கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.11.06

Page 1
ITALINA MURRASA
irst soflurts
பிரதமர் சந்திரிக்காவின் ANTIGONOTLI Z A
 

.@
alonels
ഖ[]ഥസെi
A TAMIL WEEL L.
ச இப்போது arrange

Page 2
இவ்வாண்டை குடும்பங்களின் ஆண்டாக பிரக குடும்பங்களை ஆன்மீக வளர்ச்சியில் வளர்த்துக்கொண்டு வரு தாம் திருச்சபை குடும்பம் என்பது மானிட் சமூகத்தின் திரு ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் என்பதை நாம் மறத்தலாகாது அழைத்தலாகும் சமுதாயத்தில் திருமணத்தையும் குடும்பத்தை பலவுள்ளன. இவ்வாறான தீய சக்திகளை எதிர்த்து நன்ெ குடும்பமும் ஒளியாக உப்பாக திகழ வேண்டும் ஆனால் வாழ்வாக அமைவதில்லை மாறாக புனித வாழ்வு எப்போதும் ஒரு குடும்பம் அன்பின் சின்னம் சிகரம் அது அன் அறிக்கையிடுகின்ற அன்பை பகிர்ந்துகொள்ளுகின்றபணி ஒவ்வொரு குடும்பத்தின் மாண்பையும் பொறுப்பையும் அவசியம் இவை எப்போதும் ஆள் நிலை சார்ந்த உற திகழவும் உயிரைப் பேணவும் சமுக வளர்ச்சியில் பத் 夔 பணிப்பொறுப்பிலும் பங்கேற்க வேண்டும் எனக்கூறும் எம் கூற்றுக்கு ஏற்ற வாழ முற்படுதல் அவசியம் குடும்பங்க முன்மாதிரியாக வாழ்ந்த குடும்பம் இறையாரால் ஒப் பெற்றி புகழும் குடும்பமான திருக்குடும்பத்தின் குசிய ஆவியின் வரம் கேட்போம் பிள்ளைகளுக்காக பழமொ 2863ம் கணவர்மாருக்கு எபேசியர் :ம்ே குடும் 1521-64 வரை எனவே இவ்வார்த்தைகளை வாசித்து, விய கு * -、 曇 Q---
* *-( வந்து குவிந்தவற்றில் GB வியக்கப்பட்டவற்றில் இ
மீது கோபப்படுவது விந்தை பரிசுக்குரிய கவிதை ன்மைகளை பேசத் தடை 3.
றொரு நிவை இருந்த
சீதனப் பேய்கள்
YYy yy yyyyyyyy ாதலிக்கும் இ ன்னழகை இன்பதே முரசின் கருத் என்ன இரய்வேன் மகளே:
- - 6ůr Orion Diů မ္လiါiါးူ ရွိ ရွှံ့စ္ဆး .fi က်ိမ္ႏွစ္သစ္ပြဲ ဖွံ့ဖြိုး ဓါး - இ ன்னத்தான்கல பத்திரப்படுத்திக்இெ 鞑 இரகர் தம்பிக்கை இவ கஇெ8
ஒய்யாரி சிா ஒரவிழிக் கா ஒவ்வாத தெலோஜனா, கொழும்:
g, TGG) gotorI. களிகரும் காவோடு காதலனைப் J.SflolIISI - களவாடிச்
ug Gudsivas G
நின்னழகில் நிலைமாறி உன்னழை ஒரு ஆடி ே 5 locarstin
களிகாலம் வந்தாச்சு ---- asi , vii Cutul Tia. "giuli- is களி காலம் வந்தாக்க அடி சுந்தரி தமிழ்ப் வருக சாந்தி வருகவென நான் நல்லா காதல கரகம் ஆட்டம் ஆடுவமே இருக்கேனாடி?" GSÅGS திருமதி ஹனா யூசுப் வாஹிட்ர குத்தூஸ் சொல் மீதொட்டுமுல்லை. பதுளை அதற்கு திருப்தி
அவள் அழகை யார்தான்
=ᎠᏓᏌ) ᎭsᎥᎢ60Ꭲ
எம்.ஈவான்-மாரஸ்ஸன. ஒப்பனைதான் தேவை இற்றுப்போன
என்னழகு மேன்மை பெற இத்தேச மேடையில்
முரசின் கவனத்துக்கு உன்னை ஒவ்வொரு வாரமும் நான்
சினிவிசிட் போன்றவை என்
மனதுக்குள் இனிக்கின்றன. உனக்கு எனது
பல்லாயிரம் வாழ்த்துக்கள்
பசாரகை-களுவாஞ்சிக்குடி
ஒரு வார எல்லைக்குள் ஒராயிரம் அம்சங் களை சீரான வழியில், பாகுபாடின்றி நீ சுமந்து வருகின்றாயே வாழ்க தமிழ் வளர்க உமது பணி என்றென்றும் உமது வாசகி.
ஜெகப்பிரியாதங்கத்துரை-சவளக்கடை07
தினமுரசே தேன் முரசே, பல துன்பங்களுக்கு மத்தியில் வாழும் எனக்கு நீ தரும் ஆக்கங்களை இரசிக்கச் செய்து என் சோகங்களை எல்லாம் மறக்கச் செய்யும் உன்னை நான் எப்படி வாழ்த்துவது.
எம்.எஸ்.எப்.அரபா ஸஹீத்-சீனக்கோட்டை
விழி கொண்டு வர்ண ஜாலத்துடன் வெளிவரும் முரசே உறுதியாக விளங்கி வரும் என் அருமை முரசே!
நீ அள்ளிவரும் ஒவ்வொரு தலைப்பிலும் இடம்பெறும் ஆக்கங்களும் மிக மிக சிறப்பே நான் முரசைக் கையில் எடுத்தால் இலக்கிய நயம் எனும் பகுதியை சுவையுடன் அருந்தி விட்டே ஏனைய அரசியற் கண்ணோட்டத்திற்குத் திரும்பு
யாவருக்கும் உதவப் பிரார்த்திக்கின்றேன்.
எஸ்.பரமேஸ்வரன்-அக்கரைப்பற்று-0.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ளப்படி நடக்க இவ்வுலகில் இல்லறம் ஒருபொறுப்புமிக்க தாக்குகின்ற தீய சக்திகள் |றியில் நடந்து ஒவ்வொரு ழ்க்கை எப்போதும் புனித u JILLIOT Call JoNNijin பாதுகாக்கின்ற அன்பை பாறுப்பைப்பெற்றுள்ளது. ரையறுத்து செயற்படுத்தல் களால் அமைந்ததொரு சமுகமாகத் கற்கவும் திருச்சபையின் வாழ்விலும் திருத்தந்தை ம்ே அருள் சின்னப்பரின் ல் அதி சிறந்த முறையில் வாழ்ந்த ற விதத்தில் உயர்வாக புனிதமாக தேசத்தில் நாமும் வாழ்ந்திட துய ாகவும் 0ே2ம் தாய்மாருக்கு சீராக்
ஒழுக்கம் எனும் ரீதியில் எபேசியர்
யனுள்ள குடும்பமாக ஒளிவோ Tგი)tp&(;ც: რუ)ტუm gტ| firm
திருக்குர்ஆன் ஓத விரும்புகிறவர் மீள்வார் செய்து உளு செய்தியின் தனிமையான ஓரிடத்தில் மிகக் கண்ணியத்துடனும் பணிவுடனும் கிப்லாவை முன்னோக்கி அமர்ந்து மன ஓர்மையும் # உடையவராக அந்த நேரத்திற்குப் பொருத்தமான இரசனையை மனதில் கொண்டவராக அல்லாஹுத ஆலாவுடைய திருவேதத்தை அவனிடத்திலே ஓதிக்காண்பிப்பது போன்ற நிலையில் ஒத வேண்டும்
அவர் பொருள் விளங்கியவராக இருந்தால் ஆராய்ச்சியுடனும் சிந்தனையுடனும் ஒதவேண்டும் நற்செய்தி கூறுதல் அருள் வழங்குதல் போன்ற கருத்துக்களுடைய ஆயத்துக்கள் வரும்பொழுது பாவ மன்னிப்பிற்கும் அருள் வேண்டியும் துஆச் செய்துகொள்ளவேண்டும்தண்டனை எச்சரிக்கையற்றிய ஆயத்துக்கள் வரும்பொழுது அல்லாஹுத்துலாவிடத்தில் அவனைத் தவிர வேறு எந்தக் கதியும் இல்லை என்ற எண்ணத்தில் பாதுகாப்புத்தேட வேண்டும் அல்லாஹுதலாஹ்வுடைய பரிசுத்தத் தன்மைகள் கூறப்படும் இடங்களில்சுப்ஹானல்லாஹ் என்று சொல்லிக்கொள்ளவேண்டும் தனிமையிலிருந்து ஒதும்பொழுது அழ வெண்டும் அழுகை வரவில்லையானால் சிரமப்பட்டு அழ முயற்சிக்க வேண்டும்
திருக்குர்ஆன் ஒதும்பொழுதுமனனம்செய்யும்நோக்கமில்லாவிடில் அவசரமாக ஒதக்கூடாது. திருக்குர்ஆனை ரேகாலி தலையணை அல்லது ஏதேனும் உயரமான பொருளின்மீது வைத்து ஒதவேண்டும் ஒதும்பொழுது இடையில் யாருடனும் பேசக்கூடாது பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டால் குர்ஆனை முடி வைத்து விட்டுப் பேசவேண்டும் பிறகு அஊதுமில்லாஹி ஒதி மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும் கவிப்பிரியா நிஷா-வெல்லம்பிட்டிய
வாகை சூடியதும் டம் பிடித்தவையும் வியக்கப்பட்டவை
"ஒப்பனையில் நீ ффштады. கற்பனையில் நான் புத்த நாட்டிலும் கொப்பனத்திலாவது ன அழகா நான் இருவரும்:
எம்.எச்.கரீம் தங்கத்துரை ஜெயாஞ்சலி
LID(DESS (UPGRAD GROOT-01 தம்பிலுவில்-2 ாதான மோர் புது யுகம் ந்த சமாதான புத்தாடை புனைந்து தழுவுக்கு-மோர் புதுமுகம் காட்டி
டு போக போறேன். புன்னகைக்கும் பெண்ணே புது யுகம் பிறப்பதெப்போ
சி.ஜெயகுமார்
முன்-முகத்தை ம் பாத்துக்கிறேன். ரமேஸ்குமாரி-நானுடியா
fuoco | |ളു.
girlf 9,69IGDITILD
ந்தாரி „политира
தார GIGGS JGHISIGODOFINGŮ,
உனக்கெதற்கு? உன்னைப் பார் rat-Gargolia. siis, Lüo டு girlflag, பூண்டுலோயா பார்த்துக் காரிகையே ஒய்யார அழகூட்டும் சல்வது உன் ஒப்பனையில் கவனம்
கவரவா? அலல சிதறின்.
வனிதயம் கமக்கவா? Η ροή 3,6ΙήώI IIIΤίοδος) 19, ήI சாலமன்-மட்டக்களப்பு தவறலாம் உன்னில்
மஸீதா ஏ. காதர்-ஏறாவூர்-06 Ё шошпйф gamo iTuŭ! சிரிக்கையிலே கண்ணாடி க எடைபோட ஒன்று
பாதுமோடி? முகம் பார்க்கின்றது
பூண்டுலோயா துரோனர்-கொழும்பு-04 கன்ைனே வருகிறாள் ாடி முன்நிற்கும் சந்தோரக் கலசம் OG OG தாங்கி,
வருவது நிஜம் சமாதானப் பட்டுடுத்தி னகாதில் அமைதித் தேவதை ான் கதை கண்ணே எங்கள்
ம் காரணம் 2Islösflusslöse
SCSI. 6 Gofloop
சிவனு நீதிராஜா அழகு பார்க்கிறாள்.
tosmolasalun .
ஆரையூர்-இதயம்
-酪
Ogů (BILL
(-15
அன்பின் முற்ே வாரந்தோறும் நல்ல தரமான புதுமையான அம்சங்களை தரும் முரசே உன்னில் அடங்கியுள்ள பல்சுவை அம்சங்கள் அனைத்தும் புதுமை, சுவைக்க சுவைக்க திகட் டாதவை. நீ இன்னும் தரமான செய்திகளை தந்து வாசகர்கள் மத்தியில் நிலைபெற வாழ்த்து கிறேன்.
வாழ்க உன் ஆக்கங்கள் வளர்க உன் புகழெங்கும்.
(ພສສ för SOTILIT paljš605.
அன்பின் முரசே, சோகத்தில் வாழும் எங்களை билдип ошплib சந்தோசத்தின் எல்லைக்கே கொண்டு செல்கிறாய். உனக்கு எனது நன்றி உனது பணி தொடரட்டும்.
கந்தப்பளை-பி.கே.
முரசின் வளர்ச்சி வாரத்திற்கு வாரம் அதிகரிப்பது கண்டு ஆரம்ப கால வாசகர்களான எமக்கு மகிழ்ச் சியே சென்ற வாரம் சிந்தியாவை ֆրG60յոGլոր
புத்தளம்-ஜவாத்
வாரம் ஒருமுறை மலரும்
மலரே நீஎந்நாளும் மலரமாட்டாயா? தாங்கிவரும் கவிதைகள், இலக்கிய நயம், கதைகள் போன்றன இனிமை பிலும் இனிமை,
ஸிஹாறா யூசுப்-அக்குறணை,
என் தினமுரசே துன்பத்தில் துடிக்கும் எம்போன்ற ஜீவன்களுக்கு நீ அள்ளி வழங்கும் இன்பச் சுவையம்சங்கள் அனைத்தும் என்னைக் கவர்ந்தன.
அ.ஜெயந்தி சங்கமித்தை மாவத்தை
அன்பின் முரசே, அழகு தமிழில் அனுப்பும் இலக்கிய நயம் என் நெஞ்சை கிள்ளியது. மாண்டுபோன காவியங் கள் என்று நினைத்த மகாபாரதம் மீண்டும் என் கரம் கிட்டும்போது மகிழ்ச்சி அடைகிறேன். தொடரட்டும் உன் நற்பணி
instalgia, கொழும்பு-3
அன்பின் ப்ரிய முரசே, உன் ஆக்கங்கள் அனைத்தும் பாலிலே கலந்த தேன்போல சுவைக் கின்றன. குறிப்பாக எக்ஸ்ரே ரிப்போர்ட் ரசிகனின் கொலை விழும் நேரம், இலக்கிய நயம், தகவல் பெட்டி, பாப்பா முரசு போன்ற ஆக்கங்கள் சூப்பரிலும் சூப்பர்
உன் பணி மேலும் வளர வாழ என் வாழ்த்துக்கள்.
மா.சரஸ்வதி-புப்புரஸ்ஸ,
DD வாரா வாரம் உன் சுவை அதிகரித்துக்கொண்டே போகிறது. நீ என் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டாய் காரணம் நீசுமந்து வரும் அத்தனை அம்சங்களும் வாசிக்கத்துண்டும் வசந்த மலர்கள்
எந்நாளும் GJITAP 6760 வாழ்த்துக்கள்
எம்.எப்.பாதிமா வர்தா,
அன்புள்ள முரசே,
எங்கும் உன் பெயர் ஒலிக்க, என்றும் நிலைக்க எங்கள் மனதிலே அன்பைப் பெருக்க, பல்சுவைகளை என்றும் பொழிய வாரமலருக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள் எஸ்.உதயகுமார்-மடுல்சீமா ဂြိုမျိုး
என் மனசின் முரசே! எங்கள் உள்ளங்களைக் கொள்ளையடித்து அத்தனை பெய ரையும் இடைவிடாது காதலிக் கின்றாயே! அனைவரும் உனது அங்கங்களை மட்டுமே சுவைக் கின்றனர். நான் மட்டும் உன்னை முழுமையாக சுவைக்கின்றேன். ஏனெனில் உனது ஒவ்வொரு ஆக்கங்களும் தன்னிகரற்றது.
எஸ்.எஸ்.ராஜன்-கிரான்குளம்-0.
இதயம் கவர் இனிய முரசே, உன்னுடைய வருகை வசந் தங்கள் என்றும் என் மனதைக் கவர்கின்றன. பாப்பா முரசு, கவிதைகள், மற்றும் சிறுகதைகள், பல்சுவை அம்சங்கள் அனைத் தையும் தாங்கி வந்து என் மனதை மகிழவைக்கும் உனக்கு நலம்வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
-T).
561 r. 11.06-12, 1994

Page 3
போர் வெறிக்குப் பதிலாக இனவாதத்திற் βατράγας. Ωήθώ7
Agrarigoj 3G, gov
ത്ത=
 

ரப் பதிலாக குளும் இரு
நேசம் சமாதான சூரியன்
ist |
i.

Page 4
  

Page 5
அண்மைக் கா6 அவள் ஒதுங்கி
முன்னரெல்லாம் மாலை வேளையில் Gausf CEL உலாவச் செல்வதில் அவளுக்கு அலாதிப் பிரியம் ஆனால் இன்று. கழுத்தில் ஸ்கா,பை சுற்றிய வண்ணம் வீட்டோடு ஒதுங்கிவிட்டாள்
உண்மை அவளுக்குத்தான் தெரியும் அவளது அழகிய கழுத்தை தொண்டைக் கழலை நோய் பற்றிக் கொண்டுவிட்டது. இதனை மறைக்கவே வேறு வழியின்றி இந்த முயற்சி
தொண்டைக் கழலை உடல் அழகை மட்டும் பாதிப்பதில்லை அது தொண்டையின் உள் நோக்கி வளரும் பட்சத்தில் உயிருக்கும் ஆபத்து GÓNGO)6ITGSlj, 9,6M) TLD.
குரல்வளைச் சுரப்பியின் வீக்கத்தினால் ஏற்படும் தொண்டைக் கழலை நோய்க்கு அயடின் குறைபாடு ஒரு முக்கிய காரணமாகும்.
எனவே உங்கள் சமையலுக்கு அயடின் கலந்த உப்பையே பாவியுங்கள் அயடின் கலந்த உப்பு அயடின் குறைபாட்டு நோய்களைத் தடுக்கும்
இதோ ஒரு நல்ல செய்தி அயடின் கலந்த உப்பு இப்பொழுது நாடெங்கிலும், தாராளமாகக் கிடைகிறது. நலம் தரும் செய்தியை அறிந்து நலமுடன் வாழுங்கள்
சுகாதார அமைச்சு லங்கா கோல்ட் லிமிட்டெட் /யுனிசெப்
 
 
 

நவம்பர்.06-12.1994

Page 6
கிடந்த மாகாணசபைத் தேர்தல் சமயத்தில் லலித் அத்துலத் முதலி கொல்லப் LJLL . If
மேல் மாகாண சபையில் திருமதி சந்திரிக்கா முதலமைச்சராவதற்கு லலித் கொலையால் ஏற்பட்ட அனுதாப அலையும் கைகொடுத்தது.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டு வந்தமையால் ஐ.தே.கட்சியிலிருந்து வெளி யேற்றப்பட்டவர்களில் செல்வாக்குமிக்க இரட்டையர்களாக இருந்தவர்கள் லலித்
EITL/76of).
லலித் கொல்லப்பட்டவுடன் அதற்கு காரணம் புலிகளே என்று கூறப்பட்டதை உறுதியாக மறுத்தவர் காமினி
லலித் கொலைக்கு பிரேமாவே காரணம் என்று முன்னணியில் நின்று காமினி பிரசாரம் செய்தார்.
எங்கும் வெள்ளைக் கொடிகள், லலித் அத்துலத் முதலியின் படங்களோடு பல்லா யிரம் சுவரொட்டிகள்
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான காமினிக்கு பொதுஜன ஐக்கிய முன்னணியின் பிரசார (BLDGOLIGife முன்னுரிமை வழங்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசார இயந்திரமே ஆட்டம் காணும் வகையில் லலித் கொலை விவகாரம் அனுதாப அலையை வீசியடித்தது.
மக்களின் நாடித்துடிப்பையறிந்து பிரசார இயந்திரத்தை முடுக்கிவிடும் வித்தையில் கைதேர்ந்தவர் பிரேமா
மக்களை சுலபமாகக் கவரும் பிரசார தந்திரங்களில் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரை அடிக்க ஆள் கிடையாது.
அதுபோல இலங்கையில் பிரேமாவை வெல்ல ஆள் இல்லை.
அப்படிப்பட்ட பிரேமதாசா தேர்தல் நேரத்தில் லலித் கொலைக்கு காரணமாக இருந்திருக்க முடியுமா? தேர்தல் நேரத்தில் எக் கட்சியின் வேட்பாளர் கொல்லப்படு கிறாரோ அக் கட்சிக்கே அனுதாப அலை சாதகமாக மாறும் என்கின்ற மிக சாதாரண சூத்திரத்தை பிரேமா அறியமாட்டார் என்று யாராவது நினைக்க முடியுமா?
விசயம் என்னவென்றால், பிரேமா மீது குற்றம்சாட்டியவர்களுக்கு பிரேமா காரணமல்ல என்று தெரிந்தே இருந்தது. காமினியும் அதில் அடக்கம்
ஆனால், லலித் கொல்லப்பட்டதால்
நவம்பர்.06-12,1994
உணர்ச்சிவசப்பட்டிருந்த அவரது ஆதரவாளர்களுக்கு பொறுத்து, பகுத்து ஆராய நேரமிருக்கவில்லை.
ப்போது காமினி கொல்லப்பட்டி ருக்கிறார். இதுவும் முக்கியமான தேர்தல் நேரம்தான்.
பிரதமர் சதிசெய்து காமினியை கொன்றுவிட்டார்கள் என்று ஐ.தே.கட்சி சொல்கிறது.
ஆனால், உண்மையில் காமினி கொலை யால் பொதுஜன முன்னணிதான் திணறிக் கொண்டிருக்கிறது.
அனுதாப அலை தமது Qrdamóのみ அடித்துச்சென்றுவிடுமோ என்று பொதுஜன முன்னணி பரபரக்கிறது.
காமினிக்கு அஞ்சலி செய்வதற்காக நீண்ட கியூவரிசையில் மக்கள் காத்து நின்றார்கள்.
வடக்கு-கிழக்கு தவிர நாடெங்கும் வெள்ளைக்கொடிகள் சோகம் அறிவித்துக் கொண்டிருந்தன.
9|ബ്രകൃTL 9|ങ്ങI வாக்குகளாக மாற்றுவது பற்றி ஐதேகட்சி தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தது.
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்த பொதுஜன முன்னணி சிங்கள வாக்காளர்கள் மத்தியில்
தனக்குள்ள ஆதரவில் ஒரு சரிவு ஏற்பட லாமோ என்று யோசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
செய்திச் சுதந்திரம் பற்றிய பேச்சுக்களை யெல்லாம் தற்காலிகமாக முட்டைகட்டி வைத்தார்கள்
ரூபவாஹினி தொலைக்காட்சி படப் பிடிப்பாளர்களை ஐ.தே.கட்சிக்காரர்கள் சிலர் தாக்கியதை ஒரு சாட்டாக வைத்து காமினியின் அஞ்சலி நிகழ்ச்சிகள் ரூபவாஹினியில் தடை G. Fill LIIILILLGOL.
அரச பத்திரிகைகளில் காமினியின் இறுதிச் சடங்குச் செய்திகள் அமுக்கப்பட்டன. காமினியின் பூதவுடலுக்கு பிரதமர் சந்திரிக்கா அஞ்சலி செய்யும் படத்தை மட்டுமே அரச பத்திரிகை ஒன்று வெளி யிட்டது. அதன் மூலம் சந்திரிக்கா நிரபராதி என்று காட்ட முற்பட்டார்களே தவிர, காமினியின் அஞ்சலியில் திரண்ட மக்கள் கூட்டத்தைப் பற்றி மூச்சே விடவில்லை.
அதிலும் ஜனாதிபதி கலந்துகொண்ட இறுதிச் சடங்கையே ரூபவாஹினி புறக் கணித்ததுதான் வேடிக்கை
படப்பிடிப்பாளர்கள் தாக்கப்பட்ட நிலையில் ரூபவாஹினி படப்பிடிப்பாளர்கள் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்யச் செல்வது எப்படி என்பதுபோல அரச தரப்பால் கேட்கப்பட்டது.
அப்படியானால் அரச பத்திரிகையாளர் களுக்கு என்ன நடந்தது?
இந்த முன்
சந்திரிக்காவும்-புலிகளும்
ஐ.தே.கட்சி ரூபவாஹினி தாக்கியது அநாகரிக மீறல்
ஆனால், தடை துக்களை கண்டு ஒழிப்பது கிடையா என்பது அதற்காகப்
#L'GODL gyfrig, வாதம் இருந்தால் ம. சொல்வோம் என் கூறுவது கிடையாது ஆக மொத்தத்தி ஜனாதிபதித் தேர்தல் என்ற கேள்வி எழுந் பொதுஜன முன் பெறுவதற்கு முன்னு என்பதே மெய்.
முன்னர் டெ மரணச் சடங்கில் நட மறந்துவிட முடியா உட்பட ஐதேகட்சி அப்போது தாக்கப் லலித் மரணச்ச சென்ற அன்றைய ஜெனரல் ரணதுங் அபாயத்தில் இருந் இல்லத்தின் பின்பு வெளியேற வேண்
அதனால், லலி
பாதுகாப்பு வழங் பாதுகாப்புப்படை அன்றைய எதிரணி என்று சொல்லியிரு JITLEGOf GJIGUG வானொலியும், தொ (BLIII (3).J.TGUGUIJLJL L. தொலைக்காட் இருந்த மருத்துவ LILL-gl.
Dਘ) இனப் பதட்டம் (BILLIITaf7Ö, JITLDG) GYF எல்லாவற்றையும்
ஒ.சி அபயகு வானொலி அவசர மரணமாக்கியது. கோரியது.
இந்த செய்தி யாவும் யாரோ அ எச்சரித்துவிட்டதால் போனதுதான் சுவ செய்திச்சுதந்தி உண்மைக்கு மாறா வெகுஜனத் தொடர் வெளியிட்டபோதுப் இருக்கப்பட்டது.
ஆனால், க விடயத்தில் உள்ளன விடயத்தில் மட்டு
'ನ್ತಿ। கிழிகிழியெண் ச்சைக்கட்சி முக் த்தியளே போன் :Cissiana
விறது இதுதான் பாருங்கே
 
 
 
 
 
 
 

சய்தியாளர்கள் தாக்கப் டுமையான கண்டனத்
ஆதரவாளர்கள் படப்பிடிப்பாளர்களை மான செயல்-ஜனநாயக
களைக் கண்டு- ஆபத் செய்தியாளர்கள் ஓடி து செய்திச் சுதந்திரம் போராடுவதும் ஆகும். து என்பதற்கு உத்தர படுமே செய்தி சேகரிக்கச் று பத்திரிகையாளர்கள்
. ல், செய்திச் சுதந்திரமா? பில் வாக்குப் பெறுவதா த இக்கட்டான நிலையில் னணி வாக்குகள் ரிமை கொடுத்துவிட்டது
ன்சில் கொப்பேகடுவ பந்த கல்விச்சுக்களையும் து அமைச்சர் ஒருவர் ஆதரவாளர்கள் பலர் LL60. டங்கில் கலந்துகொள்ளச் பாதுகாப்புச் செயலர் காகூட தாக்கப்படும் தார். பின்னர் லலித் புறம் வழியாக அவர் டியிருந்தது. மித் மரணச் சடங்கிற்கு
க முடியாது என்று தரப்பு மறுத்திருந்தால் யினர் அதனை நியாயம் 5ժմ Մագ պաIIP
லப்பட்டவுடன் இலங்கை லைக்காட்சியும் எத்தனை னர் என்று அறிவித்தன. fulfaiJ JITLUL "ILJL LIGJINTJ,6i D606, TGöII lló, J.L.
ாந்தளிப்பு ஏற்படலாம்ஏற்படலாம் என்றுகூட பதிச் சுதந்திரம் என்று காண்பித்தார்கள்
சேகராவை இலங்கை மாக தனது செய்தியில் | ჩვენ ვუკი“, மன்னிப்புக்
சுதந்திர கூத்துக்கள் புனுதாப அலை பற்றி திடீரென்று அடங்கிப் TյՔան,
ரம் என்ற ரீதியில் ன செய்திகளை அரசின் சாதனங்கள் பலமுறை கண்டுகொள்ளாமல்
மினி மரணச் சடங்கு த உள்ளபடி சொல்லும் தடை போடப்பட்டது.
| 66 TITI QETSON
ரொஜீவ் கொலை விவகாரத்தில் உடன் மறு
வெளியிட்ட புலிகள் காமினி கொலை விவகாரத்தி
காமினி மரணத்தின் பின்னர் அரசின் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் யாவும் பொதுஜன முன்னணியின் உத்தியோகபூர்வ பிரசார சாதனங்கள் போலவே தெரியத் தொடங்கிவிட்டன.
ஆனால், உண்மையான விசயம் என்ன வென்றால் பொதுஜன முன்னணியை தர்ம சங்கட நிலைக்கு உள்ளாக்கியதும் 蠶 அரச வெகுஜனத்தொடர்பு சாதனங்கள்தான்
பேச்சுவார்த்தை தொடங்க முன்னரே புலிகள் சமாதான வழிக்கு வந்துவிட்டார்கள் பிரபாகரன் பிரதமருக்கு கடிதம் அனுப்பி பிருக்கிறார். அது முக்கிய கடிதம் பிரதமரை பாராட்டியிருக்கிறார். எல்லாம் மிகச் சுலப
பாழ்ப்பாணத்தில் ஓடுகிறது. அதிலே படகுச் சவாரி செய்து கொண்டே அரசும் புலிகளும் பேசிக்கொள்ளலாம் என்பது மாதிரியெல்லாம் மக்கள் நினைக்கக்கூடிய வகையில் பிரசாரம் செய்தார்கள்.
அந்த பிரசாரத்தில் கூறப்பட்ட சில விடயங்களை அரச தரப்பினரிடம் கேட்ட போது அவர்களே அப்படியா என்று ஆச்சரியப்பட்டார்கள். அந்தளவுக்கு எள் என்றால் எண்ணெயாகி நின்றால்தான் லாபம் என்ற ரீதியில் சிந்திக்கின்ற யாரோ சிலரின் முளைகள் அரசாங்கத்தை தர்ம சங்கடத்தில் சிக்கவைத்துவிட்டன.
அரசும்புலிகளும் நெருக்கமாகிவிட்டார் கள் என்ற எண்ணத்தை பிரசாரங்கள்
துறையில் குண்டு வெடித்தது.
அதிர்ச்சியடைந்த அரசின் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் உத்தியோகபூர்வமற்ற ஒரு செய்தியை புலிகளின் மறுப்பாக தலைப்புச் செய்தியில் கூறவேண்டிய நிலையும் ஏற்பட்டது.
இதனை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் வரை காமினி கொலையை, புலிகள் உத்தி யோக பூர்வமாக மறுக்கவில்லை. மாறாக அரசாங்கம் திணறுவதை சுவாரசியமாக இரசித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
அதே சமயம், பிரதமர் சந்திரிக்காவும் புலிகளும் கூட்டுச் சதி என்று ஐ.தே.கட்சி சொல்லுவதும் புலிகளின் மெளனத்தால் அடிபட்டுப்போயிருக்கிறது.
அனுதாப வாக்குகளே ஐதேகட்சியின் பெரிய நம்பிக்கையாக இருப்பதால் காமினி கொலையில் அரசாங்கத்தையும் திருமதி
மாக நடந்துவருகிறது. பாலாறும் தேனாறும்
ஏற்படுத்தியிருந்த நிலையில்தான் பாலத்
மெளனம் சாதித்து அரசு நிறுவதை
சிக்கிறார்கள் 99 வையும் வேண்டுமென் ー○ー孝cm Guエーബ ബട്. -- என்று மறுப்பதில் புவிவிட அரசாங்கமே அதிக அக்கறை கட்டுவது ב - פי 8 ש"ח 44כפלס לפלשת. ב פעם sect? இவையெனில் புவி
L நடந்துகொள்ளவேண்டும் என்று சாதாரண சிங்க வாக்காளர்களை யோசிக்க வைத்து ല.
ஆனாலும் அரசாங்கத்திற்கு வேறு ajo staj Gigluajtësia
ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டத்தை ஆரம்பித்துவைத்து யாற்றிய பிரதமர் சந்திரிக்கா சமாதானப் தோன்றும் என்று நம்பிக்கை வெளியிட்ட நெல்சன் மண்டேலா போன்றவர்கள் பேச்சு வார்த்தை மூலமான தீர்வுக்கு முன்வந்தது போல பிரபாகரனும் வரலாம் என்று
கூறினார்
இப்போது போய் பிரபாகரன்தான் குண்டுவெடிப்புக்கு காரணம் என்று எந்த முகத்தோடு கூற முடியும்?
ஆனால், புலிகள் பிரதமர் சந்திரிக்க வின் தர்மசங்கட நிலையைத் தவிர்ப்பதற்கு ஒரு துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை
பிரதமரில் நம்பிக்கை தெரிவித்த நம்பிக்கையோடு இருக்கிறார் என்று பிரசா சாதனங்களால் சொல்லப்பட்ட பிரபாகரன் மெளனமாக இருக்கிறார்.
ராஜிவ் கொலை விவகாரத்தில்கூட புலிகள் மறுப்பறிக்கைகளை உடனே வெளியிட்டனர். வெளியுலகில் இருந்து தமக்கு நெருக்கடி ஏற்படும் என்ற நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்தும் ---- லிருந்தும் புலிகளது மறுப்பறிக்கைகள் வெளியாகியிருந்தன.
தமது இயக்கத்துக்கு நெருக்கடி ஏற்பட்ட போது மறுப்பறிக்கைவிட்ட தீவிரத்தை தற்போது அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள போது புலிகள் ஏன் காட்டவில்லை என்று கேட்பதில் "ಕ್ಷ್
பிரதமர் சந்திரிக்காமீது புலிகளுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் சந்திரிக்காவின் கரத்தை JaULDITÖ05, 2 fu GJEJËS = G = G = வேண்டும்.
gոլիaԵՐ - - - - allassi தொடர்பான சந்தேகத்தால் அரசாங்கமும் ம்ே பக்கம் பார்க்க)
ட்பாளர் வரவேண்டும் எண்டதுதான்
3.
婷-、鲇 ங்கடை ஆட் கைக்குள்ளை ஒரு
அட்டது எண்டு சொல்ல
லவர் இந்த முறை பச்சை அணிக்கு க்கிறார் சென்ற தேர்தலில் பச்சைக் கிழிக்கதை கனம் மறக்கேல்லை கியள்தர் ஒருவர் என்ன சொன்னவர் முறை என்னை வசைபாடிப்போட்டு ஏறி வாழ்த்திப்பேகறார் என்ன அரசியல்
பில் ஒரு தமி பக்கத்திற்கு பக்க
பட்டு
தி ற்றி -- --ബ് வர்தான் என செய்யிறது.
ானாராம்.இ
சையெனுந் துர்க் -na鷲 இதை எழுதினது யாழ்

Page 7
VIII ழ் மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறலாம் என்று முன்னர் செய்திகள் வெளியாகி யிருந்தன.
முரசு மட்டுமே அவ்வாறு பெறும் சாத்தியம் இல்லை தெரிவித்திருந்தது. இப்போது கூறிய கணிப்பு உண்மை
யாழ்ப்பாணத்தில் புவி கட்டுப்பாட்டில் உள்ள பகுதி தேர்தல் நடைபெற்றிருந்தால் காவல்துறையின் கண்காண்ட் வாக்களிப்பு ബ = வேண்டும்.
SISofi e uji L. அங்கு பிரசாரத்திற்கு பாயிருக்க (UP) 19. LUTT 55/
ஆனாலும், ஜனநாத் தேர்தல் பற்றி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பேசிய தமிழ் கட்சிகள் இம்முறை மேற்கொண்ட நிலைப்பாடு ஆச்சரிய மானதாக இருந்தது.
"யாழ் வன்னித் நடைபெறக் கூடாது.
"ஆயுதமேந்திய குழுக்கள் அப்பகு தியில் நடமாடுவதால் அங்கு நடைபெறும் தேர்தல் சுதந்திரமானதாக இருக்காது என்று தேர்தலின் முன்னரே கூறியது தமிழர் விடுதலைக் கூட்டணி
தேர்தல்கள்
வன்னித் தேர்தலை ஆட்சேபித்து கூட்டணி வழக்கும் போட்டிருக்கிறது. ஆனால், புலிகள் மட்டுமே ஆயுத பாணிகளாக இருக்கக்கூடிய யாழ் மாவட்டத்தின் பகுதிகளில் ஜனாதிபதித் தேர்தல் நடத்துவது பற்றி அரசாங்கம் பேசியபோது கூட்டணி வாயே திறக்க வில்லை என்பதுதான் ஆச்சரியம்
யாழ் மாவட்டத்திலும் வன்னியிலும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தேர்தல் நடத்தப்படுவதே ஜனநாயகமீறலுக்கு வழிவகுக்கும் என்று சந்தேகித்தவர்கள், படையினரோ பொலிசாரோ இல்லாத புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்தல் நடத்தப்படுவது பற்றி பேசப்பட்டபோது மெளனம் சாதித்தனர்.
புலிகளின் காவல்துறை ஜனநாயக ரீதியாக நடந்துகொள்ளும் என்று அவர்கள் நம்பியிருக்க வேண்டும். அல்லது புலிகளின் கருத்துக்கு மாறாக ஜனநாயகம் பேசுவது ஆபத்தில் முடியும் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.
எக்ஸ்ரே ரிப்போர்ட் ெ
பிரதமர் சந்திரிக்காவும் பாதிக்கப்படும் இந்த நேரத்தைவிட வேறு உரிய நேரம் இருக்க முடியாது.
பேச்சுவார்த்தை தீவுக்கு தயார் என்று புலிகளும் சொல்கிறார்கள் பொருளாதார தடை நீக்கம் பிரதமரது நல்லெண்ணத்தைக் காட்டியுள்ளது என்றும் புலிகளது அரசியல் துறை துணைத் தலைவர் கரிகாலன் கூறியிருந்தார்.
பாலத்துறை குண்டுவெடிப்புக்கு தாம் காரணமல்லவென்றால் புலிகளுக்கு ஆவேசமான கோபம் வந்திருக்கவேண்டும்.
பிரதமரது கரத்தை பலவீனப்படுத்தும் முயற்சியாக குண்டுவெடிப்பை நோக்கியி ருக்க வேண்டும் திருபிரபாகரன் தனது வலுவான கஷ்டத்தை வெளிப்படுத்தி குண்டுவெடிப்பின் உள்நோக்கங்களை அம்பலப்படுத்தியிருக்கவேண்டும்
ஆனால்-பிரபாகரன் மெளனமாக இருக்கிறார். கோபப்படவில்லை. கூலாக இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். திருமதி.சந்திரிக்காவின் வாக்கு வங்கியில் சேதம் ஏற்படுவதையும், பலமான ஒரு தலைமை தெற்கே உருவாவதையும் புலிகள் விரும்பவில்லை என்பதே அந்த மெளனத்
தேர்தல் நடந்து முடிந்த பின்னர்
பேச்சுவார்த்தைக்கு எதிரான சதி
விழுந்து விழுந்து அட் தமிழ் கட்சிகளுக்கிடையே
ஜனநாயக (?) போட்டி அரசின் விருப்பத்திற்கு மாறாக தமிழ் கட்சிகள் முன்வரவில்லை
நல்ல முறையில் நடத்திக் டுக்கவிருப்பதாகவும் தமிழ் பத்திரிகை ஒன்றின் விமர்சகர் ஒருவர் தெரிவித்திருந்தார். ஆனால் புலிகள், ஜனநாயகம் பேசும் தமிழ் கட்சிகளைப்போல உடனுக்குடன் குத்துக்கரணம் அடிக்கக்கூடிய நிலையில் ീബ.
"சிறிலங்கா தேர்தலில் தமிழீழ மக்கள் பங்குகொள்ளக்கூடாது" என்னும் கருத்தை அவர்கள் கைவிடுவது சாத்தியமில்லை.
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்துவது குறித்து தாம் யாருடனும் பேசவில்லை என்று புலிகள் யாழ்ப்பாணத் தில் அறிவித்தார்கள்
ஜனாதிபதித்தேர்தல் நடைபெற புலிகள் விட்டுக்கொடுப்பது அவர்களின் அடிப்படை கொள்கை சார்ந்த விடயமாகும்.
இலங்கை ஒரு தீவு சிறிலங்கா தமிழீழம் என்ற இரு நாடுகள் இருக்கின்றன என்றுதான் பள்ளிக்கூடங்களில்கூட புலிகள் சொல்லிக்கொடுக்கிறார்கள்
இலங்கைப் பிரதமர் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கடிதம் அனுப்பினால்
சிறிலங்கா பிரதமர் தமிழீழத் தேசிய தலைவருக்கு அனுப்பிய கடிதம் என்றே புலிகளின் செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது.
யாழ் குடாநாட்டு பத்திரிகைகளில் இலங்கை பிரதமர் என்று குறிப்பிடப்படுவ
தில்லை. சிறிலங்கா பிரதமர் என்றே குறிப்பிடப்படுகிறது.
சிங்களத்திலும், ஆங்கிலத்திலும்
இலங்கை சிறிலங்கா என்றுதான் குறிப்பிடப் படுவதுண்டு.
ஆனால், தமிழ் கட்சிகள் எதுவும் தமிழில் சிறிலங்கா என்ற பதத்தை பாவிப்பதில்லை. லங்கை என்றே குறிப்பிடுவது வழக்கம்
ஈழப்போராட்டம் ஆரம்பித்த பின்னர் சிறிலங்கா-தமிழ் ஈழம் அல்லது சிறிலங்காஈழம் என்ற பதங்கள் இலங்கையில் இரு நாடுகள் என்பதை வெளிப்படுத்தவே பாவிக்கப்பட்டுவருகின்றன.
ஏனைய தமிழ் கட்சிகள் இப்போது ஈழக் கோரிக்கையை கைவிட்டுவிட்டன.
ஈ.பி.டி.பி. மற்றும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஈரோஸ் போன்ற கட்சிகள் தமது கட்சிப் பெயர்களில் உள்ள ஈழம் முழு இலங்கைக்கும் உரிய தமிழ் பெயர் என்று காரணம்
TIL Tigrafi தின் அர்த்தமாகக் கருதவேண்டியிருக்கிறது. இது ஒன்றே ஐதேகட்சி திருமதி மீது குற்றம் சாட்டுவதில் அர்த்தமே லை என்பதற்கு போதுமானதாகவும் இருக்கிறது.
கிய தேசியக் கட்சிக்கும் இது தெரியும் ஆனால் அரசியல் வெற்றி தோல்விக ளுக்காக அப்பாவிகளது முகங்களை கறைப்
படுத்துவது பற்றி யாரும் கவலைப்படுவ
தில்லை.
உண்மையில் இதுவும் ஒரு வன்முறை தான் எதிராவியை பொய்யான குற்றச் சாட்டுக்களால் உளவியல்ரீதியாக உடைத் துப்போடுவதும் வன்முறைதான்.
இந்த வன்முறையை ஐ.தே.கட்சி அதிகாரத்தில் இருந்தபோது பொது ஜன முன்னணி செய்தது. இப்போது ஐ.தே. கட்சியின் முறை காமினியின் மைத்துனர் விமல் விக்கிரமசூரியா தலைமையில் அந்த வன்முறையை ஐ.தே.கட்சி இரசித்துக் கொண்டு செல்கிறது.
காமினி திசநாயக்காவின் உடல் தகனமாக முன்னரே ஐ.தே.கட்சியின் தலைமைச் செயலகமான சிறிகொத்தவுக்குள் மூடிய கதவின் பின்னால் மோதல் அரங்கேறியது.
திரு.ரணில்
விக்கிரமசிங்காவே
சொல்கின்றன.
முன்னர் ஒருமுை லிங்கம் "இவர்கள் ஈழ முழு இலங்கையையும் நம்பாதீர்கள். தமிழ் நோக்கமல்ல" என்ற எல்.எஃப-ஈரோஸ் ே அப்போது கோபப்பட்ட சொல்கிறார். ஈழம் எ மக்களது தாயகத்தைே விழுந்தடித்து மறுத்தன நினைவுக்கு வருகிறது. ஐக்கிய இலங்கை ரெலோ புளொட் டே இப்போதும் தமது ஈழம் என்ற LIg
s2. CID
வைத்திருப்பதுதான் ஆ
ஆனால் புலிகள் தமிழீழம் என்ற பதப் உறுதியான கொள்கை தொடர்ந்து பாவித்து
இலங்கை அரசு சமீபத்தில் நடந்த ே "சிறிலங்கா அரசுப் பிர விடுதலைப் புலிகள் பி
தேர்தல் இவை அை சிறிலங்காவுடன் ஒப்பந் லங்கைத் தீவில் அன் பிராந்திய வல்லரசு இர் மாகாணசபைத் தேர்தை நடத்தி முடித்தது ஆ நன்மையாவது தமிழீழ கிடைத்ததா என்றால்? இல்லை என்பது தான் இவ்வாறு எந்தவை வெல்லப்பட் முடியாத வெறி வளர்க்கப்பட்டு செயற்பட்டுவருகிறது. இ
ஜனாதிபதி வேட்பாளர லாக நம்பப்பட்டது.
ஆனால், காமினி கணவரான விமல் விக்கி காமினியே ஜனாதிய வேண்டும் என்று ஒற்ை
வாகனத்தில் ஆட்க ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தியதில் வெற்றி
ஆனால், ஜனாதிபதி பெறுவதற்கு அனுதா போதாது. ஆளுமையு வேண்டும் என்பதை ஐ. உணர்ந்துகொள்ளப் ே
ഋ|ബ്രIL 9|ഞ@l சந்தேகமும் தென்னில அலையில் பாதிப்பை ஏ
ஆனால் அது வெற்றி
அளவில் இல்லை என்
தமிழ்முஸ்லிம் வா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற அமரர் அமிர்த ம் என்று சொல்வது
தான். இவர்களை
ஈழம் இவர்களது போது ஈபிஆர். பான்ற இயக்கங்கள் டன. "அமுதர் பொய் ன்பது தமிழ் பேசும் ய குறிக்கும்" என்று என்பதும் இப்போது
60) || ஆதரிக்கும் ான்ற இயக்கங்கள் பெயர்களில் தமிழ் த்தை GLILDG)
r_cór
பூச்சரியம்
மட்டும் சிறிலங்கா
பிரயோகத்தை தமது சார்ந்த விசயமாக
னாதிபதித் தேர்தல்:-
டவாதிகள் தீர் மெளனம்
பேச்சின் கூட்டறிக்கை" என்றே புலிகள் (6)6/6fՈվՈԼ" | 60յի,
இந்த வரலாற்று தொடர்ச்சி அறியாமல் சில தமிழ் பத்திரிகைகள் புலிகளால் சிறிலங்கா என்று LI JITGs) 3,5L 'IL JILL வார்த்தைகளை இலங்கை என்று மாற்றி Gaaf, LIL GOTT,
இவ்வாறான குழப்பமான பார்வைகள்
தான் புலிகள் ஜனாதிபதித் தேர்தலை நடத்திக்கொடுப்பார்கள் என்று சில CDTTTE கூறவும் 95 TU 600TLIDIT 95 அமைந்தன.
உண்மையான நிலவரங்களில் இருந்து கணிப்புகளுக்கு வராமல் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் fla) விமர்சகர்கள் தவறான கருதுகோளுக்கு வந்துவிடுவதன் வெளிப்பாடே இதுவாகும். ஜனாதிபதித் தேர்தல் நடைபெற புலிகள் அனுமதித்திருந்தால் இலங்கை ஒரே நாடு இலங்கையின் இறைமையை புவிகளும் ஏற்றுக் கொண்டனர் என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.
எனவே எதிர்பார்க்கப்பட்டது போலவே புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தேர்தல் நடத்த சம்மதிக்கவில்லை. இப்போது யாழ் மாவட்டத்திலும், வவுனியா மாவட்டத்திலும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டுமே ஜனாதிபதித் தேர்தல் நடக்கப்போகிறது.
யாழ் மாவட்டத்தில் ஈ.பி.டி.பியும்,
வவுனியாவில் புளொட்டும் கடந்த பாராளு மன்றத் தேர்தலில் எப்படியான செல்வாக்கில் இருந்தனவோ அப்படியே இம்முறையும் இருக்கின்றன.
அதுதவிர ஈ.பி.டி.பியும், புளொட்டும் பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்குமாறு
வருகின்றனர். அந்தப் பகுதிகளில் பிரசாரமும் செய்கின்றன. பிரதிநிதிகளோடு அப்படியானால் ஐக்கிய தேசியக் கட்சி பச்சுக்களையடுத்து, வேட்பாளர் அந்தப் பகுதிகளில் வாக்குகள் திநிதிகளோடு தமி பெறுவதற்கு இடையூறு ஏற்படலாம் ரதிநிதிகள் நடத்தில் அல்லவா? இதுபற்றி ஜனநாயக வாதிகள்
கள் தொடர்பாக புலிகள்
னத்துக்கும் மேலாக தம் செய்து கொண்டு மதி ஏற்படுத்த வந்த தியாக ஒரு போலி ல தமிழீழ மண்ணில் னால் ஏதாவது ஒரு க்களுக்கு இதன்மூலம் அதற்கான பதில்
யான தேர்தல் ஒன்றாக சிங்கள இன ன்று கோரமுகத்துடன் னை எத்தனை ஆயிரம்
வார் என்றே பரவ
யின் சகோதரியின் ரமசூரியா, திருமதி 67 CB6AILL UTGITUIT, றக் காலில் நின்றார். ளை ஏற்றி அனுப்பி டத்தி வாரிசுப்போர் வருக்கே த்தேர்தலில் வெற்றி அலை மட்டும் 76 தலைவரும் தே.கட்சி தாமதித்தே Jmd. D37. ம், புலிகள்மீதான கையில் சந்திரிக்கா ற்படுத்தியிருக்கிறது. மய பாதிக்கக்கூடிய றே தெரிகிறது. க்காளர்கள் பிரதமர்
பற்றி அதிகம் சிந்திக்கத் தேவையில்லை.
தேர்தல் எந்த உருவத்தில் வந்தாலும் வெல்ல முடியாது என்பதற்கு கடந்தகாலச் சம்பவங்கள் சாட்சிகளாக அமைகின்றன. ஆகவே இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கு தற்போது நடை பெறும் ஒற்றையாட்சி அமைப்பு தேர்தல்கள் ஒருபோதும் தீர்வாகாது. எனவே தமிழீழ மக்களாகிய நாம் இந்த பதவி வெறி பிடித்த இனவெறியரும் இனத்துரோகிகளும் சேர்ந்து தமது சுயநலங்களுக்காக நடாத்தும் தேர்தல்கள்
8. GOTLLIT.
1560 புலிகளின் உலகத் தமிழர் (15.07.94)
சந்திரிக்காமீது வைத்திருந்த நம்பிக்கையை காமினி கொலை விவகாரம் சற்றும் பாதிக்கவில்லை என்பதே உண்மை
காமினி திசாநாயக்காவைவிட திரு.ரணில் விக்கிரமசிங்காவுக்கு தமிழ் பேசும் வாக்காளர் களுக்கிடையே செல்வாக்கு இருந்தது. காமினி மறைவின் பின்னும் அதில் மாற்றமில்லை. குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழர்கள் மத்தியில் காமினி திசநாயக்கா தொடர்பான அதிருப்தி அனுதாப அலையால் மாறப் போவதில்லை.
மலையகத்தில் இ.தொ.காவின் சில பிரமுகர்கள் காமினியைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்
தொண்டாவின் பேரனும் இ.தொ.கா பொதுச் செயலாளருமான திரு.ஆறுமுகம் தொண்டமான், திரு.புத்திரசிகாமணி போன் றோர் காமினியின் பக்கமே நின்றவர்கள்
தொண்டாவின் பதிவியேற்போடு அந்த நிலையும் மாறியிருக்கிறது.
6T60ILILI()GaI J.OIGOGUITULTLD6. இருப்பது ஏன்?
யாழிலும் , வன் னரியிலும் பெரும்பாலான தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாது. இந்நிலையில் சிறு தொகையான வடபகுதி மக்களிடம் நீங்களும் உங்கள் ஜனாதிபதியை தெரிவு செய்யுங்கள் என்று அரசாங்கம் தேர்தல் நடத்துகிறது.
தேர்தலின் பின் வடக்கிலும் தமக்கு ஆதரவு உண்டு என்று வெற்றிபெறும் வேட்பாளர் சொல்ல முடியும் அதனையும் கேலிக்கூத்து என்று கண்டிக்க தமிழ் கட்சிகள் தயாராக உள்ளனவா என்பதே கேள்வி அவர்களது உண்மையான ஜனநாயக விருப்பதை அளவிடும் அளவுகோலும் அதுவே.
தம்மால் ஆசனங்களை பெற முடியாத போது மட்டும் ஜனநாயகம் பேசுவதும், 5LD5) நலன்கள் பாதுகாக்கப்படும் அவசியம் கருதி ஜனநாயக கோஷங்களை முட்டைகட்டி வைப்பதும் தமிழ் கட்சிகளதும், ஆரவாரமான சில ஜனநாயக சட்டவாதி களதும் மரபாகிவருவது மட்டுமே Gee.
எடுத்ததுக்கெல்லாம் சட்டப்புத்தகங் 9,006// Ք.Այaկմ — ''' - დიუი "uffვზე. முக்கியஸ்தர்கள் சிலர்கூட மெளனத்துப் போனதுதான் சுவாரசியம்
தமிழ் மக்கள் ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்கவும், தமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தவும் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று எந்த வொரு ஜனநாயக ஆர்வலரும் வேண்டு கோள்விடுக்கவும் முன்வரவில்லை.
புலிகள் அனுமதித்திருந்தால் ஒரு வேளை 'ஆஹா என்று புகழ்ந் திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
அனுமதிக்காவிட்டால் வாயே திறக்க மாட்டார்கள் வாழ்க ஜனநாயகம்
பக்கச்சார்பின்மை, ஜனநாயகம், மனித உரிமை பற்றிய பேச்சுக்கள் யாவும் ஒரு குறுகிய வரையறைக்குள் நின்றுகொண்டுள்ளவரை தமிழ் பேசும் மக்கள் ஜனநாயக காற்றை சுவாசிக்க நீண்டகாலம் காத்திருந்தேயாக வேண்டும் ஆனால் ஒரு விசயம் உண்மை, வட பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றிருந்தால் திருமதி சந்திரிக் காவை வடபகுதி மக்கள் அமோகமாக ஆதரித்திருப்பார்கள் புலிகள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அது
நடந்தேயிருக்கும். (D
மலையக தமிழ் மக்களில் கணிசமானோர் சந்திரிக்காமீதே அபிமானம் கொண்டுள்ளதாக கணிப்பிடப்படுகிறது.
தமிழ்-முஸ்லிம் வாக்கு வங்கிகள் தெற்கிலே பொஜமுன்னணிக்கு சிறு சரிவு ஏற்பட்டால் அதை சரிசெய்ய உதவலாம். பாலத்துறை குண்டு வெடிப்பால் ஏற்பட்டுள்ள விளைவுகள் பெரும்பான்மை யாக பெறக்கூடிய வாக்கு எண்ணிக்கையில் மட்டுமே சேதத்தை ஏற்படுத்துமே தவிர வெற்றி வாய்ப்பை பாதிக்காது என்பதே தற்போதைய நிலவரம்
திருமதி காமினியை ஐ.தே.கட்சி வேட்பாளராக நிறுத்தியதற்கு பொதுஜன முன்னணி நன்றி சொல்ல வேண்டும்.
ரணில் போட்டியில் குதித்திருந்தால் கடுமையான போட்டியொன்றுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.
12 இலட்சம் பெரும்பான்மை வாக்கு களை பெறுவது என்பதே பொதுஜன முன்னணியின் இலக்கு
பாலத்துறை குண்டுவெடிப்புக்கு முன்னர் குறிக்கப்பட்ட இலக்கு அது
குண்டு வெடிப்பின் பின்னர் ஏற்பட் டுள்ள நிலவரப்படி அந்த இலக்கு மிகத் தூரத்திற்கு சென்றுவிட்டது. வெற்றி வாய்ப்பு அந்தளவு தூரத்தில் இல்லை என்பது மட்டுமே பொஜமுன்னணிக்கு ஆறுதலான
6 MAFILIID.
56th II.06-12, 1994

Page 8
எதிர்கட்சித் தலைவரும், ஐக்கியதேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருமான காமினி திசாநாயக்கா குண்டு வெடிப்பில் பலியாகியுள்ளார்.
இலங்கை அரசியலில் ஒரு பிரபலம்மிக்க அரசியல்வாதியாக இருந்த திரு.காமினி திசாநாயக்கா கோரமான முறையில் கொல்லப்பட்டமை, தென்னிலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் கொடுத்திருக்கக் காணப்படுகின்றது.
இலங்கையில் அரசியல் வன்முறைகள் தொடர்ந்து நிலவி வருவதனையும், எந்தவொரு அரசியல்வாதியும் எத்தகைய பாதுகாப்பின் மத்தியிலும் கொலைப் பயமுறுத்தல்களை எதிர்நோக்கவேண்டியுள்ளதென்பதனையுமே காமினியைப் பலியெடுத்த குண்டு வெடிப்புச் சம்பவம் புலப்படுத்துவதாக இருக்கின்றது. மிக இளவயதிலேயே அரசியலில் பிரவேசித்த காலஞ்சென்ற
அரசாங்கம், அரசியல் நடைமுறைகளில் விரிவான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டுமென்பதில் தீவிர ஆர்வங்காட்டி வருகின்றது.
தற்போது இருந்துவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை GOLDULDTad GalTao L. 9 Jafus அமைப்பு முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு மீண்டும் பாராளுமன்ற ஆட்சிக்கு முக்கியத்துவமளிக்கும் புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டுமென்பதில் பிரதமர் சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய
ன்னணி அரசு முனைப்பாக
ருக்கின்றது. அண்மையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மகாநாடு ஒன்றில்கூட நீதியமைச்சரும், அரசியல் அமைப்பு விவகாரங்களுக்கு பொறுப்பானவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தற்போதைய அரசியல் அமைப்பு முறையை அசுரத்தனமானதொன்றென வர்ணித்திருந்தார்.
லெப்டினன்ட் ஜெ கொப்பேகடுவ மற் சேர்த்து மேலும் எ இராணுவ மற்றும் அதிகாரிகள் 1992ம் கண்ணிவெடியில் உயிரிழந்தனர்.
G)L6öTønsló) Garfil 16 அவரது சகாக்கை கண்ணி வெடியை
வைத்ததாக தமிழீழ உரிமை கோரியிரு
அனால் அன்று ஜ தேசிய முன்னணி கட்சியிலிருந்த காம லலித் அத்துலத் GL656ufain Gay, I'll (3) மரணத்தில் மர்மம் தெரிவித்தனர்.
in LGBa LaffL Osfa சம்பந்தப்பட்ட நிபு உதவியையும் நாடி டென்ஸில் தொட்டு பலியெடுத்த குண்
காமினி திசாநாயக்கா இறக்கும்போது இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகவும் இருந்தார்.
அரசியலை ஆரம்பித்த நாள்முதற் கொண்டு இறக்கும்வரை மேடைப் பேச்சு, நடை-உடை, பாவனை என்பன அனைத்திலுமே அவர் ஒரு கவர்ச்சிகரமான அரசியலாளராக aflensilfgðIIIsi.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவினால் நன்கு தட்டிக்கொடுக்கப்பட்ட நிலையில் நாட்டின் தலைமைப் பொறுப்பை நாளடைவில் ஏற்கக்கூடிய ஓர் அரசியல் பிரமுகராகவே ஐதேக வட்டாரத்தில் காமினி கருதப்பட்டு வந்தார்.
ஆயினும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சியில் திரு.காமினி திசாநாயக்காவின் முக்கியத்துவம் பெரிதும் மங்கிப் போயிருக்கக் காணப்பட்டது.
கடந்தகால ஆட்சியில் பிரேமதாசா காமினி திசாநாயக்கா ஆகியோரது உறவு பெரிதும் பாதிப்படைந்திருந்தது. மற்றுமொரு முக்கிய அரசியல்வாதியாக இருந்து மறைந்த லலித் அத்துலத் முதலியும் காமினி திசாநாயக்காவின் தரப்பைச் சேர்ந்தவராக, மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவுடன் பெரிதும் பகைமை பாராட்டியிருந்தார்.
ஆயினும் இன்று சுமார் ஒன்றரை வருட காலப் பகுதியில் இந்த மூன்று அரசியல் முக்கியஸ்தர்களும் வெவ்வேறான சந்தர்ப்பங்களில் கோரமாகக் கொலையுண்டிருக்கக் காணப்படுகின்றனர்
அரசியல் கொலைகள் என்பது இன்று உலகளாவிய ரீதியில் சர்வ тПдуплекетшілер тәрсы шта 3 а விளங்குகின்றன. இந்நிலையில் இலங்கையில் கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வரும் அரசியல் வன்முறைகளின் தொடர்ச்சியாகவே தற்போது காமினி திசாநாயக்காவின் கொலைச் சம்பவமும் காணப்படுகின்றது.
கடந்த ஆகஸ்டில் பதவிக்கு வந்த பொதுஜன ஐக்கிய முன்னணி
56) yn troi i ni. 06-12, 1994
கடந்த 7 வருட காலமாக இலங்கையில் இருந்துவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை, இலங்கையின் புவியியல், சமூக பொருளாதார அரசியல் விவகாரங்களுக்கு எதிர்மாறான தன்மைகளைக் கொண்டதாகவே இருக்கக் காணப்படுகின்றது.
இலங்கையில் இராணுவ ரீதியிலான நடவடிக்கைகள் விரிவடையவும், அரசியல் வன்முறைகள் பெருகவும்கூட இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
ட்சி முறையே மூல காரணியாக
ருந்துள்ளதென்பதே அரசியல் அவதானிகளின் கணிப்பாக இருக்கின்றது. எது எப்படியிருந்த போதிலும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோர் எச்சரிக்கிையுடன் நாட்டு மக்களின் நலனையும், ஏகோபித்த பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அரசியலுக்கே முதன்மையளிக்க வேண்டுமென்பதனையே காமினி குண்டு வெடிப்பு விவகாரம் இடித்துரைப்பதாக இருக்கின்றது.
லங்கை ஒரு ஜனநாயக நாடாகவே ருந்து வருகின்றது. பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரமடைந்தபின்னர் பிரிட்டனின் வெஸ்ட் மின்ஸ்டர் பாராளுமன்ற முறையைத் தழுவியதாக இலங்கையின் ஆட்சிமுறை விளங்கியிருந்தது. ஆயினும் சுதந்திர இலங்கையின் அரசியலமைப்பு 1970ம் ஆண்டிலும் பின்னர் 1978ம் ஆண்டிலும் மாற்றப்பட்டிருந்தது.
ந்த மாற்றங்களே இலங்கையின் ன்றைய அரசியலைக் கெடுபிடிகள் நிறைந்ததாக மாற்றிவிட்டுள்ளன. இலங்கையின் அரசியல் வரலாற்றில் கடந்த 17 வருடகாலப் பகுதியே இனவன்முறைகள், யுத்தக் கெடுபிடிகள் மனித உரிமை மீறல்கள், என்பவற்றினால் நிறைந்திருக்கக் காணப்பட்டது. கடந்த காலங்களில் இடம்பெற்ற அரசியல் கொலைகள் தொடர்பாக மட்டுமல்ல, யுத்தங்களின் போது ஏற்பட்ட மரணங்கள் குறித்துக்கூட சந்தேகங்களும் முரண்பட்ட தகவல்களும் வெளியாகியிருந்தன. வடக்கே யுத்தப் பிரதேசத்தில் வட
நாசகார வேலை : காமினி, லலித் ஆ இருந்தனர்.
நாளடைவில் டென் மரணம் சம்பந்தப் பெரிதுபடுத்தப்பட பிரேமதாசா அரச வெளிநாட்டவர்கை விசாரணைக் கமிவு நியமித்திருந்தது.
ஆயினும் இந்த வி
560737 (UDL969,606. தறுவாயில் டியு.எ லலித் அத்துலத் கொல்லப்பட்டிருந் குறித்தும் பல்வேறு தகவல்களும் வெளி நிலையிலேயே ஜன படு மோசமான மு குண்டுவெடிப்பொ கொலையுண்டிருந்
இந்த அரசியல் ெ தொடர்ச்சியாக கா வேறு முக்கிய ஐே தற்போது கொலை காணப்படுகின்றன
எதிர்க்கட்சித் தலை ஜனாதிபதித் தேர்த எதிர்த்துப் போட்டி காமினி திசாநாயக் குறித்து பிரதமர் பண்டாரநாயக்க கு வெளியிட்டிருந்த அரசியலில் வன்மு ஒழித்துக்கட்டுவதற் நடவடிக்கைகளைத் ஆரம்பித்திருந்த த மிராண்டித்தனமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரல் டென்ன்ஸில் றும் அவரோடு
டு சிரேஷ்ட
பகடுவையையும் யும் பலியெடுத்த
தாமே வெடிக்க
விடுதலைப் புலிகள் தனர்.
னநாயக ஐக்கிய
(டி.யு.என்.எஃப்) னி திசாநாயக்கா, மதலி ஆகியோர் பகடுவவின்
இருப்பதாகத்
வெடிகுண்டுகள் ணர் ஒருவரின்
அவர் மூலமாக பகடுவவைப்
வெடிப்பு ஒரு
என்பதை நிரூபிப்பதில் கியோர் தீவிரமாக
ஸில் கொப்பேகடுவ JLL aflau JII JII) வே அன்றைய TÄIED in D eifell hful ன் ஒன்றையும்
சாரணைக் கமிஷன் வெளியிடவிருந்த ன்.எஃப் தலைவர் முதலி தார். இக்கொலை சந்தேகங்களும், ரியாகியிருந்த
ாதிபதி பிரேமதாசாவும்
முறையில் ன்றில் BITs.
T60Gd, Gilgit
மினி திசாநாயக்காவும்,
த.க பிரமுகர்களும் யுண்டிருக்கக் 前。
வரும், எதிர்வரும் லில் தம்மை டயிட இருந்தவருமான காவின் மறைவு திருமதி.சந்திரிகா மாரதுங்க செய்தியில், இலங்கை D60D360617
95IT60T
5 ğ5LDğ5I ~9I UCH. ருணத்திலேயே காட்டு
оитлцрагі
(:
திரு.காமினி திசாநாயக்கா கொலைசெய்யப்பட்டுள்ளார் என்று
தெரிவித்திருந்தார்.
சந்திரி மேலும் தமது செய்தியில் தனது தந்தையாரையும், பின்னர் தனது கணவரையும் இழந்தவர் என்ற முறையில் கொலையுண்டவர்களின் குடும்பத்தின் கொண்டுள்ள மனநிவைத் தம்மால் நன்கு புரிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்திருந்த பிரதமர் கூறியவற்றில் நிறைய அர்த்தம் இருக்கவே செய்கின்றது.
தென்னிலங்வி அரசியல் ரீதியான படுகொலைகள் மற்று அடாவடித்தனமான உறைகள் காடைத்தனங்கள் என்பவற்றி ஆயிரக்கணக்காவே அநாதைாகவும் அபலைகளாகவும் மாறி
இதே வேளை வடக்கு-கிழக்கின் கொடிய யுத்தம் காரணமாக அப்பிரதேசங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் விதவைகள், அநாதைகள், அகதிகளாகியுள்ளனர்.
இலங்கையை அரசியல் சுபீட்சம் மிக்க நாடாகவும், பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட நாடாகவும் மாற்றமடையச் செய்வதற்கு முதலில் பரிபூரண அமைதி நிலையை நாட்டில் எற்படுத்துவது மிகவும் அவசியமானதாகின்றது.
இந்நிலையில் பிரதமர் சந்திரிகா தென்னிலங்கையில் அடிப்படை மனித உரிமை மீறல்களைச் சீர் செய்வதற்கான பணிகளை முன்னெடுத்துள்ள அதே சமயம், வடக்கு-கிழக்கில் யுத்த நிலவரத்துக்கும் முடிவு கட்டும் வகையில் சமாதான முயற்சிகளுக்கும் முன்னுரிமை வழங்கியுள்ளார். சந்திரிகாவின் எழுச்சியையும், அவரது முற்போக்கான அரசியல் அணுகுமுறைகளையும் சகிக்க முடியாத பேரினவாத பிற்போக்குச் சக்திகள் பல்வேறு கண்டன விமர்சனங்களையும் காரசாரமாக வெளியிடலாம்.
எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருமான காமினி திசாநாயக்காவின் மரணத்தையும் சந்திரிகாவுக்கு எதிரான பிரசாரமாக பேரினவாதக் கும்பல்கள் முடுக்கிவிடலாம். ஆயினும் காமினி திசாநாயக்காவின் மரணம் முன்னைய அரசின் காலத்தில் இடம்பெற்று வந்த அரசியல் வன்முறைகள், அடாவடித்தனங்களின் தொடர்ச்சியாகவே இருப்பதைக் கான முடிகின்றது.
காமினியின் கொலைக்கு யார் பொறுப்பாளிகள் என்பதனை கண்டறிவதில் புலன் விசாரணையாளர்கள் தீவி ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து விசாராரு சுதந்திரமாகவும் வித்துடனும் மேற்கொள்ளப்ப தகவல் அமைச்சர் த நை க்கா தெரிவித்துள் அவர் கருத்து வெளியிடுகையில்
ாங்கத்தில் இடம்பெற்ற 51ܒ̇6579ܼ ܗܵܘܗܢܡ ܒ ܘ ܒ ܠ ܐ ܝ ܒܢ
நேர்மையான விசாரணைகள்
அலசுவது-இராஜதந்திரி
எப்படவில்லையென்றும் ܐ ܗ ܒ ܒ
வில் முன்னைய அரசியல் கொலைகள் ட் ஸ்தவ 17. ܘ ̄ ܧ ܲ ܥܩ ܒ ܡ ܩ ܒ நடத்தட என்று தெரிவித்தார்.
கொ ை பெற்ற இடங்களில்
ப்புத் வாய்ப்புக்கூட
ல்லாமல் அனைத்துமே சுத்தகு செய்யப்பட்டி வென்றும் (3ւյցII փուլի குட்டிருந்தார். காமினியைப் பலயெடுத்த குண்டு வெடிப்புச் சம்பவத்தின் குத்திரதாரிகள்
விடுதலைப் புவிகளே என்று காமினியின் உறவினர்களும் ஐக்கியதேசியக் கட்சியினரும் குற்றஞ சுமத்தியுள்ளனர்.
னால் தமிழீழ விடுதலைப் புலிகள்
யக்கத்தினர் தமக்கும் இச்சம்பவத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று வடக்கே தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது ஈடுபடாதிருந்திருக்கலாம் ಸ್ನ್ಯ தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர்
ராணுவ சக்தியாகவே இயங்கி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே அவர்களது இராணுவ ரீதியான வளர்ச்சி மற்றும் அவர்கள் கடந்த காலங்களில் நிகழ்த்திய தாக்குதல்கள் என்பன இலங்கையில் ஆட்சியிலிருப்போருக்கு மிகுந்த நெருக்கடியையும் சவால்களையும் விடுப்பதாகவே இருந்து வந்துள்ளன.
இருந்தபோதிலும் முன்னைய ஆட்சியாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக அணுகுவதைவிட இராணுவ ரீதியாகவே அணுகி அவர்களின் போர்க்குணத்துக்கு உரமூட்டியிருந்தனர்.
ஆனால் சந்தின் அனைத்தையும் புதிதாகவே நோக்குபவராக இருக்கின்றார். புலிகள் ஆயுத பாணிகளாக இருப்பதற்கும் காரணங்கள் உண்டு அக்காரணங்களில் வடக்கு கிழக்கு மக்களைப் பெரிதும் புண்படுத்தும் வகையில் இடம்பெற்ற யாழ் Gs is ப்புச் சம்பவம் உட் பல்வேறு இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளும் அடங்குகின்றன எனவும் பிற சந்திரிகா தெரிவித்துள்ளார். இவிைல் கடந்தகால கசப்புணர்வுகள் மற்றும் குரோதங்களில் தொடர்ந்து தேய்ந்திருந்து அரசியலை நடத்துவதைவிட புதிய சிந்தனைகள், அரசியல் அணுகுமுறைகளுடன் நாட்டில் சமாதான சகவாழ்வை ஏற்படுத்த முயலுவதனையே ஒரு சாதுரியம் மிக்க நடவடிக்கையாகக் கருத முடியும் காமினியின் மரணம் இலங்கையில் அரசியல், ஜனநாயக மரபுகள் துரந்து GUTysiliigar plar, LL வெளிப்பாடாகவே இருக்கின்றது. முள்ளின்மேல் விழுந்த சிலையைப் பக்குவமாக அகற்றுவதற்குரிய நிதானம் திறமை என்பனவே இன்று இலங்கையின் துப்பாக்கிய அரசியலைச் சிசெய்யவும் இன்றியமையாதவையாகின்றன. O

Page 9
ollut இது தாய்மார்ச
குழந்தைகள் அட்ாது இளம் தாய்மார் தங்கள அழத்
தொடங்கிவிடுவதுமுண்டு
A குழந்தைகள் அழுவது சர்வசாதாரனமானது!
24 மணி நேரத்தில் குழந்தைகள் அடிக்கடி அழுது USULIT
பெரும்பாலான குழந்தைகள் இரவு
வேளையில் அதிகம் அழுவார்கள். பல குழந்தைகள்
LLLLLLL L LLLL LL LLLLGLLLLL LL LLLLLLLLS : குழந்தைகளிடம்
Jáolo பிறந்து ஒருசில மாதங்களில் குழந்தை கள் அழும்போது பெற்றார் பெரும் கவலைப்படுவதுமுண்டு.
3Glour O (019560 56TLILD60Lag (p. படையவும் கூடும் B அலுப்படைத பிறந்த சில நாட் நன்றாகப் பார்க்கவும் வர்களாக இருப்பார்க
அவர்களுக்கு இருப்பதற்கு பார்வை கேட்பதற்கு இனிமை குழந்தை அனுபவிக்க வ கடுமையான வர்ணங்க அமைந்த இசையையு இரசிப்பார்கள். C மிதமிஞ்சிய
தூக்கம் அல்லது படும்போது குழந்தைச குப்புற விழும் குழ நிலையில் குழந்தையை மெதுவாகத் தட்டினா GaĵGib.
சில மாதங்களின் காலியில் குழந்தையை தாயாரும் ஆடும்நாற் வண்ணம் குழந்தையை இருவருக்கும் இதமளி
அட. எத்தனை அழகு கொட்டிக்கிட
0 பெண்களைப் பொறுத்தளவில் கூந்தல் தான் அழகானது கூந்தல் பராமரிப் பைப் பொறுத்தவரை கூடுமானவரை ஒரே ஷம்புவை உபயோகப்படுத்தி RJD 615 நல்லது அடிக்கடி அவற்றை மாற்றக்கூடாது வாரத்தில் ஒருமுறை அல்லது இரண்டுமுறை ஷம்புபோட்டுக் குளிக்க வேண்டும்.
முகத்தின் மொத்தப் பொலிவையும் பிரதிபலிப்பவை கண்கள்தான். இரவில் தூக்கமின்மை, பகலில் வெய்யிலில் நெடுந்துர அலைச்சல் காரணமாகக் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படலாம். இது நம் அழகையே கெடுத்து விடும். இதைத் தவிர்ப்பதற்கு தினமும் குறைந்தபட்சம் மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியமானது இரவு எவ்வளவு தாமதமாக உறங்கச் சென்றாலும், 6 மணி நேரம் முழுமையாகத் தூங்கி எழ வேண்டும்.
Li GaleitenfläMillgemen alLLLDTJ fast
ஒற்றி எடுக்கலாம்.
வீட்டுக் குறிப்புகள்
உங்கள் கைகள் மெத் மெத்"என்று பஞ்சுபோல் இருக்க வேண்டுமா? ஒரு மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணை எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி சீனியைப் போட்டு, ஒரு முன்று நிமிடத்திற்கு கீழிருந்து மேல்நோக்கி மெதுவாக கைகளில் மசாஜ் செய்யுங்கள், பிறகு கைகளை கழுவி விடுங்கள். நாளடைவில் கைகள் மிருதுவாக
மாறிவிடும்
இட்லி குக்கர் பால்குக்கர் போன்ற அலுமினிய பாத்திரங்கள் புதுப்பொலிவை இழந்து இருக்கிறதா? கவலையை விடுங்கள் சிறிது எழுமிச்சை சாறு பிழிந்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றிகொதிக்க வையுங்கள் இப்போது இக்கலவையை பயன்படுத்தி பாத்திரத்தை துடைத்துப்பாருங்கள்."என்னது குக்கர் புதுசா வாங்கினியா? என்று பக்கத்து வீட்டுக்காரி கேட்கிறார்களா?
விருந்தினருக்கு கப்பில் காபி கொண்டு போகும்போது கப்பில் ஒரு ஸ்பூனை போட்டு எடுத்துச் செல்லவும். அப்போதுதான், காபி சிந்தாமல் இருக்கும் சிறுகுழந்தைகள்கூட எடுத்துச் செல்லலாம். கப்பில் காபி குறைவாக இருந்தால் கவலையே இல்லை.
விருந்தினரை அசத்த வேண்டுமா? சூப்பர் ஆப்பிள் ஷேக் கொடுத்தால் போச்சு எப்படி தயாரிப்பது தெரியுமா? துண்டு, துண்டாக நறுக்கிய ஆப்பிளை சைடர் (அப்பிள் பழச்சாற்றில் செய்யப்படும் ஒருவகை பானம்- கடைகளில் கிடைக்கும் பானத்தில் துண்டுகளை வேகவைக்கவும் வெந்தவுடன் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும். இப்போ கலவையை இறக்கி சிறிது தயிர் ஊற்றி நன்கு கலக்குங்கள். இது தான் சூப்பர் ஆப்பிள் ஷேக் என்பது சூப்பரா இருக்கா?
LDEFT 6).T தேவையான பொருட்கள்: gala - AGAI Clarija - oo flyнi, வெள்டைக்காய் அல்லது போஞ்சி- 100 கிராம்
TGRT GIGANTI- TE GAMMASLI நெய்-50 மி.லீட்டர் கடுகு, உழுத்தம்பருப்பு-சிறிதளவு Los Anti-S
இஞ்சிஒரு துண்டு
முந்திரிப்பருப்பு 10 கிராம் LDEIAM SITi-Age" e.ùL-58Touffés
கறிவேப்பிலை-கொத்தமல்லி இலை-சிறிது மஞ்சள், கறுவாப்பட்டை செய்முறை
வெண்டைக்காய் அல்லது போஞ்சி வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி ஆகியவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெண்டைக்காய் அல்லது போஞ்சியை நன்றாக வதக்கி
மேல்புறத்தில் 5 முதல் 10 நிமிடம்வரை
rorrorC3miro goon
தொகுத்துத் , வ து-கந்தி
D 9600 GI D.G.0076
வாகச் சேர்த்து, பச் கூடுதலாகச் G இதனால் உடலின் தவிர்க்கலாம். 0 காலையில் எழுந்த மிடத்திலேயே ஒரு உடற்பயிற்சி செ Gaja)GUGOGIJ; 4 முழுவதும் ஒரு பு 0 நொறுக்குத் தீனிக ஜூஸ், பழவகைக உடல் நிலையை வைத்திருக்க உதவி 0 அழகுசாதனப்
பொறுத்த மட்டில் பதைத் தவிர்ப்பது றால், அவற்றில் பொருட்கள் சிலரின் கொஞ்சம் கொஞ்
GTOSGilis போரக்ஸ் பவுடர் ( கிடைக்கும் ஒரு ஸ்பூ போட்டு, கோப்பை ஊற்றி முடிவைத்து அல்லது முன்று மணி நன்றாக பிரஷ் போ
விடுங்கள், கறை இருந் போய்விடும்
9 ÜILILDIT
எடுத்துக்கொள்ள 6ே பாத்திரத்தில் நெய் போட்டுப் பொன்னிற வேண்டும். அத்துடன் யும் நெய்யில் வறுத்து பின்பு வாணலியின் எண்ணெய் ஊற்றி போட்டுத் தாளித்து, G) GJIÄISPITALILD, LJjF60) FLÓ போட்டு வதக்கியவுடன் தண்ணீர் விட்டுக் கெ கொதித்து வரும்போ சிறிதாகத் தூவிக் கிள மஞ்சள், கறுவாப்பட்ை இத்துடன் தூவி கிள பொலவென்று உப் எலுமிச்சம்பழச்சாறு கொத்தமல்லி இலை, பைத் தூவி, கிளறி வைத்து இதமான சூ சுவையாக இருக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அழுவதைப் பார்த்து ாடு சிலர் வெறுப்
ளில் குழந்தைகள்
கேட்கவும் கூடிய
லுப்புத் தட்டாமல் தக் கவர்ச்சியாகவும் ாகவுமுள்ளவற்றை க செய்யவேண்டும். ளயும் தாளத்துடன் குழந்தைகள்
b6IT,ğ,9,Lib:
ஓய்வு தேவைப் iள் அழுவதுண்டு.
தையானால் அதே க் கிடத்தி முதுகில் குழந்தை தூங்கி
பின்னர் ஆடும் நாற் வைத்து ஆட்டலாம். காலியில் சாய்ந்த அனைத்து ஆடுவது கும்.
வகைகளைக் குறை சைக்காய்கறிகளைக் சர்க்க வேண்டும்.
எடை கூடுவதைத்
தும் நாம் இருக்கு 12 மணி நேரம் துவிட்டு அன்றாட வனித்தால் நாள் துணர்ச்சி நிலவும். ளைக் குறைத்து ளைச் சேர்த்தால் |க் குளிர்ச்சியாக |ւն,
பொருட்களைப் அதிகம் உபயோகிப் நல்லது. ஏனென் உள்ள இரசாயனப் இயற்கை அழகைக் மாக மாற்றிவிடும்.
றைபடிந்துள்ளதா? ருந்து கடைகளில் pa GasioIa) முழுக்க வெந்நீரை விடுங்கள் இரண்டு நேரத்திற்கு பிறகு டு தேய்த்துக்கழுவி த இடம்தெரியாமல்
ண்டும். வேறொரு விட்டு ரவையைப் ாக வறுத்து எடுக்க முந்திரிப்பருப்பை கொள்ளவேண்டும். தேவையான அளவு டுகு, கறிவேப்பிலை நறுக்கி வைத்துள்ள காய், இஞ்சியைப் மூன்றரை கோப்பை நிக்க விடவேண்டும். ரவையைச் சிறிது வேண்டும். கசகசா, மசாலா பொடியை வேண்டும். பொல மா பதம் வந்ததும் பிழிந்து அத்துடன் றுத்த முந்திரிப்பருப் சிறிது நேரம் மூடி டுடன் சாப்பிட்டால்
மெதுவாகப் பேசலாம் அல்லது மென்மை யாகப் பாடலாம் தூங்கும்போது குழந்தையைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக உறங்க விட்டுவிட வேண்டும் D குழந்தைகள் PI(!ഖg|
யல்புதான்- ஆனால். குழந்தைகள் ஏன் அழுகின்றன?
முக்கியமான உதவியினைக் கோரித்தான் குழந்தை அழுகிறது. தனது பிரச்சினையை வாயால் கூறமுடியாதிருப்பதனால் குழந்தை தன் அழுகையின் மூலமே தனது தேவையை வெளிப்படுத்துகிறது.
பசி அழுகை
தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள்தான் பெரும்பாலும் அடிக்கடி அழுகின்றன. ஏனைய புட்டிப்பால்களைவிட தாய்ப்பால் சீக்கிரமே சீரணித்துவிடுவதனால் குழந்தை களுக்கு விரைவில் பசி ஏற்படுகிறது.
வழமையாகக் கொடுக்கப்படும் பாலின் அளவு கால இடைவெளி எல்லாம் சரியாக இருந்தும் குழந்தை அழுமானால்.அதற்கு வேறு காரணம் உண்டு என்று அறிந்து 03. ΠΕΤΕΙΤρυπτο.
அசெளகரியம்
குழந்தைகளை ஏதாவது துன்புறுத்து கிறதா? என்பதை முதலில் அறியவேண்டும்
குழந்தையின் படுக்கைவிப்புகள் அதன் மென்மையான உடலை உறுத்துகிறதா அல்லது அதனை வைத்திருப்பவர் உரிய முறையில் குழந்தையை வைத்திருக்க வில்லையா என்பதனை நன்றாகக் கவனிக்க வேண்டும்.
வாயுக் கோளாறு
வாயுக் கோளாறும் குழந்தைகளை அசெளகரியத்துக்குள்ளாக்கக் கூடும் அவசர மாகஅளவுக்குமீறி பால் கொடுத்தல்வயிற்றில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் குழந்தைக்கு ஏப்பம் வருவதற்கு வகை உண்டா என்பதனையும் அறியவேண்டும் தாய்மார் குழந்தையைத் தங்கள் உடலுடன் அனைத்த வண்ணம் முதுகில் லேசாகத் தட்டலாம்.
தேவையான பொருட்கள்: றெஜிபோம் 12x12 நீள அகலம் பேப்பர் றிபன் நீலக்கலர் பேப்பர் றிபன் றோஸ் கலர் செலோரேப் (ஒட்டுவதற்கு)
air (9 fll 50 ரு நிற முத்துக்கள்-50
செய்முறை
இவ்வாறு அமைப்பு ஏற்பட்ட பின்னர் சிறிய பிளாஸ்டிக் பூ இலையுடன் A யார் பேபி றிபன் இணைத்து அழகாக அமைத்து வரவேற்பறையின் சுவரில் தொங்கவிடலாம். பிளாஸ்டிக் பூ இலை பயன்படுத்த விரும்பா தோர் ஸ்ரொக்கிநெற்றால் ஆக்கப்பட்ட பூவோ,
அல்லது முத்துகளினால் எழுத்துக்களை
Sir J.GIGs), வேண்டியவை
கைவேலைப்பகுதி-நீங்களும் செய்து பாருங்கள்
12 அங்குல அகலமும் 12 அங்குல நீளமுமான (சதுர வடிவம்) றெஜிபோமை எடுத்து படம் 1ல் காட்டப்பட்ட மாதிரி பென்சிலால் வரைந்து வெட்டவும். (உங்கள் விருப்பத்திற்கேற்ப வேறு அமைப்புக்களையும் வெட்டலாம்) வெட்டிய அப்பகுதிக்கு 14 அங்குல அகலமான பேப்பர் றிபன் இரண்டு கலரில் எடுத்து மாறி மாறி பரவிக் கொள்ளவும். அவ்வாறு பரவிய பின்னர் அடுத்த நீளப் பகுதியான பகுதிக்கு ஒன்று விட்ட ஒரு பேப்பர் றிபனை கீழ் எடுத்து பாய் இழைக்கும் முறையினைப்போன்று அமைத்துக்கொள்ள வும். இவ்வாறு அமைக்கும்போது கிளம்பி நிற்கும் நுனிகளை அவ்விடத்திலேயே குண்டுசியினால் குத்தவும் அவ்வாறு மேற் பக்கம் பாய் வடிவமாக இழைத்தது போன்றுமறுபக்கமும் புரட்டி இதேபோன்று இழைக்கவும்
இவ்வாறு அமைத்த பின்னர் குத்தப்பட்ட குண்டு சியினை ஒவ்வொன்றாக கழற்றி செலோரேப்பால் அமரும்படி ஒட்டவும். இதன்பின்னர் ஒவ்வொரு குண்டூசிக்கும் ஒவ்வொரு முத்துப்போட்டு படம் 2ல் காட்டியவாறு விளிம்புகளுக்கு மெதுவாக குத்தவும்.
E அறையின் தட்ப வெப்பம் குழந்தை இருக்குமிடம் அதிக சூடாக இருந்தாலும் அதிக குளிராக இருந்தாலும் குழந்தைக்கு அது அசெளகரியமாக இருக்கும்.
குழந்தைகள் எப்போதும் ஓரளவு வெப்ப நிலையிலேயே வைத்திருக்கப்பட வேண்டும் மென்மையான கம்பளி அல்லது போர்வை குழந்தைக்கு இருக்க வேண்டியது அவசியம் 5 T5 LD: குழந்தைகளுக்கு அடிக்கடி தண்ணீர் பருக்கப்படவேண்டும். நன்றாகக் கொதிக்க வைத்து அறிய நீர் ஒரு தடவைக்கு ஓர் அவுன்ஸ் மட்டும் கொடுக்கலாம். அதுவும் சூப்பி மூலம் கொடுப்பதே நல்லது தண்ணீருக்கு இனிமை சேர்க்கலாகாது.
உறிஞ்சிக்குடித்தல்: குழந்தைகள் நீர்ப் பதார்த்தங்களை எப்போதும் உறிஞ்சிக் குடிப்பதையே விரும்புவர்.
உறிஞ்சி (சூப்பிக் குடித்த வண்ணமே அவர்கள் அமைதியுடன் தூங்கிவிடுவார்கள் சில மாதங்கள்வரை உறிஞ்சும் முறையை செயற்படுத்தவேண்டும். சூப் பியை வெறுமனே உறிஞ்சக்கொடுப்பதன் மூலம் குழந்தைகளை அமைதியடையச் GFDLIGUIIIb.
தங்களை பிறர் தாங்குவதை விரும்புவர்
கருவறையிலிருந்து வெளிவந்த குழந்தை சில காலம் அந்தக் கருவறைச் கத்தையும் சூழலையும் நாடுவது இயல்பு இதற்காகவே தங்களை எப்போதும் எவரா வது அனைத்து வைத்திருப்பதை எதிர் பார்க்கின்றனர் இ தனால் குழந்தைகள் இப்பழக்கத்துக்கு அடிமையாகிவிடக்கூடும் என்று கருதலாகாது.
குழந்தைப் பருவத்தில் நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு தூக்கி அணைத்து வைத்திருக்கிறீர்களோ அந்தளவுக்கு வளர வளர அவர்கள் அப்பழக்கத்தை மிக வேகமாக விட்டுவிட எத்தனிப்பார்கள்
GIGiu-GTou
鄒
LILLO. 1
அமைத்தோ அல்லது பேப்பர் றிபனால்
சிறிய பூக்களை அமைத்தோ அலங்கரித்துக்
கொள்ளலாம்.
குறிப்பு:
1 A அங்குல கனமான றெஜிபோம் போதுமானது
படம் ல் கட்டியுள்ள மாதிரி பூ அமைப்பது பாய் வடிவத்தில் பேப்பர் றிபனால் இழைக்கப்பட்ட பின்னர் என்பது கவனத்திற் கொள்ளவும்
தின
ak 50 GLM siji
உண்மை-நேர்மை
வெளிப்படைத்தன்மை
முரசு நடத்தும் பரிசுப் போட்டி
அதிஷ்டசாலிகளாகத் செய்யப்படுவார்கள்.
*
போது 25 கூப்பன்களையும் அனுப்பி வைக்கலாம்.
ரைஸ் குக்கர்கள்-இட்லி குக்கர்கள், கடிகாரங்கள், நவீன ரக இல்லப் பொருட்கள் என்பன பரிசுகளாக வழங்கப்படவுள்ளன. * இன்றுமுதல் கூப்பன்களை சேகரிக்க ஆரம்பியுங்கள்.
டத்தைப் பரிசீலிக்கலாமே.
* நிர்வறி
தெரிவு
பெண்கள் மட்டுமே பங்கு
கொள்ள முடியும்.
7š Joo -25 வரை பத்திரமாக சேர்த்து
வேண்டும்.
Dažas நாம் அனுப்பச் சொல்லும்
Spasáž
, If it.06-12, 1994
A

Page 10
விரியவைக்கும் இந்தக் காட்சி அமெரிக்க் காட்சி சாவியொன்றில் கிளிக் 6žiій கடும் பயிற்சியத்து கொடும் நோக்க ஏற்படுத்தியுள்ளார்கள் அதேபோல் நைமிது சவாரி செய்கிறார் பாருங்கள் இதுவும் நீண்டகால
மிருகங்களை பிராளிகளையும் நன்கு リ○琴奏 - エーエa
மனிதர் மனங்களை இத்தி அமைதி
ஏற்ப
江0á一12,1994
bles sleM
அட்டகாசமாக மனிதரால் மட்டும்தான் என்ன? நாயார் மெ சிரிக்கும்போது கமராவா தோமஸ் பீற்றர்ஸன், ! யாவில் தனது குடும்பத் புகைப்படம் எடுத்து ருந்தவர் கண்களில் இந் ட்டவுடன் கமராவால் சு.
 
 

டவிடாதே பிடி
தேவையானது ஒரு தரமான கமரா பொழுதும் போகும்-புதிய தகவல்களும் கிடைக்கும் அசத்தலான சி கிடைத்துவிட்டால் அதனை விலைக்கு கொடுத்தால் பொருளும் சேரும் இங்கிலாந்தில் உள்ள ாக்காரர்கள் பிறநாட்டு பறவைகள் வரும் சீசனுக்கு காட்டுக்குள் புகுந்துவிடுவாள் நொறுக்குத் தீனி றித்துக்கொண்டு காத்திருப்பார்கள் சில சமயம் எதுவும் ஆச்சயமானவை கிடைத்துவிட்டால் ந்தமாடு கம்பில் விழுந்த கதைதான் படத்தில் அதிசயமான அமெரிக்க சிறியவகை குரொஸ்பிக் வ ஒன்றை பல கமராக்கள் குறி வைக்கும் காட்சி
சிரிப்பதற்கு
UDA DI
மறந்து A) TIL ATT aS)Gunfi Gorf)
தவாகளை க்கொண்டி தக் காட்சி 06'ılmî

Page 11
UITGAWANG வந்த கோபம் ா ஆவியா அதுதான் நமது
is பாப் பட் ா முன்னறிவிப்பு ா பாய் Trial retire - 山* -
ஒரு பான்கூட செய்யாமல் வந்து குறித்திருக்கிறீர்களே ni T U I N
பான்றாடம் Kini in JuTa ப்ேபா பெட் தர
pour Momi பார்த்துக்கொள்ளலாம் என்று கறி திருப்பி அபிவிட்டாம் பிய செய்து தான்
என்ன விசேஷமுங்க? விட விங் படத்தில் அறிமுகமா ா ப்ெபோது பிாக ருெக்கிறார்
ாவ் நே படத்தில் கதாநாயகியா நடித்த பிரகதி அந்நாவுக்கு பிரியாவில்வை ாம்ாதரி மாவின் தாம்தான் ாதனம் படத்தில் அந்த தாத்ாத காம் TTT TT T TT TT S T T TTTTT TTT T T TT S TT TTTT T TTTT uLS ாந்துக்கொம்ான்ன பொய்யா சொல்லுகிறோம்
சில்க்கமிதாவுக்கு பிடித்தவர்கள்  ܼܲܢܠ  ܼܲ ܼ
ாராருட்ன் நடிப்பதைவிட வயதாாக்
கடன் நடப்பதாள் மட்டங்கும் பார்ம் ட
விாம் என்று தங்கு ாக்
பட்டிகொடுத்துள்ார்ப்பா m KETIG A ா
a girl NU து தா ா
in that
கிசுகிசு நியூஸ்
இனிப் ே மாாே ஒத்துப்பா பெயர் மாத்திருக்கும் பு கர்ப்பதும் நான் ரொபி நடித்து வரு யாருறா யாவருக்கும் lil FT FT li
ா படம் எடுக்கும்
LSMS S S S S S S S S S
ரயான் காயர்
ரான் பியா
Juwiraw filii
■ Tour remo Momi பாறேக்குதிக
οι Πίπιν *
in
நாம் கொடுக்
விருது முயதும் பாதா நடித்த ரா
திமிங் துப்பாட்
ாா ரா பார்கா 臀 ாட்டுங்
ட்டா டபிடப்பொறார்
ராபம்பதாாராளும்
* FIFA Hairml பங்களிநடிப்பதாா
ான்று படங்
சொந்திமா ITINHALA
1
ாதிய கடமா நில்ை
பாராடு இங்
இப்போது
படியே | A Y 二 ܂ ܪ
HL-E சம்பா
TIL HITTI
F.
TTTTTT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பெண் புதி
வரும் துவக்கு நல்ல வெட்டு இருந்தாலும்
Trris ANTA வயிருக்கின்றன் ப்பெண் படம் மட்டும் ாக டிாப்போதும் ாக தமிழ் திரபுவல் की या गया था। गण। தொடங்கிவிடுவார் காவெரி -
yr Eury Fflanrif நடிகை 11 | ===T 11:11
ar
ாதும் பெயரில் தீபத்தை வைத்திருக்கும் அந்த நடிய - "
== நக்குறைய மறந்திருப்பிகள்கள் என்று பொ பிது டவுளின் பல்ரோடும் ஒரு கால்த்தில் ஜோடியா ாக்ார் ம் பெரும் | • பின்ா உடல் பருத்துகமொன்றிவிர்து துன் याताया அரியல்வாதினியாகிய இப்போது சம் LIH அவருக்கும் விட்டதால்ாமியாராயிருக்கிறார்
டெய குரும் 目* நல்வழிகாட்டுப் பா ா
LT II - - EHRHEITE மாதிரியப்ாம் புலம்பிக்கொபம்
போனில் குழையும் கன்யா பற்ற
பாவ விட்டுத்
リ"_」
YTT L D D L S L S பங்களா yr Unol Gynraddwywaith II அடுத் துட நாள் நடி திாதி ZK LTTTY TLLLLS D DDD DS rth
தமிங் அவர் கெட்கும் முடியாததால் அதி படங்களில் பப்படியா ராம் LLLLL=HT Lولايا الس
Ggyult. நடிக அதுதிய தோய்விால் பா to வது சொந்துளிகள் மட்டுமிெ= வான்பு
பிரபலதயாரியார் ஒருவர் விரு Nuwun || ||
TAH பா ஒன்றையே Ну, டுத்துராம்ாரா ப் բլրիր,
IIHF
I all
Fil FT LI TAF LI JILL -
■'一 at 7.2 s a
II
II
II
- பதிற்கு ப ப Tபு பந்து பன்பு
na ni | im I i H வித மிகளிலும் பாட ா
■* -
அப்பாவுக்கு மருந் " ல் இருந்தான் நான் பிப்பொது until  ைஎன் முதன் படத்தக்கூட ா ஸ்முடிட்
என்றுகள்ாங்குமி பாட்டியுண்டமணிருேம்படி கரும்தான் பட்
தொடர்ந்து முதலிடத்தில் நின்படித்தா புரம் தாங்கவேண்டியிரு க்கும் விசயத்தில் செந்திாவிட்டப் பே
அப்படி ஒரு ராசி வாய்ப்பது பெ
五、五á丞
ராந்த் படத்தில் நடிக்கும்பது
க்கு வயது படம் 醬
ாது அந்தப் படம் வெளியா து வருடங்கள் ஆகிவிட்ட ஆவியல் பத்தில்தான்ந்து திாரது ாள் கொட்டிார்ட்
ாருட்தந்நாவா 』計冒 | का

Page 12
SLS SLSLSLSLSLS S SLLLL S DLLLSSSLSLSSLSLSSLSLSSLSS ந்திருக்க வேண்டியது நாமதமாகிவிட்டது அாராம் * ாரதிராஜாவேதான் நான்குமுறை கதைாைரிாற்றி 蠶 டுத்தும் திருப்தி வரவில்லையாம் சுந்தாவது முறையா விரயகாந் டுத்திருக்கிறார். கதையை ெ கிழக்குச் சீமையிலே படத்தின் வெற்றி பாரதிராஜாளவகொடுத்தா யப்படுத்திவிட்டது அடுத்த புமும் வெற்றியாக வரவெண் ம்ோன்ற பதட்டம்தான் வேரில் குய்திபராததற்கு காராணமாம்
IT
LS 呜” படத்திங் கதாநாயகனாக முள்வளிக்
-—
ான்றில் ரு Teyrnas
ட்ெடார் வாசித்துக்கொண்டிருந்த கீர்த்தி படத்தின் முள்ளமைப்பாளராக
ராாருந்த பின்னும் பிெரக ா ன்னரபியக்கவுள்ளார் ஜெயராம் கதாநாயகனா நிற்கு பாக்கியரான் கனநாம் எழுதுகிறார் ல் முதன் முதாகத் தயாரித்து நடக்கும் வில் ஒரு பாடல் படுகிறார்
டுராபாத்த இவர் வருமாக பயின் சகோதரர் அப்துல்வா கதாநாயகனாக
பாங்றையக்ார்
ரஞ்ச்ெ து பின்ா எாதத்தில் தாங்கமு தப்படத்தில் வருக்குரோடிகளாக பிரா
ஆம்பத்தில் விவ்வளாக ஒரு
யார் நடிக்கின்றனர்
eu uu S u S S Y S S TTT T TTT T TT TTTTTTTTTTS TTTTT S TT
ள்ள புள்ள ஆகிய படங்களில் கதாநாயகியாக| புதிய பட யாப்பு:ா மறுத்து வருகிறார்|' பழகிளாரோ அப்படியே போயிருக்கிறா
E. ப்போதும் பருதா இல்லாமல் மிகவும் பங்காட்சித் தொடரொபிக்கவிருப்பதே ARGITA என்கிறார்கள் விரித்ராதா
Jyri Län Mi" Nui கழிபாடு TAFT MT பந்தி நிருபராக நடிப்பில் வெளுத்து வாங்கிய அறிமுகமா சிறார்மோகனாவிந்தப்படத்தில் மெர்கள்ாவின்|சத்யராஜ் இயக்குநீர்கும் செய்தி கமிர்வின் நடிக்கிறார் Huli su i வேகமாக மு | || ..G AAN அறிந்ததுதான் றும் அவசர * 獻* சந்தியராகு தர் பக்க படத்திற்கு குமரத்துக்
- விவாதிவில்வன் என்று பெயரிட் கத்தரிக்கோ Tarr distrar Tarr டுமே அ ரத்திராப் சரி இன்றய
நரகத்ை skritir amb filmler LITN II பெரிய மருது படத்தில் நாடியில் விக் நடித்தார்த பத்தில் பங்களுக்கு வயதாள வேடம்நாள
தள்ளியுடன் நடித்தால்வியாக பிருக்கு
சொன்ாராம் தங்கவேலு உடன்படவில்ரவரிால் நாவயோ என் மேற் போய்விடும் நடித்தாந்த விக்கு நடிப்பேன்" என்று பிடிவாதம் பிடித்தாராம்
விருப்பப்படியே விட்டுக்கொடுந்தாம் யாரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரு முர்த்தி-எப்போது SSLLLLSL S SY LLL S S LLL SSS D LLL L DD SL SS ாகப் படம் திருமுர்த்தி நட்சத்திர நாட்டப் LS S S LL LLL L TTTTT T LLL L SL T L L L L L L L L டம் காட்டி அபிப்பிராயாட்டிருக்கிறார்
L S TTT L T TTT S LLLL L L சாங் என்று கேட் விஜய் ஒரு அவுட் எா ராம் பொத்திரொ
HUNGA wo sollten in - Loui ont ils LIAAAA" | SS ML L L L L S LS SS S SS SS SS S S
Aitong ா பாய அடிக்க
॥ | - - விர பட விக்கு இருவர் படம் பெற டா ரின் பெரிய ரி பாது ஒரு டப்பிங் பம் பாக்கியா கா தாரி படத்திற்கும் ரொடா காரம்
LIBuiiariumi
山(エ
தா பட வா OU INTEN FO || || ||
LLTT TTTTTLL LLL LLLL DD D D LLL LLLL S u LL DLDDD S LLLLL D L L T T T TT LLL TT T T SD
என்ற வரிகளில் ர பெட்டு அந்நோ
ாங்கே தென் துரிா தொடங்கும் பாடல் காட்சியும் ரா கட்
குஷ்புவின் ராகம் மாந்தில் பிரபல இயக்ரா பார் இயக்கும் தமிழ் படம் ராகம் துன்புயெராம் பாக நடிக்கிறார்கள் குவுக்கு பாப் ாே வேடம் ரொம் பொயின் காரி பாா
TL-PNTL நான் விக்ரம் சரத்பாபு *
ஆகியோரும் நடிக்கிறர்தர் Oyuy", "MIT NINGITrip Kalaji'" TIL
தமிழில்நந்தவர்
டும்-டு
தங்ாக படங்கள் ஒருவரை வாழ்க்கை .ே
இஞ்சி இடுப்பழ
என்று பாடலாம் TINTI INIT JA TTITUITIN பாடக்கூடாதோ இதுக்கேன் ox LIFE MERICEL).
டியாதவிசித்ரா கனகா கவனிக்கப்படுகிறார்
கண்டிப்பாக கந்தரிக் LLLL T TTT T Z TT T TTT LLL TT T S கியதாய் பதிபங்கிப் 醬 படப்பிடிப்புகளுக்கு சென்று LLLTT T TT T T TLTLTLTTS S TTTTTT TTTTLLLL T TTTTTTTLLL STLTTTLTT DS Η பாதிக்கப்பட்டிருப்பவர் 臀 விட்டார் தயாரிப்பாளர்கள் ஆாய்ந்திய
இடமிட்நொவு நெவிதா ரெகா கான பண்பாளரிக்க தனியா ஒரு nl nl =Ilfirrrgurra நியமித்திருக்கிறார் கனகா வசாம்பசிடா LSS S T STSSYSTT Z TTTTTTTTY YuTTuuTSYTLTT K Tu L L S YZLL S SSST TTS டத்தைப் பிடிக்கவெகு கண்கொத்திப் பாம்பா விருப்பாங்காளிப்பா
ன்னேறியவர் முன்னே தில் அவர் ஆண்டிகளை பாரதி UTT22IT LIUTTI-92-901 ITRU காண்டாலும் இநரகர் நடிகைகள் சொந்தக்குரவி இப்போ Y T TT TTTT T TTTTS S S S T TTLTTTT Y TTTT TT T TTTTTTTT TTTTT TT T LS துதாங் விசித்ராவின் கருத்தம்மா படத்தி வரும் ஒரு படம் மம்மிங்
கொடுத்திருக்கிறார் பாடவை எழுதியாமுத்து

Page 13
  

Page 14
  

Page 15
மது நாடுகளைவிட பலதரப்பட்ட ற்: முன்னேறி விட்ட
நாடுகளாக மேற்குலக நாடுகள் கணிக்கப்படுகின்றன. ബിகனடா, இங்கிலாந்து மற்றும் ரேட் நாடுகள் முன்னேற்றம் கண்ட மருத்துவத்துறையிலும் பெரு கண்டவை என்று கருதப்படுகி ஆனால் அங்கும் கவலையினா பெரு தவறுகள் ஏற்பட்டுவிடுகின்றன தொல் பெரும் சிக்கல்களும் ܗܿ7 ܢܡ15 ܦ விடுகின்றன.
[ JᎶᏓ) துறைகளிலும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ள கனடாவில் மருத்துவமனைகளில் தந்த தவறு களினால் அங்கு எட் நோய் எனும் பயங்கர நோய் மிக வேகமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டி
மார்புப் புற்றுநோய்
பயிற்சி போதும் தடுக்
சூடான புத்தக (All
நொவோ ஸ்கொட்டியாவிலுள்ள மருத்துவமனைகளே இதற்குக் காரணம் பதனை கனடா அரசாங்கமே கண்டு படத்துள்ளது.
1980ம் ஆண்டு நடைபெற்ற இந்த அசம்பாவிதத்தினால் இன்று பல்லாயிரக் கணக்கானோர் எய்ட்ஸ் நோய் பரவுவதற்குக் காரணமான எச்ஐவி கிருமிகளை தங்கள் உடலில் கொண்டு திரிகின்றனர்-மேலும் பலருக்குத்தொற்றுவதற்குக் காரணிகளாகவும் இவர்கள் உள்ளனர் என்று தெரியவருகிறது. இவர்களை இன்றுள்ள நிலையில் கண்டு பிடிப்பது முடியாத காரியமாகும்.
ஹலிஃபாக்கைச் சேர்ந்த றாண்டி கொன்னர்ஸ் என்பவர் ஒரு பரம்பரை நோயினால் பாதிக்கப்பட்டவர். ஹீமோ ஃபீலியா என்றழைக்கப்படும் இந்நோயாளிக்கு ஒரு சிறு காயம் ஏற்பட்டாலும் அதிலிருந்து
3ருதய புற்றுநோய் எலும்பு புற்று நோய் போன்றவற்றிலிருந்து தப்புவதற்கு உடற்பயிற்சி உறுதுணை புரிந்து வருகிறது என்ற செய்தி சில வருடங்களுக்கு முன்பே பலருக்கு பரிச்சயமான சமச்சாரமாகும் ஆனால் இப்போது மர்பு புற்று நோயையும் தவிர்த்துக்கொள்வர்
PL-I) பயிற்சிே
இரத்தப் பெருக்கு அ பாய்ச்சுவதன் மூலம்
நொவோ ஸ்கொட் றாண்டி 1980ம் ஆண் இரத்தம் பெற்றார். பட்டிருந்த இவர் உண் என்பது கண்டுபிடி நிலையில் மரணமான
றாண்டியின் 38 இன்று தனது நாட்களை வருடகாலமும் தனது உண்மை தெரியாமல் உடலிலும் எச்ஐவி 6ை நம்புகிறார்.
எந்த வேளையி எடுத்த போதிலும் மரணமடைய நேரிடும் நொவோ ஸ்கொ
சிறந்த முறையென புதிய
இது குறித்து சம் கழகத்தில் தொற்றுநோய்த்த தலைமையில்பலவைத்திய போதே மேற்கூறிய கருத்து
பலதரப்பப் பெண் ஆராய்ச்சியில் உடற் பயிர் மாத்திரமே மர்புப் புற்று காணப்பட்டதாக குறித்துக்க மார்பு புற்றுநோய்க்கு து எஸ்ட்ராடியோல் எனப்படு உடற் பயிற்சியில் ஈடுபடும் மூலமே பெண்களை மட் மேலும் அவர் தெரிவித்து
9bك ஆண்மையின் அபிவிருத் அமையப்பெற்றுள்ளது. குறி பெண்களுக்கும் மிக அத்திய பதர்த்தம் அமைந்திருக்கும் நிச்சயப்படுத்தப்படுவதோடுஇ காரணிகளையும் எதிர்க்கும் !
i Lili 'r' a ull; சரளமாக அடங்கப் பெற்றுள்
புத்தக விற்பனை
சொல்லியிருக்கிறார்.
லாபகரமான கணக்குப் போட்டது.
புத்தகத்திற்கு படு கிராக்கி
ரிட்டிஷ் இளவரசி டயானாவை துரத்தி துரத்தி செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் ടി போதும் என்று ஓய்ந்துபோகும் நேரத்தில் மீண்டும் சூடான செய்திகள் இந்தத் தடவை சூடு கிளப்பியது பத்திரிகையாளர்களல்ல. டயானாவின் காதலர் என்று தனது கொலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளும் ஜேம்ஸ் ஹெவிற். அவர்தான் வஞ்சகமில்லாமல் உண்மை களையெல்லாம் சொல்லுவதாகக் கூறிக்
ருக்கிறார்கள்
ஜேம்ஸ் ஹெவிற் டயானாவுக்கு குதிரை ஏற்றப் பயிற்சி
LILIGATI ALGG)
பளிக்க வந்தவர் குதிரையில் ஏறிய
கொண்டு புதிய தகவல்களை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
ஜேம்ஸ் ஹொவிற் தனக்கும் டயானாவுக்கும் உள்ள அந்தரங்க சமாச்சாரங்கள் பற்றி அன்னா பாஸ்டர்னாக் என்னும் பெண் நிருபரிடம் ஒப்புதல் வாக்குமுலம் போல
கதையைக் கேட்ட அன்னா பாஸ்டர்னாக்கின் முளை
அதன் விளைவாக, ஜேம்ஸ் ஹெவிற் சொன்ன கதையை எல்லாம் விறுவிறுவென எழுதி அச்சேற்றி ஒரு புத்தகமாக வெளியிட்டுவிட்டார். "காதல் வசப்பட்ட இளவரசி என்ற - அழகான தலைப்போடு அமெரிக்காவில்
அச்சிடப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் சுடச்சுட தோசை போல் உடனடியாகவே விற்றுத் தீர்ந்துவிட்டன. அடுத்த பதிப்பு எப்போது வரும் என்று அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஆயிரக்கணக்கானோர் விசாரித்துக்கொண்டி
GalafluIáfu
ஜேம்ஸை தன் இதயத்தில் ஏற்றிக்கொண்டார். _భ குதிரை ಅಣ್ಣ பயிற்சி வகுப்பு "யானாவையும்
ஜேம்ைெவியும் நருக்கமாக்கி டயானா வின் தனியறைவரை கொண்டு சென்றது தான் சூடான திருப்பம்
ஜேம்ஸ் ஹெவிற்
ANTAL LIII
GuING பங்குகொண்டவர் போர்முனைக்கும்
Luare:
இளவரசர் சார்ள் பிரிந்து வாழ்கிறார்.
O GDJ,GLD L们 ட்யானாவை ஏனே சுக்குப் பிடிக்கவி விட்டுவிட்டு காமிலா சார்ள்ஸ் நாடிப் ே இளமை தனிை நெருக்கம் எல்லாம் ஜேம்ஸ் ஹெவிற் க வார்த்துவிட்டன.
முதல் நாள் LUOIII 3,GGOTIGO "உண்மையான கா: என்பதைப் புரிந்துெ கூறினார் என்றெல் ஜேம்ஸ் ஹெவிற்.
ஜேம்ஸ் ஹெவிற் தது 1986ம் ஆண் வைபவத்தில்
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

竹,
பதான மனைவி ஜேனற் கொன்னர்ஸ் எண்ணிக்கொண்டிருக்கிறார். இத்தனை ணவர் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்ற அவருடன் வாழ்ந்தமையினால் தன் ரஸ் பரவியிருக்கும் என்று பூரணமாக
ம்-எத்தகைய தடுப்பு நடவடிக்கை ான் எய்ட்ஸ் நோய்த் தாக்குதலால் என்று அஞ்சுகிறார்.
டியா மருத்துவமனைகளில் உள்ள
ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. த்தில் தென் கலிபோர்னியா பல்கலைக் ப்புநிபுணரானதிருலெஸ்லிபேர்னஸ்ட்டின் புணர்கள் நடத்தியவைத்தியபரிசோதனையின் த திரு பேர்னஸ்ட்டின் வெளியிட்டுள்ளார். ளைக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட இவ் சியை மேற்கொள்ளும் பெண்கள் மத்தியில் நோய் தாக்கத்தின் அறிகுறிகள் குறைந்து ட்டியுள்ள திருபேனஸ்ட்டின் பெண்களின் ரணியாக கருதப்படும் புரொஸ்ட்ரொன் ம் இரசாயன சுரப்பிகளின் தொழிற்பாடு
பெண்களுக்கு குறைவாக செயற்படுவதன் புற்றுநோய் குறைவாக பாதித்துவருவதாக
GIIIII.
1,6iT J, GDIGOfij, J, !
நிக்குவிட்டமின்'ஈ'ஜீவ பதார்த்தம்அத்தியாவசியமாக பாக இப்பதார்த்தம் ஆண்களுக்கு மாத்திரமன்றி வசிய பதார்த்தமாக கருதப்படுகிறது. இந்த ஜீவ அடிப்படையிலேதான் அவர்களின் குழந்தைப்பேறு நதயநோய்மற்றும்புற்றுநோய்போன்றநோய்களுக்கான
ஆற்றலையும் கொண்டுள்ளது.
ார்த்தம் கீறை வகைகள் புதிய காய்கறி வகைகளில்
திகமாகிவிடும். மேலதிகமாக இரத்தம்
வர்களைக் குணப்படுத்தலாம். |யாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் டுகளில் சில தடவைகள் மேலதிக ந்த பல ஆண்டுகளாக நோய்வாய்ப் மயில் எய்ட்ஸ் வைரசால் தாக்குண்டார் க்கப்பட்டது. இதே நோய் முற்றிய
R
இரத்த
வங்கிகளில் எய்ட்ஸ் வைரஸ் பரவியிருந்த உண்மையினை 1986ம் ஆண்டுதான் மருத்துவ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இருப்பினும் அதற்கு முன்னர் உள்ள ஆறு ஆண்டுகளில் இந்த இரத்த வங்கிகளிலிருந்து இரத்தம் பெற்றோரின் முழு விபரத்தையும் திரட்ட முடியவில்லை எச்ஐவி வைரஸ் தொற்றுள்ள எப்படியோ கண்டு பிடித்துவிட்டனர்.
ஆனால் எஞ்சிய 23 பேருடைய விபரங்களைக் கண்டுபிடிக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 1986ம் ஆண்டு உண்மை தெரிந்தவுடன் ஆக 600 டொலர் செலவுடன் ஒரு தனி அலுவலரை இம்மருத்துவ அதிகாரிகள் நியமித்து விபரங்களைத் திரட்டியிருந்தால்
இரத்தம் பெற்றோரில் 65 பேரை
- நோய் வேறு பலருக்குத் தொற்றாமல் பாதுகாத்திருக்க முடியும்.
தெரியாது.
டயானாவை விட்டு
மிக்கும் அழகி தெரியாது சார்ள்
ன்னும் பெண்ணை Tia). LIII.
சூழல் தந்த சேர்ந்து டயானா ல் உறவுக்கு நெய்
றவுக்குப் பின்னர் விட்டு அழுதார். உறவு இதுதான் ாண்டேன்! என்று ம் கூறியிருக்கிறார்
டயானாவை சந்தித் ஒரு விருந்து
டயானாவோடு நெரு க்கமாக ஹெவிற்
அப்போதே ஜேம்ஸ்மீது டயானாவுக்கு ஒரு கண், அதனால்தான் குதிரை ஏற்றத்தை பழக்கிவிடுமாறு அழைத்தாராம் ஜேம்ஸை விங்கி என்று செல்லமாக
அழைப்பார் டயானா ஜேம்ஸ் டயானாவை
'டிப்ஸ்' என்று படு செல்லமாய் அழைப் பாராம்.
இதுவெல்லாம் உண்மையா-அல்லது வழக்கமான கப்ஸாவா என்று கேட்டால் டயானா முதலில் மெளனம் சாதித்தார். இதேவேளை, அமெரிக்க பத்திரிகை ஒன்று டயானா தனது அந்தரங்க காதலை ஏற்றுக்கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
“GIGr GT GorGoord, GT Gol GuajGumb இடிந்து வீழ்ந்தது. சார்ள்ஸ் வேறு பெண்ணை நாடிப் போய்விட்டார். எனக்கு ஒரு துணை தேவைப்பட்டது" என்று டயானா சொல்லியிருப்பதாக கூறுகிறது அந்தப் பத்திரிகை
"மருத்துவத்துறையில் இதுவரை கண்டும் கேட்டுமிராத அசிரத்தை யுள்ள அதிகாரிகளை உரிய முறையில் தண்டித்தாக வேண்டும்" என்று நொவோ ஸ்கொட்டியா மருத்துவத்துறை அதிகாரியான திருமதி கிறிஸ் ஹான்சன் கூறியுள்ளார். தங்கள் பிரிவு இதற்கான விமர்சனக் கணைகளை எவ்வாறு தாங்குமோ என்றும் விசனப்படுகிறார் அவர்
அதிகாரிகளின் அசிரத்தையினால், கண்டுபிடிக்கப்படாத அந்த 23 நபர்களும் தாங்கள் தொடர்பு கொண்டவர்கள் மூலம் எச்ஐவி வைரஸ் கடத்திகளாகச் செயற்பட்டிருப்பர். இத்தனைக்கும் இவர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என்ற உண்மை இவர்களுக்கோ இவர்களுடைய குடும்பத்தவர்களுக்கோ, இவர்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கோ
5556 boog, VVVV
ஆனால், 64ruILD planör GOLD(BALI பொய்யோ-புத்தகத்தை எழுதிய அன்னா பாஸ்டர்னாக் அதிஷ்டசாலி பல இலட் சங்கள் கிடைத்திருக்கிறது அவருக்கு
அந்தரங்கத்தை கொட்டிய ஜேம்ஸ் ஹெவிற் மட்டும் சும்மாவா வாயைத் திறந்திருப்பார் 47 இலட்சம் பவுண் சுளையாகக் கிடைத்திருக்கிறது.
ஜேம்ஸ் ஹெவிற் செய்தது சுத்தமான அயோக்கியத்தனம்
ஆனால் ஜேம்ஸ் ஹெவிற் அதைப்பற்றி கவலைப்படாமல் சொல்லும் புதுமொழி "அழகான எந்தவொரு காதலுக்குப் பின்னும் மறைவான இரகசியம் இருக்கும்!
"ஹெவிற் நீ சம்பாதிச்சுட்டே டயானாவை மாட்டி வைக்கிட்டியேடா பாவி என்று டயானாவின் தோழிகள் திட்டுவதை ஹெவிற்காதில் வாங்குவதாகத் தெரியவில்லை V
நவம்பர் 06:12,1994

Page 16
GTGGTGTGOT Görgy (plg, QUITGylio? ஆசையை முன்னே வைத்து
என்னென்ன விளைவாகும்"
ஆற்றுக்குள் நாணல் இட்டால் காட்டுக்குள் ஆட்டை விட்டா
தர்மத்தை பின்னால் வைத்தால்
மறைத்தும் தடுத்தும் பந்தா காட்டும் பண்கள்தானம்மா இந்தா இந்தா என்று
எங்களுக்குள் ஆசைத்தீயை விசிறிவிடு GV) கிறீர்கள் எப்படி
என் அபிப்பிராயம் ல்லாயிருக்கல்லோ?
சிரித்தான் அல்ல, இழித்தான். இந்தி ராவை நெருங்கினான்.
இந்திரா இப்போது பின்னால் நகர
a GOG).
முன்நோக்கி வந்தாள். மார்புக்கு குறுக்காக கட்டியிருந்த கரங்கள் விலகி
ண்டு,
அசுரத்தனமான பலம் திரட்டி
-、 வியர d is GoIGMTதாசன் ரி.வி.டெக்கை தூக்கி இழுத்த வேகத்தில்
றையின் வலது கோடியை நோக்கி ஓடிய இந்திராரி.வியை நிறுத்திவிட்டு, GL digit
வயிற்றில் இருந்து வீடியோ கசட்டை எடுக்க முயன்ற படுவேக நிமிஷங்களில், ரோமர் அவள்மீது பாய்ந்தது. முன்புறமாய் டெக்கின்மீது மடங்கிச் சரிந்தாள் இந்திரா
முதுகுப்புறமாக சட்டையை பிடித்தி ழுத்தது ரோமர்
அதன் கோரப் பற்களிடையே சிக்கிய தில் சட்டை கிழிந்துவிட வெற்று முதுகுப் பிரதேசத்தை இரசித்துக்கொண்டே
"ரோமர் நிறுத்து" என்று ஆங்கிலத்தில் உத்தரவிட்டான் ஹரிகரன்
நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டே எஜமானின் உத்தரவுக்கு கட்டுப்
பட்டது ரோமர்.
டெக்மீது சரிந்து பயத்தில் உறைந்து போயிருந்த இந்திரா அருகே வந்து, வெற்றுமுதுகில் முத்தமிட்டான் ஹரிகரன். மடங்கியிருந்தவள் சட்டென்று நிமிர்ந்து
“சீ.நீயும் ஒரு மனுசனா? எச்சில் திரட்டி முகத்தில் துப்பினாள்.
அருவருப்பாய் முகம் சுளித்து வெறித்தனம் விழிகளில் தெரிய கைக் குட்டை எடுத்து முகம் துடைத்துவிட்டு, இந்திராவை முறைத்து சட்டென்று முறைப்பை அகற்றி GAITNilaĵL"Gå சிரித்தார்.
"இது பிடிக்கும். எது?" கேட்டு நிறுத்தி சிரிப்பின் ஊடே : முரட்டுத்தனம் இரண்டையும் ரசிக்கவும் பிடிக்கும். இரண்டும் உள்ள பெண்களை சுகிக்கவும் பிடிக்கும். இப் போது உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்துவிட்டது.
இந்திரா பயத்தோடு பின்னால் நகர ரோமர் எழுந்தது.
"நில் ரோமர் பொல்லாதது எனக்கு பிடித்தது எதையும் என் கைவிட்டுப் போவதை ரோமர் அனுமதிக்காது என்றாலும் ரோமர் சார்பில் நான் மன்னிப்புக் கேட்கவேண்டும் அவசரப் பட்டு உன் சட்டையை கிழித்துவிட்டது L J Time
சட்டை கிழிந்துவிட்டதால் பிராவை மீறுவதுபோல் தத்தளித்த மார்புகளை சிவந்த விழிகளால் மேய
இந்திரா அப்போதுதான் நினைவு வந்தவளாய் தன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டாள். கூசிக் குறுகிப்போனாள்
"மறைக்கத்தான் மனதில் ஆசை வரும்
5 On it.06-12, 1994
வயர்கள் அறுந்தன. ரி.வி.சரிந்து விழுந்தது. டெக்கை ரோமரின் முகத்தில் வேகமாய் இங்கியடித்தாள்.
வேகமான அடி ரோமர் அபாயமாய் அலறிய நொடியே முகம் சிதறி அசிங்கமாகி தரையில் புரண்டது.
ஹரிகரன் எதிர்பார்க்கவில்லை. நிதானித்துக்கொள்வதற்கிடையில் அசுர வேகமாய் ரி.வியை தூக்கி ஹரிகரனின்
முகத்தை நோக்கி வீச,
ஹரிகரன் தனது இரு கரம் உயர்த்தி
CBS
6)&5/7606) 627)(1p.
தாக்குதல் தடுத்தார். தடுத்தபடியே பின்
புறமாய் சரிந்து விழுந்தார்.
அதே நேரம் அருகே ரோமர் படு
நிச்சயமாய் செத்துப்போயிருந்தது.
கீழே விழுந்துவிட்ட ஹரிகரனை தாக்குவதற்கு வேறு ஆயுதம் தேடி திடீரென்று அந்த நினைப்பை கைவிட்டு, அறைக்கதவை நோக்கி ஓடினாள் இந்திரா
"ஓடாதே.ஓடாதே."
என்றபடி ஹரிகரன் எழுந்துகொள்ள
இந்திரா கதவை உள் தாழ்விலக்கி திறந்துகொண்டாள்.
கதவு திறந்தது. மூச்சிரைத்தது. எப்படியாவது தப்பிக்கவேண்டும். அ. அண்ணாவிடம் சொல்லி இந்தச் சண்டாளர் களை. ஹோலின் மத்தியில் இருந்து கேட்ட சிரிப்பொலி ஓடியபடி யோசித்த வளை நிறுத்தியது.
ஒடு. மாட்டிக்கொள்ளாதே மனம் உத்தரவிட்டது.
ஓடினாள் "அவளை விடாதே
ஹரிகரன் கத்துவது காதில் விழுந்தது.
ஒரே பாய்ச்சலாகச் சென்று முன் ஹோலின் கதவைத் திறக்க கைப்பிடி திருகினாள்.
அது ஒத்துழைக்க மறுத்தது. பூட்டி யிருக்கிறார்கள் சாவி எடுத்துவிட்டார்கள் மூளையில் உறுத்தியது.
அய்யய்யோ. இப்போது செய்வது. மனம் ஓலமிட்டது.
மீண்டும் அதே சிரிப்பொலி காலடி ஓசைகள்!
இறுதி முயற்சியாக கைப்பிடியை பலம்கொண்ட மட்டும் திருகிப் பார்த்தாள். இப்போதும் அது உடன்பட மறுத்தது. மாட்டேன் போ என்றது.
எல்லாம் முடிந்தது. இனி சிதைக்கப் போகிறார்கள் சேதமாக்கப் (BJT)
றார்கள்.அய்யய்ே நினைப்பே பாதி
ffGLIA) G LIT 9, 9 did LAT5
ஒரு கரம் இ தொட்டது.
"இந்திரா நீ ெ ஆனால் உன்னைவு படு கெட்டி"
இந்திரா சொன் (BELLIIGI.
முகம் பார்க்க பரிச்சயமே இ இங்கே இருக்கலாம் பார்க்கலாம். நினைப் திரும்பிப் பார்த்தாள் ஹோலின் ம
பார்த்துக்கொண்டிரு ஆறுபேரோ இருந்த அவர்களுக்குள் மட்டும் தெரியவில்
"GBLJITLi Gas)"LITT GÖT இரையாக கொடுக் வேவும். தொழிலை அபாரமாக நடித்து வாங்கி நல்லதொரு 6 துரோகி மகா துரே "GT66T60TIOLDI நான்தான் ஜவாஹர் இருப்பேன். பரிசீலி
அசிங்கமாகச் "LUTTGAJLDLIFT 9IIIb நீ இங்கே வாம்மா
"போ அவர்த கோடிஸ்வரர் சாத இரண்டு கோடியல்ல கோடிகள்
ஜவாஹர் அறிமு "ஜவாஹர் சொன் கிறேன். நான் என் நினைக்கலாம்? ஐ அ உன்னைத் தொட விரு அவன் எனக்கு அன் "6TLDGOLDI'I (BLITT களுக்கு இதைவிட்ட போக்கு கிடையாது பொன்னாக் கினாய் ) உனக்கு எவ்வளவு கேள் உடனடியாக
шашу, (датija தார்கள்.
"எல்லாமே புது கள்ள நோட்டுக்கள்
பிரசாத் சொல்ல விடுவதா என்று யோ GUSTILĖJE, 9 ff (BLITT GOTT போல் ஒப்புக்காகச்
"5 #fl:55381 LDI ஜவாஹர் கேட்டா "ஜவாஹர் நீ புகையிலையும் பொம்ப ஜவாஹர் தலைய எங்கே சொல் பார்த் என்றார் பசுபதி, யோசிக்கப் பொறுமை சொறிந்தான்.
"9/95, 6, ħlifnijaFIT (BLI போச்சு, அதை விரிச்
0.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் ருேரம்
ா. இந்திராவுக்கு யிரைப் பறித்தது. கட்டபோதும் திரும்பிப் இருந்தது. திராவின் தோளில்
ட்டிக்காரி படுசுட்டி ட எங்களுக்கு மூளை
எவனின் குரலை மட்டும்
அச்சமாக இருந்தது. லாத குரல் மனோகர் அவனிடம் மன்றாடிப் புவந்தவுடன் இந்திரா
த்தியில் அவளைய்ே
ந்தவர்கள் ஐந்துபேரோ
மனோகரின் முகம்
ரோகி என்னை
ரைதான் காதலன் சுத்தமாகச் செய்ய விட்டு என் காதலை பிலைக்கு விற்றுவிட்டு.
யாரைத் தேடுகிறாய்? மிக மிக நன்றாக த்துப்பார்க்கலாம் நீ"
fgg-Ter. தப் பெண் நீ முரடன்
Iன் மிஸ்டர் பசுபதி, ரணமாக ஒரு கோடி எண்ணவே முடியாத
கப்படுத்திச் சிரித்தான் னதை நான் ஆமோதிக் றால் யார் என்று நீ பூம் பிரசாத் உள்ளே ம்பினானே ஹரிகரன், புத் தம்பி" ன்ற பெரிய மனிதர் ால் வேறு பொழுது டியர் பொழுதை ன்று வைத்துக்கொள் பணம் வேண்டுமோ தரப்படும்."
மற்றவர்கள் சிரித்
நோட்டாக இருக்கும். 凯(” மற்றவர்கள் சிரிப்பதா த்து பிரசாத் சிரிக்கத் ல் போகிறது என்பது சிரித்தார்கள். ቪILITuዘT?"
gör
சுத்த முட்டாள். ளையும் ஒரே மாதிரி" ாட்ட "என்ன மாதிரி EGJITLD.”
ஜவாஹருக்கு
யில்லை, தலையைச்
ாச்சு, இது சிரிச்சாப் சா வாசம் போகும். ம் போகும். இவ
LILL TIGIT.
GEBLIGOTT நண்பர்
அரங்கம்
த முத்துவேல்
1 ܩܘܡܘ ܨܠܘ .. .. .. .. .. ܦ
= sur la ബ
பதிகை வானொலி .
* 隼 - திருகோ
புத்தகம் பேனா நண்பர் sunt Glastinta 57 G |
set
ஏ அாறி விதி
*(-0
பத்திரிகை தொலைக் காட்சி மறைப்புத்தகம்
தி ஜெஸிமா ஜெம்
துல் ஜாமியா கொழும்பு-02
வானொலி =
செ.சிவதாசன்
| Τ. Α.ΟΟΝΙΑ
| ANKERSHINGOO
| КПРОSSIDONOS
ஆ மட் அவ
சிரிச்சா என்று வை, வாய்விட்டு சிரிக்காமல் வெட்கப்படும்போது இருக்கின்ற மவுசு போய்விடும்
சொல்லிவிட்டு மற்றவர்களைப் பார்த் தார். இதுவரை சிரிக்காமல் இருந்தவர்கள் ஒரே நேரத்தில் வலுக்கட்டாயமாக
பாத்தல் தொலை காட் சேகரித்தல்
முயன்று சிரித்தார்கள்
அதே நேரம் ஜவாஹர் இந்திராவை யா
தனது கரங்களுக்குள் வாங்கி ஒரு
குழந்தையைப் போல் ஏந்திக்கொண்டான். Η
இந்திரா கால்களை வீசிக்கொண்டு அவன் பிடியில் இருந்து விடுபட எத்தனித்தாள்.
ஆவேசம் வந்தவளாய் ஜவாஹரின் முகத்தில் அறைந்துவிட்டு அவன் கண்களை நோக்கி விரல்களை குவித்து பிறாண்டினாள்
ரி.வி பாத்த புத்தகம் au 7
ஜவாஹர் தன் முகத்தை பின்னோக்கி
| gju i Haí 15rg சரிக்க இடதுபுற கன்னத்தில் பிறாண்டப்
ஐக்கியத்தை வலியுறுத்துவோர் 鳕。臀 ■ கவிதைப்போட்டி முடிவுகள்
鼩 呜 毽 | POT II - Ii .2 ബീട് ബ്
ஆத பிற துறு ஆதிவு sa ing i fi fupi G nso:Guri Gunui iussi 655 ali yaya a i .
26. Al: 856ko Giron G = i == s li, in sconium s Corsig isans
எரிச்சலாகி இந்திராவை வில் இருந்து விடுவித்தான் கன்னத்தை தடவிக்கொடுத்தபடி இந்திராவை எட் உதைத்தான்.
வயிற்றின் மையத்தில் உதைவாங் அம்மா என்று முனகியபடி அவள் மடங்கி தரையில் அமர்ந்தாள்
ரி.வியால் இந்திரா தாக்கியதில் ஏற்பட்ட சிராய்ப்புக் காயங்களுக்கு டெட்டோல் போட்டுக்கொள்ள உள்ளே போயிருந்த ஹரிகரன், ஜவாஹர் கன்னத்தில் பட்ட காயம் பார்த்தான்.
தனது பிரிய நாய் செல்ல நாய் ரோமர் முகம் சிதறி செத்துப் போனதை நினைத்தார்.
ஓ.ரோமர் மைடியர் ரோமர் நீ இப்போது இல்லை ஏன்? இவள்.
இவள்தான் காரணம் விடமாட்டேன் 8 தங்கரர் காண்டீபன் .±¬6ܒܒga ஹரிகரன் மனதில் வக்கிரம் எழுந்தது 朝 * -
"இவள் பெண்னேயல்ல இராட்சசி 薨 ----
ந நல்லசிவம் விந்து
அகுஸ்தான் வசந்தட் ைகொழும்:
தனியா த்ெ துணை
எஸ்.எச்-அறபாத9ட்ாவடி ് ടി. 35ബ് y Y AA yy YS SS -。 8 - --84. ഇ.ീ. ~~~~~. ———————ားါရှူးပျို့ မိဳI(ဈ! வின் ஹக் அனுதாபுரம்
ஹெட் மில்லிவாழைச்சேனை விெதிமாலினி பிலிப் பதுளை திருதி ஜோதி சதாசிவம் வக்பிட்டிய
என்றார் உரத்த குரலில் அவர் குரலில் இருந்த கோபமும் தீவிரமும் எல்லோரையும் திடுக்குறுத்தியது
ஹரிகரன் நிதானமாக நடந்து இந்திராவை நெருங்கினார்.
LDLid jinig Une juj இருந்தவளின் தாடையில் கைவைத்து நிமிர்த்தினார்.
இந்திரா இறைஞ்சுவதுபோலப் பார்த்தாள்
இரண்டு நிமிஷம் அவன்முகத்தையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்துவிட்டு,
திடீரென்று புறங்கையால் பலமாக அறைந்தார். இந்திரா பின்புறமாய் after
ஜவாஹரைப் பார்த்து பே உடனே எடுத்துவா."
ஜவாஹர் தயங்க "போபா வருகிறதாக்கும். ஜவாஹர் உ GPLy GOTT657.
"நீங்கள் மனம் விட்டு ஒரு காரியம் செய்ய இதை நீங்கள் மட்டு வரும் மறக்கமாட்டாள்
என்றார் அவர் முகத்தில் தெ அங்கிருந்த வர்களையே
(ܦܵ5ܢܘ s¬sܥܒܒܸC)

Page 17
ருலதாவின் கட்டி இருப் டில் அமிழ்ந்துபோயிருக்க. அறைக்குள் நுழைந்து மின்சுவிட் சைத்தட்டிடியுப் லைட்டை எரியவிட்டவள் திக்கென்று அதிர்ந்தாள் அங்கே.
எந்தவித சலனமுமில்லாமல் யதார்த்த மாய் நின்றுகொண்டிருந்தான் அவன் அவனைக் கண்டதும் அலறவும் வாய் எழாமல் ஸ்தம்பித்துப்போய் நின்றிருந்த வள், நிலமையின் விபரீதம் உணர்ந்து சுதாகரித்துக்கொண்டு ஓட முற்பட லபக்கென்று அவனால் பொத்திப் பிடிக்கப் பட்டாள். தன் காலால் உதைத்துக் கதவை அறைந்து சாத்தின் அவனது வேகத்தில் வெறியிருந்து
சாருலதா பயமாய் புரியாமல் பார்த்தாள்.
நி.நி.எப்படி வந்தே அம்ரீஸ், அவன் விரக்தியாய் புன்னகைத்தான் GaffI6ö16ðIIIgöt.
"சாரு.என் காதலைத்தவிர என்னை பும் என் பெயரையும் நீ இன்னமும் ஞாபகத்தில் வைச்சிருக்கே அந்தமட்டில் சந்தோவும். ஆனா. எப்படி நான் இங்கே வந்தேன்னு கேட்காம எதற்காக வந்தேன்னு கேளு ஏன்னா.நீ இந்த உலகத்துல எந்தக் கோடியில் இருந்தாலும் நான் எப்படியோ உன்னைத் தேடிட்டு
மிரண்டாள்.
வந்திருப்பேன்."
அவன் மேலும் விரக்தியாய்ச் சிரித் தான்.
சாருலதாவின் விழிகளில் மீண்டும் பயம் தொற்றிக்கொண்டது.
"கொலைகாரன் கொள்ளைக்காரன் மாதிரி இந்த இரவு நேரத்துல எதற்காக
GS), சந்தோவுத்துக்கு அளவே இல்லை. வாய் முழுதும் பல்லாய் சிரித்துப் பார்த்தாள் வயிறு நொந்ததுதான் மிச்சம் காரணம் வேறு ஏதும் இல்லை. அக்காவுக்குவரன் தேடி. மாப்பிள்ளையின் படத்தைப் பார்த்தபோதுதான். லிசாவுக்கு அந்த பொல்லாத சிரிப்பும் பொத்துக் கொண்டு வந்தது.
"என்னடி இப்படி சிரிக்கிறாய். லிசாவின் தாய் கேட்டபோது. "இல்லை அம்மா.என்னை குண்டு. குண்டு. தடிமாடு. தடிமாடு என்பீர்கள். இப்ப அக்காவுக்கு வரவரைப் பார்க்கும் போதுதான். லிசா மீண்டும் தன் அழகான சிரிப்பை உதிர்த்தாள்.
தாய்க்கும் சிரிப்புதான் வந்தது. கஷ்டப்பட்டு அடக்க GAS)laFITG) 5lasöT 9IDLDIT முற்பட பிறகென்ன.அம்மாவை இனி எங்க பிடிக்கிறது. முத்த மகளோட கொஞ்சி குலவ கனடா போய் விடுவா. நாங்கதான் இஞ்ச இருந்து." லிசா வார்த்தைகளை உதிர்த்தபோது. தபால்காரனின் மணியோசை கேட்கவும் சரியாக இருந்தது.
துள்ளிப் பாய்ந்து தெருவுக்கு ஓடிய லிசா கடிதத்துடன் திரும்பி வந்தாள்
"அம்மா அக்காவின் கடிதம். கடிதத்தை பிரித்தாள்
ஒரு பக்கத்தில் அழகான, முத்து முத்து எழுத்துக்களில் கடிதம் எழுதப் பட்டிருந்தது என்னவாம். தாயின் குரலுக்கு ஏதும் சொல்லாதவளாய் லிசாவின் கண்கள் அந்த கடித வரிகளுடன் மொய்த்துக் கொண்டிருந்தன.
"என்னடி கடிதத்தில எழுதி இருக்கு? கொண்டுவா அதை. லிசாவின் தாய் கதிரையில் இருந்து எழ முற்பட்டபோது. "அம்மா.அக்காவுக்கு வாற மாதம்
இங்கே வந்தே அம்ரீஸ்
அவன் மவுனமாயிருந்தான். "விடிந்தால் எனக்குக் கல்யாணம் இப்போ நீ இங்கே வந்ததே தவறு தெரியுமா? உனக்கு என்ன வேணும் பணம் வேணுமா? சொல்லு அம்ரிஸ்.
சாருலதா கொஞ்சம் தெளிவாய்ப் பேசினாள்.
"சொல்லு அம்ரிஸ்.உனக்கு என்ன வேணும்."
அவன் அவளை நோக்கித் தன் ஆட்காட்டி விரலை நீட்டிச் சொன்னான்,
நி.நி.வேணும்."
"6ւյոլ թե "யெஸ்! எனக்கு நீவேனும் என்னுடைய சாரு எனக்கு வேணும் என்னுடைய காதல். உன்னிடமிருக்கிற என்னுடைய இதயம் எல்லாம் எனக்கு வேணும். அதையெல்லாம் திருப்பித் தரமுடியுமா உன்னால்? சொல்லு."
சாருலதா நெற்றிப் வியர்த்தாள்
"என்ன சுத்தப் பைத்தியக்காரத்தனமாப் பேசுறே.
"யெஸ் பைத்தியம்தாண்டி. உன்னால பைத்தியமானவண்டி நீயில்லேன்னா உலக மேயில்ல. ஏன் வாழ்க்கையே இல்லேன்னு பைத்தியமானவண்டி நான் காதல்
பொட்டில்
பைத்தியம் தெளிந்த நீரோட்டம் மாதிரி இயல்பாகப் போயிட்டிருந்த என் வாழ்க்கை யில நீதானே காதலைக் கலந்தே நீதானே என் மனதில காதல் ஆசையை ஊட்டினே. பின்னே. என்னை ஏன் மறந்தே சாரு. ஏன் என் காதலை மறந்தே"
சாருலதா தலை குனிந்து கொள்ள
அவன் அவளைப் GÖT,
"சொல்லு. ஏன் காதலையும் ஏமாற்றினே அவன் வெறியோடு "சொல்லு ஏன்? "காலேஜில இதெ அம்ரிஸ். தட்ஸ் த ரெ "எனக்கு உன்னை காதலிச்சேன் சினிமா . சேன் நாம ரெண்டு ஐஸ்கிறீம் சாப்பிட்டோம் ஏற்ற மாதிரி ஜாடை ம கிட்டோம் சில்லறைத்த பண்ணினோம்.அதெல் டைம் பாளயிங் அம்ரிஸ், "காதலிச்ச உன்ன LIGSSIGNflåg.600ILDGIII.G.T.
வாழ வைக்கிற
வசதி போதாது அம்ரி நடக்காத எதையும் நான்
அவன் பொடிப்ெ GL(
இதையெல்லாம் நீ முன்னாடி. ஐ ல
waarnas
DWI'N \, X - 444
i të
பிறகு படிப்பு கல்யாணத்தைப் பற்றி சிந்திக்கலாமாம்.
முடிந்த பின்பே.
கடிதத்தை தாயிடம் கொடுத்துவிட்டு வானத்தைப் பார்த்தாள் முன் முற்றத்தில் கதலி வாழை பெரிய குலையொன்று போட்டிருந்தது. நல்ல குண்டு குண்டான வாழைக் காய்கள். பார்ப்பதற்கு அழகாக மட்டுமல்ல. ஆனந்தமாகவும் இருந்தது லிசாவுக்கு. ஆனால். ஆனால், அவள் முகத்தில் ஐந்து நிமிடங்களுக்கு முன்பிருந்த அந்த ஆனந்தம்.பெருமிதம்.அளவற்ற மகிழ்ச்சியின் சாயல்.எல்லாமே இப்போது
அந்த முற்றத்து சு ஒட்டியாகி விட்டது?
அக்காவின் கல்யா அந்தரத்தில் பறந்த அவ கடித வரிகள். அவளது களை கட்டியா விட்டன "ஏனம்மா. - அ சம்பந்தம். நல்ல தேடிப் போனாலும் கலியானத்தைச் செய்து முடிக்கலாம் தானே அ ஒமென்று சொல்லுகின
லிவாம். இன்னும் இரண்டு வருடத்துக்குப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிடித்து உலுக்கி
என்னையும் என்
gā” கத்தினான்.
NOGLJITLD) சகஜம் மாண்டிக் லவ். பிடிச்சிருந்தது. பீச்சுன்னு அலைஞ் பேரும் ஒண்ணா சந்தர்ப்பத்துக்கு டையை தொட்டுக்
னமான சிலுமிவும்
QUID வெறும்
DGOT (BILLI JIGU LI JIGGWILLO GOGO JULIIGSID
அளவுக்கு உனக்கு நடைமுறையில *)DTLóLö.” ாடியாய் உதிர்ந்து
என்னைக் காதலிக்க வி.யூ சொல்ல
Ο
தலி வாழையுடன்
ணத்தை நினைத்து ளுக்கு.அக்காவின் கற்பனை நினைவு P
க்காவுக்கு இந்த LD 9,6JG III? இப்படி வருமா? பாட்டும் படிப்பை துக்கும் அவையள்
முன்னாடி. என் உதட்டுலமுத்தம் கொடுக்க ன்னாடி யோசிச்சிருக்கணும் சாரு. தலைக்குமேலவெள்ளம்போயாச்சு நீ என்னைக் காதலிச்சது வெறும் வேவுமாயிருக்கலாம் சாரு. காதல் உனக்கு வெறும் டைம் பாஸிங்காக இருக்கலாம். ஆனால்.நான் உன்னைக் காதலிச்சது. நேசிச்சது எல்லாம் நெஜம், சத்தியம். நீ என்னை மறந்தது மாதிரி இலேசில எனக்கு உன்னை மறக்கத் தெரியாது. ஏன்னா. மறக்க நெனச்சாலும் என் காதல் உன்னை நினைக்கத்தான் தூண்டுறது. ஸோ."
அவன் குரல் கரகரப்பாகி.கண்கள் கலங்க ஆரம்பித்தன.
கல்லுக்குள் ஈரமாய் அவன் உள்ளுக்குள்
உடைந்தான் பாவமாய்.
சாருலதா பார்த்துக்கொண்டேயிருந்தாள்.
"இந்த உலகத்திலேயே எனக்குப் பெறுமதியான-விருப்பமான ஒண்ணுன்னா அது நிதான் சாரு. அப்படிப்பட்ட நீ என் கண்முன்னாலேயே அடுத்தவனுக்கு மனைவி யாகிறதுன்னா. அதை என்னால தாங்க முடியாது. ஸோ.நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் உன்னுடைய கல்யாணம் நடக் காது நடக்கவும் விடமாட்டேன். ஏன்னா. என் பொக்கிஷம் அடுத்தவன் கைக்குப் போகிறதில் எனக்கு உடன்பாடில்ல. தவிர, காதலுக்கும் எனக்கும் நடக்கிற போராட்டம் இது காதல் என்னை ஏமாற்றிடுச்சி அதனால காதலை நான் பழிவாங்கப்
போகிறேன் சாரு."
சொல்லிக்கொண்டு போனவன் சாருலதா சிறிதும் எதிர்பார்க்காத அந்த வினாடிக்குள் விசுக்கென்று கைத் துப்பாக்கியை எடுக்க சாருலதா சர்வநாடியும் அடங்கிப் போய்.எ ச் சில் விழுங்க மறந்து.பதறினாள்.
"து.துப்.துப்பாக்கி.வே.வேனாம் அம்ரீஸ்,
அவன் கடகடவெனச் சிரித்தான்.
அவளோ விடுவிடுவென நடுங்கினாள் "உயிருக்கு இவ்வளவு பயமா சாரு..? இவ்வளவு கோழையாயிருந்துகிட்டு ஏன் என்னைக் காதலிச்ச.? ஏன் காதலிக்கிற மாதிரி நடிச்சே.? உனக்கு காதல் விளையாட் டாக இருக்கலாம். ஆனால் அது என்னுடைய வாழ்க்கை காதலால என் வாழ்க்கை பாழாகி நாசமானது மாதிரி, உன் வாழ்க்கையும் ஆகணும் விடிந்தால் கல்யாணம் நடக்கக் கூடாது கருமாதிதான் நடக்கணும்."
அவன் அப்படியே கைத்துப்பாக்கி யதைத் தூக்கிப்பிடிக்க
அவள் மென்மேலும் வியர்த்தாள்.
அவள் அணிந்திருந்த ஆடை தெப்பமாய் நனைய ஆரம்பித்தது.
"சாரு.நீகாதலிச்ச என்னை மறந்துட்டு, அடுத்தவனைக் கல்யாணம் பண்ணிக்க எப்ப டிவெடுத்தியோ. அப்பவே நானும் மானம் பண்ணியாச்சு நாளைக்கு விடிந்த வுடன் யாரும் 'மாங்கல்யம் தந்துனானே சொல்லமாட்டாங்க.கெட்டிமேளச் சத்தமும் கேட்காது. காரணம். கல்யாண வீடு
ஏன் இப்படி எழுத வேணும் லிசா ஆத்திரத்தோடுதான் தாயிடம் கேட்டாள்.
ஆனால் அந்த ஆத்திர உணர்வின் சாயல் லிசாவின் தாய் தங்கரத்தினத்தின் முகத்தில் எள்ளளவும் a GOG. கலவரம்தான் புகுந்து விட்டிருந்தது. சிந்தனைக் கோடுகள் முகத்தில் மாறி. மாறி. அழ.அழகான வண்ணப் படங் களை கீறி. கீறி. அழித்துக் கொண்டி ருந்தன.
உச்சி வெய்யில் அந்த தகர வீட்டை மட்டுமல்ல. அவர்கள் இருவரினதும் தலைகளையும் சூடாக்கியே கொண்டிருந்தது. "எப்ப பார்த்தாலும் இந்த அக்கா இப்படித்தான் எதைச் செய்யப் போனாலும் அதுக்கு ஒரு எதிர்ப்பு அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கல்யாண சம்பந்தத்தைப் பேசி முடித்தார். பாவம் அவர் இவ இரண்டு வரியில தப்பப் பார்க்கிறா. வாசிற்றியில படிச்சா என்ன பெரிய மனிசியான நினைப்போ இல்லாட்டி கொஞ்சம் பஸ் படிச்சுதான் எங்களுக்கு
பெரிய மனிசாகக் காட்டுற நினைப்போ.
(g..."
லிசா தன் வார்த்தைகளை எண்ணைச்
சட்டியில் போட்டு பொரிக்கத்
தொடங்கினாள்.
"லிசா,சும்மா இரு கதைக்காத." "என்னண்டு கதைக்காமல் இருக்க.என்ர
> திருமலை சுந்தா (
GUAG) பிள்ளைகளிட்ட அக்காவுக்கு கலியாணம். அக்காவுக்கு கலியாணம் என்று எத்தனை தடவைகள் சொல்லிப்போட்டன். இனி எப்படி அவையள் முகத்தில முழிக்கிறது? அம்மா! எங்கட பிரின்சிபல் அடிக்கடி சொல்லுவா பிள்ளைகள் வாழ்க்கைதான் முக்கியம் படிப்பல்ல. இந்த படிப்பு அந்த வாழ்க்கையை செப்பனிட உதவ வேண்டும் என்று.
போதும் அவ என்ன செய்தாலும் சரிதான்.
எளவு வீடாகிப்போய். பிணம்தானிருக்கு பொலிஸ் வரும் விசாரணை நடக்கும். ஏன்.மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரு வாங்க. உன்னோட காதல் அம்பலமாகி. எல்லோருமே காறித்துப்புவங்க சாரு எப்படியோ எனக்கும் உனக்கும் மத்தியில இருந்த காதலை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாமா?
சாருலதா கெஞ்சினாள்.
"GBaJaysi Tib9jibrfolli). 6I.GIGIDGi மன்னிச்சிடு."
அவன் அவளை நெருங்கியபடியே சொன்னான்
'தப்பான காதல் குற்றமாகித்தான் முடியும் சாரு."
அவன் கைவிரலில் துப்பாக்கியைச் சுழற்றினான்.
"என்னைக் கொல்லாதே வேணாம் விட்டுவிடு அம்ரிஸ்
அவன் துப்பாக்கியை சுழற்றுவதை நிறுத்தி
அவளைப் பார்த்துக்கொண்டே. ட்ரிகரில் விரலைப் பதிக்க சாருலதா வீறிட்டாள். "என்னைக் கொல்லாதே விட்டுவிடு. ÚGigi GalgoXIIIb."
JalaöI GID6öIGOLDUI- GyIJIDIவெறுமையாய்ப் புன்னகைத்தான்
"என்னை மன்னிச்சிடு சாரு உண்மை யாக நேசித்த என்னைப்போன்ற எந்தக் காதலனுமே தன்னுடைய காதலியைக் கொல்லமாட்டான்மா. ஆனாலும் நான் ரொம்பவும் வித்தியாசமானவன் என் காதலை-உன்னை மறக்க எனக்கு வேறு வழி தெரியல."
சொன்னவன் ட்ரிகரைச் சுண்டி
தெ கண்மூடித் திறப்பதற்குள். C is கைத்துப்பாக்கி வெடித்து புகை கக்கியபடி அவன் கையிலிருந்து நழுவிப் போக தடால் என பினமாய்க் கீழே சரிந்த அவனது-அம்ரியினது முளை சிதறிப்போய் இரத்தம் பீய்ச்சப்பட்டு. பாவம். அவன் உயிர்-ஆத்மா அவனை விட்டுப் பிரிந்து.
சாருலதா எதையுமே உணராத நிலை யில் திக்பிரமையோடு.
தன் கண்முன்னாலேயே தற்கொலை செய்துகொண்ட 3/6/6061--9/6/61ց/ காதலன் அம்ரீஸை அவனது பிணத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க.அந்த அறைக்குள்,
ஒரு காதல் குற்றம் நடந்து முடிந்தது Galef)(5||1
மாடிப்படிகளில் தடதட'வெனப் பலர் ஓடிவரும் சத்தம் கேட்டது.
品LGau,
எப்போதோ நின்று போயிருந்த மழை மீண்டும்தூறலாய்ப் பெய்ய ஆரம்பிக்க அந்த ရှို႔ါ மெல்லமாய் விடிந்து கொண்டிருந்தது.
வாழ்க்கையை தான் நேசிக்க வேண்டுமே ஒழிய படிப்பு படிப்பு என்று வாழ்க்கை யையே பாழாக்கக்கூடாது படித்திருக்கி நாவாம். படிப்பு கண்டறியாத படிப்பு." "லிசா சும்மா இருகதைக்காத "உங்களுக்கு முத்த மகள் என்றா
நான்.
"லிசா சத்தம் போடாதை கொஞ்சம் யோசித்துப் பார், நாங்க இருக்கிறது திருகோணமலையில. அவ இருக்கிறது யாழ்ப்பாணத்தில, நாங்க யுத்தமில்லாத ரவுண் பகுதியில புளிச்சல் வாழ்க்கை வாழ்கிறம் அவ யுத்தம் நடைபெறும் பயங்கர பூமியில் வாழுகிறா. எங்களுக்கும் அவவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு இதில கொஞ்சம் யோசிக்க வேண்டும்
"அவவின் முடிவை ஒட்டித்தான் நாங்களும் முடிவு எடுக்கவேண்டும் அவதிப்படக்கூடாது."
தாய் தங்கரத்தினம் மெதுவாக சொன்னது லிசாவின் காதுகளில் வேகமாக நுழைந்துகொண்டது.
"அப்ப அக்காவின் கலியாணம். அப்ப அக்காவின் கலிணாம்."
சுருதி இல்லாத வார்த்தைகள் லிசாவின் வாயில் இருந்து வந்துபோது.
*ә) деп,..., аш ішп606 ஒருக்கா
யாழ்ப்பாணம் அனுப்பி என்னண்டு LIITILLID."
அம்மாவின் வார்த்தைகள். லிசாவின் காதுகளில். வானின் உச்சத்தில் பறந்த அந்த போர்விமானம் சுப்பர் சொனிக்.தன் உச்சமான குண்டுகளை பொழிந்துவிட்டு மின்வெட்டில் மறைந்தது போலிருந்தது.
ம்தானே. அக்கா "அக்காவும் முதலில வாற நல்ல
நவம்பர்.06-12,1994

Page 18
வெளிநாட்டுச் சலூனில் முதன் முதலாகத் தலைமயிர் வெட்டிக்கொண்டு வெளியே வந்த சந்திரசேகரம் ஒரு நீண்ட ^Ú* Gill LTGöT.
தலை மயிர் வெட்டுவிக்கிறதிலையே இவ்வளவு சிக்கல் என அலுத்துக் கொண்டான்.
ஊரிலென்றால் சலூன் அவனுக்கு இனிமையான பொழுதுபோக்குச் சாதனம், வீட்டுக்குப் பக்கத்திலேயே கதிர ರಾಖಿ! சலூன் பத்திரிகைகள் படிக்கும் வாசிகசாலையாகவும் அது தொழிற்பட்டது. பத்திரிகை படித்து முடித்தபின், பத்திரிகை யில் வராத உள்ளூர்ப் புதினங்களும் அலசப்படும் தலைமயிர் வெட்டக் காத் திருப்பவர்களுன் அரசியல் விவகாரங் களை விவாதித்ததன் மூலம் சந்திர சேகரத்தின் அரசியல் அறிவு கணிசமான அளவு வளர்ச்சியடைந்ததும் உண்மை
வெளிநாட்டுக்குக்குடி பெயர்ந்ததால் அவன் இழந்துபோன சந்தோஷங்களில் ಇಂಗಿಣಿ சலூனும் முக்கியமான ஒன்று.
வெளிநாட்டுக்கு வந்த பின்னர் சந்திர சேகரம் செய்த விலை ஆராய்ச்சிகளின் போது, தலைமயிர் வெட்ட ஊரைவிட இங்கே நாற்பத்தி மூன்று மடங்கு கூடுத லான செலவு என்று கண்டுபிடித்தான் போய் ஒரு கத்திரிக்கோலும், தேடிப்பிடித்து ஒரு பல்லுக்கத்திரிக்கோலும் land வந்தான் மனைவி அவன்மீது தலைமயிர் வெட்டிப் பழகலானாள். வெட்டி ஒரு கிழமை முடியும்வரை தலம்: படிய வைப்பதென்பதோ பகீரதப் பிரயத்தன மாயிருக்கும் பிறகு யூப்படியாகச் சரியாகிவிடும் இதைவிட இந்தக் கடமையைச் செய்ய மனைவி 37. நடப்படிப்பது அவனுக்குத் துப்பரவாகப் பிடிக்கவில்லை. அவளைப் 1, பண்ணித்தான் அவ்வப்போது இதைச் செய்விக்க வேண்டியிருந்தது. இதனால், மயிர் வளர்ந்து கழுத்தையும் காதுகளையும் மூடத் தொடங்கிய பிறகுதான் அதை வெட்டுவது பற்றியோசிக்கப்படும். பத்துப் பதினைந்து இன்ரவியூக் களுக்குப் போயும் ஒன்றும் சரிவராமற் SUಿ! பிறகு நடந்த ஆராய்ச்சியின்போது, ஒழுங்காகத் தலைமயிர் வெட்டாததால உனக்கு வேலை தாறாங்களில்லை என்று இந்த ஊரில் கடந்த பத்து வருடங்களாக வாழ்ந்து வரும் மணியண்ணர் சொல்லி விட்டுப் போனார்.
அடுத்த நாள் சனிக்கிழமை, முற்பகல் பதினொரு மணிபோல் பாபர் சலுனைத் o: சந்திரசேகரம் நடக்கலானான்.
ஷொப்பிங் சென்ரர் வட்டாரத்தில் ஐந்து சலூன்களுக்கு மேல் இருந்தன. போகும்போதும் வரும்போதும் கண்ணாடிச் கவர்களுக்கட்ாக மேலோட்டமாகத்தான்
அவற்றை இதுவரையில் அவன் நோட்டம்
விட்டிருக்கிறான். அவற்றின் தோற்றம் அவனுக்கு ஒருநாளும் பிடித்ததில்லை. சிலவற்றுக்கு ஸ்ரூடியோ என்றும் பெயர் வைத்திருந்தது சிரிப்பாகவும் இருந்தது. I எடுக்கும் இடம்தான்
'೧೦೮qತಿಂಗ!
எதிர்ப்பட்ட முதலாவது சலூனுக்குள் கண்களைக் கூர்மையாகச் செலுத்திக் கொண்டு ஒரு பக்கத்திலிருந்து மற்றப் ಇಂತ್ಲಿಲ್ಲ நடந்தான் சந்திரசேகரம் நின்று நோட்டம் விட்டால், மற்றவர்கள் கவனித்து விடுவார்கள் என்று பயம் ரேடியோக் கடையெண்டாலும் நிண்டு பார்க்கலாம்.
SSS SSS SSS SSS SSS SSS SSS SS SS
விதியே கதை எழுது
-ஷர்மிளா இஸ்மாயில், கண்டி
முடியவில்லை. உள்ளே ஒரு கறுப்ப
TTTTTTTTTTTTTT
LIITILIIT f3)
நாடுகளில் புகοι
பதை மறக்கவில்லை
எல்லாம் பளபளப்பாக மினுமினுப்பாக
இருந்தன. உள்ளே எல்லோரும் பெண்கள் ஒரு ஆணாவது கண்ணுக்குத் தட்டுப்பட ഖിബ).
ஒரு பெட்டையிட்டைப் போய் மயிர் வெட்டக் "கேக்கிறதே? அவனால் இதை
நினைத்தும் பார்க்க முடியவில்லை.
அத்துடன் கறுப்பர்களுக்கு தலைமயிர்
வெட்டச் சம்மதிப்பார்களோ என்ற சந்தேக
மும் வந்து வெருட்டியது கூடப்பிறந்த கூச்சமும் பதட்டமும் சந்திரசேகரத்தை ஆட்கொண்டன.
தான் நின்ற பக்கத்திலிருந்து மற்றப் பக்கத்துக்கு நடந்து உள்ளே நடப்பவற்றை மீண்டும் நோட்டம் விட்டான். இப்படியே ஐந்தாறு தடவைகள் குறுக்கும் மறுக்குமாக நடந்தும் உள்ளே போக முடியவில்லை.
எல்லோரும் வெள்ளையர்கள் எல்லோ ரும் பெண்கள். நின்று கொஞ்ச நேரம்
போட்டைப் பார்த்தபோது லேடீஸ் அன்ட் ஜென்ற்ஸ் என்றுதான் இருந்தது.
இந்த சலூனுக்குள் பிரவேசிப்பதை நினைக்கவே நின்றுவிடும் போலிருந்தது. எதற்கும் அடுத்ததற்குப் போவ
தீர்மானித்தான்.
| தென்
நான்கு சலூன்கள் பரி
சோதனை செய்து முடிந்தபோது நேரம்
பன்னிரெண்டு மணியையும் கடந்திருந்தது. எல்லாம் ஒரே ரகம்தான்.
பிள்ளையாரே என்றபடி ஐந்தாவதுக்கு
நடந்தான். அவனால் தன் கண்களையே
கிIலடியில் விழுந்த கடிதமும், முகத்திலறைந்த சிரிப்பலைகளும் ரகுமானில் குழப்பம் உண்டாக்கின. சட்டென குனிந்த நண்பன் அஜீத்தை தடுத்து கையிலெடுத்தான். சற்று தள்ளி அந்த பெரிய விருட்சத்தின் கீழ் குழுவாய் நின்று ஆர வாரித்து சிரிக்கும் எதிரிக் குழுவினதும் அதன் தலைவனும், ரகுமானின் பரம
விரோதியுமான சிராஜின் முகத்தை நோக்கினான். அவன் படபடவென கையைத் 59. சிரித்தான். "ஹோ. பாவம்
ரோமியோ" உடல் இரத்தம் முழுவதும் முகத்தில் பாய்ந்ததான சூடான உணர்வு காதின் மடல்கள் சிவந்தன. கை முஷ்டிகள் இறுக கடித வரிகளைக் கவனித்தான். அதிர்ந்தான் ஆத்திரப்பட்டு முற்பட்டவனை அஜீத் விலக்கினான் ஆறுதல் படுத்தி அழைத்துப் போனான். "அன்பின் ரகு,
உங்கள் கடிதம் கண்டேன் நேசம்
நிறைந்த உங்கள் மனம் புரிந்தது. நான் στρατό
காதலை வெறுப்பவளல்ல. அே கண்மூடித்தனமாய் காதல் நதியில் வீழ்பவ (0710600 of 6007Ủ GUIId/U): 605/1955/7 மாணவர்கள் முயற்சியால் யுனிவர்சிடி வாசலில் காலடியெடுத்து வைத்து பின்னாட் களில்- வருகை தந்த நோக்கம் மறந்துகாதல் வலையில் விழும் பரிதாபம் நிறையவே கண்டு வருந்தும் நெஞ்சம் எனது முதலில் கற்போம். இலட்சியங்களை எட்டுவோம்.
ன் நேசமான கனவுகள் பற்றி முடிவெடு போம், அதைவிடுத்து நவீன ரோமியே
56). If If,06-12, 1994
LTU3.
ஜூலியட்டுக்களாக கற்பனை வளர்த்து கைக் கெட்டிய கற்கும் வாய்ப்பினை கலைக்கா திருப்போம் எம் தகுதிகளை வளர்த்துக் Ոsրը, Gaյոլի, լի07 GUITA 5 (0)650) CU ஆரம்பிப்போம்
உங்களுக்கான என் நேசம் என்றும் நிலைத்து நிற்கும் கற்கை முடிந்து வெளி யான தருணங்களில், நம் இலட்சியங்கள் கைப்படும் நேரங்களில் நான் உங்களைத்
Minist umffa
தைத் தொகுப்பிலிருந்து இ
யோசித்தான். பெண்கள் சலூனோ என்று
LT". ஒயில்
அவுஸ்திரேலியாவிலிருந்து
ஊர்ச்சலூனைப் போலல்லாது. இங்கே னைக் கண்டபோது
கண்களை மூடிக் கறுப்பனுக்கு அரு அமர்ந்து மற்றவர் காத்திருந்தான்.
சிகையலங்கார ஐவரில் ஒருவர் ஆ காகத்தான் என்று ' 76IGOGITUIII GT6öIO: ஆனால்-வரிை கறுப்பனுக்கே அந் பிறகு தன்மீதே ருந்தது. அதிட்டம்
வெளியே ஓடிப் பொறுத்து வரலா வேளையில் ஒருத்த "உள்ளே வரு சந்திரசேகரம் களத்துக்குப் பே பின்னால் நடந்த கதிரையில் 6)լր GDJETIGIS STILITGÖT.
மனம் 'திக் முன்பின் தெரியா தொட்டு முடி ( ஆங்கிலத்தில் ஏதா என்ற பயம் வேறு இவர்களின் ஆங் அவனுக்கும் வெகு Jin L GANGIÁJf3,G) EN எதையோ ெ சிரித்தாள் விளங்க
சங்கமிக்கச் செய்த எழுதிய லெட்டர் கையில் அகப்பட்ட
(6)լD676mլDոլի இபார்த்த ரகுமான ஆத்திரமானதொரு "øMjølns søst அவமானப்படுத்தி போறதில்ல. தகு ()JII67(36)III)! GIGö
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெளிவாகக் கேட்டதை வைத்து தனது
தலையில் தராளமாகத் தேய்க்கப்பட்டிருந்த சிறுகதை %、 முத்து நல்லெண்ணையைப் பற்றிய கதை கொண்டு தன்னுடைய தலைமயிர் மொத்த  ைேத ஊகிக்க முடிந்தது மீண்டும் மென்ற சொல்லுகிறாள் என அனுமார்
அவள் எதையோ கேட்டதும் சந்திரசேகரம் துக் கொண்டான் விக்காமலே தலை அசைத்ததும் அவள் இன்றிரவு எங்கேனும் வெளியே. P"
னொரு கதிரையைக் காட்டியதும் அவள் கேட்டாள் அவள் அதிலே போய் அமர்ந்து கொண்ட அன்றிரவு இமிகிரேஷன் uot
முன்னால் இருந்த வோஷ் பேசிளில் வோரைச் சந்திக்க இருந்தான்
நீட்டச் சொன்னதும் எல்லாம் காலநிலை நன்றாக இருக்கிறது வேகத்தில் சில கணங்களுக்குள் 7݂ܡ?...7 ܬܡܗܶܘܢ ܧ 15_) 15 ܘܒܒܸ
ட விட்டன. சட்டவல்லுநரிடம் போக வேண்டும்
வி அவள் தண்ணீரைப் - - G. சந்திரசேகரத்துக்கு கொண்டே சிப்பைப் புன்சிரிப்பாக என்ன நடக்கிறதென்று விளங்கியது. அவள் விந்து அடக்கிக் အြားများ ၂!
திரவின் துனில் முடி வெட்டி போலிருந்தது. ஆனால் அருகே வேறு
னால் ஆட்டிறைச்சி ரசமும் அடித்து விட்டுத்தான் முழு உக்கும்
அவள் தத்து தண்ணீரால் கழுவி டியை ട് ബിട്ടി திடீரென்று 臀 முழுமையாக தனது கைகளில் இல் டென நொந்து விளங்கிவிட்ட மாதிரி இருந்தது.
யாரோ சற்றுப் பலமாகவே சிரித்தது
கொண்டு பிள்ளையரே என்றான் இதுக் வெள்ளைக்காரப் பெண்களைப் பற்றி
அவனுக்குச் சுருக்கெனத் தைத்தது.
அவளது கேள்விகளின் துேம்
கெல்லாம் எவ்வி எடுக்கப் நண்பன் ஒருவன் சொன்ன பாலுணர்ச்சிக் போகிறாளோ கதைகளெல்லாம் குரங்குகள்போல்
மீண்டும் கதிரை மாறி திரைக் மனதிலே வந்து தாவிக் குதித்தன. குப் போய்ச் சேர்ந்தது உட் அவர்கள் மிகவும் செக்வி என்றும் படலம் ஆரம்பமாயிற்று இட் ஃப்றி என்றும், விருப்பங்களைப் பச்சை அருமையாக இல்லையா என்ற பாகக் கதைப்பார்கள் என்றும் இன்றுக்கு "எப்படி அமைய வேண்டு மேற்பட்ட ஆடவர்களுடன் ஊர் சுற்று ஆங்கிலச்சொற்கள் போதி விகள் என்றும் ஒன்றுக்கும் வெட்கப் வாகவே கேட்டன. ஆனால் என்னத்தை மாட்டார்கள் என்றும் அவர்கள் கேட்கிறாள் என்றுதான் விளங்கவில்ை நதையாக வர்ணித்ததையெல்லாம்
தயக்கத்தை அவதானித்தவள் மீண்டும் அப்படியே முழுமையாக கேட்டாள். "குட்டையாக வெட்டவா குட்ட தொடுத்துப் பார்த்தபோது எல்லாம் அதாவது ஷோட்) என்ற சொல்லைக்கேட் விளங்கிவிட்டதுபோல். 2. | மாத்திரத்திலேயே, அதை இறுகப் பற்றி பாத அதிர்ச்சி இருதயம் வேகமாக
கொண்டு "யேஸ் யேஸ்" என்று தலையைப் அடி ஆரம்பித்தது. பலமாக ஆட்டினான் சந்திரசேகரம் இவள் ஏன் என்னுடைய இரவுத் ானந் அடிக்கடி இந்தப் பக்கம் வராமல் இருக்க திட்டங்களை விசாரிக்கிறாள்:
வும் ஷோட் தான் மருந்தென்று தனக்குள் கூட்டனெ பாகச்சொல்விக்கேட்டிட் யோசிக்க இடமில்லை. சொல்லிகொண்டான் டான் எடை இதென்ன அபத்தம் காண்டு நுழைந்தான் பிடரியைக் காட்டி எதையோகேட்டாள் . . இதுகுள்ள கே ஒரு ஆசனத்தில் |"சொறி" சொல்லி அவளை மூன்று கொண்டுவந்து மட்டினணி நான் இப்பிடி ளைப்போல் அவனும் தடவைகள் திரும்பத் திரும்பச் சொல்ல என்னுடைய விக்குத்
வைத்ததும், சதுர வெட்டு, ரவுண்ட் வெட்டு Filip Cer செய்துகொண்டிருந்த என்று உதிரியாகச் சில சொற்கள் விளங்கின அவள் தொடர்ந்து ஏதாவது கேட்டு
69TΠό இருந்தது தனக் வேயன்றி, அர்த்தம் புரிந்தபாடில்லை. விடுவாளே என்ற நினைப்பே உடல் சொல்லிக்கொண்டான் மீண்டும் கேட்க வெட்கப்பட்டு சும்மா முழுவதிலும் குலைநடுக்கத்தை ஏற்படுத் ன ஒருநாளும் கைவிடார். யேஸ் என்றான். இதுகளையெல்லாம் தியது பிள்ளையாரே பிள்ளையாரே என்று க்கிரமத்தின்படி மற்றக் சலூனில் ஒழுங்காக முடிவெட்டுவிக்கிற இரு திரும்பத்திரும்பத்திர ஆச்சாடனம் தப் பாக்கியம் கிடைத்த மணியண்ணர் முன்கூட்டியே சொல்லித் செய்தது தப் பிடித்தபடி இருந்தான் அவனுக்கு வெறுப்பாயி தந்திருக்கலாம் தானே? என்று மணியண்ணர் மனைவி வேறு முன்னால் வந்து வந்து G4. Largör. மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. போனாள் ஒரு கணம் ஒட | போய் விட்டுக் கொஞ்சம் கொஞ்ச நேரம் அமைதியாக வேலை மணித்தியாலம் எடுத்தது மா என்று யோசித்த நடந்தது. இப்படியே இருந்துவிட்டால் எப்போ முடியும் எப்போ முடியும்
வந்து அழைத்தாள் பரவாயில்லை என்று அவன் யோசித்துக் என்று அவள் தவித்துக்கொண்டிருக் கிறீர்களா? கொண்டிருக்கையில் அவள் மீண்டும் கையில்.
எழுந்து கொலைக் பேசினாள் இந்த முறை அவள் கேட்டது அவள் பிடரிக்குப் பிடித்துக்காட்டக் கிறவன்போல அவள் பட்டென்று விளங்கிவிட்டது எல்லோரும் கண்ணாடி எடுத்தாள் கண்ட முதலே ன் அவள் காட்டிய கேட்கும் கேள்விதான். இந்த நாட்டுக்கு ன்மையாக அமர்ந்து வந்ததிலிருந்து ஐம்பது நூறு தடவைகள் பதில் சொல்லிவிட்ட கேள்வி "சிறிலங்கன்" திக்கென அடித்தது. என்று பதில் கூறினான். ஒரு பெண் தன்னைத் :* கேள்விக்கு "ஆறு மாதங்கள் իaյլ ( , Gլյրմիրյ167. Gugl. နှီးကြီးကြီး။ தொடர்ந்து இலங்கையில் நடக்கும் fas ○cmff சண்டைகளைப் பற்றிய கேள்விவரப்போகிற -9/hláirai (oigill|big, 1900, நில உச்சரிப்புகளுக்கும் தென எதிர்பார்த்துக்கொண்டு மள மள
உசாபபுகளுககு வென்று பதில்களை மனதுக்குள் தயாரிப் வரவில்லை தூரம் பத்தில் ஒன்றைக் பதில் சந்திரசேகரம் தன்னை முழுமூச்சுடன் al LIESL s ள்ள முடிவதில்லை. b43303,TGÖ 鬣 G use காசைக்கொடுத்து ட்டு, தப்
ஈடுபடுத்திக்கொண்டிருந்த வேளையில். டு பிழைத்தேன் என்று வெளியே ால்லிவிட்டு அவள் அவளோ தலைமயிரை மேலே இழுத்துக் TLDGa sa Gold (Bari 50VIDI ತಿ(ಶ್ಲೀಲಿ ஓடினான் சந்திரசேகரம் கதிரமலை. g) து காட்டி அதைப் பற்றி ஏதோ வர்ணித்தது கதிரமலை என்று கதிரமலையை
சந்திரசேகரம் திருப்தி தெரிவித்துப் பலமாகத் தலையை ஆட்டினாள் "அளவு குறைப்பு போதுமா? அவள் கேட்டாள் சந்திரசேகரம் முழுச் சம்மதம் தெரிவித்துத் தலையசைத்தான்
முன்னாலிருந்த கண்ணாடியில் பார்க்க தலை உரித்த தேங்காயைப் போன்றிருந்தது. இப்படி மொட்டை படிக்கும் எண்ணத்துடன் *』
என்ற சொல் மட்டும் போலிருந்தது. 'திக் என்ற சொல்லைக்
| "O2 . " Lநினைத்துமம்த அழுத்து.
ான் இ.இது ஸல்ம ல்மாவுக்காகவும் கல் நெஞ்சம் கொண்ட இது எப்படி சிரா னை நண்பனாகப் பெற்றுவிட்ட நிலமைக் 2 அஜித் தடுமாறினான் ர்ப்பாட்டமாய்த் திரிந்தான் வருடங்கள் ாகவும் வருந்தினான்
டின. இடைக் காலங்களில் அவ சமாளித்துக்கொண்டவனாக அஜித் ல்மாவிடம் வார்த்தைகளைக் கோர்வை இயாக்கியபோது ses site serfs
கண்ணித்துளிகள் கோவையாயின மெளன
னமாய் எழுதியிருக்கா ன் என் தகுதிக்கு ஒத் ானே அர்த்தம் எழுதறது திட்டு எனக்காக வே ாவாம் எல்லாத்துக்கு தம் என் பரம விரோ டுச்சு அவன் சிரிப்பு த்தம் கொதிக்குது. ப டேன். சத்தியம். இ சிகளின் மேல் மட்டத்தி ளத்துப் போனான் ரகு என்று புரியவில்லை மாய் யோசித்தான்.
கட்ட காலம் என்பதா IP அவள் சொல்வதிலு
கடிதம் கை மாறிப் பு தவறு விபரீதம் வன். அர்த்தமில்லா
வளர்த்து வருபவன் தான். ஆனால், ல்களின் பின் விளைவுகள் நிலையும் கொண்டவன் நண்பனுக்கு அட்வைஸ்
சமுதாயத்துக்கு பிரயோகிக்கும் அவளது.
ரகுமானைப் பற்றிய கனவுகளில் ல்மா கடிதங்கள் பல அவனுக்கு அனுப்பு றாள். "வருவேன் உன்னிடம் காத்திரு ழைப்பிதழை அத்திடம் நீட்டினான். ன்று சொல்லிப் போனவனல்லவா? அழவிருக்கு இல்ல மறக்காம ஸல்மாக்கு அவனது மெளனங்களே பதிலாகின்றன. ஒண்னு போஸ்ட் பண்ணிடு அட்ரஸெல்லாம் ஸல்மா பதறுகிறாள். தவிக்கிறாள். கவலை உனக்கு தெரியுமில்ல. ஆமா, அவ இன்னும் ரம்பிய மனதை அஜீத்திடம் பகிர்ந்தாள் ஸ்தா இல்ல மிஸிஸ் ஆகிட்டங்களா? முதலில் குழம்பி பின் தெளிகிறான் அந்த அந்த மெளனம் சாதித்தான். "என்ன ரகுமான் அழுத்தமானவன் மஹாவவின் பேச்சைக் கானோம்" ரகு ஏகத்தாளமாகக் நீரோட்டம்போல் மேல் மட்டத்தில் தள்ள கட்டான் மிஸ்தான். இனிமே அவ ராகக் காட்டி அடி மனதில் பழிவாங்கு பிஸ்தான் அஜித் தளர்ந்த குரலில் கூற. நினைவுச் சுழிகள் கொண்டவன் நினைத்தை என்ன? இனிமே மிஸ்? நம்ம மதத்துல ஸ்மாவிடம் சொல்லாது காத்தான் றவி ஆகமுடியாதே" காதல் தோல்வின்னு றி அனுப்பினான் நண்பனைப் பற்றி கல்யாணம் வேண்டாம்னு துறவி ரங்குறைத்து எப்படி அவளிடம் செல்வது ஆயிட்டாளா? கேலியாக நகைத்தான். அஜீத் ார்த்தைகள் எங்கே அவள் தடுமாறி தின் உள்ளம் பொங்கியது. ஆவேசமானான் DGIGOLDITGOTIT. தீர்க்கமாக ரகுவைப் பார்த்தான் அஜித்
ரகுமான் கடிதம் அனுப்பிருந்தான் அவ மிஸ் ஆனதற்கு காரணம் ஒன்று ஜீத்தின் முகவரிக்கு விளாடு கற்கு அவளது பலவீனமான இதயம் இரண்டு நீ லங்கை யுவதியை நேசிப்பதாகவும் நாடு நீயும் உனது கொடூர மனமும் செயலும் ஏமாற்றத்த தாங்க முடியாத இதயத்தோட இறைவன் கிட்டப் போய்ச் சேர்ந்துட்டா ன்ன மாதிரி ஒரு கணவன் கிடைக்காததற்கு வ மட்டுமல்ல நான்கூட ஆண்டவனுக்கு ன்றி கூறணும். அஜீத் சொல்லச் சொல்ல
ம் மெளனமாய் ஓடி
யிருந்தான். சிராஜை லை. பகைமை மறந்த நேயமுடன் பழகினான்

Page 19
தருவது-ரசிகன்
ஒரு கரத்தில் மதுக்கிண்ணம் மறு கரத்தில் அந்தப்புர சுந்தரியின் பளிங்கு 960/60/ID,
மயங்கிக்கிடந்தான் மன்னன் உதடு
மதுவை ருசித்துக்கொண்டி விழிகளால் சுந்தரியின் தேள் - தழ்களை இரசித்துக்கொண்டிருந்த
மது ருசிப்பதை ஒத்திவைத்துவிட்டு மதுவாச உதடுகளால் சுந்தவி இதழ் வாசலில் ஏறி கொஞ்ச நேரம் நலம் விசாத்துக்கொண்ா
அவன் வலது கரத்தின் விரல்களோ வெவ்வேறு இடங்களில் தலா நலமறிய
ஆவல் நடத்திக்கொண்டிருந்தன.
"சுந்தரி என்றான் சொக்கிப்போய் விட்ட மன்னன் வார்த்தைகளில்கூட மதுவின் GJITLO,
வேண்டுமென்றே உதடு சுழித்து ''ತೀಣ್ರ குரலில் குழைவை அதிகமாக்கி, வேண்டுமென்றே விழிகளில் கிறக்கத்தை நிரப்பிக்கொண்டு,
"என்ன பிரபு” "கிண்ணம் முழுக்க மது எண்ணம் முழுக்க நீ"
மீண்டும் அவள் வேண்டுமென்றே குழைந்து மன்னவன் மார்பில் பட்டுக் கரத்தால் தொட்டு வருடி வருடியதால் மன்னவனுக்குள் நெருப்பு முட்டிக் ಗಾ
"அது என் பாக்கியம் பிரபு” நெருப்பு பற்றி எரிந்தது. "பாக்யம் இப்போது எனக்குத்தான். இப்போது ஆரம்பிக்கலாம் இன்பக் கணக்குத்தான் இந்தக் கணக்கிலே நிகர லாபம் நம் இருவருக்கும்தான். இந்த சிற்றாடை இடையிலே இருந்தால் தடுக்கும் தான்
சிற்றாடை தொட மன்னவன் கரம் எடுக்க அந்தப்புர கதவு தட்டப்பட்டது.
சினம் வந்தது மன்னவனுக்கு திறந்த கதவின் வழியாக பணிப்பெண் முகம் தெரிந்தது.
"தளபதி வந்திருக்கிறார்."
என்றாள் தலை வணங்கிய போது உடல் வில்லாக வளைந்து மன்னவன் po அலைபாயவைத்தது.
"வரச்சொல் வந்தான் வணங்கிவிட்டு, "வாழ்க மன்னவர்" "என்ன தளபதி இந்த நேரத்தில்? சினத்தில் பாதி உள்ளே மீதி குரலில் "விடயம் அவசரம்." "எனக்கும் அவசரம்தான் சொல் விரைவாக
மன்னவன் இருந்த நிலையும், அவன் அருகிருந்த அழகோவியத்தின் மெல்லிய
இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்து மும்மூர்த்திகள் யார் என்று கேட்டால் எல்லோருக்கும் அவர்களது முகம் நினைவுக்கு வந்துவிடும். அந்த மும் மூர்த்திகள் வெங்கடபதி ராஜு, அனில் கும்பிளே, ராஜேஷ் செளகான்
இந்த மும்மூர்த்திகளில் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் ராஜூ அதன் பிறகு வந்தவர் கும்பிளே. கடைக்குட்டி GaGayligi.
செளகானின் தந்தை கோபிநாத் செளகான் சிறந்த ஒஃப்-ஸ்பின்னராக இருந்தவர். அவர் கொடுத்த உற்சாகமும் ஒத்துழைப்பும் ராஜேஷ் செளகானை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கும் வகையில் உயர்த்தியது.
சுழல்பந்து வீச்சாளர்களில் ராஜேஷ் செளகானுக்கு ஒரு சிறப்பு உண்டு. இவர் இந்தியாவுக்காக ஆடத் தொடங்கிய முதல் 4 ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.
இங்கிலாந்திற்கு எதிராக அவர் முதன் முதலில் ஆடத்தொடங்கிய சமயத்தில் இவரது பந்து வீச்சு ஸ்டைல் வித்தியாசமாக இருப்பதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப் பட்டனர். இந்தஸ்டைல் அவருக்கு எப்படி
ஸ்டைல் என்னிடம் தொற்றி இருக்கும்.
துகில் வானில் அலையும் முகில்போல அங்கும் இங்குமாய் சிதறிக்கிடந்த நிலையும் தளபதியை வேளை கெட்ட நேரத்தில் வந்து தொலைத்துவிட்டேனே' என்று #|}|}|}|L് ബ
தளபதியின் தயக்கம் மன்னவனின் பொறுமையை
"என்ன போன தளபதி வரும் போதே யோசித முடித்துவிட்டு வந்திருக்க லாம் நீ
செவிட்டு கிண்ணத்தில் இருந்து
சில துளிகள் மது ருசித்தான். மறு கரத்தால் அவளை மறக்காமல் அணைத்துக்கொண்டி ருந்தான்.
"அந்நியப் படைகள் எல்லை மீற ஆயத்தம் செய்வதாக வந்திருக்கிறது செய்தி" சொல்லும்போதே தளபதியின் மீசை
வந்தது? அவரே கூறினார்:
"நான் மிகத் தீவிரமாகக் கிரிக்கெட் ஆடத்தொடங்கிய சமயத்தில் எங்கள் வீட்டில் டெலிவிஷன் இல்லை. அதனால் பிரசன்னா வெங்கட்ராகவன் போன்றவர்களின் பந்து வீச்சுக்களைப் பார்த்து இரசிக்க முடியாமல் போய்விட்டது. ஒரு வேளை அவர்களின் ஆட்டத்தைப் பார்த்தி ருந்தால் அவர்கள்
S LS LS SS SLS SS SS SS SS SS LS SS SS SSL SS SS L SS SS S SS L S L S SSSS LS L LS L S L LS
"செய்தி வந்திரு எல்லைக்கல்லவா சென் நீ சமர்க்களம் அங்கி செல்லாமல், சந்தன மே6 மாடும் களத்துக்கு வந்திரு
|D60/60/6/60/ நகைத்தான்.
துடித்தெழவேண்டிய தாளமிட்டுக்கொண்டிருப் தளபதி மனம் ஒடிந்தா
"உத்தரவு"
விடைவாங்கி விலகி
தளபதி நில்! மன்னன் குரல் 6 நின்று திரும்பிப்பார்த்தா மன்னவன் கரச் சி சுந்தரி தளபதியைப் பார் உதடு குவித்து காட்டின
எழுந்த கோபம் அ நோக்கினான். ஏன் அை போல் பார்த்தான்.
ஒரு துளி மதுை LIDGöIGOTEJ Gö7 GG) FITGöI GOTTGÖT "போகும்போது Qgai)*
கலைந்துகிடந்த ஆை கொண்டு சிணுங்கினாள் ETAJ(341,17 (UUrd. மன்னவன் செவிக்கு மட்டுமே கேட்டது.
"நீராடி முடித்து கன் மீண்டும் நீராடச் சொல் போலிருக்கும் தளிர் மேனி மாளாத மோகத்தை தரு
சுந்தரி கடுமையாக பட்டாள். மந்தகாசமாய்
"சந்தன மயிலே இப் என் சிந்தையில் இன்னும் விதைக்காதே
சுந்தரி சென்று மதுச் வந்தாள். அதிலிருந்து ம
இருந்த கிண்ணத்தில் ஊ
ஊற்றிக்கொண்டே எனக்கு ஊட்டிக்கொன் கத்தை மேலே வைத்த பெண்ணை பூமியில் ப சொக்கத் தங்கம்தான் நியேதான் எந்தன் ராணி கண்ணுக்கெட்டா தொை நிலம் வேண்டுமா? இல்ை இந்த நாடே உனக்கு தேனே சொல்லடி எ அள்ளிக்கொள்ளடி"
தடுமாறி எழுந்தான் மோதி தட்டப்பட்டது கர்
மீண்டும் தளபதி முடியும் உன் கதி"
சினந்து பிதற்றினா
பார்க்காததினால் தானோ நானே ஒரு ஸ்டைலை ஏ GLsör," GTIGörpnri.
பந்தை இப்படி வீ தான் அடிப்பார் என்ற க அதிகமாக இருக்கிறது. இந்தத்திசையில்தான் தயாராக இருங்கள் என்று பந்தை வீசுவார். அவர் பந்துவரும் அப்படி பல விக்கட்டுக்களை வீழ்த்தி 25 வயதுவரை ஜாலி 35 வயதுவரை விளையா திருமணம், எக்சற்ரா.35 விளையாட்டில் இருந்து குடும்பத்தினருடன் நிம்ம வேண்டும். இப்படி வாழ்க்கையை வரையறு ருக்கிறார்.
அந்த வாழ்க்கை வ6 இலட்சியத்தையும் செ ருக்கிறார். வெகு விரைவு சீக்கிரத்தில் முடியுமே சீக்கிரத்தில் 100 விக்கெட் மாம். அதுதான் தன் இலட்சியம் என்று கூறி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தால் தேசத்தின் றிருக்க வேண்டும் ருக்க, நீ அங்கு னியரோடு சல்லாப க்கிறாயே தளபதி மதுவாசனையோடு
வன் துடியிடையில்
பதை நினைத்து öT.
ச் சென்றான்.
கேட்டு கதவருகே
|றைக்குள் இருந்த த்து கண் சிமிட்டி
6. Lhaf LDGö160IGNIGMGMT முத்தீர்கள் என்பது
வ உறிஞ்சிவிட்டு
தவை முடிவிட்டு
லயாக்கும் மோகம் டகளை சேகரித்துக்
சுந்தரி. ள் அதிர்ந்தன. அவள் சிணுங்கல்
ரவந்த பின்னரும் லும் குளிர் அருவி தாளாததாகத்தை நிறதேயடி சுந்தரி" முயன்று வெட்கப் புன்னகைத்தாள். படிச் சிரிக்காதே! ஆசை விதையை
கோப்பை எடுத்து ன்னவன் கரத்தில் மற்றினாள். பிரு இன்பத்தை எடேயிரு சொர்க் 6öI. G) jTIJAIDIII டைத்துவைத்தான்!
உந்தன் மேனி! காணி வேண்டுமா? லவு விரிந்திருக்கும் லயேல் சொல்லடி நான் தரட்டுமா? ன்னை உனக்குள்
LID6õT60,T6ÖT. LIGULDĪTU,
தவு!
வாடா இன்றே
前,
அல்ல அல்ல
என்னவோ எனக்கு ற்படுத்திக் கொண்
சினால் இப்படித் னிப்பும் இவரிடம் சில சமயம் பந்து வரும் பிடிக்கத் சொல்லி விட்டுப் சொன்னபடியே முறை செளகான் இருக்கிறார்.
25 வயதிலிருந்து ட்டு, சம்பாத்தியம், வயதிற்குப் பிறகு ஓய்வு பெற்று மதியாக இருக்க இவர் தனது |த்துக் கொண்டி
ரையறைக்குள் ஒரு ளகான் வைத்தி பில். எவ்வளவு T அவ்வளவு வீழ்த்த வேண்டு
வாழ்க்கையின் "IIIt.
வந்தது தளபதியல்ல; வஞ்சினம் கொண்ட பகை நாட்டுப் படைகள்
வளைக்கப்பட்ட மன்னன் சிறையில் அடைக்கப்பட்டான்
சிறையில் முன்னாள் மன்னவனை கண்டு அனுதாபம் சொன்னார் அரசவைப் புலவர்.
புலவரிடம் கேட்டான் மன்னன்:
"ஏன் தோற்றுப்போனோம்? எப்படி தோற்றுப் போனோம்? வீரமில்லையா? வெற்றிகொள்ளும் நெஞ்சுரமில்லையா? இயம்புக புலவரே!
புலவர் தன் வெண்தாடியை தடவி விட்டுக்கொண்டார்.
"வீரம் இருந்தது D GÖT GOfOLLb
இப்போதல்ல முன்பு விவேகம் இருந்தது உன்னிடம் அதுவும் இப்போதல்ல முன்பு தான்! செங்கோல் இழந்த நீ இன்று சிறையில் வாடக்காரணம் செய்த குற்றங்கள் மூன்றே மூன்று குற்றங்கள்!
"என்ன சொல்கிறீர் புலவரே நீர்?" "சொல்கிறேன் கேள்! செருக்கு சினம், காமம் அவையே அந்த மூன்றும்
"மூன்றும் மனித இயல்புகள் அவை எப்படிக் குற்றமாகும்?"
"செருக்கு பிறர்மீது செருகப்படும் வாளாக மாறியது குற்றம் சினம் காமத்தால் திசைமாறி கடமையில் காட்டவேண்டிய கவனத்தை மறைத்தது குற்றம் காமத்தால் வனிதையரின் தோளில் சரிந்து கிடந்த நீ
உன் தோளில் இருந்த பொறுப்பை மறந்தது குற்றம் குருதி கொட்டி உன் படைகள் போராட நீயோ கட்டிலறையில் இன்ப சுருதியறிய போராடிக்கொண்டி ருந்தாயே அது குற்றம் படுகளத்தில் உன் மக்கள் பலியாக நீயோபாவையரின் பல்லிடுக்கில் ஊறிவந்த பாணம் பருகிக் களித்திருந்தாயே அது கொடும் குற்றம் செங்களத்தில் சிரசுகள் உருண்டு கொண்டிருக்க, பஞ்சணையில் நீயோ கொஞ்சு மொழி அஞ்சுகங்களோடு புரண்டு கொண்டிருந்தாயே அது குற்றத்திலும் குற்றம்"
"போதும் புலவரே போதும்" முன்னாள் கோமகன் தலைகுனிந்து கோவென்றழுதான். அப்போது புலவர் ஒரு குறள் சொன்னார்- குத்திக்காட்டும் குறள்,
"செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து"
அதிகாரம்-44-குறள்-48
குறுக்கெழுத்துப் G74 - ט99 11 יוזוו
1. 2
3 4.
5 6
7
8
9 10
இடமிருந்து வலம் 2. இது அதிகமானால் சோம்பேறி
ஆக்கிவிடும். 3. அலைபாயும் மனதிற்கு இது
அவசியம். 5. இராமன், சீதையை நோக்கியது
இங்கு தான். 8. பந்த INTFL Î) இல்லையாம். 9. இது சூரியன் பணியைத் தொடங்
கும் நேரம், இவரைக் காலன் என்றும் கூறு வார்கள். (குழம்பியுள்ளது)
இவருக்கு
10.
1. வெப்பத்தின்போதுதான் இதன்
அருமை தெரிகிறது.
மேலிருந்து கீழ் 1. குருபக்தியால் விரலை இழந்தவன். பெருமழை ஓய்ந்தாலும் இது
விட்டபாடில்லை என்று கூறு 6) IITs),6i.
4. இவர் குடும்பத்தை வழிநடத்து
Lauf.
6. நம் முன்னோர்கள் திரைகடல்
ஓடி இதனையும் சேர்த்தார்கள். 7. விற்றமின் "ஏ"யும் இதில் உள்ளது.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
12.11.1994க்கு முன்னர்
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-74 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
FfuUIT GOT GÓNGOLAS GIT:
குறுக்கெழுத்துப் போட்டி இல-72க்கான
1.
I 6) 6. si 2 3, .
4. GiT (5.
ნეტ] a a st 历 o u || ou 9 an ፵..
Lð 10, *
LI 12 LÈS I LI GÖT 133 اور
குறுக்கெழுத்துப் போட்டி இல72இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. திருமதிகுநிரஞ்சனா
வவுனியா, 2. ஏ.நஸீராபானு
கொழும்பு-12. 3. சோதி
கல்முனை. 4. எம்.ராபிக்
மாத்தளை. 5. பி.மூர்த்தி
கினிகத்தேனை, இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6. அதுஷ்யந்தி
LDL. L. 4959567 TIL ULI
7 செல்விநபீலா காதர்
குருநாகல.
8. ச.ஜெயந்தி
திருகோணமலை,
9. முபீதா ரஹ்மான்
கண்டி
10. அப்துல் மஜீத்
ஏறாவூர்.
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
நவ.06-12,1994

Page 20
அழகு தமிழில் தருவது இராஜகுமார் காலத்தின் குரல் மனம் வாக்குக் காயத்தால் மாசற்ற பாண்டவர்கள் சொக்கட்டான் ஆட்டத்தில் சகுனியின் குதறிந்தும் தோல்விதனை ஏற்றார்கள் வாக்கதனை வனவாசம் சென்றார்கள் வெறுப்பதனை எருவாக்கி விளைந்த பெரு மரமாம் துரியனவன் பாண்டவரை தொடர்ந்தே பழி தீர்த்து வந்தான் துர்வாச மாமுனியின் கடுங் கோபம் பாண்டவரை கொடுஞ் சாபக் குழி வீழ்த்தத் திட்டமிட்டான் துரியன் சூதறியாப் பாண்டவரும் மாமுனியை வரவேற்றுவாஞ்சையுடன் உபசரித்தார்.
-காட்சி துவக்கம்வனத்தில் நகுலனும் சகாதேவனும் விறகு வெட்டும்போது யுதிஷ்டிரர் அங்கு வருகிறார். யுதிஷ்: அன்பு நகுலா அருந்தம்பி சகாதேவா யற்கை வளங்களேதும் வீணடிக்க லாகாது தேவைக்கு மேலன்றி சிறிதள வேனும் சிதைத்தல் திதாகிப்போகும் திரண்ட வளம் பாழாகும். நகுல உள்ளத்தில் பொங்கி எழும் கோபத்தி தனை அணைக்க வேறு வழி தோன்ற வில்லை. துரியோதனன்தனையும்தியவர் களனைவரையும் தாக்கித் தொலைத் தெறியத் தடை போடுகின்றீர்கள் சினத்தை அடக்கிடவே சிறந்த வழி
ஏதுமில்லை. சிதைக்கிறோம் இவ் வனத்தை துர்வாச முனிவரும் குழுவினரும் வருகின்றனர்.
யுதிஷ் துர்வாச மாமுனிவர் வந்துகொண்டி ருக்கின்றார். தினத்தை அடக்கி இப்போ சிரந்தாழ்த்தி வணங்கிடுங்கள் முனிவர் களை வணங்குகின்றனர்) தவத்தால் உயர்ந்த மாமுனி சிரேஷ்டர்களே! வாருங்கள் எங்கள் வனக்குடிலில் தங்கி வாழ்த்தினைக் கூறி ஓய்வெடுத்துச் செல்லுங்கள் துர்வா அஸ்தினாபுரத்தின் அரண்மனை சென்றிருந்தோம் துரியோதனன் எம்மை விருந்தளித்து உபசரித்தான் சகோதர ரிடம் சென்று கானகத்தில் விருந்துண்டு களிப்புற்று அன்னவரை வாழ்த்திவிட்டுச் செல்லுங்கள் என வாஞ்சையுடன் அனுப்பி வைத்தான். யுதிஷ் தங்கள் வரவதனால் எங்கள் உளம்
மகிழ்ந்து உவகை பெருகிறது. முனிவர் நீராடி வருகின்றோம். நிறை
உணவு தயாரிப்பீர் யுதிஷ்: அப்படியே ஆகட்டும். முனிவர்கள் செல்கின்றனர். நகுல உணவெல்லாம் இப்போ முடிந்
திருக்குமே அண்ணா! யுதிஷ்: ஆமாம் பாஞ்சாலியும் இப்போ
பசியாறி முடித்திருப்பாள். நகுல நம் நிலமை தானறிந்து துரியனவன்
சூழ்ச்சி இது சகா உணவளித்து உதவாவிடில் முனிவ ரவர் சினங்கொண்டு சாபமதைக் கொடுப்பாரே!
III முனிவர்கள் நதியில் நீராடுகின்றனர். திரெளபதி பாத்திரங்களைக் கழுவுகிறாள். யுதிஷ்டிரரும் தம்பிமாரும் வருகின்றனர். முனிவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதைக் கூறுகின்
றனர். ஒரு பத்திரத்தில் மட்டும் ஒரேயொரு
பருக்கை சோறு ஒட்டிக்கொண்டிருக்கிறது. திரெள இந்திரப் பிரஸ்தத்தின் மாமன்னர் இன்று அந்தணர் சிலருக்கு உணவ ளிக்கத் தயங்குகிறார். மகாராணியா ருக்கும் மார்க்கம் தெரியவில்லை. பாத்தி ரத்தில் இங்கு பருக்கை ஒன்று தானுண்டு பரந்தாமா இதுவும் உன் திருவிளையாடல் தனில் ஒன்றா? கிருஷ்ணர் தோன்றுகிறார் கிருஷ்பெரியண்ணாவை வாட்டும் பெருங் கவலை தான் யாதோ? என் வருகை உங்களுக்கு இன்பம் தர விலையோ? யுதிஷ்: என்ன கண்ணா கூறுகின்றாய்? உன்னை அன்றி எம் வாழ்வில் இன்பம் அளிப்பவர் யார்? சுபத்திரை சுகம்தானா? கிருஷ்வினாக்களுக்கு விடைகூறும் வேளை துவல்ல பசி என்னை வாட்டுறதே! புசிப்பதற்கு ஏதுமுண்டோ?
ரெள பாத்திரத்தில் ஒரே பருக்கை பத்திரமாயிருக்கிறது. பாதியை எடுத்துக் கொள் மறுபாதிதன்னை இந்தப் பாரிலுள்ளோர் அனைவருக்கும் பகிர்ந் தளித்திடு அண்ணா கிருஷ்: அதுவே போதும் எனக்கு
அன்புடனே பரிமாறு
தியில் குளிக்கும் முனிவர்கள் முனி-1 முனிவரே போதும் மகாராணி
இப்போ உணவுடன் காத்திருப்பார் முனி-2 ஆமாம் மாமுனிவரே!
வயிற்றைக் குடைகிறது துர்வா போவோம் புறப்படுங்கள் ஓம்
நமசிவாய ஓம் நமசிவாய
III கிருஷ்ணன்சோற்றுப்பருக்கையினை எடுத்து உண்கிறார். 醬 நதிக்கரையில்
முனிவர்களின் பசியும் மறைகிறது. முள்-1 பெரும் பசிதான் எழுந்ததிப்போ
5 I .06-12, 1994
போன இடம் தெரியவில்லை முனி-2 இனிமையுள்ள பாயாசம் இயன்ற மட்டும் உண்டதுபோல் என் வயிறு நிரம்பியதே உண்டபின் வரும் உறக்கம் தருகிறதே தனிக்கிறக்கம் துர்வா! தூங்குதற்கு ஏற்ற வேளையில்லை யப்பா வயிறு நிறைந்துள்ளது விருந்து தனைப் படைக்க வரவழைக்க வருவார் கள். வேறு எங்காவது ஓடிப் போய் விடுவோம் வாருங்கள்
-காட்சி மாற்றம்கிருஷ்:நாவுக்கு உரிசியான நல்லுணவுதான் படைத்தாய் தூக்கம்தான் வருகிறது. தூங்கட்டுமா கொஞ்சம் யுதிஷ் தாராளமாக படுத்திருக்கலாம் கண்ணா தம்பி சகாதேவா நீராடச் சென்ற முனிவர்களைப் பார்த்து அழைத்துவா இப்போது, கிருஷ்: அழைத்துவர வேண்டும் என்ற அவசியம்தான் என்ன? தாமாக வந்தால் வரட்டும் விட்டுவிடு, பெரிய அண்ணா! பார்த்தன்தான் தயசிருக்கப் போய்விட்டான். பீமனவன் எங்கே?
Igorasaijana Gu Qi (3. யுதிஷ் பீமனவன் வெளியேறிச் சென்றுள் ளான் சில நாளில் வந்திடுவான். இப்போது திடீரென ஏன் வந்தாய்? தெரியலாமோ கண்ணா? கிருஷ்: ஒன்றுமில்லை பெரியண்ணா! பசிதாங்க முடியாமல் பறந்தோடி வந்தேனிங்கே பீமனையும் பார்த்தால் நலமென்று தானிருந்தேன் புறப்பட்டுப் (BLITTELLIT...? யுதிஷ்: மாலை மறைந்திப்போ மயக்கும் இருள் சூழ்கிறது. இன்றிங்கே தங்கி விட்டு நாளை புறப்படலாம் திரெள புல்லால் உருவான படுக்கை தனிலா உன் படுக்கை பொறுக்காது என் மனது கடுங்கோபம் கொண்டு கடிதேகிப்போன பீமன் வருகைக்காய்க் காத்திருக்க வேண்டாம் கண்ணா நீ போய் வா உன் வழியில்
-காட்சி மாற்றம்பீமன் வனத்தில் செல்லும்போது அனுமான் வழியில் படுத்திருக்கிறார். பீமன் வழியை மறித்திருக்கும் வானரமே உந்தன் வாலை ஒதுக்கி கொஞ்சம் வழிவிடப்பா அனு:இராமநாமம் கூறப்பா அமைதி நாடி
வந்துள்ளேன்! பீமன்: வாலை எடுத்து வழிவிட நீ மறுத்தால்
அரிய திருக்காட் அகமகிழ்ந் துவ வாயுதேவன் மை வாழ்த்துக்களைப் பீமன்: ஏன் அண் நினைத்தீர்கள் அணு: மூத்தவர்கள்
aNLILA ITOGi
96). IGOT GIGO அன்புடன் .ே வேண்டும் வ தையே கண்ட எத்தனையோ அத்தகையோர் தனை நீ அ டிடவே பரீட் யுள்ளேன்! பீமன்: மன்னிப்புக்
மாட்டேன் அன் மதியுரையை அருந்துணைய அருகில்தான் 2 ஓய்ந்திருந்து ஆ அணு என்னுடைய
உண்டவர்க்கு பீமன்: இராவனே தொழித்துச் முறைகள் சில போங்கள் அை அனு:அன்றந்த அம புரிந்தேன்நான் அந்த இராம பு உண்மைதான் ெ தனை உணர்ந் பெற்றால் உன் இனிவரும் ே Lifeboa), a ரோடும் நான் வருவேன்! உங் எந்தன் உரு 2 一匣mLá கானகத்தில் அந் செல்கிறது. அஸ் விருந்துண்டு அது அவரிடையே ஒ தனது தாயார் பு பலியாக ஒருவை கேட்கிறது. ஒவ்ெ பலியாக ஏற்கும்ப பீமன் அங்கே வ பீமன்:இவர்களைப்ப
அந்த வாலை அறுத்திடுவேன் விண் வம்பைத் தவிர்த்துவிடு அனு: அறுத்திடப்பா அந்த அளவறியா வாலதனை அந்த வாலினை அகற்றும் அரியவனை எதிர்பார்த்தேள் அகற்றிடடா அரும் தம்பி முயன்றிப்போ அகற்றிடப்பா அனுமானின் வாலை அகற்ற மனல் piyulaåsoa). அனு: அகற்ற முடியாது
உடலில் உறுதியுள்ள விரன்போல் தோன்றும் உன்னால் இம் முதியவனின் வாலை மடக்க முடியாதோ பீமன் முடியாதிருக்கிறது மன்னித்தரு
ளுங்கள் அனு: இராமநாமம் சொல்லு தம்பி வாலை ஒதுக்கிவிட்டு வழி கண்டு போ தம்பி மன் மாண்புடைய பெரியின் நீர் மரம் தாவும் மந்தியல்ல அடையாளம் கூறுங்கள் ஆசியினைத் தாருங்கள் 凯g gs ■
இராமபிரான் பக்தன் நான் பீமன்: இராமபிரான் பக்தனென்றால் வாயு தேவன் புதல்வன் -எந்தன் அண்ணனும் தாங்களன்றோ? அனுமான் தனது விகவருபத்தைக்காட்டுகிறார். dun aus ADN. அனு: ஜெய் பூர் ராமா ஜெய் பூர் ராமா mércoronum_a) இராம பிரான் அரவணைப்பால் இணையற்ற பேறு பெற்ற அனுமனவனனைப்பினிலே ஆனந்தம் பெருக்கெடுக்கும்
விட்டுவிடு என் என் அருமைத் நான்தான். அன் தம்பியரும் தா என்னை என்று என் அங்கங்கள் அருஞ்சான்று 6TGöTGOGOT p G. அழைத்துச் செ பூதம் வழிகாட்ட (5TAGOJ GOULI JONGOL பூதம் சக்திதாயின்
G) ஒன் வந்துள்ளேன்! ရွှံ့စ္ဓိုရီ LIGASILIITanza
வந்து சேர்த்து மகனே இவே பலியாக நீ பெருந்தகையே
பதியையோ வனையோ தே வைக்க உந்தனு வேறொருத்திக ரின் புதல்வை கொடுக்க உரிமை அன்னை பராச பலி கேட்டு ஆ அவ்வாறு கேட் பலியாக்கி ஏற்ற இடும்பி பரம்பரை கொடுக்க முன் மன்னியுங்கள்
 
 
 
 
 
 
 
 

சி கண்டோம் Masuj6prüht ந்தர்களின்
பெற்றுய்வோம் ணா என்னை சோதிக்
முடங்கி வலு விழந்து
மரியாதைக்குரியோர் ங்கிடவும் வேண்டும் பணி அவர் ஆசி பெற தேறிப் போன வானரத் ாய் உன் வாழ்வில் எளியவரை நீகாண்பாய் எத்தகையோர் என்ப றிய ஏற்ற வழி புகட் சை செய்து புகட்டி
கோருகிறேன்! மறந்திட
எணா. அம்மாண்புடைய
அண்ணனும் தம்பியரும் | TLD திரெளபதியும் பள்ளர்கள். அங்கு வந்து சி கூறிச் சென்றிடுங்கள்
ஆசிகள் எப்போதும்
சனின் கர்வம் அழித் சிதைத்தவரே போர் பற்றைப் புகட்டிவிட்டுப் ΕΤΕΚΤΙΤΙ ர்க்களத்தில் அரியபோர் ஆனாலும் வெற்றி ரான் அடியிணைக்கே வற்றிபெறும் உண்மை து உறுதுணைதனைப் எமைக்கு அழிவில்லை. பாரெதிலும் எனக்கு னினும், உங்களனைவ உறுதுணைவனாய் ளது போர்க்கொடியில் றைந்திருக்கும் LDTõpibதணர் குடும்பம் ஒன்று னோபுரம் சென்று அரிய பற்றி புகழ்ந்து செல்லும் பூதம் தோன்றுகிறது. ரியும் சக்தி பூஜைக்கு வரும்படி அப்பூதம் வாருவரும் தங்களையே கூறுகின்ற வேளையிலே கின்றான். லியாக்கும் எண்ணத்தை
=?്.
னையே ஏற்றுக்கொள் ாயின் இடை நடுமகன் |ணனும் எனக்குண்டு. வண்டு என் தாய் வஞ்சிக்கவேயில்லை. அத்தனையும் இதற்கு பறிவிடும் தயங்காதே அன்னையிடம்
பீமன் பின் சென்று கின்றான். சைக்குத் தகுதியான ற தேர்ந்தெடுத்து
இவரை கொண்டு GITIITLI? LIGA WILLIGJ GULLIT என் பதியாவார் காணர்ந்த இந்தப் டந்தன் பிதா மகனே! வண்டுமெனில் உன் bறும் உன் புதல் து பலிபீடம் தனில் கு உரிமை உண்டு. வனையோ வேறெவ யோ பலியாக நீ D GOTäGanglipaðar (BLIT? நியவள் அரிய 'யிர்ப் ணயேது மிட்டாளா? ருந்தால் என்னையே மம் பெற்றிடுக!
பழக்கத்தால் பலி தேன்! அடியவளை தரித்து ஆண்டருள அன்பரே!
தீம்டு
மன உயிர்ப்பலியினை என்றும் உயர் தெய்வம் கேட்பதில்லை வாழ்க்கை என்பதோ அழகு வாஞ்சையுடன் அதனைப் போற்றுதலே பெருமை மதம் கூறும் உண்மைகளின் மாண்பு தனை மறந்தே மாசுவழி செல்லுவதே பவிடப் பொய்க் கூற்று மாசற்ற மதக் கூறும் உண்மைக்கு மாறாக பொய்க் கோவம் தவிர்த்திடுதல் அதுவன்றே சிறந்த நெறி அன்னை பினை வேண்டி அவள் ஆசியினைப் ப்ெற்று உப தேடு என்று அன்பே உனைக் கருவின் அன்பு மகனே என்னை அனைத்துக்கொள்ளப்பா மகள் கடற்கள்ைநாள் - பூ உருவில் வந்தான்
கடோ அனைத் sig_to = = = = = just தங்கள் அடி தொழவே வேண்டுள்றேன் இருவரும் அனைத்து மகிழ்கின்றன
பீமன் அருமை மிகு திருமகனின் உருவது பெரிதாகி அவனுடம்பும் 5அமைந்திருத்தல் பெருமையன்றோ
கடோ அம்மாவின் ஆசியினால் நாள்
பெற்றதிவ்வுடம்பு
இடும் உங்கள் மகன் ஒடமாட்டான் உ
வருந்த அமருங்கள்
பீமன்: அவசியமும் இல்லை இப்பே
அருந்தித்தான் வந்துள்ளேன். அடுத் துள்ள வனத்தில்தான் அண்ணனுடன் தம்பியரும் திரெளபதியுடனுள்ளோம். வனவாசம் ஏற்று இப்போ ஐந்தாண்டு
களாயிற்று இடும்ப எஞ்சியுள்ள காலத்தை என் இடத்திலே களித்தால் ஏற்றமிகுதிரெள
பதிக்கும் தங்களது சோதரர்க்கும் ஏவல் புரிவதற்கு எனக்கு வாய்ப்புக்கிட்டு LDGörG DIT? பீமன்: அது நடக்கப் போவதில்லை! கடோற் அவ்வாறான முடிவு 2,575 அன்பு அப்பா அத்தனை பேருக்கும் அமுதளித்துக் காத்திடும் ஆற்றல் எனக்கில்லை என்று 6Tsorosof) விடலாகாது. பீமன் மூவுலகையும் காக்கும் முழுமை வலுபெற்றவன் நீ அதற்காகக் கூற வில்லை அன்பு மிகு மைந்தா உங்க ளுடன் தங்குவது வனவாசமாகாது. நான் மட்டும் தனியே சில நாட்கள் தங்கிவிட்டு விடைபெற்றுச் செல் கின்றேன். கடோற் உங்களுடன் நான் வருவேன். பெரியப்பா, சித்தப்பா அனைவரின்
ஆசி பெற்று அகமகிழ்ந்து களித்திருப் பேன். சித்தப்பா அர்ச்சுனரின் அரிய வில் வித்தையினை அவரிடமே கேட்டு அறிந்திடுவேன் அவனி மெர்ரம்
பீமன் அர்ச்சுனன் இப்போது அங்கில்லை அரும் மைந்தா தேவர்களின் அஸ்தரங் கள் சேர்த்து வரும் நோக்குடனே தேவருலகினுக்கு பார்த்தனவன் போயுள்ளான்.
கடோற் ஆயுதங்கள் பெறுவதனால் அரிய
பெரும்போருக்கு ஆயத்தம் நடக்கிறதோ?
\பீமன் பெரியதொரு போரொன்று விரைந்
தோடி வருகிறது. போர் ஒன்று வருவதனால் ஆயுதங்கள் தேடும் அரும் பணியும் தொடர்கிறது.
-காட்சி மாற்றம்தேவருலகம்-இந்திரன் சபை îNGörøTGOosNII LIITIL Gò. இளமையும் எழிலும் எங்கும் இலங்கிடும்
இந்திர லோகம் இது பழமையும் புதுமையும் புணர்ந்திடுமின்பப்
பொது மறை பொலிகிறது அன்புடன் அறமும் அருகருகமர்ந்தே
அறிவொளி பரந்திடுதே அமைதி நிறைந்த அமரத்துவமாங்கே
ஆட்சி புரிகின்றதே
அர்ச்சுனன் வருகிறாள் இந்தின்வரவேற்கிறாள் இந்தி வருக வருக அர்ச்சுனா எந்தன் ஆசிகள் உனக்கு அளப்பரியதாகுக! தெய்வீக ஆயுதங்கள் அத்தனையும் சேர்ந்துள்ளதா? அர்ச் ஆயுதங்கள் மட்டுமல்ல, அவற்றைப் பயன்படுத்தும் அத்தனை ஆற்றல்களும் ஏற்றமுடன் கற்றுவிட்டேன்! பூவுலகம் செல்வதற்கு தங்கள் உத்தரவு வேண்டுகிறேன். இந்தி மிக்க மகிழ்ச்சி மைந்தா கந்தர்வ அஸ்திரத்தின் மந்திரத்தை அறிந்தாயோ? சித்திர சேனன் எனும் கந்தர்வ வேத முணர் விற்பந்தர் இருக்கின்றார். அன்னவரை நாடி அறிவதனை பெற்றிடப்பார் அர்ச் இறுதிப் போர் ஒன்றுக்காய் அருந் திறமை சேர்த்த என்னை பரதக்கலை பயின்றிடவும் பா இசைக்கக் கற்றிடவும் Jn Jalgi Louisista CUTUDI9-53 பகை துரத்தி வெற்றிபெற்ற பின்னாலே வந்தவற்றைக் கற்றிட வசதி உண்டே தான் ஐயா இந்தி ஆணழகன் நீ அன்றோ? பதின் மூன்றாம் ஆண்டதனில் உன்னுருவை להם 1596 נפש (6חזי6876_פjpgפשטפסים
சூரினும் சந்திரனும் காரிருளால் மறைந்திடலாம். ஆனால் அவை D.lfapú கதிரை மறைத்திடவும் கூடுமோ கூடாதோ அதுபோலே அர்ச்சுனனின் உருவ மறைத்தாலும் எழு எழிலை மறைக்க வொண்ணா ஆகவேதான் சென்ளேன்-ஆடலும் பாடலும் உந்தன் உதவிக்குத் துணை போகும்.
த்ரோகத்திவிடம் அர்ச்சுனன் ஆடலும் | || || Anusauh dalama ஊர் கண்டு மையல் கொள்கிறாள்.
உனை வாட்டும் உற்ற
ஒரு விவாது உலைகிறது
உள்ளட் இந்தி பாப்வே மயங்க வைத்து பரவரட் பாத்தவரால் மயங்கி டுதல் இபருக்கு நல்லதல்ல. அலைந் திடும் உள் மனதை அடக்க வழி தேடப்பார் உன் உளத்தின் உட்குடைந்து உரிய முறை  ைபார்
அர்ச்சுனன் ஆட ஊர்வரியும் daig இருவருமாய் ஆடுகின்றன ா ஆட்டத்தில் வல்லவா ஆகிவிட்டீர் அர்ச்சுனரே குருவுக்கு மிஞ்சியதோர் சீடராகி விட்டீரே அர்ச் குருவின் அருளின்றி அற வித்தை கழாது குரு முன்னேறின்று பாசிக்கும் ஒருவனிடம் அவரரு பெறுவ அரும் பேறாய் அடைகிறது - அப்சரசில் ஒருருவ அகனனும் மட்டால் அப்சாண் நாம் ஒளி விந்து போயிருப்பே அமர்
ஆற்றல் பெற பெரு
ബ அரு சிறப்புப் பெற்றயை எவராலும் முடியாத
அர்ச் நடவாத விட முடியாத
செயதுெவே அவி து தேவி LDD DD S LLq சொல்விஅவிைநேவிறேன் அழைத்திகள் அர்ச் அது மட்டு முடி அன்புள்ள
DTTG at
முடியாததொன்றுவி முன்னர்தானே பன்அர்ச் சிறப்புடைய சிவ வித வ தனைத் தாண்ட முயன்றிட | (ՄԱ-ԱԱՅՐ ஊர்: இந்திர உலகில் வாழும் தர்கள் எங்களுக்கு அந்தரத்திலே உறுப் த மனம் ஆகாது எந்தள் வித அலைபாய்ந்து துடிக்கிறதே அர்ச் அமைதியின்றி அலைபாயும் அருவி தைத் தேற்றுவதில் அவமானம் ஏது மில்லை ஆசைப்பட்ட பொருளை அடைவதில் தவறுமில்லை ஊர் அர்ச்சுனன் அழகே என அவை
களிக்க வைக்கிறது. அன்புடன் என ஏற்று அக மகிழ்வு தாருங்கள் அர்ச் அதுதான் நடக்காது. ஊர் நடக்காததேதுமில்லை நினைத்தாலே நடக்கும் என்றீர் எந்தனை ஏற்பதுவும் நடக்காது என்கின்றி அழகே இல்லாத அபாக்கியவதி நானோ? அர்ச் அவ்வாறு ஏதுமில்லை. அன்னையவள் ஸ்தானத்தில் எண்ணுகிறேன் அல்லாமல் வேறேதும் எண்ணுதற்கு என் மனது நாடவில்லை. அன்றொருகால் எமது முன்னோன் பூருருவ மன்னவனின் ஆசைக்கிளத்தியாக அமர்ந்ததை மறந்தீரோ: ஊர்: அப்சரசானவள் நான் உளமகிழும் அன்பர் தமை அரவணைத்திருப்போம் நாம் அன்னையாக மாட்டோம் அதே போல்தான் எவர்க்கும் 9, 1960LDLIT2. விருந்து வாழ்ந்திடவும் மாட்டோம்நாம் அழகுருவாய்த் தோன்றும் எனை அனைத்து மகிழ்ந்திடலாம் அபகீர்த்தி ஏதுமில்லை அர்ச் அன்னையாய் உனை ஏற்ற பின்னும் என் அகத்தினில் வேறு உரு திண்ண மாய் ஏறிடவும் முடியாது தாயே! தாய்க்குக் கணவனாய் தனயனவன் மாறுவது தர்மத்துக் கொவ்வாத அதர்ம நெறிதானன்றோ? அன்போடு மன்னித்து அன்னையாகநின்று என்னை வாழ்த்தி அருளுங்கள் வேறு நிலை நினையாதீர்! ஊர் தாயார்க்குத் தனயனென தரங்கெட்டுப் போன உன்னை தனையனாகவே என்றும் தரணியிலே நிலைத்திருக்க கொடும் சாபம் கொடுக்கின்றேன். எத்தகைய பெண்ணையும் நீ இனி அடைய முடியாது.என்றுமே எல்லோர்க் கும் மைந்தனாய் வாழ்ந்திருப்பாய்
காம வெறி கொண்ட அந்தக்
கன்னிகையின் கோபமது கடும் சாபமதாய் மாறி
காண்டீயனை அனைக்க வேதனைக் கடலாடி
விம்மலுற்றான் பார்த்தன் சோதனை ஈதோவென்று
சோர்வுற்றுலைந்திட்டான்.
s

Page 21
is until திரக்க I Hj
கேட்சி ஆட்சி வேண்டு
 
 
 
 
 
 
 
 

மா திசநாயக்காவை ஆதரிப்பீர்
A III
I, III || || || K-12 || ||