கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.06.18

Page 1
Registered as a News Paper in Sri Lanka
nayidʻA Endi
HNAll IRASll STRI ANAS NATO
 ெ
 
 
 
 
 
 
 

III
__
silk-24, 1995 sur VOO ODITULAD 6D III || ||
اٹلی اللD
ՀA DAMI, WDF): Լ. ԱՄՆ Կ. 101:
| UIUS AIGÉIGI
■
ܒ .
『二一
அது தான்

Page 2
அன்புள்ள உங்களுக்கு
SSD. リ多リ இரண்டாவது மாதத்ை
மன்னிக்கும் தெய்
நாம் செய்த தவறுகள் குர்
எல்லாவற்றையும் உண்மையாய் ஆண்டவரிடம் சொல்லி எம் பாவவா விட்டால் உண்மையான விடுதலைகில் இரட்சிப்பு என்கிறோம்.
அந்த இரட்சிப்பை உலகிற்கு த இயேசு இவ்வுலகத்திற்கு வந்து த சிலுவையில் ஈந்து உயிர் மீட்டதினால் அவரின்மூலம் நீக்கப்பட்டது.
பாவிகளாகிய எம் ஒவ்வொருவ இரத்தத்தைச் சிந்தினார் கண்ணிரோடு வாழும் நாம் எமது வாழ்வை அவரி தெய்வம் முலம் வேண்டுவோமாக!
ஜே
கவிதைப் போட்டி இ
டமுள்ளவரை இடம்பிடி வியக்கவைத்த கவிதை
பசிதீர்க்க சுற்றிவளைப்போடு
கரை நீரில் ஏன் தேட
சோதனைகள் துல் அத்தனையும் தாக கஞ்சிக்காய் வலை குஞ்சுமீன் தேடுகி பிஞ்சுகளின் பசிதீ
கனகசிங்கம் தர்சிக்க
(ஏற் றுக்கொ
எல்லாம் இழந்தபி
புசிப்பதற்கு இரையை-நான்
ஊனக் காலுயர்த்தி ஒரு காலை நிலம் பதித்து
அலைமோதும் கடலினிலே
DOIS) AY GMIN LÊ GOSTOMIGOSför ஏன் இனிமேல் இ உள்ளத்தில் உந்தி எழும் ஏற்றுக்கொள் ஆ உறுதியினைப் பாருமம்மா என்னுயிரை
முஸ்தபா இஸ்ஸத்-ஏறாவூர்-0. கட்டுப்பாடு கடலிலோ மீன் பிடிக்க கட்டுப்பாடு. வீட்டிலோ உணவுக்கு தட்டுப்பாடு
ஜிமுத்து-வெல்லம்பி
ஓடயிலாவது மீன் கிடைக்குமா?
எஸ்.தயா-கந்தளாய்”
岛 கண்ணி ஏன் இந்த ஆசை : கடல் குளிக்க நாங்கள் அ அவனுக்கு ஆசை யாருக்கும் gy, IGODIGITu76ôr 2), (6))LGB|IDG) Gulitatá காற்றுக்கு ஆசை கால் இடறும் அவன் உயிரில் மாய்ந்து காலனுக்கும் ஆசை ΟΙΩ)ου οήή ή ஜெயந்தி ஜெய்சங்கர்-கொழும்பு-13. விலை பேசி
jouTo J 3)auТоми வி(ச)தியோ வலையோடு
965) Guy(3uLIII கடல் வலயத்தடை சுக்றா I கதி கலங்க வைத்த போது கரையோரம் மீன்பிடிக்க ஐயோ. கை கொடுத்த வயிற்றுப் ത4, ഖതl| கை நழுவிப் போனதையா கையறுந்து போனேனையா கடலுக்குள் ரி.ராஜேந்திரன்-கல்முனை. அகுமணன்-பா
SS
முரசே செவாலியே வரலாற்று
நிகழ்வு பற்றி ஒரு சிறு துளி தந்த செ6 மைக்கு என் பல துளி நன்றிகள் | ԳԱ: உரித்தாகட்டும். ಊಣ್ರ அக்குறணை செல்வி ரம்ஸானியா இயக்கத்
இனிவரு முரசே நீ களையும முக்கனியிலும் முதுகனியாய் 6նոլիֆցի முப்பர்லிலும் மூலப்பாலாய் மூவேந்தர் வளர்த்த முத்தமிழில் முழங்குகிறாய் என்றென்றும் நீ ஓங்கி முழங்க என் நல்வாழ்த்துக்கள் திருமதி.ம.துளசிமணி-அக்கரைப்பற்று-0
do G)éII67 ೭೦೦೦೦ சுமந்து உலகெங்கும் சிறகடித்து 6ÝL'ELIT உள்ளம் மகிழ வைக்கும் 巴上 என் இனிய தின முரசே! நிகரே! யெஸ், உனது ஆக்கங்கள் அனைத்தும் வொன்டர்புல் Fazan H shahu
208 Nagle Ave, 2B கீப் இட் அப் ,'
uitgrongst gië grroujutsu - EUGUITT6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரே ஒரு கேள்வி
சமயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சிலர் வந்து தோழர் பற்றி விபரிக்கலாயினர். ஒரு 剔
அதாவது, அத் தோழர் நாளெல்லாம் நோன்பு நோற்கிறார். இரவெல்லாம் இறை வணக்கத்தில் ஈடுபடுகிறார் எப்போழுதும் இறை தியானத்திலே இருக்கிறார். இவர் எவருடனும் அதிகம் பேசுவதும் இல்லை என்று வள்ளல் நபியிட்ம் வாயாரப் பாராட்டினார்கள்
இவற்றையெல்லாம் செவியுற்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்த்துரை பாடியவர்களிடம் கேள்விதான் GTaita. :ெ எனறு நக்காகவும் கிறிஸ்து தன் இ 蠶°醬 骷 'ಸ್ತ್ರ್ಯ - - - ருக்கிறார். இவருக்கும் சோதது அநதச சகோதரா தான கவலையோடும் பாவத்தில் பாடுபட்டு உழைத்து பராமரிக்கிறார் 莎 ம் ஒப்படைத்து மன்னிக்கும் அப்படியானால் அந்தச் சகோதரர்தான் இறைவனிடத்தில் இவரைவிட் மேன்மையானவர் என்றுரைத்தார். உழைத்துண்ணும் இன்பத்தை உயர்வெனக் கருதிய உத்தம் நபி (ஸல்) அவர்கள் Grip. Ågade)= gøbingoer. O5
றங்கள்
னஸ்தாபப்பட்டு ழ்க்கையை விட்டு டக்கும். இதையே
வே இறைமகன் ன்னைத் தானே எமது பாவங்கள்
ர.ஜேரட்ணம்-கொழும்பு-13
கவிதைப் போட்டி இல-06
|TLD)l:5956) கிவந்து
றேன்,
[U,ሁ ! -மட்டக்களப்பு ள்)
Gör ந்தஉயிர்? NGLII
டுவேன் 10888 ബ ன் பிடிக்க கவனியுங்கள்
பிற்று விட எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல் மாதானம் லட்டையில் மட் திவு ெ லுயி லையுங்கள் அனுப்பு வேண்டிய கடைசித்
இனியானே E. ாய்ந்திடுவேன்
மாய்ந்திடுவேன்
Clainajsirana. Θεατώς
D எம். சுரேசின் சிறு கதைகள் நன்றாக உள்ளன. னால் ஏதோவொன்று புரிந்தும் புரியாமலும் உள்ளது.
கடலன்னை மடிதனில் தடையானதாலே ஆற்றங் 蠶 வேளை அனுபவத்தைத் தான்
LILING கரையோரம் Alaman : பரவா யில்லை. தொடர்ந்து எதிர் பார்க்கிறோம்.
அடம் பிடித்த போதினிலும்வருமானம் ஜெயசித்ரா மோதரை
அடுப் பெரியப் போதாதே d
Tip T-0.
மஸ்மா ஹுசைன்-முள்ளிப்பொத்தானை
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இதயங்கள் உன்னாலே பயன் பெறுமே இலங்கைக்கு தேவைதான் உன் சேவை
செல்வி.எஸ்.அனோஜா-களுவாஞ்சிக்குடி,
TGA5)GBu ாற்று நிகழ்வில் பராசக்தி செவாலியே அவர்களை உலகம் கவகையில் பிரசுரித்தமைக்கும். முரசில் முன்னணி கலைஞர் பிரசுரிக்கட்டும் என்று முரசுக்கு
கூறுகின்றேன். கமல் நேசி, வீரசிங்கம் ரீதரன்
மல்லிகைத் தீவு 2 8%3%B3%8%9ر%
缀 წწ)(32% பின் முரசே %?ఢ *? Ja JIID ģ9I. 6ID3 தனையோ உள்ளங்களைக் |ள கொண்டுள்ளாய்! எனதருமை முரசே, இலங்கை மட்டுமின்றி ஆசியா ல், என் இதயத்தையும் பறித்து நீ வாரா வாரம் சுமந்து வரும் கண்டம் மற்றும் உலகம் பூராவும் முரசே! அனைத்து அம்சங்களும் சுப்பர். நம்பிக்கையாகவும் நாணயமாகவும் ஆக்கங்கள் அனைத்திற்கும் எம்மனதை நெகிழவைக்கும் தாய் நாவல் வாரம் தோறும் நற் செய்திகளை P தொடரும், சிந்தை கவரும் சினி குவியலாக குவியலாக தரும்
ப்பாக பாப்பா முரசு, தேன் விசிட்டும், துருவி தூள் பறக்க வைக்கும் தினமுரசுக்கு எனது வாழ்த்துக்கள்
b மகாபாரதம் அனைத்தும் எக்ஸ்ரே ரிப்போர்ட்டும், அரசியல் ஆயிரம் ஆயிரம்.
பாய்கின்றன. அலசலும் எம்மை அசத்துகின்றன. THAWZEERKHANSB, GURUPCAMP
அ.வெலின்ரன்-தோட்ட வெளி
எ.பி.எஸ். ரமேஷ்-பசறை ALMADINA, K.S.A. ULDIGvi
DUUG, ஜூன் 18-24, 1995

Page 3
"கடற்புலிகளுக்கும்.விமான எதிர்
பாடசாலைகளில் புவிகள் தனியார் கல்வி நிறுவ
வடபகுதியில் பரவலான ஆள்திரட்டல் நடவடிக்கையைப் புலிகள் முடுக்கி விட்டுள்ளனர். யா ராணுவத்தின் கையில் விழாமல் தடுக்க உடனடியாக இயக்கத்தில் சேருமாறு அவசர வேண்டு பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. பாடசாலைகளிலும், தனியார் கல்வி நிறுவனங்க பார்க்கால பிரசாரம் செய்து வருகின்றனர். பல தனியார் கல்வி நிறுவனங்கள் முடப்பட்(
JT) av Janjiv JJ IJI
வடபகுதியில் குறிப்பாக யாழ் உநாட்டில் ஆள்திரட்டல் நடவடிக்கை ான புலிகள் முடுக்கி விட்டுள்ளனர்
பாடசாலைகள் நடக்கும் நேரத்தில் உள்ளே செல்லும் புலிகள் அமைப்பினர் மோடு உடனடியாக வந்து சேரும்படி ாணவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். வீழ்த்தப்பட்ட அவ்ரோவிமானங்களது உடைந்த பாகங்களில் சிலவற்றை கையோடு கொண்டு சென்று மாணவர்களிடம் காண்
விக்கிறார்கள்.
உங்கள் அம்மாவோ, அப்பாவோ ாளை மீண்டும் விமானத்தாக்குதலில் கொல்லப்படலாம். அதனைக் காண விரும்பு ற்களா? விரும்பவில்லையானால் எமது
விமான எதிர்ப்புப் படையில் சேருங்கள்" (நமது ongo என்று புலிகள் அமைப்பினரால் கூறப் மூடப்பட்டு வருகின்ற படுகிறது. போருக்கு ஆள்திர
இயக்கத்தில் சேருவதற்கு முன்வரும் தமிழீழ விடு; மாணவரோ மாணவியோ உடனடியாக வெளியிட்டு வாரியத் புலிகளின் வாகனம் ஒன்றில் ஏற்றி சுரங்கள Ga GifulLL அனுப்பப்படுகிறார். "போர் செய்யத் து
குறைந்தது பத்துப்பேர்
இது தவிர, யாழ் குடாநாட்டில் உள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு சென்ற புலிகள் அமைப்பினர், ஒவ்வொரு தனியார்
சுதந்திரமாக வாழ்வு தலைப்போடு ஒரு பிர வாழ்வு கடற்புலிகளுக் படைப்பிரிவுக்கும் ஆ தலைப்போடு மற்றொ
கல்வி நிறுவனமும் குறைந்தது பத்துப் யிடப்பட்டுள்ளன. பேரையாவது தமக்குத் தரவேண்டும் என்று இராணுவத்தை கூறிவிட்டுச் சென்றனராம். முடியும் என்னும் நம்பி
இதனையடுத்து யாழ் குடாநாட்டில் உள்ள பல தனியார் கல்வி நிறுவனங்கள்
El LD500S
இலங்கை விமானப்படையும் கடற்படையும் வினமாகும்வரை யாழ் குடாநாட்டில் பாரிய தாக்குதல் நடத்த அரசால் முடியாது. அவ்வாறு நவீனப்படுத்த பல மாதங்கள் எடுக்கும். அதற்கிடையில் வடபகுதியில் இருந்து படைகளை வெளியேற்ற வேண்டும்.
வே புலிகள் விடுத்துள்ள பலம்தான் வாழ்வு என்னும் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப் பிரசுரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ள I eliġiji
சிறீலங்காவில் 10 ஆயிரம் ஆட்களை படைக்கு சேர்க்க முற்சிகள் நடக்கின்றன. அவர்களை நாங்கள் முந்திக்கொள்ள வேண்டும்.
5 ஆயிரம் இளைஞர்கள் விரைவாகப் புலிகள் இயக்கத்தில் இணைந்தால் வடபுலத்திலுள்ள படை முகாம்களை முற்றாக அழித்துவிடலாம்.
இந்த நேரத்தில் நீங்கள் இயக்கத்தில் இணைந்தால் எமது விடுதலைப் போராட்டம் அபார வெற்றியைப் பெறும்
இந்த அவசர அழைப்பை நீங்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறைதான் இத் தகைய ஒரு அரிய வாய்ப்புக் கிடைக்கும்.
வடபகுதி மீதான போரை எப்படி நடத்துவது என்று சிங்கள அரசு குழம்பியபடி உள்ளது.
அதேவேளை வடபகுதியில் நிலை கொண்டுள்ள
ஐயாயிரம் இளைஞர்களுக்கு அவசர அழைப்பு
தாக்க திட்டம்
ரட்ட புலிகள் வெளியிட்ட பிரசுரத்தில் காணப்படும் கார்ட்டுன்
ابر
தனது 30 ஆயிரம் துருப்புக்களை எவ்விதம்
விதமான கருத்தோவிய இரு பிரசுரங்களிலும்
6)
கடந்த
அரசியல்பி வெளியிட்டு
GAULLUG,
நடவடிக்கை தாக புலிகள்
GNU GÖTGOf
அல்லது இ தாக்குதல் : புலிகள் கூ
யாழ்
LD60 paid TGV
பாதுகாப்பது என்றும் யோசிக்கிறது. மழைக் படைத்துறை தலைமையகத்தில் நடுநிசி வடத்தில் ற தாண்டியும் விளக்குகள் எரிகின்றனவாம். தாக்கலாம் (Մկ-9| 81919//* ருந்தாலும் அதை மழைச் நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசுக்கு காலம் என்பதும் எடுக்கும். அந்தக் கால அவகாசத்தை நாம் கொடுக்கவே கூடாது. .27 ܗܕܐ| |
லிகள் LITARITődíjai வ்வாறு புலிகள் தமது பிரசுரத்தில் LIGOLCU) as T
தெரிவித் துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் புலிகளின் தொடர் நடவடிக்கைகளால் ராணுவ முகாம்களின் எண்ணிக்கையை படைத் தலைமை குறைத்து வருகிறது.
பல முகாம்கள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. கடந்த வார முரசில் பயணிகளை சிரமத்துக்கு உள்ளாக்கும் தம்மானம்வெளி இராணுவ முகாம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது தம்மானம் வெளி இராணுவ முகாம் அகற்றப் பட்டுள்ளது.
புலிகளால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளான முகாம்களில் ஒன்று தம்மானம் வெளி இராணுவமுகாமாகும்.
13.06.95 அன்று காலை செங்கலடி
வடக்கு-கிழக்கில் பாதுகாப்புப் படை களின் நடவடிக்கைகள் தீவிரமானால், வடக்கு-கிழக்குக்கு வெளியே பரவலாக வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடைபெறும் என்பதற்கான முன் அறிவிப்பாகவே கொழும்பில் குண்டுகள் வைக்கப்பட்டதாக தெரியவருகிறது.
பாரிய குண்டுவெடிப்புக்கள் நடத்தப் பட்டால் பொதுமக்களும் பலியாகக்கூடும் வெளியுலகில் புலிகளுக்கு அது கெட்ட பெயரை ஏற்படுத்தும். எனவேதான் எச்சரிக்கை செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட குண்டுவெடிப்புக்கள் புலிகளால் நடத்தப்படுவதாக நம்பப்படுகிறது.
கொழும்பில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கள் குறித்து, யாழ்ப்பாணத்தில் விகள் செய்திக் குறிப்பொன்றை வெளி விட்டுள்ளனர். புலிகளது நோக்கம் பற்றி
*18一丕、1亚
கொழும்புக்குண்டுவெடிப்புக்கள் LJala5GM GGNIGIfuNLIGGTGAT 55ğgšēGGT!
(ஏறாவூர் நிருபர்) பதுளை வீதியில் படையினர்மீது புலிகள் நடத்திய தாக்குதலை அடுத்து கொம்மா துறை இராணுவ முகாமில் இருந்து ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
செங்கலடி-பதுளை வீதியில் படை
கிழக்கில் இராணுவ முகாம்கள் குை -மறுபடியும் அகதிகளாகும் LÊGITj, குடியே
என்று கூறப்படுகிறது இதேவேளைபுலி களில் சிக்கி கடந்த Lu60)LIílé0I'll faoi gIIdi). புலிகள் தாக்குதல் மக்கள் மீதும் பதிலடி
களுக்கும்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற கைகளை "கிழக்கில் மோதலில் பொதுமகன் ஒருவரும் வில்லை. பலியானார். ஜஸ்பழ வியாபாரியான ரகுமான் இதேவேளை மட்
(வயது 22) என்பவரே துப்பாக்கிச் சூடு
LDFTGAILLÉIG,6f6) LIITIf)
காரணமாகப் பலியானவராவார். கைக்கு திட்டமிடப்பட்
செங்கலடி பொலிஸ் காவலரண் படுகிறது.
அருகே கைக்குண்டு ஒன்றும் கண்டெடுக்கப் தற்போது ஏற்பட்
பட்டது. காவலரணை நோக்கிப் புலிகல மாக கிழக்கில்
வீசிய கைக்குண்டே அவ்வாறு கிடந்தது
பலர் மீண்டும் அகதி
திருக்கோணமை பிலிருந்து விலகிவ உதவியாக செயற்பட் அச்செய்திக்குறிப்பு சூசகமாக தெரிவித்துள்ள : 5TG15) airnsi.
"கொழும்பில் GigBILi jafu II e, வெடித்து ᎧᏧᏓ05 E" 10.06.95 வரும் குண்டுகளினால் அரச நிர்வாகத்தில் இரண்டுளவி பெரும் பதட்டமும், குழப்பமும் ஏற் ஒருவர் புலிகளால் சு பட்டுள்ளது. திருக்கோணமை இக் குண்டுவெடிப்புக்கள் பாரிய நாகலிங்கம் கணேச தங்களை ஏற்படுத்துவிட்டாலும் தேசிய என்பவரே திருமலை
தியாக சிறீலங்கா அரசுக்கு பல நெருக்கடி ளை ஏற்படுத்தியுள்ளன.
தென்னிலங்கையின் பொருளாதார நிலை கேள்விக்குள்ளாகி உள்ளது.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பு தெரிவிக் கிறது.
வடக்கு கிழக்குக்கு வெளியே இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசின் பெரும்பகுதியான கவனம் குவிந்திருக்கும் வகையில் புலிகளது நடவடிக்கைகள் தொடரலாம் என்று கருதப்படுகிறது.
C3%), Taf)6)
வைத்து சுட்டுக் கொ முன்பு புலிகள் அ LslažiraoTi LJGODLuflar(B)
சன நடமாட்டம்
பகுதி
LDIIGIDOTGNINGEGOOGIL'I GBL III புலிகள் அமைப்பின கொன்றனர்.
இவரது மரண வ கோசெல்வராசா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குடாநாட்டை கோள் விடுத்து லும் புலிகள்
ட நிருபர்)
டும் நடவடிக்கைக் லைப் புலிகளின் ல் இரண்டு பிர ட்டுள்ளன.
ணிந்த மக்கள்தான் ார்கள்" என்னும் ரமும், "பலம்தான் ம் விமான எதிர்ப்பு தேவை." என்ற பிரசுரமும் வெளி
எதிர்த்து வெல்ல கையை உருவாக்கும் ங்களும் (கார்ட்டூன்) இடம்பெற்றுள்ளன.
'6] மழைக்கு முன்னர் போர் D609.
08.06.95 °矶
வு அவசர அறிக்கையொன்றை யாழ்ப்பாணத்தில்
ள்ளது.
தியில் மழைக்காலம் வருவதற்கு முன்னர் பாரிய ஒன்றை மேற்கொள்ளப் படைகள் திட்டமிட்டுள்ள
தெரிவித்துள்ளனர்.
ப் பிரதேசத்தில், அல்லது யாழ் குடாநாட்டில் ரண்டும் ஒரே நேரத்தில் நடாத்தப்படக்கூடிய திட்டமொன்றை அரசு தயாரித்துள்ளது என்றும்
றியுள்ளனர்.
குடாநாட்டில் எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் ம் ஆரம்பித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
காலத்துக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படாவிட்டால், ள்ள படை முகாம்களை மழைக்காலத்தில் புலிகள் என்று படைத்தரப்பு நினைப்பதாகத் தெரிகிறது. காலம் கெரில்லாத்தாக்குதலுக்கு வசதியானகாலம்
குறிப்பிடத்தக்கது.
து வடபகுதியில் படைமுகாம்களில் இருந்து முன்னேறிச் செல்வதை தடுத்து நிறுத்துவதும், ம்களுக்கான விநியோகத்தை
bpůI|
GuLITi.
கள் வைத்த மிதிவெடி வாரமும் கிழக்கில் 606ቨ
நடத்தினால் பொது நடத்தும் நடவடிக் LJ9LufleMst 60).46sll
க்களப்பு அம்பாறை
தேடுதல் நடவடிக் டுள்ளதாகவும் கூறப்
டுள்ள நிலை காரண நடியேறிய அகதிகள் GITIIS, LDIITILSYNLIGT6TT GOTİTİ.
யில் புலிகள் அமைப் து படையினருக்கு வரும் இளைஞர்கள்
கொல்லப்பட்டு
அன்று பிற்பகல்
தமிழ் இளைஞர் டுக்கொல்லப்பட்டார். சம்பூரைச் சேர்ந்த பிங்கம் (வயது 22) வன் கோவிலடியில் லப்பட்டார். இவரும் மப்பில் இருந்தவர். டு செயற்பட்டவர். அதிகமுள்ள சிவன் ിമ) LITL FITഞ ഒ
உடையணிந்து வந்த ர அவரைச் சுட்டுக்
ாரணையை நீதவான்
Usi DU.
uneuem San LS
ங்களுக்கு மூடு விழா
பிரசுரத்தில் விளக்கம்
போர் செய்யத் துணிந்த மக்கள்தான் வாழ்வார்கள் என்னும் பிரசுரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பின்வருமாறு கூறப்
பட்டுள்ளது:
பாடசாலையிலோ வீடுகளிலோ இருந்து ஒரு சண்டையைக் கற்பனை செய்து
பார்க்கும்போது, போர்க்களம் என்பது கொலைக்களத்தைப் போலவே தென்படும். இல்லாததை எல்லாம் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு பார்த்தால், சண்டை என்பது பயங்கரமானதாகவே தோன்றும்
எறிகணை விழும், விமானம் குண்டு போடும், டாங்கிகள் வரும், ஆமி வரும் அதற்குள் நின்று என்ன செய்வது என்று கற்பனை செய்து பார்த்தால் சண்டை என்பது கடினமாகவே தெரியும்.
சண்டையின்போது ஆமிக்காரர் துணிச் சலுடன் துப்பாக்கியைப் பிடித்தபடி வருவார்கள் என்று எமது இளைஞர்களும் யுவதிகளும் பொதுவாக நம்புகின்றனர்.
|l||||
விடுதலைப் புலிகளின்
உண்மை அப்படி அல்ல. எதிரியை விரட்டி அடிப்பதும், பாய்ந்து பாய்ந்து அவர்களது ஆயுதங்களைப் பொறுக்குவதும்
மகிழ்ச்சிக்குரிய விடயம். நீங்களும் இயக்கத்தில் இணைந்த பின்னர்தான் : D GONOSTI வீர்கள்.
பகுதி முகம்  ைதக்லம்
போர் செய்யத் துணிந்த நாடு எதுவோ அதுதான் சுதந்திரமாக இருக்கும். போர் செய்யத் துணிந்த மக்கள் எங்கிருக்கிறார்களோ அவர்கள்தான் பாதுகாப்பாக மானத்துடன் GITTAJAKUPLJUJíb.
சிறீலங்கா படையின் விமானங்களும், கடற்கப்பல்களும் இல்லாத இந்த நேரத்தில் நீங்களும் இயக்கத்தில் இணைந்தால் வடபுல முகாம்களை துடைத்தெறிந்து விடலாம்.
வாருங்கள் உங்களுக்கு அருகாமையில் e sitet allL, Gorill, LDIGJIL GJILIGOJË களில் சென்று இயக்கத்தில் சேர்ந் கொள்ளுங்கள் புலிகளின் தாகம் தமிழீழ 5TU-LD."
இவ்வாறு அந்தப் பிரசுரத்தில் தெரிவிக்
வைத்திருப்பதுமே புலிகளது நடவடிக்கையாக அமைந்துள்ளது. மழைக்காலம் வந்த பின்னர் முகாம்களுக்குள் புகுந்து
தாக்குதல் நடத்த புலிகள் முனையலாம் என்றும், அதற்காகவே
அவர்கள் காத்திருக்கிறார்கள் என்றும் இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
புலிகளின் திட்டத்தை ஊகித்தே தாம் முந்திக்கொள்ள
படைத்தரப்பு நினைப்பதாக நம்பப்படுகிறது.
ஆயுத தளபாடங்கள் வந்து சேரும்வரை படையினர் காத்திருப்பதாகவும், தாக்குதல் திட்டம் ஏற்கனவே தயார்
என்றும் ஒரு தகவல் கூறுகிறது.
வவுனியாவில் தாக்குதலுக்கான ஏற்பாடுகளில் படையினர் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இதேவேளை புலிகளின் அரசியல்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலும் இளைஞர்களும், இளம் பெண்களும் தமது ஆட்சேர்ப்பு மையத்துடன் உடன் தொடர்புகொண்டு தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவித்துள்ளது.
கல்விக்கு நாம் எதிரானவர்கள் அல்ல, ஆனால், கல்வியா
நாம் தடு
கட்டுப்படுத்த 596 iTGMT
ன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனாவைக் கொலை செய்வதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களில் செய்தி அடிபடுகிறது. இதற்காக ஐவர் கொண்ட குழு ஒன்று ஜயவர்த்தனாவை கொழும்பில் சுட்டுக் கொல்லுவதற்கென பிரத்தியேகப் பணியினை ஏற்றிருப்பதாக அறியப்படுகிறது. சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான ஆர்.என்.வீரக்கோனின் ஏற்பாட்டின் பேரில் ஜே.ஆரின் பாதுகாப்பு மும்மடங்காக அதிகரிக் கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த மார்ச் 5ம் திகதி புலிப்படையின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்
குண்டும் கொண்டுவரும் என்று தேம்
மட்டக்களப்பு இ.போ.ச.சாலை யிலிருந்து பதுளைக்குச் செல்லும் பஸ் பதுளை பஸ் டிப்போவில் இராத் தங்கலுக் காகத் தரித்து நின்று காலையில் புறப்பட அனுமதிக்கப்படுவதில்லையாம். பஸ்ஸில் குண்டுகள் இருந்து வெடிக்கும் என்பதால் கடந்த 5 வருடங்களாக அவர்கள் அங்கு தமது பஸ்ஸை அனுமதிப்பதில்லை என்று மட்டு இ.போ.ச.சாலையின் செயற்பாட்டு முகாமையாளர் (ஒப்பரேசன் மனேஜர்) திரு.சி.எஸ்.வடிவேல் முரசுநிருபருக்குத் தெரிவித்தார்.
இதனால் மட்டக்களப்பில் இருந்து பிபிலை மாத்திரம் சென்று திரும்பக் கூடியதாக ஒரு பஸ் சேவையிலிடுபட்டது. தற்சமயம் அந்த சேவையும் நிறுத்தப்பட்டு விட்டது. பிபிலைக்கு மட்டக்களப்பு பஸ்வரும் என எதிர்பார்த்து பதுளையிலிருந்து வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி
போராட்டமா என்று மாணவர்கள் தெரிவுசெய்து கொள்வதை க்க மாட்டோம் என்று புலிகளின் அரசியல் பிரிவு
கப்படும் ரூபன் அல்லது மேனன் என்று அழைக்கப்படும் சிவப்பிரகாசம் சொரூபன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மத்திய புலனாய்வுப் பிரிவினர் பெற்ற தகவல்களிலிருந்தே ஜே.ஆர்கொலைத்திட்டம் தொடர்பான செய்தி கிடைத்திருக்கிறது.
கொழும்பு-வார்ட் பிளேசில் உள்ள ஜயவர்த்தனாவின் வாசஸ்தலத்தின் புகைப் படங்களை சொரூபன் எடுத்து யாழ்ப் பாணத்துக்கு அனுப்பிவைத்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார் என்று பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு பத்திரிகை ஒன்று இச் செய்தியை Galeflist'(h)eitengl.
பதுளைக்குச் செல்கின்றனர்.
கடந்த வன்செயல்களுக்கு முன் 14 பஸ்கள் மட்டக்களப்புக்கு பதுளை ஊடாகச் சேவைகளை நடாத்தின. தற்சமயம் ஒரே யொரு தனியார் மினிபஸ் ஒன்று விட்டொரு நாள் பதுளையிலிருந்து மட்டக்களப்புக்கு இரண்டு மடங்கு கட்டணங்களுடன் சேவையி லிடுபட்டுள்ளது.
பதுளைக்கான பஸ் சேவையில்லாததால் பசறை, லுணுகலை, பிபிலை, பதியத்தலாவ, மாஹாஒயா, பெரிய புல்லுமலை போன்ற ஊர்களிலுள்ள மக்கள் மட்டக்களப்புக்கு சென்று வர முடியாதுள்ளது. அவசர மேற்பட்டால் ரண்டு நாள் பயணம் மேற்கொண்டு எங்காவது தங்கி நின்று அம்பாறை அல்லது கதுறுவெல வழியாக பல சிரமங்களுக்கு மத்தியில்தான் மட்டக் களப்பு வரவேண்டியுள்ளதாகப் பயணிகள்
தெரிவிக்கிறார்கள்.

Page 4
காலி நகரில் இடம்பெற்ற சம்பவத் தைப் போன்றே கண்டி நகரிலும் சில விஷமிகள் அசம்பாவிதங்களை ஏற்படுத்தி
கண்டி இதே தினத்தன்று கண்டி நகரில் உள்ள பிரபல முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றுக்குள்
இனக்கலவரத்தை உருவாக்க எடுத்த ஜன்னல் ஊடாக "நாம் இரத்தத்தை முயற்சிகளும் பிசுபிசுத்துவிட்டன. ஊற்றுகிறோம்" எனக் கூறிக் கொண்டு ஒரு கண்டியில் "சிங்கள பெளத்த சங்வி கும்பல் சிவப்புச் சாயத்தை உள்ளே வீசியது. தானய என்ற அமைப்பின் பேரில் அதன் முஸ்லிம்களை ஆத்திரம் கொள்ளச் செய்யும் படுத்தாத நி பெயரைக் கூறிக்கொண்டு கண்டி நகரில் சம்பவம் நீண்டகாலத்திற்குப் பின்னர் இடம் விழிப்பாக கடந்த கணிக்கிழமை ம்ே திகதி திம்புலாகல பெற்றமையானது வேண்டுமென்றே இத்தகை நாயக்க தேரரின் மரணம் தொடர்பான இறுதிக் குழப் பங்களை ஏற்படுத்த எடுத்த இப்போது கிரியை தினத்தன்று கடைகளை மூடுமாறு நடவடிக்கையாகவே முஸ்லிம்கள் கருது LDATGAILLJŠNJEGf கேட்டுக்கொண்டதன் மூலம் னக் கல கின்றனர். பிராந்திய வரத்தைத் தூண்டத் துடித்தவர்கள் மண் விஷமிகளின் செயலுக்குப் பலியாகி திரு.ஏ.ஏ.சமர கெளவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விடக்கூடாதென்று கருதிய பள்ளி நிருவாகிகள் இருந்து வரு
நீளம் திறந்து
13.05.95 சனிக்கிழமை ஏற்பட்ட அசம்பா விதங்களினால் பொத்துவில் கிராமத்து
லையடி பிள்ளையார் ஆலயம் பூஜைகள்
மூடப்பட்டு மீண்டும் 25ம்
பொத்துவில் இந்துசமய திகதி வெள்ளிக்கிழமை பிராயச்சித்த அபி
கோயில் திறக்கப்பட்டு உள்ளது.
26JITOOTUTSIOOT SILE6(5"Eily6(5 106TEU.2SyUIT66T
வடக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி (திருமலை நிருபர்) தான் ஓய்வூதி ஆணையாளரின் நிர்வாகச் செயற்பாடு நிரூபிக்கப்படவில்லை, தண்டனை உத்தரவு வரப் போகிற காரணமாகத் திணைக்கள ஊழியர்கள் தவறான வரியில் கையொப்பம் பெறப் முறைப்ப பாதிக்கப்படுவதாக அறியவருகின்றது பட்டுள்ளது. 09.12.93ல் வழங்கப்பட்ட நியமனமான
குற்றம் செய்தார் எனத் தீர்மானிக்கப்பட்டு தண்டனையை அனுபவித்த பிறகே களஞ்சியப் நிரந்தரமாக்க களஞ்சியப் பொறுப்பாளர் ஒருவருக்கு உள் பொறுப்பாளருக்கு 180295ல் தண்டனை நீக்கக் அனைவரும் ராட்சி ஆணையாளரால் வழங்கப்பட்ட இட கடிதம் வழங்கப்பட்டுள்ளது. உயர்வு பெற் மாற்றமும் சம்பள ஏற்றமின்மையும் இரண்டு இதேபோல் 27 வருடங்கள் கடமை யாற்றிய வடகிழக் விருடங்களின் பின்னர் அவராலேயே திருத்தப் நூலகர் ஒருவரும் இதே அதிகாரியின் அசமந்தம் இருக்கும்
ட்டுள்ளது. காரணமாக சேவையில் உறுதிப் படுத்தப் யின் நடவடி
ஆரம்ப விசாரணை சரியாக நடத்தப் படாமல் இருக்கிறார். சேவை LJL6) fi)GÜGD)GA), 95ITGOOTLJLJLʻL. - ಡಾ. மட்டக்களப்பில் பணியாற்றும் இந்நூலகர் காணப்படுகின்
வைரவ0ழ7க் க
கண்டி கலஹா தமிழ் மத்திய கல்லூரி இறுதி நிகழ்ச்சி
935ல் ஆரம்பிக்கப்பட்டு
பாடசாலை அபிவிருத்திச்
வைரவிழாவை ಛೀ।
வ்வருடம் அறுபது நடைபெறவுள்ள6 ஆண்டு நிறைவு செய்துள்ளமையை நினைவுகூரு வியாழக்கிழமை சிரமதானம் செய்யப்பட்டது. முகமாக இவ்வித்தியாலய அதிபர் திரு.எம்.எம். LDğ;J,GITITGU ಡಾ. தலைமையில் ஆசிரியர்கள்,
LDITGOSTG).J/1967, ஷேகமும் நடைபெற்று விசேட பூஜையுடன் சங்கத்தினதும் பழைய மாணவர் சங்கத்தினதும் ஒத்துழைப்புடன் வைரவிழாவைக் கொண்டாடு ஆலய நிர்வாகஸ்தர்களும் மற்றும் பிரதமகுருகின்றார்கள் பரீ தேவைத்தீஸ்வர சிவச்சாரியார் அவர்வைரவிழா சிறப்புமலர் ஒன்றினையும் வெளியிடு களும் இச்சமயப் பணிக்கு முன்னின்றார்கள். வதற்குத் தீர்மானித்துள்ளார்கள். வைரவிழ்ாவின்
சரியே வராது
சூனியமா?
அதற்கேற்ப
இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா?
வேண்டுமா? திருமணங்கள் கைகூடுவதில்லையா?
தேவைகளுக்கு
P,K,SAAMY ASSOCIATE (PVT)
ബ
(J.D.G.A.N.)
ട്ടി 31,32,33
நூ வெரலியா
அற்புதமலையாள மாந்திர்கம் :)
பொறாமையினால் எதிர்
ஆஸ்மாவா? தீரா நோயா, அல்லது தீரா II, ILB II u III, u DGAC istu, (Buur, iwasslu
எவையென அச்சொட்டாக தெரிந்து
எத்தனை எத்தை
கணவன் மனைவி பிணக்கா காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? சவால் விடும் காதலா விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க
தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் தேவையா? இனி கை கால் அசதியா கையில் பணம் தங்கவில்லையா கல்வி ஞான கவசமா, மகாலக்கமி வாசம் செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய அளவிலான மகாலக்கமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன ஜன்ம கேள்வி பதில் தேவையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் பூராகவும் புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ வெளிநாட்டவரோ ரூபா 10000 அனுப்பினால் போதுமானது.
எம்மாதமும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில் சந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்.
மலையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே.
62. கொட்டாஞ்சேனைவிதி கொழும்பு 3 T.P. 3492-463,3492-46-4,434831,344832.
FAX OO941.3492-463 EXT 25
மளையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே. சாமி
pk saamy associate (pvT)LTD
தினச் சந்தை கட்டிடம்
T.P. O552 2508. 3O93,3336. FAX OO945923O93 EXT 28
நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு
நீச்சலா? என முடிவெடுத்த தீரா
நிவர்த்தி பெற்றவர்கள்
அல்லது திருமணம்
முத்திரைகை
holdsal
* 4 மாத கற்கை நெறி
மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில் Gugių iššG செல்வ விருத்தியா? 9563ui k ĵ6) 3, 2 avrii4I Jub. நட்பா வாழ்வில் நிந்திப்பா? k ILDG, மூழ்கி வறுமையினால் கிலேசமனப்பான்மையா? MAPUR KOMAN சபையே பொன் பொருள் கையில் தங்கவில்லையா? * மணப்பெண் அலங்காரம் இவ்விட
"சுவைத்திரள்" நகைச்சுவை பல் வெளிவந்துள்ள்து பிரதி தேவையானோர்
ழ்காணும் ஏஜன்டில் அனுப்
M. MI SAN FAK. 75 JAWA S
artis (J.D.G.A.N.) LTD
BlsIGd Giubilairng. daniG 4/5 Lorensuficiais Buriigi Luli: GDardiana Longli
If, BRIGET.
Sýsla)GD : 50/-
புதிய பாடத்திட்ட மாதிரி வினாவிற்ே புதிய பாடத்திட்டமும் இணை
தினமுரசு உள்ளூர் சந்தா விபரம் ஒரு வருடத்திற்கு ரூபா 505/= (52 வாரங்கள்)
பிரதி மாதம் தோறும் வெளி மாணவர்களின் வெற்றியை
ஆறு மாதங்கள் ரூபா 258/= (26 வாரங்கள்) மூன்று மாதங்கள் ரூபா 132/= (13 வாரங்கள்) சந்தாதாரராக விரும்புவோர் தங்களது சுயமுகவரியிட்ட கடிதமுலம் தொடர்பு கொள்ளவும் சந்தாப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும்
Soup.J. QIJIOvi THNAMURASUVARMALAR த.பெ.இல:1772 P.O.BOX: 1772 || 3 கொழும்பு COLOMBO 臣
இதனுடன் மாதிரி வினாவிடை - 100.00 பொதுவிவேகம் செயல்நூல்- 60.00 பொது விவேகம் பாடநூால் - 7500
Bright Ao S-27, First Floor Super Market Co Colombo - .
信
ன்ற முகவரிக்கு கடிதங்களை அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாகிகள், "இதன் பின்னர்தான்
நக்க வேண்டுமெனக் கூறினர்.
சம்பவங்கள் தொடர்பாக கண்டியிலும் ፴Fd9,6oሊ) ம் ஏற்படுத்தப்படுகின்றன. மத்திய அதிபர் ங்க இவ்விடயத்தில் மிக்க உன்னிப்பாக
GrupLING OLITILI)
ம் எதுவுமின்றி ஓய்வு பெற வேண்டி
கண்காணிப்புக் குழுக்கள்
பிரதி பொலிஸ் மா
தே என அங்கலாய்க்கிறார்.
தேர்வு நடத்தப்பட்டு 1991.01.01 ல் 367 (3.JPG06)Ju76) படாமல் இருக்கிறார்கள். இவர்கள் சிற்றுாழியர்களாக இருந்து பதவி வர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. து மாகாணத்துக்குப் பொறுப்பாக ன்னயாளர் திரு.க.சபாவதிப்பிள்ளை G)JG IGOLDII, உள்ளூராட்சி யர்கள் பெரிதும் விரக்தியடைந்து
26 எழுதுவினை
றனர்.
56.6/7.
கள் செப்டம்பர் மாத இறுதியில்
ான இருள்
ல்முனை சேனைக்குடியிருப்பு பொது
காணப்படுகிறது. இலங்கை மின்சார ா, கல்முனை பிரதேச சபையோ யமாக எதுவித நடவடிக்கைகளையும் மாக
ம் பல வருடங்களாக
இது
ர மேற்கொள்ளவில்லை.
கிராமமாக இருப்பதே இதற்கான
காரணமாகும்.
ஒரு பிரசை,
LULITGIT 9L60) L
15 அளுத்மாவத்தை வீதியில் டட்லிஹித் டையாள அட்டை ஒன்றை கண்டெடுத்து பலகத்தில் ஒப்படைத்துள்ளார். செல்வநாயகம் ட்ரியாந்தோட்டை என்பவரது அடையாள உரியவர் வந்து முரசு
அதுவாகும். தில் பெற்றுக் கொள்ளலாம்.
MAJITA
வை இதழின் 8ம் இதழ் LIII இரண்டு ரூபா பிப் பெற்றுக் கொள்ளலாம்.
| KINNYA-O6. Advt
au Laugmodustestsi Gla Lujiana
ற்ப தயாரிக்கப் பட்டது.
கப்பட்டுள்ளது. W.P.P. g. 600 (G ரும் வெற்றிக்கனி ija IGji
pp. Giig singibigang
20 முத்திரை
Gio Ga Gi (entre
OOm 50 Cen EPO)
ex, P.O. Box - 62.
P. 447
ாலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வெறியர்களைக் கண்டுபிடிக்க எடுத்த றித்து திருப்தி தெரிவிக்கப்படுகிறது. றைச்சியை வீசுகிறோம் எனக்கூறி பின் சிறு பகுதியை வாசலில் போட்டு கோபத்தை முட்டவும் முயற்சி இவ்வாறான செயல்களை பெரிது
நாம்
%?
L
அண்மையில் நுவரெலியா மாவட்ட அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட தமிழ்ப்பாடசாலை களில் மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சினால் மேற்கொள்ளப் சிரியர் இடமாற்றம் காரண | பெரும் ஒரு ஆசிரியர் பற்றாக்குறைநிலவுகின்றது. இதற்கு மாற்றீடாக இன்னும்
புதிய ஆசிரியர்கள் இப்பாடசாலை
கிடந்த ஜனவரி மாதம் முதல் நடை முறைக்கு வந்துள்ள ஆசிரியர் சேவைத் திட்டத்தின் கீழ் பல பயிற்சி ஆசிரியர்கள் சேர்க்கப்படாததையிட்டு விரக்தியடைந்த நிலையில் உள்ளனர். பயிற்சி ஆசிரியர்
என்ற பதம் நீக்கப்பட்டு சகல ஆசிரியர் களும் சேவைத் திட்டத்தின் கீழ் கொண்டு
வரப்படுவார்கள் என்று கல்வியமைச் சரும் பல தடவைகள் கூறியிருந்தார். பிறகு நான்கு வருடங்களை பூர்த்தி செய்து நிரந்தர நியமனம் பெற்றவர்களை மாத்திரம் சேவைத்திட்டத்தில் சேர்த்துக் கொள்வதாகக் கூறப்பட்டது. ஆனால் 94.10.06ம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியணம் பெற்றவர்களை மட்டுமே சேவைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு புதிய சம்பள அதிகரிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
த பமிழக சஞ்சிகை வெளியிட்டிருந்த
டமாற்றம் துரிதம் ALú Urij) 3IVĽA|
"குமுதம்
கார் டுன்
களுக்கு நியமிக்கப்படவில்லை. இதனால் இப்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் பெரும் சிரமத்துக் குள்ளாக்கப்பட்டுள்ளனர். எனவே இதனைக் கருத்தில் கொண்டு மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சு உடனடியாக நடிவடிக்கை எடுக்கும் படி பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். சோழரீதரன்-பொகவந்தலாவ, -—
Teolë (Si gëlloi
ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் நான்கு வருடங்களை பூர்த்தி செய்து நிரந்தர நியமனம் பெற்ற ஆசிரியர் களின் நிலை குறித்து தெளிவற்ற நிலையுள்ளது.
ஆகவே குறைந்த சம்பளத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் கடமையாற்றும் சகல பயிற்சி ஆசிரியர் களையும் ஆசிரிய சேவைத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். அல்லது நான்கு வருடங்கள் பூர்த்தி யான திகதியி லிருந்து ஆசிரியர் சேவைத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளு மாறு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் சார்பாக கல்வியமைச்சரையும், சம்பந் தப்பட்ட கல்வி அதிகாரிகளையும் தினமுரசு மூலம் வேண்டுகிறேன்.
கதிர்வேல் விஸ்வநாதன்-அப்புத்தளை.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
JIJIO Id)
(துபாயிலிருந்து ஏ.எல்.எம். நயிம்)
இக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள இலங்கை தூதுவராலயத்திற்கு ஒரு தூதுவர் தேவை என்ற செய்தி மார்ச் மாத 5-11 தினமுரசில் வெளி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரு வருடமாக தூதுவர் நியமிக் கப்படாமை என்ற குறையை தினமுரசு சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து ஒரு சில நாட்களின் பின்னர் எமது செய்தி யாளர் அபுதாபியிலுள்ள இலங்கை தூதுவராலயத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்
டார். அப்போது அம்பாறை மாவட்டத்
தைச் சேர்ந்த முன்னைநாள் சிறிலங்கா
சம்சுதீன்
சுதந்திரக் கட்சியின் பிரதிநிதியும், சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான சட்டத் தரணி ஜனாப்ஏ.எம். சம்சுதீன் அவர்கள் எமிரேட்ஸின் தூதுவராக நியமனம் செய்யப்படலாம் என்றும் இதனை அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் குழு ஒன்றின் பிரதி அமைச்சர் ஒருவர் உறுதி செய்த
தாகவும் குறிப்பிட்டார்.
உயர் பீட முடிவு கிடைத்ததும் தூதுவர் நியமனம் நடைபெறும்
எனவும் தெரிய வருகிறது.
ஜூன் 18-24, 1995

Page 5
எதிர்பார்த்தது போலவே பேச்சு த்தை முறியும் வரை பிரபா விவகாரம் றித்து இந்தியா வாய் திறக்கவில்லை. அரசு, புலிகள் பேச்சுவார்த்தையின் இறுதிக்காட்சி நெருங்கும்போது இந்தியா
காரியம் செய்தது. சர்வதேச பொலிஸ் அமைப்பான ஸ்டர்போலிடம் பிரபாகரனையும் மேலும் வரையும் பிடித்துத் 莎 வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.
இலங்கை அரசுக்கும் அது தெரியும் ஆனாலும் இன்டர் போலிடம் விடுத்த விக்கைபற்றி இந்திய அரசோ, இலங்கை
சோ வெளியே பேசவில்லை.
பேச்சுவார்த்தைக்கு குறுக்கே நிற்ப தன் மேல் பழி துவிடக் கூடாது பதில் இந்திப் மிக் அவதானமாக
ப்போது பேச்சு முறிந்து போர்க் வம் சூடாக ஆரம்பித்து விட்டது.
பிரபாகரனையும், புலிகள் அமைப் பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானையும், அகிலாவையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பகிரங்கமாக
கட்டுள்ளது.
கோரிக்கை விட்டிருப்பது மூலம் பரபாகரனை பிடித்து விடலாம் என்று இந்திய அரசு சீரியஸாக நினைப்பதாகக் கருதிவிடக்கூடாது.
இந்தியப் பிரதமர் நரசிம்மராவின் தலைமையை எதிர்ப்பவர்கள் தங்களை ாஜீவ் காந்தியின் விசுவாசிகளாகச் சொல்லிக் கொள்கிறார்கள்
இந்திய காங்கிரஸ் கட்சியின் வாக்கு திகளில் நேரு குடும்பத்தின் செல்வாக்கு கணிசமான அளவு இருக்கிறது.
அது தவிர, ராஜீவின் மனைவி சோனியாவும் அரசியலுக்கு வர "ஆம்" என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், அகில இந்தியத் தலைவியாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.
ஆக மொத்தத்தில் இந்தியாவின் மத்திய அரசியல் நேரு குடும்பத்தின் டியில் இருப்பதால் நரசிம்மராவும் தன்னை நேரு குடும்பத்தின் நலன் விரும் யாக வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அவ்வாறு வெளிப்படுத்த நினைப்ப தின் ஒரு கட்டம்தான் பிரபாவை ஒப்படைக் குமாறு இந்தியா விடுத்த கோரிக்கை
ရှီးဂျီးပွါး ராஜீவின் ஆதரவாளர் ால் தமது பிரதமர் மீது ராஜீவ் கொலையில் அக்கறையற்றவர் என்று குற்றம் சாட்ட முடியாது.
லங்கை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதியில், கிட்டத்தட்ட ஒரு தனி அரசாங்கமே நடத்திக் கொண்டிருப் வரை ஒப்படைக்குமாறு இலங்கையிடம் இந்திய அரசு கேட்டிருப்பது ஒரு ஜோக் ாதிரியே தோன்றும்.
பிரபாகரன் எப்படியிருப்பார்
எங்கிருக்கிறார் என்பதையெல்லாம் தெரியாத ஒரு அரசாங்கம் பிரபாவை ஒப்படைப்பதா இல்லையா என்று
fuGUITa, என்பதும் ஒரு ஜோக் மாதிரியே தெரியும்.
ஆனால், நீண்டகால அடிப்படையில் ார்க்கும்போது இலங்கையின் உள்நாட்டு வகாரத்தில் இந்தியாவுக்கு ஒரு பிடியும், இலங்கை அரசுக்கு ஒரு நெருக்கடியும் ரபாவை ஒப்படைக்கும் கோரிக்கையில் அடங்கியுள்ளது.
இந்தியாவின் கோரிக்கைக்கு
ஜூன் 18-24, 1995
னும் எண்டு சீரு ဆေးကြိုးမျိုး ஈடு போட்டாராம் ஜனந்
GöjluUIT E
முடியாது என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லக் கூடிய நிலையில் இலங்கை அரசு இல்லை.
அப்படிச் சொன்னால் இந்தியாவின் வெறுப்புத்தான் மிஞ்சும்
புலிகளோடு போரை நடத்த இந்தியா வின் உதவி இலங்கை அரசுக்கு பெரிதும்
தேவையாக உள்ளது.
அது தவிர, பிரபாகரன் விடயத்தில் கரிசனம் காட்டுவதாக தென்னிலங்கை மக்கள் கருதிவிடக் கூடாது என்பதிலும் அரசு கவனமாகவே இருக்கும்.
தற்போதைய நிலையில் இந்தியாவின்
கோரிக்கையும் வகையில் சாதகம்தான்.
புலிகள் அமைப்பின் மீது சர்வதேச அரங்கில் பயங்கரவாத தோற்றப்பாட்டை தக்க வைத்துக் கொள்ள இந்தியாவின் கோரிக்கை உதவும்.
பிரிட்டன், கனடா போன்ற நாடுகளிடம்
அங்குள்ள புலிகளது நடவடிக்கைகள் பற்றி இலங்கை அரசு கவலை தெரிவித்துள்ளது. சர்வதேச ஆதரவை முற்று முழுதாக தம் பக்கம் வென்றெடுப்பதிலேயே ஜனாதிபதி குறியாக இருக்கிறார்.
புலிகளும் சர்வதேச சமூகத்தின் தரவைத் திரட்ட பிரசாரக் களத்தில் றங்கியிருக்கிறார்கள்.
சர்வதேச அளவிலான பிரசாரப் போரில் தற்போதைக்கு இலங்கை அரசின் குரலே மேலோங்கியுள்ளது.
புலிகள் தாமாகவே போரை ஆரம்பித்த விடயம் புலிகள் முரண்டு பிடிப்பவர்கள் என்று வெளியுலகில் அரசு சொல்லிக் கொள்ள சாதகமாக இருக்கிறது.
இந் நிலையில் இந்தியாவுக்கு வேண்டப் படும் ஒருவராக பிரபாகரன் இருப்பது புலிகளை சர்வதேச ரீதியில் மேலும் பலவீனப்படுத்தும் என்று அரசு கருதும். ஆனால், இனிப் போரைத் தவிர புலிகளோடு பேச வேறு மொழி கிடையாது என்பதுதான் முடிந்த முடிவா என்பதை அரசு உடனடியாகத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
பிரபாவை ஒப்படைப்போம் என்று இலங்கை அரசு கூறுவதும் ஒன்றுதான். புலிகளுடனான பேச்சுவார்த்தைக் கதவை நிரந்தரமாக முடிவிடுவதும் ஒன்றுதான்.
ஒப்படைக்கத் தயார் என்றுவிட்டு ஏதாவது அவசியம் கருதி எதிர்காலத்தில் புலிகளோடு அரசு பேச்சு நடத்த நினைத்தால்
இலங்கை அரசுக்கு ஒரு
● °●●
ரச்சனையில் தீர்க்கமா அது இந்தியாவுக்கு காரியமாக இருக்காது. ஆகவே ஆரம்பத்தி
இருக்கிறார்.
ந்தியாவோடு உள்ள ருக்காது.
வார்த்தை தவறிவு என்று இந்தியா முக் கொள்ளும்
அத்தோடு, பிரபான என்று அரசு வாக்கு
இந்தியா ஒரு பிடியாக 6
தனது உள்நாட்டு தரணமாகவே பிரபான இந்தியா கேட்டது ம்ெ ஆனால், இந்த தொடர்பான அத கொள்கைக்கு அதே ே விட்டது.
அது எப்படி? இல நடத்த இந்தியாவிடம் கேட்கவில்லை. அமெ நாடுகளிடம் உதவி ( அதில் பாகிஸ்தானும்
இந்நிலையில் நான வேறு நா
முன்பெல்லாம் இல தலையிடுவதை நியாயப் காரணங்களைக் கையில் இலங்கையில் உள்ள மக்கள், தமிழ் நாட்டுச் போன தமிழ் அகதிகள் நாட்டு தமிழ் மக்களின்
இப்போது மேற்க வலுவிழந்து விட்டன.
இந் நிலையில் படுகொலை செய்த ஒ
புலிகளி
இந்தியா வுக்குள்ளும் இ ØSTTU 600TIHI 9560677 437 AD கையிலெடுத் துள்ளது. புலிகளை பொது இலங்கை அரசோடு ெ கூடிய கூட்டாளி தானே இந்தியா முன்வந்துள்ள அதன் ஒரு கட்டம இலங்கை அரசுக்கு களையும் இந்தியா நான் தயாரித்துள்ளது.
லங்கை விவகார வரை இந்தியாவின் வியூ சிக்கிக் கொள்வது தவிர வேறு மார்க்கம் இருப்பது இனிமேல் புலி, நடத்துவதானால் இந்தி ஒரு வார்த்தை கேட்டுவி நிலை அரசுக்கு ஏற்படு லங்கையில் புலி முடிவெடுக்கும் உரி பெற்றுக்கொள்வதே இந் உதவி தேவையா விடமோ அல்லது வே இலங்கை தாராளமாக ெ ஆனால், இந்தியா அதன் எதிரியுமாக இரு லங்கை அரசு கணக்கு இந்தியாவிடம் பி டைக்கக் கூடிய நிலை ஏற்படப் போவதில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

üflussssss Guana.
உறவு இனிப்பாக
டார் சந்திரிக்கா தைத் திருப்பிக்
ஒப்படைப்போம் தி கொடுப்பதை
வத்துக் கொள்ளும் அரசியல் நிலவரம் வ ஒப்படைக்குமாறு தான்.
யாவின் நலன் ன் அயலுறவுக் ாரிக்கை சாதகமாகி
பகை அரசு போரை மட்டும் உதவி lágst p LLIL LJa) கட்கப்பட்டுள்ளது. அடக்கம் ள அமெரிக்காவோ டோ இலங்கைப் ன பங்கு வகித்தால் ப் பிடித்தமான
ருந்தே ஒரு பிடியை 60 GUILID. கைப் பிரச்சனையில் டுத்த இந்தியா சில
வைத்திருந்தது. இந்திய வம்சாவழி கு தஞ்சம் தேடிப் பிரச்சனை, தமிழ் கொந்தளிப்பு ண்ட காரணங்கள்
தமது தலைவரை நவர் இலங்கையில் ன் அச்சுறுத்தல்
ருக்கிறது-போன்ற தியா இப்போது
எதிரியாகக் கருதி நருக்கமாக நிற்கக் என்று நிரூபிக்கவும்
物。 ாக போரை நடத்த சில ஆலோசனை
முந்தி நிமுந்தி என்று
த்தைப் பொறுத்த த்திற்குள் தெரிந்தே லங்கை அரசுக்கு கத் தெரியவில்லை. ளோடு பேச்சு யாவிடம் முதலில் வேண்டும் என்ற LD, கள் விவகாரத்தில் pLD u ħlas) LJ IT għaO) LI தியாவின் நோக்கம் ால் அமெரிக்கா றந்த நாட்டிடமோ ற்றுக் கொள்ளலாம். வை மறந்துவிட்டு க்கும் புலிகளோடு த் தீர்க்க முடியாது. பாகரனை ஒப்ப இலங்கை அரசுக்கு லை. ஏனெனில்
பிரபாகரன் அந்த வாய்ப்பை வழங்கப் போவதில்லை.
அது இலங்கை அரசுக்கும் தெரியும் இந்திய அரசுக்கும் தெரியும்,
ஆனால், பிரபாகரனை ஒப்படைக்கு மாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை இலங்கை அரசுக்கு வீசப்பட்டுள்ள வலையாகிவிட்டது. பிரபாவை ஒப்படைக்கத் தயார் என்று அரசு வாக்குறுதி கொடுப்பது லங்கை விவகாரத்தில் தலையிட இந்தியா வுக்கு கிடைக்கும் வரப்பிரசாதம் மாதிரித்தான். இந்தியாவை ஒரம் கட்டிவிட்டு மேற் கத்திய நாடுகளை நோக்கி நட்புக்கரம் நீட்டிய புலிகளுக்கு இந்தியா தனது ராஜ தந்திரம் மூலம் பதிலடி கொடுக்க நினைத்திருக்கிறது.
தில் உள்ள விசயம் யாதெனில், இலங்கை அரசுக்கு புலிகள் இராணுவ ரீதியில் கொடுக்கும் நெருக்கடிதான் இலங்கை அரசை இந்தியா தனது பக்கம் இழுத்துக் கொள்ள உதவுகிறது.
இன்னொரு விடயம் என்னவென்றால், இலங்கைக்குள் இந்தியப் படை எப்போது வேண்டுமென்றாலும் வரக் கூடும் என்ற
ಅಶ್ವಿ பரவியிருக்கிறது.
லங்கை அரசு விரும்பினாலும் கூட இந்தியப்படை இப்போதைக்கு வரக் கூடிய அரசியல் வானிலை இந்தியாவில் இல்லை. ஆனால், இந்தியா ப்டை அனுப்பக்கூடும் என்ற கருத்து பரவலாக அடிபடுவதை இந்தியா விரும்பவே செய்யும்.
இல்லாவிட்டால் அந்தக் கருத்தை இந்தியா எப்போதோ அடித்து மறுத்திருக் கலாம். ஆனால் செய்யவில்லை. இரண்டு லாபங்கள் அந்த செய்தியால் உண்டு.
அப்படி ஒரு கருத்து நிலவுவது இலங்கையில் இந்தியாவுக்கு மட்டுமே உள்ள சிறப்புரிமை போலவும் மறைமுகமாக அர்த்தப்படும். இது இந்தியாவுக்கு நல்லதுதான்.
ஏனெனில், அமெரிக்கப் படை வரும் என்றோ, பாகிஸ்தான் படை வரும் என்றோ எவரும் பேசுவதில்லையல்லவா
அது மட்டுமல்ல, இந்தியப் படை வரலாம் என்ற கதை 1977 இனக்கலவரத்தின் பின்னர் ஆரம்பித்து 83 கலவரத்தில் சூடுபிடித்த கதையாக அடிபட்டதுதான்.
அப்போதெல்லாம் தமிழ் மக்கள் மட்டுமே இந்தியப் படை வருவதை விருப்பத்தோடு எதிர்பார்த்தார்கள்
ந்தியா என்றால் அது தமிழர் களுக்கு சார்பாக வரும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்தியப்படை வரும் என்ற பேச்சுக்கு சிங் கள மக்களிடம்
வரவேற்பிருக்கவில்லை.
1971 இல் தெற்கில் ஜே.வி.பி கலகத்தை அடக்க இந்தியா உதவியது. ஆயினும் கூட இந்தியா என்றால் கிட்டத்தட்ட தமிழர்களின் நாடு என்பது போல நிலவிய கருத்து சிங்கள மக்களிட மிருந்து முற்றாக மறையவில்லை.
இப்போது நிலமை மாறிவிட்டது. இந்தியா புலிகளுக்கு எதிரானது என்பது தென்னிலங்கையில் உள்ள குக்கிராமங்கள் வரை தெரிந்த செய்தி
புலிகளை எதிர்க்க வெளியில் இருந்து யாராவது வந்தால்தான் உண்டு என்று நம்பும் அளவுக்கு படைகளின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது.
ஆகவே, இந்தியா புலிகளை எதிர்க்க வருமானால் சிங்கள மக்கள் முன்பு போல முகம் சுளிக்கப் போவதில்லை.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்தியாவை வெறுக்காவிட்டாலும், அதன் படைகள் செய்த அத்துமீறல்களை மறக்க முடியவில்லை. அதனால் இந்தியப் படை வரும் என்ற செய்திகள் பரவும் போது தமிழர்களுக் ன்பு போல ಙ್. "
இதுதான் தற்போதைய மாற்றமான சூழ்நிலை. எனவே, இனிமேல் தமிழர் களை காப்பாற்றப் போவதாக கூறிக் கொண்டு இந்தியப் படை வரமுடியாது.
எனினும், வரலாம்-வரக்கூடும் என்ற செய்திகளை புலிகள் இந்தியாவுக்குள்
மீண்டுமொரு பாரிய நடவடிக்கை எடுக்காமல் தடுக்கும் அச்சுறுத்தலாக இந்தியா பயன்படுத்தும்
எனவே இந்தியப் படை வரலாம் என்ற செய்தி ஈரம் காயாமல் இருப்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரே கல்லில் இரு மாங்காய்
இனப் பிரச்சனை தீர்வு விடயத்தில் லிகளின் பலத்தை கணக்கிலெடுத்தே ரவேண்டும் என்ற நிலை உள்ளவரை, புலிகளை முற்றாகவே பகைக்கும் விதமான கோரிக்கை நீண்ட கால நோக்கத்தில் புதிய நெருக்கடிக்கு தளம் போட்டிருக்கிறது என்பதும் உண்மை
சில கோரிக்கைகள் தற்காலிகமாக சுகம் நீண்டகால அடிப்படையில் தீராத தலைவலி, பிரபாகரனை ஒப்படைக்கக் கோரும் இந்தியாவின் கோரிக்கையும் இலங்கை அரசைப் பொறுத்தவரை அப்படித்தான்.
தலைநகரின் பாதுகாப்புக்கு புலிகள் விடுத்துள்ள அச்சுறுத்தலுக்குப் பின்னால் பல நோக்கங்கள் உள்ளன.
கட்டுநாயக்கா விமானத் தளத்தில் வைக்கப்பட்ட வாகனக் குண்டு வெடித் திருந்தால் விமான நிலையமே தரை மட்டமாகியிருக்கும் என்றெல்லாம் உடனடியாக ஊகங்கள் கிளம்பின. அவற்றில் உண்மை இல்லை.
வாகனக் குண்டு முழுமையாக வெடித்திருந்தால் கூட விமான நிலைய வெளிப்புறக்கட்டிடங்களில் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாமே தவிர பெரும் நாசம் ஏற்பட்டிருக்காது.
அப்படியானால் ஏன் குண்டு வைக்கப்பட்டது? வடக்கு-கிழக்கில் போரை நடத்திக் கொண்டே தலைநகரில் பாதுகாப்பை நிலைநிறுத்த அரசால் முடியும் என்ற நம்பிக்கையை தரைமட்ட மாக்குவதும் ஒரு நோக்கம்
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கொழும்பு பாதுகாப்பான இடம் அல்ல என்ற செய்தியை தெரிக்க விமான நிலையத்தை தவிர வேறு சிறந்த இடம் இருக்க முடியாது என்று புலிகள் நினைத்திருக்கலாம்.
எனவே, ஒரு அடையாளத் தாக்குதலாகவே விமான நிலையக்
-நாரதர்
குண்டுவெடிப்பை புலிகள் திட்டமிட்டார்கள் என்று நம்பமுடிகிறது. af DIIgor லையத்தை குண்டு வெடிப்பில் இருந்து பாதுகாக்கவே வாகனத் தரிப்பிடங்கள் யாவும் விமான நிலைய உள் மண்டபத்திலிருந்து நீண்ட தூரத்தில் அமைக்கப் பட்டிருந்தன.
அப்படியிருக்க குண்டு வெடிப்பால் விமான நிலையமே தரைமட்டமாயிருக்கும் என்ற வதந்தி எப்படிப் பரவியதோ தெரியவில்லை.
வடக்கு-கிழக்குக்கு வெளியே பரவலான வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் தெற்கில் கலவரம் ஏற்பட்டால்கூட அதில் அரசுக்கு நஷ்டம் புலிகளுக்கு GADITLİ ULD).
மனிதாபிமானம் கொண்ட பெண் ஜனாதிபதி என்னும் இமேஜ் மீது மாற்றம் ஏற்படுத்த கலவரங்கள் உதவக்கூடும் என்று புலிகள் கணக்குப் போடலாம்.
இதனால் தெற்கில் அரசுக்கு இரண்டு பாரிய பொறுப்புக்கள் ஏற்பட் டுள்ளன, ਨੂੰ தாக்குதலை தடுப்பது, இரண்டுஇனக்கலவரத்தை தூண்டும் தென்னிலங் கையில் உள்ளன சக்திகளை அடக்கி வைத் திருப்பது
தினமும் அரசின் தோளில் புதிய புதிய சுமைகளை புலிகள் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்

Page 6
கூட்டணித் தலைவர் மு. சிவ
சாவி பெறுகிறார்
இருபுறத் தாக்குதல் 1984 ஆகஸ்ட் 5ம் திகதியும் இராணுவ நடவடிக்கைகள் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து கொண்டிருந்தன.
இஸ்ரேலிய * () լDր ցր է ՝ : பிரிட்டனிலிருந்து வரவழைக்கப்பட்ட எஸ்.ஏ.எஸ்" என்றழைக்கப்படும் படையினர் ஆகியோரின் ஒத்துழைப்போடு வேட்டைகள் தொடர்ந்தன.
வடபகுதி வீதிகளில் தமிழர் பிணங்களும், தமிழர்களின் வாகனங்களும் எரிந்து கொண்டிருந்தன.
அதேநாள் மாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம் புவிகளால் திடீர் தாக்குதலுக்கு உள்ளானது.
பொலிசார் 50 பேர்வரை அங்கு இருந்தனர். அதில் 30 பேர் கெரில்லாத் தாக்குதலுக்கு எதிரான பயிற்சி பெற்றவர்கள்.
மாடிக்கட்டிடத்தோடு அமைந்திருந்த பொலிஸ் நிலையத்தின் பின்புறமாய்ச் சென்று புலிகள் பதுங்கு நிலையில் இருந்தனர்.
அதே சமயம் முன்புறமிருந்து புலிகளது இன்னொரு கெரில்லா அணி தாக்குதலை ஆரம்பித்தது.
முன்புறமிருந்தே தாக்குதல் வருவதாக நினைத்து பொலிசார் பதில் தாக்குதல் தொடுக்க முற்பட்டனர். அதே நேரம் ஏற்கனவே பின் புறம் நிலைகொண்டிருந்த புலிகள் தாக்குதலை ஆரம்பித்தபடி உள்ளே புகுந்தனர்.
இரு புறமும் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஈடுகொடுக்க
இரா. சம்பந்தனின் பாரியாரிடம் சேருகிறது சாவி
வங்கி ஒன்று கொள்ளை இரண்டு
சிதம்பரத்தின் பாரியார் தனி
கூட்டணியின் திருமலை முன்னாள் பாஉ 1999lg
(BILLIITGEGÅ) உறுதி.
D 3) jFů நடந்து முய சேர்ந்தனர் 670 UTT சென்று பொதுமக்க பிரயோகம் வேயது பொது ம Gold, T65) GNULIL
யெங்கும்.இ கண்மூடித் க்கைகள்த6 கொண்டிரு
வவுன பெண்கள் விமானப் யினரால் பிடித்துச் செல்
அவர்கள் பலாத்கார நிலையில் வீதியில் பின
song colo 1984 ஆகஸ்ட் 6ம் பொது மருத்துவமனை வண்டியோடு வந் இராணுவத்தினர்.
கவசவண்டியின் அருகிலுள்ள கட்டிட தாக்குதல் நடத்தினார்க தாக்குதல் நடத்திவி சகிதம் ரோந்து சென் புலிகள் தாக்குதல் நடத் கவச வாகனத்தை கைக்குண்டுகளை வீசித் 3,6JF GJIT, GOTLD) GB இராணுவ அதிகாரி .ெ மன்னார் நகரில் ட தாக்குதல் காரணமாக
ருந்த பல கடைகளும் FITLDLJ GUÍTULONGOT.
அடம்பன் கிராமத் தீக்கிரையாக்கப்பட்டன. மக்கள் அகதிகளாயினர்
முஸ்லிம் கடைகளு
முருங்கன், சிலாவத் ஆகிய பகுதிகளில் பத் தமிழர்கள் சுட்டுக் கொ மன்னாரில் இர 6.Inflja."ILLIL GOLJelci) முஸ்லிம்களுக்குச் சொர்
"மொசா சந்தோசப்படுத்தவே முள்
ராணுவத்தினர்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து இந்தியாவில்
ால்.எஃப்.ரி. முந்திக்
சிக்குள் புகுந்த
GT 3 LU . It') LLf7 GOT Ii நடவடிக்கையில் போது இரும்புப் குள் இருந்த எடுக் க ଗ0ଗl). மன உடைத்துத்
D L (360 டிய காரியமல்ல. ல் பொலிசார் வந்து பிடலாம். அதனால் இருந்த |ம், நகைகளையும், கொண்டு அவர்கள் ன்று விட்டனர்.
செய்தி மக்கள் ULU படைக்கு ட்டது. உடனே இறங்கினார்கள். புகுந்து இரும்புப் தூக்கிவந்து உழவு Li) ஒன்றில் 56t. புப் பெட்டி பலத்த இருந்தது. பொது ஆளுக்கு ஒரு த்ெது உழவு தி தில் ஏற்றி
சிய இடம் ஒன்றுக்கு சென்று இரும்புப் ) ULI உடைத் து பும், பணத்தையும் DEINIGIOSILGOTİ.
புப் பெட்டிக்குள் E உறுதிகளும் அதில் ஒன்று யாழ். எம்.பியாகவிருந்த வரனின் காணி
) ЈошћIJ,6ii 61 Gila)(III). டந்த பின்னர் வந்து இராணுவத்தினர். ன் லி வீதியால் கொண்டிருந்த 1ள் மீது துப்பாக்கிப்
செய்தனர்.
சிறுவன் உட்பட 3,6
ILL60II.
நேரம் வடபகுதி ராணுவத்தினரின் 560TLDITGOT DL6 Ily லெவிரித்தாடிக் ந்தன. யாவில் நாலு தமிழ்
Ι60)I ULILILL60II. L65760II ப் படுத்தப்பட்ட மாகக் கிடந்தனர்.
நாசம் திகதி யாழ்ப்பாண கு அருகில் கவச நிறங் கினார்கள்
பிரங் கியால் ங்களை நோக்கி T.
ட்டு கவச வண்டி
ற படையினர்மீது தினார்கள்
நோக்கி புலிகள் தாக்கினார்கள். தமடைந்தது. ஒரு TGUGULULJLLIII. டையினர் நடத்திய மன்னார் நகரில் வீடுகளும் எரிந்து
லும் பல வீடுகள் ஆயிரக்கணக்கான
றை, அநுராதபுரம் துக்கும் மேற்பட்ட
GUL TIL JILL GOTT. ணுவத்தினரால் பரும்பாலானவை 5LDIT60IGOG.I.
குழுவினரை லிம் கடைகளையும் காளுத்தியதாக
ல்பிரட் ரையப்பா முதல்
TLÓNGOf? GDIGO)
நிருபர்க
II III-L- 이oll IL
!-- "
-
St.
இருந்தவர் எம்.ஜி.ஆர்.
கூட்டணியினரின் தனிவீட்டுக் கோரிக் கையை எம்.ஜி.ஆர் ஏற்றுக் கொண்டார் கூட்டணித் தலைவர்கள் மூவருக்கு தனிவீடு தர முன்வந்தார்.
கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரம் திருமலைக் காவலர் என்றழைக் கப்பட்ட இராசம்பந்தன், எல்லைக் காவலர் என்று அழைக்கப்பட்ட வவுனியா தாசிவசிதம்பரம் ஆகியோருக்கே தனிவீடுகள் கிடைத்தன. இந்த விடயம் இலங்கைப் பத்திரிகை களில் வந்த போது தலைவர் மு.சிவசிதம் LIJIM JIMIALITLJILI.
உடனே ஒரு அறிக்கை விட்டார். அந்த அறிக்கை இது:
"...உண்மையான எங்கள் நிலை இப்படிச் சீர்கேடாக இருக்கும்போது ஏதோ தமிழக அரசு வீடுகளைச் சும்மா கொடுத்து விட்டதாகப் பிரமாதமாக சிலர் இங்கு கதை கட்டியிருக்கிறார்கள்.
வாழும்வரை வாழலாம்
திரு.மு.சிவசிதம்பரம் சொன்னது தவறு என்று தமிழக பத்திரிகைச் செய்தி ஒன்று வெளிச்சப்படுத்தியது. அந்தச் செய்தி இதுதான்;
"மு.சிவசிதம்பரம், தா.சிவசிதம்பரம், இராசம்பந்தன் ஆகியோருக்கு இப்போது வீடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
சென்னை நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி குடியிருப்பில் டி-4 டி-5 பி-5 எண்ணுள்ள வீடுகள் வழங்கப் பட்டுள்ளன.
இந்த வீடுகளில் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வாடகையின்றிக் குடியிருக்கலாம் என்ற மாண்புமிகு தமிழக முதல்வரின் செய்தியையும் வீட்டு வசதி வாரியத் தலைவர் தெரிவித்தார்"
இந்தச் செய்தி வந்தது தமிழக அரசினால் வெளியிடப்படும் தமிழரசு என்னும் பத்திரிகையில்,
எனவே செய்தி பொய்யல்ல. தலைவர் சிவா சொன்னதுதான் பொய் இனி மீண்டும் 84 ஆகஸ்ட் மாத வன்முறை நாட்களுக்குச் செல்வோம்.
க்குள்
6
மறுத்துதல் ஏழரை it:3:
மக்களிடமும் ஆயுதம் வழங்குவோம்" என்று பாதுகாப்பு அமைச்சராக இருந்த அத்துலத் முதலி கூறினார்.
"தமிழகத்தில் 5 கோடி தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும், எம்.ஜி.ஆரும் இல்லையானால் தமிழ் தீவிரவாதிகளின் கதையை என்றோ முடித்திருப்போம்" என்றும் அத்துலத் முதலி கூறியிருந்தார். எம்.ஜி.ஆர் உயிருக்கு தமிழகத்தில் தங்கியிருக்கும் போராளிகளால் ஆபத்து என்று ஒரு கட்டுக் கதையையும் இலங்கை அரசு பரப்பியிருந்தது.
அதற்கு பதிலடிபோல எம்.ஜி.ஆர் செரன்னது இது
"எனது உயிருக்காகப் போலிக் கண்ணீர் வடிக்கும் இலங்கை அரசு யாழ்ப்பாணத்தில் எனது உடன் பிறப்புக்களான தமிழர்கள் மீது இராணுவத்தை ஏவிவிட்டு பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவிப்பது ஏன்?
எந்தக் கண்டனத்தையும் ஜே.ஆர். அரசு தனது காதில் போட்டுக் கொள்ளவில்லை.
படுகொலை நடவடிக்கைகள் தொடர்ந்தன.
அந்தப் படுகொலை நடவடிக்கை களுக்கு சிகரம் வைத்தது போன்ற ஒரு சம்பவம் சுன்னாகத்தில் நடந்தது.
இரத்தத்தை உறைய வைக்கும் அந்தப் பயங்கரம் அடுத்த வாரம்
(தொடர்ந்து வரும்.)
ஜூன் 18-24, 1995

Page 7
லங்கையின் ஆட்சியாளர்கள் இன செளஜன்யம் பற்றி எத்தகைய கருத்துக்களை வெளியிட்ட போதிலும் கொடிய இனவாதமும், அதனோடு சேர்ந்த வன்முறையும், பேரினவாத சக்திகளிடம் தொடர்ந்து குடிகொண்டிருப்பதனையே காலிப் பிரதேச வன்செயல்கள் புலப்படுத்துவனவாக இருக்கின்றன.
தமிழ் வர்த்தகர்களுடைய உடமைகள், சொத்துக்கள் உட்பட பெருமளவிலான தமிழர்களுடைய உடமைகள் காலியில் இடம்பெற்ற கலவரத்தில் நாசமாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கே எதுவுமறியாத அப்பாவித் தமிழர்கள் அகதிகளாக மாறியிருக்கக் காணப்படுகின்றனர்.
இனரீதியாக முதல்தடவையாக இலங்கையில் 1915ம் ஆண்டிலேயே வன்முறைகள் வெடித்திருந்தன. அன்று முஸ்லிம் மக்களையே பேரினவாதக் கும்பல்கள் தாக்கின.
எப்.ஆர்.சேனநாயக்கா, டி.எஸ்.சேனநாயக்கா போன்ற அன்றைய முன்னணித் தென்னிலங்கை அரசியல்வாதிகளே நேரில் குதித்து கலகங்களை தூண்டியிருந்தனர்.
அப்போது காலியில் வர்த்தகர்களாக இருந்த முஸ்லிம்கள் பெருமளவில் தாக்கப்பட்டு இம்சிக்கப்பட்டிருந்தனர். இதுதவிர கொழும்பு, கண்டி ஆகிய இடங்களிலும் 1915ம் ஆண்டு கலவரம் பரவியிருந்தது.
இலங்கையை ஆட்சி செய்த பிரிட்டிஷ் படையினர் நிலைமையைக் கையாள இந்தியாவிலிருந்தும் துருப்புக்களைக் கொண்டுவந்திருந்தனர்.
1915ம் ஆண்டு கலவரத்தின் போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் எப்.ஆர்.சேனநாயக்கா, டி.எஸ். சேனநாயக்கா உட்பட பல அரசியல் பிரமுகர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
இவர்களை சிறைமீட்கும் முயற்சியில் அன்று சேர்.பொன்னம்பலம் இராமநாதன் ஈடுபட்டிருந்தார். பிரிட்டனுக்கு கப்பலில் சென்று, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் பேச்சுக்களை
நடத்தி தமது முயற்சியில் சேர். பொன் இராமநாதன் வெற்றிகண்டிருந்தார்.
இதனையடுத்து புளகாங்கிதம் அடைந்த சிங்கள அரசியல் பிரமுகர்கள் சேர்.பொன் இராமநாதன் பிரிட்டனிலிருந்து தாயகம் திரும்பி கொழும்பை வந்தடைந்த போது கொழும்பு துறைமுகத்தில், அவரை குதிரை வண்டியில் ஏற்றி தமது கையினாலேயே அவ்வண்டியை இழுத்துச் சென்றிருந்தனர்.
எனவே முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபட்டு சிறையிலடைபட்ட சிங்களத் தலைவர்களை அன்று சேர்.பொன் இராமநாதன் காப்பாற்றி அவர்களது அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்தார்.
ஆனால் இன்று இனவாதம் என்பது எந்தவகையிலும் பேரினவாதிகளை விட்டு விலகாத தொன்றாகவே இருப்பதுடன், இலங்கையின் தமிழ் பேசும் சிறுபான்மை இன மக்களை தொடர்ந்து பந்தாடுவதாகவுமே இருக்கின்றது.
25.18-24, 1995
1958ம் ஆண்டு முதல் கொண்டு பெரியளவிலான வன்முறையாக வெடித்த இனத்துவேசம், 1977ம் ஆண்டிலும் பின்னர் 1983ம் ஆண்டிலும் தொடர்ந்து தற்போது உள் நாட்டு மோதல் என்ற போர்வையில் ஒரு யுத்தமாகவும் வெடித்திருக்கக் காணப்படுகின்றது.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் காலத்துக்குக் காலம் பதவிக்கு வந்த அனைத்துத் தேசியக் கட்சிகளும் தமது உறுதிப்பாட்டைப் பேணுவதற்கு இனவாதத்தையே உறுதுணையாகக் கொண்டிருந்தன.
இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் தமது அடிப்படை உரிமைகள் ஒவ்வொன்றையும் வென்றெடுப்பதற்கு போராட்டங்களையே நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் காந்திய அணுகுமுறைகள் மூலமாக நியாயம் கேட்ட தமிழ்த்தலைவர்கள் நையப்புடைக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டனர்.
அப்பாவித் தமிழர்களின் உயிர் உடமைகள் பேரினவாதக் காடையர் கூட்டத்தினால் குறையாடப்பட்டன. கத்திகள், பொல்லுகள், தீப்பந்தங்களுடன் ஆரம்பமான வன்முறைகளே இன்று விமானக் குண்டு வீச்சுக்களாகவும், யுத்த டாங்கிகள், பீரங்கிகளின் வேட்டுக்களாகவும் மாற்றமடைந்துள்ளன.
இந்நிலையில் இன்றைய
வடக்கு-கிழக்குப் பிரச்னைபற்றி ஆட்சியாளர்களும், புத்திஜீவிகளும் பல்வேறு கருத்துக் கண்ணோட்டங்களை, பல்வேறு கோணங்களிலிருந்து வெளியிட்டுள்ள போதிலும், அடிப்படைப் பிரச்னை என்பது கொடிய இனவாதம் சார்ந்ததாகவே இருக்கின்றது.
காலித் தாக்குதல் சம்பவங்கள் விரிவடைவதைத்தடுத்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் காலி வன்முறையில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என்றும் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்த போதிலும் காலிச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏனெனில் இன்றைய சந்திரிகா ஆட்சியாளர்களின் கோட்டையாகவே காலி, மாத்தறை போன்ற இடங்கள் விளங்குகின்றன.
சென்ற ஆண்டில் இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் ஆகியனவற்றில் காலி, மாத்தறைப் பகுதிகளிலேயே ஜனாதிபதி சந்திரிகாவின் பொது ஜன ஐக்கிய முன்னணி அரசு பெருமளவிலான வெற்றிகளைப் பெற்றிருந்தது.
எனவே பொது ஜன ஐக்கிய
ன்னணி ஆட்சியாளர்கள் தாம் னவாதிகளல்லர் நாட்டில் சமாதானத்தையே ஏற்படுத்தப் பாடுபடுவதாகக் கூறிவருகின்ற போதிலும் காலி வன்முறைகள் பொதுஜன ஐக்கிய முன்னணிக் கட்சியினரின் போக்குக் குறித்து விசனமடையச் செய்வதாகவே
இருக்கின்றது.
காலியில் தமிழர்களின் கடைகள் நன்கு திட்டமிடப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. ஒரே நிரையில் இருந்த கடைகளில், தமிழர்களின் கடைகள் எரிக்கப்பட்ட போது ஏனைய இனத்தவர்களின் கடைகள் நீர்த்தெளித்துக் காப்பாற்றப் பட்டுள்ளன.
தீவைப்புப் பேர்வழி வீதியில் இறங்கி த. காட்டியுள்ளனர். ெ பாதுகாப்புப் படைய தீபரவி, கடைகள் ம வெந்து பொசுங்கி செய்லில் இறங்கியு5 காலியிலிருந்து கிடை தெரிவிக்கின்றன.
சராசரித் தெருவோ காடைத்தனத்தையே
p Iflu aj605uslai FL ஒழுங்கையும் பேண பாதுகாப்புப் படைய யுத்தத்தில் வெற்றியீ வெறும் பகற்கனவே செய்வதாகவே காலி விளங்குகின்றன.
மோதல் தவிர்ப்பு 6 முறிவடைந்து இரவு பூர்த்தியாகின்றன. மாதகாலத்தில் யுத்த ஏற்படுத்திய சங்கட சமாளிக்க முடியாத ஆட்சியாளர்கள் பா 3.5 சதவீதத்திலிருந் அதிகரித்துள்ளனர்.
இது தவிர யுத்தச்
ஈடுசெய்யும் பொரு வகையிலும் நிதிசே நடவடிக்கைகளை ஆட்சியிலிருப்போர் வடிவமைத்துள்ளன
தொலைக்காட்சி, வ என்பவற்றில் இரா
ண்டும் அடிக்கெ தோன்ற ஆரம்பித்து
இராணுவ உயர்மட் பல்வேறு மாற்றங் கொண்டுவரப்பட்டு நிலவரத்துக்கே ஆ தயாராகி வருவதன காணமுடிகின்றது.
இந்நிலையில் வடக் பிரச்னைக்கான அ என்பது இன்று ம (BLITU/6767 67)LUILD/ இருக்கின்றது.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் பகிரங்கமாகவே
கைவரிசையைக் லிஸாரும், னரும் நன்கு றும் உடமைகள் ாசமான பின்னரே 5ᎥᎢg5fᎢᎯ கும் தகவல்கள்
டுத்து நிறுத்தி, த்தையும்
UDLUT5 னர், வடக்கு-கிழக்கு டுவதென்பது
என்று சிந்திக்கச் | FLDI 16)115156II
வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இராணுவ ரீதியான அணுகுமுறைகள் மூலமாகவே தம்மை இனம்காட்டியிருக்கின்றனர். அந்த இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் உட்பட அனைத்து உறுப்பினர்களும்
ரண ஆயுதபாணிகளாகவே
இந்நிலையில் இலங்கையின் ஆட்சியாளர்கள் தாம் பதவிக்கு வந்த காலம் முதல், கடந்த ஏப்ரல் 19ம் திகதி மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் முறிவடைந்தது வரை மேற்கொண்ட சமரச முயற்சிகளை பின்நோக்கிப் பார்க்க வேண்டியது இன்றியமையாததாகின்றது.
எவ்வகையிலும் நிரந்தர சமாதானத்திற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசதரப்பினர் மேற்கொண்டிருக்கவில்லை. எல்.ரி.ரி.ஈயினருடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் கூட உரிய உத்வேகத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் கொண்டுவரப்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை மட்டும் தமக்குக் கிடைத்த ஒரு பெரு வெற்றியாக கருதிய தோரணையில் சந்திரிகா ஆட்சியாளர்கள் இருந்தனர்.
மோதல் தவிர்ப்பு அமுலில் இருந்த மூன்றுமாத காலத்தில்கூட நம்பிக்கை தரக்கூடியவகையில் ஆட்சியாளர்கள் எதுவித காத்திரமான பங்களிப்பையும் வழங்கியிருக்கவில்லை.
ப்பந்தம் ண்டு மாதங்கள் இந்த இரு நிலவரம் நிலையைச் GNIJEGATITUISGBau துகாப்பு வரியை து 45 சதவீதமாக
செலவீனங்களை ட்டு பல்வேறு
fill
மற்கொள்ள சட்ட திட்டங்களை 前。
TIGNGOTTIGAS) ணுவ சேவைக்கு
பிரசாரங்கள் Ꮣ05 5Ꮮ6ᏡᎧᎫ |6//6/60/,
டங்களிலும்
6.
பூரண யுத்தகால
சியிலிருப்போர்
த-கிழக்குப் சியல் தீர்வு றைறந்து sal
Touri DJ U.
அவர்களின் இத்தகைய நிலைப்பாடு தெட்டத்தெளிவாக உலகறிந்ததொன்றாகும். இன்றைய ஆட்சியாளர்கள்கூட எல்.ரி.ரி.ஈயினரின் ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்திய நிலையிலேயே அவர்களுடன் சமரச நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்திருந்தனர்.
ஆனால் இன்று மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில் ஆட்சியாளர்கள் எல்ரிரியினரைப் பயங்கரவாதிகள் என்று மீண்டும் சாட ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த கனேடிய இராஜாங்க அமைச்சரான திரு.ரேமன்ட்சான் (Raymond Chan) @laviši 605 fŞavGJUúb குறித்துக் கருத்துவெளியிட்ட போது, சமாதானம் என்பது எடுத்த எடுப்பிலேயே ஏற்பட்டுவிடக்கூடியதொன்றல்ல. ஏற்ற இறக்கங்கள் தடங்கல்கள், இடையூறுகள் என்பன அவ்வப்போது தோன்றும். ஆனால் சமாதானத்தில் ஆர்வம் உள்ளோர் அதன் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். இதன் மூலமே சமாதானம் குறித்த அணுகுமுறைகளை JT350p616.i1600. итд.“ (урцији, என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் எல்.ரிரியினரைச் சாடிய நிலையில் ஆட்சியாளர்கள் யுத்த முஸ்தீபுகளை ஆரம்பித்திருக்கக் காணப்படுகின்றனர்.
எல்.ரி.ரி.ஈயினர் மோதல் தவிர்ப்பை முறித்துக் கொண்டிருப்பது ஆட்சியாளரைப் பொறுத்தவரை
ஒருதலைப்பட்சமான ஒரு நடவடிக்கையாக இருக்கலாம்.
ஆனால் மோதல் தவிர்ப்பு நிலையில் நாட்டை வைத்திருந்த போது உறக்கத்தில் இருந்த எரிமலை யொன்றின்மீது தரம் உட்கார்ந்திருந்த உணர்வையே ஆட்சியாளர்கள் கொண்டிருக்க வேண்டும்.
இன்று மீண்டும்போர் நிதிசேகரிப்பு படைக்கு ஆட்சேர்ப்பு அவசரகாலம், கைதுகள், தடுப்புக்காவல்கள் என்று சமாதான சகவாழ்வுக்கொவ்வாதவை தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளன.
ஜனநாயகம், மற்றும் அரசியல் அணுகுமுறைகளில் அசையாத நம்பிக்கையை உண்மையிலேயே இன்றைய ஆட்சியாளர்கள் கொண்டிருந்தால் மேற்குறிப்பிட்ட கெடுபிடிகளையே முதலில் முடிவுக்குக் கொண்டுவருவது அவசியமாகின்றது.
இதன்மூலமே அரசியல் அணுகுமுறைகளை தெளிவாகச் சிந்தித்து வடிவமைக்க முடியும். இ

Page 8
இம்முறை பிரான்ஸ் அதிபராக
விலகிப்போனது
இங்கு விபரிக்கப்போவது 31வது குறிகுறி இலக்கை அடைந்ததா? இல்லை டிகால் தப்பினரா? அறியலாமே
"ஹிட்லரின் தளபதியும் சயனைட் குப்பியும்" நாடக வடிவில் அசத்தல் என்று பாராட்டுக் குவித்த அனைவருக்கும் நன்றி அதனால் ஆயிரம் யானைப் பலம் இருந்த டிகால் வாழ்வில் நடந்த திடுக் சம்பவங்களில் ஒன்று
30 தடவைகள் அவரது உயிருக்கு குறிவைக்கப்பட்டது. 30 தடவையும் சாவு அவரை நோக்கி வந்து ஒரு சென்ரி மீற்றருக்கும் குறைவான இடைவெளியில்
1962 ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்ப நாட்களில் ஒன்று ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸ் நகரத்திற்கு நெருக்கமான புற நகரில் ஒதுக்குப் புறமாய் இருந்த வீடு
வெளியே இருந்து பார்த்தால் வீடு அடக்கமாய் தெரியும் உள்ளே இருந்தவர்கள் அபாயகரமானவர்கள்
அவர்கள் மொத்தம் 14 பேர் அந்த
அறையில் கூடியிருந்தார்கள்.
அறைக்குள் மெல்லிய வெளிச்சம் மட்டும் முகங்களை அடையாளம் காணக்கூடிய அளவுக்கு மட்டும்
ட்டுப்படுத்தப்பட்ட வெளிச்சம்
14 பேரும் யாரையோ எதிர்பார்த்துக் ாத்துக் கொண்டிருந்தார்கள் சிலர் தமது னிக்கட்டுத் திருப்பி கடிகாரத்தில் நேரம் ார்த்துக் கொண்டார்கள்.
"சிகரெட் புகைக் கலாமா?" என்றவனை "வேண்டாம், கேணலுக்கு பிடிக்காது. நெடி வீசும்" என்று தடுத்தான் மழு மழு முகத்தில் சின்னதாய் ஒரு மச்சத்தோடு இருந்தவன்.
தடுக் கப்பட்டவன் சலித்துக் JIIGöILII6öI.
வெளியே காலடி ஓசை கேட்டது. "கேணல் தான்" என்று உள்ளே
முணுமுணுப்புக்கள் (BULLGOT.
உள்ளே வந்தவர் நல்ல உயரம். தலையின் முன் புறம் (UPLG) உதிர்ந்திருந்தது. மீதியிருந்த முடியை டிய வைத்து அழகாக வாரியிருந்தார்.
மருத்துவ
GljuI
* சளித் தொல்லையா? தூங்கச் செல்லும் முன்பு சிறிதளவு வெந்தயம் சாப்பிட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் சளித் தொல்லை நீங்கிவிடும்.
* காலையில் வெறும் வயிற்றில், ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டு விட்டு எவ்வளவு நேரம் வெய்யிலில் நின்று வேலை செய்தாலும் நாக்கு வறண்டு போகாது.
* நெல்லிக்கனிகளை அரைத்து அதில் எலுமிச்சம் பழச் சாற்றைக் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடிஉதிர்வது நின்று விடும்.
* வாய்ப்புண்ணா.மணத்தக்காளி சாப்பிட்டால் வாய்ப்புண், குடற் புண் போன்றவை குணமாகும்.
* மழை நேரத்தில் நட்டுவாக்காலி தொல்லை இருக்கும் நட்டுவாக்காலி கொட்டி விட்டால் உடனே ஒரு துண்டு
S.
உதட்டில் மீசையில்லை. "ஹலோ என்று புன்னகைத்தார்.
பதினாலு பேரும் மரியாதைக்காக எழுந்து, அவர் அமர்ந்தபின்னர் தாமும் அமர்ந்து கொண்டார்கள்.
"மன்னிக்க வேண்டும், இடையிலே ஒரு காரியம் தாமதிக்க வேண்டியதாகி விட்டது." என்றார் சுத்தமான ஃபிரான்ஸ் மொழியில் அவரை கேணல் என்று
அழைத்தார்களே தவிர, அவரது சொந்தப்
பெயர் எவருக்குமே தெரியாது.
எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதெல்லாம் இரகசியம்.
அதை அறிய முயல்வது இரகசிய இயக்க விதிகளுக்கு புறம்பானது.
பதினாலுபேருக்கும் ஒரு பொது எதிரி இருந்தார். அவர்தான் ஃபிரான்ஸ் அதிபர் டி.கால்
டிகால் மீது ஏன் கோபம்? ஃபிரான்ஸின் ஆதிக்கத்தில் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் அல்ஜீரியா என்று ஃபிரான்ஸ் மக்களில் ஒரு சிறு தொகையினருக்கு கொள்ளை ஆசை
ஆனால் அதிபர் டி.கால் அல்ஜீரிய நாட்டுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டார். அன்று முதல் டிகால்மீது "துரோகி என்று வசை பொழியத் தொடங்கி விட்டவர்களில் மகா துடிப்பானவர்கள் இந்த பதினாலு பேரும்.
இவர்களை இயக்கும் சூத்திரதாரி கேணல் கேணலுக்கு இன்னொரு புனைபெயர் லியோஹி கேணலுக்கு மேல் இன்னொருவரும் இருந்தார். அவர் பெயர்,
தேங்காயை மென்று விழுங்கி விடுங்கள் விஷம் இறங்கிவிடும்.
* அடிக் கடி கோபப் படுவது எதைப்பார்த்தாலும் ஏக்கம் கொள்வது அதிகமான கவலை மன உளைச்சல் இவையெல்லாம் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.
வெண்டைக்காய், பீற்றுட் பொடி செய்த கரட், வெங்காயம், தக்காளி, வெள்ளரிப்பிஞ்சு போன்றவைகளை பச்சையாக சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. * எலுமிச்சை இலைகளை நசுக்கி
()이 1--
புனைபெயர், அவர் இருக்கும் என்பதெல் மட்டுமே தெரியும்.
கேணல் தொண் குரலைச் சரிப்படுத்திக்
"நண்பர்களே.துரே நின்று ஊஞ்சலாடிக் அதிபர் டி.கால்
நம் முன்னவர்கள் அடித்து விளையாடி பத்திரமாக திருப்பிக் செயல் பற்றி ஒரு மில் கூட டி.காலுக்குக் கிடை சொல்லிவிட்டு எல் விழிகளை ஓட விட்டார்
GT Q) (3GUIII இறுக்கமாகியிருந்த திரு. (Lafa III (83,6073);
'ஏற்கனவே ஏ குறிவைத்தோம். அதி சாதகமாக இருக்கிறது. அதனால் உங்களு வந்திருக்கலாம். தவறு மு 14 பேரில் ஒருவ தொலைத்து விட்டதால்,
"அதெல்லாம் ஓ.கே. ஒரு முத்தம் கொடுக்கவே தேவையாக இருக்கிறது. முயற்சிக்கு அதைவிட மு சிரிப் பொலி அ கேணலின் பார்வை அ ஒத்தி அணைத்தது. மூடி விட்டு,
சாறெடுத்து தண்ணீருட உப்புப் போட்டுக் குடி நிற்கும்.
* மாதுளம் பூ வெய்யிலில் உலர், பொடியாக்கி தினமும் அளவு சாப்பிட்டால் தீர்ந்து விடும்.
* ஆவாரம் பூவை சேர்த்து சமைத்துச் சாப் இரத்தம் வெளிவருவ தணியாத தாகமும் தன * வாய்ப்புண்ணு தேங்காயை மென்று தின் * LI IT Lö Lil dj, L வாழைப்பட்டையை ந அந்தச் சாற்றை அவ கொடுத்தால். விஷம்
* குழந்தை கெ ஆரோக்கியமாக வளர காய்ந்த திராட்சையைப் கொடுத்து வந்தால் குழந் இருக்கும்.
* வெள்ளரித்துண் மீது வைத்துக் கட்ட புத்துணர்ச்சி பெறும்
* முட்டையின் ெ தலையில் தேய்துக் தலைமுடி உதிர்வது அடர்த்தியாக வளரும். * தெளிந்த மழைநீரி முகம் புத்துணர்ச்சி டெ
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"கேணல், புதிய திட்டம் இருந்தால் சொல்லுங்கள். விளையாடி ரொம்ப நாளாகிறது."
கேணல் புன்னகைத்தார். "குட் இதற்காகத்தான் இளைஞர்களை நான் நம்புகிறேன். நேசிக்கிறேன்! திட்டம் ரெடியாக இருக்கிறது நண்பர்களே!
எல்லோர் முகங்களிலும் பளிச்சென்று உற்சாகம் தெரிந்தது. பெறுமதியான திட்டத்தைப் கேணல் கையோடு தான் கொண்டுவந்திருக்கிறார். திட்டம் இப்போது அவிழப்போகிறது. காணும் ஆவல் அறை முழுக்க ஆக்கிரமித்தது.
"ஒரு நிமிஷம் மன்னித்துக் கொள்ளுங்கள்." கேணல் எழுந்து தொலைபேசி அருகே சென்றார். தான் சுழற்றும் இலக்கங்களை அவர்கள் பார்த்துவிடக் கூடாதென்ற ஜாக்கிரதையோடு தொலைபேசியை தன் முதுகு மறைக்கக்கூடியதாக நின்று இலக்கம் சுழற்றி "ஹலோ" என்றார்.
"திட்டத்தை ன்றே விளக்கலாம் என்றே நினைக்கிறேன். மாற்றம் எதுவும் இல்லையே? "......... " மறுமுனை ஏதோ சொல்லியது. "மாற்றம் கிடையாது' என்றிருக்க வேண்டும். கேணல் "ஒகே இம்முறை மரணத்தின் முத்தச் சுவையை டி.கால் அறிவார். ஆனால் ஒரு.ஒரேயொரு கவலை." என்றார்.
"சுவை எப்படி என்று சொல்ல டி.கால் இருக்கமாட்டாரோ சிரித்து "ஒகே.தாங்யூ" என்று றிசீவர் சாத்திவிட்டு வந்து அமர்ந்துகொண்டார்.
"அனுமதி கிடைத்து விட்டது. சொல்லப் போகும் திட்டம் நெஞ்சில் மிகப் பத்திரமாக இருக்க வேண்டும்."
"a bega-LDIIP"
"நோ.நோ.முன்னெச்சரிக்கை
உங்கள் நெஞ்சில் மேயும் காதலியின் உதடுகளுக்கும் காதிருக்கலாம் என்பதை மறந்து
தோற்றம் எப்படி லாம் கேணலுக்கு
டையைச் செருமி ()JTGöSILITÍ.
ாகத்தின் உச்சத்தில் கொண்டிருக்கிறார்
உதைபந்து போல அல்ஜீரியாவை
கொடுத்த பாதகச் லிமீற்றர் வருத்தம் -IIIg/." லோர் மீதும் தனது
கேணல்.
முகங்களும் தியில் தொடர்ந்து
ழு தடவைகள் டம் அதிபருக்கு தப்பிக்கொண்டார்! க்கும் சோர்வு Libf{3u pLitáhlo ன் பொறுமையை லிப்பான குரலில் கேணல் காதலிக்கு எத்தனை முயற்சி ாவால் முத்தமிடும் ற்சி தேவைதானே" றையை நிரப்ப III46fleir fifilija)LJ வனும் சிரிப்பை
ன் கலந்து சிறிது தால் பித்த வாந்தி
மொட்டுக்களை தி இடித்துப் ஒரு சிட்டிகை தீராத இரும்லும்
| ك).JFLÜ LALLİANTDIL657 ட்டால் சிறுநீருடன் நின்றுவிடும். U/LD. கு கொப்பரைத் றால் குணமாகும். த்தவர்களுக்கு றாகப் பிழிந்து ளுக்கு குடிக்கக் டனே இறங்கும். ழ கொழுவென பாலில் மூன்று பாட்டு வடிகட்டி த திடகாத்திரமாக
15606I JGi 5OTITGÜ) J.GibsTa9,6ʻiz
ள்ளைக் கருவை ரித்து வந்தால் ற்கும். முடியும்
முகம் கழுவினால் |ம்
gli
d
விடக்கூடாது. ஏன் சொல்கிறேன் என்றால் உங்கள் வயது அப்படி பொல்லாத குளிர் வேறு கேணல் கண்ணடித்தார். தொடர்ந்தார். "ஆகஸ்ட் 22." மிக இரகசியமான குரலில் சொல்லிவிட்டு கேணல் மர்ம நொடிகளை ஏற்படுத்தினார். 14 இல் ஒருவன்.
"அன்று என்ன நடக்கப் போகிறது?" "பிரியமான எங்கள் எதிரிக்கு பிரியாவிடை "நீண்டநேர அவஸ்தைக்கு பின்னர் ஒரு சிகரெட் புகைத்தது போல் இதமாக அடுத்தவன் குறுக்கிட்டு: "மடையா, நீண்ட நேரம் போராடி காதலியிடம் அனுமதி வாங்கியது போல்
இருக்கிறது"
சொல், அதுதான் நல்ல உதாரணம்."
"எதற்கு அனுமதி? கேலியாய் இன்னொருவன் கேட்க, கேணல் சினமானார். "டியர் நண்பர்களே, இந்த இடத்தில் மட்டும்தான் இளைஞர்களை எனக்குப் பிடிப்பதில்லை. கவனத்தை சிதறவிட்டு விடுகிறீர்கள். தப்பு. மகா தப்பு திட்டத்தைக் கேளுங்கள்."
அனைவரும் சீரியசாகி "சொல்லுங்கள் கேணல்" என்றனர் ஆவலாய் ஒரே குரலில், கேணல் திட்டத்தை விபரித்தார். கேட்டவர்கள் உறைந்து போயினர்.
ஆகஸ்ட் 22, இரவு சரியாக எட்டு LDGMs.
கம்பீரமான தோற்றத்தோடு அதிபர் டி.கால் தனது அலுவலகத்திலிருந்து புறப்பட ஆயத்தமானார். கூடவே டி.காலின் மனைவியும் வந்தார்.
"நீயும் நம்மோடு வரலாமே என்றார் தன் மருமகனைப் பார்த்து டி.கால் அவர் புறப்பட்டார்.
பாதுகாவலர்கள் உஷாரானார்கள். டி காலின் ஒவ்வொரு பயணத் திட்டமும் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும்.
டி காலின் பாதுகாப்புக்கு பொறுப்பான பாதுகாவலர்கள் அடங்கிய குழுவில் உள்ள முக்கிய அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் அது.
காரில் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஒரு விமானம் மூலம் தனது வீட்டுக்கு டி கால் செல்வதுதான் பயணத்
மூலிதையால் சாகசம் 06 வயதில் ஒரு வாலிபர்
இருக்கிறது என்று
முதுமூப்பன்
இந்தியாவில் கேரள மாநிலத்தில் இருப்பது பாலக்காடு ஜில்லா
அங்கே ஒரு கில்லாடி வைத்தியர் இருக்கிறார். அவர் பெயர் முதுமூப்பன்
நாட்டு மூலிகையை வைத் து பயங்கரமான நோய்களை எல்லாம் குணப்படுத்தி வருகிறார்.
மூப்பனுக்கு வயது 106.
அலுவலகத்தில் இருந்து விமான நிலையம் அருகில்தான் இருந்தது. பாரிஸ் நகரில் இருந்து 150 மைல் தொலைவில் பாதுகாப்பான இடத்தில் டி காலின் வீடு இருந்தது.
விமான நிலையத்திற்கு அழைத்துச்
செல்ல கறுப்புநிறக் கார் தயாராக நின்றது.
அதிபர் டி காலும், அவர்
மனைவியும் காரின் உள்ளே பின்புறம் அமர்ந்து கொண்டனர். முன்புற இருக்கைகளில் அதிபர் டி காலின் மருமகனும், மெய்ப் பாதுகாவலர் ஒருவரும் அமர்ந்தனர். சாரதி வண்டியைக் கிளப்பினார்.
வண்டியின் முன்புறம் இரு (3 LIDIT LI LIT Ii 60 g ), JG 3,676) பாதுகாவலர் கள் சென்று கொண்டிருந்தனர். வண்டியை தொடர்ந்து பின்புறமும் இரு மோட்டர் சைக்கிள்களில் பாதுகாவலர்கள்
விமான நிலையம் அண்மிக்கப் போகிறது. அப்பாடா இடையில் ஒரு பிரச்சனையுமில்லை என்று டி காலின் கார் சாரதி நினைத்த நொடியில், மஞ்சள் நிற வண்டி ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது.
டி காலின் காரை முந்திச் செல்ல அந்த மஞ்சள் வண்டி அவசரப்பட்டது. மஞ்சள் வண்டிக்குள் இருவர் அமர்ந்திருந்தனர். ஒருவன் இயந்திரத் துப்பாக்கி வைத்திருந்தான்.
மஞ்சள் வண்டிக்கு இடம் கொடுத்து டி காலின் கார் ஒதுங்க,
மஞ்சள் வண்டி டி காலின் கார் அருகே வந்தபோது அதற்குள் இருந்து இயந்திரத் துப்பாக்கி நீண்டது.
டி காலுக்கு குறிவைத்து இயந்திரத்துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தது.
அதே சமயம் டி காலின் காருக்கு பின்புறமாய் இன்னொரு கார் வந்து அதற்குள் இருந்தும் துப்பாக்கிகள் முழங்கின.
டி காலின் காரின் பின் சக்கர ரயர்களைக் குறிவைத்து பறந்து வந்தன வேட்டுக்கள்.
ரயர்கள் இரண்டும் வெடித்தன. ஆனாலும் டி காலின் சாரதி வண்டியை நிறுத்தவில்லை.
காருக்குள் இருந்த டி கால் மகா துணிச்சலாய் நிதானமாய் இருந்தார்.
மருமகன் கத்தினார். "வேட்டுக்களைப் பொழிகிறார்கள் தலையைக் குனிந்து கொள்ளுங்கள்
டி கால் காதில் விழாதது போல அப்படியே அமர்ந்திருந்தார்.
தொடர்ந்து பொழியப் பட்ட வேட்டுக்களில் ஒன்று டி காலின் தலையை நோக்கி கச்சிதமாகப் பறந்து வந்தது.
அப்போது டி கால் என்ன செய்தார்?
(வரும் வாரமும் வரும்)
மூலிகை உபயத்தில் இன்னும் இளமையோடு இருப்பதற்கு சாட்சி, அவர் சேமித்து வைத்துள்ள 14 மனைவிகள்
மூலிகைகளை எக்கச்சக்கமாக நம்பும் முப்பின் இன்னமும் திருமணம் செய்யத் தயார் என்கிறார்.
மூப்பன் சொல்லியுள்ள மற்றொரு இரகசியம் கேளுங்கள் "மூலிகைகளை வைத்துத்தான் பெண்களை மயக்கினேன்" என்கிறார் 106 வயது இளைஞர்
இந்திய ஜனாதிபதி சஞ்சீவ ரெட்டி க்கும் மூலிகை மருந்து கொடுத்துள்ளாராம் முப்பன்
மூப்பனுக்கு கேரள ஆளுநர் ராச்சையா G) LI IT GO GOTIT 60) L- போர்த்த பாராட்டியுமிருக்கிறார்.
ஆனால் ஒரு விசயம் எந்த மூலிகையால் எந்த நோய் குணமாகும் என்ற விசயத்தை மட்டும் வெளியே சொல்லவே மாட்டார். முச்
மதம் பிடித்த யானையைக் கூட மூலிகையைப் பயன்படுத்தி அடக்க முடியும் என்று மூப்பன் சொல்வது
கப்ஸா அல்ல.
ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்த காட்டு யானையொன்றை அடக்க மூப் பனைக் ALI I FILLITi Jel . மூலிகையோடு போனார் மூப்பன், யானை
FUGöOTLI
வாழ்க முப்பன் 14 பாரியார்களோடும் (தற்போதைய நிலவரம் மட்டுமே 14)
- -
ஜூன் 18-24, 1995

Page 9
இரண்டுக்கு மேலே எப்போதும் வேண்டாம் என்று இவர்களும்தான் நினைத்தார்கள். ஆனால் கொடுக்கும் தெய்வத்துக்கு குடும்பக் கட்டுப்பாடு தெரியவில்லையே! ஒரே டிலிவரியில் முன்று வெளியீடுகளை அனுப்பி விட்டானே. கனடாவில் முன்று குழந்தைகளை ஒரே பிரசவத்தில் வெற்றிகரமாகப் பிரசவித்த தாய்மார்களுக்கு ஒரு விழா நடந்தது. அதில் நாம் பெருமைப்படவும் நியாயம் உண்டு. படத்தில் இடதுபுறத்தில் இருப்பவர் இலங்கைத் தமிழ்ப் பெண். பெயர் திருமதி கலைமதி கோபாலபிள்ளை, முன்றும் பெண் குழந்தைகள், வைஷ்ணவி, ராகவி, பார்கவி என்று அழகாகப் பெயர் வைத்துள்ளார்கள். பிறந்தது இங்கே பிரசவித்துச் சாதனை அங்கே கைகொடுங்கள் கலைமதி
வெளிநாடுகளில்
அநேகமாக வீட்டுக்கு ஒரு தொலைபேசி இருந்தாலும் வீதிகளிலும் தொலைபேசிக் கூண்டுகள் இருக்கும்.
கடைக்குச் சென்றபோது வாங்கவேண்டிய பொருட் பட்டியல் மறந்து விட்டது.
அம்மாவிடம் J. GroTGLIT
உயரத்தில் இளம்கன்று துடிப்பானது. ஒரே தாவல், "ஹலோ
9 IDEDIT"
மகா உயரமான பெருமை
பெயர் கார்சி பவ் 1958 இல்
இந்தோனேசியாவில் பிறக்கும்போது
எடை 4 இறாத்தலும் இரண்டு
அவுன்சும் இப்போதும் ஒன்றும்
அதிகமில்லை, 12 இறாத்தல் மட்டும் திருமணம் பற்றிக் கேட்டால் வறட்சியாய் சிரித்துவிட்டு மழுப்பலாய் சொல்வது எனக்கா திருமணமா? நான் என்றும் என்றென்றும் குழந்தைசரிதான்
ஜூன் 18-24, 1995
 

விளையாட்டுப் போட்டிகள் பல்லாயிரம் டொலர்களை விழுங்கிவிட்டுத்தான் களை கட்டத்தொடங்குவதுண்டு விநாடிகள் மட்டுமே அரங்கில் தோன்றி நமது விழிகளை விரியவைக்கும் நிகழ்ச்சிகளும் ஒலிம்பிக்கில் உண்டு. நாடிகளுக்காக ஒத்திகை பார்க்கவே பல நூறு மணிநேரம் கரைந்து போகிறது. பணம் தண்ணீராய் பாய்கிறது. ம், சாகசம் செய்யும் வீரர்களுக்கு காசுபணம் பெரிதல்ல, கண்விரிந்து மெய் மறந்து பார்வையாளர்கள் ாவ் என்று வியப்பின் உச்சம் தொட்டு கரேகாசம் செய்வதுதான் பெரிதிலும் பெரிது
இருப்பது 1982 இல் மொஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கில் பல நூறு ஆண்களும் இளம் பெண்களும் இணைந்து டிய அரியசாகசம் படத்தில் பார்க்கும் போதே மனதுக்குள் 'அம்மாடியோவ் என்று கூவல் கேட்கிறதா?
I ULI
D. J. B.

Page 10
பாடல் இல்லாத பட
கமலஹாசன் தமிழ் தெலுங்கு மொழிகளில் LLLLLL LLLL LL LL LL LLL LLL LLL LLL S L LLLL LLLLLLLLS
சத்ரா நடிக் காய் தாத்து வெற்றிகரமாக LL LTL L LT LS Z TTTLYYS ZZZT T LL LLL
Gaia.
துரோ படத்தின் திரைக்கதை வசன மஹான் எழுதியுள்ாநாயகன்தே ான் படங்களில் ரப்பா ஒளிப்பதிவு செய்து பலின் பாராட்டுப் பெற்றவர்
onfliyi il filmiş il
யக்குகிறார் பதவி பார்வு
| Iris
0,5 UU NON
川。 கொஞ்ாள் தங்கில்
கவியாக காத s
தெலுங்குநராடுவில் தமிழில் விஜயகுமார் நடித்துள்ள வேடத்தில் நடித்துள்ளார் ரஜினி எஜமான் படத்தில் துண்ட முற்றித்தோளில் போடும் ஸ்டைவை பெந்தராயுடுவில்
மிரியதர்ஷன் பியா கந்திய மண்வாதி कां जे பிரபுமோகன்லால் நடிக்கும் பாவாயான படத்தில் / இந்தி நடிகை நபு கதாநாயகியாக நடிக்கிறார் அத்துடன் பிந்த நடிகர் அம்ரிஷபூர் தளபதிவில்லன்பும் நடிக்கிறார் ரகுமான் நிரோ ஜோடியாக நடிக்கும் வாந்தம் என்ற படத்தைத் தயாரித்துவரும்டிஎஸ் ரவிாறன் இந்தப் படத்தில் நகைச்ா வடமொன்றில்
கானவராவுடன் பிளைந்து நடிக்கிறார்
தெலுங்கில் ரஞ்சிவி நடித்து வெற்றிகரமாக . ܢ ̄ ܐ  ̄
டிக்கொண்டிருக்கும் அல்லுடு மாா தமிழில் மாஸ்டர் பிளான் என்ற பெயரில் மொழி மாற்றப்படவிருக்கிறது ஏற்கெனவே அருண்யாண்டியன் நடிக்க மாஸ்டர் பிளான் என்ற பெயரில் தமிழில் ஒரு படம் > தொடங்கப்பட்டுள்ளது.
பம்பாய் படத்தில் அரவிந்தசாமியின் நங்கையாக நடித்தது "இளையராகம் என்னும் படத்தின்முலம் கதாநாயகியாகிறார் செந்தரப்பூவே படத்தை இயக்கிய பிஆர்தேவராஜ் இந்தப் படத்தை வியக்குகிற
S S S S
புதிய மன்னர்கள் எதிர்பார்த்தளவு வெற் பெறாதநிலையில் i-a lui la: துவும் இன்றி
குட்பிலிம்ன் நிறுவனம் படம் ஒன்றையக்கத் தரும்படி கேட்டுள்ளது கிழக்குக் கவர படத்தில் அறிமுகமாகி தங்கரா போன்ற படங்
இவர் நடித்து வரும் ܢܵܝܵܐ சரி கார்வரி என்ற படத்தில் தனது
S S S S S S S S S S S SS S S S S S S S S S
சரத்குமார் நடிப்பது இருந்த முக்குத்திகாசி கைவிடப்பட்டன. நாடாந்து பவித்ரன் அடுத்து சுரேஷ்கோபி ந இருக்கிறார்
சிருஷ்டி என்ற பெயரில் தமிழ் தெலுங்கு ஆகிய பிரு கதாநாயாக நடிக்கிறார்
ாழிகளில் புதிய படமொன்று யா
காந்த் நடிக்கும் காந்தி பிறந்தமண் படத்தை ஆாந்தராஜன் பியக்குகிறார் இந்தப்படத்தில்
குட்டி விஜயகாந்தாக நடிக்கிறார் .
"film L(T, GITT INITIVT படத்தில்ஒரேரொ பாடல் காட்சியில் தடாமாட முன்னா கதாநாயகிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர் கட்சியாக சங்கவி நடனமாட ஒப்புக் கொண்டுள்ளார்.
மணிரத்தனத்தின் எல்ல பங்களுக்கும் ால பியக்குநராகப் (git gntrali) பணியாற்
LT TT LTLL LLL L S L ST Y S LL LLLLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தயாரித்து
TIL ATHLETI
கெளரவ அர்ஜன்
ாசனுடன் தெலுங்கில் துரோகி படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார் அாான் கமல் எவ்வளவு பெரிய நடிகர் அதால் தாள்" கெளரவ வடத்தில் நடிக்க சம்மதித்தேன்
Tip II ITJ IT
JBS LDTT
கவர்ச்சிப் புயல் நக்மா தற்போ சமயம் கொண்டிருப்பது
சென்னையில் அங்கேயே ஒரு விடுபிடிதங்கியிருந்தர்
அவரது அவ்விட்டில் திருமணம் திருண் உபயோகத்திற்ா
ன் வீட்டை பிரவல் கொடுத்துவிட்டு நட்சதர விடுதியிபோ
ஒரு மூன்று நாட்கள் தங்ாம் நக்மா .23ܙ க்வின் தாராள தெத்தைப் புரிந்து .ܙܘܙ" கொள்ளாமல் வர் தனது டா · s'
நினைத்து நக்மா நிருப்
பெருகிறார் வடிவே து போது விதம் விதமாக வேடம் வடிவேலு நடிக்கும் அந்த
வருகிறதல்வா
GNGurf) yYIL(95)El G ILIudaFullTITUDA55
三一 பிர்ராக்காரன் மாபாரம் பாசம் தான் அதிகம் ாரம்
ாள் வடிவேலுவும் மனைவி காட்சி டாடாம்
சொந்தக் குரலில் வடிவேளே குரல் கொடுத்திருக்கிறார்
ஏற்கனவே நவராத்திரி படத் கை நிறைய pung Wunsiyon enim தயார் அவா இசையமைத்து
ாதியிiள் செங்கோட்டை வரும்ாயற்ாற்ா கொடி இந்தியன் 15 மாஸ்ட்
ருந்த இயக்குநர் விக்ரமனுக்கு சுப்பர்
LINA நடித்துன்னார் பூரணி தற்போது மாற்றிவைத்துள்ளார்.
S SS SS SSL S S S S S S S S S S S S SS
மக்கும் படத்தில் மலையாள நடிகர்
ருகிறது. இந்தப் படத்தில் மதுபாலா
ந்தர்ராஜன் மகன் மான்டர் அசோக்
அணுகினார் தாயாரிப்பாளர் பல
TAUTATION

Page 11
D. வெயில் இப்போதெல்லாம் அந்நாட்கள் நாது விட்டில் இருக்கிறார் பூதேவி
பென்றால் எப்போதாவது ஒரு முரன் சென்னப்பக்கம் தலைக்கறுப்பைக் "
ார். பம்பாயில் நம்ப வன் பிடத்தில் போது அந்த மாதிரி பி
பூதேவியின் பிடத்தை நிரப்ப பலகைகள் புகுந்துவிட்டார்கள்
அதனால் பாரிய மனக்கவலகள் பிா என்று சொல்லப்பட்டாலும் III ாருக்கு ஒரு குனர
விபியா இரு நிதி பொது டென்னின் வீரரும் ஹொட் படத்தயாரிப்பாளருமாள 蠶
அவரை இணைந்துக் மிக மிக பர
இஸ்லாமல்லை
பரீதேவியும் நெருக்கமாய் பழகினா தவி விட்டாருக்கும் விரும்தாள்
அசோக் அமிர்தான் பூதேவி T அது ஒரு பெரிய விசயமாக தெரிவி S"RIGHTBij de FIFF 2. E டிக்கும்போதுதான் புளியங்கொம்பு தவறவிட்டுவிட்டாள் பதவி விட்டாருக்கு சோள வகுத்தமா
இன்னொரு தகவல் பூதேவிகுமணமகள் தேடும் படலம் நடக்கிறது
நல்வரன் அா ே புரை ஒன்றும் நடந்தியுள்ளார்
சா அமிர்தரா
சு சுவில் உண்
அசோக் அமிர்தர டும் டும் தொட்ட
ாத என்று பாராட்ட தாக ஒன்றுமி ரொக்குள்பு:கவுண்டமளிட்டளிதான் பி
பங்கு வகிக்கிறது.
ரெமும் கவுண்டாரியும் அண் இருவரும் சொந்து போடும் தம்மா முடியும்வரை நீள்கிறது அதன் அரிய யாதெனில் நார்கன்வாய அதிக பட்சமா
படமெடுத்துள்ளார்கள்
வில்லன்தான்ான் நிறைவாக செய்திருக்கிறார்
ரு இதில் துடும்பப் பூவாக வந்தாலும் பாடல் ாடரில் ருேக்கு பண்ண் வாய்ப்பும் து மாராவுக்கு வழக்கம்போவு அது அவருந்தும் அலுக்ாது
ாகும் பாது ஆசியா கொக்கா
ர் தருக்கு இதில் லாபம் பிராடு ா க்குநர் தகுதி இரண்டுகுஷ்வின்
பார்ஜெஹந்த்கா படங்களின் அவருக்கு கைகொடுக்கும்
வயது Sur ITISu'il . -- நடிக்கிறார் துப்பு
'( அறியும் ஆவி ২ பாது கிழவி குறவன் பர தியா
· · · இருப்பதுதான்
GNF til * *
■J鵲 *- என்னவென்று நன்ாக கிறீர்கள் குழந்தை நட்சத்திரமா... sisih J. IL CIRILLIR TIL *轟』■ **T@點點 அதனால்தான் நடிப்பு மீது நாட்டர் வந்த
தி என் நடசெய்தி הדומה. זוהה. பொறுமை
பாறுத்திருந்த
TITO IRAETA LATINSTITUTI, ITA
ாய் அதுதான்.
பாட்டுப்பாடி சின் போடுவதுபோல்வும்
மனைவி வடிவேலுவுக்கு மட்டும் TW|
LIL IIIIIIIIIIIII FlI தா அந்தளவுக்கு =E #? Il-sty
வடிவேலு துன் பட்டும் LIII ! ܒ ܐ . ன் விபரம்
ーリ
- S S S S S SDSSS
மீண்டும்
தலப்பைப் பார் வரமுடியும் என்று பதை வசனம் எழு
It is "
தன் காபன் ாந்திரி வி டரு
மாவளது பயின் விந்தியாக
ராம்-விளிதாயாமினி
படம் சாம்ராட் வந்திர
" "一°4,1')
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொருளைக் குறித்துக் கொள்ளுங்கள் வா ாோ நா T. Fair ாஹா ரிவஞாதான் ஆம் எல்லோருமே தமிழ்
சுருக்கு அறியவாள்விக்கவும் அறிமுகமா நாள்நாள் TTL LL LLL TTLTY TTTTK TTT uu u LLLSLL K LLLLLL YYKYS S S S S S YT யிருக்கிறார் படியால் ரசிகர்களை திணறவைத்துக் கொண்டிருக்கிறார்கள் சரி ாள் ரசிகர்கள் தா
LILIA TIMOJ I I I I III LEITETIT வெற்றி Fire ளிக்குத்தான் அாந்தல் அந்த மாதிரியா - ர து
ஷர்மினரி மறக்காத நடிா ராயிடம் ர் நடித்த படங்ாய்
முபாடாபாட்டப் வெட்கப்படுகிற
வெட்டம் ரன் அவர் விளக்குகிறார்
"Aderul Turku sal
காட்சி என்ாக்க முடியாது
ாக ரு பட வாக்கு ாண்டாக்கும் முதலிரவுக்காட்ப
ாதுக் கட்டாலும் வாதி ரிா ாதுகாத பெண் வா த கள்விகருக்கு நாள் செய்
motort finant
== ॥ ITL"
lui Titu - IL ir Luftான் ரெடிங் is first F. He அப்போதுநாள் நா விெட்டுப் பெண் எள் ாது தர் INTI LI INTENTI ராம் என்ற டிர்
tij GJIKU I TIJ
ரஜினியின் பொலி
EN EL TIL
டுெக்க ரா விரு uliminuurt in Ilir
III le களில் படப்பிடிப்பு நட விரும்புகிறாராம்
லுக்கு மிநாதருளாகட முடிவி துதியா ந்து பண்பா இப்போது மீண்டும் விலகும் முடிவு
படம் நா
அந்த நாள் ஞாபகம் 42வருடநாயகனு ஒரு பாதிரியாரின் கடிதமு
இப்பதிவாவதி சிறியவேடம்தான் இல்தான் கதாநாயகன் வாய்ப்பு நடித்த மொத்த படங்கள். ஆண்டுகள் திரையுலகில் இருந்த அதில் ஆண்டுகள் கதாநாயாக இருந்த பார் என்று பட்டென்று புரிந்திருக்குமே
ாள்ள் கட்டு அளவந்த நாட்களில் போதிருந்த பிரபல நடிகர்வினை கொம் நிதைந்திப்னை வாத்தியாரஸ்வாற்று ாடுக்கத் தெரிந்தவர் அவரது தனித்துவம் ரிச் பளிச் 97 வரை அவராக விலகு நிரபுவதில் அவன் அக்க ஆளில்லை.
ரான் மாதம் பிலிம்பேர் என்னும் இந் ஈஞ்சிங்கவில் ஒரு கடிதம் வெளியாகி விருந்த கடிதம் இதுதான்
கிழவிகா முதல் குளிகள் வரை உங்க (எம்ஜிஆர்)போட்டோவை பத்திரப்படுத்தி பார்த மகிழ்ந்து முத்தமிடுகிறாகள்
பம்பாய் ஒாவிப்பகுதியில் சமையல் வேலைகளை பாலூட்ட வேண்டிய பச்சிாம் சிருக்களையும் வீட்டி போட்டுவிட்டுங்கள் சினிமாவின் முதல் காட்சி பாக்க வருகிற இளம் தாய்மார்களை நா
பார்த்திருக்கிறேன்"
இந்த புதந்த அந்தப் பத்திரிகள்
எழுதியவர் பெயரச் சொள்ள
திறந்தாய் முடாது அவர் * பாதிரியார் M
நிற்குரிய டிராயர்ட் ஆர் ாக இருக்கிறதல்வன் يت
-- ܛܨ " அதுதான்ாம்
ஒ வெற்றி இரகசிய 艮。 த்தவுடன் சாவித்திரி எப்படி மீண்டு リ ー ○ 。
ாப்பர்கள் தவறுக்கு வருந்தவம் No.2 - ... 2 *。 புதிதாக இயக்கும் படத்தின் பெயர்தான் மீண் °。 ' [2)
- था । த்தியாவின் உயிரைக் காப்பாற்றின்ாள் அந்தக்ாள் ° డా பாக்கும் கதையில் வரும் சாவித்தி பின்னொரு பெண் SSSR. குே ′三
காப்பாற்றுகிறாள் S °ܡܸ டப்பப்ரவரி ராமர் அரவிந்த் ரகுவரன் ராதாவி நிரல்கள்
in
ன் இம்ாதும் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது

Page 12
GESLID குளிர் காலங்களில் முகத்திலுள்ள நரம்புகள் சிவந்து காணப்படும் இக்காலங் களில் முகத்துக்கு அடிக்கடி அழுத்தம் கொடுக்கப்படலாம். ஒவ்வொரு பாகத்தையும் விரல்களால் அழுத்தி மஸாஜ் செய்யப்பட வேண்டும்.
முகத்துக்கு ஒப்பனை செய்வதற்கு முன் கிளென்சிங் கிறீம் துப்பரவு செய்யும் களிம்பு தடவி சுத்திகரிக்கலாம். புருவங்களையும் சீராக்கிக் கொள்ளுதல் வேண்டும். காலையிலும் மாலையிலும் முகத்தை துப்பரவாகக் கழுவிக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு ஏனைய அவயவங்கள் அழகுகாட்டுவதுபோல் அவர்களுடைய நகங்களும் அழகாகவும் கவர்ச்சியாகவும் அமைய வேண்டும், நகத்தை வெட்டும் போது மிகவும் அவதானமாக இருத்தல் அவசியம், நகங்களை நறுக்குவதற்கு முன்னர் சிறிதளவு எண்ணையைத் தடவி மஸாஜ் செய்யலாம், நகத்தின் நடுப்பாகத்தை குறிவைத்து வெட்ட வேண்டும் இரு ஓரங்களையும் நேர் பார்த்து அமைப்பாக வெட்டவேண்டும். இதன் பின்னர் உரிய களிம்பு பூசி மஸாஜ் செய்தபின்னர் கியூரெக்ஸ் பூசலாம்.
நகம் வெட்டுவதில் போதுமான கவனம் செலுத்தாவிட்டால் அவை பலம் குன்றி உடைந்து விட நேரிடும்.
35606) (UPLA காலநிலை மாற்றங்க்ள் உடலுறுப் புக்களைப் பாதிப்பதைப் போன்று தலை முடியையும் பாதிக்கிறது. முக்கியமாக சூரிய ஒளியினால் தலைமுடியில் வெடிப்புக்கள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்ப்பதற்கு தலையில் குளித்தபின் தலைக்கு கண்டிவுனர் போட்டுக் கோள்ள வேண்டும். நல்ல தைலங்கள் எண்ணெய் முதலிய வையும் பயன்படுத்தப்படலாம்.
புரதச்சத்துள்ள உணவுவகைகள் உட்கொள்ள வேண்டும் காய்கறி, கீரை வகைகள், புதிய பழங்கள் ஆகியன போதுமானவரை உண்ணவேண்டும்
(தொகுத்துத்தருவது-சுகந்தினி)
L. u 6offri (g5(U5L DIT
தேவையான பொருட்கள்: LJjF60) FLILILILIIGISM? - 3 JILI பனி - 200 கிராம் செய்முறை கீழே தரப்பட்டுள்ளது)
LIIIG) - I L வெங்காயம்-1 கப் (பொடியாக நறுக்கியது) பூண்டு - 4 தேக்கரண்டி (பொடியாக
நறுக்கியது) கசகசா - 2 தேக்கரண்டி மல்லித் தூள் - 1 தேக்கரண்டி சீரகம் - 2 தேக்கரண்டி இஞ்சிச் சாறு - 2 தேக்கரண்டி ஏலக்காய் - சிறிதளவு கறுவாப்பட்டை - சிறிதளவு மிளகாய்த்தூள் 12 தேக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி தக்காளி சோஸ் - 6 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
செய்முறை பனிரை ஒரு அங்குல நீளத்திற்குத் துண்டுகளாக வெட்டி, வாணலியில் நெய் விட்டு, பொன்நிறமாகப் பொரித்து வைத்துக் கொள்ளவும். கசகசாவை ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து அரைக்கவும் மீதம் உள்ள நெய்யில் சீரகத்தைப் போட்டு, அது வெடித்தவுடன் ஏலக்காய், கறுவாப்பட்டை போன்றவற்றைப் போட்டுத் தாளிக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின்
in a
சில பெண்களுக்கு முகத்தில் முடி வளர்ந்து அழகைக் கெடுப்பதுமுண்டு. இதற்கு பல களிம்பு வகைகளுண்டு. தரமானவற்றை அறிந்து வாங்கிப்பயன் படுத்தலாம். தற்போது நவீன எலக் ரோலிஸிஸ் முறை நடைமுறைக்கு வந்திருக் கிறது. இதனையும், வசதி படைத்தவர்கள் பயன்படுத்தலாம்.
பாதங்கள்
பாதங்களும் கால்களும்கூட ஏனை யோரின் பார்வையைக் கவரும் பாகங் களாகும். இவை எப்போதும் துப்பரவாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும். குதிகளில் சிலருக்கு வெடிப்புகள் தோன்றி அழகைக் கெடுக்கும். இதனால் தாங்க முடியாத வேதனையும் ஏற்படலாம். இதற்கு வெண்ணெய் அல்லது வெஸ்லின் என்ற களிம்பு பூசினால் தற்காலிக நிவர்த்தி கிடைக்கும் மருதோன்றி இலையினை அரைத்துப் பூசி வந்தால் சில நாட்களில் வெடிப்பு மறைந்து நோவும் நீங்கிவிடும்.
சரும்த்தின் நிறம்
இயற்கையாக ஒவ்வொருவரும் பெற்றுள்ள நிறத்தினை மாற்றுவது முடியாத காரியம். எனினும் கறுப்பு நிறமானாலும் கவர்ச்சியாக்கிக் கொள்ள முடியும். இதற்கு நாம் உட்கொள்ளும் உணவுப் பழக்கங்களும் உதவுகின்றன. சூரிய வெளிச்சம் அதிகம் படுவதனாலும் முகம் கருமையடைகிறது. இதற்கு சில களிம்புகளின் உதவியை நாடலாம். இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் முகத்தை நன்றாகக் கழுவியபின் கிறிம் E45 என்ற களிம்பினைத் தடவலாம்.
இஞ்சிச்சாறு பொடியாக நறுக்கிய பூண்டு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் என்பவற்றையும் சேர்க்கவும். இவை நன்றாக வதங்கிய பின் பொரித்த பனிர் பட்டாணி சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வைக்கவும். இது மிதமான நெருப்பில் 20 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும் பட்டாணி நன்றாக வெந்த பின், பால், அரைத்த கசகசா உப்பு இவைகளைச் சேர்க்கவும். இந்தக் கலவை கொஞ்சம் கெட்டியாகும் வரை
கொதிக்கவிடவும்
கடைசியாக தக்காளி சோஸ் சேர்த்துப்
பரிமாறவும். இது சப்பாத்தி, பூரி ஆகியவைகளுக்கு தொட்டுக் கொள்ளச் சுவையாக இருக்கும்.
பனீர் செய்யும் முறை
தேவையான பொருட்கள்:
பால் - 1 லீற்றர் புளித்த தயிர் - 2 கரண்டி
செய்முறை
பால் பொங்கி வரும் நேரத்தில் 2 கரண்டி புளித்த தயிரை ஊற்றி மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்தால், பால் திரிந்து கட்டியும், தண்ணிருமாகி விடும். இதை மெல்லிய துணியில் கட்டி சிறிது நேரம் தொங்க விடவும் தண்ணீர் வடிந்த பின்னர் கிடைக்கும் திரிந்த பால் தான் பனி ஆகும். தண்ணீர் நன்றாக வடிந்த பின் பனிரை ஒரு தட்டின் மீது பரப்பி பின்னர் கனமான பாத்திரத்தை அதன் மேல் வைத்து அழுத்த மீதமுள்ள தண்ணிரும் வெளியேறிவிடும். இப்போது பனிரைக் கத்தியால் வெட்டித் துண்டு போட்டுக் கொள்ளலாம்.
SSSSSSSSSLS
தாய்மைக்கு 9|bg, Lithar-9 சுரக்கும் தாய்ப்பு சுவைப்பதால் ஏ போதையை மயக் சேயுமே உணர
GB FLAGGI LI தாய்ப்பால், உட உறுதுணை புரி உதவுகிறது. குழ அன்பும் பாசமும் மீது நேசமும் : சொந்தம் இனை சிறந்த விருந்து
முதன் முை சுரக்கும் அமுதை சீம்பால்தான் கு ஆரோக்கியத்தையும் சக்தியை உண்டு உறுப்புக்களைச் ச் சக்தியை ஏற்ப அமைகிறது.
குழந்தை த போதுதான் தாயின் சுருங்க வழி வ செலவில்லாதது. படுத்தத் தேவையில் தேவைப்படும்பே வேண்டியதில்லை. வடிகட்ட வேண்டா வாய்ந்தது. சீனி ே குழந்தையைத் தூ மருந்து தாய்ப்பால்
தாய்ப்பாலில் 65 சதவீதம், புரதம் 40 சதவீதம், உப்பு சதவீதம்
பால் கொடுப் குழந்தைக்குப்
ஒரு பெண் அழகூட்டுவதே ! இல்லையா? பட்டுப் கூந்தல் டிவி விள சினிமா நடிகைகளி : ஹூம்.
ல்லையேன்னு
இனி உங்கள் கூந்தல் G)LDGöTG0)LDALIIT... LILʻG5)i"
பொதுவாக மாடி
கூந்தல் எளிதில் கொ நிறையப் புரதப் பொ கிடைக்கின்றன.
கூந்தலை எட் வைத்துக் கொள்ள
கூந்தல் பள SIGÕIGOGOOGOLI EIIIII, விட்டு ஒரு டவலால் : இரவில் படுத்துவிட எழுந்து வெந்நீரில் கஞ்சியுடன் சியாக்க குளிக்க வேண்டும்.
wässt in Gi
மகளிர்
ge 7
முதல் அதிஷ்டசாலிக்கு 955-55 eso 5
முரசு 90 முதல் தொடர்ந்து 25 வாரங்கள் பரிசுக்கூப்பன்கள் வெளியாகும். 25 கூப்பன்களையும் பத்திரமாகச் சேகரித்துக்கொள்ளுங்கள் 25 கூப்பன்களும் வெளியான பின்னர் நாம் அனுப்பச் சொல்லும்போது நீங்கள் கூப்பன்களை அனுப்பி வைக்கலாம். முதல் அதிஷ்டசாலிக்கு தங்கநகை பரிசு காத்திருக்கிறது.
5 அதிஷ்டசாலிகளுக்கு அசத்தலான பரிசில்கள் காத்திருக்கின்றன. பரிசில்களை வெல்ல தயாராகுங்கள்.
ju
பழ மொழிகளில் சிந்திக்க வசை பாட நெருஞ்சி முள்ளாய் ரகம், அதில் சில
கடன் வாங்கியும் பண்ணியும் பிரம் கப்பல்காரன் பெ தொப்பைக்காரி உடைந்தாலோ பி அகத்திற்கு அழகு அங்காடிக்காரியை GJIGIGIGJ GJGJË கருவேப்பிலை எ6 ஆயுதமில்லாரை ஆளான ஆள் புகு as Gaia Geral
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறைவன் அளித்த து குழந்தை பிறந்ததும் ல், மார்பில் குழந்தை
படும் இன்ப இனிய தை கிறக்கத்தை தாயும், !
|ւգ-պմ), பூரண உணவாகும் ன் முழு வளர்ச்சிக்கு றது. மனவளர்ச்சிக்கு தைக்குத் தாயின் மீது ற்பட, தாய்க்குப்பிள்ளை ருத்தும் இரத்த பந்த ġJLJLJLL-LOGOOGOOTIġJUBLJLJL Ill'LITGBal }LITO, LDITITUJTilaj,Gilal) சீம்பால் என்பர். அந்த ந்தைக்கு அழகையும் வழங்கி நோய் எதிர்ப்புச் பண்ணுகிறது. உள் ாகச் செயல்பட, ஜீரண த்தத் தூண்டுதலாக
ய்ப்பால் அருந்தும் கர்ப்பப்பை ஒழுங்காக தக்கிறது. தாய்ப்பால் ாதுகாத்துப் பக்குவப் லை. கெட்டுப்போகாது. து தேடித் திரிய காய்ச்சி சுட வைத்து சுத்தமானது தூய்மை ஈர்க்கும் செலவில்லை. கச் செய்யும் அற்புத
றைந்துள்ள சத்துக்கள்
22 சதவீதம், கொழுப்பு 30 சதவீதம், நீர் 84.3
து எப்படி? பால் கொடுக்குமுன்
95ITLDL JJ56O)GILLILD
அழுக்கின்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்தி அமைதியுடனும், சாந்தமாகவும் இருந்து பால் புகட்ட வேண்டும் பரபரப்பாகவோ, கவலையாகவோ, துயரத்துடனோ, கெட்ட சிந்தனையுடனோ பால் கொடுக்கக் கூடாது.
டி.வி, வீடியோ சினிமா பார்த்துக் கொண்டோ பால் கொடுக்காதீர்கள். அசுத்தமான இடங்களில் அமர்ந்து கொண்டு பலர் பார்வைபடும் இடத்திலோ பால் கொடுக்காதீர்கள். பால் கொடுக்கும் போது
தாய்ப்பால் தரும் நன்மைகள்
ணின் அழகுக்கு வள் கூந்தல்தான் போன்ற . பளபள ம்பர மங்கையருக்கும், டமும் தான் பார்க்க நம் கூந்தல் அப்படி ஏக்கமா இருக்கா? லயும் பளபளன்னு. போல ஆக்கிடுவோம். சம் உண்பவர்களுக்கு
ட்டுவதில்லை. அதில் நளும் விட்டமின்களும்
பொழுதும் சுத்தமாக வண்டும். பளப்பாக இருக்க. தலையில் தேய்த்து 2006)60)ILLI, JELL LLJLJLq. வண்டும். காலையில் சோறு வடித்த 山 சேர்த்து 9606)
இயற்கையிலேயே கூந்தலை பளபளப்பாக வைத்துக் கொள்ள நல்ல விட்டமின் சத்துள்ள பொருட்களை சாப்பிட வேண்டும் டாக்டரின் ஆலோசனைப்படி விட்டமின் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.
அன்றாட உணவில் கருவேப் பிலைகளை அதிகமாக சேர்த்துக் கொண்டால் கூந்தல் கருமை நிறம் பெறும்
சிறிதளவு வெந்தயத்தை தண்ணீர் விட்டு அரைத்து தலையில் தேய்த்து அரைமணிநேரம் கழித்து தலை குளித்தால்
கூந்தல் கொட்டுவது நின்று விடும்.
அதிகாலையில் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறில் இரண்டு துளி தேன்விட்டுத் தொடர்ந்து சாப்பிட்டால் பித்த நரை மறைந்து முடி கறுப்பாகும்.
மருதாணி இலையைத் தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு கூந்தலில் பூசிவந்தால் செம்பட்டை முடி மாறி கருநிறக்கூந்தலாகும். இப்போ கூந்தலை எப்படி அழகு படுத்துவதென்று பார்க்கப்போறோம். இப்போ யார் யார் என்ன மாதிரி ஹேர் ஸ்டைல், பண்ணினால் நன்றாக இருக்கும் என்று பார்ப்போம்.
உயரமான நெற்றி உடையவர்கள் கூந்தலின் ஒரு பகுதி, நெற்றியை ஒரளவு மறைப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும் சுருள் முடியிருப்பவர்கள் சில சுருள்கள் அழகாக நெற்றியில் வந்து புரள்வது போல் சீவினால் அழகாக இருக்கும்.
குறுகலான நெற்றியும் முக்கு நீளமாக இருப்பவர்கள் வகிடு எடுக்காமல் தலையை பின்னால் இழுத்து நதியா ஸ்டைலில் வார வேண்டும்.
முக்கு சப்பையாக இருப்பவர்கள் முன்புறம் உயர்த்தி வாராமல் முடி நெற்றியில் வந்து படும்படியோ அல்லது
JGu JELD. )5, நோகாமல் குத்த, Fருக என்று பல (39:
டினி கல்யாணம் FITJf. LIlly
Fěka, IIIfi). கமுடையாள் சங்கீதம் பாடச் Tulih,
LIIIGauncil, க்கிறதா? ால் ஆமணக்கு கும்.
வாழைப்பழம் கொண்டு போனவன்
வாசலில் இருந்தான், வாயைக் கொண்டு போனவன் நடு வீட்டில் இருந்தான்.
அப்பத்தை எப்படித்தான் சுட்டாளோ? தித்திப்பை எப்படித்தான் நுழைத்தாளோ? ஊரிலே கல்யாணம் மாரிலே சந்தனம் மயிற் கண்ணிக்கு மசக்கை மாப்பிள்ளை அவஸ்தை ஆணை அடித்து வளர், பெண்ணை போற்றி வளர்.
அதனுடன் காற்றையும் குடித்து விடும். பாதிப் பால் அருந்தியதும், இறுதியிலும் ஒரு முறை பிள்ளையை வாரி எடுத்துதோள் மீது போட்டுக் கொண்டு குழந்தையின் முதுகைத் தடவி மெதுவாகத் தட்டி நீவி விடுங்கள்.
பால் குடித்ததும் குழந்தையின் வாய் கழுத்து நெற்றி இவைகளை சுத்தமான பஞ்சினால் அல்லது மெலிதான நூல் துணியினால் இதமாகத் துடைத்து விடுங்கள். தாய்மார்கள் அணியும் ரவிக்கை, பிரா சேலை போன்ற உடைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
குழந்தைக்கு சளி பிடிக்காதிருக்கவும், தகுந்த வளர்ச்சி வனப்புப் பெறவும் தாய்மார்கள் பால், கீரை, பழவகைகள், ஒரேஞ்ச் அப்பிள், எலுமிச்சை முட்டை, கரட், முட்டைக்கோவா, முள்ளங்கி போன்ற உயிர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள் ளுங்கள் வாரம் ஒருமுறை டெட்டோல் போன்ற கிருமி நாசினிகள் கலந்த வெது வெதுப்பான நீரால் மார்பகங்களையும், காம்புகளையும் கழுவி விடுங்கள், பால் கொடுக்கும் நேர அட்டவணைப்படி பால் புகட்டுங்கள்.
தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் மார்பகத்தில் புற்றுநோய் ஏற்படுவதில்லை. பேறுகால இடைவெளி தள்ளிப்போகிறது. மாத விலக்குக் கோளாறுகள் தோன்று வதில்லை. தாய்க்கு மன அழுத்தம், கவலை குறைகிறது. ஹிஸ்டிரியாவை விரட்டுகிறது. மனது மகிழ்கிறது. அன்பு சுரந்து பெருகு கிறது. தாய்மை பரிபூரண நிலை அடைகிறது.
தற்போதைய ரேவதி ஸ்டைலில் 'ஹேர்கட் LIGNOZGOofij, G);II6T6IT GUITLD).
நீண்ட மெல்லிய கழுத்துடைய பெண்கள் ஒற்றைப் பின்னல் போட்டுக் கொள்வது நல்லது நீளக் கூந்தலாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அல்லது போய்ஸ்கட் பொப் பண்ணிக் கொள்ளுங்கள். சுப்பராக இருக்கும்.
குறுகிய பருத்த கழுத்துடைய பெண்கள் தலையைத் தூக்கி வாரி, சற்று தூக்கலாகவே இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். வர்களுக்கு ரொப் நொட் எனப்படும் நதியா கொண்டை சிறப்பாக இருக்கும்.
கூந்தலை வால் மாதிரி ஒல்லியாக வைத்துக் கொள்ளாமல் அளவாக "கட் பண்ணி அழகாகப் பராமரித்தால் அடுத்த
1 பெண்களை ருதுவாகும் முன் விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.
2. அவர்களுக்கு இஸ்டமில்லாத புருவுனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
3. விவாகம் செய்து கொண்ட பின்னர் அவள் புருஷனைவிட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.
4. பிதுரார் ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு சமபாகம் கொடுக்க வேண்டும்.
5. புருஷன் இறந்த பின்பு ஸ்த்ரீ மறுபடி விவாகம் செய்வதைத் தடுக்கக்
din l-Alġjl.
6. விவாகமே இல்லாமல், தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில்
முதலியவற்றில் கெளரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்த்ரீகளை யதேச்சையான தொழில் செய்ய ஜீவிக்க இடம் கொடுக்க வேண்டும். 7 பெண்கள் கணவனைத் தவிர வேறு ஆண்களுடன் பேசக் கூடாதென்றும், பழகக் கூடாதென்றும் பயத்தாலும் , பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனைகளை ஒழித்துவிட வேண்டும்.
8 பெண்களுக்கு ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
9. தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்தியோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது
இதையெல்லாம் யார் சொன்னது என்று நினைக்கிறீர்கள் எமது சுப்பிரமணிய பாரதியாரேதான்.
ஆட மாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்.
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் தொண்ணுறு நாளும் போனால் துடைப்பக்கட்டையடி
தவறியது
ஜூன் 18-24, 1995

Page 13
母、 T லிக் GI 6 O) T: ಇಂತಿ தேவதாஸின் ನಿಲ್ಲ!
109L01/605 CID - : : நடந்து சென்ற சுவடுகள்
GTGOT
விளிம்பில் நின்று பிறப்பித்த கேள்விதான் முகத்தில் உன்னை நான் 5 MILÓ), (ö. 6)Lies)O), விசாரித்துக் கொண்டிருக்கிறேன் தோழி : L55/05/
முடியுமானால் உன் " 'ಆಹಾರಥಿ கவலை என்னும் முகவரி தா: இருதயச் சுவர்களில் கொடிய வேதனையின் ' % UŞಹ್ರ இரத்து வரிகளில் - குரூரம் பொறுக்க மட்டாமல் 28 எழுதிவைத்துள்ளேன்
淤 பார்வதி லைலாவாய் ESCOTG/577, iż); நிரந்தரமாய்ப் என்னை விட்டுப் CFIIs :" ” போனதெங்கே? சொந்தமாகிப் GUT07 TGT றோஜாக்களை காதலின் சரிதத்தை பற்றியும். ருட்டவன் நான் மாற்ற முடியாதென்று என் சோகத்தின் GF முட்களை அறுவடை செய்கிற CLOUIS5da", "POGOTU UU55|| 15; 6), IT: முகாரி ரன் எனக்கு? விழிகள் விடும் துளிகள் பற்றியும். Sjá நாட்களாக 。 DØD UDB5g5 GUIGOTIAUIT? : முகவரி மாறிப் போனாயா? நீ என்னை o பற்றியும் *
தேடி வருவாயா? d 55) ԳԱ50/5/ Ս00/պIDա :: "ಕ್ಲಿ ಕ್ಲಿಕ್ [:
Ա//01/010 ՏԱՔ5/0 III. ಙ್ಗಾ " ನ್ತಜ್ಜಿ, "I GJIT
LD607755 GD5CULO GLIFICU 62I IF
காதலன் சரிதத்தை என் காதலி மனிதர்கள் பற்றியும். 8ü. 5ր(Uլի இருளாகிப் போன d ΕΠΟ மறக்கவுமில்லை. இருந்து அடி நெஞ்சில்
ன்னும் உன்னை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். :o: Offsc) 1. N கவிதைகள் எல்லாம் | flög 605/TớT "959 O)07. அவன் கண்ட் தோல்விதான் அம்தரவல்ல நிலாவாசன் எம்மை அடிமைப்படுத்தி வந்தவர்கள்
Y எழுதுவிடுவார்களா சுதந்திரத்தை? κ. Ν ULIITIT 560ID) { எமது சொந்து மண்ணில் سم-- உதட்டின் கரையோரத்திலே சுதந்திரமாய் சஞ்சரிப்பதற்கு.
இஸ்லாஹிய்யா-கே முனாஸ்
புன்னகை நான் பூக்கயிலே . ܥ ܗ இரக்கண்ணால் பூப்பறிச்சிப் போனானே کے۔
பச்சை மரத்தில் சுகமிருக்கு பட்டுப் போனால் யார் தவறு? பார்க்கும் பூவில் அழகிருக்கு QITFLO GUTTITsù (UTT 50/g/?
பழகும் போது அன்பிருக்கு காதல் உடைந்தால் யார் தவறு? வாழும் போது பலதிருக்கு வழுக்கிப் போனால் யார் தவறு?
சோகம் கொஞ்சம் சொல்லித்தந்தானே! இரு தாடிக்குள்ளே என்னை புதைத்தானே!
அக்கரையூர் -ஆர்.பி.
நேசமெனும் கயிறு திரிச்சு நெஞ்சிரண்டை கோர்த்துக்கிட்டு பட்டுப் பூச்சிபோல பறந்துகிட்டு போனானே
குருவிக் கூடு கட்டித்தந்தானே குஞ்சிச் சோறு சமச்சித்தந்தானே
இற்றை வழியில் இரு நிலவு சுற்றித்திரிவது யார் தவறு? இற்றை வழியில் இரு கனவு விட்டுப் போனது யார் தவறு?
-
முதல் பைத்தியம் என்னிடம் பணம் இருந்தால் நான் உலகத்தையே
த்தரித்த
விலைக்கு வாங்குவேன். டி ஜோக்ஸ் இரத்தியத் தான் விற்றால்தானே வாங்குவதற்கு நண்பர் உங்க பையன் சாமியாராய் O
போயிட்டானாமே? அவன் வர வர பிச்சைக்கார தொல்லை தந்தை அவன் முனு நாலு பெண்களை தாங்கமுடியேல்லை.
கட்டிக்கப் போறேன்னு சொன்னான். நண்பன் ஏன்? அது முடியாது என்றுவிட்டேன். அவன் சாப்பாடு ரெடியாச்சான்னு போன் அதனாலதான. பண்ணிக் கேட்கிறாங்க
BoTi, கப நேரம்நேரம்
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்
(புரட்டாதி நாலங்கால், உத்திரட்டாதி ரேவதி) L.L.
: frDÜLJ, LIGGOTAJJay SIGOG) 6 DGoof : : 蠶 LAGI SAIGONGU 7 LD60sf2 ... " *
ன்- புதி '' Tih, ia) mana 6 mar || "foo" வெளியிட ಇಂಗ್ಲರಾಶ; உயர்ந்த நிலை Ta 6 DGWolf 量。 LISLI 醬 L.LI, 1 DENs வியாழன்- துன்பமதிகம் தேகசுகம் பாதிப்பு ug:Gij 12 Lb6857 யாழன் பயனற்ற செயல் செலவு மிகுதி வெள்ளி வெளியிடத்தில் பிரச்சனை, செலவு மிகுதி காலை 6 மணி வெள்ளி தொழில மந்தம், வெளியிட வாழ்க்கை காலை சனி பொருள்வரவு காரியசித்தி JITGOG) 7 DGoof சனி-பெரியோர் பகை கெளரவக் குறைவு LJúl) 13 MM
அதிஷ்டநாள்-வியா ன், அதிஷ்ட இலக்கம்-1 அதிவு
ாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-1
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி) ஞாயிறு தொழிலில் உயர்ச்சி முயற்சி பலிதம் திங்கள் வெளியிட வாழ்க்கை, கெளரவக் குறைவு செவ்வாய் பெரியோர் நட்பு முயற்சி தடை
புதன் தொழில் மந்தநிலை, வெளியிட வாழ்க்கை
வியாழன் துன்பமதிகம், மனக்கவலை Lj46), 12 tDaðas
வெள்ளி-அந்நியர் சகவாசம், பணச் செலவு L.L. 1 IDGMs
சனி பணக்கஷ்டம் காரியத் தடை LJ.LI, 2 DAMs
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3
உத்தராடத்துப் பின்முக்கல் திருவோணம் அவிட்டத்து முன்னரை ஞாயிறு தொழில் நிலை சிறப்பு முயற்சி பலிதம்காலை 7 மணி திங்கள்- வீண் மனஸ்தாபம் அந்நியர் சகவாசம் பிப 1 மணி செவ்வாய்-பெரியோ உதவி முயற்சி தடை SITGROGAN 7 DGSON
1567- LIGIQUGT, BTiflu#55
வியாழன் துன்பம் நீங்கும் கெளரவம் வெள்ளி-முயற்சிகளில் வெற்றி பயணம் சனி காரிய சித்தி, பணவரவு RIIGI06) 8 DGMON அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம் -7
தனு சுப நேரம்நேரம்
மூலம் பூராடம், உத்தராடத்து முதற்கால்
விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை)
ஞாயிறு காரிய சித்தி பொருள் வரவு காலை 7 மணி ஞாயிறு பொருள் வரவு காரியசித்தி UITGN) GAV 7 DGN
திங்கள் பெரியோர் உதவி மனமகிழ்ச்சி பகல் 12 மணி திங்கள் புதிய முயற்சி மனக்குறை நீங்கும். பகல் 12 மணி செவ்வாய் வெளியிட வாழ்க்கை அந்நியர் நட்பு காலை 4 மணி செவ்வாய்-வெளியிடப்பயணம் கெளரவக் குறைவு காலை 7 - துன்பம் நீங்கும், பொருள் வரவு பிப 4 மணி புதன் துன்பம் நீங்கும் முயற்சி பலிதம் L.
- பொருள் நஷ்டம், மனக்கவலை காலை மணி வியாழன் உயர்ந்த நிலை, பணவரவு SIGOG) 7 வெள்ளி- பயனற்ற செயல், அந்நியர் சகவாசம் பிய 2 மணி வெள்ளி உறவினர் உதவி கெளரவம் SIGOG) 6 சனி காரிய சித்தி, பொருள் வரவு பகல் 12 மணி சனி மனக்குறை நீங்கும் செலவு மிகுதி LJUKG) 12
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம் -5 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷட்ட இலக்கம்-8
ஜூன் 18-24, 1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|6)IL’r) L. If —25ʼ
SLÖ,,,,,,,,,,,, கமுடியாத சோகம்.
007.
550//մ ய்த்துக் கொண்ட SI),
றுதான்
TOT 52COTÜ).
ங்களைக் கொன்றவளின் னவு தினம்.
1Gայլ ாத்திற்கு வெளியே ն GUIIլ:6 வேற்கவ. DGU),...,
Ää57 ä LD55
- =<صبر><-- AV"• • • • • | rt . . . . A
T
៣//
கவிதை எழுதி ரோஜாக் காலம்.
பூஜிக்கவா. ** மடியில் தலைவைத்து
வசந்தங்களை இழந்த படுத்துக்கொண்டிருக்கிறேன் حصريا 1105) **
வடக்குகிழக்கைப் போல் எனக்கு > நித்தமும் 15/0/Gա A யுத்த வடுக்களால் ஞாபகமில்லை.
துடித்துக் கொள்ளும் ** என் இதயத்தை அனுப்பி வைக்கவ:
** GTGOT
3/0/ht Gց{0(Uսից செண்டு வாசத்தில்
நிலாக்களை உருவி சுவாசத்திற்கு
of glassific 955), Ó7 3áJO4), உடுத்திக் கொண்டவளே. **
2. Ó7 ஆனால்
ஜனன சந்தோசங்களுக்கு நான் சாகவில்லை -
** ** மரணச் செய்தியை -9/0/07 ஆனால் Lifför GiflööONII.2 புன்னகைக்கிறாள் நான் சிரிக்கவில்லை L0.. ** **
கன்னத்து கதைத்துக் கொண்டிருக்கிறேன் உயிரில் தானே Օգնկ550 30. உனக்கு அதிகம் TO". மடியில்
ÜfüID, உரர்ர்ரி தலைெைகுதவாறு
அ சுதா சேகர் பொத்துவில் 03
பெண் சுவாமி.என் புருஷன் நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாரே. நீங்கள்தான் வழி சொல்லணும். g n ud) un ti : Guar Tudaj si si ஆசிரமத்தில் சேர்ந்துவிடு. OD
"நமது ஜனாதிபதிக்குப் பிடிக்காத
படம் எது?" "உன்னால் முடியும் தம்பி"
யமதர்மன்: மகா பிரபோ இருக்கிற
நரகம் போதாதா? எதற்காக ஸ்பெசல் நரகம்
புதைந்து கொண்டிருக்கிறது. ارت )
பொத்துவில் பெளர்ணமி நிலா) ܒܚ- ܥܠ
இந்திரன் போலிச் சாமியார் போன்ற குற்றவாளிகளுக்காக!
அவள் அந்த ஆளுக்கு என்மேல் ஒரு கண். நண்பி அதுதான் தெரியுதே
புதன்
அதிவு
Jawi. சுப நேரம்
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்)
தொழில் சிறப்பு காரிய சித்தி திங்கள் பெரியோர் நட்பு மனமகிழச்சி செவ்வாய்- அந்நியர் உதவி, பணவரவு
உயர்ந்த நிலை, புதிய முயற்சி வியாழன் வீண் குறை கேட்டல் தொழில் சிறப்பு பகல் 12 வெள்ளி மனமகிழச்சி கெளரவக் குறைவு சனி பயனற்ற செயல், உயர்ச்சி தடை
ஞாயிறு
புதன்
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம்
திங்கள். அந்நியர் உதவி, மனக்கவலை நீங்கும் பிய 1 மணி செவ்வாய்-விண்மனஸ்தாபம் தொழிலநிலைமந்தம் காலை 7 மணி
காரிய சித்தி பொருள் வரவு வியாழன் வெளியிட வாழ்க்கை பயனற்ற செயல் காலை 7 மணி வெள்ளி பெரியோர் உதவி செய்தொழில் விருத்தி, பகல் 12 மணி சனி செலவு மிகுதி முயற்சி மந்தம்
st-Gaietal
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 4
AW。rエ○ 子ut」w worrè を・・
呼rf.,
یہ سقے^س^
மழைஐந்து வியாபார நீரை @@@萝西"心°卯名、
அப்த8செய்திட்லாம்
(Slott (3 yr... (SA or *: /
TGO) 7 DGS
இலக்கம்-6
Faxfl
(மகம், பூரம்,
BIGOGU 6 LD68 sh LJUKG) 12 LD60SM HIMA) 7 ||DM
32 ●
சு நேரம்
மிருகச்டத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
ஞாயிறு தொழில் சிறப்பு காரிய சித்தி திங்கள்- துன்பம் நீங்கும், அந்நியர் உதவி செவ்வாய் பயனற்ற செயல், செலவு மிகுதி
பகல் 12 மணி புதன் வெளியிட வாழ்க்கை, பணவரவு LNLU, 2
வியாழன் பெரியோர் உதவி முயற்சி பலிதம் BIT GOOGA) 7 LI வெள்ளி பயனற்ற பயணம் செலவு மிகுதி LJ95Gi) 11 LD
காலை 7 மணி சனி தொழில் மந்தம், காரியத்தடை காலை 7 ம
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-3
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்) ஞாயிறு பெரியோர் உதவி காரியானுகூலம்
வியாழன் உயர்ந்த நிலை, அந்நியர் உதவி
வெள்ளி வீண் மனஸ்தாபம் செய் தொழில் கஷ்டம்
புதிய முயற்சி கெளரவம்
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்
ஞாயிறு தொழில் நிலை உயர்ச்சி, பணவரவு திங்கள்- மனக்கவலை, காரியத் தடை
சனி செலவு மிகுதி பணக்கஷ்டம்
உத்தரத்துப்பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை) ஞாயிறு காரிய சித்தி பொருள் வரவு திங்கள் தொழில் சிறப்பு முயற்சி மேன்மை செவ்வாய் துயர் நீங்கும் உயர்ந்த நிலை
ји, у шај цji- шама Јај, Glasiljalih. SIG) 7 Dah
மணி வியாழன்- அந்நியர் உதவி அதிகார விருத்தி MIGMA 9 DM காலை 7 மணி வெள்ளி மணக்கவலை, பணவரவு தடை gløMA) 7 lands காலை 6 மணி சனி பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி, LJAG) 12 LOGOxf7
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-7
J., I, , i.
திங்கள்- புதிய முயற்சி வெளியிடப் பயணம் செவ்வாய் துன்பம் நீங்கும், கெளரவம் sa 6 nas புதன் உறவினரால் தொல்லை, மனக்கவலை SIGOGU 7 DGM)
உத்தரத்து முதற்கால்)
செவ்வாய்-அந்நியர் நட்பு, மனக்கவலை நீங்கும். LISA)
sz- GGISML LIGYID, GlerGVG, LVG),
ay ideya L.LI, 1 DM KG) 12 LDGIRIM
டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்

Page 14
பலசாலி என்று உம்மை எண்ணிக் கொண்டு
ஒரு காட்டில் ஒல்லியான நரியொன்று ழ்ந்தது. அது ஒல்லியாக இருந்ததால் டிலுள்ள மிருகங்கள் எல்லாம் அதனை கலி செய்தன.
நரி வசிக்குமிடத்தில் ஒரு பெரிய ானையும் வசித்து வந்தது. அந்த னையின் அருகில் நரி நின்றால் கொசு ால் இருக்கும் யானைக்கு நரியைக் iண்டால் குஷி பிறந்து விடும் தன் நிக்கையை நீட்டி நரியை வளைத்துப் டித்து மேலே தூக்கிக் கீழே தொப் ன்று போடும் நரி வலி பொறுக்க டியாமல் ஊளையிட்டு அழும் அது LIIIliji ሀዘT606üዘ மகிழ்ச்சிய IILD.
சரி, யானைதான் நரியை இப்படித் தொல்லைப்படுத்துகிறதே என்றால் அங் ள்ள ஆற்றில் வசிக்கும் முதலையும் நரியைத் தொல்லைப்படுத்தும்
நரி ஆற்றுக்குத் தண்ணி குடிக்க வரும்போதெல்லாம் முதலை, தன் நீண்ட யைத் திறந்து கூரான பற்களைக் காட்டி யைப் பயமுறுத்தும் நரி ஆற்றுக்குள் குடிக்க றங்கினால் அதன் ாலைப் பிடித்து முதல்ை இழுக்கும்
இப்படியானையாலும் முதலையாலும் தினசரி துன்பப்பட்டுக் கொண்டிருந்த நரி, ரிமேல் அவைகளின் தொல்லை லாமல் வாழ என்ன செய்யலாம் என்று ாசித்தது. வெகுநேரம் யோசித்தபின்னர், ஒரு முடிவுக்கு வந்தது.
முதலில் யானையிடம் சென்றது நரி, தன் எதிரே தைரியமாக வந்து நிற்கும்
யை வியப்புடன் பார்த்தது யானை
"யானையாரே! நீ என்னைவிடப்
j, olyj. பரிசுதரும் எண்ணம்
எனக்கு அளவில்லாததுன்பங்களைக்கொடுத்து வருகிறீ. நானும் போனால் போகிறது என்று பொறுத்து வந்தேன். இனி அப்படி என்னால் பொறுமையாக இருக்க முடியாது.இனி என் பலத்தைக்காட்டப்போகிறேன். நாளை எனக்கும் உமக்கும் கயிறு இழுக்கும் போட்டி நடைபெறப்போகிறது. அதில் உம்மைத் தலைகுப்புற விழச் செய்து உம்மைவிட நானே பலசாலி என்பதை நிரூபிக்கிறேன்." என்றது நரி,
முட்டாள் தனமாக நரி உளறுகிறது. அதற்குச் சரியான பாடம்படிப்பிக்க வேண்டும் என்றெண்ணிய யானை,
"கயிறு இழுக்கும் போட்டியில் என்னைத் தோற்கடிக்கச் செய்யப் போகிறாயா? உன்னை ஒரு இழு இழுத்துத் தள்ளிவிடுகிறேன் பார் எனறது.
"நாளை ஆற்றங்கரையின் ஒரம் உள்ள காட்டின் பக்கத்தில் தான் போட்டி நடக்கும் தோற்கப்போகிறோமே என்று பயந்து வராமல் ருந்துவிடாதி என்று கூறிவிட்டு முதலையிடம் சென்றது நரி, "ஏய் முதலை" என்று அதட்டி முதலையை அழைத்தது நரி,
முதலைக்கு நரியா தன்னை இப்படி அதிகாரமாக அழைக்கிறது என்று ஆச்சரியமாக ருந்ததுமெதுவாகக்கரைக்கு வந்தது முதலை
"ஏய் முதலையே! உன் ஆட்டமெல்லாம் நாளையோடு முடியப்போகிறது என்னைவிட நீபலசாலி என்று நினைத்துத்தானே என்னைப் பயமுறுத்தி வருகிறாய். நாளை எனக்கும் உனக்கும் கயிறு இழுக்கும் போட்டி நடக்கப்போகிறது. அப்பொழுது தெரியும் யார் பலசாலி என்று" என மார்தட்டி பேசியது நரி, "என்னுடன்நீகயிறு இழுக்கப்போகிறாயா? நான் ஒரு மூச்சுப்பிடித்து இழுத்தால் நீ ஆற்றுக்குள் வந்து விழுந்து விடுவாய். உன்னை அப்படியே சாப்பிட்டு விடுவேன்" என்றது (Uജ്ഞി,
"அதைத்தான் நாளை பார்த்துவிடப் போகிறோமே" என்று சொல்லிவிட்டுச்சென்றது நரி,
மறுநாள் ஆற்றங்கரைக்கு அட்டகாசமாக வந்து சேர்ந்தது யானை, கயிற்றின் ஒரு நுனியை
வர்ணம் தீட்டும் போட்டி இல 92
பாராட்டுக்குரியவர்கள் ஜெ சோவினி மட்டக்களப்பு ஜென்சி காமிலா நல்லாயன் கன்னியர்மடம் கொட்டாஞ்சேனை செல்வி பாத்திமா சானாஸ் வபா நாங்கல்ல, துல்ஹிரிய ஜெசெமுத்துச் செல்வி பு/உடப்பு:தமிழ்மவி வடிவேல் பாரதி புனித மிக்கல் கல்லூரி மட்டக்களப்பு
பாப்பா முரசுக்கு உ வரவேற்கப்படுகின் |அனுப்ப வேண்டிய
ஸ்ரத் எம். ஸாலிஹ பாத்திமா Le: ់ புத்தளம்
Χ
யானையிடம் கொடுத்து
"யானையாரே! நான் அப்பால் கயிற்றின் மறு
கொள்வேன். ŽALGADITI :ெ' தொடங்க வேண்டும்" எ கயிற்றின் நுனியை சுற்றிக்கொண்டு நான்கு 4 பலமாக ஊன்றி ஆயத்த
6060.
கயிற்றின் மறு நு அப்பால்சென்ற நரி, ஆற் காத்திருந்த முதலையிடப் "நான் மரத்தின் அ நுனியோடு நிற்கிறேன். நான் குரல் கொடுத்ததுப் தொடங்க வேண்டும்" எ கயிற்றின் நுனிை பற்களிடையே பலமா இறுக்கமாக முடி த 5LIDIT605) (UP5606).
கயிற்றின் ஒரு நுனி
கொண்டு யானையும், மு பலமாக இழுத்தன. சில் இவ்வளவு பலம் என்று
போட்டி வெகுநேரம் கயிற்றின் நீளம் அதிகமா மிருகங்களும் நேருக் முடியவில்லை. அத்துடன் புதர்களும் அவற்றை ம
திடீரென்று அவை படீர் என்று அறுந்த வேகத்தில் யானை பி
ருப்பாய் இப்போது என் கொண்டாயா?" என்று ே
அறிவோம் மன
டினா நாட்டில் வளரு மரத்தை கோடாரியில் ( அந்த மரத்தின் தன்ை
ருப்பதால், கோடாரி உ அதிர்ந்து வெளியேவரு
இ ப்போதுள்ள பற்பசை டியூப்கள் அமெரிக்காவிலும் இ கத்திற்கு வந்தது. அதர்
இ டப்பாக்களில் தான்
LIITILIII தினமுரசு
த.பெ. இ கொ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உடற்பயிற்சி செய்திடவே உடலும் உறுதி யாகிடுமே உடலும் உறுதி யாகிட்வே உயிருடன் நெடுநாள் வாழ்ந்திடலாம்.
அந்த மரத்துக்கு நுனியைப் பிடித்துக் என்று நான் குரல் கயிற்றை இழுக்கத் ன்றது நரி,
தன் துதிக்கையில் ல்களையும் தரையில் செய்து கொண்டது
ரியோடு மரத்திற்கு ங்கரையில் தயாராகக்
கொடுத்து,
பால் கயிற்றின் மறு இழுக்கலாம் என்று கயிற்றை இழுக்கத் ன்றது நரி,
ய தன் கூரான ச் சுற்றி வாயை
வணிரில் இறங்கித்
யை யானையிடமும், ம் கொடுத்துவிட்டுப் து கொண்ட நரி, ரல் கொடுத்தது. ருப்பதாக நினைத்துக் தலையும் கயிற்றைப் னஞ் சிறிய நரிக்கு வியந்தன. கடுமையாக நடந்தது. க இருந்ததால் இரு த நேர் பார்க்க வழியில் மரங்களும், றைத்தன.
பிடித்திருந்த கயிறு W,凯g 凯呜 ன் பக்கமாக ஒரு முதலை ஆற்றிற்குள்
லயிடம் வந்தது. யிறு அறுந்ததால் நீ
காலை மாலை நாள் :
எமையான வயது முதல் ရှိုးမျိုး uálpá :ே
கணக்காய் பயிற்சி செய்திட்டால் GIOVT6OLOLUIT 607 2.Li Ĝavon (6)
கால மெல்லாம் நோயின்றி வாழும் வரையில் நல்வாழ்வே.
களிப்பாய் நாமும் வாழ்ந்திடலாம். ஆகோவிந்தன்.
അ
", fu6 ്ട്. V,, 60 (ol))
ܬܐ ബ ܓ
- 47,0ܙܙܲ", , ܢ ¬ܘ ܪܥ _് ... it'.
-
. . . . . ܗ 7 1,*7. . . ,\^/')Hi, HAM 1 7 ܘܪ ܘV ሃAiፊ ሦLZዛዞ
"உன் பலம் தெரியாமல் இவ்வளவு
# உனக்கு நான் துன்பம் கொடுத்து O.GL6äI,
என்னை மன்னித்து விடு" என்றது
(LP5606).
ன்னிடம் நீ தோற்றி பலத்தைத் தெரிந்து
கட்டது.
பின்னர் யானையிடம் சென்றது நரி,
"என்ன யானையாரே எப்படி பொத் தென்று போய் பள்ளத்தில் விழுந்தி பார்த்தீரர்? எழும்ப்க் கூட முடியவில்ல்ை இல்லையா?
1. என்று கேட்டது நரி,
"ஆமாம் நரியே!உன் பலம் தெரியாமல் உன்னைத் தொல்லைப் படுத்திவந்தேன். என்னை மன்னித்துக்கொள்" என்றது
6060.
அன்றிலிருந்து யானையும் முதலையும் நரியுடன் சினேகமாக இருக்கத்தொடங்கின்
காவில் ஆர்ஜென் ம் ஒம்பு என்ற வட்ட முடியாது. р лишй Gшла GiīGB677 (GDFGUGUHILDGÅ) D。
G)LDGöIGOLDLIGOI
1892ம் ஆண்டு கிலாந்திலும் புழக் குமுன்பு பற்பசை பிற்கப்பட்டது.
ங்கள் ஆக்கங்கள் ]ன ஆககங்களை முகவரி 凹* 1) ITUILDIG) (I 5). 1772
bly.
s
DUU
Luv Lustra: 1,138,400,
மக்கள் தொகை 31,812,000 தலைநகர் பொகோடா (மக்கள் தொகை:
பேசும்மொழி: ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் மதம் உரோமன் கத்தொலிக்கம் ஆட்சிமுறை குடியரசு
விடுவிக்கப்பட்டது. அருகிலுள்ள
(6) JJ, ITGADIDÉMIULIIT
அமைவிடம் தென் அமெரிக்காவில் வடமேற்
கில்- பனாமா நாட்டை ஒட்டியுள்ளது. வடகிழக்கில் வெனிஸுலா, தென்கிழக்கில் பிரேஸில், தெற்கே பெரு, தென்மேற்கே ஈக்குவேடர் ஆகிய நாடுகளையும் மேற்கே தென் பசுபிக் பெருங் கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
சதுரமைல்)
4,500,000)
கொலம்பியா முன்னர் ஸ்பானிய
அரசின் ஓர் அங்கமாக இருந்து 1819 GJIGJIDL Du LDëgoi இராணுவத்தினால்
நாடுகளை இணைத்து கொலம்பிய மகா ராஜ்ஜியமாக அமைக்கப்பட்டது. ஆனால் இது 10 வருடங்களே நீடித்தது. தலை நகரான பொகோடா கடல் மட்டத் திலிருந்து 2621மீட்டர் உயரத்தில்-அன்ரிஸ் மலையில் அமைந்திருக்கிறது.
இங்கு அதிக அளவில் உற்பத்தியாகி, பிற நாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்படும் கோப்பி, பிரதான அந்நியச் செலாவணியைத் தேடித்தரு கிறது. வாழைப்பழம், மலர்கள், பருத்தி, புகையிலை, கோதுமை, சோளம், ஆகியவையும் உற்பத்தி செய்யப்படு கின்றன. மரகதக் கல் உற்பத்திக்கு உலகில் முதலிடம் வகிக்கிறது. நிக்கல்,
C15 10 قبل ذلك جورج رة من 11 قدمه .
தங்கம், பிளாட்டினம் போன்ற கனிமங்களும் கிடைக் கின்றன. பார்க்க வேண்டியவை: புராதன வரலாற் றுச் சின்னங்கள் இந்நாட்டில் ஏராளமாக உள்ளன. மிகப் புராதன கால தங்க ஆபரணங்களும் வேறு பல பொருட்களும் கொண்ட காட்சி சாலையான மியூசியோடெல் ஒறோ பொகோடோ நகரில் உள்ளது. இது தவிர அகழ்வாராய்ச்சி நூதன சாலையும் தேசிய வரலாற்று நூதன சாலையும் இங்கு வரும் எவராலும் தவறவிடப்படாதவை. பண்டைக் காலத்தில் கட்டப்பட்ட அழகான தேவாலயங்களும் இங்குள்ளன.
கொலம்பியா மரகதக்கல் உற்பத்தியில் முன்னணி வகிப்பதால், வை பட்டைதீட்டப்படுவதும், பல்வேறு உருவங்களில் வடிவ மைக்கப்படுவதும் குடிசைதி தொழிலாகவும், தொழிற்சாலைகளில் பிரதானமானவையாகவும் உள்ளன. யாத்திரீகர்கள் இவற்றைப் பார்வை யிடுவதுடன் மலிவான விலையில் கொள்முதல் செய்வதுமுண்டு. கார்ட்டஜேனா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் பல முக்கியமான இடங்களைக் கொண் டுள்ளது. பழைய கோட்டை கொத்த ளங்கள், தேவாலயங்கள், மாளி கைகள் ஆகியவையும் பயணிகளை ஈர்க்கும் அம்சங்களாகும். கரிபியன் கடலை ஒட்டிய நகரமாக விளங் குவதால் இந்நகரை 'தென் அமெரிக் காவின் தங்கவாயில் என்று வர்ணிக்கின்றனர்.
என்ன ஊதினாலும் ஊத
நீங்கதானே ரொம்ப நன்றாக இருக்கும் ஊதா பலூன் வாங்கிட்டு வா என்று சொன்னீர்கள்
"நான் சொன்னது ஊதா நிற பலூனை, ஊதாத பலூனை அல்ல."
அனுப்பியவர்-மோ.தமிழரசி, மத்திய கல்லூரி, கிளிநொச்சி
22 Disön. 18-24, 1995

Page 15
திக்கென்று விழ "இன்றைக்கா? வருகிறான். அவனை செய்வதறியாமல் :
-- செய்யேன் QajLDúbLDT! ...?" இருப்த்தைந்து வயதுக்குள் அதிகார ܢܝ ܓ ೭೧ರಿ ಅದಿರು ஆணவம் அதிகமாக யாரையும், எதையும் D L-GOT LA CU5Gag9/96 (ĠU ADL LDL துணிந்து செய்வு அலட்சியப் பார்வை பார்ப்பாள். ரியில்லை இல்லையா?" என்றவளை எனக்கு உதவே அப்புண்ணி நோய் வாய்ப்பட்டவர் யப்புடன் பார்த்தாள் லக்ஷமம்மா "6T GÖTGOT gd | ஒவ்வொன்றுக் கும் அவள்-அவன் "ஊரறிஞ்ச விஷயம் உனக்குத் "6T6IÖT JAGOOGTE வரக்கூடாது. அதற்குள் ஏதாவது செய்து தரிஞ்சதில் எனக்கு ஆச்சரியமில்லே யிலிருந்து புறப் அவனை அழிக்க வேண்டும். எப்படியும் யில் எர்ணாகுள் தந்தையையும் மகனையும் ஒன்று சேர "உன் கவலை என்ன? உன் கிருந்து அவன்
விடக்கூடாது வழியிலேயே அவன் கதை
மடிய வேண்டும்.
ழப்பம் என்ன என்று எனக்குத் வீட்டுக்கு வரக் தரியும் அதைத் தீர்த்துவைக்க தீர்த்து விட 6ே
எப்படி? எப்படி? தவன் ஒருவனால்தான் முடியும்." "இரவு என்
பின்தொடரும் பயங்கரத்தை உணர "யார் நீ" என்றவன் 1 மலே திட்டம் போட்டுக்கொண்டிருந்தாள் "தற்சமயம் உன் நம்பிக்கைக்கு LDALILĖJf6 OTTIGT.
VALDlbLDIT. கந்த சிநேகிதி. இந்தா “GITSI(33, ai
இருமும் கணவனைப் பார்த்தாள் "என்ன அது?" "திரும்பிப்
"அமாவாசை, பவுர்ணமியில் நோயின் உன்வீட்டு வாச கடுமை அதிகமாகும் தான். பயப் படாதீர்கள். நாளைக்கு அமாவாசை தவிர சூரிய கிரகணம் வேறு உபாதை அதிகமிருக்கும்."
பஞ்சாபி டிரஸ் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள் அமைதியாக --- சவுக்கால் ஓங்கி ஓங்கி அடித்த யோசிக்கும் ஆசைவரும் போதெல்லாம்இ தும் குதிரை நகராமல் கனைப்பும் அமைதியின்மையுமாக முன்னங்கால் ளை உயர்த்தி திணறிக் கதறிய
"எலுமிச்சம்பழம்."
"நீயே அறுத்துத் தலையில் இதேச்சுக்க முன் பின் தெரியாத ருத்தியிடம் என் சொந்தக் கவலை ளைத் தெரிவிப்பதற்கு இல்லை. நீ
ட்டினாள் எலுமிச்சம்பழத்தை வீட்டுக்கே வாயேன் "என்ன இது? நோன்சென்ஸ்" மாத்திரை கொடுத் விடுகிறேன். அப்புற
"அது எதற்குப்
என்னைத் தேடி வ சொர்க்கத்திற்கே 6 "நிஜமாகவா? ஆனா எங்கள் வீடுதான் டெ ஆனால் சொர்க்கம்
மீண்டும் அவள் பேச்சை நிறுத்தினா
"வருகிறாய் நீ வருகிறாய் என்னை
அவளைத் தள்ளி "ஏய் இரு இரு நடந்த வேகத்திற்கு ஈடு திரும்ப ஒடிக் குதி பிடிக்க விட்டுத் தொ அவன் மலைப் யில் திரும்பி இருந்த குதிரை ஓடவ திரும்பியபோது-அவ நீளமாகச் சென்
*攤*囊彎****** 。。※
திகில் கதை மன்னன் JméejjJejLOTT
கெட்டிய தூரம் வ6 aÕGIII6T, EIT(3GOSIITLD. ஒரு வேளை பச் போயிருப்பான் என் அப்பால் பார்த்தாள்
சரேலென்று சி தரையில் மரங்கள் ெ
வியர்த்துப்போய் என்னமாய் ஒரு ப அவனாவது இறங் 49,TrfiluLILD,"
மோதிக் கொண்டு
club J, пет: "Ištu. |-9|61/611 குதிரையில் "இதைப் பத்திரமாக வச்சிக்க இது போவது வழக்கம் உன்னோட இருந்தால் உன்புருஷன் பார்த்தாள்.
வெள்ளை நிற அராபிக் குதிரை யிருக்கு வந்த ஆபத்து மறையும்" "தெரியும் நீ திண்ணென்று நின்ற இடம் நில்லாமல் "ஏன்? அவருக்கு என்ன ஆபத்து" பழத்தை வாங்காம தவித்துக்கொண்டிருந்தது ஏறியமர்ந்து "இன்றைக்கு ராத்திரி அவருக்கு ஒரு கோபம் அப்படித்த சவுக்கை சுண்டிவிட எடுத்த எடுப்பில் பெரிய கண்டம் இருக்கு அதிலிருந்து கொடு அவனே ெ குதிரை காற்றாகப் பறக்கிறது. மீளணும்னா இந்தப் பழம் உன்கிட்டே கிக்கிச் சொல்லி ெ எப்படி? எப்படி? மனம் புலம்பிக் இருக்கணும் வாங்கிக்க அவள் அசையா
கொண்டேயிருந்தது. "முட்டாள் ()шају (360,71 அவரைப் கொஞ்சம் (30,İTLI(BLD :* JT9|5ITá3, LTóLň இருக்கார் நகர் "6T GÖTGOT LIITfts,
Hot" மீண்டுப் "(BGIGILIII). GLITG 56) C334FIIs ண்டும் குதிரை ஏறி வேணும் உனக்கு? ü.*
கொஞ்ச தூரம் போனதும்யாரோ பிடித்து இழுத்தாற் போல திரை நின்றது. கால்களால் உதைத்துப் :
"சென்னையிலிருந்து இங்கே வரும் வழியிலே ஆட்களை விட்டுக்கொன்று
"வேண்டாம் ஆட்கள் நம்பிக்கைக்கு
"நானா?" சிரித்து
அப்பாற்பட்டவர்கள். அப்புறம் நானே 91ಇಂಗ್ಲ L'IGMIIT, GYLDNINGU GYFAILLIL'IL JILGAJITLD." பெண். நீயு ID ஒரு ெ
LULLIGÖTLJILLDITLIGBL GÖT.
எப்படியும் அவன் உயிரோடு வரக்கூடாது. அழிய வேண்டும்.
சோளக்காட்டு நடுவே குதிரைக்கா தரையில் பாய்வது உணரமுடியாத அளவு வேகத்தில் போய்க் கொண்டிருந்
அந்த ஆணழகன் தாங்கி நின்றான். இரும்பு போன்ற உறுதியான கைகள் : தாங்கின. சதை இறுகிக் கெட்டித்துப் போன செதுக்கினாற் போன்ற மார்புகளின் உறுதியை அவள் தோளால் உணர
முடிந்தது.
அவளையுமறியாமல் அவளது இடது
கை உயர்ந்து அவன் கழுத்தை வளைத்து
莎·
சோளக் கொல்லையிலிருந்து திடீ ரென்று வெளிப்பட்டாள் அந்தப்பெண்
நிறுத்த முழுப்பலத்தையும் பிரயோகித் லகானை இழுக்க வேண்டி வந்தது.
"முண்டம், குதிரை வருகிறது தெரி பல்ல? இப்படியா திடீர்னு மேடேறி
அலட்சியமாகவு அவள்தான் மற்றவ யிருக்கிறாளே தவிர
வர்றது?" @ அவனும் இணக்கமாய் முகம் : யாரைக் கண்டும்
வயது . இந்: ஆனால் இவள்
உற்றுப் பார்த்தாள். ÓLLT6öI. இந்தப் பெண் மெலிதாகச் சிரித்தாள். என்னை அடிமையாக்கும் ஆண் இவள்தான் (LP "என்ன பார்க்கிறே? னே யார் நீ என்று மிகவும் கிறங் அவள் போகத் "நீதான். அடுத்தது நீதான் வளாக"என்னைப் பைத்தியமாக அடிக் "ஏய் என்ன பழ "என்ன அடுத்தது?" றாய் நீ உன்னை தனியே சந்திக்க ரும்பிப்போறே
"என் தேவன் தேர்ந்தெடுத்த சைப்படுகிறேன்-கட்டிலில்." "வேண்டாம்னு அடுத்தது." "சந்திக்கத்தான் போகிறாய். இன்று
குதிரையின் அமைதியற்ற கனைப்புஇ இரவு என்னைத் தேடி வருவாய்"
ஜூன் 18-24, 1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தாள். 鄒 நடந்தாள். ஏவல், ஜாக்கிரதையா வீட்டுக்குள்ளேயே pடியாதே என் எதிரி "ஏய் ஓடிப்போய் குறுக்கே நின்று இருங்க நான் போய் மந்திரவாதி அழிக்க வேண்டாம தடுத்தாள். "என்ன திமிரா? கேட்கிறேன். ஒருத்தரைக் கூட்டிட்டு வாரேன்." ணறுகிறேன். ஒன்று;
பதிலும் சொல்லாம, பழமும் தராமப் சிரித்துவிட்டாள்.
பானா என்ன அர்த்தம்?" "பைத்தியம் இதெல்லாம் நம்பிக் ALIG). (BLITTI (BLITT Iii DLGör (BGAI GODGAVGODALIL')
உடலுக்கு எதையும்: ய் போல் இருக்கிறது
56 p"
அம்மா இது விளையாட்டு விஷயமில்லே, சொன்னாக் கேளுங்க" அலட்சியமாக நடந்தவள் திரும்பிப் பார்த்து வேலைக்காரியின் கன்னத்தில் அறைந்தாள்.
ம் வருகிறான்.அ "திமிர் பிடிச்சவளே! என்னைப் இந்த *驚 汀。 பெயர் சொல்லி லக்ஷமம்மான்னா : கூப்பிடுறே?
3.
"DIT Gör sin L'IL FIL-GivaÔNGALILOLDT!" "இப்பத் தெளிவா கேட்டதே." "SILOLDIT GIGiraogo stairGLIII didai விடுங்க இது விளையாட்டுத்தனமாக விடுகிற விஷயமில்லே. நான் போய்." "சாப்பாடு எடுத்துவை ஏகப்பட்ட தூரம் செய்த குதிரை சவாரிக்குப் பசி இவயிற்றை எரிக்கிறது." இ "மறுபடியும் சொல்றேன். இதை விளையாட்டா நினைக்காதீங்க. இது இவிபரீதம்
"நீ இன்னுமா உள்ளே போகல்லே?" "சரிம்மா. உங்க இஷ்டம் நடக் கிறதைத் தடுக்க யாரால் முடியும்?"
தன் அறைக்குள்ளே போய் ஆடை களை மாற்ற முயன்று காஷ்மீர Go), தடுப்புக்குப் பின்னால் போன போதுகளைந்து பிறகு பிறந்த மேனியாக
னைத் தேடி வருவாய்."இ ண்டும் முத்தமிட
வேண்டும்." போகும் போது: லில் எலுமிச்சம் பழம் த எடுத்துக் கொள்!" : „ፖ”
:
ால்லும்" :தறினாள். அப்படியும் ஒட்டிக்கொண்டி (9 חשחiu
கிழவனுக்குத் தூக்க ந்த அதை
தேர்ந்தெடுத்த போதுத்ை LDGB) "GB 9/956ÕT LJULJIHJ35 DU356035 22 GOOTITIITLDKB GAV) அணியும்போதெல்லாம்
ம் நீ நான் சொர்க்கம்,"இசனியன்" என்று உதறி எறிய, அது:
போலி சொர்க்கம்? Gosli A. AT-蠶 உன்னை நிஜமான "முட்டாள் பெண் ஊசி இருக்கு விேதி'ந்து
தோட்டக்காரா அந்த சனியனுக்கு என்ன ஆச்சு பாரு' என்று அப்புண்ணி கத்துவதும் கேட்டுக்கொண்டேயிருந்தது. தற்செயலாகச் சாத்திய கண்ணாடி ஜன்னலை பார்த்தவளுக்கு முதலில் இபயமும் பிறகு சந்தோஷமும் பிரகாசமாக
பழி காட்டுகிறேன்." ல் இந்த ஊரிலேயே ரியது விசாலமானது மாதிரியே
உதட்டைக் கவ்விப்
ாக்கிரதைன்னு சொல்லமாட்டாளா? ஐயோ!
த்தம்"
உள்ளங்கையைப் பார்த்தாள். சின்னப்
பாட்டாக துளித்த ரத்தம்-திடீரென்று
加。
:*ಆರು ಇಂಗಿ ஜன்னலுக்குப் பின்னே அவன் ரிவிட்டு நடந்தான். அவள் போட்ட கூச்சலுக்குத் தோட்ட தெரிந்தான்.
அதே ஆணழகன். ஓடிப்போய் ஜன்னல் கதவைத் திறந்தபோது அங்கே யாருமில்லை. இதிரும்ப முயலுமுன் தற்செயலாகக்
கவனித்தாள்.
முதல்நாள் பெய்த மழையினால் கொதகொதப்பாகிப் போன செம்மண்
." என்றவள். அவன்: ாரன், வேலைக்காரி மட்டுமல்லாமல்:
ரையைத் தாவி ஏறிப் ழியாப் பார்த்தான் திகிலாக, டர்ந்தாள். அதற்குள்-; "என்ன நடந்தது? ஏன் கத்தினே?" பாதையின் மறுமுனை:
T6ör.
சுத்தமாக இருந்தது
பொட்டு இரத்தம் கூட இல்லாமல் : "எங்கேம்மா இரத்தம்?" "கொட்டிச்சே! நான் பார்த்தேனே! எவ்வளவு இரத்தம்" 8.
(Bala0bavakas:Tiflas GificóTLJITTİGONGIGBILI 'GTGTGOT
ண்பர் அரங்கம்
Guu-già di Ag-23
ya AIM-10/4 Mika
MyA. Qum. Gum:- (7.ov), த்திரிகை, வானொலி
தவித்தாள். "நான் பார்த்தேன், உணர்ந்தேன்." 1 "அந்த எலுமிச்சம் பழம் எங்கே:
நிமிர்ந்தாள். "அப்ப ள்ளம். இதிலாவது
V
பெயர்-விநாதன் Aug-29
"இங்கேதான் உதறினேன்." எல்லோரும் குனிந்து ஆராயத் துவங்க- & AJ IM;-IO, ST. அங்கிருந்தே கத்தினார் அப்புண்ணி, ! ENISDR,
ா? எலுமிச்சம் பழம்?"
"என்ன நடக்கிறது அங்கே? எதைத் # 834, DON MILLS
ால்லாமல்முறைத்துப்
தடறிங்க?" அவர்கள் சொன்னதும்- TORONT0.0NT (GG) FITøija) ja GMFITGV6) *** "QpELTGita GTI ஒரு பழத்துக்கு M3C. IE, CANADA லே போய்ட்டேன்ணு இத்தனைபேர்தேடணுமா? பின்னால் மரமே பொழுதுபோக்கு
இருக்கு பறிச்சுக்க வேண்டியதுதானே? Ripo IDIA. சனியன்களா கூத்து போதும் வாங்க : உள்ளே! என்று கத்தவே
பழம் தேடும் வேலை நின்றது. திரும்பி பங்களாவை நோக்கிப் போனார்கள்.
இவள் கூடவே நடந்த வேலைக்காரி கேட்டாள்,"இங்கே எப்படிம்மா எலுமிச்சம் பழம் வரும்? அதிசயமாயிருக்கே
"வழியிலே ஒருத்தி கொடுத்தாள். இவேணாமுட்டேன். அப்புறம் இங்கே வந்து பார்க்கிறேன். கிடந்தது. அதைப்பார்ததும் குதிரை கூட மிரண்டு கத்திச்சு சண்டித் தனம் செய்தது-"
"குதிரை எங்கேம்மா?"
"ஒடியே போயிடுச்சு" சிரித்தாள். "ஏண்டி குதிரைக்கு எலுமிச்சம் பழம்னா
பெயர்-ஜே. ஜெஸ்மினி ஹனீபா Alug- 25 முகவரி:-உப தபால் அலுவலகம் உப தபாலக
Draflankäks T6-02,
Qur. Cuir.--Qg|Taavisaid,
if(!o“
கிறே? என்ன தான்
டி பின்வாங்கிச் : நீட்டினாள். சொன்னாள். "நீதா
Chuur-Gog, gitâr aily Taf வயது: இமுகம் புளியங்குளம்
சாம்பல் வீதி, திருகோணமலை பொழுது போக்கு QY4pGADIDALIITGATG)QI
விட்டாள். "நான் ஒரு பண். நான் உனக்குப் : கம்பீர ஆண்மகனாகத் னக் கட்டிலில் சந்தி,
க்குரலில் சொன்னாள். அவ்வளவு பயமா?" MD.* "ஏதோ விபரீதமா படுதும்மா, அந்த ம்ெஎல் அலெக்சாந்தர் பின் வெறுமை மூக்கின் எலுமிச்சம் பழம் எப்படி இருந்தது?" Aug-19
முகவரி-எதன்சைட் TiGLL GILLana),
பொ.போ.-பத்திரிகை
AVIATGANGET ITAM.
"சந்தனக் கீற்றுக்கு நடுவில சிகப்பாக குங்குமப் பொட்டு வைச்சு நடுவில ஊசி குத்தி வைச்சிருந்தது. ஏன்?"
"அம்மா கையைக் காட்டுங்க" அவள் வலது கையைப் பார்த்தபோது துளியூண்டு இரத்தம் கட்டியிருந்தது. கண்டதும் வேலைக்காரிமுகம் மாறினாள். "அதே கதை மறுபடியும் அதே இகதை"
ன்று சுட்டிக்காட்டும்
கம் வந்தது. அவளுக்கு :
11Լ0, ம் மிரட்டியும் பார்த்து
ர்களைப் பயமுறுத்தி
இவள் பயந்தவளல்ல.
"எதே கதை? தல் பெண். “ქმნის) வருவுங்களுக்குமுன்னால் ஷோபா
திரும்பினாள். என்கிற பெண்ணுக்கும் இதே மாதிரி -GTib, um daw த்தைக்கொடுக்காமலே எலுமிச்சம் பழம் ஊசி குத்தி வந்தது" வ.
இப்படியேறியவாறு g_ü முகவரி-விரு தோடை, மதுரங்குளி,
பொழுது போக்கு- பத்திரிகை
QITGhana),
FIII (660. 9 IL Tail
இப்ப ஏ வேண்டாம் அதை
ட்ட கட்டளை, கொடு"
TULoui (UDJ J.

Page 16
"நீங்கள் ஒரு விசித்திரப் பிறவி, அம்மா என்று கூறிச் சிரித்தான் ஹஹோல் "மக்களுக்கு எத்தனையோ விஷயங்கள் தேவையாயிருக்கின்றன. னால் ஒரு தாய்க்குத் தேவையான பொருள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான் LIIIóflo!'
இல்லை, அந்திரியுஷா அந்த மக்களை நீங்கள் பார்த்திருக்கவேண்டும் என்று திடீரென்று ஏற்பட்ட உத்வேக உணர்ச்சியோடு பேசத் தொடங்கினாள் அவள் "அவர்களுக்கு அதெல்லாம் பழகிப் போய்விட்டது அவர்களது பிள்ளைகளை அவர்களிடமிருந்து பிடுங்கிப் பறித்துச் சிறைக்குள்ளே தள்ளி விட்டார் கள் என்றாலும் அவர்கள் எதுவுமே
வம்புகளைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் படித்தவர் களே இந்த மாதிரி நடந்து கொண்டால், அறிவில்லாத பாமர மக்களிடம்நீ என்னத் தைத்ததான் எதிர்பார்க்க முடியும்? புரிகிறது. அது இயல்புதானே என்று தனக்கே உரிய கேலித்தொனியில் பதிலளித்தான் ஹஹோல் "பார்க்கப் போனால், சட்டம் நம்மீது கடுமையாய் இருப்பதுபோல் அவர்களிடம் கடுமையாக இருப்பதில்லை. ஆனால் நம்மைவிட அவர்களுக்குத்தான் சட்டத்தின் உதவி அதிகம் தேவை. எனவே சட்டம் அவர்கள் தலையில் ஓங்கியறைந்தால் அவர்கள் சத்தம்போடுவார்கள்; ஆனால் வெளிக்குத் தெரியாமல் சத்தம் போடுவார்கள் தன் கையிலுள்ள தடியைக் கொண்டு தானே தன் தலையில் அடித்துக் கொண்டால் அப்படியொன்றும் உறைக்காது நம்மவர் அடித்தால்தான் உறைக்காது வலிக்காது:
ஒருநாள் இரவில் தாய் மேஜையருகே அமர்ந்து காலுறை பின்னிக்கொண்டிருந் தாள் ஹஹோல் பண்டைக்கால ரோமா னிய அடிமைகளின் புரட்சிச் சரித்திரத்தை அவளுக்குப் படித்துக் காட்டிக்கொண்ருந் தான் அந்தச் சமயம் யாரோ கதவைப் பலமாகத் தட்டும் ஓசை கேட்டது.
ஹஹோல் எழுந்து சென்று கதவைத் திறந்தான் நிகலாய் வெலோவ்ஷிகோவ் கையில் ஒரு மூட்டையுடன் உள்ளே வந்தான் அவனது தொப்பி தலையின் பின்புறமாகச் சரிந்து போயிருந்தது;
ஹோ லினுள் அம்மா பிள்ளையாய் பவ்யமாக அமந்தவாறே விழிகளால்தன்னைத் தேடும் ப்ரவீணை ஜன்னலுடாகப் பார்த்து சிரித்துக் கொண்டாள் ஸ்ருதி
தரகரைப் பார்த்து ப்ரவீணின் தாயார் ஏதோ சொல்ல தரகள் ஸ்ருதியின் அப்பாவிடம் "பெண்ணை கூப்பிடுங்களேன்" என்றார்."
"மரகதம் மகளை கூட்டிக் கொண்டு வாயேன்" குரல் கொடுத்ததும் அறையினுள் இருந்து தாயுடன் வெளிப்பட்ட ஸ்ருதிசின்னப் பதட்டத்துடன் தேனீக் கோப்பைகளை ட்டினாள் புன்னகை என்பதே காண முடியாத முகத்துடன் மிடுக்கான கம்பீரப் பார்வையோடு தன்னையே நோட்டமிடும் ப்ரவீணின் தாயை பார்த்ததும் ஸ்ருதிக்கு மனசுக்குள் ஏதோ செய்தது. தன்னுடன் கலகலவென்று சிரிப்புடன் பேசும் ப்ரவீணா இப்படி 'உம்' என்று இருக்கிறார். சரியான அம்மாபிள்ளை என நினைத்துக்கொண்டாள். "ஸ்ருதி உள்ளே போம்மா" என்றார் தரகள் ஸ்ருதி அறையினுள் நுழைந்ததுமே இரண்டு தங்கைகளும் அவள் முறைத்துக் கொண்டாள்.
திருமணமான அவளது மூத்த அக்கா சின்னச் சிரிப்புடன் ஸ்ருதியை பார்த்துக் கொண்டாள். "பெண்ணைப் பிடிச்சிருக்கு." என்ற சம்பிரதாயப் பேச்சுடன் சீவரிசை பற்றிய பேச்சும் ஆரம்பமானது.
ப்ரவீணின் பேசத்தொடங்கினாள்: "எங்களுக்கு இருக்கிறது ஒரே பையன் ப்ரவினுக்கு எத்தனையோ இடங்களில இருந்து நிறைய சொத்துக்களோட பெண்ணைத் தருவதாகச் சொல்லி திருமணம் பேசுறாங்க ஆனா ப்ரவீண் உங்க பொண்ணு ஸ்ருதியை விரும்பறதாச் சொல்றான் என்னோட விருப்பமே தன்னுடைய விருப்பம் என்றும் ப்ரவீண் சொல்லிவிட்டான்
திடுக் என நிமிந்த ஸ்ருதி ப்ரவீணின் தாயாரின் பேச்சை தொடர்ந்து கேட்டவள் அதிந்தே போனாள்
"அதிகமா தேவையில்லை. ஏதோ என்
மகன் ப்ரவீண் ஆசைப்படுறான். அதனால GALIIGIÖSZGOVOM ட்டோட காணி தோப்பு கொடுக்கிறதோட பதினைஞ்சு பவுணில
நகையும் போட்டுடுங்க கல்யாணச் செலவும் உங்களுடையதுதான் என்ன சொல்றீங்க?" என ஸ்ருதியின் அப்பாவையும் அம்மாவையும் ப்ரவீணின் தாய் மாறி மாறிப் பார்த்தாள்.
ஐந்து பெண்ணைப் பெற்ற அவமானத்துடன் ஸ்ருதியின் அப்பா பேசத்
முழங்கால் வரையிலும் சேறு தெறித்துப் படிந்திருந்தது.
"போகிறபோது இங்கே விளக்கு வெளிச்சம் தெரிந்தது சரி பார்த்துவிட்டுப் போவோம் என்று உள்ளே வந்தேன். சிறையிலிருந்து வருகிற வழி என்று ஒரு விபரீதத் தொனியில் பேசினான் அவன் பிறகு பெலகேயாவின் கரத்தைப் பிடித்து மன நிறைவோடு குலுக்கிவிட்டு மேலும் சொன்னான்: 'பாவெல் தன் வணக்கங்களைத் தெரிவிக்கச் சொன்னான்."
அவன் மிகவும் சிரமப்பட்டுக் கீழே உட்கார்ந்தான் சோர்ந்து மங்கிய சந்தேகக் கண்களோடு அறையைச் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டான்
முன்னெல்லாம் தாய்க்கு அவனைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது அவனது விகாரமான மொட்டையடித்த தலையும், சின்னஞ் சிறு கண்களும் அவளை ஏனோ பயமுறுத்திக் கொண்டேயிருந்ததுண்டு. ஆனால் அன்றிரவிலோ அவனைப் பார்த்த போது அவள் மகிழ்ச்சி கொண்டாள்; அவனோடு பேசும் போது அன்பு ததும்பப் புன்னகை செய்தாள்.
"நீ எவ்வளவு மெலிந்துவிட்டாய்! அந்திரியூஷா இவனுக்கு ஒரு குவளைத் தேநீர் கொடுப்போம்:
"நான் தேநீர்ப்பாத்திரத்தை அப்போதே கொதிக்க வைத்தாயிற்றே" என்று சமையல் கட்டிலிருந்தவாறே பதில் கொடுத்தான் ஹஹோல்
சரி பாவெல் எப்படி இருக்கிறான்? உன்னைத் தவிர வேறுயாராவது விடுதலை ILLIGO III ii JIGIFIppa
நிகலாய் தலையைத் தொங்கவிட்டான். பாவெல் இன்னும் பொறுமையோடு காத்துக்கொண்டு தானிருக்கிறான். அவர்கள் என்னை மட்டும்தான் விடுதலைசெய்தார்கள்: அவன் தன் கண்களைத் தாயின் முகத்துக்கு நேராக உயர்த்தினான் பற்களை இறுகக் கடித்துக்கொண்டு மெதுவாகப் பேசினான்: "நான் அவர்களிடம் சொன்னேன்போதும், போதும் என்னைப்போகவிடுங்கள் இல்லை யென்றால் நான் இங்கேயே உங்களில் யாரையாவது கொன்று தீர்த்துவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று
சத்தம் போட்டேன். எனவே அவர்கள் என்னை விட்டுவிட்டார்கள்:
"ஆ" என்று பின்வாங்கியவாறு அதிசயித் தாள் தாய் அவனது குறுகிய குறுகுறுத்த கண்களை அவளது கண்கள் சந்தித்தபோது
தொடங்கினார். "அம்மா எவ்வளவோ கஷ்டப்பட்டு என்னோட முத்த ಇಂಟ್ಗ வாழ்க்கை அமைச்சுக் கொடுத்து விட்டேன். ஸ்ருதியோட சேர்த்து இன்னும் நாலு பொண்ணு இருக்கம்மா, ஏதோ என்னால முடிஞ்சதை செய்யுறேம்மா" என்று பணிவுடன் தனது தந்தையார் இரந்து கேட்பதைப் போல் நின்றிருப்பதைக் கண்ட ஸ்ருதி கலங்கிப்
அவள் தன்னையுமறி முடிக்கொண்டாள்
"பியோதர் மாசின் இன்னும் கவிதை எழு இருக்கிறானா? என் லிருந்தவாறே கத்தின "எழுதுகிறான். ஆ எனக்குப் புரிவதில்ல்ை அசைத்துக் கொண்டு ெ "அவன் தன்னைப் நினைத்திருக்கிறானோ? நினைப்பு போலிரு அவனைக் கூண்டில் விட்டார்கள் அந்த வான் யிருந்து கொண்டு பாட்டு ஒரு விஷயம் மட்டும் ெ நான் என்விட்டுக்குப் .ே "வீட்டுக்குப் Guil தென்ன? என்று
காலியான வீடு எரியா குளிர்ந்து விறைத்துக்
அவன் பதில் கண்களை மட்டும் சு பிறகு தன் பாக்கெட் பெட்டியை எடுத்து
பற்றவைத்துக் கொண்ட திரிதிரியாகப் பறந்து மண்டலத்தை ஒரு சோப் வெறுமனே கூர்ந்து கவ நிகலாய்:
GLIGDIGi.
ப்ரவீண் எதுவும் பேசாது மெளனமாகவே இருப்பதைக்கண்ட ஸ்ருதிக்கு கோபம் கோபமாக GILD5557.
"அதெல்லாம் முடியாது. கல்யாணத்துக்கு முதலிலேயே நான் சொன்னதை எல்லாம் ங்க செய்திடனும் உங்க முடிவு, எதுவோ அதை தரகர்கிட்ட நாளைக்கு சொல்லி அனுப்புங்க ஒரு வாரத்துக்குள்ள சொல்லிடுங்க." கூறிவிட்டு ப்ர ன் அம்மா கதிரையை விட்டு எழுந்தார்.
"அம்மா கொஞ்சம் நில்லுங்க" என்ற குரல் கேட்டு அனைவரும் திரும்பினர். எதுவுமே பேசாது சிலை மாதிரி நிற்கும் ப்ரவீணை ஒரு வினாடி ஏளனமாகப் பார்த்துவிட்டுப்ரவீணின் தாயாரிடம்
"அம்மா நீங்க தந்த ஒரு வார டைம் தேவையில்லை. நீங்க சொல்லுகிற சிவரிசை செய்ய எங்களால முடியாது. அதனால நீங்க உங்க வேலைகளைக் கவனிங்க" என்றவாறே, திகைத்து நின்ற தாயையும் தந்தையையும் பார்த்து தலையைக் குனிந்தவாறே ஸ்ருதி
அறைக்குள் நுழைய ப்ர பார்வை பார்த்து வி வெளியேறினாள் ப்ரவி மந்திரிக்கப்பட்ட ஒரு பொ சென்றான்.
சே.என்ன மனித கிடைக்கலைன்னா சத் வாழமுடியும்னு நான் நான் எவ்வளவு ஆழமாக தெரியுமா? நீ எனக்குச் அவார்ட் கிடைச்சதைவிட என தன் பின்னே அை என ஸ்ருதி தவித்தாள். தன்னை ஸ்ருதிக்கு அ தடவைகளில் த6 வெளிப்படுத்தியவன்தான் நாட்களில் படிப்பைத் நினைக்காத ஸ்ருதி கல் மெல்ல மெல்ல ப்ர தொடங்கியிருந்தாள்.
ப்ரவீணுக்கு அலுவ
மனேஜராக வேலை கிை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IIILDGÜ EGIEGOOGI
எப்படியிருக்கிறான்? திக் கொண்டுதான் ாறு சமையலறையி ன் ஹஹோல் னால், அதெல்லாம் என்று தலையை சான்னான் நிகலாய், பற்றி என்னதான் வானம்பாடியென்று கிறது அவர்கள் பிடித்து அடைத்து ாம்பாடியோ உள்ளே ப்பாடுகிறது எனக்கு தளிவாகப்படுகிறது. ாக விரும்பவில்லை: த்தான் ஆகப்போகிற முனகிளாள் தாய் த அடுப்பு எல்லாம் கிடக்கும்:
FIT) ബിബ്ലെ); ருக்கிச் சுழித்தான். டிலிருந்த சிகெரட் ஒரு சிகெரட்டைப்
டான் தன் முன்னே
செல்லும் புகை பேறி நாயைப்போல னிக்க ஆரம்பித்தான்
பீனின் அம்மா ஒரு ட்டு விருட் என றும் அவள் பின்னே DGOLD (BLIGUGO Gi(Bu
இந்த ப்ரவீண் நீ Ешшола), 616йт60llта) நினைக்கல ஸ்ருதி உன்னை நேசிக்கிறேன்
#a0)L&#III GLIIII77IIIIII பெருமைப்படுவேன் பந்த ப்ரவீணா இது கல்லூரி நாட்களிலே றிமுகப்படுத்தி பல து நேசத்தை
ப்ரவீண் கல்லூரி
தவிர எதையும் ாரி நாட்களின் பின் வீணை நேசிக்கத்
பகம் ஒன்றில் உதவி டத்தது. அருகிலுள்ள
-
ஆமாம் எல்லாமே குளிர்ந்து போய்த் தான் கிடக்கும் தரையில் பாச்சைகள் செத்து விறைத்துக் கிடக்கும் எலிகள் கூட செத்துக் கிடக்கும். பெலகேயா நீலவ்னா இன்று இரவை நான் இங்கே கழிக்கிறேனே. முடியுமா? என்று அவளைப் பார்க் காமலேயே கரகரத்துப் பேசினான் அவன்
"தாராளமாய் இதற்குக் கேட்க வேறு வேண்டுமா? என்று அவசர அவசரமாக பதிலளித்தாள் அவள் அவனது முன்னிலையில் இருப்பது அவளுக்கு என்னவோ போலிருந்தது.
இந்தக்காலத்திலே பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்காகக் கூட வெட்கித் தலை குனிய வேண்யிருக்கிறது."
"என்ன? என்று திடுக்கிட்டு அதிசயத் தோடு கேட்டாள் தாய்
அவன் அவளைப் பார்த்தான் பிறகு கண்களை முடிக்கொண்டான் அப்போது அவனது அம்மைத்தழும்பு விழுந்த முகத்தில் கண்களும் குருடாகிப் போய்விட்டன போலத் தோன்றியது.
இல்லை பெற்றோர்களைக் கண்டுகூட பிள்ளைகள் வெட்கப் பட வேண்டி யிருக்கிறது என்று சொன்னேன் என்று பெருமூச்சுடன் பதிலளித்தான் அவன்
பாவெல் உன்னைக் கண்டு வெட்கப்பட
வில்லை. நானோ என் தந்தைக்காக வெட்கப்பட வேண்டியிருக்கிறது. நான் இனிமேல் அவன் வீட்டில் காலடிகட் எடுத்துவைக்க மாட்டேன் எனக்கு அப்பனே கிடையாது எனக்கு விடும் கிடையாது. பொலிஸ்காரர்கள் என்னைக் காவலில் வைத்திராவிட்டால் நான் சைபீரியாவுக்கே போயிருப்பேன். அங்கு கடத்தப்பட்டு, அங்கிருப்பவர்களை விடுதலை செய்வேன்; ஒடிப்போய்விட உதவி செய்வேன்:
அவன் துயரப்படுகிறான் என்பதை அவளது உணர்ச்சி பூர்வமான இதயம் உணர்ந்தது. எனினும் அவனது வேதனை அவள் இதயத்தில் அனுதாப உணர்ச்சியை DİGÖZLEITÄ,356 slöÜGOOGU.
"அப்படி நினைத்தால், விடுவதே நல்லது:
என்று பதில் சொன்னாள் ஏதாவது பதில் சொல்லாதிருந்தால் அவனைத் துன்புறுத்தியதாகும் எனக்கருதியே இப்படிச் Garitage.
அந்திரேய் வெளியேவந்தான்
"நீ என்ன உபதேசிக்கிறாய்?" என்று
நீ போய்
சமையலறையிலிருந்து
கேட்டுக்கொண்டே சிரித்தான்
தாய் எழுந்து நடந்துகொண்டே நமக்கு ஏதாவது சாப்பாட்டுக்கு வழி பண்ணப் போகிறேன்" என்று தனக்குள் சொல்லிக் G.I.G.I.G.
மற்றுமோர் அலுவலகத்தில் ஸ்ருதிக்கும்ைேல கிடைத்தது. இருவரும்முதலில் தற்செயலாகவும் பின்னர் திட்டமிட்டும் சந்தித்தனர். நீண்ட பல சந்திப்புக்களில் ப்ரவீணின் நேசத்தை ஸ்ருதி ஏற்றுக் கொண்டு அவனை நேசிக்கத் தொடங்கினாள்.
ஒரு மாலை நேரம் எல்லோரும் ஆறுதலாக உள்ள போது ஸ்ருதியின் அப்பா ஸ்ருதியின் திருமணம் பற்றிப் பேச தனது எண்ணத்தை தயங்கியவாறே தாயின் மூலம் தந்தையிடம் சொன்னாள். அவர் மெளனமானார்.
ப்ரவீணிடம் இது பற்றி ஸ்ருதி சொன்ன போது தனது தாயாருடன் ப்ரவீண்முறைப்படி வருவதாகச் சொன்னான். ப்ரவீண் சொன்ன படி வந்து போனான். ஆனால் நடந்தது. அம்மா சொல் கேட்கத்தான் வேண்டும். அதற்காக அம்மாவின் அதிகாரமான பேச்சை யும் ப்ரவீண் கேட்க வேண்டுமா? ஒரு வார்த்தையேனும் பேசாமல் போய் விட்டாரே என ஸ்ருதி தனக்குள் வெதும்பினாள்.
அலுவலகம் செல்லும் ஸ்ருதி ப்ரவீணின் பார்வையில் படுவதைத் தவிர்த்தாள். எதேச்சையாக அவனைக்கண்டுகொண்டாலும் காணாதது போல் யாருடனாவது கதைத்துக் கொண்டு போய் விடுவாள். ஸ்ருதிக்கு இப்போதெல்லாம் ப்ரவீணைப் பார்க்கவே பிடிக்கவில்லை.
கடற்கரை மணலில் கால் புதைய நடந்து கொண்டு புதிய காற்றை அனுபவித்த சுகத்தேடு ஜன சந்தடியற்ற அந்தப் பாறையில் அமர்ந்திருந்தவாறே ஸ்ருதி தூரத்தே கடலில் மிதக்கும் படகுகளை வெறித்துக் கொண்டி ருந்தவள்.
"ஸ்ருதி குரல் கேட்டு படபடப்புடன் திரும்பினாள்.
ப்ரவீண் அவள் எதிரிலேயே அமர்ந்து G) RIIGIØSTLIGT.
"எனக்குத் தெரியும் ஸ்ருதி என் மேல உனக்கு நிறையக் கோபம் இருக்கும். ஆனா நான் என்ன செய்ய முடியும்? அம்மா சொல்கிறபடிதானே நான் நடக்கணும்" என்ற ப்ரவீணை ஒரு கணம் iž மீண்டும் எங்கோ வெறித்தாள்.
அமுங்கிப்போன குரோத பாவத்தோடு
இனம்தான்
ஹஹோலையே சிறிது நேரம் கூர்ந்து பார்த்துவிட்டு நிகலாய் திடீரென்று GONFITGÖTGOTTGÖTA
"எனக்குச் சில பேரைக் கண்டால் கொன்று தீர்க்க வேண்டும் போலிருக்கிறது:
"ஓஹோ அப்படியா? எதற்காக: என்றான் ஹஹோல்
"அவர்களை ஒழித்துக்கட்டத்தான் நெட்டையாகவும் மெலிதாகவும் இருந்த ஹஹோல் அந்த அறையின் மத்தியில் வந்து நின்றுகொண்டு பாதங்களை உயர்த்தித் தன் உடம்பை ஆட்டிக்கொண்டான் நிகலாயைப் பார்த்தான் நிகலாயோ நாற்காலியில் அசையாமல் சிலைபோல் அமர்ந்து புகை மண்டலத்தைப் பரப்பிக் கொண்டி ருந்தான் அவனது முகம் திட்டுத் திட்டாகச் சிவந்து கனன்றது.
"நான் அந்தப் பயல்-இஸ்ாய் கர்போவின் மண்டையை உடைக்கிறேனா இல்லையா, பார்
"ஏன்? "அவன் ஒரு ஒற்றன் கோள் சொல்லி அவன்தான் என் அப்பனைக் கெடுத்தான் அவன் என் தந்தையைத்
தன் கையாளாக மாற்றிவிட்டான் என்று
அந்திரேயைப் பார்த்துக்கொண்டே (BLJf6ÖTT GÖT
"அப்படியா ஒரு முட்டாள்தான் உன்னை இப்படி எதிர்ப்பான் என்றான் ஹஹோல்
முட்டாளும் புத்திசாலியும் ஒரே என்று உறுதியோடு சொன்னான் நிகலாய் "உன்னையும் பாவெலையும்தான் பாரேன். நீங்கள் இரண்டு பேரும் புத்திசாலிகள் தான். இருந்தாலும் நீங்கள் பியோதர் மாசினையும், சமோய்லவையும் பார்க்கிற மாதிரியா என்னைப் பார்க்கிறீர்கள்? இல்லை. நீங்கள் ஒருவரையொருவர் மதித்துக் கொள்வது போல் என்னை மதிக்கிறீர்களா? பொய் சொல்லாமல் சொல்லு எப்படியானாலும் நான் உன்னை நம்பமாட்டேன். நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துகொண்டு என்னை ஒதுக்கிவைக்கிறீர்கள் LDLI படுத்துகிறீர்கள்: //f
நிகலாய் உன் மனம் புண்பட்டி ருக்கிறது என்று அன்பும் இதமும் ததும்பச் சொல்லிக்கொண்டே அவன ருகே சென்று உட்கார்ந்தான் ஹஹோல் (தொடர்ந்து வரும்)
"என்னைப் பெத்து வளர்த்து படிப்பிக்க வைத்து சமூகத்தில ஒரு அந்தஸ்தை கொடுத்தது 616 ய அம்மாதானே அதனால." ப்ரவின் முன்பே
"ப்ரவிண்! உங்க அம்மா உங்களை மட்டும்தான் பெத்து வளர்த்தங்க ஆனா எங்கம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னையும் சேர்த்து ஐந்து பிள்ளைகள். இதுவரைக்கும் ஒரு கஷ்டமும் எங்களுக்குத் தெரியாமத்தான் எங்க அப்பாவும் அம்மாவும் எங்களை வளர்த்து ஆளாக்கினாங்க அது சரி உங்களோட அம்மாவிடம் கேட்டு விட்டு என்னை நீங்க "லவ்பண்ணியிருக்கலாமே. என்ற ஸ்ருதியை ப்ரவீண் சின்னக் கோபத்துடன் பார்த்தான்.
ஸ்ருதி தொடர்ந்தாள். "என்னைப் பொறுத்தவரைக்கும் சீதனம் கொடுக்கிறதுல வாங்குறதில கொஞ்சம் கூட இஷ்டமில்லை. உங்களை எப்படி படிப்பிச்சு வேலை எடுத்துக் கொடுத்தாங்களோ அதே மாதிரித்தான் என்னையும் படிப்பிச்சு எங்க அப்பா வேலை எடுத்துத்தந்திருக்கிறர் ஸோ.நீங்களும்நனும் சமம் பிறகு ஏன் நீங்க சீதனம் உங்கம்மாதான் கேட்கிறாங்கன்னா.உங்களோட புத்தி எங்கே போய்விட்டது? சொல்லப் போனா பெண்களுத்தான் சீதனமா இல்லாவிட்டாலும் கூலிப்பணமாவது கொடுக்கணும் ஏன் தெரியுமா? கல்யாணமானதும் உங்களோட உடுப்புக்களைத் துவைக்கணும் சமைக்னும் குழந்தைகளைக் கவனிக்கணும் எக்ஸட்ரா, எக்ஸ்ட்ரா. ஸ்ருதி தொடர்ந்து அழுத்தமாய் பேச ப்ரவீண்,
"ஸ்ருதி" எனக் கத்தினான்.
"ப்ரவீண் இப்படி கத்தி ஆப்பாட்டம் செய்யுறது எனக்குப் பிடிக்காது. ஒரு வழி சொல்லுறன் கேளுங்க உங்கம்மா உங்களுக்குச் சொன்ன விலைப்படி எங்கப்பாகிட்ட சொல்லி உங்களை வாங்கிடுறேன்.பிறகு நான் சொல்கிறபடியெல்லாம் நீங்க கேட்பீங்களா? என்று ஸ்ருதி ப்ரவீணிடம் கேட்க, "என்னடி சொன்னே? என்றவாறே ப்ரவீண் கையை ஓங்க, "சும்மா மிரட்டாதீங்க நீங்க செய் யப்போறதை என்னாலையும் செய்ய முடியும் இது உங்களைப் போல சுய புத்தியில்லாத மனத்தைரியமில்லாத ஆண்களுக்குச்சொல்றது காதலித்த பெண்ணிடமே பெண்களோட சீதனத்தை எதிர்பார்க்கிறதைவிட பிச்சை எடுக்கலாம்."
ஸ்ருதி திருப்தியாக நடக்க, ப்ரவீண்
ஜூன் 18-24, 1995

Page 17
அந்த அழகு நிலா இந்தப் பூமியின் பாதையிலே அசைந்து போய்க் கொண்டிருந் தாள் பக்கத்தில் வேலியோரத்துப் பூக்கள் வெட்கத்தால் மொட்டு வெடித்துப் பூப் பெய்திக் கொண்டிருந்தன. முன்சிரா நடந்து போகும் பாதச்சுவடுகளை பின்பற்றி பெளசி அடி தொடர்ந்தான். அவனுக்கும் அந்த மைனாக்குஞ்சுக்கும் கொஞ்சம் இடைவெளி.
-மீண்டும் தொடர்கிறான். முன்சிரா திரும்பிப் பார்த்து பெளசியை முறைக்கிறாள். அந்த முறைப்பைக் காணும் கண்டு இரசிக்கும் பாக்கியமாவது கிடைத்ததே என மனசுக்குள் திருப்திப்பட்டுக் Gj. TGöILITGöI.
என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தைத் தொலைத்து விட்டேன் முணு முணுத்தான். அதோ அவனது இதயம் முன்சிராவின் காலடியில் தவம் செய்து கொண்டிருந்தது.
இது இன்று நேற்றல்ல. அந்திக்கன்னி நிலவை கண்டபின் சத்தியமாய் இவன்
காதல் கலவையால் சுத்திகரிக்கப்பட்டான். அன்றிலிருந்து முன்சிராவை போல தொடர்ந்தான்.
காதல் முன்சிராவின் மீது நெஞ்சு நேற்று அவன்
காற்றைப்
கொள்ளாக் காதல்
ண்ட நாட்களாய் எதுவும் எழுதவில்லை, கண் முன்னே நிகழ்வுகள் குவிந்து கிடந்தாலும், உள்ளுக்குள் உணர்வுகள் ஊர்ந்து கிளர்ந்து கூச்சமூட்டினாலும், எதனையும் பதிய விடாமல் எதுவாகினும் ஓர் அசுரத்தடை வந்து கொண்டுதான் இருக்கிறது. நேற்று கண்டிக்குப் போயிருந்தேன். "ஒரு நல்ல கதபடிச்சி ரொம்ப நாளாச்சி எழுதுங்க ளேன்" என்றாள் ரசிகை ஒருத்தி மண்டி கிடக்கும் கருக்கள் மூலம் உற்பத்தி செய்ய முடியாது படைப்பை, என்னில் அன்றில் சமூகத்தில் விழும் கீறல்கள் என் பேனாவின் சீறல்களாய் இருக்க வேண்டும்.
அச்சம்பவம் மனதை அரித்துக் கொண் டிருந்தது. பொன்னி வண்டு தின்னும் வாகைமர இலை போல், நிஷ்டுரமாய் ஆத்மாவுக்குள் அது மெல்ல மெல்ல கரைந்து போயிற்று. மிச்சமிருந்தவற்றையாவது, எழுதவேண்டும். வேதனை வியாபகம் பெற்றது.
என் நீண்ட காலத்தோழன் என்னுடனே ஒட்டிக்கொண்டு, என் மெளனத்தை மொழி பெயர்த்து, உள்ளுக்குள் ஊறும் ஊற்றினை உறிஞ்சி வெளியில் கொட்டும் யு.கே.பாக்கர் பேனாவை திறந்து எழுத ஆரம்பித்தேன். விறுவிறுவென்று முனையில் விழுந்தது சொற்கள். வேகமாய், காய வைக்கும் உஷ்ணக் காற்றாய் வார்த்தைகள் ஈரம் வற்றிப் போயிற்று,
"மகன், இஞ்சவாங்க உச்சமாய் எழுதிக் கொண்டிருந்தநான் நிறுத்திவிட்டு "என்னம்மா" என்றேன், எழும்ப மனமின்றி "அடுத்த ਨੂੰ மாமாவுக்கு சொகமில்லயாம், ஒருத்தரும் இல்லப் போல, ஒரு ஆட்டோ பிடிச்சி ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போங்க." பேச்சை தட்ட முடியாமல், மாமிாவை ஆட்டோவில் ஏற்றி மருந்தெடுத்து வீட்டில்கொண்டு போய் விட்டு வரும் போதும் முட் கலையாமல் அந்த கதையை எழுதி முடிக்க வேண்டும் என்ற வேகம்
:
ரண்டு பக்கம் எழுதி முடித்து மூன்றாம் பக்கம் தொடரும் போதே, பெல்சத்தம் காதுக்குள் கர்ண கடூரமாய் எரிந்தது, "உம்மா யாரெண்டு பாருங்க" எழுதியதைத் தொடர்ந்தவாறே கூவினேன். "நான் குளிக்கன் மகன். மனமின்றி எழுந்து கதவைத் திறந்த போது "குட் ஈவினிங் ஸேர்" காதுக்குள் தேன் மழை பொழிய இரண்டு மாம்பழக்குருவிகள் நின்றிருந்தன. பொட்டு வைத்த முகம், "குட் ஈவினிங் வெல்கம் உட்காருங்கள்" என்றேன். எதிரே
முண்டியடித்துக்கொண்டு பஸ்ஸினுள் ஏறிய போது கால் சுளுக்கிக் கொண்டது ரகுவிற்கு எப்படியோ பாடுபட்டு சீட் பிடித்து உட்கார்ந்து பயணித்தான் சனம் நிரம்பிவழிந்தது வியர்வையைத் துடைத்துக் கொண்டான் பக்கத்தில் நின்ற சாறமனிைந்த தாடிவைத்த நபரிடமிருந்து சாராய நெடி முக்கைத் துளைத்தது குமட்டியது
இந்தப் பட்டப்பகலில் குடித்திருக் கிறானே எனதிட்டியபடி அமர்ந்திருந்தான் ரகு தாடியின் கையில் ஒரு பை அதில் இருப்பதும் போத்தல் தான் என உணர்ந் தான் ரகு தாடி தடுமாறினான் போத்தல் பையை வைத்துக்கொண்டு நிற்க சிரமப் பட்டான் ரகு கவனித்தும் கவனியாதது போல் எரிச்சலாயிருந்தான்.
சாரதி திடீர் பிரேக் போட் தாடியின் கையிலிருந்த ாேத்தல் பை யன்னல்
ஜூன் 18-24, 1995
முன்சிராவுக்கு oಷ್ಟಿ: இரண்டா வது கடிதத்துக்கு ன்றாவது பதில் கிடையாதா? என ஏங்கினான்.
ஆனால் இத்தனைக்கும் அந்த நிலவு மெளனமாய் ஒன்றும் சொல்லாது போய்க் கொண்டிருக்கிறதே என் நெஞ்சத்துக்
(O.
ЕilШЕШІ
தாள். அந்தப் பார் சாயல்கள், தன்னை நிழற் கோலங்கள்
6L6.
அவள் நின்று ெ
அவனும் தொ
SLLSLLLLL LLMSSSL LS S SLSL SSLS LSSLS S SLS LSSLS S S S
கூட்டுக்குள் நேசக் குஞ்சுகளைப் பொரித்த காதல் குருவியே ப்ளீஸ் எங்கே உன் சம்மதம்? நெஞ்சு தாபத்தால் கிடந்து தவித்தது.
முன்சிரா அவனைத் திரும்பிப்பார்த்
கிடந்த கதிரையில் அமர்ந்து அளவெடுத்ததில்
கண் வலித்தது.
"நீங்க. நான் முடிப்பதற்குள் துடுக்காய்
பேசினாள் ஒருத்தி "நான் சுகன்யா இவ
திக் கோடு நின் வனை நோக்கி ந நெருங்கி விட்ட "ஏய் மிஸ்டர் பின்னால சுத்தறிங்க
போல இரசிகர்களு கென்று சிரிப்பு 1 எடுக்கணும் போல்
கலா ரெண்டு பேரும் உங்கட தீவிர விசிறிகள், முந்தநாள் பப்ளிக்மீட்டிங்கல பேசினிங்க, 'ஒட்டோ கிராப்புல கையெழுத்து வாங்கணும்னு வந்தம் போயிட்டிங்க-அதான் இப்ப. அவள் இழுத்தவாறே அடுத்தவளை நோக்க "உங்களை தொல்லைப் படுத்து றோம்னு நெனக்காம ஏதாவது எழுதித் தாங்க" சிரித்துக் கொண்டே ஓட்டோ கிராப்பை நீட்டினார்கள்
குளித்து விட்டு வந்த உம்மாவிடம் ரிக்கு ஒடர் பண்ணும் போதே உம்மாவின் பார்வை திருப்தியாய் விழவில்லை. "இவங்க என் னோட கதபடிச்சி, பாராட்ட வந்தவங் களாம், அதுவந்து இரசிகைகள், எப்படி, உம்மாவுக்கு புரிய வைப்பது என்றே புரியவில்லை. இந்த நேரம் பார்த்து தங்கச்சி கூட, மாலை வகுப்புக்கு போயிட்டாளே, ஆண்டவா உம்மாவின் பார்வையை சகிக்க முடியல்ல, "ஒண்ணுமில்ல, பார்க்கிற வங்க தப்பா நெனப்பாங்க எனக்குத் தெரியும் தானே ஒங்கள. அப்பாடா ஜஸ் மழை மனசுக்குள் ஜலஜலவென்று குளிர்ந்தது. "வீடு தேடி வர்றவங்கள உபசரிக்காம என்னம்மா பண்ண? அவனவன் எப்பிடி எண்டாலும் பேசட்டும்."
"இப்ப நீங்க ஏன் எழுதுறதில்லா
தில் மோதிணிங் என்றது. மேலெல் லாம் தண்ணீர் கொட்டுவதையுணர்ந்து ரகு பார்க்கும் போது முக்கினுள் இரண்டு துளி விழுந்தது.
தாடி அசடு வழிந்தான் குளறினான். ரகுவிற்கு செய்வது என்னவென்று புரிய வில்லை. உடலெங்கும் வழிந்தோடிய நீரின் மணம் அது தண்ணி என புரியவைத்தது. பொறுத்துக் கொண்டான் சண்டை போடுவ தால் பயனில்லை.
பஸ்ஸை விட்டு இறங்கினான் ரகு அவனது கோலத்தைப் பார்க்க அவனுக்கே சிரிப்பு வந்தது சுளுக்கிய கால் சாராய் நெடி வீசும் தேகம் கலைந்த தலை, சுருங்கிய ஷேர்ட் ஹா. ஒரு பஸ் பிரயாணம் தந்த அடையாளச் சின்னங்கள் இவை தன்னையறியாமலே வாய் விட்டுச் சிரித்தான்
ரகு பழகிய குரல் மிக அண்மையில் ஒலிக்க திடுக்கிட்டு சிரிப்பை நிறுத்தினான்.
"அப்ப நாங்க வாறம் வாசல்வரை சென்று 6 "நேரம் கெடச்சா அ
றேன். இன்னும் ஒரு விட்டால் போதும்
இல்லாமல் இருக்கே குந்தி பேனாவைத் து போயிருந்தது எழு கொஞ்ச நேரம் ே
தேவலை,
ஆலமலர சந்தி போட்டேன். நண்பர் ஜியத்தில் லயித்துக் வரும்போது எட்டை FTL'IL FILITLD(3G) pLD கொண்டிருந்தா. த லைட் எரிந்தது. ப நெருங்கிவிட்டது. பேச் கொடுத்தால் போச்சு என்மானத்தை வா குறைக்கு இன்றுமான தகவலையும் உம்ம என்னைச்சீண்ட இது வாப்பா இன்னும் வ விட்டு, மேசைக்கு வர் தட்டி விட்டு விட்ட இ ஆரம்பித்தேன்.
சஹானா அவனை 2
இருந்தாள் கண்களில்
ளாய்த் தொங்கின. "
வாய்விட்டுக் கேட்ட
இழுத்து மணம்
G
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெட்கமாயில்ல? அன்னிக்கே செருப்பத்தூக்கி எண்ட வெறுப்ப காட்டினேனே அப்புறம் கூட உங்களுக்கு வெவஸ்த வரல்லையா? ஏன் மீண்டும் மீண்டும் என்னையத் தொந்தரவு பண்ணறிங்க. ச்சி. வெட்கம் கெட்ட ஜென்மங்கள் நிலவு மறைந்தது.
"மிஸ். முன்சிரா ஒங்கள நான் மனப்பூர்வமா லவ் பண்ணறேன். ப்ளீஸ் என்னைய மறுத்திடாதீங்க அத என்னால தாங்க முடியாது. எண்ட வாழ்க்கைத் துணைன்னா அது நீங்களாத்தானிருக்கும். ப்ளிஸ் எண்ட ஆரம்பத்துக்கு நல்லதொரு முடிவத்தாங்க காதல் நெஞ்சம் அவனுக்கு
வையில் வெறுப்பின் நிராகரித்து விடும்
றைந்திருப்பதனைக் "LÓGYÜLII. Gail J. GIT.jáSIGöT ISTGöT GYIRLD
瓯 ஒ ததான ந (U)
LIGAS)G3uLI!"
LIGT. "நான் விரும்புறேனே ஹண்ட்ரட்
(3լյից հiյլ In
"இனிமே இப்படி வார்த்தைகளை யூஸ் பண்ணிங்க நான் பெண்ணா இருக்க மாட்டேன். இன்னும் சொல்றேன்! நான் ஓங்கள விரும்பல விரும்பல விரும்பல! போதுமா? என்னைய இல்ல எண்ட தூசக் கூட ஒங்களால தொட முடியாது. இதற் கப்புறமும் எம்பின்னால அலஞ்சிங்க அப் புறம் நடக்கறதே வேற ம். வ்வளவு ஓங்களோடு பேசினதே வேஸ்ட்" வெடுக் கென திமிருடன் நடந்தாள். கோபம் வர பெளசி "முன்சிரா நான் ஒங்கள மிச்சம் விரும்பி னேன் ஓங்களோட இணைய ஆசைப் பட்டேன். நிச்சயம் அது நடக்கத்தான் போகுது அவன் சொன்னது அவளது காதில் மங்கலாய் ஒலித்தது. மான், அந்த நிலவு நாட்கள் கொஞ்சம் நகரகாநது வநதது. அன்று வறக்காப்பொளையிலிருந்து |GII, வகுப்பு முடிந்து பஸ்ஸில் பிரயாணம் பெளசி ஏணிப்படி செய்துகொண்டிருந்தான் பெளசி, அவனது நெஞ்சில் அவள் நிறைந்திருந்தாள் பஸ், கதை விறுவிறுப்பாய் நகரும் தருணம் வாசற்படியில் சத்தம் கேட்டது. "ராத்தோய் தம்பி வந்துட்டாரா? உம்மா படுக்கை யிலிருந்து எழும்பாமலே "ஒ இப்பதான் வந்த வாபுள்ள றனிஸ்ா ராத்தாதான். நேராக என் அறைக்குள் வந்தாள் வலிய வந்த சிரிப்பு "இருங்க ராத்தா" என்றேன். "பின்நேரமும் வந்தன்தம்பி இல்ல இந்த போமக் கொஞ்சம் நிரப்பனும் சன சக்தி போம். காலயில நேரத்தோட குடுக்கணும்."கையில் ஒரு தொகை விண்ணப் பங்கள் வாங்கி நிதானமாய் படித்து, அத் தனை தகவல்களையும் நிரப்பி, கையில் கொடுத்து விட்டு நிமிர்ந்தபோது சுவரில் இருந்தசிற்றிஸன் ப்த்தையும் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது எழுதி வைத்த கதை பக்கங்கள் காற்றிக் கலைந்து வெளிவிறாந்தா விலும் விசிறிக் கிடந்தது எழுந்து சென்று, பொறுக்கி எடுத்து நிமிர்ந்தபோது, சாப்பிட்டு முடிந்து உம்மா கை துடைத்துக் கொண்டிருந்
|IGT, 芭 காலையில் முதல் வேலையாய் அந்த கதையை முடித்து அவசரமாக அனுப்ப வேண்டும் சஞ்சிகை ஒன்று கடிதம் போட்டி ருந்தது. சிறுகதை அனுப்பும்படி ரியை
டர்ந்த இடத்திலேயே
ஒங்களுக்கெல்லாம்
"எழுதுறன் ஒங்களப் க்கு கடிதம்" "களுக் பாத்திரத்தில் நிரப்பி சங்கீதமாய் இருந்தது.
A
பஸ் ஸ்டாண்டில் Giggs (8լյի ஏறினர். பெளசி ஏறியவர்களைப் பார்க்க அங்கே,
அவள். அவள். சந்தோவுக் குமிழிகள் சங்கமித்தன. பஸ் நகர அவள் சன நெருக்கடியில் இவனது சீட்டுக்கு கொஞ்சம் அருகாமையில் நின்று கொண்டிருந்தாள். ஆனால் பெளசியை அவள் இன்னும் பார்க்கவில்லை. அப்போது திடீரென பஸ் பிரேக் அடிக்க பயணிகள் தங்களையறியாமலே மற்றவர் மேல் முட்டி GLDT.giari.
நிலை கொள்ளாது தவித்த முன்சிரா இந்த எதிர்பாராத சம்பவத்தினால் கைப் பிடியை நழுவ விட்டு பக்கத்தில் நகர்ந்தாள். ந.க.ர்.ந்து அப்படியே பெளசியின் மடியில் போய் தொப்பென விழுந்தாள். திடீரெனத் திரும்பிய முன்சிரா அவனின் மடியில் இருந்து எழும்ப முடியாத நிலையில் பெளசியைத் திரும்பிப்பார்த்தாள்.
தலைக்குள் தெளஸண்ட் வோல்ட் மின்சாரம்,
பெளசி இதை எதிர்பார்க்கவில்லை. என்றாலும் அவளைப் பார்த்து புன்னகைத் தான்.
"முன்சிரா நான் உங்களுக்கு நீங்க எனக்கு நீங்க அன்று சொன்னிங்க எண்ட தூசு கூட நீங்க மிதிக்கமாட்டீங்கன்னு. ஆனா இன்று எண்ட மடியிலேயே வந்து தஞ்சமாயிட்டீங்க இதற்கு என்ன அர்த்தம்? யெஸ் இறைவன் ஓங்கள எப்பவும் எனக்கே எழுதிட்டான் தேங்ஸ் கோட்" அவனது குரலில் கனிவு இருந்தது.
இப்போது அவள் பெளஸியின் மடியிலிருந்து மெல்ல வெட்கத்துடன் எழுந் தாள். அவனைத்திரும்பிப்பார்த்தாள். அந்தப் பார்வையில் காதல் சம்மதம் கலந்திருந்தது. உறிஞ்சிக் கொண்டே எழுத உட்கார்ந்தேன். பள்ளிவாசல் ஒலி பெருக்கியில் ஏதோ ஓர் அறிவித்தல், கவனம் செல்லவில்லை. யாராவது இறந்துவிட்டார்கள் போல, முன்னர் எழுதிய பக்கமொன்றை மீளவாசித்து பேனாவை குத்தி எழுதத் தொடங்கினேன். முடியும் தருணம். இன்னும் ஒரு பக்கம் எழுதினால் போதுமென்றிருந்தது. உம்மா பதைபதைத்து ஓடி வந்தா.
"மகன் பன்னெண்டு வயசுக்கு மேல உள்ளவங்கள, ஸ்கூல் கிரவுண்டுக்கு வரட் டாம் ஆமி அறிவித்தல் எண்டு பள்ளியில சொல்றாங்க" வாலிபர்களும் வயோதிபர் களுமாய் திமுதிமுவென்று ஆண்கள் கூட்டம் நடந்து சென்றனர். பேனாவை மூடி லாச்சியில் போட்டேன் ஐடின்டி எடுத்து, செருப்பை மாட்டி வீதிய்ைக் கடக்கையில் என்னைக்கடந்து சீறிச் சென்றது இந்திய ட்ரக் வண்டி,
சீக்கியன் ஒருவன் கையை அசைத்தான். முற்றுப்புள்ளி இடப்படாமல் கிடப்பில் கிடக் கும் என் கதையைப் போல் அவன் தாடியை நான் வெறித்துப் பார்த்தேன். என்னைக் கடந்து ன்னும் ஜவான்கள் நடந்து சென்றனர்.
"ரொம்ப தேங்க்ஸ் இது? அதிர்ந்தாள் தானாக வேறு சிரிக் வழி அனுப்பும்போதே கிறான் எத்தனைநாள் பழக்கமோ?அதுவும் டிக்கடி வாங்க" என் எனக்குத் தெரியாமல் நினைக்கையிலேயே ஐந்து பக்கம் எழுதி அவள் மனது அதிர்ந்தது புகைபிடித்தலும் மீண்டும் இடைஞ்சல் மது குடித்தலும் சஹானாவிற்கு மிகவும் வண்டுமே மேசையில் வெறுப்பைத் தரும் இரு நிகழ்வுகள் அவள் நிறக்க மனம் தளர்ந்து மனதைக் கவர ரகுவிற்கு தமுடியாத சோர்வு இல்லாமல் இருந்ததே முக்கிய காரணம் வெளியே சென்றால்
சஹானாவின் கண்களில் ரத்தச் சிவப்பு வார்த்தைகளில் எரிமலையின் சிற்றம். ரகு தனக்குள் சிரித்தான் இவளைக் கொஞ்சம்
கலங்கவைக்க வேண்டும் திட்டம் போட்டான் நிமிசமாய் அ அது. வவேந்து சஹானா டா.பார்லிங். தெரியாதா என் ப்ரென்ட்ஸ்.கெ.கொஞ்சம்.அதிகமில்ல. Q芭n கொஞ்சம் குடிடான்னாங்க. ங்கையின் அறையில் Lopš (ՄԱ կմ ա: அதான். தள்ளா டிக்கிறாள். பர்ட்சை 4ய 4 குளறினான். சுக் கொடுக்கவில்லை. சிலையாய் ஒரு கணம் நின்றவள் அறுவை அறுத்தே புயலாய் போய்விட்டாள் மீண்டும் சிரித்துக் ங்குவாள். போதாக் கொண்டான் ரகு ஏமாற்றிவிட்டேன். IGልህ வந்தவர்கள் பற்றிய நல்ல நடிப்பு தான்."
சொல்லியிருப்பா, வீட்டில் அம்மாவும் அதிர்ந்தாள். Çíäp போதுமே lahinancis. சிரித்தாள் யார் யாரையோ "ԱՍԱԼ0 கூப்பிட்டு சுளுக்கிழுக்க வைத்தாள் கால் 體த்தி: சரியாயிற்று மீண்டும் மீண்டும் சஹானாவை ஏமாற்றியது நினைவில் வர தங்கையிடம் சொல்லி சிரித்தான் "பாவம். என்னெண்
க்கு வந்து, "பிறேக் கள் அரட்டை ராஜ் கிடந்தார்கள். திரும்பி பும் தாண்டி விட்டது. மா பாயில் குந்திக்
நேரம் பார்வையை நிமிர்த்தினான் துரத்தில் சஹானா வருவது தெரிந்தது மீண்டும் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான் சினி விசிட் டில் பிரியமான சஞ்சய் தத்தின் அழகிய படம் விவரங்கள் வாசித்தான்
ரகு குரலில் இனிம்ை சஹானா தான் "ஹாய் என்றவன் அவள் பக்கத் தில் நின்ற இளைஞனைப் பார்த்து விசா ரனை அம்புகளை விடுத்தான் கண்ணால் தான் சஹானா அழகாகச் சிரித்தாள்.
இவர் தான் நான் மெரி பண்ணப் போற சஞ்சீவ் இவர் ரகு என்னோட் நீண்ட நாள் நண்பர் அறிமுகப்படுத்தினாள் ரகுவுக்குள் சகலதும் அதிர்ந்தது நா வரண்ட்து கால் துவண்டது சமாளித்தான். சஞ்சீவ் அழகாக "ஹலோ மிஸ்டர் ரகுக் என புன்னகைத்தான்
"சஹா எ என்ன இது? விளையாடுறியா?ரகு சஞ்சீவை அலட்சியப் படுத்தி சஹானாவை விளித்தான் மீண்டும் அவளது புன்னகை;
'எதுக்காக நான் விளையாடணும். எனக்கொண்ணும் கள் மது குடிக்கிற பழக்கமில்லையே நான் உளறல்ல.குளறல்ல. நல்லாத்தான் சுய நினைவோட் பேசறேன்." JG)LILITIIIF. Glariteit GOTT67.
ரகு திணறினான் திக்கினான் ரகுவைப் பார்க்க சஞ்சீவுக்கு பரிதாபமாய் இருந்தது போலும் "மிஸ்டர் ரகு இவளுக்குப் பைத்தியம் நான் இவளோட் பெரியம்மா மகன் அண்ணன் முறை நீங்க அன்றைக்கு குடிச்சிட்டு ரோட்ல தள்ளாடிப் போறதக் கண்டதா வந்து வீட்டுல என்கிட்ட சொல்லி அழுதாள் அன்றைக்கு உங்களுக்கு பஸ்ல என்ன நடந்தது என எனக்குத் தெரியும் அதே பஸ்ல உங்களுக்குப் பின் ஸ்ட்ல் நான் எனக்கு உங்கள் தெரியும் இவ உங்க போட்டோவை காட்டியிருக்கிறபடியால் உங்க முகம் ஞாபகமிருக்கு ஆனா உங்களுக்கு என்னைத் தெரிய நியாயமில்ல நான் நீங்க குடிக்கல என்கிறதையும் சொன் னேன். உங்க பொய் நடிப்பை புரிஞ்சுக் கிட்டா பின் உங்களை ஏமாத்துறதுக்கு அவ போட்ட நாடகம் இது என்னையும் நடிக்க வெச்சுட்டா எனக்கு நீங்க கஷ்டப்படுவதைப் üff、 முடியல அதான் GYFIII Gij65)EGEGöri:IIIIIIIIIIIIIIIII:
உறுத்துப் பார்த்தவாறு
நீண்டதாக சொல்லி மூச்சை விட்டு கேள்விகள் கொக்கிக அண்ணா தங்கை பரிதாபப்பட்டாள் போடி ஆசுவாசப் படுத்திக் கொண்டான். இதென்ன கோலம் ஊடலின் சுகம் உனக்குப் புரியாது சஹானா கைக்குட்டையை நீட்டினாள் ள் ம் முக்கை சொல்லியவன் மீண்டும் சிரித்தான். ரகுவின் முகத்தில் வடியும் அசபை பிடித்தாள் "ஒ. "தினமுரசை விரித்து படித்தபடி பஸ்
துடைத்துக் கொள்ள
டவுளே. ரகு என்ன ஸ்டாண்டில் நின்றிருந்தான் ரகு, கன

Page 18
9,0l சுமந்த குடம் தளும்பாமல் அவள் நடந்த தடம் தொடர்ந்தான். அவனை வடம் பிடித்துப்போவதுபோல் இரு வாழைத்தண்டில் உடல் சுமந்த தங்கமகள் முன்னே நடந்து சென்றாள் வழியெல்லாம் வண்ணச் சோலை தரையெல்லாம் உதிர்ந்து கிடந்த மல்லிகை ல்லை தங்க மகள் பாதம் வைக்க யற்கை விரித்த செங்கம்பளப் பாதை பின்னால் என்னவோ சத்தம் சங்கு
மணிக்கழுத்தசைத்து திருப்பிப் பார்த்தாள் மாமன் மகன் மாறன் தான் பின் தொடர்ந்தான்.
விருப்பம்தான் அவளுக்கு மாறனின் GLDGI)
பின்தொடர மட்டும்தான் தெரிகிறது. தானே முன்வந்து பேசும் துணிச்சல்மட்டும் இல்லையாக்கும் இவருக்கு,
என்றுதான் அவள் நினைத்ததுண்டு அவராகப் பேசட்டும் என்று இருந்தது போதும் இனி நான் பேசிவிட வேண்டியதுதான் என்றுதான் இன்று இல்லத்திலிருந்து புறப்படும் போது எண்ணிவந்தாள் வண்ணமயில்
இப்போது பின்தொடரும் மாறனின் மூச்சுக்காற்று தென்றலில் ஏறிவந்து தன் மேனியில் தீண்டுவதாய் உணர்ந்தாள்.
அதனால் சிலிர்த்தாளே தவிர, இதழ் சிறையுடைத்து பேசும் துணிச்சல்மட்டும் அமாவாசை அன்று காணாமல் போகும் நிலவு போல எங்கோ மறைந்துகொண்டது. ஆனால், என்னே ஆச்சரியம் பத்துத் திங்களாய் பாற்குடத்தை சுற்றிவந்த பூனைக்கு இன்று துணிச்சல் வந்து விட்டது. அருகே வந்து வழியின் குறுக்கே நின்று அவளின் விழிக்குள் குதிக்கப் போவது போல் ஒரு பார்வை
"ஓடி விடலாமா" என்று துடிக்கும் இதயத்திடம் வெட்கத்தை தூதனுப்பி விசாரித்தாள் வில்விழியாள்
வேண்டாம் நில்! பழம் நழுவிப் பாலில் விழ வரும்போது பாற்குடமே ஒதுங்காதே
சந்தனக் காதலில் சிக்கிய இதயம் சிந்தைக்குச் சொன்னது
வாழைத்தண்டுகளாய் கால்கள் இருந்தமையாலோ வாழைக்குலைபோல அவள்முகம் தரை நோக்கிச் சரிந்திருந்தது.
வாழைப் பொத்தியின் நிறத்தில் வதனம் அது வெட்கம் செய்த மாயம்
"ஒடவா பார்க்கிறாய் அதுதான் இன்று நடக்காது?"
என்றான் குறுக்கே நின்றிருந்த மாறன் அவன் நின்ற தோற்றத்தில் திடம் தெரிந்தது. விரிந்த மார்பின் உரம் புரிந்தது. விரிந்த மார்பில் விழிகள் பட்டதில் மேலும் அவளுக்குள் வெட்கம் வளர்ந்தது.
என்றாலும் திக்கித்திணறி செந்தூர
அன்று கண்ணகி மதுரையை எரித்தாள். இன்று?
திருமதி சந்திராளி தங்கத்துரை-சவளக்கடை அதே மதுரையில் கண்ணகிகள் எரிகிறார்கள் காரணம் சீதனம் பற்றாக்குறை
பெண்களிடம் இரகசியம் சொல்லக் கூடாது என்பார்களே ஏன்?
ஜே.ஜிப்ரி-அக்கரைப்பற்று. பெண்களிடம் மட்டுமல்ல, யாரிடமும் சொல்லக்கூடாது அதுதான் இரகசியம்
உள்ளத்தில் நல்ல உள்ளத்தை எங்கே தேடலாம்?
fl. cúig cúiguignitil-aligiinjita. உங்கள் தலைக்கு மேலே வெள்ளம் வரும்போது திரும்பிப் பாருங்கள் உதவிக்கு நீளும் கரம் எதுவோ அதன் இதயம் சுத்தம் என்றுநம்புங்கள் இங்கே வெள்ளம் என்று சொல்லப்பட்டது கஷ்ட நஷ்டங்களைக் குறிக்கும்.
கொப்பி அடித்து வெற்றிபெறலாம் என்று நினைப்பவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எஸ்.சாந்தகுமார்-கொழும்பு-06. ஏறக்குறைய இப் படியொரு கேள்வியை இளையராஜாவிடம் கேட்டிருந் தார்கள். அவரது இசை வளர்ச்சியைக் கண்டு பிரமித்து அவரை வசை பாடிக்கொண்டே சில கற்றுக்குட்டிகள் அவரது இசையைக் கொப்பி அடித்தனர். னால் நிலைக்கவில்லை. அது பற்றி soon LTIII Graaf Garital artil தெரியுமா?"பாவம் இல்லாதவர்கள் பிச்சை எடுக்கிறார்கள்."
காதல் என்றும் நிலைத்து நிற்க காதலர்கள் என்ன செய்ய வேண்டும்?
Golyfið ஒடு 「 /
இதழில் முதல் கேள்வி பிறந்தது.
"என்.என்ன வே.வேண்டும்? "வழிப்பறியா நடக்கிறது
இங்கே.நெஞ்சு துடிப்பதுமேன், கொஞ்சும் இதழ்களில் வார்த்தை தவிப்பதும் ஏன்? வந்தது நான் வழிப்பறி செய்யவல்ல சொந்தப் பூங்குயிலை வாரியணைக்க
"ம்ஹம்.ஆசைதான்" "ஆம்.அதிகம்தான்." "நான் போகவேண்டும்" "ஆம், போகவேண்டும் நானும், நீயும். இல்லத்துக்கல்ல, இன்பலோகத்துக்கு
"இது என்ன பேச்சு? "பேச்சல்ல இது இன்பத்தின் வீச்சு "துணிவைப் பா"
"தவறு பெண்ணே பணிவைப்பார்
என்று சொல்லுவிழி அம்பு உன்னிடம் பழிச்
சொல் அம்பை எய்யாதே என்னிடம்
"என்ன வேண்டும்? "தா என்றால் தருவாயோ?" "தராவிட்டால் என்னவாம்?"
"பணிவுக்குப் பதில் துணிவுவரும்"
பி.எம்.எம்.றியாஸ்-மாத்தறை, காதல் பயிர் என்றால் அன்புதான் நீர் நல்ல புரிந்துணர்வுதான் வேர்
அரசியல் தீர்வு சாத்தியம்தானா சிந்தியா?
கே.இராமச்சந்திரன்-மட்டக்களப்பு ஏற்கெனவே பலர் குழம்பவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் நான் வேறு கருத்துச் சொல்லிக் குழப்புவானேன்? மே1ே87 1995 முரசில் மூன்றாம் பக்கத்தை புரட்டுங்கள் அரசியல் தீவை முன்வைக்க தாமதமாகலாம் என்று காரணமும் சொல்லப்பட்டிருந்ததே.
குரங்கில் இருந்து மனிதன் தோன்றி யிருந்தால் மனிதனில் இருந்து ஏன் வேறு ஒரு இனம் தோன்றவில்லை?
சே,நாகேந்திரா-ஹட்டன். மனிதனில் இருந்து இன்னமும் குரங்கின் LITT gala Gyawar ITLið Fuló மறையாமல் இருப்பதால்தானோ.
கேட்க வேண்டியது எது? வேண்டியது எது?
எம்.ஜஹலீம்-ஆலங்குடா நல்ல கேள்வி, தக்க பதில்
நல்ல உள்ளம் யாரிடம் இருக்கிறது: கண்டு பிடிக்க முடியுமா?
Globa, Bonavi- jSIIT.
ஏற்க
夏
N
"துணிவு வந்தால? "பூஞ்சோலையை Engll"
இவர் என்ன ( நின்றுவிடுகிறாரே என மனதுக்குள் எண்ணச்ச
மாறன் அவள் குடத்தைப் பற்றினான் வைத்தான். அவள் தடுக்
இசையாக இணைய இை
என்று குறிப்பறிந்தான். இப்போது பொற்கு கரம் பற்றி கல்து தன்னோடு சேர்த்தனை அப்பாடா என்ன ? அவள் வியக்க, 'அம்ம இப்படியோர் குளிர்ை மகிழ்ந்தான்.
"GIGirgor (34. ILLDIT? "ஏன்.? "தேன் கூட்டைத் து "இது திருட்டல்ல.
நீங்கள் பின்நோக் மூன்றாவது கேள்வி 60ffa0DLEOLIL'I LIITÍŽákóEGUIZ
ஒரு பெண் என்னை விட்டாள், அவளை என் எஸ்.விஜய இனிமேலும் அவ இருக்கலாமே.
அன்பின் சிந்தியா நிற்க என்ன செய்ய வே 岛
"ஆரியக் கூத்தாடி கண்ணாயிருக்க வேண் முன்னோர் சொன்னது
காலத்திற்கு ஏற்பகோ பற்றி உங்கள் எண்ணம் Túh. 6 sM) IT (ApGINI உயிரியல் விதிப்படி அப்படி ஒரு குணம் இருப் கண்டறிந்துள்ளார்கள்.
இந்தியப்பிரதமர்ந என்ன செய்கிறார்?
Ca
முன்பென்றாலும்
புன்னகைப்பது உன் அதுவுமில்லையாம்
பாகிஸ்தான் வீர
பற்றி உமது கருத் சொல்லும்
அவர் குறிவைத்து நேர்த்தியாக வீழ்ந்தை
மட்டுமல்ல என்பது எ
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடிய திரை இருக்
பச்சோடு மட்டும் 1று அவள் தன் ரம் தொடுத்தாள்.
இடுப்பில் இருந்த இறக்கிக் கீழே கவில்லை என்பதால் சவாக இருக்கிறாள்
டமாய் நின்றவளின் ணைப்போலிருந்த |த்தான்.
ஒரு வலிமை" என்று TIL 6TLÜLIL-ġ55/T6ör ம" என்று அவன்
ருடியதால்
செல்வது நல்லது. க்கு அளித்துள்ள D
க் காதலித்து ஏமாற்றி ன செய்வது?
-அக்கரைப்பற்று-0. ளைக் காதலிக்காமல்
ாரியத்தில் உறுதியாய்
GvITanár-Ga TLDITA. னாலும் காரியத்தில் எடும். இது நம்
லத்தை மாற்றுபவர்கள்
மில்-தொடம்வத்தை ச்சோந்திகளுக்குத்தான் பதாக வெகு உறுதியாக
சிம்மராவ் இப்போது
1.தேவராஜ்-பதுளை. அத்திபூத்தாற்போல டாம். தற்போது
ர் இம்ரான்கான் தென்ன, அதைச்
Bastilah-siri. வீசிய பந்துகளில்
வ விக்கெட்டுக்கள்
னது கருத்து.
"6TULily P"
"தெரிந்தே எடுப்பது திருடல்ல;
திரட்டல்"
"அப்படியானால் முதலில் மறுத்தது?
"வெறுப்பால் அல்ல, வெட்கத்தால் சொல்லி அவள் இதழ்முட முடியாமல், தேன் அள்ளிக்கொள்ள அவன் உதடுகள் இறங்கின. சிந்தாமல் தேன் குடித்துப் பின் சொன்னான்,
"எட்ட நின்று பார்த்தபோது ஏங்க வைத்தாய் இப்போது கிட்ட வந்து தொட்டபோது நீந்த வா என்று கெஞ்ச வைத்தாய்"
"நீரோடை இங்கில்லை. அது அங்கே "நூலாடை முடிய பளிங்குத்தேனோடை அங்கில்லை இங்கேதான்."
"குறும்பு போதும் விடுங்கள் என்னை" "இனி நான் எறும்பாவேன், மலர்மீது பசியாறும் வண்டாவேன் ஆற்றின்மீதினிலே ஊர்ந்து செல்லும் படகாவேன்."
“Júluliðum SILLily un? (BT6ör 616ö16ðIII வேன்
"ஆலையிலே சிக்குண்ட கரும்பாவாய் அவனியிலே காணாத இனிமையெல்லாம் கறந்து தரும் கற்பகதருவாவாய் இன்னும் சொல்லவா எதிரேதான் சொர்க்கபுரி நீயே ரதமாவாய், நீயே வடமாவாய், நீயென்
உறையால் வாள் எடுத்தேன்; இனி நாம் o_algogg, genlo MIgö16LIIIlhl"
சூரியன் சுறுசுறுப்பாக தாமை மகிழ்ந்து மொட்டவிழ்த்தது.
மேலே மலர்களுக்கும் வெட்கத்தில் வியர்த்தது. தென்றல் வந்து வருடி வியர்வை துடைத்தது.
கூடியிருந்த மயிலுக்கு களிப்பொரு பக்கம், கவலை மறுபக்கம், இன்பத்தில் மயங்கிய நெஞ்சில் ஒருமுள்ளாய் தைத்த அந்தக் கவலை.
களிப்பென்னும் கடலில் நீந்தும்போது கவலைக்கு என்ன வேலை
நீந்தும் போது அவள் மனதுக்குள் ஊர்ந்தது ஒரு நினைவு.
கவலைக்குக் காரணம் அதுதான். அது என்ன நினைவு? "பார்வையால் என்னை அவர் உண்டபோது இன்பம் வந்தது. இப்போது என்னைக் கூடி அவர் இருக்கும்போது பிரிவு வந்துவிடுமோ என்று துன்பம் வந்து அச்சம் தருகிறது."
என்றுதான் நினைத்தாள் பூமகள் இதனைத்தான் சொன்னார் திரு வள்ளுவர்.
எப்படி? இப்படி: இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
வசமாவாய், நானுன் நினைவாவேன். நானே நீயாவேன், கலையே நீதானே, கலைஞன் நான்தானே விலையே இல்லாத உலகை நாம் காண்போம், தடையே செய்யாதே
புன்கண் உடைத்தால் புணர்வு
அதிகாரம்பம், LIITLG): 1152 இன்கண்-இன்பம்புன்கண்-துயரம்
குறுக்கெழுத்துப் போட்டி இல-105
I 2 3 4
O
இடமிருந்து வலம் மூலம் தெரிவு செய்வார்களாம். 0. நவதானியங்களில் ஒன்று மேலிருந்து கீழ் 03. தோழனுக்குரிய ஒரு சொல்.
01. எஜமான் பிறப்பிப்பது.
05. இராமருக்கு உதவியவர்கள். 06. சிலர் மற்றவர்களுடன் இது பார்த் 04 கிருஷ்ணபரமாத்மாவின் அரசி
U് ഞ4,
துத்தான் பழகுவார்கள். 09. அரசியல்வாதிகளுக்கு இதில் ஒரு 04 முருகனுக்கு உகந்த நட்சத்திரம்
07. உண்மைகள் நிறைந்தது.
பிடிப்பு இருக்க வேண்டும். 10. இந்த வருடத்திற்குரிய பெயர் 08. இது வருவதற்கு முன் அணைகட்ட
வேண்டும்.
1 முற்காலத்தில் கணவன்மார்களை இதன்
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 24.06.1995க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-105
ಶೌಯ್ತೆ? வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு .
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு
செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-108ற்கான சரியான விடைகள்:
ைேவ پو؟ LI I (20)
III ΦΑ
951 as
D தி | 7 *}Bىg|ےou 方
o ம் s o un [i] | ш ல் 'p
குறுக்கெழுத்துப் போட்டி இல, 103இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. எம். மகேஸ்வரன் மட்டக்குளி, கேழரீஸ்கந்தகுமார்திருகோணமலை 2. வி. நவமோகன், மருதானை, 7. Gen. oż நுவரெலியா, 3. வி.லட்சுமிபிரபா, பலாங்கொடை 8. திருமதி இஆனந்த கலகுடா
9. திருமதி.ஆர்.ரஜினி 4. செல்வி, ஜெயமதி, வவுனியா, GADSIMTGAJ GÖTGOTIT GODia 5. எம். ரஷாட் சுபைதீன், 10. பாத்திமா சன்பறா அமீர்,
புத்தளம். சம்மாந்துறை
இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ரூபா 50/= வழங்கப்படும்.
ஜூன் 18-24 1995

Page 19
காலத்தின் குரல்
ாகமுகில் சூழ்ந்தெங்கும் சொரியும் மழைபோல மநாய்க்கண்ணீர் விண்ணோரும்தான் பொழிய திநெறிபிறழ்ந்த நீசர்களின் கையாலே
தியாச்செயல் வீரன் சூழ்ச்சிக்கிரையானான்.
க்களத்தில் கடைப்பிடிக்கும் போர்க்கலையைப் போதிக்கும் றல்மிக்க ஒருதுரோணர் அந்திதனை அணைத்தனரோட! காம மாமுனியின் பாதம்தனில் கிடந்து விசையுடன் கலையின்ற கர்ணனவன் வஞ்சனையன் வினையே தொட்டதுபோல்சீரழிவைச்செய்தனனோருச்சேத்திரம் இன்று கோர உருக் கொண்டு கடுமைகளினிருப்பிடமாய் காட்சி தருகிறதே.
-காட்சி தொடக்கம்துவாரகை-சுபத்திரையின் அந்தப்புரம் தோழி ஒருத்தி குருச்சேத்திரத்தில் இருந்து வந்த
டன் சுபத்திரையிடம் வருகிறாள் தோழி: மகாராணி. குருச்சேத் திரத்திலிருந்து தங்களுக்கு ஒலை வந்திருக்கிறது. சுபத் மகன் அபிமன்யுதான் அனுப்பியிருக்க Galača (No.1 (датаљони) шир Хиртет) மதிப்புக்குரிய அம்மாவுக்கு. வணக்கம். ஆண்டவன் அருள் வானாக மகனே. நேற்று போர் முனையில் பிதாமகர் அவர்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றேன். 'மகனே! உன்னைப் பார்க்கும்போது என்னுடைய இளமைக் காலம் நினைவுக்கு வருகிறது என்று கூறினார். அவ்வாறு கூறும் போது அவருடைய கண்களில் பெருமை பொங்குவதைக் கண்டேன் அம்மா. இதனைப் படிக்கும் போது சுபத்திரையின் E. : 蠶 விம்மு கிறாள்.இதனை வாசுதேவரும்காண்கிறார் வாசு என்ன மகளே! என்ன நடந்தது? சுபத் அப்பா. என்னமோ தெரிய வில்லை. குருச்சேத்திரத்திலிருந்து அபிமன்யு அனுப்பியுள்ள கடிதத்தைப் படிக்கும்போது எனக்கு விவரிக்க முடியாத சோகம் உண்டாகி அழு கையும் வருகிறதே.எண்ணற்ற அம்புகள் என் இதயத்தை துளைப்பது போல் வேதனை ஏற்படுகிறது அப்பா.அண்ணா(கிருஷ்ணரை நினைத்தவளாய்) ஏதோ விபரீதம் ஏற்பட்டு விட்டது போலத் தோன்று கிறது என் மகனுக்கு ஏதாவது நேர்ந்தால் அண்ணா. நிதான் பொறுப்பேற்க வேண்டும்
-காட்சி மாற்றம்அஸ்தினாபுரம்-திருதராட்டிரர் அரண்மனை மன்னருடன் சஞ்சயன். திருத ஒ சஞ்சயா. அபிமன்யுவைக் கொலை செய்த பின்னர் இனி எந்த வகையிலும் சமாதானம் ஏற்படப் போவ தில்லை. எனது எஞ்சியுள்ள புதல்வர் களையும் பாண்டவர்கள் கொன்று விடுவார்கள். எமது குடும்பத்தில் இது ஒரு பெரும் கறையினை ஏற்படுத்தி விட்டது. அர்ச்சுனன் எங்கே இருக்கி றான் என்பதைப் பார்த்துக் கூறு
-காட்சி மாற்றம்குருச்சேத்திரத்துக்கு அப்பால் அர்ச்சுனன் கணைகளால் தாக்குண்டு சுசர்மன் மரணமடைகிறான். அர்ச்: கேசவா. வாருங்கள் திரும்பிச் செல்வோம் கண்ணா. ஏனோ தெரிய ഖിഞ്ഞഖ .அழ வேண்டும் போன்ற எண்ணம் தோன்றுகிறது. ஏதோ விபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் கிருஷ் அர்ச்சுனா. தர்ம யுத்தத்தின் போது ஒழுக்கம் நிலை குலைந்திருந்தால் மட்டுமே விபரீதமோ விபத்தோ ஏற்பட் டிருக்க முடியும் அர்ச் என் கண்களில் கண்ணி சுரக்கின்றதே
இதற்கு என்ன காரணம்? கிருஷ் உன் கண்கள் போதிய பயிற்சி
பெற வில்லைப் போலும்
-காட்சி மாற்றம்பாண்டவர் அணி யுதிஷ்டிரரிடம் வீரன் வந்து அபிமன்யு கொல்லப்பட்ட தகவலைக் கூறுகிறான். புதிஷ் இல்லை. இருக்காது நீ வேறு யாரோ மரணமடைவதைப் பார்த்தி ருக்கிறாய் பீமா.பீமா கேட்டாயா இந்தச் சேதியை.? என்னுடைய அபிமன்யு உண்மையில் மாண்டு விட்டானா..? அந்த மாவீரனான சிறுவன் திரும்பிவரமுடியாத இடம் தேடிப்போய் விட்டானா? கடவுளே! அர்ச்சுனனை எவ்வாறு நான் தேற்றப் போகிறேன்.?
-காட்சி மாற்றம்அர்ச்சுனனும் கிருஷ்ணரும் பாண்டவர் உடாரங்களை அணி மிக்கின்றனர். விர்கள் எவரும் வழமையாக அளிக்கும் யாதையைத்தராதமையால் அர்ச்
ஜூன் 18-24, 1995
சுனன் மேலும் கலக்கமடைகிறான். அர்ச்
கேசவா எமது பாசறையில் என்றுமில்லாத அமைதி காணப் படுகிறதே?
கிருஷ்:போய்ப்பார்த்தால்தானே தெரியும். அர்ச் வாசுதேவா வீரர்களும் நமக்கு
வழமையான மரியாதை தரவில்லையே! நான் வரும்போது அபிமன்யு தன் சகோதரர்களுடன் ஓடோடி வருவானே! அவனும் வரவில்லையே (ஒரு வீரனை
அணுகி வீரனே இன்று போர்க்களத்தில் என்ன நடந்தது? குருதேவர் மகாராஜாவை கைது செய்துவிட்டாரா? யாராவது நடந்த சம்பவத்தைக் கூற மாட்டீர்களா? பாசறையில் கொடி பறக்கிறதே? வீரன்: ஆச்சாரியார் துரோணர் இன்று சக்கரவியூகம் அமைத்தார் பிரபு அர்ச் கேட்டாயா மாதவா? குருதேவர் சக்கரவியூகம் அமைத்தாராமே கண்ணா நம் இருவருக்கு மட்டும் தானே சக்கரவி யூகத்தை வெற்றிகரமாக ஊடுருவும் வழி தெரியும் வீரனே. என் மகன் அபிமன்யு வியூகத்தினுட் சென்றானோ? ஜனார்த்தனா அவனுக்கு வெளியே வரும் மார்க்கம் தெரியாதே கூடாரத்துள் அபிமன்யுவின் காலியாக இருப்பதைக்காணும் அர்ச்சுனன் அதிர்ச்சியடைகிறான். அர்ச் (யுதிஷ்டிரரிடம்) அண்ணா! அபிமன்யுவின் இருக்கை காலியாக இருக்கிறதே? பீமண்ணா நகுலா, சகாதேவா அபிமன்யுவின் இருக்கை காலியாக இருப்பதற்கான காரணம் என்ன வென்று சொல்லுங்கள் நீங்கள் எதுவும் கூறாவிட்டால் உத்தரை உண்மையைக் கூறுவாள் அபிமன்யு GIGILDa GaoT. கிருஷ்பார்த்தா வீரச்சத்திரியனின் நிழலை எப்போதும் ஆயுதங்கள் துரத்திக் கொண்டே தொடரும் எமது பாத அடிகளை மரணம் என்றும் பின் தொடரும் போர் முனையில் எம்மை என்றும் பின்தொடர்வது சாவுமட் டும்தான் போர் முனையை விட்டு ஓடாதிருப்பவர்கள் ஒன்றில் வெற்றி யைத் தழுவுவார்கள் அல்லது வீர மரணமடைவார்கள் இங்கு நிலவும் அமைதி அபிமன்யுவின் மறைவையே குறிக்கிறது பார்த்தா அர்ச் இல்லை. கேசவா. இல்லை. என் அபிமன்யுவை நான் இழக்க முடியாது கிருஷ்: அமைதி அடை அர்ச்சுனா நீ இவ்வாறு அழுது புலம்புவதால் அபிமன்யுவின் வீரமரணத்தைக் களங் கப்படுத்தியவனாவாய் ஆச்சாரியார் முதற் கொண்டு அத்தனை மகா வீரர் களையும் தன்னந்தனியனாக நின்று எதிர்த்து வீரமரணமடைந்திருக்கிறான் உன் மகன். இதற்காகப் பெருமைப் படக் கடமைப்பட்டவனப்பா நீ அர்ச் ஆனால் கேசவா இங்குள்ள வீரர்களுக்கு சக்கரவியூகத்தை அவன் ஊடுருவிச் சென்றாலும் வெளியே வரும் மார்க்கம் தெரியாதவன் என்பது தெரிந்திருக்குமே பீமன் எங்களுக்கு அது தெரியும் தம்பி அர்ச்சுனா அபிமன்யுவை முன் விட்டு நாங்கள் பின்தொடர்ந்தோம்.ஆனால் நகுலசிந்து மன்னன் ஜயத்ரதன் எங்களை முன்னேறாது தடுத்துவிட்டான் கிருஷ் ஜயத்ரதன் சிவபிரானிடம் பெற்ற வரத்தின்படி இன்றைய தினம் அவனை வீழ்த்தியிருக்க எவராலும்
முடியாது அர்ச்சி தடவை திரெளபதி ஜயத்ரதன் முய தண்டிக்கப்படவிரு நீங்கள் மன்னித் அளித்தீர்கள். இத ரானை நோக்கி என்றாவது ஒருநா நால்வர் சேர்ந்து த விகாண முடியாத
றான். அந்த வரத்ை தினான். உன் சகே ஒன்றாக நின்று ே இன்று வெற்றி.ெ போய்விட்டது. அர்ச் ஜயத்ரதனா. 4
GII/G3,...?
--JL INIL "If I அபிமன்யுவின் ச1 பட்டிருக்கிறது. ஏனையோர் துயரம் காணப்படுகின்றனர். உத்த எழுந்திருங்கள் இதைப்போன்று 6 தில்லையே! அப் வந்து காத்துக் றார்களே! எழுந்திருக்கவில்ை அத்தை நீங்கள் மீறி செல்லம் செ அவர் எழுந்த திட்டுங்கள் அர்ச்சுனனும் கிருஷ்ணரும் பிரவே உத்த பார்த்தீர்களா களேல்லாம் வந் நீங்கள் இவ் கொண்டிருந்தால் நினைப்பார்கள்? இவர் ஏன் இ கவில்லை? அர்ச்: கேசவா. 4 பதில் கூறட்டும்
தோய்ந்து கிடக்கு கட்டை அது ஆ
வளுக்கு விளக் 363376327 T.....! கிருஷ்: இந்த மா வி
அவனை மணம் இங்கு இந்தக் கா அனைவரும் ஆ களே எழுந்திரு சத்திரிய வீராங் நீயும் இந்த வீரனு உலகின் கன் ரக இவன் என்றும் 5 மாகத் திகழுவா இறுதியான உன் இத்தகைய வீர மர கிடைப்பதில்லை! மிக்க படைகளே, பயந்து நடுங்கும் வீரர்களை தன்ன நின்று வீரமரண 96.160601 F356) விடுவித்து வி சாட்சியாக நீ பந்த உறவுகளை விடை கொடு சுபத்திரையின் ச பந்தங்களை நா றேன், பார்த்தனே யாத்திரைக்கான அர்ச்; மகனே!
அஸ்தமனத்துக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னா முன்னொரு யக் கடத்துவதற்கு று, உங்களால் தான். அவனை உயிர்ப்பிச்சை }} | flaśTaÚIII jøIL) தவமிருந்தான். பாண்டவர்களில் க்கினாலும் தோல் வரத்தைப் பெற்
த இன்று பயன்படுத் ாதரர்கள் நால்வரும் பாரிட்டும் அவனை ாள்ள முடியாமற்
TGöI LOGOfNGÖT FLQUL)
ாற்றம்
பலம் கிடத்தப் ரை புலம்புகிறாள், தாய்ந்த நிலையில்
நாதா நீங்கள் ப்போதும் தூங்கிய மா முதலானோர்
கொண்டிருக்கி நீங்கள் ஏன் all (50/67Liguli) அவருக்கு அளவுக்கு ாடுத்து விட்டீர்கள் தும் அவரைத்
சகோதரர்களும் சிக்கின்றனர்.
நம் பெரியவர் து நிற்கிறார்களே! வாறு துங்கிக் GLIslIIGIJGT 6T6öTGOT அப்பா, மாமா.
ன்னும் எழுந்திருக்
உத்தரைக்கு என்ன இதோ இரத்தம் ம் சடலம் வெறும் த்மா அல்ல என்று முடியுமா? சொல்லு
ரனின் பெற்றாரும், முடித்த மனைவியும் ட்சியைக் கண்ணுறும் சிர்வதிக்கப்பட்டவர் LD536T1 gaO)6OTL 06.07.J606II" (BLIG) றுக்கு விடை கொடு
இளைஞர்களுக்கும் ஒரு சிறந்த உதாரண ன் மரணம் தான் எமை இருப்பினும் |ணம் எல்லோருக்கும் பெரும் ஆற்றல் (3,616 ILLITCG) பேராற்றல் மிக்க தனியனாக எதிர்த்து மடைந்திருக்கிறான். பந்தங்களிலிருந்தும் டுங்கள். அக்கினி அவனுக்கு அளித்த அறுத்து அவனுக்கு மகளே சகோதரி ார்பில் அவளுடைய னே அறுத்துவிடுகி இவனுடைய இறுதி ஆயத்தங்களைச் செய் நாளை சூரிய முன் ஜயத்ரதனை
நான் கொல்வேன் இல்லையேல் நானே
தீயுடன் ஐக்கியமாகி விடுவேன் இது
உன்மேல் ஆணை சுடுகாடு-வேதிபர்கள் மந்திரங்களை :: နှီးနှီးနှီ செய்கின்றனர். துரியோதனர், துரோணர், க்ாணன், ஜயத்ரதன், சகுனி முதலானோர் வருகின்றனர், அர்ச்சுனன் அவர்களை அணுகி. அர்ச் என் மகன் அபிமன்யு வீரர்களாகிய
உங்கள் அனைவருடனும் போரிடும் போது பயப்படவில்லை என்று நம்புகிறேன்! துரோ: அாச்சுனா இந்த யுத்தகளம் அபிமன்யுவைப் போல் ஒரு வீராதி வீரனைக் கண்டதில்லை. அவனுடைய பாணங்களால் எங்களில் எவரும் காயப்படாமல் தப்பவில்லை, அத்த கைய வீரனுக்கு மரியாதை அளிக்கவே வந்தோம், யுதிஷ்டிரரைக் கைது செய்ய முடியாமல் என்னைத் தடுக்கும் முயற் சியில் தான் அபிமன்யு மரணமானான் கர்ணா: சுபத்திரையின் மைந்தனே எனது இறுதி அஞ்சலியினை ஏற்றுக் கொள்
உன் பெற்றாரும் உன் மனைவி உட்பட உன் உறவினர்களும் உன்னால் பெருமை அடைகிறார்கள் வ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது றுதி அஞ்சலியை அளிக்கையில் ஜயத்ரதனும் அங்கு வருகிறான். அர்ச்சிந்து மன்னா ஜயத்ரதா நீஅவனுடைய
உடலை தீண்ட வேண்டாம் யுதிஷ் தம்பி அர்ச்சுனா என்ன செய்கிறாய்
萨
அர்ச் என் மகன் இவ்வாறு இழிவு படுத்தப்பட அனுமதியேன் இவன் எமது அடிமையாகக் கிடக்க வேண்டி யவன். தாங்கள் இவனை அன்று மன்னித்து விடுதலை அளித்தீர்களே! ஜயத்ரதா நாளை சூரிய அஸ்தம னத்தை நீ காணமாட்டாய் அதற்கி டையில் உன்னைக் கொல்வேன்; இல்லையேல் நானே தீயில் விழுந்து மடிவேன் இது சத்தியம் சிதைக்கு தீ மூட்டப்படுகிறது.
-காட்சி மாற்றம்குருச்சேத்திரம்-துரோணரின் பாசறை 蠶 சோகமே உருவாக இருக் றார். கிருபாச்சாரியார் வருகிறார். கிருப போரின் போது வீரர்கள் மடிவது
சகஜம் தானே! துரோ: அப்போ நான் வீரன் இல்லையா? எனக்கேன் சாவு வரவில்லை? அபிமன்யு ஒரு சிறுவன் போர் விதிகள் அனைத்தையும் மீறி அவனைக் கொன்று விட்டோமே! இனி எவ்வாறு கங்கை மைந்தரின் முகத்தில் விழிக்கப் போகிறேன்? ஜயத்ரதன் வருகிறான் துரோ மன்னர் ஜயத்ரதரே! நாளை உதயத்தில் போர்முனை செல்ல வேண்டிய நீங்கள் சற்று ஓய்வெடுக்க G36AJ GÖSTLITLDTT? ஜயத் எனக்கு அமைதி ஏற்படவில்லை குருதேவரே என் மனதுக்கு அமைதி தேடித்தர வேண்டியவர் தாங்களே! அர்ச்சுனனும் எங்களைப் போன்று தங்களின் மாணாக்கனே! அவ்வாறி ருந்தும் அர்ச்சுனன் மட்டும் சிறந்த வீரன் என்ற பெயர் பெறக் காரணம் 6T6760TP துரோ உங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியையே புகட்டி
னேன. அர்ச்சுனன் கூடிய சிரத்தை எடுத்து பல விடயங்களைக் கற்றுக் கொண்டான். அதனால் திறமைசாலி பானான். இது இப்போது உனது துயரத்துக்கு காரணமல்ல என்று கருதுகிறேன். மரணம் வீரனையும் அணைப்பது போல் கோழையையும் வீழ்த்துகிறது. நானே இன்று கவுரவப் படையின் தளபதியாக இருந்து அந்தச் சிறுவனின் மரணத்துக்கு துணை போக வில்லையா? நாளை என் அருகி லேயே நீ நின்று போரிடுவாய் உன் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் போய் அமைதியாகத் தூங்கு துரியோதனன் பாசறையில் கர்ணன், சகுனி முதலானோர். கர்ண அர்ச்சுனனிடமிருந்து ஜயத்ரதன் தப்புவது முடியாத காரியம். நாளையப் பொழுது அஸ்தமிக்கும்வரை ஜயத்ரதன் தப்பிவிட்டானானால் அர்ச்சுனன் தன் முடிவைத் தானே தேடிக் கொள்வான். துரி ஏனையோரை சுலபமாக நாம்
முறியடித்து விடலாம். கள்ணபீமனை மறந்துவிட்டாயா நண்பனே? துரி:பீமனைப்பற்றி எனக்குத்தான் நன்றாகத் தெரியும் அவன் உடம்புதான் பெரிது! ஒரு முட்டாள் அவன் அவனைக் கொல்வது ஒன்றும் பெரிய விடயமல்ல அர்ச்சுனன் தான் சற்றுக் கடினமா னவன். அவனுடைய தேரோட்டி மாயாவி கிருஷ்ணனின் தந்திரோபாயங் களும் தான் கிலேசம் தருகின்றன. சகுனிநாளை சிந்து மன்னனை அர்ச்சுனன் கொன்றாலும் கொல்லாமற் போனாலும் அச்சுனனின் மரணம் மட்டும் நிச்சயம் துச்சா: அவ்வாறு நிச்சயமாகக் கூறக்
காரணம் என்ன மாமா? சகுனி எல்லாம் ஒரு சாபம்தான்! ஜயத்ரதனின் தலையை எவராவது சீவி அத்தலை மண்ணில் வீழ்ந்தால் அவனைக் கொன்றவனின் தலை சுக்கு நூறாக வெடித்து அவன் சாவான். ஜயத்ரதனின் தந்தை விரட்சத்திரன் கானகத்தில் தவம் செய்து கொண்டிருக்கிறான். தந்தையைக் காண தனயன் அங்கு செல்கிறான்.
-காட்சி பின்னோக்குகானகத்தில் விரட்சத்திரன் ಶಿಮ್ಟಿ ருக்கையில் மகன் ஜயத்ரதன் அவரிடம் வருகிறான். ஜயத்தந்தையே! வணக்கம்.அஸ்தினாபுரி மன்னர் சந்தனு மகாராஜா தன் மகன்
பீஷ்மருக்கு அளித்த வரத்தினைப்போல் எனக்கும் ஒரு வரம் அருள
வேண்டுகிறேன்!
விரட் நீ கங்கை புத்திரனுமல்ல; நான் சந்தனுவுமல்ல, உனக்கு நான் ஒரு சாபம்தான் தரலாம் உன்னுடைய தலையை யார் துண்டித்து தரையில் வீசுகிறார்களோ, அவர்களுடைய தலை சுக்குநூறாக வெடிக்கும். -பின்னோக்கு முடிவுசகுனி நாளை அர்ச்சுனன் ஜயத்ரதனின் தலையைச் சீவினால் விரட்சத்திரனின் சாபத்தால் அர்ச்சுனன் மரணம டைவான் இல்லையேல் அர்ச்சுனனின் சபதப்படி அவன் தீயில் புகுந்து வெந்து மடிவான் ஆகவே மருமகனே! நாளை நமக்கு ஒரு விசேடமான நாள் போரே நாளை முடிவடையப் போகிறது! ஜயத்ரதன் வருகிறான். துரி வாருங்கள் ஜயத்ரதரே அமருங்கள் கர்ண என்ன சிந்து மன்னரே வாட்ட
முற்றிருக்கிறீர்? ஜயத் அர்ச்சுனனைப் போன்ற ஒரு வீரன் என்னை நாளை கொல்வதாக சபத மேற்றிருக்கும் போது எப்படி நிம்ம தியாக இருக்க முடியும்? இன்று இரவோடு இரவாக நாடு திரும்பப் போகிறேன்! சகுனிசிந்து மாமன்னரே நாளை தங்களை துரோணாச்சாரியார் முதல் சகல மகா வீரர்களும் பாதுகாக்க திட்டமிட்டி ருக்கும் போது நீங்கள் ஏன் அச்ச மடைய வேண்டும் நாளை மரண தேவன் தனது கணைகளை எதிர்ப்புற மன்றோ திருப்புவான்! துரி தங்களைப் போன்ற ஒரு வீரன் பின்வாங்கி ஓடிவிட்டால் இப்படைகள் அனைத்தும் சோர்வடைந்துவிடுமே இதனால் நிச்சயம் எமது அணி தோற்றுவிடலாம் அல்லவா? ஜயத் மாமா அவர்கள் கூறியது போல் நீங்கள் அத்தனைப் பேரும் என்னைக் காப்பாற்றுவீர்கள் அல்லவா? துரி அச்சத்தைத் தவிர்த்துவிடுங்கள் சகோ தரரே! நாங்கள் எல்லோரும் தங்களுடனேயே நிற்போம், போய் அமைதியாக ஓய்வெடுங்கள்
(தொடர்ந்து வரும்)

Page 20
ந்ேதியாவில் ராஜஸ்தான் மாநிலத்ை வரது பத்திகளுக்கு ராம் சொ ா மான மின்சயைந்தான் அதாவது படைத்து விட்டதால், சாதனா வீரரின் T sozzol டடம் அல்வா ாம் முழுதும் அதை நாடி ராம்மிசை வளர்த்தது
SEASTRECOLOMBC 蠶" -
Funn திருகோழும்
வைத்தியரிடம் பேரா
DENNEGGETTEGGYILDÖTT
rural GATTU LAUTÓN". Tit Luigi புறா பியா அமெரிக்காதிபதி என்டன் படு Frut, iprt,
பென்னா மாளிகையில் நடைபெறும் கூட்டங்களின் ாயா தவறாமல் ராமி விடுகிறார். | ஹிமாயின் செல்வாக்ாப் புரிந்து கொண்டிருப்பதாய் தாரா எானா சமீபத்தின் தெள்ளாகிய வியம் செய்த பிரிந்து பங்கரமான் ரியாத இந்தியா Ereliëf Amer, GTA Airma போன்ற நாடுகள் தாளவர்கள் ஹிாரிக்குவிவாக்நார்மின் el sur. YgLRITri
துர்காான நந்திரம் கனாவரை பாங்காவிா கைக்குள் போட்டு கொள்ள வேண்டும் என்பது தென்னாரிய HAURKINARRI BEHAKrisi திரு க்கிறார்கள்
அமெரிக்க அரசியவில் தறிவாரியின் சிகரமும்பி கிளின்டலுக்குக் கொடுத்து
===
I4வது முரசிவ் பழங்களால் செய்யப்பட்ட கம்பீர சிங்கம் ஒன்று பார்த்திருப்பிகள் அது போலவே இதுவும் வைக்குரிய பழங்களால் சொக்க வைக்கும்கவையால் உருவானதுதான் பழங்காங்க் குதிரை வண்டியை பழங்களால் உருவாக்கி டிஸ்னி பாண்டில் அமெரிக்கா பார்வைக்கு வைத்திருக்கிறார்கள் கண்ணுக்கு விருந்து
IMITLINIJI JEfшsu i Laur, II airl KENYAWA E
கொழும்பு கிராண்ாஸ் II என்று மார்தட்டி போர் தொடுத்த வில் 18 அன்று தனது கொள் "அளோடு ஒப்பீடு பன்னிரண்டாவது பிறந்தநாளை பார்ப்ாது கடுகுரேல்'இருந்த | மாய் பண்புடன் வளர்த்தும் அப்பட்டுவராதே" என்று விரட்டியது. உம்மும்ம குடும்பத்தினர் வசப்பும்மா தென் வியட்நாமையும் வட குடும்பத்தினர் பள்ளித் தோழர்கள் வியட்நாமையும் இளைய விட மாட்டோம் மற்றும்ற்றார் உறிவினர்களுடன் ருது என்று சூளுரைத்த அமெரிக்கா9இல் கரே மனநிறைவுடன் கொண்ட்டு வியட்நாயை வட்டு PI al LII. ಅಚ್ಛೀ!
HY HET HAAR HITTYFER பாவும் ஆண்டு சமீபத்தில்
இறந்தவராய் பாண்டு வாழ்கவென ஹோசிமின் நகரில் விமரிசையாக நடந்தது யாழ்த்துகிறார்கள் வியட்நாம் தலைவர் அமரர்
குவைட்டில் வசிக்கும் அன்பும் படத்தின் முன்பாக படை வீரர்கள் பெற்றோர் அணிவகுத்து மரியாதை செலுத்தினார்கள் பாருளெவியா தம்பதி |உடல் மறைந்தும் புகழ் மறையாத தலைவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தச் சேர்ந்தவர் கல்யான் ராம் வயது தாக சேர்த்துக் கொடுத்திருப்பது தனது நீளமான மீசை முலம் டவ ரதன் பத்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம்
புன்னடைசிந்தும் பெர்னுக்கு ീ OLITILLUZIE
SEBASTREET COLOMBO QUOCG
ண்ோடியைப் பார்க்க வேண்டாம் என்றார் வைத்தியர் அன்று முதல் கண்ணாடியில் முகம் பார்க்காமலேயே மின்சனய சிகிசுவென்று வளர்த்து விட்டார்.
சேயின் நீளம் இடதுபுறம் 6 அங்குலம் வலதுபுறம் அத்தும்பேத்திகளுக்கு பொழுதுபோக்கும் தாத்தாவின் நினர்தான்
ILL (L |படம் வருவை மழயாகப்
கொண்டிருக்கிறது
" GLIA таануумдун ATTITLE: *』 சொன்னால் நம்பவாபார்கள் மழலையின்வயது ஆக ஒன்பதே மாதங்கள் ஒரு வதியானதழந்தையை முன்று பாடத்திச் செல்கிறார்கள் குழந்தை தவறிவிடுகிறது குழந்தையன் டாக்கி என்று பயணம் செய்து மிருக்காட்சி ~ |சால் பூங்கா என்று எங்கும் தவழ்ந்து
திரிவதுதான் படத்தின் கதை
கதைக்கு ஏற்ப ஒன்பது மாதிக் [[[[]] || அசத்தியிருப்பதுதான் |ண்மையில் பெரிய கதை | படத்தில் இருப்பதுதான் அந்தக் குழந்தை பலகோடி ரூபாய் ஊதியம்
கொடுத்து நடிக்க வைக்க ஹொலிவுட்
தயாரிப்பாளர்கள் இப்ே பொது கியூவில்
Tip I ii assir .. 1T1 ܒܬ
குழந்தைதான என்று அட்பம்
குழந்தைகளிடம் திரன்கள் கவாம் கண்டு மனக்குவியுங்
LSSSSSSLSSSSSSLSSSSLS SSSuS