கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.10.30

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SER ANKAS NATO
STOTZ) (UIT.
ரசுக்கு இ றுதிப்
 

1 7 : 51ܬܐ, ܒ - மூ ". .1 ܓܘܼܪܵܐ III
I DG
பின் இறுதி
1 ̄ ܂

Page 2
காரிருள் நேரம் கொலை கொள்ளை விபச்சாரம் போன்ற அ கத்தக்க பாவச் செயல்கள் அரங்கேறும் நேரம்
காரிருள் பரவுகிறது என்றாலே மனதிற்கு நேரத்தில் என்ன நடக்குமோ என்ற கவலை இதயத்
இத்தகைய இருளில் நடக்கும்போது நாம் : ரிடலாம். ஆனால் ஒளியென்னும் வெளிச்சம் இருப்பதோடு பாவச் செயல்களைக் கட்டுக்குள் இத்தகைய ஒளியின் பாதையில் நடக்கும்போது நமது சுகமாகவும் அமைகிறது. அதுபோல்தான் ஆன்மீக சாத்தானின் பாதையில் நாம் நடப்போமா நடப்பதற்குச் சமமானது இடறி விழுவோம் க கடவுளின் கோபாக்கினைக்கும் ஆளாவோம்
இறைவனின் வழியில் ஆன்மீகப் பாதையில் அமையுமானால், அது ஒளியில் நடப்பதற்கு ஒப்ப கடவுள் ஒளியே அவரில் இருள் எள்ளளவே என்கிறது திருமறை
கடவுளிடம் நாம் அன்பு கொண்டு வாழும்பே அகன்று விடுகிறது. ஏனெனில் அவர் ஒளியாய் இ கடவுள் பிரகாசிக்கிறார். 澳.L
ளைப் பற்றி டடு
பவராக திருந் και ά εορτ εξε και
பூமி கண்டு வறண்டமடி ஐந்தறிவு ஜீவன் புதிய சமாதானம் கண்டு நன்றி տpoԱ* ஊற்றெடுத்ததோ உன் மடி ? Loვუუს ვოკაჩ(ჭვის பொங்கிச் சுரக்கவேண்டுமடி ஆறறிவு மானிட சமாதானம் பால்போல் மட்டும் ஏன்.?
என்.எம்.சித்திக்-மூதூர் பாருக்கு தாயாகி ஆரையம்பதி பால் கரந்து ஊருக்கு சேவகியாய் சத்துணவுத்திட்ட 22 шіio. தந்து ՅԵՑITUINovel)IIIՐov பேருக்கு வாழாத அகதி முகாமில்
ബIL",
ஊருக்குள் எந்நாளும் அகதிகளுக்கு
புகழும் உண்டு சந்திரிகா அம்மையாரி புவனேஸ்வரி ஆறுமுகம் சத்துணவுத்திட்டமோ LJB 600 கவிக்குயில்-ஆரைய
சந்திக்கலாமே Бишой әпір бағба. அயல் ஆற்றில் கு கயல் பிடித்துக் கறி சமைத்து கமுகு சம்பா சோ 9. Lõi pi, LI உருசியான தயிர உண்டு களிக்கிரு சந்தோவு நாட்கள் மீண்டும் சந்திக்கலாமோ?
ரேணுகா றிபா
துெ
வந்தமாட்டைக் கறந்துவிட்டு பாலைக் கொடுச் வங்கருக்குள் நுழைவதற்கா? பண்பை மறக்கு அந்தரத்தில் இருந்து நாளையக் கறிக் அவசரமாய் கறக்கிறாய்? நன்றியைக் கொ
எஸ்.செல்வராஜ்-மகிழடித்தீவு lo
அன்புக்கினிய தினமுரசே!
நீ உன் வர்ண உடல்தனில் தாங்கி வரும் அத்தனை அம்சங்களும் அருமை இரசனை ஊட்டும் ரசிகனின் இலக்கிய நயம், வியக்க வைக்கும் தகவல் பெட்டி மற்றும் தேன் கிண்ணம், கொலை விழும் நேரம், சிறுகதை
துள்ளன. எமதுள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்ட
உனது பணி தொடர எனது இதயபூர்வமான
வாழ்த்துக்கள்.
திருமதிகிறேஸ் தங்கராசா-வந்தாறுமூலை
நீ சுமந்து வரும் அத்தனை அம்சங்களும் பிரமாதம் எதனை பாராட்டுவது என்று என் மனம் தள்ளாடுகின்றது. ஒன்றா இரண்டா? ஓராயிரம் தடவைகள் வாழ்த்தினால்தான் என் மனம் நிறைவு கொள்ளும் உனை ஒரு வாரம் காணவில்லை என்றால் என் தூக்கம் கலைந்து விடுகிறது.
ஜெயா செல்லத்தம்பி-கிண்ணியா-0
முரசே நீ பல்சுவைகளைச் சுமந்து வருகிறாய். அது உனக்கு சுமையாக இருந்தாலும் எனக்கு சுவையாக இருக்கிறது. சுவையை சமந்து வரும் முரசே உனக்கு என் நல்
வாழ்த்துக்கள்
சு துளசிமணி-அப்புத்தலை
மை டியர் தினமுரசே, வாரம்தோறும் வலம் வரும் முரசே உன் ஆக்கங்கள் மிகவும் இனிமையானவை. கொலை விழும் நேரம், தேன் கிண்ணம், அரசியல் அலசல், சூப்பர் மகாபாரதம், சிறுகதைகள், தொடர் கதைகள், இலக்கிய நயம் மிகவும் சூப்பர். இதே போன்று என்றும் நீடுழி காலம் பிரகாசிக்கவேண்டும் என்று என்றும் அன்புடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் பயம் பரவுகிறது. நினுள் அரங்கேறுகிறது. திசை மாறிச் செல்ல மனதிற்கு ரம்மியமாக கொண்டு வருகிறது. பயணம் இலகுவாகவும்
வாழ்க்கையும் ால் அது இருளில் யம் அடைவோம் அத்தோடு
நமது வாழ்க்கைப் பயணம் Org. ணும் இல்லை (1 யோவான் :)
ாது பாவ இருள் நம்மிலிருந்து ருக்கிறார். மெய்யான ஒளியாய்
ானியல் நீகொழுப்பு
நேசிக்கின்றான்.
நேசம் இதனால்
மனிதன் தன்னை விரும்புகிறான் அதனால் தன்னைப் படைத் அல்லாஹ்வை விரும்புகிறான். அல்லாஹ்வின் அருளின்றி மனிதன் தாம் அடைய முடிாது நன்றி செய்தவன் தனக்கு நன்றி செய்தோரை நேசிக்கிறாள் ஆனால் மனிதனுக்குநன்றிசெய்வோர்க அல்லாஹ்வின் அருளாவறொன்கள் அத்தகைய அருளாளனை நாம் ஏன் நேசிக்கக்கூடாது
நல்ல செயல் உடையோனை மனிதன் நேசிக்கின்றான் வலி ைஅறிவு அழகு இவற்றையுடைய அல்லாஹ்வை அவன் ஏன் நேசிக்கக் கூடாது
ஒருவனின் இயற்கை மற்றொருவனின் இயற்கைக்கு ஒத்திருந்தால் அவள் வளை
அல்லாஹ்வுடைய குணங்களால் உங்களை அலங்கரித்துக்கொள்ளுங்கள் அழகு மனிதன் அழகை தேசியது அழகுக்காகவே எனவே அல்லாஹ்வின் நாள்
எனும் பேரழகுக்காக அவனை நேசிப்பது இயற்கையாகும்
நிச்சயமாக நம்பிக்கையுள்ளோர் வெற்றி பெற்றார்கள்
இமாம் ஷாபிஈ (ரஹ்) வழங்கிய அறிவுரைகள் நீசெய்யவேண்டிய வேலைகள் அதிகமாக இருந்தால் முக்கியானது எதுவோ அதனை முதலில் செய் உன் நண்பனின் குறைகளை அவனுக்கு தனிமையில் சொல் வறுமையில் சிக்கித் தவிப்பவனிடம் யோசனை கேட்காதே உன் நண்பனின் நண்பனையும் உளமார நேசிப்பதே உண்மை நட்பு நன்மை செய்யவேண்டும் என்னும் நாட்டத்துடன் கல்வி கற்காதவனுக்கு அவன் தேடும் கல்வி
LiucingUIT.
IպIf
ஜொஹரா ஹவுஸைன்-தியத்தலாவ:
அன்பின் முரசே, நீ ஒரு ரோஜாப்பூ ரோஜாவில் முள் உண்டு உன்னில் முகப்பு உண்டு. ரோஜாவில் அழகு உண்டு. உன்னில் அறிவுண்டு. ரோஜாவில் மணம் உண்டு உன்னில் என்னை
s யிது? ம்பதி.
DIT? 奥 ரித்து T
சிந்தனைகள் சூழலைப் பிரதிபலிக்கட்டும் சொல்லும் கருத்தில் துெ ாக்கி எண்ணத்தில் உருவாகும் கலி வரிகளுக்கு இன்றில்iம்
- - T இழி 情 r、 ந்த
ய்தின் st-2. - நன்றி? சொந்தம் மிருகாபிமானம் கும் பகவே நீ தேசம் துரத்தியபின் ஆறறிவோ சுடுகாட்டைக் ம் இவ்வுலகில் தேடிக்கொண்ட காட்டுது காய் ஆவாயே சொந்தம். ஐந்தறிவோ ல்லும் மனிதருக்கே 6J... estiĝo... 6Tŭ, LITT 67Ŝliŝi பிழைக்க வழி mto úrislo-GMsusifogol. ஹிஜ்ராபுரம் சொல்அது
இதற்குப் பெயர் வாழ்த்துகிறேன் வளர்க உன் பணி மிருகாபிமானம்
இரா.தேவன்-மஸ்கெலியா
丁 భ%
அன்பின் முரசே, வாரம் ஒருமுறை உன்னை நோக்கி வழி நோக்கும் எங்கள் மனதிற்கு இதமான அம்சங்களை தட்டிக்கொடுக்கும் நீ உன் வண்ண இதழ்களை விரித்து உண்மை நிகழ்வினை எண்ணற்ற வாசகர் முன் வைக்கிறாய். உனது சேவை வாரந்தோறும் மேலோங்க என் இனிய வாழ்த்துக்கள் பரீனா ஜபார்-ஹொரவபொத்தான
அன்பின் தினமுரசு வாரமல ருக்கு என்றும் எனது வந்தனங்கள் நீ தாங்கி வரும் ஒவ்வொரு அம்சங் களும் என்றும் என் மனதை கவரு
ரம்ஸானியா பரீட்-அக்குறணை,
SA
*
リ 缀
இ
கின்றன என்றென்றும் உன் சேவை
ஓங்கி வளர வாழ்த்துக்கள்
பி.சிவஞானம்-நானுஒய.
என் அன்பின் முரசே, நீ என்னை தேடி வாகனத்தில் வாரம் ஒரு முறை ஓடி வந்து என்னிடம் பல அம்சங்கள் சொல்லு கிறாய். நான் அனைத்தையும் பார்த்து
சந்தோசமடைகிறேன். அடுத்தவாரம்
நீ வரும் வரை வீதியில் நின்று தவிக்கிறேன். அடுத்த இதழ் கான காத்து இருப்பதோடு உன் சுவை யான அம்சங்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
இஸ்குேளம் D அன்பின் முரசே, எக்ஸ்ரே ரிப்போர்ட், சினிவிசிட் இலக்கிய நயம், அதிரடி அய்யாத் துரை, மகாபாரதம் அதையெல்லாம் பார்த்தால் என்னை வியக்க வைக் கிறது. உனது முன் ஏட்டில் குடு, சுவை சுவாரசியம் என்பது உனக்கே சரி. அதனால் நீநீடுழி வாழ்கவென வாழ்த்துகிறேன்.
எஸ்.ஷாஜித்-றக்வான
DD
மயக்கும் சக்தி உண்டு.
சுரேஷ் பிரியா-மட்டுநகர்.
DI DI நீ சுமந்து வரும் சுவை மிகு செய்திகளும் ஆன்மீகம், மகாபாரதம் தகவல் பெட்டி, கவிதைப்போட்டி, பாராபட்சம் இல்லா அரசியல் அலசல் ஏன் முரசம்) படுஜோர் கே.வி.மூர்த்தி-தில்லையடி
முரசே, முதலில் உன்னில் எதைப் பாராட்டுவதென்றே புரியவில்லை சிரிக்கவும்-சிந்திக்கவும் திகைக்கவும் வைக்கும் புதிய தகவல்கள், சிறு கதைகள், சினிவிசிட், மகாபாரதம், எக்ஸ்ரே ரிப்போர்ட் என யாவுமே திகட்டாத அறுசுவை குறுகிய காலத்திற்குள் எண்ணற்ற இதயங்க ளில் இடம் பிடித்துவிட்ட நீமேலும் தரம் ஓங்க வஞ்சியவள் வாழ்த்து dai Gilgit,
பானா அஷ்றப்-பாணந்துறை D என் அன்புக்குரிய முரசே! அள்ளிக்கொண்டு வந்து என் மனதை கொள்ளையடித்துவிட்டாய் உனக்கு நிகர் நீயே! உன் திறமையும், அழகும் இன்றுபோல் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே என் அவா. உனக்கு என் இனிமை யான வாழ்த்துக்கள்
றபாய்டீன் சீனத்துல் முபீனா шSTLIJош001.
റ്റൂ.80-þഖ.05, 1994

Page 3
கொலை குறித்து யாழ்ப் பாணத்தில் புலிகளின் குரல் செய்தி வெளியிட்டது.
வெளியிடப்பட்ட செய்திகள் காமினி திசாநாயக்கா மீதான தவறுகளை மக்களுக்கு தெரிவிப்பதாகவே அமைந்துள்ளன.
முன்னர் லலித் அத்துலத் முதலி கொல்லப்பட்டபோதும் இதே விதமாகவே
கி/மினி திசாநாயக்க படு கொலைக்கு புலிகள் காரணமாக இருக்க மாட்டார்கள் என்று கூறுவோர் முன்வைக்கும் காரணங்கள்:
ப பேச்சுவார்த்தை சமாதானம் என்பவற்றை தமிழ் மக்கள் வரவேற்றுள்ள நிலையில் இவ்வாறான நடவடிக்கை அவர்கள் மத்தியில் விரும்பப்படமாட்டாது.
ப வெளியுலகில் புதிய பிரதமரது சமாதான முயற்சிகள் கவனிக்கப்படுவதால் இந்த நேரத்தில் அதனைக்குழப்பும் விதமாக நடந்துகொள்வது புலிகளுக்கே பாதகம்,
D காமினிக்கு கட்சிக்குள்ளும்
Toño oficó
யிட்டது. வடமராட்சி தாக்குதல் நடவடிக்கைக்கு லலித் தலைமை தாங்கியவர். செல்வச் சந்நிதி ஆலயத் தேரும் அப்போது எரிக்கப் பட்டது என்று லலித் பற்றிய நினைவூட்டல் வெளியிடப்பட்டது.
காமினி திசாநாயக்கா பற்றி புலிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
புலிக 24.10。94 ö
சிறிலங்காவின் காமினி திசாநாயக் பெற்ற குண்டு வெ டுள்ளார். நேற்று பிந்திய நேரத்தில் பெற்றது.
இச் சம்பவத் முழுவதும் அவசரக சட்டமும் அமுல் சிறிலங்கா அரசு
காமினி திசாந தேர்தலில் வென்று இடம்பெற்றார். 19 மகாவலி அபிவிரு ஆரின் ஆட்சியில்ப -9|Lhafl(hjá) 9/6010 பணத்தை கையா அறிவிக்கப்பட்டார்.
1981ம் ஆண்டு பட்டதற்கு பிரதான என்று பிரேமதாசா LJL LITT.
52 6 JULIUSTGOT 95TT, சட்டத்தரணியாவார். இலங்கை ஒப்பந்தத் வர். இந்திய இராணு பின்னும் இந்தியாவை
புலிகளின் கு
24. O. 94 LT6
.காமினி திசா 56 (BLJI LJoa)(o)lja
அறிவித்துள்ளது.
LIITSIG, ATLILIITIGITÍTULGIHL
விரோதிகள் இருக்கிறார்கள்.
காமினி கொலைக்கு புலிகள்தான் காரணம் என்று சந்தேகிப்போர் கூறும் காரணங்கள்:
ப பேச்சுவார்த்தை மூலமான தீர்வு பிரபாகரனுக்கு தற்போதைய நிலையைவிட மேலதிகமாக ஒன்றும் வழங்கிவிடாது. இப்போதே அவர் அரசனாகத்தான் இருக்கி றார். மாறாக தீர்வு வருமானால் அவர்
கீழே இறங்க வேண்டிவரும்
அதே சமயம் தமிழ் மக்களும் வெளி
யுலகும் பேச்சுவார்த்தை வெற்றி பெறும்
என்று நம்புவதால் புலிகளும் ஒத்துழைப்ப
புலிகள் உடனடியாகக் கண்
தாய் காட்டிக்கொள் மறுபுறம், தமிழ் வேறு எவரிலும் புலிகள் விரும்புவதி குறிப்பாக தெ6 தமிழ் மக்களுக்கு ஏ
லிகளுக்கு ஒரு ருக்கிறது.
ஜனாதிபதித் சந்திரிக்கா வெற்றி பலமானால், புலிக கட்சிகளும் பங்கு
ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட் பாளர் காமினி திசாநாயக்கா கொல்லப் பட்டதை அடுத்து, அவரது இடத்திற்கு திருரணில் விக்கிரமசிங்காவை நியமிக்க வேண்டும் என்னும் கருத்தே கட்சிக்குள் நிலவியதாகத் தெரிகிறது.
ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் ஐதேகட்சிக் கூட்டம் 25.1094 அன்று நடைபெற்றது.
ஆனால், அதற்கு முன்னரே ஜனாதிபதி டிபி விஜேதுங்கா உட்பட கட்சி முக்கியஸ் தர்கள் ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்று அவரது சம்மதத்தை கோரியதாகவும் அறியப் படுகிறது.
24109 அன்றே கட்சி பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரு ரணிலுக்கு தமது வாழ்த்தை தெரிவித்தும் தமது ஆதரவை தெரிவித்தும் உற்சாகப்படுத் தினார்கள்
இதே சமயம், காமினி திசாநாயக்கா வின் ஆதரவாளர்கள் காமினியின் பாரியாரே தேர்தலில் போட்டியிட வேண்டும் அதன்மூலமே வாக்காளர்களது அனுதாபத்தை பெறமுடியும் என்று கட்சித் தலைமையிடம் வற்புறுத்தத் தொடங்கி STITITJ, GT.
25094 அன்று ஐதேகட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டமும் காமினி ஆதரவாளர்களால் முன்கூட்டியே திட்ட மிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது
ஒக்-30-நவ.05,1994
திருமதி சிறிமா திசாநாயக்கா மூலமாக அனுதாப வாக்குகளைப் பெறலாம் என்று ஐ.தே.கட்சி கருதுகிறது.
தமிழ்-முஸ்லிம் வாக்காளர்களைப் பொறுத்தவரை திருமதி TLSaif திசாநாயக்கா அறிமுகமான ஒருவரல்ல எனவே தமிழ்-முஸ்லிம் மக்களது வாக்குகளை அவர்பெற்றுக்கொள்வது சிரமம் என்றே கருதப்படுகிறது.
சிங்கள மக்கள் மத்தியிலும் அனுதாப அலை பலமாக உள்ளதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.
திருமதி காமினியை விட திருரணில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தால்
ரணில் ஆதரவாளர்கள் அதி
சாதகம் அதிகம் முக்கியஸ்தர்கள்
எனினும் குண் இருந்ததைவிட த. கடுமையாகி இருப் இருதரப்பும் மேர் களை பொறுத்தே பிட்டுக் கூறமுடிய
t
இதே வேை வாளர்கள் அதிருப் கின்றனர். ST) ஜனாதிபதி வே யாகும். அந்த மர என்கிறார்கள் அ6
திரும்பிவந்தோரை திரும்பிப்
(திருமலை நிருபர்)
"அகதிகளாக இந்தியா சென்று 200994ல் தாயகம் திரும்பிய மக்களுக்கு ஏன் ன்றுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை? து எமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறுவதோடல்லாமல் எம்மையும் பட்டினி ப்ோட்டுக் கொல்வதாகிவிடும். இவ்வாறு முரசுவிடம் தமது க்வலையைத் தெரிவித்தனர், அண்மையில் தாயகம் திரும்பியோர்
உடனடியாக மீள் குடியேற்றப் பணம் தரப்படும் மாதாந்த உலர் உணவுப் பங்கி டும் மக்களுக்கு வழங்கப்படும் என்றெல்லாம்
கூறி அழைத்து வரப் ரூபாய் பணத்துடன் றப்பட்டுள்ளனர். .
நகரத்தையும் அ உடனடியாக வெளியே அதிகாரிகளின் உத்தர இவர்கள் இருப்பிடக் உறவினர் நண்பர்கள் கொண்டு இருக்கின் அதிகாரிகளிடம் பல தகுந்த பதிலோ பலனே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நமக்கு சம்பர்
Tirion)
GOT (35UT6) லைச் செய்தி ஜனாதிபதி வேட்பாளர் ா கொழும்பில் இடம் டிப்பில் கொல்லப்பட் நள்ளிரவுக்கு சற்றுப் இச் சம்பவம் நடை
தயடுத்து இலங்கை ல சட்டமும் ஊரடங்கு படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. யக்கா 1970ம் ஆண்டு சிறிலங்கா அரசில் 7ம் ஆண்டு காணி, தி அமைச்சராக ஜே. வி வகித்தார். மகாவலி சில் பெருந்தொகைப் டல் செய்தார் என்று
யாழ் நூலகம் எரிக்கப் காரணமாக இருந்தவர் வால் குற்றம்சாட்டப்
மினி திசாநாயக்கா ஒரு 1987ம் ஆண்டு இந்தியதை பூரணமாக ஆதரித்த றுவம் இலங்கை வந்த
பூரணமாக ஆதரித்தார்.
ரல் செய்திகள் லச் செய்திகள ாயக்காவுடன் மொத்தம் ன சிறிலங்கா அரசு SITILIÓlaffait 16 GOLDLIL'I
ம் பலியாகியுள்ளனர்.
கிறார்கள் மக்கள் தங்களைத்தவிர நம்பிக்கை வைப்பை
ன்னிலங்கை அரசு மீது ற்பட்டுள்ள நம்பிக்கை நெருக்கடியாகவே
தேர்தலிலும் திருமதி பெற்று மேலும் அவர் ள் ஏனைய அரசியல் காள்ளும் தீர்வினை
GOG)?
நப்தி!
என்று ஐ.தே.கட்சி லர் தெரிவித்தனர். டு வெடிப்புக்கு முன்னர் போது போட்டி சற்று பதாகவும் தொடர்ந்து கொள்ளும் பிரசாரங் நிலமைகளை கணிப் ம் என்றும் அரசியல்
தெரிவிக்கின்றனர். ா ரணிலின் ஆதர தி அடைந்து காணப்படு Wi、Ló தலைவர் ட்பாளராவதே முறை பு மீறப்பட்டுவிட்டது lira, Git.
ாருங்கள்
பட்ட இவர்கள் ஐந்நூறு மட்டுமே வெளியேற்
தனை அண்டியோரும் றிவிட வேண்டும் என்ற |க்கிணங்க வெளியேறிய கள் அற்ற நிலையில்
வீடுகளில் ஒட்டிக் றனர். சம்பந்தப்பட்ட
தடவைகள் கேட்டும்
το του அபிவிருத்
ADLIL IL L - பெருமளவு வெளி ட்டு பணம் காமினியால் மோசடி செய்யப்பட்டதாக முன்னர்
குற்றச்சாட்டுக்கள் எழுந்தன
லஞ்ச ஊழல் திணைக்களம் காமினி மீது லஞ்ச வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
காமினியின் ஊழல்களை தே.கட்சி பொதுச் செயலாளராக தற்போது இருந்து கொல்லப்பட்ட டாக்டர் மன விஜய சேகராவே அப்போது அம்பலப்படுத்தி யிருந்தார்.
1981 யாழ் நூலக எரிப்பின் பின்வி காமினி இருந்ததாக பிரேமதாச அர குற்றம் சாட்டியிருந்தது.
டாக்டர் காமினி விஜயசேகர காமினி ஊழலை அம்பலப்படுத்தியதற்காக ஜே.ஆர் ஜயவர்த்தனாவால் ஐ.தே.கட்சியில் இருந்து
முன்னர் விலக்கப்பட்டிருந்தார்.
இன்று நடைபெறவிருந்த 2ம் கட்ட பேச்சு தற்போதைய சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.
இவ்வாறு 240.94 புலிகளின் குரல் வானொலிச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டன. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது புலிகளே காரணம் என்று குற்றம் சாட்டப் LJLL-57.
தமக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் ராஜீவ் காந்தி கொலையாளிகளை கண்டறிய இந்திய அரசுக்கு உதவி வழங்க தயாராக இருப்பதாகவும் அப்போது இலண்டனில் இருந்த புலிகளது முக்கியஸ்தர் Eα πή.
ாடிக்காதது குறித்து oroa
ஏற்றுக்கொள்ள வேண்டி வரும்
எப்படியான தீர்வாக இருந்தாலும் புலிகள் மாத்திரமே யாழ்ப்பாணத்தில் தனித்திருந்து கட்டியாளும் தற்போதைய நிலைக்கு அது ஒப்பாகாது.
எனவே-புதிய அரசை பலவீனப்படுத்தி துரிதமான திட்டவட்டமான தீவிற்கு வரமுடி யாத இக்கட்டான நிலையை ஏற்படுத்துவது. அவ்வாறு ஏற்பட்டால் அரசாங்கத்தால் தீர்வுகாண முடியாது என்று கூறலாம். மக்களும் அதை ஏற்பர் புலிகளின் அரசியல் தளம் ஆட்டம் காணாது.
ப யாழ் நூல் நிலைய எரிப்பு விவகாரம் முக்கியமானதாக இருந்தாலும்கூட முன்னர் பிரேமாவோடு நடந்த பேச்சில் புலிகள் ஏன் நூலக எரிப்புப் பற்றிய பிரச்சனையை கிளப்பவில்லை? குறைந்த பட்சம் நூலக புனரமைப்புக் குறித்துக்கூட பேசவில்லை இப்போது திடீரென்று நூலக எரிப் பைப் பற்றிப் பேசியதும், விசாரணைக் கமிஷன்கோரியதும், அது பற்றிய செய்தி களுக்கு யாழ்ப்பாணத்தில் புலிகள் முக்கியத் துவம் கொடுத்ததும் காமினி மீதான தமது
நடவடிக்கைக்கு மக்களது அதிருப்தி ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளும் முன் ஏற்பாடாக இருக்கலாம்.
யாழ் நூலக எரிப்பு பற்றிப்பேசியவர்கள் வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள், கொக்கட்டிச்சோலை படுகொலையில் சம்பந் தப்பட்டவர்களுக்கு நடவடிக்கை போன்ற மேலும் பல மோசமான நிகழ்வுகள் பற்றி விசாரணை கோரவில்லை என்பதையும் சந்தேகிப்போர் சுட்டிக்காட்டுகின்றனர்.
ിത്
La ஆயிரக் LUGOLI
6. கற்பழிக் உத்தரவு கார இங்கே வந்தது - மையும் குறிப்பிடத்த
நினைவூட்ட தற்போது புலிகள் அ வெளியேற்றப்பட்டுள்ளவர்கள் புலிகள் இயக்க முன்னாள் - யோகி ராஜீவ் காந்தி என்ற கொல்லப்பட்டுவிட்டதாக எவ கவலைப்படுகிறார்கள் இங்கே படை செய்த கொடுமைகளை மிகப் பெரு அநியாயங்களைப்பற்றியாரும் வடை வில்லை" என்று பேட்டி ஒன்றில் அப்போது தெரிவித்திருந்தார்.
திவ் காந்தி, லலித் அத்துவத் முதவி மற்றும் பிரேமதாசா போன்றேன் கொலைகளையடுத்து புலிகளின் சந்தேகம் ஏற்பட்டது.
சில கொலைகளுக்கு புலிகள் உத யோகபூர்வ மறுப்பறிக்கை விடுத்தனர் அதேசமயம் யாழ்ப்பாணத்தில் புவி ளின் பிரசார சாதனங்கள் வெளியிட்ட செய்திகளில் கொல்லப்பட்டவர்கள் பற்றிய அனுதாபம் ஏற்படாத வகையில் அவர் களது தவறான நடவடிக்கைகள் பற்றி நினைவூட்டப்பட்டது.
"நாம் சம்பந்தப்படவில்லை, ஆனால் கொல்லப்பட்டவர்கள் நல்லவர்களுமல்ல என்பதுபோலவே அச் செய்திகள் அமைத் தன. இப்போது காமினி திசாநாயக்கா விவகாரத்திலும் அதையேதான் விடுதலைப் புலிகள் செய்துள்ளனர்.
O)
0 தே.கட்சிக்குள் காமினியின் அதிருப்தியாளர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தற்கொலை தாக்குதல் நடத்து மளவுக்கோ அல்லது உயிராபத்து ஏற்படுத்தவோ கூடிய பலம் உடையவர்கள் °66
ப ஜனாதிபதி தேர்தலில் திருமதி சந்திரிக்காவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் அரசாங்கத்தோடோ பொதுஜன முன்னணியோடோ குண்டு வெடிப்பு சம்ப வத்தை முடிச்சுப்போட ஒரு முட்டாள்கூட முனையமாட்டான், குண்டுவெடிப்பால் பொதுஜன முன்னணியும் பாதிப்படைந்தே யுள்ளது.
இவ்வாறு குண்டுவெடிப்புக்கு புலி களே காரணம் என்று கூறுவோர் சந்தே கங்கள் தெரிவிக்கின்றனர்
பேச்சுவார்த்தை நடைபெறும் சூழ்நிலை பில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. புலிகள் குண்டு வெடிப்புக்கு காரண மாக இல்லையென்றால் இந்த நடவடிக் கையை புலிகள் உடனடியாக கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கவேண்டும் பேச்சுவார்த்தையில் உறுதியாக செயற்படும் சந்திரிக்கா அரசாங்கம் சங்கடங்களை எதிர்நோக்குவதை அது தடுத்திருக்கும் என்று அரசியல் OLLUTGITTIGT கூறுகின்றன
அரச தரப்பினர் புலிகள் மீது ஆதார மில்லாமல் தேவி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் உள்ளனர்.
ஆ விகள் அதேயளவு அக்கறை எட்டு தெரியவில்லையே என்றும் அ தெரிவித்துள்ளனர்.
அடுத்த 75வது முரசில்
SOC
l în ,
ബ് エf。Tomór
கிடைக்கவில்லையாம்
Usi
P:

Page 4
யூஎன்.பி. பாண்! அம்பாறை மாவட்ட இணைப்புக்குழுக் கூட்டம் அம்பாறைக் கச்சேரியில் நடை பெற்றபோது திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் திரு. சந்திரதாஸ் கலப்பத் (ஐ.தே.க.) பாண் ஒன்றுடனும் தர - வந்து நிறை குறைந்த பாண் -- விற்கப்படுவதை ஆதாரபூர்வம் 3 துக் காட்டியதுடன் 3 ஏப வி பாண் விற்கும் அரசின் திட
சாடியும் பேசின உ பொஜஐ.மு பாராளுமன்ற உறுட் திருவீரசிங்க இதற்குப் பாக
முற்பட்டபோது இருவருக்கு и
(ஏறாவூர் நிருவர்)
di LDI 5 Jug aIDI, அமைந்த செங்கலடி கிராமிய வைத்திய சாலை அத்தியாவசிய வசதிகளின்றி இன்றுவரை காணப்படுகிறது. மட்டக் களப்பு பதுளை கொழும்பு சந்தியைக் கொண்ட கேந்திர முக்கியத்தும் வாய்ந்த செங்கலடிப்பிரதேசம் தற்சமயம் நகரமாக
றிவருகிறது. எனினும் செங்கலடி வைத்தியசாலை மட்டும் எதுவித முன்னேற் றங்களுமின்றி பழைய நிலையையே பறை சாற்றுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே மிகக்
LJUČIGODLJá, GUSTIGöOIL
லுள்ள இந்த ஆஸ்பத்திரிக்கு 25 மைல் தொலைவிலுள்ள மிக வறிய கிராம மக்களே வைத்திய வசதிநாடி அதிகம் வருகின்றனர். பாம்புக்கடி, மலேரியா, நஞ்சருந்துதல், தொற்றுநோய்கள் மற்றும் அநேக நோய்கள்
இப்பிரதேச மக்களைக் கூடுதலாகப் பாதிப்பதுண்டு.
செங்கலடி ஆஸ்பத்திரிக்கு இன்னமும்
ஒரு அம்புலன்ஸ் வசதி இல்லை. 10
ப் பகுதி மலையாள மாந்திரீகம்
21 வருடங்களாக மலையாள மாந்திக துறையில் நுணுக்கமாக நான் கற்றறிந்த வகையில் இக்காலங்களில் அவ்வப்போது அவரவர் குறைகளுக்கு என்ன பரிகாரம் என அச்சொட்டாக அவ்வேளைகளிலே மலையாள பகவதி வெளிச்ச வீடாக எனக்கு காட்டிக் கொடுக்கின்றது.
இதையொட்டியே நிறுவனம் வரையறுக்கப்பட்ட கம்பனியாக மாறியது. அத்துடன் நவீன உலகத்துக்கு தகுந்தவாறு என்னிடம் மாந்திகம், ஜோதிடம் கைரேகை இவைகளுக்கான அதி அற்புத கம்பியூட்டர் உண்டு உங்கள் குறை என்ன? காதல் தோல்வியா கல்யாணம் நடக்கவில்லையா நினைத்தது நினைத்தவாறு நடக்கவேண்டுமா காதலுக்காக சாவா வாழ்வா என நினைப்பதை விட்டு என்னை சந்திக்கலாமே.
இவ்வண்டு மாந்திக சக்தியின் வெற்றி பெற்ற ஜபிதா இதோ? இவ்வாண்டு மலையாள மாந்திரீக காந்த சக்தியும் வெற்றியும்:
நிறைவேறாத காதல் வசியம்- 100/91
கணவன் மனைவி பிளக்கு 100.45 பெற்றோர் விரும்பாத காதல்-100/87
தீரா ஆஸ்துமா நோய்-ம
குடிபோதை நிவர்த்தி- 09 கல்வி ஞான விருத்தி-  ை சகல வியாபார விருத்தி- ை
புத்திர பாக்கியம்-100/33
தலைமைப்பிடம்
P.K.gif|LfS) JUDGAN (மாந்திரீகச் சக்கரவர்த்தி) சிறீ துர்க்காதேவி ஆலயம் 32, தினச்சந்தை காம்பிளக்ஸ் நுவரெலியா
ஆயிரம்மக்களுக்குரிய வைத்தியசாலையின் குறை LGOT SAIGÜLTITS SITT EGGOGOYuyóir GT 2. pülólastirsót?
கடல் கடந்து செயல் புரியும் காதல் வசியம்- 100/97
குத்தகை குடியிருப்போ பிரச்சனை-100/88
திருமணத் தங்குதடை நிவந்தி-100/91
மீன்பிடி, பண்ணை, ஆடுமாடுகோழி வளர்ப்பு- 10/27
பிசாசு தோஷம், சூனிய நிவர்த்தி- 7 கொழும்பில் மாதந்தோறும் மாதக் கடைசியில் 30,31 திகதிகளில் தான தர்மமும் துர்க்கை உச்சாட பூசை மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும் அன்று நிச உண்மை அறியலாம்.
கொழும்பு இல்லம்
கொட்டாஞ்சேனை வீதி,
தொலைபேசி 0522508,0523093 தொலைபேசி:342463,342464
அம்பாறை மாவட்ட ர
நிறைகுறைந்த பானும் பசை இழந்த பச்சை அணியு
வாத் ஏற்பட்டது. நிலமையைச் கூட்டத்திற்குத் தலைமை வகித்த .அல்ஹாஜ் 6 TLD. GIF.GTLD  ̄ ܧܥ ܙܡ ܦ அப் இது ஐதேக ஆதரவாளரின் பகயில் தயாரித்த யூ.என்.பி. பாணாக இருக்கலாம்" என்றார். கொல்லென்ற
ப்பொலி அங்கு எழுந்தது.
பி.ஏ. ஆட்சி மட்டுமல்ல!
அம்பாறை மாவட்ட இணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்ற போது அங்கு பிரசன்னமாகவிருந்த ஐ.தே.கட்சி எம். பிக்களான திருபிதயாரத்ன திரு.சந்திரதாஸ் கலப்பத்தி ஆகியோருக்கும் பொ.ஜ.ஐ முன்னணி எம்பி திரு எச்.எம்.வீரசிங்கவுக்கு
மிடையே அடிக்கடி வண்ணமிருந்தன. ஒ கலப்பதி எம்பி(ஐ.தே. தர்க்கிக்கையில் "நடப் மட்டுமென்று தலை வேண்டாம். இது மு சேர்ந்த, அதற்கும் உரி என உரத்த குரலில்
வெளியே 9/LDLIGO) p LDITE பிரதேச தமிழ், முஸ்லி பூரீல.சு.கட்சிக் கிளை அமைப்பாளர்களின் அண்மையில் கல்முனை
இலங்கை அரசிய இதோ ஓர் உதாரணம் மாவட்டத்தின் ஒரு பிரிவு
இரண்டு மாதங் தொழிற்சாலைத் திற ஏற்பாடாகி இருந்தது. ஜனாதிபதி வர இ அமர்க்களம் பிரதேச மொன்றால் பல ஆயி வரவேற்புத் தோரண பட்டது. ஆனால் ஜன் திறப்புவிழா நிறைவுற் அதையடுத்து பொ கூட்டங்கள் ஆரம்பமா ஆளுங்கட்சிப் பிரசார
சமுக நல்லு
ஏறாவூர்-ஆறுமுக எல்லைப் பகுதியிலிரு ஆண்டு வன்முறைச் அகதிகளான குடும்பங் இடங்களில் குடியமர
மைல் தொலைவிலுள்ள மட்டு, வைத்திய சாலைக்கு அபாய நிலையிலுள்ள நோயா ளியை எடுத்துச் செல்ல எந்த வசதியுமில்லை, ஏறாவூர் வைத்தியசாலைக்குரிய அம்புலன்ஸ் வசதியையே நாடவேண்டியுள்ளது. துரதிருஷ்டவசமாக ஏறாவூரில் அம்புலன்ஸ் இல்லாவிடத்து நோயாளியின்பாடு தலைவிதி தான் போதியளவு மருந்து வகைகளும் இல்லை. மருந்து வகைகள் இல்லாதபோது நோயாளிகள் கடைகளில் வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். போதியளவு கட்டில் படுக்கை வசதிகளும் இல்லை. மின் விசிறி வசதிகளும் குறைவு இருக்கும் ஒருசில மின் விசிறிகள் இயங்குவதுமில்லை. கட்டிட வசதிகளும் போதியதாக இல்லை. அத்துடன் வைத்தியர்களுக்கும் இராக்கட மைக்கு தங்கும் அறைகள், குளியலறைகள் கடமையறைகள் தனியாக இல்லை. இக்குறை களைப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் கவனிக்க வேண்டுமென்று இப்பகுதிப்
பொதுமக்களும், வைத்தியப் பகுதியினரும் தமிழ்-முஸ்லிம்
தினமுரசு வாயிலாக வேண்டுகோள் கலந்து அந்நியோந்நியம
விடுக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகள () கிடந்தது. 驚 குடி
rfs அஜமாமிச G36udslulo
(முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்ட
வளர்ந்த எனது
அறியாமல் தவறு செய்த தினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு, பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு, துடிப்பு, முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்ட வாய்வு, மறதி,
Gre 62, மயக்கம், மூளை பலவீனம்,
கொட்டாஞ்சேனை நரம்பு பலவீனம் முதலிய சகல கொழுப்பு-3 வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு ஒரே பாட்டிலில் குணம்
தினமுரசு உள்ளூர் சந்தா விபரம்
வருடத்திற்கு ரூபா 440/= (52 வாரங்கள்)
ஆறு மாதங்கள் ரூபா 225/= மூன்று மாதங்கள் ரூபா 115/-
சந்தாப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும்
0&ndքthպ
சந்தாதாரராகவிரும்புவோர் தங்களது கயமுகவரியிட்ட கடிதமுலம்தொடர்பு கொள்ளவும்
for(upyr, orosofi THINAMURASUVAARAMAL
அறியலாம். விலை ரூபாய் 175/=95= தங்க பஸ்பம் கலந்தது 975= வெள்ளி பஸ்பம் கலந்தது 875=
GJIT GOT door J1535 U
(26 வாரங்கள்) (13 வாரங்கள்)
என்ற முகவரிக்கு கடிதங்களை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
L S S L LSLS L LS LS LS LS S LSLSLSL LSL LS LSS L LS LSS LLSL LLS L LSLSLL LLS
P.O.BOX: 1772 வைத்தியசாலை
187 செட்டியார் தெரு, COLOMBO கொழும்பு 1,
Gi /767; 427398
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வுண்டப் செய்திகள்
கட்சிமாறும் பட்சிகளும்!
தர்க்கங்கள் ஏற்பட்ட யத்தில் நடைபெற்றது. முடியாது. ஜனாதிபதித் தேர்தலின் பின் ரு கட்டத்தில் திரு. "ஆட்சி நமது கைக்கு வந்ததும் நமது நமக்கு விடிவு கிடைக்காவிட்டால் உங்க க)திரு வீரசிங்கவுடன் அபிலாஷைகள் இப்பிரதேசங்களில் நிறைவு ஞடன் சேர்ந்து நானும் கட்சியைவிட்டு பது பி. ஏ ஆட்சி றுவதாக ကြိုူး ဦး பூரீலசு.கட்சி ஆதரவா வெளியேறுவேன்" என்றும் அவர் கூறினார் க்கனம் கொள்ள ளர்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர்" முஸ்லிம் காங்கிரசும் என்ற கருத்தையே அங்கு பலரும் வெளிப் மையான ஆட்சிதான் படுத்தினர் ஆதரவாளர்களின் இந்த மனக் sin góllaoTTiT. குமுறலைக்கேட்டுக் கொண்டிருந்த பரீலசு.
fuissäT f LDITa9SITGooSI L. 5)LJa95LD J9/60)LDL'y றுவேன்! பாளரும், : All இணைந்து "கின்றனர். சாய்ந்தமருதுவில் வட்ட கரையோரப் ம் சம் நூற்றுக்கு மேற்பட்ட ஐதேக ஆதர ஏ.எம்சம்சுதீன், ஜனாதிபதித் தேர்தலின் வாளர்கள், பூரிலசுகபிரதம அமைப் ம் கிராமங்களிலுள்ள பின்நிலைமை சீராகும் என தமது உரையில் பாளர் அல்ஹாஜ் ஏ.எம்.சம்சுதீன் முன்னி களின் பிரதிநிதிகள் கூறினார். "நேற்று வந்து சேர்ந்தவர்க லையில் வ்வாறு கட்சி மாறினர். கருத்தரங்கு ஒன்று ளெல்லாம் அனுபவிக்க கட்சிக்காரர்களாகிய ல.சு.க. அங்கத்துவப் படிவங்களையும் இ.கி.மி. வித்தியால நாம் கம்மா பார்த்துக்கொண்டிருக்க வர்கள் பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.
றும் தோர ஆற்றுநீர் அசுத்தமடைகிறது
ஒரே பாய்ச்சல் கல்முனைப் பிரதேசத்தில் ஐ.தே.கட்சி யின் தீவிர ஆதுரவாளர்களாகத் திகழ்ந்த பலர் தற்பொழுது பரீ.ல.சு.கட்சியில்
ல் பாரம்பரியத்திற்கு வரவேற்புத் தோரனம் பயன்படுத்தப் (அக்குறனை நிருபர்)
அது நுவரெலியா தேர்தல் முடிந்தது. அக்குறணையின் பிரதான பாதை பிரதேச செயலாளர் புதிய அரசு வர வரெவிய மாவட்ட
அமைச்சர் ஒருவருக்கு சென்ற மாத களுக்குமுன் ஆடைத் இறுதியில் வரவேற்பு விழா ஏற்பாடானது ப்புவிழா ஒன்று அதிலும் அதே வரவேற்புத் தோரணம் திறப்பு விழாவுக்கு செலவில்லா நிறமாற்றத்துடன் அமைச்சை நந்தார். ஏற்பாடுகள் வரவேற்கக் காத்திருந்தது.
த்தின் அரச தாபன கொடுத்து வைத்த தோரணம்- சம் நிலவுகிறது.
ரம் ரூபா செலவில் இன்னும் எத்தனை பேரை வரவேற்கப் பெருந்தொகையான மக்கள் இந்த ம் ஒன்று அமைக்கப் போகிறதோ? ஆற்றிலே வழமையாகக் குளிப்பவர்களா ாதிபதி வராமலே இத்தனைக்கும் அது மக்கள் பணத்தில் தீவும் இன்னும் சிலர் ஆற்றின் மைய ஒர NADg/ கட்டப்பட்ட ஒரு பொக்கிஷமாக்கும். இடங்களில் சிறு குழி தோண்டி அதில் துத் தேர்தல் பிரசாரக் இதுதாங்க நம்ம அரசியல் ஊறும் நீரைப் பருகக்கூடியவர்களாகவும் யின. அப்போதைய குறிஞ்சிக் கிழார். இருக்கின்றனர். மேற்படி கழிவுகள் தினம்
ஆற்றுநீரோடு சேரும் பொழுது அதனை அறியாத பொதுமக்கள் அசுத்தமான நீரையே பாவனைக்காக உபயோகப்படுத்துகின்றனர்.
எனவே இச் சுகாதாரக் கேடு எனும் அபாயத்திலிருந்து பொதுமக்கள் பாது காக்கப்பட வேண்டுமாயின் சம்பந்தப்பட்ட வர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று பொதுமக்கள் தினமுரசி னுடாக வேண்டுகோள் விடுக்கின்றனர். கு
இது சாத்தியமாகியுள்ளதெனவும் இதற்கென இப்பகுதி பாதுகாப்புப் பிரிவினரதும் தமிழ்
க் கூட்டத்திற்கு அதே
றவுக்கும்-புதுவாழ்வுக்கும் முயற்சி!
(ஏறாவூர் நிருபர்)
த்தான் குடியிருப்பு குடும்பங்களுக்கான விசேட புனர்வாழ்வுத் நந்து கடந்த 1990ம் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி சம்பவத்தின்போது இக்குடும்பங்களுக்கு வேண்டிய சகல கள் தத்தமது பழைய வசதிகளையும் செய்துகொடுக்கத் திட்டமிட் இருக்கிறார்கள். டிருப்பதாகவும் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச மக்கள் இரண்டறக் செயலாளர் திரு.என்.பூரீசங்கர் தினமுர
ாக வாழ்ந்த இப்பகுதி சுக்குத் தெரிவித்தார். முஸ்லிம் சமூக நல்லுறவை வளர்ப்போரினர ಛೀ" ஏறாவூர்ப் பற்றில் தற்சமயம் நிலவி தும் ஆதரவை தான் நாடியிருப்பதாகவும் Lயமரவிருக்கும் இக் வரும் சுமுகமான சமூக நல்லுறவினால்
26 GB தெரிவித்தார்
கொழும்பில் கலாசார சமய, அலுவல்கள் அமைச்சும், இந்து சமய கலாசார திணைக்களமும் சமீபத்தில் தமிழ் அரங்கியலும், மரபும் மாற்றங்களும் தொடர்பான மூன்று நாள் கருத்தரங்கை நடாத்தியது. அக் கருத்தரங்கில் தினமுரசின் உதவியாசிரியர் திரு.இரா.பத்மநாதன் அவர்களுக்கு தொடர்பியல் துறையில் "கலைமணி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் "கலைமணி விருதை வழங்கிக் கெளரவிக்கிறார்.
ரசுடனான சகல தொடர்புகளுக்கும்
தினமுரசு வாரமலர் த.பெ.இல.1772 கொழும்பு என்ற முகவரியைக் குறிப்பிடவும். பதிவுத் தபால்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டா, அனுப்பப்படும் ஆக்கங்கள் எவையும் திருப்பி அனுப்பப்படமாட்டா,
பெயர் மாற்றம் பற்றிய அறிவித்தல் சாய்ந்தமருது-03, ஜமாகிரியா வீதி 613ஆம் இலக்கத்தில் வசிக்கும் மீராமுகிதீன் ஹவசியா ஆகிய நான் 1994.05.01. ஆம் திகதியில் இருந்து எனது பெயரை மீராமொகிதீன் ஹாலிதா ஷிரின் என மாற்றம் செய்துள்ளேன். இதன் பின்னர் எனது பெயர் மீராமுகிரீன் ஹாலிதா ஷிரீன் என அழைக்கப்படும் என்பதை இத்தால் இலங்கை அரசாங்கத் துக்கும், பொதுமக்களுக்கும் அறியத் தருகிறேன்.
இவ்வண்ணம்,
மீ.மு.ஹாலிதா ஷிரின்
19941010ஆம் திகதி
ஒக்-30-நவ.05,1994

Page 5
  

Page 6
  

Page 7
இலங்கையில் இராணுவத் தர்பார் வலுவடைந்திருப்பதாக பிரதமர் சந்திரிகா பி.பி.சிக்கு கடந்தவாரம்
சந்திரிகாவின் இக்கூற்று, இராணுவம் வளர்ந்து பெருகியுள்ளதையும் இராணுவ உயர் மட்டத்திலுள்ளவர்கள் அரசின் நடவடிக்கைகளில் கொண்டுள்ள தலையீடுகளையும் சுட்டிக்காட்டுவதாக இருந்தது.
இலங்கையின் முப்படைகளினதும் எண்ணிக்கை கடந்த பதினொரு வருட காலத்தில், அதாவது 1983ம்
ண்டுக்கும் 1994ம் ஆண்டுக்கும் டைப்பட்ட காலப்பகுதியில் பெருமளவில் அதிகரித்துள்ளது.
இது தவிர நவீன படைச் சாதனங்கள், மற்றும் ஆயுத தளபாடங்களும் வாங்கிக் குவிக்கப்பட்ட நிலையில் இலங்கையின்
ருடாந்த நிதி ஒதுக்கீட்டில்
சமானளவு தொகை படை பல விஸ்தரிப்புக்கே செலவிடப்படுவதாகவுமிருக்கின்றது. இந்நிலையில் பிரதமர் சந்திரிகா இராணுவத்தினர் குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் உயர் மட்டப் படையினருக்கும், பேரினவாத சக்திகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தலாம். ஆயினும் சந்திரிகாவின் கருத்துக்கள் யதார்த்தபூர்வமானவையாகவும், காலமறிந்து கூறப்பட்டவையாகவுமே இருக்கின்றன.
1983ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் உருப்பெற்ற வடக்கு-கிழக்குப் பிரச்னை குறித்த ஆயுதப் போராட்டம் இன்றுவரை ஒரு பயங்கர நோயாகவே இலங்கையைப் பிடித்திருக்கக் காணப்படுகின்றது.
கூடவே இராணுவ விஸ்தரிப்பானது, இலங்கையின் ஜனநாயக ரீதியிலான அணுகுமுறைகளையும் மழுங்கடிக்கச் செய்வதாகவே இருக்கின்றது. வடக்கு-கிழக்கில் பெருமளவிலான தமிழ்த் தீவிரவாதிகள், நவீன ஆயுதங்கள் சகிதம் இலங்கையின் ஒருமைப்பாடு, ஐக்கியம் ஆகியனவற்றுக்கு இடையூறாக இருக்கின்றார்கள் என்ற அடிப்படையிலேயே முன்னைய அரசு இராணுவத்தைப் பெரிதாகக் கட்டி எழுப்பி விட்டிருந்தது. ஆனால் தென்னிலங்கையில் ஜே.வி.பி தீவிரவாதம் வடக்கு-கிழக்கில் போன்று பாரியளவிலான ஆயுதப் போராட்டமாக வெடித்திராத போதிலும் ஆயிரக்கணக்கில் அப்பாவி இளைஞர்கள் கோரமான முறையில் L160Luila,0ITIToi) (04), Toijal)['ILIL' L60ID படையினரது அசுரத்தனமான வளர்ச்சியையே எடுத்துக்காட்டுவதாக விளங்கியிருந்தது.
எனவே வடக்கிலும், தெற்கிலுமாக படைபலம் நாடு முழுவதிலும் பிரமாண்டமான முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சந்திரிகா குறிப்பிட்டதுபோல இராணுவத்தினர் தமக்குள்ளேயே ஓர் இராச்சியத்தை நடத்துவதாகவும் இருக்கக் காணப்படுகின்றது. இலங்கையின் சமாதான சகவாழ்வு அபிவிருத்தி என்பனவற்றுக்கு வடக்கு-கிழக்கு புத்தமே இன்று பெருஞ் சவாலாக இருந்து வருகின்றது. வடக்கு-கிழக்கு புத்தம் நாளுக்கு நாள் நிலைமைகளை மோசமாக்கி செல்கின்றதே தவிர ஒரு நிரந்தர தீர்வுக்கு வழி வகுப்பதாகக் თი ფუეnuTu_JL იჩენს ლუი — ს.
படையினர் மட்டும் ஆயிரக்கணக்கில் இறந்தும், ஊனமாகியும் விடவில்லை சுமார் 30 ஆயிரம் அப்பாவிப்
ஒக்,30-நவ.05,1994
சந்திரிக்காவின் புதிய சிந் ராணுவ மேலாத்
பொதுமக்களும் கடந்த ஒரு தசாப்தகால கெடுபிடி யுத்தத்தினால் உயிரிழந்துள்ளனர்.
இது தவிர பலகோடிக்கணக்கான சொத்துக்களும் நாசமாகியுள்ளன. இந்நிலையில் வடக்கு-கிழக்கு யுத்தத்துக்கு உடனடியாக ஒரு முற்றுப் புள்ளி வைக்கவேண்டியதே இன்றைய தேவையாக இருக்கின்றது.
கடந்தகால ஆட்சியாளர்கள் வடக்கு-கிழக்கு நிலவரத்தைக் கையாள இராணுவ அணுகுமுறைகளையே பெரிதும் நம்பியிருந்தனர். அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு சிறிதளவேனும் முக்கியமளிக்கவில்லை.
வட்ட மேசை மகாநாடுகள் பேச்சுவார்த்தைகள், சந்திப்புகள் என்று முன்னைய ஆட்சியாளர்களால் வடக்கு-கிழக்குப் பிரச்னை குறித்து மேற்கொள்ளப்பட்ட அரசியல் ரீதியிலான நடவடிக்கைகள் அனைத்துமே அரைவேக்காடானவையாகவும், அரைகுறைத் தீர்வைத் திணிப்பவையாகவுமே இருந்தன.
ஆனால் மறுபுறத்தே இராணுவ விஸ்தரிப்பு நடவடிக்கைகள் அசுர வேகத்தில் இடம் பெற்றதுடன் குண்டு வீச்சுக்கள், ஷெல் வீச்சுக்கள் என்று வடக்கிலும், கிழக்கிலும் கெடுபிடி புத்தம் கட்டுமீறியிருந்தது.
பிரதமர் சந்திரிகா பி.பி.சியில் இலங்கையின் இராணுவ விஸ்தரிப்புக் குறித்து குறிப்பிட்டுள்ளவை, போரை வெறுப்போரின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்ததாக இருக்கின்றது.
ஒரு நாட்டின் பாதுகாப்பு ஒருமைப்பாடு ஆகியனவற்றை உறுதி செய்வது முப்படைகளினதும் தலையாய பொறுப்பாகும். ஆயினும்
அச்சுறுத்தல்களை முறியடிப்பது என்ற
ரீதியில் இராணுவம் ஒரு மாபெரும் சக்தியாக ஜனநாயக நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஒரு அலகாக மாற்றம் பெறுவதை ஜனநாயக மரபுகளில் நம்பிக்கை கொண்டவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
வடக்கு-கிழக்கு யுத்தம் தற்போது ஒரு பெரும் கெடுபிடி நிலையை எட்டியுள்ளது. வடக்கு-கிழக்கில் படையினரை எதிர்த்துப் போரிட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பெரும் ஆயுதப் போராட்ட சக்தியாக வளர்ச்சியடைந்திருக்கக் காணப்படுகின்றனர். தரையில் மட்டுமல்ல, கடலிலும் அவர்கள் தமது நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளனர். இத்தகைய விஸ்தரிப்புக்கு கடந்தகால ஆட்சியாளர்களின் அணுகுமுறைகளே முக்கிய காரணங்களாக விளங்கியிருந்தன.
ஜனநாயக ரீதியாக தமது கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த
வடக்கு-கிழக்கின் பலாத்கார அணு முன்னைய ஆட்சி அணுகியிருந்தனர்
அத்துடன் பிரதம் தந்தையாரான அ எஸ்.டபிள்யூ.ஆர். பாண்டாரநாயக்க காலத்தில்- 1958ப் தமிழருக்கெதிராக
நாடு தழுவிய இ வெடித்திருந்தது.
தொடர்ந்து 1977ம்
நேர்மையாகத்
மக்களுக்கெதிரா வன்முறைகள் க 6O 77L LIL JILL GOT.
இதனையடுத்து
தீவிரவாதப் போ முனைப்படைந்த இலங்கையின் அ பிரவாகம் பெரு
வடக்கு-கிழக்குப் (p6760601 U 9 Ug அணுகுமுறைகை நம்பியிருந்தது. தோண்டப் பூதம் கதையாகவே இ நடவடிக்கையின் அமைந்துள்ளன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

,ി!!
தமிழ் பேசும் மக்களை
குமுறைகள் மூலுமாக
Teisi
ர் சந்திரிகாவின் மரர்
9.
ாவின் ஆட்சிக்
ஆண்டு முதல் தடவையாக
னக் கலவரம்
ஆண்டிலும் பின்னர் ம் தமிழ் பேசும்
கடந்த ஆண்டில் இராணுவ உயர் மட்டத்தில் நிலவிய சர்ச்சை இலங்கையில் இராணுவ அமைப்பு ஒரு பெரும் சக்தியாக வளர்ச்சியடைந்திருப்பதனையே வெளிப்படுத்தியிருந்தது.
அரசியல்வாதிகளுக்கு நிகரான நிலையில் படை உயரதிகாரிகள் முக்கியம் பெற்றிருந்தனர். அரசியல் விவகாரங்களைவிட இராணுவ நடவடிக்கைகளையே விமர்சிக்கும் கட்டுரைகள், செய்திகள் என்பன பெருமளவில் கடந்த காலங்களில் வெளிவந்திருந்தன.
ஒரு நாட்டைப் பொறுத்தவரை இராணுவத்தின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது நாட்டின் எல்லைப் புறங்களைப் பாதுகாப்பது அந்நிய அச்சுறுத்தல்களை முறியடிப்பது, உள்நாட்டு யுத்தங்களை கையாளுவது போன்ற விடயங்களில் இராணுவத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
ஆயினும் இலங்கையின் இராணுவ விஸ்தரிப்பானது வெளிநாட்டுடனான யுத்தமொன்றில் இலங்கை ஈடுபட்டிருப்பதைப் போன்ற பிரமையை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது.
யுத்த டாங்கிகள், கவச வாகனங்கள் (3) If alpiramidair, ஆட்டிலறித்துப்பாக்கிகள் உட்பட ஆயிரக் கணக்கிலான படை வீரர்களுடன் இலங்கை இராணுவம் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது
இராணுவக் கட்டமைப்பு என்ற விடயம் தலை முதல் கால்வரை கட்டளைகள் உத்தரவுகள் என்பவற்றையே உயிர் நாடியாகக் கொண்டுள்ளது. இராணுவ
岛TLU("芭
மூர்க்கத்தனமாக ட்டவிழ்த்து
1983ம் ஆண்டில் தமிழ்த் ராட்டங்கள்
நிலையில் ரசியலில் இரத்தப் க்கெடுத்திருந்தது.
LĴBJář60)60T60) LILIő, 60) AUBILIT6/7
இராணுவ ள பெரிதும் ஆனால் 'கிணறு
Gaiaf I LL ன்று இராணுவ
பிரதிபலன்கள்
оптуиса i
அமைப்பின் உயர் மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அடி மட்டம்வரை எதுவித பிசகுமின்றி நிறைவேற்றப்பட வேண்டியவையாகவுள்ளன. இந்நிலையில் எந்தவொரு இராணுவ அமைப்புக்குள் ஜனநாயகம் பற்றிப் பேசுவதோ அல்லது அரசியல் சித்தாந்தங்களை அலசுவதோ எங்குமே நடைமுறையில் இல்லை.
கடந்த 7 வருடகாலமாக நிறைவே அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை இலங்கையின் இராணுவ நடைமுறைகளுக்கு உரமூட்டு ெ இருந்தது. ஏனெனில்
அதிகாரம் கொண்ட வி
முப்படைத் தளபதி
வெறுப்பு விதத்திலேயே ܡ ܒ ܡ?
இராணுவத்துறைக்கென பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிவிை இராணுவ உயரதிகாரிகளுக்கும் விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
எனவே இராணுவத்தினர் இன்று கொண்டுள்ள நிலைப்பாடே அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கின்றது. அரசியல் ரீதியாகப் பிரச்னைகளைத் தீர்க்க முன்வரும் போது இராணுவ நடைமுறைகள் ஓர் இடையூறாக இருப்பதை ஜனநாயகத்தில் முற்று முழுதான நம்பிக்கை கொண்டவர்கள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள LDFILLITTIGGIT .
வடக்கு-கிழக்கில் தற்போது இராணுவ நடவடிக்கை என்பது ஒரு நியதியாகிவிட்டது. வடக்கு கிழக்கு மக்கள் ஒரு முற்று முழுதான ஜனநாயகக் காற்றை அனுபவிக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள்
கடந்த காலங்களில் அரசியல்
ரீதியிலான அணுகுமுறைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் வடக்ே தமிழீழ விடுதலைப் புலிகளும் தம்மை ஒரு முற்றுமுழுதான ஆயுதப்
போராட்டக் குழுவாகவே வழிநடத்தியிருக்கக் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் அரசியல் ரீதியிலான அணுகுமுறைகளை மேற்கொண்டு சமாதான முயற்சிகளில் ஈடுபடுவோர் அரசியல், இராணுவ நடவடிக்கைகளை தெளிவாகக் கோடிட்டுப் பிரிக்கவேண்டியது இன்றியமையாததாகின்றது.
துப்பாக்கிகளை தோளில் வைத்துக்கொண்டு இரு சாராரும் முகத்துக்கு முகம் பார்த்துப் பேசும் போது பரஸ்பர விசுவாசத்தை எந்த வகையிலும் பேண முடியாது மாறாக விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை என்பவனவற்றையும் எதிர்பார்க்க ՄԼ, ԱՄ5|- இந்நிலையில் இரு தரப்பினரும் ஒருவர் குறித்து ஒருவர் கொண்டுள்ள சந்தேகங்கள், அச்சங்களை நீக்குவதன் மூலமே அவர்கள் நடத்தும் பேச்சுவார்த்தைகளை ஆரோக்கியமானவையாக்க முடியும்
பிரதமர் சந்திரிகா பிபிசிக்கு இலங்கை இராணுவம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் இலங்கையில் ஜனநாயக மரபுகள் முற்றிலுமாக புறந்தள்ளப்பட்டுவிடவில்லை என்பதனையே புலப்படுத்துவதாக
கூடவே இராணுவ வளர்ச்சி குறித்தும் அதன் நடவடிக்கை குறித்தும் வட கிழக்கு மக்கள் கொண்டிருந்த
 ைஅகற்றி அரசியல் நடைமுறைகளில் அவர்களை நம்பிக்கை வைக்கத் துண்டுவதாகவும் இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சு வார்த்தைகளை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதாகவும் இலங்கையில் தோன்றக்கூடிய இராணுவத் தர்பார் அதனோடினைந்த ஆயுதக் கலாசாரம் என்பவற்றை முடிவு கட்டுவதாகவும் சந்திரிகள் பிபிசி கருத்துக்கள் விளக்குகின்றன
GTGIT).

Page 8
除
புனர்கள் தெரிவித்துள்ளனர்.
பத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பாடுகள் உள்ளன. இராணுவத்தில் சில விளையாட்டுகளில் உள்ள உடுபாடுகளைப் போன்று சில முறைகள் உள்ளன. தோல்விகளை எதிர்பார்க்க வேண்டும் அபவாதங்களை எதிர்கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் துச்சமாக மதித்து எதிர்கொண்டால் பட்ட பாட்டுக்குப்
GöONGOOGILI (BLITTIG) GYLIGIÖSTUSGITATGE €႕9းကြီး துறையில் முன்னேற முடிவதில்லை. இத்துறையில் ஆண்களுடன் ஈடு கொடுக்க முடியாதிரு கிறது. பெண்களின் இயல்பான சட தான் இதற்குக் காரணம் இ
சேரும் வாய்ப்பே ஆர பலதரப்பட்ட நெருக்க நேரிடும் சக ஊழி உங்கள் பிரிவுக்கு அதிக வசவுகளை வாங்கிக் கட்
-- இத்தகைய சிறு சிறு
6.
60ll I
6)
LIDUO
卤、
ஆண்கள் வாணிபத்துறையில் வந்த அளவுக்கு பெண்வி முன் பலன் கிட்டும் பதவி உயர்வுகளும் கிட்டும் T காண முடியாமல் இருக்கிறது பணமும் கிடைக்கும். JUGA இத்துறையில் பன்னெடு பெண்கள் வாணிபத் துறையில் o:தி Д0 அனுபவமுடையவர்களின் ஆவி - முன்னேறக் கடைப்பிடிக்க வேண்டிய மேலதிகாரியிடம் மதி
சில அடிப்படை அம்சங்கள்
மேலதிகாரிக்கு மேல் அதிகாரம்" செலுத்தலாகாது: ஒரு வணிக அல்லது வர்த்தக நிறுவனத்தில் சாதாரண ஊழியராகச்
கொண்டொழுக வேண்
அவரை அதிகாரம் ெ போகலாகாது.
மேலதிகாரியிடம் கேள்வி கேட்கலாகா உயர்ந்து மேலதிகாரியு
50 GL/ Garaituztill: 1696an Tiragar,
முரசின் பரிசு
உண்மை-நேர்மைவெளிப்படைத்தன்மை
வைத்து
* 16736)-
பரிசுகளாக வழங்கப்படவுள்ளன.
தினமுரசு நடத்தும் பரிசுப் போட்டி.
அதிஷ்டசாலிகளாகத்
* பெண்கள் மட்டுமே பங்கு
கொள்ள முடியும். * L///79.3 A. LVLAGóra, 607677 (-25 வரை பத்திரமாக சேர்த்து
வ்ேண்டும். * நாம் அனுப்பச் சொல்லும் போது 25 கூப்பன்களையும் அனுப்பி வைக்கலாம்.
ரைஸ் குக்கர்கள்-இட்லி குக்கர்கள், கைக் கடிகாரங்கள், நவீன ரக இல்லப் பொருட்கள் என்பன
* இன்றுமுதல் கூப்பன்களை சேகரிக்க ஆரம்பியுங்கள்.
உங்கள் அதிஷ்டத்தைப் பரிசீலிக்கலாமே.
பழகி அலுவலகப்
6) 19:(36) 16) Goñi | ஒக் கிட்
தேவையான பெ வெள்ளை நிற ஸ்ரொக்கி பச்சை நிற ஸ்ரொக்கிெ தங்க நிறக் கம்பி - 1 டச் மகரந்தம் சிறு கட்டு கம் ரேப் கட்டுக்கம்பி STä எடுக்கப்படவேண் பெரிய பூவிற்கு 8 அங்குல
1 1/2 அங் 1 அங்குல 4 அங்குல 5 அங்குல சிறிய பூவிற்கு 1 அங்குல
61/2 அங் 6 அங்குல 3 அங்குல
தெரிவு
பெண்ணின் பெருமையைப் பூமிக்குச் சொல்லு அருளொளி பரப்பும் ஆனந்தத் தி
ஒளி மயமான எழிலையே உலகம் விரும்புகிறது. மனிதன் ஒவ்வொருவனும் அஞ்ஞான இருளகற்றி அருள் நிறைந்த அன்பான வாழ்க்கையினையே விரும்புகிறான் துன்பத்தைத் தரும் திய இருளை வெறுக்கிறான். புறத்தே ஒளி விளங்கினால் அகத்தேயும் அறிவொளி பரவும் ஆகவே உள்ளேயும் வெளியேயும் ஒளியினை அவன் எதிர்பார்க்கிறான்.
தன் வாழ்நாள் முழுவதும் ஒளி விளங்க வேண்டும் என்பதையே மனிதன் தன் எண்ணத்திலும் செயலிலும் இருத்தி பிரார்த்திக்கிறான். அதற்காகப் பாடு படுகிறான்.
மனித சமுதாயத்தில் அவ்வப்போது கவ்விக்கொள்ளும் இருளை அகற்றுவதற்காக முன்னோர்களால் வகுக்கப்பட்ட நாளே தீபாவளித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
தான் பெற்ற மகனையே தன் கையால் ஒரு தாய் கொன்றொழித்த கதையையே தீபாவளித் திருநாளுக்கான விளக்கமாக வேத விற்பந்நர்கள் கூறி வைத்தனர் பண்டு தொட்டு பலகோடி மக்களால் இன்றுவரை நம்பப்பட்டு
S
வரும் அக்கதையில் மாபெரும் பொதிந்திருப்பதை உணர்ந்தோமேயானால் சமுதாயம் அனைத்துக்குமே ஒரு பொது விழாவி புரிந்து கொள்ளலாம்.
பெண் எத்தகைய கொடுமையையும் தாங்கி மாட்டாள் பொறுமைக்கும் அவள்தான் இ அதற்கும் ஓர் எல்லையையும் அப்பெண்ணே கிறாள். தனக்கு மட்டுமல்லாமல் தன்னைச் சார் தாங்க முடியாத கொடுமையினை தன் தனை கொதித்தெழுந்து அவனையே அழித்தொழி நரகாசூரன் வதை இந்த உண்மையினையே காட்டுகிறது.
கொடுமை ஒழிந்து தீமை அகன்று ம6 வாட்டும் அத்தனை அனர்த்தங்களும் அடியே நாம் எல்லோரும் விரும்புகிறோம். அதற்காக சக்தியாக வழிபட்டும் வருகிறோம் சக்தி உருவகித்தனர் ஆன்றோர் அந்த மாபெரும் அதர்மங்களை அழிக்கவே தீபாவளித் தி விக்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் வைகாசி மாத பல்வகைப் பெயர்களில் சக்தி பூசைகள் விரதங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றன. கன் மாரியம்மன் சட்ங்கு கேதார கெளரி நோ என்று பெண் தெய்வ வழிபாடுகள் இட் இவற்றுடன் தீபாவளியும் பெண் தெய்வத் சிறப்பூட்டுகின்றன எமது முன்னோர்கள் தாய்மைக்கும் கொடுத்து வந்த பெருமைக்கு காட்டாக விளங்குகின்றன.
சக்தியை வீரத்தின் உருவாக செல்வத் அறிவின் இறைவியாக வழிபட்டு அஞ் அகத்திலிருந்து துரத்தி வெற்றிகண்ட விஜயத தொடர்ந்து வரும் இருத்தை (அமாவாசை அன்று தீபாவளித் திருநாள் கொண்டாட்ப்ப தினத்தை விரதம் அனுஷ்டித்து புத்தாடை பூ வழிபாடு செய்து குடும்பத்தினர் இனசன் விருந்துண்டு மகிழ்ச்சி பொங்கக் களிக்க ே அன்றைய தினம் தங்கள் ஆன்றோரை நில் வோரு முண்டு
தீபாவளி அன்றிரவுதத்தமது இல்லங்களில் ஏற்றி இருளகற்றுவார்கள் தங்கள் உள்ளங்கள் அகன்று, அதுபோல் புற இருளும் விலகுவத காகவே இத் தீப-ஆவளி என்ற ஒளி வரிசைத் தி
LILILLS).
அனைவருக்கும் எம் உரித்தாகட்டும்.
தீபாவளி ந
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பத்தில் கிடைக்கும். டிகளைச் சந்திக்க பர்களின் அல்லது IfLLITU, D 67 GIGNIf667 ட வேண்டியிருக்கும்.
சம்பவங்களுக்குக் யிடம் முறைப்பாடு லாகாது. நிறுவனத் ளை மிக முக்கியமாகக் காள்ள வேண்டும். ப்பும் மரியாதையும் டும். அவரை மீறி செய்யும் அளவுக்குப்
பலர் முன்னிலையில் ՑԻ Lւգ-ւնաւդ աIIժ: டன் நெருக்கமாகப்
பணிகளையிட்டு
விவாதிக்கும் அளவுக்கு வந்தாலும் பலர் முன்னிலையில் அவரிடம் கேள்வி கேட்கத் துணியவே கூடாது. அவரிடம் கேட்க வேண்டியவற்றைத் தனித்திருக்கும்போது மட்டுமே கேட்க வேண்டும்.
உங்களுக்குரிய பணியினை மட்டுமே செய்தல் வேண்டும் உங்களிடம் திறமையும் தகமையும் இருக்கலாம். உடன் பணியி லிடுபட்டிருப்போருக்கு தெரியாத விடயங் களை தாராளமாகச் சொல்லிக்கொடுக்கலாம். னால் மற்றவர்களுடைய பணிகளை ங்களாகவே செய்து கொடுக்கும் அளவு தாராளம் கூடாது. இந்த அளவுக்கு நீங்கள் போய்விட்டால் உங்களுக்குரியவற்றையே செய்ய முடியாமற் போய்விடும் உங்களைப் பலரும் கசக்கிப் பிழிந்து விடுவார்கள்
சந்தர்ப்பத்தைப் பார்த்துக் காயை நகர்த்த வேண்டும் உங்களுக்குத் தரப்பட்ட LUGOOSf3,606||Taj சிறப்புடன் முடித்து மேலதிகாரியைத் திருப்திப்படுத்திவிட்டீர்க
ளானால் உங்கள் உத்தியோக உயர்வுக்கோ
ஊதிய அதிகரிப்புக்கோ விண்ணப்பிக்க அதுவே நேரம் இதனையும் கால நேரம் அறிந்தே செயற்படுத்த வேண்டும் என்பதனை மறக்கலாகாது
நிலமையை அனுசரித்து நடத்தல் மேலதிகாரியின் மனோநிலை எவ்வாறு இருக்கிறது என்பதனை நன்கு அவதானித் துப் பழகிக்கொள்ள வேண்டும். அந்தந்த நிலமைக்கேற்ப அவருடன் பழகுவதையும் வைத்துக்கொள்ள வேண்டும்.
சிறு பிள்ளைத்தனமும் கவர்ச்சியும் தவிர்க்கப் படவேண்டும்: உயர்ந்த நிலையினை அடைய வேண்டும் என்று கருதும் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்லும்போது வேடிக்கையான உடைகள் நகைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். தோற்றத்தில் கண்ணியமும் 9,600 உணர்வும் இருக்க வேண்டும் கவர்ச்சியைக் காட்டுவதோ சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்வதோ அறவே தவிர்க்கப் படவேண்டும்.
பகுதி-நீங்களும் செய்து பாருங்கள்
AOGAO FIZ ாருட்கள்: நெற் - 1 阿一1 As
டிய அளவுகள்: அளவில் 2 துண்டுகள் குல அளவில் துண்டு அளவில் 3 துண்டுகள் அளவில் துண்டு
அளவில் துண்டு
அளவில் 2 துண்டுகள் குல அளவில் துண்டு அளவில் 3 துண்டுகள் அளவில் துண்டு
நாள்
உட்பொருளாகப் இத்திருநாள் மனித ாக விளங்குவதைப்
க் கொண்டிருக்க தப்பிடம் ஆனால் பகுத்து வைத்திருக் ந்திருப்போருக்கும் யனே செய்தாலும் க்க முற்படுவாள்.
நமக்கு எடுத்துக்
ரித சமுதாயத்தை ாடு அகலுவதையே வே இறைவனையே
ODLIŠNOG) LINGST GOOTIT சக்தியை வழிபட்டு ருநாள் தோற்று
பெளர்ணமியுடன் தொட்ங்குகின்றன. ண்ணகி வழிபாடு ன்பு, நவராத்திரி ம் பெறுகின்றன. நின் பெருமைக்கு
பெண்மைக்கும்
இவை எடுத்துக்
தின் தெய்வமாக, ஞான இருளை சமித் திருநாளைத் க்கு முதல் நாள்) டுகிறது. அன்றைய ண்டு ஆலயங்களில் பந்துக்களுடன் பண்டும்.
னத்து படையலிடு
ஒளிவிளக்குகளை ல் இருந்த இருள் னை விளக்குவதற் ருநாள் உருவகிக்
வாழ்த்துக்கள்
O ил i
DUIJF
இதழ் 2 இதழ்
அங்குல அளவில் துண்டு
மொட்டுக்கு 6 அங்குல அளவில் துண்டு
5 1/2 அங்குல அளவில் துண்டு 5 அங்குல அளவில் துண்டு அங்குல அளவில் துண்டு
இலைக்கு 6 அங்குல அளவில் 3 துண்டுகள்
5 அங்குல அளவில் 2 துண்டுகள் செய்முறை:
பெரிய பூவிற்கு என மேற்காட்டப் பட்டுள்ள அளவிலான தங்க நிறக் கம்பிகளை வெட்டி எடுத்து அளவின்படி பிரித்து வைத்துக்கொள்ளவும் பிரித்து வைக்கப்பட்ட கம்பிகளை இரு நுணிகளையும் சேர்த்து முறுக்கவும், 8 அங்குல அளவிலான கம்பி களை படம் 1ல் காட்டிய படி வடிவத்திற்கும், 112 அங்குல அளவிலான கம்பியை படம் 3ன்படி அமைத்துக்கொள்ளவும். 7 அங்குல அளவிலான கம்பியில் 3 துண்டுகள் உள்ளன. அவற்றை படம் 2ன் வடிவ அமைப்புக்கு அமைத்துக் கொள்ளவும் 4.5 அங்குல அளவிலான இரு இதழ்களையும் படம் 1ன் அமைப்பில் அமைக்குக. இவ்வாறு அமைக்கப்பட்ட இதழ்களுக்கு வெள்ளை நிற ஸ்ரொக்கிநெற் போட்டு முறுக்கப்பட்ட பகுதியில் நூலினால் கட்டவும். கட்டிய பின்னர் எஞ்சிய பகுதியை வெட்டவும்.
இவ்வாறு அமைத்த பின்னர் கட்டுக் கம்பியில் மகரந்தம் 5 நெட்டுகளை எடுத்து
தேவையானவை:
ஒரு கிலோ தங்காய் பாதி பெரிய வெங்காயம்-1 செத்தல் மிளகாய்- 0 மிளகு- ஒரு கரண்டி 89058FIT- 62(5 ES UGNOTI, பச்சைப் பட்டாணி- 100 கிராம் முட்டை-2 மஞ்சள்- ஒரு துண்டு தக்காளி- 2 மல்லி தழை- சிறிதளவு
தங்காய் எண்ணெய்- 100 கிராம் உப்பு-அளவாக செய்முறை
முதலில் இறாலை வெந்நீரில் போட்டுத் தோலை உரித்து சுத்தம் செய்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.
மிளகாய், மிளகு, கசகசா, தேங்காய்,
g, 60). IDICBI, ITIS g, 60) 60IICBIIITIR) தொகுத்துத் தருவது-சுகந்தினி IL "LL intess of SEL" LIGGUL
கட்டுக் கம்பியில் வைத்து குறட்டினால் முறுக்கவும் முறுக்கிய மகரந்தத்துடன் 45 அங்குல இதழ்களை ஒன்றையொன்று பார்க்கும் வண்ணம் வைத்து நூலினால் கட்டவும் அதன் பின்னர் 7 அங்குல அளவிலான கம்பிகளை- அதாவது LJ LLD 2gi அமைக்கப்பட்டவாறு உள்ளவற்றை Wவடிவ இடைவெளியைப் பார்த்து அந்த கம்பிகளை வைத்துக் கொண்டு அடுத்து 7 1/2 அங்குல அளவிலான இதழை-அதாவது படம் ல்ே உள்ளதை அடுத்து வைத்துக் கட்டவும். அதன் பின்னர் படம் 1ல் காட்டியவாறு இரு இதழ்களையும் V வடிவில் வைத்து நூலினால் இறுகக் கட்டவும். இப் பகுதிகளில் நூல்கள் தெரியாமல் கம் ரேப்பினால் சுற்றிக் கொள்ளவும்
இவ்வாறு அடுத்துள்ள சிறிய பூவையும் செய்து கொள்ளவும். மொட்டுப் பகுதிக் கென படம் 4ல் காட்டப்பட்ட வடிவில் இதழ்களை அமைத்து வெள்ளை நிற ஸ்ரொக்கிநெற்றினால் கட்டவும். கம்பியில் மகரந்தம் வைத்துக் கட்டி மொட்டு இதழ் களை அமைக்கவும். பூவினை எவ்வாறு கட்டினோமோ அதுபோன்று இதனையும் கட்டவேண்டும். இலை
படம் 5ல் காட்டப்பட்டவாறு இலை களை அமைத்து பச்சைநிற ஸ்ரொக்கிநெற் போட்டு கட்டவும். இவ்வாறு5 இலைகளை அமைத்து இலைக்கு தண்டுப் பகுதி அமைப்பதற்கு என கட்டுக் கம்பியினால் இலையைச் சுற்றி கட்டி தண்டுப் பகுதியை அமைக்கவும். அப்பகுதிக்கு கம்ரேப் சுற்றவும் கொப்பாக கட்டும் முறை முதலில் தடித்த கட்டுக் கம்பியை எடுத்து அக்கம்பியின் நுனியில் மொட்டை யும் இலையில் இரண்டையும் கம்பியில் முறுக்கி கம்ரேப்பினால் சற்றி இடையில் விட்டு அடுத்த சிறிய பூவையும் இலையில் ஒன்றையும் வைத்து விடப்பட்ட கம்ரேப்பி னால் மீண்டும் சுற்றி இடையில் அடுத்த பெரிய பூவினையும் எஞ்சிய இலைகளையும் வைத்து கம்ரேப்பினால் சுற்றிக்கொள்ளவும் ப்போது ஒக்கிட் மலர் உங்கள் கரங்களில்,
குறிப்பு இதழ்களை இலேசாக கீழ் வளைக்கவும். மொட்டிற்கான இதழில் ஒன்றை உள்நோக்கியும் அடுத்துள்ளதை வெளிநோக்கியும் இலேசாக வளைக்கவும்
மஞ்சள், பூண்டு இவற்றை அம்மியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும், கழுவி வைத்துள்ள றாலுடன், பச்சைப் பட்டாணி அரைத்த கலவையினை சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு வேக வைக்கவும். வெந்த வுடன் இறக்கிவிடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் முழுவதும் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லித்தழை இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும் இதில் முட்டை இரண்டையும் உடைத்து ஊற்றிக் கிளறி விடவும். இப்பொழுது வேகவைக்கப்பட்ட இறால் கலவையை வாணலியில் கொட்டி நன்கு கிளறிவிடவும் கலவை நன்கு கெட்டியானவுடன் இறக்கி விடவும். இப்போது பட்டாணி இறால் கட்லெட் தயார். இதைச் சோற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும் செய்வதும் J.A.) θολ) b, O

Page 9
யிரம் இறாத்தல் உடம் போடு ஆஸ்பத்திரிக் கட்டிலில் சாய்ந்து கிடக்கிறது மனித மலை, காம்ஸிமித் என்பதுதான் அவர் பெயர் விரைவில் வீடு திரும்பும் நம்பிக்கையோடு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கென்றே அளவெடுத்து
நடக்கிறது.
கிறார்கள்
தொடங்கியிருக்கிறாள்.
விசேஷமாக தயாரிக்கப் பட்ட படுக்கையில்
முச்சுவிடக் கஷ்டப்பட்டார். எடையை சற்று குறைக்கு முயற்சிக்காக கொண்டுவந்து சாய்த்திருக்கிறார்கள்
"என் செல்லக்குட்டி ஸிமித் உடல்நிலை தேறி வருகிறான். காலா காலத்தில் அவனுக்கொரு கல்யாணத்தை செய்து
வைத்துவிட்டால் வருபவள் அவனை வைத்துப் பார்த்துக்கொள்வாள். நான் நிம்மதியாக கண்முடி விடுவேன்" என்கிறார் ஸிமித்தின் அம்மா
ஆனால்-ஸிமித் ஒரு நிபந்தனை போட்டிருக்கிறார். "நான் மணமுடிக்க வேண்டுமென்றால் மணப்பெண்ணின் எடை 125 றாத்தலாக மட்டுமே இருக்கவேண்டும்"
125 றாத்தலில் மணமகள் தேடுவது ஒன்றும் பெரிய விசயமில்லைத்தான். ஆனால் மணமகனின் கேட்டவுடன் பெண்கள் தல்ைதெறிக்க ஓடிக்கொண்டிருக்
ஆனாலும் தம்மி ஸ்ரோன் என்னும் பெண் மட்டும் (125தான்) தானாகவே விரும்பி வந்து மலையோடு பழகத்
நன்றி-மீண்டும் வருக
för 10DL 1.000 2
gഞഖ 125
ഴിഞ്ഞ്
தண்கலங்காமல்
GI GOLGOLuá.
தம்மியைக் கண்டபின் மலை சந்தோசமாகி வருகிறது. தம்மியும் அந்த செல்ல மலைக்கு வேடிக்கை காட்டியும் விஷமம் புரிந்தும் காதலைக் கொட்டி வருகிறாள்.
வீடு திரும்பியபின் திருமணம் நடத்திவைக்க ஸிமித்தின் அம்மா அடுக்குப் பண்ணிவருகிறார்.
शा,
6) இங்கிலாந்திலுள்ள ரிச்சாட்ஸ் என்னும் கிராமத்திற்கு நீங்கள் செல்ல வேண்டுமானால் நேராகச் ിgബ (UDI-UT). காரணம் செல்லும் பாதை வளைவு நெளிவானது.
அது மட்டுமல்ல நீங்கள் சைக்கிள் முலமோ அல்லது நடந்தோ செல்வது தான் உங்களுக்கு நல்லது.
இல்லாவிட்டால் விபத்தில் சிக்கி விடுவீர்கள் என்பது நூற்றுக்கு நூறு வீதம் மகா உறுதியான விசயம்
வளைவிான சாலைகளில் விபத் துக்கள் நடப்பது வழக்கம்தான். ஆனால் ரிச்சாட்ஸ் கிராம சாலை களில் வாகனத்தில் யார் எவர் சென்றாலும் நிச்சயம் விபத்து நடக்கும் கில்லாடியான சாரதியாக நீங்கள் இருந்தாலும் தப்ப முடியாது. ரிச்சாட்ஸ் கிராமத்தின் மொத்த சனத்தொகை 358 பேர்தான் அதில் பாதிப்பேரிடம் வாகனம் இருக்கிறது.
ஒக்,30-நவ05,1994
குறைந்த இரு விபத்திலாவது சிக்காத வாகனமே அதில் எதுவும் கிடையாது. ரிச்சாட்ஸ் கிராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே இதுவரை ஆறு தடவை தனது வாகனத்தை ஆங்காங்கே மோத வைத்துவிட்டார் அமைப்பே மாறிவிட்டது பாருங்கள் என்று வருந்துகிறார்.
இந்த விபத்துக்கள் பற்றிக் கூறும் அந்த கிராமத்தவர்களிடம் கேட்டால், "இது டிங்கரின் சாபம்" என்கிறார்கள். யார் அந்த டிங்கர்? தெய்வமல்லமனிதரேதான்.
டிங்கரும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவி தெருவைக் கடக்கும்போது வாகனம் ஒன்று மோதி மரணமானார். பின்னர் சில மாதங்கள் கழித்து அதே தெருவில் அதே இடத்தில் டிங்கரும் ஒரு வாகனம் மோதிச் செத்துப்போனார்.
அன்றுமுதல் விபத்துகள் சகஜமாக நடப்பதாக சொல்கிறார்கள் கிராமத்த οι ΙταςT.
பூட்டை உடைக்கு கஷ்டம்தான் புது கண்டுபிடிக்கப்பட்டுவி வந்துள்ள இந்த பூட்டில் துவாரத்தில் நுழைக்கத் Għall GifGALI JFIT gf GONALI இணைக்கப்பட்டிருக்கும் சிக்னலும் ஒத்துப்போன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மணமகள் தேவை
9006): JTIDIb!
அந்த கிராமத்தில் னக்கத்துக்குரிய மேட்
அேன்பாய் கொடுத்த முத்தம்
ஆபத்தாய் முடிந்ததய்யா
என்கிறார் அவர்
LIIB GIT GOT அவரது வண்டியும் க்கியிருக்கிறது. அதனை நக்கினார். உடனே அது ா கியமோ அதெல்லாம் தன் கொடுக்கால் முழுமையாகக் ம் ஒரு குறிப்பிட்ட கொட்டிவிட்டது.
அந்த கிராமத்திற்கு ஜோர்டன் துள்ளிக் குதித்தார். துவும் செல்ல முடியாது கக்குரலிட்டார். உணவு விடுதியை ட விதிப்பது பற்றி விட்டு வெளியேறி தெரு வழியே றோம்" என்று கத்திக்கொண்டு ஓடினார். வெறி போக்குவரத்து தலைக்கேறியதால் ΣΤΕΣ ΦΕΦΟΠ நண்பன் ஆட்டம் போடுகிறான் என்று நண்பர்கள் கருதினர். தெருவால் ஓடியவன் நிலத்தில் விழுந்து துடிதுடித்தான். இதனைக் கண்டதும்தான் நண்பர்களுக்கு ஜோர்டனின் நிலை புரிந்தது. ஒடிச் சென்று
"பாம்புக்குப் பால் வார்த்து வளர்த்தாலும். பாம்பு என்ன செய்யுமோ அதே வேலையைத்தான் தேளும் செய்யும் இரண்டுமே விஷ ஐந்துகள்தான். பாம்பை வளர்ப்பவர்கள் அதன் விஷப் பல்லைப் பிடுங்கிவிட்டே அதனுடன் விளையாடுவார்கள். ஆனால் தேள் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டால் அதன் விஷத்தினை எப்படி அகற்றுவது? இங்கிலாந்திலுள்ள கொஷம் என்ற நகரில் 18 வயதான ஜோக்கெஸ்ரர் ஜோர்டன் லளெல்லி தனது செல்லப் பிராணியாகத் தேர்ந்தெடுத்தது ஒரு கருந்தேளை : : T PA"? பெயரிட்டார். இது கடுமையான * AG, விஷம் கொண்டது. இருப்பினும் A GED SDA பக்குவமாக வளர்த்து வந்தார் அன்றொரு நாள் ஜோர்டன் தள் நண்பர்களுடன் ஒரு விருத்தில் கலந்துகொண்டார். மதுபானமும் பாவித்தார். போதை தலைக்
எப்போதும் தன்னுடன் எடுத்துக்கொண்டு பெ தனது அருமைக் கருத் தெ விெ எடுத்தார். அதனை விடுத்து ஆசையுடன் தடவி அத்துடன் விடவில்லை அரு முத்தமும் கொடுத்த அப்போது அதனுடைய Са то старишта. ஒரு கொட்டுக் கொடுத்தது. என்ன நினைத்தாரோ
நெவில்லை. தனது நாக்கை நீட்டி
விஞ்ஞானத்தால் LIL (12. புதிரில்
ட்டு இது
ார்டன் குணமடையப் பல நாட்கள் ஆகியது. "என் அன்பு ருவிக்கியை நான் எத்தனையோ தடவை முத்தமிட்டுள்ளேன். ஆனால் அதன் விஷக் கொடுக்கில் ஒரு போதும் முத்தவிடவில்லை. அன்று தவறுதலாக அதன் கொடுக்கினை நாக்கால் வருடினேன். அது என்னைக் கொட்டிவிட்டது என்று தனது செயல் பற்றி நண்பர்களிடம் விமர்சித்தார். இனிமேல் எப்போதும் நான் என் அன்புக்குரிய தேளுக்கு முத்தம் கொடுக்கவே மாட்டேன்" என்று கூறுகிறார் அவர்
கில்லாடித் திருடர்கள் பாடு இனிக் கையான கம்பியூட்டர் பூட்டு து ஜெர்மனியில் பாவனைக்கு என்ன விசேஷம் என்றால் சாவியை தவையில்லை. துவாரத்திற்கு நேரே It airfia, Garcia Gin, assia கம்பியூட்டர் சிக்னலோடு சாவின் ல் மட்டுமே கதவு திறக்கும்
Tari
UD:

Page 10
G.
, : t
| । । । ।
I
it Lought
அடுத்ததில் சாந்தி -
L S Y TT T TT T TT L T TTT TTT T TTT S LLL SL LTSSSSSSSS LS S S TSYZ TT ST T TTS TSTTTTTT S SS SS ST TTT STTS LL TuT SYYY TTTTT Y LS IN DIT ATTIIN V NA வியாதி
Tuj, pri UPITIĜI qSuS S u S u LSSLSS T S S S S S S S S S SS TT TTTTTS S L S TTTT SSS SSS SLSSSS
LSS S TTTTS STTSS S SSSLS S SSST aa SSS S LLT TTSLLL TTTTTT SS SSTTTTTSS STSTTTTTTTTTTTTTTTTTLLuT TTTTSTSS qL Y TT Y Y TTTTT T TTT TTT LLL
சிவரஞ்சனியின் ஏமாற்றம் LHS Y T S L L LSS Z S LDDL S LL S LL S LL L LLLLL LLLL SS D DLD LLLS LLLL T TT S TTTT S T L L L S LLTTL Y S TLS MM S S Kini sunt an niini
TTTT LT S SY LLSLYL S S LLLLL LLLLLLLL0S SSSYTTT LLL ா நாள் விரும் ட்ர்ெ ரா
S S S S SYS S SYS S L S L S
|エリエ。 | 000 0 | | III II u III lllllll li
nu
i II E
Me is in II || ||
Train in lar in *。 (al11 1 : 11 1 Tiuj ■ -
ாட்டார் |Illa|| || || || ||
lift
| III-a այլ մի կեր
ா S S S S S S S S S S S S S S S S S S S S S S வேதியில் வேதி EDITSu LL_
TT TTTTT TTT SS T T TTTTT M TTT TTT S T LL SS SuSS STTTSS SS S SaT STTT T SS S STTT STTTTTTTTT TTTTSTSS பரொவது பட வா என்று ܠܐܪܬܐ51:5111
II பொட்டுள்ா HHH S S S TTT JYJ L T YT TTTY TTTTS SS YYYS LSL L S SLLLSS CCS S S S K TT S L L S L LLSLLL LLLLLL
SLSLLL S YZ S q S S S LLLLS LSLSLS S S S S S M Y LLLLLL LLL LL ா ரய * - ng L In un sa LSLSLLS LS S L TTTTT TTTTTT TTTTT TTTLLL S LS SLLL LS SLS SLSYSDS D L S L TTTT LLLT D DD TT L Y S S S S S S SLSLS
in prise LSLSLSL L L L TTT ZTTT S LLLLL LLLLLLLT LL S LLLLLL LLLLLLLLSS LLL0LLL S LS L D DD LLTLTLLL T TT LL TTTT TTTT T L L L S SLSLSLSLSL SLLLLSS S SSS Y LSSSS TT q S S L T L TTTTSLLLLLLSLLLLL S LLLLLLLLS
| 1 || am am stäaft auf UT A COGNITUD IN NE is WTM ONI ALIO ANJAMIN II
uta leitari is sail EHIFTLIHII.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விர திய .העולמי st *-
S L S L L S L L L L TT LYSL S SLS S S S S S SS 11
ரா ராபர்
டா III "I lá i leis air i litir தா
· * * TENIA था। है तथा t III பம்பா டிக் ெ LSLSLLLLLSLLLLL0 S SSSKTT YY YYZL L LLLLL LLL LLLL S
SLSLSLSLSLSLS SYYS S S 0 S S Y YSYS S LLS L SSS S . ܒ ܼ ܘ ݂
* II SLSLSTSTSLSS S L L D DD LLLLLLL
ராட்டியாரும்
In Tim ந்ெது
॥ -
/ エー リ III IOU A.
. ܩ
.  ̄ Han 閭可
T | || ul.
It
it
- 臀 பெயர் வரும் * * 、
!
** * * it HTT in in in N ANG i
un na n || ா
to
-
பகுப் ப
செந்திவி
ர் * 」,
■ * *、 en neura
ாறியிருக்ா பட்டார் ா ரிட்டர்
I
in
li li inti -_,、 *

Page 11
...
S SSS S S S S S TTaa S S S SLSSSS SSS SSS SSS S SSSTSS S SSTTTS S S S SL
匾山莓** s T****-
கும் பட்ட ாருக்கு மத எழுதியுள்ாரும் L YZY LS S L L Y L S L S S S S S 0 T T S S Y SS
LT Y TT T LL T T TTTTT TTTT YY LLTL TY T TT TTT LLS Y LT Y S u u S TTT S TT S YZ TT T T T T L L ZS முகா uT TTTLL T T Y S L L Y SLLS LLL T TT S TTT TTTTT L L T L ZZ S LS ܝܠܕ, , .
LLS S S S S S S S S S S LS S S S K S SSSSS SLLSS BAAGUN
SS
u unula u plur. AN TAIFA turns LY T Y T T SY L T Y S ZTTTT LLTTT SYY L S Y S T D D DDS
Life Artist
qSS uSLLSSYT u SSS S a a u u S SSS S S S S S SSS S L SS ST S S S YS TTT LS
நாம் மதம் மத்தின் விக்குரா மந்திரன் இயக்கும் தி ட்ம்ெ
| 1 in itarr
ாலும் J அங் டுே தமிழில் மெய் , LLLLLL G S LL S LYLTTTLZ TT TTTT T T T S Z LZT S D S S மொழிாரப்படாது
S L LLL L L L L L L L S LLLLL L L LLLLL S SDD S na qqqS S S L L T TTT T TT T Y TTT TTTTTTTTTT TTT TT T T TLS
LL T T T u Y TT u L LLLL ZL TTTT STTTTTT TTT TS
-T - 1- - T일 - Tr SDL Z L L L S L L SS ST T T TTTTT T TTTTL TTT TTTT LLL ார் LL S S S S LL LL u SS u S S L TT TaS ா ராய் குறிக்ாவதாக இருந்தி SquY TTTLLLLLLL LY L L S L L L L SSSY L T L T L T TTT LLL
ா வான் என்றார் யா LL Y Y TT L L T TT Y TTTT T LS Squ S Y TT LLL L S LL Y SY Y LL
ா மகாரு பார் S Z TT T LL T TT ZYu LLLL LLLTT Y S Y L S YYZ T TT TT T LS
LT LL T T TTTTLL ZT TTTTT S LLLLL LLLL S S D KK T Tu SL T TY S LLTLL S ZYTY T Y L YT LS L LLL T LY TT YT YYLS L S ZT D T TT Y u DDD LLLL TT LL L LLL
குஷ்புவுக்காக நக்மா ா சென்ா Il 5 artifornim LY T T L D DD DS
- Il-livelli
referans பகுப் பாரிநாள் OMN ** PENDIM
青 * ** ■』』
தி யாரும்
■ 〔 | H1 on u li su u
L Y L L L L L L S S S S S S S S S S
Gil MOVAJ KOMOTO :
* * I **
LL ZY L L L L S YYZSYY LLLL LLLL S SS S S S S L SS S L L L L S S K S L S LYTL L L L L L L S S L L L L L
॥
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ബ
+1 ܒ ܕ ܘ
S S S S S S S S S S
ாதி யா in
ா ப்ேபடத்தில் பிாரு
ாக்கப்பட்டுள்ளது "Nations Man
கோதரி இப்போது
"#" row च' तु' ग्जin' -
Foi rin ni Willi
E DE LAAT
returnir
SS
ாரி கான் பதவர்
inmeyi Kiba
Full all ப்ெபோது இந்தி படங்கிள்
நியாபாரதி வழியில் செய்கிறார்
it சந்தியா | rrrrrrrrr Mr. Naurus LS L S SSS S L L L S S S S S SS a SS S S SSSSSS uu S S
அத்துப்படி பந்திரங்ாங் தொங்ரியா நிய
॥ NINJI LI INI MINNI MINNI AMMINIMI Milli n'murtarringsviralna LL SYY ZZL YSYY L T LLL LLLL S S
In A | | |
E. பட்டு
R படிப்ாள் இருந்து மாறு பிந்து கொா தியா "In Eur i Tu Elf TELII
E. T E ஆடுவதே போதும் LLL L S TT TT S SS ST S LLLSS S SLSSSS S uS S SuTLLS uS uuu LLS TK SSS SSSuS ாகிவிட்டாம் என் போன் "
கட்டபோது விருவரும் ஒரே அா நா பாய்
தரவில் சொன் பதிப் பாரு L L L S L S S S S S S S SLS
*下 ாதாபுரு
As
II.
நடித்தும்ட ன்னும் ஒரு | मानता का ^L-
புர் முடிய erthurch
பாபியரம் பிாயம் மாறா SS L L T TTTTY S Y LLLLLL |Ji LL LLLL S SSSS Y u uu S S S S S S S TT L S L T YYY SS S LLLL S SLLLSS
விா 1ாா அா | L L S LL Y S S S S SS | || MML || || Dr. Julius VIII
அன்றும்-இன்றும் என்றும்
பதவி சமீபத்தி டா ார் மாக்கெட் பார் ாடப்பான் ருடா
பிரிநாதுர் ரா SLS S STTS S TTTTTT SuuS S SS u S SuuSS SS S SS S u S u S SS
படம் தொல்விா
ரிதம் பர்ெ என்ற நம்பப்பட்டது for
DL0S YS S S S S S S Y LL T L Y L S LSL
। -
. : 5 LL TT YT S S
था । ா பாது ரம்ாயியா
பாது ட் ருேவரும் கடும் பட்டியா
S S S S S S SS T LL S u S S L S L D TT Y S
ா கி ரா கார் பத்தில் ரா மட்டும் பா மறந்தாலும் பா

Page 12
காற்றை யடைப்பது மனதாலே இந்தக் காயத்தைக் காப்பது செய்கையிலே சோற்றைப் புசிப்பது வாயாலே-உட் துணி வுறுவது தாயாலே
Glori
தர்மபுரிநாட்டை நந்தி - மன்ன்ர் ஆண்டு வந்தார் நந்திதேவ நல்லவர் தூய சிந்தனையாள
-
ட்டு மக்கள் அனைவரும் நாட்டை பட்டனர். நந்திதேவரும் அரண் விட்டு விட்டு மனைவி, பிள்ளை மக்களைக் கூட்டிக்கொண்டு பட்டார் வழியில் ஓரிடத்தில் கூடாரம் ட அதில் தங்கினார் அரண்மனையில் வாசிகளாக வாழ்ந்த அவரின் மனைவியும் பிள்ளைகளும் உணவின்றி மிகவும் கஷ்டப் பட்டனர். நந்திதேவரும் அந்த ஊரில் இருந்த சில பண்ணையாளர்கள் வயலில் சென்று கூலி வேலை செய்தார்
அவர்களை வேலைக்கு வைத்திருந்த
வள்ளல். தெய்வ பக்தி நிறைந்த பண்ணையாளர்கள், வேலைக்குச் சம்பளமாக
楔子
୍
A
"பிரபோ பசியால் எனக் தயவு செய்து எனக்கு 2 இருந்தால் தாருங்கள்" எ
உடனே நந்திதேவ உணவில் ஒரு சிறு பகுதி
அவரிடம் எடு LNGöI. -al நினைத்தனர்.
அந்தச் மேய்க்கும் வந்தான். அவ வதாக நந்திதே உடனே நந்தி
D GOGG flai எடுத்து அவன் கொடுத்தார். இதைப் LID60) 6:0T6Ĵ), " LidhuJIGJ GJ கிறோம். இ பொங்கலை நமக்கு அடுத்து கிடைக்கும் எ இப்படியாக
சிறிது தானியம், பருப்புத் துகள்களையும்
நாட்டில் சூழ்ந்து
மற்றும் நொருங்கிய கொடுத்தனர்.
இப்படியான நந்திதேவரின் ஒரு சமயம் பெரும் பஞ்சம்
கொண்டது. மக்கள் உணவும், நீருமின்றி அவற்றை மகிழ்வுடன் பெற்று வந்த அலைமோதினர் பலர் பட்டினியால் நந்திதேவர் தன் மனைவி மக்களுடன் அவை இறந்தனர். இரண்டையும் சேர்த்து ஒரு பொங்கல்
நந்திதேவர் தமது அரண்மனைக் களஞ்சி செய்தார். அதனைத் தனது மனைவி
த்தில் சேமித்து வைத்திருந்த உணவுப் ண்டங்களை எல்லாம் மக்களுக்கு விநியோ கித்தார். இருப்பினும் பஞ்சம் நீங்கிய ாடில்லை. முடிவில் நாட்டு மக்கள் அனைவருமே பட்டினியால் இறக்கும் சூழல்
ற்பட்டது.
மக்களுடன் சேர்த்து அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்.
ஆனால் அவர் முதல் வாய் உணவை எடுத்துத் தனதுவாயில் வைக்கும் முன்பாக எங்கிருந்தோ ஒருவர் வந்தார்.
அவர்
இருக்கும் உணவையும் கொடுத்து விடுகிறீர்கே 2 SOOILIT613 JIU) பசியோடு இருக்கி வேண்டினாள்
உடனே நந்திதேவர் கூறியதைக் கேட்ட பின் ஏதும் கொடுக்காமல் தா மனிதரல்ல, காகம் கூடத்
உணவைத் தான் மட்
மற்றக் காகங்களையும்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி நாட்டையில் ஒட்டி துப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 5-கதிருக்கிறது. துப்பவேண்டிய கடைசித் திகதி 05.1994
வர்ணம் திட்டும் போட்டி இல 3 தினமுரசு வாரமலர் * η ίδια. Ωου 1772
Coastarpio வர்ணம் தீட்டும் போட்டி இல. 61
35 புள்ளிகளையும்
செல்வி-சிஅகிலாந்இராமகிருஷ்ண வித்தியாலயம் மண்டும் சந்தியா திவானி லோரன்ஸ்
சவுதம் தமிழ் மகா வித்தியாலயம், தெமோதர
முன்ஸிபா ஹத்தாத்தாருல் உலும் மகா வித்தியாலயம் மாத்தறை
முஹம்மது இருசாத்-எஹலியகொட
ராஷிதா ஹலைன்-முஸ்லிம் மகா வித்தியாலயம் திருகோணமலை
செல்விபஷாலினி-டெமோரியா தமிழ் வித்தியாலயம் பசறை
ஐ.அஸ்மி அஹமட் மின்ஹாத் ம.வி திக்குவல்லை.
ஞாசூசைதாஸ்திரேசாள் ஆலயம்-வாழைச்சேனை
புள்ளிகளில் கைவண்ணம் இனிய சிறுவர் சிறுமிய
படத்தில் ஒளிந்திருப்பது
இனவென்று தெரிகிறது
இணைத்துப் பார்த்து
பரிசுக்குரியவர் தெரிந்துகொள்ளலே ஆர்.இந்திரதேவி- நுவரெலியா பாராட்டுக்குரியவர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தங்கையரே-தம்பியரே!
பள்ளி சென்று படித்திடுங்கள் பாடங்களை நன்றாய் கவனித்திடுங்கள் துள்ளிக் குதித்து விளையாடிடுங்கள் தோழரோடு கை கோர்த்திடுங்கள்
தங்கையரே. தம்பியரே! தங்கமான நண்பர்களே உங்களுக்கு ஒரு வார்த்தை உரைத்திடுவேன் கேட்டிடுவீரே!
பொய்யை என்றும் பேசிடாதீர்கள் போக்கிடம் என்பது கிடைக்காது மெய்யை என்றும் கூறிடுங்கள் மேன்மையுடன் வாழ்ந்திடலாம்.
அம்மா அப்பா சொல் கேட்டிடுங்கள் அனைவரோடும் அன்பாய்ப் பழகிடுங்கள் சும்மா சோம்பலென இருந்திடாதீர்கள் சுறுசுறுப்புடன் செயல் புரிந்திடுங்கள்
மு.வி பள்ளிவாசல்துறை
த உயிர் போகிறது. பகிர்ந்து உண்ணுகிறது. ஒரு சாதாரண யாசகனாக வந்த பிரம்மாவும் நந்திதேவர்
பண்ண ஏதாவது பறவைக்கு இருக்கும் அறிவுகூட மனிதர் முன் தோன்றினார்கள். அவர்கள், "நந்தி
ன்று கெஞ்சினார். களாகிய நமக்கு இல்லை என்றால் என்ன தேவரே உன்னைச் சோதிக்கவே நாங்கள் ர் தங்களுடைய செய்வது? பசியென்று வந்தவர்க்குப் இப்படி வந்தோம் உனது தரும சிந்தனை ைெய மகிழ்வுடன் புசியென்று உணவு தருவதே தர்மம், எப்படி என்பதை அறியவே Шшц)
வந்தோம்" என்று கூறினார்கள்
மேலும் "நீ உன் நாடு திரும்பு இனி உனது நாட்டில் மழை மும்மாரி பொழியும் நல்ல வளமாகப் பயிர்கள் விளையும். நாட்டின் பஞ்சம் நீங்கி நாடு சுபீட்சம் அடையும். உனது நாட்டின் புகழும், செல்வாக்கும் வானளாவ உயரும்" என்று வாழ்த்தி மறைந்தனர்.
என்று கூறினார்.
பின்னர் மீதமிருந்த உணவை உண்ண எத்தனித்தபோது ஒரு சுடலை காப்பவன் தன்னுடன் பரிவாரம் போல ஒரு நாய்க் கூட்டத்தைக் கூட்டி வந்தான். அவர்கள் கைகளில் இருந்த உணவைப் பார்த்த சுடலை காப்பவன் "தேவரே நானும் பரிவாரங்களும் பசியால் தடுமாறுகிறோம்.
த்ெதுக்கொடுத்தார். தயைகூர்ந்து எமக்குச் சிறிது உணவு தாரும் மும்மூர்த்திகள் கூறியது போலவே get சாப்பிட என்று கெஞ்சினான் நந்திதேவர் தன் நாடு திரும்பினார். அவர் நந்திதேவர் சிந்திக்கவோ சிறிது தயக்கம் நாடு திரும்பியதும் நாடு வளம் பெற்றது. சமயத்தில் ஆடு காட்டவோ இல்லை மறுநிமிடம் மீதம் ஏராளமாக விளைந்த பயிர்களால் மக்கள் சிறுவன் ஒருவன் இருந்த சகல உணவையும் ஒரு பெரிய பசி பட்டினி ன்றி சந்தோஷமாக பன் பசியால் வாடு இலையில் கொட்டினார் அதனை வாழ்ந்தனர். வரிடம் கூறினான். அப்படியே அந்த ஆளின் கையில் HE HHHHH தவர் மீதம் ವಿಠ್ಠ "நீரும் உமது பரிவாரங்களும் இந்த ஒரு பகுதியை உணவை உண்டு மகிழுங்கள் என்
உேண்லுபடி ' திர எனறு புறப்பட்டான். .7 ̄ ܦ ݂ ܒ ̄7 , ܲ ܲܒ ܡܨ பார்த்த அவரின் அவன் போனவுடன் நந்திதேவரின் 墓 * ': பிரபோ! நாமே மனைவி, "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? βα ρος, επί Ο π οιή 677ܬܐ த்துக்கொண்டிருக் நாங்கள் உயிருள்ளவர்கள் இல்லையா? எமது நம்பிக்கை இருந்தது தோல்தான் * முறை பசியை நீங்கள் உணர மாட்டீர்களா? விலைமதிப்பற்றவை என்று கூறப்படு
உண்டால், இனி எமக்கும் உணவு தேவைதானே? எம்மைப் கின்றது
எப்போது உணவு பட்டினி போடுவது மட்டும் நியாயமான ன்று கூறமுடியாது செயலா?" என்று கேட்டார்.
இருக்கும்போது, உடனே நந்திதேவர், "உங்களது பசி யாசகர் களுக்குக் எனக்குப் புரிகிறது. முதலில் உங்களது ள மீதம் இருக்கும் பசியைப் போக்குவது நியாயமில்லை, ங்கள் பிள்ளைகள் ஏனென்றால் அது சுயநலம் என் குடும்பத் றார்கள் என்று தாரின் பசியைப் போக்குவது சுயநலம் நிறைந்த செயல். ஆனால் மற்றவர்கள் "பிறர் பசியென்று பசியைப் போக்குவது அப்படியானதல்ல.
மேலும் என்னை நம்பி வந்து என்னிடம் உணவு கேட்பவர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை" என்றார்.
பும் அவர்களுக்கு ம் மட்டும் உண்பவர்
தனக்குக் கிடைக்கும் அப்போது அங்கே சுடலை காப்போ டும் உண்ணாமல் னாக வந்த சிவனும், ஆடு மேய்ப்பவனாக கூவி அழைத்துப் வந்த கிருஷ்ணப்கவானும் மற்றொரு
lõi 3o. விடுகதைகளும்
36)07äsmällä 50GUIjäi 60L-35 (IBLD மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற 10 அங்கமுத்து வாசலிலே 0000 600 TCU 737, 99,37 தங்கமுத்து காய்கிறது. அது Աքան 6)սան, 10 կանճար 19 6T6äIGIP நஸ்ட்ரோ செனோரா லா ரீனா டி 10 மந்திரி வாசலில் முந்திரி லொஸ் ஏஞ்சலில் டி போர்சியன்குலா ಕಿಅತಿ| ಶಿಶ್ನ ಇಂಗ?
இதன் சுருக்கம்தான் லொஸ் 0 இறைவன் GLIITILL பெட்டி
எத்தனை போட்டாலும்
ஏஞ்சலில் இப்போது இதையும்
ISDJ|| BIGOT? சுருக்கி எல்.ஏ என்கிறார்கள் நிரம்பாது அது என்ன
04, இரவிலே பூந்தோட்டம் g/ւ5/5d/մ ս&5/5d/laյ գրան காலையிலே வெறும் வைரங்கள் முதலில் எங்கு எடுக்கப் ஒருவகை விலக்கு உவரை இது தோட்டம் அது என்ன பட்டன
disajio 6) snagang bis 05. கண் உண்டு ஆனால் இந்தியாவில் 8. நூற்றாண்டு
பார்க்க மாட்டான். அது மட்டுமே வைரங்கள் எடுக்கப்பட்டன. இல்லாவிட்டாலும் என்ன? பிரேசில் நாட்டில் 1725ம் ஆண்டும் விடும் விலங்கைத் 06 செம்பு நிறையக் கொம் ஆபிரிக்காவில் 170ம் ஆண்டும் பெரிய தாக்கக் கொல்லும் புண்டு. அது என்ன? வைரச் சுரங்கங்கள் இருப்பது கண்டு JUU (55565 oficÜ olmgub 5 Jug, Jawa விடைகள் Lslly hóULILL 607.
போன்ற விலங்குகள்க. 9ோ 90 றாபி) 90 வைரம் மிக உறுதியானதா?
9505ն նամանմ: மTள் 70 பிராம 20 ஆமாம்
ஜெயமுே 30 யமர 10 மேற்கத்திய நாடுகளில் திருமணம் பாபோஜேட் இன்ஜின்கள் கொண்ட கரசிகலா நிச்சயம் செய்யப்படும்போது அணியப்
அதிவேக விமானம் 1939ம் ஆண்டு
ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி முதன் முதலாகப் பறந்தது இந்த விமானத்தை வடிவமைத்தவர்
ஜெர்மனியைச் சேர்ந்த
Täst i Gigan) göngin
வி لاوے ہے
O
60
9 es
立。
ബ
రి*
34
விவேகானந்தாக் கல்லூரி.
01.
O9.
04.
O5.
06.
சேலத்துச்
யானை படுக்க நிழலுண்டு. மிளகு உருட்ட இடமில்லை. அது என்ன?
செம்புறா, செல்லமாம் பச்சைப்புறா, மாடத்து மணிப்புறா. அது SIGIGOTP கோப்பை நிறைய வெள்ளை முத்து அதுவென்ன? வளைக்கலாம், சத்தம் காட்ட லாம், இதைக் கொண்டு உண்ணலாம். ஆனால் பிடுங்கி எடுக்க முடியர்து அது என்ன? அடிக்காமல் அழுவான். அவன் யார்? வெயிற்காலங்களில் வீட் டின் மூலையில் கிடப்பான் மழை வந்ததும் உலாவி வருவான். அவன் யார்?
விடைகள் ாருகி 90 ரஐத ே20 (9 se po (ΟΠ 80
Frquicos (eருieரு ஜெயா U91997 முஹம்மட் இர்பான்ஸாலி LOTENCIDO" (pólo LDEI
வித்தியாலயம் பேருவளை,
O "IO
செயற்கை வைரங்கள்
படும் மோதிரம் வைர மோதிரமாக இருப்பது ஏன்? ஐரோப்பாவில் ஆஸ்திரிய நாட்டு ளவரசர் தனக்கு மனைவியாகப் போகும் பெண்ணின் விரலில் வைர மோதிரம் அணிவித்தார். இப்போதும் இந்த பழக்கம் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.
எப்போது தயாரிக்கத் தொடங்கினார்கள்? செயற்கை வைரங்களை 1950ல் தயாரிக்கத் தொடங்கினார்கள்.
கணித விநோதம்
16 சதுரங்களை சச்சதுரமாக (474) அமைத்து 0 தொடக்கம் 16 வரையுள்ள இலக்கங்களை பயன் படுத்தி குறுக்காகவும் நீட்டாகவும் முலைப்பாடாகவும் கூட்டும்போது கூட்டுத் தொகை 34 பெறப்படும் முறையைப் பாருங்கள்
16 2 3. 13 5 11 10 8. 9 7 6 12 4 14 15 1.
கந்தப்பெருமாள் இதயவேனி மாங்காடு ச.வி. செட்டிபாளையம்
ஒக்,30-நவ05,1994
7 ܢ

Page 13
குருதிமை தொட்டு Lo GØTG20f7a37 GL2c2f2f2 GÜ C3 Lumtii ÉPasaulio a/a0/ya/ Lib ஆயுதத் துரிகைகளினால் ஆயிரம் காரிகைகளின் கண்ணிர்த் துளிகளாலேயே என் தேசமெங்கும் இடுகின்ற வறுமையாற்றில் எங்களின் வாழ்க்கைப்படகு சந்தோஷத் துடுப்பிழந்து தள்ளாடுகின்றது.
ஆயுதங்கள் தகர்த்துப்போட்ட
7/, sof)zö7 a/E6007 புனரமைப்பதற்காய் ஊருக்குள்
கற்கள் தேடும் Trias or assisi, as of a salao) LÜLI 60gai) av Tibi மண்டையோடுகளே.
சமாதானத்திற்காய் அனுப்பப்படுகின்ற வெண்புறாக்களும்
tastic சோகங்கள் கேட்டு பறந்துபோய்
Սաth &ՄԳյո5 முருங்கைகளில் ஏறிக்கொள்கின்ற வேதாளங்களாகின்றன.
விடிவை நோக்கி விழித்திருக்குமெங்கள் விழிகளின் முன்னே கிழக்குகள் தகர்க்கப்படும் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களின்றி 9/15(rang, 65 or Idi அகதிமுகாம்களில் உருகிக்கொண்டிருக்கும் பல ஜீவ மெழுகுவர்த்திகள் TLG Ling 8 of) of of 60locito) தீபங்களுக்கே தெரியாது. ருேற்றுகளில் வாழ்வின் நம்பிக்கையோடு பிறந்தும் இன்றில் பிறப்பையும் 150 U (1p194/17 96u607/7/5671
GT/F/BB5 Gött BF6U 607/5/32567 &cՆ Փd/ 60&diaյմսը (6, சந்தோஷம் விதைக்க 67/75/65 (225 5625/Tif" சமாதானக் காணி வேண்டும்.
g/rf/gór மனுவுவேட்டையாடும் ஆயுத மிருகங்களை G6L'Asaf) GÜ ÇOCU. இயற்கையே நீயாவது உதவுவாயென்றுதான்.
பூண்டுலோயா Golinuiuuu Gör MELLOTTs).
பூரட்டாதி, நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
படுத்திருக்கும் கவிதுை.
DTait 6255/0 GLITGoto/cò7
இத்துப் போயிட்டு
இருதயம்
ஆனால் நீ.இருந்துபோன 8Մip toԼ(610,
பணித்துளிகளை உடுத்துக்கொண்டு குப்புறப் படுக்கிறேன் pair-cocoof).
份 ... برتر تعیینہ
இப்போது 15 Зайсар тұ5 இதயத்தில் உன் நினைவு குடாகும் நேரம் இது.
திமுத்தமிட்ட
ருவாக்காயும் நேரம் இது.
ரன்-உன் வாய்க்குள் மெளனத்துை சுருட்டி வைத்திருக்கின்றாய்?
என்னோடு எவ்வளவோ பேசியிருக்கிறாய் நான் சொல்லித்தான்.
ጨWù7
፴)85,560)6ገT உடைத்தெறி கவிதை எழுதமாட்டேன். 6T፴ff
丛广〔007 வெட்டி எறி உன் விட்டு வாசலுக்கு a/s/10/TLGLeó7.
7. கண்களைத் தோண்டி எடு 2 GB760) 627Ú L/ITÍj545 GG2/ LO MTL "GAEL Gö7. ஆனால்.
(Tώ7.2 αήή
உன் மெளனத்தின் இரத்தால் பதுங்கி வரும்.
உன் முரட்டுக் கோபத்தின் சுவர் வழியாக எட்டிப் பார்க்கும்.
பொத்துவில்
பெளர்ணமி நிலா.
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்- 1
(அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி
ஞாயிறு பொருள் வரவு மனமகிழ்ச்சி यां8, 6 Jaणी திங்கள் வெளியிடப் பயணம் பொருள் இழப்பு Ο ΙΙ. 1 της Σ செவ்வாய் குடும்ப சுகம் தேகசுக நன்மை MILL 3 LIGA புதன் கடன் தொல்லை நீங்கும் செலவு மிகுதி பால் வியாழன் செய்தொழில் விருத்தி முன்னேற்றம் ATOου Τ της Σά 0a/ársis- P pasos 404íh, IDEMILIIIú). Igoa. 6 Lex சனி காரியசித்தி, பொருள் வரவு LIgG) 12 Day
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 7
சுப நேரம் உத்தடத்துப்பின்முக்கால், திருவோணம், அவிட்டத்துமுன்னரை ஞாயிறு உறவினர் கலகம், வீண் பகை திங்கள் துயர் நீங்கும் பொருள் பேறு செவ்வாய் வெளியிட வாழ்க்கை மனக்குறை புதன் பொருளாதார நன்மை கெளரவம்
LJUKG) 12 LDGOSKÝ RIIGI06) 8 DGWolf L.L. I Dans IIGIDA) 9 DGM
வியாழன் அந்நியர் நட்பு செல்வாக்கு L)LJ 2 Do வெள்ளி என்பத்தி பொருள் வரவு LIGJ TE LOGOsi) சனி மறைமுக எதிர்ப்பு பணக்கஷ்டம் SIGOGU 6 DGM)
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம் -5
மூலம் பூராடம் உத்தடத்து முதற்கால்
ஞாயிறு தொழில் சிறப்பு பணவரவு =ळe) || I06णी திங்கள் எதிபாத்த நன்மை மகிழ்ச்சி பகல் 11 மணி செவ்வாய் பொருள் நட்டம் விண் குறைகேட்டல் காலை 9 மணி புதன் திடீர் பிரானம் செவ குதி பகல் 1 மணி புதன்வியாழன் அந்நிய நட்பு தொல் உள்ள Qali Gh- OLIslut sai at சனி செலவு அதிகம் மனக் குவ
அதிஷ்டநாள்-வியாழன் அதிவிட இலக்கம் -
ஒக்.30-நவ.05.1994
(விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு பொருள் வரவு முயற்சி வெற்றி திங்கள் உயர்ந்த நிலை, முன்னேற்றம் செவ்வாய்- தனலாபம், கெளரவம்
வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி வியாழன் மனக் கலக்கம், உறவினர் இழப்பு வெள்ளி பெரியோர் சகவாசம், மன மகிழ்ச்சி சளி செலவு மிகுதி பணத்தடை
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
நதிக்கரையின் கற்பாறை யொன்றில் குந்திக்கொண்டு. Δρασf) ά αρρηγόρητα
#95g52 55657 Gg) där.
altrGoTub, og flavaö7
| to 06Ն (tp&6667
வளைந்து நெளிந்தோடும்
இந்த அழகான நதி.
எல்லாமே என் கண்களுள்
ஊடறுத்துக்கொண்டன.
Logotif forage)at
முட்டி மோதித் திரும்பும்
சிந்தனையலைகளுக்கு என் வாழ்வின்
அர்த்தங்களை சொல்லிவிட
முடியுமா.என்ன?
மரணத்தின் ருெற்றியில் வாழ்வை எழுதிய பிரம்மனை நான் எப்படி நோவது?
அப்படியிருக்க குரியனை மலை விழுங்கி விட்டதாக வானம் அழுதது.
வானெங்கும் இரே கும் மிருட்டு இரவு பகல், ஆண் பெண் என. பிரித்தறிய முடியாது இருட்டு.
90/55/Gurror உயிர்கள் எழுந்து
LOGO
கும் சொந்தங்களை தேடும் கு'
கடுமையான இருட்டு.
சர்வமும் தூங்கிவிட்டது போலும், நான் மட்டும் கற்பாறையிலிருந்து எழுந்து. உழன்று நடக்கிறேன்.
இறைவன்
இருக்கிறானா இல்லையா?
GT607L/65/65 L
% 2,5 см, ஆனால்: மனிதர்களிருப்பதாய் இரு சந்தோஷம்.
பொத்துவில் ஏ. மஜீத்.
| மேடம் கப நேரம்
அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்)
ாயிறு தொழில் மந்தம், பணச் செலவு LJ.L. 2 IDEA ஞாயிறு ೧g। சிறப்பு " LĴ),L, 2 IDIGOxf) : : 9) Tiflı UITG0)GI) 6 DGMO திங்கள் அந்நியர் உதவி அதிகார குத்தி UITGANGA), 7 LIDGINS 0лialiti- Gulfill pljaj, Сипрi aЈа). Шва 12 шем செவ்வாய்- பொருள் வரவு இடமாற்றம் பிய மணி : எதிர்ப்பு நீங்கும், சுபகாரிய மகிழ்ச்சி காலை 7 மன புதன் கடன் தொல்லை, காரியத்தடை ಉರುಗ್ಧತೆ; al IIID: . "Ρ" "" , , , வியாழன்- அந்நியர் நட்பு அரச சன்மானம் L.LI, I LA யாழன் தெய்வானுகூலம் மனப்பம் நீங்கும் பிப 4 மணி : தொழில் விருத்தி உயர்ந்த நட்பு hIIG)(A) 8 Day வெள்ளி தொழில் மந்தம் பணத்தட்டுப்பாடு Iola 6 Doi. மனக்குறை நீங்கும் கெளரவம் Liu ia சனி அதிகார விருத்தி மனமகிழ்ச்சி LaG 12 IDG
ST606) 7 LJUKG) 12 UITGANGA) 10 LN 1
SIT60)GAV 8 LJEG) 12 LDL. 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

as . . . . . . . . . . . . . . என்ன மந்து தீபாவளிச் சிந்தனை றில்
ானை என்னை TLDAU 2 /55/
மான விழிகள் Ο ΕΟΤ
T65 5L6/5/
/ார நடையில்
15)Ç/İT(267371
SITT & go) fü Lihai) UGO) pain Garcity
5L1961) குறியானேன் முகத்துக்கு
பிறையானேன்
αίθρώ
ந்து போனேன் Též CE2) a Lý)6) of autocrat காடி இடையில் து ஆனேன்
கும் விழிக்கு
Finflazimit GTIGST
Faisall lite)/Geli.
கம் சுமக்கும்
a)
னச் சுமந்து செல்!
ஷஹிர்ஷா தாஸிம்
தர்கா நகர்.
ரிதர்கள்
55/ GUTT fa/(6667
ழக் குழந்தைகள்
ளையாடியதன் பயன்!
S S S S S S S S S S S SS S S S LSSS S ---------
வைாரு ாழிலாளியின் எவருக்கு எது? குகளிலேறி. நம் அரசியல் தலைவர்களை எந்தெந்த படங்கள் பார்க்க தாவது மாடியில் அனுப்பிவைத்தால் நல்லாயிருக்கும் என்று யோசித்தபோது தோன்றியவை
7.
டி.பி. விஜேதுங்கா- குப்புத் தாளங்கள் சந்திரிக்கா- அம்மா பொண்ணு "ರಿಕಿರಿ காமினி- Loaiaro) கயிறு டயணிந்து பிரபாகரன்- உன்னால் முடியும் கும்பி andoarafo (55 stair தொண்டமான்- தனிக்காட்டு ராஜா ՍՄՁ/Պ07 2/6 /7., LV- நீ பாதி நான் பாது ரிச் சென்றனர். சிறிமா- 5 mrdi ÜLIITOFtò лагост(и) დე/} றிப் பிடித்தனர் . Ga L0S S TL L S S S S S S S S S S SA S MS S S S S S S S S M S டும் என்னவாம்? "அந்த மருந்துப்புட்டி மேலே றும் 1 ஏன் சிலுக்கு சுமிதா படம் ள் மடியில்தான் போட்டிருக்கு"
சோழரீதரன் - - - GUITASSIFESGUITGD6. மருநதைக குலுக்கிச் σπιτι Τι
919 - 22.
வர்த்திரைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகரிடத்துப் பின்னரை திருவாதிரை எழுத்து så pålå) ஞாயிறு- GALIITU, 6 AUGJ, SITriful flš9. SIISOGU 7 DGM) ஞாயிறு- ()լյինայրի நட்பு மனமகிழ்ச்சி திங்கள் தொழில் சிறப்பு முயற்சி வெற்றி பகல் 12 மணி திங்கள் குடும்ப சுகம், புதிய முயற்சி TGA E DE செவ்வாய் மறைமுக எதிர்ப்பு புதிய முயற்சி காலை 6 மணி செவ்வாய் அந்நியர் சசுவாசம் மனக் கலக்கம் 山、 L、 புதன் அந்நியர் நட்பு செலவு மிகுதி பிப 1 மணி புதன் உறவினர் பகை கடன் சுமை Jाळ3), 6 pं வியாழன் திடீர் பிரயாணம், தேகசுகம் பாதிப்பு காலை 7 மணி வியாழன் மனக்குறை நீங்கும் முயற்சி பலிதம் |11|| 1 ||ედო“ வெள்ளி கடன்தொல்லை, மனக் கவலை பகல் 12 மணி வெள்ளி தொழில் சிறப்பு பொருளாதார நன்மை காலை 7 மணி சளி தொழில் சிறப்பு பணக்கஷ்டம் UITGANGAJ 8 ADGNOf || FGON- தன லாபம் குடும்ப சுகம் Lio, L1, 2 ეკოჩი
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
Jiji, J, g), LI JDJI 疹 புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்
ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி வெற்றி sta 7 at திங்கள பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி Qaria - Għall Gilfu JILLJ LJLLJ GOOTLD, GTJ , याea) ) reं புதன் செலவு மிகுதி கடன் சுமை
வியாழன் தொழில் இலாபம் உயர்ந்த நோக்கம் Σταρ 9 Ια வெள்ளி எதிர்ப்புகள் அதிகம் செல்வாக்கு குறைவு பிய மணி இ சனி குடும்ப சுகம், உயர்ச்சி ை лела б и су
டநாள் திங்கள் 菌鬥 3 арай- 2
(மகம், பூரம், உத்தரத்து முதற்
ஞாயிறு பொருள் சிறப்பு திரும் 山) 、 திங்கள்- தொழில் உச வ செவ்வாய் பயனற வெ குதி |- பிய மன வியாழன் விட பாத்தட்டுப்பாடு UJ I Los வெள் தொழில் விருத்தி காலை 。
சளி உறவி உதவ முயற்சி பவிதம் ISKGJ 10
|-Qaumiin, JV50aL. GADåkarib- 9
(சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால் பின் முக்கல் அத்தும் சித்திரையின் முன்னரை ஞாயிறு தொழில் இலாபம் முயற்சி வெற்றி த ஒன்று தொழில் சிறப்பு பொருள் வரவு
திங்கள். அந்நியர் உதவி தேகசுகம் பாதிப்பு கள் உன் தொல்லை நீங்கும் மன மகிழ்ச்சி a செவ்வாய் எதிர்ப்புகள் நீங்கும், பணப்புழக்கம் வொன் பெபோ நட்பு அரச சன்மானம் Tata La புதன் உத்தியோக நன்மை, பணச் செலவு தன் பொருள் வரவு தேகசுகம் பாதிப்பு | LI * Its, வியாழன்- தெய்வானுகூலம் மன மகிழ்ச் வியாழன் வெளி வாழ்க்கை செலவு மிகுதி | Ι της வெள்ளி தொழில் விருத்தி முயற்சி விட வெள்ளி தளவாயம் உறவினர் உதவி | se) 6 tre, சனி மனக்குறை நீங்கும் பவி சளி பொருள் நட்டம் பணத்தடை | r=} }} →
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் 5

Page 14
கத்தின் அழகுமுகத்தில் தெரியும் என்பார்கள் அழகினை மட்டு மல்லாமல் உடலில் ஏற்படும் நோய்களையும் முகம் காட்டிவிடும் கண், காது முக்கு வாய்போன்ற அவயவங் களில் அவ்வப்போது தோன்றும் சில
மாற்றங்களும் உடலில் ஏற்படும் நோய் ளுக்கான அறிகுறிகளே என்று டாக்ட ஜொன் சாண்டிஃபெர் கூறுகிறார். இவ மேலைத்தேய மருத்துவ முறையில் ட் மல்லாமல் கீழத்தேய மருத்துவ களையும் கற்றறிந்தவர் தற்போது - னில் மருத்துவராகப் ப ை
முகத்திலுள்ள கண் வாய் போன்ற அவயவங்கள் உ தோன்றும் நோய்களுக்கேற்ப கின்றன. இதனால் ஆயுர்வே மற்றும் சீனா, ஜப்பான்போன்ற நடைமுறையிலுள்ள சுதேச திய முறைகளைக் கற்றறிந்த ஒரு நோயாளியின் முகத்தை உற் க்கிய வுடனே அந்நபருக்குள்ள இன்னது தான் என்பதைக் கண்டுபிடித்து விடுகின் றனர். நோய் இன்னது என்று கண்டு கொண்டால் மருத்துவம் பார்ப்பது மிகமிகச் சுலபமாகிவிடும் இரத்தப் பரிசோதனை மூலமே வேறு எந்தப் பரிசோதனைகளின் மூலமோ நோயினைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் கிடை யாது. இவ்வாறு டாக்டர் சாண்டிஃபெர் கூறுகிறார்.
அவர் தந்துள்ள விபரங்கள் வருமாறு: கன்னம்- நுரை ஈரலைப் பிரதி பலித்துக் காட்டும் பணியினை கன்னம் செய்கிறது. இனிப்புப் பண்டங்களை அதிகம் உண்பவர்களின் கன்னங்கள் உப்பிக் காணப்படும். அத்துடன் வேண்டப் படாத புள்ளிகளும் தென்படும் கொழுப் புள்ள பால் மற்றும் பாற்பண்ணைப் பொருட்களான வெண்ணை, பாற்கட்டி மற்றும் பாலோடு அதிகமாக உட்கொள் ளுபவர்களுக்கும் கன்னங்களில் புள்ளிகள் தென்படுகின்றன.
நுரை ஈரலில் இத்தகைய பண்டங்கள் சளி பிடிப்பதற்கு வித்திடுகின்றன. இரத்தத்தையும் வேகமாக ஒடவொட்டாமல் தாமதப்படுத்துகின்றன. இக்கால கட்டங் களில் கன்னங்களில் ஒருவகைச் செந்நிறம்
புகைப்பதைத் தவிர்க்க "\வேண்டும் என்பதற்கு நீங்கள் வைத்துள்ள காரணங்கள் புகைத்
தலைத் தொடர வேண்டும் என்பதற்கு உங்களிடமுள்ள காரணங்கள் ஆகிய வற்றை வரிசையாக எழுதிக்கொள்ளுங்கள் அத்துடன் நீங்கள் எங்கே எப்போது அதிகமாக புகைக்கிறீர்கள் என்ற
குறிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
புகைத்தலை நிறுத்துவ தற்கு ஒரு நாளைக் குறிப்பிடுங் விட்கள். இதனை உங்களுடைய குடும்பத்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிவித்துவிடுங்கள்
உ உங்கள் வீட்டிலோ அலுவ இ லகத்திலோ சிகரெட் சுருட்டு ற்றும் சாம்பவேந்தித் தட்டுப் போன்றவை தென்படாமலிருக்க வேண்டும்
உதடுகளும் நாடியும்- மேல் உதடு பொதுவாகவும் கீழ் உதடு பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. உதடு பருத்து வெடிப்புகளுடன் காணப் டால் பெருங் குடலில் ஏதோ பிரச்சனை ன்றியுள்ளது என்று கொள்ளலாம். மிசக் கொழுப்பு, சீனி மற்றும் மாச்சத்துக் கூடுதலாக உண்போருக்கு இத்தகைய அடையாளங்கள் தென்படும்.
ஒரு பெண்ணின் வாயைச் சுற்றியும் நாடியிலும் வரிகள் அல்லது வட்டங்கள் அரைவட்டங்கள் தோன்றுமானால் அவள் கர்ப்பமுண்டாகியிருக்கிறாள்- விரைவில் தாயாகப் போகிறாள் என்று கூற முடியும் முக்கு இருதயத்தின் படப்பிடிப்பாக க்குத் தென்படுகிறது. இருதயக்கோளாறு, அழுத்தம் ஆகிய பாதிப்புக்குள்ள னோரை முக்கு காட்டிக்கொடுத்து விடுகிறது. முக்கில் வெண்மை தோன்றுமானால் இரத்த ஒட்டம் சீராகவில்லை என்று கூறிவிட முடியும் பச்சைக் காய்கறிகளை போதுமான அளவு உண்டால் இரத்த ஓட்டம் துரிதமாகி விட வழி பிறக்கும்.
அதிகமான மது போதையிலுள்ளவர்
களின் முக்கு சிவந்து போயிருக்கும்.
நெற்றியும் புருவமும் சிறுநீர்ப் பையிலும் குடலிலும் உள்ள சீர்குலைவுகளை நெற்றி காட்டி விடுகிறது. சீனி, பால், பழரசம் போன்றவற்றாலும் மருந்துகளின் வேதத்தாலும் சிறு குடலும் சிறுநீர்ப் பையும் பாதிப்படையும்போது நெற்றியிலும் புருவத் தின் அருகிலும் கறுப்பு அடையாளங்கள் தென்படுகின்றன. கரும் புள்ளிகள் அதிக கொழுப்பு-இவை இரண்டிலும் சேர்ந்துள்ள தைப் பிரதிபலிக்கின்றன.
கண் கண்கள் உடலின் பலதரப்பட்ட நோய்களுக்கும் கண்ணாடியாக விளங்கு கின்றன. குறிப்பாக பாலியல் ரீதியான தாபம் ஏற்படுவதை கண்கள் தெளிவாகக்
காட்டி விடுகின்றன. கண்களைக் கூர்ந்து
பார்த்தே ஒரு நபரின் பல வியாதிகளை
நார்ச்சத்துக் கூடிய ஆனால் கலோரி குறைந்த காய் கறி வகைகள், பானங்கள் மற்றும் னிச்சத்து அதிகமில்லாத இனிப்பு வகை களை புகைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்வேளைகளில் பயன்படுத்துங்கள்.
வேக நடை நீச்சல், சைக்கிள் சவாரி போன்ற சுவாச விருத்திக் கான பயிற்சிகளில் ஈடுபடுங்கள். விருப்பமான ஒரு கைப்பணியில் பொழுதைப் போக்கலாம்.
உங்கள் புகை பிடிக்கும் பழக்கம் உங்களை விட்டுவிட்டால் நிம்மதிப் பெருமூச்சு விடுவதுடன் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள் ஒரு நினைவுப் பரிசையும் நீங்களாகவே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்
கவரசி செய்தி
அனுபவ வைத்தியன் கொள்ளுகிறான். சுத்தமானதாக இல்லை, ஒட்டம் மந்த கதியில் உ என்பனவற்றையெல்லா களில் கண்டுபிடித்து வி காது சிறுநீரகத் காதுக்குமிடையில் மிக ெ மான உறவு உண்டு. சிவப்பு நிறத்தையுடை மாறி வருமானால் ஓட்டத்தில் சிக்கல் ,ே யிருப்பதை அறியலாம். வில் சீனிச் செறிவு அத விட்டாலும் காது ம சிவத்து உப்பி ஒருவை மினுப்புடன் காணப்படு стаједrrilikeoа. இத்தகைய ഖി களைத் தந்துள்ள சாண்டிஃபெர் மற்று எச்சரிக்கையினையும் திருக்கிறார்.
இத்தகைய அடை களைக் கொண்டு நோயா தன்மையை அறிந்து உ யினைக் கண்டுபிடிக்க அனுபவமுள்ள LDU ராலேயே முடியும் ஆ இதனை ஆதாரமாக ை கொண்டு TITSITTG எல்லோரும் நோய், ! முடிவுக்கு வந்துவிடலா என்றாலும் நாம் முன் சரிக்கையாக இருப்பதற்கு
உதவும் அல்லவா?
JISSOL ġLITJ,
புகைத்ததன்
2-3 நாட்கள்
2-2 samt Tšassin
-36 வாரங்கள்
5 வருடங்கள்
10 வருடங்கள்
சிபலப் புத்தியுடைய கணவர்களையிட்டு பெண்களுக்கு மகா கவை "உன்னையன்றி வேறு பெண்ணை எண்ணம பார்க்க மாட்டேன்" என்று சத்தியம் ெ அவர்கள் நம்பத் தயாராக கி உத்தம புருஷன்தானா என்று தர விசார்
sᎸᎲᏡ Ꭽ! புருஷனது பத்தினியன் தனத்தில் சந் மனைவியருக்கு உதவ மேலை நாடுகள் நிறுவனங்கள் தோன்றியுள் நியூ ஜேர்சியில் அப்படி இரு துப்பறி இருக்கிறது. அந்த நிறுவனம் பத்தின் பரிசீலிக்க கையாளும் முறையே விபரம் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட பு செல்கிறார் என்று தகவல்கள் தி தகவல்கள் கைக்கு வந்ததும் அந்த துப்ப0 உள்ள சிற்றியான சேஷாவிடம் அவை சேஷா படு கவர்ச்சியானவள் படு இளை அணியும் விஷயத்தில் மிக அலட்சிய புருஷர்களின் உறுதியை பரிசீலிக்க சே கைப்பையில் ரேப் ரெக்கோடர் இன்று
கவனிக்கப்பட வேண்டிய நபர் மதுசாை என்றால் சேஷா நேராக அங்கு சென்று போய் காலுக்கு மேல் கால் போட்டப் நகையை விசுவாள் பலவின ஆண் எ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடைப்பிடிக்க வேண்டியவை
புகை தவிர்ப்பால் எற்படும் நன்மைகள்
ரத்தக் கொதிப்புக் குறைந்து வழமை அடைதல், நாடித் துடிப்பு வழமையடைதல்
ரத்தத்தில் கார்பன் மொனொக்சைட்டின் பரிமாணம் குறைதல், இரத்தத்தில் பிரான @imiဖုမင်္ဂါ၏။ ဖြူစire அதிகரித்தல்
ரடைப்பு தடுக்கப்பட்ல்
மாப்பாற்றல் மற்றும் சுவை அறிதல் ஆகியவை வழமைக்குத் திரும்புதல், மார்பிலுள்ள குழாய்கள் சீரடைதல்,
ரையீரலின் இயக்கம் இயல்படைதல்
ரத்த ஓட்டம் சீரடைதல், நட்ப்பது சுலபமாதல், நுரையீரலின் இயக்கம் 20 சதவீதத்தால் அதிகரித்தல்
ன்பிருந்த ရွှံ့ဖြူဖ၏), (၂ဇံ၊ ဧ၈၈၊ ပဲ[[ சோர்வு ஆகியவை நீங்கி சுவாசம் சமசீரடைந்துவிடும் நுரையீரலில் அம்சங்கள் சீரடையும். இதனால் நுரையீரலின் செயற்பாடும் சிறப்படையும். உடலின் மொத்த சக்தியும்
ருந்த ருத்தியடையும்,
ரையீரல் புற்று நோயிலிருந்து நூற்றுக்கு நூறு வீதம் விடுதலை
|று நோய்க் காரணிகளான உயிர்மங்கள் அழிவுற்று புதிய உயிர்மங்கள் விருத்தியடையும்,
ய், சிறுநீரகம், தொண்ட்ை சிறுநீர்ப்பை மற்றும் கனயம் போன்ற உறுப்புக்களில் புற்றுநோய் தோன்றும் வாய்ப்பும் ஏற்படாமற் போய்விடும். புகையிலையில் புற்றுநோய் தோற்றுவிக்க வல்ல 50 இரசாயனப் பொருட்கள் உள்ளன.
எனக்கு மட்டும்தானா? lഞ്ഞu நாடும் மனைவியர்
மேலை நாட்டுப் FITCOOTIT 65 glaIT 66742/7 (GOJITİ,
பின்னர் அவரோடு காதல் மொழிகளை
பேசிக்கொண்டே கைப்பையில் இருக்கும் ரேப் ரெக்கோடரை உயிர்ப்பித்துவிடுவாள்
GLÖT, 6055 ITILI (6L) նg/056)անգյոլի |06).
து அறிந்துவிட
தகிக்கப்படும் ல் துப்பறியும் (I. ம் நிறுவனம் பன் குனத்தை தனிதான்
GÖT (TIẾi/605/5/05 Լւնu6մ, பும் நிறுவனத்தில் նս0ւ55նu6լի, யானவள் ஆடை ானவள், உத்தம ா புறப்படுவாள் ITT 6555t). யில் இருந்தார் டுவாள் அருகில் இரு போதுை
சரசம் முடிய லிேப்பதிவு நாடா அந்த நபரின் மனைவியின் கைக்கு சென்றுவிடும். அடுத்து நடக்கும் குடும்பத்தில் மோதல், டமால், டுமீல் காட்சிகள் பற்றி சேஷாவுக்கோ அவளது
துப்பறியும் நிறுவனத்திற்கோ அக்கறை கிடையாது. தரப்பட்ட பணியை முடித்து பணம் பெறுவதே நோக்கம் சேஷா சுலபமாக சம்பாதிக்கிறாள் என்று அர்த்துமல்ல. தனது கணவரோடு சேஷா பேசிய காதல் பேச்சுக்களை இலிப்பதிவு நாடாவில் கேட்டுக்கொண்டிருந்த இரு பெண் சேஷாவை தேடிவந்து அவள் கன்னத்தில் அகோரமாய் விட்டாளாம் இரு அறை இத்தனைக்கும் தனது கணவர் பற்றி ஆராயச் சொன்னது அந்தப் பெண்தான் இன்னொரு முறை இரு நபரின் பத்தினியன் தனத்தை பரிசோதிக்க இரு விடுதி அறைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு புகார் கொடுத்த மனைவி காத்திருந்து சேஷாவை திட்டித் தீர்த்துவிட்டாளாம். இப்படி பல அனுபவங்கள். ஆனாலும் துப்பறியும் தொழிலில் உள்ள திரில் பிடித்திருக்கிறது என்கிறாள் MONTGOLDCLIITOT GEFARIT.
ஒக்,30-நவ05,1994

Page 15
வன் தனது மோட்டார் சைக்கிளில் மிதமான 马 வேகத்தில் செல்ல மிதமான மழையின் துளிகள் மழைக் கோர்ட்டில் LJILGj தொட்டு ஈரப்படுத்திக் கொண்டிருந்தன.
மழையைக் கண்டவுடன் காணாமல் போயிரு போக்குவரத்துப் பொலிசா ருக்கு மனதில் நன்றி சொல்லிக் கொண் டான் எதிர்ப்பட்ட எந்த சிக்னலிலும் வண்டியை நிறுத்தாமல் தொடர்ந்தான்
நாளையோடு இந்த கறுத்த உடைக்கு விடை கொடுத்துவிடலாம்.
இன்று செய்யப்போகும் ஒரு கொலை யோடு சில சமயம் ஒன்றுக்கு மேற்பட்ட தாகவும் இருக்கலாம். ஆகவே கொலை யோடு அல்லது கொலைகளோடு முற்றும் என்ற வாசகத்தை போட்டு விடலாம்.
பாவம் வினோ பொலிசின் புத்தி இப்படியாகவா போகவேண்டும்? அவனைப்போய் கொலைகாரன் என்று பிடித்து உள்ளே போட்டு.அவனுக்கு iffDL abggil 9565 9/GOLIT6TLDT), உதட்டில் புன்னகை வந்தது
எதிரே ஒரு கார் வந்தது. அது அவனை மோதும் விதமாக வந்தது
சட்டென்று ஹொண்டாவை வளைத்து மோதாமல் தப்பித்தான்.
திரும்பிப் பார்க்க வீதியால் வந்த ஒரு பெண்மீது மழைத் தண்ணியை வாரி விட்டபடி அவள் வசையை அலட்சியம் செய்துவிட்டு கார் போய்க்கொண்டி ருந்தது.
தண்ணியடித்துவிட்டு ஓடுகிறான். அவனைத் துரத்தி நேரத்தை இழப்பதில் அர்த்தமில்லை.
அவன் தொடர்ந்தான் குடி குடியை மட்டுமல்ல, தெருவையும் கெடுக்கும் என்று நினைத்துக்கொண்டான்.
இந்த முறையும் குறி சரியாக அமைந்துவிட்டால் நன்றாக இருக்கும். அவன் நினைக்க வானம் ஒரு முறை மின்னியது.
இருட்டில் தேடினால் தொலைத்தது கிடைக்குமா? வானமே முயன்று பார் சிலவற்றை தொலைத்துவிட்டால் எப்படித் தேடினாலும் கிடைக்காது தெரியுமா?
அவ்வாறு தொலைத்தால் கிடைக்காத சில பின்வருமாறு 1 இனிய காதல் 2. உதிர்ந்துவிட்ட இனிய உயிர்கள் 3. யோசித்துத்தான் சொல்ல வேண்டும். இந்த கொலை, அல்லது கொலைகள் நல்ல விதமாக நடந்து முடிந்துவிட்டால் யோசிக்க அவகாசம் கிடைக்கும். அதன்
பின்னர் மூன்று என்பதற்கு அருகிலுள்ள கீறிட்ட நிரப்பலாம் என்று தனக்குள் சொல்லி இரசித்துக் GJITGSOTLIGT.
இப்போது வானம் இடித்துக் கொண்டது.
இந்த இடி வசதிதான் சுட்டாலும் சத்தம் பெரிதாகக் கேட்காது என்று நினைத்தான்.
நினைத்தபடியே அவன் தனது ஹொண்டாவை திருப்பிய தெருவில்தான் வினோவின் விடும் இருக்கிறது.
g ந்திரா அலறியதால் அவள் சொல்லிவந்த கதையின் தொடர்ச்சி தடைப்பட்டது.
காயத்திரி கிளாவில் தண்ணி எடுத்து வந்து இந்திராவிடம் கொடுத்தாள்.
தண்ணீரைக் குடித்துவிட்டு மூச்சை இழுத்து வெளியே விட்டு நிம்மதியாகிக் கொண்டாள் இந்திரா
ஒய்வெடுத்துக்கொள்
என்றாள் ஆதரவாக காயத்திரி "ஓய்வா? எனக்கா கேட்டுச்
சிரித்தாள் இந்திரா பலவீனமான சிரிப்பு தொடர்ந்து சொல்லத் தொடங்
EGOITTIGT
ஒக்-30-நவ05,1994
ஹொண்டா
"(pluലിബ
亡s阿 கதவின் வழியே ஒரு ஆள் வரக்கூடிய வழியிருந்தது.
வந்தது ஆள் அல்ல. ஆள் உயரத்தில் ஒரு நாய்
அறையின் மங்கலான வெளிச்சத்தில் அந்த நாயின் கண்கள் பளபளத்தன. நாக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்தது.
கதவு திறந்ததும் அது பாய்ந்து வந்த தோரணை பயங்கரமாக இருந்தது. இந்திரா பார்த்ததும்
பயந்து போய் இறுக முடிக் கொண்டாள்.
இந்திராவின் தோளில் ஒரு கரம் தொட்டது.
அப்போதும் அவள் J65736061
திறப்பதற்கு பயந்தாள்.
"அது ஒன்றும் செய்யாது டியர் நீ
கண்களை திறக்கலாம்."
என்று காதோரம் குரல் கேட்க, இந்திரா
பயந்து கண்களைத் திறந்து பார்த்தாள்.
மனோகரால் பொஸ் என்று சொல்லப்
வேண்டும் இப்பே சூடாக வேண்டும்
துடிக்கும் மார்புகள் கொண்டு
நான். அ ീബ. ിങ്ങ്, கையெடுத்துக் மார்புச் சட்டையை “gა 6ზ16ტერუr 6||6|| சொல்லுகிறேன்? தானே கேட்கிறேன். பார் இந்திரா நீ வாழை இலை ெ றெல்லாம் அடம்பி கொள் உன் இல்லை.நாலு இ பேருக்காவது குை பட்சம் தெரிய
அழுதுகொன களை அப்படியே அவர் சொன்னதி விழிகளில் கேள்வி ஹரிகரன் அவ கரம் விலக்கி, நே போய், மெத்தை 2 காசெட் எடுத்தார்.
அறையின் வல ஒரு திரையை இழு வீடியோ டெக்கும் வீடியோ டெர் காசெட்டை செருக உயிர்பெற வைத்தா
சில நிமிஷங்கள் அந்த காட்சி விரிந் LIDGBIGOTITUIflisö, (6) 6 (US)/() 9609 U. மார்பில் துணியில்ல "ஓ.கோட் இந் (6) JITG3SILTIGT. "LIDGBIGOT தவறு என்மீதல்லவா
பட்ட ஹரிகரன் அவள் தோளில் இருந்து தனது கையை எடுக்காமல் அவள் முகம் அருகில் சிரித்தார்.
அவர் தோளுக்கு மேலாக இந்திரா தேட
"யாரை மனோகரைத் தேடுகிறாயா நீ அவன் ஏன் இங்கே கரடி மாதிரி" என்று சிரித்து "போய்விட்டான். இப்போது எனக்கு நீ உனக்கு நான்" என்றார் கண்ணடித்துக் கொண்டு.
அவர் அருகில் விசுவாசமாய் வாலை ஆட்டிக்கொண்டு அவளையே பார்த்துக்
கொண்டிருந்தது அது
உ. உன. உங்களுக்கு என்ன. வே.வேண்டும்.ஏன் என்னை."
கஷ்டப்படாதே டியர் எனக்கு என்ன வேண்டும் இது கேள்வி பதில் சிம்பிள். வெரி வெரி சிம்பிள்" என்றவரை இந்திரா விழிகளில் வந்துவிட்ட கண்ணிரோடு பார்க்க
நிபந்தான் வேண்டும் இளமையான நீ அழகான நீ சுகமான
எனக்கு
போய் நல்லவன் எ
இந்திரா பதறி உள்ளம் உடைந்து, வழியாக அணை கண்ணீர் கொட்ட
மனோகரின் அ "யப்பா.எத்தன என்று அவள் “#,GunLm,0 600 [D(360III."
என்றது எல் பதிவாகியிருந்தது. க திரையில் இருந்து இந்திரா காதுகளை முடிக்கொண்டாள்.
ஹரிகரன் இப்ே வந்திருக்க வேண்டு முதுகில் தொ இந்திராவுக்கு கம்பள இருந்தது. துள்ளி வி
ஒன்றும் தெரிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவேண்டும் அதாவது
முறைத்துப் பாத்துக்
நனைத்தது. 07 Guigj Guota விருந்து பரிமாறு என்று இதுக்குப் போய்.அதில் விருந்து தரமாட்டேன் ýrfj;«; DITLIGBL Gör gö டித்தாய் என்று வைத்துக் தை நாலு பேருக்கு GULʻlgFLib) றந்த
வேண்டிவரும்"
இந்திரா இப்போதும் ண்டு, கும்பிட்ட கரங்
வைத்துக் கொண்டு, ன் அர்த்தம் புரியாமல்
தெரிய நின்றாள். |ள் தோளில் இருந்து ராக கட்டில் அருகே உயர்த்தி ஒரு வீடியோ
து கோடிக்குப் போய், த்துவிட்டார். ரி.வியும்,
ருந்தன.
கின் வயிற்றில் அந்த விட்டு, ரி.வியை 方。 கரைய சின்னத்திரையில் தது. 1ற்று முதுகு தெரிந்தது. அங்கே. இந்திரா.
IILDE}.
திரா கண்களை முடிக் ாகர் நீயா இப்படி? ஒரு அயோக்கியனைப்
ன்று நம்பி.
WGumü,g_La)(, முடியிருந்த கண்கள் உடைந்த வெள்ளமாய்
றையில், հմr alյaրից փ. " கிண்டல் செய்தது, பண்டாம் வலிக்கிறது
ாமே வீடியோவில் ண்களை மூடியபோதும் த்தம் செவியில் விழ,
தன் கரங்களால்
பாது அவள் அருகே
, டு மெல்ல வருட ப்பூச்சி ஊர்வதுபோல கிமுன்னே நகர்ந்தான். ாத பாப்பா உள்ளே
Usuari D. J. B.
போட்டாளாம் தாழ்ப்ப காதையும் முடிக்கொண்ட
இருண்டுவிடுமா? அல்லது உ நிபுரண்டது பொய்யாகிவிடு இருக்கிறது டியர் ஆதாரம்
இந்திரா முழுவதும் உடைந்து அழுகையின் ஊடே
நான். உ. உனக்கு என்ன
செய்தேன். ஏன்
இப்படி?
பொறு டியர் நீ செய்த பிழை என்ன தெரியுமா?" என்று நிறுத்தி
நீ அழகாக இருப்பதுதான் பெரும்பிழை இந்திரா."
த
ாயை தடவிக்கொடுத்தபடி "என்ன பெரிய ஆதாரம்? அழித்து
விடலாம். சுத்தமாக அழித்துவிடலாம். உனக்கு துரோகம் செய்த மனோகரைக்கூட
தண்டித்துவிடலாம். ஆனால் அதற்கு
ஒரு நிபந்தனை இருக்கிறது. நீ வார்த்தை ஒரேயொரு வார்த்தை ஓ.கே என்று சொல் போதும்"
இந்திரா அழுது சிவந்த விழிகளால் அவரைப் பார்த்தாள்
"நான் வேண்டும்."
என்ன செய்யவேண்டும் என்பதாய் இந்திரா பார்த்த பார்வை பரிதாபமாக
இருந்தது.
..._9ILܢ"
பார்க்கிறாய்? உன்னை என்ன உயிரைத்தா என்றா கேட்கப் போகிறேன். சேச்சே அப்படியெல்லாம் கேட்கமாட்டான் இந்த ஹரிகரன் என்ன ரோமர் அப்படித்
தானே!
என்றார் நாயைப் பார்த்து அது அவரது வாயைப் பார்த்துக்கொண்டி ருந்தது. ஹரிகரன் இந்திராவை மீண்டும்
பார்த்து,
"நான் சொல்லப் போவது சுலபமான வேலை" என்றுவிட்டு, அவளை முழுமை யாக பார்த்துக்கொண்டு, உதட்டை நாவால் ஈரப்படுத்திக்கொண்டார்.
"உன் உடைகளை அவசரமே யில்லாமல் ஆறுதலாக ஒவ்வொன்றாக . இதுக்குப் போய் ஏன் ப்படிப் பார்க்கிறாய்? கண்ணகியே வந்தாலும் எரிக்க முடியாது. சீமெந்தும் கல்லும் தரமான இரும்புக் கம்பியும் கலந்து உறுதியாக கட்டப்பட்ட கட்டிடம்
கழற்று, அட.
இது."
தனது பேச்சை தானே இரசித்து வாய்விட்டு உரத்துச் சிரித்தார் ஹரிகரன் "அதில்பார் டியர் இந்திரா! உன் உடைகளை இந்த ரோமரே ஒரேயடியாக
பிடுங்கிவிடும்.
யானவன் மென்மைகளை இரசிக்கத்
தெரிந்தவன்.
கூடாது என்று நினைக்கிறேன். நீயே
சொல் இந்திரா இது தப்பா?
என்றபடி அவள் அருகே வந்தார்.
கண்களில் வெறித்தனம் அப்பட்டமாய்
தெரிந்தது.
கரங்களை விரித்து இந்திராவை தொட முயல, அவள் விலகிப் போய், "LIDGBILDGEGOTHSİ GİT GÖTGO)GOT..."
"D STOOT
னான் ஏமாற்றிவிட்டான். அது தானே? அப்படி அவனை சொல்லச் சொன்னதே நான்தானே? சோ.அவன் அப்படி சொல்லியிருக்காவிட்டால்தான் ஆச்சரிய சொன்னது சாதாரணம்."
நெருங்கினார். இந்திரா சுற்றுமுற பார்த்துக்கொண்டாள்.
திடீரென்று எங்கிருந்து அதனை ஆவேசம் வந்தது என்று தெரியவில்லை ஹரிகரனை வைத்து முழுப் பலம் பிரயோகித்து விட்டாள் அறையின் வலது கோடியை நோக்கி
ரே அவளை நோக்கி அசுரத் தனா சென்றது.
தொடர்ந்து வரும்)
ஒரு
சொல்வதை நீ செய்ய
என்னம்மா அப்படிப்
பட் நான் மென்மை
சோ.பூவுக்கு வலிக்கக்
காதலிப்பதாகச் சொன்
51 100ᎢᎢᎢ ᎢᏴ Ꮝ . அரங்கம்
எம்.அரு * 2、 * 208, Gഖല
தெமட்ட-ெ Оlaѣтqpйы, — * Կenaնuւմ புந்தோட்டம்
தொலைக்காட்சிய
1 ܒ sܣܛܦܢ * Байрош, т. —
போக்குகள்
* - பொன பத்தி
懷 ܘlsarܬܐ ܕ ܐ ܒ ܒ ܒܒܘ
* பத்திரிகை, வானொலி
பற்றிக் ரி றும்,
செறிறோட்
- εστιο.
வானொலி கேட்டல் பத்திரிகை கதைப்
புத்த வாசித்தல்
- BAHNHOF ST
4574 LUSLINOEN SWITZERLAND
கிரிக்கெட் உதைபந்து விளையாடுதல் வி Le 775 5a).
* எம்.அஸ்ஹர் * 2、 de P.O.BOX-50 SALALAH 211 SANAIYA CAMP OMAN
длilikola, i .
தவன் வாழைச்சேனை 酗 à கி அமிர்தவாஹினி கதிரவெளி
på sams ir in e sessmů
தாகிருஷ்ணன் கெலந்தால தீது ரவிராஜன் மட்டக்களப்பு செல்விஎல்பியதஷினி மட்டக்களப்பு
எஸ்கோபாலகிருஷ்ணன் மருதானை ரேனுகா நியாய்தீன் ஏறாவூர் 02
அன்னலிங்கம்-செங்கலடி 3.0
யோசப் அன்ரனி முதுர் . சிவசபிசெல்வராஜ்
SODE
நதீம் சீனக்குடி ரெலியா,

Page 16
யெர்போட்டில் வந்து இறங்கியது தன் கண்களையே நம்ப முடி முற்றும் பார்த்தாள் ஷகில விருந்த எயார்போட்டுக்கும் இப்போதி எயார் போட்டுக்கும் இடையே நிறைய வித்தி யாசங்கள் தெரிந்தன. பத்து டகளுக்கு முன்பு சவூதி சென்றவள் துதான் நாடு திரும்புகிறாள் விமான நிலையத்தைப் பார்த்து வியந்து போன நம் நாடும் முன்னேறி விட்டது என்று நினைத்துக் கொண்டவளாக எய போட்டை விட்டு வெளியே வந்தாள்
தாய் நாட்டு மண்ணில் கால் பதித்த போது அவள் உள்ளத்தில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் இறக்கை கட்டிப் பறக்கத் தொடங் கின என்னதான் வெளிநாட்டில் இருந்து விட்டு வந்தாலும் தாய் நாட்டு மண்ணில் கால் பதித்தபோது அவளுக்குள் அளவிலா ஆனந்தம் ஏற்பட்டது.
வாடகை வேனில் அமர்ந்துகொண்ட வள் தன் உம்மாவையும், உடன் பிறப்புக்க ளையும் நினைத்துப் பார்த்தாள் கண்கள் இலேசாக கலங்கிப் போயின. நிச்சயமாக இது ஆனந்தக் கண்ணிதான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உம்மாவையும், உடன் பிறப்புக்களையும் பார்க்கப் போகும் சந்தோவுத்தினால் ஏற்பட்ட ஆனந்தக்
EGIG.
ஷகீலா சவூதி சென்றதே தன் உடன் பிறப்புக்களுக்காகத்தான் அவளது வாப்பா இறக்கும் தறுவாயில் அவளிடம் சில பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டுச் சென்றார். தங்கைமார் மூவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் குடும்பத்திற்கு
துளிகளாய் நட்சத்திர மின்னல்கள். குளிர்காற்று சில்லென்று உடலை வருடிக்கொடுத்தது. மலைப்பாங்கான பிரதேசத்திற்குரிய இனிய காலநிலையும் காற்றும் மெதுவாக வெளியே வந்து மாமரத்தில் சாய்ந்து கொண்டாள். அப்பால் கீழ் விரிந்து கிடந்த நிலப்பரப்பில் கண்டி மாநகரம் தங்கப் பொட்டுக்களால் ஜொலித்துக்கொண்டி ருந்தது. அவள் நின்றிருந்த LLİD) அப்படிப்பட்டது-மலையுச்சியில் அவளது வீடு, கண்களால் வெளிச்சப் பொட்டுக்கள் அழகாய்க் காட்டிய மாயாஜால இரவை இரசித்துக் கொண்டிருந்தாள் "ஏய் ஏன் பனித் தூறலில் போய் நிற்கிறே? பிறகு அச்சூ. ஆச்சூ.தும்மி சாகப் போறே அவளது அண்ணனின் குரல்
"அண்ணா, இங்க வந்து பாரேன் ஓடி வந்தான்."ஹெலியின் வால் வெள் ளியா? இல்லை வேறேதும் அதிசயமா? அவன் குரல் முன்னால் வந்தது. "சும்மா யிரு. அங்க பார் டவுன் எப்படி அழகா இருக்கு கண்ணுக்கு ரொம்ப இனிமையான காட்சியில்ல" அவளை இடைமறித்து நிறுத்தினான் "ஐ.ஐயோ! இதுக்காகவா இப்படி அலறியடிச்சு சொன்னே? எந்த நாளும் பார்க்கின்ற ஸின் தானே? இன்னிக்கு மட்டும் தான் அழகு தெரிஞ்சுதோ? அவன் குரல் கேலியாய் ஒலித்தது.
அவள்ளீரியசாய் இருந்தாள். அதென்
ل
垩、Y、
22
GJIIGS
އަހައަހަހާ އެހާނެހައަހަރަހައްހަރަހަހާ
அவளை அழைத்துப் டுக்கு வந்திருப்பார்கள். தால் அவள் வரும் வி அறிவிக்கவில்லை.
வேன் வீட்டு வாச வேனிலிருந்து இறங்கி என்று குரல் கொடு, இருந்து வெளியே வந்த அவளைக் கண்டு ஏச GLIGIJ6I.
"மக ஷகீலா எப்படி சுகமா இருக்கிறீங்களா அவளை ஆரத் தழு கண்ணிர் வடித்தாள் தாயின் இந்த அன்பான எத்தனை வருடங்கள் என்பது ரொம்பவும் உம்மாவை அணைத்துக் அழ வேண்டும் போல திரும்பி தம்பியைப் ஷகீலா சவூதியிலிருந்து சாமான்களை வேனி
ந்தான்.
/24 2
-கவிப்பிரியா நிஷா
ஒரே ஆண் வாரிசான தம்பியை நன்றாக படிக்க வைக்க வேண்டும். இவைதான் அவளது வாப்பா அவளிடம் ஒப்படைத்து விட்டுச் சென்ற பொறுப்புக்கள், வாப்பா தன்னிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்ற பொறுப்புக்களை அவளால் அலட்சியம் செய்ய முடியவில்லை. தாய்க்கு தலைமகள் ஆயிற்றே அதனால் அந்த பொறுப்புக்களை சுமக்க வேண்டியது அவள் கடமையாக இருந்தது. அதன் காரணமாகத் தான் அவள் சவூதி சென்றான். ஷகீலா இந்த நாட்டைவிட்டுப் போய் பத்து வருடங் களுக்கும் மேலாகி விட்டன. இந்த பத்து வருடங்களில் ஒரு தடவையேனும் அவள் இலங்கைக்கு வந்து செல்லவில்லை. அதற்கு அவள் முயற்சிக்கவுமில்லை. தன் கடமை முடிந்த பிறகுதான் நாடு திரும்புவதென்று உறுதி பூண்டிருந்தாள். அவளது இந்த பத்து வருட உழைப்பில் தங்கைமார் மூவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டாள். தம்பியையும் படிக்க வைத்துவிட் டாள். தன் கடமையை அவள் செவ்வனே செய்து விட்டாள். அந்த திருப்தியோடுதான் இப்போது நாடு திரும்பி இருக்கிறாள். அவள் நாடு திரும்பும் விஷயம் அவளது வீட்டாருக்கு தெரியாது. தெரிந்திருந்தால்
-ஷர்மிளா இஸ்மாயில்னவோ தெரியல. இத்தன நாளாய் இல்லாத மாதிரி ஒரு அழகு அப்படி உணர்ரன்." சொன்னாள் சொன்னவள் மனதில் அந்தக் கடித வரிகள். "சுந்தரமான எழுத்துக் களைச் சொந்தம் கொண்டுள்ளீர்கள். உங்கள் எழுத்துக்களின் அர்த்தம் அழகு, எனக்குப் பிடிக்கிறது. ரொம்பவும் சுந்தர மான மலையகத்தை சொந்தம் கொண்டுள்ள தாலோ என்னவோ கற்பனையும் அழகான தாய் அமைந்து விடுகின்றது என்று நினைக்கிறேன்." அவளது கவிதை வரிகளைப் பாராட்டிய மடலது எழுதியது? அது யாரென்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவளது ரசிகன்.
"ரசிகன் என்று ஒற்றை வரியில் முடித்துவிடும் அவனது விமர்சனங்களை
அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அவ்வப் போது தினமுரசு பிரசுரிக்கும் அவளது கவிதைகளை அர்த்தப்பூர்வமாய் விமர்சிப்ப தில் அவனுக்கு நிகர் அவனே அவனது விமர்சனங்களுக்காகவே இன்னும் எழுதலாம் போலிருக்கும். அவளது கதையா, கவிதையா, இசையும் கதையுமா பத்திரிகை வானொலி இரண்டிலும் அவளது ஆக்கங்களைத் தவறா மல் பார்த்து கேட்டு விமர்ச்சிப்பதில் தவறுவ தேயில்லை. ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டவள் இறுதியில் அவனது விமர்சனங்களுக்கு அடிமைப்பட்டவளாய் மாறிவிட்டாள்.
அன்றும் அவளது கவிதை வரிகளை விமர்சித்து மடல் வந்திருந்தது. வாசித்து
"GJIRJEDLDI p. 6736 வீட்டுக்குள் வந்த அனைத்துக்கொண்டு அ தோற்றம் அவளை அ "ஏம்மா, இப்படி இருக்கிறீங்க?"
அழுகையினூடே ே "உங்களைப் பற்றி உம்மா மெலிஞ்சிட்டாங் கூறிக்கொண்டேவிட் தம்பி
"என்னைப் பற்றிய அவள் கேட்கவும் ნეhu't main.
முதல்ல தாத்தாவுக் கொடுங்கம்மா." என்று கொண்டு வந்திருந்த சாம தொடங்கினான் தம்பி கவலை என்பது ஷகீல
இளைய மகள்மார் மாகிவிட்ட போதிலும், இன்னும் திருமணமாக கவலை உம்மாவுக்கு அ தான் உம்மா al போயிருக்கிறாள் என்ப
முடித்த அவள் மன வண்ணத்துப் பூச்சிகள் இப்போதெல்லாம் விமர்சனங்கள் எதுவும் ஏன்? அவளுக்கு வரு வாட்டமாயும் இருந்த தொடுங் கணங்களில்
ஏன்? என்று கேட்ெ முகவரி இல்லை. கட்டுப்படுத்தியவள் உ தலைப்பில் இசையும் எழுதி முடித்தாள். ரசிகள் பிரியன் எப்படியாவது பான் என்றெண்ணியவ கதை ஒலிபரப்பா விமர்சனங்கள் விமர்ச ஒவ்வொன்றும் ஒரு விதம் விடுத்து அவனது கைெ கடிதவுறையைத் தேடி "ம்ஹாம்.இல்லை. அ பிதுக்கினான். "எங்கா போயிருப்பார் உன் ரசி கடத்தியிருப்பார்கள் அ6 கேலியாக சிரித்தான். அ (Lബിറ്റ്സ്മെ,
நாட்களின் நகர்வின் காலை, தபாற்காரன் கொடுத்த கடிதங்களில் ழுத்தும் ஒன்றில் அண் பின்னணி ஒலியில் அவச வரிகளைப் படித்தவள் JaUžijİL'I GBLJITILISANGOT. உருவாகி ஓடையாய் ம ".விதி என்பார்கே வாழ்க்கையில் விளைய எழுதாமல் இருக்கப் ப வில்லை. எழுதிவிட்டேன் சுமையேற்றிய என்னை என்று முடித்திருந்தான்
ஆமாம். வேகமான சைக்கிள் பயணமொன்றி சிக்கிய அவன் தலையி: உடல் முழுதும் காயங் சத்திர சிகிச்சைக்கு கிறார்களாம். கரணம் த என்கிற நிலையில் உயிர் கிறான் அவன் 'சுகம் என்கிற ஒரே பிரார்த்த நிற்கிறது அவள் மன ரசிகனின் வாழ்வெனும் க இல்லை சிறுகதையா தவிக்கிறாள் அவள் மு தொடரும் சொல்வதும் கையில்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BLITT 35 GIULIITILIGBLINIIL* திடீரென புறப்பட்ட யத்தை வீட்டாருக்கு
லில் வந்து நின்றது. ப ஷகீலா "உம்மா." த்தாள். வீட்டுக்குள் உம்மாவும், தம்பியும் மாய் சந்தேஷித்துப்
ம்மா இருக்கிறீங்க. P"
வியவாறு ஆனந்தக் உம்மா அன்புத் அணைப்பு கிடைத்து ஆகிவிட்டன? பிரிவு கொடுமையானது. கொண்டு அவளுக்கு ருந்தது. மெதுவாக பார்த்தாள். அவ்ன் கொண்டு வந்திருந்த லிருந்து இறக்கிக்
ーク
2
MT (BLITLiu (BLIJFGUITLD.” 16i p. II)шП606). |ழுதாள். உம்மாவின் ழ வைத்தது.
மெலிஞ்சி போய்
SELLITIGT. ய கவலையிலதான் 1ó。”
டுக்குள் நுழைந்தான்
| 4956) 16006LULJIT?"
உம்மா அழுது
கு குடிக்க ஏதாச்சும் கூறிவிட்டு அவள் ான்களைப் பார்க்கத் உம்மாவுக்கு என்ன வுக்குப் புரிந்தது. முவருக்கும் திருமண மூத்த மகளுக்கு வில்லையே என்ற ந்தக் கவலையினால் வாறு மெலிந்து தை அவள் புரிந்து
தினுள் ஆயிரம்
அந்த ரசிகனின் வருவதேயில்லை. த்தமாய் இருந்தது. து. பேனையைத் மனம் இடறியது. டழுதவும் அவனது இடறும் மனதைக் திரிப் பூக்கள் என்ற கதையும் ஒன்றை இசையும் கதையும் (35LLITGöI. 6.7LDITFU ாறு காத்திருந்தாள். யிற்று நிறையவே னங்கள் பலவிதம் 6. எல்லாவற்றையும் யழுத்தைத் தாங்கிய டக் களைத்தாள். |ண்ணா உதட்டைப் வது வெளிநாடு கர். இல்லை நாடு வரது வீட்டார்கள்." வள் முறைத்தாள்
போது ஒரு சனி புன்னகையோடு அவனது கையெ 600I60f6 gff||LÎ6ă ரமாய் உடைத்தாள். கண்கள் இறுதியில் கண்ணிதுளிகளாய் 1றிப்போனது. ள, அந்த விதி என் Tig II Gar/alb/ ார்த்தேன். முடிய சோகம் சொல்லி மன்னியுங்கள்."
அவனது மோட்டார் ன்போது விபத்தில் ல் பலமான அடி. கள் முக்கியமான
நாட்குறித்திருக் ப்பினால் மரணம் துடிக்க காத்திருக் பெற வேண்டும் னையில் உருகி ம் தன் இனிய தை தொடர்கதையா எனத் தெரியாது முற்றுப் புள்ளியும்
கொண்டாள். சகோதரிகளுக்கு வாழ்க்கையை அமைத்துக்கொடுத்த அவளால் அவளுக் கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. தன் இளமைப் பருவத்தை அவள் தொலைத்து விட்டாள். இப்போது அவளுக்கு வயது முப்பத்தைந்து
ஷகீலா நாடு திரும்பியதை அறிந்து அவளது தங்கைமார் மூவரும் தங்கள் குடும்பத்தோடு தாய் வீட்டுக்கு வந்திருந் தார்கள் தங்கைமாரின் குழந்தைகள் "பெரியம்மா பெரியம்மா" என்று அவளைத் தொற்றிக்கொண்டார்கள். அவள் சவூதியி லிருந்து கொண்டு வந்திருந்த சாமான்களை தங்கைமார் மூவரும்பங்குபோட்டுக்கொண்டி ருந்தார்கள். அப்போதுதான் உம்மா அந்த விஷயத்தைச் சொன்னாள்.
"தரகர்கிட்ட ஷகீலாவுக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருக்கேன்"
உம்மா சொன்னதைக் கேட்டு தங்கைமார் மூவரும் கொல் என சிரித்தார்கள்
"என்னம்மா சொன்னிங்க. தாத்தாவுக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொன்னிங்களா?
மீண்டும் சிரித்தார்கள்.
இப்போ எதுக்காக இப்படி சிரிக் கிறீங்க?
உம்மாதான் கேட்டாள்
இந்த வயசில தாத்தாவுக்கு மாப் பிள்ளை பார்க்க சொல்லி இருக்கிறீங்களே! அதை நெனைச்சிதான்மா சிரிக்கிறோம்.
அவர்கள் இவ்வாறு சொன்னதும் உம்மா அழுதவாறு ஷகீலாவின் அறைக்குள் வந்தான் "நீங்கஏம்மா அழுறிங்க. அழவேண்டி யவ நான்தான். நானே அழாம இருக்கேன் அப்புறம் நீங்க எதுக்கும்மா அழறிங்க?
"ஷகீலா. அவங்க சொன்னதை யெல்லாம்.
"நானும் கேட்டுக்கிட்டுத்தானம்மா இருந் தேன். அவங்க சொன்னதில எந்த தப்பும் இல்லம்மா." "ஷகீலா" "ஆமா இந்த வயசில எனக்கு மாப் பிள்ளை பார்க்கச் சொல்லி இருக்கிறீங்களே அதுதான் தப்பு."
"மக உங்க கடமையை நீங்க செஞ்சிட் டீங்க என்னோட கடமையை நான் செய்ய (36600/ITLDIIP
"நான் கல்யாண வயசையெல்லாம் தாண்டிட்டேன்மா, இப்போ எனக்கு வயசு முப்பத்தஞ்சி ஆகுது. இந்த வயசில எனக்கு கல்யாணம் தேவைதானா? வேணாம்மா எனக்கு கல்யாணம் வேணாம்."
"என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க எங்க குடும்பம் இன்னைக்கு அந்தஸ்தோட வாழ்ந்துக்கிட்டிருக்குன்னா அதுக்கு காரணம் நீங்கதான்! உங்க உழைப்புத்தான். உங்க
எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காம இத்தனை வருஷம எங்களுக் காகவே உழைச்சிப் போட்டிங் அப்படிப் பட்ட உங்களுக்கு ஒரு கல்யாததைப் பண்ணி வைக்கலன்னா அந்தப் பாவம் எங்களை சும்மா விடாதும்மா யா என்ன சொன்னாலும் பரவாயில்ல. தரகள் ப திட்டு வர்ற மாப்பிள்ளைக்கு உங் 56)|IGILO LJGISOss) 606IIGLJGi."
உம்மா இறுதியாகவும் உறுதியாகவும் சொன்னாள் தன்மீது உம்மாவுக்கு இருக்கும் பாசத்தில் துளிகூட தங்கைகளுக்கு இல்லையே என்று எண்ணி மனம் நொந்து போனாள் ஷகீலா.
தரகர் வந்தார். ஷகீலாவின் வயதிற்கு பொருத்தமான ஒரு மாப்பிள்ளைப் பார்த் திருப்பதாக சொன்னார். அவர் சொன்ன தைக் கேட்டு உம்மா உளம் குளிர்ந்து போனாள். ஷகீலாவுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. தானும் திருமணம் செய்து கணவன் குழந்தைகள் என்று குடும்பமாக வாழப் போவதை நினைக்க அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
"ஆனா வந்து." தரகர் இழுத்தார். "ஆனா என்ன தரகர் சொல்லுங்க?" உம்மா பதற்றத்தோடு கேட்டாள். "உங்க மக வெளிநாடு போனதால LDIITLIL 126IGOGIT DIÉIS, LD560677&, 056) ALIMIGOMOTIIN பண்ணிக்க விருப்பமில்லாம இருக்கார் எப்படியாவது மாப்பிள்ளையை சம்மதிக்க வச்சி இந்தக் கல்யாணத்தை செய்து வைக்கிறேன்." என்றார் தரகர்
என் கல்யாண விஷயத்தில இந்தள வுக்கு அக்கறை எடுத்ததுக்கு ரொம்ப நன்றி தரகர்நானா இஸ்லாமிய பொண்ணு எப்படி வாழனும்னு நம்ம மார்க்கம் போதிச்சிருக்கோ அப்படித்தான் இந்த முப்பத்தஞ்சி வருஷமா நான் வாழ்ந்துக்கிட் டிருக்கேன், அவரைக் 56ÜLATGSSILib பண்ணிக்க எனக்கும் விருப்பமில்லன்னு போய் சொல்லிடுங்க தரகர் நானா'
கண்களில் நீர் துளிர்க்கப் பேசினாள். அவளது மனம் முழுக்க ஏக்கச் Ja)LD561.
என்னை ஏன் பெண்ணாக பெற்றீர் கள்? என்று உம்மாவிடம் கேட்க வேண்டும் போலிருந்தது.
கலங்கிய விழிகளோடு உம்மாவை நோக்கினாள். உம்மா தரையில் சரிந்து கிடந்தாள்.
"gdoLDIT..... gpLLbLDIT.** உம்மாவைப் பிடித்து உலுக்கினாள். அந்த அன்புத் தாய் எழுந்திருக்கவேயில்
படிப்பு வாசனை அறியாது அந்தத் தாய் ரசிக்கொண்டிருந்தாள் விண் வம்பு ஏனென்று திரும்பிவிட்டேன். இரண்டாம் நாள்சிராய்ப்புக்களை பொத்திப்பிடித்து குழந்தை அழுதுகொண்டிருந்தது.
மூன்றாம் நாள் போனபோது, அந்தத் தாய்
முக்கை மலர்த்தி புகழ்ந்துகொண்டி ருந்தாள்
"அடி உதவுறுமாதிரி காக்கா தம்பியிம் உதவமாட்டான்."
"அடிமேல அடி அடிச்சா அம்மியும் நகரும்."
"என்ன தாத்தா புள்ள எங்க பெயித்து?" "புள்ளக்கி கதச்சிக்கிரிக்க நேரமில்ல. சோதினயிம் நெருங்கிவிட்டு கடப்ப மூடிக்கி படிக்கிது"
வெட்டு ஒன்றும் துண்டு இரண்டுமாய் தாத்தா பாய்ந்தாள்.
நான்காம்நாள் போனபோதுதாத்தாவுக்கு நல்ல நித்திரை
குழந்தை எதையோ கிப்மு செய்துகொண்டிருந்தது.
இரண்டு நாளாய். g5/TIPS/ 65 TLD GÜ படிக்கிறாளாம்.
நான் வந்ததும் போனதும் அவளுக்குத் தெரியா.
ஐந்தாம் நாள் போனபோதுதாத்தா குழந்தைக்கு வீசிக்கொண்டி ருந்தாள்
பொடிக்கதை அடிமேல்
அடிததT)ெ
குழந்தை வித்தியம், பெரிலியன், போரன், காபன் என்று ஆவர்த்தனம் முணுமுணுத்துக்கொண்டே தூங்கிக் கொண்டிருந்தது.
ஆறாம்நாள் போனபோதுபுள்ளய நித்திர முழிச்சி படிக்க வேணாண்டு செல்லுடாம்பி" என்றாள்.
ஏழாம் நாள் போனபோதுவிதிதெரு அமர்க்களமாய்க் கிடந்தது.
ஆட்டோப்பாகும் தெருவில் கோலம் வரைந்திருந்தது.
தாத்தா கதுவடியில் நின்றுகொண் டிருந்தாள்.
முன்விட்டுக் குழந்தையொன்று இன்னும், இன்னும் பலூனொன்றை
ஊதிக்கொண்டிருந்தது.
தாத்தா உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள்
ஆ.இன்னம்.இன்னம் சோதினயிம் நெருங்கிட்டு இன்னம் இன்னம்
இந்த ஏழாம்நாளின் பின் பகுதியில் முல்லேரியா பஸ் தாயையும் மகளையும் ஏற்றிக்கொண்டது. O
ஒக்,30-நவ.05,1994

Page 17
பால்காரன் வரவை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந் தேன். காலை எட்டு மணி தொடக்கம் பதினொரு மணி வரை வாசல் நிலையில் சாய்ந்தவாறே நின்றுகொண்டிருந்ததால்
தூரத்து வளைவில் தபால்காரன் பைசிக்கிளை மிதித்து வருவது தெரியவே வீதியில் இறங்கி நின்று கொண்டேன். தபால்காரன் ஒவ்வொரு வீடாக கடிதங்கள் கொடுக்க தாமதிக்க மனம் ஆவலினால் அடித்துக்கொண்டது. அவன் என்னை
அதுவும் கெஞ்சும் பாணியில், அவனது கண்கள் சிவந்து போனது கோபத்தி னாலாக இருக்கவேண்டும்.
"என்ன ஐயா, உங்களால பெரிய தொல்லையாப் போச்சு கடிதம் வந்தா கொண்டு தருவன்தானே? அப்படித்தானே
தேன். ஒருவரும் இதைக் கண்டு கொள்ளா தது சிறிது ஆறுதலாக இருந்தது. அவனிடமிருந்து கொஞ்சமும் எதிர்பாராத இவ் வார்த்தைகளால் தொண்டை கூட வரண்டு விட்டது. எச்சிலை விழுங்கிக் G).J.TGó67(BLGóT.
"என்னங்க, றோட்டில் நிண்டுக்கிட்டு அரை மணி நேரமா எதைப் பார்த்துக் கிட்டிருக்கீங்க?வீதியால போற வாறவங்க உங்கள பைத்தியக்காரன் எண்டு நினைக் கப் போறாங்க நானும்தான் பார்த்துக் கிட்டிருக்கன், கொஞ்ச நாளா நீங்க நல்லமே இல்ல. சும்மா தனியே இருந்து
பிடிச்சிப் போச்சோ என்னவோ, ஒரு நல்ல வைத்தியருக்கிட்டக் காட்டிப் LI(Uäl5."
அழுதுகொண்டிருந்த மகளை எப்படி தேற்றுவது Tag புரியாமல் பதறிக்
"மக நடந்தது நடந்து போச்சி இதையே நினைச்சி வீணா கவலப்பட்டுக் கிட்டிருந்தா என்ன நடக்கப் போகுது?
அழுதுகிட்டிருக்காம
FITLÜL AG).”
"இல்லம்மா அவருக்கு எப்பவுமே அது புரியாதம்மா சீதனங்கிற ஒரு பெரிய கறுப்பு திரை அவருட்டு கண்ண மறைச்சிக்கிட்டிருக்கு இந்த நாட்டுல எனக்கு மட்டுமில்லம்மா எத்தனை தனையோ பொம்பளைங்க சீதனங்
ബ്ര
பிசாசால கல்யாண வாழ்க்கையையே வெறுத்துட்டிருக்காங்க."
சோகத்தாள முடியாது தன் மடியில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழுதுக்கொண்டிருந்த மகள் ரோசினியை பாசத்துடன் வருடிவிட்டாள் தாய்
O
"GLITs அவளுக்கே அவ்வளவு ரோசமிருந்தா உனக்கு எவ்வளவு ரோச மிருக்கணும் ஒரு சதங்கூட தளங்கொண்டு வராத அவளுக்கு சொகுசான வாழ்க்க வேற கேக்குதோ சீதனக்கொடுக்கமுடிவு முனா திரும்பி வரட்டும் இல்லாட்டி
ஒக்,30-நவ05,1994
அப்படியே அவள விவாகரத்து பண்ணிடு.
(BULL LITIGT.
ப்புத்தளையூர் எப்.லெனாட்
தெரியும், தினமும் கேட்கும் இப்படியான விஷ வார்த்தைகளை நான் அலட்டிக்கொள் வதே இல்லை.
உள்ளே சென்று அலுமாரியைத் திறந்து ஃபைல் ஒன்றினுள் இருந்த அந்தப் பத்திரிகையில் பார்வையை ஒடவிட்டேன்.
அகதிகளாக இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வாழும் மக்களுக்கு மீளக் குடியமர்வதற்காக உதவிப் பணம் இருபதா யிரம் ரூபா உடன் வழங்கப்படும்.
பத்திரிகைச் செய்தியில் எதுவித தவறு மில்லை, நான் விண்ணப்பித்ததிலும் எதுவித தவறுமில்லை, ஆனால் விண்ணப்பித்து இரண்டு மாதங்கள் கடந்தும் காரியம்தான் முடிந்தபாடில்லை.
உடுத்துக்கொண்டிருந்த துணியை
மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு பொழுதுக்
கிடையில் விரட்டப்பட்டு உண்மையான அகதி என்ற முத்திரை குத்தப்பட்டிருந்தும் அதை உறுதிப்படுத்த கிராமசேவகருக்குக் கொடுத்த பணம் ஆயிரம் ரூபா, அதை மேலொப்பம் இட்டு உறுதிப்படுத்த பிரதேச செயலாள ருக்குக் கொடுத்த பணம் இரண்டாயிரம் ரூபா, விண்ணப்பம் அனுப்பி ஒரு மாதம் வரை எதுவித பதிலும் வராததால் மகள் நஸ்றினின் வளையலை அடகு வைத்து பணம் எடுத்துக்கொண்டு கொழும்பு சென்று அங்குள்ள அதிகாரிக்குக் கொடுத்த பணம் மூவாயிரம் ரூபா.
போக்குவரத்துச் செலவுகள் என்றெல் லாம் சேர்த்து இருபதாயிரம் ரூபா பெறும் முயற்சியில் இப்போதே எட்டாயிரம் ரூபாவுக்கு மேல் செலவாகிவிட்டது.
இப்படிச் செலவுகளும் செய்து நாயாய் அலைய வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந் தால் இதற்கு முயற்சித்திருக்கவே மாட்டேன். கடைசியாக கொழும்பு சென்று பார்த்தபோது "எல்லா வேலையும் முடிந்துவிட்டது. காசோலை எழுதினால் சரி என்று கூறினார் கள். செக்கை வீட்டுக்கு அனுப்பி வைப்பதா கவும் நம்பிக்கையாகத் கூறினார்கள். அதை எதிர்பார்த்தே ஒரு மாதம் கடந்து விட்ட போதும் பதில்தான் எதுவும் கிடைக்கவில்லை. இவ்வளவு செலவு செய்து விட்டு இனிமேல் முயற்சி செய்யாமல் இருக்கவும்
கொழும்பு செல்லும்போ
உனக்கு ஒரு பணக்கார பொண்ணா பார்த்து நான் கட்டி வைக்கிறேன்."
சுரேஷின் தாய் கூறி முடிக்க அவனும் சரி என்பதைப்போல தலையாட்டிக்கொண்டி ருந்தான்.
"என்னம்மா நீங்கபேசிற கத? அண்ணா தான் புரியாம அப்படிச் செய்துடிச்சினா நீங்களுமா இப்படி பேசிறது? அண்ணிய 95 GOLLINTIGONOSTLD முடிக்கிறப்போ கேட்காத சீதனத்த இப்ப கேட்க ஏம்மா நீங்க ரெண்டு பேரும் நினைச்சிங்க? நீங்களும் ஒரு பொண்ணு தானேம்மா! இதே மாதிரி நிலம் நாளைக்கு நாம கட்டிகொடுத்த அக்காவுக்கும் நடக்காதுனு என்னம்மா நிச்சயம்?"
சுரேஷின் கடைசி தங்கை சுரோஷினிதான்
சுரேஷினி பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவள்-சீதனத்தை அழிக்க பாடுபடுபவள். முக்கியமாக பெண்ணுரிமை பெற உழைப்பவள்.
ஆனால் அவளின் பேச்சு அவர்கள் காதுக்கு எட்டவில்லை.
DO
சுரேஷின் தாய் பதறிக்கொண்டிருந்தாள்.
"பாருட்ா சுரேஷ் இவவுட்டு புருசன் செய்திருக்கிற வேலைய? இவள வீட்டுக்குப் போய் சீதனம் வாங்கிகிட்டு வானு அடிச்சி கொடுமைப் படுத்தியிருக்கான். பாவி பய! கொஞ்சம் சரி மனிதத் தன்மையே இல்லாம நடந்துகிட்டிருக்கான்."
يې ككل كالى
6)ájJí
வைத்த மகள் நஸ் யின் நூல் சுற்றிய போட்டதுதான் இ களால் நச்சரிக்குப் எப்படியும் தப்ப
பல மணி நேர வழியும்தெரியவில் அளவுக்கு வலித்த கொழும்பு சென்று முடிவெடுத்துக்கெ GITG15) இரு புறப்பட்டுவிடலாம் சிலரிடம் கேட்டுப் இல்லை என்பை
வார்த்தைகளால்
இறுதியாகக் கையில் கிடந்த கைக் கடிகாரம் வருட ஆசிரிய சேன் ஆசிரியர்களால் அ
5angan sa திடீரென்று இ சந்திக்கவேண்டி கொஞ்சமும் எதி BÜGUITg5 GTI தெரியவில்லை : "என்ன கஸ்தூர் GUITúir sylög5 (0) கொண்டு வாயேன் 495LʻLG0)(MTauf)LʻLITGir. கொண்டு வந்து
அதுதான் யே இந்த உண்ண மாளுக்கும் தெரி நிமிடமே என்னுை தூக்கி வீசி எறு அனுப்பி வைத்து
கஸ்தூரியினது ஆனால் ராமுவின் கண்டிப்பாகக் கூறி
சுரேஷுக்கு 6 புரியாமல் மெளன நடந்ததை நட பார்த்துக்கொண்டி (BLJf6 OTTIGT:
"அம்மா அன் சீதனம் கொண்டு அண்ணனும் சே அவவ அம்மா வீட் அந்த நேரம் அவ துக்கப்பட்டிருப்பா வுட்டு மாப்பிள்ளை முதல்ல நீங்க ெ அவுங்களுக்கு ஒரு GITALILDIT? PIŠJ35677 அண்ணாவ மாதிரி வரைக்கும் எப்பவு நிமிர்ந்து வாழவே கண்களில் கண்ணீரை துடைத் களை கெட்டியாக ஆரம்பித்தாள் சுே தாய் சிலையா டைந்த சுரேஷ்மலை நோக்கி நடக்க தெ
வானிலிருந்து துளிகள் அவனுடம் பற்றாக சாகடித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்டது. எனது முப்பத்தைந்து வருட ஆசிரிய றுகதை
D ملے۔
படுகிறான்
சேவையின் ஒரே ஒரு நினைவுச் சின்னம் எவ்வளவு கஷ்டங்கள் வந்தபோதும் கைமாறி விடாமல் பாதுகாத்துவரப்பட்டது. இப்போது அது எனக்கு அகதி நரக வாழ்விலிருந்து விடபடுவதைவிட பெரிதாகத் தெரியவில்லை
கொழும்பு வந்து சேர ஏழு மணியாகிப் போனது ஊரிலிருந்து நேரடியாக பஸ் எடுத்திருந்தால் நான்கு மணிக்கெல்லாம்
ருதமுனை முகர்றப்
மீன் வளையலும் மனைவி சம்பாதிப்பில் வாங்கிப் ப்போதே குத்துக்கதை மனைவியிடம் இருந்து (UPI)-UITgl. மாக சிந்தித்தும் எதுவித லை. தலை உயிர் போகும் து. இறுதியாக ஒரு தரம் பார்த்து வருவது என்று ாண்டேன். எழுநூறு ரூபா க்குமானால் கொழும்பு வெட்கத்தை விட்டு பார்த்தேன். அனைவரும் ந வேறு மரியாதையான கூறினர். கை கொடுத்தது. எனது கைக்கடிகாரம். அந்தக் எனது முப்பத்தைந்து வைக்காக உடன் கற்பித்த புன்பளிப்பாக அளிக்கப்
ங்கித்தான் போனாள் ப்படியொரு சோதனையை ஏற்படும் என்று அவள் "Limitffaliais of lai) (DG)). படிச் சமாளிப்பதென்று
வளுக்கு
பேசாமல் நிற்கின்றாய்? ர ருெக்லஸை எடுத்துக் "பார்வதியம்மாள் மீண்டும் எப்படி அதை அடுத்துக் 51(SDL15/? ாலி நகையாயிற்றுே. ம மட்டும் பார்வதியம் ந்துவிட்டால் அடுத்து Lи СрLOLUpцž555001 ந்ெது பிறந்த விட்டுக்கு விடுவாவே
காதல் திருமணம் தான் தாய் பார்வதியம்மாள் விட்டாள் மகளுக்கு வைர
ாதை சொல்வதென்று மாய் நின்றான்.
பப்பதை ஆச்சரியத்துடன் ருந்த சுரோஷினி தான்
றைக்கு நம்ப அண்ணிய, வரலணு நீங்களும் ர்ந்து அடிச்சி, திட்டி டுக்கு அனுப்புனிங்களே! வுட்டு அம்மா எவ்வளவு |ங்க இன்னைக்கு அக்கா ய கண்டபடி ஏசினிங்களே |சய்த தப்ப யோசிங்க ஞாயம் உங்களுக்கு ஒரு மாதிரி மாமியார் மாரும் புருசன் மாரும் இருக்கும் மே பொம்பளைங்க தலை
முடியாது" முட்டிக்கொண்டு வந்த தபடி அக்காவின் கரங் பிடித்துக்கொண்டு அழ Topsf. ய் நிற்க, மனம் தெளிவ ாவிரோசினியின் வீட்டை ாடங்கினான்.
லேசாக தூறிய மழை பில் பட்டு சீதனப்பேயை துக்கொண்டிருந்தது
கொழும்பு வந்து சேர்ந்திருக்கலாம். அதற்கு நூற்றி ஐம்பது ரூபா கொடுக்க மனமில்லாமல் ஒரு ஐம்பது ரூபா மிச்சப்படுத்துவதற்காக மூன்று பஸ் மாறி வந்த களைப்பினால் உடல் முழுக்க வலித்தது. வழமையாக தங்கும் லொட்ஜில் ஐம்பது ரூபா கொடுத்து கட்டிலில் படுத்து இதுவரை பேணி வந்த மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஆவல் இருந்தாலும் கையிலிருந்த பணம் தடுத்து நிறுத்தியது. ஊரவர்கள் காணாத ஒரு லொட்ஜுக்குச் சென்று இருபத்தைந்து ரூபாவில் பாயில் படுத்து அன்றைய இரவை ஒட்டிக்கொண்டேன்.
காலை ஒன்பது மணிக்கு முன்பே அலுவலகத்திற்குச் சென்றுவிட்டேன். சென்ற முறை பணம் கொடுத்த அதிகாரியின் அறை காலியாகவே இருந்தது. அவர் வரும் வரை வாசலில் கிடந்த கதிரையில் அமர்ந்துகொண்டேன். பத்து மணியளவில் கண்ணாடி அணிந்து புதியதொரு அதிகாரி
ர நெக்ல
ருெக்லஸ் போட்டுத்தான் அனுப்பி வைக்க வேண்டும் என்று ராமுவாலும் தாயை எதிர்த்து இன்றும் பேச முடியவில்லை. கஸ்தூரியின் விட்டவர்கள் இதைக்கேட்டு திகைத்துத்தான் போய்விட்டார்கள் அதுவும் உடன் வைர ருெக்லஸ் போடுவதென்றால். கல்யாணச் செலவு வேறு இருக்கிறதே அவர்கள் தயங்குகையில் கஸ்தூரியின் அண்ணன் கோபால் தான் "உங்கள் விருப்பம் போலவே எல்லாம் செய்கின்றோம்" என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தான் என்ன துணிவில் அவ்வளவு தைரியமாக அப்படிக் கூறினான் என்று கஸ்தூரிக்கு பிறகுதான் தெரிந்தது. அவனது திட்டத்தைக் கேட்டு பயந்துதான் போனாள் அவள்
"սամմւրG5, 7նuւգալի 6)&ng= நாளில் நான் ருெக்லஸ் செய்து தருவேன். அதுவரை இந்த போலி வைர நெக்வன வைத்து சமாளித்துவிடு" என்று தவி அவளிடம் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தா Gasttung).
கஸ்தூரியும் ராமுவை கட்டிக்க வேறு வழியின்றி சம்மதிக்க தோதது
ஆனால் இப்படித விாறு தான் அகப்பட்டுவிடுவோம் என்ற வி சிறிதும் எதிர்பார்க்கவில்ை
"எனக்கு உள் நக புது கஸ்தூரி இவர்கள் கரு வாடியவர்கள்தான் என்னிடமிரு காலொம் வட்டிக்கு விட்டே தான் உன் ருெக்லனை கேட்கின்றே பாம் வந்ததும் திரும்ப டாம் பார்வதியம்மாள் வேறு கூறினாள்
அக்கதிரையில் வந்து அமரதிக் என்றது. தாமதியாமல் அவ் அதிகாரியின் அறையில் நுழைந்து பழைய அதிகாரியைப் பற்றி விசாரித்தேன். பதவி உயர்வு பெற்றுச் சென்றுவிட்ட சோகமான பதில் கிடைத்தது. எனது விடயங்களைப் பற்றிக்கூறினேன். பல ஃபைல்களை எடுத்துத் தேடிய அதிகா இரண்டாவது லிஸ்ரில் எனது பெ டப்பதாகவும், அடுத்த மாதம்தான் செக் எடுக்கலாம் என்றும் கூறினார்.
அவ அதிகாரிக்குக் கிடைத்த நியாய - பதவி உயர்வை நினைத்து மனதிற் குள் சித்துக்கொண்டு அலுவலகத்தி விருந்து வெளியேறி பஸ் நிலையத்தை அடைந்து உருக்கு பஸ் பிடித்தேன். சிறிதும் தபதிகால் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான வேலைகளில் மும்முர மாக இருந்தே
G)5İT (Ա)ւնկ - - - - a III TIL INTI பணத்துடன் தான் வந்திருக்கிறார் என்ற நினைப்பில் மகள் மிகுந்த பூரிப்புடன் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். இளைய மகன் றிஸ்னி அழுதுகொண்டே இருந்தான். அவனைச் சுற்றி அவன் கூட தினம் விளையாடும் நண்பர்கள் அனைவர் கண்களும் கலங்கியபடியே இருந்தன. நண்பர்களை விட்டுப்பி ஸ்வாமல் அழுதுகொண்டிருக்கிறான் என்பதை ஊகித்துக் கொண்டேன் நரம் போன்ற அகதி வாழ்வை விட்டு அகல பாத றிஸ்னியின் குழந்தைத்தனத்தை நினைக்க சிரிப்பாக இருந்தது.
அழுதுகொண்டிருந்த விளி முகத்தைத் துடைத்துக்கொண்டு எனது LDL. WONG slujög 9/LDTÖss வழமைபோல் கேள்விகள் தொடங்கினான்.
"அகதி எண்டா யாரு வாப்பா "வழமையா இருந்த சொந்த களை விட்டுப் போட்டு வேறு இடயே வாழுறவங்கதான் அகதிகள் விளக்கமளித்தேன்.
"அப்ப நாம இப்ப அ வாப்பா போகப்போறம்,
இரண்டு வயதாக இருக்கும்போது அகதியாக்கப்பட்டு இப்போது ஆறு வயதைத் தாண்டி நிற்கும் றிஸ்னியின் கேள்வியில் நியாயம் இருப்பது போன்றே தோன்றியது என்ன பதில் கூறலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது நாளை ஊர் திரும்ப பணத்திற்கு எதை விற்கலாம் என்ற சிந்தனையும் அதனுடன் ஒன்றாகக் கலந்தது.
இந்த நெக்ஸலை அடமானம் வைத்தால் நிச்சயம் இதுபோலி என்று கண்டு பிடித்துவிடுவார்களே?
கடவுளே நான் இப்போ என்ன செய்வது
செய்வதறியாது கஸ்தூரி குவித்தாள் "ராமுகிட்ட நான் சொல்லிக் கொன்ற னம்மா நீ பயப்பிடாம நகையை எடுத்துக் 6) is Tao (, all 5 605 ITLDLDIT."
இனியும் பேசாமலிருக்க முடியாது வேறு வழி தோன்றாமல், நடப்பது நடக்கட்டும் இன்று ராமு வந்ததும் அவனிடம் உண்மையைக் கூறி மன்னிப்புக் கேட்டுவிட வேண்டுமென எண்ணியபடி கஸ்தூரி ருெக்லவை எடுத்துக்கொண்டு வந்து 605 TC655 TOT
திரும்பிய
அன்று மாலை வீடு ராமுவிடம்
என்னை மன்னிச்சிடுங்க ராமு வைர கெவின் போலியானது என்று உண்மையை இதனை நாளாய் உங்களிடம் மறைச் சிட்டன்" என்று பயந்து பயந்து கண்களில் விருடன் தனது கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சும் கஸ்தூரியை பார்க்கை வில் அவனுக்குப் பாவமாயிருந்தது
திருமணம் முடித்த மறுநாளே கோல் அவனிடம் வந்து உண்மையைக் கறி மன்னிப்புக் கேட்டதும், இரண்டு நாளைக்கு முன்புதான் கோபால் ஆபிற்கு வந்து அசல் வைரருெக்லனை கொடுத்து விட்டுப் போனதையும், அவன் அை கஸ்தூரிக்குத் தெரியாமல் மாற்றி வைத்ததையும் நினைக்க ராமுவிற்கு தள் மனைவியின் மனசை நோகடித்து விட்டோமோ என்று தோன்றியது
தன் மார்பில் முகத்தைப் புதைத்து கொண்டு அழும் அவளை ஆறுதலுடன் தடவிக் கொடுத்தான் அவன்

Page 18
விடை பகன்றாள்.
வேண்டியவரை தற் தேன் அல்லவா? அதுதான் இதழ் சிவப்பும் உங்களிடம் வந்துவிட்டது என் இதழ் வெளுத்துவிட்டது."
குறுப்பான பேச்சுத் .ers என்றாலும் கரும்புச் வதற்கும் இதழ் பனச் சுவையில் வீழ்ந்து பருகியது அதிகம்தான். அதனால் அமுத இதழ் 12:17:760]7 நகையாள்
அலை வந்து மு பெறும் கடற்கரையைப் அவள் வந்து முகம் கா குளிர்ந்துவிடும் நிலையற கார்மேகம் மழை ெ கார் கூந்தல் அசைய எ
என்றெல்லாம் நினை வந்தான் வீரமகன்; ஆனா களிப்பான களத்திலே 6 அது என்ன பேச் என்ன சந்தேகம் 2 எவளொருத்தி காரணமே என்ன த6
பத்துத் திங்களாகிவிட்டது. பவழச் செவ்வாய் இதழாளைப் பிரிந்து
நினைத்தது மனம் பார்த்துவிட துடித்தன விழிகள் மனமும், விழிகளும் கொண்ட அவசரத்தை புரிந்ததுபோல விரைந்தன அவன் கால்கள்
விடைபெற்றபோது சுளையாகப் பெற்ற முத்தம் இப்போதும் இனித்தது. இச் ஒலி இன்னும் செவியில் கேட்டுக்கொண்டிருப்பதுபோல மனம் உணர்ந்தது.
கனி முத்தம் தரு முன்னர் சிவந் திருந்த இதழ்கள், கனி முத்தம் தந்த பின்னர் நிறம் மாறிப்போனதென்ன? அன்றே - அப்போதே (BELLIGö சந்தேகத்தை
வெட்கித்தான் போனாள். எனினும்
"ஒருநாள் போட்டிகளின் வெற்றி தோல்வியை யாரும் அலச முடியாது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு நடை பெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த மரடோனா தடை செய்யப்பட்ட போதைப் பொருளை உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்கு 15 மாத சர்வதேச தடை விதிக்கப்பட்டது தெரிந்ததே
இந்தத் தடைக்காலம் முடிவடைந்ததும் மரடோனா முன்புபோல் கால்பந்து விளையாட்டில் ஈடுபடுவாரா? என்ற சந்தேகங்கூட உலகெங்கிலும் உள்ள கால் பந்து இரசிகர்களின் மனதில் எழு
பொழிந்த பொருள் உண்மைதான் என்று உணர்ந்தான்.
அருந்தும்போதுதான் கள் மயக்கம் தலைக்கேறும் கொல் விழியாள் சுவையித ழில், அவள் வெண் பற்களில் ஊறி வருமந்த பானம் ஒருமுறை அருந்திவிட்டால் எப்போது நினைத்தாலும் சித்தத்தில் மயக்கம் வரும்
அடடாவோ. அடடா மின்னல் இடை தொட்டு மெல்ல அணைத்திட்டால், செவ்வா னம்போல் முகம் வெட்கி நிறம் காட்ட அவள் சிணுங்கும் அழகுக்கு நிகர் சொல்ல வார்த்தையுண்டோ?
மார்போடு மார்பணைந்து கொள்ளுமந்த மந்தகாச நேரத்தில் மலர்விழிகள் முடியவள் விடும் மூச்சு போதும் என் உயிர்மூச்சு ஓயாமல் இருப்பதற்கு
நம்பிக்கையான துடுப்பாட்டம்
டெண்டுல்கர் கூறுகிறார்
என்னைப் போன்ற மிடில் ஒடர் (மத்திய வரிசை) துடுப்பாட்டக்காரர் 30வது அல்லது 40வது ஒவரில் இறங்கி விளையாட ஆரம்பிக்கும்போது பந்தை அடித்து விளையாடுவதா அல்லது பொறுமையாக நின்று விளையாடுவதா என்று முடிவு செய்வதில்லை. எந்த முடிவு எடுத்தாலும், ஒன்று ஒட்டமெதுவும் எடுக்க முடியாது அல்லது சீக்கிரம் அவுட்டாகி விடுவோம். ஒருநாள் போட்டிகளில் சிறந்தவராக இருப்பவருக்கு ஆட்டத்தின்மீது சீரான கவனம் இருக்க வேண்டும் எனக்கு அது இருக்கிறது. என்னுடைய விளையாட்டு நுட்பம் என்றுமே சரியாகவே இருக்கிறது. நான் ஒரே மாதிரியாகவே அவுட் ஆவதில்லை என்ற உண்மையே ஒருநாள் விளையாட்டுக்களில் உள்ள சிரமங்களை எடுத்துக்காட்டிவிடும் என்னால் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களிலும் சோபிக்க முடியும் இவ்வாறு உறுதிபடக் கூறியுள்ள டென்டுல்கர் சமீபத்தில் துவக்க
இதற்கிடையே, கால்பந்தாட்டத்தில் விளை யாடத்தானே தடைபயிற்சியாளராக ஆவதற் குத் தடை விதிக்க முடியாதே என்பதுபோல
தேவமகள் காணத்துடித் கண்டுவிட்டால் காத களைப்பெல்லாம் தீர க நகைக் காரியவள். எதிர்வ இதுவன்றோ பெரிய த
தூரத்தே கேட்கும் வைத்தே வருவது யார் 6 மனமறிந்த Dail ஓசையதை மன்னவளின்
வதனம் வானத் சிவப்பாகியது.
"வருகிறாரடி" என்றாள் வாயிதழ் குறும்புக்காரி
தன் பிரியமானவள் சுமந்திட்ட கொடும் துயர நெஞ்சக்காரி
ஜோடியில் சேர்க்கப்பட்ட மிடில் ஒடர் (மத்தி பாட்டக்காரராக இருந் கள் எல்லாம் களைந் அவர் சொன்னது ( கூர்மையுடன், பொறு யாட்டு நுட்பத்துடன் மேலாக மன உறுதியுட தேச போட்டிகளில் க
முடிவாக அவரது கை கொடுத்தது. கோப்பை உலகத் தொ அவுஸ்திரேலியாவை யாடியபோது 43 பந்து ஓட்டங்களை எடுத்தவ பந்துகளில் தனது பெற்றார். முடிவில் 8 சிக்ஸர்களும் உள்ளடங்கி எடுத்துத் தனது வேற்றினார்.
ஆர்ஜென்டினாவில் உ6 யர்ஸ்' என்ற கால்பந்தா கிளப்பின் உதவிப் மரடோனா சேர்ந்தார். அதன் பின்னர், இந்த னாவில் உள்ள சமுக ந நிதிதிரட்டும் நோக்கத்தி
கால்பந்து போட்டியொ
விளையாட வேண்டும் எ
விடுத்ததால், அதனை மரடோனா அந்தக்
போட்டியில் பங்கேற்று கால்பந்தாட்டக் களத்தி னான மரடோனாவின் ஆட்டத்தினை மீண்டும் அரிய வாய்ப்பு ஆர்ஜெ இரசிகர்களுக்கு மட்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தமிட குளிர்ச்சி போல் நானும், ட்ட அகமெல்லாம்
Gagir. பாழியும் அவள் ன் மனம் மகிழும் ாத்தபடி விரைந்து ல் காதல் என்னும் வீழ்ந்த மகன். சுக்குரல் அதில் பயிர்மூச்சு நீடிக்க ா அவளின் குரல். பம் தேடி வந்த
GIGOTCG) தொடங்கினாள்.
"போடி இன்னுமா நம்புகிறாய் உன்ன வர் வருவார் ஓடோடி என்று கண்ணாளர் என்கிறாய் கல் அவர் நெஞ்சம் என்றுண ராயோ நீ மன்னவர் என்கிறாய் உனை நினைக்காத மனம் அவர் சொந்தம் தெரியுமா உனக்கு ஆருயிர் என்கிறாய் ஆனால் அவரோ உன் உயிர் துடிக்கும் என்று அறிந்தும் யாருயிர் துடித்தால் எனக்கென்ன என்றல்லவோ நாடி வராதிருக்கிறார்"
தோழியின் பேச்சு செவியில் விழ வந்தவன் செடி மறைவில் மறைந்து
உடனே தோழி பேசத்
து வந்த கானமயில், தூரம் ஓடிவந்த ளிப்புத்தரும் சிந்து ந்தாள் பார் மனமே!
NLD
காலடியோசையை ன்று செவியறியும். bartilabilei) LITU) செவியறியாதோ?
து மாலை மயக்க
துடிக்க தோழியோ
பிரிவு வேதனையில் ம் அறிந்து வருந்திய
TiñT. ய வரிசை) துடுப் த அவரது சிரமங் து எறியப்பட்டன. பாலவே புத்திக் மையுடன் விளை எல்லாவற்றிற்கும் ன் ஒருநாள் சர்வ ந்து கொண்டார். தன்னம்பிக்கையும் மீபத்திய் சிங்கர் டர் போட்டிகளில் எதிர்த்து விளை களில் முதல் 50 தொடர்ந்து 121 முதல் சதத்தைப் பவுண்டரிகளும், 2 ய 110 ஓட்டங்களை சபதத்தை நிறை O
ள 'போகா ஜுனி
ட்ட விளையாட்டுக் பயிற்சியாளராக
மாதம் ஆர்ஜென்டி அமைப்பு ஒன்று காக நட்பு ஆட்டக் ன்றில் மரடோனா ாறு வேண்டுகோள் ஏற்றுக்கொண்ட கால்பந்தாட்டப் விளையாடினார். அதிரடி மன்ன LNGTGMTGi) Ga 5, ஒருமுறை காணும் TILL GOTT 95 TGAULJAP59/ டைத்து விட்டதே.
Gli
UKUP
இடமிருந்து வலம் 1. இதில் துவாரம் இருந்தால்
மழைக்காலத்தில் அவதிதான். 4. வாடிய இலைகள் இப்படியும்
அழைக்கப்படும். 8. ஏதாவது ஒரு தேவை குறித்து
குறிக்கப்படும் ஒரு பகுதி 11 கண்ணனோடு மோதியதால்
அழிந்தவன் இவன். 13. நமது தேசிய உணவிற்கு இதுவே
ஆதாரம்,
()JTGSILITGöI.
அவளுக்கோ தோழி ஏன் இப்படி பேசுகிறாள் என்று புரியவில்லை.
தோழியோ விடாமல் தொடர்ந்தாள் "வானப் பெண் சூரியனை வழி யனுப்பும் மாலைப் பொன் நேரம் காணக்கிடைக்காத காதலனை நினைத்து நீ வருந்துவதை காட்டுமடி உன் விழியோர ஈரம் மதமார்பில் fu சந்தனத்தை இனி எதற்கு ஏன் எனக்கு மனதுக்குள் இருந்தவனே மறந்து போனான். மார்புக்கு சந்தனமோ இனித் தேவை? என்றுரைத்து அழித்துவிட்டு விழிக்குடத்தை கவிழ்த்து நீ கொட்டிய நீ வரப்புக்கட்டி வைத்திருந்தால் பெரும் குளமாய் சேர்ந்திருக்கும்."
என்றெல்லாம் தோழி சொல்ல, செடி மறைவில் இருந்தவனோ வேர் அறுந்த கொடி வீழ்ந்து வாடிய நிலை அடைந்தான்.
இதனைத்தான்- தன் தலைவியின் ஆறாத சோகத்தை தலைவன் காதுபட தோழி எடுத்துரைக்கும் பாங்கைத்தான் கடைச்சங்க தமிழ் நூலாம் நாலடியார் ஒரு பாட்டில் நமக்குரைத்துள்ளது. அந்தப் பாடல் இதுதான் "ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன் செக்கர் மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவு உள்ளி மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலை மேல் கோலம் செய் சாந்தம் திமிர்ந்து
அதிகாரம்-40, பாடல்-397.
மேலிருந்து கீழ் 1. வாளுக்கு இது தேவை. 2. துப்பாக்கியோடு தொடர்புடையது 3. இது படையினருக்கும் உண்டு, பாடசாலைச் சிறுவர்களுக்கும்.உண்டு 5. இதுவும் மகிழ்ச்சியின் வெளிப்
பாடுதான். 6. இதுவும் பசுமைக்குத்தேவை 7 குன்னக்குடி வைத்தியநாதனுக்கு
இதுதான் பிடிக்கும் 9. இது வெள்ளை நிறத்தில் கிடையாது. 10. இதன் நிமித்தமும் மோதல்கள்
வருவதுண்டு 12 கிரகங்களில் ஒன்று.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
05.11.1994க்கு முன்னர்
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-73 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு
செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-11க்கான சரியான விடைகள்: 1. ნსტ) 2. 3. [@ 4.
5 @ 莒
6 @ LI 6. Lib) * or it 8 தி 9 u. I o h
10. H lly I தி 12, მეტ)
குறுக்கெழுத்துப் போட்டி இல71இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. செல்வி, இசுகன்யா
கொழும்பு-12. 2. வஹீதா சகாப்தீன்
மத்துகம. 3. என்.சாரங்கன்
இரத்தினபுரி, 4. எம்பர்ஷான் இஸ்மாயில்
கட்டுகள்தோட்டை 5. மு.ஜெயராணி SDLL 60t. இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6. செல்வி.ஜி.நளிபா
ஹட்டன், 7. சி.மதியழகன்
மட்டக்களப்பு. 8. GIGI.GILD.GOLIGIUIT
காத்தான்குடி, 9. திருமதி.கே.பரமேஸ்வரி
Lig.160GT. முகமட் ரஹீம் ᎯᏲᎶᏁ) ᎧᏁ0ᎱᎢ .
10,
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
9.30-505, 1994

Page 19
முகு தமிழில் தருவது இராஜகுமாரன் காலத்தின் குரல் பழமையில்லாமல் புதுமைகள் இல்லை. பழமையைப் பேணுதல் புதுமைக்கு உரமே பண்டை நடைமுறைப் பண்புகள் யாவுமே இன்றைய நிலைக்கு ஏற்புடைத்தாகுமா? பாண்டவர் ஐவரை பாஞ்சாலி அடைந் தமை பண்டைய முறைக்கு பாதகமாகா. இன்றைய நிலைக்கு அது நலமாகுமா? கன்னி ஒருத்தியை கணவர் பலரால் கடிமணம் புரிதல் காலத்துக்கேற்புடை SEITAfflu JLDAÖA). GNEITIGSTIL DIGOOGST GAMaBOW பந்தயமாக்கிட பாரினில் இன்று பாதை புமில்லை.மகாபாரதம் எனும் மாண்புறு காவியம் மனுக்குலத்துக்கின்று படைத் திடும்பண்புகள் ஏற்புடைத்தாயின் ஏற்பது நலம் தரும் காலத்துக்கொவ்வாக் கருத்துக்கள் நீக்கி நன்மைகள் மட்டுமே நாடுவதறிவாம்.
-காட்சி தொடக்கம்
பாண்டவர்களின் வனவிடுதிக்கு இரதத்தில் வரும் கிருஷ்ணர் கவலையுடன் தனித்திருக்கும் அர்ச்சுனனை நெருங்கித் தொடுகிறார்.
அர்ச் வாசுதேவா
கிருஷ்! கவலைப்படக் காரணம் இல்லை யப்பா காண்டீபா பாஞ்சாலியின் துயில் பறிக்கப்பட்டது என்றால் பாரதப் பண்பன்றோ படு குழியில் வீழ்ந்தது நாகரிகக் கூறு நலமிழந்து போனது கலாசாரக் கோலங்கள் பொலிவிழந்து போயின முக்காலும் இதற்கு வெட்கித் தலை குனிந்து வேதனைக் கடலாடி விம்மி அழ வேண்டும் பார்த்தனே நீ இந்தப் பார்க்கடலாம் பெருங்கடலின் ஒரு துளிதான். ஒரு துளியால் பெரும் பொறுப்புத்தனை தாங்கும் தகுதியே துண்டா? விதித்தவழி மீறி வேறேதும் -2%ISI.
அர்ச் கவலை கொள்ளக் காரணம் எதுவு
மில்லை என்று கூறி எனைத் தேற்ற எண்ணுகிறாய் மான பங்கத்தால் பட்ட மனப்புண்ணின் வேதனையால் ஊனு றக்கம் மறந்து உருக்குலைந்து ஏங்கு கிறேன். போர் தொடுத்துப் பழிதீர்க்கப் புறப்பட்டாலும் அண்ணன் ஆணை யிட்டுத் தடுக்கின்றார். தான் விட்ட
தவறுக்கு தண்டனைதான் இதுவென்று பிராயச்சித்தம் தேடும் நிலையில் அவருள்ளார்.
கிருஷ்பாண்டவரில் மூத்தவர்தான்! ஆனா லும் பகடையிலே எவரையும் பணயமாக வைத்தாட அவருக்கு உரிமை இல்லை. காண்டவப் பிரஸ்தத்தை காண்பவர் கண் மொய்க்கும் கவர்ச்சிநாடாக்கியதில் உங்களுக்கும் பங்கு உண்டு ராஜகுய யாகத்தின் ஏகபோக உரிமை அவருக்கு மட்டுமல்ல அண்ணனுடன் தம்பிமார் அனைவருக்கும் உண்டு. பாஞ்சாலியைத் தானும் பந்தயப் பொருளாக்கும் தனி உரிமை அவர்க்கில்லை. தன்னுடைய உரிமைகளின் எல்லைகளை மீறி எடுத்த முடிவுக்கு அவர் கழுவாய் தேடட்டும். சூதாடும் சபைதனிலே தீதான முடிவு தனை உமதண்ணன் எடுக்கையிலே உங்களில் எவரேனும் தடுக்க நினைக்க வில்லை. பாஞ்சாலி மட்டும்தான்பதை பதைத்துக் குரல் கொடுத்தாள், அவமா னம் என்னும் ஆலகால நஞ்சு அகழ்ந்தே எழுவதற்கும் நீங்கள் அத்தனை பேரும் பங்காளிகளானிர் கழுவாய் தேடுவதில் உங்களுக்கும் பங்குண்டு
அர்ச் கழுவாய் தேடுவதற்கும் கால எல்லை
உண்டன்றோ? கர்ணனைக் கொல்வ தற்குக் கடுஞ் சபதம் பூண்டுள்ளேன். துரியோதனன் தொடையைத் துண்டாடி உடைப்பதற்கும் துச்சாதனன் மார் பிளந்து பச்சிரத்தம் தனை எடுத்து பாஞ்சாலி அவிழ் கூந்தல் பாங்காய் முடிப்பதற்கும் அண்ணனவன் பீமன் அருஞ் சபதம் பூண்டுள்ளான். எங்கள் சபதங்கள் ஈடேறும் நாள்வருமா? கோழை 56f6ör arfløOOFILÝNGBGA) SITGADLb GT GOLDj சேர்த்திடுமா? வாசுதேவ கண்ணா தடை இன்றி விடை #_0||
கிருஷ் துரியோதனன், சகுனி துச்சாதனன்,
கர்ணன் தீய செயல்களுக்காய் துயர்ப்பட வும் வேண்டும். இவர் தம் குருதி வெள்ளம் குடிக்க துடித்து நிற்கும் பூமியவள் தாகம் தணிவதற்கு யுத்தம் ஒன்று சாத்தியமே போர்தான் முடி வென்றால் அவரே தொடங்கட்டும் பாண்டவரே போருக்கு பாதை அமைத்த னர் என்ற பழியதற்கு இடம் தருதல் பண்புடைமை ஆகாது அமைதி வழி தேடிடுவோம். சமாதானப் பாதைக்கு சார்பு நிற்க மறுத்தால் சமர்புரியத்தான் வேண்டும். வருங்காலத்தை எண்ணி வருந்த வேண்டாம் விஜயா நானே நீயாக நீயே நானாக நாமொன்றாய்த் தானுள்ளோம். உன் எதிரி என் எதிரி, உன் நண்பன் என் நண்பன் பார்த்தனாய் 龄 : அந்தப் பரந்தா மன் நானானேன். நடக்க வேண்டியதெ துவோ நடந்தேயாகிட வேண்டும் அவமான ஆழியதை அறமதனால்
கடைந்தால் அற்புதமாய் அமிர்தம் ஆங்கே ஊற்றெடுக்கும். அர்ச் காலத்தை எண்ணிக் காத்திருக்க வா
ஒக்,30-நவ05,1994
கிருஷ்! காத்திருக்கச்
திரெள வந்துகொண்டே)
S.GIGOOTIT?
GFITG Galata)a) ஆயத்தங்கள் அனைத்தும் தொடக்கத் தான் கூறுகிறேன்!
என்னுடைய பங்களிப்பு இதில் என்ன கண்ணா?
கிருஷ்: தீயினிலே அவதரித்த தூயவள் நீ
அம்மா இழிவேதும் உன்னைத் தீண்ட முடியாதன்றோ? மனிதாபிமானம்தான் மாண் பிழந்து போனதன்று கதிர வனைத் தொட்டு கறைப்படுத்திட லாமோ? பஞ்சபெரும் பூதங்களை இழிவாக்கி கழ்வதற்கு எவரால்தான் முடியும்? மானிட சமுதாயம் என்று முனைப் போற்றுமம்மா மாயத்திரை விலகி மாண்புடனே புகழ் பெறுவாய்
திரெள: உண்மையே உருவான உயர்
குணக்குன்றே உலகங்களனைத்துக்கும் கருப்பொருளானவன் நீ நித்தியத்தின் தத்துவமே நிலைபெற்ற வித்தகனே காலை உதித்தெழுந்து மாலையதில் மறைகின்ற கதிரவன் நீயன்றோ உன்னை உறு துணையாக ஏற்றுவிட்ட என்னை அன்று உன் மத்தர் துயிலுரிந்து உளமகிழ்வுற்றிருந்தார்கள் துச்சாதனன் எந்தன் சிகைதனைப் பிடித்திழுத்தான். சூத்திர குலத்துதித்த கர்ணனவன் என்னை விலை மாதே என்றழைத்து விழி கலங்க வைத்திட்டான் கங்கையின் மைந்தர் என்ற பீஷ்மர் குலத்தில் புகுந்த மறு வீட்டுப் பெண் எந்தன் மானம் பறித்தார்கள் (அழுகிறாள்) கொடுமைகள் அத்தனையும் கவுரவ வம்சத்தின் குலப் பெருமை காத்து நிற்கும் திருதராட்டிர மன்னர் திருச் சபையில் நடந்ததன்று வில்லுக்கே விஜயனென்றும் மல்லுக்கு பீமனென்றும் மங்காப் புகழ்படைத்த என் கணவர் ஐவரும் அமைதி கடைப்பிடித்து அசையாதிருந்தார்கள் அவமானம் தங்காமல் அழுது புலம்பினேன் நான் அத்தனையும் கண்டும் அவலக் குரல் கேட்டும் அரண்டெழவில்லை இவர் அர்ச்சுனன் திரெளபதியின் அருகில் சென்று அவளைத் தேற்ற முயல்வதை கிருஷ்ணன் தடுக்கிறார்.
கிருஷ் உன்னை இழிவாக்கி இன்புற்றிருந்
தோரின் இறுதி வெகு தூரமில்லை. உயிரற்று வீழும் அவருடலின் மீது அழுது புரண்டிடுவார் அவர் பாரியா ரும் காம்பிலிய நாட்டுக்கு உன் மகனை அனுப்பி வைத்தாய்! நல்லதே செய்தாய் சுபத்திரையும் துவாரகைக்கு அபிமன்யு
வுடன் ஏகி அமர் புரியும் வித்தைகளை அறிவதற்கு வழியுண்டு.
திரெளயுத்தமொன்று மூழ்வதற்குள்த்தனங்க
ளேது முண்டா?
கிருஷ்: யுத்தமொன்றை என்றும் நான்
விரும்பி வரவேற்பதில்லை!
யுதிஷ்வந்து கொண்டே) நீவிரும்பவில்லை
யானால் யுத்தம் வருவதற்கு வேறு வழி ஏதுண்டு?
கிருஷ்நான் விரும்பும்படியேதான் எல்லாம்
நடக்கிறதா? பாஞ்சாலி துயிலுரிதல் என்னுடைய எண்ணமதா? அவள் கூந்தல் அவிழ்ந்தபோதே போருக்கு பாதை தயார் துரியனவன் பொறாமை, திருதராட்டிரன் ஆசை அத்தனையும் சேர்ந்த அன்றே போர் முனைக்கு பறை அறைந்ததாயிற்று சோர்ந்திருக்க வேண்டாம் அண்மித்து வருகிறது அளப்பரிய போர் ஒன்று. அர்ச்சுனா உன் எதிரே யார் பொருத வருவர் என்று எண்ணிப் பார் இப்போது ரியனவன் தரப்பில் துரோணரும் ருப்பார் கங்கையின் மைந்தரும் அவரருகே நிற்பார் அணி அணியாய் நிற்கும் எதிரணியின் வரிசையிலே அஸ்வத்தாமனும் இருப்பான் கிருபரும் கர்ணனும் ருக்மியும் ஜயத்ரத மன்னனும் ரியனுடன் ஓரணியில் நிற்பார்கள் ரு நாடுகளுக்கிடையே ஏற்படும் போரல்ல. எக்காலும் எங்கேனும் எண்ணித் துணியாத முக்காலமும் அறியா மூர்க்கமான போர் நடக்கும். ஆகவேதான் அர்ச்சுனா இந்திரனிடம் சென்றிப்போ தெய்வீக அஸ்திரங்கள் அத்தனையும் சேர்த்து வரப் புறப்படு
இன்று
துரியோதனன் ஆங்கே துரிதகதி தனிலே
போருக்கு வேண்டிய அத்தனையும் சேர்த்து ஆயத்தமாகிறான்.
-காட்சி மாற் வனத்தில் அர்ச் அவன் முன்னே இந்தி; அர்ச்சுனா எத்தனை நா வேண்டும்? அர்ச் மன்னியுங்கள் இந்தி கானகத்தில் இயற்றி இப்பே அவசியமும் ஏ அர்ச் வீரனுக்கு
வேலும் தானே இந்தி: தெய்வீக ஆ சொத்து பரம LIT Ug 9/6 பெறலாம். அ எண்ணித் தவ |D ფუენტი Claraiეa) ー。TL至 துரியோதனன் உலவுகின்ற வேை பூதம் ஒன்று அவ பின்னர் மனித 2 துரி வந்தாயர்
எதிர்பார்த்திரு துரியோதனன் கை காவலன் வருகிற துரி (தொடர்ந்து)
உனக்கேதான் அடங்கும்வரை சிறை நிறைந்து தொகை அங்ே பூதம் அது போதும்
உனக்கு துரி அர்ச்சுனனை
தன்னில் அவ பெற தவமி தொலைத்து வி பூதம் கட்டளை
yij showTót fall தவமியற்றுகிறான். பூதம் பன்றி உ
பாணம் தொடுக்கி ஆனால் அதன் அம்போடு மற்றுெ தைக் கண்டு திகை வேடன் ஒருவன் அர்ச் இரண்ட்ாவது நீயா? நான் தா வேட்ன்: இவ் அ நானேதான் கொ
எடுத்து விட்டு
GJIGJGBGOTI அர்ச் உயிர் வாழ
கின்றாய் இப்பே
யாகும் எண்ணி இங்கேயே நின்று திடும் எண்ணமி gal LIGLIT வேடன் வீண் பெரு 6T6öT6ðf LIII6öt? பெருமையுற்றால் கிறேன். வம்சத்த od 6öIT GULDSFLY LÓGÜ60)GU LDITGčnil வீரனென்றால் ே வில்லுக்கே வேை அம்புகளின் அதி வும் வாய்ப்புக்ெ அர்ச்சுனன் பான முன்பே வேடன் அர்ச்சுனனை ெ அப்போது தன்னுை ஏதோ அமானுஷ் உணர்ந்து வேட செய்கிறான். அர்ச் சங்கரனோ பித
என் குருவோ இந்நிலைக்கு எை முடியாது. துரே பிதாமகரும் அல் சங்கரனே எவை வந்தனரோ
Jiji AGAT&T al GMATRIA அங்கே வேத முதல் தோன்றுகிறான். சிவன் அர்ச்சுனா
உரிமையுடன் ஏ வரம் கேள்! அர்ச் எல்லாம் அற அவரிழைத்த அ
 
 
 
 
 
 
 
 
 
 

pLiஎன் கடுந்தவம் புரேன் இந்திரன் தோன்றுகிறாள்
உனக்காக இன்னும் ரிகைதான் காத்திருக்க
I LI(BLITI
வாழும் நீ கடுந்தவம் ா ஆயுதங்கள் கோருதற்கு (360TP உயிர் மூச்சு வில்லும் I புதங்கள் மகேசுவரனின் சிவன் மனம் கனிந்தால் திரத்தை பாசமுடன் ந்தப் பரம் பொருளை த்திலிரு அவனிதனில் எவராலும் முடியாதே
மாற்றம்சிந்தனையிலாழ்ந்தவனாய்
TuÝGANGLIGJ ITAM ன் முன்னே தோன்றுகின்றது.
ருக்கொள்கிறது.
நண்பனே! உன்னை தேன் ஓசை செய்ய கைதிகளுடன்
இத்தனை பேரும் DTfLIGIEGT, ID GÖT LJf உண்டு மகிழந்திடுவாய் வழிகிறது. துரோகிகளின் க பெருகிக் கிடக்கிறது. எனக்கு எது வேண்டும்
அழித்துவிடு ஆரணியம் ன் தெய்வீகக் கணைகள் பற்றி வருகின்றான். டு அவனை ய ஏற்று மறைகிறது.
ளை நோக்கி மீண்டும் துரியோதனனால் ஏவப்பட்ட நக்கொண்டு பார்த்தனைத் அர்ச்சுனன் அதன் மீது ன்றான். பன்றி இறக்கிறது. உடம்பில் தான் எய்த மாரு அம்பு பாய்ந்திருப்ப துவிடுகின்றான். அப்போது அவ்விடம் வருகின்றான்
அம்பை எய்தவன் னே கொன்றேன்! ம்புக்குரியவன் நான் ன்றேன். உன் அம்பை
அப்பாலே போ
வாஞ்சையற்று குதிக் ா நீ என் அம்புக்கிரை னம் இருக்குமெனில் விடு தப்பிப் பிளைத் ருந்தால் நிதயங்காமல்
உன் குருவால் நீ அக்குருவை வணங்கு ால் பெருமையுற்றால் பெருமைக்கு மதிப்பு புமில்லை. வில்லுக்கு சொல்லோடு நிற்காமல் லகொடு உன்னுடைய சய சக்தியினை அறிய காடு
ங்களைப் பொழிவதற்கு |ளது பானங்களை ஏவி யலிழக்க வைக்கிறான். டயவில்லுக்கும் தனக்கும் 蠶 ஏற்படுவதை டம் நெருங்கி மரியாதை
ாமகரோ இந்திரனோ அன்றி வேறெவரும் ன ஆக்க என்றென்றும் ாணரும் அல்ல நீர் ல வென்றால் அந்தச் ஆள இங்குற்று
வேடன் உரு மறைந்து பன் அந்தச்
உன் அன்பதனை ற்றேன். வேண்டும்
ந்ெதவர் நீர் எமக்கு நீதிகளும் அறிந்தவர்
காவலன் வீராதி
நீர் பாண்டவரின் உரிமையுடன் குலத்தின் மாண்பினையும் பாது பொருட்டு பாசுபதம் என்னும் அதை தைத் தந்தருள்க!
சிவன் வாசுதேவ புத்திரனும் வானவோ
திரனும் வகையான பாடங்கள்
சுவையோடு புகட்டினரோ?
அர்ச் தானே நானாக நானே தானாக
இணைத்தொன்றாய் இருப்பதான இணக்கத்தைக் காட்டி என்னை இயக்கி A Asir.
சிவன் அக்க ைஅதுபோதும் கண்ணனுக்
குத் தோழன் என்றால் எந்தனனுக்கும்
இவ்வாறு கூறிய வள் கைகளை நீட்ட அவற்றில் பகயாள்திரம் தோன்றுகிறது. அதனை அர்க்கண்டம் தருகிறார்
சிவன்பாசுபத அஸ்திரத்தை ஏற்றுக்கொள்
அன்பா இந்திரனிடம் சென்று வேண்டுவதைப் பெற்றுக்கொள்
காலத்தின் குரல் பாசுபதம் ஏற்ற பார்த்தன்
இந்திரனிடம் சென்றான். தெய்வி : கொண்ட அஸ்திரங்களைப் பெற்றான் தந்தையுடன் சிலகாலம்தனையன் இரு கட்டும் துவாரகையில் சுபத்ரை அபிமன் யூவுடனிருந்து தனிமை தவிர்க்கின்றாள் அஸ்தினாபுரம் செல்வோம்-தேசம் பல சுற்றி வெற்றிவாகை குடி மன்னவரின் பொன் முடிகள் பலவற்றைப் பெற்று பவனிவருகின்றான் வீரனவன் கர்ணன் விழாக்கோலம் பூண்டு வரவேற்கப்படு கின்ற வியத்தகு காட்சிதனை விருப்பு டனே காண்போம் நாம் அஸ்தினபுரி அரண்மனை- கர்ணன் வெற்றி பெற்ற கிடங்களுடன் சபைக்கு வருகின்றான். ரன்! அங்கத்துக்கதிபன் கர்ணமா மன்னன் அவைக்கு வருகின் DII
துரி பார்த்திகளா அப்பா என் நண்பன்
வீரத்துக்கு ஈடு இணையுண்டோ எங்கும் வாழ்த்தொலி கேட்கிறது. துரியோதனன் சென்று கர்ணனை அணைத்து வரவேற்கிறான்.
திருத வெற்றி வாகை குடி வந்த அங்க
தேச மன்னவனே அன்பான என் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுவாய்
கர்ண பாரத நாடெங்கனுமே பாராளும்
தகுதி இன்று மாமன்னர் தங்களுக்கும் ளவரசர் மற்றும் இணைந்திருப்போர்
எவர்க்குமன்றி இனி எவரும் மணி
மடியை தாங்கிடவும் தகுதியில்லை.
திருத பெரியப்பாஅன்றொரு நாள் எழுந்த
வினாவுக்கு கர்ணனவன் பதிலிறுத்தான்.
இளவரசர் துரியனவன் இனிவரும்
காலமதில் கர்ணனவன் அரவணைப்பில் அச்சமின்றி வாழ்ந்திடுவான்.
பீஷ்ம இல்லை மாம்ன்னவனே இன்றும்
நான் மாறவில்லை. ஒன்றைத்தான் கூறுகிறேன் பாண்டவரை மீட்டு வந்து பண்புடனே பகை நீக்கி ஒன்றிருக்க ஏற்றதொரு ஒப்பந்தம் செய்து வைத்தல் நாட்டுக்கும் நன்றாகும் நம் இளவல் துரியனுக்கும் நலன் பயக்கும் உலக னைத்தும் சென்று உயர் வெற்றிபெற்றா லும் அங்கத்துக்கதிபன் அர்ச்சுனனுக்
ÉLITITGöI!
துரி கோபாவேசத்தில் கத்தியவண்ணம்)
ல்லை பிதாமகரே அங்க நாட்டான் ஆற்றலிலே அரைப் பங்கு ஏற்றமதும் அர்ச்சுனனுக்கில்லை. தெய்வீக சக்தி கொண்ட அஸ்திரங்களைத் தேடி அர்ச்சுனன் சென்றானாம் எந்தனுக்கு எல்லாமே என் நண்பன் கர்ணன்தான்! தெய்வீக சக்தி கொண்ட எந்தன் தேவ சக்தி அவனேதான்
-காட்சி மாற்றம்
Aivan Luft-yland (pgstallh Hongen :" INGGON துரியோத னனும் சகுனியும் பரிமாறி உபசரிக்கின்றனர்.
சகுனி அருந்துங்கள் மேலும் அருந்துங்கள்
அத்தனையும் தங்கள் அனைவருக்கும் ஏற்றவைதான். துரியோதனன் சகுனியை ஒரு மூலைக்கு அழைத்துச் செல்கிறான்
துரி இந்த முனிவர்கள் விரைவாகப் போக
வேண்டும் ஏற்ற வழி பாருங்கள்
LIGLInG2 undt
சகுனி:துர்வாச முனிவரை நாம் துரத்திவிட
முடியாது விரும்பும் வரை தானிருப் பார் பொறுத்திருக்க வேண்டும் இடை நடுவில் தடை போட்டால் கொடுஞ் சாபம் கொடுத்திடுவார்.
al III, ப்பதை அந்த
yana"繫 துர்வா காந்தார நாட்டரசா முவி
உபசரிக்கும் முறைமை இது ஆதரிக்கும் ஆர்வம் அட போயினதோ?
சகுனி அவ்வாறு கூறாதி அருந்தவப்
பெரியிரே தவத உப தங்கள் தாழ் பணிந்து உபாத்தல் இளையவர் எம் பேறன்றோ
துர்வாஅத்தலை அடையாளம் துரியனிடம்
αποτε
குனி கிளப் விக்க வேண்டுகிறேன்.
சிறிவன் இவன் சொல்லும் செய்தி
கேளுங்கள் பாண்டவர்கள்
வனத்தில் வசிக்கின்றார்
A.J.J.TGij 9Influs asu,
வைத்து அன்புடன் அன்னவர்க்கும் தங்கள் கிடைத்திருக்கும். அந்தச் - - TET GTGöraaf)LLO Gees
அறிந்தேன் நற்செட் ாள்மீது அளப்பரிய பாசம் பது கண்டு வாஞ்சை மிக
ாம் நாம் சென்று அவ -போம் அவர் விரு
வலை தவிர்த்திரு - ±Longhpn ܣܛ_sܒܬܐபாண்டவரின் விடுவிாபதி உணவு பரிம
ji u Ligi li பி டிர் புதி வின் முகத்தில் பட
- -- திரெள அந்த அந்த
நாளை விறன் அஸ்தி
(UP : கண்ணிரை உரு நான்கு மட்டும் நகைப்புட தனன், கர்னன் இவர்கள் நால்வரை -- பார்த்தேன். சகாதே கல்நெஞ்சம் Ls -
நால்வரதும் கண்களில் கானகத்தில் நாங்கள் இங்கு நிற்பதாக கற்பனைவி கவலை ஏன் அவர் பற்றி திரெள இங்கு உங்கள் நிலை கண்டு எள்
மனது ஏங்காதோ? திஷ் கண்டாலும் எதையும் து போனாலும் பதின்மூன்று ஆண்டுகள் நம் படவேண்டியது தன் இக்காட்சி தனைக்கான ஏக்கம்பெருகு விெல் காம்பிலிய நாட்டுக்குபோயிருக்க வம் அன்பே பதின்மூன்று ஆண்டுகள் то в статтағй) орц55 0 5681 பிசகின்றி உனை அழைப்போம் திரெள பிந்து செல்வதைப் பற்றி
பேசவில்லை ஐயா! சூதாடும் சபையில் அன்று சுடர்விட்டெழுந்த அந்த கோபத்தி எங்கே குளிர்ந்துவிட்டதே என்று பேதலிக்கின்றேன் இன்று போரைப் பற்றி ஏதும் பேசவில்லைத் தாங்கள் கொடு நெருப்பாலும் உருக பனிக்கட்டியாகி விட்டீர் தம்பிமார் படும் துயரம் பாராதிருக்கின்றி வீரர்க்கு அணிகலனாம் வெங்கோபம் அதனைத் தான் தொலைத்துவிட்டு வாழாதிருக் கின்றீர்! யுதிஷ் சினத்துக்கும் அணையுண்டு பாஞ்சாலி நீ அறிவாய் கண்ணற்றவன் எறியும் கல்லுக்கு இலக்கில்லை. கோப 臀 அத்தகைய குருட்டு முறையாகும் ற்றம் கொள்வதையும் சிறப்பாக வழி வகுத்தால் சீரிய நெறி தோன்றும் சிறந்த பலன் கிடைக்கும். தம்பியவன் துரியன் பொறாமைக்கடி பணிந்தான் 9/Gaugir Golf Għiħ L foolpdesTess Jessi வழியில் நாம் நடத்தல் அடுக்குமா? அடுக்காது பொறுத்திருப்பதே இன்று பாஞ்சாலி நம் கடமை மன்னிப்பதே gTLDún LD6öre of "LIGBg5 LITEĽbl LDGöraof "பதே வேதம் மன்னிப்பதே பிரம்மம் மன்னிப்பதே சத்தியம் மன்னிப்பதே தயம் வீரர்களின் வலிமை மன்னிப்பிலே அடக்கம். ஆகவேதான் நான் அந்த மன்னிக்கும் பண்பினை என் பாதைய தாய்த் தேர்ந்தெடுத்தேன் ரள என் நிலையைப் பார்ரோ எந்தனது நாயகரே கோழை என்று கூறத்தான் சிறியவளால் யலுமா? தர்மத்தின் திருவுருவாய்த் திகழ்கின்ற பேரரசே, அதர்மத்தை வரவேற்று அதற்கடிமை ஆகுதலை தர்மம் என்றே ஏற்ற தங்களால் முடியுமா? துரியோதனன் என்றால் அவன் அதர்மத்தின் அவதாரம் என்பதுதான் அர்த்த மன்றோ? யுதிஷ் பாஞ்சாலி கோபத்தின் கோரத் தீ
பரவாமல் தடுதிடப்பார் பீமன்: (சினந்தவனாக சிற்றத்தின் வேகத்தை தணித்திடச் சொன்னீர்கள் அண்ணா! அன்றந்த அவை வ பாஞ்சாலி தன் முடியை பற்றி இழுத்தான் அந்த துச்சாதனன் என்னும் துர்மதியான் துரியோதனன் அவன் தன் தொடை யினைத் தட்டிவிட்டான் கவுரவ குடும் பத்தின் முதியோரும் இளையோரும் கண் குளிரப் பார்த்த அந்தப் பொல்லாத காட்சியதே என்றும் என்னை உலுக் கிறது. அதை நினைத்தே என் நெஞ்சம் வெஞ்சினத்தில் வேகிறதே எப்படித் தான் நான் மறப்பேன் எவ்வாறு பொறுத்திருப்பேன்! இவ்வாறு கூறிய பீமன் உணவினை Lä 蠶 ಇಂಗ್ಲಿಲ್ಲ! Igt. A B I 14THBoNOMID WILJ, MAJM 臀 தனியே விட்டு யுதிஷ்டிரரும் ngis Gråspri. பின்னணிப் பாடல்: தாயை இழிவு செய்தல் தரணிக்கே பேரிழுக்கு தாகும் பெரும்பேறு பெண்மைக்கே அரும் பேறு தூயபெண்மைதனைச்சிதைத்துதுயரத்திபரவவிடில் தாய்மனதும் தாங்காது தரணியதும் பொறுக்காது. உரிய பழி தீராது எரிநெருப்பும் அணையாது. பெருமைமிகுபாரதத்தின் அறச்சிறப்பும்நிலையாது கடுஞ் சபதம் ஏற்றவர்கள் பெரு வீரரானதனால் கொடுஞ்சமரினாலன்றி கொடுமைகளும் ஓயாது
(தொடர்ந்து வரும்)
龔萼a魨
. ܕ ܐ

Page 20
■" 。 Birinostudilir. 500) 墨頓u ജില്ക്ക്
| I II
II IUCN | 2BOURGBAUGIAU GANGGO
BYGNINGANGGANG 3Gy, sillil syll GoIGIGI |जालताललिता 7^
bio u I
一
ஐதேகட்சியின் ഇി ി: