றேன். பதின்மூன்று ஆண்டுகள் பறந்தோடிப் (BLITT GOTLÄNGÖT GOTT 6T 6ÖT607 செய்யப் போகின்றீர்? பாண்டவர்கள் பட்ட துயர் பதின்மூன்று ஆண்டுகளில் மறந்து போகும் நிலையிலில்லை திருத துரியோதனன் எதையும் கேட்டு
நடப்பதில்லை! வியா: குடிமகன் ஒருவன் குற்றமிழைத்து விட்டால் தண்டனை வழங்காமல் விட்டு விடுவீரோஅரச நீதி முன்னால் அப்ப னென்றும் மகனென்றும் பேதமேதும் கிடையாது. அரச செங்கோல் உமது கையில் கவுரவரின் மூத்தவரே கங்கா புத்திரராவார். அரசியலதன் மீதும் அரியணையின் மீதும் ஆதிக்கம் செலுத்துதற்கு துரியனுக்கு உரிமை யில்லை. புரியவைப்பதுன் கடமை. பாண்டவர்தனை மீண்டும் பதியினுக்கே அழைத்து வந்து அமைதிக்கு அடி கோலும் அடி பணிய மறுத்தால் மகனென்றும் பாராமல் தண்டிப்பது உந்தன் தலையாய கடமை எச்சரிக்கை இதனை ஏற்க மறுத்தால் இந்த நாடும் நலமிழந்து நாசமாவது திண்ணம் -காட்சி மாற்றம்துரியோதனன் அரண்மனைக்கு சகுனி al{}ff)Iải. துரி அஞ்ஞாத வாசமதில் பாண்டவர் இருக்கையில் என் ஒற்றர்களின்மூலம் அடையாளம் கண்டிடுவேன். அதுவே எனது அரும் திட்டம் மாமா (சகுனி பெருமூச்செறிகிறான்.) கர்ண ஆழ்ந்த பெருமூச்சின் அர்த்தம்
STETEAT LDTLDT சகுனி மன்னவரின் நிம்மதியை மாய்த்து
விட்டார் வியாச முனி துரி போதனை செய்வதன்றி வேறறிய முடியாத வேத முனிவர்களை விரட்டி விட வேண்டும் சகுனி முட்டாள்தனமாக வார்த்தைகளை விசாதே போதிப்பது அவர் வேலை அதன்படிதான் நாம் நடக்கும் கட்டாயம் ஏதுமில்லை கண்டிப்பும் கிடையாது துரி அப்பாவிடம் என்ன அவர் உரைத்துப்
போனாராம். சகுனி உண்மைதனை உரைத்தால் உன் கதத்தினால் அந்த வியாசமுனிவரையே தாக்கிடவே முயல்வாய் சுருக்கமாய்ச் சொல்லுகிறேன்- வியாச முனிவரும் அந்தப் L JIGIT LafleiiiiT FITIL ITGI fil பாண்டவரை அழைத்து பகை மறக்க வகை செய்தால் பேரழிவு வாராமல் தடுத்திடலாம் என்றுந்தன் தந்தையிடம் கூறியதால் தடுமாறி நிற்கின்றார் கர்ண யாருக்குப் பேரழிவு? சகுனி துரியனுக்கும் நமக்கும் அரிய திருநாடாம் அஸ்தினாபுரிக்கும் அழி வென்றுரைத்துள்ளார். அதனாலுன் அப்பன் ஆடிப்போயுள்ளார். கர்ண அருமை நண்பா துரியோதனா! வியாசர் கூறியவற்றால் விசனப்பட வேண்டாம் விரத்தின் இருப்பிடம் நீ வீண் கலக்கம் விட்டுவிடு வியாசமுனி போட்ட கணக்கில் பிசகுண்டு பேரழிவு எமக்கில்லை பாண்டவரே பொலிவிழந் தார். பாஞ்சா er som உணராது இழிவு செய்த மாளிகை எங்கே இந்திரப் பிரஸ்தம் என்று இறுமாப்புடன் திகழ்ந்த எழில் மாளிகை ¬s,0g2 шопшєє = = 2மததையுடன் தருமன் தலைவிருந்த
23–29, 1994
எனை அவதிக்
குரல் தன் தவறை மறைப்பதற்கு
இ
2.
LD55
மகுட மெங்கே? வில்லுக்கு விஜயன் என்ற விழுப்பேரைத் தோற்றுவித்த காண்டிய வில்லெங்கே பீமசேனன் வீர மெங்கே? புகெழங்கே. பெருமை எங்கே? பேரழிவு உனக்கில்லை அன்னவர் க்கே அத்தனையும் கானகத்திலே அலையும் குறவர் அவர் நினைவை கணக்கிலெடுக்காதே நல்ல காற்று வேண்டுமா? உனக்கு நான் அளித்திடுவேன். தீயினை அழைத்தே உன் ஏவலினை ஏற்றொழுக கூவி அழைத்திடவா? என் அம்புகளை ஏவி இயற்கையினை அடிமை கொள்வேன். இத்தனையும் உன் அன்புச் சொத்துக்கு ஈடாக்கும் சித்தமுடன் நானுந்தன் சேவைக்கு அர்ப்பணிப்பேன்! சகுனி வாய்ப்பந்தல் வீச்செதற்கு அங்கத்துக் கதிபதியே! அத்தனையும் விட்டுவிட்டு ஆரணியம் செல்லுங்கள் உண்பதற்கு நல்ல உணவு கிடையாமல் உறங்கு தற்கும் உரிய உறைவிடமதும் இன்றி அலைந்து திரிகின்ற அவர்களுக்கு
அண்மை சென்று சிந்தையைக் குழப்புங்
கள் சினம் கொள்ள வைத்து சீண்டி விட்டே இருங்கள். தன்மானந்தனை இழந்து தவிக்கட்டும் அவர்கள். துரி பிதாமகரை நினைத்தால். சகுனி: கங்கை மைந்தரைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம் நீ அஸ்தினாபுரி அரியணையின் காலில் அகப்பட்டு அடங்கிவிடும் அவர் சீற்றம் -காட்சி மாற்றம்பீஷ்மரின் அரண்மனை- கிருபாச்சாரியார் வருகை பீஷ்ம வாருங்கள் குலகுருவே! வணக்கத்தை ஏற்றிடுங்கள். அர்த்த ராத்திரி வேளை யிலே வரவுக்கு அவசரமேன்? கிருபா: அஸ்தினாபுர நாட்டின் ஆணைக்குட் பட்டு உயிருக்கும் மேலாக நேசிப்போர் என்றுமினி நிம்மதிதன்னுடனே உறங்கத் தான் வழியுண்டோ? ஆட்சிக்குக் கட்டுண்டு சிறைப்பட்டு விட்டோம் நாம் எதிர்காலம் என்றும் இருள் சூழ்ந்தே இருப்பதனால் அச்சமது மேலிட்டு அவதியுறுகின்றோம்! பீஷ்ம அச்சம் எதற்காக
குருவே? கிருபா துரோணருக்கும் துன்பம், தூய நெறியாளர் தங்களுக்கும் பெருந்துயரம் துரியோதனன் அவனின் விபரீதப் போக்குகளால் நாம் அனைவருமே இன்று நலமிழந்தோராகிவிட்டோம். பாண்டவரின் பதவிகளைப் பறித்துவிட்ட போதும் அவன் பேராசை விடவில்லை. கானகத்துக்கே ஏகி கெடுதிகளை ஏவி கேவலப்படுத்தவும் துணிந்துவிட்டான் அப்பாவி பீஷ்ம என்ன நடந்துளது? விபரமாகக்
கூறுங்கள் கிருபா வேட்டைக்குச் சென்றுவர வீணான திட்டமிட்டு பாண்டவரின் நிலையருகே பாடி அமைத்துள்ளான். பாண்டவரை எப்படியும் பலவகையிலே மடக்கி வம்புச் சண்டைக்கிழுக்க வழிவகைகள் செய்துள்ளான். முத்தவன் தருமனும் மூன்றாமவன் பார்த்தனும் பொறுமை யினைக் கடைப்பிடிப்பர். பீமனைப் பற்றித்தான் விசனப்படுகின்றேன். இழிவு படுத்துவதை இம்மியேனும் சகியான் விபரீத விளைவுகள் தேர்ந்தா லும் நேரலாம்!
-காட்சி மாற்றம்கானகம்-பாண்டவர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அர்ச்சுனன் வாளினைத் போது விறகு சுமந்தவண்ணம் பீமன் கோபமாக வருகிறான். அர்ச் பீமண்ணா தங்கள் முகம் விறைத்துப்
போய் தோன்றுவதேன்? பீமன்:சூதாட்ட மண்டபத்தில் அண்ணனின் ஆணையினை அன்றே நான் மீறி அவன் துரியோதனன் தொடையை துண்டாடி விட்டிருந்தால் தொடர்ந்து வரும் துன்பம் அன்றே தொலைந் திருக்கும். அர்ச் அப்போ அவர்கள் வந்திருப்பதை நீயும் அறிந்து வந்து விட்டீரோ? பீமன்: கொட்டமடிக்கும் அந்தக் கூட்டத்தை நான் கண்டேன். கெட்ட வாடை தனைப் பிரப்பி கேடு செய்ய முனைகின்றார். மா பெரிய விருந்து வைத்து எம்மை மயக்கிவிட முனைகின்றார். வனவாசத் தின் போதும் எமை அமைதிகொள்ள 69)LLDITLILITft. யுதிஷ் அருமைத் தம்பிக்கு அவர்கள்மீது
பொறாமை அதிகரித்துவிட்டதுவோ? அர்ச்: பொறாமை இல்லை அண்ணா! பெரியப்பா பிள்ளைகள்தான்! ஆனால், துரியோதனனின் செயல்கள் தூய்மை யானவையல்ல. பதின்மூன்று ஆண்டுகள் பறந்தபின்னர் எங்கள் பங்கினைப் பகிர்ந்தளிக்க பருவகாலம் வரும் என்ற உண்மைதனை எண்ணிடவும் ஏனோ மறந்துவிட்டான். புதிஷ் பதட்டமேனோ தம்பி பதின்மூன்று ஆண்டுகளும் கடந்த பின்னே எமது உடமைகளை தம்பி உவந்தே எமக் - Uta
அறியலாமோ
பீமன்: துரியோதன தப்புக் கணக் Gaglio. st அவன் வாயிலி தத்தனையும் அ டும். பெரு மர பாடி வீட்டினி கச் செய்திடுவே யுதிஷ் காலத்தை
லாகாது. காத்திரு வரும்- கவலை -JITL துரியோதனனின் பு கர்ண:நண்பா துரியே
கள் இப்போ எ துச்சா அர்ச்சுனன் அலைந்து கொ துரி பீமன் புற்கட் கர்ண தர்மராஜன்
யிலிருந்த வன் அணைத்திருப்ப *蒿 *asみ ப்போ தீமூட் og IGCL- 臧 துரி: துச்சாதனா த மெல்லாம் என் பருக்கையெல்ல யிலே கொண்டுே துச் பொறுத்திருங்
நாய்கள் LITTÄJOITID!
–J.TL கானகத்தில் கந்தர் வருவதைக் கண்ட தன்னுடன் தன் அழைக்கிறான். கந்தவர்களிடம் ெ
கந்தர்வ இளவரசன் வருடன் உரை இளவரசி அழுதுெ துரியோதனன் தன் அழைத்ததைச் செ
துரியோதனன் விடு yyuly 30 வேளையில் கந்த வளைத்துத் தாக்கு பலர் கொல்லப்படு கைது செய்யப்ப துச்சாதனனும் தப் பாண்டவர்களை நா மதுமயக்கம் தெளி அள்ளித் தெளிக்கி
-J, TIL "LE LISTLenisová GuDuduk KHANGANGT G Gudast: ausoidab
துரியரை கர்தர் செய்து சென் வேண்டியது தம் யுதிஷ்: என்ன? அஸ்: அத்தனையும் நட அருமை தம்பி சென்று உதவி பீமன்: எனக்கு வேறு அர்ச்: துரியனுக்கு ந வேண்டும்? கர் காரணங்கள் யா யுதிஷ்: அவர்களுடன் வில்லை இப்பே துன்பம் வந்ததன GaffI6ör(36M6öI. பீமன்: துரியனவன் தம் துணிந்தீர்கள் ெ தானா சூதாடும் தெல்லாம் தான் linest DITGT மதித்தான் அணி அவன் உறவு ! யுதிஷ்துன்பம் வரும்
துணிவதுதான் தம்பிக்கு உதவா GOLLII) GLINILIL பார்க்க முடிந்தி வேற்றுமைகள் ந வேறொருவர் தீங் காது. நானே ே பணி பாருங்கள் II கர்ணன் மது மயக்க விரைகின்றான்.
D கந்தர்வரின் விடுதி கந்தலைவன் பெரு பேரரசுக்குரியவ இழிவாக்கிபெரும் மனித சமூகத்த சிதைத்துவிட்டாய் நீ திரெளபதிக் இங்குள்ள பெ பொருளாய் எண் துரி: உம். கந்தலை பாண்டவர் கத்தில் சிறர் துரோணரும் கி அவமதிப்பை
 
 
 
 
 
 
 
 

ன் தன்னை இன்னும் டெவே துணிந்திடவும் மக்குரிய உணவுதனை டி டுவான். அபகரித்த மர் புரிந்தே பெறவேண் த்தைப் பிடுங்கி அவர் ல எறிந்து பதைபதைக் GÖT!
மரமாகக் கணித்துவிட ப்போம் காலம் கனிந்து
விடு
மாற்றம்
Ily ாதனா அந்த நாடோடி ன்ன பணி புரிவார்கள்? அடர் வனத்தில் ண்டே இருப்பான் டனைச் சுமப்பான்!
யுதிஷ்டிரன் தனிமை எணம் கவலைதனை TT. ரித்த திரெளபதியாள் முடியாமல் திணறிக் L'ULTIGT! LDL 9 D. GWOSI 60976ör GT jag ன செய்தாய் மிச்சப் Iம் பாண்டவரின் பாடி பாடச் சொன்னேனே கள் அண்ணா! நமது iTC) முடியட்டும்
மாற்றம்
இளவரசி விறகு சுமந்து துரியோதனன் அவளை பாடிக்கு வருமாறு அவள் கோபத்துடன் சன்று முறையிடுகிறாள்.
அவர்கள் குலத் தலை பாடிக்கொண்டிருக்கையில் காண்டே வருகிறாள். னை கெட்ட நோக்குடன் ால்லி அழுகிறாள். ם וב தி= விருந்துண்டபின்னர் வரும் மகிழ்ந்திருக்கும் வரின் படைகள் சுற்றி கின்றனர். கவுரவ வீரர்கள் கின்றனர். துரியோதனன் டுகின்றான். கர்ணனும் பிச் செல்கின்றனர். பலர் டிச் செல்கின்றனர். கர்ணன் ய தன் முகத்தில் தண்ணீர் ான். LDTöpibபாடி- துரியோதனனின் பருகிறான். மகாராஜா இளவரசர் பப் படைகள் கைது றுள்ளார். காப்பாற்ற I6T Dui L60LD தினாபுரி எல்லைக்குள் ந்தனவா? அர்ச்சுனா பீமா உடனடியாகச் புரிந்திடுங்கள்.
வேலை உண்டு மேன் துணை போக தர்வரைப் பகைக்க துமுண்டோ?
அமர் புரிய அனுப்ப து தம்பி துரியனுக்கு ால் துணைபுரியத்தான்
பி என்று தானுரைக்கத் சாந்தம் என்று பார்த் மேடைதனில் சொத் டுத்தான். திரெளபதி துச்சமெனத்தான் எணன் தம்பி என்ற
காதே
போது துயர்துடைக்கத் தூய்மையான பண்பு. தவித்திடவே விட்டு பா, பெரியம்மா முகம் டுமா? நமக்கிடையில் மோடு இருக்கட்டும். கிழைக்க விட்டுவிடலா பாகின்றேன் உங்கள்
O ம் தெளிந்து வில்லம்புடன்
மை மிகு நாட்டின் * நீ பெண்ணை பழிதனைப் புரிந்தாய் GÖT LIDIT GOSTLÝMIGO) GOTGIL துரியோதனா அன்று க துயரிழைத்தாய்! னகளெல்லாம் இழி 500III.G.,
கள் வீரத்தில், விவே தவர்கள். பீஷ்மரும் பரும் அப்படியே Jńsei Jill –
காந்இள சாவைக்
ாரதம்
எண்ணிடலாம். ஆத்ம சுத்தி படை அமரர் நிகரானவர்கள். நாங்களே ானியர் எங்களால் அவமதிப்பை ஏற்க முடியாது. நீ புரிந்த குற்றமதை மறுத்துரைக்க விருப்பமுண்டா? துரி அட்விருங்களடா அர்ப்பர்களே இப்போது தனித்துவிட்டேன் என்று தாவிக் குதிக்க வேண்டாம். அங்க தேச மன்னன் உம்மை அடக்கி வைக்க வந்திடுவான் கந்தலை நீ தனித்துவிடவில்லை என்று தெரியும் துரியோதனரே குற்றம் புரிந்தவன் நீ தடைளைக்குத் தயா ராகும். உம்மைத் தண்டித்தால் உன் நாட்டுப் படை எம்மை உருத் தெரியா தாக்கிவிடும். அதையும் நாம் நன்கறி வோம். எமக்கு மானம்தான் பெரிது!
அம்மானந்தனைக் காக்க தயங்கோம் துரிவீண் வார்த்தை வீசாமல் தீர்ப்பதனை
கூறிடுங்கள் கந்தலை தீமானங்கள் எதையும் நினைத்தள வில் மாற்றும் திருதராட்டிரரல்ல இங்கு தென்படும் கந்தர்வர் நீர் புரிந்த
குற்றத்தின் நேர்மை வழித் தீர்ப்பு உன் மரணம் தானன்றி வேறு வழியேது Laia)G). இப்பொழுது காவலன் பீமனையும் அர்ச்சுனனையும் அழைத்து வருகிறான். கந்தலை குந்தியின் புதல்வர்களே இங்கு
வரக் காரணமேன்? பீமன்: துரியனுக்கு மன்னிப்பு தான் கோரி
வந்தோம் நாம் கந்இள என் தங்கைதனை அவமதித்தான் அவனை மன்னிக்கும் வேண்டுகோள் விடுக்கின்றி அவமானப் புண் என்றும் ஆறப்போவதில்லை அன்றோ? அர்ச் உன் தங்கை என்றால் அவள் என் தங்கை போலாவாள். இவன் செய்த தவறுக்கு என் கரத்தைத் தறித்திடுங்கள் என் பார்வைதனைப் போக்கி கண் குருடனாக்கிடுங்கள். துரியன் செய்த தவறை மன்னிக்கக் கோருகிறேன். பீமன்:மன்னிப்புக்கோருகின்றோம். மறுத்திக ளானால் நாம் போர்க்களத்தே சந்திக்க போவதுதான் திண்ணம் மாமன்னர் ஆணை இது மாறு என்ன கூறுகின்றீர்? கந்தலை யாருக்கு மன்னிப்பு யாசிக்க வந்தீர்கள்? பாஞ்சாலி தன் துயிலை பறித்திட்ட பாவி இவன் படு பாதகம் புரிந்தபடு பாவி இவனுக்கு மன்னிப்புக் கோருகின்றீர்- விந்தையிலும் விந்தை LIGöIG DIT?
கண்டு நாங்கள் சரணடையப் போவதில்லை. குந்தி மைந்தா பீமா குலக்கொடியாம் உங்கள் பாஞ்சாலி துயிலுரிந்த பாதகனை மன்னிக்க உங்களுக்குப் பொறுமை உண்டு என் தங்கைமானத்தை மதியாது அழித்தொழிக்க முயன்றிட்ட மூர்க்கன் இவன் அண்ணன் என்ற நிலையில் நான் பொறுத்திருக்க முடியாது. பீமன்:கேட்டாயா துரியா. பாரத வம்சத்தின் வழித்தோன்றல்கள் என்ற பெருமைக்கே பேரிழுக்கை தேடிவிட்டாய் நீ இன்று ஐயா பெரியவரே வயதில் முதிர்ந்தவர் நீர் இந்தக் கொடியவனை பழிதீர்க்கும் சபதம் நாமே முடித்திடத் திட சித்தம் கொண்டுள்ளோம். உங்களது தீர்ப்பால் துரியன் உயிர்துறந்துவிட்டால் எங்களது சபதம் எங்ஙனம் நிறைவேறும்? கந்தலை உண்மைதான் பகன்றி கொடிய வன் இவனின் கட்டுகளை அவிழ்த்து விட்டு விடுதலை அளித்திடுங்கள் துரியோதனன் விடுவிக்கப்பட்ட வேளை கர்ணனும் துச்சாதனனும் கந்தவருடன் பொருத வருகின்றனர்.
-காட்சி மாற்றம்அஸ்தினாபுரி- துரியோதனனின் மாளிகை மெய்க் காவலன் வருகிறான் துரி என் உயிரைக் காப்பதற்கு பாண்ட வரிடம் போனாய் மாறாத அவமானம் நேர்வதற்கு வித்திட்டாய் கழுத்தை உடைத்தே உன் உயிரைப் பறித்திருப் பேன் வீரனல்லவா நீ உன்னை விண்ணுலகம் அனுப்ப வீர வழி தானுண்டு நீ விரும்பும் ஆயுதத்தைத் தேர்ந்தே எடுத்துக்கொள். திடமுடனே போராடி உன் முடிவைத் தேடிக் G)-Tén. மெய்காப்பாளன் வாளைத் தேர்ந்தெடுக்கிறாள் துரியோதனனுக்கும் அந்த வீரனுக்கும் நடக்கு வாட் போரின் முடிவில் விரன் படி அந்த வீரனைக் கொன்ற வள்ளை தன் வயிற்றைக் குத்தி நற்ைெ ெ துரியோதனன் முயலும்ை பிரவேசித்துத் தடுக்கிறாள் கர்ணநண்பா உனக்கென் விட்டது
இப்போது? துரி என்னைத்தடுவதே ஒருவன்
്ട് -- இத்த as DSTs
> --- ബി
பற்றதற்கு வந்தவர்கள் யாரென்று பாத அன்று பீமனும்
s
விள்ை ஒருவன் என் உயிரைக் விரோதிகளை அமைத்து வந்தான் போதும் இந்த அவனப் போதும் இந்த வாழ்க்கை As-S sissiša -அவானம் என்று எண்ணு உறவுமுறை என்பதனால்
sa simili sa
துரி உய உள்ள உறு தான்றி வேறில்லை
ef காத்த உள் உடையன்றோ *- * ■ வழியே அனைத்தான் கொலை செய்தல் si a மாபெரிய விரன் மறந்திடாது இதனை பாண்டவருடன் பொதும் பொழுதொன்று தான்புவரும் பழி தீர்க்க அந்நாளை வரவேற்க திரும் போம். வில்லுக்கு விஜயன் என்று துரோணர் துணிந்திருந்தார் உள்ளபடி உலகினிலே உயர்ந்த வீரன் நாளென்று உணர்த்திடுவேன் பார் அன்று
-காட்சி மாற்றம்திருதராட்டிரர் அரண்மனைக்கு துரோணரும் பீஷ்மரும் வருகின்றனர். திருத அமருங்கள் பிதாமகரும் ஆச்சாரியப் பெருமகனும் வருவதனால் பொருள் பொதிந்த விடயமொன்று பேசியத் தானோ என்று சிறியவனம் கருதுகிறேன் பீஷ்ம கடுமையான விடயம்தான் கந்தவர் தம்பால் கலக்கமொன்று கண்டுள்ளோம் அஸ்தினாபுரி அரசின் அரியணையில் நாளை அமரவுள்ள இளவரசன் கர்தர்வக் காவலரால் கைது செய்யப் LIL LITe துரி வந்துகொண்டே) படுத்திருக்கும் சிங்கத்தை பதுங்கிப் பிடித்தாலும் சிங்கத்தின் சீமை சீரழியப் போவ தில்லை தாத்தா பீஷ்ம பெரியவர்கள் முன்னால் மரியாதை
கொடுப்பதற்கு கற்றுக்கொள் மகனே துரி மன்னிக்க வேண்டுகிறேன். யாவர்க்கும்
6)IGOOTÖELDI திருத நல்லவேளை தேடி நீ வந்தாய் மகனே! உன்னைப் பற்றித்தான் உன் தாத்தா உரைக்கின்றார் பீஷ்ம பேரனின் கதை பேச நானிங்கு வரவில்லை. அஸ்தினாபுரியதற்கும் அதன் அரியணையதற்கும் அபகீர்த்தி தடுப்பதற்கே இங்கோடி வந்துள்ளேன். துரி தகவல் அறிந்துதான் நானோடி வந்துள்ளேன். என் அருகில் யார் இருப்பார் எதிரணியை எவர் சார்வார் என்பதெல்லாம் நான் அறிவேன் துரோ நாட்டின் இளவரசன் கந்தவரின் கூண்டில் கைதியாக நிற்பது வரவேற்கும் விடயமல்ல, அங்க தேசத்துக்கதிபன் அன்பண் இடர் களையாமல் அகன் றோடிப் போனானாம். கர்ண சுட்டெரிக்கும் சூரியனைச் சாட்சிக் கிழுக்கின்றேன். அரண்மனை ஈதன்றி. ச்சாரியார் நீரன்றி வேறொருவன் விபரீதப் பேச்சுதிர்த்தால். வீழ்த்தி யிருப்பேன் அவனை துரோ வரம்பு கடந்திங்கு வார்த்தைகளை விசாதே உன் வினாக்களுக்கு என் பானங்கள் பதிலுறுக்கும். பீஷ்ம கோபம் தணியுங்கள் ஆச்சாரிய தேவா அங்கத்துக்கதிபனே ஒன்றை அறிந்து கொள் துரியனவன் கைதான வேளையிலே அங்கு துச்சாதனன் இல்லை உற்ற நண்பன் உயிர் காக்க உன்னை அங்கு காணவில்லை. வரலாறு கூறும் வகையான குற்றமிது. பீமனும் அர்ச்சுனனும் விரைந்து வந்தே காத்தார்கள். அவர்கள் வராவிட்டால் அஸ்தினாபுரி அரசின் இளவரசர் இருக்கை இங்கே இடருற்றுப் போயி ருக்கும். துரியோதனா மகனே மறந்து விடு பழங்கதையை பாண்டவரை அழைத்து வந்து பகை தீர வழிதேடு அங்க ராஜன் விரன்தான் ஆனாலும் அர்ச்சுனனின் அம்புகளை எதிர்கொள்ள அஸ்தினாபு நாட்டின் அரும்பலம் போதாது கர்ண அஸ்தினபுரிக்கும் துரோணரின் சீடனவன் அர்ச்சுனன் வீசும் அம்பு களுக்கும் இடையே இந்த கர்ணனவன் நின்று வசமாகக் காப்பேன்! துரோ அகனனின் அம்பின் அரிய
உருசி கண்டதுண்டோ? கள ஆச்சரியார் தாங்கள் வீண் புகழ்ச்சி விவது முறையல்ல தங்களுக்கு விரும்பினால் கூறுங்கள் வகை வகை பாய் மணி முடிகள் மன்னவரின் காலடியில் வரிசையதாய்க் குவிப்பேன். தெய்வீக சக்தியுள்ள அம்பெதுவும் அற்றவன் யான் வீரமதைக் காட்டும் திறமை மிகு போர் புரிவேன்
பொறாமைத் தீயது பற்றி எரிந்திடில் பெருமழையதுவும் அணைக்காதே பீஷ்மரும் துரோணரும் வேறுவேறாயினும் பேரறிவதனை பிரித்தெறிவாரோ.
(தொடர்ந்து வரும்)

Page 20
C) Image=} Ja. ாங்காது வண்
Itali GJ
O
Ola Liguri 650 @
■-量 வியந்திரத்துக்குப்ப PIETAT 、 獻 தடுப்புப் சூரியத்திய தெரிந்துவைத்
團』 H = | | | H ா Pუზეუo மேட்டர் KANG LALIMI
ாடி துவாகும் மத்திய ார் பம்படுத்துகின்றார் =
Istwa BlIMI Iulii Agne மந்துள்ளாதா HistLILI
.A --سے
ா  ெ
* .ملعقتين
ர்
utilu -
পূর্বy",
In
i Da ா ܒܩ
ஹொமி طلال .
s LLL L S LSLLLLL L D DDDSZT L L L LLLLLLLLYS L SDS வாரியான்ாத காக்கியிருப Ar un flwyn nhwiler ar yr L LLL L LL LLSLSLL TT LLL TT TLLLLLLL LLLCS srl in i le tail ar i litriail no su n , u. |r) का।
இருபராடும் பெப்ரருக்கு ஒத்துப்போ
L L DLL LL YYZ LLL YS L L L L L SLL ZS L S SSSS Z SS TTTTLTT L L L பொது ெ ருெவருமாள்
ாப்பா
ாகுபா
I
You milltir i'r ffili
11 ܒ
 

Kala
तत புன்னகைசிந்தும் பெண்ணுக்கு மின்னிடும்பொன்னகைபேரழகு
SESTREETCOLOMB0 |செட்டியர்தெருகொழுப்பு II:
6
ரயில் அரடிசன்ாடர்ாட்சிாரம் in their வித்துப் போராம்பொழுதும் ங்ாராய பாது
Kui vii, wird WLM vyuo vya Now I MA OG VAN நிரத்துப் பின்னால் இருப்பது தெரிவதில்வை
LTT TLLDLL LLTT LT S TTTL LLTL TL TLLTTT LLLLLL LLLLLLTTTTTTTLTS TTT LLTLLLLLT TTTTTTTTTLLLL LL LLLLLLLLS
பதிப்பட முடியாதவையில் பக்ாயில் தார்
விநபாட ாது என்று மருத்துவர்கள் வந்தார் ராம் LLLLLL LL LLLLLLLT TT LLLT TLLTTL S LTTT TMLL LTTDT LLL ா ர்ெ பாரம்துக்ார் முயற்ாள்ந்ததுண்டு
KATI DWJ IWAK GAAT Wulp TV ے Llwynwr Ludwy yw'r mynydd, y flwyd Miliiiiiiiiii iiiiiiii IiiiIiiiiiiii Wiri ling
|-
N மந்திய - ாக் நாடான் ஹெயிட்டியில் ர்வாதிகார ஆட்சியின் இரும்புக்கரங்கன் நின்போது சாதா மக்கா
ாதுவுமற்றவர்கர் W Barros GNU / Iki r
ாது அமெரிக்கா தாவட்டு nyஅதிாயவைதாட்ட ா ருகுமுறையும்போதும்மா ெ திெ கிந்து நரம் செய்து டுன்ற
ங்ெகும் இதே கதைதான் பார் என்றால் மனிதாத்தின் அகராதி
சாம் என்றுதான் அர்த்தம் படத்திள் ருப்பது மிெட்டியில் பட்ாயாப்ப்யர் மக்கள்
மக்கள் விர வயிட்டி AITA ஆயுதங்களோடு
- .