கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.07.02

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ఇస్తారట్ల విడ
THINANTURASU SRI LANKAS NA
 
 
 

a 009
உடலுக்கு ಹಣ೦೮ರಂಭಿಕೆ!_!
Belgiëgang uitgezet
i. e. IIálni. அது தான் தினமுரசு

Page 2
(UD
விஷம் தூவும் விவாதங்கள்) அன்புள்ள உங்களுக்கு 8
( தென்விலங்கையில் ெ
மறுபடியும் விழித்துவரும் இனவாதம் பற்றி
பத்தாலென்ன
தலைவர்களின் கைகளில் மட்டுமல்
நிலைநாட்டு !!!! ம் இ
தரப்படும் தனிப்பட்ட கேள்வி.
அன்பு அன்பு I அன்
தேவன் தம்முடைய ஒரே மைந்தனாகிய இவ்வுலகில் தந்து இவ்வளவாய் நம்மில் அன் என யோவான் 316ல் எழுதப்பட்டுள்ளது. மனித குலத்தின் அன்புக்காக ஏங்குகிறார் யே பேதுரு எனப்படும் சீடன் ஒருவனைப்பா கேள்விகளிலிருந்து இயேசுவின் அன்பின் தா முதலாவது நீ இவர்களிலும் அதிக அன்பாயிருக்கிறாயா? எனக்கேட்டார் ஆம் இருப்பதால் உம்மை விரும்புகிறேன் எனப்து அன்பு தன்பால் மட்டுமே செலுத்தப்பட வி கேள்விதான் இது ஒருவேளை சுலபமாகத் துெ உனது அன்புக்காக்வே ஏங்குவதால்தான் இ
என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா எனக் கே
இரண்டாவதாக நீ என்னிடத்தில் அன்ப நீங்கள் யா உங்களைத் திருப்திப்படுத்துகிறதா? உங்களுக்
பாவங்களுக்காக மரித்து நம்ம்ை இரட்சிக்க உ கூறும்வரை அப்படி
இருக்கவே முடிய அர்ப்பணித்தவரிடத்தில் அன்பு கூராவிட்டால் LLLLT0YYTYS MMM t L L LLT இயேசு நாடுகிறார்.
போதகர்.ரி.ஏ.:ே
இடமுள்ளவரை இடம்பிடி வியக்கவைத்த கவிதை
(34, IL II(36)IJE ID?!. வானொலியின்-சத்தம் ஒரு பக்கம்!
ஓய்வு கெ
கொஞ்சம் 醬
மறுபககம வேண்டாம் ஒய் 羲 அடர்சே1. சிவ ஹரேந்திர
DITULIITU, துங்க முடியவில்லையே?
ஷிபான்.எம்.ஹுஸைர்-அக்குறணை,
இயக்க அழகாய் வடி பழகலாமோ? ஆறடி மேல்ல பழைய ரேடியோ தான் இதை என்ன பழகச் சரிபோல. இயக்க முடி முரளிதரன் மயூரன்-திருமலை KK
GIGöIGDIGI III.! “Gj. Fifi,GJ)
எட்டமாட்டேன் என்ற தனிமையில் என்ை
எண்ணத்திலா எட்டா தாங்குமோ எனது
இடத்தில் வைத்தீர்? னிமையில் இருப்
எட்டியறிய வேண்டியவை இது ஒரு முயற்
இனியும்
எவ்வளவோ எனக்கிருக்க ിt| ബബ് ക്ര இதுவுமொரு எட்டமோ இப்படித்தான் எச்ச என்னவா முயற்சிக்கு? அம்பிளாந்துரை
மாதிஹா யாஸின்-தெஹிவளை. வாழாதே பாப்பா பொய் கேட்கக் கூடாது பாப்பா-மனம் புண்ணாகிப் புலம்பாதே பாப்பா நெய்கின்ற துணி யில்லா நாட்டில்நெஞ்சுரமின்றி வாழாதே பாப்பா
storialisi-Gailhool. ಘ್ವಿ. காட்டிக்கொண்டு வியக்கவைக்கும் விந்தையிதோ? உன்
முன்னழகைக்காட்டிவிடு முகத்தழகைப் பார்த்துவிட
திருமதி.எஸ்.ரட்னமணி-கட்டபுலா
வியப்பு எத்தை
அம்மா அயர்ந்து விட்டாள் இன்றைக்கு ஆத்தா அடுக்களையில் OLIToivoslu அப்பாவோ ஆபிசில் பொசுங்கிே ஆனால் நான் மட்டும் J, ATGMUMIGÉNG) விஞ்ஞானம் விழித்தெனக்கு JJ, fuLIIT (BOTIT வேண்டுவன தரணும் என்று செய்தியிை வேண்டுகின்றேன் அதனிடமே ஆளியினை
நிகந்திக்கா கனகசிங்கம்-மட்டக்களப்பு
தினமுரசு ஆசிரியருக்கு
கனடாவாழ் இலங்கைத் தமிழ் மாண வியான நான் சித்திரை 30ம் திகதி வெளிவந்த தினமுரசு என்ற வாரப்பத்திரிகையை படித் தேன். அதையிட்டு எனக்கு தினமுரசு பத்திரிகை யில் மிகவும் ஆர்வமுண்டாயிற்று, அதுமட்டு மன்றி நான் சிறுகதைகள் கவிதைகள் ஆகி னவற்றை இப்பத்திரிகையில் வெளியிட ஆசைப் படுகின்றேன். அவ்வாறு நான் உங்கள் பத்திரி கையில் என் கதைகளை வெளியிட வேண்டு மெனில் எப்படி-எங்கே அனுப்ப வேண்டும் என்பதை எனக்கு விபரமாக பதில் எழுதி மேலுள்ள விலாசத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். நன்றி
25 LITT SA, ODI CUPEELD- 9560TLIT உங்கள் ஆர்வம் நன்று முரசின் தபால் பெட்டி இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்
தரமானதாயின் நிச்சயம் பிரசுரமாகும்
ஆர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்லாஹ்வின் கடிதமே அருள் மறைதிருக் குர்ஆன்
அI ல் லாஹ வரின் 9ש{ U6 שh LD60( מן திருக்குர்ஆனை ஒரு கட்டளைக் கடிதமாகவே உணவேண்டும்
"அடியானே! உனக்குத் தெளிவில்லையா? உனது நண்பன் ஒருவனிடமிருந்து ஒரு கடிதம் வருமாயின் நீ வழிநடந்து கொண்டிருந்தாலும் உடனே நின்றுவிடுகிறாய்." "ஒரு பக்கமாக ஒதுங்கிப் போய் அதன் ஒவ்வொரு சொல்லையும் படிக்கிறாய்."
"இந்த வேதமோ நீ நன்கு விளங்கி அமல் செய்யும் பொருட்டு நான் உனக்கு அருளிய கடிதமாகும்.
அதுமட்டுமல்ல அவ IGNUTTGö. 21:15 i f3 LDIGö |த்துக் கேட்ட மூன்று கம் புலப்படுகிறது. மாய் என்னிடத்தில் என் நண்பனாக மனிதன் பதில் உனது ரும்பி அவர் கேட்கும் ரியலாம். உண்மைதான வர்களிலும் அதிகமாய் ட்கிறார். ாயிருக்கிறாயா? இது உனக்குத் ரையாவது நேசிக்கலாம். இது காக சிலுவையில் தொங்கி நமது யிர்த்தெழுந்த இயேசுவினிடத்தில் து தம்மையே முழுமையாக யாரிடத்தில் அன்பு கருவீர்கள? லும் உங்கள் அன்பு ஒன்றையே
"ஆனால் இதை நீ அலட்சியம் செய்கிறாய் இதன்படி நீ செயல்படுவதுமில்லை. சில சமயம் நீ இதை ஒதினாலும் இதன் கருத்தை நீ சரிவர உணர்ந்து கொள்வதில்லை" என்று ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களுக்கு அருளச் செய்த தெளராத்
வேதத்தில் அல்லாஹற் கூறியுள்ளான்.
எம்.சி.கலில்-கல்முனை 06
ஐ.அதிசயராஜ்-வத்தளை.
கவிதைப் போட்டி இல-108
ாஞ்சம் விளம்பரம் ாஞ்சம் பாட்டு I (I)Jal
HIGIT! sör-LDLLá56Mül
முடியாதோ?
வமைத்து
வத்தால்
I00-010)I6)|
பாதோ?
எஸ்.ஏ.ராஜா-எல்ல.
DI 6ÝLILI IDGSIf
ШJ. J.J.
தானே? டைத்து வைத்தல்
IGI13. பூர்-அரியான்
உயிருள்ள பொம்மையொன்று-உலகில் உயிர் தொலைத்தவர் கணக்கறிய உயரம் வைத்தேறித் திருகியதோ?
இராகலைவேந்தன்-மட்டக்களப்பு
தொலைந்த தேசம் எது? 22 செல்லடியில் செத்த மாமாவும்
பொல்லடியில் போனமாமியும் தேடிச் சென்ற சித்தாவும் தேம்பி அழும் சித்தியும் தொலைந்த தேசம் சொல்லுமோ?
பொகவந்தலாவை-எஸ். கோடீஸ்வரன்
T6lót Glgjof LIIIGílit)
யார் எத்தனைபேர்?
காஷ்மீரில்
எத்தனைபேர்?
னச் செவிமடுக்க உடனே
முடுக்கிவிடு மகனே!
ரேணுகா நியாய்தீன்-ஏறாவூர்-02
"கிளைடர்" என்ற வார்த்தையை மாத்திரமே நினைக்க முடிந்த ங்களுக்கு "கிளைடரின் அற்புத படத்தையும் Janeir நிறுத்திய "தினமுரசுக்கு ஒரு
KI/ DLJJ LJ) álörsflutf-sið, slúð. Snöruff.
வீரமக்கள் தின கவிதைப் போட்டி சுவீஸிலுள்ள ஐக்கியத்தை வலியுறுத்துவோர் அமரர் உமாமகேஸ்வரனின் நினைவு தினத்தை யொட்டி முரசு மூலம் நடத்திய மேற்படி கவிதைப் போட்டியில் நானும் கலந்து கொண்டேன்.
ஐநூறு ரூபாவுடன் நினைவுப் பரிசுகள் பெறும் 10 பேரில் ஏழாவதாக நான் தெரிவு செய்யப்பட்டதை முரசின் 19 வது இதழ் மூலம் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி
நான் தினமுரசு பிரியன் ==0 என் அன்பு முரசே எனக்கு ஒரு உதவி
வேண்டும் வாரம் ஒரு நாடு என்ற தலைப்பில் ஜெர்மன் நாட்டைப் பற்றி அறிய வேண்டும், தயவு செய்து எனக்கு ஜெர்மன் நாட்டைப்பற்றி தனிப்பட்ட எனக்கு அறியத்தரவும் கே.எம்.பதுர்டீன் - குவைட் வாரம் ஒருநாடு என்னும் பகுதியில் ஜெர்மன் நாடும் விரைவில் இடம்பெறும்
ஆர்.
என் அற்புத மலரே தினமுரசே உனது அம்சங்கள் அத்தனையும் வரவேற்கத்தக்கது. உனது சேவை வளர எனது வாழ்த்துக்கள்
பத்மநாதன்-குவைட் Ig LDaoi
(UDJ-9.
அடைந்தேன்.
ருப்பினும் இதுவரை எதுவித பரிசுப் பொருள்களோ பணமோ வந்து கிடைக்கவில்லை என்பதை தயவாய் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிரமத்திற்கு மன்னிக்கவும்
பாபானுசந்தர்-அக்கரைப்பற்று 07 உங்களைப் போலவே பலரும் கடிதம் அனுப்பியுள்ளார்கள். அந்தக் கவிதைப் போட்டி முரசால் நடத்தப்பட்டதல்ல. ஆயினும் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம் விரைவில் இது பற்றிய முடிவு உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்
SAMT
என் இனிய முரசே இளம் உள்ளங்கள் மட்டுமில்லாமல் முதியோரும் சிறுவர்களும் கூட உன்னைப் படித்துச் சுவைக்கிறார்கள் இன்றேபோல் என்றும் உன் சேவை வளர என் வாழ்த்துக்கள் கோடி பல
கேகெளரி கொழும்பு 06
ശ്ല.02-08.1995

Page 3
தனி.
யரசுக்கு குறைந்
- GILöliyalasığalı
வடபகுதியில் பாரிய யுத்தத் தயாரிப்புக்களில் ஈடுபட்டுவரும் புலிகள் அமைப்பின அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். போர் தவிர்ப்பு நேரத்தில் கிழக்கில் புலிகள இளைஞர், யுவதிகளுக்கு வடக்கில் வழங்கப்பட்ட பயிற்சிகள் பூர்த்தியாகி விட்டதா தெரிவிக்கிறது. பயிற்சி முடித்தவர்கள் கிழக்குக்கு அனுப்பப்படக்கூடும் என்று நம்பப்படு கிழக்குக்கு அனுப்பப்பட்டால் புலிகளின் தாக்குதல்கள் கிழக்கில் மேலும் விரிவா
நம்பப்படுகிறது.
அழைப்பு "இப்போது நாங்கள் விழிப்புடன் செயற் படத் தவறினால் நாம் செய்த தியாகங்கள், நாம் புரிந்த சாதனைகள், நாம் அடைந்த வெற்றிகள், நாம் அனுபவித்த துன்ப துயரங் கள், நாம் கொடுத்த உயிர் விலைகள், பொருள் இழப்புக்கள் அனைத்தும் அர்த்த மற்றவையாகிப் போகும்.
நாம் மீண்டும் அடிமை வாழ்வுக்குள் தள்ளப்பட நேரலாம். எனவேதான் எல் லோரும் ஆயுதமேந்தத் தயாராகுங்கள் போர்க் களத்தில் குதியுங்கள்."
இவ்வாறு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார்.
தற்போது புலிகள் அமைப்பினால் நடைபெற்றுவரும் ஆட்திரட்டல் நடவடிக்கை களை முன்னிட்டே பிரபாகரனின் மேற்கண்ட வேண்டுகோள் வெளியிடப்பட்டுள்ளது.
"தேசத்தின் குடிமக்களுக்கோர் பகிரங்க அறைகூவல்" என்ற பெயரில் புலிகளால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
U L III
வெளிநாடுகள் புலிகள் மீது அழுத்தம்
"தேசத்தின் இளம் புதல்வர்களே! மண்ணின் புதிய சந்ததியே!
எங்களுடைய நாட்கள், வரலாற்றின் சிறீலங்கா 9/DJ49;L மிக முக்கியமான ஒரு காலகட்டம். தமிழரின் சரித்திரத்திலேயே அதி சிறப்புவாய்ந்த ஒரு காலப்பகுதி இது.
தமிழினத்துக்கு ஒரு தனி இராச்சியத்தை LL
நிர்மாணிக்கும் வரப்பிரசாதத்தை வரலாற்றுப் பணியை எமது சந்ததிதான் பெற்றுள்ளது. இது சாதாரண விடயமல்ல.
எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த சந்ததிமீதும் நாம் சுமத்த வேண்டாம் மாறாக, எமது கடின உழைப் மட்டக்களப்பு பின் பலனை அவர்கள் அனுபவிக்கட்டும். வாழைச்சேனைப் ப எனவே தான் அத்தனை பேரும் கண்டங்களான பூல சோலையாமடு, ெ பகுதிகளின் சுமார் பண்ணப்பட்ட நெல்
எங்களது இல
யுத்தத்திற்காகப் புறப்படுங்கள்
சிங்கள அரசு ஒருபோதும் எமக்கு : 鹰 E. உரிமைகளைத் தந்துவிடப்போவதில்லை, :ö 岛 எனவே எது நடந்தாலும் யுத்தத்தில் வெல்லும் இது விடயமாக வரையும் நாங்கள் போராடுவோம். இரத்தச் FID3LD677637), 49 சகதியின் மீதெனிலும் நாம் தமிழீழதனியரசை மற்றும் கேதுரை பிரகடனம் செய்வோம். பலமுறை எடுத்து
GOJu76öI LUGOTITJ. O.) களுக்குச் சென்று ெ சற்றுக் கூடியநேர
பாம்புக்கு
அதனைமுறியடிக்கவே
ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள்
o@iz. ELavoti
வெளிநாடுகளில் புலிகள் அமைப்பினர் சாதிக்கலாம். தமிழர் விடு: ஊர்வலங்களை நடத்தி வருவது தெரிந்ததே. எமது மக்களின் பாதுகாப்பு, கெளரவம், நடவடிக்கைகள்
இந்த ஊர்வலங்களின் நோக்கம் குறித்து முன்னேற்றம் ஆகியவற்றை நிரந்தரமாக அமைந்துள்ளதாக 6
விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது- அதில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
"சிறீலங்கா அரசின் பொய் பிரசாரத் தால் கவரப்பட்ட சில நாடுகள் எம்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முற்பட்டுள் ΕΤρ0T.
இவ்வழுத்தங்களை எமது மக்களின் பூரண அணிதிரளல் மூலம் எதிர்கொள்ள முடியும், விடுதலைப் போராட்டத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் பகிரங்க ஆதரவை வெளிப்படுத்துவது மூலமே தனைச்
திருக்கோணமலை மாவட்டத்தில் இனம் தெரியாதோரால் நடைபெற்றுவரும் கைதுகள் குறித்து பீதி நிலவிவருகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்குள் திருக்கோணமலையில் 9 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் அனைவரும் தம்மை யாரென்று அடையாளம் காட்டாதவர்களால் கைது செய்யப்பட்டவர்கள்
திருமலையில் கைது செய்யப்பட்டு காணாமல் போயுள்ள தமிழர்களும், அவர்கள் கைது செய்யப்பட்ட தினங்களும் கீழே தரப்படுகின்றன:
01. சதாசிவம் தங்கராசா-வயது 45, முகவரி ಟ್ವಿ" அகதிமுகாம், அலஸ் தோட்டம் கைது செய்யப்பட்ட திகதி 26.04.95 02 மகேந்திரன் ரமேஷ்
BOEINGDullsi) GMGIMONITLOG BLINGUM 9 gud இனம் தெரியாதவரால் தொடரும் கைதுகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருகிறார் யாழ் எம்பி
வெளியிட்டு வருகின்
சமீபத்தில் கெ அவசரகால சட்டத் 6QJITó;49,GifhlʻIL 5)Gi) 49,GA)
நிலைத்துச் செய்வதற்கு எமது அரசியல் விடுதலை ஒரு முன் நிபந்தனையாகின்றது. இதுவே நிரந்தரமானதும் நியாயமானதுமான சமாதானத்தை ஏற்படுத்தும்
இவ்விலக்கை நோக்கிய எமது விடு கூட்டணி முடிவெடு தலைப் போராட்டத்தை அனைத்துலக அங்கி அவசர UITGAU) 09 காரம் பெறவைக்க நாமெல்லாம் அணிதிரள கருதினால அதனை வேண்டும். இவ்வாறு வெளிநாடுகளிலுள்ள முடியும் எதிர்த்து இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலைப் ஜூவி' கிடைக் புலிகளின் சர்வதேச செயலகம் அழைப்பு "ವ್ಹೇ L விடுத்துள்ளது. = :
இது தொடர்பு பத்திரிகை ஆசிரிய
22.6.95 அன்று
கூட்டணியின் தற்
கூறப்பட்டுள்ளது.
பாம்புக்கு தை
வயது 18 முகவரி 550, "சீனன்குடா நிலைப்பாடு இது
திருக்கோணமலை, கைது செய்யப்பட்ட அதில் தெரிவிக்கட் திகதி-30.04.95 03. ஆசிர்வாதம் மரியதாஸ், -9ΙΘΙ ΤΙΤθΠοι)
வயது 29, முகவரி-வெள்ளைமணல், சீனன் பாராளுமன்ற உறு குடா, கைது செய்யப்பட்ட திகதி 02.05.95 தெரிவித்துள்ளது.
04. வேலாயுதம் சிவலிங்கம், வயது 33, வெள்ளைமணல், சீனன்குடா, கைது செய்யப்பட்ட திகதி-02.05.95 05. கிருஷ்ண
ஜெயக்குமார், வய
பிள்ளை செளந்தரராஜன், வயது 30 சிலோன் ' 1706.95, 0. ஜெட்டி, சீனன்குடா, திரும்லை. கைது o¶ರು செய்யப்பட்ட திகதி 14:05,95 06: பாக்கியராசா திருக்கோணம் ரவீந்திரன், வயது 23 முகவரி 3ம் வட்ாரம் இது குறி: தெரிவித்துள்ளதா சம்பூர் மூதூர், கைது செய்யப்பட்ட திகதி- LÓLDÍJ.6 206957 சுப்பிரமணியம் சித்திரவேல் தமிழர்கள் விட வயது-45, 4ம் வட்டாரம், கட்டப்பறிச்சான், Co:
மூதூர், கைது- 04.06.95 08, சின்னத்துரை
2EMIñTöITELIGIÖ LIETOL EgiõGg56)
II.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டதாக கிளம்பிய புரளியைத் தொடர்ந்து ஏறாவூரில் ஊர்காவல் படையினர் GULLGOTİ.
இதனையடுத்து ஏறாவூர் பகுதியைச் சுற்றியுள்ள தமிழ்க் கிராமங்களில் ஏற்பட்ட பதற்ற நிலைகாரணமாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியான திரு.கருணாரட்ன ஏறாவூர் 5ம் குறிச்சியில் பொதுக் கூட்ட மொன்றை ஏற்பாடு செய்து பொதுமக்களின் பீதியை நீக்கிப்
േ.02-08, 1995
குடிப் பாதுகாப்பு உறுதி வழங்கினார். நடவடிக்கைகளிலு
கடிதம் அவர் அங்கு உரையாற்றுகையில் எந்தவொரு
"இப்பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையையும் இடம்பெறமாட்டா பொதுமக்களாகிய உங்களின் அச்சஉணர்வையும் பற்றுப் பிரதேச நானறிவேன். Φ Πή αρης, பூரண பக்கத்தில் வாழும் ஒத்துழைப்பிருந்தால் இப்பகுதியில் எதுவித பதற்றத்துடன் வாழு அத்துமீறல்களும், அடாவடித்தனங்களும் என்றார். அக் இடம்பெற வழியில்லை. உங்களின் வேண்டு கொண்டனர். கோளுக்கிணங்க இனிமேல் ஏறாவூர் தமிழ் காத்தான்குடி பகுதிகளில் முஸ்லிம் ஊர்காவல் படையினரோ காணப்பட்ட பதற்
அல்லது முஸ்லிம் பொலிசாரோ ரோந்து மறைந்து விட்டது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 ELDITEFlo efslóOl யாது f
II. JIéII|-
ஆட்திரட்டலில் திரட்டப்பட்ட தகவல் ஒன்று 1றது. அவ்வாறு எப்படும் என்று
யம் தமிழீழம்தான். FLIDTaFilib 9/6iva).
(நமது நிருபர்)
எங்கள் நோக்கம் தனி அரசுதான். சிங்கள ஆட்சிக்கு கீழ் ஒரு சிற்றரசு அல்ல.
எம்மிடம் அதிநவீன ஆயுதங்கள் இருந் தாலும் மிகச்சிறந்த தந்திரோபாயங்கள் இருந்தாலும் ஆட்கள் இல்லாத அவற்றால் ஏது பயன்? அவை தாங்களாக சண்டை பிடிக்க மாட்டா என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எமக்காக போராடுவோம், எம் பெற்
றோருக்காகப் போராடுவோம். எம் சகோதரர் களுக்காகப் போராடுவோம் தன்னைத்தானே ஆளுகின்ற தலைகுனியாத் தமிழீழத்திற்காகப் போராடுவோம்.
தமிழீழம் கனவல்ல. நாளைய நம் நாடு இவ்வாறு புலிகள் தமது அவசர வேண்டுகோள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்
ஆட்பலத்தை அதிகப்படுத்துவதில் புலிகள் காட்டிவரும் தீவிரத்தை அவர்களின் பிரசாரங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.
க்களப்புவிவசாயிகள் அவதி
மாவட்டத்திலுள்ள தியின் நெற்செய்கைக் காடு, காட்டுக் கட்டு, ரியமுன்மாரி ஆகிய 2500 ஏக்கர் செய்கை வயல்களை அறுவடை சிக்கலான சூழ்நிலை விவசாயிகள் தெரிவிக்
மட்டு மாவட்ட விவசாயி ன் கமநலசேவைக்குழு, ாஜசிங்கம் பா.உவும்
கொண்ட நடவடிக் வசாயிகள் தமது வயல்
ஐந்து மணிவரை
MOIJTUI
(ஏறாவூர் நிருபர்)
வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை வயலுக்குச் சென்றுவர அனுமதியிருந்ததாகவும் இவ் வனுமதி தற்சமயம் காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ள தாகவும் கிரான் பெரும்பாக உத்தியோகத்தர் திருகே சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
எனினும் விவசாயிகள் இரவில் வயல் வாடிகளில் தங்கி நின்று விலங்குகளின் அழிவிலிருந்து வயல்களைக் காவல் செய்ய அனுமதியில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விவசாயிகளின் பிரச்
அதிபர் மாவட்ட பிரிகேடியர் ஆகியோரைச் சந்தித்திருந்ததாகவும் இறுதியாக வாழைச் சேனை இராணுவ கேர்ணல் ரட்ணசபாபதி யைச் சந்தித்த பொழுதே விவசாயிகளுக்குப் புதிய நேர அனுமதி கிடைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
விவசாயிகள் தமது பெயர் விபரங்களை இராணுவ முகாமில் பதிவு செய்து அடை யாள அட்டைகளை ஒப்படைத்து விட்டு வயலுக்குச் சென்று திரும்பும்போது அடை யாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இப்பகுதிகளில் எதிரும் புதிருமாக இருதரப்பினரும் நடமாடுவதால் தாம் என்ன
செய்வதென்றே தெரியாது விழிப்பதாக
நல் அறுவடை செய்ய
விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.
அனுமதி படையினரால்
லை, மீனுக்கு வால்,
சனை தொடர்பாக தாம் கமநலச் சேவைகள்
ணைக்கள உதவி ஆணையாளர், அரசாங்க
லைக் கூட்டணியின் சமீபகால அரசியல் வழக்கம் போல அதன் பழைய பாணியில்
கூறிவருகின்றனர். அதே வேளையில் மாணவர்களை போருக்கு திரட்டுவதிலும் உணர்ச்சிமயமான பிரசாரங்களை புலிகள் மேற்கொண்டு வருகின்றனர். புலிகளின் ஆஸ்த்தான கவிஞர் எனப்படும் புதுவை இரத்தினதுரை வியாசன் என்ற பெயரில் எழுதியுள்ள கவிதை ‘ஈழநாதம் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள்:
படக்கில் வெளியாகும் பத்திரிகைகள் விமர்சனம் iறன.
ாழும்பில் கூட்டணியின் மத்திய குழு கூடியது. தை எதிர்க்கப்போவதில்லை என்றும், ஆனால் ந்து கொள்ளாமல் நடுநிலை வகிப்பதாகவும்
த்திருந்தது. "தங்கையே!
ட்டம் தமிழர்களுக்கு எதிரானது என்று கூட்டணி இங்கே போகிறாய்?
எதிர்த்து வாக்களிப்பதில் என்ன தடை இருக்க ரியூட்டரிக்கா?
சந்தோசம்
வாக்களித்தால் அரசிடம் பெற்றுவரும்
ாமல் போகும் என்று கூட்டணித் தலைவர்கள் நன்றாகப் படித்து டாக்டராகு
நல்ல மதிப்பு வரும் லிக்ளால் பிரச்சனை, எதிர்ப்பு தெரிவித்தால் புண்ணுக்கு மருந்திடுதல் புனிதம்
JUGOOT LI LIL L - யை சந்திக்க வேண்டிவரும் என்பதால் நடுநிலை மண்ணுக்கு மருந்திடவும் வேண்டும் ாள்கிறார்கள் என்பதே கூட்டணிமீது வைக்கப்படும் மறக்காதே!
பல்லக்குத் தூக்குதற்குப் படிப்பெதற்கு? அடிமைக்கு அறிவிருந்தும் ஆவதென்ன? தன்மானம் வேண்டுமடி தங்கச் போராடிக்கொண்டு படி படித்துக் கொண்டு போராடு
நில்லடா தம்பி உன்னை நிறுத்து விற்றாலும்கூட நல்ல விலைக்கு நாளைக்கே விற்கலாம். பத்து பனைமரத்தைக் கட்டி இழுத்துக் கொத்தியடுக்கவல்ல, கொளுத்த பருவத்தில் கம்மா திரிகின்றாய்! முகத்திலும், நெஞ்சிலும் உனக்கு
ாக யாழ்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாடு
தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளியான அந்த ஆசிரியர் தலையங்கத்தில்
பாதைய நிலைப்பாடு பற்றி பின்வருமாறு
யும், மீனுக்கு வாலும் காட்டுவதே கூட்டணியின் அவர்களுக்கு கைவந்த கலையாகும் என்று பட்டுள்ளது. ட்டத்துக்கு ஆதரவளிக்கும் தமிழ் கட்சிகளின் பினர்கள் மீதும் ஈழநாடு பத்திரிகை கண்டனம்
மயிர் முளைத்தது ஏன்? வேண்டுமடா தம்பி வீரம் | 17, 10 கோவில் வளவு திருக்கோணமலை, போ நீயே புயல்
எழுந்து போராடு
அறுபது வயது அப்புவுக்கு இது அழைப்பு போர் முரசம் கேட்கும் பொழுதில்.இது என்ன சுருட்டா? தூக்கி எறி. g, jigh காணி உறுதிகளை பேரனிடம் கையளித்து நாணிறந்தால் நீயென்று நாலுபேரும் Gg,Lo, Gggi." இவ்வாறு அக்கவிதையில் புலிகளின் ஆஸ்த்தான கவிஞர் சொல்லியுள்ளார். வயதானவர்களையும் புலிகள் துணைப்படை என்ற பெயரால் திரட்டிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
செல்லையா நாகராசா, வயது 56 இருதயபுரம் மூதூர், கைது செய்யப்பட்ட திகதி 2005.95.
லையில் இனம்தெரியாதோரால் நடைபெற்றுவரும் தாம் ஏற்கெனவே பாாளுமன்றத்தில் வும், தற்போது காணாமல் போயுள்ள ஒன்பது ாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்
தார். 勁 < >
நடத்தாது
மட்டக்களப்பு காயாங்கேணி பாலத்தின் அருகே இருந்த இராணுவமுகாம் ஒன்று 26.05.95 அன்று புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது.
இத்தாக்குதல் குறித்து புலிகள் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமது தரப்பில் ஒருவர் மட்டுமே பலியானதாக அறிவித்துள்ளனர். 2ம் லெப்டினன்ட் குணசீலன் (காசிநாதன் தவயோகம் மட்டக்களப்பு) என்பவரே பலியான உறுப்பினராவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 நிமிட கெரில்லாத் தாக்குதலில் படையினரிடமிருந்து ஆயுதங்களை கைப்பற்றியிருப்பதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.
சாதனையிடுதலிலும் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டார்கள் தர்ப்பத்திலும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் எனவே நீங்கள் அஞ்ச வேண்டாம்" என்றார், ஏறாவூர்ப் சயலாளர் என்பூசங்கர் தனதுரையில் இக்கூட்டம் ஸ்லிம் சகோதரர்களுகு எதிரானதல்ல. இப்பகுதிகளில் தமிழ்மக்களின் சுயபாதுகாப்புக் கருதியே நடத்தப்படுகிறது பத்தில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து
|ளிக் கடிதம் கிளப்பிவிட்ட புரளியினால் இப்பகுதிகளில் நிலை புலிகளின் மறுப்பறிக்கையின் பின்னர் மாயமாய்
or LD5uf
T(UDJU,

Page 4
2 jGIj Ilenaulti) 2.LlöJEUI பாழ்பட்டுப் போகும் பயிற்சி
(GJINOTG), i III, LIIfi) ஏறாவூர் இளைஞர் கழக சம்மேளனம் அவை 2 நிலையம் செயற்ப ரதேச ရွှံ့ခြီးမှ யுவதிகளுக்கு கைத்தறி வருடங்களுக்கு மேலாக பயிற்சி நெறி தடவையில் 40 இளை நெசவுப் பயிற்சியை வழங்குவதற்காக தொடங்கப்படாமல் வைக்கப்பட்டிருந்து பெற்றிருக்க முடியும் டந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பயிற்சி நெறிக்காக இரண்டுமுறை பயிற்சிக் கணக்கான வறிய ஏறாவூருக்குக் கொண்டு வந்த இரண்டு கொட்டில் கட்டப்பட்டு அவையும் தற்சமயம் இப்பகுதியில் வேலை இலட்சம் ரூபா பெறுமதியான 20 கைத்தறி சேதமடைந்து காடு மண்டிக்கிடப்பதால் வும் முடியும் நெசவு இயந்திர உபகரணத் தொகுதிகள் உதவாத உபகரணத் தொகுதிகள் இப் உரிய அதிகாரிகள் யிற்சி தொடங்கப்படாமலேயே இப் பொழுது மிச் நகர் கி.அ.ச, கட்டிடத்தில் சேர்ந்த முன்னாள் பா பொழுது கவனிப்பாரற்று விறகுக்கும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. விடயமாக அறிவித் உதவாத நிலையில் உக்கிப் போய் இனிமேல் எந்தத் திருத்தங்களை வருடகாலமாக அவர் கிடப்பதாக ஏறாவூர் இளைஞர் வள மேற்கொண்டாலும் அவற்றைப் பயிற்சி வடிக்கையும் இதுவ நிலையத்தின் தலைவர் ஜனாப் எம்.எஸ். நெறிக்கு எடுக்கமுடியாதுள்ளது. இப் பயிற்சி யென்று ஜனாப் நஸீர் TLD. தினமுரசுக்கு தெரிவித்தார். S LSL SLS LSLSL LSL LSLSSSLSLS LSL SLS LS S LSLSLS LSL S LSL LSL ဦးနှီးနှံ தொகுதிகள் கிராமசேவகரிடம் அனுப்பப்பட்டது என்று காட்டியபோது அடுத் கொள்வனவு செய்யப்படும்போதே அவை கூறுகிறார்கள், கிராமசேவகரிடம் கேட்டால் கூறிவிட்டு, தேடிப்பா ாவிப்பதற்கு உதவாதவையாக இருந்தது எனக்குத் தெரியாது அது என் பொறுப்பு காரியாலயத்தில் 25 அ தெரியவருகிறது கொள்வனவு செய்யப் அல்ல, தோட்ட நிர்வாகம் தான் செய்ய தேங்கி இருக்கின்றன ட்ட அவை மட்டக்களப்பு இளைஞர் வேண்டும் என்கிறார்கள் அடையாள அட்ை சேவைகள் மன்றக் காரியாலயத்தில் ஒரு தோட்ட நிர்வாகம் இது சம்பந்தமாக இக்காலத்தில் வீட்டை வருடத்திற்கு மேலாகக் கிடந்ததாகவும் கண்டும் *T町卤5日 போல முடியாதுள்ளது.
ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் 1993ம் நடந்துகொள்கின்றது தோட்ட தலைவர் இளைஞர்கள் இன்று ஆண்டு தோட்டத்தில் வசிக்கின்ற மார்கள் கேட்கும் போது அடுத்த மாதம் வீடுகளுக்கு வந்து வீ அனைவருக்கும் தோட்ட நிர்வாகமே வாருங்கள் அடுத்த வாரம் தருகின்றேன் வேண்டிய நிலை ஏ அடையாள அட்டை பெற்றுக் கொடுக்க என்று சமாளித்து வருகின்றனர். தோட்ட நிர்வாகம் வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்த அண்மையில் இத்தோட்ட இளைஞர் இருக்கின்றது இல் மையால் தோட்டத்தில் வேலை செய்கின் கள் அடையாள அட்டை சம்பந்தமாக தொழில் சங்கங்களும் றவர்கள், வேலை செய்யாதவர்கள் தலைமை அலுவலகத்துக்கு சென்று நிர்வாகத்துடன் உத் கணக்கிடப்பட்டு, ஒரு நபருக்கு அடையாள பார்த்தபோது அவர்களின் பதிவின்படி 3 நடவடிக்கைகள் எடுத்த அட்டைப் படத்துடன் படிவம் நிரப்பு மாதங்களுக்கு முன்பே அடையாள அட்டை இப்பத்திரிகை செய் வதற்கு ரூபா 50 வீதம் அறவிடப்பட்டது அனுப்பியதாக கூறியுள்ளனர். GGBLDITFGOTLD 60L. தோட்டத்தில் வேலை செய்யாதவர் இங்கு தோட்ட நிர்வாகத்திடமும் கிராம ILJI JJ(BIDITI களுக்கு அவர்களுடைய உறவினர் சேவகரிடமும் கேட்டபோது வரவில்லை எதிர்பார்க்கிறோம். பெற்றோர்களின் சம்பளத்தில் அறவிடப் என்று கூறினார்கள். இவர்கள் கொழும்பில் IL-9) கூறிய விடயத்தை கூறி திகதியையும் வ.அந்தனி : புகைப்படங்கள் 99
தில் அடையாள அட்டை வைத்திரு ஜே.வி.பி.கலவரத்தில் : !%გ/ტტ/ 9trigly (0) GU C களின் அடையாள அட்டைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன. புதிதாக எடுப்பதற்கு மேல் மாகாணத்திற்கு உட்பட்ட ஐந்து காணிகளிலேயே, இர் 10பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் தள வைத்தியசாலைகளில், ஐந்து "ஒசுசல் நிலையங்களும் அமை தோட்டத்தில் உள்ளவர்கள். ஆனால் நிலையங்கள் விரைவில் ஆரம்பிக்கப்பட (LDøb LDHHHGM இவர்களுடைய பணத்திற்கும், படத்திற்கும் உள்ளன. மகளிர் விவகார அை
என்ன நடந்தது? என்று இதுவரை கம்பஹா, நீர்கொழும்பு, வத்துபிட்டி அபேகுணரத்னா நமது யாருக்கும் தெரியாது. வெல, அவிஸ்ஸாவெல, பாணந்துறை ஆகிய தெரிவித்தார். (LA
-ಟಿ...8¤Lಣ್ರ ೧೯೫e 粤
விளம்பரப் பகுதி
அற்புதமலையாள மாந்திர்கம்
மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில் செல்வ விருத்தியா? அன்னியோர் D6)TLD) LI UI நட்பா? வாழ்வில் நிந்திப்பா வறுமையினால் கிலேசமனப்பான்மையா? நிந்தவூர்பு பொன் பொருள் கையில் தங்கவில்லையா? இக்கிய அரபு இராச்சியத்திற்கான இல பொறாமையினால் எதிர் நீச்சலா? சட்டத்தரணி அல்-ஹாஜ் ஏ.எம்.சம் சரியே வராது என முடிவெடுத்த தீர நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்மாவா? தீரா நோயா, அல்லது தீரா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மனநோயா, பேயா, பில்லியா கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அை Galluldt ஹாஜ் சம்சுதீன் தமது தூதுவர் பதவியைப் ே எவையென அச்சொட்டாக தெரிந்து மாதம் 3ம் திகதி இலங்கையிலிருந்து அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவர்கள் இராச்சிய தூதராலயத்தைச் சென் sa "" கடந்த வாரம் அம்பாறை மாவட்டத் கணவன் மனைவி பிணக்கா காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? 1纜 ಇಂಗ್ಡಿ: (Մ6 சவால் விடும் காதலா விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க o: றை ஆகிய இடங் வேண்டுமா? திருமணங்கள் கைகூடுவதில்லையா? அல்லது திருமணம் A A மின்றி தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் தேவையா? இனி கை கால் அசதியா $14.]]6Ủ LÎ 前 தமன கையில் பணம் தங்கவில்லையா? கல்வி ஞான கவசமா, மகாலக்கமி வாசம்முவி 'இது சிற்: செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய நிந்தவூரில் நடைபெற்ற வரவேற்பு அளவிலான மகாலக்கமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன முஸ்லிம் காங்கிரஸ் எம்பி ஜன்ம கேள்வி பதில் தேவையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள்முகையிலும் கலந்து கொண்டு தூதுவருக்கு பூராகவும் புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ சம்மாந்துறையில் சிறிலங்கா சுதந்தி வெளிநாட்டவரோ ரூபா 10000 அனுப்பினால் போதுமானது. |್ನ! ஜனாப். ஜ. உதுமாலெ6
எம்மாதமும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் சந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும் சம்சுதீன் உரையாற்றுகையில்: தேவைகளுக்கு- "சிறீலங்கா சுதந்திரக்கட்சியின்
மலையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி. கே. சாமி (DGAN)
ஆதரவாளர்களை நட்டாற்றில் கைவிட்டு
P.K. SAAMYASSOCATE (PVT) LTD நான்
sa Glam Lites Gaiaatasa Glasngkol sa
T.P. 34.2463, 342464,434831,344832. இன்றைய எமது ஆட்சியின் சில சூழ்
FAX OO941.34924.63 EXT 25 வும், கூட்டுச்சேர்ந்த சிறிய கட்சிகளைப்
anan ini நிலை காரணமாகவும் அம்பாறை மாவட்ட
LM L L L L L TTT aM T TTTTTTT TTTLLTYT LLLS TTS LL LLLLLL சுதந்திரக்கட்சியினராகிய நாம் Gal(youtd.
(J.D.G.A.N.)
P.K. SAAMY AssocIATE (PVTOLTD நிலையிலுள்ளோம்.
Glou anazioa கடந்த அரசின் 17 வருட ஆட்சியில்
தினச்சந்தை கட்டிடம் slogypt நாம் எமது ஆட்சியிலும் விே
நூ வெரலியா, யாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம்
T.P. O552 2508 3093,3336. அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாள
FAX 009.45923093 EXT
பியூனைக்கூட நியமிக்க முடியாத நிலை
எனவே நடு ஆற்றில் நாம் செல்லும்
நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு1.: ": 1°ಣ್ಣ ஏறி ஏனையவர்களையும் காப்பா
酶
தினமுரசு உள்ளூர் சந்தா விபரம் த அடிப்படையிலேயே தூதுவ
வருடத்திற்கு ரூபா 557/= (52 வாரங்கள்) {###မျိုးနှီး၏ ஆறு மாதங்கள் ரூபா 284/= (26 வாரங்கள்) முன்று மாதங்கள் ரூபா 145/= (13 வாரங்கள்) என்றுகூட எதிர்ப்பு நெருக்குத சந்தாதாரராக விரும்புவோர் தங்களது சுய முகவரியிட்ட கடிதமுலம் தொடர்பு ICS) கூறினார்.
கொள்ளவும் சந்தாப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும்.
ang na inugasyAMAN . SPEEE
ಇಂಗ್ಲಿಟ್ಟti | fiñ
§ COLOMBO தமிழ்த தட்ட்ச்சில் # \್ನು முகவரிக்கு கடிதம் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கணிக்கிய்ல் தொட்ரன அறிவு
இருபாலாரும் விண்ண்ப்பிக்கலாம்
S SS SS SS SS SS SS SS LaSLS SSS SS S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Allis நெறி
டிருந்தால் ஒரே யுவதிகள் பயிற்சி நூற்றுக் ளைஞர் யுவதிகள் பாய்ப்பு பெற்றிருக்க
த்திலும், ஏறாவூரைச் உ விடத்திலும் இது ம் கடந்த மூன்று i எதுவித உரிய நட ர எடுக்கவில்லை மலும் தெரிவித்தார்.
வாரம் வரும்படி க்கும் போது தோட்ட டையாள அட்டைகள்
கள் இல்லாவிட்டால் விட்டு வெளியேற இதனால் பல
a517/7ZŤ ZpaD76Ue
...நன்றி-ஐலன்ட்
தொழிலை விட்டு டினுள்ளே இருக்க பட்டுள்ளது. அரசு அக்கறையில்லாது பிடயம் சம்பந்தமாக இதுவரை தோட்ட நியோக பூர்வமாக தாக தெரியவில்லை. திமூலமாவது ஒரு 历 el66
கிண்ணியாப் பிரதேச சபைக்குட்பட்ட பெரிய பள்ளிவாயல் வீதிக்கு பிரதேச சபையினால் வடிகால் கட்டப்பட்டது. இவ்வடிகால் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு கட்டப்பட்டுள்ளது. இவை முக்கியமான ஒரு துண்டுக்கு கட்டப்படாமல் விட்டதனால் மழை பெய்தால் அவ்விடத்தில் இரண்டு அடிக்கு மேல் நீர் நிரம்பி விடுகிறது. இதனால் மக்கள் நடந்தோ, வாகனத்திலோ
பைசிக்கிளிலோ செல்ல முடியாது பல்வேறு
சமூக நலன்விரும்பி
கஷ்டங்களுக்கு ஆளாகவேண்டியுள்ளது.
இது சம்பந்தமாக பிரதேச சபைத்
ஸ் (ஸ்பிரிங்வெலி) கேட்டபோது, பிரதேச சபையில்
தாமதம் ஏனய்யா தபால்காரரே?
கட்டிமுடிக்கப்படாத வடிகால்
பணம் இல்லை என்று கூறினார். ஆனால் இப்போது பிரதேச சபையினால் பல்வேறு பகுதிக்கும் புதிதாக வடிகால் அமைக்கப்படுகிறது. அரை குறையாக இருக்கும் பெரிய பள்ளிவாயல் வீதி வடிகாலை பூர்த்தி செய்து இப்பிரதேச மக்களின் போக்குவரத்து கஷ்டத்தை இலகுபடுத் துவதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கேட்டுக் கொள்கின்றனர். என்.எம்.எம்.பாரூக்
AlaTGfun.
IIIn/56/T: இந்து ‘မ္ဘ##al"; க்கப்படும்.
FGOLuigi சுகாதார,
மச்சர் திரு.லகஷ்மன் நிருபரிடம் இதனைத்
TräGleEITSOL நிருபர்)
Ali Ilgoh,
ங்கையின் g/g/GIUIT
சிறீலங்கா சுதந்திரக்
மப்பாளருமான அல் பாறுப்பேற்பதற்காக | புறப்பட்டு, ஐக்கிய D60ւ6ւլIII. ಇಂಗ್ಲಿಲ್ಲ ಇಲ್ಲ್ಸ್ಗಿ | ப்லிம் கிராமங்களில்
ளில் அளிக்கப்பட்ட ஐ.தே.க, சிறீலங்கா
கொண்டனர். வத்தில் திகாமடுள்ள னாப் யூ.எல்.எம். வாழ்த்துக்கூறினார். 5.9," hulair o: | வை தலைமையில்
தீன் அரசினால்
பொகவந்தலாவை நகரில் அமைந் திருக்கும் உப-தபால் அலுவலகத்திலிருந்து இந்நகரத்துக்கும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கும் தோட்டங்களுக்கும் தபால் பட்டுவாடா செய்வது காலை 11 மணிக்குத்தான் ஆரம்பமாகின்றது. இதனால் அவசர கடிதங்களை எதிர்பார்த்திருப்பவர் களுக்குதள்மசங்கடமான நிலையை ஏற்படுத்து கின்றது.
மேலும், அட்டன் தபால் நிலையத் திலிருந்து பொகவந்தலாவை- உப தபால்
நிலையத்திற்கான தபால் பொதி காலை 7 மணிக்கெல்லாம் வந்தடைகின்றது. இருந்தும்
இத்தபால் நிலைய ஊழியர்களின் அசமந்த போக்கின் காரணமாகத்தான் நேரம் தாமதித்து கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றது. அத்துடன் இங்கு மருந்துக்குக்கூட ஒரு தமிழ் ஊழியர் தானுமில்லை.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் இது சம்பந்தமாக சீக்கிரத்தில் ஒரு தீர்வை காணுவார்களா? என இங்கு வாழும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கே.யூரீதரன், பொகவந்தலாவை,
ஆதார வைத்தியசாலையின் அவலம் JELI)Juli 23 Jul ): III).
(நிந்தவூர் நிருபர்)
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலுள்ள ஒரேயொரு ஆதார வைத் தியசாலையான கல்முனை ஆதார வைத்திய
சாலையில் வைத்திய நிபுணர்கள் ஒருவ
ரேனும் இல்லாத குறை நீண்டகாலமாக
இருந்து வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்
பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு
கேந்திர முக்கியத்துவமிக்க இந்த வைத்திய
சாலையில் வைத்திய நிபுணர்கள் எவரும்
தூதுவர் அல்ஹாஜ் இன்மையால், அவசர நோயாளர்கள், வைத்
அமைப்பாளர்கள்,
இப்பதவியை ஏற்று
லைகள் காரணமாக பகைக்க முடியாத திலுள்ள சிறீலங்கா பின் தள்ளப்பட்ட
திய நிபுணர்களது சிகிச்சைக்கு உட் படுத்த வேண்டிய நோயாளர்களை மட்டக்களப்பு பதுளை போன்ற தூர இடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவலம் நீடித்து வருகின்றது.
குறிப்பாக சத்திரசிகிச்சை நிபுணர்
பொது வைத்திய நிபுணர், மகப்பேற்று
வைத்திய நிபுணர் சிறுவர் வைத்திய நிபுணர்
புறக்கணிக்கப்பட்டு ாசனம் பெற முடி ான் சிலசுகவின் ாக இருந்தும் ஒரு ருக்கிறது.
என்னை நியமிக்க BIBBJUTTGAJUST? --9/U.U கொடுக்கப்பட்டது"
எவருமே இங்கு
இந்த வைத்திய சாலையின் பொறுப்பதி
காரியும் மாவட்ட வைத்தியதிகாரியுமான
ாக்டர் திரு.கே.முருகானந்தன், வைத்திய
"துன்பத்திற்கு மேல் துன்பங்களைக்
H. H. N. கண்டுவருகிறது கிழக்கு மாகாணம் கிழக்கில் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் வீண் அழிவுகளை ஏற்படுத்தும் விஷமத்தனமான சக்திகளை இனம் காணவேண்டும்.
துன்பங்களைத் தொடராக அனுபவித்த சகோதரர்களாக தமிழ்-முஸ்லிம் மக்கள்
தேவை. தகைமைகள்
சாலையின் அபிவிருத்தியிலும், நோயாளர் களுக்கு கூடுமானவரை மிகச் சிறந்த வைத்திய சேவையை அளிப்பதற்கான முயற்சிகளிலும் பெரும் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் இந்த வைத்திய சாலைக்கு வைத்திய நிபுணர்களை நிய மித்து இப்பிரதேச மக்களுக்கு சிறந்த வைத்திய சேவை கிடைக்க சுகாதார அமைச்சர் ஆவன செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோருகின்றனர்.
உடனடியாகவும், முதல்சேவையாக வும் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒரு வரை இந்த வைத்திய சாலைக்கு நியமித்தல் அவசியமெனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்த வைத்தியசாலைக்கு எக்ஸ்ப்ரே இயந்திரம் ஒன்றை வழங்கிப் பெரும் குறைதீர்த்த சுகாதார சமூகசேவைகள், நெடுஞ்சாலைகள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். பெளஸி அவர்கள், இந்த வைத்திய நிபுணர்கள் விடயத்திலும் ஆவன செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க் கின்றனர்.
வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ் வேளையில் நம் மத்தியில் மேற் கொள்ளப்படும் நாசவேலைகள் மீது நாம் மிக உன்னிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் செய்யதலி மெளலானா தெரிவித்துள்ளார்.
(?) (.02-08, 1998

Page 5
/
கிடந்த ஏப்ரல் மாதம் 28, திகதிகளில் அடுத்தடுத்து தனது இரண்டு பெரிய 'அவ்ரோ விமானங்களை அரசு இழந்தது. -
லங்கையின் யுத்த வரலாற்றில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பிரயோகிக் கப்பட்டது அதுதான் முதற் தடவை,
விமானங்கள் வீழ்த்தப்பட்டதோடு ஏவுகணை வேகத்தில் வதந்திகள் நாடெங் கும் பரவத் தொடங்கியிருந்தன.
வட பகுதியில் உள்ள படை முகாம் கள் அனைத்தும் புலிகளால் முற்றுகை யிடப்பட்டுவிட்டன.
படையினரைச் சரணடையுமாறு புலிகள் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் தினத்துக்கு தினம் விதம் விதமான வதந்திகள்.
அனேகமாக உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் செய்தி நிறுவனங்கள், பத்திரிகை கள் அனைத்துமே வதந்திகளுக்கு ஒத்து ஊதிக்கொண்டிருந்தன.(முரசு மட்டும் விதிவிலக்கு)
இப்போது-பரவிய வேகத்தில் அந்த வதந்திகள் அடங்கிப்போய் விட்டன.
புலிகள் தாக்குவார்கள் என்ற எதிர்பார்ப்புக்கள் பொய்த்துப் போனதால், புலிகள் ஏன் தாக்கவில்லை? என்ற கேள்விகள் தலைதூக்கியுள்ளன.
படைத்தரப்புக்குக்கூட ஆச்சரியம் தான் என்று தெரிகிறது. எதற்காக புலிகள் தாமதிக்கிறார்கள்? பெரிதாக ஆயுத உதவி எதையாவது எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்களோ? என்றும் ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறான கேள்விகள், சந்தேகங் கள் யாவும் புலிகள் ஏற்படுத்தியுள்ள உளவியல் ரீதியான பிரமிப்புக்களின் அடிப்படையில்தான் எழுகின்றன.
புலிகளால் அசாத்தியமான காரி யங்களையும் சாதித்துக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை பரவலாக ஏற் பட்டுள்ளது.
ஆயுதப்போரில் படைகள் மீது புலிகள்
அரசின் படைகள் மீது பொது மக்களின் நம்பிக்கையீனங்கள் ஏற்பட் டுள்ளமை ஒருபுறமிருக்க, படைகள் தங்கள்
யுத்தத்தில் ಸ್ಧಿತಿ ருக்கும் பங்கைவிட உளவியல் ரீதியான பலம் முக்கிய பாத்திரம் வகிக்கிறது.
உளவியல் ரீதியில் புலிகளின் பலம் துவரை உறுதிப்படுத்தப்பட்டதாகவே ருந்து வருகிறது.
உளவியல் பலத்துக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.
தமது உறுப்பினர்கள் மத்தியில் "நம்மால் சாதிக்க முடியும்" என்ற நம்பிக்கையை நிலைநாட்டுவது ஒரு பக்கம் வெளியே உள்ளவர்கள் பிரமிப்பாக நோக்கி அவர்கள் செய்வார்கள்தான் என்று நினைக்கவைப்பது மறு பக்கம் இரண்டு பக்கமும் புலிகளைப் பொறுத்த வரை சாதகமாகவே உள்ளன.
இவ்வாறான நிலமையில்தான் புலிக ளின் பலத்துக்கு மீறிய கணிப்புக்களையும் சில விமர்சகர்கள், செய்தியாளர்கள் வெளியிட்டு வருகிறார்கள்
அவர்களின் கருத்துப்படி புலிகளுக்கு எல்லா வழிகளும் தடையின்றி திறந்தே இருக்கின்றன.
ஆனால், உண்மையில் நிலைமை அப்படியில்லை. புலிகளுக்கு முன்பாக வும் நிறைய நெருக்கடிகள் குவிந் திருக்கின்றன; உருவாகவும் காத்திருக் கின்றன.
உடனடியாக புலிகள் சந்திக்கின்ற பிரதான நெருக்கடிகளில் மிக முக்கிய மானது-ஆட்பற்றாக்குறை.
மூன்றாம் கட்ட ஈழப்போர் மூண்ட பின்னர் புலிகள் பிரமிக்கத்தக்க தாக்கு
(.02-08, 1998
தல்களை நடத்தி இருக்கிறார்கள் ராணுவரீதியில் அரசுக்கு பலத்த ழப்புக்களை உருவாக்கியுமிருக் கிறார்கள்.
ஆனால், புலிகளின் தாக்குதல்களை கவனித்தால் ஒரு விடயம் புலனாகும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும் கெரில்லா தந்திரப்படியே நடை பெற்றுள்ளன.
அதாவது, எண்ணிக்கையில் மிகக்
GECE Ö3 (İ:
வாய்ப்பு ஒன்று புலிகளு
ஏப்ரல் 20 அன்று இ
விமானம் வீழ்த்தப்பட்ட விமானப்படை முழுக்க போயிற்று.
anfill DIT6OTITILGOL 677 LD
தயங்கிக் கொண்டிருந்த வென்று தெரியாமல் வ களுக்குள் பதட்டம் தொற்
அந்த நேரத்தில் வட
குறைந்த குழுக்கள் படையினர் எதிர் ஒன்றை புலிகள் தாக் பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்தில் ப்டை உதவி அங்குள்ள பல திடீரென்று தாக்கிவிட்டு திரும்புவதுதான் தாமதமாகியிருக்கும்.
கெரில்லா தாக்குதல் எனப்படுகிறது. இதில் சமர் நடக்கும் நேரமும் ஆகக் in L9-L15. தாண்டுவதில்லை. சில சமயங்களில் மட்டும் விதிவிலக்கும் உண்டு.
ஆச்சரியம். இரண்டு மணி நேரங்களைத் மரபுப் போர்
ஆனால், புலிகள் தாக்
அதற்குரிய
ருக்கவில்லை.
தமது பிரதான அ
நீண்ட நேரம் நின்று அடிபட்டால் கிழக்குக்கு அனுப்பியிருந்த உதவிக்கு வரும் படைகளை எதிர்க்க அனுப்பப்பட்டிருந்தனர். ஆட்பலம்தேவை. ரண்டு அவ்ரோ வ
இரண்டாம் கட்ட ஈழப்போரில் புலிகள் மேற்கொண்ட அனையிறவுச்
வலையில் வந்து விழு முன்கூட்டியே நினைத்திரு
சமர், தவளைப்பாய்ச்சல், மண்கிண்டி ஒரு பரீட்சார்த்த தாக்கு மலையில் நடந்த இதயபூமி நடவடிக்கை அடித்தார்கள் போர் போன்றவை கெரில்லா தாக்குதல்கள் பாதுகாப்பான கடற்பரப் அல்ல. இரண்டு ராணுவங்கள்
இடையே நடைபெற்ற யுத்தம் போலவே அவை அமைந்தன.
ஆனையிறவு முகாம் மீதான புலிகளது முற்றுகையைத் தகர்க்க படையினருக்கு ட நாட்கள் சமரிட வேண்டி ஏற்பட்டது. அந்தச் சமரில் புலிகள் தரப்பில் மட்டும் எழுநூறுக்கும் மேற்பட்டோர் மாண்டனர்
அந்த சமரை'மரபுப் போர்முறை என்று அழைப்பர். இரண்டு இராணு வங்கள் நேரடியாக களத்தில் சந்தித்து சமர் நடத்துவதுதான் மரபுப் போர் முறை என்று அழைக்கப்படுவதுண்டு. பூநகரி நாகதேவன் துறை கடற்படைத்தளத்தை அழித்து வெற்றி கரமாக புலிகள் நடத்தியதுதான் தவளைப்பாய்ச்சல், அந்த நடவடிக்கை யில் புலிகள் தரப்பில் 500 பேர் வரை LIailIIII60IIIII (56il.
ஆக, மரபுப்போர் முறைக்கு ஆட்பலம் என்பது இழப்புக்களை சந்தித்து அந்த இடங்களை நிரப்பக் கூடிய அளவுக்கு இருக்க வேண்டும்.
தற்போது வடபகுதியில் உள்ள பிரதான படைமுகாம்களை புலிகள் தாக்க வேண்டுமானால் கெரில்லா போர் முறையை மட்டும் நம்பமுடியாது.
ஒவ்வொரு படைமுகாமுக்குள்ளும் யிரக் கணக்கான படையினர் ருக்கிறார்கள்.
புலிகளால் முற்றுகையிடப்படும்போது அவர்கள் முன் வாழ்வா சாவா என்ற கேள்வி எழும் தப்பிச் செல்ல வேறு மார்க்கமே இல்லை என்ற நிலையில் படையினர் தமது சக்திக்கு உட்பட்டவரை திருப்பித் தாக்கவே செய்வர்.
புலிகளிடம் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் இருந்தாலும்கூட அவை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இருக்கும்.
சுப்பர் சோனிக் விமானங்கள் படு வேகமாக சென்று அதி உயரத்தில் நின்று குண்டுகளைப் பொழியலாம்.
விமானங்களை நோக்கி கண்மூடித்தன மாக புலிகள் தமது தாக்குதலை நடத்த முடியாது. ஏனெனில் இருக்கும் ஏவுகணை களை இழந்துவிட்டால் திரும்ப வாங்கிச் சேமிப்பது சுலபமானதல்ல.
ஒன்று பெறுவது சிரமம், இரண்டாவது
பெற்றுக் கொண்டாலும் கொண்டு வந்து சோர்க்க நாளாகும். மூன்று ஒவ்வொன்றும் விலை அதிகம்.
எனவே, விமானத் தாக்குதலையும் கருத்தில் கொண்டே புலிகள் தமது பாரிய தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட வேண்டி யிருக்கும்.
ஆனையிறவுச் சமர், தவளைப்பாய்ச்சல் இரண்டிலும் விமானத்தாக்குதலால் பலியான புலிகளின் எண்ணிக்கைதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால், ஒரு வாய்ப்பு ஒரேயொரு வாய்ப்பு:சுருக்கமாகச் சொன்னால் தங்கமான
state
செல்லாமல், புலிகளது தரைப்பக்கத்தின் மேல 6J 600 GAULINGÜ 6 MILDID 6 வட்டமாக நம்பியிருக்
ப்படியொரு வில் இருந்திருந்தால், LJL LJGOLLIGOsla,606. படையணிகளையும் வ புலிகள் வைத்திருப் போதுமானதாக இரு
மூன்றாம் கட்ட சுத்தப்படுத்துவதே நே தளபதிகளுக்கு கூறிய LLIIT, 3656067 GILd பதும் பிரபாகரனுக் திருக்கும். எனவேதா புலிகளிடமிருந்து தவ இதனால் தற்போ ஆட்பலம் மட்டமாக தமில்லை. இருப்ப தொகையாக பலிெ இடத்தை நிரப்புவத பெற்றுக் கொள்வது பிரச்சனை.
வடக்கில் ஒரு பி முற்பட்டு அதிலே 6ெ ஆனால் இழப்புக்கள் வைத்துக் கொள்வோ தரப்பு பாரிய நடவடி ஆரம்பித்தால் எதிர்த் எங்கே போவது? எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு கிடைத்தது.
ரண்டாவது அவ்ரோ பாது இலங்கையின் புதிர்ச்சியில் உறைந்து
னங்கள் மேலெழவே , -97G 555, 61676, பகுதி படை முகாம் றிக்கொண்டது.
பகுதி பிரதான முகாம் கியிருந்தால் விமானப் டயினருக்கு கிடைப்பது
வில்லை என்பதுதான் காரணம் புலிகளின் முறைக்கு ஏற்றதாக
ணிைகளை பிரபாகரன் முக்கிய தளபதிகளும்
மானங்கள் தாமாகவே ம் என்று புலிகள் க்கவில்லை. தலாகவே அவ்ரோவை மூண்ட பின்னரும் பின் மேலாக பறந்து
KAATWI
o ,...el DX.
7 இ క్షక్ష్
ESTS| یالات
தலைமைக்கு உள்ள சிக்கல் எல்லாம்
அதனால்தான்-கிழக்கில் கெரில்லாத் தாக்குதல் வடக்கில் படைகளை தற்காப்பு நிலைக்குள் வைத்துக்கொண்டு தமது ஆட் பலத்தை திரட்டுதல் போன்ற நடிவடிக்கை களோடு புலிகள் நின்று கொண்டிருக் கிறார்கள்
உடனடியாக குறைந்தது ஐயாயிரம் பேராவது திரட்டப்பட வேண்டும் என்ற இலக்கை வைத்து வடக்கில் புலிகளின் ஆட்திரட்டல் நடிவடிக்கைகள் சூடுபிடித் துள்ளன.
யுத்தத்தில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுதல், இராணுவத்தினர் உள்ளே வந்தால் ஏற்படும் அழிவுகளை விளக்குதல் என்பவைதான் ஆட்திரட்டல் பிரசாரத்தின் முக்கிய கருப்பொருள்களாக இருக்கின்றன.
அவ்ரோ விமானத்தின் உடைந்த பாகங்கள் உட்பட இதுவரை நடைபெற்ற வெற்றிகரத் தாக்குதல்கள் நம்பிக்கை ஊட் டல்களுக்கு ஆதாரமாக காட்டப்படுகின்றன. படையினர் உள்ளே வந்தால் ஏற்படும் அழிவுகளுக்கு உதாரணம் காட்ட புலிகள் எங்கேயும் போகத் தேவையில்லை. கிழக்கில் பொது மக்களை மனிதக் கேடயங்களாக்கும் படையினரின் நடவடிக்கைகளே போது LDΠρόΤ60)6)Ι.
வடக்கைப் பொறுத்தவரை படையினரை தற்காப்பு நிலைக்குள் தள்ளிவிட்டு, உண்மை யில் புலிகளும் தற்காப்பு யுத்த கட்டத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்
on Pro
|კი -
I
আ২
பெற்றாக வேண்டும்.
அதுதவிர, சமாதான முயற்சிகளை தாம் அவசரப்பட்டு குழப்பிவிடவில்லை என்பதை மக்களுக்கு விளக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
ல்லாவிட்டால் நாளை ஒரு பாரிய தாக்குதலில் இழப்புக்கள் அதிகமாகி விட்டால் அவசரப்பட்டதால்தான் இத் தனை அழிவுகளும் என்று மக்கள் நினைக் J,GBaAJ G)JFuijGAJir.
அதுதவிர, தமது பிள்ளைகளை புலிகளிடம் இருந்து பாதுகாக்கவும், அவர் களை வடக்கிலிருந்து வெளியே அனுப்பி விடவுமே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள்
கொழும்பில் குண்டுவெடிப்புக்கள் மற்றும் தமது இருப்பை வெளிப்படுத்தும் புலிகளது நடவடிக்கைகளால் பொலிசார் தமது கெடுபிடிகளை அதிகப்படுத்தினால் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புவருவோர் எண்ணிக்கை குறையலாம்.
மக்கள் தாமாகவே வடக்கிலிருந்து வெளியே வர அஞ்சுகின்ற சூழல் புலி களுக்கு சாதகம்தான்.
புலிகளின் பாஸ் முறையால் தமது போக்குவரத்துக்கள் கட்டுப்படுத்தப்படுவ தாக மக்கள் பொருமுவதை வடக்கிற்கு வெளியே நடைபெற்று வரும் கெடு பிடியான சோதனை நடவடிக்கைகள் இல்லாதொழித்து விடுகின்றன.
வடக்கைத் தவிர வெளியே சென்றால் தமக்கு பாதுகாப்பு இல்லை என்பை
gafab; MANUlla
É
S
கட்டுப்பாட்டில் உள்ள ாக பறந்து விமானங்கள் என்று புலிகள் திட்ட க முடியாதுதான். திட்டவட்டமான முடி கிழக்குக்கு அனுப்பப் யும், கிழக்கில் உள்ள
டக்கில் தயார் நிலையில் Tiggit. ஆட்பலம் ந்திருக்கும்.
ஈழப்போரில் கிழக்கை ாக்கம் என்று கிழக்கின் னுப்பிவிட்டு, உடனடி குக்கு திருப்பி அழைப் கு சங்கடமாக இருந் ன் தங்கமான வாய்ப்பு
றிப்போனது. து வடக்கில் புலிகளின் இருப்பதாக அர்த்
வர்களையும் பெருந் ாடுத்தால் அவர்கள் ற்கான ஆட்பலத்தை தான் புலிகளுக்குள்ள
ரதான முகாமை தாக்க பற்றியோ தோல்வியோ
அதிகமாகிறது என்று ம் அப்போது படைத் கை ஒன்றை வடக்கில் து நிற்கும் பலத்துக்கு ன்பதுதான் புலிகளின்
TLDGui DJ.JPG
படை முகாம்களில் இருந்து படைகள் முன்னேறி வராமல் தடுக்கும் அளவோடு மட்டுமே புலிகளின் காவலரண்கள், பதுங்கு நிலைகள் என்பவை முகாம்களை அண்டிய பகுதிகளில் இருந்து கொண்டிருக்கின்றன.
தொண்டமானாற்றிலும், அச்சுவேலி யிலும் படைகள் நடவடிக்கையில் ஈடு பட்டபோது புலிகள் ஒரு பாரிய மோதலை ஏற்படுத்தாமல் பின்வாக்கிச் சென்றார்கள் பலத்தை முக்கியமற்ற மோதல்களில் ழக்க விரும்பாமையும் ஒரு காரணம் GT GOTOIIID.
படையினர் உள்ளே வரப்போகிறார் கள் என்று கூறி ஆட்திரட்டலை வேக மாக்கவும் படையினரின் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் புலிகளுக்கு சாதகமாக அமைவதும் குறிப்பிடத்தக்க விடயம்
ஆனால், புலிகளுக்கு உள்ள பிரச் சனை தாக்குதல் யுத்தத்திற்கு அவர்கள் உடனடியாக தயாராக வேண்டும் என்பது தான்.
படைத்தரப்பு நவீன இராணுவ தள பாடங்களை பெற்றுக் கொண்டு வட பகுதி முகாம்களை மேலும் பலப்படுத்தும்
இப்போதுள்ளதை விட அப்போது புலிகளுக்கு பலம் அதிகம் தேவைப்படும். படைத்தரப்பு முந்திக் கொள்வதற் கிடையில் தாக்குதல் யுத்தத்தை வடக்கில் ஆரம்பிக்கவே புலிகள் முனைப்புக் காட்டுவர். புலிகள் தமது முனைப்பை வெளிப்படுத்த ஆட்திரட்டலில் கணிசமான வெற்றியைப்
அங்குள்ள மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு உணர முடிகின்றதோ அவ்வளவுக்கு புலிகளுக்கு லாபம்தான்
ந்த வகையில் வடக்கிலிருந்து வெளியேற அனுமதி மறுக்கப்படும் மக்க ளால் ஏற்படக்கூடிய முணுமுணுப்புக்கள். அதிருப்திகளில் இருந்து புலிகள் பொலிசாரின் கெடுபிடிகள் உதவியாக அமைகின்றன.
புலிகளின் பலம் மட்டமாகவும் இல்லை. அதே சமயம் எல்லாம் நல்லபடிதான் இருக்கின்றன என்று திருப்திப்படக்கூடிய நிலையிலும் இல்லை.
ஆனால், இவ்வாறான நிலை புலி களுக்கு ஒன்றும் புதியதல்ல. முன்னரும் சந்தித்து சரிப்படுத்தியவைதான்
அது தவிர, படைத்தரப்பு விடும் தவறுகளிலிருந்து புலிகள் தமது பலவீனங் களை சரிப்படுத்திக்கொள்ள முடிந்தது என்பதும் கடந்த கால உண்மையாகும். அந்த நிலையில் தற்போதும் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஏனெனில், ஆட்சியாளர்கள் புதிய முகங்களாக இருந்தாலும், படையினர் நடத்தும் யுத்தம் தனது பழைய முகத்தை சற்றும் மாற்றவில்லை.
எனவே புலிகள் தமது நெருக்கடிகளை கடந்துவர தம்மையறியாமலேயே படைத் தரப்பும் கைகொடுத்து உதவுவது தவிர்க்க (Ա)ւգ IIII&g|-

Page 6
இரண்டு அை F.L.,.6 ஈரோஸ், போ
தத்துவம் பேசுவ சாரார் அந்த சுவாரசியமில்ல
தகவல் திரட்டிய இரண்டு இயக்கங்கள்
மற்றொரு இ 270.82 அன்று சாவகச்சேரி பொலிஸ் சொல்கிறேன். நிலையம் புலிகள் இயக்கத்தினரால் 1984 இல் அெ
தாக்கப்பட்டது குறித்து முன்னர் விபரித் திருந்தேன்.
அத்தாக்குதலின் பின்னர் சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை மீண்டும் தாக்கும் திட்டத்தோடு ரெலோ அமைப்பினர் தகவல் திரட்டிக் கொண்டி ருந்தனர்.
அதேநேரம் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் மக்கள் விடுதலைப் படையும் தகவல் திரட்டிக் கொண்டிருந்தது.
ஏனைய அமைப்புக் களைவிட சாவகச்சேரியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புத்தான் வேரூன்றியிருந்தது அங்கிருந்து தனது முக்கிய உறுப்பினர் களையும் பெற்றிருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பினால் ஈழ வாலிப முன்னணி என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் வேலைகள் சாவகச்சேரியில் கூடுதலாக நடைபெற்று வந்தன. ஈழவாலிப முன்னணிக்கு ரமேஷ் பொறுப்பாக இருந்தார். கிராமங்கள் தோறும் மக்கள் தொண்டர் படைகள் உருவாக்கப்படும் வேலைகளும் நடந்து வந்தன.
தமிழரசுக் கட்சி காலத்திலிருந்தே அக் கட்சியின் கோட்டையாக விளங்கியது LLLLLL LL0 LLL LLLLLS T L SS SY S L atS கோட்டையாக மாறியது.
JETagaj (Barilluflai, J.L."LGOfluloi (6) F GÚ GJIT di 60) 3 உடைப் பதில்
84 EGÖFUG LITÄT
இலங்கைத் தமிழர்கள் புத்திஜீவிகள் குழு ஒ வந்தது. தமிழ் இயக்கங் அக்குழு சந்தித்தது.
அக்குழுவினரிடம்
LÉZul ITILQGÜ AB5 GODILG) Ludi
கண்காட்சியில்
'தமிழிாழ விருத8 இயக்கம் " காக்கடித ரிவு
ILO ARMY
ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் அரசியல் கருத்தரங்குகள் முக்கிய பாத்திரம் வகித்த மையை மறுக்க இயலாது.
ரமேஷ், சிறீதரன், செழியன், டேவிட்சன் ஆகியோர் அரசியல் கருத்தரங் குகளில் கூட்டணியின் அரசியல் நடவடிக் கைகளை கடுமையாக விமர்சித்து வந்தனர். GT6N1 (36), FTO) j(3Frf GLUTGV76ů நிலையத்தை தாக்குவதற்கான அதிக சாதகம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கே இருந்தது. பொலிஸ் நிலையத்துக்குள் இருந்தே பல தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கவும் செய்தன.
ஆயினும், 'மாபெரும் தாக்குதல் என்னும் கனவு காரணமாக காரைநகர்
திட்டம் இருந்தது. அக் தாங்கி வந்தவர் ஒரு பு இப்போதும் அமெரிக்க இயக்கங்களின் த தனியே அக்குழுவினர் "எவ்வளவு பணம் தருகிறோம், ஆனால் யோடு"
"என்ன நிபந்தை
கடற்படை முகாமில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். குறிவைத்துக் கொண்டிருந்தது. (pg. 4LDIT?"
ஏட்டிக்குப் போட்டி அப்போதெல்ல தாக்குதல்கள் என்பவை எதிரிக்கெதி ராகவே என்றாலும்கூட தாக்குதல் Ga) *? G. நடவடிக்கைகளை வைத்து அந்த : விளம்பரத்தால் முன்வரிசையில் வந்து எனவே நடவடிக்கைக விடுவதற்கான போட்டியும் இயக்கங்கள் J.SLI) GTGös(3D SISSL. மத்தியில் நிலவியது. ":॰ புலிகள் சிறு சிறு தாக்குதல்களை திட்ட்வட்டமாக ஆம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மப்புக்கள்.
ன்ற அமைப்புக்கள் ாந்தம் கொண்டவை
சாரார் முகம்
கள் நடத்தாமல்
பதாக கூறிய மற்றொரு
துணிச்சலான பாய்ச்சல்
Drifj;, A;II6 Mai) po 6i16T ான வசதிபடைத்த ன்று சென்னைக்கு களின் தலைவர்களை
ஒரு பயங்கரமான
மிய
രf
உதவி தடுக்கப்பட்டது
குழுவுக்கு தலைமை பிரபல தமிழ் டாக்டர். வில்தான் : லைவர்களை தனித்
சந்தித்தனர். வேண்டுமானாலும் ஒரு நிபந்தனை
GOTP"
மைச்சர் அத்துலத் க் கட்டவேண்டும்.
ாம் கொழும்பில் இறங்குவது பற்றி ாசிக்காத காலகட்டம் வறு மொழி பேசும் துகாப்பு ஏற்பாடுகள் ள் வெற்றியளிப்பது பட்டது.
களின் தலைவர்கள் சொல்லவில்லை.
துரையப்பா முதல்
காமினி வை
ஓவியங்களாக சித்தரிக்கப் பட்டிருந்தன.
மிகுந்த முயற்சியோடு திரட்டப்பட்ட பத்திரிகைச் செய்திகள், புகைப்படங்கள் போன்றவை பெருமளவில் இடம்பெற் றிருந்தன.
கதறிய தாய்மார்கள்
83 கலவரம், மற்றும் இராணுவ நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட தமிழர்களது உடல்கள் கண்டதுண்டமாகக் கிடந்த காட்சிகள் புகைப்படங்களில் தெரிந்தன.
இடையே ஒரு கடல் பிரித்தாலும் இதய உணர்வால் ஒன்றுபட்ட மக்களல்லவா தமிழக மக்கள் தானாடா விட்டாலும் தசை ஆடும் என்பார்களே, துடித்துப்போனார்கள்
கண்காட்சிக்குச் சென்ற தாய்மார்கள் விழிகளில் கண்ணிரோடும், நெஞ்சில் ஜே.ஆர் அரசு மீது கோபத்தோடும் திரும்பினார்கள்.
தாய் மார்கள் மட்டுமல்ல, கண்காட்சியை காணச்சென்ற ஆண்களும் கதறி அழுதனர்.
"நாங்களும் வருகிறோம் போராட
சேர்த்துக்கொள்வீர்களா?" என்று (341 "Lairg.Gil LJøUs.
அக்கண்காட்சியை தனது கடின
உழைப்பால் உருவாக்கியவர் டேவிற்சன் தமிழக ஓவியர் சேகர் டேவிற்சனுக்கு உதவியாக இருந்தார்.
ஈழமாணவர் பொதுமன்றத்தின் (GUES) நிர்வாகச் செயலாளராக இருந்த டேவிற்சனை படையினர் தேடினார்கள். அதனால் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டார் டேவிற்சன்
தமிழ்நாட்டுக்குச் சென்ற டேவிற்சன் ஈழமணி என்ற பெயரோடு பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் ஏற்பட்ட உள்பிரச்சனையில் டக்ளஸ் தேவானந்தா அணியோடு நின்ற டேவிற்சன் தற்போது வெளிநாடொன்றில் இருக்கிறார்.
போராளி அமைப்புக்களின் வளர்ச் சியால் அதிர்ச்சியுற்ற இலங்கை அரசு பல்வேறு பிரசாரங்களை முடுக்கி விட்டி ருந்தது.
அவற்றில் சில வேடிக்கையானவை. வேறு சில அரசே ஏமாந்து போய் கடைசியில் கைகளை பிசைந்து கொண்டு நிற்க வைத்தவை.
அதில் ஒன்றுதான் இப்போது நான் சொல்லப்போவதும்.
பெல்ஜியம் நாட்டு விமான நிலையத் தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது () FIIIILILLITT.
அந்தச் செய்தி உடனடியாக இலங்கை அரசுக்கு கிடைத்துவிட்டது.
"ரெலோ தலைவர் சிறீசபாரத்னம் தான் பெல்ஜியத்தில் கைதுசெய்யப் பட்டுள்ளார். அவரை உடனடியாக கொழும்புக்குக் கொண்டுவர பெல்ஜியம் அரசின் உதவி கோரப்படும்" என்று அரசு தகவல்களை வெளியிட்டது.
பெல்ஜியத்தில் கைதுசெய்யப்பட்டவர் சிறீசபாரத்னமா இல்லையா என்பதை உறுதி செய்ய அதிகாரிகள் குழுவொன் றையும் அரசு அனுப்பிவைத்தது.
இப்படியெல்லாம் அமளியான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்த போது ரெலோ தலைவர் சிறி சபாரத்னம் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா? சென்னையில் சாலிக் கிராமத்தில் இருந்த தமது அலுவலகத்தில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
தமது தலைவர் கைது செய்யப் பட்டதாக அரசு பொய்ப்பிரசாரம் செய்து வருவதாக ரெலோ கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
(PN600ISU SIGGSM 1984ல் நடைபெற்ற மற்றொரு முக்கியமான தாக்குதல் முல்லைத்தீவுக் கருகே இடம்பெற்றது. அது பற்றி அடுத்த GITITLD. (தொடர்ந்து வரும்.)
()െ.08-08, 1 995

Page 7
இலங்கையின் வடக்கு கிழக்கு யுத்தம் நிறுத்தப்படாதிருக்கும் அதேசமயம் சர்வதேச ரீதியாக தத்தமது தரப்புக்கு அனுதாபத்தையும், ஆதரவையும் தேடும் முயற்சிகளில் ஜனாதிபதி சந்திரிகா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் குதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
கடந்த வாரங்களில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்
திருலக்ஷ்மன் கதிர்காமர் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கு பயணங்களை மேற்கொண்டு இன்றைய நிலவரம் குறித்து விளக்கமளித்தார்.
அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் லண்டன், பிரான்ஸ், ஜெர்மன், கனடா ஆகிய நாடுகளில் பிரமாண்டமான முறையில் ஊர்வலங்கள், கூட்டங்களை கடந்த வாரங்களில் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆயிரக்கணக்கில் இலங்கையிலி ருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்.ரி.ரி.ஈயினருக்கு ஆதரவான கூட்டங்கள், மற்றும் ஊர்வலங்களில் பங்குபற்றியிருந்தனர்.
லங்கையின் இன்றைய வடக்கு கிழக்குப் பிரச்னை உலகலாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. இத்தகைய நிலைமைக்கு இலங்கையில் கடந்த ஒரு தசாப்த காலமாக இடம்பெறும் யுத்தம் மட்டும் காரணமல்ல. இந்த யுத்தத்தினால் பெரும் பாதிப்புக்களையடைந்து வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் வாயிலாகவும், சர்வதேச சமூகம் இலங்கை இனப்பிரச்னையின் தாக்கத்தை நன்கறிந்துள்ளது.
வெளிநாட்டமைச்சர் திருலக்ஷ்மன் கதிர்காமர் ஐரோப்பிய தலைநகரங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டு இலங்கையின் இன்றைய நிலையை விளக்கியதோடு, சந்திரிகா அரசுக்கு இலங்கைப் பிரச்னையைக் கையாளுவதில் போதியளவு ஆதரவை சர்வதேச சமூகம் வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன் ஐரோப்பிய நாடொன்றில் கருத்து வெளியிடுகையில் எல்ரிரிஈயினர் சிறிய ரகத்திலான விமானங்கள் சிலவற்றை வாங்கியிருப்பதாகவும், இதனால் வடக்கு கிழக்கு நிலவரம் மேலும் மோசமடையும் நிலை தோன்றும் எனவும் அமைச்சர் கதிர்காமர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதே வேளை பிரான்ஸின் தலைநகரான பாரிசில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர்
பிரமாண்டமான ஊர்வலம் ஒன்றையும், பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
எல்.ரி.ரி.ஈயினரின் சர்வதேச பிரமுகரான திருலோரன்ஸ் திலகர் பாரிஸ் கூட்டத்தில் உரையாற்றிய போது சர்வதேச சமூகம் வடக்குகிழக்கில் உருவாகிவரும் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
LGI GTÜffUTILID இராணுவம், கடற்படை ஆகியன உண்டு விமானப் படை மட்டுமே உருவாக்கப்பட வேண்டியுள்ளது. வெகு விரைவில் அப்படை கூட சாத்தியமாகிவிடும் என்று பாரிஸ் கூட்டத்தில் திலகள் தெரிவித்தித்தார்.
எனவே, இலங்கையின் இன்றைய யுத்தம் ஒரு முடிவுக்கு வராமலும் ஆக்கபூர்வமான அரசியல் அணுகுமுறைகள் முன்னெடுக்கப்பட திருப்பதனையுமே திரு லக்ஷ்மன் கதிர்காமரின் ஐரோப்பியப் பயணமும் திருலோரன்ஸ் திலகரின் பாரிஸ் சொற்பொழிவும் சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துவனவாக இருக்கின்றன.
அமைதி, சமாதானம், அரசியல் தீர்வு என்று பதவிக்கு வந்த சந்திரிகா அரசு இன்று தான் குறிப்பிட்டவற்றில் எதனையும் சரிவர சாதிக்க முடியாத சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளது.
இலங்கையில் வடக்கு கிழக்கு
( 02-08, 1995
பிரச்னை மீண்டும் ஒரு கொடிய யூத்தமாக சூடு பிடித்திருக்கும்
த்தருணத்திலேயே இந்தியத் தலையீடு, ஸ்ரேலியத் தொடர்பு, மற்றும் எல்.ரி.ரி.ஈ தலைவர் வே.பிரபாகரன் குறித்த அமெரிக்காவின் கண்ணோட்டம் என்பன பற்றி கடந்த வாரங்களில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
லங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்படவேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் பெரிதும் ?" கொண்டுள்ளது. இராணுவ
தியிலான அணுகுமுறைகள் தொடருவதை உலக நாடுகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இருவாரங்களுக்கு முன்னர் ஜெர்மன் பாராளுமன்றத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. இக்குழுவினர் ளுங்கட்சியினர் உட்பட பல்வேறு லங்கை அரசியல் கட்சியினரையும் சந்தித்திருந்தனர்.
இறுதியாக இலங்கையை விட்டுப் புறப்படு முன்னர் தாம் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் வடக்கு-கிழக்குப் பிரச்னை அரசியல் ரீதியாகவே தீர்க்கப்படவேண்டும் என்பதனை அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இலங்கையின் ஆட்சி சென்றுள்ளனர் என் அறிய முடிகின்றது. கடந்த ஒரு தச வடக்கு-கிழக்குப் பிர fairgOTITL flairgor LDItalia, இலங்கையின் முப்ப அளவில் எல்.ரி.ரி.ஈ முடுக்கிவிடப்பட்டுள் உலகில் இலங்ை போராட்ட இயக்கெ முப்படைகளும் முழு ஈடுபடுத்தப்பட்டிருப் முடிகின்றது.
இந்நிலையில் த விமானப்படை ஆகிய தாக்குதல்களைச் சம 6J 6009, LÝNGBaUGBALI GTG). If தமக்கென கடல், த போராட்டங்களை வ ஆகாய மார்க்கமான ஆர்வங் காட்டிவருவ முடிகின்றது.
எல்.ரி.ரி.ஈயினரு பீரங்கிப் படகுகள் ே தீர்க்கின்றன. தரையி வாகனங்கள், ஆட்டி என்பன இடையறாது
ஆகாயத்தில் விமான
அரச படையினரோ, அல்லது ಅ॰ பொழி எல்.ரி.ரி.ஈயினரோ இராணுவ ரீதியான இந்நிலையில் ஒ அணுகுமுறைகளைக் கையாளுவதை இயக்கமாக இயங்கி
ஸ்ரேல் உட்பட வெளிநாட்டு உதவிகளை ஜே.ஆர். அரசு பெற்று க் கொண் டபோது வெளியான காட்டுன் (1985
2
la
3.
அவர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.
அமைதி முறையில் அரசியல் ரீதியான அணுகுமுறைகள் மூலமாகப் பிரச்னை களுக்குத் தீர்வு காணப்படுவதனையே இன்று சர்வதேச சமூகம் பெரிதும் விரும்புகின்றதெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எனவே இலங்கைப் பிரச்னைக்கு ஓர் அரசியல் தீர்வுதான் ஏற்புடையது என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும், இத்தருணத்தில் வடக்கு கிழக்கில் யுத்த முஸ்தீபுகளை மும்முரமாக்குவதிலேயே எல்ரிரிஈயினரும், அரச படையினரும் முழு மூச்சுடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. பாரிசில் எல்.ரி.ரி.ஈ பிரமுகர் திருலோரன்ஸ் திலகர் தமது இயக்கத்தவரிடம் கடற்படை தரைப்படை ஆகியன உண்டு என்றும், விமானப் படை மட்டுமே உருவாக்கப்பட வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
திருலோரன்ஸ் திலகரின் இத்தகவல், எல்.ரி.ரி.ஈயினர் பெருமளவிலான இராணுவ பலத்தைக் கட்டியெழுப்பிவருவதையே விளக்குவதாக இருக்கின்றன. சமாதான அணுகுமுறைகளை எதிர்பார்த்து நிற்போருக்கு இத்தகவல் கவலையளிப்பதாக இருக்கின்றது.
இருந்தபோதிலும் எல்ரிரிஈயினரை தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை நாடச் செய்யும் சூழ்நிலைகளுக்கு
பிரிட்டிஷ் கூலிப்படை
அமைப்பு இவ்வாற தாக்குதலை வெறும் கட்டி நின்று எதிர் எவரும் எதிர்பார்க் J.L6) LDITIÄJ.L.D கடல் மார்க்கமாகவும் அச்சுறுத்தலுக்கு தன் பதிலடியைக் கொடு எல்.ரி.ரி.ஈயினர் ஆ தாக்குதலைச் சமாளி தற்போது தமக்கெடு படையொன்றையும் ஆர்வங் காட்டிவரு தெரியவருகின்றது.
கடந்த ஒரு தச யுத்தத்தில் வடக்குச் போராட்டத்தைக் ை இலங்கையின் ஆட் இலங்கையின் பொ அப்பாற்பட்ட விதத் தளபாடங்களை வ குவித்துள்ளனர்.
6aĵLDIT GOTIÄiT, மற்றும் விதவிதமான வாகனங்கள், சாத6 இலங்கையின் பாது L160LuflaNIfflLüd qIIa
இருந்தபோதிலு ஓர் உறுதியான ெ பெறவோ, அல்லது குறிப்பிடுவதுபோல பலவீனப்படுத்தி அ
அணுகுமுறைகளில் செய்யவோ முடிய காணப்படுகின்றது.
எனவே வடக்கு பிரச்னையை தீர்க்க
எதுவித அணுகுமு திட்டங்களையோ ெ ஆட்சியாளர்கள், இ எதனையும் வெற்றி முடியாதவர்களாக
இந்நிலையில் உதவியைப் பெறுவ இலங்கையின் ஆட் வருவதாக அரசிய பிரஸ்தாபிக்கப்படுவ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாளர்களே தள்ளிச் தனையே தெளிவாக
பதகால யுத்தத்தில் தசம்
பட்டுள்ளது. டையினரும் முழு னருக்கு எதிராக '60Tst. யிலேயே விடுதலைப் ான்றுக்கெதிராக அளவில் தை அவதானிக்க
ரப்படை, கடற்படை,
மூன்றினதும் Gilda, to
ரி.ஈ இயக்கத்தினரும் ரைமார்க்கமான டிவமைத்துள்ளதுடன் போர் முறையிலும் தனை அவதானிக்க
குே எதிராக கடலில் வட்டுக்களை
தாங்கிகள், கவச பறிப் பீரங்கிகள்
முழங்குகின்றன. பகள் பறந்து திரிந்து து வருகின்றன.
ஆயதப் போராட்ட வரும் எல்.ரி.ரி.ஈ
ான மும்முனைத் |GBGOT 6059560)6IITÄ, நோக்குமென்று KUDLLLIITSI. ான அச்சுறுத்தலுக்கு தரை மார்க்கமான ரை மார்க்கமாகவும் த்ெது வரும் JA, ITALI LIDITÍTÖ, J, LIDT607 ரிக்கும் விதத்திலேயே DIT GYLDIT GOTLU
அமைப்பதில் கின்றனர் எனத்
II), STav ழக்கின் ஆயுதப் BILIT6I7G6). 1607 FuLI ITGITTIJIEGI ருளாதார சக்திக்கு தில் ஆயுத IÉIdő,
பீரங்கிப்படகுகள்,
இராணுவ Tij.67 GI GOTLIGJI காப்புப் எப்படுகின்றன. ம் படையினரால் பற்றியைப்
ஆட்சியாளர்கள் GTG). If), If), Fufl6TGOUL ரசியல்
அவர்களை ஈடுபடச் த தன்மை
கிழக்குப் அரசியல் ரீதியான றைகளையோ, தீர்வுத் காண்டிராத ராணுவ ரீதியாகவும் கரமாகச் சாதிக்க இருக்கின்றனர். மீண்டும் இஸ்ரேலிய து பற்றி யாளர்கள் பரிசீலித்து
வட்டாரங்களில் தை அறிந்துகொள்ள
TJDGui DUIJF
அலசுவது-இராஜதந்திரி
ISStei SIgG
ILLINGUT GATGTTİĞffuqi
முடிகின்றது.
கடந்த ஐ.தே.கட்சி ஆட்சியில் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் என்ற பதவியை வழங்கி வடக்கு-கிழக்குப் பிரச்னையை இராணுவ ரீதியாக் கையாளும் முழுப்பொறுப்பும் மறைந்த லலித் அத்துலத் முதலிக்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன வழங்கியிருந்தார்.
இதனையடுத்து தேசியப்பந்தோபஸ்து அமைச்சராகவிருந்த லலித் அத்துலத் முதலி இராணுவ உதவி கோரிய நாடுகளில் இஸ்ரேல், தென்னாபிரிக்கா
முக்கியமானவையாக ருந்தன. இதுதவிர பிரிட்டிஷ் அமெரிக்க கூலிப்படையினரின் உதவி, ஒத்தாசைகளும் பெறப்பட்டிருந்தன.
கெரில்லாப் போர் முறை, மற்றும் LLurfighting in buildup areas 敞
என்றழைக்கப்படும் கட்டிடங்களுக்கு
மத்தியிலான போர்முறை என்பவற்றில் இஸ்ரேலியர்களும், பிரிட்டிஷ் கூலிப்படையினரும் இலங்கை ஆயுதப்படையினருக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.
இஸ்ரேலிய விமானங்கள் வடக்கே
விமானங்களைச் செலுத்திச் சென்று
கச்சிதமாகக் குண்டு வீசும் பயிற்சிகளையும் இலங்கை விமானப்படையினருக்கு வழங்கியிருந்தனர்.
இப்பயிற்சிக்கென இஸ்ரேலிய விமானங்கள் சில பலாலி விமானத்தளம் சென்று அங்கிருந்து தாமாகவே விமானங்களைச் செலுத்திச் சென்று குண்டு வீசும் முறைகளை புகட்டியிருந்தனர்.
தென்னார்: LILCGIT கவச வாகனங்களையும்(Buil0 Armoured Vehicles) gaoligos கொள்வனவு செய்திருந்தது -
தேசிய பந்தோபஸ்து அமைச்சராக இருந்த லலித் ಛೀ இவ்வாறு தென்னாபிரிக்காவிடமும், இஸ்ரேலிடமும் அன்று இராணுவ ஆலோசனைகளையும், உதவிகளையும் பெறுவதற்கு காரணம் இருக்கவே செய்தது.
ஏனெனில் அன்று தென்னாபிரிக்காவும், இஸ்ரேலும் இரும்புக்கரங்களைப் பிரயோகித்து ಸ್ಟೆ? ஒடுக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. இந்நிலையில் அன்று அந்த நாடுகள் கையாண்ட யுத்த தந்திரங்கள் வடக்கு கிழக்கிலும் பொருத்தமானதாக இருக்கும் என்ற ஒப்பீட்டு ரீதியிலான கண்ணோட்டத்துடனேயே லலித்
அத்துலத்முதலியும், தென்னாபிரிக்க
ஸ்ரேலிய உதவிகளைப் பெறுவதில்
ஆர்வங்காட்டியிருந்தார்.
ஆயினும் இன்று தென்னாபிரிக்கா, இஸ்ரேல் ஆகியன தமது இன ஒடுக்கல் கொள்கைகளுக்கு முடிவு கட்டியிருக்கக் காணப்படுகின்றன.
தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவர்களை மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக வஞ்சித்து ஆண்ட வெள்ளை இனத்தவர்கள் இன்று கறுப்பின மக்களின் ஆட்சியுரிமையை ஏற்றிருக்கக் காணப்படுகின்றனர்.
ஸ்ரேலியர்கள் கூட பாலஸ்தீனர்
களுடன் பகைமை பாராட்டுவதைத்
GUNUNGDOğšGGING
ಆLàIGil
தவிர்த்து தம்மிடையேயான பிணக்குகளை அரசியல் ಇಂಗ್ದಿ மூலம் தீர்ப்பதில் ஆர்வங் காட்டுகின்றனர்.
உலகில் தீர்க்கப்படமுடியாத சிக்கலான பிரச்னைகளைக் கூட அரசியல் அ றைகள் LDITU
ТДдаулі) 蠶 ရှိုးါ”
ஸ்ரேலிய-பாலஸ்தீன மக்களிடையே டம்பெற்றுவரும் அரசியல் அணுகுமுறைகள் நல்ல உதாரணங்களாக இருக்கின்றன.
இஸ்ரேலியர்களும்பாலஸ்தீனர்களும் அளவிலான எட்டிவிடாத பாதிலும் பல்வேறு சிக்கலான பிரச்னைகளில் விட்டுக்கொடுத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.
ன்றுங்கூட ப்ால்ஸ்தீன்-இஸ்ரேலிய பிரதேசங்களில் குத்து வெட்டுக்கள் ಛೀ! செய்கின்றன. ஆயினும் ருதரப்புப் பிரதிநிதிகளும் அரசியல் அணுகுமுறைகளில் ஆர்வத்தை வெளிப்படுத்தி நிற்கின்றனர்.
பாலஸ்தீனர்கள் தமக்கென சுயமாக சட்டம், ஒழுங்கை
நிலைநாட்டுவது உட்பட தமது பிரதேசங்களில் இஸ்ரேலிய குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவது போன்ற விடயங்களில் சாதகமான போக்கை எட்டிவிடக் காணப்படுகின்றனர். ஆயினும் முழு வெற்றி பெற்று விட்டனர் என்று கூறுவதற்கில்லை. இஸ்ரேலுடன் சமரசம் கூடாது என்று கூறும்
விரவாதிகளின் நடவடிக்கைகளும்
டம்பெற்று வருகின்றன.
இந் நிலையில் இஸ்ரேலின் உதவியைப் பெறுவது குறித்து இலங்கை அரசு பரிசீலனை செய்வது ஒரு புறமிருக்க இஸ்ரேல் பாலஸ்தீன்ப் பேச்சுவார்த்தைகள் குறித்த அனுபவங்களைக் கணக்கில் எடுப்பது அவசியமாகும்.
நாசத்தை ஏற்படுத்துவதாகவே
இராணுவ ரீதியாக முன்னாள் ஆட்சியாளர்கள் பெற்ற இஸ்ரேலிய உதவி வடக்கு-கிழக்கு பிரச்னையில்
அமைந்தது.
அதே பாணியில் இன்றைய ஆட்சியாளர்களும் இஸ்ரேலிய உதவிகளைப் பெறுவார்களேயானால் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்த கதையாகவே வடக்கு-கிழக்கு பிரச்னையும் முடிவில்லாத தொடர்கதையாகி விடும்.
ഗ

Page 8
லைலா காலித்-70
சொப்பனம் அல்ல. நாடுகளும் அவள
பாலஸ்
O ரோடு பிடுங்கப்பட்டது (LJ II A அவர்கள் அனைவரும் தமது மண்ணிலிருந்து பிடுங்கி எறியப் பட்டுக் கொண்டி ருந்தார்கள்.
சிறுமி லைலா தமது அம்மாவின் கால்களைக் கட்டிக்கொண்டு விழிகளை
அகல விரித்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்
எல்லோரும் எங்கே போகிறார்கள் அம்மா ஏன் அழுதுகொண்டே புறப்பட ஆயத்தம் செய்கிறாள்?
அப்பா ஏன் முன்பு மாதிரி சந்தோஷமாக இல்லை. சுற்றிலும் ஒரு சோக இருள் குழந்தை லைலாவை வருத்திக் கொண்டிருந்தது.
ஏதோ ஒரு இனம்தெரியாத வேதனை குழந்தை லைலாவின் மனதிலிருந்து மகிழ்ச்சியை கிள்ளிப்போட்டது. கொளுந்து வெற்றிலையின் முறிக் கப பட்ட காம்புபோல லைலாவுக்குள் சந்தோவும் வாடிப்போனது குழந்தை லைலா தனது குடும்பத்தோடு சேர்ந்து ஹைஃபா நகரைவிட்டு வெளியேறினாள்.
என்னஏது? என்று குழம்புவோருக்கு ஒரு முன் கதைச் சுருக்கம்.
ஹிட்லரால் துரத்தித் துரத்திக் கொல்லப்பட்ட யூத மக்கள் ஓடினார்கள். டினார்கள் ஓடிக் கொண்டே ருந்தார்கள்.
றுதியாக பாலஸ்தீனத்தில் போய்ச் சேர்ந்தார்கள், அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு ஒரே பிரதேசத்தில் ஒன்று சேர்ந்தவர்கள் மத்தியில் மின்னலாய் ஒரு சிந்தனை.
ளில் பிரபலமாகப் Gugu Lu'LL \ ன்ெ போராளியின் பெயர் அது
G அவளது பெயர் *醬 ஆதரித்த
பெயர் கேட்டதும் அதிர்ந்தன.
ரலியர்களுக்கு மட்டும் சிம்ம
லைலாவின் உண்மைக்
எமக்கென்று ஒரு நாட்டை ஏன் உருவாக்கக்கூடாது?
நமக்கென்று ஒரு நாடிருந்தால் நாதியற்றவர்களாக நலிந்தோராக அழிந்தோர் போக மீதியிருப்போர் அஞ்சி நடுங்கி அடைக்கலம் தேடி ஓடுவோராக வாழ வேண்டியிருக்காதே
ஓடியது போதும் இனி நின்று நிலைகொண்டு, வேர்விட்டு, விழுது பரப்பி எழுந்து காட்ட வேண்டும்.
என்றெல்லாம் யூதர்கள் சிந்திக்க வல்லரசுகள் உதவிக்கரம் நீட்டின.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவா கியது. 1948 இல் அது நடந்தபோது யூதர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணி
யூதர்களுக்கு ஒரு நாடு உருவானபோது அந்த நாட்டுக்கு சொந்தமான பாலஸ்தீனர்கள் நாடற்றவர்களாகினர்.
ー"sal rs "sal f『LDITó மண்ணிலிருந்து துரத்தப்பட்டனர்.
அவ்வாறு துரத்தப்பட்ட குடும்பங்களில் ஒன்றுதான் குழந்தை லைலாவின் குடும்பமும் (முன்கதைச் சுருக்கம் போதும்)
லைலாவின் அப்பாவுக்கு பாலஸ் தீனத்தில் உள்ள ஹைஃபா என்னும் சிறு நகரில் ஒரு துணிக் கடையும், கோப்பிக் கடையும் சொந்தமாக இருந்தன.
லைலாவோடு கூடப்பிறந்தவர்கள் ஏழுபேர் லைலா பிறந்தது 1944 ஏப்ரல் LDIISLD.
எட்டுக் குழந்தைகளும் தங்கள் பெற்றோரின் பின்னால் பிறந்த பூமியில் இருந்து வெளியேறிப் போனார்கள்
லெபானில் உள்ள ரையருக்கு லைலாவின் குடும்பம் அகதிகளாக
சொந்த
so to iTIGO)6ITILI சிறிதளவு அன்றாட உணவில் சர்த்துக்கொள்ளும் எவருக்கும்
புற்றுநோய் கிட்டவே வராது. குறிப்பாக மார்பு மற்றும் நுரையீரல் புற்று நோய் வராமல் தடுக்கும் அபார சக்தி வெள்ளைப் பூண்டுக்கு உண்டு என்று L L L L L L t L a L S Y L L0M t 0Y Y 0Y ஆய்வாளர்கள் கண்டுள்ளனர்.
ண்டு பச்சையாகவோ கறி வகைககளில் சேர்த்தோ காயவைத்து பொடியாக் கியோ உண்ணலாம். மாத்திரைகளாவும் மருந்துக்கடைகளில் இவை விற்கப்ப்டுகின்றன.
இன்று உலகிலுள்ள பெண்களில் வி வொருவருடமும் LJ Gl) லட்சக்கணக்கானோர் மார்புப் புற்று நோய்க்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் 6TITé5) றக்கின்றனர். ஆகவே ளமையிலிருந்தே ஒவ்வொருவரும் வெள்ளைப் புண்டை தங்கள் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் நோய்த் தாக்கம் நிச்சயமாகக் குறைந்துவிடும் என்கிறார் அவர் எலிகளுக்கு புற்று
நோய் உண்டாக்கி பூண்டுப் பொடிகளை கொடுத்த போது புற்று நோய் பறந்து
போய்விட்டது. எலிகளை வைத்து பரீட்சித்துப் பார்த்ததைப் போன்று
நாய்களையும் வைத்துப் பரிசோதனைகள் செய்யப் பட்டன. இதிலும் பூரண வெற்றி கண்டுள்ள மையினால் மனிதர்களை வைத்தும் ஆராய்ச்சிகள் விரைவில் தொடங்க
விருப்பதாக டாக்டர் மில்னர் மேலும் கூறினார்.
லைலா காலி சன்றடைந்தது
லைலா வளரத்:ெ இஸ்ரேலியர் மீதான ே பொத்திப் பாதுகாக் கொண்டிருந்தது.
6IshJg,6I LDG001, Glg வந்தவர் பறித்தன தூக்கிவெளியே எறிந்த ଗମ୍ପୋ)ରାରୀ)/t - ୬|lly, d, $1)', Gd(IGIGIGI.
ஐக்கிய நாடுகள் களுக்கான உதவித் படிக்க உதவியது ே அமெரிக்க பல்க மருத்துவத்துறையில்
உதவிகள் மட்டு போதவில்லை. தவிர ப கிடக்கையில் படிப்பில் மனம் இடம்தர மறு
படிப்பை நிறு நாட்டுக்கு போன 'ை இருந்தாள்.
ஆறு வருடங்கள் П
1969- 9/403LILI ஆசிரியை லை பரப்பெல்லாம் பூரிப் பூரிப்புக்கு க பாலஸ்தீன விடுதலை
(BLITUIGil
இஸ்ரேலியர் வேட்டுக்களைத் தீர்த் கொண்டிருந்தாள் வு
தினசரிகளில் செய்திகளோடு லைலாவின் நெஞ்சில் சக ஆசிரியைக முகமெல்லாம் பெரு 60)61)GUIT,
"GLIGIGSIII L. டியுமா? எத்தனை ப்போதுதான் அந் ஒரு விதையாய் விழு பெண்ணாலும் முடி நாமும் மாறினால் விடை, உலகம் விய சக ஆசிரியை GBL forgi
வெறிநாய் பெயர் மஞ்சு விரட்டு வீர6 ஓடிவிடுவான். இதே ஆடு மாடு, முதலி பிராணிகளுக்கும் 6ெ னால் நாம் நாயிட வைகளிடம் காட்டு வளர்ப்பு பிரான இருந்தால், அதனால் விபரீதமாகிவிடும், ! னை, எலி, குர எளிதில் பரவிவிடும் வெறி நாய்க்கடி காலத்தில் குதிபோ 2) LLBl slá) g) 6.167 பொறுத்து இந்தவை шлай).
சிலருக்கு 2 நாட் சிலருக்கு வைரஸ் நாட்களுக்குப் பிறகே மூன்று மாதம் கழித் அறிகுறி தென்படல முதலில் தலை காய்ச்சல் மட்டும் உடனடியாக டாக்ட
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாடங்கினாள் கூடவே காபமும் அவளுக்குள் கப்பட்டு வளர்ந்து
ாந்த மண் புனிதபூமி, வாழ்ந்தவரைத் னர் என்ன நியாயம்?"
ஆவேசப்பட்டுக்
சபையின் அகதி திட்டம் லைலாவுக்கு பெய்ரூட்டில் இருந்த லைக் கழகத்தில் சேர்ந்து படித்தாள். ம் செலவுகளுக்குப் ாசபூமி பறிக்கப்பட்டுக் முழுமையாக ஈடுபட ந்தது. த்திவிட்டு குவைத் லலா ஆசிரியையாக
ஆசிரியைத் தொழில்
மாதம் லாவுக்கு மனசின்
ாரணம் ஷாடியா ப் போராளி பெண்
历06s நோக்க து வீரதீரம் படைத்துக் TIL LIITTI
அவள் பெயர் தீரச் அடிபட்ட போது, தீப்பொறி விழுந்தது. ரிடம் ஷாடியா பற்றி மிதத்தோடு பேசுவாள்
பிறந்தோமே எம்மால் யுகக் கேள்வி அது தக் கேள்விக்கு விடை திருக்கிறது. முடியும் யும் ஷாடியா போல விதையாய் விழுந்த க்கும் விருட்சமாகும்." நம்பிக்கையின்றிப்
ரைக் கேட்ட உடனேயே கூட காத தூரம் போலத்தான் பூனை, ய விட்டு வளர்ப்பு 1றி ஏற்படுவதுண்டு. ம் காட்டும் பயத்தை வதில்லை. களை வைரஸ் தாக்கி ஏற்படும் விளைவுகள் ந்த வைரஸ் நாய், ங்கு ஆகியவற்றிற்கு வாய்ப்பு உள்ளது.
வைரஸ்கள் குளிர் டு வளரும் நமது எதிர்ப்புச் சக்தியை ஸ்கள் நமது உடம்பில்
ளில் தெரிந்து விடும். பரவி இருப்பது 10 தெரியும் சில நேரம் பிறகுகூட நோயின் D。
பலி, உடம்பு வலி,
லைத்துக்கும். நாம் டம் செல்லாவிடில்
TJD6ui
விரமான பெண் தான் !
பாதையி
ஆயுதப் போரில் ஒரு பெண்புற
"லைலா நீ சொல்வது போல் ஷாடியா ஆனால்
பிரிவிலக்கண பெண் நாமெல்லாம்
TILL UTGITT 35 (UDLG) LIITSEJA"
முடியாது என்ற வார்த்தை தான் தன்னம்பிக்கைக்கு முதற் கோணல் ஆரம்பமே கோணல் என்றால் முடிவும் அப்படியேயாகிவிடும் ஷாடியா ஒன்றும் வானத்தில் இருந்து வந்து குதித்தவள் அல்ல, எம்மைப் போல ஒரு பெண் ஒரு வித்தியாசம் அவளுக்கும், எமக்கும், | சிறகுகள் உண்டு, நமக்கவை
GOGOGU."
"அதென்ன லைலா சிறகுகள்? "நம்பிக்கை, முயற்சி உறுதி!
எமக்குரியது எதுவோ அதனை தட்டிப்
*T岛·
பறித்தால் விட்டுக் கொடுக் போர்க்குணம், இவை யெல்லாம் சிறகுகள் இனி எமக்கு வேண்டியது விலங்குகளல்ல, விண்ணில் எழுந்து சுதந்திர கானம் இசைக்க சிறகுகள் வேண்டும் எமக்கு
லைலாவின் விழிகளில் தீப்பந்தம் குரலில் எரிமலை சக ஆசிரியைகள் கொஞ்சம் பயந்தார்கள்-கொஞ்சம் வியந் தார்கள்
லைலாவின் இதயத்தில் இடியாய்
விழுந்தது அந்தச் செய்தி
பாலஸ்தீன விடுதலைப் போரின் பெண் போராளி-திர மங்கை-ஷாடியா உயிர் துறந்தாள்.
ஷாடியாவை-ஷாடியா அபுகளாலி என்றும் அவள் தோழர்கள் அழைத்தார்கள்
பாலஸ்தீனத்துக்காக ஷாடியா தன்னுயிரை தந்தபோது அவளது வயது 21
ஒ. ஷாடியா இனிய பெண்ணே சுதந்திரக் காற்றை உனது சந்ததி சுவாசிக்க வேண்டுமென்பதற்காக-விடுதலைப் ல் சுடரொளியானாயே!
"ሄምፓ` " .
PFLP தலைவர் ஜோ பாஸ்
மலர்களால் போடப் பட்டதல்ல காலடியில் கண்ணிவெடிகள் இருக்கும். தலைக்கு மேலே வெடிகுண்டுகள் காத்தி ருக்கும், நெற்றிக்கு நேரே தோட்டாக்கள் பறந்து வரும் வீழ்வோம் எனினும் வாழ்வோம் என்பது மெய்யானாலும், மரணத்தைக் கண்டு அஞ்சாத மனவுறுதி உள்ளவர்களுக்கே போராட்டப் பாதை பொருத்தமாயிருக்கும்
லைலா தனது தலைவனை உற்று நோக்கினாள் மரியாதை மாறாத குரலில், "நான் ஒரு பெண், GIGITG) டியுமா இரணம் தாங்க, இவளால் யலுமா வல்லூறுகளின் எதிர்ப்பை முகம் கொடுக்க என்று ."
ஜோஸ்கயாஸ் இடையில் புகுந்து "தவறு தோழரே ஆணோ பெண்ணோ எனக்கு யாவரும் தோழரே! உயர்வு தாழ்வு கூடாது என்பதற்காகவே தோழர் என்று அனைவரும் எமது இயக்கத்தில் அழைக்கப்படுவது வழக்கமானது நீங்கள் பெண் என்பதால் அல்ல நான் சொன்ன கருத்துக்கள் புரட்சி என்பது மாலை விருந்தல்ல. புரட்சி என்பது பொதுமக்கள் திருவிழா இதுதான் நாமெல்லாம் அறிந்து கொள்ள வேண்டியது.
"தோழர் நிச்சயம் நான் ஒரு சிறந்த போராளியாவேன்!
"நல்லது வாழ்த்துக்கள் ஆரம்ப பயிற்சிகள் முதலில் உங்களுக்கு தரப்படும் வேகம் முக்கியம் திறமை அவசியம் எந்த இடத்திலும் துணிந்து முடிவெடுக்கும் சாமர்த்தியம் மிக மிக அவசியம்."
லைலா எழுந்தாள் தோழமையுள்ள வணக்கம் தெரிவித் தாள்.
லைலா பயிற்சிக்குப் போனாள்
விமானத் தைக் போகிறோம்"
கடத்தப்
உனது கரத்தில் ஏந்திய ஆயுதம், உனது நெஞ்சில் தாங்கிய இலட்சியம், உனது விழிகளில் வெளிப்பட்ட தைரியம், உனக்குப் பின்னரும்தொடரும் ஷாடியா இனி உனது பாதையில் எனது கால்கள் நீ சிந்திய குருதியால் ஒளிரும் வெளிச்சத்தில் எனது பயணம் லைலா உறுதி செய்தாள்.
பாலஸ்தீன விடுதலை முன்னணி
(PFLP) தலைவர் டாக்டர் ஜோஜ் கபாஸ்
லைலாவை ஆதரவாய் நோக்கினார்.
தனது நாட்டின் விடுதலைக் காகப்
போராடும் கம்பீரமான அந்தத் தலைவன்
முன்னால் லைலா மரியாதையோடு அமர்ந்
திருந்தாள்.
ஜோஸ் கபாஸ் பேராளிகளை தட்டி
எழுப்பும் தனது குரலில் பேசினார்.
"தோழர், உங்கள் உறுதியை நான்
பாராட்டுகிறேன். எனினும் நமது பாதை
நம் கதி அதோ கதிதான்
எதிர்பாராத விதமாக இந்த விலங்குகள் நம்மைக் கடித்து விட்டால் உடனடியாக காயத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவி உலரவைக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் காயத்தின் மீது கட்டு போட்டு விடக்கூடாது. அதன் பிறகு கண்டிப்பாக டாக்டரிடம் செல்ல வேண்டும்
இதையெல்லாம் தடுக்க நாம் வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கு வெறிநாய்க்கடி வைரஸ் தாக்காமலிருக்க தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக மிக நல்லது
பொறுப்பாளர் சொன்னதும் லைலா உட்பட சகல போராளி களும் துள்ளிக் குதிக்காத குறை.
"இந்தப் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பதை தோழர் கபாஸ் அறிவித்திருக்கிறார்."
எல்லோர் முகங்களிலும் எதிர்பார்ப்பு "தோழர் லைலா காலித் நீங்கள் முக்கிய பொறுப்பு எடுக்கிறீர்கள்
லைலா முகத்தில் மகிழ்ச்சி மின்னல், "நன்றி தோழர் புனித யுத்தத்தில் எனக்கும் பொறுப்பு
"திட்டத்தை கேளுங்கள் தோழர் "சொல்லுங்கள் தோழர் திட்டம் விபரிக்கப் பட்டது. கைக்குண்டுகளும், கைத்துப்பாக்கி ஒன்றும் லைலாவின் முன்னால் வைக்கப்பட்டன.
(தொடர்ந்து வரும்.)
விசித்திரமான வழக்கு
ஹொலன்ட் நாட்டைச் சேர்ந்த பெண் லிகொலின்ஸ் அவர் பொலிசில் செய்த புகார் ஒன்று அந்த நாட்டையே ஒரு கலக்குக் கலக்கி விட்டது.
புகாரைக் கேட்ட பொலிஸ் அதிகாரி மயக்கமாகிவிட்டாராம் அப் பெண் செய்த புகார் என்ன?
"என்னை 4500 தடவை கற்பழித்து விட்டார்கள். இதற்கு நீதி வழங்குங்கள்." என்று புகாரில் கூறியிருந்தாள்.
தனது கிராமத்தைச் சேர்ந்த வர்கள்
-— முதன் முதலில் தன்னை பலாத்காரம் செய்தார்கள் என்றும் புகாரில் கூறியிருக்கிறாள். எல்லாம் சரி, மீதியுள்ள 4499 தடவைகளும் அவள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதுதான் பொலி சாருக்குள்ள குழப்பம் உங்களுக் கும்தானே! —
(.02-08, 1995

Page 9
சிலை எழுந்துபேசினால்.
மேலை நாடுகளில் சிலை வைத்துவிட்டு அதனை சீவி சிங்காரிக்க குப்பு கழுவிக் கவனிக்க ஒரு ஆளையும் சம்பளம் கொடுத்து நியமித்துவிடுவார்கள்.அதனால் சிலைக்கும் செல்லம் இந்தப் படத்தை கலைநயமாக கமராவால் சுட்டவர் புகைப்படத்தோடு தனது கற்பனையையும் விட்டுப் பார்த்திருக்கிறார். சிலை பேசுகிறதாம்
அடே.யார்த்து. காது அடைக்கப்போகிறது forari scrol பற்றி என்ன பேசுகிறார்கள் என்பது கேட்காமல் போய்விடும்
Iisa)IDS) ISib)6) நாய் குலைக்கும். திருடனைக் கண்டால் கடிக்கும். என்பதெல்லாம் அந்தக் காலத்தில் எழுதப்பட்ட வாக்கியங்கள். இப்போதுள்ன்றால், நாயின் குணங்கள் என்ன? நாய் நல்ல தோழன் அது நம்மோடு துரங்கும். துள்ளியாடும். விருந்துகளுக்கு அழைத்துப் போனால் சமர்த்தாக நடந்து கொள்ளும் பிடித்தமான இசையை தவழவிட்டால் படு ஜோராக நடனமாடும். மைக்கேல் ஜாக்சன், பிரபுதேவா, மடோனா எல்லோரும் அதன் நடனம் முன்னால் மண்டியிட நேரலாம். என்று எழுதிக் கொண்டே போகலாம். அந்தளவுக்கு நாயின் உபயோகம் மாறிக் கொண்டிருக்கிறது.
முன்பு நடிகைகளின் நாய்கள் பற்றி மட்டுமே பிரபலமாய் பேசுவார்கள். இப்போது மேலை நாடுகளில் வீட்டுக்கொரு நாய்.மன்னிக்கவும்வீட்டுக்கொரு செல்லம் வளர்க்கிறார்கள் படத்தைப் பாருங்கள், சிறுமி சாராவுக்கு உடை தயாராகும் போது அதே மாதிரியே அவள் செல்லத்துக்கும் உடை தயாரானது. அய். புத்தாடை இரு செல்லங்களும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கின்றனர்.
ജെ.02-08, 1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

566)
Illg
வீதியில் விதி! மாடும்-மாருதியும்
கமராவின் கண்களுக்கு அபூர்வமாக சில காட்சிகள் பட்டு விட்டால் உடனே சுட்டுவிடும். இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில்
தி விதிகளை மீறிய மாட்டின் வி
மாருதிக்காரினால் அதோ கதியாகிவிட்டது. இயற்கைக் காட்சிகளை கமராவில் சுட்டுக் கொண்டிருந்தார் கமராக்காரர். அப்போது தான் இந்த விபத்து நடக்க தத்ரூபமாக அக்காட்சியையும் கமரா சுட்டுத்தந்து விட்டது. வீதியை வீட்டு முற்றம் என்று நினைத்தபடி செல்பவர்கள் மனிதர்களிலும் இருக்கிறார்கள்.
'
அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸில் வசிப்பவர் ஒரு ஐடியா செய்தார். பறவைகளுக்கு ஒரு சின்ன வீடு லெயானார்ட் அவருக்கு பறவைகள் என்றால் உயிர் செட்டம் செய்தார். கிட்டத்தட்ட ஆறுமாதமானதாம் கூண்டுக்குள் வைத்து கைதிகள் போல பறவைகளை சின்னவீட்டை ஒரு மாதிரியாக அசத்தலாய் முடிக்க வளர்க்க அவருக்கு விருப்பமில்லை. சிநேகப்பறவைகளை இப்போது வீடு ரெடி கூர்ந்து பாருங்கள் கராஜ் சிறைப் பறவைகளாக்குவதா? வேண்டாமே! அதனால் மாதிரியான ஒன்றும் வீட்டோடு இருக்கிறது. அது ஏன்?
BETSMSSi iiSSiS iD DB i i BMMS SSSSSS லெயோனாட்டின் GLOLü LITiā
கும் பறவைகள் அங்கு மட்டும் ܬܬܐܣܛܪܓܬܐ கராஜ் இருக்கிறதே இங்கே இல் லையே என்று நினைக்கக்கூடாதல் லவா மனிதரில்தான் எத்தனை விதம்

Page 10
mour, தற்போது அரவிந்தா வியர்
கேட்பத்தின் முலம்பு தெலுங்குப் படத்தில் கதாநாயகனாக நடித்தி
ாதி இருபதிற்கும் திரும் மற்பட்ட படங்களில் நடித்திருக்கும் யெரா LY SYYSL LLTLSS YS SSSuSuSSLLLT TTSY TT TTTTT TTT TTT LLLTTTTTT TTTTTTT T YSJSYYYYY L Y L YZ TT T T TTT TTTT T TTTTTT tt
து நாட்டுப்புப்பட்டு படத்தில் செல்வா அபிராமி நடிக்கின்றனர்
SLS T T T T TT TTYY TT TTTLL YTT TY YY TTTTTTSYYTTTS விரிவிதா விரு படங்கா ராரா இயக்குகிறார்
z. YSSSYSS S S S SuDu SSSSYZYT uSYLLLTTT S YYTTT SSS TTLTT LTTL TTT 貓ప 貓
LLLL S S TT SYY S TTT LLLLLL S TTTT YY TT YY T TT L SYYY SS ம்ொ பட ராதாவி நடிக்கவில்லை
ட்ொகும்பாலுந்திர அடுத்து தமிழில் வெற்றிபெற்.
貓 | . பாடத்தில் யாத்திட்டமிட்டுள்ளார்
பாயப்படங்கள் இயக்குவதை நிறுத்து விட்டு நடிப்பில் கவனம் செலுத்தி பாடியான் விரைவில் டாம் நடிக்கிறார் படத்தின்
.17 niin. o ரம் "Ti"
որ իր
ாருளிலும் நடித்தவராாகாதமிழி மொழிமாற்றப்படுது qY TTT T uYYTTT L T L TTTTT TTTYT TTTTTTTTTT TTTTTTTTT TTTTTTT TTT S ッ。 பெஸ் ரொம் என்று மாற்றிவிட்டாள்
ה""חדר"תקלה שלוץ קשקשוקה"־""
டாகா வைத்துப் பட்டுெப்பதில் தமிழ் படவுலகமும் தீவிரமாகியிரு ܡܢ GL YS Z TTTY T SY Y TT YYTT TT S Y TTT L L Y T TT T Y Z TTTTTT
DD TT TTK TTS S TTTS ZYLL TYSLLL SZYYLLLL LLLLL S LTLT நடிக்கும் பட்டக்காரர்
ாா ப் பதில் கவர் பிளின்
நடிப்பவர் ராபம்பொள் படத்திற்கு பின்னர் சரண்யாவுக்கு மறுபடி TTLS TTTT TTTS ST LLL TTSTTT TTT TSTTTS T TTS TTT TTT TTTT T TTT S TTTTTTTTS ா பல முன்ாயக்குதாரிடம் பணியாற்றியதால் முன் அனுபவம் உள்ளவராம்
திரையில் புதியவை
ான் மாதம் பிரதியில் திரைக்கு வந்துள்ள படங்கள்
புள்ள குட்டிக்காரன் பாத்திபன் சங்கீதா) - | ATC En It is wil nan yn | այդ ար) . ܡ
It is
TAKT VAN
ாங்காறும் நடிக்
இது மிரட்டும் வினா TITTET I களில் மட்டும் வந்து பா Tu LVL. களரவ டெத் தி
T LIT girl
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Aun பதில் Ayiti lso guinii படத்தை இயக்கிய
கும்ாரத்தார். அடுத்த ஆண்டில் பிந்திப்பமொன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்
பாவ ரோடி முதன்முறையாக தமிழில் பிளந்து நடிக்கும் படம் என்னவளே L S S S S S S SSSSSSJ SSS S S கும் நாட்டுப்புறப்பாட்டு படத்திலும் ஒரு பாடல் காட்சியில் நடநாடுகிறார்
வேறு நிறுவங்கள் தயாரிக்கும் பிரண்டு LILJATI நடிக்கச் சம்மதம்
டபுயி படத்தில் விஜயகாந்திற்கு ஜோடியாக ரோஜா நடிக்கவுள்ளார்.
செய்தி வெளியிட்டாதற்போது மிஸ்டர்
தரவியை ஒப்பந்தம் செய்து
݂ ݂ ݂ ݂
SUITTELITET BESITTERIUNILO நடிகை லட்சுமிபாட்டியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன ாள்வர்யாவின் அம்மாநான் லட்சுமி என்பது தெரிந்த
விசயம்தாளே Ayrılır.
ஜெயராம்குடிபு தொடங்கியது. Il உடலோடு ஒட்டிய ஆடையில் வந்து லட்சுமிதியுமா போகிறேன் என் பெர்பெர்' என்று சொல்வைத்திரு இப்போதுத
தெலுங்கு
யாதெனில்
படத்தின் நாயகன் சிரஞ்சீவி படத்தின் ஆரம்பித்தி பெயர் அல்லுடு மஜாகா பெயரே தலைை பரிவட்டத்தில் ாற்றவைக்கிறதல்வா a flirt war,
ரொடி பான் என்ற பெயரில் தமிழில் ரவுண்ட் வர வ மொழிமாற்றம் செய்யப்படுகிறது. அளவுக்கு ம
மீறிய வர் என்று 29LTIniTEYILIDLI
திாப்புக் குரல்கன் எழ வைத்த படம் நாமாகவே ரம்யா ருஷ்ணனும் ரம்பாவும்ாதனைகளைப் ரஞ்சீவியபடாதாடுபடுத்தும்காட்சிகளைவரது சாத விடவும் லட்சுமியின் கவர்ச்சிக்குத்தான் மவுசாம் பேசப்பட்டதால் பாட்டி இது நியாயமா? ா ஆரா
al LJILJI TAJNI JAWA நெருங்கினாலும் ஆபத்து நடிகைகள் சிலருக்கு பெரிய தலைவலியான விஷயம் என்ன ராஜேஸ்வா தெரியுமா இயக்குநாள் தயாரிப்பாளர்கள், ஹிரோக்களோடு இயக் OU) kivi OKIn Tiili Ti aitli Ii கிடைக்காது.ாரி போகட்டும் திரைக்கு வரு என்று நெருங்கிப்போவாலும் வாய்ப்புக்கள் போய்விடுகிறது சிங்கப்பூர் ந்ெதப் பட்டியலில் சங்கவியும் சேருகிறார். கே.என்.ரவிக்குமார் தான் நாடுகால இயக்கும் படங்களில் கண்டிப்பாக சங்கவிக்கு இடம்கொடுத்து வந்தார். கோட்சி எப்படியோ மோப்பம் பிடித்து சங்கதி அறிந்து சங்கவி கோள் ஜாக் படத்தில் ரவிக்குமார் நெருக்கம் மிக கிசுவாகிவிட்டது. இதனால் 鬣
ாஜேஸ்வர் ே
இங்குநர் சங்கவிய விட்டு தள்ளிப்போய்விட்டார் ரிகர்களுக்கு
Tளி நடிக்கும் முத்து படத்தில் ஒரு பாத்திரம் தருவதாக
நங்கவியிடம் வாக்குக் கொடுத்திருந்தாராம் கொள் ரவிக்குமார்
இப்போது சங்கவிக்கு பதிவா வேறு புதுமுகம் நடிக்கிறார் வெறுத்துப் போயிருக்கிறார் சங்கவி
கிடைக்கும்
துரோகி பெயர் வேண்டம் கமல் ரசிகர்கள் கோரிக்கை SAN : மலஹாசன் தமிழிலும், தெலுங்கிலும் தயாரிக்கும் படத்தின் பெயர் நீராத் தி துரோ பெரப்பார்ந்த கமல் ரசிகர்கள் நொந்து போனார்கள் இயக்கி மூன்று
ாள் நடக்கும் துரோமி என்று சொல்வது நல்லா இருக்கும் வில்வாதிவில்வன் TCL LLLS TTTTLLTLS SS TTTTTTLLLLLLLDS D DT LLSYT TTLLLLL LLLLLL வந்துவிட்டது வ
tly PURWAY. தாய் பொது அறிவதில் ஆர்வமா வெளிபாமா என்று தனது நெருங்கிய நண்பர்களுடன் ஆளாரித்
வருகிறாராம்கள் A NA தற்போதை
A 2 CE,

Page 11
  

Page 12
G) LushGmITIflaöT 4, 6/60TJ
ந்ெத நிலையிலும் ஒரு குழந்தையின் மிகச் சிறந்த உணவு தாய்ப்பால் என்பதை மறந்து விடாதீர்கள். அதற்கு மாற்றே
கிடையாது.
கொஞ்சம் கொஞ்சமாகத் திட உணவு 36061 (Semi-Solid) குழந்தைகளுக்குப் புகட்டுங்கள்
குழந்தை வளர்ப்பில் அப்பாவும் கவனம் செலுத்துவது அவசியம் பால்மாவும், பள்ளிக் கூட அனுமதியும் வாங்கித் தருவதோடு ஒரு அப்பாவின் கடமை முடிவதில்லை. குழந்தைக்கு அப்பாவின் அரவணைப்பும் தேவை.
குழந்தைகளின் எதிரே உங்கள் மனைவியுடனோ, வீட்டிலிருக்கும் பெரியவர் களுடனோ சண்டையிடாதீர்கள் குழந்தைகள் உங்களையே கவனிக்கின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம் அவர்களுக்கு நீங்களே ஒரு மோசமான முன்னுதாரணமாக ஆகிவிடாதீர்கள். டி.வி. பார்க்கக்கூடாது என்று குழந்தைகளுக்கு ஒரேயடியாகத் தடை விதிக்காதீர்கள் நம் காலத்தில் நாம் தெரிந்து
f
தேவையான பொருட்கள்:
அப்பிள் -2 சீனி தேவையான அளவு நெய் 100 கிராம் அப்பிள் எஸென்ஸ் சிறிதளவு செய்முறை
அப்பிள் பழத்தை துண்டுகளாக்கி இட்லி தட்டுக்களில் (ஆவியில்) வைத்து வேக வைக்க வேண்டும். அப்பிள் நன்றாக அவிந்தவுடன் அவற்றை எடுத்துத் தோல் நீக்கி மிக்ஸியில் இட்டுக் கூழாக்க வேண்டும். இந்தக் கூழ் கலவை எவ்வளவு உள்ளதோ அதைப்போல் இரண்டு மடங்கு சீனி எடுத்துக்
குழந்தை வளர்ப்பது
6TLLly.
nzu.
கொண்டிருந்த உலக விஷயங்களை விட நம் குழந்தைகளுக்கு அதிகம் தெரிகிறது. இதற்குக் காரணம் டி.வி.தான். பாதுகாப்பான தொலைவில் இருந்து டி.வி.பார்ப்பது நல்லது உங்கள் குழந்தைகளை "வா டி.வி. பார்க்கலாம், பின்னர் டிக்கலாம்" என்று நீங்களே அழையுங்கள்.
மேல்தட்டுக் குடும்பங்களில் ஒரு அவலம் நேர்கிறது. தங்கள் வீட்டிலேயே விருந்துகளை ஏற்பாடு செய்து பெரியவர்கள் நடத்தும் கேளிக்கைகளின் போது, குழந்தைகளைக் கட்டாயமாக மாடிக்கு அனுப்பி விட்டு கீழே நீலப்படம் பார்த்தல், மதுவகைகள் ஆகிய வற்றில் ஈடுபடுகிறார்கள், தயுவுசெய்து இது போன்ற விருந்துபசாரங்களை வீட்டுக்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள் குழந்தை களின் மனநிலை இது போன்ற சமயங்களில் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகும்.
பிற குழந்தைகளோடு உங்கள் குழந் தையை ஒரு போதும் ஒப்பிடாதீர்கள். மாறாக, உங்கள் குழந்தையின் திறனை உயர்த்தப் பாடுபடுங்கள்.
சமைப்போம் goal Gun தொகுத்துத் தருவது சுகந்தினி
கொள்ளவும். அப்பிள் கூழ் கலவையை அடுப்பில் உள்ள வாணலியில் இட்டுக் கிளறவேண்டும். அதில், எடுத்து வைத்துள்ள சீனியையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு அப்பிள் எஸென்ஸ் விட்டுக் கிளறவும். இத்துடன் நெய் சேர்த்து ஜாம் கெட்டியானவுடன் இறக்கி விடவேண்டும்.
அப்பிளைப் போன்று கரட், பூசணி போன்றவற்றிலும் இதே முறையில் ஜாம் செய்யலாம். பத்திரமாகப் போத்தல்களில் அடைத்து வைத்தால் பல வாரம் கெடாமல்
டு இது
டியர்ஸ்.
இந்த வா லோகத்து அழகு மாற்றப் போகிே JU, ITU, GB6N1 faAJ 69 உறுப்புக்கள் வேண்டுமானால்
உணவில்தான் உணவை சாப்பி கண் புருவங் பழத்தை நறுக்
சாப்பிடுங்கள்
முக்கின் இரு திருக்க வெண்ை முகவாய்க்க மீன் எண்ணெய் தோல் பட்டு
அன்னாசிப்பழங்
E0
தலைப்பிருக்கிறதே எங்க காதலிகளை ம
லருக்கு என் டாலும் சிறிது நே எண்ணெய் வழிய போதுமே பளிச் இருப்பவர்களைப் பு யாகக் கூட இருக்கும்
முகம் உள்ளவர்கள் விடுங்கள்.
இனி நீங்கள் செய்
நவீன ஆடை அணிவது ஒரு கலைதான். எல்லாருக்குமா இந்த டிரஸ் சூட் ஆகுது? சிலருக்கு வயி று
குறைத்து அழகாக்குவது எப்படின்னு արին GլյոլDրք
வயிறு பட்டையாக காட்சியளிக்க.நன்கு
N
பெருத்து மிடி, சுடிதார், ஸ்கேர்ட் எது போட்டாலும் தள்ளிக்கிட்டு அசிங்கமா இருக்கும் ஒட்டிய வயிறு உள்ளவர்களின்வயிற்றை எல்லாம் பார்க்கும் போது ஏக்கமா இருக்கா?
இனி இந்த தொப்பை வயிற்றைக்
Iulii lui Desti DLG)
குனிந்து நிமிர்ந்து வீட்டு வேலை செய்யனும், அங்கதானே இடிக்கிதுங்கறிங்களா?
முக்கியமா நாம் செய்யும் வேலை இடுப்புக்கும் வயிற்றுக்கும் நல்ல அசைவினை கொடுப்பதாக இருக்க வேண்டும்.
அரிசி, உருளைக்கிழங்கு மாமிச உணவு வகைகளை மிகவும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
அசைவ உணவுப் பிரியைகள் மாமிசத்தை மறந்து மீனுக்கு மாற வேண்டும்
செய்ய வேண்டிய உடற் பயிற்சி
கால்களை பக்கவாட்டில் சற்று அகட்டி நிற்க வேண்டும். பின்பு மூச்சை நன்றாக வெளியே விட்டபடி சற்று குனிந்து வயிற்றை உட்புறமாக எக்கிக் கொள்ள வேண்டும் பிறகு மூச்சை உள்ளுக்கு மிகவும் மெதுவாக இழுத்து எக்கிய வயிற்றை சமநிலைக்கு கொண்டு வர
DJ, of
வேண்டும். இந்தப் பயிற்சியை காலை, மாலை இரு வேளையிலும் ஒரு பத்து நிமிடமாவது செய்ய வேண்டும்.
கவனத்தில் கொள்க.இந்தப் பயிற்சியை செய்யும் போது வயிறு காலியாக இருக்க
* ஒரு சின்ன பா வெந்நீரை ஊற் ஒரு தடிப் ப மூடிக்கொண்டு ந முகம் முழுவதும் கொட்டும் ( எடுத்துவிட்டு சிற குளிர்ந்த நீரில் மு இது முகத்தில்
புளியமர இலைகை கொதிக்க வைத்து குளியுங்கள். உடம் தெரியாமல் ஓடிவிடு
எதுவுமே இல் எடை குறைதல் கூ
வேண்டும்.
அப்பா. ஆலிலை போன்ற வயிறு எப்படியடி வந்தது என்று எல்லாரும் உங்களைப் பார்த்து பொறமைப்படுகிறார்களா?
மட்டும்
Eilead 19 ||
முதல் அதிஷ்டசாலிக்கு esses beodes
முரசு 90 முதல் தொடர்ந்து 25 வாரங்கள் பரிசுக்கூப்பன்கள் வெளியாகும். 25 கூப்பன்களையும் பத்திரமாகச் சேகரித்துக்கொள்ளுங்கள். 25 கூப்பன்களும் வெளியான பின்னர் நாம் அனுப்பச் சொல்லும்போது நீங்கள் கூப்பன்களை அனுப்பி வைக்கலாம். முதல் அதிஷ்டசாலிக்கு தங்கநகை பரிசு காத்திருக்கிறது. 25 அதிஷ்டசாலிகளுக்கு அசத்தலான பரிசில்கள் காத்திருக்கின்றன.
பரிசில்களை வெல்ல தயாராகுங்கள்.
அழகு வாய்
வ்.ணு விடுவதை முதலில் இதனால் வாய் பெருத்துவிடும். அத் விடும்போது அடக்க உதடுகள் காய்ந் தாலும், வெடிப்பு அதைப்போக்க வெ அழகு லிப்ஸ் கிை சிலருக்கு வாய் புண் இருக்கும். இத கோளாறுதான் வயி என்பதை கவனித்து விட்டால் 'வாய்ப்புன் இது வாசகர்களு புகைபிடிப்பதால் நடுவிலே வெள்ளை இருக்கும். சிகரெட் பிரச்சனை இல்லை. LDG) UsaflőGjib GJITFU யில் வைத்துப் பிடி குழாய் சுத்தமானதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்களுக்கு என்றாலும்பொசிக்குமாம் ஆண்களுக்கும்.
தில் உங்களை தேவ நந்தரிகளைப் போன்று ாம். இதோ உங்களுக் ட ஆலோசனைகள் தங்கம் போல் மாற அது நாம் சாப்பிடும் உள்ளது. எந்தெந்த தென்று பார்ப்போமா? | நீண்டு வளர அப்பிள் தேனில் தொட்டுச்
றமும் சுருக்கம் விழா சாப்பிட வேண்டும். ட இறங்காமலிருக்க ாப்பிடுங்கள்.
போலிருக்க மாதுளை, ளை அரிந்து சாப்பிட
கன் பேரழகன் என்று ன்று பார்க்கிறீங்களா. ட்டும் அழகியாக்கிட்டா னதான் பவுடர் போட் த்திலேயே முகத்தில் ஆரம்பித்துவிடும். எப் சென்று ஃபிரஷ்ஷா ார்த்தால் பொறாமை இப்படி எண்ணெய்
இனி கவலையை
ப வேண்டியது. திரத்தில் கொதிக்கும் உங்கள் முகத்தை மான துணியால் ன்கு ஆவிபிடியுங்கள் நன்றாக வியர்த்துக் ப்போ துண்டை து நேரம் குளிரவிட்டு கம் கழுவுங்கள்
ைேலச்சல் அல்லது அசதி இவற்றினால் வலியாக இருக்கிறதா? ப் பறித்து வந்து நீரில் அந்தத் தண்ணிரில் வலி வந்த இடம் D。
ாமல் திடீரென உடல் ாது எடை குறைதல்,
50-9560 GLUphs
போதுமா..? இப்போ எங்களையும் அழ கனாக்கப் போறியா இல்லையா? என் மிரட்டல் கடிதம் எழுதும் வாசகர்களுக்கு இந்த 'டிப்ஸ்
முதலில் அழகனாக வேண்டுமானால் தினசரி மூன்று முறை குளிக்க வேண்டும். குளிக்காதவர்கள் அழகாகவே முடியாது டிந்தவரை வியர்வை நாற்றம் : 嫩 நல்லது
ஆண் எந்த நகையும் அணியாமல் இருப்பதுதான் அழகு
வாட்ச் கட்டிக் கொள்ளலாம். குண்டா இருப்பவர்கள் பெரிய வாட்ச் அணியலாம். ஒல்லியாய் இருப்பவர்கள் சிறிய வாட்ச் அல்லது லேடீஸ் வாட்ச் கட்ட வேண்டும். தங்கச் சங்கிலி அணிந்த வாட்ச் பிறரது கவனத்தைக் கவரும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஃபாஷனான மெல்லிய செருப்பை
துளைகளில் உள்ள அழுக்கு எண்ணெய் பிசுக்கை நீக்கிவிடும் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு புத்துணர்ச்சி கிடைக்கும்.
சாப்பாட்டில் விருப்பம் குறைதல், சாப் பிட்டால் வாந்தி ஏற்படுவது போன்ற அறி குறிகள் தென்பட்டால் உடனடியாக வைத் தியரிடம் சென்றுவிட வேண்டும் குழந்தை களை பயமுறுத்துவது அல்லது அடிப்பது ஆகியவற்றினாலும் அவர்களுக்கு எடை குறைவு ஏற்படும்.
கர்ப்பம் தரித்த பெண்களுக்கு ஊட்டச்
ə96ÖDLADLIN....... அசிங்கமா கொட்டாவி நிறுத்த வேண்டும். கலமாகி .உதடு mö。 G), TIL "IL LITES) அடக்கம் தேவை! வறண்டு போயிருந்
காணப்பட்டாலும் ணெய் தடவுங்கள்
கும்.
இருபுறங்களிலும் க் காரணம் வயிற்று ல் என்ன கோளாறு யிற்றை சுத்தமாக்கி மறைந்துவிடும். கு மட்டும். லருக்கு உதடுகளின் வும், கறுப்பாகவும் விட்டுவிட்டால் ப்படி விட முடியா சிகரெட்டை குழா ாம். ஒரு விஷயம் இருக்க வேண்டும்
gaOlafurta,.....
உதட்டில் எப்போதும் ஈரப்பசை နွိုါးဖါးးရိုး நாக்கால்"லைட்டா நணச்சிக் காங்க. இதையே சும்மா செஞ்சிடா தீங்க. பார்க்கிறவர்கள்தப்பாநெனச்சிக்கப் போறாங்க!
விரல்கள் வெண்டைப் பிஞ்சுகளைப் போல் இருக்க. வெண்டைக்காய் பிஞ்சுகளை நறுக். மொறுக்கென்று சாப்பிட வேண்டும். நக்மா போன்ற பொன்னிற மேனி பெற பொன்னாங்காணியைச் சூப் வைத்து அருந்த வேண்டும்.
கன்னக் கதுப்புகள் மீனா போன்று பளபளக்க தக்காளிப் பழத்தை பச்சையாக சாப்பிட வேண்டும்.
வயிற்றில் சுருக்கம் விழாமலிருக்க எல்லாவகை கீரைகளையும், காய்கறிகளுடைய இலைகளையும் சாப்பிட வேண்டும்.
எந்தெந்த உறுப்பு அழகாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறீங்களோ அந்தந்த உணவைச் சாப்பிடுங்கள், சரியா?
இப்பெல்லாம் உங்களைப் பார்ப்ப வர்கள் அழகே.அழகு தேவதை'என்ற பாட்டை முணுமுணுக்கிறார்களா?
அணியவேண்டும். கறுப்பாயிருப்பவர்கள் கறுப்பு நிற தோல் செருப்பும், மாநிறமாய் ருப்பவர்கள் சாம்பல் நிற தோல் செருப்பும் அணிய வேண்டும் நடக்கும் போது கிறீச். கிறீச். என்ற சப்தம் வரக்கூடாது.
சட்டை பாக்கெட்டில் கண்டதைப் போட்டு உப்ப விடக்கூடாது. சலவை யிலிருந்து வந்தபடி சட்டையோடு ஒட்டி இருக்க வேண்டும்.
அடிக்கடி முகத்தில் ஊறும் எண்ணெய் பசையை நன்றாக அழுத்தி துடைக்க வேண்டும் வாய்ப்பு கிடைத்தால் முகம் கழுவி, துடைத்து விட்டு அவ்வப்போது சிப்பால் வாரிக் கொள்ள வேண்டும்.
தினமும் ஷேவ் செய்ய வேண்டும். இப்படிச் ஷேவ் செய்வதால் முகத்திற்கு எந்தவிதமான கெடுதலும் இல்லை. ஆனால் கத்தி கூர்மையாக இருக்க வேண்டும்.
வெளியே செல்வதற்கு முன் வியர்க்கும் இடங்களை எல்லாம் துடைத்து விட்டு லைட்டா பவுடர் போட்டு.அவரவர்க்கு ஏற்ற ஸ்டைலில் தலைவாரிப் பாருங்கள். ஹா. ஒரே அசத்தல்தான்!
* } பிடிப்பதை வாரத்திற்கு ஒருமுறை தம் பத்து நிமிடத்திற்கு செய்யுங்கள். * வெயிலில் சுற்றிவிட்டு வந்தால் ஐஸ் கட்டிகளை கொண்டு முகத்திற்கு ஒத்தடம் கொடுங்கள். * ஆஸ்ட்ரின்ஜன்ட் லோஷன் (Astigen
Loion) கடைகளில் கிடைக்கும். இதை ஒரு நாளில் மூன்று முறை உப யோகியுங்கள். இது சூரியக்கதிர்களில் இருந்து உங்கள் முக ஆழகை பாது காக்கும். கிரீம் கிடைக்காதவர்கள் இந்த முறையை விட்டு விடுங்கள்.
இப்பொழுதெல்லாம் உங்கள் கிட்ட பேசுவதையே மறந்து மணிக்கணக்காக உங்கள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக் கிறார்களா?
சத்துமிக்க உணவு அவசியம். இது சரிவரக் கிடைக்கப் பெறாதவர்கள் பாலாவது சாப்பிட வேண்டும்.
d
சில சமயம் சாப்பிடும்போது மீன்முள் தொண்டையில் மாட்டிக்கொள்ளும். அப்போது எலுமிச்சை சாறு அருந்தினாலோ அல்லது உறிஞ்சினாலோ மீன்முள்
விலகிவிடும்.
Un.Ul.Lಗ!
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது தெரியும் பாம்பு எப்போதெல்லாம் கடிக்கும் என்று தெரியுமா?
விஷம் மிதமிஞ்சி ததும்பும்போது 2 மற்றவர்களிடம் கொண்ட பயம்
5TUG0ÕILDIT35. 3. தன்னுடைய உணவென்று எதையாவது
நினைத்து விடுவதால், 4. தன் துணையுடன் இணைந்திருக்கும் போது. அங்கே யாராவது வந்தால் மிகுந்த கோபத்துடன் இருக்கையில், தான் செல்லும் போது மற்றவர் எதிரில்
வந்தால், படம் எடுத்தாடும் போது எவராவது வந்தால், பிறர் தனக்கு முன்னர் எப்பொழுதோ செய்த தீங்கை நினைவு கூரும் போது.
7.
().02-08, 1995

Page 13
ஒருவன் முறைத்தான் 1/00/01/DLITig551. தமிழ்க் கொட்டியா என்றான். **
சிங்களம் தெரியாது தமிழ்ப்புலவர் சிரித்தார்; தான் பேசுவதன் மூலம் இப்பஸ்சுக்குள் செந்தமிழ் கொட்டியா கிடக்கிறது என்று கேட்கின்றான் என்றெண்ணி மகிழ்ந்து. "ஆமாம் கொட்டித்தான் டக்கிறது நண்பனே,
தமிழ்ப்புலவர் 605/TUgÜLJ LIGUSTÚlk) பயணம் செய்தார் அருகிருந்து நண்பருடன்
உச்சஸ்தாயியில் 596/600/17 பஸ் அதிர இலித்தது **
பிரசவம்! எழுதுகோலின் LD50/55
IDIFISC
வெளியீடு.
ಫ್ಲಿ நீான
LIGOLIlli (5 6)Ո/h/G(Tրt | լի,
8(5GML வாழ்வின் 9 (5.5/50/ITC அரங்கேற்றும்.
წმიუთL (უ) ც/
9/0755 அவையினருக்கு அரிய சந்தர்ப்பம் விதவைக்
கடதாசிக்கு (5/h/(5լու 6)ԼյուլգIւ சுமங்கரி
வாழ்க்கை.
#{W}{UỦ LÎluIII (5016 இரு தாயின் ტეტჩნტ நன்றரீர்த்
காணிக்கை 6 (p6O) GOT GJIT GOTGAuff GasT6óT.
புதன்
சனி காரிய சித்தி பணவரவு
ஞாயிறு
புதன்
Foss
புதன்
செந்தமிழில் கதையின்றார்
தமிழ்ச் சொல்லும்
விரிசலில் தெரியும்
நான் தமிழ்
கொட்டித்தான் குருவேன்
பேச்சிலே" என்றார்
**
புலவர் பதில் கண்டு
பகுறிப் போனான் அவன்
பிறகு நடந்தவற்றைச் சொல்ல வேண்டியதில்லைதானே!)
fu III
எம்.சுரேஷ், : த நீ
ந்த வண்ணத்துப் பூச்சி Զննարg இரு வெள்ளைப் புறாவை சுமந்து செல்கிறது மனசுக்குள்
2矿 அருகாமையில் ருட்டப்பட்ட என் குடியிருப்பை கொல்லி எறிந்து விட்டது விதி
2. GÖT Բրի0լpgյրոն
ரலும்
நிலா முகமும் எப்பவும் எனக்குள் கனவாகவே முளைக்கும் இந்த இடைவெளிக்குள் என் காதலைக்கம் உன் மனதில்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு தொழில் நட்டம் கெளரவக் கேடு திங்கள்- உயர்ந்த நிலை, செலவு மிகுதி செவ்வாய் மனக்கிலேசம், தேகசுகம் பாதிப்பு
எதிர்பார்த்த நன்மை, மனப்பயம் நீங்கும்பிய 1 மணி
அதிஷ்ட இலக்கம்
அவிட்டத்துப்பின்னரை சதயம், பூரட்டாதி முன்முக்கால்) ஞாயிறு தொழில் நிலை சிறப்பு கெளரவம் திங்கள்- மனமகிழ்ச்சி, குடும்ப நன்மை செவ்வாய்-வீண் மனஸ்தாபம் தொழில்நிலை மந்தம்
அந்நியர் சசுவாசம் மனக்கவலை நீங்கும் வியாழன் துயர் அதிகம் தேகசுகம் பாதிப்பு வெள்ளி-புதிய முயற்சி உயர்ந்த நிலை.
அதிஷ்டநாள் செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-3
உத்தராடத்துப்பின்முக்கல் திருவோணம் அவிட்டத்து முன்னரை புதிய முயற்சி அந்நியர் நட்பு திங்கள்- மனக்குறை நீங்கும் காரிய சித்தி செவ்வாய்-வெளியிட வாழ்க்கை பயனுள்ள செயல் அந்நியர் உதவி, பணச்செலவு வியாழன்-காரிய சித்தி கெளரவம் வெள்ளி-தூர இடப்பயணம் மனமகிழ்ச்சி
பெரியோர் உதவி, பணவரவு அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம் -6
மூலம் பூராடம் உத்தராடத்து முதற்கால் ஞாயிறு பொருள் நட்டம் காரியக் கேடு திங்கள் எதிர்பார்த்த நன்மை, பணச்செலவு செவ்வாய் துயர் நீங்கும், வீண் மனஸ்தாபம்
வெளியிட வாழ்க்கை கெளரவக்குறைவு வியாழன் தூர இடப்பயணம் மனக்கலக்கம் வெள்ளிவிண்குறை கேட்டல், மனக்கிலேசம் சனி தொழில் சிறப்பு காரிய சித்தி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் -4
விரித்து வைக்க முடியவில்லையே
உன்னை மறந்து விட்டு
է նա505 醬 : Oflaidoa).
என் குஞ்சுப்புறாவே உன் பெயருக்குள்
உருகும் என் கவிதைகளை படித்தேனும் என்னனை நினைப்பாய் தானே
குண்டுராமுக்கு பலராம்
ஆவல்."
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்
KAT6ODGAJ 7 D6087)
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
வரம் கெ
2_{s விழிச் சூரியனுக்காய் இந்த இருட்டு தவம் இருக்குகுடி மனப் புரவி : புழுதியைக்
ளப்பி முடுகுடி நேசக் கடலில் நின்
னைவில் நீந்திய 9 மூழ்கப் பார்க்குகுடி.
காதல் தமிழே. 2 GT
கனி மொழியில் கனிந்து இதயம் அழுகிக் கிடக்குமுன் அருகில் வா.
LOTOTO 20C0C07 முத்தமிட முன் உன் இதழ் கொடு. காதல்.
கர்ப்பத்தில் இறுப்பதா.
தண்மணியே
2 GÖT, வெறுப்பு விலங்கை உடைத்துவிடு. புன்னகை படரவிட்டு ஒளி கொடு.
2 (7.
5GTOTITC17 தாமரையாய் குவம் இருக்கிறான்
LIGoo Totto Eng பலராமன் மிகவும் பலசாலிகுத்துச்சண்டை என்று அவருக்கு தெரியாத துறைகளே ல்லை எனலாம். அவரது நண்பர்
எழுதும் கடிதம் எ
"அடிதடி மிக்க குண்டுராம் அறிவ
மேடம் க நேரம்
ஞாயிறு காரியசித்தி பொருள் வரவு ಹlಣ | ರಾಗಿ திங்கள். பெரியோர் உதவி கெளரவ நிலை பகல் 12 மணி LJU, GAV 7 DGSON செவ்வாய் வீண் மனஸ்தாபம் வெளியிடப் பயணம் காலை 6 மணி 96) புதன் அந்நியர் நட்பு மனக்கலக்கம் J,TGOGJ 7 Days)
வியாழன் பயனற்ற செயல் தொழில் கேடு UITGANGAJ 10 LDGOVOM Iola 6 to a எதிர்பார்த்த நன்மை கெளரவம் LJUKG) 12 LDGOSKIN | 2 |0|al. புதிய முயற்சி, பணச் செலவு FIGOG) 6' (DG007
LIGGJ 12 LD600s
SIGOGU 7 DGSM L.L.I. 2 DAMs.
TGG) 6 logo LI JGJ 12 LDGs of TGG 7 DGof LJ956) II LD60Ns
BLI GBJ
ET60607 LOCOM LI JGJ 12 LOGOOT ATQOQ) 6 DGRM) LJUSGÅ) 11 LOGOON HIMA) 6 DM L146), 12 |DGM d, TGDGA).7 1060af
23)).02-08.1995
(விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷட்ட இலக்கம்-7
பகல் 12 மணி ஞாயிறு பொருள் வரவு காரிய சித்தி LIGG) I2 DG6 காலை 6 மணி திங்கள் உயர்ந்த நிலை, கெளரவம் Л6)(l) (; Шај. பிய 2 மணி செவ்வாய் மனக்கலக்கம் செய்தொழில் நட்டம் முய 10 மண பகல் 12 மணி புதன் விண்மனஸ்தாபம் அந்நியர் உதவி AIGOG) 7 DGI ாலை 7 மணி வியாழன் துயர் நீங்கும் பயனுள்ள செயல் L), 2 பிய மணி வெள்ளி தூர இடப்பயணம் செலவு மிகுதி JI0A T DG Jamese S Leaf | sf asfl- afazis alJULIÓD, LDGTääßĜa) Fib. L JU,Gii) 12 LIDIGONI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(3 III i II, III Guðj,
Օլիmhրի/567 Gլյց இரைச்சல் தங்காமல் இதயங்கள் இரண்டும்
QIII
GJIT
விடுபட்டு போனதை பேசுவோம்
Gius Slonoriš5) MITI வர்த்தைகள் தொடுத்து 沥
B5lb) CKOY IJ ij Jloi
泷 பசாமல் விடுபட்டு போனதை பேசுவோம் வக்கிய சுவையும் GJITI கவிதை வரியும்
காதலின் கனம் பற்றியும் logofiori) (Սթրլիի) : பானதை பேசுவோம்
பேசாமல் விடுபட்டு போனதை பேசுவோம்
தல்
எத்தனையோ 2ண்டு பேச பேசாமல் விடுபட்டு போனதை பேசுவோம்
MJI
எல்லாம் சரிதான் கவிதையையும் காதலையும் எத்தனை தான் பேசல்
d கொஞ்சம் யுத்தம் பற்றியும் கவிதையோடு 6լիGՈրGլp| உன் குரல்பர் பேசாமல் விடுபட்டு போனதை பேசுவோம் ճԱ505 0/III என் கரம் சுற்று சசிகலா சுப்பையா-கிழக்குப் பல்கலைக்கழகம்
(வெண்மணற் சுவடுகள்) தலைப்பில்லாது 5705, 2ülüUT" இந்தக் கவிதையைப் போல்.
டிப்பில்லாமல் பிழைப்பிழந்து போனது TSIO என் வாழ்க்கை சுவடுகள்.
என்னிலிருந்து இழுகியவை տյg/hild/
泷G、 CLfü
என்னுடன். என் சந்தோசங்களும்
வதந்திகளுக்கு வக்காலத்து வாங்கி - என் தூய மனசுக்கு
ாழும்பு-13 வக்கிரம் செய்து வகுைத்துப்போனாள்.அவள் ררר רו
L/0Աք00), அழுது சொல்லியும்
செவிடன் காதில் ஊதிய 'சங்கு போல். என் சங்கதியும்
/់ ់ |0|Մ07 5TLIկ வழங்கிய-கிரேயொரு ரீதிபதியும் அவள்தான்.
(6)
赤
வெட்டுச் சண்டை சண்டையரங்கில்
குண்டுராம். அந்த ப்படி ஆரம்பிக்கும்?
ஒன்று —9I 60OTLLI LI QU)
வெற்றிக்காகப் போரா
D. #Â பயமுறுத்தலாம். து பலம்-பலமறிய
கார்த்திகைப் பின்முக்கல், ரோகிணியிருகடத்துமுன்னரை ஞாயிறு பொருள் நட்டம் மனக்கவலை திங்கள். தூர இடப் பயணம், புதிய நட்பு செவ்வாய்-மனக்கலக்கம், பணச்செலவு புதன் முயற்சி பலிதம், அந்நியர் உதவி UITGANGAN 7 LOGO:s வியாழன் தொழில் விருத்தி கெளரவம் L.L.I. I DM வெள்ளி மனக்கவலை நீங்கும் பொருள் இலாபம் காலை 7 மணி சனி முயற்சி தடை செலவு மிகுதி LI JAG) 12 LIDGONN
LJG) 11 IDGN II9a 6 ID60s Ls.L. 1 |DGf
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
பானகமுவ-எஸ்-முஸ்தாக்-குருநாகல்
அதுவும் சரிதான்
பொய்யில் முன்று வகை உண்டு
சாதாரணப் பொய்.
முன்று, புள்ளி விபரம் பஞ்சமின் டிஸ்ரெல்
வாரையும் D 鸞 酥ိုကြီး'''''''''''} "முடனுடன் விவாதம் செய்வது sor stað, அறிவுடமை அல்ல, பக்கத்தில்
மரணத்திற்காகப் போராடுவோரை
யாராலும் பயமுறுத்த முடியாது.
ர சாவர்க்கர்
இருளுக்கு பயந்த நிழலல்ல.
சுடர்விடும்போது உன்னைச் சுற்றி GJELLNG) obligi!
Ταύτα ή Εμπή, நான் கடிவாளமிட்டுக் கொண்ட Գ055007 2ÜLITLDÖgu உதிரங்ளை
னாலும்.
ன்னமும் இன்னும் என் சுவடுகள் கொப்பளித்துக் கொள்வது
நிழலுக்காக
ச.தியாகசேகரன்
"கண்டனம் செய்யும் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை முடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்"
இரண்டு
நிற்பவர்களுக்கு யார் முடன் என்பது புரியாமல் போய்விடும்."
-லிஃப்டிங்
(மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் ஞாயிறு எதிர்பார்த்த நன்மை, பணவிரயம் திங்கள் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை செவ்வாய் மனக்கவலை நீங்கும் பணவரவு புதன் காரியானுகூலம் தொழில் விருத்தி வியாழன்- மறைமுக எதிர்ப்பு செல்வாக்கு மிகுதி வெள்ளி எதிர்பார்ப்பு தடை மனக்கவலை சனி செலவு மிகுதி, பொருள் விரயம்
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-4
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்துமுன்முக்கால்)
BI600) 6 (DG007) LJUKG) 12 LDIGNON UITGOGA) 6 LDGOSKIM LIJE) I2 IDOM JITGANGAJ 7 DGWOf
ஞாயிறு தொழில் சிறப்பு காரியசித்தி திங்கள் வீண் மனஸ்தாபம் மனக்கலக்கம் செவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி புதன் தொழில் நிலை மந்தம் மனக்கவலை வியாழன் புதிய முயற்சி மனமகிழ்ச்சி
வெள்ளி பயனற்ற செயல், கெளரவக் குறைவு பகல் 12 மணி roof. Gununi pigal, IDGICIGLITICL). SIGOGU 6 DGM/ அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- 5 TID sui
Jij, g, g, (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம் ஞாயிறு தொழில் சிறப்பு பொருள் வரவு திங்கள் துயர் நீங்கும் முயற்சி பலிதம் செவ்வாய் பணச்செலவு வெளியிடப் பயணம் புதன் புதிய முயற்சி அந்நியர் நட்பு வியாழன் பெரியோர் உதவி, பணவரவு வெள்ளி மனக்குறை நீங்கும் பயனற்ற செயல் சனி தூர இடப்பயணம் செலவு மிகுதி
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் 7
கப நேரம்
சனி எதிர்பார்த்த நன்மை கெளரவம்
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இ
Jr.
(உத்தரத்துப்பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) ஞாயிறு பெரியோர் நட்பு உயர்ந்த நிலை திங்கள் முயற்சி பவிதம் வெளியிட வாழ்க்கை செவ்வாய் பொருள் வரவு காரிய சித்தி புதன் அந்நியர் நட்பு செலவு மிகுதி வியாழன் வீண் மனஸ்தாபம், மனக்கவலை நீங்கும் வெள்ளி- பயனற்ற செயல் கெளரவக் குறைவு சனி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-9

Page 14
  

Page 15
புராண மதிபடைத்த ஒரு மன்னன், மந்தகாச வாழ்வால் மதியை மங்கவைத்துக் காண்ட மந்திரிமார்கள். அந்த சபைக்கு வந்தான் ஒரு சாகசக்காரன்
"அரசே என்றான், "என்ன?" என்று தர்பார் முறையில் கேட்டான் மன்னன்
"அரசரே! நான் எத்தனையோ இராஜாதி ராஜாக்களைப் பார்த்தேன், அவர்களோடு பழகினேன், ஆனால் ஒருவருக்காவது தங்களுக்கு உள்ளது பான்ற வீர தீரம், பராக்கிரமம் இல்லை, னவே தங்களைக் கண்டதும் அது பகளுக்கே உரியது என்று தீர்மானித்து ட்டேன். என் காணிக்கையை ஏற்றுக் காள்ள வேண்டுகிறேன் காவலா! என்றான்.
காவலன், காணிக்கையை ஏற்றுக் கொள்ளும்படி ஒருவன் கேட்பது கண்டு மகிழ்ந்து, "அங்ஙனமே ஆகுக! காணிக்கைப் பொருள் யாது?" என்று BJELLIT GöT.
"ஈரேழுபதினாலு உலகத்திலும் இதற்கு ஈடு கிடையாது வேந்தே
"அப்படியா? மெத்தப் புகழ்கிறாயே! என்ன அது நவரத்தின மாலையோ, மத்துப்பல்லக்கோ, தந்தக் கட்டிலோ, தங்கப் பாளமோ?.
"மன்னா இதெல்லாம் சாமான்ய மன்னர்களுக்கு தங்களுக்கு நான் தரப்போவது..?
"என்ன என்ன அது?
"இந்திராணிதேவியாரின் எழில்மிக்க
வார்த்தைகளில் வடிப்பது மட்டும் தான் கவிதையா?
காகிதத்தில் எழுதிப் படிப்பது மட்டுமேதான் கவிதையா?
இல்லை என்று சொல்பவர்களின் கட்சியில் நானும் சேர்ந்து கொள்கிறேன். காதலும் ஒரு கவிதைதான் என்று சொல்வதுண்டு காதலித்தவர்கள் காதலித்துக் கொண்டிருப்பவர்களின் தீர்ப்புக்கு அதனை விட்டுவிடலாம்.
ஆனால், ஒரு விஷயம் காதலர்கள் எப்போதுமே வார்த்தைகளால் மட்டுமே
பசிக்கொண்டிருப்பதில்லை.
நயன பாஷைகள், நளின சைகைகள் மொழியாவதுண்டு.நேசம் குறும்பு சரசம் என்று ஒவ்வொன்றுக்கும் வார்த்தைகளே இல்லாத தொடர்பு சாதனங்களை காதலர்கள் கண்டு பிடித்துவைத்திருக் கிறார்கள்.
விஞ்ஞானம் வளர முன்பாகவே மெய்யான காதலர்கள் கண்டுபிடித்த E GOTOTITGOT FIT got Blast Jalal,
ஆகவே, அதனால் தகவல்தொடர்பு சாதனத்தை முதன் முதலில் கண்டு பிடித்தவர்கள் யார் என்று என்னைக் கேட்டால், சற்றேனும் தயங்காமல் "as TT56AVITAS GAT' TGÖTGLUGOT 5 TOT
நிற்க, சமீபத்தில் கண்ணில் பட்ட ஒரு கவிதைத்தரமான விஷயமே இதனை TEA '955g).
நான் கண்ட கவிதைத் தரமான விஷயம் ஒரு புளியமரம்
பேயிருக்கும் கவனம் மக்காள் ன்று பாட்டி காட்டிச் சொல்லிய அதே புளிய மரம்
பாட்டியின் மடியில் இருந் ளியமர பேய்க்கதை கேட்டுக்கேட் ளிய மரத்தைப் பார்த்தாலே உள்ளூர ஒரு பயம் எனக்கு
அப்படியிருக்கையில் புளியமரத்தில் ஒரு துண்டிக்கப்பட்டகை ஒன்று தொங்கி
(.02-08, 1 995
சேலை, தங்கள்
t
3.
அமரர் அறிஞர் அண்ணாதுரையின் அரசியல் பிரசாரத்தில் வீசும் அடிக்கடி அவர் கூறும் குட்டிக்கதைகள் சிரிக்க 6
சிந்தனையையும் தூண்டும். இதுவும் அண்ணா சொன்ன ஒரு
என்ன தடையா செய்கிறோம்?
நமது நாட்டு நடப்புக்களோடும் இக் கதையைப் பொருத்திப்
பட்ட மகிஷி பூரிப்
"இந்திராணி தேவியார்
"ஆமாம், அரசர்க்கரசே தேவேந்திர னுடைய பார்யாள், சாட்சாத் இந்திராணி தேவி, தவமிருந்து பெற்ற சேலை, அதை அணிந்து கொண்டால், அரசே வெள்ளை
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும்,
கற்பக விருட்சம், காமதேனு, குற்றவேல்
சேலையை நான் இந்த காட்டப் போகிறேனே. இப்போது ஏன் ஏன JUDJL DIT?"
"தேவேந்திரனு rെ.
"தங்கள் திருச்சை காட்டப்போகிறேன்.
H =
CBoussovu — voor
ஒபோது நட்
ä。事。WW一'ー ኪግለቓ﷽?
g: G3).
புரியும் அப்படிப்பட்ட
"9/LÜ LJL LITT.....?
"இப்போது நம்ப வேண்டாம் மகாராஜா L L L L L L L L L LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL L LSLSLSL LSL LSL LSL LSL LS
யிரு 臀 பார்த்தபோது என் நிலை எப்படியிருந் திருக்கும்?
மனதை திடப்படுத்திக்கொண்டு புகைப் படத்தோடு பிரசுரமாகியிருந்த தகவலை வாசித்தேன்.
தகவலின் தலைப்பே நெற்றியில் : தது. தலைப்பு இதுதான், "புளியமரத்தில் புதுக்கவிதை எழுத முடியுமா?
மகிமை வாய்ந்
|5լիL (Մ)ւգ III
போன்ற புகைப்படத்தைப்
"யார் நீ"
"உரு கண்டு உண்மையைப் பொறு
"எப்போது கொ
"ஆறேழு மண்ட
விஷயம் அறியும் D 67 GGIT GLIT GOT GÖT. இந்தியாவில் அது பம்பாய் நகரை விட் மீட்டர் ப்ோக வேண் 51700) 6/(5144 045 o: கிரா சில வருடங்களு சேறு, சகதி முட்புத கிராமம்
இப்போது பளி மாறியிருக்கிறது. எ அபூர்வமான மரச்
GT GÜGAOIT GLD AS GAJI சிற்பங்கள்
முதலில் அந்த 560) -9. UA 4 D Goals stillot.
அதன்பின்னர் பல நாடுகளில் வைக்கப்பட்டு மறு போகின்றன. அ விற்பனை அதனா செழித்துக் கொண்
கர், அவரது பெயர் அமெரிக்காவில் உள்ள இந்திய நன் மணத்திற்காக பம் கண்ணில் பட்டுவிப் -Wam சிற். புளியமரத்தில் 6 பிரமாண்டமான க இருக்கிறது என்று
Libu Ga Gil கிராம ஆட்களை கொண்டு நினைத்த மனிதர்.
படைத்தவை ஒள் சிற்பங்கள் அல்ல. கதை இருக்கிறது.
G) FITGÖ AVGILII, in
so
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலக்கிய வாடை வக்கும். கூடவே ட்டிக் கதைதான். ார்க்கலாம். நாம்
சபையிலே பிரித்துக் ப்போது நம்புங்கள்பேச்சு அம்பலம்
டைய தேவியின்
யில் கொண்டுவந்து
H ry I B', uNC300 KBW, NAN 35
GJ 60 SP
எள்ளற்க, மன்னா! த்திருந்து பாரும்." ண்டு வருவாய்?"
லம் பூஜை - அது
ஆவலில் தகவலின்
க சன நெருக்கமான உள்ளே75 கிலோ ம் அங்கே கடற்கரை ULI D °
# க்கு முன்னர் வரை கள் நிறைந்து கிடந்த
ச் சென்று முகமே ங்கு $Â சிற்பங்கள்.
படமற்ற புளியமரச்
சிற்பங்கள் பம்பாய் ஒன்றில் காட்சிக்கு
bGLIIT JAG I ADGAVÅGö7 P நிமிடமே காணாமல் தனை வேகமான Í álfað fluttuðCin Lருக்கிறது.
அமெரிக் ஸ்காட் ரூனியன்.
gaS: GunsofuItale) பர் ஒருவரின் திரு ாய்க்கு வந்தவரின் து புளியமரம் பாக இருந்தமையால் ன்ன இருக்கிறது? லக்குரிய சமாச்சாரம் ண்டுகொண்டார். தங்கியிருந்து கிறீஸ் உதவிக்கு வைத்துக்
தச் சாதித்துவிட்டார்
வான்றும் சாதாரண வ்வொன்றிலும் ஒரு செய்தி இருக்கிறது. ஷயத்தை சுருக் TULD ouvri
DUIJF
முடிந்ததும் அந்த அற்புதமான சேலை." இந்த உரையாடலுக்குப் பிறகு சாக சக்காரனுக்கு அரண்மனையில் சகல வசதி களும் செய்து தரப்பட்டன. பூஜை நடத்தி வந்தான் மலர்களைவிடப் பழங்கள் அதிகம் செலவாயின பூஜைக்கு தேனும் பாலும் குடம் குடமாக தேவ பூஜைக்கு துணை செய்த தத்தைகள் பொன், கேட்கும் போதெல்லாம்!
இப்படி போக போக்கியமாக சாக சக்காரன் இருந்து வந்தான் ஆறு மண்டலம் டிந்தது. ஏழும் வந்து சென்றது. மன்னன், இன்னும் ஏன் தாமதம்? என்றான்.
"மன்னா பூஜை முடியவில்லையே றேழு மண்டலமாகும் என்றேனே மறந் ? என்றான் சாகசக்காரன்
"நான் எப்படி மறப்பேன், நேற்றோடு ஏழு மண்டலம் இருநூற்று எண்பது நாட்கள் முடிந்தனவே." என்றான் மன்னன்.
பெருஞ் சிரிப்பொலி கிளம்பிற்று "மன்னா ஆறேழு மண்டலம் என்றேன்தாங்கள் அதன் தாத்பரியத்தைத் தெரிந்து கொள்ளவில்லை. ஆறேழு-நாற்பத்திரண்டு மண்டலங்கள்- நாற்பத்திரண்டு நாற்பது நாட்கள்-என்று விளக்கமுரைத்தான். மன்னன் திடுக்கிட்டுப் போனான். எனினும் என்ன செய்வது-இந்திராணியின் சேலை-அதன் மகிமையால், வெள்ளை யானை, காமதேனு கற்பக விருட்சம்! "சரி" என்றான் சாகசக்காரன் ராஜபோகத்தில் மூழ்கினான். நாட்கள் நகர்ந்தன. கடைசியிலே அவன் சொன்ன நாள் வந்தது. "நாளை தர்பாரில்" என்று சாகசக்காரன் தவயோகி பாணியில் GIGIGIGI.
மன்றம் கூடிற்று மன்னன் ஆவல் நிரம்பிய கண்களுடன்!
சாகசக்காரன் உள்ளே நுழைந்தான் ஓம் என்றான் மும்முறை மேலே பார்த்தான். கரத்தை உயர்த்தினான். "ஆஹா" என்றான். கண்களில் ஒத்திக் கொண்டான் எழுச்சி மயமான நிலை பெற்றவன் போலாகி, "என்னை நம்ப மறந்தீர்களே காவலனே! தோ பாரும் வானவில் இதனிடம் என்ன செய்யும்? ஆஹா பார்த்துக் கொண்டே யுகக் கணக்கில் இருந்து விடலாம் போலிருக் கிறதே என்ன பளபளப்பு எத்தகைய ஜொலிப்பு தொட்டால் வெண்ணைமிது
கைபடுவது போலிருக்கிறதே." என்று GBLUFGADIT GOTT GÖT.
மன்னன் திகைத்தான். மந்திரிகள்
மருண்டனர். ஏனெனில் சாகசக்காரன் வெறுங்கையுடன் தான் தெரிகிறான்.
"இந்திராணியின் சேலை எங்கே." என்று மன்னன் இழுத்தாற்போல் கேட்டான். "இதோ மன்னவா என்னுடைய சித்து முறைக்கு மெச்சி சிவானார் அருளிய
வரத்தின் விளைவு- வண்ணச் சோலைSL LSL LSL LSL LSL LSL LSL LSLSL L L L LSL LSL LSL LSLLLLL LSL L LSL LSL LSL LSL LSL LSL LSL L LSL LSL LS
கென்று சொல்வதே புதுக்கவிதை என்று அர்த்தம் என்பது சரியானால், அந்த புளிய மரச் சிற்பங்கள் ஒவ்வொன்றும் புதுக்கவிதைதான்
ಙ್ வது போல் இருக்கும் காட்சியும் ஒரு விஷயத்தைச் சொல்கிறது.
: அந்தப் படம் இருக்கிறது. கவனியுங்கள். அது சொல்வது என்ன? தியாகம், புத்துயிர்ப்பு, மாறுதல் இவற்றில் எதுவாக இருக்கும் என்று யோசனை பண்ணிப் பாருங்கள்
இதுமட்டுமல்ல பல சிற்பங்கள் மரம் மனித வாழ்வின் சரியான சின்னம் என் நம்புகிறார் அமெரிக்கர் ஸ்காட்ரூனியன், அந்த சின்னத்தின் வாயிலாக மனித வெளிப்பாடுகளை செதுக்கிக் காட்டி யிருக்கிறார்.
இது என்ன பெரிய சாதனையா என்று எவராவது நினைக்கலாம்.
விஷயம் அதுவல்ல, நம்முர்களிலும் புளியமர்ம் இருக்கிறது. அதில் நாம்
இதோ. இதோ என்று கூறியபடி சேலையைப் பிரித்துக் காட்டுவது போலப் பாவனை செய்தான்!
"எனக்குத் தெரியவில்லையே? என்று ஏக்கத்துடன் கூறினான் மன்னன். திகைத்தவன் போலானான் சாக சக்காரன். பயந்த குரலில் "மன்னா தங்களுக்குத் தெரியவில்லை என்றா கூறுகிறீர்கள்.? என்றான்.
"ஆமாம் தெரியக் காணோமே" என் றான் மன்னன்.
"ஐயகோ ஒரு விஷயத்தைக் கூற மறந்தேனே அறிவிலி நான் அரசே! யாருடைய அன்னை பத்தினியோ, அப்படிப் பட்டவர்களின் கண்களுக்குத் தான் இது தெரியும் உத்தமியாயிற்றே உமது அன்னை-உமக்கு தெரிந்தாக வேண்டுமே" என்றான்.
மன்னனுடைய மாதாவின் மீது மாசு உண்டு மன்னனுக்கும் அது தெரியும் எனவே, குட்டு வெளிப்பட்டு விட்டதே என்று குமுறிய மன்னன், "ஆஹா, அற்புதம்! இதெல்லவா தேவறு பிரசாதம்" என்று கூறியபடி, சாகசக் காரன் கையிலிருந்து சேலையை வாங்கி னான். (பாவனைதான்) மந்திரிகளிடம் காட்டினான். அவர்களோ மன்னனுக்கு ஒத்து ஊதினர் சாகசக்காரன் வெற்றி பெற்றான்.
O அண்ணா சொன்ன இந்தக் கதையில் வரும்பாத்திரங்களை நம்நாட்டு
நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். யாரை யாருடன் ஒப்பிட முடிந்தது?
உங்கள் முடிவோடு எமது ஒப் பீட்டையும் கவனியுங்கள் சாகசக்காரன் - சூழலை ஆராயாமல் சமாதானம் வரும் -வந்துவிட்டது slår குடுகுடுப்பை அடித்த GALDE, İLGT. மன்னனும் மந்திரிகளும்- சமாதானம் வருவதுபோல தெரியவில்லையே என்று புரிந்தபோதும், தம்மை * விரோதிகள் என்று கூறிவிடுவார்களோ என்பதற்காக "ஆமாம்.வருகிறது" என்று ஒத்து
ஊதியவர்கள் என்ன ஒப்பீடு சரியாக இருக்கிறதா? இன்னும், இனியும் பல நடப்புக்களோடு ஒப்பிடக்கூடிய கதை அது அதனால் மனதில் பத்திரமாக வைத்திருங்கள்
காலம்தான் நிரந்தரமானது அதுதான் மாற்றங்களைப் பரிந்துரை *山川 11 60 ዘ0 ሀዘ6ûዘ 6ክ| ዘ0 60)
ai. D GO D மாற்றம் வேண்டாம்-உள்ளதே போதும் என்பவர்கள் காலம் கேட்கும் தேவைகளுக்கு தீர்வு சொல்ல வேண்டும். களத்துக்குப் போகும் பெண் சேலை கட்டிக் கொண்டா செல்ல முடியும்?
வேலைக்குப் போகும் பெண்ணுக்கு சேலையைவிட சல்வார் வசதி என்பது வீட்டில் ஈசிச்சேரில் இருக்கும் தாத் தாவுக்கு எப்படித் தெரியும்?
தேவையான மாற்றங்களை தடுக்கக் கூடாது. பழையனவற்றில் நல்லதைப் போற்றுவோம். அதற்காக அவற்றைே போர்வையாக மாற்றிக் နှီးမြှို့ဖါး யில் ஒதுங்கிக் கிடக்காமல் இருப்போம். புளிய மரத்தின் மகிமை மட்டுமல்ல, புதிய உலகின் வேகமான வளர்ச்சியும் நம் பார்வையில் படாமலேயே போய்விடும்.
நமது வீழ்ச்சியின் காரணத்தையும்
காணாத விடயத்தை வெளியில் இருந் ஒருவர் வந்து : ಸಿ? வநது புரிகிறது. கண்டறிய Memora காலம் வந்துவிடும்.
நாம் பேய் இருப்பதாகப் பார்க்கவே பழக்கப்பட்டதும் ஒரு குறையோ? நீங்களே முடிவு செய்யுங்கள். குழந்தைய
புளிய மரசிற்ப உதாரணம் முலமாக நான் சொல்ல விரும்பும் விஷயம் நம்மைச் ஒன்ேன சுற்றி நாம் பார்க்கும் பார்வைகளில் :" நிறைய மாற்றம் தேவை. 9ங்களே?
நமது சிந்திக்கும் முறைகளை ஒரு வட்டத்திற்குள் மட்டும் நிறுத்திவைக்கும் கருத்துக்கள் னம் காணப்பட்டு களையப்பட வேண்டும்.
பாட்டிகளும், தாத்தாக்களும் நம்மீது பிரியமாயிருந்தார்கள் என்பது உண்மை தான். அதற்காக எல்லாவற்றையும் புரிந்து வைத்திருந்தார்கள் என்று நாம் நம்புவது FlfluIII?
எத்தனையோ சங்கதிகள், சம்பிரதாயங் கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட வேண்டிய அவசியம் நேர்ந்தே வரு கிறது.
தோரணத்திற்காக நிகழ்கால உதாரணம் ஒன்று சொல்கிறேன்
சல்வார் கமீஸ் அணிந்தால் சம்பிர தாயம், பண்பாடு என்னாவது என்று கேட்பவர்கள் இன்றுமிருக்கிறார்கள்
அதேசமயம் நாட்டின் ஒரு பகுதியில்
இராணுவ உடை தரி GOLIGOTSIGT
a

Page 16
வாழ்க்கை அதிவேகமாகக் கழிந்து சென்றது பற்பல சம்பவங்கள் நிறைந்து துரிதமாக நாட்கள் போவதே தெரியாமல், காலம் கழிந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புதிய செய்தியைக் கொண்டு வந்தது. ஆனால் தாய் அவற்றைக்கேட்டுத் திடுக்கிடவில்லை; அவளுக்கு அவை பழகிப்போய் விட்டன. அவளது விட்டுக்கு மேலும் மேலும் இனந்தெரியாத புதிய நபர்கள் வந்து கொண்டிருந்தார்கள் அவர்கள் மாலை நேரங்களில் வந்து அந்திரேயோடு ஆர்வமும் அடக்கமும் நிறைந்த குரல்களில் பேசிக்கொள்வார்கள் பிறகு தங்கள் கோட்டுக் கொலர்களைத் தூக்கிவிட்டுக்கொண்டும் தொப்பிகளைக் கண் வரையிலும் இழுத்து முடிக் கொண்டும் ருளோடு இருளாய் அரவமேயில்லாது அதி ஜாக்கிரதையோடு மறைந்து போய்விடுவார்கள்
அவர்கள் ஒவ்வொருவருடைய மனத் திலும் உள்ளடங்கித் துடித்துக் கொண்டி ருக்கும் ஆர்வத்தை அவளால் உணர
முடிந்தது. அவர்கள் அனைவருக்குமே ஆடிப்பாடிச் சிரித்து மகிழ வேண்டும் என்ற ஆசையிருப்பது போலத் தெரிந்தது. எனினும் அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமே இல்லை. அவர்கள் எப்போதும் எங்கேனும் அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள் அவர்களில் சிலர் கடுமையாகவும் ஏளன. சுபாவம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள் மற்றவர்கள் அனைவரும் வாலிபத்தின் வலிவும், மினுமினுப்பும் உற்சாகமும் நிறைந்து காணப்பட்டார்கள் சிலர் மிகவும் அமைதியாக சிந்தனை வயப்பட்டவர் களாக இருந்தனர்.
அவர்கள் அனைவருமே ஒரே விதமான இலட்சிய நம்பிக்கையோடு ஒத்து நிற்பதாகத் தாய்க்குத் தோன்றியது எனினும் அவர்கள் அனைவரும் தனித்தனியே தமக்கென ஒரு உருவும் குணமும் கொண்டிருந்தார்கள் ஆயினும் அவர்கள் அனைவரது முகங்களும் அவளுக்கு ஒன்று போலவே தோன்றின் எம்மாஸை நோக்கிச் செல்லும் கிறிஸ்து நாதரின் அருள் நாட்டத்தைப் போல் அன்பும் அழுத்தமும் பிரதிப் லிக்கும். ஆழமும் தெளிவும் கருணையும் கொண்ட கண்களோடு அமைதியும் தீர்மான புத்தியும் நிறைந்து விளங்கும் மெலிந்த முகத்தைப் போல் ஒரே முகம்போல் தோன்றியது அவளுக்கு
அவர்களின் தொகையை எண்ணிக் கணக்கிட்டாள் தாய் அவர்கள் அனை வரையும் பாவெலைச் சுற்றி நிற்கவைத்து அவர்களுக்கு மத்தியில் பாவெலை நிறுத்தி வைத்தால், பாவெல் எதிரிகளின் கண்ணில் படாமல் எப்படி அந்த வியூகத்துக்குள்ளேயே மறைந்து நிற்பான் என்பதை அவள் கற்பனாரூபமாகவே சிந்தித்துப் பார்த்துக் கொண்டாள்
விரு கும்பல் மாணவிகள் சிரித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார்கள் அந்தக் கும்பலின் மத்தியில் அவனது ள்ளம் கவர்ந்த பர்வின் அன்ன நடையில் போய்க்கொண்டிருந்தாள்.
ஷாமுக்கு அவளது கொடி இடையின் அசைவில் மயக்கமே வந்து விட்டது ஷாம் திரும்பிப் பார்த்தான். பள்ளிப் புறாக்கள் அந்த இடத்திலிருந்து பறந்து போயிருந்தன.
அதற்குள் சில மாணவர்கள் அருகில் நெருங்கவும். அவர்களுடன் சேர்ந்து வகுப்புக்கு நடந்தான்.
வகுப்பில் பாடம் படிப்பிக்கப்பட்டுக் காண்டிருந்தாலும் ஷாமின் சிந்தனை ழுதும் ப்ர்வினைச் சுற்றியே வட்ட
த்துக் கொண்டிருந்தது. பர்வீன் ஒரு வனதேவதையாய். ஆளை மயக்கும் ஒரு வசிகரமாய்த் தோன்றினாள். அப்படித் தனக்குத் தோன்றுவதைப் பற்றி எண்ணுகையில் அவனுக்கே வேடிக்கையாக இருந்தது.
Salon
နှိုးမ္ယား ரவுககு
பவனிவரும் பால்நிலா. ஷாம் அவளது அழகையும், அசைவு களையும் ஆராய்ந்து கவிதை எழுதவும் கற்றுக் கொண்டான்.
அன்று கல்லூரி விட்டு எல்லோரும் போய்விட்டார்கள். ஷாம் மட்டும் பர்வினை வாசலிலேயே காத்திருந் தான். பர்வின் தனிமையில் வந்துகொண்டி ருந்தாள். அவனுடைய தனிமையை நினைத்துப் பார்த்தவுடன் தன்னைப் போல் அவளும் தனிமையாக வருவதைப்
ார்த்து தலடைந்தான்.
பர்வின் அவன் அருகில் நெருங்கியதும் இருவர் பார்வையும் தொட்டுக் கொண்டது. ஷாம் தொண்டையைச் செருமிக் கொண்டான். "எக்ஸ்க்யூஸ்மி. பர்வின் நீண்ட நாள் ஒரு எண்ணத்தை மனசில் வைச்சுட்டு உங்களைப் பார்த்துக் கதைக்கத்தான்
ந்தேன."
gaya igi GG GO L @4 விரித்து
ஒரு நாள் குறுகுறுப்பும் சுருண்ட் கேசமும் நிறைந்த ஒரு யுவதி நகரிலிருந்து வந்தாள். அவள் அந்திரேய்க்கு ஒரு பொட்டலம் கொண்டு வந்திருந்தாள். திரும்பிச் செல்லும் போது அவள் தாயை நோக்கித்திரும்பி உவகை நிறைந்த தன் கண்களில் ஒளிபாய்ந்து பளிச்சிட்டு மின்ன வாய் திறந்து சொன்னாள்:
"தோழரே, போய்வருகிறேன்! "சென்று வருக என்று சிரிப்புக்கு ஆளாகாமல் பதிலளித்தாள் தாய்
அந்தப் பெண் வெளியே சென்ற பிறகு தாய் ஜன்னல் அருகே சென்று நின்றாள் வசந்த கால மலர்போலப் புதுமையும் வண்ணாத்திப்பூச்சியைப்போல் மென்மையும் பெற்று சிறு கால்களால் குறுகுறுவென்று தெரு வழியேநடந்து செல்லும் அந்தத் தோழியைப் பார்த்தாள். பார்த்தவாறே தனக்குள் சிரித்துக் GUSTIGIOSISILEITIGT.
"தோழி! என்று Eறுத்துக்கொண்ட்ாள்
岛
னக்குள்
(Uജ്ഞ
செல்லப் பெண்ணே உன் வாழ்க்கை முழுவதும் உன்னோடு துணைநின்று உதவ கடவுள் உனக்கு ஒரு நல்ல உண்மையான தோழனையும் அருள் செய்யட்டும்!
நகரிலிருந்து வரும் அத்தனை பேரும் ஏதோ பிள்ளைக்குணம் படைத்த பேதைகளைப் போலத் தோன்றியது அவளுக்கு அதைக் கண்டு மிகுந்த பெரியதனத்தோடு அவள் தன்னுள் சிரித்துக் கொள்வாள் என்றாலும் அவர்கள் கொண்டுள்ள கொள்கை வைராக்கியம் அவளை ஆனந்த வியப்பில் ஆழ்த்தும் உள்ளத்தைத் தொடும். அந்த வைராக் கியத்தின் ஆழ்ந்த தன்மையும் அவளுக்கு வரவரப் புரியத்தொட்ங்கியது நீதியின் வெற்றியைப் பற்றி அவர்கள் காணும் இலட்சியக் கனவுகள் அவளது உள்ளத்தைத் தொட்டு தட்விச் சுகம் கொடுத்தன. அந்தக் கனவு மொழிகளை அவள் கேட்கும் போதுகாரண காரியம் புரியாத ஏதோ ஒரு சோக உணர்ச்சிக்கு அவள் ஆளாகிப் பெருமூச்செறிந்து கொள்வாள் முக்கியமாக அவர்களது சர்வசாதாரணமான எளிமையும் தங்களது சொந்த நலன்களில் அவர்கள் காட்டும் அழகான அசட்டை மனப்பான்மையும் அவளை மிகவும் கவர்ந்து விட்டன.
வாழ்கைகயைப் பற்றி அவர்கள் சொல்லியவற்றை பெரும்பாலும் ஏற்கனவே அவள் உணர்ந்து கொண்டிருந்தாள் அவர்கள் தாம் மனித குலத்தின் துயரங்களுக்குரிய உண்மையான பிறப் பிடத்தை மூலாதாரத்தைக் கண்டுபிடித் தவர்கள் என அவள் உணர்ந்தாள் எனவே அவர்களது சிந்தனைகளையும் அதன் முடிவுகளையும் அவளும் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளப் பழகினாள் என்றாலும்,
மென்மையாகச் சிரித்தாள்.
"நான் ஒரு கேள்வி கேட்கலாமா? பர்வின் தலையசைத்தாள், "பர்வீன் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?"
பர்வின் அவனையே உறுத்துப் பார்த்தாள். விழிகளில் அவளையுமறியாமல் கண்ணீர்
அவன்மீது படிந்திருந்த பார்வையை அவசரமாக நகர்த்திக் கொள்கிறாள்.
சற்று நேரம் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் தலைகுனிந்த படி பவ்யமாய் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். அவள் நடந்து செல்வதையே கண் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஷாம்,
ஆகாய நிலாவே. ஆலாபனம் ஏனடி ஆசை முகம் காட்டு ஆலவட்டம் வீசு. பொங்கி வந்த கண்ணிரையும் காதலையும் அடக்கிக் கொண்டு ஷாம் நடந்தான் வீட்டை நோக்கி,
மங்கலான நிலவின் ஒளி அறை எங்கும் கோலம் போட்டிருந்தது. ஷாம் அன்றிரவு முழுக்கத் தூங்கவில்ல்ை கண்ணை 臀 ரவிவர்மா வரைந்த ஓவியம் பால் அவள்தான் கண்ணெதிரே வந்து நிற்கிறாள். Tú பெருமூச்செறிந்தான். கண்ணிர் தளும்பத் தலையணையை எட்டி உதைத்தான்.
நான் கேட்ட கேள்விக்கு பதிலே கூறாமல் கல்லில் வடித்த சிலைபோல அசையாமல் இருந்தாள்ே.சேச்சே. நாகரிகமே தெரியாதவள். ஷாமின் உதடு
அவளது இதயத்த ஆழத்திலே அவர்க அமைத்துவிட மு தங்களது GÜL" தொழிலாளி மக்கை ஒரே சக்தியாகப் பல என்பதையோ அல் வில்லை. இன்றே அவனவன் வயிற். பார்க்கிறான். அ
bs.
நாளைவரை ஒத்தி எவனும் விரும்பல் அவளுக்குத் தெரியும் தொலைவும் துயர் பாதையில் அதிகப் ே ஒப்பமாட்டார்கள் போகும் அனை
சகோதரத்துவ சாம்ராஜ் கண்களுக்கும் தெரிந்து எனவேதான் அந்த எல்லோரும் அவளுக் போலத் தோன்றின முகத்தில் மீசை தாடி போதிலும் சோர்வினா முக பாவம் தெரிந்த பொறுத்தவரை அ சிறார்கள்தாம்.
"அட் என் அரு
်"းါ”း႔
ΟΙ
57607-055/ID தூரிகையா? தூங்கவைக்கும் தூளிகையா..? அடுத்த நாள் விடி கல்லூரிக்கு விரை வருகைக்காய் தனிமை காத்திருந்தான்.
"GT Å GÅ) G; LLIGÅ) Ld) கேட்டதைப் பற்றி என் "ஏன் ஒண்ணு இருக்கிறீங்க?
உங்களுக்கு என் கிறது? ஏன் எல்ல மறைக்கணும் மனதில
என்னுடன் பகிர்ந்து ெ அவள் பதில் ச விட்டாள்.
தன்னையறியாமலேயே முனகத் தொடங் கியது.
பர்வீனின் எண்ணம் மனதில் குறுகுறுக்க ஆரம்பித்ததிலிருந்து ஷாமுக்கு வேலையே ஓடவில்லை.
"உன்னை நினைச் பிடித்துவிட்டது தெரியு சந்தோஷமாக இருக்க அது உன் முடிவில்
முக்கு கண்ணிர் வந்தது. அடக்கிக் கெ முதல் பாடத்துக்
60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் அதல பாதாள வாழ்கையை மாற்றி யும் என்பதையோ, யத்துக்காக சகல ாயும் ஒன்று திரட்டி படுத்திவிடுவார்கள் ள் நம்பத் துணிய
ஒவ்வொருவனும் ற நிரப்பவே வழி
தப் பிரச்சனையை
என்று தலையை அசைத்துக் கொண்டு தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள் இப்போது அவர்கள் அனைவரும் அருமையான நேர்மையான தெளிவாற் றல் கொண்ட வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள் அவர்கள் நன்மை செய்வதைப் பற்றிப் பேசினார்கள்: தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை பிறருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியிலும் தங்களைப் பற்றிய கவலையின்றியும் அவர்கள் முன்னே றினார்கள் இம்மாதிரியான வாழ்க்கையை அதனது ஆபத்தான சூழ்நிலையைக் கூட பொருட்படுத்தாது எப்படி ஒருவர் ஏற்றுக் கொள்ள முடிகிறது என்பதையும் அவள் உணர்ந்து கொண்டாள். தன்னுடைய கடந்த
பில்லை.இதுதான்
மும் நிறைந்த இந்தப் பர் துணிந்து செல்ல இறுதியாக எய்தப் த்து மக்களின் யம் எல்லோருடைய விட்ப் போவதில்லை. நல்ல மனிதர்கள் குக் குழந்தைகளைப் ர்கள். அவர்களது பகள் வளர்ந்திருந்த ல்களைத்து வாடிய ாலும் அவளைப் வர்கள் சின்னஞ்
மைக் குஞ்சுகளே!
ந்தும் விடியாமலும் தான். அவளது பில் வெகுநேரமாய்
பர்வின் நான் நினைக்கிறீங்க?" | G3 LD (3 LJ afTILDaj
னதான் நேர்ந்திருக் வற்றையும் மூடி ருக்கும் பாரங்களை ாள்ளக்கூடாதா..? றவில்லை அழுது
ச எனக்கு பித்தம் ா? நான் இனியும் வண்டும் என்றால் ன் இருக்கிறது" முட்டிக் கொண்டு ÖILITGöT. GT LOGoof(BLT603.
ULDIGvi DJIJEr
காலத்தின் இருள் ச்ெ
றிந்த வாழ்க்கைப் பாதையை அவள் நினைத்து நினைத்துப் பார்த்து பெருமூச்செறிந்து கொண்டாள். அவளது இதயத்துக்குள்ளே நான் இந்தப் புதிய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத் துவம் பெற்றவள் என்ற உணர்ச்சியும் சிறுகச் சிறுக வளர ஆரம்பித்தது. இதற்கு முன்பெல்லாம் தன்னை எவரும்ே விரும்பவில்லை எனக்கருதினாள் அவள் ஆனால், இப்போதோ எத்தனையோ பேருக்குத் தான் தேவைப்படுவதை அவள் கண்கூடாகப் பார்த்தாள். இந்தப் புதிய இன்பகரமான உணர்ச்சி அவளைத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்தது.
அவள் தொழிற்சாலைக்குள் துண்டுப் பிரசுரங்களை ஒழுங்காகக் கொண்டு சென்றுகொண்டிருந்தாள் அப்படிச் செய்வது தன் கடமை என்று கருதினாள்.
தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. அவள் மறுபடியும்புத்தகங்களை ம்ார்ப்ோடு சேர்த்து அணைத்துக் கொண்டு நிலம் பார்த்து மெளனமாக நடந்து போனாள்.
விக்கித்துப் போய் நின்றுவிட்டான் ஷாம். ஏன் இவள் இப்படி என் காதலின் கதறல், ஓலம், ஒப்பாரி, எதையும் பொருட்படுத்தாமல் மெளனமாய்.
மறுபடியும் திரும்பத் திரும்ப ஒரு வாரம், இரண்டு வாரம், மூன்று வாரம் என்று யோசித்தான் ஷாம்.
முடிவுக்கு வந்துவிட்டான் வேறு வழி
தெரியவில்லை. தீவிரமாக தீர்மானித்து விட்டான் உட்கார்ந்து நீளமாகக் கடிதம் எழுதினான்.
Gluggi Gøt!
தொட்டுக் கொண்ட
9.687
விழிகள்
த்ொட்டில் அறுந்த
கயிறாய்
தொடர்பின்றிப்
போனதேன்.
ஷாம் சிரித்துக் கொண்டே அழுதான். ஒருவரத்துக்குப்பின்வும் கடித்தத்தில் எழுதி இருந்ததைப் போன்று இருவரும் கடற்கரையில் சந்தித்துக் கொண்டார்கள்
ஒரு நிமிடம் மெளனம் நிலவியது. கடல் அலைகள் கரையோடு மோதிக் கொண்டி ಙ್ வானத்தில் வசந்த நிலவு கலங்கி
பர்வீன் நெளிந்தாள். "என்ன ஒண்ணுமே பேசக் காணோம்?" ஷாம் அவளின் மெளனத்தைக் கலைத்தான். "என் கடிதத்தைப் படிச்சிங்களா? அவள் அரற்றவில்லை. ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அடம்பிடிக்கவில்லை. அமைதியாகத்தான் நின்றாள்.
பர்வீனின் அமைதி மெளனம் ஷாமின் மனதைப் பெரிதும் பாதித்து விட்டது. சிறிது நேர மெளனத்தின் பின் பர்வீன் யோசித்து விட்டு பதில் சொன்னாள்.
"ஷாம் எனக்கும் ஆசைதான். உங்க ளோடு நெருங்க வேண்டும் உங்களோடு பேச வேண்டும் என்று எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா? என் ஆசையெல்லாம் அடக்கி வைத்துக் கொண்டு வாழ்கிறேன். ன் இப்போது இருக்கும் நிலையில்
6uQJATJA361 916.J60GILT LISJE! பார்த்துப் பழகிப் போனார்கள்; எனவே அவள்மீது அவர்கள் அத்தனை சிரத்தை காட்டவில்லை எத்தனையோ தட்வை களில் அவர்கள் அவளைச் சோதனை போட்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் சோதனை போடும் நாளெல்லாம் தொழிற்சாலைக்குள் அந்தப்பிரசுரங்கள் தலைகாட்டிப் பரவித்திரிந்த நாளுக்கு மறுநாளாகவே இருந்து வந்தது. அவளிடம் எந்தவிதமான பிரசுரங்களும் ல் லாத நாட்களில் அவள் வேண்டுமென்றே காவல்காரர்களைத் தன்மீது சந்தேகங் கொள்ளுமாறு தானே தூண்டி விட்டுவிடுவாள்; அவர்கள் அவளைப் பிடித்துச் சோதனை போடுவார்கள். அது தான் சமயம் என்று அவள் அவர்களோடு வாதாடித் தன்னை அவர்கள் இழிவுபடுத்திவிட் பதாகப் பாவனை செய்து கொள்வாள். அவர்களை அவமானப்படுத்தி தனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டு அகன்று செல்வாள் அவள் தன்னுடைய சாமர்த்தியத்தை எண்ணித் தனக்குத் தானே பெருமைப் பட்டுக் கொள்வாள். இது அவளுக்கு ஒரு னந்தமயமான விளையாட்டுப்போல 瓯、
நிகலாய் வெளோவ்ஷிகோவை தொழிற்சாலையில் மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. உத்திரக்கட் டைகள் விறகு பலகைகள் முதலிய வற்றை ஏற்றுமதி செய்யும் ஒரு மர வியாபாரியிடம் அவன் வேலைக்கு அமர்ந்தான் அநேகமாக ஒவ்வொரு நாளும் அவன் மரங்களைப் பாரமேற்றிக் கொண்டுசெல்வதை தாய் பார்த்துத்தான் வந்தாள் முதலில் நோஞ்சான் பிறவிகளான ஒரு ஜோடிக் கறுத்த குதிரைகள் வரும் அந்தக் குதிரைகள் தமது பஞ்சடைந்து நொந்துபோன கண்களை திருகத் திருக விழித்துக் கொண்டு தலைகளை அசைத்து அசைத்து வரும் உழைப்பினால் ஓய்ந்துபோன அவற்றின் கால்கள் வெட்வெடத்து நடுங்கும் குதிரைகளை அடுத்து பச்சை மரக்கட்டைகளாவது அறுத்தெடுத்த பலகைகளாவது ஒன்றோடொன்று மோதியவாறு தரையில் தேய்ந்தபடி வந்து கொண்டிருக்கும். அதற்குப் பக்கத்தில் நிகலாய் வருவான் அவனது கைகள் குதிரைகளின் லகானை வெறுமனே பிடித்துக்கொண்டிருக்கும். நிகலாயின் கால்களில் கனத்த பூட்சுகள் இருக்கும் தொப்பிதலைக்குப்பின்னால் தள்ளிப் போயிருக்கும். மேலும் அவனது ஆடையணிகளும் கிழிந்து பழங் கந்தலாய்ப் போயிருக்கும் உடையெல் லாம் ஒரே புழுதி படிந்து தரைக் குள்ளிருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண்ணடைந்து அலங்கோலமாய்த் தோன்றும் தடித்தமுண்டுக்கட்டையைப் போலத்தோன்றுவான் அவன் அவனும் அந்தக் குதிரைகளைப் போலவே தலையைத் தொங்கப் போட்டு அசைந்தாடிக் கொண்டு தரையையே பார்த்தவாறு செல்வான். அவனது குதிரைகள் கண்மூடித்தனமாக எதிரே வரும் ஆட்கள் மீதாவது வண்டிகள் மீதாவது சாடி விழுந்து தடுமாறும் (தொடர்ந்து வரும்)
உங்களோடு நெருங்கிப் பழகுவது ஆபத்தை ஏற்படுத்தும்,
"எங்கள் குடும்பத்தில் மூன்று பெண் கள். நான் முத்தவள். எங்கள் குடும்பத்தில் ஆண் துணையில்லாததால் அம்மாவின் உறவினர் ஒருவர் எங்கள் அப்பா மாரடைப்பால் இறந்த நேரத்தில் இருந்து எங்கள் குடும்பத்துக்கு உதவிகள் செய்து வருகிறார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வரப்போகத் தொடங்கினார். அவர் செய்த உதவிகளுக்கு உபகாரமாக என்னை அவருக்கே கட்டிவைக்கத் ಙ್ விட்டார்கள். இது ஊர் ಶಿಶ್ಟಿ ljub" i
தைக் கேட்டதும் ஷாம் தன்னை
மறந்து தன் நிலையை மறந்து முகத்திலும் நெஞ்சத்திலும் மாறி மாறி அடித்துக் கொண்டு அழுது புலம்பினான். அணை கடந்த வெள்ளம் போல் அவன் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து இடியது.
நான
வளர்த்து நீர்
வாாதத மரம
வேறுந்து
Galla) utiliull
வேடிக்கைதான்
என்ன.
பர்வீனின் வார்த்தைகளில் தெரிந்த நியாயத்தை உணர்ந்த ஷாம் மெல்லத் தன் விழிகளைத் துடைத்தான்.
ജൂെ.02-08, 1995

Page 17
கருப்புக்கும் சிவப்புக்கும் இடைப்பட்ட
கழுத்திலொரு சில்வர் விரண்டிலும் கொலுசுகள்
செயினம்பு நீ ரொம்ப அழகு. நாணம் போதும் ம்.இங்கே உட்காரு. நான் பெண்களின் கூந்தலில் இயற்கை வாசமிருக்கிறதா என்று ஆராய வேண்டும்.
LDT606).
காசீம் கிழவர் சத்தமாச் சிரித்தார். ஏங்க சிரிக்கிறீங்க?" செயனம்புக் கிழவி சிரிப்பின் அர்த்தம் | LTET.
ஐம்பது வருவுங்கள் நேற்றுமாதிரியிருக்கு இல்ல செயினம்பு?
நீ எனக்கு சோறு தீத்த.நான் உனக்கு சோறு தீத்த.
என் விரலை நீ கடிக்க.உன் விரலை நான் கடிக்க.
கட்டில் தனித்திருக்க நான் உன்னைக் கட்டியணைக்க
அந்த இனிமையான முதலிரவுஞாபகம் வந்துட்டும்மா."
கிழவி "போங்க" என்று செல்லமாகக் | τετής. Τπ6ήτ.
அதுசரி செயினம்பு என் வாலிப வைராக்கியத்தை உடைத்தெறிந்த கீழ் உதட்டின் இடதுபுற கருப்பு மச்சமெங்கே?"
சுருக்கமிட்டிருந்த முகத்தோலைவிலக்கி அந்த அழகிய மச்சத்தை ஆள் காட்டி விரல் அடையாளம் காட்டியபோது காசீம் ரொம்ப வியந்தார்.
காலம் இந்த சின்ன மச்சத்தைக் கூட சித்திரவதை பண்ணியிருக்கிறதே என்றவாறு கண்ணுக்கு ஒரு துளி கண்ணீர் பூசினார்.
"வாலிபம் ஒரு ஐம்பது வருடமாக இருந்திருக்கக் கூடாதா?
கிழவர் தொண்டை கரகரக்கச் . FTESTSTTT.
அடுத்த வினாடி கிழவியின் விழிகள் நனைந்து போயிற்று.
வாலிபத்தை அனுபவிக்காதவன்
ரகு கையைப் பிசைந்து கொண்டான்.
கவலை வந்து மனதைப் பிசைந்தது. மனமெங்கும் இயலாத்தனமான கோபம் வேறு எரிச்சலாய் யோசித்தான்.
காசு வேண்டும். உடனே வேண்டும். எப்படி? எங்கே? கையிலிருப்பதைப் புரட்டினால் கூட தேறுவது தேவைப் படுவதில் பாதியளவே மீதி?
மீண்டும் வலித்த தலையை கைகளினால் தாங்கியபடி உட்கார்ந்து யோசித்தான். வினஸில் ஈடுபட்டதே தவறோ என யோசித்து மனங் குழம்வினான்.மூலதனமாக போட்ட பணம் போக மேலதிகமாகத் தேவைப்படவே மிகுந்த யோசனையின் பின் "உனக்கு மனைவியாக வரப்போகிறவளுக்கு இது LDIsuits Liflgtig, ..." GrøM 91lbLDII சொல்லிவைத்துப் போன நகைகளை வங்கியில் அடகுவைத்து பணம் புரட்டினான். லாபம் வரும். பின் மீட்கலாம் என்ற
tags.T.
லாபம் வந்தது. வந்த கணங்களில் நகைகளை நினைவில் அத்தனை அவசியமானதாகத் தோன்றவில்லை. பிறகு பார்ப்போம் என தோன்றவே வேறு பல விடயங்களில் முதலிட்டான். பிறகு பிறகு என காலங்கள் ஓடிய பிறகு ஒரு நாள். இரவு வரும் பகலும் வரும் என்ற கவிஞரின் வரிகளின் படி நட்டமும் வந்தது. அதிர்ந்தான். பின் நிதானித்து சமாளிக்க முயல்கையில் வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்தது.
多
LDGOLULI GÖT"
இது கிழவியின் தத்துவம்
"ஏங்க வானம் வெளிச்சிட்டுங்க"
ராத்ரி ஒரு மணியாகும் வரையும் பழைய நினைவுகளில் மூழ்கிக் கிடந்ததால் கிழவர் தட்டியெழுப்பிய பிறகே கண்களைத் திறந்து வாசலுக்கு வந்து வானத்தைப் பார்த்து "அல் ஹம்துலில்லாஹ்" என்று இறைவனைப் புகழ்ந்து கொண்டார்.
ன்று நாட்களாக விடாது பெய்த ಗಾಳಿ: இளநீரையும் தேங்காய் ரொட்டியையும் சாப்பிட்டுப் பசியைத் துரத்தியவர்கள் இன்றைக்காவாது சோறு சாப்பிடுவோம்"
என்னும்
ஆர்வத்தில்
U
பிச்சைக்குப் போகத்தய தார்கள்.
வாசலில் நின்ற
தென்னைகளும் அவ வழியனுப்பி வைத்தன.
காசீம் திடகாத்திர வைத்த நூறு பிள்ளைக வாடையில் வந்த புயல மிஞ்சியவைகள்தான் மலர்ந்து கொண்டிருக் தான் காசீமிடம் பிள்ை யாரும் கேட்டால் எழு பெருமையாகச் சொல் கதையைத் தெளிவு படு
நகைகளைக் குறித்த திகதிக்குள் மீட்காவிட்டால் ஏலம் விடப்போவதாக கலங்கியே போனான். அப்பாவிடம் சொல்லிப்புலம்பினான். "என்னடா செய்யப் போற? பட்ட காலில் படும், கெட்ட குடியே கெடும் என்பாங்க சரியாத்தான் இருக்கு நட்டம் வேற, இது வேற என்னால என்னதான் செய்ய முடியும்?" என பென்சன் போன அவர் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறே தன் பாட்டிலே சொல்லிக் கொண்டு புலம்பினார். சோர்ந்து போனான்.
பிறகு அவர் தானாகவே அவனைக் Jr. (ILS) LIII. "D 667 LDITLD667, LD&E FITGT, பெரியப்பா, சித்தாப்பான்னு நிறையப்பேர் ஒகோன்னு இருக்காங்க போய் ஏதாவது உதவமுடியுமான்னு கேட்டா எப்படிப்பா? கடனாகக் கேளு திருப்பிக் கொடுத்திடலாம். பரம்பரை நகைகள், ம்.அவ மட்டும் இன்னைக்கு இருந்தான்னா ரொம்ப வேதனைப்படுவா." இறந்து போன தாயையும் நினைவு படுத்தி வேதனையைக் in L'ilya.TIlir.
தலையைப் பிய்த்துக் கொண்டு குழம் பினான். பின் யோசித்தான். அப்பா சொன்னது சரியெனப் பட்டது. அதாவது உறவுகளிடம் உதவி கேட்பதுதான். ஆறுதலாக உட் கார்ந்து பத்திரிகை புரட்டியபடி மாமா தயங்கியபடி போனான். அமர்க்களமாக வரவேற்றார். நாட்டைப்
பற்றியும் உலகைப் பு முடித்த அவரிடம் மெது பற்றி சொன்னான்.உடே யோசித்தார். தலைை பத்திரிகையை நன்றாக LMGÖT
"ib. G IIILbL இருக்கப்பா. ஆனா என் காசுகூட கிடையாது. பு கடை எடுத்தேன் ரொம்ப நட்டம்பா, ை
. இருந்தா தராமலா ரகு எழுந்து கொண்டா
டையைக் கையில் எடுக்கும் அவ்வப்போதைய அடைமழைகளில்.இருவர் ஞாபகத்துக்கு வருவார்கள் அதன் துளிகளில்.
ஒருவர்-எங்களூர் எஸ்ஸெஸ் பாவா கவியோடு குடை கட்டும் வரகவி
எம்.பீ நீ எனக்கு முறைக்குத் தம்பீ நான் உன்னை நம்பி.வெய்யிலில் கிடந்து வெம்பி.இப்போது கட்டுறன் குடைக் கம்பி.-என்று மூதூர்த்தொகுதி முன்னாள் எம்.பீமர்ஹும் அப்துல் மஜீது அவர்களிடம்
3-Joao (FLL aláLqa).
ஒரு சிங்கள மதத் தோழருக்குக் குடை கட்டிக் கொடுத்தபோது- ஹொந்ததே என்றாராம் அவர்.
உஒனக்கும் குடை கட்ட வந்தனே என்றாராம் இவர் குடையை மடக்க. எனக்கு வரும்அடுத்த ஞாபகஸ்தர் கவிஞர் கலைவாதி 1 - -- ܒ .
ஆங்கிலத்தில் 'அம்ப்றள்ளா என்று குடைக்கு ஏன் பெயர் வந்தது?" என்று தமிழில் கேட்டார் என்னிடம்
தெரியாது. என நான் காது குடைய அம்ப்றள்ளாவை மொழி பெயர்த்தார் கலைவாதி
அம்ப்றள்ளார்.அவசரத்திற்கு கப்படுவதில்லை) அது புர்றல்ல-உச்சரித்துச்
(BLITT 35 6u55 alŵ(eg)aj Luj நேற்றிலிருந்து ம ԼD60լք,
பூக்களுக்கு ஜலதே 6T6 LD606016 உடுப் பெடுத்தாள். பெருநாளைக்கு உடுப் பானு மழை வந்தாலு (கொடியில் காயப் .ே
/27ހ/:A
a5) color coof) и 1 ги. அமி
சரித்துச் சிரித்தேன்.
எஸ்ஸெஸ் பாவாவையும் கலைவாதியை பும் ஞாபகித்ததால்.குடை ஞாபகம் மறந்தே போய் விட்டது.
ஆ.ஞாபகம் வந்திருச்சி.
ஜோடி நீ சின்ன ராணி என்று பாடி விடாதீங்கோ)
எம் (ஏமது) சுரேஷாருக்கு மழை வந்தால்-அமீரலி'குடைபிடிக்கக்கூடாதே? தினமுரசின் ஆயுட்கால அபிமானிகள் பெய் த மழையில் நனைந்திருந்தால்.அவசியம் புரியும்)
சரி, குடையை எடுத்துக் கொண்டு
மழை இன்றும் நேற் நலல மழை, எங்கள் நளீம் அர் மொங்குதுன்னு பயம் (மொங்குது-வெங்குதா? ெ முழங்குது நளிம் அங் வயது. வெங்குதா.:)
'சப்ஜெக்டுக்கு வாய் OITU IIII'6öT gola கத்துறது.இலேசாக் ே (560L.
"எதை வேண்டும் எ கொடுக்கலாம். ஆனா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ராகிக் கொண்டிருந்
எழுபத்தி ஐந்து
ர்களை வாழ்த்தி
மாகயிக்கும் போது ரில் இருபத்தி ஐந்து ல் விழுந்து போக முற்றத்தில் முகம் கின்றன. அதனால் ளகளின் விபரத்தை பத்தி ஐந்து என்று லி கேட்டவருக்கு த்துவார்.
செயினம்புக் கிழவியின் குளமாகிக் கொண்டிருந்தன.
அவளுக்கு வார்த்தைகள் தொண்டையை விட்டும் வெளியே வர மறுத்தன.
கிழவர் தென்னைகளுக்கு மண் குவிப்பதாகவும் தன்னை நோக்கி நடந்து வருவது போலவும் அவளின் கண்கள் பிரமையானது அழத் தொடங்கினாள் கிழவி
மூன்று மாசமாயிற்று அவங்க
மெளத்தாப்போய்
அன்றைக்கு வந்து போன பிள்ளைங்க
இன்றைக்கு வர ஒரு தடவையாவது என்னை வந்து பாக்கலையே பிள்ளைகளை நொந்து
அடியே.என்னோடபிள்ளைகளை ஒரு காலத்தில் இந்த உலகமே புகழப் போவுதடி
நிடாலை ஒரு டொக்டராக்குவேன். ஜாபித்தை நேர்மையான மக்கள் தலைவனாக்குவேன்.
ரூஹியை ஒரு பெரிய பாடசாலைக்கே அதிபராக்குவேன்.
ஏங்க வீணாக் கனவு காணுறிங்க இப்ப கேட்கிற புத்திய இன்னும் கொஞ்சம் வளர்த்திட்டா தூக்கி வீசிடுவாங்க
போடி பைத்தியக்காரி எம்பிள் 6061Tildly.
இவனுகள் ஒரு நாளும் எனக்குத் துரோகம் செய்ய மாட்டாங்கடி
நமக்கு வயசுபோன காலத்திலே அவங்க STG guaggot LÉ9(ISQIUT, Lib (BLITI
கொண்ட செயினம்பின் ஞாபகம் கொஞ்சம் ALIDFITGOTS).
பற்றியும் கதைத்து வாய் தன் நிலைமை ன அமைதியானார். Lu & G) FITrójbg Tñ. மடித்து வைத்தார்.
வருத்தமாத்தான் கிட்ட ஒரு சல்லிக் துசா ஒரு புடவைக் ல்லையோ அதில
யக் கடிச்சுட்டுது.
மாமா." அவனுக்குத் தெரியும். அவரின் கடையில் எப்படி, எத்தனை லட்சங்கள் லாபம் வருகின்றதென. இன்றைய தேதியில் கூட ஒரு லட்சம் வங்கிச் சேமிப்பில் இடவென அவர் வைத்திருப்பதும் தெரியும் தெரிந்தும் பயன்?
G)LJsluJLJLJIT LDITLDII60G) 16.7L (BLDITAF). "உன் அம்மா இருந்த காலங்கள்ல ரொம்பத்தான் அலட்டிக்கிட்டா என்னவோ பெரிய்ய பரம்பரை நகைகள் பூராவும் அவ எடுத்துக்கிட்டா அதுல அவ தங்கச்சிக்கும்
இருப்பேன் நான்" ன் "பரவாயில்லை
துக்கு வருகிறேன். ழை மளமளன்னு
TSFLID. பிந்தாள் (பானு) எல்லோரும் பெடுப்பாங்க என் ம் உடுப்பெடுப்பா, பாட்டதை)
றைய தொடர்ச்சி.
கிளுக்கு வானம் கொடுக்கிற மழை. FITrifi... GILDITIšGigiகிளுக்கு ரெண்டு
III. FLIGegëOëO) தங்கவேலர்கள்
கட்டிச்சு. இதோ
ன்றாலும் இரவல் ல்-சைக்கிளையும்
ஷர்மிளா இஸ்மாயில்-கண்டி
பங் கிருந்ததாகச் சொல் வாங் க. அதான்.நெருப்பு. அவ தங்கச்சியோட மன நெருப்பு" கரித்துக் கொட்டினார்.
ஆவேசமானான்."பெரிப்பா.அளந்து பேசுங்க. செத்துப் போனவங்களப் பத்தி சும்மா பழி சுமத்தாதீங்க அம்மாவுக்கு சேரவேண்டியதுதான் சேர்ந்திருக்கு சித்திக்குச் சேர வேண்டிய சொத்துக்களும் சரியா அவங்களுக்குச் சேர்ந்திருக்கு யாரோ சொன்னாங்க. சொல்றாங்கன்னு உங்க மனப்புகைச்சல. பொறாமை விஷத்தக் கக்காதீங்க.வர்றேன். வெளியேறினான். "g". Tekreat LII. D. Agld Great LDEMid சலித்துப் போயிற்று போனால் போகிறது என சித்தப்பா வீட்டுக்குப் போனான்.
"அவர்கிட்ட காசில்லப்பா வேணும்னா யார்கிட்டாச்சும் புரட்டித்தரலாம். ஆனா நீ சொல்ற திகதியில திருப்பித் தருவேன்கிறது என்ன நிச்சயம்? உன் பிஸினஸ் வேற
குடையையும் மட்டும் இரவல் கொடுக்கவே கூடாது."-தகவல் இரவல்
நல்லது கதைக்கு வருகிறேன். குடை="அரசச் சின்னத்தொன்று: உடைவெல் உட்டுளைப்பொருள் கவிதை மிதியடி முதலியவற்றின் குமிழ் அரசாட்சி; குடைக்கூத்து வேல் அரி கடை துளை: வதை உட்புகு துருவு வேலமரம் மனதை
'ಅಜ್ಜಿ
வைகள்-குடைக்கு அகராதியில் நான் கண்ட சில கருத்துக்கள்
சும்மா என் குடை பிரயோசனமே இல்லை என்பீர்களே. அதுதான். சிலவேளை தினமுரசத்தாரே குடையைப் போட்டுக் குடையக் கூடும் கழுத்தறுப்புப் போட்டியில் சொறி.குறுக்கெழுத்துப் GLILLIG).
கிடக்கணும்.
என்னங்க நீங்க எப்படியெல்லாம் கனவு கண்டீங்க அவங்க ஓங்கமையத்துக்குக்கூட தாமதித்த காரணம் சொன்னானுகள்
நீங்க போனதே நல்லதாப் போயிட்டு இங்கிருந்து ஊரும் ஒல்கமும் நம்மள அனுதாபமாப் பார்க்கிறத நீங்க பார்க்கக் an LTT9J.
அதான் ஆண்டவன் ஒங்களை எனக்கு மொத எடுத்திட்டான். பழைய ஞாபகங்களை கிளறி அழுது காண்டிருந்த செயினம்புக்கிழவியின் கண்கள் முற்றத்தில் வந்து நின்ற காரை நிடாலுடைய கார் என்று இனம் கண்டு மெளனித்தது.
அவன் காரைவிட்டு இறங்கி நேரே உம்மாவை நோக்கி வந்து கொண்டதைப் பார்க்க செயினம்புக்கு ஆத்திரமாக வந்தது. முகம் கருக்க நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று தோன்றினாலும் மனசு பித்தானது.
உம்மாவின் அருகில் வந்த நிடால் அழாக்குறையாக மண்டாடினான் "உம்மா GT 15I , LDIITLd7 9.L f) Gör GOTË AFGØRST GOL போட்டதாலே அவங்க வீட்டுக்கு வாரத நிறுத்திட்டாங்க
லீபா இப்ப பிள்ளை பெறு மாசமா யிருக்கா, பாவம் அவக்கின்னு GJITafai) செல்வமிருந்தும் கூடப் பொறந்த யாருமில்லாததாலதான்.
அதான் உம்மா அவ பிள்ள பெறும் வரைக்கும் நீங்க என் வீட்டிலே தங்கி அவவக் கவனிச்சித்தாங்க
என்று கூறிவிட்டு உம்மாவின் பதிலுக்காக காத்திருந்தவனை நோக்கி செயினம்பு நிதானம் தவறாமல் பேசினாள்.
"தம்பி நான் ஒம் மனைவியை வந்து பார்த்துக்கிறதுலே ஒன்றுமில்ல, ஆனா என்னோட எழுபத்தி ஐந்து பிள்ளைகளும் அனாதையாகிடுமே" என்றும் எஜமானியின் வார்த்தைகளுக்கு தலைசாய்ப்பது போல் காற்றுடன் கவிதை பேசிக் கொண்டிருந்த தென்னைகளைக் காட்டினாள்.
அப்போது பக்கத்து வீட்டுக் காமினியின் ரேடியோவில் அந்தப் பாடல் சப்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது.
"பிள்ளையைப் பெத்தாக் கண்ணீரு தென்." கரண்ட் கட்!
GJITLID
நட்டத்தில ஓடுது. அது வேற. வந்த நேரங்கள்ள அக்காட நகைகளை நீ திருப்பியிருக்கலாம். அதுவும் இல்ல. சித்தியே சொல்லிக் கொண்டு போனாள் சித்தப்பா மெளனமாயிருந்தார். முகத்தில் ஓர் பரிதாபம் பிரதிபலித்தது. பெண்டாட்டி ராஜ்ஜியத்தில் அவர் ஓர் பணிவான குடிமகன்.
கசந்தது. அவனும் மெளனமாகவே விடை பெற்றான். உலகமே
வெறுப்பாயிற்று. 'மன்னித்துக்கொள் அம்மா
என இறைவனடி சேர்ந்து விட்ட தாயை எண்ணி மானசீகமாக மன்னிப்பை வேண்டி நின்றான். அப்பா பெருமூச்சொன்றை வெளியிட்டார். அவரது மெளனத்திலே ஆயிரம் சோகம்
"ஹேய்.ரகு. எப்படியிருக்கே. நடுவீதியில் யாரோ உரத்து குசலம் விசாரிக்கவே வியந்து திரும்பினான்.
"நான் தாண்டா உன்னோட தோஸ்த்து ராஜா என்ன? அடையாளம் கண்டுபிடிக்க முடியல்லியா? ம்.நெனச்சேன் முந்தி ஒமக்குச்சி போலிருந்த யான் இப்போ உசிலை மணியாட்டம் இருக்கேன்னா. காரணம் யாவும் அந்த அராபிய நாட்டு சாப்பாட்டு வளத்தைச் சொல்லணும்." அவனாக அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னரே ரகுவுக்கு ஞாகபம் வந்தது. தொழில் பல செய்து கடைசியில் எதுவும் சரிவரா
என கைகழுவி விட்டு அராபிய நாடு போனவன் போன பின் ரகுவுக்கு அவனை மறந்தே போய்விட்டது.
ரகு அவனை வீட்டுக்கு கூட்டிப் போனான். கதைகள் பல கதைத்தார்கள் ரகுவின் சோகம் ராஜாவுக்கு எப்படியோ புரிந்து போயிற்று கேட்டான் சொல்ல வில்லை. மீண்டும்.மீண்டும் துளைத்தான். ரகு சொல்லவேயில்லை. ரகுவின் அப்பா சொல்லிவிட ராஜா மெளனித்து பின் சிரித்தான் பின் என்ன? அவன் கொண்டுவந்த பணத்தில் தேவையானளவு ரகுவுக்கு கொடுத்தான். அவன் மறுக்கவே "கடனாத் தர்ரேன்.முடியும் போது திருப்பித்தா." என்றான். சொத்தில் பங்குகள் கேட்பவனல்லன் சொந்தக் காரன். துன்பத்தில் தோள் கொடுத்து உதவும் நண்பன் கூட உற்ற சொந்தமே..என ரகு 22 GOOTsjbg5 LfMsäT Gg56dfjbg Tesör.
குடையை இரவல் கொடுக்கக் கூடாது என்று சொன்னேன் அல்லவா.போன வாரம் ஒரு நண்பருக்குக் (குடை) 'கொடை கொடுத்தேன்.
அடை மழை பெய்து கொண்டே இருக்கிறது.இலங்கைப் பிரச்சனையைப் GBLINTIGA).
குடையைக் கொண்டுபோன என் நண்பரைக் காணோம்.
ஆகவே-இத்தால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.
Tഞg ရှီ ”း கொடுத்தாலும் குடையை
மட்டும் கொடை கொடுக்கவே
கொடுக்காதீர்கள்-திரும்பக் கிடைக்குமா என்பதே சந்தேகம்-சமாதானத்தைப் போல
த்துடன் குடை மடக்கம். GJGRITjElb.

Page 18
கிலையில்தான் வந்தான் காளை போர்க்களத்தில் கடமை முடியும்வரை நினைத்தாலே நெஞ்சினிக்கும் ஆசைக்கு போட்டு வைத்திருந்தான் அரணை
இல்லத்துக்கு வந்தவுடன், எண்ண மென்னும் தேன்கூட்டில் சுமந்து வந்த ஆசைக் குழவியெல்லாம் குத்தி உடைத்தது அந்த அரணை
காத்திருந்து தேக்கிவைத்த மோக மெல்லாம் அவள் முகத்தில், அந்த மோக முகத்தை கரத்தில் அள்ளி தாகம் தீரத் துடித்த உதட்டால் தேன் அருவி இதழ்களில் தேன் மொண்டு குடித்தான் 3,IT6061
அவள் சொன்ன
"oujibg5g/lib 9/6AJ FULDTTP" என்றாள் வட்டமுக கட்டழகி "வந்ததே அவசரத்தில்தானே!" என்றான், கன்னத்தில் உதட்டால் ஊர்ந்து சென்று அவள் காதுக்குள்
: அவசரம் இல்லையென்றால் இன்னும் தாமதமாய் வந்திருப்பீர்களாக்கும்."
"இல்லையில்லை. "என்ன இல்லையில்லை, வாள் ஏந்திவிட்டால் போதும் மற்றதெல்லாம் உங்களுக்கு மறந்துதான் போகும்."
"அங்கே வாள் ஓசைதானே செவிக்கு ፴†606)|.”
"இங்கே? "உன் வளையோசைதான் செவிக்குள் மழை."
"G)լ յոլյ!" "மெய் என்று நீ நம்ப நான் என்ன செய்ய வேண்டும்?
"சற்றே விலகியிரும் பிள்ளாய்! அது போதும்"
"தீண்டாதே என்று சொல்வதைவிட சிரச்சேதம் செய்துவிடு, அது இனிது,
கை நிறைய சம்பாதிக்க என்ன செய் ሀጨ)ffib?
என்.பி. ஆஸாட்-வறக்காமுற கிடைக்கும் ஊதியம் நோட்டாக கிடைத்தால் சின்ன சின்ன சில்லறையாக்கிப் பாரும், கை கொள்ளாது
எம்.ஜி.ஆர் மீண்டும் பிறந்தால் எப்படியிருக்கும்?
எஸ்.ரஞ்ஜித்குமார்-தெணியாய ஜெயலலிதாவை பத்திரமாக தூக்கிப் போய் ஒளித்துவிடுவார்.
திருமணத்தின் பின் இம்ரானின் அரசியல் ஆசை எந்தளவில் நிறைவேறும்?
ஏ.ஜே.எம்.தெளபீக்-ஹொறொவபொதானை.
L/35/ மாப் பரிளைக்கு அந்த ஆசைக்கெல்லாம் இப்போது ஏது நேரம்? நேரம் காலம் தெரியாத ஆளாக இருக்கிறீர் தொளபீக் 厂。
அன்பான கணவன்-மனைவியிடத்தில் இருக்க வேண்டியது எது? இருக்கக் கூடாதது எது?
திருமதி வவி மோகன்-மட்டக்களப்பு
திணவெடுக்கும் தேகத்துக்கு உயிர் இன்றிப் போனால்தான் நிலவுன்னை தீண்டும் நிறையாசை மறைந்தழியும்"
அவனை இறுக்கி நெற்றியில் இதழ் பதித்து முத்தமிட்டு, அவன் விழிகளில் இதழ்களால் ஒத்தடம் கொடுத்தாள்.
கனி மரத்தில் சாய்ந்தவன் பசி தீர்க்க நினைப்பதில் வியப்பென்ன? நினைத்தான்; முகம் சரித்து மூச்சு விட்டான். பழுத்திருந்த கனிகளுக்கு வெப்பம் பட்டு வியர்த்தது.
வேண்டாம் இப்போது."
து தோகையின் குரல் தவிப்பு
அங்கும் இருந்தது, அதனால்தான் குரல்
தழு, தழுத்தது.
"மாமரத்துக் கனிகள் என்றால் கொய்து சென்று தாமதித்துப் புசிக்கலாம். மங்கையுடல் கனிகளை கொய்து செல்ல முடியாதே அதனால்-சமயம் கிடைக்கும் போது தானே இன்பச் சத்தான சுவை அறியலாம்."
குறும்பன் அவன் குனிந்த முகம் நிமிர்த்தாமல் உதடுகளை அசைத்துப் பேசினான். உதடுகள் அசைந்தபோது அவள் பட்ட அவஸ்தைக்கு பொருள் சொல்ல வார்த்தையில்லை.
நெளிந்தாள் கூச்சத்தால், அது அவன் குறுவாள் மீசை செய்த விஷமத்தால் விளைந்த In FFL).
"முதலில் வயிறாற உணவு விடுங்கள் அத்தான் என்னை வேலை இருக்கிறது p.67(Belle
"நீ உள்ளே போனால் எனக்கென்ன வேலை இருக்கிறது இங்கே?"
"ஆளைப் பார், வஞ்சிரமீன் குழம்பாக்க வேண்டும் இதுவல்ல நேரம்" "வஞ்சிர மின் ஆசைதான் எனக்கும்.
இலகுவாக கிடைப்பது எது?
ஒற்றுமை இருக்க வேண்டியது என்பதால், ஒருவருக்கொருவர் ஒற்றறியும் சந்தேகம் இருக்கக்கூடாது.
o இலங்கையில் சர்வாதிகார ஆட்சி வந்தால் எப்படி இருக்கும்? எங்கே பார்ப்போம் கற்பனையை?
எம்.யோகானந்த்-நுவரெலியா, அப்படி வந்தபின்னர் ஜனநாயகம் வந்தால் எப்படியிருக்கும் என்று நீர் கேட்க நினைப்பீர் ஆனால் கேட்க மாட்டீர் முச்
தற்போது நம் நாட்டு மக்களுக்கு இலகுவாகக் கிடைப்பது எது?
எச்.எம்.எம்.மஸ்னவி-புத்தளம். வதந்தி
எனக்கு அமெரிக்கா போவதற்கு சான்ஸ் கிடைத்து விட்டது. தங்கள் அறிவுரை?
siúl. Mailiuli-álaitafluil அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் என்று சொல்ல நான் ஒன்றும் ஒளவைப் பாட்டியல்ல என்பர் உமக்கு வாழ்த்துக்கள். சொய்..கி. பறந்து சென்று சிறந்து வருக அல்லது அங்கேயே சிற்றிசனாகுக!
உரையாடும் பொதெல்லாம் இரட்டை அர்த்தத்தில் பேசுபவர்கள் பற்றி உங்கள் сушiиiлтшир.
ரி.மதுரா-ஹட்டன். சிலருக்குப் பிடிக்கும். சிலருக்குக்
நிலவுக்குதுகில் ன் துகிலை விலக்கி மகம் விளையாடிச்
"பார் அந்த நில
அவனோ சளை மட்டுமல்ல, அவன் கெட்டிக்காரனல்லவ மழையாய்க் கொட்டி
"இயற்கையைப் உன் எழில் உருவம் "மயக்கத்தில் ப "இல்லையடி, மனநெருக்கத்தில் கண்டதெல்லாம் நிய காணா இன்பக் கட உடல், இனி தடை மனம் தாங்காதே
"வாழைத்தண்டு அந்தக் கரம் மீது கேட்டாள்,
"என்ன வேண் "Gangijaya II?" “.ü.* "தேன் வேண்டும் தோள் வேண்டும், ! வேண்டும். தூங்கும் தொங்கு மாங்கனி
கடிக்கும் பிடிக் உரையாடலை நீர்த அர்த்தத்தில் ரசிக்கச் உதாரணத்திற்கு கேட்கிறாய்? இதி: யோசித்துப்பாரும்,
ஆண்களுக்கு பெண்களுக்கு.?
lfeðg 961)
ஹரிஹரிஹரி
சிந்தியா வ வெறுக்கின்றது எ
Tsii). வெறுக் காத () дијија)7(šи).
இடைக்கால நி நினைக்கிறீர்?
வரட்டும் வந் கொள்ளலாம் பொது மத்தியில் உள்ளவி கொடுப்பதில் த பிணக்கங்கள் இருக்க மட்டுமல்ல, நாட்டு கவனிக்க வேண்டி
டியர் சிந்தியா புதுக் கவிதை ஒன் 560) பதவியிருந்தால் பதவி போனா அரசியல்வாதி மறந்து போச்சு)
படித்துப்பட்ட சீதனம் வாங்கும் என்ன நினைக்கிற
கல்வி உயர க தெரிந்த புத்திசாலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூசை இந்த வஞ்சியின்
குறிவைத்து புரண்ட நோகாமல் தள்ளிவிட்டு, போனாள் தோகை நாடிழந்து தன்படை ரு மன்னன் போல, விட, நெஞ்சைக் க்கும் ஆசையோடு ITGO)6.
சியில் சுடுகளமான ஆட்சியில் நிம்மதியாக
அணிந்து பார்ப்பதும், நிலவை ரசிப்பதுமாக
கொண்டிருந்தது. வை, மேகக் காதலன் யல்லாம் தடுக்காமல் காண்டிருக்கிறது." ள இதழ் சுளித்து III LI JI6O6. சியைக் காட்டி உங்கள் தேடவேண்டாம்." த செந்தேன் இதழால்
த்தவன், வாள்வீச்சில் வாய் வீச்சிலும் ா, அதனால் தமிழை GOTIIGOT பார்த்தேன் அங்கும் .." ார்த்திருப்பீர்கள்." உன்னோடு கொண்ட
பார்த்தேன் கிப்போகிறாய். கரை ல், தளிர் மேனி இந்த சொல்லாதே, என்
களில் கரம் தொட்டான். ரம் வைத்து முடியபடி
@Ibዖ"
செவ்விளநீர் வேண்டும்.
அங்கு என் முகம் தூங்க போதும் இனிப்பதற்கு
கள் நீ தரவேண்டும்.
ாவிட்டால் பிடிக்காத விர்க்கலாமே. இரட்டை கூடியவையும் உண்டு. "விளக்குமாறா அர்த்தம் இரண்டு. կմպւն,
மீசை அழகென்றால்
க.சுதர்சன்-செங்கலடி ாமல் இருப்ப்து,
ர வர வாழ்க்கை ன்ன செய்யலாம்? ஜயன்-அக்கரைப்பற்று-1 ாதா? ஏதாவது
ர்வாகம் பற்றி என்ன
அல்பிறட்-மட்டக்களப்பு த பின்னர் பார்த்துக் |атау0лт6імодул60/16і), ர்களிடம் உரியதைக் L/5576) GUIT6)fiLLITG) ாது நிர்வாக விடயத்தில் நிலவர விடயத்திலும் து அதுதான்.
மனதைத் தொட்ட JJ” நேசன் ஜவாத்-புத்தளம்.
மங்கல o agaia
(எழுதியவர் பெயர்
பெற்று பல இலட்சம் ஆண்களைப் பற்றி T6672 .எம்.இக்ரம்-கல்ஹின்ன ரன்ஸி உயரும் என்று a full III/f4567.
o
மொத்தமாகச் சொல்வதென்றால் நீ
வேண்டும்."
வெட்கத்தில் முகம் குனிந்து அவன்
மார்புக்குள் புதைத்து மறைத்தாள்.
"எனக்கொரு சந்தேகம்?" "6660T.P "மதிவதனம் சிவக்கும் போது மறைத்துக்
கொள்ள என் மார்புதான் உனக்கு GuggGun?"
சொல்வார் இதற்கு விடை
"திருவள்ளுவரைக் கேளுங்கள் அவர்
காளைக்குள் குழப்பம். "நீயே சொல், கற்றுத் தருவது நீயாக
இருந்தால் அதிலுள்ள களிப்புக்கு நிகரேது சொல்லு, அதனால் நீயே அந்தக் குறள் எது சொல்லு" "இளித்தக்க இன்னா செயினும்
-களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு
குறள் சொன்னாள், அவன் அதன்
பொருள் தேடிப்பார்த்தான்.
இழிவு வரும் துன்பங்கள் கள் உண்டால்
வந்து சேரும். ஆனாலும் கள் உண்டவர்கள் வெறி கொள்கள்மீது கொள்ளும் விருப்பம்
குறுக்கெழுத்துப் Girl
குறைவதே இல்லை. கள்வா, உன் மார்பும் அந்தக் கள் போலத்தான்,
பொருள் உணர்ந்தான், பொற்தாம ரையை தன் மார்போடு மேலும் இறுக்கிக் ()JITGöSILITGöT.
கலக்கம் வரும்போதும், கலவி மயக்கம் வரும்போதும் தம் காதலர் மார்பில் முகம் புதைத்துக் கொள் கிறார்களே பெண்கள். அது ஏன் என்று ஆராய்ந்து திருவள்ளுவர் சொன்ன பொருள் என்றென்றும் பொருத்தம்தான் என்றுணர்ந்தான் காளை
திருவள்ளுவருக்கு ஒரு பாராட்டு சொன்னான் மனதுக்குள்
மறு நொடியே ஒரு குறும்பு சொன்னான் மங்கையவள் காதுக்குள், "நெஞ்சு வியர்க்கிறது நீ விடும் பெருமூச்சால் நெஞ்சு வியர்ப்பதால் நெற்றி சுடுகிறது. மோகத்தில் தானும் வியர்க்க வேண்டுமன்றோ அதனால் நெற்றி வியர்க்க வேண்டுமானால் யாருக்கு வெற்றியென்று கண்டறிய ஒரு களம் விரியட்டும் உடனே அது என்ன ፴,6ዘû?”
அவள் விடை சொல்லவில்லை. அவன் இனி வினாவே தொடுக்க
முடியாமல் அவன் உதடுகளுக்கு வேறு பணி கொடுத்தாள், கசக்குமோ காளைக்கு?
-இடையில் இடம்பெற்ற குறள்
அதிகாரம்- 129 LIITILG-288
இடமிருந்து வலம்
மேலிருந்து கீழ்
01. வம்சம் என்றும் சொல்வார்கள். 01. இந்தியாவில் உள்ள முக்கிய 04. இது கோவில்களில் இருக்கும். நகரங்களில் ஒன்று. 05. இதைக் குடிக்க முடியாது. 02. இதன் முலம் ஆற்றைக் கடக்கலாம். 08. நமது உடலில் உள்ள இரத்தக் 03. பட்டிமன்றங்களில் இது நடக்கும்.
குழாய். 06. மனைவியை இழந்துள்ளார் இவர். 09. சில நாடுகளில் இந்தத் தண்டனை 01. தூங்குபவனையும் தீவிரவாதியாக்கும்
இன்றும் நடைமுறையில் உள்ளது. இது ஒரு நோய் காவி. 10. சந்திரனை இப்படியும் அழைக்கலாம் 0 புல்லாங்குழலில் இருந்தும்துேவரும்
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 08.07.1995க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-107 தினமுரசு வாரமலர் 醬. I772 கொழும்பு .
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-105ற்கான சரியான விடைகள்:
'உ | ழு ந் து * g * nar
த் "வா| ன தே ரா த | ர | ம் த் T த் கை வெ| தி 6] 臣川 *Gam|| 6 || aos
19պ || al ΘΥΠ
u tip வ ர
குறுக்கெழுத்துப் போட்டி இல. 105இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்.
செல்வி பிவேஜினியா, கொழும்பு-13 கே. ஜெயக்குமார் நீர்கொழும்பு
ரி, மஞ்சுளா, இரத்தினபுரி, செல்வி. எம்.எஸ். நூர்ஜகான்,
திருமலை,
எம். ரம்ழான், வட்டவளை
இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6. திருமதி. சுகந்தி மனோகரன்,
கல்முனை. 7. எஸ். மோக்ன் ராஜ், கண்டி 8. சிராஜ் முஹம்மட் கொலன்னாவ, 9. திருமதி ஜே. எமில்டா, தெஹிவளை. 10. ஏ.எம். றமிஸ், நாவலப்பிட்டி
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
(,02-08, 1995

Page 19
| , η M. M. M. M. M. M. M. M. O ύ. Ο Αν η Κί η ύ
LT ாட்டி ஹோல்களை கட்டியிருந்தது. நிறைய நண்பர்கள்-பிராந்தி கோப்பை களை கிளிங்" என்று தட்டினார்கள்
மனநோயாளிகளுடன் வந்தவர்கள் கவனமாக அவர்களைப் பாதுகாக்கிற சாக்கில் கோழிக்கறியாக தின்றார்கள்
கொஞ்சம் முற்றின கேஸ், மனிதக் கறி கிடைக்குமா? என்று கேட்டு பிஹறி பிஹி" என்று சிரித்தது.
நடுவில் சுற்றிச் சுற்றி வந்தாள் மெர்லின் சினேகிதர்களுக்கு நிறைய ஹாய் சொன்னாள் நோயாளிகளிடம் விசாரித்தாள் போனவாரம் ஷாக் ட்ரீட்
மெண்டுக்குப் போனியா? என்று தொட அந்த ஆள் நிஜமாகவே ஷாக் அடித் தது போல துள்ளினான்.
"என் அழகு அவ்வளவு தூரம் உன்னைப் பாதிக்கிறதா?" என்று கேட்டு பெருமையுடன் நிமிர்ந்து
இல்லே பயமுறுத்தறது" என்று அவன் சொன்னதும் துவண்டாள் அவசர шта, 50,153,16ir.
நான் அந்த தேவியையே பார்த்தேன். அவள் ஆவலும் ஒருவித சோகமுமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார் வையில்-எதிர்பார்ப்பு இருந்த அதே அளவு ஆவலுமிருந்தது.
சுற்றிச் சுற்றி வந்தாள். அவளை அழைத்து மைக்குக்குப் போனேன். ப்ரெண்ட்ஸ் மே ஐ ஹாவ் புவர் அட்டெண்ஷன் ப்ளீஸ் என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து தமிழில் தொடர்ந்தேன். "இந்த இளம்பெண்ணைச் சந்தியுங்கள் மிஸ், தேவி இவள் ஒரு குறிப்பிட்ட நபரைத் தேடுகிறாள். அந்த இந்தக்கூட்டத்திலுமிருக்கலாம். அந்த பருக்குச் சொல்லிக் கொள்ளுவேன். ஒரு தேவி என்னைத் தேடுகிறாள்! தற்காக நீங்கள் எந்தச் சிரமமும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை."
வள் கொஞ்ச நேரம் உங்களுக்கு மழுக்கதையைச் சொல்லுவாள். அதைக் கேட்டாலே போதும் அவள் தேடும் நபர் அவளுக்குக் கிடைத்து விடுவார்.
அவளை என் எதிரே இழுத்தேன். "மீட் மிஸ் தேவி
போதை நிரம்பிய கூச்சல் எழுந்தது. ஒரு மனநோயாளி இன்னாடி மினி யம்மா பாடியது.
போதையுடன் சினேகித வாலிபன், "நான் தான் நீ தேடுகிற ஆள்" என்று மேடையருகே சட்டென்று ஒரு தேதி கொடேன். ஐ லவ் யூ" என்றான்.
சிரித்துக் கொண்டே மறுக்கவே"அழகான பெண்களுக்கே திமிர் அதிகம்" என்று திட்டிக் கொண்டே பானான். "வெட்டணும் அவங்களை" நான் தேவியைப் பார்த்தேன். அவள் சிரிப்பாலேயே அலட்சியப்படுத்தினாள்
நண்பர்களே! நான் சொல்லும் இந்தக் கதை நூறு ஆண்டுகளுக்கு முன்னால்
ந்த உண்மைக் கதை"
"ஏய் சரித்திரக் கதையா?
இல்லே நடந்த கதை சம்பந்தப் பட்டவரே சொன்ன கதை"
"LLUIT 9/alli?"
லூசி என்ற பிரிடிஷ் பெண் "இங்கே வந்திருக்கிறாரா? என்ற சலசலப்பு ஓசை
"ஆமாம் வந்திருக்கிறார்" என்றதும் சட்டென்று ஓய்ந்தது.
ജൂതസ്,02-08, 1995
கொஞ்ச நேரம் கண்களை முடி சட் டென்று விழித்துத் திறந்து சுற்றிலும் பார்த்த ஒரு பார்வையின் பாதிப்பினால்
கூட்டம் வசியப்படுத்தப்பட்டது போல அமைதிகாத்தது.
அவளையே பார்த்தார்கள் "நீங்கள் உங்கள் மனதிலுள்ள மற்ற உல்லாசங்களை மறந்து முழுவதுமாக என் வசப்படுகிறீர்கள். நான் மட்டும் உங்கள் பார்வைக்குத் தெரிகிறேன். என் குரலை மட்டுமே நீங்கள் கேட்கிறீர்கள் மற்றவை அனைத்தும் உங்களால் மறக்கப்படும்.
கவனியுங்கள் இன்றைக்கு சரியாக
հloմIIIமிகுந்த கேரளத்தின் சூழ்நிலையில் -
அந்தக் குறிப்பிட்ட ஒரு கிராமத்திலேயே மூன்று கொலைகள் செய்யப்பட்டன.
அனைத்துக்கும் ஒரு ஒற்றுமையிருந்தது. கண்டுபிடிக்கத்தவறிய பிரிட்டிஷ் போலிசார்
நூறு வருவுத்துக்கு முன்னால்
முடி விட்ட வழக்கை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
காரணமிருக்கிறது.
கொலை செய்யப்பட்டவர்களில் ஒருத்தி என் தாத்தாவின் அம்மா தனக்கிழைக்கப் பட்ட கொடுமைக்காக இன்னமும் நியாயம் கேட்டு அலைகிறாள்.
அவளுக்காக அந்தக் கொலை செய்த நபரைத் தேடுகிறேன். நிரந்தர இளமைக்காக மூன்று அப்பாவிகளின் உயிை
GÖT
கொடுத்த அந்த பயங்கர மிருகம் மும் இருக்கிறது
அதுவும் இந்தக்கூட்டத்தில் இருக்கிறது.
அதைக் கண்டுபிடித்தே ஆகவேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. கண்டுபிடிப் பேன்; நான் கண்டுபிடிப்பேன்.
"கதைக்கு வருகிறேன்" என்று எதிர் முகங்களை ஆராய்ந்தவாறு
ஆரம்பித்தாள். கொச்சி ஹார்பரில் கப்பலை விட்டிறங் கிய போது அந்த பிரிட்டிஷ் தம்பதிகளுக்கு இங்கே காத்திருக்கும் பயங்கரம் தெரியாம் லிருந்தது.
"தெரியாமல் தான் கேட்கிறேன் என் மனைவியே" என்றான் எட்வர்ட் "பம்பாய் போய் அங்கேயிருந்து நேரே ரயிலேறி சென்னை போவதைவிட்டு எதற்காக இந்த ஊருக்கு வந்தாய்? அதிகம் வளர்ச்சியடையாத இந்த ஊரில் என்ன சுவாரஸ்யம் வந்து விட்டது உனக்கு?
அந்த லூசி சிரிக்காமல் பார்த்தாள். கடல் காற்று தள்ளிக் கொண்டு போகப் பார்த்ததொப்பியை இடது கையால் அழுத்திக் Gate Teit,
இந்த மலையாள மண்ணின் இயற்கை அழகு அற்புதம் என்று என் சினேகிதி சொன்னாள் போகிற வழியில் பார்த்து
örö வேலையில் அவகாசமிருக்கிறத Gagical air பதவி ஏற்க நாளிரு. "அது சரி. ஆனா ஹோட்டல்கூட இரு என்று தெரியவில்ை
"மிஸ்டர் எட்வர் திரும்பிப் பார்த்தார்
கவர்ச்சி மிகுந்த இமைக்கர்மல் நின்ற சிரித்த போது
சற்றே கூர்மைய வினாடி தோன்றி மன அந்த லூசிக்கு
ஆனால் அதிலு உணர்ந்தாள் ரசித்த "மெட்ராஸிலிருந் நீங்கள் இங்கே தங்கி உதவிகளையும் செய் D5)."
"ஹோட்டல்? "இல்லை. முன் லாந்து அதிகாரி அ பார்வையில் கட்டி அதில் உங்க ஊர் இருக்கும் வாருங்கள்
"קווחש" "இல்லை. இந்த வண்டி கொண்டு 6 அருவருப்பாகப் "நடந்து போக "தூரம் அதி உயரமான இடத்தில் வீடு. அதை விட்டால் Փ-56/IIg|."
வட்டமான ச போன்ற சங்கதிகை பத்திரப்படுத்தியதும் சாரட்டில் ஏறி நான்கு குதிரை வைத்து நின்றவை fold,059 (35 LPDDO) எடுத்த எடுப்பி போல பறந்தன.
நெடுஞ்சாலையி சாகமாக இருந்த தம் திரும்பிக் காட்டுக் பித்ததும் மெலிதான் "இவன் நல்லவ சரியா?" என்றெல் குழம்ப
அவள் வேறு
9|1933,19. UITG தொலைவில் லூசி. அழைப்பது போன் முன்பின் தெரி பெயர் சொல்லி அ என்று அலட்சியமாக "என்ன தவிக்கி UITäd.pIIIP"
"ஏதாவது அணி "இல்லையே தயங்கினாள் கூப்பிட்ட மாதிரி (
"ஏதாவது சவு அதில் காற்று பு குரல் மாதிரியேயிரு G) JFITT GÖTGOTTGÖT.
கொஞ்சம் நிம் "டிரைவர்" எ பதில் சொல்லா தட்டினான். "உன் கூப்பிடுகிறேன்."
"நான் டிரைவு என்றான் கோபமா
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

as) L. Glj
(3 J. G. 3 LP. று எப்படியும் நீ
சேர பத்துநாள் Gap" тtill to 0атшал6ітлпа), LISI DI GÖSTGOLD. ல் இங்கே தங்குவதற்கு க்கிறதா இல்லையா LUGBAL, * " என்ற குரலுக்குத் 16ኽ|.
வாலிபன் ஒருவன் ான். அவன் மெல்ல
ான இரு பற்கள் ஒரு றந்தது போலிருந்தது
ம் ஒரு கவர்ச்சியை T67,
து தகவல் வந்தது. யிருக்கும் வரை எல்லா ய உத்தரவாகியிருக்கி
இங்கேயிருந்த இங்கி வருக்காக அவர் மேற் வீடு இருக்கிறது.
வசதிகள் எல்லாமே
ஊர்க்காரரின் சாரட் பந்திருக்கிறேன்.
பார்த்தார். (UPLG). ILJITSUST?" ம் காட்டுக்குள்ளே நவீனமாகக் கட்டப்பட்ட
வேறு வீடு உங்களுக்கு
ரமான பெட்டிகள் ள பின்னால் கட்டிப்
G.IIIGILITI),67. ளும் கால் மாற்றி கால் அந்த ஆளின் ஒரே 吻一
வேகமாயின. காற்றுப்
ல் போகும்வரை உற் பதிகளுக்கு சரேலெனத் ள்ளே போக ஆரம்
பயம் வந்தது.
ன் தானா?நம்பி ஏறியது ாம் அந்த எட்வர்ட்
கையில் குழம்பினாள். ரா தொலைவில்- மிகத் என்று பெயர் சொல்லி
பிரமை வந்தது. ாத இந்த ஊரில் யார் ழக்கப் போகிறார்கள்? ருக்க முடியவில்லை. ாய்?திரும்பித் திரும்பிப்
முப்பு கேட்டதா?"
ன் ஒன்றுமில்லை. யாரோ ருந்தது." குத் தோப்பு இருக்கும். ந்து வந்தால் மனிதக் கும்" என்று கணவன்
தியானாள். ாற எட்வர்ட், அவன் பிருக்கவே முதுகைத் எனத் தான் டிரைவர்
அல்ல வழிகாட்டி"
Ig LDavi
(UDJ 9.
. . . ■一W_W一W_
"சரி வழி காட்டியே இந்தக் காட்டுப் பாதையை விட்டால்
வேறு நல்ல பாதையே கிடையாதா?
"இருக்கிறது. கொஞ்சம் தள்ளிப் போனால் வரும் பெரிய சாலை."
"பின்னே அதில் போவதற்கென்ன? "இல்லை. அது கொச்சி அரசரும் அவர் குடும்பத்தினரும் மட்டுமே பயன் படுத்தும் சாலை மற்றவர்களின் வாகனங்கள் போக அனுமதியில்லை."
பள்ளத்தில் இறங்கி ஏறியதால் அவள் மேல் தள்ளப்பட்ட எட்வர்ட் கோபமாக அவனை அறைந்தவன், அவன் முதுகின் உரத்துக்கு மிக வியந்தான். இப்படி ஒரு வலுவான ஆண்மகன்? அதுவும் இந்தியாவில் மிளகுக் கொடிகள் படர்ந்த பெரிய மரம் ஒன்றின் திருப்பத்தில் திரும்பியதும் திடீரென்று தெரிந்தது அந்த மாளிகை
உயர உயரமான துரண்களுடன்வெள்ளை மற்றும் கறுப்பு சலவைக் கற்களா லான உயரமான கட்டிடம்
"ஏன் இவ்வளவு காட்டுக்கு உள்ளே கட்டியிருக்கிறார்?"
"நகரத்தில் மன்னரின் மாளிகையைவிடப் பெரிதாகக் கட்ட அனுமதி இல்லை."
இறங்கினவர்களின் பார்வையில் பட்டது அது இடிந்து சரிந்து போன பழைய (39;Tլիaն,
"என்ன அது?" "எங்கள் கோயில், உங்கள் சர்ச் மாதிரி "அப்படியா? பார்க்கவேண்டுமே போக GUIILD/IP"
"வேண்டாம் பாழடைந்த நிலையி லிருக்கிறது. உள்ளே போவது நல்லதல்ல
"அதென்ன பக்கத்தில் இரண்டு மேடு 苏ö2”
"அது இரண்டு தலையில்லாத உடம் புகள் புதைக்கப்பட்ட இடம்."
அந்த லூசி பயத்துடன் கணவனோடு ஒட்டிக் கொண்டாள். நடுங்கினாள்.
"பயப்படாதே ஒன்றுமில்லை. வாபோக லாம்" என்று அந்த பங்களா உள்ளே போகக் காலெடுத்து வைத்த போது
சரேலென்று குறுக்கே வந்து நின்றாள் அந்தப் பெண் இமைக்காமல் லூசியைப் பார்த்தாள். கண் இமைக்காமல் வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்
"யார் இந்தப் பெண்? என்ன பைத் தியமா? என்று எட்வர்ட் கேட்க
அந்தப் பெண்ணை அறைந்து தள்ளி னான் அந்த வழிகாட்டி
"ஏய்ய் அவளை அடிக்காதே." லூசி தடுத்தாள்.
"என்ன தப்பு செய்து விட்டாள்? ஏன் அடிக்கிறாய்?"
"அவள் வேலை எல்லாம் நான் செய்ய வேண்டி வருகிறது. நாயே போ தொலைந்து
LIII
முரட்டுத்தனமாக அவன் பிடித்துத் தள்ளிய வேகத்துக்கு - கவிழ்ந்து தரையில் விழுந்து அழுது கொண்டிருந்தாள் அவள் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்த வாறு படி ஏறும் கணவனைப் பின் தொடர்ந் தாள் உள்ளே போனாள்
inömumsjö blöILÍ..?
ஞாயிறு தோறும் எம்.ரி.வியில் ஒளிபரப்பாகும் மகாபாரதத் தொடர் சில சமயங்களில் திடுதிடுப்பென நிறுத்தப்படுவதால், நாம் தரும் தமிழாக்கத்துடன் காட்சியைக்காண ஆவலுடன் காத்திருக்கும் எமது வாசகர்கள் ஏமாற்றமடைகிறார்கள். இதற்காகவருந்து கிறோம்.
கடந்த 18ம் திகதி ஒளிபரப்பாக வேண்டிய 83வது அங்கமும் 25ம் திகதி ஒளிபரப்பாக வேண்டிய 84வது அங்கமும் முறையே முரசின் 100 மற்றும் 107ம் இதழ்களில் வெளியாகிவிட்டன. 18ம் திகதி ஒளிபரப்பாமல் விடப்பட்ட 83ம் அங்கம் 25005ல் ஒளிபரப்பாகும் போது பயன்படும் அதே போல் 84ம் அங்கம் 02.07.95 ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நேரத்தில் உங்கள் கைகளில் இருக்கட்டும்
மகாபாரதம் 85வது அங்கம் (00195ல் ஒளிபரப்பு) எமது 10வது முரசில் வெளிவரும் என்பதனை வாசகர்களுக்கு அறியத்தருகிறோம்.
ஆசிரியர்
KI ANNA 19 , !
"UIT 9/a167?" "JPGOLDIIIGUJTrf), p i U67 Ljë, கத்து சமையலை எல்லாம் திறமையாக செய்வாள் ஒன்று கேட்கலாமா சீமாட்டியே."
"(ჭჟ(ჭ616ზT" "என் ஆங்கிலம் உங்களுக்குச் சிரிப்பை தருகிறதா?”
இல்லையே! எங்கள் க்ரேட் பிரிட்டனைப் போலவே இலக்கண மொழி பேசுகிறாய். எனக்குப்பிடிக்கிறது."லூசி கேட்டாள். "அவளுக்கு ஆங்கிலம் வருமா?"
"அவளைப் பற்றியே பேசுகிறீர்கள்? "அவளை எனக்குப் பிடிக்கிறது. இந்தியாவில் சந்தித்த முதல் தோழி. அவளை உள்ளே அழைத்து வா."
"நேரம் வரும் போது வருவாள்." "சமையல்காரி என்கிறாய்? "சமைத்து வைத்திருக்கிறாள். உங்க ளுக்குப் பிடித்தமானவகையில் உங்கள் பக்கத்து சாப்பாட்டை."
"அவளுக்கெப்படி தெரியும் எங்கள் ց 60լDԱյ69?"
"அது பிசாசு மாதிரி இருந்த இடத்தி லிருந்தே உலகத்தைப் பார்க்கும்."
அவர்கள் சாப்பாட்டு மேஜையை நோட்டம் விட்ட போது நிறைய பீங்கான் பாத்திரங்கள் கச்சிதமாக முடிவைக்கப் பட்டிருந்தன.
(தொடர்ந்து வரும்)
பேனா நண்பர் அரங்கம்
பெயர்-சி. றியாஸ்
IgI-18 முகவரி/செமட்ரிரோட்
0luf. (furt- Ilifflana
This
பெயர் ஏ. ராஜேந்திரன்
Aug - 2 முகவரி: போட்ஸ்வூட் டிவிஷன் கந்தப்பளை பொழுது போக்கு-பத்திரிகை
பினால் ெ
out-of salasi வயது 25
முகவரி புளியங்குளம் IT Li Luaj g'al திருகோணமலை பொழுது போக்கு
வழமையானவை
பிெ லச்செழியன் 叫g*
gas Aufl:- 193 RUE ROBESPIRRE, 93170 E_BAGNOLET FRANCE பொழுது போக்குஓவியம் வரைதல்
பெயர்-வி ஜீவராஜன் இ
GALIUM-GTE. Härif
Jug-23
முகவரி-பள்ளிவாசல் துறை, புத்தளம் பொழுது போக்கு-பேணாநட்பு பத்திரிகை

Page 20
।
|
SEA COOMBO OLUIT 6U 6. Tyb||
--Alrigin ag L'AEITA (Cill Iris Lialair. I riail ாண்டாமிருகத்துக்குகொம்பு அழகு. ஆனால் அதே பொம்புதாள் t முடிந்திருக்கிறது. பாண்டாமிருகக் கொம்புக்குபவத்த மவு மருத்துவ ரீதியாவும் காப்பொருட்கள் செய்யவும் என்று பல ட்வொருங்கள் இருப்பற்றல் கொம்பு வியாபாரிகள் துப்பாக்கிகளோடு அமைகிறார்கள் ஏற்கனவே உலகில் அரிதாகிவரும் PAYAR Ii வியாபர பேட்டைகளால் மேலும் குறைந் வருகிறது.
SLLLLLLLTT LLTT LLTTT LT LTTTLTTLLTT தொகை சற்றே அதிகம் மியாபார நடவரில் 2. ஆபத்து
■ * LATILITAN AYATA வந்து மதிபாட்டுசெல்லு நூம்புகள்மீது கவனமாயிருங்கள் ரவி பற்றிரியாக்கள்தான் படத்தில் ருெகின்றன வ்ற்றை பிாள்ாடியம் என்று அழைப்பா Galla வெல்வை தமது பிரத்தத்திலுள்ள a gubi Au antinsson of Ho
வற்றை மிங்காயத்து வெடித்து நறாவத்துவிடுகின்றன. மலேரியா நோய் வருகிதும்ஆந்தது பாடி விசயம் அனோபிளிட் ாளப்படும் பொதுளம்புகள்தாள் இந்தப் பயங்கரமா याताया, क्या ता- । *門霄間 *I* ["T"_"+= 'ht
त—
リ
—
▪0...ብ...ùùዘ። ULIMI I CILIMIT FA * リ
பெண்களாகப் பிறப்பதே பாவம் என்று சொல்லுகிறவர்களை அழைத்து இந்தப் படத்தை பண்பியுங்கள் அமர்ந்திருக்கிறார்கள் பாருங்கள் அந்நாபெரும் ஆண்கள் கொள்ள ஆடையில் TTTTS LLLT TTT S LL TT S TTTTTSS TTTTT LLLTT TTT TTTTLTTTTT TTTTT S TTTT T S TTT
ப்போது பொகன் மேலவை முட்டைப்புத் துர எறியலாம் அல்லவா
m
for II
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EWELLERY புன்னகைசிந்தும் பெண்ணுக்கு மின்விடும் பொன்னகை பேரழ
SS
SEASTREET COLOMBO.
செட்டியார்தெரு கொழும்பு
தியா பொறு நாடுகளிள் மட்டுமா மாதிரிலும் ஆடு புவி ஆட்டம்பரம் குங்கிறது விள்ங்கிவம்போப் ராம் பிாடுவது வெங் காட்டபட்டும் ராப்ரா |விலங்காகவே மாறிவிடுவதுதான்-விங்கம்
li கிறவர் ருக்க A IKI ருக்கு | El
aligió IDLIG
பெயர் கனெறி ஈவான்ஸ் அம்ெ ரிக்க நீச்சல் வீராங்
தரையில் மான் தண் ணகு க்குள் இறங்கிவிட்டால் மீன்
1986 இலிருந்து நீச்சல் போட்டி கள வ இவரது கொடி பறக்கதி: தொடங்கியது.
A L'"IM" GAN GENI LI GA நீச்சலில் புகுந்து தூள்கிளப்பி 800 மீற்றரை இவர் கடக்க எடுக்க நேரம்
திமிடம் 82 செக்கள்கள். இது
Palain Our களில் மாளாய் நடந்து மீனாங்பாய்ந்து நீரைக் கிழித்துப்பாய்ாதனை படைத்தில் தங்கப்பதக் கம்பிள்டுடைத்து மாதும் மீறும் கலந்து வான்சுக்கு ப்ெபேர்து ாது எனவே இன்றும் தங்கப்பதன் கங்களை தட்டிக்கொள் 器 கனவொடு ருக்கிறார் பாருங்கள் கனவு நெரிதல்வா
■■■
o-o8, I