கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.05.14

Page 1
ඝාමුරුසු වාර
Registered as a News Paper in Sri Lanka
"
|NAIRANU SRI LANKAS NATO
தொடர் كوريات இயற்றவரு
 
 

蠶 1995 III (IQ)
I
BU filiGBLITiI
ETUST) A

Page 2
Iனிதன் பேசமுடிந்த மிருகம் என்று சொல்லப்ப எனவே பேசும் பேச்சு முக்கிய பெறுகிறது. ஆம் .ே நன்றாகவே சிந்தித்துவிட்டுப் பேசும்படிகேட்டுக்கொள்ளப் நாம் பேசுபவை அடுத்தவரைத் தாக்கக் கூடியது. இ திருவள்ளுவர் "யாகாவாராயினும் நாகாக்க காவாக்கா கூறியுள்ளார்.
நாம் பேசுபவை எல்லாம் மனத்தில் பிறந்தே சொல் சிந்தனைதான் சொல்லின் அடித்தளம் இவ்வுண்மைை கீழ்க்காணும் வேதாகம வாக்கை சிந்திப்பது நல்லது பு நீங்கள் பொல்லாதவராயிருக்க எவ்வாறு நல்லவை உள்ளத்தில் நிறைவி நின்றே வாய் பேசும் நல்லவன் நல்லவற்றை எடுக்கிறான் தீயவன் தீய கருவூலத்தினின் மனிதர் பேசும் பயனற்ற சொல் ஒவ்வொன்றுக்கும் கொடுக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்கிறேன்"
நாவடக்கம் பற்றி புனித வேதாகமம் சொல்லும் நாவடக்கம் இல்லாத ஒருவன் கடவுளின் நல்லதொ கூறப்படுகிறது. ஆம்
இறைவனின் தொண்டனாகத் தன்னைக் கருதும் ஒரு னது தொண்டு வீணானதே இத்தைகையவன் தன்னை ஏ நன்கு சிந்தித்து நேர்மையாக உரையாடாதவன் பி கொள்கிறான். எனவே கனியிருக்க காய் கவராமல் இரு
அன்புள்ள இங்க்ளு
as 35:
என்பவை அர்த்த நம்நாட்டு மக்களு
என்ன ஆதாரம? பயிருக்கு மன்ழ்
ஆதாரம்?
எப்பஸ்மியா-கருத்துறை
தல் LIIG) LD ாதலுக்கு(க்)
ண்கள் இல்லையாம்
ாஷை இல்லர்த பூஜை வஷம் இல்லாத நேசம் பதம் இல்லாத வேதம் பாய்மை இல்லாத மெய்மை
uair afir lų sivum, Glas regióų=1|
அவள் விழி கயல் விழி அவன் மொழி மெளன. மொழி நடுவில் நமக்கு ஏன் வீண் பழி
ரீபதி ரவீந்திரநாத் அக்கரைப்பற்று-0.
இவைகள் இருக்கும்போது அன்னாசி எள்ளு மூங்கில் அத்துணையும் இருக்குமட்டும்-அன்பே கம்மா அலட்டாதே சுமையெல்லாம் களைந்துவிடும்
suDesmaÁSlika:Elb-Glass LDGODl.
LIT606)IպL-ն
சத்தியமாய் பாதையைப் சமாதானம் பிறக்கட்டும் வேண்டும்
சத்தியமாய்க் கைப்பிடிப்பேன். பாரெல்லாம்
சோமநாதன் சந்திரகலா ஜாக்கிரதை
மட்டக்களப்பு
அன்பின் தினமுரசே! உண்னை இதழ் தவறாமல் அடுக்கி வைக்கிறேன். நீ சுமந்து வரும் தாயை மீண்டும் மீண்டும் சுவைப்பதற்கு மற்றவர்களுக்கும் சுவைக்க கொடுப்பதற்கு தருணம் அறிந்த உன் சேவைக்கு ஆயிரம் நன்றிகள்
Tony, LLT-Jgnggut.
சுகந்தினி அக்காவுக்கு தாங்கள் தொகுத்தளிக்கும் சமைப்போம் சுவைப்போம் பகுதியில் ஐஸ்கிமீ செய்யும் முறையையும் யோகற் செய்யும் முறையையும் தருமாறு பணிவுடன்
கட்டுக்கொள்கிறேன்.
சிவந்தினி-முந்தல்,
என் இனிய முரசே! கடல் கடந்து வந்து என்னைக்
ளிப்பூட்டுகின்றாய்! நீ தரும் அத்தனை அம்சங்களும் வெரி வெளி ஸ்விட்
எஸ்.சவுதா-குவைற்.
ரஞ்சிதம், தயா-வவுனியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுகிறான். AID (UPN படுகிறார்கள். ஏனெனில் தன் காரணமாகத்தான் ல் சோகாப்பர்." என்று
லாக வெளிவருகின்றன. ய மனத்தில் கொண்டு பன் தரும் பேசமுடியும்? ஏனெனில் நல்ல கருவூலத்தினின்று தீயவற்றை எடுக்கிறான். வை நாளில் கணக்குக் (மத்தேயு 12:34-36) நற்செய்தியை கொஞ்சம் சிந்திப்போம் ஸ்ட்னாய் இருக்க முடியாது என்று
வன் நாவடக்கமற்றவனாயிருப்பின், அவ மாற்றிக் கொள்கிறான். (யாகப்பர் 26) ரையும் ஏமாற்றி தன்னையும் ஏமாற்றிக் ás 09b.
பாராயணஞ் செய்கிறோம் ஆனால் நடக்கிறோமில்லை.
நடக்கிறோமில்லை.
செய்வதை விடுகிறோமில்லை.
Tம் அல்லாஹ் ஒருவன் தான் என விசுவாசம் கொள்கிறோம் ஆனால் அவனால்(அல்லாஹ்
—கடமைகளை நிறைவேற்றத் தவறி : நாம் அல்லாஹ்வினால் இறக்கியருள்ப் பெற்ற திருச்
திருக்குர்ஆனை நாளாந்தம் : GAGAKA
நாம் நபிகள் நாயகத்தின் மீது அன்புள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அவர்களின் வழிமுறை வன்னத்களை அடியொற்றி
சுவர்க்கம் செல்லவேண்டுமே என ஆசைப்படுகிறோம் ஆனால் அதற்கான நன் நடத்தைகளை புரிகிறோமில்லை.
சாத்தான் பகைவன் என்று மார்தட்டுகிறோம். ஆனால் அதற்கான அர் விரோதியை விடுத்து நல்லன. 凯屁 நரகத்தின் பயங்கரங்களைப் பற்றி பயப்படுகிறோம் ஆனால் பாவங்கள்
TASA)GOXQ),
மரணம்மெளத்து உண்டென்று நம்புகிறோம். ஆனால் alisoLIpä நற்கிரியைகள் : Gyda 教 ASI GIAOLI(p
மற்றவர்களின் குற்றங் குை குற்றங்களை சிந்தித்து உணரு *
Jaan
களை தேடித்திரிகின்றோம் ஆனால் எம்மிடமிருக்கும் றாமில்லை ன் அருட்கடாப்தங்களை சகிக்கிறோம் புசிக்கிறோம். ஆனால்
அவனுக்கு நன்றி செலுத்த மறந்து விடுகிறுே
மரணித்தோன்ர நல்லட்க்கம் செய்கிறோம் ஆனால் ஒரு நாள் நாமும்
மரணிப்போம் எனும் எண்ணம் எமக்கு
6J.19l. 69), G3asrTLosiv) ே ா றிபா வெலிகாமம்
கவிதைப்
:IL (-|0|
தோன்றும் கவிதைகளை வார்த்
கவனியுங்கள்!
தைகளின் எண்ணிக்கை அதிகமிலாமல் தபாலட்டையில் மட்டும் பதிவு வேண்டிய கடைசித் திகதி 2005.1995
முடிவடைந்தது
LDIT956) விர்ப்புமட்டுமா?
காதல் சந்திப்பும் கனவுகளும் தான்.
கரிப்பு கருத்தொமித்ததால்
ബി ாதல் ாக்கிரதை தியம் T : DIGIÉNIE II LՍ67ՆLULD (556) 6:15IԹT 點 點 காட்டுதுஆவல்
பார்த்து கால்வைக்க என்னத்தச் சொன்னாலும், இருகரம் கார்த்து
ஏற்குதில்ல என் மனசு
பரவிவரும் எயிட்ஸ் ar L goillí,
வாழையூர் வைரமுத்து
မွန်းကုိ န္တိကြွာ။ infidh siji
இனுக்கும்:
எக்ஸ்ரே ரிப்போர்ட் வெகுவேகமாக |சல்கிறது. துருவுதலும் வேகம்தான். ாரதர் சொல் பலிக்கும்
வி.எல். முகமட்-கல்முனை
சத்தியம் தா ராசாவே
சிரின் குரயா-ஏறாவூர்-08
இணைந்டும் நேரம் இக்கணவந்தால் குறைந்திம் ITLib
அறிய ஒரு
"திருமணத்தின் போது அடிக்கு முரசு
மங்கள முரசு போர் முடிந்து வெற்றியீட்டியாடு அடிக்கும் முரசு- வீர முரசு இளம் நெஞ்சங்களின் இதயதில் அடிக்கும் முரசு- தினமுரசு
ராமலிங்கம் நவண்-இரத்தினபுரி
காலையில் எழுந்தவுடன் பர்
வேலை செய்யும் போது சுசுறுப்பு வழி மேல் விழி வைக்கும் பாது சிலு
ம் ஆசிரியரின் தெளிந்த நீரோடையைப் சுருக்கமான மடல்-பல கோணங்களில் க்க-கவைக்க-ரசிக்க துபடைக்கும் அரசியல் ரைகள்-மனதைச்சாந்திபெற வைக்கும் ", இரசிகனின் பாணியில் இரசிக்க தக்க க்கிய நயம், இராஜகுமாரனின் ண்ணத்தில் எம்மை மகிழ்விக்கும் பாரதம் அனைத்தும் அருமை,
உக்குவளை அக்ரம்
சிலுப்பு முரசை வாசிக்கும் போதுக மகிழ்வு
செல்விரா-அக்குறணை,
தூறல் நின்று போச்சு
கே. லாவண்யா-ண்டிருப்பு-02
அண்ணாவைக்கேட்டெழுது அன்பே நான் மறவேன்! கட்டாயம் கைப்பிடிப்பேன்-என் அம்மா கேட்குமந்த ஐந்து இலட்சம் சீதனத்தை பவுணாகவேனும் அனுப்பச் சொல்லியுந்தன் அண்ணாவைக் கேட்டெழுது
J. GODIL LÁfj, (3.J.6T66
MfuLIGBL) கனடா போனதும் கட்டாயம் எனக்கொரு விசா அனுப்பிவை.
கோட்டைமுனை ஜெயஹரன்
@
பசறையூர்ல்லிகாபத்மநாதன்
ச நீ வாழ்க ஆளுமைக்கு அடிபணிந்து அடங்கிடாது -என்றும் ஆண்மையுடன் அவனியை நீ
அலசவேண்டும் பால்கலந்த பச்சரிசிப் பொங்கல் போல்பாரிலென்றும் பொங்கி நிதம் வாழவேண்டும்
y. Lloegr of histo-GlaxoSho90L.
தினமுரசில் பாப்பா முரசில் வாரம் ஒருநாடு விபரம் எல்லோருக்கும் தேவையான ஓர் நல்ல விஷயம் அதில் மேலும் சில விபரங்கள் தந்தால் நல்லது உதாரணம், அங்கு உள்ள குடியேற்ற சட்டதிட்டம், அந்த நாட்டுப்பன மதிப்பு இப்போதைய ஆட்சிப் பொறுப்பு போன்ற விபரங்களையும் வெளியிட்டால் பாப்பாவுக்கு மட்டும் அல்லாது எல்லோருக்கும் நன்மை பயக்கும்.
எம்.நிசார்-கொழும்பு

Page 3
கிழக்கு மாகாணத்தில் புலிகளின் தாக்குதல்கள்
தீவிரமாகும் என்று
முன்னரே முரசு செய்தி வெளியிட்டிருந்தது 08:05,95 அன்று அம்பாறை
ாேவட்டத்தில் விசேஷ அதிரடிப்படையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதல்
முரசின் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.
மூன்றாம் கட்ட ஈழப் போரில் கிழக்கில் புலிகளது தாக்குதல்கள் மேலும்
விஸ்தரிக்கப்படலாம் என்று நம்பகமான தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
JEIGOT I NJOFITULD பெற்றிருந்தது. அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியே
டைபெற்ற பேச்சுக்களில் வடக்கில் உள்ள
வரம் பற்றி மட்டுமே பேசப்பட்டது.
உடனடிப் பிரச்சனைகள் என்ற அடிப்படையிலும் வடபகுதி நிலை குறித்தே ஆராயப்பட்டது.
கிழக்கு மாகாணம் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவே அரசு கூறிவந்தது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விக்கில் தமிழர் விடுதலைக் கூட்டணி விழ் மக்களின் கணிசமான வாக்குகளைப்
III Jill. பேச்சைத்தொடர pubs
என்ன கூறிக்கொண்டாலும், அரசாங்கத் தோடு நெருக்கமாக ஒத்துழைத்தே வருகிறது.
இதனால் கிழக்கில் அரசியல்ரீதியாகவும் புலிகள் பலவீனமாக இருப்பதாகவே அரசும் கருதிவந்தது.
இதே வேளைகிழக்கில் தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட ஏனைய கட்சிகள் செல்வாக்குப் பெற்றவையாக காட்டிக் கொள்வதை புலிகள் அவதானித்து வந்தனர்.
வெளிநாட்டு மத்தியஸ்த்ம்ப்ற்றியோசனை
(அரசியல் நிருபர்) அரசுக்கும், புலிகளுக்குமிடையே விண்டும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பித்துவைக்கும் முயற்சி ஒன்று டபெற்று வருகிறது.
தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகர் ஒருவரும் இம் முயற்சியில் ஈடுபட்டு பருவதாகத் தெரியவருகிறது.
ந்தியா தவிர்ந்த வெளிநாடொன்றின் அல்லது வெளிநாட்டவர் ஒருவரின் தியஸ்தத்தோடு மீண்டும் பேச்சை ஆரம்பிக்கலாம் என்று முயற்சி செய்யப்படுகிறதாம்
குறிப்பிட்ட அரசியல்வாதி அரசாங்க மட்டத்துக்கு தமிழர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை கூறிவருபவராம். பண்டா-செல்வா ஒப்பந்தத்தை அடிப் படையாக வைத்து அரசியல் தீர்வை பன்வைக்கலாம் என்று முன்னர் யோசனை சான்னவரும் அவர்தான் என்று
FIS
(LDL. Lėš5956 TIL TUL) மட்டக்களப்பு நகரில் மோதல் தவிர்ப்பு வத்தில் புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் ரங்கமாக நடமாடினார்கள்
புலிகள் அமைப்பினர் சயனைட் ட்விகளை தமது அடையாளமாக தடை அரண்களில் படையினரிடம் காண்பித்துவிட்டு
டாடினார்கள்.
இப்போது மோதல் தவிர்ப்பு முறிந்த பின்னர் மட்டக்களப்பு நகரிலுள்ள சில டகளில் சீருடையினர் "நீங்கள் புலிகளுக்கு பாருட்கள் கொடுத்தீர்களா? என்று ாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
"படையினருக்கும் தெரியத்தானே விகள் நடமாடினார்கள். அப்படியிருக் போது இப்போது வந்து எம்மை தரவு செய்தால் நாம் என்ன செய்வது?" என்று வியாபாரிகள் அங்கலாய்க்கின்றனர். இதேவேளை சொந்த விரோதம் னமாக புலிகள் என்று தகவல் எடுக்கும் சம்பவங்களும் கிழக்கில் அதிகரித்துள்ளன. தமக்கு விரோதமான களை புலிகளின் ஆதரவாளர்கள் என்று
யாழ் மருத்துவ பீடத்திற்கு சாவு மணியாம்
தெரியவருகிறது.
அரசியல் தீவை தற்போதைய நிலையில் முன்வைக்க வேண்டாம் என்று அரசாங்க முக்கிய அமைச்சரிடம் அந்த அரசியல்வாதி ஆலோசனை கூறியுள்ளாராம்.
குறிப்பிட்ட அரசியல்வாதி தொடர்பாக அவரது கட்சியின் கிழக்கு மாகாண முக்கியஸ்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்று கொழும்பில் இருந்து அரசியல் நடத்துவதும், அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறப்பதுமே அவரது வேலைகளாகும், இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் செல்வாக்குள்ள பிரதிநிதி ஒருவர் முரசிடம் தெரிவித்தார்.
வெளிநாட்டு மத்தியஸ்தம் ஏற்பட்டால் புலிகளால் வாக்குறுதிகளை மீறி நடக்கமுடியாது. அவ்வாறு நடந்தால் மத்தியஸ்தர் மூலமே புலிகளை அம்பலப்படுத்தலாம் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளதாகவும் தெரிகிறது.
டிையா அட்டைகள் இல்லாத விவசாயிகள் அவதி விரோதம் காரண்மாக தவறான தகவல்கள்
அடையாளம் காட்டுவதில் இயக்கமொன்றும் முன்னிற்பதாக பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
கிழக்கின் தற்போதைய நிலை குறித்து தமிழ் கட்சிகள் பல அரசிடம் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளன.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங் களில் மாலையானதும் மக்கள் நடமாட்டம் குறைந்து விடுகிறது.
தேவேளை அடையாள அட்டை இல்லாத விவசாயிகள் நிலை பரிதாபமா கியுள்ளது. தற்போதைய சிறு போகச் செய்கையை அவர்கள் மேற்கொள்ள அடையாள அட்டைப் பிரச்சனை தடையா கியிருக்கிறது.
புலிபாய்ந்தகல் இராணுவ முகாமுக்கு அப்பால் விவசாயத்தில் ஈடுபடுவோர் அடையாள அட்டையில்லாவிட்டால் அங்கு செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. கடந்தவாரம் ஏறாவூர் பொலிஸ் பகுதியில் இடம்பெற்ற Ling5G06, ILq. சம்பவங்களினால் இரு பெண்கள் தமது கால்களை இழந்துள்ளனர்.
கூட்டணிமீது யாழில் மாணவர்கள் கண்டனம்
யாழ் மருத்துவ பீடத்துடன் வட உங்கை தனியார் மருத்துவக் கல்லூரியை எனக்கும் நடவடிக்கையை யாழ் மருத்துவ மாணவர் ஒன்றியம் கண்டித்துள்ளது. தொடர்பாக ஒன்றியம் விடுத்துள்ள கையில்: தமிழர் விடுதலைக் கூட்டணியின் யேல் நிர்ப்பந்தம் காரணமாக சிறிலங்கா ாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானத்தை
ண்டிக்கிறோம். றமை அடிப்படையிலான இலவசக் எதிராக முன்னர் கூட்டணியின்
பி முகாம்களை கா
யற்சியால் ஆரம்பிக்கப்பட்டதே வட லங்கை மருத்துவ கல்லூரியாகும். அக் கல்லூரிக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க கூட்டணியினர் முற்படுகின்றனர்.
இத்தகைய நடவடிக்கைகள் இடர்பாடுகளை தோற்றுவிக்கும். இதனை அறிந்திருந்தும் பல்கலைக்கழக நிர்வாகம் GtS TTLLttTL LLTT uTST S Y L L L L L T TC000LL வியப்புக்குரியதாகும்." வ்வாறு யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளது இராணுவ தொடர்பாக இராணுவத்தினருக்கு த்ெததாக ஐந்து பேரை புலிகள் தள்ளனர். பாத்தில் புலிகளது உளவுப் வி க்கப்பட்டுவரும் அந்த ஐந்து தண்டனை விதிக்கப்படலாம் = 55.
20, 1995
ட்டிக் கொடுத்தார்களாம்!
அழகன் சண்முகநாதன் (நெடுங்கேணி)
ஆனந்தன் அருணாசலம் (கிளிநொச்சி), வினாசி இராஜதுரை (ஓமந்தை), முருகுப்பிள்ளை கோமுகராசா (செம்மலை, அலம்பல்) செல்லையா சந்தணப்பிள்ளை (கிளிநொச்சி) ஆகியோரே புலிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
id:liiL
அரசின் பிரசாரத்தை மறுக்க
கிழக்கில் தமது நிை வேண்டும் என்று புலிக அவ்வாறு செய்யா மட்டுமே மட்டுப்படுத்த தம்மை அரசு அன வாய்ப்பாகிவிடும் நினைத்தனர்.
அதனால்தான் போராளிகள் ஆயுதங் அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கிழக்கில் ஏப்ரல் 19ற்கு மு தாக்குதல் பிரிவுகள் கிழ நகர்த்தப்பட்டன.
ஏப்ரல் 19 அன்று தி கடற்கரும்புலிகள் நட ன்றாம் கட்ட ஈழப் ருந்து ஆரம்பித்து குறிப்பதற்காகவே நடத்
51D6) BL jIG)
(திருமலையிலிரு
5606) LIT. கடந்த ஏப்ரல் 19 திருக்கோணமலையில் பிடிகள் அதிகரித்துள் சுற்றிவளைப்புக்கள் நடவடிக்கைகளின் .ே களின் உதவியோடு சந் அடையாளம் காணப்ப அட்டைப் பெட்ட போட்டு முகத்தை மறை வேன் ஒன்றில் அமர்ந்: கத்துக்குரியவர்கள் யார (36)J 60/760 9,6767 6007/TL தட்டுவார்கள் உடன
நபர் கைதுசெய்யப் ப
திருமலை நகர மக் கொள்ள வைத்த வெள் திருமலை நகரில் ஓடி
இதே வேளை
அகதிகளு ண்டும் இடம் பெயர்
புறக்கலி (திருமலை திருக்கோணமை இலங்கைத் தொழில் தமிழ் புறக்கணிக்கப்ப கேட்கிறார்கள் மாணவ
பெருவாரியான களையே கொண்டியங் լDIT600 6)յի பதிவே படிவங்கள் எவற் மருந்துக்குக்கூட இ6 படிவங்கள், வேறு படி தனிச் சிங்களத்திலேயே கொடுக்கப்பட்டு வரு புரியாமல் மாணவ
வேண்டியுள்ளது.
அண்மையில் நிதியுதவி வழங்கும் வி தனிச் சிங்களத்தில் கொடு இதுபற்றி மாணவர்க தொடர்பு கொண்ட ே பதிலையே நிர்வாகம் உண்மையில் நிர்வாகம் படிவங்களைத் தமிழில் கொடுத்திருக்க முடி
LIDIT GODIGITU, GiT.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

jéLM GljILIDIÓ!
லகளை பலப்படுத்த ள் தீர்மானித்தனர். 6 MILLITIG) GJILöáfiai) ப்பட்ட இயக்கமாக LILIGIT b ... ITL L. என்று புலிகள்
கிழக்கில் தமது களோடு நடமாட றும் புலிகள் முன்னர்
thl to ன்னரே புலிகளது க்கு மாகாணத்திற்கு
ருமலையில் வைத்து த்திய தாக்குதல் போர் கிழக்கில் வைக்கப்படுவதை தப்பட்டது.
போர் மூண்ட பின்னர் இரண்டாவது பெரிய தாக்குதலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுமுறிவு இராணுவமுகாம் மீது நடத்தப்பட்டது.
: இம்முறை கிழக்கில் தமது பலத்தை விரிவாக்கிக்கொள்ள புலிகள் திட்டமிட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளன.
தொடர்ந்தும் கிழக்கில் புலிகளது தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாதம் பத்திரிகையில் புலிகளது அரசியல் விமர்சகர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் புலிகள் தாக்குதல் நடத்துவது ஏன்? என்பது அதில் விபரிக்கப்பட்டுள்ளது.
அக்கட்டுரையில் பின்வருமாறு தெரிவிக் கப்பட்டுள்ளது:
"தமிழ் தேசிய இன விடுதலைப்
போராட்டமானது வடக்கில் மட்டுப்படுத்தப் பட்டதாக பிரசாரம் செய்வோருக்கும், அதை ஏற்றுக்கொள்வோருக்கும் இத்தாக்குதல்கள் கிழக்கின் உண்மை நிலையைப் புரியவைத் திருக்கும்.
கடற்போர் மூன்றாம் கட்ட போராக தற்போதைய
ழ்நிலை தொடருமானால், இப்போரானது :: கட்டப் போர் போன்று அல்லாது திய பரிமாணங்களைக் கொண்டதாக
ருக்கும்.
இதில் முக்கியமாக கடற்போர் கடந்த காலத்தைப் போல வடக்கில் மட்டும் மட்டுப் படுத்தப்பட்டதாக இல்லாமல், கிழக்கு கடற்பரப்புக்கும் விஸ்தரிக்கப்படும். அதன் பரிமாணமும் பெரிதாகவே இருக்கும்.
திருமலைத் தாக்குதல் கிழக்கு கடற்போர் ஒன்றை துவக்கிவைத்துள்ளது',
வ்வாறு ஈழநாதம் பத்திரிகையில் புலிகளது அரசியல் விமர்சகர் தெரிவித்துள்ளார்.
லயில் கெடுபிடி வீடுகள் இடிப்பு
LLY F67 ம் திகதிக்கு பின்னர் படையினரின் கெடு YTGDT.
கைதுகள், தேடுதல் பாது தலையாட்டி தேகத்துக்குரியவர்கள் டுகிறார்கள். டிகளை தலையில் த்து தலையாட்டிகள் திருப்பார்கள். சந்தே ாவது தென்பட்டால் டியில் அவர்கள் டியாக குறிப்பிட்ட
}6)|Tst. களை முன்னர் கிலி ளை வேன் மீண்டும் த்திரிகிறது.
ருமலையில் மீளக் ம் கெடுபிடிகளால் ந்து வருகின்றனர்.
லயில் அமைந்துள்ள நுட்பக் கல்லூரியில் டுவது ஏன் எனக்
96.
தமிழ் மாணவர் தம் இக் கல்லூரியின் டு, விண்ணப்பப் றிலுமே தமிழ் லை அனுமதிப் 65956T 6T60TL 606 றோனியோச் செய்து வதனால் மொழி ர்கள் திகைக்க
மாணவர்களுக்கான ண்ணப்பப் படிவம் நிக்கப்பட்டிருக்கிறது. ள் நிர்வாகத்துடன் பாது பொறுப்பற்ற கொடுத்ததாம். நினைத்திருந்தால் றோனியோச் செய்து பும் என்கிறார்கள்
முகம் விஸ்தர்ப்பு:புதிதா
நந்து சஞ்ஜீவன்)
புல்டோசர் இடி
22.04.95 அன்று திருமலை ஆறாம் கட்டையில் புலிகள் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதனையடுத்து சாம்பல்தீவில் ஆத்தி மோட்டை பகுதியில் உள்ள சில வீடுகள் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக் U LIL JILL GOT.
ஆத்திமோட்டையில் மீள் குடியேற்ற வேலைகளுக்காக கொண்டுவந்து நிறுத்தப் பட்டிருந்த புல்டோசர்தான் வீடுகளை இடிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.
இந்த வீடுகளை இடித்தவர்கள் தமிழ்
அதிகாரி ஒருவரை மிரட்டி குறிப்பிட்ட வீடுகள் முன்னரே இடிக்கப்பட்டிருந்தன என்று அத்தாட்சிக் கடிதம் பெற்றுச்
சென்றுள்ளதாகவும் அறியப்படுகிறது.
தேவேளை கெடுபிடிகள் காரணமாக இடம் பெயர்ந்துவரும் அகதிகளை அகதிமுகாம்களில் எடுத்துக்கொள்ள என்.எச்.ஆர் நிறுவனம் மறுத்துள்ளது. ಕ್ಲಿ"? இடம்பெயர்ந்துள்ளோர் அவதிப்பட்டு வருகின்றனர்.
JI)I OI J 35 | HD விஸ்தரிப்பு
ஏப்ரல் 19ம் திகதி கடற்படை கப்பல் மீதான தாக்குதலின் பின் திருமலை கடற்படைத் தளம் மேலும் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது.
திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள கலாசார மண்டபம் ஒன்றில் புதிதாக இராணுவ முகாம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. இராணுவத்தின் கஜபாகு பிரிவினரே இங்கு முகாமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுமக்களின் குடியிருப்புக்கள் உள்ள பகுதியில் இராணுவ முகாம் அமைப்பது சாதாரண மக்களது இயல்பான வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்று ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் திரு.மு.சந்திரகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும்
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கும் இது தொடர்பாக அவர் தந்தி ஒன்றும் அனுப்பிவைத்துள்ளார்.
திருமலை கடற்கரை ஓரத்தில் இருந்து தூண்டில் போட்டு மீன்பிடிக்க முயன்ற மீனவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இன மீனவர்வர்களும்
உதவலாம்-இராணுவம் தேவையில்லை!
இலங்கை அரசுக்கு இந்தியா நிபந்தனையின்றி உதவ வேண்டும் என்று (ரைம்ஸ் ஒப் ந்தியா சஞ்சிகை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளை எதிர்க்க இந்திய அரசு இலங்கை அரசுக்கு சகல வழிகளிலும் உதவ வேண்டும் என்று அந்த சஞ்சிகை வலியுறுத்தியுள்ளது.
ஆயினும் இந்தியா தனது இராணுவத்தை சிறீலங்காவுக்கு அனுப்பக்கூடாது. அவ்வாறு அனுப்புவதன் மூலம் முன்னர் செய்த தவறை மீண்டும் இந்தியா செய்யக்கூடாது என்றும் அந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது.
(ரைம்ஸ் ஒப் இந்தியா" இந்தியாவின் பிரபல இதழ்களில் ஒன்றாகும்.
Laleitelijäg ajetilei பத்திரிகை புகழாரம்
(இலண்டன்) இலண்டனில் இருந்து வெளிவரும் இன்டிபென்டன்ற் என்னும் பத்திரிகை புலிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
வெற்றியை நெருங்கும் உலகில் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக புலிகள் உள்ளனர் என்று அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
கழுத்தில் சயனைட் வில்லையணிந்த இளைஞர்களால் வழி நடத்தப்படும் நாடு ஒன்றினை கற்பனை செய்து பார்த்தால் அதுபோலவே யாழ்ப்பாணம் இருக்கும். என்று கூறியுள்ள அப் பத்திரிகை புலிகளது பெண்கள் அணியைப் பாராட்டியுமுள்ளது.
(ஏறாவூர் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டமாவடியில் ஸ்லிம்களுக்கு சொந்தமான உழவு யந்திரங்கள் புலிகளால் கடத்திச் GFG)GULILIL" (GTGITGOT. ஏழு உழவு இயந்திரங்களும், ஒரு மோட்டார் சைக்கிளும் புலிகளால் பறித்துச் செல்லப்பட்டதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோலவே, கிரான் விவசாய விஸ்தரிப்பு நிலையத்துக்குச் சொந்தமான உழவு ஏறாவூர் தேசிய யந்திர உபகரண நிலையத்திற்குச் சொந்தமான உழவு இயந்திரமொன்றையும் புலிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Page 4
  

Page 5
லாலியில் புலிகள் பாவித்த ஏவுகணை பாரதத்தையும் தன் வாணவெளிப் பாதுகாப்பை நினைத்து (ШП. godi 4 வைத்திருக்கிறது. இந்தியாவிலும் தீவிரவாத யக்கங்கள் இருக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தில் இருந்த தீவிரவாதிகளை இந்திய மத்திய அரசு ஒரு விதமாக (FLDrterfliggs).
இப்போது காஷ்மீர் தீவிரவாதிகள் தலையிடியைக் கொடுத்துக் கொண்டி ருக்கிறார்கள்.
பாகிஸ்தான் உதவியோடு காஷ்மீர் தீவிரவாதிகள் களத்தில் இறங்கி யிருப்பதாக இந்தியா சொல்லிக் கொண்டி ருக்கிறது.
ந்தியா பலமாக இருப்பதை பாகிஸ்தான் சகிக்காது. பாகிஸ்தான் இராணுவபலம் திரட்டுவதை இந்தியா ரசிக்காது.
இந்த மோதலில் இரு நாடுகளிலும் உள்ள தீவிரவாதிகளை எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் இரு நாடுகளுமே தமது சதுரங்கக் காய்களாக நகர்த்த நினைப்பது ஆச்சரியமல்ல.
எனினும், இந்தியாவில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் எதுவும் இதுவரை ஏவுகணைகளை பயன்படுத் தியது கிடையாது.
தரைமார்க்க தாக்குதல்கள் மட்டுமே அவற்றின் உத்திகளாக இருக்கின்றன. தரை மார்க்க தாக்குதலில் கூட தற்கொலை தாக்குதல் உத்தியை அவை எதுவும் இதுவரை கையாளவில்லை.
அதனால்தான் தனது நாட்டில் உள்ள தீவிரவாத இயக்கங்களை விட புலிகளைப் பற்றியே இந்தியா அதிகம் யோசிக்க வேண்டியிருக்கிறது.
புலிகள் தொடர்பாக இந்தியா போட்ட கணக்குகள், இரண்டு முக்கிய விடயங்களில் மிகத் தப்பானவையாக முடிந்திருக்கின்றன.
பதன் மூலமாக தம்மைச் சார்ந்திருக்க வைக்கலாம் என்று நினைத்தது.
இந்தியப் படைக்கு எதிராக புலிகள் துணிச்சலாகப் போரைத் தொடங்கிய தினத்தன்று அந்தநினைப்புப் பொய்த்துப் போனது.
இரண்டு புலிகளை தனது இராணு
வத்தால் சுலபமாக துடைத்தெறிந்து விடலாம் என்று போட்ட கணக்கு
இந்தியப் படையால் புலிகளை முறியடிக்க முடியாமல் போனது ஒரு புறமிருக்க, இராணுவ அதி காரிகள் சிலரே புலிகளது கெரில்லா நடவடிக்கைகளைக் கண்டு மலைத்துப் போனார்கள். தமது வியப்புக்களை புத்தகமாக எழுதியும் முடித்திருக் கிறார்கள்.
இங்கே ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். இந்தியாவோடு புலிகள் யுத்தம் தொடங்கியதை தமிழ் மக்கள் முதலில் விரும்பவேயில்லை.
யாழ்ப்பாணத்தில் சுதுமலையில் ஒரு கூட்டம் நடந்தது. இந்தியாவிடம் ஆயுதத்தை ஒப்படைக்கப் போவதாகப் பிரபா கூறினார். கூடியிருந்த பொது மக்கள் கரகோசம் செய்து வரவேற்றனர். ஆனால்-யுத்தத்தை புலிகளோடு நடத்திய இந்தியப் படை தமிழ் பெண்களின் சட்டைகளுக்குள் "குண்டு இருக்கிறதா?" என்று படை மீதான நம்பிக்கை குண்டு வைக்கப் படாமலேயே தகர்ந்து போனது.
தங்களை அவமதிப்பவர்களை திருப்பி அடிக்க முடியாத சாதாரண மக்கள், அவமதிப்பவர்களை யார் அடிக்கிறார்களோ அவர்களை ஆதரிக் 5(36), Garija III.
GBD.14-20, 1995
ஒன்று-புலிகளுக்கு ஆயுதம் கொடுப்
இந்தியப் படை-புலிகள் யுத்தத்தில் மட்டுமல்ல, இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையில் நடக்கும் யுத்தத்திலும் மேற்கண்ட விடயம் பொருந்தவே செய்யும். இந்தியா போட்ட கணக்குகள் பிழைத்த தோடு தனது முன்னாள் பிரதமரையும் புலிகளிடம் :
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவை புலிகள் பறித்தபோதே புலிகளின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டமும் தனக்கும் ஆபத்து என்பதை இந்தியா உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டது.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா இந்திய எதிர்ப்பாளர் என்று முத்திரை குத்தப்பட்டார்.
தனது இறுதிக் காலத்தில் பிரேமதாசா ந்திய எதிர்ப்பை குறைத்துக்கொண்டபோது ந்தியாவும் நட்புக் கரத்தை நீட்டவே செய்தது.
இலங்கையில் பிரேமாவை விட பிர பாதான் இந்தியாவுக்கு ஆபத்தான
வராகத் தெரிந்தார். எனவே எதிரிக்கு
எதிரி நண்பன் என்ற கோட்பாட்டின் படி இந்தியா பிரேமாவோடு கை குலுக்கிக் கொண்டது.
பிரேமாவின் பின்னால் பதவிக்கு வந்தவர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா
அவருக்கு அணைக்கவும் தெரியாது: அடிக்கவும் தெரியாது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவரது தலைமைத்துவம் எந்த விதமான சாதுரியமான காய் நகர்த்தலையும் மேற்கொள்ளாமல் முற்றுப் பெற்றது.
பிரதமராக வந்து ஜனாதிபதியாகி சமாதானப் புறாவாக சித்தரிக்கப்பட்டவர் இன்றைய ஜனாதிபதி
சர்வதேச சமூகத்தின் கவனத்தை கவரக்கூடிய புதிய நம்பிக்கை நட்சத்திரமாக அவரது வருகை அமைந்தது.
உப்புச் சப்பில்லாத ஒரு ஜனாதிபதிக்குப் பின்னர் சந்திரிக்கா அறிமுகமானதுதான் அவரது வரவுக்கு பலத்த ஆரவாரத்தையும் ஏற்படுத்தியது.
அவர் புலிகளோடு பேசினார். பேச்சு வெற்றியளிக்கும் என்ற
நம்பிக்கையை உருவாக்கினார். தனது இராணுவம் மற்றும் படைகள் குறித்தே அதிருப்தி கொண்ட ஒருவராக அவர் பேசியது பாதிக்கப்பட்ட மக்களிடம் பலத்த நம்பிக்கையைக் கட்டி எழுப்பியது.
புலிகளோடு ஜனாதிபதி சந்திரிக்கா பேசியது தொடர்பாக இந்தியா வெளிப் படையாக எந்த எதிர்ப்பையும் தெரிவிக் Safaiya)a).
ஏற்கனவே எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் சுட்டிக்காட்டியது போல, சந்திரிக்கா அனு பவப்பட்டுவிட்டு திரும்பி வருவார் என்று இந்தியா நம்பியிருந்தது.
பேசாதே என்று தடுப்பதைவிட பட்டு அறிந்து வந்த பின்னர் அடுத்த கட்டம் பற்றி புத்தி சொல்வது நல்லது என்றே இந்தியா பார்த்துக் கொண்டிருந்தது.
அந்தக் கட்டம் இப்போது வந்து விட்டது. ஆனால் இந்தியாவும் சந்திரிக்காவும் எதிர்பார்க்காத திருப்பம் ஒன்று போர் முனையில் ஏற்பட்டு விட்டது.
புலிகள் அவ்ரோ விமானங்களை தாக்கியது மூலம் இங்கு இராணுவ சம
நிலையை ஏற்படுத்தி அதன் வான் பா பதட்ட நிலையை ஏ
இந்தியப் பிர ஏவுகணை அச்சுறுத் கொண்டிருக்கிறார்.
அச்சுறுத்தல் எ சொல்லிவிட்டு இந் கொண்டிருக்கும் (UpL9LULJIT 95/.
ஆனால், அதர் மீண்டும் வரும் புரளிகளில் உண்ை LIDIULLJIT607 G சில செய்தியாளர் தயாரிக்கப்படுவதுண் இந்தியப் படையை அ கேட்டுள்ளார் என் வெளிநாட்டு செய்தி தயாரிப்புத்தான்.
Fußu 6Igñ Ta நேரடியாக தலைை
நா
விரும்பாது இந்திய அதற்கு சாதகமான
ராஜீவ் கொலை அரசியல் லாபம் ,ே நினைக்கலாம். அல் கேள்வி எழலாம்.
பதிலடி கொ லாபத்தைவிட மீன் மூக்கறுபட்டால் என் என்றுதான் இந்திய 67 GO Gay- DUITS தார்மீக உதவிகள் உதவ மட்டுமே இருக்கிறது என்று தற்போதைக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O
தோடு, இந்தியாவிலும் காப்பு தொடர்பான
அதனைத்தான் எதிர்பார்க்கும்
கும். கூட கிழக்கில் படையினரது நடவடிக் இந்தியா இன்னொரு விடயத்தில் இனி
கைகள் எதிர்மாறானவையாகவே தெரி
விழிப்பை அதிகரிக்கலாம். தமது நாட்டுக்குள் கின்றன.
ற்படுத்தி விட்டனர் புலிகள் ஊடுருவாமல் தடுப்பதில் கூடிய விமானத்தாக்குதல்கள் கூட வடக்கில்
LDET en L- GS467
' 'து கவனம் செலுத்துவதே அதுவாகும். நடந்துள்ளன. ஷெல் அடிகளும் விழுந்
ல்தான்" என்று ஒப்புக் கடலில் கூட்டு-ரோந்து நடவடிக் திருக்கிறது.
கைகளில் இலங்கை கடற்படையோடு LUGO) 567 முன்னேற முயற்சி
ன்று பகிரங்கமாகவே நியா கையைக் கட்டிக் என்று எதிர்பார்க்க
செய்துள்ளன. பொருளாதாரத் தடை மீண்டும்போடப்பட்டு, சைக்கிள் கொண்டு செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமா கியுள்ளன. அரசுக்கு ஆதரவான தமிழ் கட்சிகள் கூறினாலும் கூட கைது LLYY LLLLLL L L LLL TMM ELL S TLTL LL LtTLLLLL விடுதலை செய்ய மறுக்கின்றனர்.
கிழக்கில் துறைநீலாவணையில்
இந்தியா ஒத்துழைக்க முன்வரும் சாத்தியம் gD 16:587
புலிகளால் கொல்லப்பட்ட முன்னாள் கடற்படை தளபதி கிளன்சி பெர்னாண்டோ காலத்திலேயே கூட்டு ரோந்து முயற்சி செய்யப்பட்டது. அவர் கொல்லப்பட்டதோடு அந்த முயற்சி கைவிடப்பட்டது. மீண்டும் அது ஆரம்பிக்கப்படலாம்.
தற்போதைய நிலையில் தனது
காக இந்தியப் படை என்று எழுந்துள்ள Dயில்லை.
சய்திகள் சில சமயம் 1ளால் சொந்தமாகத் ாடு. அப்படித்தான்
நாட்டுக்குள் புலிகளை நுழைய விடாமல் பெண்களோடு சேஷ்டைகள் செய் fig, G}6004-05677 Gold FILI / ':P UTತಿತ್ಲಿ கொள்வது. இலங்கை அரசுக்கு மளவுக்கு பொலிசார் சிலர் நடந்து றுவனங்களது சொந்த யுத்தத்தில் உதவுவது என்ற வரையறை கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. களுக்குள்தான் இந்தியாவின் நடவடிக்கைகள் இவையெல்லாம் வரையறுக்கப்பட்ட
அமையும்.
எது எப்படியோ நேரடியாக தனது படைகளை முன்புபோல அனுப்பி வைக்க
V",
யுத்தம்' என்ற கருத்தை பொடிப் பொடியாக்கி வருகின்றன.
புலிகளை பலவீனப்படுத்தி இரா ணுவ சமபல நிலையை உடைக்கவே அரசு விரும்பும்-விரும்புகிறது.
ஆனால், புலிகளை பலவீனப் படுத் துவது அத்தனை சுலபமாக இருக்காது. அதே சமயம் பலமான நிலையில் இருந்து கொண்டு குறைந்த மட்ட தீர்வுகளுக்கு வரவேண்டிய தேவை புலிகளுக்கு ஏற்படாது.
சமபலம் கொண்ட இரு அணிகள் மத்தியில் சமரசம் ஏற்பட வேண்டு மானால் சமதரத்தை நிச்சயம் செய்யும் தீவு தேவை.
த்தில் இலங்கைக்குள் ய வைக்க இந்தியா
அதனைச் செய்ய அரசால் (UPLG) UJEDITI?
தம்மோடு சமபலம் கொண்ட
புலிகளை திருப்தி செய்வது ஒரு புறமிருக்க, முதலில் தமிழ் பேசும் மக்களை திருப்தி செய்யக் கூடிய தீர்வையாவது அரசு முன்வைக்க வேண்டும். அப் போதுதான் சமரச முயற்சிகள் வெற்றியளிக்குமா என்ற
கேள்விக்கு விடைகிடைக்கும்.
யுத்தம் மீண்டும் ஆரம்பித்துள்ளதால் உள்நாட்டில் உள்ள அகதிகளது எதிர்கால நம்பிக்கைகள் மேலும் தொலைவுக்குச் சென்றுள்ளன.
அன்று திருமலை கடற்படை கப்பல் தாக்குதலில்"
கடற்கரும்புலிகளோடு பிரபாகரன்.
ஏற்கனவே அகதிகளான மக்களின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகியுள்ள
நிலையில் மேலும் அகதிகளாகப்
O O
போகின்ற மக்களை தாங்குவது யார்?
இதே சமயம் வெளிநாடுகளில் புகலிடம் மறுக்கப்பட்டுள்ள நம்நாட்டு தமிழ் அகதிகள் பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கலாம்.
இலங்கையில் புயலுக்கு முன்நிலவிய
சூழலை வைத்து அகதிகளை திருப்பி
இந்தியாவால் தற்போதைக்கு முடியாது. E. மேற்குலக நாடுகள் சுறு
சுறுப்பாயின.
யுத்த முனையில் ஏற்பட்டுள்ள சமபல இப்போது அந்த நாடுகள் தமது நிலை பற்றி கணக்கில் எடுக்காமல் சமாதான முயற்சிகளை பின்போட்டுள்ளன.
முயற்சிகள் பற்றிப் பேச இயலாது. வெளிநாடொன்றில் உள்ள தமிழ்
: " இரு மாதங்களுக்கு
(LP607LICDD560 முன்னர் எனக்கு சொன்ன கருத்தை
பலத்தை உரத்துக் காட்டியிருக்கிறார்கள் உங்களுக்கும் சொல்லுகிறேன்;
அரசியல் நிலவரமும்
நாக இல்லை.
க்கு பதிலடி என்று தட இந்தியப் பிரதமர் லவா? என்று ஒரு
டுத்தால் கிடைக்கும் ாடும் அவசரப்பட்டு என நிலை ஏற்படும்
யோசிக்கும்.
றுவ தொழில்நுட்ப என்றளவில் அரசுக்கு 5UTUIT5
இந்தியா நம்பலாம்.
இலங்கை அரசும்
வடக்கில் தமது முகாம்களை பாது காப்பதே அரசுக்கு பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது.
வரையறுக்கப்பட்ட யுத்தம்' என்று அரச தரப்பு சொல்லிக் கொண்டாலும் ஒரு வரையறைக்கு மேல் படைகள் நகரமுடியாமல் புலிகள் வடக்கில் கட்டுப்படுத்தியிருப்பதே உண்மை
யாழ்ப்பாணத்திற்குள் சுலபமாக செல்ல முடியும் என்றால் வரையறை யுத்தம் என்றெல்லாம் அரசு சொல்லிக் கொண்டி ருக்காது.
போர் செய்ய விரும்பவில்லை என்று அரசு ஓயாமல் சொல்லிக் கொண்டாலும்
"புலிகள் தமிழீழத்தைக் கைவிடார் கள். அரசும் தீர்வு வைக்காது. யுத்தம் எப்படியோ தொடங்கத்தான் போகிறது. தொடங்கும் யுத்தம் இப்போது தொடங்கினால் என்ன சற்றுத் தள்ளித் தொடங்கினால் என்ன? இப்போதே தொடங்கினால் எமக்கு நல்லது நாமும் உங்கே வந்து அவதிப்பட நேரா தல்லவா."
உள்ளூர் அகதிகளின் ஏக்கத்தில்
மட்டுமல்ல, வெளிநாட்டு நம் அகதிகளது கருத்திலும் ஓரளவு நியாயம் உண்டுதான் என்று தோன்றுகிறது.

Page 6
ஏற்கெனவே ஐக்கியப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஈரேஸ் ரெலோ அமைப்புக்களோடு இணைய வேண்டும் என்ற அழைப்பை பிரபாகரன் ஏற்றுக்கொண்ட
ஆனாலும் ஈரோசிலே ரெவிேலோ பிரபாவுக்கு நம்பிக்கை இருவில்லை
ஈ.பி.ஆர்.எல்.எஃப் த ஏற்பட்ட நல்லெண்ணம் காரணமாகவே க்கிய முயற்சிக்கு பிரபா உடன்பட்ட
இதற்கிடையே நடைபெற்ற வார சியமான நிகழ்வொன்றைக் கூறிவிட்டு ஐக்கிய முயற்சி பற்றி தொடகிறேன்
பாரதப் பிரதம இாதி இயக்கங் களை விட தம்பையே அதி உவ தாக தமிழர் விடுதலை ட்வின கூறித்
அமுத வித்தில் ஒரு புகைப்படம் இருந்தது. இந்திரவை அமுத சந்தித்த போது எடுக்கட் புகைப்படமே அது அழகாக பிற போட்டு அதனை வைத் திருந்து
இந்திய அ பிறவாதத் தலைவர் கள் என்ற உட் கூட்டணியை ஆரம் பத்ததில் உடுெத்து வந்தது.
இம தமது சொற்படி நடக்கா விட்ட டவி தாம் சொல்வதை கேட்கக்கூடா என்று இந்திய அரசு நினைத்தி
தில் தான் அமுதருக்கு ஒரு எண் உறியது.
விளுக்கு ஆயுதப் பயிற்சி கொட் குறிப்பிட்ட Légälzeit படை ஆதங்களும்பெற்றுக்கொண்டு எதி கூட்டணிக்கு மேலும் as
-ட்டணிக்கும் ஒரு ஆயுதப் படை உருவாக்குவதுதான் புத்திசாலித் தன அமுதர் நினைத்தார்.
இளய மகன் தலைவர்
- 35 ரண்டு பிள்ளைகள். அதி யன் இலண்டனில் அரசியல் புவிட பெற்றிருந்தார் இளைய மகன் பக் அமுதரோடு இருந்தார்.
பதனை தலைவராக வைத்து கூட்வின் ஆயுதப்படையை உருவாக்கத்
திட்டமிடப்பட்டது.
இந்தியா கூட்டணிக்குத் தான் பெரும் உதவிகளை செய்யப்போகிறது என்று கூறி பகீரதனும் சிலரும் சேர்ந்து இளைஞர்கள் சிலரை திரட்டினார்கள்
யக்கம் என்று இருந்தால்தானே இந்தியா பயிற்சி கொடுக்கும்
அகிம்சையே எங்கள் மூச்சு ஆயுதங் களை தூர வீசு என்பதுப்ோலப் பேசிய கூட்டணியின் பெயரில் பயிற்சி பெறுவதோ, யுதம் கேட்பதோ நன்றாகவா இருக்கும்? ருக்காதல்லவா?
அதனால் பகீரதனின் தலைமையிலான స్ట్రీ குழுவுக்கு தமிழீழ தேசிய விடுதலை
D.
ாணுவம் (ரெனா) என்று பெயரிடப்பட்டது.
கிடைத்தது அடி தமிழ்நாட்டில் ஒரு முகாம் அமைத்து இைைள வைத்திருந்தார்கள்.
பயிற்சி முகாம் என்று பெயர்தானே தவிர பயிற்சியும் இல்ல்ை ஆயுதங்களும் ல்லை இந்திய பயிற்சிக்கு அனுப்பிப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர அனுப்புவதாகத் தெரியவில்லை.
ன்று போகலாம், நாளை போகலாம் என்று நாட்களைக் கடத்தினார் பகீரதன். பொறுத்துப் பார்த்து வெறுத்துப்போன ளைஞர்கள் முகாமில் பொறுப்பாக ருந்தவரை அடித்துப் போட்டு விட்டு முகாமை விட்டு வெளியேறிச் சென்று விட்டார்கள்.
அந்த அடியோடு தமிழீழ தேசிய இராணுவம் (ரெனா) # தெரியாமல் போய்விட்டது.
கூட்டணியின் ஆயுதப்படை கட்டும் முயற்சி சீச்சி இந்தப் பழம் புளிக்கும் கதையாக மாறிப்போனது.
காந்தியவாதிகள் கத்தி எடுக்க நினைத் தார்கள். ஆனால் முயற்சி சித்தியடை Lafa GOG).
இனி ஐக்கிய முயற்சிக்கு செல்வோம். யைக் கொல்ல சதி ரபாகரன் ரெலோ-ஈரோஸ் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அதுபோல ரெலோவுக்கும் புலிகள் மீது நம்பிக்கையோ நல்லெண்ணமோ இருக்கவில்லை.
பிரசிடென்சி ஹோட்ட ஒழுங்கு செய்யப்பட்டது
ரெலோ சார்பில் மதி, ஈ.பி.ஆர்.எல்.எஃப் குணசேகரன், ரமேஷ் பாலகுமார் முகிலன் பிரபாகரன், இராச LJIIGA)afliliJa95Lib) gy,df,)C3uLJITil
சென்னை பிரசிெ
G);IIGIL60II.
1985 gTÜ U6) 10ih வாய்ந்த அந்த சந்திப் பேச்சு ஆரம்பித்த முதலில் எழுப்பிய சே "உருவாகப்போவது கூட்டமைப்புக்கு ஈழத் முன்னணி என்று பெயர் ரெலோவும் தமிழி
கூறிவருகின்றோம். அ பெயரை மாற்றினால் அதற்கு வே.பால "நாமும் ஈ.பி.ஆர்.எ என்றுதான் கூறிவருகிே பெயர் ஒரு பிரச்சனை இந்த இடத்தில் கு "எமக்கு பெயர் ஒரு ஐக்கியம்தான் முக்கி பெயரை மாற்றுவது எ uിബ്
என்று கூறிவி எதிர்பார்க்காத பாலகு "ஈ.பி.ஆர்.எல்.எ பிரச்சனையில்லாமல் இ ஈரோஸ் அப்படி சொ எனது ஆட்களோடு முடிவு சொல்ல இய பெயர் பிரச்சனை வரை ஈ.என்.எல்.எஃப் சந்திப்பு என்று கூட்ட முடிவு செய்யப்பட்டது
அதனைத் தொட கருத்துக்களைத் தெரி "சரவணன், மை களை நான் சுட்டது உ6 இயக்கமுடிவின்ப்டித நாகராசா எல்லோரும் அந்த முடிவுகள் ப்போது நான் செய்ததாகக் கூறுகிறா "கட்டுப்ப்ாட்டை மீ பிழையல்ல. இப்பே பெடியள் விலகிப்போ ஒப்படைத்துவிட்டு, பி. போனால் அனுமதிப் "ஆயுதங்களோடுடே இயக்கத்தை விட்டு இயக்கங்களுக்கு பே பிரச்சனை வரும்
'என்னோடு உங்களோடு சேர சேர்க்கக்கூடாது. உங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறீசபாரத்தினம், சார்பில் பத்மநாபா, ஈரோஸ் சார்பில் புலிகள் சார்பில் நாயகம், அன்ரன் சந்திப்பில் கலந்து
famil
Aora ". eع" 。v荃蕊" டுத?
oro sus o Sri
"" come together * u r r r 。 Tamilm து போராட்
|NArt groups
*、** " ழ விடுதலே lians Unit -960)
டன்சி ஹோட்டலில் நடந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்
இடமிருந்து வலம்-பிரபாபாலகுமார்பத்மநாபாசி
திகதி முக்கியத்துவம் பு நடைபெற்றது. வுடன் பிரபாகரன் 616) இது: து தமிழீழமா? ஈழமா? தேசிய விடுதலை ட்டுள்ளிகள். நாமும் ழம் என்றுதான்
தனால் கூட்டமைப்பு
6T657607?"
குமார் பதிலளித்தார். ல்.எஃப்பும் ஈழம் றாம். ரெலோவுக்கும்
இல்லை."
றுக்கிட்ட பத்மநாபா, பிரச்சனையல்ல. யம், கூட்டமைப்பு ன்றாலும் பிரச்சனை
ட்டார். இதனை ார் சொன்னது இது: ப்பிற்கு பெயர் ஒரு இருக்கலாம், நாங்கள் ல்ல முடியது. நான் பேசிவிட்டுத்தான் லும்." க்கு தீர்வு காணும் - விடுதலைப்புலிகள் பறிக்கை விடுவதாக
J.
ர்ந்து பிரபா சில வித்தார். க்கேல் போன்றவர் ண்மைதான். ஆனால் Gör Glari ICBg56ör. 2 LDT, உடன்பட்டுத்தான் எடுக்கப்பட்டன. தன்னிச்சையாகச் fast. றினால் தண்டிப்பது ாது கூட என்ரை கலாம். ஆயுதங்களை ரச்சனை இல்லாமல் BLJ6öT. JIIGIIIGUGLIDILGLGI. வெளியேறி வேறு ானால் அதனால்
இருந்த ஒருவர் வந்தால் நீங்கள் களோடு இருக்கும் TJ Loui DUU
துரையப்பா முதல்
காமினி வை
மகேசனை
三
பத்திரிகை ஆசிரியராக இருந்து அவர் எழுதிய எழுத்துக்கள் எழுச்சியை விதைத்தன. பின்னர் கூட்டணியோடு அவர் முரண் பட்டு தமிழீழ விடுதலை அணியை உருவாக் கினார். இது பற்றி முன்னரே விளக்கமாக கூறி இருந்தேன்.
கோவை மகேசனுக்கு பிரபாகரனில் நல்ல பிரியம் இருந்தது. கோவை மகேசன் மீது பிரபாவுக்கும் ஒரு பிடிப்பு நிலவியது. தமிழ்நாட்டில் இருந்த கோவை மகேசன் கஷ்ரப்பட்டார். அவருக்கு உதவி செய்தார் பிரபாகரன், கோவை மகேசன் பிரபாவின் உதவியோடு 'வீரவேங்கை என்ற பத்திரி கையை சென்னையில் இருந்து ஆரம்பித்தார். அப்போது புலிகள் அமைப்பினர் விடுதலைப் புலிகள் என்னும் பத்திரிகையை வெளியிட்டு வந்தனர்.
பிரபா நினைத்திருந்தால் கோவை
விடுதலைப் புலிகள் பத்திரிகையை பொறுப்பேற்றுச் செய்யுமாறு கூறியிருக்கலாம். இயக்கத்திலும் அவரை சேர்த்திருக்கலாம்.
ஆனால் செய்யவில்லை. கோவை மகேசன் நல்லவராக இருக்கலாம், தமிழீழ விடுதலை உணர்ச்சி மிகுந்தவராக
இருக்கலாம்-ஆனால் இயக்க கட்டுப் பாட்டுக்கு D L LI LI (6) டக்கக்கூடியவரல்ல. தவிர அவரை
கட்டுப்படுத்துவதிலும் சங்கடங்கள் ஏற்படும். அதனை உணர்ந்தே கோவை மகேசனுக்கும் இயக்கத்திற்கும் இடையே கெளரவமான ஒரு இடைவெளி வைத்துக் கொண்டார் பிரபா
எவரை-எங்கே எந்த இடத்தில் வைத்து பயன்படுத்துவது என்ற நுட்பம் தலைமைத் வத்திற்கு தேவை. அதுவும் ஆயுதப் பாராட்ட சூழலில் மிகவும் முக்கிய தேவை பரா-பாலகுமார் இன்னொரு உதாரணம் கூறுகிறேன்: ஈரோஸ் அமைப்பை கலைத்துவிட்டதாக கூறிவிட்டு வே.பாலகுமார், பரராஜசிங்கம் போன்றோர் புலிகளோடு சேர்ந்தனர்.
பராவுக்கோ, பாலகுமாருக்கோ இயக்க உறுப்பினர்களை ஆளுமை செய்யும் பொறுப்பு எதனையும் பிரபா கொடுக்க ഖിബ്,
பாராவை அவரது திறமைக்கு ஏற்ப சிவில் நிர்வாகப் பொறுப்பு கொடுத்து தனது நேரடி கண்காணிப்பில்தான் பிரபா வைத்திருக்கிறார். இயக்க உறுப்பினர்களுக்கு பரா கட்டளை போட முடியாது
இதிலிருந்து தெரிவது பிரபா 85இல் தெரிவித்த கருத்தில் இன்றுவரை அவரிடம் மாற்றம் இல்லை என்பதுதான்
இப்போது மீண்டும் ஒற்றுமை முயற்சி கட்டத்திற்கு செல்லலாம்.
இடிவந்த உறுப்பினர் பிரசிடென்சி ஹோட்டலில் சந்திப்பு முடிந்து பிரபா விடைபெற்றுச் சென்றார். அவரோடு பேசியபடி சென்ற பத்மநாபாவும் மற்றவர்களும் தமது காரில் ஏற ஆயத்தமானபோது ஈரோஸ் உறுப்பினர் ஒருவர் ஓடிவந்தார்.
(தொடர்ந்து வரும்)
BID.14–20, 1995

Page 7
  

Page 8
Gaugrass திரும்பிப் SOMMIT திடீெ GAĴAL"L6AT. எட்டிப்ப வழி 體 anal. ஒருவன் BALL 606 TIL
"6 கள். ந வேண்டும் கதை தார்கள் மு எதிர் தருணமல் GIGU(3. ஆராய்ந்த GlæIIgöIGM6. Gasola IFITLINJA, இருக்க ே கூர்ந்து கிளாராை 535LDI விழிகளை
கிளார் என்று
இருந்தவன் முசோவி அவன் பெயர் கட்டால் போதும் இத்தாலிய மக்கள் முச்சுவிடவே தயங்குவார்கள். அவனது இறுதிநாட்கள் எப்டியிருந்தன என்று
வ்ேண்டாமா அறிவோமே
சோவினியின் முகத்தில் இதற்கு ன் இப்படியொரு சோர்வை கிளாரா பார்த்ததே இல்லை.
கிளாரன் அழகானவள் சர்வாதிகாரி இரும்பு மனிதன் என்றெல்லாம் பேசப் பட்ட முசோலினியின் இதயத்தை தன் வசீகரத்தால் வளைத்துப் போட்டவள். வசமாக்கிக் கொண்டவள். கிளாரா
சோலினியின் துணைவி
"கிளாரா என் நாட்கள் எண்ணப் டுகின்றன."
தரன் என்று சிறந்த குரலில் இ ன் என்ன . 2% نه":"; கிளாரா கண் கலங்கினாள். * அடுத்ததாக நின்ற
நோக்கினான்.
நோக்கிவிட்டு ெ
முசோலினிக்கு அடுத் வனை நோக்கியபோது
அப்பாடா தப் நினைத்தான் முசோலி அவனது நினைப்
"நோ வெற்றி தோல்வி வீரனுக்கு சகஜம். நீங்கள் இணையற்ற வீரர் தற்காலிகம் இந்தத் தோல்வி வெற்றிச் செய்தி விரைவில் வரும்
தைரியம் சொன்னாள். தனக்குள் கிளாராவும் கலங்கினாள்
கிளாராவை அனைத்து முசோலினி
முத்தமிட்டான். உயிர்வாழவில்லை.
"அன்பே கிளாரா இது அனேகமாக இராணு குழுத் தலைவன்
என் இறுதி முத்தமாக இருக்கலாம்." முசோலினியை திரும்பி கிளாரா பதில் சொல்வதற்கிடையில் தன் ஆட்களை அ
வெளியே காலடிச் சத்தம் முசோலினி
"இவரைப் பார் தன்முகத்தில் வலிந்து ஏற்படுத்திய மலர்ச்
மாதிரி தெரியவில்லை
gyfrif
பசி ஏற்படுகிறது. கண்களும் அழகு ெ என்னதான் பெரி
a - si:
பறுங்கள்-ஆனந்தமாய் வாழுங்கள்
துவ == விந்தைக
S S S S S S S S S போதிலும், காந்தி பாது நம்முடைய காற்றுப்பையில் கொண்டே இருப்பா தொடங்கிகள் நெட் வயிறு ஆகியவற்றை "நான் சிரித்து மகிழ் எல்லாம் குலுவிநெட் ஊட்டுகிறது. இரத்த விட்டால் எப்போதே
நாளங்களின் விக் குதித்து உடல் என்று கூறினார். முழுவதும் கிெறது. சிரிப்பதன் மு இதயம் துடிக்கிறது. ஜீரண எல்லாம் விரட்டி விட சக்தி துரித செய்கிறது. அதனால் பேரரசரான பகதூர் ==========nougಿ ಅಥ್ಲಣಿ
செய்ய வேண்டும் என்
I kl#li:
III -- TOT, 色
தன்மையுள் உருவக்கூடிய, மஞ்சள் 前 அல்லது .eܡܘܬܐ ܕ ܒܒ ܬܐ ܒ ܒ ܒ திரவமாகும் விருது' அமிலத்தன்மை:வென்ற ܡܤܒ ܒ ܒ ܒ ܘܐ ܡܗܒ 9g
உடைய இதில் சில धा' = பொருட்களுடன் புரோடிஸ்,
வைர போன்ற என்ஸைம்
களும் இதர ப்ெபு கந்தகம் போன்ற 6 ற் நட்டில் பர்னியால் இறப்புத் து
வர்களைவிட மிதமிஞ்சிய சாப்பாட்டினால் இறப்பவர்கள் அதிகம் நம் * வந்த விளைவுகள் ஏற்படும். d)LD6)|ĺ
- Ιαπ, :.." இல் விஷம் செரித்து' ' ன்ெ'டின்களில் ... ." இருந்தால் விஷம் 13ம் நூற்றான வரும் . வி. வேண்டும் த்ெதி விளைவுகளை U9 Ug ஏனெனில் அந்த உணவுகெட்டுப்போகாமல் 『ー ஒரு மருத்துவப் I "" ಙ್ಕ್ அதிகமான " பொரு- வடுேகுடியினராலும்
பச்சை உருளைக்கிழங்கில் இருப்பதைவிட La_2-3_=== நோய்களுக்குபடுத்தப்பட்ட இந்த படகு உப்பு உருளைக்கங்கு துெ-விறது. இது மிகவும் எளிய மக்களும் இருக்கிறது ലിബ = = தயாரிக்கவும் ೭೧೦೧
குட்டிப்பாப்பா எவ்வளவு உப்பு தேவையோ அதுபோல இருபது மடங்கு உப்பை நாம் சாப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சோலினி கிளாராவை ார்த்தான். அவள் தன் ஆறுதல் சொன்னாள். வேன்கள் நின்று p0 FİTaMa of GaJGINGBALI த்தான். கள் சகிதம் விவசாயிகள்
நின்றார்கள். பிகள் மத்தியில் இருந்து உரத்த குரலில் LITET
ாரும் கீழே இறங்குங் கள் சோதனையிட
டிந்தது என்று நினைத் சாலினியும் கிளாராவும். துப் போராடக்கூடிய கீழே இறங்கினார்க்ள் 1ரையும் கூர்ந்து நோக்கி ன், கீழே இறங்கச் அவன்தான் அந்த குழுவின் தலைவனாக ண்டும். கவனித்தபடி வந்தவன் பார்த்ததும் சற்றுச் அவள் முகத்தில் தன் நிலைக்க விட்டான். வின் இதயம் தட் தட் AJBLDIU Luggle
jန္တဖွဲ့နွဲ့နွဲ့ ဖွားများ” နှိမြို့၊ கிறைவைக்கப்பட்டிருந்த
அனத்துவைக்கப்பட்டி சென்ற்ன்
குந்தாத விழிகளோடு
_リー
றிக் கிளம்பி உச்ச வேகத்தில் ரமத்தை ஊடுருவி முன்னேறியது 9, ITT.
கிளாரா மகிழ்ச்சியோடு முசோலி னியைப் பார்த்தாள். முசோலினி முகத்திலும் அதே ಙ್ಞ
நன்றி மிஸ்டர் வோல்டர் நன்றி மட்டும் நீங்கள் செய்யும் இந்த உதவிக்கு போதாது. னால், தற்போதைக்கு என்னால் தரக்கூடியது நன்றி என்ற வார்த்தை மட்டும்தான்"
அசனோ கடற்கரைக் கிராமம் நோக்கி கார் விரைந்து கொண்டிருந்தது.
"காரை நிறுத்து என்றான் வோல்டர். கடற்கரை காற்று காருக்குள் நுழைந்து அனைவரையும் வருடி சிலிர்க்கவைத்தது. பொழுது விடியத் தொடங்கியிருந்தது. "எதிரிகளின் நடமாட்டம் இருக்கிறதா என்று நான் அறிந்து
கீழே இறங்கி
ருவரும் அதுவரை நில்லுங்கள்"
வோல்டரும் காரை விட்டு இறங்க, அவன் பின்னால் முசோலினியும் கிளாராவும் இறங்கினார்கள்
"வோல்டர் எங்களால் நீங்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள்
முசோலினி சொல்ல, வோல்டர் விசித்திரமாய் சிரித்தான். தன் கையில் இருந்த துப்பாக்கியை முசோலினிக்கு
நேராக நீட்டினான்.
"ஆபத்து எனக்கல்லவே பிரிய சர்வாதிகாரியே! உனக்குத்தான்
முசோலினியும் கிளாராவும் ஒன்றாக அதிர்ந்து "g5...g5...... Luni?" வோல்டர் மீண்டும் சிரித்தான். "இத்தாலிய கம்யுனிஸ்ட் கட்சியின் விசுவாசமுள்ள '? பினன்! அதனால் உன் மீது விரோதமுள்ள வாலிபன்
"GBGNGGILIILD GILĖJEGO)6IITÄ, GDJEITÄ) லாதே"
"a fl'LITG) பொதுவுடைக் கொள்கை வாழாதே"
அவன் துப்பாக்கி விசையை அழுத்தும்போது கிளாரா அலறி யபடி குறுக்கே வர,
"உன் உயிர் வேண்டுமானால் விலகு
பிடித்து தள்ளிவிட்டு விசை யைத் தட்டினான்.
ஆனால், துப்பாக்கி வெடிக்க வில்லை. மீண்டும் விசையை அழுத்த துப்பாக்கி, ஒத்துழைக்க மறுத்தது. அதைக் கீழே எறிந்தான். தன் அருகில் நின்றவனின்
ப்போது கி ருந்து விலக்ட்
முசோவிய
பிழிகளை அகற்றி த இடத்தில் தந்தாம் GOf). 19哆 திட்ட ܢ ̄ ܒ ̄ gܗܿܘL6)L# உற்றுநோக்கி
ിന്റെ ബട്ട தால் முசே IIIP"
துப்பாக்கியை வாங்கினான்.
முசோலினியின் நெஞ்சுக்கு குறி பார்த்துச் சுட்டான்.
"டுமில்" இம்முறை துப்பாக்கி ஒத்துழைத்தது. இத்தாலிய சர்வாதிகாரியின் உடலை
சல்லடை போட்டது.
முசோலினி இரத்தத்தில் மிதக்க கிளாரா அலறினாள். முசோலினியை நோக்கி ஓடினாள்.
வோல்டர் மிக நிதானமாக கிளாராவை குறிவைத்து வேட்டுக்களைத் தீர்த்தான். கிளாராவும் முசோலினி அருகே விழுந்து மூச்சைவிட்டாள். தனிப்பந்தி பொழுது நன்றாகப் புலர்ந் திருந்தது. SS S
(BLITT
சிரிக்கும் றும்
1цає
சியோடு செத்தி
ம் துன் முடியும் ாவின் |ഖങ്ങ9 =
ஆங்கி ஷாவின் ன்று அ Алата - பளிப்
Lu --
呜三。
III
-ട്ട്
விரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை உன் தளபதி என் மனதை துன்
தம் பிங்கான் கொண்டு
U//p.
முதன்
என்ற மன்னன் தடை
நியூயோர்க் செய்தி ஏடு
புறுத்துவதற்காக இவ்விதம் செய்துள்ளார். ஆனால்.நான் அவரை தன்னுடைய விருப்பத்தில் வெற்றியடைய ஒருபோதும் விடமாட்டேன்" என்று கூறி மீண்டும் சிரித்தார்.
அவருடைய மனநிலை மகத்தானது அதன் காரணமாகத்தான் ஆங்கிலேயருக்கு அடிபணியாமல் வாழ்ந்தார். இந்த திடமான வைராக்கியம் நமக்கு வேண்டாமா?
வாழ்க்கைப் பயணத்தில் எந்தப் பாதையும் வருத்தம் என்னும் முட்புதர் களின்றி மலர்களாலேயே அலங்கரிக்கப் LLഖിബ്,
அதிலே பள்ளங்களும் படுகுழிகளும் இருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் நாம் ஒரே தடவையில் தாண்டி செல்ல வேண்டும். எப்படி தாண்ட வேண்டும்? அவற்றைப் பார்த்து சிரிக்க வேண்டும் சிரித்து விட்டால் பள்ளம் படுகுழியெல்லாம் மறைந்துவிடும். நாம் சிரிக்கும்போது நம் மரணம் தள்ளிப் போகிறது.
சிரிக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல் லாம் சிரியுங்கள்.
ஒன்று இதுபற்றி செய்முறை விபரத்தை வெளியிட்ட பிறகே உலகெங்கும் ஐஸ்கிரீம் உண்ணும் பொருளாக பரவியது.
ஐஸ்கிரீமில் பாலைவிட விட்டமின் அதிகம்.A, B1, B2 சத்துக்கள் உள்ளன. 63.2% நீரும், 10.67% கொழுப்பும், 14.2% புரதமும் உள்ளன.
மேலைநாடுகளில் பால் கொழுப்பிற்கு பதிலாக தாவரக் கொழுப்பை சேர்த்து மெலோரின் என்ற ஐஸ்கிரீம் தயாரா கிறது.
கண்ட கண்ட கம்பெனிகள் சுகாதார மற்ற முறையில் செய்யும் ஐஸ்கிரீம்கள் உடம்புக்கு தீமை பயக்கும். இவ்வகை அசுத்த நீரில் தயாராகும் ஐஸ்கிரீம்களில் மஞ்சள் காமாலை, டைபாய்டு நோய் கிருமிகள் அதிக அளவில் இருக்கிறதாம்.
-
■二20,1995

Page 9
45 (TL).j 3FIT GOG) /7G) பூனைக் குட்டியோடு ராசியான நண்பராகிவிட்டார் கரடிக் குட்டியார். இரு வரும் இணைபிரியாத . தோழர்களாகி காண்போரை முக்கின்மேல் விரல் வைக்கச்
செய்கிறார்கள். நடயே வலியது.
 

மனிதருக்கு மட்டுமா ஒய்வு இங்கிலாந்தில் உள்ள இராணுவப் பொலிசில் பணியாற்றும் குதிரைக்கும் ஒய்வுண்டு. ஒய்வில் செல்லும் போது பிரியமான தன் பயிற்சியாளரை கண்டுவிட்டது. கூப்பிட்டிருக்கலாம். குதிரைக்கு மொழியில்லையே. என்ன செய்யலாம். முடியும்வரை கழுத்தை நீட்டி கொடுத்தது பாருங்கள ஒரு கெட்டிக்காரத்தனமான முத்தம் அப்போது வியந்த
ரர் ஒருவர் சட்டென்று செய்த "கிளிக்" குதிரைக்கும் குறும்புதான். கொடுத்துவைத்த குதிரை என்று பொறாமைப்பட Galatilith.
O
விளம்பரங்களுக்கு போஸ் கொடுக்கும் சிம்பான்சி குரங்காரும் அவரது கூட்டாளியான சிறுமியும் கூட்டாளிகள் என்றாலும் தொழிலில் போட்டியில்லாமல் போகுமா? ஒரே விதமாய் போஸ் கொடுத்து அசத்தப் பார்க்கிறார்கள். அட்டகாசமான "கிளிக்"
Z Y Galilu TTIs:
Z
22 வயது யானை பெயர்
கரோல், sa Gumiralumapa Geiss 'æmsár e0øn sisreflavélø நிலையத்தில் வசிக்கும் "கரோல் தனது தும்பிக்கையில் தூரிகை பிடித்து படம் வரைகிறது. கரோல் தானாகவே
எடுத்து சாயத்தில் தோய்த்து, கன்வாள் துணியில் வர்ணம் தீட்டுகிறது. ஒரு விதமாய் சித்திரம் உருவானதும் திருப்திப்பட்டு வரைவ்தை நிறுத்திவிடும் GVIDIMITĪT 100 LAIKYTI இதுவரை வரையப்பட்டு நல்ல விலைக்கு விற்பனையும்
நூடில்ஸ் நன்றாக வெந்துவிட்டதா என்று கரண்டியில் எடுத்து பார்த்தவருக்கு அதிர்ச்சி கரண்டியில் வந்தது பூனைக்குட்டி (95DILDLILI L6060TLLITf7 கொதிக்கும் பாத்திரத்தில் குதித்து தொலைத்துவிட்டார். agCBшп, штолb
6 TGöIT 60601-5d 5.56TTP ரக்கப்பட்ாதீர்கள்
இது ஒரு படப்பிடிப்புக்காக செய்த வித்தியான் யற்சி மட்டுமே! ப் புகைப்படம்
uffging, 67 பலவற்றை தட்டிக்கொண்டது. எதிலும் ஒரு வித்தியாசம், 6) Ուլյ3, 9, வைக்கும்தானே!

Page 10
ரபு சுகன்யா நடிக்க ஊட்டி பாட்டி என்ற பெயரில் உருவாகும் படம்
சென்றவர சினிவிசிட்டில் செய்தி வந்தது அல்லவா ந்தப் பெயரை தற்போது மாற்றிவிட்டாள் மிஸ்டா மெட்ராஸ் என்று
மாற்றம் செய்துள்ளனர்.
படிப்பு I I I N sa டங்கியுள்ளது. C. பெயர் மாறினாலும்பாட்டி
மனோரமா"
பம்பா மற்கு பதிவு செய்துள்ள ராதி வேல் விரைவில் ஒரு LL SLLSLLLLLLDLLDLLDY SYY TTTLTL L LLTTL LL LLLLLL பாடகியான ராதா | nn insettur
பிரக்கும் வர் குடும்பம் பதில் நடிப்பதற்ா முதலில் விதா ாவும் ஒப்பந்தா தேர்வுத்தப் பதிலாகன்யாகுயூ
ாக ரப்பட்டார் தற்போது ரஞ்சிதாவின் வெடத்தில் கனகா தந்துக் கொண்டிருக்கின்றார்
பாண்டியராஜா MITT JAA மன்காரன் படத்தில் நடித்து vg ாளித்தப்ப்ட் வெளிவருவதற்கு முன்பே முரளிக்கு ஜோடியா சந்தர் காம்மிக்குரா குத்தப்பாண்டி ஆகிய படங்களில் நடித்தவுள்ள
இத்திர நடந்தத் தொடர்ந்துண்டும் ஆர்கேசெல்வனி இை பொன்றில் நடிக்கவிருபர் நெப்ரா இந்தப்படத்தில் முதன் மும் சட்ட வேடத்தில் ாருக்கிறார் நெப்போவி
ரொம்கென்யா வந்து நடிக்கும்புநியமமொன்றை டிகேராஜேந்திரள் murri, ut அரவிந்தாயி நடித்த ாவாட்டு படத்தை ஏற்கனவே " का,
|-
நாட்ை வெற்றிருப்பின்னர் தமிழில் அதிகப்படங்களில் வா தற்போது தவிர பத்தில் நடித்து வருகிறார்
கொட்டமிடா ஆகிய படங்களைத் தயாரித்துவரும் சூப்பர் ன் நிறுவனம் அடுத் தரபுருஷன் என்ற படத்தைத் தயாரிக்கவுள்ளது
ாநாயகனாக விளிம்ரன் டிரா
SDSDS S DD MAMMS MDS DSDSLLLSLS
யாப்பரிகாரமின் போன்ற படங்கள் யக் மொன்றை மோ அய்மோர் மாதுரி டிந்த்ஜேடிா ப்ெபடத்திற்கு ஆாள் பிாக்கிறார்
அஸ்தபா நெப்போன்
|-|| || || Fault பாண்டி படத்து யில் இனவொது விடாத தர் பிரீகாந்த் புதிதா திெயவர் நெப்போ பொது தயாரிக்கும் படம் முஸ்தா
நாவலர் வெளிவந்த II. ரைய
" U III i Li Tij.
݂ ݂
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リ秀子牙2のグas?cm . أول 62/تك ய்துமுகம் இந்திரஜா நடித்துள்ள ராஜாவின் ay nga LLA Li ang dala ni P பந்துவிட்டன. திரைக்கு வரும் ஏற்பாடுகள்
GUIU கின்றன
■島山壽」 கடைசியாக திரைக்கு வந்த தேவா
படம் வசூலுக்கு பாதகம் இவான் 〔 டியிருப்பதால் ¬ ܢܢܓ
அற்பனையாகியிருக்கிறது விருமார்
---- முதல் கட்டப் படிப்பு நாட்கள்
பிந்து-முன்பம் காதல் ஜோடிா
முப்பாக நடிக்கிறார்
ாந்திரவோ
Goo
ன் கிங் அர்ஜூன் இரு வேடங்களில் நடிந்துள்ள படம்
என்று புதிதாகச் சொல்லாதுவுமிலவை காட்சியமைப்புக்கள் ாட்சிகளில் விறுவிறுப்பு என்பவற்றை மட்டுமே நம்பி
மிார்கள்
ாமாயராக வரும் அர்ஜூன்தான் கார் தன்ால் மட்டுமல்ல அழுது நடிக்கவும் முடியும் என்று அர்ஜூன் 49
TTTTTTT ாக் பட கதாநாயகன் ஸ்ரவில் வரும் கவுண்டனயும் ஜோடி I52. ங்கும் செந்திலும் வழமைபோல வந்து போகிறார்கள்
ந்திரன் - Istwa பாதிர்த்திற்கு ஏற்பு ரகசிய பொங் படத்தில்
இட்டுச் செல்லுகிறார்கள் ஆன் டத்தில் வட வித்யாசாகர் ஏ.ஆர்.ரகுமான்ாட் தெரிகிறது பாடல்கள் தியப் பொலின் படத்தில் ஒரு பாட து பரவாயில்லவரம் பிந்திய
நாட்டில் சென்னையில் 5 திரையரங்கு திரப்பக் பட்டுள்ளது ஒன்றில் அாட் மட்டும் சிந்திரை F. நிந்தியிடப்பட்டது பின் வருந்து Ruji April Riudovikioj * *_
. காலில்
niini. Mto பட்டுவந்தின் பா
அதிஷ்டம் காந்திருப்தா ரஸ்கோபியுடன் ஒரு கட்ா 1ாக்கி விழுத்துவிட்டார் ரந்த
பயிர்ப்பு இரத்து செய்துவிட்ட மம்தா என்ன மம்த குல்கர் இப்போதெல் முறும் துரத்துவர்களையே ெ
ா தொ நா
ாம் அதனால்தான்
ாடு திராம் செய்ா MTV är attiin primeirasmi
ப்போதெம் மா
திரத்தி நாள்ளக்
ரோஜா அ
துரடிப்பாட் A படத்தின் பூர்த்தில் ரா ராவிடம் கெட்டுப்ாருங்கள் அவர் இரு முற்பட்டது நொ மீன்ந்து வண்டுமா என்ற
நடிப்பு கொஞ்சம்ப வர்த் பிாரும் பப்ப It TLI lii I III
காண் எனப் படை
ாேம் பாடா
காப்பட விா பாபா விரும்பத்தாள்பட
■■』
நாள்
நாமும்ாள்

Page 11
ஏன் தாமதம்:
| III II III, III - பிந்து
ாக்ட்டார் | insti i tillë
ராக்ாக நடிந்திருப்பு மீது ரட்டர் தாமும் அறியா T -- ܢ ̄ ܢܝ .
ருப்தி
டி படத்தின்
niinings யொ வா ATT HAR
புக்கிறார்
TA' MANT | || IIIII. ஆடிப்பாகிறார்
யதார்
*○*○| விருக்ா ரஞ்
Tali
to குரு எடுக்குங்
=-eörörnf?
החותם ירושה חויבתחות
Istwa தத்துவ
: : TIL "TUF" |
i
தற்போது
"Tinti Li பிெந்திருப்பே
. 1 மட்டும் குற 。** ['
I தயாரிப் இயக்குநர்கள் போகும் பு
நா था | साक्तता का AIFFM அலைகிராம்
KU" | S S S S S S YYY AAASSS
ாண்டர் ர்ெ
ா புகழைதல்
தெலுங்ற்ெறிப்படங்கள் தமிழில் ெ
ாதும்ாற்றப்படும்பாதாதா
- ■
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூர் நடித்து வெ ன்றைய கதாநாயர்
ஒருவர் ரத்குமார் ானவே நாடோடி
yarı
பொது புதிதா
பரிய பொயின் 5 என்னும் ம்ரிடா
ல் மட்டும் நிதில் மின்னங் புரி படப் பெயர்கள் மீது மட்டுமல்ல அரசியல்
சரத்குமாருக்கு சின்னதாய் ஒரு பிரியம் ஏற்படத் ா திரைபு வட்டாரம் முரு
பாம்பு ஆர் ஜெயலலிதா Timur. படப்பிடியை
ககு அறை யாபொன் படிதறி நடிந்துகொள குந்தபோது காட்சிக்காக அழுகை வரவில்லையாம் படனெ பாரதிராஜா வந்து கன்ாத்தில் அனந்தபின்னர்தான் உன்னமாகவே அழுகை பொங்கித் LTTTTTTTYZ TTL L Z T T LL LLL LLLLLL TTTT D u DLTTL LLL LL TTLTLTLS Litauntai og gent Niko efultat
LLLMSS DSDD ST S LLLSSM A ASLLS YS YD D ST S DSTSS S SS SDS D SDS DSBS DS eS
ரிக்கும் சங்கவிஷில்பா மறுத்தாலு
|* பா ஷெட்டிய நடிகர் அக்ஷய் குமராடு மட்டுமல் கோவிந்தாவொடும் சேர்ந்து க்கள் வருகின்றன.
ாறிவதிபர் ருவார் விண்ந்து Efter TFF'nin எல்லாம பொய் என்று ரிய நெட்பு மறுத்தாலும் நெருப்ாய்வாள் புகையுமான்ற கேள்வியில்ாம் 黜*率岔雪
ள்ள் போது அதை வைத்து 皿リ 。エリ
ண்டும்பங்கள் அதிக படங்களில்
LLLLLTT SZ TTTL S SLLL LL LLLLLL YZTTT ZTZTTLLL LLLLLS பருவதன் பிராயம் அதுதான் 。リ ான்றொரு நம்பிக்க பிருக்கிறது
Eislä auf “ . Who, ர்கள்ைளுமிருப்பாக் வருபவர்
L na yari sa Tai Ala ாட்டிரிப் போதியிருந்தா Ilir" uirir an niini
ITITIT, KT
தி 58 "KST","HYDAY" | ன்ேறு நருேந்திரத்ரே LtTTSTYY TT TT S TYDTTYS TTT YTTTTTT YYYTTTY STuYY YZSYT S S 醬 பும் வெற்றியாக அமையும் என்று நம்பப்படுகிறது
隼
ANIMITATGE
na i u na Hunu JI I al-ana engu ungir ா படத்தில் நடித்துள்ளார் 醬 பார்ர்ப்ார் தமிழாருத்தும் தெலுங்கிஸ்தான் கொட்டி
" -

Page 12
முகத்தை அழகு படு
முத்தான யோசை
முக ஒப்பனை-நீங்களும் செய்
மேக்கப் செய்யும் முன்முகத்திற் E761607 gif) zij jf) f(b) 敞 CREAM) போட்டு முகத்தை நன்றாக ரிஷ்யு தாளினால் துடைக்க வேண்டும். பின் சருமத்தின் நிறத்திற்கு ஏற்றது போல ஃபவுண்டேஷனைப் போட வேண்டும் ஃபவுண்டேஷன் போடும் போது நெற்றியில் இருந்து தொடங்கி பின் முகம் முழுவதும் போட வேண்டும் GIGN) GJIT ஒரே மாதிரி அழுத்தமாக இருக்கும் வகையில் போட வேண்டும். அதன் மேல் பிறகு லூஸ் பவுடர் போடவேண்டும்.
1. ஃபவுண்டேஷன் போட்டு முடிந்தவுடன் அதன் மேல் பவுடர் போட வேண்டும் பவுடர் போட்டவுடன் முதலில் ஐப்ரோ GLJćinglovima) ஐப்ரோ போட வேண்டும் போடும் போது ஒரே நீளமாகக் கோடு போட்க்கூடாது ஒரு பக்கமாகக் கீறிக் கொண்டு போக வேண்டும். படத்தி லுள்ளவாறுதான் கீற வேண்டும்.
Pò
இளமைத் துடிப்புடன் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக 6UTլք எல்லா வயதினரும் விரும்புவார்கள் இதை யெல்லாம் தவிர்த்துச் சிலர்
ஜவுடோ போடும் போது அணிந்திருக்கும்
ന്റെ
ருக்கா
நாதன்
2. பின்னர் ஜவுடோ போட வேண்டும்.
உடையைப் பார்த்துத்தான் அந்த நிறத்திற்கு தேவையான மாதிரி போட வேண்டும். முதலில் கடும் வர்ணத்தில் போட்டு பின்னர் வேறு கலரைச் சேர்க்கலாம்.
39.
3 மூன்று நிறம் கலந்து ஜவுடோ போட்ட பின்தான் அவுட்லைன் போட வேண்டும். மூன்று நிறங்களும் சேர்ந்து
ஜவுடோ போட்டபின் முழுத் தோற்றம் இகாணப்படும்.
R6»;5O67 Gö76207 6)5fCj/CL/ G36)/G2öö7
வயது ஆக ஆக நரம்புகள் தளர்ந்து முதுமைத் தோற்றத்தைத் தந்து விடும். உடலும் சக்தியை இழந்து விடும். இதைத் தடுக்க பால், தயிர் முட்டை, பழங்கள் பச்சைக் காய்கறிகள் போன்ற சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
இளமையிலேயே முதுமைத் தோற்றத்துடன் காட்சி தருபவர்களும் உண்டு.
இதையெல்லாம் எளிதில் தவிர்த்து, முதுமையிலும் இளமைத் துடிப்புடன் வாழ எளிய வழிகள் உள்ளன.
முதலில் எல்லா விதமான இறைச்சி வகைகளையும் தவிர்த்து விட வேண்டும். ஆசையாக இருந்தால் மாதத்தில் ஓரிரு நாட்கள் சாப்பிடலாம். எண்ணெயில் பொரிக்காத மீன் துண்டுகள் மற்றும் அவித்த கோழி முட்டையையும் சாப்பிடலாம்.
அரிசி, கோதுமை, சோயா மாவு
முதலியவை எமது உணவில் 25% இடம் பெற வேண்டும் மீதி 75% உணவு, காய் கறிகளாகவும், GBGANGSSIGNALID.
பழங்களாகவும் இருக்க
தயிரில் இருக்கும் தாது உப்புக்கள் நரம்புகள் தளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றன. (UPS)/GOLDILIGO தோற்றம், சக்தி இழப்புக்கள் போன்றவை தடுக்கப்படுகின்றன. பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் அதிகமாகக் காணப்படும் 6ĵLLL6ör, if, ரத்தக் குழாய்களின் சுவர்களை நன்கு பராமரித்து வைக்கின்றது. அத்துடன் காய்கறிகள், பழங்களில் காணப்படும் லெக்னின், பெக்டின் போன்ற நார்ப்பொருட்கள் இரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கின்றன. தனால் மாரடைப்பு போன்ற அபாயங்களுக்கு GLITIILL)GÜGOGL).
நரம்புத் தளர்ச்சி, இருதய நோய்களைத்
ಇಂEVé ÑÛÑÇä
-- --
Dig, Gorffili
பரிசில்களை வெல்ல தயாராகுங்கள்.
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -1
LD L T OG LID
முதல் அதிஷ்டசாலிக்கு
esses beodes
முரசு 90 முதல் தொடர்ந்து 25 வாரங்கள் பரிசுக்கூப்பன்கள் வெளியாகும் 25 கூப்பன்களையும் பத்திரமாகச் சேகரித்துக்கொள்ளுங்கள் 25 கூப்பன்களும் வெளியான பின்னர் நாம் அனுப்பச் சொல்லும்போது நீங்கள் கூப்பன்களை அனுப்பி வைக்கலாம். முதல் அதிஷ்டசாலிக்கு தங்கநகை பரிசு காத்திருக்கிறது.
25 அதிஷ்டசாலிகளுக்கு அசத்தலான பரிசில்கள் காத்திருக்கின்றன.
4. ஐசடோ ே மஸ்காரா கண் வேண்டும்-மஸ் சு தொடக்கத்தில் இரு LILIITILDGU (BLINIL (B6
சகல நிறங்க கிடைக்கும்.
5.அதன் பின் போட வேண்டும். காதில் இருந்து க பின் பக்கத்தால் நோக்கிப் போட ே
இருக்க வேண்டும் தேகக்கட்டுடன், வல் வேண்டும் என்று பெண் அதற்கும் வழி இரு நன்கு சுத்தமாக வேண் கல்லீரலில் பித்த நீர் சு
இரத்த உற்பத்தி அதிகரிப்பதால் உ பிரகாசிக்கும். முகம் டெ இதற்கு மாம்பழம் மாம்பழசீசன் இல்லாத பழத்தை உபயோகிக் எலுமிச்சம்பழச்சாறு வெள்ளைப் பூண்டு, வையும் கொழுப்பைக் கட்டுப்படுத்தி இரத்தத் in 19416061.
உடற்பயிற்சி தினச செய்து வந்தால் உட தளர்த்தி உடலுக்கு ஏற்படுத்தும்.
ஆழ்நிலை தியா காலையிலும், மாலையி செய்வதால் மன இறுச் இதனால் இரத்த அழு தடுக்கப்படுகிறது.
பொறாமை உணர் படபடப்புக்களை நீக்கிக் எப்போதும் வெற்றியைப் கொண்டு நம் கடன் இருப்பதும், உடல் முதலியவற்றிலும் திட்ட நீண்ட நாட்கள் ஆரோக்
III
!R (60)}|[[DL|| 9.6)6)ΙΙΙ
பூசணிக்கா
தேவையானவை: நீற்றுப்பூசணி – 14 கி. தேங்காய் எண்ணெய் தயிர் - 1/2 கப் 2. ÜLI - 9676) IIIő. மஞ்சள் தூள் - சிறிது மிளகாய்த் தூள் - சிறி
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
நீற்றுப் பூசணியை (
பொடியாக நறுக்கி உ மிளகாய்த்தூள் சேர்த் வைக்க வேண்டும். ந இறக்கி வைத்து அதில் கிளற வேண்டும். கிளறி எண்ணெய்ச் சட்டியைச் ஊற்றி கடுகு, கறிவேப்பிை அதில் கொட்டிக் கிளற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்த
T
7. உதட்டைச் சுற்றி லைன் போட்ட
பின் லிப்ஸ்ரிக்கை உதடு 血
(ՄԱՐԳՍՅ} 10)/TLD படக்கூடியதாக போட வேண்டும். ILL Lai go LGB607. பின்னர் அதன் GDGQ "ე.წ. "|
Gull- குளோஸ் போட வேண்டும் D. 60ዚ0 9,6ቨ
து மற்ற இடங்களில் ண்டும். ரிலும் மஸ்கரா 6, LANGÓT GOTI GOLYGU Ifj. GBL TIL வேண்டும். லிப்ஸ்ரிக் போடும் போது சேலையின் நிறத்திற்கு ஏற்றவாறு லிப்ஸ்ரிக் போட வேண்டும் முதலில் உதடுகளைச் சுற்றி கடும் நிறத்தில்
லைன் போட வேண்டும். அதன் பின்
கன்னத்திற்கு ரூச் ச் போடும் போது ானத்திற்கு பிரஷின்
Gj, ai g: A SASTRIMONIAL zafi) u ( ဦး”ဉ်ဗ္ဗိန္ဓီရှို့.... ဟီးဖို့ ண்டும். "S.S.S
4
(ALO p
தான் லிப்ஸ்ரிக் போட வேண்டும்.
AAN populd corn y no bol Wei L
விவகாரமான விளம்பரம்
nr r rema E se *一ーィて、エミメ
now 170/ 74, Guijoto II Vorvik Mnohonol obnood ou
controoibos, tol, It point treoun
no season. (вооузлы2)
usic secto Moyed
wi - ΔOO OO5
· sWL clody
ከor"olv
- Сон го ро
audifield dove of 2000 LLLLLL L EEELCC S LLSCC EEL MCC S GG LLLLLL LLL0 LLLLLLLLS LLL 0 S S S L S L a L S L a LL
LL LLL L S LLLLL LL S LL S LLLLL LLL L S LLL LLL LL LGL 0 LLLL LLLLCLLL L CC C E C LLLLLS
SL C L S L C L S S S
really with photooth only STqiS LC L LL c0c L S S CT CaaS
`  ̈ ÷÷÷ -________ LaQQw 7ûQ4) .
poissional y
LLLLLL LLL LLLL LL L SS C LLL LLL LLLLL S LLLL S with two you
LL LM L CC
in Mochy a pojenih Anthi yao i IወTዘመc{ { ከl@¶ {ngዛነoo" { {eህtoማ LEE aa L L S CS LLL S EE CCC S S C S L S L S S S S S S
LL LLLLL E LL LLLLL LS S 0 LS
LLLL T T S Dow መጦfiloveማ w ILL Al ... _ L-* ̈ bвauшu tau ure --
(MM079. AO
இ ன்று தினசரிப் பத்திரிகைகளில் மணமகன்/மணமகள் தேவை விளம்பரப் பகுதி சக்கை போடுபோடுகிறது. உலகில் முதன் முதலாக இந்த மாதிரி விளம்பரம் கொடுத்தவர் யார் தெரியுமா? ஒரு பெண் தான். தனக்கு கணவன் தேவையென்று முதன் முதலாக பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தாள். 1635-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு தினசரியில் இந்த விளம்பரம் வந்தது."கடவுள் முதல் மனிதனான ஆதாமுக்காக ஏவாள் என்ற பெண்ணை படைத்தார். நான் தனியான ஒரு பெண் என்னிடம் அன்பு செலுத்த ஒரு கணவன் தேவை என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விளம்பரம் அந்தக்
N-Fடல் நன்கு காலத்தில் ஒரு புரட்சியையே உண்டாக்கியது. இதற்கு பலத்த எதிர்ப்புகள் ாப்புடன் இருக்க ஏற்பட்டன. அந்தப் பெண்ணுக்குக் கணவன் கிடைக்கவில்லை. இறுதியில் ள்விரும்புகின்றனர். மூன்று மாதச் சிறைத் தண்டனைதான் அப் பெண்ணுக்கு கிடைத்தது. 1856-ம் க்கின்றது. இரத்தம் ஆண்டு வரையில் சில நாடுகளில் திருமண விளம்பரத்திற்கு தடையே டும். அதன் மூலம்
ரக்காமல் பார்த்துக்
யும் தொடர்ந்து யார் அந்த 50 அதிஷ்டசாலிகள் டல் அழகாகப் ாலிவுடன் திகழும். ரசின் 'பரிசுக் கூப்பன்' போட்டியில் அதிஸ்டசாலியான 50 பேரில் சென்ற வாரம் 10 பேரின் பெயர் விபரங்கள் ': இடம் பெற்றிருந்தன. இம் முறை மேலும் பத்து
அருந்தலாம் அதிஸ்டசாலிகள் 'Cಿ: 21. திரு மதி மேரி பிரான்ஸிஸ், 26. செல்வி. ஐனுரன் றியாயா பத்தளம்
நீர்கொழும்பு. 27. திருமதி ஜீவரமணி தேவராஜன் தச் சுத்தப்படுத்தக் -
22. செல்வி என். சுந்தரலிங்கம், இரத்தினபுரி, 20-30 நிமிடங்கள் திருகோணமலை 28. எம்.எச்.எம். பிர்தெளசியா ல் இறுக்கத்தைத் 23 செல்வி. ஏ. வசந்தகுமாரி, மத்துகம. குருநாகல்
புத்துணர்ச்சி 24 திருமதி, நஸ்மியா செய்னுலாப்தீன், 29 திருமதி பரிஸா நஸீர்
IDSISIIII. பேராதனை TUD தினமும் 25 செல்வி, சுகந்தினி சண்முகராஜா, 30 செல்வி. ஏ. அகல்யா லும் 20நிமிடங்கள் ஆக்கரப்பத்தன. நுவரெலியா ம்ெ அகலுகின்றது. (மறுவாரமும் வரும் த நோய் வராமல்
சியைக் கைவிட்டு, காள்ள வேண்டும் பற்றியே சிந்தித்துக் மயில் கருத்தாக நலம், உணவு மிட்டு வாழ்ந்தால்
யமாக இளமைத்
LITLD) LI ATLİ)
கந்தினி
விதித்திருந்தார்கள்
சுவையாக இருக்கும் உடம்புக்கும் நல்லது
இதை எழுதியவர் யாராக இருக்கும்?
படித்துக் கொண்டே ஊகித்துவிட்டு LlᎦᎦly. இறுதியாக விடையைப் பாருங்களேன்.
உலகம் இறுகி ஒரு பொருளாய் T நிற்பது ஒரேயொரு தெய்வம் முடிவுவரை 50 கிராம் விரிந்து நிற்பது:
து காதல், காதலர் பிரிந்திருக்கும் போது அவர் நான் அவளுக்கு களை ஒருவருக்கொருவர் ஓலையெழுத ಆಣ್ಣ 蠶 နွားဓမma) பிறந்தால் காந்தக் ಸ್ನ್ಯ(I)J ğ5C6)鷺* : ass6) ganrif பிற
JTILISLIL). IULD :TILI ILOG67 கண்டுபிடித்துப் பேசிக் கொள்கிறார்கள் தொட்டால் வாடிக்
பறவைகளின் பாட்டையும் மலர்களின் 粤மனிதனால் ால் நீக்கி விட்டுப் சுகந்தத்தையும், குழந்தையின் சிரிப்பையும், ፴በ ". | மஞ்சள்தூள், ஞாயிறின் ஒளியையும், காற்றின் உயிர்ப்பை ' இல்லாவிடின் கலந்து வேக யும், விண்மீன்களின் கதிர்களையும் 岛 று என்றதோர் ாக வெந்ததும் காதலர்கள் தூது விடுகிறார்கள் . ܋ܨ ܨ ܕ ܨ1 ܢ ̄ ܛ யிரைக் கொட்டி ஏன் கூடாது? தெய்வத்தின் படைப்பு LUEELD பத்துக் கொண்டு முழுவதும் காதலுக்குத் தொண்டு செய்யும் ாக்கி எண்ணெய் பொருட்டே அமைந்திருக்கிறது. அமரோஜாதிரும தி யா பாட்டுத்தாளித்து உலகம் முழுவதையும் தூது போகச் Leg reele தின சி= |ண்டும் சாப்பிடச் செய்கிற திறமை காதலர்க்குண்டு. பரும ாேதிரி
on
E. 20, 1995

Page 13
  

Page 14
றை படைப்பது மனதாவேலஇ
sujo. Tidlig
கோற்றைப் புசிப்பது வயாலே உயிர் துணி ஆறுவது தயாலே
úlviou um úni.
SHINEIHIN (pJer ég தை) ஒ ஊரில் தணிகாசலம் என்ற யப்ாரி இருந்தார். அவர் எண்ணெய் புளி வியாபாரம் செய்து வந்தார். அவரது தோட்டத்தில் மா பலா, தென்னை, எலுமிச்சை என்று பல மரங்கள் இருந்தன. அவைகள் தரும் காய்களையும் கனிகளையும் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பார்
அவருக்கு பக்கத்து ஊரில் சிறுங் குன்றனார் என்னும் ஒரு நண்பர் இருந்தார். சிறுங்குன்றனார் ஒரு தமிழ்ப் புலவர். சிறுங்குன்றனார், தணிகாசலத்தின் வீட்டிற்கு ருகின்ற போதெல்லாம் அவருக்கு ருந்தளிப்பார்
ஒருமுறை அவர் தணிகாசலத்தின் விட்டிற்கு வந்தபோது தணிகாசலத்தின்
எலுமிச்சை மரங்கள் பூத்துக் காய்க்கத் தொடங்கியிருந்தன. இதைப் பார்த்த சிறுங்
ன்றனார்,
நண்பரே இச்சிறுகாய்கள் எல்லாம் பரிய காய்களாக நன்கு வளர்ந்து ஊறுகாய்போட ஏற்றதானதும் எனக்கு நூறு
"சரி நான் நூறு காய் அனுப்பி க்கிறேன்" என்று கூறினார் தணிகாசலம் சிறுங்குன்றனார் மகிழ்வுடன் தன் ஊக்குப் புறப்பட்டுச் சென்றார்.
சில நாட்களில் சிறிய காய்களாக இருந்த எலுமிச்சங்காய்கள் பெரிதாயின. எலுமிச் சங்காய்களைப் பறித்து அவற்றில் மிகவும் பெரிதான காய்களாக தம் நண்பர் சிறுங்குன்ற னாருக்காக எடுத்து வைத்தார் தணிகாசலம்
பருக்காக எழுதினார். நூறுகாய்
அனுப்பியிருக்கிறேன். என்று எழுதிய கடிதத்தையும், எலுமிச்சங்காய் பையையும் தம் வேலையாள் ஒருவனிடம் கொடுத்து, சிறுங்குன்றனாரிடம் இரண்டையும் சேர்ப் பித்து விட்டு வரச்சொன்னார்.
அவைகளை எடுத்துக்கொண்டு சிறுங் குன்றனாரின் ஊரையடைந்த வேலையாள், அவரிடம் முதலில் எலுமிச்சங்காய் நிறைந்த
பையைக் கொடுத்தான். அதை வாங்கிப் பிரித்துப் பார்த்த சிறுங்குன்றனார் பேரானந் தமடைந்தார்.
வேலையாள், "ஐயா! என் முதலாளி தங்களுக்கு ஒரு கடிதமும் கொடுத்துள்ளார்."
என்று சொல்லி மடியிலிருந்த கடிதத்தை
ளையும், எலுமிச்சங்கா பார்த்தார் சிறுங்குன்ற கோபத்தால் சிவந்தது "என்னை ஏமாற் என்று கத்தினார் அெ வேலையாள் ந
எடுத்துக்கொடுத்தான்.
கடிதத்தைப் படித்துவிட்டு
அந்த நூறு காய்களை ஒரு பையில் போட்டுக் கட்டி, ஒரு கடிதமும் தம்
(B6NJIGO) GAULLIT
விட்டான் முதலாளி காய்களையும் ஒன்று
சிறந்த வர்ணத்திற்குப் பகதரும் எண்ணம்
GD UT I 5 TIL GOOD
உலகில் 340 வகையான கிளிகள் பலவகையான கிளிகள் நீண்டநாள் லண்டன் நகர மிருகக் காட்சிச்சாலை
ந்த 82 வயதுவரை வாழ்ந்தது கூண்டு பறவைகளிலேயே அதிக காலம் வாழ்
இதற்கு முன்னர் மொஸ்கோ காட்சிச் சாலையில் வாழ்ந்த காண்டா வாழ்ந்தது.
鷺 瓣 பாராட்டுக்குரியவர்கள்
எஸ். வியூரகன் மட்குருமண்வெளி சிவசித்தி மகாவித்தியாலயம்
Jalli, 3.
பு/பாத்திமா ம Au.
loiu, în Ti சென் ஜோன் பொஸ்கோ கல்லூரி ஹட்டன்
பாத்திம தானா சாதிக் இரத்தினபுரி
ஜிஎப் நிஸ்மியா
J. பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம் புத்தளம்
எம்எச் பாத்திமா சினோஸ்
விடுகதைகளும் வி
01. ஏற்றம் இறைக்காமல் கிணறு வ கண்ணிருக்கும் மனிதனல்ல. ப அது என்ன? 03. கண்டு பூப்பூக்கும் காணாமல்
6ΤούτούΤΡ
மேலை வீதியில் இருப்பதெ ஜொலிப்பதென்ன? ஒரு கிளையில் சோற்றுப்பிடி
ஆயிரம் கண்ணாள் ஆற்றிலே காய்கிறாள். யார் அவன்?
04.
O5.
06.
07. உயிருக்குள் சடம் சடத்துள் உ
ICQ9I(f) "L Dமருவிபெற தா9றாரு
IIIgf)
9, "In
மோதமிழரசி-மத்திய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களையும் மாறிமாறிப் னார். அவரது முகம்
றவா பார்க்கிறாய்?"
I.
டுநடுங்கிப் போய் கொடுத்த நூறு
கூடக் குறையாமல்
உள்ளன. அவற்றில்
வாழக் கூடியவை. யில் உள்ள ஒரு கிளி களில் வளர்க்கப்படும் ந்த பறவை இதுதான். நகரில் உள்ள மிருகக் கழுகு 77 வயதுவரை
றுகிறது. அது என்ன? லிருக்கும் பசு அல்ல.
காய்காய்க்கும். அது
ன்ன? மாதர் கையில்
என்ன அது?
மூழ்கி வெயிலிலே
ss. 2lg| 676ötet?
1990 ன்டிர 90
9 (1909Tppaeg '80 O (694119 ge IO
* உழைக்க நேரம் துேக்குங்கள்
கந்தப்பெருமாள் நிமலர்சனமட்iாங்காடு சவிசெட்டிபாளையம்
றுகாய்.
அப்படியே கொண்டுவந்து கொடுத்துவிட்ட
தன்னை சிறுங்குன்றனார் ஏன் கோபிக்கிறார்
என்று புரியவில்லை.
"ஐயா என்ன சொல்கிறீர்கள்? நான் உங்களை ஏமாற்றி விட்டேனா?" என்று பதறியபடி கேட்டான்.
"ஆமாம்," என்றார் சிறுங்குன்றனார். "புரியும்படி சொல்லுங்கள் ஐயா" என்று கெஞ்சினான் வேலையாள்
"என் நண்பர் தணிகாசலம் மிளகாய் வற்றல், உப்பு, புளி, எண்ணெய் எல்லாம் வியாபாரம் செய்யும் ஒரு வியாபாரி. செல்வந்தர் நானோ ஏழைப் புலவன். நூறு எலுமிச்சங்காயை நான் ஊறுகாய் போட வேண்டுமென்றால் அதற்கு மிளகாய், உப்பு எல்லாம் எவ்வளவு வேண்டும்? என்னால் அவ்வளவு முடியாதே. அதனால் நான் கஷ்டப்படக் கூடாதென்று எண்ணிய என் அருமை நண்பர், எல்லாக் காய்களையும் ஊறுகாயாகவே நானூறுகாய் அனுப்பி யிருக்கிறேன் என்று கடிதத்திலும் எழுதியுள்ளார். நியோ அவ்வளவு ஊறு காயையும், உன் வீட்டில் மறைத்து வைத்து விட்டு வெறும் நூறு காய்களை மட்டும் என்னிடம் கொண்டு வந்து கொடுத் திருக்கிறாய் என்னை இப்படி ஏமாற்றி பல்லவா இருக்கிறாய்?" என்று படபடவென்று கூறினார் சிறுங்குன்றனார்.
அதைக் கேட்ட வேலையாள், தான்
இதை எப்படி புலவருக்கு விளங்க வைப்பது
என்று தெரியாமல் தவித்தான்.
கடிதத்தையும், எலுமிச்சங்காய்களையும் எடுத்துக்கொண்டு அவ்வூரில் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புச் சொல்லும் பெரியவரிடம் சென்றான் வேலையாள் உடனே, சிறுங்குன்றனாரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பினார் அந்தப் பெரியவர்.
பிரேஸில் அமைவிடம் பிரேஸில் தென் அமெரிக் காவின் கிழக்கேயுள்ள மிகப் பெரியதும் வளங்கள் நிறைந்ததுமான நாடு பரப்பளவு: 852,000 சதுர கி.மீ. (3286,470
சதுரமைல்) மக்கள் தொகை 5,92,000
லைநகர் பிரேஸிலியா (1980,000பேர்) ஆட்சிமுறை சமஷ்டிக் குடியரசு பேசும் மொழி போர்த்துக்கீச மொழி
மதம் உரோமன் கத்தோலிக்கம்
சிறப்பம்சங்கள் தென் அமெரிக்கா விலுள்ள நாடுகளில் பரப்பளவாலும் மக்கள் தொகையாலும் கூடிய நாடு. இயற்கை வளங்கள் அபரிமிதமாகக் காணப்படுவதால் தனிநபர் வருமான மும் அதிகமாகும். இந்நாட்டின் பெரும் பகுதி வெப்ப மண்டலத்தில் அமைந் துள்ளது. அமேஸான் மற்றும் செளஃபிரான்சிஸ்கோ ஆகிய இரு பெரிய நதிகள் நாட்டின் வட பிரதே சத்தை செழிப்படைய உதவுகின்றன. நாட்டின் வடகிழக்கு கிழக்கு மற்றும் தென் பகுதிகளை அத்லாந்திக் பெருங் கடல் அரவணைத்துக்கொண்டிருக் கிறது. மக்கள் தொகையில் 35 சதவீதமானோர் நகரங்களிலேயே வாழ்கின்றனர். தேசிய உற்பத்தியை உருவாக்கும் தொழிற் சாலைகள் இந்நகரங்களில் அமைந் திருப்பதனால்தான் மக்கள் இந் நகரங்களில் அதிகமாகக் குவிந்து கிடக் கின்றனர்.
ல்லூரி-கிளிநொச்சி.
1960 ஏப்ரல் 21ம் திகதியன்றே - நவீன
(நேரம் ஒதுக்குங்கள் ) * சிரிப்பதற்கு நேரம் துேக்குங்கள்- அது இதயத்தின் இசை * சிந்திப்பதற்கு நேரம் துேக்குங்கள் அது சக்தியின் பிறப்பிடம் * விளையாட நேரம் துேக்குங்கள் அது இளமையின் இரகசியம் * UL9.5 65 GESTÜ) இதுஅறிவி
நட்புக்கு நேரம் துேக்குங்கள்- அது மகிழ்ச்சியின் வழி
Öt 300)
து வெற்றிழின் விலை
சிறுங்குன்றனாரும் வந்து சேர்ந்தார்.
தன்முதலாளி வெறும் நூறு காய்களை தான் தன்னிடம் கொடுத் தனுப்பியதா வேலையாள் சொன்னான்.
"இல்லையில்லை. என் கஷ்டம் அறிந்து
என் நண்பர் ஊறுகாய் தான் அனுப்பியுள்ளார்" என்று சொன்னார் சிறுங்குன்றனார்.
அக்கடிதத்தைப் படித்த பெரியவர். "நீங்கள் இருவரும் சொல்வதுபோல் தணிகாசலம் வெறும் நூறுகாயையும் அனுப்பவில்லை, ஊறுகாயையும் அனுப்பவில்லை" என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
"பிறகென்ன அனுப்பினார்?" என்று வேலையாளும், சிறுங்குன்றனாரும் ஒரே குரலில் கேட்டனர்.
"நானூறு காய்கள் ப்பியிருக்கிறார் தணிகாசலம், ஆனால் இந்த வேலையாள் ಟ್ವಿಟ್ಲೀ காய்களை தான் எடுத்துக் காண்டு, மீதம் காயை மட்டும்
ό
ಇಂಗ್ಡಿ! ாடுத்திருக்கிறான்." என்றார் பெரியவர்.
வேலையாளின் பாடு திண்டாட்ட மாவிட்டது.
நல்ல வேளையாக அவசர வேலை நிமித்தம் அவ்வூருக்கு வந்த தணிகாசலம், விபரம் அறிந்தார் அவர்
நான் என் வேலையாளிடம் உண்மை
யில் நூறு காய்கள்தான் அனுப்பினேன். அதை தனித்தனியாக ஒவ்வொரு வார்த்தை களாகப் பிரித்து எழுதாமல், நானூறுகாய் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதி அனுப் பியதை நான் ஊறுகாய் அனுப்பி யிருக்கிறேன், நானூறு காய் அனுப்பி யிருக்கிறேன், என்று ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பொருள் கெள்ள வைத்து விட்ட்து" என்றார்.
வேலையாள் நிம்மதி அடைந்தான்.
மாக வடிவமைக்கப்பட்ட பரேஸிலியா நகரம் தலைநகராகப் பிரகடனப்படுத் தப்பட்டது. கப்பல் கட்டும் தொழில் மோட்டார் உற்பத்தி, துணி ஆலைகள் உலோகங்கள், இரசாயனப் பொருட் கள் உற்பத்தி ஆகிய அனைத் தும் நகரங்களில்தான் குவிந்துள்ளன. பிரேஸில் நாட்டின் கோப்பிக்கு உலகனைத்தும் பெரு மதிப்புண்ட வாழைப்பழம், கரும்பு, மரவள்ளி ஆகியவையும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. எண்ணை உற்பத்தி தேசிய மயமாக் கப்பட்டுள்ளது. இரும்பு, பொஸ்ஃபேட் நிலக்கரி, செம்பு, மாங்கனீசு, பிளாட் டினம் மற்றும் தங்கம் ஆகிய கனிமப்பொருட்களும் இங்கு கிடைக் கின்றன.
பார்க்கவேண்டியவை: உலகிலுள்ள பெரிய நகரங்களில் ரியோ டி ஜென ரோவும் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது. நாட்டின் வரலாற்றுடன் தொடர்புடைய காட்சிச் சாலைகள் இங்குள்ளன. தட்ப வெப்ப நிலை இந்நகரில் சமமாக உள்ளமையினால் இங்குள்ள கடற்கரை Y MG LLLLLL LLLLLLLTLLL TT LL L LLLS திகழ்கிறது. இங்குள்ள இம்பீரியல் மியூசியம் எனும் காட்சிச் சாலையில் பண்டைய அரசர்களுடைய அணி மணிகள், சிம்மாசனங்கள் முதலியன வைக்கப்பட்டுள்ளன. பல நகரங்களிலும் கேளிக்கைகளும் மத சார்புள்ள திருவிழாக்களும் கண் கவர் காட்சியாக விளங்குகின்றன. பிரேஸிலின் தேசிய விளையாட்டாக உதை பந்தாட்டம் விளங்குவதால், Đ_6Ujø) [[WJ)|] 6]]f. ajee, JTL டரங்கம் ரியோ டி ஜெனரோவில் அமைந்துள்ளது. ச ஒ பெளவோ எனும் நகரில் ஏறத்தாழ 100,000 மக்கள் வாழ்கின்றனர். இங்கிருந்து சுமார் ஒருமணி நேரம் மோட்டாரில் சென்றால், சிம்பா சபாறி என்ற வனவிலங்கு காப்பரண் உள்ளது. இயற்கை வனச் சூழலில் சகல வன விலங்குகளையும் மிக அண்மையில் சென்று பார்க்கத்தக்க வசதிகளுண்டு
-
GBD.14-20, 1995

Page 15
Lugu Júb LI D'ILIULIG GML GAOITíb 6T 607 வெளியே காலடி வைத்தபோது எதிரியும் அவன் எடுபிடியும் வந்து நிற்கிறார்கள். லகண்டன் பற்களைக் கடித்துக் கொண்டார். பவத்ராதனோடு அவர் பேசியது அவ்வளவுமே ரோவுமுள்ளவன் கழுத்தில் தூக்கைப் போட்டு தொங்க வேண்டிய கடும் சொற்கள்
அவ்வளவையும் புன்சிரிப்போடு ாதில் வாங்கிக் கொண்ட பவத்ராதன்: ஏதோ ஒரு திட்டத்தோடுதான் வந்திருக்: கிறார் என்று தெளிவான பிறகுதான்
ஒவ்வொரு அபசகுனங்களையும் அவனுடைய ஐம் ஒரு ப்கல் முழுக்க எதிர்கொண்டாயிற்று -அவ T இவ ாதான ?
திருமேனிக்கு வேறெ
!ருந்தது מוע 3+91614*:
அது ஆனந்த குரு Clauиlb.
“LDJGT (yaib’ $?
மகனையும் இல்லத்தாரையும் எச்சரிக் இருத்திக்க கையுடன் ருக்கச் சொல்லிவிட்டு ஆதனால் தான் திரும்பிப் பார்க்காமல் நடந்தார். இல்லத்துக்குள்
விட்டது! பரப்பானார் பவத்ரா எத்தனை பணமானாலும் சரி. தமாஷ் அப்புறம்
குதிரை வண்டிக்காரனைப் போய் ॐ அழைத்துக் கொண்டு உடனே அக்கினி2
மலைக்குப் போயாக வேண்டும் மூன்று: நானும் வரணுப
நாள் போக.மூன்று நாள் வர வரணும்
பவுர்ணமிக்கு இனியும் ஆறு நாள்: சொல்லிவிட்டு
தான் இருக்கிறது. குள் வேகமாகப் போன
சந்திரன் சாவதானமாகத்தான் உதயமாவான். அதனால் நட்சத்திரங்: களுக்கெல்லாம் ஏராளமான குதூகலம்} ஒவ்வொன்றும் மின்னி மின்னிப் பகட் ஆரம்பித்திருந்தது!
அழுகைச் சத்தம் கேட்ட திசையை நோக்
Ag. GOTITñ.
அது கொப்பரை போட்டு வைக்கிற * இடம்
காயப்போடவும், காய்களைக் கொண்டு வந்து போடவும் முன்னால் காரை போட்டு மெழுகிவிடப்பட்டிருந்தது. மொத்த இடமும் தூக் துப்பு இல்லாமல் சுத்தமாகத்
வழியாகப் போய்க் கொண்டிருந்த நீலகண்டன் திருமேனி
பேயாட்டம் ஆடுகிற தென்னை மரங்களோ அங்கிருந்த கன்னங்கரிய* இருட்டோ எதுவுமே அவருக்கு இ பொது ஒருபொருட்டு அல்ல குதிை வண்டிக்காரனும் அவரிடம் முரண்டு பண்ணக் கூடாது!
இதுதான் நீலகண்டனின் நெஞ்சுக்குள் போகிற அவசரம் தெரிந்து அவன் வேறு ஏதாவது சாக்குப்போக்குச்சொல்ல
:: SSOTGOUGLD 9 (567760GV (SUITL Igš uIIIGA GTX - Tila Gil GUITib : தோளில் TTG15) அக்கினிபர்வதத்துக்கு அவ்வளவு பணத்தையும் முட்டை கட்டிப் போட்டுக் கொண்டிருந்தார் அவர்
இப்போது பணம் முக்கியமல்ல கோகுலைப் பிடிக்கப் போகிற ஆபத்து லேக்கல் பாரம்பரியத்தையே பூண்டறுத் துப் போடுகிற சமாச்சாரம் அவனை ாப்பாற்றியாக வேண்டும் என்றென்றும் அவன் நிம்மதியாய் இருக்க வேண்டும் அதற்காக இவ்வளவும். 3
அக்கினிபர்வதத்தைப் பற்றி நீல கண்டனுக்கும் கேட்டறிந்த அனுபவம் தான் அங்கே முன் எப்போதும்; போனதில்லை!
ஞ்சன் வழியெல்லாம் பொருமிக் கொண்டே வந்தான். அவனுக்கு தனது எஜமான் மறுபடியும் அந்த மனைக்குப்
பானதுமானபங்கப்பட்டமாதிரி இரு
அவமானத்துக்கப்புறமும் மறுபடியும் எதுக்கு யேர்சிக்கறிங்க அந்த மனுஷனுக் குப்போய் உதவப் போனிங்களே.
மெளனமாகத் திரும்பிப் பார்த்தார்: வத்ராதன்.
LÜGLITTgl? (BLITT ண்ணியம் தேடுவத போயும் கொப்பரைச் * மாட்டிக் கொண்டுவிட் நீலகண்டன் திருமேன
மறுபடியும் ஒரு புன்னண்க "அடேய் நான் கோகுலை மட்டும்: னசிலே வச்சுட்டு உதவப் போகலேடா
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அந்த மலைக்குப் போயே ஆகவேண்டும் என்று சொல்வார்கள். அதைக் கேட்ட8
போதெல்லாம் நீலகண்டன் சிரித்ததுண்டு. "திருமேனி என்ன சொல்றிங்க?" இப்போது? அவர்கள் சொன்னது தான் "நீலகண்டன் சரியான நேரத்து "எழுந்து இப்படி சத்தியவார்த்தை "எப்படி வர.
Lu Tusubjába, Tršilas(3671" * பார்த்தார். உள்ளே இருட்டையும் பார்த்த கண்களால் துளாவின * திறந்து விட்டு விட்டா
சாகும் முன்னால் போகாதவனும்: செத்தபிறகு போய்ச்சேருகிற இடம்தான் அக்கினிமலை கதிமோட்சம் இல்லாத ஆத்மாக்கள் எப்படியும் அந்த மலைக்குப் இ போன பிறகுதான் சாந்தி அடையும்
குஞ்சனின் முகத்தில் சந்தேகம் "50 GLDGifl" "-g|DTLT! -9lsbgÚ LhæTor '-916ðL1
என்றும் சொல்வார்கள். இதையெல்லாம்இகல்பமான பிசாசில்லே! இந்த உலகத்திலே பாவம் அந்தப் நீலகண்டன் நம்பியதில்லை. ண் வர்க்கமே இருக்கக்கூடாதுன்னு விடுவாள் என்கிற க
ஆனால் இப்போது? இபழிவாங்கத் துடிக்கிற_பிசாசு அதுக்குச்இ திருமேனிக்கு அவரையே விதி அக்கினி மலைக்கு சக்திவந்தா பத்ராவுக்கு இரண்டாம்ஜெண்ம அவர் கண்களில் இழுத்துப் போகிறது! `၈၂၅)ဓjကြီးမြှ# அப்புறம்? மீசை முளைக் தேங்காய் உரிக் இதையெல்லாம் மனசுக்குள் ஆரம்பிக்கிற வாலிபன் எவனா இருந்தாலு ஒரமாய் உருண்டு கி போட்டுக்குழப்பிக் கொண்டே தென்னந் அவனை அழிச்சுட்டுத்தான் அது அட்ங்கும் அதனைப் போய் தோப்பைத் தாண்டுவதற்குள்- மறுநிமிடமே பூட்டின் யாரோ அலறும் சத்தம் குஞ்சனின் முகத்தில் லேசான பயம். பூட்டு மட்டுமில்லி சட்டென்று நின்றார் நீலகண்டன் மிரட்சியோடு அவரை ஏறிட்டு காண்டது!
ார்த்தான்.
"கேட்டதுமே எதுக்காகப் பயப்படறே ந்த பத்ராவுக்கு இளமையும் துடிதுடிப்பு இருக்கிறவங்க மேலதான் வெறி'உன்னைப் போல இருக்கிறவங்க எதுக்குப் பயப் இபடனும்?"
பவத்ராதன் சிரித்தார். "திருமேனி! உங்க கண்ணுக்கு நான்
முக்கமே இல்லாத ஒருபெண் குரல் சாதாபம் கொள்ளச் செய்கிற அவலம் எதுகொடுத்துக் கேட்டார்.
ஆபத்தில் மாட்டிக் கொண்டதைப் போன்ற அழுகை இரக்கம் வந்தது
கண்டனுக்கு
உதவிவிட்டுப் போகலாமென்று
மறுபடியும் கேட்டது
னைத்தார் அவர் இதற்கு அதிக ஒருமாதிரியாத் தெரிஞ்சாலும் என் வீட்டு திடுக்கிட்டுப் பே நரம் பிடிக்காது என்றால் ஒரு கை ாரி கண்ணுக்கு இனியும் இரத்த "பூட்டைத்
துடிப்புள்ளவனாத்தான் தெரியறேன் பாதும்னே.திறந்தா
ருமேனி அதனாலே தான் பயமா இருக்கு"இ வெட்கத்தோடு தலையைக் குனிந்து கொண்டான் குஞ்சன்,
வரமுடியலே.?"
என்னை பூட்டி இதோ இந்தப்ப்க்கம்
பெயர் செல்வி. ஆர். கலா
பெயர் எள், நாதன் Guiti otsätt. GLuando பெயர்: ஜாரிய
st 26 ust 25 GAJUKUS - RAJMUgSIA கவரி:106-A மேட்டுக்கடை முகவரி 5. எல்கடுவ வீதி, முகவரி 1 1/2, பலகொல்ல, முகவரி: கட t Ganiga Glasтавић, цj பொழுதுபோக்கு பொழுதுபோக்கு: Clima --- பொழுதுபோ sil, ujsálfdanas, வானொலி பத்திரிகை, பாழுதுபோககு GESTADIRäikasimilaf
பிடித்தல், பெனாநட்பு நாவல்கள். பத்திரிகை SODAS LIVLIW55485 LID - ஒக்கன் தன் பெயர் முதிேரி பெயர்
au ULER 24 முகவரி 3,5ம் ஒழுங்கை, 5ம் குறுக்குத்தெரு, புத்தளம் Φ86)ΙΙ பொ.போ வானொலி நண்பர் தொடர்பு @iगा@
1995 தின
EST TERMÅTT718 HOLDERBANK SWITZERLAND|||| வாக்கு பத்திரிகை வானொலி புத்தகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாதிதான் அடையாளம் தெரிந்தது. சட்டென்று ஓர் ஆவல். மொத்த முகத்தையும் பார்த்து விடலாமென்கிற (Balayıb!!!
அவள் கைகளைத் தொட்டார். அவை குளிர்ந்து போயிருந்தன. என்றாலும் பலங்கொண்டமட்டும்
பத் ஐந்து வயதுக்கு கதவை எட்டி உதைத்துவிட்டு உள்ளே இ துடிப்பு இருந்த புகுந்தார் அவர் து கொள்வதை விட "இங்கேயும் ஒரு பூட்டா? ன்றில் அப்போது கையிலிருந்த கட்டையால் அடிக்கத் தான் அந்த உள்ளறைப் பூட்டைத்தேடினார். கையை விட்டுத்துளாவின்ார். இருட்டுக்குள் எதுவும் தெரியவில்லை. "எங்கேம்மா இ
தன்னிடம் சொன்ன இ
க்கிற விஷயத்திலே இருக்கு உள்ளே கதவு? இழுத்தார். முடியவேயில்லை
நாத் தான் பயன் கேட்டபடியே இருட்டில் தடவியபோது முகமும் சரியாகத் தெரியவில்லை படுது. நீலகண்டனும் தான் நீலகண்டன் நம்பூதிரியின் கைகளில் அவருக்குள் அப்போதுதான் ருந்தாலும் அவன் இஸ்பரிஸித்தது அந்தப் பெண்ணின் உடம்பு பயமும் கலக்கமும் வந்தன. தனது
மிருக வெறி எவளோ ஒருத்தியை இந்த இரவில் இப்படிப் பலிவாங்கி விட்டதே என்கிற படபடப்பு
! இப்ப முக்கியம் விருட்டேன்று விலக்கிக் கொண்டார் ஜன்மம் வளரக் GIGV97605G0III. ான் இதை மனசில அப்படியானால்..? அங்கே கதவு
இருப்பதாகச் சொன்னதும். பூட்டப் பட்டிருப்பதாகப் புலம்பியதும். நீலகண்டன் ஓட்டமும் நடையுமாக நுழைந்ததுமே பர "யாரு நீ.? ஓடிக்குதிரைவண்டிக்காரனின் வீட்டை
அடைந்தபோது அங்கே மறுபடியும் ஒரு அபசகுனம்
"GTGirgor FITLEP" stairpLig La முறித்து எழுந்தான் தேனன்
நீலகண்டன் திருமேனி விவரம் GO) FITGÖTGOTINTÍ.
"வண்டியும் குதிரையும் சாயங் * காலமே வாடகைக்குப் போயிடுச்சே
சாமி" என்றான் அவன்.
"என்னடா சொல்றே?" "ஆமாம் சாமி எனக்கு உடம்பு
கத்தினார் நீலகண்டன் பதிலுக்கு இ வந்தது ஒரு பரிகாசச் சிரிப்பு
'ஏய்.என்னை ஏமாத்தறியா? யாரு இ ...?"
பத்ராவின் கண்கள் அந்தப்பக்கம் இரண்டு கோழி முட்டைகளைப் போல D (DGBRTLGOT.
கோகுலின் மீது காட்டமுற்பட்ட வெறியை இந்தக் கிழட்டுத் திருமேனியிடம் இ காட்ட எத்தனித்தாள் பத்ரா
"ஐயா என்னை யாரோ பின்னால இ
தன.
இப்ப நீயும் போய் உடனே அக்கினி றும்." ா திருமேனி
வர் பூஜை அறைக் தும் அரை நாழிகை ந்ததும். விக்கினங் குறுக்கிடக் கூடாது
டிக்கிட்டுப் போயிட்டாங்க. உங்க க்கு வேறெ ஒரு வண்டி ஏற்பாடு சஞ்சு தரவா?"
"வண்டி மாத்திரமில்லடா ஆளும் வேணும். ஆறுநாள் என்கூடவே প্ত இருக்கணும். அதுக்கு எவ்வளவு
இ ஆனாலும் குடுத்துடலாம்"
"-9alá வருவானோ மாட்டானோ. தெரியலையே சாமி
"நீயே இங்கிருந்து என்னத்துக்கு அதையும் தீர்மானம்பண்றோ
நீலகண்டன் தீருமேனி அதட்டி 6ðIIIsr.
"சரி வாங்க சாமி." என்றவன் * முன்னால் நடக்க அவனைப் பின் தொடர்ந்தார் மகாமாந்த்ரீகன், அவன்
B
3. 綠 இழுக்கறாங்க! என்னை பிடியுங்க"
பத்ராவின் கட்டளைக்குச் சுமதிதான்
பின்றி மேலிடம்
மறுபடியும் அலறினாள்.
எடுபிடி குஞ்சனும் ஆனால் அது சுமதி என்பது நடந்தபோதுதான் புரிந்தது.அவன் அனறு கண்டனுககுத் தெரியாது! எனவேதான் கால்களும் உடலும் தள்ளாடிக்
விட்டனர். இது அவளை அந்த இக்கட்டிலிருந்து மீட்க கொண்டே இருந்தது க்குத் தெரியாது! நினைத்த திருமேனி மறுபடியும் கைகளை "குடிகார நாய்" சட்டென்று அவர் தத்துக்கு பலமுறை நீட்டினார். கட்டை தரையில் உருண்டது அவனுக்கும் முன்னால் நடக்க நடக்க. தன் எந்தவழியில் வானத்திலிருந்த ஒன்பதாம் சந்திரனை க்கிரம் போகலாம் மட்டுமில்லை; நட்சத்திரக் கூட்டத்தையும்
வைத்திருந்தவர். iš 3; ITGBOTaflaiv6OGU!
குத் தெரியாது. அந்தப் பெண்ணின் உடம்பு பின்னுக்குப் ஆகாசம் மை தடவிக் கொண்டி வந்தவரையும் போய்க் கொண்டே இருந்தது. ருந்தது இதே நேரம் குஞ்சன் குதிரை ந்து விட்டது 醬 நீலகண்டன் விடவில்லை! வண்டியோட்டபவத்ராதன் திருமேனி ாப்பு உணர்வும், ! ஒரு மகாமாந்த்ரீகனோடு விளையாட்டா: அக்கினிமலையை நோக்கி விரைந்து
கோபம் அவரது கண்களில் தீட்சண்ய கொண்டிருந்த afla) frtb நிற பயணத்துக்குப் LDTuffbypJ. நீலகண்டனுக்குத் தெரியாது ற்காகப் போயும் "விடுடா அவளை கத்தியவர்.இ OD
கிடங்குக்குள். வரிடியற் காலம் -கோகுல
டார் மகா மாந்திரீகன்
அப்படியே தாவிப்பிடித்தார்.
பிடித்த பிறகுதான் அந்த உடலின் இமுழுப்பாரமும் அவரது கைகளுக்குள் அணைந்ததே புரிந்தது தொட்டுத் தடவினார் திருமேனி S. தொடத்தொடத்தான் தெரிந்தது-அந்தப்இ பெண்ணுக்கு உடம்பில் எங்கேயும் ஆடையில்லை! விரிந்து கிடந் திருமேனியின் மனசுக்குள் குடுஏறியது.இ ார். சுற்று முற்று காரணம் அவள் அவரைப் ார் அந்தப் பூட்டைத்இபற்றிப்பிடித்திருந்த விதமும், பதமும்
ஒரே ஒரு நிமிசம் தான் தான் றப்பட்து எங்கே? போக வேண்டிய பேசியிருக்கக் கூடாது :: எது.?எல்லாமே மறந்ததுஇ இப்படி நினைத்தபடி GJITGOLI.j. அவருக்கு கொப்பழித்துத் துப்பியபோது தான் யாரோ அங்கிருந்து தப்பி ஓடுவதைப் இல்லத்தில் கொண்டிருந்த போலிருந்தது! பறவகைள் மொத்தமும் கலவரமாய் ஓடியது பத்ரா மட்டுமில்லை கத்தியபடி ஆகாயத்தில் எழும்பிப் எடுத்தார் நம்பூதிரிஇதிருமேனியின் நினைவுகளும் தான் அவ LITVý6OT
கோகுல் வானத்தை அண்ணாந்து UTigg, Tair.
ஏதோ ஒரு கருணை வானத்தில் பறந்து வந்து இல்லத்திற்கு நேராக ன்றது. அது இப்படியும் அப்படியுமாக ரு சுழற்சி அடித்தது.
பிறகு.கோகுலின் காலடியில் வந்து விழுந்தது.
பாச்சாவின் பிணம் மாமிசமாய் வந்து விழுந்த அதே வேகம்,
பரபரப்புடன் குனிந்து பார்த்தான்! இது-மாமிசமாயில்லை மானிட்
பல்துலக்கிக் கொண்டிருந்தான் இரவெல்லாம் உறக்கமற்ற இரவுகளாய் ருதினங்களும் அவனை வாட்டமுறச் செய்திருந்தன. இனியும் ஆறு நாட்களுக்குள் அப்பா அக்கினிமலைக்குப் போய்த்திரும்புவாரா என்கிற சந்தேகம் அவனுக்கு
குறுக்குவழியைச் சொல்லி கூடிய சீக்கிரம் மகாகுலத்தை எடுத்து வர உதவும் நோக்கத்தோடு வந்த பவத்ராதன் திருமேனியை அவர் அப்படி எல்லாம்
பெண் தப்பியோடி first ကြီးမျိုး
ஒரு காட்சி.
முடியலையே. புலம்பல், ானார் நீலகண்டன். திறந்தாப் ச்சு ஏன் வெளியே
அறைக்குள் வெளிச்சமும் பரவியது.
திருமேனி-கட்டிக் கொண்டுவந்த முட்டையைத் தேடி எடுக்கச் சுற்று முற்றும்
கட்டப்பட்டிருந்தது. அவிழ்த்தான்
வச்சிருக்கிற அை உடம் பைச் சுருட்டிக் '?: நின்றான்! படுத்திருந்தாள். அந்த முகத்தில் அவருக்குப் (இன்னும் வரும்)
In südloff பெயர்: கே. ரமேஷன் பெயர்: எம்ஹாஸைன் பெயர்: முகம்மட் நிசாம்
alug: 33 6.I W85l: 32 氹 basang sig, passurfl: P.O. BOX- 4719 passifl: POBOX-31441 Ag f: தளம். DOHA. QATAR. POSTAL CODE. 1497, RIYADHCP (P. Glüm: Güm:Gir.Garra),
க்கு: வானொலி, பொழுது போக்கு KSA . வழமையான பொழுது பொழுதுபோக்கு பத்திரிகை ரி.வி. தொலைக்காட்சி
போக்கு SS பெயர் என். அஹ்மத்
யது 18 முகவரி 281/3 பமுனுவ வீதி மஹரகம.
போக்கு தொலைக்காட்சி
IDGui
பொ.போ பத்திரிகை வானொலி, கதைப்புத்தகம்
UD UJEr

Page 16
"IET, வாழ்வையே நினைத்துப் பார்த்தால் அட் ஏசுவே! நான் எதற்காகத் தான் உயிர் வாழ்ந்தேனோ தெரியவில்லை. ஓயாதா (ഖബ; ஓயாத உதை அடி.என் புருஷனைத் தவிர வேறு யாரையுமே நான் கண்டதில்லை: பயத்தைத் தவிர வேறு எதையுமே நான் அறிந்ததில்லை பாவெல் எப்படி வளர்ந்தான் என்பது கூட எனக்குத் தெரியாது என் புருஷன் உயிரோடிருந்தபோது நான் பாவெலை நேசித்தேனோ, நேசிக்கவில்லையோ என்பதும் எனக்குத் தெரியாது என் சிந்தனைகள் என் கவலைகள் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்என்னைக் கட்டிக்கொண்ட மிருகத்துக்கு இரை போடுவதும் உடனடியாக அவன் செளகரியத்தைக் கவனிப்பதும் தான் என் கவலை அப்படிக் கவனிக்காது மெத்தனமாக இருந்தால் அவன் கோபங்கொண்டு என்னைப் பய முறுத்துவானே அடிப்பானே என்ற பயத்தால் அந்த அடிக்கு ஆளாகாமல் ஒரு நாளாவது தப்பி வாழவேண்டுமே என்ற கவலையால்தான் நான் அப்படி வாழ்ந்தேன். ஆனால் அவன் என்னை அடிக்காத நாளே கிடையாது அவன் என்னை அடித்து உதைக்கும்போது தன்
மனைவியை அடிப்பதாக அவன் நினைத்துப் பார்ப்பதே இல்லை. யார் யாரோமீது உள்ள கோபத்தையும் காட்டத்தையும் என்மீது காட்டித் தாக்குவான் இருபது வருவுகாலம் நான் இப்படியே தான் உயிர் வாழ்ந்தேன். என் கல்யாணத்துக்கு முன்னால் நான் எப்படியிருந்தேன் என்பதுகூட எனக்கு நினைவில்லை என் கடந்த காலத்தைப் பற்றி நினைத்தேநான்குருட்ாகிப்போவது மாதிரி இருக்கிறது எதுவுமே தெரி வதில்லை. இகோர் இவானவிச் இங்கே வந்திருந்தான் அவனும் நானும் ஒரே ஊர்க்காரர்கள் அவன் எதை எதைப்பற்றி Gujaioan GLDI GĖjfiaTimaiä. GTGOT ÖGBÓKIN அங்குள்ள வீடுகள் ஞாபகத்துக்கு வந்தன: ஜனங்கள் நினைவுக்கு வந்தனர். ஆனால் அந்த ஜனங்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்ன பேசினார்கள் அவர்கள் வ்வொருவரும் என்ன ஆனார்கள் தெல்லாம் நினைவுக்கு வரவேயில்லை. எப்போதோ தீப்பிடித்து எரிந்த சம்பவம் இல்லை. இரண்டு சம்பவங்கள் நினை க்கு வந்தன எனக்கு என்னவோ என் : பூட்டிவிட்டது போல் என் ஆன்மாவுக்கே முத்திரையிட்டு இறுக மூடி விட்டதுபோல் இருக்கிறது. கண்ணும் தெரியவில்லை; காதும் கேட்கவில்லை. கரையில் இழுத்துப்போட்ட மீனைப் போல் அவள் மூச்சுக்காக வாயைத் திறந்து திணறினாள் முன்புறமாகக் குனிந்து கொண்டு மீண்டும் அவள் தணிந்த குரலில் பேசத் தொடங்கினாள்: "என் கணவன் இறந்தான் நானும்
அ ந்த மார்கழி மாதப் பணியில் குயில்கள் போட்டி போட்டு இசைக்கச்சேரி Eநடத்திக் கொண்டிருக்க, மலர்கள் பனித்துளிகளைச் சுமந்து அசைந்தாட ஷாஜஹான் அறையிலிருந்து வெளியாகி
மற்றத்து வேப்பமரத்தில் வாசம் அடிக்கும் -ஈரக் காற்றை சுவாசிக்க, காலை 6.00 Hமணிக்கு கிழக்கு வானில் பகலவன் மஞ்சள் Eபூசுவது தெரிந்தது. காகங்கள் குளிரினால் கூடுகளிலிருந்து கொண்டே கரகரத்த குரலில் கரைந்து கொண்டிருந்தன.
சுற்றிக் கட்டப்பட்டிருந்த மதிற் சுவரில் - சாய்ந்துகொண்டு உள்ளே பச்சைப் புல் =வெளியில் சுதந்திரமாய் திரிந்து கொண்டி Eருக்கும் வெட்டுக்கிளிகளை இரசித்துக் Eகொண்டிருந்தான் ஷாஜஹான்.
தன்னை அறியாமலேயே மனதில் கவிதை உணர்வுகள் பொங்கி எழ Hஅவைகளை ஒரு வெள்ளைத்தாளில் வடிவம்
கொடுத்தான்.
"UDGAVÍK GINT
மஞ்சள் தாவணியில் மந்தகாசப் புன்னகை வீச. ஒலையில் சுருட்டிக் கட்டப்பட்டிருந்த ISITADOJ கவிதைகளைத் தாலாட்ட இனிக் கனவுகளின் ஊர்வலம் இலவசம்." தன்னை மறந்தவனாக கவிதை வரிகளை Eஉரத்துவாசிக்கிறான். சட்டென்று வாசிப்பை Hநிறுத்தி விட்டு நிமிர்ந்த போது தான் கவனித்தான். கவிவரிகளை பிரியமனமின்றிப் -பிரிந்த இமைகளை விரித்துப் பார்த்த -போது அந்தக் காட்சி அவனை ஒரு Eநிமிடம் சங்கடத்துக்குள்ளாக்கியது.
எதிர் வீட்டு ஜன்னலருகில் நின்றிருந்த அந்தப் பெண் தன்னையே பார்த்துக் கொண்டிப்பது புரிந்தது. சட்டென்று எழுந்து
என் இதயமே வெடித்துவிட்ட
多
என் மகனைக் கவனிக்கத் தொடங்கினேன். ஆனால் அவனோ இந்த மார்க்கத்தில் ஈடுபட்டுவிட்டான் எனக்கு மிகவும் சங்கட்மா யிருந்தது அவனுக்காக அனுதாபப்பட்டேன். அவனுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் நான் எப்படி வாழ்வது என்ற கவலை எனக்கு நான் எப்படிப் பயந்து நடுங்கினேன் தெரியுமா? அவனுக்கு என்ன நேரக்கூடும் என்று நான் நினைத்துப் பார்த்தபோது prigli இருந்தது:
அவள் ஒரு கணம் மெளனமாயிருந் தாள்பிறகு மீண்டும் தலையை ஆட்டிவிட்டுப் பேசத்தொட்ங்கினாள்:
“(2) Ljaju 46 it milij பரிசுத்தமான அன்பு எங்களுக்காகத் தான்
எங்கள் அன்பு அல்ல. நாங்கள் பிறரை நேசிக்க வேண்டியிருக்கிறது. இதோ நீங்கள் இருக்கிறீர்கள் தாயை எண்ணித் துக்கப் படுகிறீர்கள் எதற்காக நீங்கள் அவளை விரும்புகிறீர்கள்? இதோ இங்கே எத் தனையோ இளைஞர்கள் சகல மக்களின் ஷேமத்துக்காகவும் துன்பத்தை அனுப விக்கிறார்கள் சிறைக்குச் செல்கிறார்கள் சைபீரியாவுக்குச் செல்கிறார்கள்:சாகிறார்கள் இளம்பெண்கள் தன்னந்தனியாக வெகு தூரம் நடந்து செல்கிறார்கள் இருட்டிலே மழையும் பனியும் கொட்டுகின்ற குளிரிலே, சேறு நிறைந்த பாதை வழியே ஏழு கிலோமீற்றர் தூரத்துக்கும் நடந்து
செல்கிறார்கள். அவர்களை இப்படிச் செய்யச் சொல்வதுயார்? அவர்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? ஏனெனில், அவர்கள் கொண்டுள்ள
அன்பு,
ஷஹிர்ஷா TENGriging
மறுபடியும் ஜன்னலின் பக்கமே திரும்பாமல் plei Gei (BLITij allLIGI.
அடுத்த நாள் காலை வழமைபோலவே தோட்டத்துப் புல்வெளியில் இருந்து கவிதை எழுதிக் கொண்டிருந்தான் ஷாஜஹான். அப்போது திடீரென்று பின்னால் கேட்ட குரல் அவனைத் க்கிட்டுத் திரும்பச் செய்தது.
"எக்ஸ்க்யூஸ்மி." திரும்பிப்பார்த்தான். நேற்று எதிர்வீட்டு ஜன்னலில் இருந்த அந்தப் பெண் தான் பின்னால் வந்துகொண்டிருந்தாள்.
அவன் எதுவும் பேசத் தெரியாமல் பேசத் தோன்றாமல் நின்று கொண்டிருந்தான். திரும்பி நடக்க எத்தனித்தவனை அவள் குரல் தடுத்தது.
உங்களைத்தான் நேற்று ரொம்பப் பிரமாதமாய் கவிதை ஒன்று படிச்சிங்களே, நான் கூட அசந்து போய்ட்டேன்.
உங்க வீட்டு எதிர் வீட்ல நாங்க
பரிசுத்தமான து அவர்களிடம் நம்பிக்
பரபரவென்று தேய்த் "எல்லோரும் த யிருப்பதையே மிக ஆனால் ஒரு பரந்த தொலைவிலுள்ள தன்னருகே கவர்ந்திழு சக்தி வாய்ந்தது. GITIMÍNALINĖJÖRGOGNITöEGNELİ) உங்களிடம் மகத்தா ததும்பி நிற்கிறது!
"அப்படியே
பெருமூச்சோடு சொல் மாதிரி வாழ்வதும் ஒ என்பதை நான் உண நான் உங்களை நேசி LIGGJØGANGAL, DETÄ, நேசிக்கவும் செய்யலாப்
திறந்து கூடப் பேசு பாருங்கள் அவன் செய்ய விரும்புகிறான் அவன் தாயிடம் இது J.Lj GJEIIGGUGÍ GGS)
"அது உண்மைய தான் ஹஹோல். என்பது எனக்கு நி அவன் அவளைக்கா அவனைக் காதலி உண்மைதான். ஆனால் கல்யாணம் செய்து கெ அவள் விரும்பலாம் விரும்பமாட்டான்."
"அப்படியா செய GI FLIELGIGITIli அவளது துயரம்
胰ID
--------------
குடியிருக்கோம் க GJITLDLL Liflub. பத்திரிகையில் நிறைய சடாரென்று அவ இனம் புரியாத மாற்ற
அவனுக்கு ஒரு விட்டது. தன் கவிை இரசித்து அனுபவிக்க யைப் பகிர்ந்து கொ6 பேசும் ஒரு ஜீவன் சத்தூறல் மனம் எங் "ஏன் ஒண்ணுமே சட்டென்று முகம் கருமையை அகற்றி நிமிர்ந்தான்.
"Gan GoGo ஊக்குவிப்புக்கும் கவிதையை வாய்நிறைய சந்தோசம்"
"இத்தனை நேரம் என் பெயரை நீங்கள் ே ஐஆம் ஸப்னா.நீங்க தெரியும் மொத்தத்தி நல்லாவே தெரிஞ்சு வ உங்க வீட்டுக்கு வர Galliteit.
"ஒ.வாங்களேன்
அன்றிலிருந்து ஷாஜஹானுடைய வீட்டு
அன்று மாலை உட்கார்ந்து கொண்டு எழுதிக் கொண்டிருந்த அவன் வாசிக்கும் கவி கேட்டுக் கொண்டிருந்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய்மையான அன்பு கை, ஆழ்ந்த நம்பிக்கை |ந்திரியூஷா ஆனால் LDTg7 af Gibsfäha, எனக்குச் யே மிகவும் நெருங்கிய நசிக்கின்றேன்! க்க முடியும்" என்று பிக்கொண்டு சொன் அப்படிச் சொல் ாலவே தன்கைகளால் தையும் கண்களையும் துவிட்டுக்கொண்ட்ான். மோடு நெருங்கி பும் நேசிக்கிறார்கள்: இதயம், தனக்கு வெகு பொருள்களைக்கூட த்து நெருங்கச் செய்யும் நீங்களும் மகத்தான முடியும் ஏனெனில் ன தாய்மை அன்பு
ஆகட்டும் என்று ானாள் அவள் இந்த ரு நல்ல வாழ்வுதான் ர்கிறேன். அந்திரேய்! கிறேன்: ஒரு வேளை களை நான் அதிகம் அவனோ என்னிட்ம்
வதில்லை. நீங்களே ாஷாவைக் கல்யாணம் ஆனால் என்னிட்ம், வரை ஒரு வார்த்தை U...... ஸ்ல என்று ஆட்சேபித் அது உண்மையல்ல *சயமாய்த் தெரியும்
லிக்கிறான்; அவளும் கிறாள். அதுவும் அவர்கள் என்றுமே |ள்ளப் போவதில்லை. ஆனால் பாவெல்
தி:என்று சிந்தனை சொன்னாள் தாய் தோய்ந்த கண்கள்
ܛL - ܛ
•ወ8»ወ8›ወ8»ወ8›ወ9 መ9 தைன்னா எனக்கு உங்க கவிதைகளை | படிச்சிருக்கேன்.
முகபாவத்தில் ஒரு D.
ன நிறைவு ஏற்பட்டு த வாசிப்பைக் கூட தெரிந்த இரசனை ள குழந்தை மொழி டைத்துவிட்ட சந்தோ ம் பரவியது.
Lug LD/TLGLä1955/56?" முழுக்க பரவி இருந்த காசத்துடன் நேராய்
தாங்க்ஸ். உங்க ாராட்டுக்கும் என் புகழுறுதில ரொம்பச்
பசிக்கொண்டிருந்தும் ட்கவே இல்லையே. ஷாஜஹான் என்று
உங்க குடும்பத்தை ருக்கேன்"நாளைக்கு டுமா? பணிவாய்க்
அவள் அடிக்கடி கு வர ஆரம்பித்தாள். ல் தோட்டத்தில் ஷாஜஹான் கவிதை பக்கத்தில் ஸப்னா தகளை மெய்மறந்து
T6.
ஹஹோலின் முகத்தையே பார்த்தன் இப்படியா இருப்பது? நீங்கள் உங்கள் சொந்த சுகத்தை எதற்காகத்தியாகம் செய்ய வேண்டும்:
பாவெல் ஒரு அபூர்வப் பிறவி ஹஹோலின் குரல் மிருதுவாயிருந்தது. "அவன் ஒரு இரும்பு மனிதன்
ஆனால், இப்போது அவன் சிறையில் இருக்கிறான் என்று மீண்டும் சிந்தனை யிழந்தவாறே பேசினாள் தாய்: நினைத்தாலே பயங்கரமாயிருக்கிறது:ஆனால் முன்னைப்போல் அவ்வளவு பயமில்லை. என் வாழ்க்கையும் மாறிவிட்டது என் பயங்களும் மாறிவிட்டன. இன்றோ நான் ஒவ்வொருவருக்காகவும் பயந்து கொண்டி ருக்கிறேன். இப்போது என் இதயம்ே புதிது. ஏனெனில் என் ஆத்மா இதயத்தின் கண்களைத் திறந்து விட்டுவிட்டது. அந்தக் கண்கள் அகலத் திறந்து பார்க்கின்றன. சோகம் கொள்கின்றன. அதே வேளையில் மகிழ்வும் கொள்கின்றன எனக்குப் புரியாத
விஷயங்கள் எத்தனை எத்தனையோ
இருக்கின்றன. நீங்கள் கட்வுளையே நம்பாமலிருப்பது எனக்குக் கசப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. ஆனால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் நீங்கள் எல்லோரும் மிகவும் நல்லவர்கள் என்பது எனக்குத் தெரியும் நீங்கள் மக்களின் நல்வாழ்வுக்காக துன்ப வாழ்வு வாழ் கிறீர்கள் சத்தியத்துக்காகச் சங்கடமான் வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள் இப் போதுதான் உங்கள் சத்தியம் உங்கள் உண்மை எனக்குப்புரிகிறது. பணக்காரர்கள் என்று ஒரு வாக்கம் இருக்கிறவரையில், சாதாரண மக்களுக்கு எதுவுமே கிடைக் கப்போவதில்லை.மகிழ்ச்சியோ நியாயமோ எதுவும் கிட்டப்போவதில்லை. நான் உங்களைப்போன்ற இளைஞர்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் இரவு நேரத்தில் எனது கடந்த காலத்தைப்பற்றி பூட்ஸ்காலால் மிதித்து நசுக்கப்பட்ட எனது இளமையின் பலத்தைப்பற்றி கசக்கிப்பிழியப்பட்ட எனது இளம் இதயத்தைப்பற்றி நான் நினைத்துப் பார்ப்பதுண்டு அந்தநினைவினால் எனக்கே என்மீது அனுதாபம் பிறக்கிறது; கசப் புணர்ச்சி பிறக்கிறது. ஆனால் இப்போதோ எனக்கு வாழ்வது அவ்வளவு கஷ்டமாக இல்லை கொஞ்சங் கொஞ்சமாக சிறுகச் சிறுக நான் என்னையே உணர்ந்துவரத்
தெர்ட்ங்குகிறேன்.
நெட்டுவிட்டு வளர்ந்து மெலிந்திருந்த ஹஹோல் எழுந்தான் சிந்தனை வசப்பட்டு காலடியோசையே கேட்காத வண்ணம் எழுந்து உலவத் தொடங்கினான்.
"எவ்வளவு நன்றாகச் சொன்னீர்கள் என்று அதிசயித்தான் "அவ்வளவு தெளி வாகச் சொல்லிவிட்டீர்கள். கேர்ச் நகரில் ஒரு வாலிப யூதன் இருந்தான் அவன் ஒரு கவி ஒரு நாள் அவன் ஒரு பாட்டு எழுதினான்:
அறியாது கொலையுண்ட அனைவரும், உண்மை நெறியென்னும் பலத்தாலே Sust Qupp öbunft "அவனையும்கூட கேர்ச் நகரப் பொலி சார் கொன்றுவிட்டார்கள். நான் அதைச்
"ஜன்னல் திரை விலகிய போது தான் கண்டு கொண்டேன். வானத்து நிலவை
Ifillfia) றைவைத்திருப்பது. எத்தனை அருமையான கவிதை எத்தனை அருமையான வாசிப்பு உங்கள் கவிதைகளைக் கேட்டவுடனேயே எவ்வளவு குதூகலம் பிறந்து விடுகிறது தெரியுமா? ஷாஜஹான்"
"GT67672" "காதலிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்கள் யாரை காதலிப்பீர்கள்?
"என்றென்றும் என் கவிதைகளைத்
:* நான் உங்களைக் காதலிக்கிறேன்" என்று கூறியவாறு முகத் திரையை விலக்க
"ஆஸப்னா." வியப்பால் கண்கள் விரிந்தாலும் அவற்றின் மருட்சியால் ஏற்பட்ட துடிப்பு நிறைந்து கோபமும் வெளிப்படுகிறது.
ஸ்ப்னா நீங்கள் என்னை இந்த நிலையில் எதிர்பாாப்பது தவறு என்னைக் காதலிக்கும் சந்தர்ப்பம் சத்தியமாகக் கிடைக்காது. வீண் பேச்சு விட்டுவிடுங்கள்."
"ஷாஜஹான் உங்கள் நினைவு தான் என் நாடி நரம்புகளிலெல்லாம் நிறைந்து பாடாய் படுத்துகிறது. ஒருநாள் இல்ல்ை. இரண்டு நாள் இல்லை. என்று என் ஜன்னல் திரைகள் விலகி உங்கள் உருவத்தை படம் பிடித்துக் கொண்டதோ அன்றிலிருந்து நீங்கள் என் உள்ளத்திலும் உருவம் பெற்று விட்டீர்கள். உங்களை மறப்பது கடினம்."
காதில் இரும்பைக் காய்ச்சி உருக்கி ஊற்றிய மாதிரி விழுந்த சொற்களைச் சகித்துக்கொண்டான் ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தான்.
அப்போதுவானில் சின்னஞ்சிறுசிட்டாகக் கருமேகம் குவிந்து ஓரிரு தூற்றல்
அதை
சொல்லவரவில்லை. அவன் உண்மையை உணர்ந்தான் அந்த உண்மையை அவன் மக்களிட்ம்பரப்பினான். அவன் சொன்ன மாதிரி அந்த அறியாது கொலையுண்ட பேர் களில் நீங்களும் ஒருவர்.
இப்போதெல்லாம் நானே பேசிக் கொள்கிறேன். அதை நானே கேட்டுக் கொள்கிறேன் என்னை நானே நம்புவதுமில்லை என் வாழ்நாள் முழுவதும் நான் ஒன்றே ஒன்றைப் பற்றித்தான் சிந்தித்தேன் ஒவ்வொரு நாளையும் யார் கண்ணிலும் படாமல் ஒதுக்கமாய் எப்படிக் கழிப்பது யார் கையிலும் படாதபடி பார்த்துக் கொள்வது இதுதான் என் சிந்தனை ஆனால் இப்போதோ என் மனதில் பிறரைப்பற்றிய சிந்தனைகளே நிரம்பி நிற்கின்றன. உங்களது கொள்கையை நான் முழுக்க முழுக்க அறியாது ருக்கலாம். ஆனால், நீங்கள் அனைவரும் என் அன்புக்கு உரியவர்கள் உங்கள் அனைவருக்காகவும் நான் வருந்துகிறேன். அனைவரின் நலத்தைப் பற்றியும் முக்கியமாக உங்கள் சுகத்தைப்பற்றி நான் மிகுந்த அக்கறை கொள்கிறேன். Sjögrifugaapt!"
அவன் அவள் பக்கம் வந்தான் "ரொம்ப நன்றி என்றான் அவன் அவள் கரத்தை எடுத்து ஆர்வத்தோடு அழுத்திப் பிடித்தான் பிறகு விரைவாக விலகிச்சென்று விட்டான். அவள் தன் உணர்ச்சியினால் நிலைகுலைந்துபோய் மிகவும் மெதுவாகவும் மெளனமாகவும் பண்ட பாத்திரங்களைக் கழுவ ஆரம் பித்தாள். அப்போது அவள் மனம் தன் இதயத்தின் அமைதி நிறைந்த ஆனந் தத்தையே எண்ணியெண்ணிப் புளசித்துக் கொண்டிருந்தது.
ஹஹோல் அறைக்குள் மேலும் கீழும் நடந்தவாறே அவளைப் பார்த்துப் (Eifornia:
"அம்மா! நீங்கள் வெலோவ்ஷி கோவிட்ம் சிறிது அன்பு காட்டுங்களேன். அவனது தந்தை அந்த உதவாக்கரையான குடிகார மட்ட்ைசிறையில் இருக்கிறான் தன் தந்தையின் முகத்தை ஜன்ன லோரமாகக் கண்டாலும்போதும், உடனே நிகலாய் தன் தந்தையைச் சரமாரியாகத் திட்ட ஆரம்பிக்கிறான். அது ரொம்ப மோசமான செய்கை நிகலாய் இயற் கையில் கருணையுள்ளம் படைத்தவன் அவன் நாய்களை எலிகளை சகல மிருகங்களையும் நேசிக்கிறான் அன்பு காட்டுகிறான்; ஆனால், மனிதர்களை மட்டும் பகைத்து ஒதுக்குகிறான். ஆமாம் மனிதன் எப்படியெல்லாம் கெட்டுப் (åíäpici?'
"அவன் தாய் எங்கோ தொலைந்து போனாள் அப்பனோ குடிகாரன் திருடன்: என்று முனகினாள் தாய்
அந்திரேய் படுக்கைக்குச் சென்ற பிறகு தாய் மிகவும் இரகசியமாக அவன் பக்கம் சென்று அவன் தலைக்கு மேலாக சிலுவைக் குறியிட்டு விட்டு வந்து படுத்தாள். அவன் படுத்து அரைமணி நேரம் கழிந்த பின்னர் அவள் அவனைப் பார்த்து மெதுவாகக் (EEIGT:
"தூங்கி விட்டாயா அந்திரியூஷா இல்லையே ஏன்? "நல்லிரவு!
நன்றி,அம்மா நன்றி என்று நன்றி யுணர்ச்சியோடு சொன்னான் அவன்
(தொடர்ந்து வரும்)
ஷாஜஹானின் நெஞ்சு கருவிக்கொள்கிறது 'ஸப்னா நான் உங்களை 22 فریقیوم மதிப்பு மகத்தானது: ரேன்னதானத்து உங்களை எனது இதயத்தில் எவ்வாறு வைத்திருக்கிறேன் என்பது எனக்குத் தான்) தெரியும்'இனியும் இந்த எண்ணத்தோட2 என்னுடன் பழக வேண்டாம் எப்போதும் என் கவிதைகளுக்கு இரசிகையாக இருந்தால்
போதும்.
வெட்கி முகம் சுருங்கிய ஸப்னாவு 尔 தெரியாமலேயே கண்களைக்
၂ားဆေ#e-7+2 ಘ್ವಿ அத்தோடு திடீரென் வெறி இத்தனை நாட்களாக ே த்ததின் ஏமாற்றம் தன்னையே மறந்து கண்களை
கீழுதட்டைக் கடித்துக் கொள்கிறாள் காபமும் துயரமும் தாளாது விசும்பி அழுது
தீர்க்கிறாள்.
"GIGä
ап5а)
கனவுகள்
ஊமையானபோது
plsi
sarasi
காதலின்
அடிமையாகிப்
போனதேனோ..?
மறுநாள் தன்னை அழுத்தி கொண்டி ருந்த சோகமும் கவலையும் எங்கேயோ ஓடி விலகியதை உணர்ந்தாள் அவர் என்னைக் காதலிக்காமல் நான் அவரைக் காதலிப்பது 须 என்ன பண்பு?
திடீரென்று எழுந்த ஆவலை அடக்க) * ஜன்னல் திரையை அகற்றி
வளியே எட்டிப்பாக்கிறாள். ஷாஜஹானின்)
கவிதைகள் காற்றில் அரங்கேறிக் கொண்ட 瓯、
கருமேகங்கள் கரைய வேண்டும் மீண்டும் _ 955 li jallel * வீச வேண்டும்
B1.14–20, 1995

Page 17
ந்தக் கதையை படிப்பதற்குமுன் வித நிகழ்ந்த காலச் சூழலை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கிழக்கில் எனப் பிரச்சனை உக்கிரமடைந்து வெறி ாட்டம் போட்ட கொடுர வருஷங்கள். அப்போது நான் அட்டாளைச்சேனையில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்த ாலம் நேரடியாக முக்கைத் தொடாமல்சுற்றி வளைத்து பயணம் செய்யும் காலம்
கதையைப் படியுங்கள். நான் முச்சந்தியில் நின்று கொண்டி தேன். ஏனைய நண்பர்களும் அவ்விடத் வருவதாக நேற்றிரவே பேசிக்கொண்டு ந்து போனோம். ஏழரை தாண்டி டது. ஒருவனைக் கூட காணோம். மான் பண்டிகைக்கால விடுமுறை பந்துவிட்டது. நாளை மறுநாள் கல்லூரியில் வேண்டும் மூன்று மணி நேரத்தில் ணை மூடிக்கொண்டு
னையில் இருந்து அட்டாளைச்சேனையில் றங்கிவிடலாம் இன்றைய சூழல் முஸ்லிம் பணிகளுக்கு மட்டக்களப்புப் பாதையில் காலத்தில் ஆமியின் பாதுகாப்புடன் ான் செல்ல வேண்டும். அதுவும் சில நாம் கம்மியாகிவிடும். பொலநறுவை வந்து மயங்கனை- அம்பாறை வழியாக அட்டாளைச்சேனை வருவதற்கு கண்டிப்பாய் இரண்டு நாட்கள் தேவை. ஒரு இரவை மயங்கனை பன்சாலையிலோ, அல்லது -UTഞD Luigi GifleGNI IT gf Gib) 6ነዘዚ_60Ö; அறையிலோ கழித்து மறுநாள் மதியம்தான் விடுதிக்குள் நுழைவோம். சிலநேரங்களில் ாட்கள் பிந்தி கல்லூரிக்குள் நுழைந்தால் பதைட்டுப்பாடும், சுற்றுப் பயண்மும் எங்களை தண்டனையிலிருந்து காப்பாற்றும் தவணைகளில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆசிரியர்களும் மனத்தில் இணைந்து கொள்வதுண்டு. அச்சமற்ற வெகு குதூகலமான பயணமாய் இருக்கும். பஸ்முழுக்க மாணவ மயப் படுத்தலில் திணறும்.
எட்டுக்கு ஐந்து காத்துக்கிடக்கையில் தாழர்கள் வந்தனர். தாயகத்தை விட்டு பியமனமின்றி பொலநறுவை பஸ்ஸில்
O
V
அவசர அவசரமாக வந்த நண்பியின் கத்தில் af) III 606 u LD 600/46i
உருண்டோடின. முகம் சிவந்திருந்தது. நல்ல வெயில் குடை எதுவும் எடுக்காம வந்திருக்கியே. கரிசனையாகக் கேட்டபடி பனையை மூடி வைத்து எழுந்தேன்.
= ീബിബ്,
எழும்பாதே இரு இந்த இதைப்படி" மீது விழுந்த ஒரு பத்திரிகையைப்
தேன். என்ன விசேஷம்? நான் கேட்ட
பாது முறைத்தாள். அவசரமாகப் பதிகையை எடுத்து விரித்து பக்கம் பட்டத் தந்தாள்.
பக்கம் 22 சிறுகதை அமைதியாக ாததென் நண்பி என் முகத்தையே துக் கொண்டிருந்தாள். வாசித்து தென் "ம் பரவாயில்லை. நல்ல கதை றதும் நண்பி வெடித்தாள். "என்ன ாள்ள நல்ல கதையா? ஏண்டி உனக்கு பண்டையில மூளை இருக்கா இல்லையா?
ஏறி வசதியாக ஏழு பேரும் உட்கார்ந்து கொண்டோம். வழமையான அரட்டைகள், சீண்டல்கள். எல்லை தாண்டாமல் இதர பயணிகளுக்கும் தொல்லை தராமல் தொடர்ந்து கொண்டிருந்தன. அந்த நாட்கள் இனிமை நிறைந்த வசந்த காலங்கள். எதிர்காலம்பற்றிய கனவுகளின்றி நிகழ்காலம் பற்றிய பிரக்ஞையுமின்றி, வாழ்க்கையை
சீரியஸாக கணிப்பிட முடியாத காலம் மாதம் தவறாமல் வீட்டிலிருந்து பணம் வரும் மணியடித்தால் சோறு பாடச் சுமையைத் தவிர வேறெதுவும் சுமையாகத் தெரியாத வயது கடலும் ஆறும், கைப்பிடிக்குள் சிக்கும் நண்டும், ஊர்ந்து திரியும் ஆமையும் புறாக்கூடும், சிப்பியும் விளையாட்டுப் பொருட்களாய் எம் கரங்களில் அடங்கிப் போகும் வயது ஆரவாரம், மகிழ்ச்சி, குதூகலம் வை தவிர
ஷர்மிளா இஸ்மாயில்-கண்டி உன் பெயர். அவவின் பொழுது போக்கும் உன்னை மாதிரியே கதை- கவிதை எழுதுறது. எனக்கென்னமோ இந்தக் கதை உன்னைக் குறி வெச்சு எழுதின மாதிரி படுது என்ன சொல்றே? டுப்பில் கைவைத்தபடி
படபடவென இமை அடித்துப் பேசிய நண்பியைப் பார்க்கிறேன் பின் எனக்கு அறிமுகமற்ற அந்தப் பத்திரிகையைப் பார்த்தவாறிருந்தேன்.
"ஸ்.பதறாதே.இந்த உலகத்துல ஷர்மிளான்னு பெயர் வெச்சதில நான் மாத்திரமா இருக்கேன்? இன்னும் எத்தனையோ ஆயிரம் ஷர்மிக்கள் இருக்கலாம். அவங்களோட பொழுது போக்கும் என்னுடையதை ஒத்திருக்கலாம் இல்லாட்டி இந்தக்கதை ஒரு கற்பனைக் கதையாகவும் இருக்கலாம் இதுக்கெல்லாம் போய் அலட்டிக்கிறே?"
நான் முடிக்குமுன் நண்பியே
ви-га- себе г. с обl LII и II.
எதனையும் அனு பிற்காலங்களில் புல்லரிக்க வைக்கும் மீண்டுமொரு முறை சந்தோஷிக்க கிடைக் ஏக்கம் உஷ்ணமாய்
மஹியங்கனை பு தான் ஆசிரியர் ப
ஆசிரிய ஆசிரியைகள் தெரிந்தது. பெரும்பா மக்கள். அகப்பட்ட
கொண்டோம் நான் வந்த சிறிய "கெளட் ஆரம்பித்தேன். இை பஸ் நிற்பாட்டப்பட் காலை, மதிய உன் கட்டித் தந்து விட்டார் பட்டினியாய் போகக்
ஆரம்பித்தாள்.ஆத் "இங்கப்பாரு இ
ஷர்மிக்கு ஒரு பேனா
அவளுக்கு காதலாம். இன்னும் எதைஎதைே பரிமாறிக்கொண்டார்.
போல காதலன் டாட் கதாநாயகி ஷர்மி ே போய் செய்ய வழிய காலடி வைக்கிறாள ரசிகனாம். அவளது காதலித்து அவை பண்ணிக்கிட்டானாம். பற்றி அவள் கூறி இலட்சியம் பண்ண ருக்கு நண்பி உக் "இதுல தவறு (3.J.L(BLGT.
முறைத்தாள் "இதுக்குப் போய் ஏன் ஒரு சின்னக் கதை வருதுன்னு இப்படி கூடாதும்மா வாழ் இருக்கும். பல பேர் நான் யாரையும் காதல் பண்ணிக்கல. உனக் இப்படி தேவையி மெலிதான புன்னை நண்பிக்கு சமாதானமி இமையோரம் வந்து "சரி. சரி. ஒ (மறுப்பறிக்கை மா தினமுரசுக்கு அனுப் கோபம் தீரும் இல்ல கேட்டபோது தான்
விவற கதாநாயகிக்கு பெயர் என்ன? FBITFID LDGUJ
/ 公
"Galafiji Jln Galafu
அன்று அந்த தோட்டமே சோகத்தில் கிடந்தது ஆற்றங்கரையை விருந்த பாத்து அதாவது துறை கட்டிய லயன் வில் முதலாவது காப்பராவில்
let ட்டிருந்தது. அந்த வில் முன்
ருபகுதியாக பிரிக்கப்பட்டு ബ9- ருந்தன. = − -ിട கட்டிவில் செவ்வந்தி பூக்கள் அதன் மேல் செங்கோடனின்
த்துவைக்கப்பட்டிருந்தது.
பாக்களுக்கு வெளியே மத்தால் போடப்பட்டிருந்த
வெறுந்தரையில் தோட்டத்து உார்ந்து தலைவர் இறுதி யாத்திரையை
2,995
எவ்வாறு மேற்கொள்வது என தொழிற் சங்க வேறுபாடுகளை மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.
லயன் காம்பராவுக்குள் செங்கோடனின் மனைவி அகிலாண்டம் ஒப்பாரி வைத்து அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். நேற்று முதல் அழுதழுது அகிலாண்டம் கிழவியின் கண்கள் வீங்கிக் கிடந்தன. எண்பது வயதைத்தாண்டி விட்டாலும் கிழவியின் ஒப்பாரியில் தமிழ்நாட்டு மண் வாசனையும் வெளி வந்து கொண்டிருந்தது.
செங்கோடன் தனது மாமன் மகளான அகிலாண்டத்தை அவளின் பதின்மூன்றாவது வயதிலேயே கல்யாணம் செய்து கொண்டு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திண்ணனூர் கிராமத்திலிருந்து இந்த தோட்டத்துக்கு வந்து விட்டார். அப்போது செங்கோடனுக்கு வயது பதினாறு. இவரின் சித்தப்பாமுறையானவ ரான பெரியகங்காணி சுப்பையாப்பிள்ளை
இந்த தோட்டத்தில் ( கீழ் கருவாடு மா திண்ணனூர் கிரா தோட்டத்தில் குடியே hilhII60fulgi (L.
வெள்ளைக்கார கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பித்திராத பருவம் னைக்க நினைக்க
னைவுத்தடயங்கள் அதற்குள் விழுந்து ாதா என்ற நீண்ட வளியேறும்.
பளயில் ஏறிய போது |ற்சிக் கலாசாலை
சீட்பிடித்திருப்பது UITGOTQIIJGT fiÉ1567 சிட்களில் அமர்ந்து த்திரமாய் கொண்டு டில் பாட்டுக்கேட்க டயில் தேனீருக்காக து வீட்டிலிருந்து DIGIA GT LITITA GOTO, ள் வழிப்பயணத்தில் டாதென்ற எண்ணம்
O)
திரத்தோடு.
ந்தக் கதைல வர்ற நண்பன், அவனோட இதயத்தை மட்டுமல்ல யா காதலின் பெயரில்
களாம். பிறகு வழக்கம்
டா காட்டி மாறிவிட வதனையில் ஆழந்து ன்றி() கலையுலகில் ம் மறுபடியும் ஒரு கதை, கவிதையைக் ளயும் கல்யாணம் பழைய காதலைப் பும் அதை அவன் லையாம். எப்படியி கிரமாய் விழித்தாள். கண்டிட்டாய்."
நான் சிரித்தேன். இத்தனை ஆரவாரம் அதில என் பெயர் கோபப்படுற இது க்கைன்னா ஆயிரம் பலதும் சொல்வாங்க க்கல்ல. கல்யாணமும் த் தெரியும் பிறகேன் ல்லாத அலட்டல்?" யோடு சொன்னேன். ல்லை. சிறிய நீர்த்துளி நின்றது. ரு மறுப்புக் கதை ரி) எழுதி அதை பட்டா? அப்போ உன் யா? அப்படி நான் நண்பியின் முகத்தில்
釜公 2 ٧٣فډم
*ク
貂。*
லயன்களு
LL SS S S S S S S S S S S S S S S L S S L S S S S SS LSSSY SSSSSSS LL
அவர்களுக்கு கடை சிறிய-அதுவும் மிகச் சிறியதாய் இருந்தது. ஓலை வேயப்ப்ட்டு, சுற்றிவர களிமண் சுவர் எழுப்பப்ப்ட்டி ருந்தது. நானும் நண்பர்களுமாய் கடையின் பின்னால் சென்று பார்சல்களை உண்ண
ஆரம்பித்தோம்.
உட்கார்ந்து சாப்பிட வசதியான சுத்தமான இடமில்லை. ஆபத்துக்கு பாவமில்லை.
சங்கடமாய் நின்று கொண்டே சாப்பிட்டோம். எங்களுடன் கூட வந்த ஆசிரியர்கள் சிறுநீர்
கழிக்க பின்பக்கம் வந்து, எங்கள் நிலை கண்டு, முகம் மட்டுமல்ல, "நீங்க நிண்டு கொண்டு சாப்பிடலாமா? என்று வேண்டுமென்றே விவாதத்தில் இறங்கினர் கேள்வி கேட்டவர்
சுளித்தனர். 凯凯
நின்று கொண்டே சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். இவ்வாறு செய்வது நிர்ப்பந்தமின்றி இஸ்லாத்தில் தடை)
எம்மிடமிருந்த துடுக்கான நண்பன் பதுர்தீன் "நீங்க நிண்டுகிட்டு சிறுநீர் கழிக்கிறீங்களே இது ஆகுமா?" என்றான் கொல்லென்று சிரிப்பு அடங்குவதற்கு நேரம் பிடித்தது. பின் சாப்பாட்டில் சுவாரஸ்யம் இருக்கவில்லை. பீரும், ஹபீபுமாய் விவாதத்தில் குதித்தோம் உப்பு சப்பில்லாத சண்டை அந் நிகழ்வுக்குப்பின் அவர்களுடன் பேசுவதற்கு லஜ்ஜையாக இருந்தது. பஸ் வேகம் பிடித்து ஓடிக் கொண்டிந்தது.
அனேகமாய் எல்லோர் முகங்களிலும் ஒரு பரிபூரண அமைதி நிலவியது. அல்த நிம்மதி என்றும் கூறிவிடமுடியாது
திடீரென பஸ் பிரேக்போட்டது. திடுக்கிட்டு நிமிர்ந்தோம் நானிருந்த சீட்க்கு முன்னால்தான் வாசல் இருந்தது. ஒருபெண் ஏறிக் கொண்டிருந்தாள் கட்டை பாவாடை, தளதளவென்ற ரிசேட் கஞ்சத்தனம் பார்க்காமல் வளர்ந்திருந்தது உடம்பு, கூந்தல் கூட கட்டையாய் வெட்டப்பட்டு, தோளில் துவண்டு கிடந்தது. நிச்சயம் ஒரு சிங்களப் பெண். அவள் பருத்த உடலமைப்பை பார்த்த என் விழிகள் ஏதாவது சொல்லி வைக்க ஆசைப்பட பக்கத்திலிருந்த நண்பனை விழித்து "டேய் மச்சான் இதுக்கு லக்கேஜ்தான் வெட்டணும் என்றேன். அவனும் பதிலுக்கு
LL SS S L S L L SL SYL S YLSS S SSSS LSY SYS SS E LL LL
சங்கம் இவருக்கு குதிரை மார்க் தங்க பவுண் காசுகளை பரிசாக வழங்கினர்.
அப்போது வெள்ளைக்கார துரைமார் தான் தோட்டங்களை நிர்வகித்து வந்தனர். அவர்களின் நிர்வாக ஆட்சியின் கீழ் இந்தத் தோட்டம்- இந்த மம்பட்டித் தோட்டம் எவ்வளவோ சீரும் சிறப்புமாகயிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏன் தெரியுமா? இப்போதுபோல உண்ணாவிரதமிருந்து போராட்டம் நடாத்தி, பொலிசாரின் அடிதடிக்கு ஆளாகி, மனித உயிர்களைப் பலிகள் கொடுத்து தோட்டத்தை அடுத்துள்ள கிராமத்தவர்கள் இரவில்
குள் தீ வைத்து கொழுத்தியபின் தான் கம்பெனிக்காரர்கள் கிடைக்க வேண்டிய தொழிலாளர்கள் உரிமைகளில் எதையாவது ஒன்றை பிச்சையாகத் தருகிறார்கள்
அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு வெள்ளைக்காரத் துரைமார் தோட்டத் தொழிலாளர்களுக்கு உண்ண உணவு கொடுத்து, சிறுபிள்ளைகள் வளர என பிள்ளைக் காம்பராக்களைக் வைத்தனர், மருத்துவ மனைகள் கட்டி வைத்ததுடன், தோட்டத்துக்குத் தோட்டம் மாரியம்மன் கோவில்களைக் கட்டி
வைத்தனர். வருடத்துக்கு ஒரு முறை பேதிமருந்து கொடுத்து விளையாட விளையாட்டு மைதானம் அமைத்துக்
கொடுத்து ஓய்வு நேரங்களில் மரக்கறி நாட்டி வயித்தை வளர்க்க தோட்டத்துப் புல் தரை காணிகளையும் கொடுத்தனர். வருடாவருடம் மாரியம்மன் ஆத்தாவுக்கு திருவிழாவும் எடுத்து சந்தோவு வாழ்வு வாழ வழி சமைத்தனர். தேயிலைச்செடியை எவ்வாறு பாதுகாத்தனரோ அவ்வாறே தோட்டத்து தமிழ் தொழிலாளர்களையும் மிக அன்பாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருந்தனர்.
வெள்ளைக்காரத் துரைமார்களுக்கு செங்கோடன் சலாம் போட்டாலும், வெள்ளைக்காரத்துரைமார் செங்கோடனுக்கு ஒரு தனி மதிப்பை அளித்துவந்தனர். அவர் அந்த தோட்டித்து மண்ணையும், தேயிலைச் செடியையும் பெரிதாக நேசித்தமையால் தான் அந்த கெளரவம் என்பது யாருக்கும் தெரியாது. இப்போது செங்கோடனுக்கு வயது முதிர்ந்துவிட்டது.
DIT LI D-GLUT. Loiu) LI JITI 22
தயிலை செடிகளுக்கு யிருப்பதாக கூறியே த்தவர்களை ந்த றம் செய்தார். இந்தக் GLIflu (84FG06).J55TTJ, பெனி துரைமார்கள்
Ig LDavi
நேற்றுச் சாயந்தரம் மூன்று மணியிருக்கும் சூரியன் மேற்கே மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தான் தேயிலைக் கொழுந்தைப் போல வாடி வதங்கிப் போயிருந்த செங்கோடன் திடீரென மயங்கி லயத்து லைசன்கல்லில் விழுந்துவிட்டார்.
"தேவல்லடா ரெண்டு சீட்டுற காச வெட்டினா போதும்" என்றான். ஏனையோருக்கும் இலேசான கடை வாய்ப்புன்னகை அதுவே எனக்கு உற்சாகமேற்ற, என்னவெல்லாம்: கிண்டலடித்தோம். அவள் பக்கத்தில் தான் நின்று கொண்டிருந்தாள். எங்கள் ஜொள்ளுப் பேச்சு விளங்கியிருக்காது தன்னைப்பற்றித்தான் பேசுகிறார்கள்: என்பதை புரிந்து கொண்டதைப்போல் மெல்லியதாய் புன்னகைத்து வைத்தாள். ஒரு பத்துமைல் ஓடியபின் பஸ் நின்றது." பகல் சாப்பாட்டு நேரம் ஊரின் பெயர் தெரியாது. சுற்றிவரக்காடு, ஒரேயொரு கடை வெட்டவெளியில் காய்ந்து போய் கிடந்தது. அவளும் இறங்கினாள், நாங்களும் பார்சல்களுடன் பாய்ந்தோம்.
கடைக்குள் நுழைந்ததும் எனக்கு ஏராளமான அதிர்ச்சி அவள் காஷியர் மேசையில் அமர்ந்து ஓடர் போட்டுக் கொண்டிருந்தாள். எங்களைக் கண்டதும், "தண்ணி வேணுமா? சுத்தமான தமிழ் யாரோ கொள்ளிக் கட்டையால் முகத்தில் அடித்தது போல் இருந்தது. "பார்சல உள்ளுக்கு வச்சி தின்னுங்க 6TiĥJAR இருந்து வாரிங்க? எங்க் போக? எனக்குள் ஏராளமான வெடிகுண்டுகள் சனநெரிசல் குறைந்ததும் நண்பன் ஹபீப்தான் கேட்டான். "ஓங்களுக்கு எப்படி தமிழ் பாவு தெரியும்?" அவள் இகழ்ச்சியாய் சிரித்தாள் மின்மினிக் கண்களில் பெருமிதம் பளிச்சிட்டது "தம்பி என்ட அம்மா மட்டக்களப்பு கிறிஸ்டியன் அப்பா இந்த ஊரு எனக்கும் ஒரு புள்ள
இருக்கு, ஹஸ்பென்ட்டும் சிங்களம்தான்.)
அப்பா சிங்களஆள் லவ் பண்ணி அம்மாவ V,, கலியாணம் முடிச்சி இங்க கொண்டுவந்த
உருவத்தை பார்த்து எடை போட்டது எவ்வளவு பெரிய தவறு. அவளின் முகத்தை அண்ணார்ந்து பார்க்க கூச்சமாகவும் வெட்கமாகவும் இருந்தது. அந்த லக்கேஜ்' ஜின் பார்வையில் பட்ாமல் மெதுவாய் 醬 பஸ்ஸினுள் நுழைந்துகொண்டேன். இனிமேல் வெளித்தோற்றம் பார்த்து எடை போடாதே மனசுக்குள் விழுந்தது.
எச்சரிக்கை
V4 V தலையில்சிறிது காயம் இரத்தம் லேசாக வடிந்து கொண்டிருந்தது. தோட்டத்து மக்களும் சாதி சனங்களும் கூடிவிட்டனர். மூத்தவன் கல்யாண சுந்தரம் தோட்டத் துரையின் பங்களாவுக்கு ஓடினான்.
"ஐயா எங்கப்பன் மயங்கி விழுந்து மண்டையில காயம் இரத்தம் ஓடுது அம்புலன்சு வண்டியை கொஞ்சம் தாங்க டவுணு ஆசுபத்திரிக்கு கொண்டு போய் வார்ட்டுல நிப்பாட்டீட்டு வர்ரேனுங்க"
"என்னா மேன் பேசுற உன் அப்பனுக்கா அரசாங்கம் அம்புலன்ஸ் வண்டியை தோட்டத்துக்கு அனுப்பியிருக்கு? அந்தா அங்க நிக்குதே பழைய லொறி அதை எடுத்துக் கிட்டுப் போ",
"சரிங்க தொர ஜயா 95 GOLLINTGOOI சுந்தரம் தலையைச் சொறிந்துகொண்டே டைவரை அழைத்துக் கொண்டு லயத்துக்கு போய் செங்கோடனை லொறியில் ஏற்றிக் கொண்டு போகும் போது வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டது.
அப்போது தோட்டமே அலறிக்கத்தியது ன்று தோட்டத்து மக்கள் வேலைக்குப் போகவில்லை. தோட்டத்து எல்லா லயன் காம்பராக்களிலும் வெள்ளைக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. ஒரே அமைதி
செங்கோடனின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகிவிட்டது. எழுபது வருடமாக வாழ்ந்த அந்த தேயிலைத் தோட்டத்து லயத்து காம்பராவில் வாழ்க்கைப்பட்டு, பிள்ளைக ளைப் பெத்து, பேரப்பிள்ளைகளை பார்த்து மூன்றாவது பரம்பரையையும் செங்கோடன் - ஊமையனாக சவப் பெட்டியில் வைத்து காம்பராவை விட்டு வெளியே தூக்கி எடுக்கும்போது தோட்டத்து மக்கள் "ஐயோ ஐயா : குரலெழுப்பி அழுது புலம்பினர்.
ஒப்பாரிகள் இன்னும் ஓயவில்லை. கிழட்டு கிழவிகள் மார்பில் தட்டி அழுதனர். சின்னஞ் சிறுசுகள் கிழடுகளின் அழுகையை வேடிக்கை பார்த்தனர்.
இறுதி ஊர்வலம் இப்போது தோட்டத்து துரையின் பங்களாவை கடந்து கொண்டிருந்தது. ஊர்வலத்தில் செல்வோரின் பார்வைகள் அனைத்தும் பங்களாவின் ஒரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய "அம்புலன்ஸ்" வண்டி மீதே விழுந்தது. ஆமாம்! தோட்டத் துரை அந்த அம்புலன்ஸ் வண்டியில் கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு அந்தூரியன் .." உருளைக் கிழங்கையும் ஏற்றிக் காண்டிருந்தான். அவனது வாயிலும், முக்குத் துவார வழியுமாக சிகரெட் புகை வெளியேறிக் கொண்டிருந்தது
கல்யாண சுந்தரம் தோட்டத் துரையை முறைத்துப் பார்த்தான். 'அந்த அம்புலன்ஸ் வண்டியின் முன் கண்ணாடியை கல்லால்
உடைக்க எண்ணினான். ஆனால் வெதும்பி
செத்துப் போய்க் கிடந்த அவனது மனம் இடம்தரவில்லை.
தேயிலைச் செடிகளுக்கு மத்தியில் வெட்டப்பட்டிருந்த குழியில் செங்கோடனின் சடலம் வைக்கப்பட்டு மண் போடப்பட்டது. பச்சைப் பசேலென காட்சி கொடுத்துக் கொண்டிருந்த அந்த தேயிலைச் செடிகள் பாவம் செங்கோடன் வழமையைப் போல அவரும் எமக்கே உரமாகிவிட்டார். இது அநியாயம் மட்டுமல்ல. அக்கிரமமும் தான் இதை யார் எப்போது தடுப்பார்களோ தெரியாது என அந்த சாயந்திர நிலவு வெளிச்சத்தில் பேசிக்கொண்டிருந்தன.

Page 18
அமர்ந்திருந்தனர்.
துறவி அவர்களை தன் விழிகளால்
ஏறிட்டார்.
"பற்றுக்கள் அறுத்தவனே பாரினில் பற்றுக்கள் நம்மைப்
உயர்ந்தவன். பிணைக்கும் அடிமைக் கயிறுகள்."
சீடர்களில் ஒருவன் துறவியிடம்கேட்டான் "அடிமைக் கயிறுகளை அறுக்கும்
வாள் எது குருவே?
"வாள் தான் வையகப் பற்றற்ற
நிலை துறவறமே தூய வீரம்
சீாள் யாவரும் சம்மணமிட்டு
தட்டலாம் என்று சென்றவன் செவியில் உள்ளிருந்து கேட்ட சிரிப்பொலி விழுந்தது. இதென்ன இது துறவியாசிரிக்கிறார்? துறவியின் நகைப்பில் நங்கையின் குரலொலி எப்படிச் சாத்தியம்
சீடனுக்கு வியப்பு செவியை நம்பலாமா? மீண்டும் சிரிப்பொலி நங்கையின் சிணுங்கல்
சீடன் திகைத்துப் போனான். மெல்ல நகர்ந்து குடிலின் தட்டியின் துவாரம் வழியாக உள்ளே விழிகளை ஊடுருவச் செய்தான்.
துறவியின் சித்தப் போனது. உதடுகள் வா என்று மாதுளம் இ
பாவம்தான் துறவி ஏற்று இதழ்களை அணு மெல்ல மெல்ல நகர்த் விரிந்திருந்து விருந்து யாவேன் என்று தள்ளினாள்.
மல்லாந்து சரி (Bad GOÖYGBL GÖT, GYLITT GÖT I மாங்கனியே நீ எனக்கு
சீடர்கள் தம் குருவை வியப்போடு நோக்கினர்.
இன்னொரு சீடன் மெல்லிய குரலில் (B9, L'ILITGÖTA
"குருவே பற்றுக்களை துறப்பது என்பது வாழ்க்கையில் இருந்து தப்பித்தல் ஆகாதா? தப்பித்தல் என்பது கோழைத்தனம்
2,9751?"
குரு கேள்வி தொடுத்தவனை தன் விழிகளால் அளந்தார். ளைஞன். கட்டுமஸ்தான தேகம் களிப்பை நாடும் வயதின் வேகம் கட்டறுந்த மாடாக இன்பமென்னும் களனிதேடி அலைபாயும் OЈШ9).
எடைபோட்ட துறவியின் உதட்டில் சாந்தமாய் ஒரு புன்னகை குடியேறியது. "வாழ்க்கை என்பதும் அதன் வரவும், செலவும் சாதாரண மனிதர்கள் அனுபவிக்க வேண்டியது. துறவறம் என்பது வாழ்வில் உயர்ந்தது. துறவிகள் என்போர் மனிதரில் உயர்ந்தோர்."
"நன்று குருவே! ஆசையெனும் நெருப்பை அணைப்பது எப்படி?
"மண், பொன், பெண் மூன்றும் மற துடியிடை அழகும், கனியிதழ் அமுதும் தொட்டும் சுவைத்தும் வாழ்வதும்
صير அங்கே கண்டது பற்றற்ற துறவி பசிதாங்கேன் உணவி
ஒன்றுதான். கள்ளுண்ணும் தீய பாவையொருத்தியை பற்றித்தழுவி பிதற்றும் கமானாலும் ஆனால் பழக்கமும் ஒன்றுதான், ரண்டுமே II. ன்றிகிடவேன் ஒரு ந மதியை மடக்கிப் போடுபவை அவளோ இளம் பெண் பருவச் புசிக்க உன் கொவ்வை மாயைகளை விதைப்பவை வெறும் செழிப்பால் சொர்க்கமான தேகத்திற்கு துறவி பிதற்றியதை சதையை அழகென்றும் அணைக்க சொந்தக்காரி பின் துறவிமேல் பர இன்பமென்றும் துறவி அவள் இடையைத் தழுவி, நெஞ்சகத்து மாங்கனிகள் சொர்க்கமென்றும் : மாயம் துகிலை அகற்றத் துடித்துக் கொண்டி துளைப்பதுபோல் அழு வாழ்க்கை மயமடாமகனே இதிலென்ன ருந்தார். பற்று என்னும் கட சொர்க்கம்? ஈசன் திரு வடியில் சேரும் வெளியே துறவி வேசம் இங்கே கொண்டிருந்தார். நாள்தானே நமக்கெல்லாம் சொக்கம் துகிலை துறக்க வைப்பதில் வேகம் காலோடு கால்கள் சீடர்கள் அதற்குப் பின்னர் கேள்விகள் நன்றாக இருக்கிறது உங்கள் நாடகம் ஆசை ஒரு சிலந்திய தொடுக்கவில்லை. அழகி சலங்கை ஒலியாய் நகைத்தாள். துறவி மிளாத சிறைக்கு துறவி எழுந்தார். இடுப்பில் து துறவி வெண்ணெயாக உருகினார். ருக்க அவர் மார்பில் இ டுடன் வெற்று மார்பும், வீரிய தேகமுமாய் "நிலவுக்கு துகில் இல்லை. நீயும் நடத்திவிட்டு,
துறவி தன் குடில் நோக்கிச் சென்றார். சீடர்கள் கலைந்தனர். சீடர்களில் ஒருவனுக்கு மட்டும் சிந்தையில் குழப்பம், பற்று வேண்டாம் என்றால் ஈசன் திருவடிபற்றிட நினைப்பதும் பற்றாகி விடுமே ஈசன் திருவடி சேரும் நாளுக்காய் ஏங்குதல் கூட ஆசைதானே!
கேட்டுவிட வேண்டும். துறவி நாளை மீண்டும் வருவார். அதுவரைபொறுமை யில்லை. இப்போதே கேட்டுவிட வேண்டும்.
துறவியின் குடில் நோக்கி சீடன் ரைந்தான்.
DD குடில் கதவு சாத்தப்பட்டிருந்தது.
புலிகளிடம் ஏவுகணை வந்துவிட்டதே அரசு அதற்கு எப்படி பதில் கொடுக்க வேண்டும்? மாற்று ஆயுதம் என்ன?
எஸ்.ராதா-வெலிமடை அரசியல் தீர்வுதான் ஒரே ஒரு மாற்று ஆயுதம்
வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற ஒருவழி சொல்லுங்களேன்?
செல்வி சாந்தி-கொழும்பு-10 உண்மை,உழைப்பு நேர்மை என்னும் படிகள் வழியாக நிதானமாக உயருங்கள்
விசுவின் பட்டுக்கோட்டை பெரியப்பாவைப் பற்றி
அஸ்ரபுன் நிஷா ஹமீட்-அக்குறணை, ரொம்பவும் வயதான பெரியப்பா அதுதான் ஓடாமல் சுருண்டுவிட்டாரோ
d நான் ஒரு வண்டாக மாற விரும்புகிறேன்?
ஏ.எம்.எம்.ஜலால்-புத்தளம் மலர்களில் முள்ளும் உண்டு ஜாக்கிரதை
டியர் சிந்தியா இக்காலத்திற்கு பொருத்த மான ஒரு பொன்மொழியை எ
எம்.நிலா முஸம்மில்-தொடம்வத்த நடக்கும் என்பார் நட்க்காது நடக்கா தென்பார் நடந்துவிடும்" பாடலில் பொன்மொழி O டியர் சிந்தியா நக்மாவை அடிக்கடி கனவில் காண்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
மொஹமட் பர்தான்-மொரட்டுவ திரையில் கண்ட நிழலை நிஜம் என்று நம்பி ஜொள்விடும் ஆசாமி என்று
ஒருவர் 魯獸 பெண்களை நினைத்து விட்டால் அதன் பெயர் என்ன?
கே.நிர்மலா-கொழும்பு-14 இரண்டு தோணியில் கால்வைத்தால் அதன் பெயர் என்னவோ-அதுதான்.
உலகில் மிகச்சிறந்த பெண் யார்? எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்
IS
நிலவு உனக்கெதற்குத் துகில் மோகன நிலவே உனக்கும் துறவுதானே சொல்லித்தருகிறேன். அதுதானே முற்றும் துறவடி என் மோக சுந்தரி என்கிறேன்" சொல்லிக் கொண்டே அவளின் மார்புத் துகிலை அகற்றினார் அகற்றியவர் தன்னை மறந்து இருதனங்களின் மத்தியிலேயே தன் முகத்தை தொலைத்தார்.
துறவிக்கும் விஷமம் தெரிகிறது. விபரமான துறவிதான் என்று மனதுக்குள் வியந்தாள் அழகி
தனங்களில் தவழ்ந்த துறவியின்
முகத்தை உயர்த்தி, தன் கரங்களில் தாங்கி கரு வண்டுகளால்
விழிக் குளத்து துளைத்தாள்.
<邹
பொருத்தமான பொன்மொழி ஆர்.வளர்மதி-கண்டி அன்னை தெரேசா
பெண்களின் ஆயுதம் கண்ணிர் என்று கூறுகிறார்களே அது உண்மையா?
நஸிராஜ் கம்சுதீன்-கந்தளாய். அதெல்லாம் அந்தக்காலம் நீர் செய்திகள் படிப்பதில்லையா நஸிராஜ்
do டியர் சிந்தியா அரசியல் தீர்வு தற்போது தேவையில்லை என்கிறாரே திருநீலன் திருச் செல்வம்
வசத்தியேந்திரன்-மட்டக்களப்பு அவர் புலிகளை திருப்தி செய்வதுபோல பாசாங்கு செய்தாலும் பாசம் வைத்திருப்பது வேறிடத்தில்
சுப்பிரமணியம் சுவாமிக்கு வெற்றிதானே? அ.ஜெயந்தன்-வவுனியா தமிழக முதல்வர்கள் மீது இலஞ்சக் குற்றச்
சாட்டுகள் ஒன்றும் புதிதல்ல நீதிமன்ற தீர்ப்பு
எப்படியிருந்தாலும் மக்கள் நீதிமன்றம் செல்விக்கு கைகொடுத்தால் சுவாமிக்கு தோல்விதான் பொறுத் திருந்து பார்க்கலாம்
d
"திடமான தேகம் தோற்றம் உங்களுக்கே யாகும் எண்ணம்?
அழகியின் கன்னத்தி கொண்டு, அவள் இ விரல் இரண்டால் கிள்ளி துறவி சொன்னார்,
"வாழ ஒரு வழ உபதேசிப்பது கால் கைபிடிக்க இன்னொருவ முதல் நல்ல இளம் பற்றற்ற துறவி என்று விழுந்திடுவர். பாசத்திே பாத பூசை செய்திடு எண்ணத்தினால் திர
இந்தியன் படம் தை
வதந்திகளையும் மீறிய கமலே சொல்லியிருக்கிறா
வந்தால் போகாதது
жышталіі.
தொலைக்காட்சி நிகழ் சலிக்கவைக்கும் நிகழ்ச்சி
明。
ஐரிஎன் ஒளிபரப்பிய தவறாமல் ஒளிபரப்பும் காட்சியின் தமிழ் பட ஒள
ரூபவாஹினி வசந்த
விட்டாரே?
எம்.மகேந் சிலர் தாங்களே தங் துக் கொள்வதுண்டு அ பேசாமல் பிபிசியிலேயே
உங்களுக்கு யாருடை afA. sa. அவர் இருக்கும்வை சொல்ல முடியுமாங்கோ?
மாடும் நடிப்புச் சுரங்கம் னாலும் பசும்பொன்னில் தி கூட குறையவேயில்லைே
மனிதனை உயர்த்து gørgs logpasta சக மனிதனை மதித்த
d
புற அழகை மட்டும் ) என்னாகும்?
மோகம் முப்பது நாள் தெரியவரும்
ԴII ԱD5
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விரகத்தியில் வெந்து படித்தன. 'உண்ண ழ்களை அழைத்தன. பாவை அழைப்பை ப்பினாள். துறவியை குடிலின் ஒரத்தில்
பரிமாறும் இலை கிடந்த கட்டிலில்
த துறவி, "மண் வண்டேன். ஆனால் வண்டும் என்பேன்.
எறி கிடப்பேன் ஒரு
உன் இதழமுதம் ளும் பசி தீர்க்க தா இதழ் எனக்கு அழகி இரசித்தாள் வித் தவழ்ந்தாள். துறவியின் மார்பை த்த துறவி மோகப் லுக்குள் மூழ்கிக்
பின்ன மனதுக்குள் Il GIGOG) Lairgo ள் சிக்கிக்கொண்டி தழ்களால் ஊர்வலம்
திவ்வியமான ன் வந்தது துறவி
ல் கன்னம் வைத்துக் தழ் கிண்ணத்தில் ப் பதம் பார்த்தபடி
தானடி வாயார பிடிக்க ஒருவர். நாடாளும் மன்னர் பெண்கள் வரை என் பாதத்திலே ல மொய்த்திடுவர். வர் துறவியாகும் ண்ட பலன்தான்
டப்பட்டுவிட்டதா? பிரியன்-நுவரெலியா டம் வளரப் போவதாக
து?
சில்மியா-கல்முனை.
| flaitifigiú 9) blia, Goir
و از ரங்கன்-கொழும்பு-06 படங்களை மீண்டும் என்.எஸ் தொலைக் ரப்பு
ஜா பதவி விலகி
ன்-திருகோணமலை, பெயரைக் கெடுத் ரும் அப்படித்தான் ருந்திருக்கலாம்.
நடிப்பைப்பிடிக்கும் தமலர்-கொழும்பு-1-
வேறு பெயரைச் வர்தானுங்கோ நட ங்கத்திற்கு வயதா மையில் ஒரு இன்ஞ்
து துெ?
கொட்டாஞ்சேனை.
நேசித்தல்
த்து காதலித்தால்
கவிதா-குருநாகல் ன்பது பட்டபின்னர்
இத்தனையும்
துறவி சொல்லிவிட்டு வெற்றிச் சிரிப்பை உதிர்த்தார் பற்று மறக்காத சிரிப்பு
"ஏமாற்றிப் பிழைப்பது நியாயமா குருவே?
"நீயுமா என்னைக் குரு என்கிறாய்?" "எனக்கும் துறவறமும், துறந்தபின்னர் சுக இதமும் சொல்லித் தருபவர் தாங்கள் அல்லவா? கற்றுத் தருபவர் குருதானே?"
"குத்திக் காட்டுகிறாயா? "இல்லையில்லை. தங்கள் மோக வித் தைத் திறனை தட்டிக்கொடுத்து ஊக்கு வித்தால்தானே உங்கள் வித்தை இன்னும் வளரும் இன்ப உலாவும் மேலும் விரியும் சொல்லுங்கள் குருவே ஏமாற்றுவது குற்றமல்லவா?
துறவி அவளை மேலும் இறுக்கிக் (){};IT600ILIIII.
"தவறு பெண்ணே விட்டில் பூச்சிகள் விளக்கில் விழுந்தால் அது விளக்கின் குற்றமா? கானலைக் கண்டு தாகம் தீரும் என்று தவிப்போர் ஓடினால் அது கானலின் குற்றமா? பூநாகம் காலைச் சுற்றினால் அதனை முல்லைப்பூ சரம் என்று எடுத்து தோளில் சூடினால் அது நாகத்தின் குற்றமா? நானோ அழைத்தேன் நாடி வாருங்கள் என்று தாங்களாகவே வருகிறார்கள். தாள் பணிகிறார்கள் தானம் இடுகிறார்கள். அது என் குற்றமா? கூறு GOLJ GÖSIG GOOI!"
துறவி மூச்சுவிடாமல் பேசி முடித் ததில் சிறிது களைத்துப் போனார்.
"பேசியே களைத்துவிட்டால் பேரின்ப களைப்புக்கு வாய்ப்பேயில்லாமல் போய்விடும் குருவே!"
கேலியாய் சொல்லி துறவியின் போர்வையாய் மாறினாள் அழகி
வெளியே நின்ற சீடன் வெறிபிடித் தவன் போலானான். நேற்றுப் படித்த திருக்குறள் ஒன்று அவன் மனதில் எழுந்தது.
"மனதை அடக்கும் வல்லமை இல் தவன் மேற்கொள்ளும் தவக்கோலம் பசு புலித் தோலைப் போர்த்துக்கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்." "வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்து மேய்ந் தற்று
அதிகாரம்-26 குறள்-213
2
5
6
7 8
9
இடமிருந்து வலம் 01. செருக்கு மற்றுமொரு சொல். 04. கடையேழு வள்ளல்களில் ஒருவன். 05. பெருங்கடலில் காணப்படும் இதனைப்
பிடிப்பதற்குச் சில நாடுகளில் தடை 06. அறிஞர் அண்ணா தம்பிமாருக்கு விதித்த கோட்பாடுகளில் முதலாவதின் மறுபெயர் 08. தூக்கத்தை நினைவு படுத்தும் 09. நீண்டகாலம் வாழ இப்படியும் வாழ்த்
துவார்கள்.
徐
வெட்டி ஒட்டி
மேலிருந்து கீழ் 01. மற்றுமோர் உலகத்தின் அதிபன் 02. பன்னிரெண்டு வருடங்களைக் கொண்டது. 03தந்திரமான மனிதர்களை இதற்கு ஒப்பிடு
ATT SOM 04. இவன் வைத்திருக்கும் ஊதுகுழல் சில
மனிதர்களையும் ஆட்டி வைக்கும். 07. இயற்கையாக வளரும் இதனை செயற் கையாக உருவாக்கி நவீன மருத்து வத்திற்குப் பயன் படுத்துகிறார்கள். 08. அரிவையரின் இதனை கொடிய கணை
என்று கவிஞர்கள் வர்ணிப்பர்
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
20.05.1995க்கு முன்னர் அனுப்பிவையுங்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
எமக்குக் கிடைக்கும்படி
குறுக்கெழுத்துப் போட்டி இல-100 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு.
குறுக்கெ
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
த்துப் போட்டி இல-98ற்கான சரியான விடைகள்:
1 ஏ.சி. பாத்துமாபிபி.
கொழும்பு-03 2. செல்வி. ஆர். செளமியா,
நுகேகொடை 3. எம். பைஸர், கல்முனை. 4. கே.சிவரூபன், தலவாக்கலை. 5. திருமதி. வி. ஜெயந்தினி,
திருகோணமலை
இவ்
ரூபா 50/- வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல 98இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாவிகள்
6. எம். பார்த்திபன் வவுனியா 7. பாத்திமா மின்ஹா மாத்தளை 8. செல்வி. எஸ் ஷோபா
மாத்தளை 9. மாணிக்கம் குணசீலன்,
அட்டன். 10.செல்வி பாத்திமா றிஸ்வானா
சாய்ந்தமருது-6-
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
(BD.14–20, 1995

Page 19
மகாபாரதம் தொடரைப் உங்கள் கரத்தில் முரகம் அழகு தமிழில் தருவது இராஜ் காலத்தின் குரல்
நப்போரின்று பாரின் வரலாற்றில் பருவதொரு மாற்றத்தைப் பெற்றிடப்போகிறது மங்கையின் மைந்தர்தனை களத்தில் ஒதுக்கிவிட்டு தைர்ன்று வேறுதிசை கடிதேகப் போகிறது ரவர் இந்நிலமையினை கண்டுகொண்டாரானாலும் ாப்பதற்கு வழிகாண முடியாது தவிக்கின்றார் ார்ந்தனவன் தெரிவின்று பரந்தாமணிருந்தாலும் strutsätt där typjas Aa Gary ADMINIyib as Taizdai Gp Tin -காட்சி தொடக்கம்குருச்சேத்திரம்-போர்க்காட்சிகள் காட்டப் படுகின்றன.
அர்ச்சுனனின் இரதத்தை கிருஷ்ணர் செலுத்தி
வருகிறார்;
பின்புறம்-அர்ச்சுனனுக்கருகில் சிகண்டியும்
காணப்படுகிறார். அன்ர்: கெசவா அதோ பிதாமகரின்
தேரினைக் காணக்கூடியதாக இருக் கிறது. நமது இரதத்தினையும் அப் பக்கமாகத் திருப்புங்கள் ஆர்கனனின் இரதம் பீஷ்மரின் இரதம் இருக்கும் பக்கம் செல்வதைக்கண்ட கவுரவரின் படைகள் பீஷ்மரைப் பாதுகாக்கும் நோக்குடன் அவரைச் சூழ்கின்றன. கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து கனன் பீஷ்மரை நேருக்கு நேர் எதிர் கொள்கிறான் அர்ச்சுனனின் இரதத்தில் சிகண்டி அமர்ந்திருப்பதைக் கண்ட பீஷ்மர் தன் ஆயுதங்களைக் கீழே போட்டு விடுகிறார். அர்னன் காண்டியத்தை ஏந்தி ஒன்றன் பின் ஒன்றாகப் பானங்களைத் தொடுக்கிறான்
கிட்டட்டும் மகனே.ஆண்டவன் அருள் கிட்டட்டும் கண்களைக் கண்ணீர் மறைக்க தொடர்ந்து அர்ச்சுனன் கனைகளைத் தொடுக்கிறான். பீஷ்மர் காயங்களின் வேதனையால் நடுமாறுகிறார்.
ா ஆண்டவன் உனக்கு அருள்வான் மகனே.ஆண்டவன் உனக்கு வெற்றி வத்தருவானாக. மகனே அர்ச்சுனா என்னுடலைத் தாக்கும் கணைகள் ஒவ்வொன்றும் உன்னுடையவை என்பதை நான் அறிவேனடா. ஆச்சாரியார் துரோணரை நான் பாராட்டுகிறேன். "ஆச்சாரியாரே! தங்கள் மாணாக்கன் எனக்கு இறுதி அடி கொடுத்து விட்டான் ஆமாம். உங்கள் பெருமையை உங்கள் மாணவன் நிலைநாட்டி விட்டான் ஆச்சாரியாரே." க்களன்கணைகளைத் தொடுத்துபீஷ்மரை
ாதத்திலிருந்தும் கீழே வீழ்த்தி விடுகிறான். ஆந்த துயரத்துடன் "பிதாமகர்"."பிதாமகர்" என்று கூவிய வண்ண்ம் அம்புகளைத் நடுக்கிறான், அவனுடைய கண்களிலிருந்து கன்னர் பெருகுகிறது.
நாமகர் எழுந்திருக்க முயலும்போது அர்களன் தொடுத்த மற்றுமொரு கணை மருடைய வாளையும் கேடயத்தையும் பந்து விடுகிறது. பீஷ்மருடைய கதாயுதமும் பர்களின் கணையால் தட்டிவிடப்படுகிறது. பர்னன் அழுத வண்ணமே பீஷ்மரின் கால்களிலும் கணை பாய்ச்சுகிறான்.
பிதாமகரே. என் அன்பு பிதாமகரே. மக்கள் விடாமல் தொடர்ந்த அம்புத் கருதலால் பிதாமகர் # வீழ்கிறார். அவருடைய உடலை கீழே விழுந்துவிடமால் வருடைய மேனி முழுவதும் பாய்ந்துள்ள பம்புகள் தடுக்கின்றன. கிருஷ்ணர் கவலை ாந்தவராகப் பார்க்கிறார். யுதிஷ்டிரர், I. Tirrfuri, Gai, sival és IInár, ாரியார், அபிமன்யு ஆகியோரும் தக் காட்சியைப் பார்க்கின்றனர். இவர்கள வரும் தங்கள் ஆயுதங்களைக் களைந்து ஸ்ட் தங்களிலிருந்து கீழிறங்கி, வீழ்ந்து டரும் ன்ன அணுகுகின்றனர். துரியோதனன் படி வருகிறாள். தன்னைச்சுற்றி நிற்கும் ாம் பீஷ்மர் அம்புப் படுக்கையிலிருந்த ாம் நாட்டமிடுகிறார். ா என் தலையைத் தாங்கிக்கொள்ள
வது ஆதாரம்தேவைப்படுகிறதே.
தன. ஒடிச் சென்று தலை ாளை எடுத்துக் கொண்டு வா. நாள் பல தலையணைகளைக் ாபடி வருகிறாள் ா என்னுடைய இத்தகைய படுக்கைக்கு அவையனைகள் தேவை வது அவனை அழைத்து இத்தகையை படுக்கையை தந்தவனே என்னுடைய த குவதற்கான ஏற் . . ബ
ரே இதே இங்கேதான் வி நிற்கின்றேன் என்னை
ா கூறிய அக்கள்ை
என் வில்வி எடுத்துத்
அதில் இரு அம்புகளைத் திருந்து விமானங்
is st
-- E = T - பா ாந்தைவிடுகிறாள்
1995
கடவுளின் கருணை உனக்குக்
அர்ச்சுனனின் அம்பு பட்ட இடத்திலிருந்து தண்ணீர் சுரந்து நேராக பீஷ்மரின் வாய்க்குள் போய் விழுகிறது.
76öT6OIGI LIITILG).
அப்பு என்னும் தாய் வயிற்றில் அவதாரமான மைந்தள்
இப்பாரில் இணையெதுவுமில்லாத இயலெழில்சேர்
ஒப்பரிய தொருகூடம் ஒளியிழந்து ஒடிந்ததுபோல் இப்புவித்தாய் தன்மடியில் இடம் கண்டு வீழந்துவிட்டான். பிதாமகரின் பெரும்துயரை பெற்றெடுத்ததாய் கங்கை வேதனையுடன் பார்த்தாள், விம்மிஅழும் நிலை நீக்கி சோதனையின் பழு வகற்றி சேயவனைத்தானனைக்க மாதவளும் துணிந்ததனை பிதாமகரும் கண்ணுற்றார். பீஷ்ம வணக்கம் தாயேகிருஷ்: கங்கை மைந்தரின் இக்கடைசி காலத்தில் அவரைத் தனிமையில்அமைதியாக விட்டுவிடுவதே நலமென எனக்குத் தோன்றுகிறது. துரி: அவரைத் தனித்திருக்க எவ்வாறு விட முடியும்? அவர் எங்கள் முப் LUITI'L GOTIT uspjb(BAD? பீஷ்ம துரியோதனா உனக்கு மட்டுமல்ல அப்பா.பாண்டவர்களுக்கும் நான் முப்பாட்டன் தான் என் ஆயுட் காலத்தில் உன்னிடமோ அல்லது உன் தாயிடமோ நான் எதனையும் கேட்டதில்லை. இப்போதுதான் கேட்கிறேன், என்னை சற்று அமைதியாக இருக்கவிட்டு GLITT GJITALINT? துரி தங்கள் விருப்பப்படியே இப்போது போகிறேன்.ஆனால் தங்களைப் பார்ப்பதற்கு மீண்டும் வருகிறேன். 76öTGSIGI LIITLG). குருவம்சத்தின் குலக்கொடி இங்கு குற்றுயிராகக் கிடப்பதாலாங்கே அருபெரு வீரர் அனைவரும் வந்து தலை கவிழ்ந்தாங்கே துயருறுகின்றார். தரணியிலிவரினை நிகரென நிறுத்தி
அவரினை இவரென இயம்பிடலாமோ? பகரொனா வினாவிடை புரிந்திடாதனைவரும் துயரிடை தோய்ந்து துன்புறுகின்றனர். துரோணாச்சாரியார் கிருபாச்சாரியார் துய்மையின் சின்னமாம் பீஷ்மரின் நிலையினை தெரிந்திருந்தருகினில் தலை கவிழ்ந்திருந்த துருபத மன்னரும் யுதிஷ்டமாமன்னரும் அருச்சுனன் ஏவிய அனலெறி கணைகளால் அவதியிலுழலும் அரும்பெரும் வீரரை நெருங்கியேவந்தனர் நீழ்விழி சொரிந்திட நெடுமாலுமாங்கே நிலை தளர்ந்திருந்தான்! பெரு நெருப்பிடையே புகுநத்தோர் புழுபோல் பார்த்தனும் துடித்து பதைபதைக்கின்றான்.
துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார், துருபத
மன்னர், யுதிஷ்டிரர், திஷ்டத்துய்மன், சகுனி,
மத்சய மன்னர் மற்றும் அர்ச்சுனனுடம் கிருஷ்ணர் ஆகிய அனைவரும் பீஷ்மரைச் துயரமுடன் காணப்படுகின்றனர். ஷ்மர் கிருஷ்ணர் பக்கம் கண்ணோட்டம் செலுத்தியவண்ணம். பீஷ்ம கிரிதரா என்னுடைய இத்தகைய ஆதரவற்றநிலைக்கு நீஒருவன் மட்டுமே உரிய கருத்தினைக்கூற முடியும். கிருஷ் கங்கையின் மைந்தரே தங்கள் நிலையினை நான் மட்டும் புரிந்து கொண்டால் போதுமா? சத்தியத்தின் மறு அவதாரம் என்றும், கடமையுணர்வு மிக்க கனவான் என்றும் இந்த உள்ளவரை மனித இனம் தங்ா ை போற்றும். கங்கையும் பீஷ்மரும் கிருஷ்ணருக்கு மரியாதை செலுத்தியதும் கிருஷ்ணர் அங்கிருந்து வெளியேறுகிறார். கங்கை தன் மைந்தனின் நெற்றியைத் தடவிக் கொடுக்கிறார். கங்கை மகனே! என்னுடன் வந்துவிடு பீஷ்ம எப்படி வர முடியும் தாயே? அஸ்தினாபுரத்தினை சகல வழிகளிலும் பாதுகாப்பாக வைத்திருக்க வல்லரிடம் ஒப்படைத்தபின்தான் இந்த உடலை விட்டு ஆவியினைப் பிரிக்க முடியும் என்று நான் ஏற்படுத்திக் கொண்ட பிரதிக்ஞையை என்னால் மீற முடியாதே
கங்கை அவ்வாறானால் நீ அனுபவிக்கும்
வேதனை. பீஷ்ம அம்மா என் வாழ்நாள் முழுவதுமே துன்பமும் துயரமும் இணைந்த அநுப வத்தையே கண்டிருக்கிறது. அஸ்தினா புரம் பாதுகாப்பான கரங்களில் ஒப்படைக்கப்பட்டதைக் கண்ணுற்ற பின்னர், எனது வாழ்நாட்கள் உண்மை யில் பலனுடையவை என்ற திருப்தியாவது ஏற்படுமல்லவா?
பீஷ்மர் தன்னந்தன
u(6k605 udáJ ALä. காலத்தின் குரல்: அம்புப் படுக்கையில் அயர்ந்து தூங்கும் அம் அமைதியிலாழ்ந்து அன
அமைமுடியிருக்கும் அ
கங்கையின் மைந்தர் க எங்குமே என்றும் எவர கங்குல்குழுலகின் மங்க திங்களைப் போன்று த பாரத நாட்டின் பண்பு பாரினில் நிலைந்திடப் நேர்மையின் நிலைக்கள சீர்பெறு சீலனை சிரத்
அர்ச்சுனன் பீஷ்மரி கைகளைப் பிடித்தபடி பீஷ்ம பாரத வம் காப்பவனே. கு உன்னுடைய வி கொண்ட பாசத்தி வைத்திருந்த நம் நிரூபித்து விட்ட LDaysC36OT.........! அர்ச் அது வீரமல் அது கோழை சிகண்டியின் யிருந்துகொண்டு எவ்வாறு வீரச் ெ GLI1676O7IIGOT p L. கொண்டு அட்ை உறிஞ்சும் கனை நான் உங்கள் மீ அல்லவா La கொடியவனின் மன்னிப்புக்கிடை
பீஷ்ம சிறு பிள்ை கொள்ளாதே. அவனைத் தக்க தான் உனது தர் 956 IFLDT), LIL6) அந்தக் கவசத்ை முடியாது. அவ் அர்ச் இருப்பினும-எ
தங்களைப் பலி LDITé5 F(6) Gar Liu பாகுமே பிதாமக பீஷ்ம அர்ச்சுனா கொடுத்தாலும் பிரதானமானதே நல்லதல்ல மகே முடிந்துவிடவில் முடிவினை நா கவசத்துடனேத யுத்தத்தில் ஈடு. புரத்தின் எதிர்கா fairsoft" Laos நானே விரும்பின உடலை விட்டுப் சிகண்டியை உன G) GEITGESTILITIG) p. என்னுடைய பலத் அப்போது என்ன கொள்ள முடி அதனால் தான்உணர்த்தினேன். பத்தைப் பயன்ப 6ĵIL LIIIIIiiI! அர்ச் ஐயையோ பித பீஷ்ம: எனது தோல்
யினைத் தந்தி அஸ்தினாபுரம் ளுக்குத்தான் .ே நம்பிக்கை எனக் உன் அழுகை நீ களங்கத்தை ஏற்ப நாளை நீ மீண்டு வேண்டியிருப்ப வெடுத்துக்கொ வெற்றிகளைப் 960L61 ITILITA, நாளை-உன்னை ஆக்கிய உன் போகிறாய் உன் அரிய வீரனைப் குருவே உன் வீரத் வாழ்த்த வேண்டு கண்ணீரைத் து DGIGO)53,676), கொள். இறை ஆயுளையும் அருள்வானாக!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Aus
T Ug
பாக இரவில் அம்புப் Dit i.
டியற்றமரம்போல் DiTunassissär ணயும் தீபமாய் கே அழகாம் ந்துள்ள பாதை
ந்தில்லை ) adalamäkiSITü ாணொளி மிந்துளான் ம் பெருமையும் பாதை வகுத்தனன் Ar Tas javas09 in ால் துதிக்கிறேன்!
ம் தனியாக வந்து அவர் விம்மி விம்மி அழுகிறான் த்தின் மானத்தைக் ந்தியின் மைந்தனே. ரத்திலும் என்மீது லும் நான் உன் மீது க்கையை தவறாமல் (TULILIT 6T6öT60T(1560)LD
லவே பிதாமகரே. த்தனமல்லவா..? பின்புறம் பதுங்கி தங்களைத்தாக்கியமை சயலாகும்? தங்களது லினைத் துளைத்துக் போல் இரத்தத்தை னகள் அத்தனையும் து ஏவிய கணைகள் தாமகரே. இந்தக் செயலுக்கு என்றுமே III...!
ளத்தனமாக நடந்து சிகண்டி எனது விதி படி பயன்படுத்தியது திரம் அவனை ஒரு படுத்தி இருக்கிறாய். த ஊடுருவ என்னால் வளவுதான்! ங்களது வெற்றிக்காக கொடுத்தமை நிச்சய முடியாத பேரிழப் ரே.
எத்தகைய விலை வெற்றி கிட்டுவது கண்ணீர் வடிப்பது ன யுத்தம் இன்னும் லை. என்னுடைய னே தேர்ந்தெடுக்கும் ான் நான் இந்த ட்டேன். அஸ்தினா லத்துடன் எனது உயிர் ணந்துள்ளமையினால் ாலும் என்னுயிர் இந்த பிரிந்திருக்க மாட்டாது. து கவசமாக வைத்துக் ன்னுடைய பலமும் துடன் சமனாகிவிடும். ன உன்னால் வெற்றி யும் என்பதனை, கடந்த இரவு உனக்கு தக்கபடி சந்தர்ப் டுத்தி வெற்றி கண்டு
TLDsGBUT.....!!! வி எனக்கு அமைதி க்கிறது மகளே. பாதுகாப்பான கைக ாய்ச் சேரும் என்ற கு ஏற்பட்டு விட்டது. பெற்ற வெற்றிக்குக் டுத்திவிடும் மகனே. D (BLITistä,956ITLD (BLIITOR, தால் போய் ஒய் ள் மென்மேலும் பெற்று உயர்ச்சியை மகனே அர்ச்சுனா இணையற்ற வீரனாக குருவுடன் மோதப் னைப் போன்ற ஒரு பெற்றமைக்காக உன் தைக் கண்டு, உன்னை LID! GT GÖTE60959567 ød Göt டைப்பதாகக் கருதி ண்ணிரைத் துடைத்துக் பன் உனக்கு நீடித்த வெற்றியையும்
அர்ச்சுனன் பீஷ்மரின் கிடத்தை எடுத்துக் கொண்டு அவருடைய பாதங்களில் வணங்கி விட்டுச் செல்கிறான்.
-காட்சி மாற்றம்அஸ்தினாபுரம்-விதுரரின் இல்லம் விதுரரின் மனைவி என்ன நடந்தது.? விதுர சஞ்சயனுடைய இல்லத்திலிருந்து இப்போதுதான் வந்து கொண்டி ருக்கிறேன். விதுமனை சஞ்சயனுக்கு என்ன நடந்தது. விதுர அவருக்கு எதுவுமே நடக்கவில்லை. அனால், அஸ்தினாபுரம் தான் வீழ்ந்து. படுகாயமடைந்த நிலையில். குருதி பெருக்கெடுக்க .பிராமகர். குந்தி என்ன? பிதாமகருக்கு என்ன நடந்து விட்டது. விதுரரே கூறுங்கள் விதுர:அரச கட்டிலேறத் தகுதியானவரைத் தேர்ந்தெடுப்பதில் போதுமான அளவு இராஜதந்திரம் பயன்படுத்தப்பட வேண்டும். தன்னுடைய தந்தை அமர்ந்த அரியணையில் தற்போதுள்ள அரசரை வைத்து நிலமையைச் சீர் செய்யலாம் என்று தவறான கருத்துக்கு இடமளிக்கப் பட்டதனால் ஏற்பட்ட சிக்கல் இது பிதாமகர் அன்று விட்ட பெரும் தவறின்பயனாக இன்று பிதாமகரை அர்ச்சுனன் அம்புப் படுக்கையில் கிடத்தி as.LITGöI. குந்தி:என்ன சொன்னீர்கள். பிதாமகரை
6T667 LD56 girda GTGOTIT...? விதுர .அவர் இன்னும் தன் உயிரினை விட்டுவிடவில்லை. அவருடைய சபதம். அஸ்தினாபுரம் எத்தகைய ஆபத்துமற்ற பாதுகாப்பான கரம் சேரும் வரை அவர் உயிர் தரித்திருப்பார் குந்தி அவருக்கு இறுதி மரியாதையினைச் செலுத்தப் போவீர்களா விதுரர் அவர்களே..? விதுர:இல்லை அண்ணி. அந்தமாபுருடரின் p L6i) d5ITALIib LILʻ.G5)gö5 g5JLgLLCILJG0)g5Iʼ7 பார்க்கும் வலிமை எனக்குக் கிடையாது. தூய்மையான வெண்பட்டாடை போர்த்திய அந்தத் திருவுருவம் என்றும் சிதையாமல் என் மனக்கண்ணில் பதிந்து கிடக்க வேண்டும். அந்த உருவம் சிதைந்து போனதாக GIGIGNIIIG) கற்பனை பண்ணவே முடியாது. விதுரர் தன்னுடைய கைகளால் தன்னுடைய முகத்தை மறைத்துக்கொண்டு அழுகிறார்.
-காட்சி மாற்றம்அஸ்தினாபுரம்- திருதராட்டிரர் சோகமே உருவாக அமர்ந்திருக்கிறார். குந்தி அங்கு வருகிறார். திருத குந்திகுந்தி. குந்தி: வணக்கம் மகாராஜா வணக்கம்
-9/äдѣт.! I, II, IT IN G சென் AGNOLLI $Â: :: திருத என்ன இன்றுதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணம் வந்ததோ..? வரும்போதெல்லாம் காந்தாரியைப் பார்த்துவிட்டு அப்படியே போய் விடுகிறாய். உன்னுடைய புத்திரர் களுக்கு அநீதி விளைவித்துவிட்டேன் என்று நீ கருதுவதற்கு நியாயமுண்டு. இருப்பினும் எனக்கு விளைவிக்கப்பட்ட அநீதிக்கு எவரும் வருந்தியதாகத் தெரியவில்லையே. காந்தா மகாராஜா.
கூறுகிறீர்கள்.? குந்தி நீதி அநீதிகளைப் பற்றிய கணக்கு களில் நான் ஈடுபட்டிருந்திருந்தால், நான் என்னுடைய மைந்தர்களின் முகாமிலன்றோ இருந்திருக்கவேண்டும்? அவர்களுக்கு உங்கள் பிள்ளைகள் தானே? நமது மருமகள் திரெளபதி துகிலுரியப் பட்டபோதும் நான் ஏதாவது கேட்டேனா? இல்லையே. நான் இப்போது இங்கு வந்திருப்பது பாரத வம்சத்தின் மாண்புமிகு மாமனிதர் குற்றுயிராகக் கிடக்கின்றார் என்பதை அறிந்து அதற்கான துயரத்தில் பங்கு கொள்ளவே தான்! திருத ஆமாம். அந்த மாமனிதரை காயப்படுத்தியவன் யார்? உன் புதல்வன் அர்ச்சுனன் தான். இரண்டடி மண்ணுக்காக 9J LJG LJ iib LJLL மாமேதையைக் கொல்வது எத்தகைய நியாயத்துக்குட்பட்டது? உண்மையில் உன் மகன் அர்ச்சுனன் இத்தகைய பாதகச் செயலைப்புரிய நிச்சயமாகத் துணிந்திருக்க மாட்டான். உன் மருமகன் கிருஷ்ணண் தான் அர்ச்சுனனை இக்கொடுமைக்கு ஆளாக்கியவன் அதனால் இன்று பிதாம்கரைக் கொன்ற குற்றம் உன் மகன் மீது விழுந்திருக்கிறது. காந்தா மகாராஜா பிதாமகரைக் கொலை செய்ய வித்திட்டவர் யார் என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கும். மகா ராஜா. நான் பல்லாயிரம் தடவை தங்களிடம் கூறியுள்ளேன், சிம்மாசனத்துக்கும் தங்களுக்குமுள்ள உறவினைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் படி. ஆனால் தாங்கள் அதற்குச் செவி சாய்க்காதிருந்து விட்டீர்கள். இன்று அதன் பயனாக நமது புதல் வர்கள் அனைவரும் மாண்டு போகிறார் கள். அஸ்தினாபுரமும் சின்னாபின்னப் பட்டுப்போகிறது. மகாராஜா.இன்னும்
நீங்கள் என்ன
காலம்கடந்துவிடவில்லை. பிதாமகரை மத்தியஸ்தராக வைத்து அமைதியை நிலை நாட்ட முயற்சி எடுங்கள். திருத காந்த்ரி சமாதானத்துக்கான பேச்சுவார்த்கைகள் முறிந்து போர்தான் ஒரே வழி என்று முடிவுக்கு வந்த பின்னர் அதில் மாற்றங்களை ஏற்படுத்த முயல்வதில் எதுவித பலனும் இல்லை. வெற்றி அல்லது தோல்வி என்பதுதான் முடிவாக இருக்கும்.
95 TL — API LIDITADO QUOLID
ன் பாசறைதுரியோதனன், துச்சாதனன், மற்றும் கர்ணன் அங்கு வருகின்றனர். துரி வண்க்கம் குருதேவரே. துரோ நான் தனித்துவிட்டேன் துரியோ தனா. தனித்துவிட்டேன், அர்ச்சுனனின் முன்னேற்றத்தை தடுக்க கங்கையின் மைந்தரால் முடியாதென்றால், வேறு шпртпөй தான் அதனைச் சாதிக்க முடியும் துரியோதனா..? துரி தங்களால் முடியும் குருதேவா. அதனைக் கூறத்தான் இங்கு வந்தேன். கவுரவப் படைகளுக்குத் தாங்கள்தான் இப்பொழுது தளபதி. கர்ண ஆச்சாரியார் அவர்களே இந்த ராதேயனைத் தங்கள் படையில் சேர்த்துக்கொள்ளுவீர்கள் என்று நம்பு கிறேன். துரோ போரிட நாட்டமிருக்குமானால் தாராளமாகச் சேர்ந்து கொள்ளலாம். துச்ச தாங்களும் பிதாமகரைப் போல், LIIIGöglLaiftg,606ITá ()MITcija) LDIILGL6ät என்று கூறிவிட மாட்டீர்களே..? துரோ அவ்வாறு நான் கூற மாட்டேன். ஆனால் அவர்களைக் கொல்லக்கூடிய ஆற்றல் என்னிடம் இருக்கிறது என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. சிலவேளைகளில் நான்தான் அவர்க ளுடைய கையால் இறக்க நேரிடிடும போர்க்களத்தில் எதுவும் நடக்கலாம் துச்சாதனா.(கர்ணனிடம் சென்று) கவுரவ சேனை அங்கதேச மன்னனாகிய உங்களையும் வரவேற்கிறது. |-girLíf) Lofts E. ಙ್'ನ್ನು கையில் பீஷ்மர் SIGNIII கர்ணனி அருகில் வந்து வணக்கம் செலுத்துகிறான். கர்ண பாரத வம்சத்தின் மாண்புமிகு பெரியோய் பலதடவைகளில் தங்களை மனம் நோக வைத்த இந்த ராதேயனை மன்னித்தருளக் கோருகிறேன்! பீஷ்ம வெற்றிகள் பல பெறுவாயாக
குந்தியின் மைந்தனே. , GATT Lija luI, LI Mu * பீஷ்ம மகனே! நீ யார் என்பது உனக்குத் தெரிந்திருக்கிறது குந்தியின் மைந்தனே! அதே போல் உன்னையும் நான் நன்கு அறிவேன்.
பிதாமகரைப்
கர்ணநான் யார் என்பதைத் தெரிந்திருந்தும்
தங்களின் தலைமையில் போராடுவதற்கு
தாங்கள் ஏன் எனக்கு வாய்ப்புத்தர மறுத்தீர்கள் ஐயா..? பீஷ்ம அதற்கு இரு காரணங்கள் இருக் கின்றன மகனே! ஒன்று உனக்குத் தொடர்ந்து ஏற்பட்ட அவமானங்களால் உன்மீதே உனக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. அத்தகைய மனப்பான்மையுடன் நீ போர்க்களம் போவது நல்லதல்ல. அடுத்து, இந்தப் பேர் பல அரிய வீரர்களைப் பலியேடுக்கப்போகிறது. உன்னைப் போன்ற ஒரு ரன் பலியாவதை நான் விரும்பவில்லை. அர்ச்சுனனுடன் நீ போரிட்டால் உங்களில் ஒருவன்தான் வெற்றிபெற முடியும் உங்கள் ருவரையும் அஸ்தினாபுரம் இழக்கக்கூடாது. மகனே. இந்தப் போரை உன்னால் நிறுத்திவிட முடியுமானால் அதற்காக முயற்சித்துப்பார் போராட வேண்டும் என்றால், பாண்டவர் அணியில் சோந்து போராடு மகனே. கர்ண பிதாமகர் அவர்களே துரியோதன னுக்கு நான் கடனாளி என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள். தாங்கள் துரியோதனன் அணியில் சேர்ந்து எவ்வாறு போரிடுவதற்குத் துணிந் தீர்களோ நானும் அவன் அணியில் ணைந்து போராடக் கடமைப்பட்டவன் அல்லவா? ஆகவே துரியோதனனுடன் இணைந்து நிற்க எனக்கு அனுமதி தாருங்கள். பீஷ்ம மகனே இந்த தர்மசேத்திரமான குருச்சேத்திரத்தில் உள்ள ஒவ்வொரு வீரனும் தங்களுக்கான கடமையை சுயமாகவே நிறைவேற்றக் கடமைப் பட்டவன். ஆகவே, உன்னையும் என்னால் எதற்கும் வற்புறுத்த (UDLG) UITGES/ பீஷ்மரின் பாதங்களைத் தொட்டு வணக்கம் செலுத்தி விட்டு கர்ணன் புறப்படும்போது. பீஷ்ம ஆண்டவன் உனக்கு அருள் பாலிப்பான். வெற்றி பெறுவாயாக. கர்ணன் போவதைப் பார்த்தவண்ணம். பீஷ்ம மகளே குந்தி. இத்தகைய ஒரு மாபெரும் வீரனுக்குத்தாயான நீ உண்மையில் பெரும்பாக்கியசாலிதான் மகளே. உன்னைப் பாராட்டுகிறேன். in6öTGST605fl'ı LITLGü. அர்ச்சுனன் விரித்த அம்புப் படுக்கையில் அமைதியுடனவன் அயர்ந்திருந்தாலும் இறுதி அஞ்சலி செலுத்திட ஏகிய கர்ணனை வாழ்த்தியே கடமையுணர்த்தினன் (தொடர்ந்து வரும்)

Page 20
இந்தியப் பிரதமர் அன்னை இந்திரா தோன்றியதும் புகழோடு மறைந்ததும் புகழோடு மறைந்த ம்ே உலக மக்களது மனங்களில் புகழோடு வாழும் தலைவி அவர் சின்னஸ் சாதனைப் புத்த கத்திலும் இந்திரா காந்தியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.
"
வருட பிரதமர் இந்
16 முதல்
இடை
一三- 三 புதுகொடியது யுத்தந்தைநடந்துபோர் தவறும் போது மணிரத்தம் ஆாகப் பெரு விரயமாகிறது
வுெதாக்குதல்நந்தாட்டு 。 Iரிடம் பிடித்துர்து
படத்தில் பிறப்பது பிராவில் ரா ரிஸ்ட்பெற்றமோட்டார்டில் நாடு விந்த அப்பாவிகள் ஷெலுக்கு ாண்ளிைப்பை — နှီး။ ஏவப்பள் was |ாதிரிகளைவிட ஏதும்ரியான
ந்துவர்கள் பிந்தப் L- எடுத் ■
Eller
- Yn y மயைா மாந்திரீதம் தவியைத் listas máis nomi - ) * *壘壘粵 疊壘 LIITTORE III.
|Lig|| || ாமாநதிக GAUTAWA LAIRUJlo 080||
ாக்கப்பட்ட
வருடமாக இங்கையில் Ffling GNU JITLANTI து ஒரு மட்டுமே TITLEJANKAMITATENUIT
Inners uitlausu இருக்கவேண்டியரே ஒரு
-劃』*,豐壘J獻 * MiFID LIEDA ANN.
PKM Girol எழுப்புரவரெலிய
ாத்துவிட்டது
Til ETSIL I TE. எாது கொட்ாரு
வீதி 01:01 57 ܠܐ 810] : ܩ ܢ .
தொலைபேசி EN TIL AT iflistil சைக்கிள் மூல | երբակ- նույս : глагi (ili i,
As a milliem il- -****
ஜோள் LI JITILF .வொன்ன்ெ ܕܗܐ:5[0 (10ܙ415 . GAINEAR - பாதாளக்கின தேசிய ܢ  ̄ ஒட்டம் நம் நா
இவர் வெளியே ஒரு சொகம் பிசகாகி விழுத் எண்ணியம் து சேதம்
ட்டாசுருக்கு
-కై= ܢ . ,TUL ܒ .
| -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EVER
புன்னகை சிந்தும் பெண்ணுக்கு 4 INTEN UPU,
臀 其強睡碼匾彗
ÖTEDETü காந்தி
11 ܒܒ ܒ ܒ S S SMSMM *毽 கால்லப்படும்வரை ஆட்சியில் இரு ந்தார். திராதான் இது மிழர் களுக்காக வரை பிரதமரா ■ 鹹 轟」 嵩 E ULI ** பில் ஒரு வீழ்ச்சி * *曇」 。 கிழக்கு ஆபடி 80 முதல் இடும் மலையடுக்கும் இறப்புக் கொடிகளோடு SUNU தமராகி வில் மக்களின் விழிகளில் வற்றாது (ITT) B
கண்ணி நிரம்பியது
■Lúrú TEANGANA 三
— படத்தில் இருப்பாள் பனி ரக்கு
F r Trauminiai ரோனியான் பெயர்ந்து
ாசாாரா FIFA literatului TGO TEANGALIL SEBAGAY இருப்பிடிப்பு வித்த நாட்டாள் கொடுத்தார்கள் 蟹 *三* ■蔷弼
■ *珂匾
■*酉國
ான் இப்போதுகுமுறுகிறார் 工三s三蕾五rú
அமெரிக்காவைச் சேர்ந்தவர் றில் பயங்கரமோட்டார் ட்டிலும் உண்டுதானே ஆனால் பும்வித்தை காட்டினார் அதி தத்துக்கரளம் அடிக்கும்போது துவிட்டார் உயிர்தப்பியதுதான் னக்கிடா ஆசை தன் பிடரிக்கு