கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.07.09

Page 1
Regiвteredasa News Paper iпSri Lanka
இைப் பிெ
 
 
 

"3... ജൂ1@
D)
LSS S S S L L S L YS 00
=

Page 2
தாழ்த்துபவன் உயர்த்தப்படு
மனிதனுக்கு இருக்க வேண்டிய இன்றி பண்புகளில் ஒன்று தாழ்மை. ஆனால் உலகில்
தானே மேன்மையாராட்டுபவர்களையே அதிக இவ்வுலகத்தில் மனிதன் மேன்மை ப் வனுக்குச் சொந்தமானது என அவன் வனுக்குச் சொந்தமானதல்ல.
தைவிட்டுவிட்டுதன்னைத்தானே மேன் தனால் ஏற்படும் அகந்தை அவனை அழி
சிறு பிள்ளையைப் போலத் தன்னை எவனோ அவன் பரலோக ராஜ்ஜியத்தில் பெரிய என்கிறார் இயேசுகிறிஸ்து
இப்படிச் சொன்ன இயேசு கிறிஸ்து இதன் தேவகுமாரனாக இருந்த போதிலும் அவர் ே ல்லை. மாறாக தன்னைத் தாழ்த்தி கீழ்ப்ப அப்படி அவர் தம்மைத் தாமே தாழ்த்தி யிர்த்தெழுந்து மீண்டும் கடவுளின் வலது u jipperial
தன்னைத் தானே தாழ்த்துபவன் உயர்த்
Osologůcumot a
பரிசுக்குரிய கவிதை
(சுடுகின்ற தோட்டா
நடவடிக்கைதான் தேவை es. €န္တဇိဗ္ဗန္တိ ܕܒܘܡܒܗ11 ܘܒܗ)
கல்வி கண் போன்ற வியறிவு பெறும் லோருக்கும்
வியக்கவைத்த கவிதை
பிறக்காதே தவிப்பு றந்தாலும் போர் மண்ணில் போர்ப்புய பிறக்க வேண்டாம்-மனிதன் பெற்றோ
றுமையிலும் வதைபட்டு(ச்) தொலைத் JETJE (36)IGOSTILITIb. சேயொன் y. Lloegrassississio-Glau sifil LDGODL. தலைவிதி
என்னையா அடிப்ப ஐயோ. தெருவினி
எனக்கொன்றும் தெரியாது. பூஇதயரத்தி எனையின்ற பெற்றோரும் என்றோ மாண்டனர். இயல்ா தனத்திற்கு GIGOTOGOILIT 91 LIII.g.” பொகவந்தலாவ எஸ்.கோடீஸ்வரன்
மலிவான பொருள் கலியுகத்தின் காலனவன் 一
கணனெதிரே வந்ததனால் 5 IT IDDOTI ULI வலிதாங்கமுடிய்ம்ம்ல் வரப்போகும் 6696D6) ஓலமிட வையத்தோர் லி கொள்ளும் பண்பினரே சரியார் ெ
Iov (bib LIGODLA, GITT? சான்றோ இ IDGSGITST IDL'LITGIL) 經
மண்ணுலகில் மனிதவுயிர் ஆர்.சிவசாமிமா.சபாபதி-மண்டூர், மாழுவே ஆவதென்ன? (BLITii (LDO)60IU
விருட்சங்களே சாய்ந்து விட்ட போர் வீரர் உ
III.i IDS)ÍSÍslað ஊர்
169, sir GST னவாதக க 型 鬍 နှိုးမျိုး 點 இலங்கேஸ்வரன்-கொலன்னாவ ச்சிறுமி மா
தி
ருப்பார்வை கிட்டுமா? : அனறழுத குழநதைகது
பன்ப்ய்ல் ஊட்டினாய்-அம்மையே ஏ ன்றழும் குழந்த்ைக்குன்
ருப்பார்விை கிட்டாதோ ஸ்.திலகவதி-பதுளை,
தையேறும் தருமம் நி1 ரம் வாங்கி வந்த வன்முறைப் புயலால் நீ தருவோரம் வீழ்ந்து தவிக்குதே மலரும் ஒ ரும்பான வேளை அனாதைப் பட்டம் அ ருமம் சிதையேறும் தருணமிக் கட்டம் சா.அருளானந்தம்-மட்/கல்லடி
சிந்தைக்கினிய சிறப்பான அம்சங்களை ங்காரமாய் தரும் தினமுரசே!
கடந்த வாரம் நீ சுமந்து வந்த அனைத்து அம்சங்களும் தெவிட்டாத தேனாய் இனித்தன. றுகதைகள், தொடர்கதைகள் அற்புதம்: யப்பூட்டும் செய்திகள் சோகமான இதயத் க்கு இதமளிக்கும் கவிதைகள் சினிமா சய்திகள் வெகு ஜோர். உன் வரவுக்கு பல காடி வாழ்த்துக்கள் முரசே.உன் வருகை ால் மலரட்டும் எம் உள்ளம்,
செல்வராணி சுப்பிரமணியம்-கொட்டகலை, ராஜேந்திரகுமாரின் புதிய தொடர் வாரா வாரம் எம்மை அசத்துகின்றது. முரசே! உனக்கு என் வாழ்த்துக்கள் கோடி
செல்வி, பர்ஸானா ராஸிக்-அக்குறணை, அன்பின் தினமுரசே! இந்தப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நியாயத் தீர்ப்பு நாள் எப்போது?
9ரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு ஸஹாபி வந்து நியாயத்தீர்ப்பு
(கியாகமத்) நாள் எப்போது வரும் என
ம் காண முடிகிறது. GYIGIGGSIITi. ாராட்டிக்கொள்ள இதைக் கேட்ட அண்ணல் அவர்கள் அந்த ஸஹாபியைப் SU g/LD 613/6/LD பார்த்து அந் நாளில் உமக்காக உதவும்படி நீர் தயாரித்து
த்திருப்பதென் irtiriitriċi
மை பாராட்டினால், : தன்ன? எதற்காக அத்தினத்தை எதிர்பார்க்கிறீர்?
瑙。上 வேல் S95A05 GJIT "SAIGOJ தொழுகை, நோன்பு, தானதருமம் Pಶ್ತ್ முதலியவைகளை அதிகமாகச் செய்து கொள்ளவில்லை. ஆயி வனாய் இருப்பான்
னும் அல்லாஹ்வையும் அவனது தூதராகிய தங்களையும் படியே வாழ்ந்து காட்டினார். நம்பிக்கை கொண்டு உள்ளன்பு வைத்துள்ளேன் அதனால்தான்
கேட்கிறேன்" என்றார்.
"அப்படியாயின் ஒருவர் இவ்வுலகில் பிரியம் வைத்திருந்த வஸ்துவுடனேயே நியாயத் தீர்ப்பு நாளன்று எழுப்பப்படுவார்.
மன்மை பாராட்டிக் கொள்ள டிவுள்ளவராக வாழ்ந்தார். பதால் மரணத்திற்குப்பின்னும்
பக்கத்தில் வீற்றிருக்கும் பேறு இவ்வுலகில் எவரை நீங்கள் நேசித்தீர்களோ அவர்களுடனேயே மறுவுலகிலும் இருந்து வருவீர்கள் எனக் கூறினார்கள் எம் தப்படுவான் பெருமானார் (ஸல்) அவர்கள்
எம்.சி.கலில்-கல்முனை -05
ஜி.டானியல்-நீள்கொழும்பு
கவிதைப் போட்டி இல-109
னம்-ஆரையம்பதி-09
இ
9) 3)JL காலமதில்
நிலையதனை ால்ல வந்த
ச்சிறு மதலை, திருக்கோணமலை, தா? பில் உயிரிழந்த LGOLD05 குக் கொண்டுவர T6ủ]"#6ÎổI ாக்குதலால் LIG5II?
Î củlúl.ườTạflääủị காமம்-தம்பிலுவில்.
ன் இந்த உயிர் நவறைக்குள் ಫ್ಲಿ"
லுதைத்த பாவத்திற்கா மதனில் மீதமர்னேன் ம்மதியாய் நானும் போக
22 Z? לי?ל (
1915ம் ஆண்டு முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளானதையும், 1995ம் || 61) Պ6)Ո6)III
ஆண்டு தமிழர்கள் தாக்குதலுக்கு உள்ளானதையும் இராஜதந்திரி மிகவும்
சிறப்பான முறையில் தகுந்த காலத்திற்கு ஏற்ற கட்டுரை மூலம் விளக்கியிருந்தது. பாராட்டத்தக்கது. இன்றைய காலகட்டதில் அரசியல் விமர்சனத்துக்கு
தினமுரசுக்கு நிகர் தினமுரசே! .மகேஸ்வ்ரி ராமதாஸ்-வத்தேகம ܡ ܕ ܡ ܢܡܝ தங்களின் முரசு வாசகர்களில் நானும் ஒருவன்.
முரசில் வரும் ஆக்கங்கள் குறிப்பாய் "எக்ஸ்ரே
. ரிப்போட்", "துரையப்பா முதல் காமினிவரை போன்றவை பல உண்மைகளை வெளிப்படுத் புதிய bises 岛
ண்ணாமலை அம்பிகா-மட்டக்களப்பு
துகின்றன. இந்த முறையில் முரசின் சகல ஆக்கங்களும் என்னை மிகவும் கவர்ந்தவை.
இணுவில் முகுந்தன்-குவைத் அன்புடன் தினமுரசுக்கு அலைகடல் தாண்டி இருக்கும் நாங்கள் நாட்டின் அன்றாடப் பிரச்சனைகளை அறியமுடியாமல்
உலகமெலாம் உன்புகழ் உவப்புடனே பல்கி இதயங்களுக்காய் இனிய துளி செந்தமிழை திசை எங்கும் மணம் பரப்பி
*Q
*॰" - ಸ್ಖನ್ತಿಣ್ರಯಾಣಿರಿ:ಇಂಗ್ಲ 订 Lóü Q( 蠶 T 1 ܝ ܬܐ ܕ ܚܝܘܬܐ இறுதியில் வெளியிடும் தினமுரசுக்கு எனது நண்பர்கள் Զ 60/ :த்தி-நானுஒயா சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித் : 9.0956-66.
அன்பின் தினமுரேச ཉ 岛
வாரம் ஒரு முறை செந்தமிழில் சிங்க நடை
萨 வாரா வாரம் சமந்து வரும் அனைத்து போடுகின்ற நீ பொங்கித் தரும் தேன் கிண்ணம், அம்சங்களும் மனதைக் கவர்கின்றன. உன் அரசியல் ரசிகனின் இலக்கிய நயம் தாய் தொடர் சிறுகதைகள், தொடர் பிரமாதம். அரசியல் அலசல், எக்ஸ்ரே ரிப்போர்ட், சினி லியோனா-கொழும்பு 0 விசி கவிதைப் போட்டி தகவல் பெட்டி உட்பட "சீதையும் சீர்வரிசையும்" சிறு கதையில் ஸ்ருதி அத்தனை அம்சங்களும் என்னை அசத்துகின்றன. இறுதியில் எடுத்த முடிவு ப்ரவின்னைப் போன்ற பேனா நண்பர் பகுதி மட்டும் வரவர குறைந்து ஆண்களுக்கு நல்லதோர் சாட்டையடி வாழ்க ஸ்ருதி கொண்டே போகுது.
கல்லடி மூர்த்தி-மட்டக்களப்பு உமர் ஹத்தாப்-வத்தளை
* (,09-15.1995

Page 3
"யாழ்நகரை கைப்பற்
9000
மண்டைதீவுத் தாக்குதலையடுத்து யாழ் குடாநாட்டில் புலிகளின் போர்க்கா
DariñEDLjaji ಗಕೆಕ್ರಳ
சூடுபிடித்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் அரசின் திட்டம் தோல்
என்று யாழ்பாணத்தில் புலிகள் அறிவித்துள்ளனர்.
மண்டைதீவுத் தாக்குதலை அடுத்து பாழ்ப்பாணத்தில் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் பாரிய முயற்சியில் சிறீலங்கா படைகள் ஈடுபட்டுள்ள வேளையில் மண்டைதீவுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் படைகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து யாழ்ப்
பாணத்தைக் கைப்பற்றுவதற்கு அமைச்சர் ரத்வத்த தீட்டியிருந்த திட்டமும் தோல்வி யடைந்துள்ளது.
சுமார் 7 மணித்தியாலங்கள் மண்டை தீவைப் புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந் தனர். நான்கு பிரிவுகளாக புலிகள் மண்டை தீவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். மண்டைதீவு இறங்குதுறையை முதலில் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். அதன்பின்னரே முகாம்மீதான தாக்குதல் ஆரம்பித்தது.
இவ்வாறு பு தெரிவிக்கப்பட்டுள்
தாக்குதலில் உடனடியாக எட்டு தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த புலி பலியானதையடுத்து புலிகள் தரப் ப தெரிவிக்கப்பட்ட்து. LDLLåg,6IILIGOL காந்தன் என்று அை
மலையகதமிழ்
மத்திய மாகாணத்தில் இயங்கும் தமிழ்ப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையி ால் மாணவர்கள் வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளனர்.
429 தமிழ் பாடசாலைகளும் 105 முஸ்லிம் பாடசாலைகளும் கண்டி, நுவரெலியா, ாத்தளை ஆகிய மாவட்டங்களில் இயங்கி வருகின்றன.
இவற்றில் நுவரெலியா மாவட்டத் திலேயே ஆகக்கூடிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. அந்த மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை 870 ஆகும்.
இதே வேளையில் சகல தமிழ் மொழி வப் பாடசாலைகளிலும் ஒட்டு மொத்தமாக ார் 2000 ஆசிரியர்களுக்கு ஆசிரியர்
ஆசிரியர்களும் ஆங்கில மொழிக்கு 125 ஆசிரியர்களும் வ்வாறு தேவைப்படு கின்றனர்.
இதேவேளையில் ஆங்கிலம் போதிப் பதற்காக சிங்கள ஆசிரியர்கள் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் நடந்து முடிந்த பயிலுநர் ஆசிரியர் தெரிவுப்போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் புள்ளி அடிப்படையில் ஜீ.சீ.ஈ. உயர் தர தராதரப் பத்திரத்துடன்
பேசும்மாணவர்
(கண்டி நிருபர்)
ஆரம்ப பிரிவுக்கு 600 ஆசிரியர்களும் கணிதம், விஞ்ஞானம் ஆகியவற்றுக்கு 250
மாகாணத்திற்கு 148 கல்விச் சேவை செய்திருக்கும் பணிப் தெரிவிக்கப்படுகின் கடந்த பல வ உட்பட மத்திய ஆசிரியர் பற்றாக்கு LJILF160GUJ (3671 G. பட்டிருப்பதாக மதி அமைச்சின் உதவிச் தேசோமயானந்தன் ( இதே வேளையி பரீபாதவவுனியா களுக்கு இவ்வாண் தொடர்ந்தும் கால
பற்றாக் குறை நிலவுகின்றது. DAUGIAU நியமிப்பதற்கு மத்திய ஒரு அதிகாரி தெரி
= LOGIdflj 2 fleOLOā (eoj
(gresséfaussör)
இலங்கையில் மாவட்ட ரீதியாக மனித உரிமைகள் பணிக்குழு என்னும் அமைப்பு செயற்பட்டு வருகிறது. இதன் தலைவரை ாதிபதிதான் நியமித்திருந்தார்.
திருகோணமலை மாவட்ட மனித உரிமைகள் பணிக்குழுவைச் சேர்ந்தவர்
குரொபின்சன் ஜோன்சன்
0.06.95 அன்று அலுவலக வேலையின் ாரணமாக திருமலை சுங்க வீதியால் அவர் சென்றுகொணடிருந்த போது பொலி ால் சோதனையிடப்பட்டார்.
மனித உரிமைகள் பணிக்குழுவின் ாழியர் என்பதை நிரூபிக்கும் வகையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நாம் ஹுசைன் கிராமத்தில் இளம் தாய் ருவரும் 09 வயது சிறுவனும் கால்லப்பட்டதை அடுத்து கலவரம்
பட்டமை அறிந்ததே.
இளம் தாயான 24 வயதுடைய மு.இ. ற வெட்டிக்கொல்லப்பட்டபோது அவரது 2 1/2 வயதுக் குழந்தை அருகில் திருக்கிறது. குழந்தையிடம் அம்மாவைக் ன்றது யார் என்று கேட்டால் டாச்சிக்காரன்" (பொலிஸ்காரர்) என்று
விகிறதாம். சம்பவம் நடந்த வீட்டிலிருந்து 200 யார் பொலிஸ் காவலரண்கள் ாடு உள்ளன.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட படத்தில் பொலிஸார் சுட்டு பொது ஒருவர் பலியானதும் தெரிந்ததே பொலிஸ் நிலையத்திலிருந்து ரை மட்டக்களப்பு மாவட்டத்தின் இடங்களுக்கு இடமாற்றம் செய்
அவறு இடமாற்றப்பட்ட பொலி வர் ஏறாவூர் வாசிகளை கண்டால் ததோடு நடப்பதாகக் கூறப்
ആബ09- 15,1995
தனது அடையாள அட்டையை அவர் பொலிசாரிடம் காண்பித்தார்.
அப்போது அவ்விடத்தில் நின்ற இரகசிய பொலிஸ் பிரிவு சார்ஜன்ட் காரியவசம் என்பவர் "மனித உரிமைகள் குழுவென்றால் எனக்கென்ன? நீயும் புலிதானடா என்று சொல்லியபடி தன்னைத்தாக்கியதாக ரொபின்சன் ஜோன்சன் தெரிவித்துள்ளார். திருமலையில் தனியாரின் உழவு இயந் திரங்களை இராணுவத்தினர் வந்து தமது தேவைகளுக்காக எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமலை இந்து இளைஞர் பேரவையின்
பச்சிளம்குழந்தையின் வாக்குமூலம் விரோதம் போகவில்லை.
படுகிறது. ஏறாவூரிலிருந்து விறகு எடுக்கச்
சென்ற சிலர் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை புலிகள்-படை மோதல் சம்பவம் ஒன்றை அடுத்து பலியான பொது மக்கள் இருவரின் சடலங்களைப் பெற ஏறாவூர் பொலிஸ் நிலையம் சென்ற
gaststus HlöösuEL
உழவு இயந்திரமும் எடுத்துச் செல்லப்ப ஒப்படைக்கப்படவில் இளைஞர் பேரவை புனரமைப்பு வேை
od 67 GMTGOT.
திருமலை றோட் இயந்திரம் ஒன்றை வைத்திருந்தனர். வத்தினர் எடுத்துச்
இதனால் திரும ரங்களை வீதியில் இருக்கிறது.
தமிழ்ப்பெண்கள் அ பொலிசாரால் வசை முரசு நிருபரின் சம்பவம் நடைபெற்று
இதேவேளை, பதட்டத்தின் போது மு பட்ட அரசியல்வாதி தலைமறைவாகிவிட்ட
பொலிசாரோடு கையாண்டு விசார6ை லாம் என்று ஒரு படுகின்றனர். இன்ெ மறுக்கின்றனர்.
மண்டைதீவுத் தாக்குதலையடுத்து வடக்கில் ஒரு தாக்குதலை நடத்த படைத் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. : இறுதிக்குள் தாக்குதல் நடத்துவது பற்றி படைத்தரப்பின் உயர் மட்டத்தில் யோசிக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
இதேவேளை யாழ் குடாநாட்டு வான் பரப்பில் விமானப்படை விமானங்கள் உயரத்தில் பறந்து நோட்டமிட்டு வருகின்றன. இதேவேளையில் கிழக்கில் புலிகளின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படலாம்
என்று ஒரு தகவல்
07.04.95 pair கரும்புலிகள் தினம் பு அனுஷ்டிக்கபட்டது.
முதலாவது க உருவப்படம் உட்ப தலை நடத்தி பலியான உருவப்படங்களோ பவனியும் நடைபெற்
உரிமை கோரப் பலியான கரும்புலிக வாசகங்களும் காண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றும் திட்டம் தோல்வி
öjLelőGÍ Güj.
பிரசாரங்கள் யடைந்துள்ளது
களின் அறிக்கையில் 795. புலிகளின் தரப்பில் ப் பேர் பலியானதாக தாக்குதலின் போது ருவர் அதன் பின்னர் மொத்தம் 9 பேர் ல் பலரியானதாக
சேர்ந்த லெப்ரினன்ட் ழக்கப்படும் நல்லதம்பி
Seligil
ஆசிரியர்களை மாத்திரமே ஆணைக்குழு சிபார்சு பு குறித்து அதிருப்தியும் D57.
நடங்களாக மலையகம் மாகாணத்தில் நிலவும் றயினால் நுவரெலியா வகுவாகப் பாதிக்கப் திய மாகாண கல்வி செயலாளர் திரு. எஸ். முரசுக்குத் தெரிவித்தார். ல் அட்டாளைச்சேனை, ஆகிய கல்விக் கல்லூரி டுக்கான அனுமதியும் ம் தாழ்த்தப்படுவதாக
வித்தார்.
στο
இராணுவத்தினரால் ட்டு இதுவரை திருப்பி லை. இதனால்
மேற்கொண்டுவரும் லகள் பாதிக்கப்பட்டு
பரிக்கழகத்தினர் உழவு வாடகைக்கு அமர்த்தி அதனையும் இராணு சென்றுள்ளனர். லையில் உழவு இயந்தி காண்பது அரிதாக
ங்கு கடமையிலிருந்த JILLILILLGOTUTIb.
கண் எதிரில் இச் |ள்ளது. ஏறாவூரில் ஏற்பட்ட GöIGI If60) FILLÓNG) UITGIOOSIL'I யாருவர் திடீரென்று T முகமாக நிலமையைக் ன நடத்த வைத்திருக்க ாரார் அபிப்பிராயப் ாரு சாரார் அதனை
தெரிவிக்கின்றது.
று யாழ்பாணத்தில் 579.6 1176). GLI FILL676 1776)
நம்புலி மில்லரின்
சிவசுப்பிரமணியம் என்பவரே காயமடைந்த நிலையில் 300695 அன்று மரணமான 6шлпөшпії.
புலிகளுக்கு இழப்பு
மண்டைதீவுத் தாக்குதலில் புலிகளின் தரப்பில் முக்கிய தாக்குதல் பிரிவுத் தலை வரான லெப்ரினன்ட் கேணல் சூட்டியே தாக்குதலுக்கு தலைமை தாங்கிச் சென்றிருந் தார்.
தாக்குதலின் போது அவர் பலியானது புலிகள் தரப்பில் ஏற்பட்ட பேரிழப்பாகும். லெப்ரினன்ட் கேணல் என்பது புலிகள் அமைப்பில் நீண்டகால அனுபவமுள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பதவி யாகும் தளபதிகளாக இருப்பவர்களுக்கே புலிகள் அப்பதவியை வழங்குவது வழக்க மாகும்.
யாழ் மாவட்ட முன்னாள் தளபதி கிட்டு வுக்கும் லெப்ரினன்ட் கேணல் பதவியே வழங்கப்பட்டிருந்தது. அவர் இறந்த பின்னர் கேணல் பதவி வழங்கி கெளரவிக்கப்பட்டது. மண்டைதீவுத் தாக்குதலில் தமது பெண் கள் படைப்பிரிவும் பங்குகொண்டது என்றும் புலிகள் தெரிவித்துள்ளனர். வாசுகி என்றழைக்கப்படும் யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்த சின்னவன் பரமேஸ்வரி என்னும் பெண்புலியே மண்டைதீவு மோதலில் பலியா GOTITIT.
மண்டைதீவு தாக்குதலையடுத்து புலிகள் போர்க்கால பிரசாரங்களை ரப்படுத்தி
661601.
(நமது விசேட நிருபர்)
ஆலோசனைச் சபை
யுத்தத்தில் நம்பிக்கையூட்டும் விதமான பிரசாரங்கள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மண்டைதீவில் கைப்பற்றிய ஆயுதங்கள் புலிகளால் தமது ஆதரவாளர்களுக்கு காண் பிக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு தெரிவித் துள்ளது.
"ஓய்வு பெற்ற படை அதிகாரிகளை வைத்து ஆலோசனை சபை' ஒன்றை அரசு உருவாக்கியுள்ளது. பாதுகாப்புப் படை நடவடிக்கைகளுக்கு ஆலோசனை சொல்லவே அந்தச் சபை உருவாக்கப் பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் போர்த்திறனும், உயிர் அர்ப்பணிப்பும் உள்ள வரை சிறிலங்கா படைகள் எந்தச் சபையின் ஆலோசனைப்படி போராடினாலும் புலிகளை வெல்வது கடினமான காரியம்."
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டைதீவுத் தாக்குதலை அடுத்து யாழ் குடாநாட்டில் புலிகள் அமைப்பினரின் ஆட்திரட்டல் நடவடிக்கைகள் சுறுசுறுப் படைந்துள்ளன. புதிய உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர்.
கடந்த வாரம் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் திரட்டப்பட் டுள்ளதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(பத்திரிகை ஊழியர் பலி
மண்டைதீவுத் தாக்குதலையடுத்து பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ் நகரை நோக்கி வுெல் வீச்சுக்கள் நடத்தப் பட்டன.
28.06.05 அன்று இடம்பெற்ற ஷெல் வீச்சில் பத்திரிகை ஊழியர் ஒருவர் பலியானார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை ஊழியர் சி.அருளான்தம் என்பவரே பலியானவராவார். தனது சைக்கிளில் மானிப்பாய் விதிவழியாக சென்று கொண்டிருந்த போதே ଜର୍ସି) தாக்கி அவர் மரணமானார்.
திருமலையில் புலிகளுக்கு பேரிழப்பு
திருகோணமலையில் நிலக்கண்ணி வெடிகளை புதைத்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று புலிகள் பலியாகியிருந்தனர்.
கடந்த 28.06.95 அன்று நடந்த அந்த வெடி விபத்தில் பலியான மூவரில் ஒருவர் லெப்ரினன்ட் கேணல் காந்தன் என்றழைக் கப்படும் வேலாயுதபிள்ளை சிவகுமார். இவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்
பிரபாகரனால் கிழக்குக்கு அனுப்பிவைக் கப்பட்ட முக்கிய தளபதிகளில் ஒருவரான காந்தன், சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவில் சிறப்பு தளபதியாக இருந்தவர்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் முதலில் பலியான லெப்ரினன்ட் கேணல் சாள்ஸ் அன்ரனியின் பெயரில் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட சிறப்புப் படைப்பிரிவே
முக்கிய தலைவர் விபத்தில் பலி
சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவாகும்.
1991 இல் நடந்த ஆனையிறவு முகாம் முற்றுகையின்போதே சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டது. பிரபாகரனின் மகனது பெயரும் சாள்ஸ் அன்ரனி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு தற்போது திருமலையில் தங்கியிருப்பதாக தெரிகிறது.
வடக்கிலிருந்து புலிகளின் அணிகள் பலவும், முக்கிய தளபதிகளும் கிழக்கே அனுப்பப்பட்டுள்ளதாக முரசு ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. லெப்ரினன்ட் கேணல் காந்தனோடு பலியான ஏனைய இரு புலி உறுப்பினர்களும் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஊர்காவல் படை தடை
திருகோணமலையில் soGITEITG)IGi) படையினரின் கெடுபிடிகள் தொடர் கின்றன.
திருமலை லிங்கநகர் பாதையில் மாலை 6.30 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊர்காவல் படையினர் விதித்தடை போடுகின்றனர். பொது மக்கள் எவரும் அந்த
நேரங்களில் குறிப்பிட்ட பாதை வழி யாகச் செல்ல முடியாது.
இதனால் அதிகாலையில் வேலைக் குச் செல்லும் மருத்துவமனை ஊழி யர்கள், பிறிமா ஆலை ஊழியர்கள் உட்பட அப்பாதையூடாகப் பயணம் செய்யும் பொதுமக்கள் பாடு திண்டாட் டமாகியுள்ளது.
GUNGAI. 885 T. 35J
LDறு மலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத் தலைவர் வை. கோபாலசாமி புலிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
" ए = = = = ए |
வதந்தியும்-நடந்ததும்
03.07.95 அன்று காங்கேசந்துறையில்
இலங்கை இனப்பிரச்சனைக்கு தனித் தமிழீழமே தீர்வாக முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"இலங்கைக்கு இந்தியா படை அனுப்புமானால் தமது கட்சி அதனை வன்மையாக எதிர்க்கும்" என்றார்
96).
1989இல் வைகோபாலசாமி
தற்கொலை தாக்கு
கரும்புலிகள் பலரின் டு ஊர்த்திகளின்
டாத தாக்குதல்களில் ளை நினைவு கூரும் L |L |L GOITI
படையினரின் வாகனமொன்று விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. வெடிமருந்தோடு சென்ற வாகனமே வெடி விபத்தில் சிக்குண்டதாக தெரியவந்தது.
இச் செய்தி கொழும்புக்கு எட்டியபோது விமானம் ஒன்றை புலிகள் தாக்கிவிட்டதாக திரிபடைந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தமிழ்நாட்டிலிருந்து படகுமூலம் வந்து புலிகளின் தலைவரை சந்தித்திருந்தார். அப்போது இந்திய அமைதிப்படை வடக்கு-கிழக்கில் நிலைகொண்டி ருந்தது என்பது தெரிந்ததே இ
ID3vi
DU Ur

Page 4
  

Page 5
109 ரன்-9 விக்கெட் அத்தோடு ஆட்டத்தை நிறுத்திவிட்டு புலிகள் திரும்பி விட்டார்கள் ஆட்டம் இடம் பெற்றது மண்டைதீவில்,
ஒரு கிரிக்கெட் ஆட்டம் போலவே ಇಂತಿ தாக்குதலும் நடந்து முடிந்து
LL.
தில் முக்கிய விடயம் என்ன வென்றால் ஆடுகளம் இத்தனை தூரம் தமக்கு ெைகாடுக்கும் என்று புலிகள் கூட நினைத்திருக்க மாட்டார்கள் என்பதுதான். யாழ்-குடாநாட்டில் தீவுப்பகுதிகள் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின் றன. அங்குள்ள பிரதான இராணுவ முகாம் ஊர்காவற்துறையில் உள்ள வேலணையில் இருக்கிறது.
மண்டைதீவில் இருப்பது ஊர்வா வற்துறை பிரதான முகாமுக்கு உட்பட்ட காம், ஊர்காவற்துறை பிரதான காமை பாதுகாப்பதற்கு என அமைக்கப் பட்ட முன்னரங்க முகாம்தான் அது
தீவுப்பகுதிகளில் உள்ள இராணுவ
காம்கள் புலிகளுக்கு இராணுவ ரீதியில் ရှီး'" ကြီး"#းါ7; இருக்கவில்லை.
வடக்கு-கிழக்குப் போரில் புலிகள் தமது படையணிகளை நகர்த்தவோ வியூகங் களை வகுக்கவோ தடையாக உள்ள
காம்கள்தான் இராணுவ ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அழைக்கப்பபடுகின்றன.
உதாரணமாக ஆனையிறவு முகாம், பூநகரி முகாம் போன்றவை யாழ் குடா நாட்டுக்கும் ஏனைய பிரேதசங்களுக்குமான தரைப் போக்குவரத்தை துண்டித்துள்ளன. இதனால் யுத்தத்தில் புலிகளது தரை மூலமான தடையற்ற நகர்வுகள் தடுக்கப் பட்டுள்ளன.
தீவுப்பகுதிகளில் உள்ள முகாம்களால் அவ்வாறான பிரச்சனை எவையும் இல்லை.
ஊர்காவற்துறையிலிருந்தோ, அல்லது மண்டைதீவிலிருந்தோ இராணுவம் யாழ் நகருக்குள் தரைவழியாக பிரவே சிக்க முடியாது. பண்ணைக் கடல் இடையே குறுக்கிட்டு தடுத்துக் கொண்டிருக்கிறது.
கட்லுக்கு மேலே பாலம் ஒன்று ருந்தது. அதனை புலிகள் பயன்படுத்தி மண்டைதீவுக்குள் வரக்கூடும் என்பதால் இராணுவமே பாலத்தை உடைத்து வைத்திருக்கிறது.
பாலத்தை சீர்படுத்தியோ அல்லது கடல் வழியாகவோ இராணுவம் உள்ளே புகுந்தால் புலிகளது சுற்றிவளைப்புக்குள் சிக்கிவிடக்கூடிய அபாயம் உண்டு
மண்டைதீவு இராணுவ முகாமி லிருந்து யாழ் நகரை நோக்கி ஷெல் அடிக்கலாம். 50 கலிபர் துப்பாக்கியால் சுடலாம். அதாவது மக்களுக்கு தொல்லை கொடுக்கலாம். புலிகளுக்கு நெருக்கடி ஏற்படுத்த முடியாது.
முகாம் ஒன்று தாக்கப்பட்டால் அதில் எத்தனையோ பேர் பலியாகிறார்கள் என்பதை வைத்து அந்த முகாமின் முக்கியத்துவத்தை எடை போடக்கூடாது. தாக்குதலில் அதிகமானோர் பலியா னால் தாக்கியவர்கள் திறமைசாலிகள் என்று கூறலாம்.
படை முகாம்கள் மூன்று வகைப்படும் 1. in EGCIUGOL 556th (Military Complex) 2. தளம் (Base) 3. முகாம்கள்
முப்படைகளில் மூன்றையும் அல்லது இரண்டையும் கொண்டுள்ளதே கூட்டுப் படைத்தளம் என்று அழைக்கப்படும். உதாரணம் பூநகரி கூட்டுப்படைத் தளம் இராணுவரீதியில் உயர்ந்த திறன்
சிறீ கு நசிருக்கி
L'ITU KANG ခြုူန္ဟစ္ထိ தானே இதிகாலை வரத்தானே செய்யு
களின் உறுப்பினர்கள் சிங்களப் பத்திரிகைகளில்
மந்தது குறிப்பிட் தீவிலை தமி மே மருந்துக்கும் இல்லையா
அதாவது ஆட்பலம், ஆயுதபலம், அதிக நிலப்பரப்பில் இருப்பது போன்ற தன்மை களைக் கொண்டது தளம் (Base)எனப்படும் பிரதான முகாம் என்றும் இதனை அழைக்க Gol)|TLD).
உதாரணம்-ஆயிைறவு முகாம் ஒரு தளத்தில் பல படைப்பிரிவுகளைக் கொண்ட எண்ணிக்கையில் அதிகமான படை தங்கி யிருக்கும்.
முகாம்கள்- தளத்திலுள்ள படையில் இருந்து ஒரு படைப்பிரிவு இங்கே இருக்கும். உதாரணமாக மண்டைதீவில் கெமுனு படைப்பிரிவு இருந்தது. இது ஊர்காவற் துறை தளத்தில் இருந்த படையின் ஒரு Lilfal.
மண்டைதீவு இராணுவ முகாம் முக்கியத்துவம் மிக்கதாக இருந்திருந்தால் புலிகளால் எப்போதோ தாக்கப்பட்டிருக்கும். பிராதான கேந்திர முகாம்களைத் தாக்கி விட்டு பின்னர் பார்த் க் கொள்ளலாம் என்று விட்டுவைக்கப்பட முகாமாக அது இருந்தது.
தீவுப்பகுதிகள் இராணுவ ரீதியில் தமக்கு நெருக்கடி இல்லை என்பதால் அங்கு தமது முழுப் பலத்தையும் பிரயோகித்து சக்தியை வீணடிக்க புலிகள் விரும்பவில்லை. ஆனால், அடிக்கடி தொல்லை கொடுக்கும் முறையிலான தாக்குதல்களை தீவுப்பகுதி களில் உள்ள இராணுவத்தினர் மீது புலிகள் நடத்தி வருகிறார்கள்.
அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று யாழ் குடாநாட்டுக்குள் முகாம்கள் அமைத்து விட்டு படைகள் நிம்மதியாக இருக்க முடியாது என்று உணர்த்துவது.
இரண்டாவது, பலவீனமான முனையில் தாக்கி ஆயுதங்களை சேகரிப்பது
28.06.95 அன்று மண்டைதீவில் நடந்த தாக்குதல் புலிகளால் மண்டைதீவைக் கைப் பற்றுவதற்காக நடத்தப்பட்டதல்ல.
மண்டைதீவைக் கைப்பற்றி வைத்திருப் பதற்கு புலிகள் செலவிட வேண்டிய சக்தியோடு ஒப்பிடும்போது அந்த முகாமின் முக்கியத்துவம் மிகச் சொற்பம்தான்.
மண்டைதீவைக் கைப்பற்றி வைத்திருந்து ஊர்காவற்துறை பிரதான முகாமில் (தளம்) இருந்து வரும் படைகளையும் தடுத்துநிற்கும்
சமருக்கு புலிகள் பலத்தை செலவிட முடியுமானால் அவர்கள் ஏன் மண்டைதீவில் கைவைக்கிறார்கள், ஊர்காவற்துறை பிரதான முகாமையே தாக்கியிருப்பார்கள்
ஆக, புலிகளின் நோக்கம் வடக்கே தாக்குதல் நடத்த திட்டமிடும் படைகளுக்கு ஒரு எச்சரிக்கை தெரிவிப்பதுதான்.
வடக்கில் உள்ள பிரதான முகாம் களைத்தாக்கி புலிகள் கைப்பற்றக்கூடும் என்று படைத்தரப்பு எதிர்பார்த்தது. அது பொய்த்துப்போனதால் புலிகள் பலவீனமாக இருக்கிறார்கள் என்று படைத்தரப்பு நினைக்கலாம். அதன் மூலம் தன்னம்பிக்கை கொள்ளலாம். அதனைத் தடுக்கவே ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்ய மண்டை தீவை புலிகள் தெரிந்தெடுத்தார்கள்
குறைந்த இழப்புக்களோடு, குறைந்த பலப்பிரயோகம், குறைந்த ஆட்பலத்தோடு உடனடியாக தாக்குதல் நடத்தக்கூடிய இலக் காக இருந்தது மண்டைதீவு முகாம் மட்டுமே. 500 பேர் வரையான புலிகள் தாக்கு தலில் பங்குபற்றி இருக்கிறார்கள். அதிகாலை 130 மணியளவில் மண்டைதீவு இறங்கு துறையில் புலிகளது படகுகள் வந்து தரித் துள்ளன. இறங்கு துறையை தமது கட்டுப் பாட்டில் கொண்டுவந்த பின்னர் முகாம் மீதான தாக்குதலை புலிகள் ஆரம்பித்தார்கள் படைகள் விழிப்பாக இருந்திருந்தால் லிகள் இறங்குதுறைக்கு வருவதற்கிடையில் னம் கண்டிருக்க முடியும் புலிகள்
繫
சில ஆட்கள் லாகத்
alaisdaire
Q
Të
____། மண்டைதீவுத் தாக் ஒன்பது பேர் பலி எ
படையினர் தர
பதுங்கிவர வழிய பரந்தவெளி- ஆக லிகளைக் கண்டு ருந்தது 500 ே
ஆயுதங்களோடு குறைந்தது 40 படகு
படகுகள் வழு
J,TLElsi 9 Gjo SI ருந்தவர்கள் என் தார்கள் என்பதுத சொல்வது சுலபம். கண் அயர்ந்து தூங் இது புலிகளே பதில் தாக்குதல் இ6 விளையாடினார்கள் நடத்தி விட்டு வந்த
லிகள் சூழ்நி6ை ot 9ܢ ஆயுதங்களைச் சேச ஊர்காவற்துை தித்து படைகள் திரும்பிச் சென்று
ஊர்காவற்து படைகளை தடுக்கே புலிகள் அதிக சக்தி
6) ĴALDIT6OTIL'ILJGOL இருந்ததும் புலிகள் தான். விமானப் சென்றிருந்தால் புல போது தாக்கியிருக் ஆக மொத்தத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O Iasib
தலில் தமது தரப்பில் iறு புலிகள் தெரிவிப்பு பில் 109 பேர் பலி
്ഞഖ.
ԺւիL/Uւյւկவே படைத்தரப்புக்கு கொள்ளும் வாய்ப்பு LJİ, JE Lai) au 4/^u/Taj; பருவதென்றல் கூட களாவது தேவை.
நம்வரை மண்டைதீவு ணிப்பு கோபுரத்தில் ன செய்துகொண்டிருந் ான் கேள்வி பதில் அனைவருமே நன்றாக கிக்கொண்டிருந்தார்கள். எதிர்பார்க்காத ஒன்று. லை என்பதால் புகுந்து கெரில்லாத்தாக்குதல் வேகத்தில் திரும்ப வந்த தமக்கு சாதகமாக திக நேரம் தாமதித்து ரித்துக் கொண்டார்கள். றயிலிருந்து மிகத்தாம சென்றபோது புலிகள்
LIL FTIT JIGIT. மறயில் இருந்துவந்த பா, எதிர்த்துத்தாக்கவோ ЛОШj (o)gavali olovo)a). உதவிக்குச் செல்லாமல் எதிர்பார்க்காத ஒன்று LUGO) L. GR) LIDIT GOTIES 9,6 கள் படகுகளில் திரும்பும்
முடியும். ல் புலிகள் நினைத்ததை
விட சுலபமாகவும், அதிகமாகவும் இலாபம் கிட்டியிருக்கிறது.
படைத்தரப்பின் விழிப்பு இன்மையே அத்தரப்பில் அதிக உயிரிழப்புக்குக் காரணம் எனலாம். அதனை மறைக்கவே புலிகள் ஆயிரம் பேர் வந்தார்கள் என்றும், அதனால் தான் தமது தரப்பில் பலத்த இழப்பு என்றும் படைத்தரப்பு சொல்ல வேண்டிய தாகிவிட்டது.
தோல்வி அடையும் எந்தவொரு தரப்பும் மறுதரப்பின் எண்ணிக்கையை அதிகமாகச் சொல்ல வேண்டியதும், மறுதரப்பின் பலத்தை பிரமாண்டமாக சித்தரிக்க வேண்டிய யதும் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்களாகும். படைத்தரப்புக்கு அத்தகைய நிர்ப்பந்தம் அடிக்கடி ஏற்படுகிறது.
மண்டைதீவு தாக்குதல் என்பதும் தற்காப்பு யுத்தத்தின் ஒரு கட்டம்தான்
முகாமைக் கைப்பற்றி, அப்பகுதியை மீட்டெடுப்பதே தாக்குதல் யுத்தகட்டத்தின் முக்கிய குணாம்சமாகும்.
மண்டைதீவில் புலிகள் நடத்திய தாக்குதல் புலிகளது யாழ, தளப்பிரதேசத்துக் குள் படைகள் நடத்த திட்டமிட்டுள்ள தாக்கு தலை பின்தள்ள வைக்க செய்த முயற்சி LIT (510.
யாழ்ப்பாணத்தில் முகாம்கள் அமைப்பது பாதுகாப்பானதல்ல. முதலில் தற்போது இருக்கும் முகாம்களை தற்பாதுகாக்க வேண் டும் என்று படைத்தரப்பை நினைக்க வைக்க நடத்தப்பட்ட தாக்குதலாகும். யாழ்குடா நாட்டில் படையெடுப்பை நடத்தும் மனோவ லிமைக்கு அடிகொடுக்கவே மண்டைதீவுத் தாக்குதல்
ரே யாழ்குடாநாட்டில் திரட்டப் பட்ட புதிய உறுப்பினர்களுக்கான போர் அனுபவமாகவும், புதியவர்களை மேலும் சேர்த்துக் கொள்ள உற்சாகம் அளிக்கும் ஒரு நடவடிக்கையாகவும் மண்டைதீவு இரா ணுவ தாக்குதல் புலிகளுக்கு உதவியுள்ளது. அதாவது படைத்தரப்பு முன்னேறி வராமல் முகாம்களுக்குள் இருக்கவைத்துக் கொண்டு புலிகள் தம்மைப்பலப்படுத்தி தயாராவதற்கான தந்திரமாகவே மண்டைதீவு தாக்குதல் அமைந்துள்ளது.
இது அடுத்து ஒரு மரபுப் போர் முறையிலான யுத்தத்திற்கு புலிகள் தயாரா வதன் அறிகுறியாக இருக்கலாம். யாழ்குடா நாட்டில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முகாம்களில் ஒன்றின்மீது முற்றுகை நடத்தி கைப்பற்ற மண்டைதீவு சாதனை புலிகளுக்கு உற்சாகமான ஊக்கியாக
9/600шршаллib.
பலவீனமான வசதியான இலக்கை முதலில் தாக்கி தமது உறுப்பினர்களிடையே வெற்றிமீதான நம்பிக்கையை ஊட்டுவது, சண்டை செய்யும் ஆர்வத்தை வளர்ப்பது, அதனைவைத்து பெரியதொரு பாய்ச்சல் நடத்துவது என்பதுதான் புலிகளின் வழக்க மான உத்தி என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதற்கிடையே படைகள் ஒரு தாக்குதலை வடக்கில் நடத்தினாலும்கூட அது ஒரு வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கமுடி யும் முன்னேறிச் சென்று முகாம்களை அமைத்து நிலைகொள்ளக்கூடிய தாக்குதல் யுத்தத்தை படைத்தரப்பு உடனே ஆரம்பிக்க முடியாதென்றே தோன்றுகிறது.
ஏற்கனவே அச்சுவேலிவரை இராணு வம் முன்னேறி நாம் தயாராகவே இருக்கி றோம், உள்ளே வந்துவிடுவோம் என்று மிரட்டுவதுபோல் ஒரு நடவடிக்கை மேற்கொண்டது.
இப்போது புலிகள் மண்டைதீவு முகாமை தாக்கி நாம் வடக்கில் பலமாகத் தான் இருக்கிறோம். முன்னேறி வந்து
முகாம்களை விஸ்தரிக்க நினைத்தால் ஆபத்துதான் உள்ளேயே இருங்கள் என்று எச்சரிப்பதுபோல் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.
ஆக இரு தரப்பும் தமது தற்காப்பு நோக்கத்தோடு மட்டும் நின்றுகொள்கின் றன. முன்னேறிச் சென்று கேந்திர நிலை களைக் கைப்பற்றிக்கொண்டு தமது ஆதிக் கத்தை விரிவுபடுத்தும் நிலைக்கு வரவில்லை. அந்த நிலைக்கு முதலில் எந்த தரப்பு முன்முயற்சி எடுக்கிறதோ அதன் கைதான் வடபுலப்போரில் மேலோங்கும்.
சர்வதேச ஆதரவை திரட்டிக்கொண்டு புலிகளுக்கு அழுத்தம் கொடுப்பதில் தான் அரசு அக்கறை காட்டிவருகிறது.
வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர் காமர் நாட்டில் இருக்கும் நாட்கள் மிக மிகக்குறைவு வெளிநாட்டு ஆதரவைத் திரட்டுவதில் அரசு காட்டும் சுறுசுறுப்புக்கு அதுவே சான்று.
அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஒரு தமிழராக இருப்பதும் அரசுக்கு மேலதிக GILD.
ஒரு புறம் உயர்ந்துவரும் சிவில் நிர்வாகச் செலவீனங்கள் மறுபுறம் யுத்தச் செலவீனங்கள், அரசின் சுமை அதிகமாகி வருகிறது. ஒரேயொரு நம்பிக்கை வெளி நாட்டு உதவிகள்தான்.
வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை வராமல் தடுப்பது மூலம் அரசுக்கு வரு மான நஷ்டம் ஏற்படுத்த புலிகள் முற் LLG6). Gyril Gifft.
ஆனால், வெளிநாட்டு உதவிகளைத் தடுப்பதில் புலிகள் செய்யும் முயற்சிகள் பலிப்பது கடினம்.
அண்மையில் கனடா பிரதமர் தமது நாட்டு வெளிநாட்டுக் கொள்கை குறித்து பின்வருமாறு கூறியிருந்தார். "நமது வெளி நாட்டுக் கொள்கையில் வர்த்தக நோக்கம் தான் பிரதானமாக இருக்கும் மனித o_flaðin) Liluð#06846Í1 *...? பட்சமானவைதான்
கனடா மட்டுமல்ல பெரிய நாடுகள் அனைத்துக்குமே வர்த்தகம்தான் குறி. அதற்கு
இசைந்து கொடுக்கும் அரசுகளை அவை தட்டிக்கொடுக்கும் கைகொடுக்கவும் செய்யும் அந்த வகையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக வெளிப்படையாகவும், திரை மறைவிலும் பல சர்வதேச கரங்கள் நீள் கின்றன. புலிகளை நோக்கி எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வெளியுலக ஆதர வைப் பெறுவதோடு கண்டனங்கள் எழுவ தையும் தடுப்பதே அரசின் திட்டமாகும். இஸ்ரேலுடன் உறவில்லை என்று அரசு கூறினாலும்கூட திரைமறைவில் இஸ்ரேலின் கரம் உதவிக்கு நீண்டுள்ள தாகவே தெரிகிறது. கொழும்புக்கு இஸ்ரே லியர்கள் வந்து சென்றது பற்றியும் செய்திகள் கசிந்திருந்தன.
இந்தியாவும் வெளியே அதிகம் பேசா மல் காதோடு காது வைத்ததுமாதிரி பல உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கியே வருகிறது.
இந்தியாவின் கரம் இலங்கை அரசின் முதுகின் பின்னால் நின்று புலிகளை நோக்கி நீள்கிறது.
சர்வதேச சமூகத்தின் அனுதர்பத்தை லங்கை அரசால் தொடர்ச்சியாகப் பெறமுடியாமல் போகலாம்.
ஆனால், சர்வதேச பலவான் நாடு களின் ஆட்சியாளர்களை புலிகளுக்கு அனுதாபம் காட்டாமல் செய்வதில் இலங் கை அரசு பெற்றுள்ள வெற்றி கணிசமான காலத்திற்கு நீடிக்கக்கூடும்.

Page 6
முல்லையில் குடியேற்ற முல்லைத்தீவுப் பகுதியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஜே.ஆர் அரசாங்கக் காலத்தில் மேலும் தீவிர LDT35ULLL60T,
குடியேற்றங்களுக்கு பாதுகாப்பாக ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு திட்டமிட்டவகையில் ஒரு வலைப்பின்னல் உருவாக்கப்படும்.
படிப்படியாக குடியேற்றம் விரிவடை பும் இராணுவ உதவியோடு தமிழ் மக்கள் மீது அச்சுறுத்தல் ஆரம்பிக்கப் படும்.
அதனால் தமது சொந்தக் கிராமங்
13:10:ܬܐ--¬ܒ
EM NEVS
SGLGHH L HHH rLGLSLLLL YLSSSLLLLSSGGGSSSSS0SSS SSSS S LLLLLLS ஈ.பி.ஆர்.எல்.எஃப் இந்தியாவில் வெளியிட்ட ெ
சய்தி ஏடு
களை விட்டு தமிழ் மக்கள் மெல்ல லே மெல்ல வெளியேறத் தொடங்குவர்.
திட்டமிட்ட குடியேற்றங்களின் நோக் கமே அதுதான்.
சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையல்ாம் தமிழ் மக்களுக்கு என்று ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பே இல்லாமல் செய்துவிட்டால் தொல்லை usliaajuijaa II.
அது தவிர முல்லைத்தீவு கடல் LLG a S 0LaL LLLLLaLYS LLLL K G0LL 00L0LS மி. மிகப்பிரதானமாக வடக்கையும் ழக்கையும் இணைத்து நிற்கும் இதயம் போன்ற பகுதி
அதனால், முல்லைத்தீவை சுருட்டிக் கொள்ளக் கூடிய குடியேற்றத் திட்டங் களை ஜே.ஆர்.அரசு முடுக்கி விட்டிருந்தது.
(
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இல் இரண்டாவது பொ
த்தாக்குதல் தொட
JGOGIJLIGI JŠJGU.
கிளிநொச்சியில் தாக் தமிழ்நாட்டில் சென்னை ஆர்.எல்.எஃப் அலுவலகத்
சென்னையில் ஈ அமைப்பினர் ஈழமக்கள் நிலையம் (EPC) : நிறுவனத்தை நடத்திவந் இலங்கையில் நடச் உடனுக்குடன் வெளியுலகு அது முக்கிய பங்கா பொறுப்பாக இருந்தவர் விலகி வெளிநாட்டில் இ அந்த நிறுவனத்தா வெளியிடப்பட்ட செய்தி மாதாந்தம் பத்தாயிரம் ப் போது தமிழ் நாட்டில் ெ பட்டது. அதன் பொறுப்ப ரமேஷ்
தமிழ் நாட்டில் இ செய்திகளை வெளியிட்டு நிறுவனம் தமிழ் தகவல்
இதன் முக்கியஸ் கஷ்டப்பட்டவர் எஸ்.டி.சி மகேஸ்வரி வேலாயுதம்
எந்த இயக்கச் சா ஓரளவு சுதந்திரமாக தகவல் தொடர்பு மையப் *D *ó கிளிநொச்சி பொலில் தல் செய்தியை ஈழமக்கள் நிலையம் உடனடியாக பத்திரிகைகள், மற்றும் பத்திரிகைகளுக்கு அறிவி இச் செய்தி அப்பே இருந்த ரெலோ தலைவர் துக்கும் கிடைத்துவிட்டது
Bilaliliğful
1984 இல் சிங்கள-தமிழ் மீனவர்கள் மத்தியில் முல்லைத்தீவில் பிரச்சனைகள் ஏற்பட்டன.
தமிழ் மீனவர்களின் வலைகளும் வள்ளங்களும் சிங்கள மீனவர்களால் அழிக்கப்பட்டன. படையினரின் ஆசீர் வாதத்தோடுதான் அவை நடைபெற்றன.
முல்லைத்தீவு இராணுவமுகாம்தான் குடியேற்றங்களுக்கு பாதுகாப்பு அரணாக செயற்பட்டது.
1984 செப்டம்பர் 10 ம் திகதி, ல்லைத்தீவிலிருந்து ஏழு மைல் தூரத்தில் ருக்கிறது செம்மலைக் கிராமம்
அங்கு புலிகளின் தாக்குதல் ரிவொன்று அதிரடித் தாக்குதலுக்கு ஆயத்தமானது.
அந்தப் பிரிவில் 16 பேர் இருந்தார்கள். மல்லைத்தீவிலிருந்து செம்மலைக்கு ஊடாகச் செல்வதுதான் முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதான பாதை
பிரதான பாதையில் புலிகள் நிலக் கண்ணிகளை புதைத்துவிட்டுக் காத்திருந் தனர்.
நேரம், காலை 10-15 மணி ஒரு ட்ரக் வண்டி, இரண்டு ஜீப் வண்டிகள் சகிதம் இராணுவ அணி பிரதான பாதையில் வரத் தொடங்கியது.
நிலக்கண்ணி புதைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வந்தது ஜீப் வண்டி
நிலக்கண்ணி வெடிக்கவில்லை. ஜீப் தப்பிவிட்டது. இரண்டாவது ஜீப் வண்டியும் அந்த இடத்தைக் கடந்து கொண்டிருந்த போது
நிலக்கண்ணி வெடித்தது. இரண்டாவது ஜீப் வண்டி சிதறியது.
உடனடியாக அவர் ஈ தலைவர் பத்மநாபாே BEITGÖOIL ITT.
"கிளிநொச்சி பொல நாம் தாக்குவதாக இ
என்று சொன்னார் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமை
பாலஸ்தீனப் போர இயக்கப் போராளிகள் குறித்து முன்னர் குறிப்பு 1984 இன் இறுதியி: போராளிகள் பாலஸ்தீன சென்றனர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப்.அ அமைப்பும் தனித்தனியே விடுதலை முன்னணியோடு GJIGJILGI.
இரண்டு அமைப்பு தனியே பயிற்சி வழங்க . விடுதலை முன்னணி மு ஈ.பி.ஆர்.எல்.எஃப்.அ
 

அமைப்புக்கு 1984 ய தோல்வி அது.
பாக எழுந்த ஒரு
தல் நடந்த செய்தி பில் இருந்த ஈ.பி. திற்கு எட்டிவிட்டது. பி.ஆர்.எல்.எஃப். தகவல் தொடர்பு ன்னும் செய்தி 560TT. கும் செய்திகளை க்கு தெரிவிப்பதில் bறியது. அதற்கு த்திரன் (தற்போது ருக்கிறார்)
தமிழ் நாட்டில் ரடு ஈழச் செய்தி. ரதிகள்வரை அப் பிற்பனை செய்யப் ாளராக இருந்தவர்
ருந்து இலங்கைச் வந்த இன்னொரு தொடர்பு மையம் தராக இருந்து பநாயகம் மற்றவர்
பும் இல்லாமல் யங்கியது தமிழ்
(TIC)
நிலையத் தாக்கு தகவல் தொடர்பு சகல இந்தியப் வெளிநாட்டுப் த்து விட்டது. து சென்னையில் சறீசபாரத்தினத்
பி.ஆர்.எல்.எஃப். வாடு தொடர்பு
மிஸ் நிலையத்தை ருந்தது. நான் நந்தேன். நீங்கள்
காடுத்துள்ளீர்கள் உறுதி செய்து
அங்கு தொடர்பு
டம் கேட்கிறேன்.
சிறி இதனால் ப்புக்கும் குழப்பம்
ரிய அவமானம்
ாடுத்தாகி விட்ட
ள் யாழ்ப்பாணத் தொலைபேசி
ಆಬ್ಜೆಕ್ಗಿ உலோகத்தை மோ
விமான எதிர்ப்புத் துப்பாக்கியை இயக்குவதில் பாலஸ்தீனத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஒரு போராளி. மான எதிர்ப்பு துப்பாக்கி என்பதும் விமான எதிர்ப்பு ஏவுகணை என்பதும் வேறானவை என்பது ஏவுகணைகள் விமானத்தை அது வெளியிடும் வெப்பத்தை வைத்தும் அல்லது
பி.ஆர்.எல்.எஃப். நடத்திய செய்தி த மீண்டும் உறுதிப் ட்டது. அதன் aն ()ց 63/6060 միջՆ ல்.எஃப்பிற்கு நிம் ம் யாழ்பாணத் 2) GNSST GOLD GOLLI GILIII.
செய்தி மட்டும் அமைந்திருந்தால் தகவல் தொடர்பு தன்பின்னர் மூடப் வேண்டியதுதான்.
ளிகளிடம் தமிழ் பயிற்சி பெற்றது ட்டிருந்தேன்.
மீண்டும் தமிழ் ப் பயிற்சிக்குச்
மைப்பும் புளொட் ாலஸ்தீன மக்கள்
(PFLP)தொடர்பு
களுக்கும் தனித் ாலஸ்தீன மக்கள் ன்வந்தது.
BOLDLIL ÖNGÖT FATİTLJITO,
it:30
ப்பம் பிடித்தும் துரத்தி தாக்கும் வல்லமை கொண்ட் ரகங்களில் இருக்கின்றன.
3D GANG DIT அனிதாவின் கட்டுரையின் இடையில் கூறப்பட்டுள்ள உபாலி விடயம் தொடர்பான மர்மம் 84 முதல் இன்றுவரை நீடிக்கிறது.
ஜே.ஆர்.உபாலியை தனது வாரிசாக நியமிக்கப் பார்த்தார். உபாலி பெரும் பணக்காரர் மட்டுமல்ல பிரபல சிங்கள, கில தினசரிகள் அவரின் உரிமையாக : (இப்போது அவரது குடும் பத்தவர்களிடம் இருக்கின்றன)
இதனால் பிரேமதாசாதான் உபாலி மறைவுக்கு திட்டமிட்டார் என்று அப்போது எழுந்த பேச்சும் இதுவரை அப்படியே இருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளது களுவாஞ்சிக்குடி அங்குள்ள பொலிஸ் நிலையத்தை தாக்குவதற்கு புலிகள் திட்டமிட்டனர்.
தாக்குதலுக்கு புலிகள் தயாராகிக் கொண்டிருந்த தகவல் பொலிசாருக்கு கிடைத்துவிட்டது.
தாக்குதல் எந்தத் திகதியில் எத்தனை மணிக்கு நடத்தப்படும் என்பதையும் பொலிசார் ஓரளவு தெரிந்து வைத்திருந் தார்கள்.
செப்டம்பர் 22,1984 புலிகள் வாகன மொன்றில் புறப்பட்டார்கள்
பொலிசார் எதிர்பார்த்துக் காத்திருந்
தார்கள் (தொடர்ந்து வரும்.)
().09- 15,1995

Page 7
lழ்குடாநாட்டில் மண்டைதீவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பாரிய தாக்குதல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பைக் கொடுத்துள்ளது. சுமார் 100 படையினர் மண்டைதீவில் உயிரிழந்துள்ளனர். அரசு தரப்பினர். புலிகள் தரப்பிலும் கணிசமான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் புலிகளின்
அறிவிப்பில் அவர்களது தரப்பில் இழப்புகள் சொற்பமாகவே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 19ம் திகதி மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் முறிவடைந்த பின்னர் புலிகள் நடத்திய பெரும் தாக்குதலாக மண்டைதீவு முற்றுகை விளங்குகின்றது. அத்துடன் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் முறிவடைந்ததை அடுத்து வட பகுதியில் புலிகள் மேற்கொண்ட முதலாவது பெரும் தாக்குதலாகவும் மண்டைத்தீவு நடவடிக்கை காணப்படுகின்றது.
இத் தடவை கிழக்குப் பகுதியிலேயே கடந்த இரு மாதங்களாக எல்.ரி.ரி.ஈயினரின் தாக்குதல்கள் மும்முரமடைந்திருந்தன. ஆனால் மண்டைதீவுத் தாக்குதல் வடக்கிலும் எல்.ரி.ரி.ஈயினர் மிகுந்த விழிப்புடன் இருப்பதனைப் புலனாக்கியுள்ளது.
கடந்த பத்துவருட கால யுத்தத்தில் யாழ் குடா நாடு ஒரு பூரண இராணுவ முற்றுகைக்குட்பட்ட பிரதேசமாகவே மாறியுள்ளது. யாழ் குடாநாட்டின் வரைபடத்தை எடுத்துவைத்து நோக்கும் பட்சத்தில் பூநகரி, ஆனையிறவு காரைநகர், காங்கேசன்துறை, பலாலி பண்டத்தரிப்பு ஆகிய பிரதேசங்களில் படையினர் பெருமளவில் நிலை கொண்டிருப்பதனை அறியமுடியும் இவ்வகையில் மண்டைதீவு இராணுவ முகாமும் வடபகுதியை முழுமையாகச் சுற்றிவளைக்கும் வகையிலேயே படையினரால் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
ஈழப்போர் 2 ஆரம்பமான வேளைகளிலேயே மண்டைதீவு முகாம் செயல்பட ஆரம்பித்தது. யாழ்ப்பாணம் கோட்டைக்குள்ளிருந்த படையினரைக் காப்பாற்றும் விதத்திலேயே மண்டைதீவு முகாம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்தியப் படையினர் இலங்கையிலிருந்து வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து இலங்கை அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே ஈழப்போர் 2 மூண்டிருந்தது. அப்போரில் யாழ்பாணம் கோட்டை
െ.09- 15,1995
E.
இராணுவ முகாமே எல்ரிரிஈயினரின் பிரதான இலக்காக இருந்தது. கோட்டை இராணுவத்தை புறங்காணச் செய்யும் வகையில் அவர்கள் கோட்டையைச் சுற்றி மாபெரும் முற்றுகையை நடத்தியிருந்தார்கள் டச்சுக்காரர்கள், அதாவது ஒல்லாந்துக் காரர்கள் தென்கிழக்காசியாவில் தமது ஆதிக்க விஸ்தரிப்பை மேற்கொள்ளும் விதத்தில் கட்டியெழுப்பியவையே யாழப்பாணம் டச்சுக் கோட்டை, மற்றும் ஊர்காவற்றுறை கடல் கோட்டை என்பவையாகும்.
யாழ்ப்பாணக் கோட்டையை கட்டியெழுப்புவதற்காக யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலை இடித்து அதன் கற்களையும் டச்சுக்காரர் அன்று அப்புறப்படுத்தியிருந்தனர் எனவும் வரலாற்றுக் கதைகள் தெரிவிக்கின்றன.
கொத்தளங்கள், அகழிகள் என்பனவற்றுடன் நட்சத்திர வடிவில் யாழ்ப்பாணக் கோட்டை காணப்படுகின்றது. இக்கோட்டையின் கட்டமைப்பு பாரிய படை எடுப்பு மற்றும் அந்நியர்களின் ஊடுருவல் என்பவற்றை எதிர்பார்த்தே உருவாக்கப்பட்டது போல காணப்படுகின்றது.
இந்நிலையில் டச்சுக்காரர்கள் ஆட்சியில் யாழ்ப்பாணக் கோட்டை கட்டப்பட்ட பின்னர், அக்கோட்டையை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஒரு முழு அளவிலான முற்றுகையாகவே எல்.ரி.ரி.ஈயினரின் 'ஈழப்போர் 2 யுத்த நடவடிக்கை விளங்கியிருந்தது.
எல்.ரி.ரி.ஈயினர் தொடுத்த பெரும் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாதவகையில், கோட்டைக்குள் நிலை கொண்டிருந்த படையினர் புறமுதுகு காட்டியிருந்தனர். வடபகுதியின் பிரபலம் மிக்க இராணுவத் தளபதியாக விளங்கிய டென்ஸில் கொப்பேகடுவ, மண்டைத்தீவு வரை வந்து கோட்டை இராணுவத்தினரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் அன்று ஈடுபட்டிருந்தார். எல்.ரி.ரி.ஈயினரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத படையினர் யாழ் கோட்டைக்குள்ளிருந்து அதன் பின்புறப் பகுதிவழியாக யாழப்பாணம் பண்ணைக் கடலைக் கடந்து மண்டைதீவைச் சென்றடைந்திருந்தனர். படையினரின் படகுகள் அன்று கோட்டையில் சிக்குண்ட இராணுவத்தினரைக் காப்பாற்றுவதற்காக மண்டைதீவிலிருந்தே வந்திருந்தன. இதுதவிர எல்ரிரிஈயினரை எதிர்கொள்ளும் விதத்தில் அன்று மண்டைதீவிலிருந்தே வுெல், மற்றும் பிரங்கி வேட்டுக்களைப் படையினர் தீர்த்திருந்தனர்.
இந்நிலையில் மண்டைதீவு இராணுவ
• O GIGÜEDITGITT LIGIONILL
முகாம் கோட்டை இ முற்றுகையின்போதே ஸ்தானமாக விளங்கி படையினரின் கட்டுப் வடபகுதியின் தீவுப் கண்காணிக்கும் ஒரு அவதானிப்பு மையங் இருந்து வருகிறது: 1993 ம் ஆண்டு பூநக எல்.ரி.ரி.ஈயினர் மே தவளைப்பாய்ச்சல் பெயரிடப்பட்ட இரா LÝ76ÖT LÄNGÖT GOTİT GNILÖG, பட்ட மாபெரும் தாக் மண்டைத் தீவுத் தாக் விளங்குகின்றது. கூடவே ஜனாதிபதி வந்த பின்னர் இராணு ஒன்றின்மீது புலிகள் முதலாவது பெரும் : விளங்குகின்றது.
கடந்த 27ந்திகதி அத மீது தாக்குதல் தொ
மண்டைதீவில் நிலை படையினர் இலங்ை கெமுனு படைப்பி சேர்ந்தவர்கள். இப் இலங்கை இராணுவ பிரிவாக இருந்து வ
எல்லாளன் என்ற கொண்டதாகத் தெரி துட்டகைமுனு என்ற மன்னனின் பெயரை என்று அப்படைப்பி தாங்கியிருக்கின்றது.
இலங்கையின் அரசி நோக்கும் போது த
இனவாதக்கண்ணே
ஒரு வரலாற்றுக் க துட்டகைமுனு-எல்ல விளங்குகின்றது.
எல்லாளன் தனது அநுராதபுரத்தில் ே போது துட்டகைமு: படையுடன் வந்து 6 போரில் வென்று கைப்பற்றினான் எ கதை
GBLJITI flei) GT GUGUINIGTIGO கொன்றபோதிலும்
மதிப்பையும், நல்ெ துட்டகைமுனு மன் கொண்டிருந்தான் தெரிவிக்கப்படுகின் இலங்கையில் சிங்க சிறுவர்களுக்கான . எல்லாளன் துட்டன வரலாற்றுக்கதை ஒ புகட்டப்படுகின்றது
சுதந்திர இலங்கை கொள்கையின் அடி எல்லாளன்-துட்டை கதையும் பாடப்புத் இடம்பெற்றிருக்கக்
இலங்கையின் பிரட தற்போதைய தென் ஆளுநருமான டாக் கனகரட்ண முன்பு
வைபவமொன்றில்
எல்லாளன்-துட்டை கதைபற்றியும் தமது
திை
 
 
 
 
 

துடன் தற்போது பாட்டிலிருக்கும் பிரதேசத்தைக் முக்கிய இராணுவ களில் ஒன்றாகவும்
fi leg
கொண்ட
என்று அனுவ நடவடிக்கை மேற்கொள்ளப் குதலாக
குதல்
ந்திரிகா பதவிக்கு றுவ முகாம்
மேற்கொண்ட தாக்குதலாகவும் இது
கொலை மண்டைதீவு டுக்கப்பட்டது.
கொண்டிருந்த க இராணுவத்தின் GOGJë
படைப்பிரிவு த்தின் ஒரு சிரேஷ்ட ருகின்றது. தமிழரசனை வெற்றி விக்கப்படும் இலங்கை யே கெமுனு
fia
யல் வரலாற்றை மிழ்-சிங்கள ட்டத்துக்கு வித்திடும் தையாகவும் ாளன் பற்றிய கதை
ஆட்சியை மற்கொண்டிருந்த
பெரும் GUIIGIIGS)6ÕIL) நுராதபுரத்தைச் கிறது வரலாற்றுக்
FOTÖ,
அவன்மீது அதீத ண்ணத்தையும்
T ாடப்புத்தகத்தில் கூட முனு பற்றிய
ந பாடமாகவும்
იზ1 ჟფსიolტი, TIL GOLLING GUGBILI முனு பற்றிய கத்தில் காணப்படுகின்றது.
இராஜதந்திரியும், DITUGT607
நெவில் P(U) பசியபோது இந்த
முனு வரலாற்றுக்
கண்ணோட்டத்தை
Ig LDavi DJ Jr.
வெளியிட்டிருந்தார்.
"எல்லாளனை துட்டகைமுனு தோற்கடித்தது ஒரு வரலாற்றுக் கதையாக இருக்கலாம். ஆனால் அதன் அடிப்படையில் எமது சிந்தனைகள்,
உறவுகள் இருப்பதே இலங்கையின் இன ஒற்றுமைக்கு ஊறு ஏற்படுவதாக இருக்கின்றது என்று ஆளுநர் டாக்டர் நெவில் கனகரட்ன குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், தாம் கொழும்பு ரோயல் (Royal College) கல்லூரியில் கல்வி பயின்றதாகவும், தமது பாடசாலை நாட்களில் இத்தகைய இனத்துவேஷமான கருத்துக்களோ, சிந்தனைகளோ எவ்வகையிலும் தோன்றியிருக்கவில்லை எனவும் கூறினார்.
கூடவே தமது வகுப்பறையில் பல்வேறு இனங்களையும் சேர்ந்த மாணவர்கள் இருந்ததாகவும், ஆனால் இன, மத பிரதேச வேறுபாடுகள் என்பன தம்மிடம் அறவே இருந்திருக்கவில்லை என்றும் டாக்டர் நெவில் கனகரட்ண தமது உரையில் கூறியிருந்தார்.
எனவே, இன்று இலங்கையில் தமிழ்-சிங்கள இனங்களிடையே இனத்துவேஷம் ஏற்படவும், அதனால் ஏற்பட்ட விளைவுகள் இன்று கொடிய போராக வெடித்திருப்பதற்கும் அரசியல்
கொள்கை முதற்கொண்டு கல்விக் கொள்கை வரை துட்டகைமுனு. எல்லாளன் கதை ஓர் உயிரோட்டமாக இருந்து வந்துள்ளதும் முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதலாம். இந்நிலையில் கடந்த வாரங்களில் எல்.ரி.ரி.ஈயினரின் ஒரு இராணுவப் பிரிவு என்று தெரிவிக்கப்படும் எல்லாளன் படைப்பிரிவு பற்றியும் அதன் நடவடிக்கைகள் பற்றியும் பாதுகாப்பு வட்டாரங்களில் பிரஸ்தாபிக்கப்பட்ட தருணத்திலேயே தற்போது மண்டைத்தீவில் துட்டகைமுனு மன்னனின் பெயரைத்தாங்கிய கெமுனு படைப்பிரிவு மோசமான தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 19ம் திகதி மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் முறிவடைந்ததையடுத்து கிழக்கிலங்கையிலேயே எல்.ரி.ரி.ஈயினர் பெருமளவில் தமது கைவரிசையைக் காட்டியிருந்தனர்.
இதனையடுத்து வடக்கே தொண்டமானாறுப் பகுதியிலும், அச்சுவேலிப் பகுதியிலும் இராணுவத்தினர் எல்.ரி.ரி.ஈயினர் மீது தாக்குதலொன்றை நடத்தியிருந்தனர்.
பலாலி இராணுவத் தளத்தையும், சுற்றாடல் பகுதிகளையும் எல்.ரி.ரி.ஈயினர் ஊடுருவுவதைத் தடுத்து நிறுத்துவதே தொண்டமானாறு அச்சுவேலித் தாக்குதல்களின் நோக்கமாக இருந்ததென்று படையினர் தெரிவித்திருந்தனர்.
எனவே வடக்கே இராணுவ நடவடிக்கைகளின் சிரசாக இருக்கும் பலாலித்தளத்தை பாதுகாக்கும் பந்தோபஸ்த்துக்களைப் படையினர் மேற்கொண்டிருந்த தருணத்திலேயே முற்றிலும் எதிர்பாராத விதத்தில் யாழ்குடாநாட்டில் மண்டைதீவு முகாம் பெருந்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மண்டைதீவு முகாம் மீதான g|TäggaïGü 676), fl, fi.F.uffi60Ifl6ôt கடற்புலிகளும் பங்குபற்றியிருந்தனர். என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எது எப்படியிருந்த போதிலும் மண்டைதீவுத் தாக்குதலின் மூலம் ஒன்று மட்டும் தெட்டத்
தெளிவாகியுள்ளது. அதாவது படையினர் வடபுலத்தின் பெருநிலப்பரப்பில் நிலை கொள்வதென்பது எவ்வகையிலும்
சாத்தியப்பட்டுவராது என்பதே இன்று நிதர்சனமாகியுள்ளது.
கப்பல்களுடன் வடக்கு-கிழக்கை முற்று முழுதாக ஆக்கிரமிப்பதற்கு இலங்கை ஒரு வல்லரசு அல்ல. இந்நிலையில் எல்.ரி.ரி.ஈ. யினருடனான அரசியல் அணுகுமுறைகளை விட்டகுறை, தொட்ட குறை என்ற நிலையிலிருந்து மீண்டும் ஆரம்பிப்பதே உசிதமானதாகும். இதன்மூலம் அரசியல் தீர்வை விரைந்து எட்டாவிடினும், உயிரிழப்புக்களையாவது பெருமளவில் 9,659, G.II GTG1(IDIQ Lub. O
ஆளணிகள், விமானங்கள்,

Page 8
  

Page 9
வட்டப்பந்தில் சுற்
ü
曲
ö
தகவல் ug:
ஒட்டியபடி பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை 'சயமிஸ் இரட்டையர் என்று அழைப்பார்கள்.
முன்று குழந்தைகள் ஒட்டியபடி பிறந்தால் எப்படி அழைப்பது? 'சயமிஸ் முவர் என்று அழைக்கலாமோ? இனித்தான் தீர்மானிக்க வேண்டும்.
ஏனெனில் இப்போதுதான் முதற்தடவையாக முன்று குழந்தைகள் ஒட்டி யபடி பிறந்துள்ளன. மருத்துவ உலகுக்கே இது வியப்பான செய்தி
இது நடந்தது அவுஸ்திரேலியாவில் உள்ள போர்ட் பியிறி என்னுமிடத்தில், வெற்றிகரமான இந்த வெளியீட்டை நடத்தியவர் பமீலா மொறுயோ (வயது 23) கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்த பிரசவ சாதனை நடந்துள்ளது.அதனால்தான் தாமதித்து விசயம் கவிந்தது. வெளியே தெரிவித்து பரபரப்பாக்க பமீலாவும் கணவரும் விரும்பவில்லை.
அது தவிர, முன்று குழந்தைஞம் தப்பப்போவதில்லை என்றுதான் மருத்துவர்களும் சொன்னார்கள். அந்தளவுக்கு எடை குறைந்து காணப்பட்டனவாம். முன்று குழந்தைகளும் முன்றும் பெண் குழந்தைகள் இப்போது இரு மாதிரியாக பிழைக்க வைத்துவிட்டனர்.
இப்போது கொழு கொழுவென்று இருக்கின்றன பாருங்கள். இந்த
வருட இறுதியில் முன்று குழந்தைகளையும் தனித்தனியே பிரித்தெடுக்கும் அறுவை சிகிச்சை நடக்கப் போகிறது. ஏதாவது ஒரு குழந்தை உயிர் தவறக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அப்படி எதுவும் நடவாமலிருக்க நாமும் LOJIITi jg57ŭGLITIGID!
:2ബി.09- 15,1995
 
 

1994 இல் அமெரிக்காவில் நடந்தது உலக கிண்ண
உதைப்பந்தாட்டப் போட்டி எள் போட்டால் எண்ணெய்யாகுமளவுக்கு ரசிகர் கூட்டம் அவர்களை கவர விளம்பரத் தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டா போட்டி படத்தில் இருப்பது வித்தியாசமான துவிச்சக்கர வண்டி
(சைக்கிள்) கூர்ந்து பாருங்கள். ரயர்-டியுப் எதுவுமே கிடையாது. 60 உதைப்பந்தாட்டப் பந்துகளை (சொக்கர்பந்துகள்) எடுத்து ரயருக்கு பதிலாக பொருத்தியிருக்கிறார்கள் இந்த அதிசய தயாரிப்பை உருவாக்கியவர் டி.டி. சென்றி. உதைப்பந்தாட்டம் காணவந்த ரசிகர்களை மேலதிகமாக கவர்ந்தவற்றுள் இந்த சைக்கிளும் ஒன்று.
படத்தில் இருப்பது சூரிய சக்தியால் இயங்கும் நவீன கார்
ஜேர்மன் நாட்டில் இது தயாரிக்கப்பட்டது. இதில் ஒரு அட்டகாசமான வசதி என்ன தெரியுமா? பாதி வழியில் ஏதாவது கோளாறு வந்துவிட்டால் தள்ளி மாயும் சிரமம் இருக்காது. அப்படியே இரு கையாலும் அள்ளி தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு பொடி நடையில் போய்விடலாம். காரின் எடை 50 கிலோ கிராம் மட்டுமே. (ஒரு சீமெந்து பக்கெட்டின் நிறையளவுதானே) மற்றுமொரு வசதி என்ன வென்றால், எந்த மாதிரியான போக்குவரத்து நெருக்கம் என்றாலும் சுலபமாக புகுந்து சொயிங் என்று சென்றுவிடும் கையடக்கமான கார் நம் நாட்டுக்கு எப்போது வரும்?

Page 10
3 ஹிரோ-2 ஹிரோயின்
மூன்று கதாநாயகன்கள் மூவரும் புதுமுகங்கள் திரைப்படக் கல்லூரியில் நடிக்கக் கற்றவர்கள் கதாநாயகிகள் பிருவர். ஆனால் இதுவரை சுற்றுக்கொள்ளவில்லை நடிக் ஒருவர் பெயர் செம்பகுதி பெயர் தமிழாக இருந்தாலும் பிறக்குமதி பம்பாயிலிருந்து இன்னொருவர் ரஜ்மா
வரும் ரேக்குமதிதான்
இவர்கள் நடிக்கப்போகும் படம் பிரியதர்ஷினி கவுண்டமளி செந்தில் பூர்ண்ம் வின்வநாதன் கலைவாசல் விங் ஆகியோரும் நடிக்கின்றனர் இயக்குபவரும் புதியவர் பெயர் கேகேஆர்
- Gib-Gb-Gil விட்டில் விஷேசங்க படத்தில் நடிக்கும்போது லேசாக குள் 黑 பிருந்து தற்போது மேலும் நண் போட்டிருப்பவர் பிரகதி பிரதி
ரைனில் திற மனம் நடாப் போகிறதாம் வாழ்க மனமக்கள் அட்வான்
ATP.
5/7///05.jpјі0/тат ЈЕјбflбўл
முன்நா என்னும் படத்தில் நெப்போலியன் நடித்து வருகிறார் அ அவருக்கு ரொக் ரஞ்சிதாவை பிடித்திருக்கிறார்கள் ரஞ்சிதாவுக்குள்ள்
ரக்காராம் பாத்திரத்துக்குத் தேவையான உயரப் பொருத்தம்தான்
அவள் அது அவர்கள் என்ற பெயரில் தமிழக சஞ்சி ஒன்றில் பெரியா
ான் முன்நபா என்ற பெயரில் தயாராகிறது. கூலிக்கு கொெ ரட்டு ரா வம் நெப்பொலியனுக்கு இந்தப்படத்திற்காக உண்மையாக
வளர்ந்து வருகிறார் நெப்போலியன்
| LLDULLDU LLD
பிம்மாதம் திரைக்கு வரும் படங்களில் மாயா பஜார் 5 கொள்ளுங்கள் 9ம் ஆண்டுமுடிவடைவதற்கிடையில் படம்
டி முடிந்துவிட வேண்டும் பெயர் அப்படி
சிங்க் சுமிநாவோடு அவரின் பெயர் தியாகரா விரிசல் மிதாவோடு ஒரு முளைக்க ஆரம்பித்திருக்கி தியாகராஜரின் மகள்
அமிதா சமூகசேவை ஞாபகமிருக்காம் அது அநெல்லாம் முடிய சமர்த்
亚、 நக்மாவை பிளிாப்ப தலைமுடியைப் பிய்த்துக் ெ இதுவரை யாருமே பயன் ஒத்துழைந்து மிட்டத்தட்ட நக்மா நடித்து வரும்படம் இந்த நேரத்தில் யில்வா படத்தில் நக்மாவைவைத்து
தயு நியூஸ் ஏதாவது செய்தி
குடிபு புதிதாக செய்யும் விட்டார் குன்பு படத்தின் ெ இயக்கும் படத்தை நம் நா வியக்குவது கொடிக்காட்சி தொட்ரில் ஒரு வாரம் மட்
நெலுங்கில் கமல் நடித்து பசங்கல்பம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. நல்ல வசூல் அந்தப் படம்தான் தமிழில் பாசவலை என்ற பெயரில் வருகிறது.
கமலஹாசனுக்கு நல்ல பெயர் கொடுத்த படங்களில் சங்கை ஒலி சுவாதி முக்தியம் தமிழில் சிப்பிக்குள் முந்து என்ற பெயரில் வெளிவந்தது ஆகியவையும் அடக்கம் அந்த பிரண்டு படப்களையும் இயக் ரியவர் கேவின்வநாத் அவர்தான் பாசவலையையும்
இருக்கிறார்
மீளவு பின்னருளாக நடிக்கிறார் கமல் மீனவ நடனமும் பரத நாட்டியமும் ஆடியு Wykop"|
மலுக்கு ஜோடி ஆய்மெக்கப் பொடாமல் நடித்துள்ள ஆம்னிக்கும்மல் முத்தம் கொடுக்கும் காட்சியும் போவாக உண்டு பிரியாரான் வைஷ்ணவி ஆகியோரும் நடித்துள்ளனர், மரகதமணி ஒளிப்பதிவு ரீராம் பாடல்கள் வைரமுத்து விரைவில் திரைக்கு வரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

三 . நியூஸ்= aduraig Linlit E" அவரும் அவரோடு சுமிதாவும் பிரியமாயிருந்தார்கள் அந்த ள் (டிர் அல்லதியாகராஜன் சுமிதாவுக்கு இடையே தற்போது இளைஞர் சுற்றுகிறார். இப்போதுதான் அவருக்குலோகங்ா |றது. அவர் யார் என்று விசாரிந்தபோது கிடைத்த பதில்
JITFI VELIGIBLJETOIDAAT POLIJAMPOK நீடித்து வெளிநாடுகளுக்கு புதிதாய் நினைத்து பிப்போது நிரைக்கு வந்துவிட்டது மாதிரி காட்சிகள் வாவிய விருந்து கா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி
DIFFYNFFONALE ELFOGALLETTER ... S S S LSL S LS S S S LS LS LS
செய்யப்போவதாக சொல்லித் திரிந்தது யாருக்காவது என்ாச்சு பின்னும் பல சேவைகள் பாக்கியிருக்கிறது. தாக சமூக சேவை
SLS L L S LS SS SS SS SS SS SS SS SS SS SS SS S விஜயப்பிரதாரோபோன்
DITGIFT6ão flagg, 60
பயோகப்படுத்தலாம் என்று லவ் பேர்ட்ஸ் பட இயக்குநர் காண்டாராம் திரைக்கு வந்துள்ள வில்லாதி வில்லன் படத்தில் டுத்தாத மாதிரி சத்யராஜ பயன்படுத்தி விட்டார் பூரணமாக புழுக் கவர்ச்சியையும் நக்மா காட்டிவிட்டார் பிரபுதேவாவுடன் ஸ்பெர்ட்ஸ்வெளிநாடுகளில் படப்பிடிப்புக்கள் நடத்தபட்டுள்ளன. வில்லன் வெளிவந்து ஓடிக்கொண்டிருப்பதால் அடுத்துவரும் விந்தியாசமாக என்ன செய்யலாம் என்பதுதான் பிரச்சனையாம் S S S S S S S S S S S S S S S S S S S S S S S
வின் புது முயற்சி
டன்பான்று விாக்கும் சினி விசிட் வாசகர்களுக்கு ஒரு
முயற்சித் படத்ளது பியக்குவது ஆமாம்பட இயக்குநரா பார் பரவு முறிந்த புறா முறியாத உறவா) ஆனால் குஷ்பு டுரிகர்கள் அநேகமாக காணமுடியாது ஏனெனில் குஷ்பு படம் நடிகை ரேவதி தயாரித்துள்ள வார தொலைகாட்சித் டும் குர்பு இயக்குகிறார்
-ESTigréTää
■■ T* * கொப்புருக்கிறார்கள்
பிரம் ரோக்களும் அறிமுகமா
ாதம்திரக்கு Ext:1 || Tandi
ee || FWM
பியாக இயக் மெட்ாள் ஒரு கநாத விளித்ாவையும் பார் I III GIELLI
வுக்கு பிப்பே
A KAO I

Page 11
படப்பிடிப்பை மேலும் ாட்சிகள எடுத்து at Irania. of FTT is lar
பின்னர் வந்ததால் ாவா அதற்காக
-தேவியும்
ா பந்து மீள்ள ణ
t பாரதிராஜாவின் பாம்பொன் படத்தில் நடித்ததற்கு PP ா பெண்டியதுதான் aturen tår af Dannet fung பதவியின்றும் பதிாறு கதாநாயகியாக நடிக்கிறார் சரண்யா SSTTTSST TTTT S Y YTTS S SLLSL S S L S LSLSLSLSLS S L SLL LS S LS S SLLLLSS SYYY திருக்கிறார் சமீபத்தில் · ॥ * L S LL T ZZS LLL LLL S S q S S S S S S SHH ܝ- ܠܐܠܐܹܠܐ ܛܠܠܐ - - - - ஒட்டிக்கொள் ம்ே மாதங்கள் என்ற படத்தி பகமின்தாநாயகனாக நடித்துள்ள
பினம் ரொக்ா ாக கண்டி என்ற அரைமணிநேரப்படத்தில் நடித்திருக்கிறார் ாது முடியும் ""TD" கல்கத்தாவில் படமாக்கப்பட்ட
Munian
a நடித்து அறிமுகமா ராபதவிin சமீபத்தில் இனைந்திருப்பவர் அசோக்குமார் பாக்கிாராஜின் நடித்துள்ள இவர் தற்போது நிதியின் வாலோன்ற புதிய தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாறப்பட்டுக்கொண்டிருக்கு வெடமொன்றில் நடிக்கும் சிறுக் கமலின் மகள் ம்ருதி பின் சென்ற ஆண்டின் சிறந்த பின்ானப் பாடக்கான தேசிய விருது சையாத்திருக்கும்ராலா ரிகா ஆகிய பிரண்டு இந்திப் ப மனிதன் அயோதன் போன்ற படங்களைத் தயாரித்த ாதமி ஆடிய நடிக்கும் விட்ாள் என்ற படத்தை காத
ாரதிராவிடம் பதவி இயக்குநர் இருந்த ஜெயபிரக் ா பியக்குகிறார் கண்வாசல் அமராவதி பு பன்னுரங்கம் இப்படத்தைத் தயாரிக்கிறார்
தாங்போம்பதிலடிார்ந்த அறிமுகப்
ன்ார்பின்னா இருவரயும் தனது அடுத்த பட
ஆயிரம் புள் விரட்டும் grat
இராமதா இப்போது மாஸ்டர்
7 வசனம் எழுதி வருகிறார்
பொது பாடியாார I rarami na hing
As in A SA AN Si
S SS SS SS S S S S S haenau -bl60609 (bib. Fellasflhmeist
மிய படங்க நாகன் நடிகர்களுக்கு ராதி
ܕ ܡ .
தான்று பின்னொரு கதாநாயகியா ா ார்ந்து வருகிறது
ா உடனே பொம் அவுஸ்திரேலியாவுக்கு எ | Mali, II. IIIIIIII
அவுஸ்திராவுக்கு சென்று ரய்வு பெறும் மார்சாரத்துை
| || || || || || VALETTE YI CHEFEW TATT WITH ITU, TAIP
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

磅。鄞 ■
59|fl_fi ẩG|El Gltifli BEff.
LLLTT TTTT T TT SS S TT TTT T u TTTT DT T T T LLTL TTT TTTTTT D S TT LLS ாத்திற்கு பெரும்ாந்திாந்தியின் மகள் சந்தியா SY L TTTT T T T Y S TTTT TT Z TT TT LL
SZT TTL u T Tu uTT T D TTTTTTT T D Du T TTTT S TTLL TTTTTTS TTTT TTTS ZZ K S TTT SYY LTT S KK L LL L TT SZTTTT S u K Z S TT TTTT S LL T LL STT T Ali TAITANT HEART ANNIJIET
LLL TTTT TTTTS S L TT TST TTT TTT TTTTTT SZ T TT TT S S K SaaTTTTT LLS TT TTTTT S TTT LLu TT S S uu TuuuSS SS S SS TTTT T T S L TT TTT SZTS S Tu TT
LZY S T T TTTT TTT TT TTT SZT D LTTTZ TTTT T TTT TT TTT SZT LLL LLTTTT TTTT S Lu u uT S u u u SSSLT T TTTTSYLu TTSTTT S S T TTTTTTTTTTT ST T T T T S u uTTTTTT S T TTTTT T T uS
L u S TT Tu KTTT STLu STT Tu DDSTTTTT T STT TTT S T S T T S TTSS aTT LS எழுந்திருது
LKS L TTTT S TZZS TTS S LTTT S TTTTT DD T TTZZT TTL T L T TT T TTTSZ C S L S TTT L D K T LLS TTTT T S T TTTTTu u uDuYS TT LLL L SL S L TLTZ LS S LYKK0 பிரான்ய TTTTTTT L T TTTT TTT Z Z S ZZTT LL T TT TT TTT TT L TT TT T S
ANTMF GA, LAA Gewijs பார்த்து பெ முடிந்தார் யெவிா |-
war Tunas ir mitt til A
பததி விட்டார்கள்
■ 胃』冒 ■■ பெரோவின் தம்மாந்தியாயும் ஒரு ாாாாள் பார்
■■■■ - ***
। பாடிந்து நடித்தர் rtill that are alian
யாக சொர்ப்பப் க்ரோ ஒரு பொப் **-( பெற்றுக் கொ ாா நாயின் பத் It is a result.
ார்ாயுக்கு மீண்டும் VIII, III ஓம் பாவித்திரி ஆகிய படங்களின்
அடுத்து இயக்கும் படத்தில்ார்த்தி
݂ ݂
LS S S S S S S S S S S S SDSSS
துந்தாவிய தொம்ாடக்கா ATTEILLALLINI
றுக்கொண்டிருப்பவர்கள் வரிசை புனு பவுறுதான் படத்தில் பின்னர் பந்தில் தாநாயாக நடிக்கிறார்
III'"Irraul LL.D.I (prix du
॥ பெற்றாவதா ஏ ஆர் ரகுமாள் IFN INGLE PLANTIAM III u TTTTT வர்தாளிவான அவர் ரகுவரன் திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார் சாசனம் என்ற படத்தை முத ான்ற படங்களைத் தயாரித்த சோழ
படுத்திய நகைசிகள்ை 酉五、層
த்திலும் ஒப்பந்தம் செய்துள்ள Tரன்
மக்கள் ஆட்சி போன் படங்களுக்கு
III it
t AKTU ING KA NA
iiiIIiiIII
படாடோ
மீறுதலுக்காக ராஜ் TOUTUI VITTOVALITATION || ||
TATT T "HE FATHER Kuuluvun luar ug: la Tir). LL. டாடா ருட்டிய பெயர் அது சூட்டியவர்ராஜ்கிரண்பிள்யராஜா குளிர்ந்து போனாரோ என்னமோ நன்றாக இசை பிாந்திருந்தார் படம் வெளியாக நன்றாக கொண்டிருக்கிறது வெற்றிக்கு இசையும் ஒரு காரணம்
போது ராஜ்கிரண் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தாகியுள்ளார். இதுவரை தானே தயாரித்து தர்னே பியக்கி நடித்தவருக்கு ஒரு மாறுதல் தேவைப்பட்டது அதனால் வெளியார் தயாரிப்பில் நடிக்க சம்மதித்துவிட்டார் படத்தை இயக்குவது புதுமுகம் பெயர் பளியாண்டியன் படத்தொடக்க விழா சென்றாதம் சக்திகதி ஜுன் து
■■■,轟門
u. Ein Tr
Yn y Wawfwy கிறான். """"""""" L " ார்களுக்கும் ஆரம்பித் அறிமுகமான்ா மாறில்
நக் ஆரயென்றார் இந்த இந்தி நட்சத்திரம்

Page 12
ಇಂಗ್ಲ!
து பொதுவான சமாச்சாரம்ங்க என்னதான் பிரஷ்ஷா குளித்து விட்டு அழகாக
டிரஸ் பண்ணிக் கொண்டாலும் நேரம் ஆக ஆக கொஞ்சம் வியர்வை வடை கிளம்பத்தான் செய்யும் சிலருக்கு இந்த கப்ளப்' அதிகமாகவே அடிக்கும்.
ளை அசத்துவது போல் அழகாக ருந்து கொண்டு ஆசையாக பேச யாராவது கிட்டே வந்தாலே அய்யோ, அம்மா." என்று மூக்கை பிடித்துக் கொள்ளும்படி வைக்கலாமா? ஸோ, நம்மைச் சுற்றி எப்போதும் நறுமணம் வீசும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். SIGöIGN ()yIIIOI). GF GöIL"
ஆண், பெண் இருவரும் கிடைத்த சென்ட்டை எடுத்து அப்படியே ஈஷிக்கக் கூடாது இருவருக்கும் தனித்தனி சென்ட் விற்பனை செய்கின்றனர். அதைக் கேட்டு வாங்கிக் கோங்க சென்ட்டை பார்த்ததும் காணாததைக் கண்டது போல் அப்படியே பூசி மெழுகி.ஒரு சென்ட் குளியலே நடத்தி of La In LT5 . -9|ւմ ւ IDւն வேப்பெண்ணை தேய்ச்சிருப்பவர்களிடம் எப்படி எல்லாரும் நெருங்க பயப்படு வார்களோ.அந்த மாதிரி.நம்ம கிட்டேயும் நெருங்க பயப்படுவர் மெல்லிய நறுமணம் வீசும் வகையில் பூசிக் கொள்ள வேண்டும்.
சென்ட் போடும் போது முன் கழுத்திலும், பின் கழுத்திலும் கொஞ்சம் தடவிக் கொள்ளுங்கள். இதனால் நாள் முழுவதும் நறுமணம் கமழ்ந்து விசும் சில சென்ட், அத்தர் போன்றவை உடைகளில் கறையை உண்டாக்கும். இந்தக் கறையைப் போக்கவே முடியாது. இது போன்ற திரவியங்களை பஞ்சில் நனைத்து காதில் சொருகிக் கொள்ளுங்கள். நறுமணம் கமழும் நாள் முழுவதும், ஜாக்கிரதை அசிங்கமா பஞ்சு வெளியே தெரிஞ்சிடப் போகுது சில சென்ட்டும் , அத் தரும் தலைவலியை உண்டாக்கும். இவற்றை அறவே நீக்கிவிட வேண்டும் உங்கள் முக்கிற்கு எந்த 'சென்ட் பிடிக்கிறதோ அதையே வாங்கி உபயோகியுங்கள் சென்ட்' அத்தர் பிடிக்காதவர்கள் ஜவ்வாதை பொட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.
டியர் வாசகிளப். கறதுன்னு முடிவி ல்லையா. அப்போ உள்ளதாழ்வு மனப்பா ரிஞ்சுதா.கலரா. ருக்கிறவங்கதான்
நெனச்சி.மனசதளர எல்லார் கிட்டேயும் ஏ வைத்துத்தான் இருக்கி விஷயத்துக்கு வருவே பெண்கள் அழ சருமம் 'பளபளன் இல்லையா? அதுக்கு எ தெரியுமா? சருமம்
இருக்க.உணவில் வகைகளை குறைக்க
இந்த அழகு குர
பொதுவானது. ೭೫೫ ஏறி நக்மா அமீர்க
G3LJIT GAJ JITL fALLI6fj5J, LA
இருக்காது. இதுக்கு GlgsfluDTF
போட்டுக்கோங்க சென்ட் போட விருப்பம் இல்லாதவர்கள் வாசனைப் பூக்களைப் பறித்து பாக்கெட்டில் வச்சுக்கோங்க
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
நீங்கள் போகும் இடமெல்லாம்.கூட்டம் உங்களைச் சூழ்ந்து கொள்கிறதா?
-
தோய்டுச் சமைப்போழ் : தேவையான பொருட்கள். goon (8 TID தனக்குச் சேரும்
G). நல்ல சதைப்பற்றுள்ள மீன2 கிலோ *
(தொகுத்துத் தருவது சுகந்தினி) உப்பு - ஒரு தேக்கரண்டி
GIGaoGaoGIGOL GIGDIGNunal) ஊற்றி
of . GI, ( , ), JG கிடைக்கிறது, ஐஸ் மஞ்சள் தகரணடி கொதித்ததும் மீன் துண்டுகளைப் போட்டு S SS SS SS SS GIBL பொன்னிறமாகும் வரை வதக்கவும், வதக்கிய பம்பாய் ஆர்ய வி
என்பள்ளிப்படிப்பு தெ
- I/23L: மீனை எடுத்து வைத்து விட்டு, அதே இஞ்சி - 驚 துண்டு எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி :"?" GalilgIIIú) - 1 இவற்றையும் வதக்கவும். இறுதியில் எனது மதிப்பெண்கள்
வற்றுடன் சீனி, தயிர் சேர்த்துக் கிளறவும்.
ப்போது அதில் மீன் துண்டுகளைப் போட்டு நன்கு கிளறவும் பின்னர் நீளவாட்டில் நறுக்கிய பச்சை மிளகாயைப் போட்டு, மீன் துண்டுகள் மூழ்குமளவு தண்ணீர் விட்டு, கொஞ்சம் உப்பு சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கவும்
கரம் மசாலாபொடி- அளவாக LJ#0)aflslestg:Illi - 4 எண்ணெய் - தேவையான அளவு செய்முறை மீனை நன்கு கழுவி முட்களை நீக்கி அங்குல சதுரத் துண்டுகளாக்கி ಇಂಗ್ಲಿ :¶' தைச் சுடச்சுட இருக்கும் சோற்றுடன் aమి 'போட்டுக் கலக்கவும் சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
ஜெய் இந்துக் கல்லூரிய சேர்ந்தேன். விஞ்ஞானம்
கல்லூரியில், o: கண்டிப்பாக இருந்தார்கள்
மட்டம் போடும் ை கெட்டிக்காரியான நான்
பாடத்தை எடுத்துக் கெ
படிக்க அதுவே ஆரம்ப கொண்டிருந்தேன்.
மகளிர் மட்டும்
6) 2 O
முதல் அதிஷ்டசாலிக்கு 955-55 eso es
முரசு 90 முதல் தொடர்ந்து 25 வாரங்கள் பரிசுக்கப்பன்கள் வெளியாகும். 25 கூப்பன்களையும் பத்திரமாகச் சேகரித்துக்கொள்ளுங்கள். 25 கூப்பன்களும் வெளியான பின்னர் நாம் அனுப்பச் சொல்லும்போது
நீங்கள் கூப்பன்களை அனுப்பி வைக்கலாம். முதல் அதிஷ்டசாலிக்கு தங்கநகை பரிசு காத்திருக்கிறது.
25
parazal) விட அப்போது அழகோ
Lola, GL Ilful D60
இருந்த நேரம் அது
டாக்டருக்குப் படிக்க
டாக்டராகத் தொழில் நட
கொள்வது வேறு என்று 鑒 酸 L" வகுப்பில்
O முடிவு சரியானதே ?
உணர்கிறேன்.
ஒரு நாள் திடீரென்
உலகிற்கு அறிமுகம் செய்
1993ம் ஆண்டின் சுப்பு
தலைப்பிட்ட என்னை ப்
கிளட்ரக்ஸ் என்
அட்டையில் என்படம் வ
தினி
உச்சக்கட்ட திக்
2
- திக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேக வசீகரம்
வயான குறிப்புக்கள்
நாம இப்போ அழகி L/60/600s). GLIIIb. .முதல்ல உங்ககிட்ட ன்மையை நீக்கணும். ஒல்லியா. உயரமா அழகு அப்படின்னு விடாதீங்க. கடவுள் தோ ஒரு வசீகரத்தை றார். ஒகே இப்போ լի/ ாக இருக்கணும்னா இறு ருக்கணும் ன்ன பண்ணணும்னு " LU 6MTLIGT "LT LI JINTJ, காரம், புளிப்பு வேண்டும்.
ள் மேனியில் மெருகு ன், அரவிந்த சாமி ாருக்குத்தான் ஆசை என்ன செய்யனும்
ரொம்ப சிம்பிள், குளிக்கணும்ங்க சிலர் வீட்ல.அம்மாக்கள் துடைப்பைக் கட்டையை தூக்கிக் கொண்டு தங்கள் பிள்ளைகளைக் குளிக் கப் @山mö、 GFITG). GS) துரத்து. துரத்துன்னு துரத்துவர். சிலருக்கு மேக்அப் பிடித்த அளவிற்கு குளிக்கப் பிடிக்காது.
ஆனால், மேனியில் மெருகு ஏற.ஒரு நாளைக்கு மூன்று முறை குளிக்கனும் தெரியுமா? முடியாதவர்கள் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும். ஒரு முறை குளிப்பது நோ.யூஸ்.
இந்த குளியலுக்கும், மேனிஅழகுக்கும்
என்ன சம்பந்தம்னு நெனைக்கிறீங்களா.
சொல்றேங்க.சொல்லத்தானே போறேன். *குளிக்காதவர்களுடன் அழகு உறவே
வைத்துக் கொள்ளாது தெரியுமா?
*மெருகு போடப் போடத்தானே
தங்கமும் ஜொலிக்கிறது. அதுபோலத்தான் நாமும் குளிக்கக் குளிக்கத்தான் அழகு
*ஒரேஞ்ச் பழச்சாற்றை பஞ்சில் நனைத்து முகத்தில் லேசாக தடவி இருபது நிமிடங்களுக்குப் பிறகு சீயாக்காய் தூள் அல்லது பயறு மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள்.
*தக்காளிப் பழங்களை நிறையச் சாப்பிடுவதால் தோல் பிரகாசமாக இருப்பதுடன் சுருக்கங்கள் நீங்கும்.
*எலுமிச்சம் பழச் சாற்றை உடலில் தேய்த்துக் குளிப்பது மிகவும் நல்லது
சோறுவடித்த கஞ்சியில் அரப்புத் துளை போட்டு உடம்பு தேய்த்துக் குளிப்பது சரும மென்மைக்குச் சிறந்தது.
இது. நியா. இல்ல. பட்டு மேனியான்னு உங்களைப் பார்த்து எல்லாரும் சொல்கிறார்களா?
மீேன் கிட்ைக்கும்
*நீர்வீழ்ச்சி அலைகள், புது ஊற்று ஆறு போன்றவற்றில் குளிப்பது உடலுக்கு நல்லது ஒரு வாளி தண்ணீர் குளிக்க கிடைப்பதற்கே பெரும்பாடாக ருக்கு இதையெல்லாம் தேடி எங்கே போவது என்கிறீர்களா? கிடைத்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
*உச்சந் தலைமுதல் உள்ளங்கால் வரை தேங்காய் எண்ணை தேய்த்துக் குளிப்பது மிகவும் நல்லது தோல் பளபளக்கும்.
*ஓடைக்கரையோரம் குடியிருப்பவர்கள் தவறாமல் ஓடையில் குளியுங்கள். ஒப்பற்ற அழகைப் பெறுவீர்கள். (மற்றவர்கள் பெருமூச்சு விடுவதே சாலச் சிறந்தது)
நகர மக்கள் கிடைக்கும் தண்ணீரில்
அழுக்கு நீக்கி சுத்தமாக இரண்டு
வேளையாவது குளியுங்கள். உடம்பிற்கு புத்துணர்ச்சி கிடைப்பதுடன் அழகும் கிடைக்கிறதே!
ஸ்வர்யா நம் நாட்டுக்கும் வந்தார், சென்றார். யானையும் (கண் அடித்தது என்றும் தகவல்) இத்தனை புகழும்
என்றுஜஸ்வர்யா நம்பியிருந்தாரா? அதுதான்
இல்லை.
ம் முயற்சியில் குதிக்க முன் ஐஸ்வர்யாராய் அளித்த
து நினைக்காதது நடந்து கிடைக்காதது எல்லாம்
பர்யா அதிஷ்டக்கட்டை என்பீர்கள்
த்யா மந்திரில் தான் டங்கியது. ஒன்பதாம் ன் முதல் மாணவி. ா தெரியவில்லை, சரிய ஆரம்பித்தன. ல் பட்டப்படிப்பில் தான் எனது பாடம் டென்சில் மிகவும் 1. நானோ அடிக்கடி டப் உயிரியலில் கல்லூரியிலும் அதே ாண்டு டாக்டருக்குப் ம் என்று நினைத்துக்
பாலிஹில்ஸ் பகுதியில் காதில் வோக்மன் சகிதம் குதித்து ஆடிக்கொடிருந்த பெண் ஒரே நாளில் மாறிப்போனாள் சாயம் போன ஜீன்சும், கையில்லாத சட்டையுமாக சாதாரணமாக வெளியில் போனாலும் என்னை எல்லோரும் உற்றுப் பார்க்க ஆரம்பித்தார்கள்
கட்டடக்கலைப்படிப்பு என்ன ஆயிற்று என்று பார்க்கிறீகளா? கட்டடக்கலையை
பெற்றோர்கள் எதிர்பார்த்து என்னை அப்படி அழைத்தார்கள். அவர்கள் நினைப்பு விண்போகவில்லை.
இத்தனை பிரபலமான முகமாயிற்றே நீ ஏன் மிஸ் இந்தியா ஆகக்கூடாது என்று என் சிநேகிதிகள் துளைத்தெடுக்கிறார்கள். அதற்கு வேறு நேரம் ஒதுக்க வேண்டும். பயிற்சிகள் வேறு இடையில் படிப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
உங்களிடம் மறைப்பானேன்? என் முகம் போல் உடற்கட்டு அத்தனை கவர்ச்சியில்லை. என் உதடுகளைப் போல் பற்கள் அத்தனைஅழகில்லை. என்னைப் பற்றிய மதிப்பீடுகளை நானே சரி செய்து கொண்ட பிறகு தானே மிஸ் இந்தியா, மிஸ் யுனிவேர்ஸ் என்று காரியத்தில் இறங்க முடியும்,
என்_முகம் எளிதில் மறக்க முடியாத முகம் இதை அடிக்கடி மாறுதலாகத் தோன்றும்படி செய்தவதற்கே நான் படாதபாடு பட வேண்டியிருக்கிறது.
பர்யா இப்போதுள்ளதை
போராட்டத்தில்
விரும்புவது வேறு. த்தத்தயார் செய்து புரிந்தது. பேசாமல் சேர்ந்தேன். என் ன்று இப்போது
Iså GDIL-6) இதோமுகம் என்று ாஷ் செய்தார்கள். பத்திரிகையின் தபோது, பம்பாய்
கிளட்ரக்ஸ் அட்டையில் நனைந்த மேனியுடன்
கொஞ்சம் வளர்ந்து தேறியபின் கொஞ்சும் பெற்றோருடன் ஐஸ்
இடையிடையே கவனித்துக் கொண்டால் போயிற்று டாக்டருக்குப் படித்திருந்தால் இப்படி மொடலிங் செய்ய முடியுமா?
இன்னொரு ஆச்சரியம். நீங்கள் நினைப்பதுபோல் மொடலிங் உலகம் ஒன்றும் மோசமானதில்லை. இங்கேயும் மனிதர்கள் தான் இருக்கிறார்கள் முதல்நாளில் இருந்தே என் அனுபவம் அதுதான் சகமொடல்கள் மேக்கப் கலைஞர்கள், புகைப்பட நிபுணர்கள் எல்லோருமே என்னிடம் அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்கிறார்கள். போட்டி, பொறாமை நிறைந்த உலகம் இது
ஜஸ்வர்யா என்று பெயர் வைத்த தாலேயே அதிஷ்டக்காரியாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியில்லை. செல்வச் செழிப்பில் மிதப்பேன் என்று என்
தோன்றினேன். அதே தோற்றத்தை லெஹர் பெப்ஸி காரர்களும் கேட்டார்கள். இப்படி ஒரே மாதிரிப் போஸ் மொடல் உலகில் நீண்ட நாள் காலம் தள்ளமுடியாது.
தோற்றத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டால்தான் ஒரு மொடல் நீடிக்க முடியும் முதலில் முடியை "பொப்' செய்து கொள்ள உத்தேசம் ஆனால் இந்திய பாவனைப் பொருள்களுக்கு நீண்ட சிகை வேண்டும் என்கிறார்கள். இது ஒரு புதுத்தொல்லை.
என் கண்கள் பூனைக்கண்கள். அவற்றை மறைக்க வண்ண லென்ஸ் அணிய வேண்டும். இப்படிப் பல திட்டங்கள் வைத்திருக்கின்றேன்.
E}} ʼ3)) ou). O9— 15,1 995

Page 13
மீண்டும் தலைப்புச் செ "கொழும்பில் "լյրgյլի,
"C Տվ0ԼայII07 S||60|- ಇಂ[೫೧೧/೮/57 இருந்தாலாவது 05/1 அடையாளம் கண்டு
அபிடிப்பார்கள். () : , அதுவுமில்லாமல்
激 關 殖 @ அம்மா அதிகாலை எதிரொ தேயிலையிடம் S|DDIT SIԱբ5/010/07/ சொல்லி அழுகின்ற
வறுமைப்பேய் "Gց, մի00)'այլի Tೇರಿ'
鲇(、 - ಇಂಕ್ ·
, ' கைதியிடமிருந்து காதலிக்கு. " " ಇಂಗ್ಲರು
UGUIT LDITILDL) 2 TBF ՀՈ/FՄ எத்தனைநாள் வேலை தேடும் : T ՀՈ/FIII0/75 2 6075 -Զ/L/L//70//(UT607
1 "கு கதை சொல்ல. வேலைக்காக GALICOCUA இரு கடிதம் 6)6İTLDLDL GİLİTLİ $(l)||0)(U# ପୋfig.5ଣ stad Մակ Օսիա வேர்களில் பற்றுகி
5 பொறுத்ததோடு இரு வாரம் தான் ರಾಜ್ಯ கொடுத்து பொறுத்துவிடு ஆற்குள் 6055/ கோவுஸ்ஸ JII மே போவோம் நாம் (1)AA : விக்கு )ே அளவான தொப்பி : TaT GLITij (TTGOGO7 :" 2"ტწტჩ 50s) ೧೯763674) முள்ளாலே து கைது செய்குனரே. காதல் கல்யாணம். 5TCILali 6ջոCց-05 կմ தாண்டவக் ே :"ಲಿನಿಕ್ :*
L GTI ಛೀ".... |- பாருக்கு 體 பிறிட்டுப் ".
η ΤράΤργηΙ ΤΟ தான் வக் கோனே-நானும் 5TOILO/5 GA
: உயிர் துவும் சமாதானம் பாது பற்றி கண்டுவிட்டேன் GAEL "GOs) zi)(O)(OU ಇಂಗ್ಪ FLOTT, IT GOTLD) 5 TOILO/5 G5ITGOT ಙ್. என்னடா இதுவென்று 鷺 ன் தடவிய இனவாகும் தான் வாய் திறக்கப் பொய்யுதிரும் நாகரீகம் கிழக் 767565 அழுது பிள்ளைக்கு தாண்டவக்கோனே-சொல் தாண்டவக் Ge. சந்தேகம் |ქტ5 | வாழ்விலெதை வென்றெடுத்தி போயிருக்கும் " 05/6նա5նա தாண்டவக் கோனே! தாண்டவக் கே இங்கு எனக்கு E"E. சாய்ந்திருக்கும் பக்கமதில் பாரினுக்கே உ ՄՄՄՈIID חז5/0חשש ז9550ן | T. கானே-சாய்ந்து தாண்டவக் கே 507L/667 சோற்று வழி தான் முடித்தர் S/0/0// 55155 GOTIT தாண்டவக்கோனே _மாவை-வரோ கதுை கேட்டால்
நமக்காய் கில்லை இனிெ UI (600) SLO) լp| d = {}; ழிந்து விடு எல்லோருக்கும் -டிருெ மலையெல்லாம் பச் என்றாலும், স্ট্র Dalai (50T 05 of a எனக்கு மக்களைக் கொன்று நம்பிக்கைத் தூண்க TOTOYOT6)IDŮVIII) வெற்றிக் கொடி நாட்டுவதில் கறையான் அரிக்கி 2. GOTLARI GITGÖT,
சமாதானம் கொஞ்சகால நிம்மதிக்குள் ஒரு நேரச் சோற்ற 7075575 வானவில்லாயிற்று. நீண்ட கால பாதை விர்த்துள்ளது #)aj (36)/CO)4:07
வயித்திருக்கும்போதே குதம் S S S (UI75 6600760Lவேண்டாம் -என்று ತಿಥಿ GUTC))0). இனி உயிர்கள் முழுதும் ரீபாதக் கல்லூரி
" . பூத்துவும் வெறும் சடலமாய் போர்க்காற்று சுழன்றடிக்கிறது &56&TGIÓ LLUIT. | F6ಣೆ ಕೌಗಿಹ ಹೆಂಡ್ತಿ f ಇಂಗ್್ ಆಕ್ಟಿ"ಅನ್ನು ஏதாவது காதலன் கண்னே ø06ITUI TL ஆடுங் கன்னு LGUITLDITP ံh {h ಶಿಶಿ சொன்னதை நம்பி ஆடினதில் காதலி-ஓடினால் (3 எக்கச்சக்கமாக நஷ்டம் ஆயிடுச்சு 6ŇUJEn L'ILLINGU I 鸥T அவர்- 蠶 6T60)LllIII? ராமு எங்க அப்பா
நண்பர்-இல்லை, என்னுடைய பணம் நான் என்றால், பொலிஸ்-ஆஸ்பத்திரியிலை படுக்கப் 2,96075) : ஆச்சே! போறார் எ
போன உங்களுககு பாதுகாப்பு சோமு எங்க ஏன கேட்கிறீங்க? கழற்றினார் அவர் கிட்னி திருடிருவாங்களோன்னு விருந்து
பயமாயிருக்குங்க. - -ܣܥܡܧ அர்த்தம்.
கப நேரம் (BIDL b. S S S S S S Haskof), LIJGIN, JITI பூரட்டாதி DTGVITA ANTOV, உத்திரட்டாதி ரேவதி) மிகுதி காலை 7 மணி பொருள் 19999990 திங்கள் பெரியோர் உதவி கெளரவம் LJ.L. 2 DANs
: gI%a) 7 Days செவ்வாய் திடீர் பிரயாணம் மனக்கவலை ДП806) 6 LD, 11 பங்கும் :ே பிப 4 மணி : , . வியாழன் பெரியோர் உதவி கெளரவம் வெள்ளி பொருள் வரவு காரிய சித்தி UITGANGU 7 LD6007) வெள்ளி புதிய முயற்சி மனப்பயம் LJ) 6 IDG சனி துன்பம் நீங்கும் முயற்சி பலிதம் JIIGOGU 6 LDGS)
தனலாபம் குடும்ப மகிழ்ச்சி
திஷ்டநாள் திங்கள் அதி
அவிட்டத்துப்பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்)
ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி பவிதம் காலை 7 மணி திங்கள்- காரிய சித்தி, பொருள் வரவு L156), 12 lpGf செவ்வாய்வெளியிட வாழ்க்கை மனப்பம் LJ.L. புதன் வீண் குறை கேட்டல், தேகசுகம் பாதிப்பு காலை 6
வியாழன் பலவித பேறு மனக்கலக்கம் வெள்ளி-தொழில் சிறப்பு இனசன மகிழ்ச்சி சளி உயர்ந்த நிலை முயற்சி பலிதம்
அதிஷ்டநாள் சனி, அதிஷ்ட இலக்கம்-8
JALI (8b Jai உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை)
ஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி KITSONGAU 6 LINGSM திங்கள் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி பகல் 1 மணி செவ்வாய்-திடீர் பயணம் செலவு மிகுதி SITGROGU 6 LDIGNON புதன் மனக்குறை நீங்கும் பணவரவு LIJE) I IDOM வியாழன்-அந்நியர் பகை வீண் மனஸ்தாபம் Laij 12 LDGJ) வெள்ளி-உயர்ந்த நிலை முயற்சி பவிதம் BIGOGI) 7 DGSON சளி வீண் மனஸ்தாபம் கெளரவக் குறைவு பிய 2 மணி
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம் -1 Goji
மும் பூராடம் உத்தராடத்து முதற்கால்
விசாகத்து நாலங்கால் அனுவும் கேட்டை)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இல
്-ബി.09-,15,1995
昧n -5
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட்ட இலக்கம்-4
ஞான்று தொழில் சிறப்பு பொருள் வரவு ாலை 7 மணி ஞாயிறு முயற்சி பவிதம் தெழில் சிறப்பு UITGROGU 7 DG80|| நீங்கள் வெளியிட வாழ்க்கை இனசனமகிழ்ச்சி பகல் 1 மணி திங்கள் பெரியோர் உதவி இனசன மகிழ்ச்சி பகல் 12 மணி செல்வா உயர்ந்த நிலை முயற்சி பவிதம் ாலை 4 மணி செவ்வாய்-வெளியிட வாழ்க்கை மனக்குறைநீங்கும் பகல் மண தன் அந்நியர் உதவி கெளரவம் பல் மணி புதன் உறவினர் பகை மனக்கலக்கம் SIGSG 9 IDG வியாழன் இனசன விரோதம் மனக்கலக்கம் பிய 1 மணி வியாழன் பலவித பேறு கெளரவம் LJ). J. I DM வள்ளியெபேர் உதவி மனமகிழ்ச்சி காலை 7 மணி வெள்ளி தொழில் சிறப்பு பொருள் வரவு ULIMIGO) GAV 7 LIDGNIN வி புதிய முயற்சி செலவு மிகுதி பகல் 12 மணி சனி அந்நியர் உதவி செலவு மிகுதி 9,1768)GAJ 9 DG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய்திகள்
la)
விதி எனது Τ(η கையைப் பிடித்து
எங்கோ இரு பாதாளத்தை நோக்கி 5. வழி நடத்திச் செல்கிறது
மலர்களை நட்டு உனது நிம்மதிக்காக மத்தியில்
எனக்குக் காட்டிய சூன்யத்தை வைத்துள்ள பாதையில் போலி ருந்தவனம் நினைவுகள் அம்புகளும் கத்திகளும்
. . . ፂ ፃፃ கூர் முனையேந்தி 驚 சுதந்தி தினம் (TGTO)(275 [0]); குறிபார்த்திருக்கின்றன வேதனையூர் உயிர்தேயும் ம்p-எல்ல. தூக்கியறிந்த உன் மனதின் E' ಸ್ಧಿ. (77. ISITEITA அந்தப்புரங்களைக் கூட பாரமான மனதை
- :" "Lopiji@ கொண்டு TG 607
2G07. @Q炀L கள்ளுமுட்டி 55லுக்கு வருகிறது ானே-க்ள்ளும் நீ Iq#GF ტეტ5 Bij Tangio Sjos) GEGOTI CO) GOTG/L) Ufer அன்பு உதிரக் ಇಂಗ್ಲ
♥ ን) 5050). E 607067760. திவழி துரோகம் எனது உயிரை உறிஞ்சும் புதைத் ானே-சென்று 例 (TI060//T6 எம்க்ர்: -02, காதர் மேடையேற்றிய உருவாகிவிட்டது தனித்து விடப்பட்டபோது FCGI 5/5) o எனது விழிகளுக்குள் 100 pln) IST-I I50. திரிைத்து மறைந்தது ானே-சுற்றும் . 99 தன் எல்லைகளில் பஹீமா ஜஹான்ட்மெல்சிரிபுர 50/15/ (U-140
C ן שמן- - - - - - - - - - - - - - - - - - FC (Ó71 காதலுக்கு உழைத்த மண்ணிலே ரொட்டி இருக்கிறது தயன், (TGT På Lond (SGüGUnio FLigustgav GFig
- - கவிதைகளுக்கல்ல! என்று நினைவெல்லாம் தேநீர் இனிக்கிறது
ஹெந்தளை நவா_ கனவாய் தேயிலை மலையிருக்க உரிமைக்கு இன்னும் பழங்கதையாய். Duran, 8 of60au CCTGOTA ರಾಜ್ GLIII/III, 3 5/0/ILLI2 பண்டாரவளை-அன்புச் செல்வன். )d) GODOJ ! அவராலும் இவராலும்
ಇಂದ್ಲ :
6)QALDL)65 6)65L"ÇELİTLDİT?
(リ சொந்து விடு கட்டி : நி:
GUGLIO LD600 AU555/05f565. சிங்கார வாழ்வளித்து எங்கள் பொழுதெல்லாம் சுற்றும் நட்புச்சூழ எண்ணப் பெருமூச்சாய் சதந்திரமாய்ச் சுவாசித்து வியர்வை போறாய்.
நாம் ஒடிப் போய்
கால் வலிக்கும் போயிடுவோம். பெல்டைக் கழற்றினார் LIIT60) JCBLITT 6f6/TIT FLÜ ன்று அர்த்தம். அப்பா பெல் டைக் என்றால், எங்கியோ சாப்பிட போறார்னு t - -
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை) ஞாயிறு தொழில் சிறப்பு கெளரவம் திங்கள் முயற்சி பலிதம் பொருள் வரவு
RIIGI06) 6 DGSON JIT60aj 7 DGWaf
செவ்வாய்-மனமகிழ்ச்சி, காரிய சித்தி LJSKG) 12 DGNOf புதன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை காலை 8 மணி வியாழன் வீண் மனஸ்தாபம் துன்பம் L 1965), 11 1060af வெள்ளி காரிய சித்தி, பணவரவு IGOG) 9 LDGASA சனி செலவு மிகுதி பயனற்ற செயல். LĴ),L, 2 LDG887)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் ஞாயிறு தொழில் நிலை பிரச்சனை பணவிரயம் திங்கள் காரியத் தடை பயணமிகுதி செவ்வாய் உறவினர் தொல்லை, மனக்கிலேசம் புதன் மனக்குறை நீங்கும், உயர்ந்த நிலை
வியாழன் காரிய சித்தி பொருள் வரவு UITGROGA) 7 LDGSON வெள்ளி புதிய முயற்சி கெளரவம் L).L. சனி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி காலை DM
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
(சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்துமுன்முக்கால்) ஞாயிறு தொழில் விருத்தி முன்னேற்றம் திங்கள் பயனுள்ள செயல் கெளரவம்
புதன் தனலாபம் பெரியோர் உதவி JT806) 7. (DGNof வியாழன் உறவினர் உதவி செய்தொழில் விருத்தி காலை 9 மணி வெள்ளி அந்நியர் உதவி பொருள் விரயம் LU 3G) I2 ILDGIRMf *sfl- pushg fjalla, 106MDfsþjf, SIGA) 6 LDGE)
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்- 3
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-9
KEITGODGAJ 7 LOGISM IGOGL) 6 IDGSM செவ்வாய் உயர்ந்த நிலை, வெளியிட வாழ்க்கை பகல் 12 மணி
Jij, J.L. J.L. சுப நேரம்
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு துயர் நீங்கும், முயற்சி பலிதம் திங்கள்- புதிய நட்பு பணவரவு செவ்வாய்- காரிய சித்தி பொருள் வரவு புதன் பயனற்ற செயல், தொழில் நிலை சிறப்பு வியாழன்- வீண் மனஸ்தாபம், மனக்கலக்கம் வெள்ளி தொழில் நிலை சிறப்பு பொருள் வரவு. IIGMa) 6 D60öfl சனி துன்பம் நீங்கும், கெளரவம் LJДа) I2 IDGM
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 4
gIOg) 6 |DóMs) LÎl LI. }|06M шда 12 polj) 9/167)GAJ 7 (DGM) LJSKG) 11 IDGNOf
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு தொழில் சிறப்பு பொருள் வரவு திங்கள் உறவினர் பகை மனக்கிலேசம் செவ்வாய்-தொழில் நிலை மந்தம், பணவிரயம் புதன்- பெரியோர் உதவி கெளரவம் வியாழன் வீண் குறை கேட்டல், செல்வாக்கு வெள்ளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி சனி உயர்ந்த நிலை, தொழில் சிறப்பு
IIGYG) 7 LDGEól JITSOGL) 6 IDGBi LJUKG) 11 LDGIRMf UITG300G) 7 LDGIRIM LIGGJ 12 LD6007) SIGOGY) TLDGM LJUKG) 11 LDGSON
(உத்தரத்துப்பின்முக்கால் அத்தம், சித்திரையின் முன்னரை)
ஞாயிறு வீண் குறை கேட்டல், மனக்கலக்கம். LIBEG) 12 LOGNON திங்கள்- புதிய முயற்ச்சி, தொழில் சிறப்பு AIGOGU 6 LDGEN செவ்வாய்-வெளியிட வாழ்க்கை மனக்கலக்கம் LOL 2 D60)
EAT 606) 7 Danol LJ96) 11 logos
புதன் தொழில் நிலை சிறப்பு கெளரவம் வியாழன் அந்நியர் உதவி மனமகிழ்ச்சி
வெள்ளி உயர்ந்த நிலை, புதிய முயற்சி IIGIA) 6 LDGM சனி செய்தொழில் விருத்தி முயற்சி பலிதம் LJG) 12 (DG007
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6

Page 14
தாமிருக்கும் நாடு தமது என்பதறிந்தோம் இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் இந்தப் பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்பரி பூரணனுக் கடினம் செய்து வாழ்வோம்
ப்ேபிரமணிய பார்
urüur Cuppe élg கதை
ஒரு நாள் ஒரு வயோதிபத்தம்பதியர் ஒருளிலிருந்து இனனோர் ஊருக்குக் காட்டுப் பாதை வழியே சென்று
காண்டிருந்தனர்.
அவர்கள் மிக நீண்ட தூரத்தில் இருந்து நடந்து வந்ததாலும், தள்ளாத வயதினாலும் மிகவும் சோர்ந்து காணப்பட்டனர். இருவரும் மிகவும் சிரமப்பட்டு தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்று கொண்டிருந்தார்கள்
ஓரிடத்தில் நிறைய வயல் வெளிகள் காணப்பட்டன. அவற்றில் ஒரு வயலில்
GNUTÜ
ஒரு தந்தையும் அவரது மகனும் மாடு பூட்டி உழுது கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்த அந்த முதியவர், அவர்களுக்கு அருகில் சென்று
தம்பி பாரதிபுரம் செல்வதானால் இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்? என்று கேட்டார்.
சோர்ந்து போயிருந்த அந்த வயோதிபத் தம்பதியரை தந்தையும், மகனும் பார்த்தனர்.
"பாரதிபுரத்திற்கு இன்னும் ஆறுமைல் தூரம் இருக்கு பெரியவரே என்றான் உழுதுகொண்டிருந்த மகன்.
உடனே அவனது தந்தை குறுக்கிட்டு
ܐ܂
2
"ஐயா பெரியவரே எனதுமகன் தவறாகச் சொல்லுகிறான். பாரதிபுரத்திற்கு இன்னும் இரண்டு மைல் தூரம் தான் இருக்கிறது. நீங்கள் விரைவாகப் போய்விடலாம்" என்றார்.
வயோதிபத் தம்பதியர், தந்தைக்கும். மகனுக்கும் நன்றி சொல்லிவிட்டு விடை பெற்றுச் சென்றனர்.
அவர்கள் சிறிது தூரம் சென்றதும், மகன், தந்தையைப் பார்த்து
"தந்தையே இங்கிருந்து பாரதிபுரத்திற்கு
ஆறுமைல் தூரம் இருக்கிறது என்ற உண்மையைத்தான் அந்தத் தாத்தாவிடம்
நான் சொன்னேன். ஆனால், நீங்களோ
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
Ա క్స్ N
6) IsiGOOTILĖS g. Di
போட்டி இல 95
பாராட்டுக்குரியவர்கள் , *.蠶*, எம்எம் நிலுஜண். ஆஸ்பத்திரி வீதி 4 மட்டக்களப்பு ஆர்டன் போரெஸ்ட் சரிக்கமுல்லை
ஹினாயா ஸவாஹிர் மொரட்டுவை
குருகொடை அக்குறணை,
அஅ முஹம்மத் அஸாம் ஸாஹிரா தேசிய கல்லூரி
எம். பஸாம் அக்ரம் அல் மிஸ்பா, மும வித்தியாலயம் ஒல்டவுன் மாதம்மை
புத்தளம் சிவநேசராசா வியூரகன் மட் குருமண்வெளி சிவசத்தி
மு.அ. சாஜஹான் 50ர எம். கே. வீதி ஒட்டமாவடி ഖtതെp്ഞെ.
மவித்தியாலயம் களுவாஞ்சிக்குடி எம்எம் மதனியா
ourg, I, II, of Surauih oria, Gival.
கே. ராமச்சந்திரன், தெஹியோவிட்ட தமவி. தெஹியோவிட்ட
W、 Vー
مجرم ہےN N GJIS
مات كمسك26 – " مع بي سي مع الصراع العلمي
هامبياك-84
| ماهیر روز\
/。 برخی از
இரண்டு மைல் தூரம் GALIITLI GIFTIGöIGOff J.G. சொன்னீர்கள்? என்று அதைக் கேட்ட அவ நோக்கி,"மகனே! பாரதி ஆறுமைல் தூரம்தான் எனக்கும் தெரியும்.
ரண்டு மைல் தூரம்: அவர்களிடம் சொன் அவர்களின் நிலைை அவர்களோ முதியவர் நடந்து வந்தார்களோ, தெரிந்தார்கள்.
அவர்களிடம் இ
அறிவோம் Inoj
ஒ கடிகாரம் 'கோல்கே அமெரிக்காவில் உள் இருக்கும் இந்தக் கடி LÉih DİEGİ.
முழுவதும் பயிரிடப்ப
சீனா ஆகிய நாடுக
அதிகம் விளைகிறது.
மணிப்பறவை சத்தமிடும். தென் தீவுகளில் காணப்பு மணிகள் அடிப்பது சத்தம் மிக அரு அளவிற்கு பெரி
ரேலியாவில் காண மாடுகளின் கழுத்
ஒலிப்பது போல
 
 
 
 
 
 
 

இரும்பு றோட்டு பாருங்கள் இரண்டு கம்பி தானுங்கள் கட் கட்வென ஒடுங்கள் காணப் போறோம் கொழும்பை நாம்
பத்துப் பெட்டி பூட்டுமாம் பல நூறு பேரை ஏற்றுமாம் சந்து பொந்து பூருமாம் சத்தம் போட்டு ஓடுமாம்
தூரம் நடக்க வேண்டும் என்று சொன்னால், அவ்வளவு தூரம் இருக்கிறதா? என்று நினைத்து நடப்பதற்கு முன்னேயே மேலும் சோர்ந்து போய் விடுவார்கள். அவர்களது துன்பத்தையும், சோர்வையும் போக்கவே இரண்டு மைல் என்று பொய் சொன்னேன். இரண்டு மைல் என்று சொன்னவுடன் இன்னும் சிறுது தூரம் தானே' என்று நினைத்து அவர்கள் முகம் மலர்ந்தது. இந்த மலர்ச்சியிலேயே அவர்கள் ஆறுமைல் தூரத்தையும் எளிதில் நடப்பார்கள். நான் சொன்ன பொய் அவர்களுக்குத்
(புகைவண்டி
புளுவைப் போல நெளியுமாம் மலையைக் கண்டால் வளையுமாம் புகையை நன்றாய் கக்குமாம் சுக்குப் புக்கு என்று ஓடுமாம். கல்/நன்முனையூர் கையூம்-நாவிதன்வெ
தன்னம்பிக்கையைக் கொடுப்பதற்குத் தான்" என்றார்.
இந்த விளக்கத்தைக் கேட்ட மகன், "பிறருக்குத் துன்பம் நேரும் என்று தெரிந்தும், அந்த நேரத்தில் உண்மையைச் சொல்வதைவிட, பிறருக்கு நலம் விளை விப்பதற்காகப் பொய்யும் சொல்லலாம்,
9/albalva IIT SELILIIIIP"
என்று சொன்னான். "மெத்தச் சரி" என்று தந்தை கூற, மகனும் நிம்மதியடைந்து, இருவரும் வேலையைத் தொடர்ந்தார்கள்
263,000/ ஒரு நிமிடத்திற்கு 102) பிறப்பு விகிதம்:
(1000 ögsjbGU): 26
இறப்பு விகிதம்
தான் உள்ளது என்று ஏன் அப்படிச் | (3.J.LLIGöI.
னது தந்தை அவனை புரத்திற்கு இங்கிருந்து
உள்ளது. அது ஆனால் நான் ஏன் நான் உள்ளது என்று னேன் தெரியுமா? பப் பார்த்துத்தான். ள் எவ்வளவு தூரம் மிகவும் களைப்பாகத்
நாடுகள்: 200க்கும் மேல் பரப்பு: 14.89,50,800 ச.கி.மீ மக்கள் தொகை 566,00,00,000 ஆண்,பெண் 1014 ஆண்களுக்கு விகிதம் (1990 இல்) 1000 பெண்கள் எழுத்தறிவு ஆண்கள்: 71%
GALIGSTEET: 51%
(1000 த்திற்கு) 09 குழந்தை இறப்பு விகிதம் (1000 த்திற்கு) 62 சராசரி ஆயுட்காலம் 65 வயது நகரங்களில் வசிப்போர் (1972) 44% fly IILories of old Curi: 56 நகரங்களின் வளர்ச்சி: 27%
DLLD Qస్తా (5 గ్రా5 TOS)
ரு முகம் கொண்ட ' கடிகாரமாகும். 1ள நியூஜெர்சியில் காரத்தின் விட்டம்
தலைநகர் நிகோஸியா பரப்பளவு 9,251 சதுர கிலோ மீற்றர். மக்கள் தொகை 716,000 பேசும் மொழிகள் கிறீக் துர்கிஷ் ஆங்கிலம் எழுத்தறிவு 95% மதம் கிறிஸ்தவம், இஸ்லாம் தனிநபர் வருமானம் 7812 டொலர்கள் அமைவிடம் மத்தியதரைக் கடலின் கிழக்கே அமைந்துள்ள ஒரு தீவு துருக்கியின் தெற்கே 70 கிலோ மீற்றர் சிரியாவின் மேற்கில் 100 கிலோ மீற்றர் தொலைவில் சைப்பிரஸ்தீவு அமைந்துள்ளது. வரலாறு:1878 இல் பிரிட்டனின் ஆதிக்கத்திற்குட் பட்டது. கிறிசுடன் சேரும் முயற்சியை துருக்கிய இனத்தவர் எதிர்த்தனர். 1955-56 இல் பெரும் கலவரத்தில் முடிந்தது.
தர்ப்பூசணி உலகம் டுகிறது. துருக்கி, ரில் தான் இது
SS SSS
கள் மணி அடிப்பது போலவே
அமெரிக்கா, மேற்கு இந்தியத் டும் தாடி மணிப் பறவை பெரிய போன்று சத்தமிடும். இவற்றின் ல்ெ இருந்து கேட்க முடியாத தாய் இருக்கும். ஒரு கிலோ நன் குரல் ஒலிக்கும். அவுஸ்தி ப்படும் சிறிய மணிப்பறவைகள், தில் கட்டப்படும் சிறிய மணிகள் சத்தமிடும்.
D6ul)fi DUT:
ஸ், துருக்கி, மற்றும் சைப்பிரஸ் பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தையின்பின், முக்கிய பிரதிநிதி களைக் கொண்ட ஓர் அரசை நிறுவுவது என முடிவு செய்யப் பட்டது. 1960 ல் சுதந்திரம் பெற்றது. ஆர்ச் பிஷப் மகாரியேஸ் அதிபரானார். உள்நாட்டுக் கலவரங் கள் தொடர்ந்தன. 1979 இல் துருக்கி இதனை ஆக்கிரமித்து, பல பகுதிகளைத் தனது கைக்குள் க்கியது. துருக்கி கைப்பற்றிய கிரேக்க வம்சத்தினர் அடைக்கலம் தேடினர். ஐ.நா.சபை இதில் தலையிட்ட போதிலும் ஒரு பயனும் ஏற்படவில்லை. 1975 器 துருக்கிய வம்சத்தவர் சுதந்திர நாட்டிற்கென வாக்களித் தனர். 1976 இல் அதிபரையும், ஆட்சி அதிகார சபையையும் தெரிவுசெய் தனர். கிரேக்க வம்சத்தினர் இடத் தைக் காலி செய்ததால் அங்கு துருக்கிய வம்சத்தினர் குடியேறினர் 1983 இல் வடசைப்பிரஸ் தனியாகப் பிரிந்து வட சைப்பிரஸ் துருக்கிக் குடியரசு" எனப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏனைய நாடுகள் ရှိုး) (2] குடியரசை அங்கீகரிக்க ഖിബ). பொருளாதாரம் செம்பு ஏற்றுமதிப் பொருள் விவசாயம் செழித்துள் ளது. பெருந் தொழிற்சாலைகள் எதுவுமில்லை. அதிபர் கிலாப்கோஸ் கிளெரிடஸ்,
ജൂ9ഞഖ.09,-15.1995

Page 15
ன்றைத் திறந்து பார்த்தபோது வப் போன்ற ஏதோ காய்கறி புை கக்கியது-மூடினான்.
இன்று சரி. நாளைக்கு மட்டும்
பிஸ்கட்டுகளுமாக சமாளிக்க வேண் வரும்"
"ஏன் வழிகாட்டியே?
நாளைக்கு அமாவாசை நிலவு இல்லாத இரவு தவிர நாளைக்கு சூரிய கிரகணம் வேறு. அது ஒயும்வரை நாங் யாரும் சாப்பிட மாட்டோம் மாமிசங்களை
மாட்டேன். மன்னிக்க வேண்டு το ΤΕΙ, η
"சரி எங்களுக்காக உங்கள் ச பிரதாயத்தை கைவிடத் தேவையில்லை கோ-எஹெட்"
"இன்னொரு வேண்டுகோள் "என்ன விசேஷம்?
இன்று இரவே விசேஷ அமாவாை துவங்குவதால் இந்த ஊரில் எந் விட்டிலும் ஆண்-பெண் சேர்க்கை நடக்க ",LT57ܬܐ
பளவு சங்கதிகள்
வெளியில் சொல்லக் கூடாது."
"அதற்காக இல்லை."
அவனது தயக்கம் இவருக்குக் கோபத்ை
கிறாய்? என் அந்தரங்கங்களில் தை விடாதே என் பெருந்தன்மை உனக் மிருக்க வேண்டும். என் படுக்கையை சங்கதிகளிலே நீயும் தலையிடாதே
"ஆனால் சார். யூ மே கோ நெள" என் சொல்லிவிட்டு, திரும்பி நின்றதும்
அவன் கோபமாக முறைத்தவாறு: வெளியேறிப் போனபோது
அங்கே அந்த லூசி நின்றிருந்தாள். இங்கே அடிக்கடி மழை வருமா?
நினைத்த நேரத்தில் வரும்." "யார் நினைத்த நேரத்தில்?
நான் நினைத்த நேரத்தில்" "அப்படியா? இப்போது நினை. வருகிறதா பார்ப்போம்."
கைகளைக்கோர்த்து மண்டியிட்டுக் கண்களை மூடினான்.
திறந்தான். "நினைத்துக் கொண்டு
6." "ஆனால்-மழை வரவில்லையே."
நினைத்துக் கொண்டேன் என்றேனே தவிர எப்போது வரவேண்டும் என்று நினைத்தேன் என்று சொல்ல வில்லையே. வரும் இரவு வரும் பன்னிரண்டு மணிக்கு வரும் புயலுடன் கூடிய கொடிய மழை
சிரித்துக் கொண்ட்ாள். கடுப்புடன் பார்த்துவிட்டுத் திரும்பிப் BLIT6ðIIT6öl 916).16ör.
சாப்பிட்டானதும்"வா ஒரு சின்ன அவுட்டிங் போய் வரலாம்" என்றான்.
"GTË GJ2" "பக்கத்தில் பாழடைந்த கோயில் இருக்கிறதே அதைச் சுற்றிப்பார்த்துவிட்டு "נמשח עeעeu
"அங்கேயா? கேட்டாள் பீதியாக அந்த சிதைந்து போன கோயிலுக்கா?"
"ஏன் என்ன? "வேண்டாம் அபாயகரமாக நிற் கிறது."
"LJUsa Tuficiosoa et e sin G6T (BLJETLİ) போட்டோக்களை எடுத்துக் கொண்டு வருவோம் என்னிடம் தானியங்கி கேமரா இருக்கிறது."
தயங்கினாலும் கிளம்பினாள் "இப் போது மணி என்ன?
மாலை மூன்று மணி ஐந்துக்குள் வந்துவிட வேண்டும் த ஊரில் எப்போது என்றே சொல்ல
போனார்கள். கோயிலை நெருங்க ஏதோ ஒன்று அவர்களைச் வைத்தது.
மணல் மேடுகளைக் கடக்கும் பொது அவை மெலிதாக அதிர்வது போன்ற உணர்வு தோன்றி மெலிதாக நடுங்க வைத்தது.
அலட்சியப்படுத்திவிட்டு உடைந்து சரிந்துநின்றிருந்த தூணின் கீழே குனிந்து
- - Ben - րդ դan,
(ബ09- 15,1995
இருட்டும் அமைதியும் அவர்களை
பாதித்தன. இருட்டில் ஆராய்ந்தார்கள்.
கண்கள் தெளிவாக ஆக அந்த உருவ தரிந்தது.
பிரம்மாண்டமான உயரத்தில் நிறைய
டுத்துக் கொண்டவ ரவு மணி ப காஞ்ச நேரமிருக்கு தூக்கம் வராம6
திடீரென்று பெரிய வெளிச்சம் அந் அறையில் பரவ
கதறிக்கொண்டே வெளியே ஓடி லூசியைத் துரத்தினான்
"ஏய் ஏன் இப்படிப் பயந்து ஒடறே? "பயமாயிருக்கிறது. எனக்குப் பயம La fl(2) &&#pgj]."
"சரி நில், உன்னைப்படம் எடுக்கிறேன். "வேண்டாம் முதலில் இந்த இடத்ை விட்டுப்போனால் போதும்."
(நூறு வருசத்துக்கு முன்னால் ஏ போல்ராய்ட் கெமரா ரீல்" என்று எழுத தீர்கள்-ப்ளீஸ். அது எனக்கும் தெரியும் ஆனால் கதைக்குக் கால் ஏது?)
முகம்மாறினார். அவளுக்குப்பின்னால் தோளுக்கு மேல் முகமில்லாத இரண் இந்தியப் பெண்களின் உருவம் நிற்ப நிழலாகத் தெரிந்ததும்
பரட் பரட் என்று கிழித்துப் போட்டான்
"ஏன்?" என்று கேட்டவளுக்குப் பதி சொல்லாமல் இழுத்துப்போனான்.
பன்னிரண்டு மணிக்கு மழைவரும் என்றான் வானம் மேகமேயில்லாமல் தெளிவாக இரு
கிறது. அதெப்படி மழைவரும்? அதுவு
புயலோடு?
சட்டென்று பிடி ருக்கென்ற வலி
எலுமிச்சம்பழம் ட்டையின் நடுவில்
மெல்ல கட்டிை டியில் இறங்கி வ டந்து சென்று கதி
பிடிவாதமாகக்
சற்றுத் தொலை த்தில் அவள் தெ F6O)LDLIIGUSEITIf) {
போய் அவள் அ இகையைப் பற்றிய அ
அந்த பாழடைர்
ΘIT.
நடந்து கொண் கோயிலுக்குள்ே பண் இவள் நைட் அவிழ்த்துவிட வில
அவளை முழுக்க ாட்டியது. அவை
மெலிதான நித
LJITSJ -
எதிரே பெரித
இதெரிந்தது. கண்க
ந்து இவளது புற தலைமயிரை ஒதுக்
அடுத்த வினா பின்னங் கழுத்
திை
 

லிருந்த பட்டன் கத்தியை எடுத்தேன்.
"மூன்று சூரிய கிரகணம் சேரும்
அமாவாசைகளில் மூன்று பெண்களை நரபலி கொடுத்து அந்த இரத்தத்தை அந்தக்கோயில் தெய்வத்துக்கு அபிஷேகம் செய்தால் நிரந்தர இளமையும் நீண்ட ஆயுளும் கிடைக்குமாம். அதனால் தான் ஏன் இளமை நிரந்தரமாக இருக்கிறது. துவரை யாருக்குமே தெரியாத ரகசியத்தை தெரிந்து வந்த பெண்ணே
பட்டனைத் தட்டி விட, கத்தி டக்கென்று நாக்கை நீட்டிக் கொண்டது. கண்கள் விரியப் பார்த்தாள். "நீயா? நீயா நான் தேடும் ஆள்?" என்று அவள் கேட்கும் போதே
பின்னுக்குப் போன அதே வேகத்தில் முன்னுக்குப் பாய்ந்தாள் என் வலது
றும் உளறல் வா. ՖT6II.
காலையில் எழுந்ததும் எட்வர்ட் ஜன்னல்
என்ன எட்டிப் பார்க்கிறாய்?
அவள் பதில் பேசாமல் இருக்கவே நெருங்க எழுந்து ஜன்னலருகே போய்ப்பார்த்தவனுக்கு க் கொண்டி ருக்க வேண்டும் முட்டாள் பெண்ணே!
ன் தூங்கிப் போனான்.
நான்காவது குத்துக்கு முன்னால்சரிந்து விழுந்தாள் பிணமாக
R அதிகம் அலட்டிக் கொள்ளாமல் குளியலறைக்குப் போய் கத்தியை சுத்த மாக அலம்பிவிட்டு வெளியே வரும்
ஜன்னல் மேடையில் அவள் தலை-தலை மட்டுமே இருந்தது.
வாய்விட்டு அலறினான்.
ஹோல் ஓசைகள் அடங்கி அமைதி
ருந்தது. மெர்லினை எழுப்பினேன். "வா, Glutan."
தூக்கம் கலைந்து எழுந்து நடந்தவள் தரையில் துவண்டு கிடந்த அவளையும் பரவி நின்ற இரத்தத்தையும் பார்த்துக் Gall'LT67
"என்ன இது? "நத்திங். யாரோ அவளைக் கொலை செய்து விட்டார்கள். நீ வா, போய் விடலாம், பொலிஸ் வரும் முன்னே" என்று அலட்சியமாக சொல்லி-நடந்தோம்
. 9:9Ա".
யார் முகத்திலும் எந்த மாற்றமும் தெரியவில்லை என்றதும்- ஏமாற்றத்தால் துவண்டு போனாள்.
எந்தத் திருட்டு உணர்வும் இல்லை.
"தோற்று விட்டேன் சார் நான் தோற்றுப் (8լյր:Gagraն/, "
"தேவி" என்று அவள் முதுகைத் தொட் (BLGóT.
"துவண்டு போகாதே தேவி "தோத்துட்டேன் சார் நான் சுத்தமாகத் தோற்றுப் போயிட்டேன்."
"எப்படிச் சொல்றே? எல்லார் முகத்தை யும் பார்த்தே சரி. மெர்லின் முகத்தைப் LI Tiġbigħu JIT?" ஜன்னலில் இருந்து "அவளுக்குத்தான் விதிவிலக்கு கொடுத் ல வந்து விழவே- திருக்கேனே!" பேனா நண்பர் அரங்கம் த்தவள் உள்ளங்கையில் "அப்போ தைரியமா எதிரே நின்று ஏற்பட பார்த்தாள். நடுங்கி இருக்கலாமே? ஏன் ஓடி ஒளிந்
மஞ்சள் சந்தனப் திருக்கணும்?" சிகப்பாக ஒரு பொட்டு, புரியாமல் பார்த்தாள். ய ஊசியைப்பிடுங்கி "ஆமாம். எங்கே அவள்? கூட்டத்தில் அது நின்ற நிலையிலே இல்லையே" என்று அவள் சொல்லும் ன இரவு விளக்கு புவதாக இருந்தது.
Gun. Cur: AIGIa), பேனாநட்பு கதைப்புத்தகம்
கூட்டம் கலையத் துவங்கியது.
ப ஓசையுடன் இடி போதை மிக ஏறிய ஒருவர் இவள் . . . . . ந்து திடீரென்று பெய்த இடுப்பைத் தொட்டார். "ஒ கை இங்கே பெயர்-சம்ஜான் பீபி த் திகிலூட்டின. என்று அப்பாவித்தனமாக y is all-HOUSE NO-638 ல விட்டிறங்கி மாடிப் BLOCKNO3, ROAD NO.4 ந்து நீண்ட ஹோலைக் SABAHIYA KUWAIT
ஒரு இளம் பெண் அக்கறையாக வந்து "கண்டு பிடித்து விட்டாயா? நானில்லையே?
வைத் திறந்த போது பெரும் புயல் காற்று ளைப் பின்னோக்கித் டன் வீசியது.
கதவு அருகே போய்
பொழுது போக்குபத்திரிகை, ரி.வி. QIT GGSIta).
கொஞ்ச நேரத்தில் - பார்ட்டி ஹோல் முழுக்க காலியாகி விட்டதும்
துவண்டு சரிந்து சோகம் காட்டிய அந்த தேவியை அணைப்பாக நடத்தினேன். "வா, அந்த மெர்லினைத் தேடி அவள் மாயமாய் மறைந்த காரணத்தைக் கேட்போம்." நாங்கள் போகும் போது ஹோட்டல் ஆட்கள் பேசுவதும் மேஜையை இழுப்பதும் நாற்காலிகளை மடக்கிப்போடுவதுமாக ஓசைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்
16976), LÓGÖTGOTG) (0)6N6f7# ரிந்தாள்.
ான்று அறிமுகப்படுத் Lago "Graf arro ளையும் நீட்டி "வா என்றாள் அதிகார
பொழுதுபோக்கு-உதைபந்து வானொலி வி
Gui-sa usapan δulug:- 22
லையில் படி இறங்கிப்
முகவரி: கும்பல் அங்க
ருகில் நிற்க, இவள்
வள் நடந்து சென்றாள். ஒரு அறைக்குப் போன போது- இப்பாகமுவ, த கோயிலுக்கு நடந்தார் அவள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந் பொழுது போக்குதாள். பத்திரிகை வானொலி
டே இருந்தார்கள் அறையிலிருந்த ஒலி பெருக்கியில் ள போனதும் அந்தப் அங்கே ஹோலில் மேஜைகள் இழுக்கப் டயின் நாடா முடிச்சை இபடுவதும் நாற்காலிகள் மடக்கப்படுவதுமான பெயர் கே மனோசாந்தி க்கியதும்- இஒசைகள் கேட்டவண்ணமிருந்தன. psifi-POBOX 90.570 ல் சரிந்து விழுந்து "இவள்தான் தேவிபூரித்துப் போனாள். |JDEDTH EL METN,
திறந்த நிலையில் "நேரே நின்று கேட்டால் எங்கே மாட்டிக் LEBANON அழைத்துப் போய் கொள்ளுவோமோ என்கிற பயத்தில்- 0lf, tius. - Iliallaa, த்துண்டு ஒன்றில் - இதன்னையும் மீறி கண்கள் காட்டிக் கொடுத்து கதைப்புத்தகம் வானொலி னத்துக்கு அவள் வந்த விடுமோன்னு இங்கே வந்து இரகசியமாக
மறைஞ்சிருந்து கேட்டிருக்கிறாள் இவள் இவள் தான் நூற்றாண்டுக் கால இளமை மாறாத குற்றவாளி
சட்டென்று அவள் கைகளை மடக்கி
ாக நெருப்பு எரிவது ளை உயர்த்தி பக்க போதுநான் இந்தப் பக்கம் பளும் தெரிந்தாள். கைகளிலும் வெட்டரி ந்தப் பெண் நெருங்கி
"கத்தாதே"
"என்ன இது? விடுங்க என்னை நான் பெயர்-எம் முகமது ஜகபர்தீன்
GAIUgy 3-37
IILD546) giflhefths
'ಶ್ಲೀ pasus:-P.O.BOX-4638, DUBAI, U.S.E. "一 பொழுது போக்கு- வழமையான பொழுது ல் ஆவேசமாய் ஏதோ பைக்குள் கைவிட்டு மடக்கிய நிலையி போக்குகள்
TID6ui
(UDJ Br

Page 16
அந்த ஜனங்கள் நிகலாயைப் பார்த்து உரத்துக் கூச்சலிடுவார்கள் மானாங்காணியான வகை மொழிகள் குழவிக் கூட்டத்தைப் போல அவனை மொய்த்துப்பிடுங்கும் அவன் அவற்றுக்கு எந்தப் பதிலும் சொல்வதில்லை நிமிர்ந்தும் பார்ப்பதில்லை. வெறுமனே உரத்துக் கூச்சலிட்டுத் தன் குதிரைகளை முடுக் குவான்:
போ முன்னே! வெளிநாட்டிலிருந்து புதிதாக வந்த ஒரு பத்திரிகையையோ புத்தகத்தையோ வாசித்துக் காட்டுவதற்காக அந்திரேய் சமயங்களில் எல்லோரையும் வீட்டுக்கு அழைத்து வருவதுண்டு அந்தச் சமயங்களில் நிகலாயும் வருவான் வந்து ஒரு முலையிலே சென்று உட்காருவன் ஒரு மணியோ இரண்டு மணியோ அவன் அப்படியே வாய் பேசாது உட்கார்ந்து வாசிப்பதை மட்டும் கேட்டுக் கொண்டிருப்பான் வாசித்து முடிந் தவுடன் அந்த இளைஞர்கள் காரசாரமான விவாதங்களில் இறங்குவார்கள் அவற்றில் நிகலாய் பங்கெடுத்துக்கொள்வதேயில்லை. எல்லோரும் சென்ற பிறகு அவன் மட்டும் பின் தங்கி அந்திரேயோடு தனிமையில்
யாரை அதிகமாகக் குறை கூறுவது? என்று துயரத்துடன் கேட்பான்.
குறைகூற வேண்டிய மனிதர்களில் முதன்மையானவன் யார் தெரியுமா? இது என்னுடையது என்று எவன் முதன் முதல் சொன்னானோ அவன் தான் அந்தப் பயல் செத்துப் போய் எத்தனை ஆயிரம் வருவுங்களோ ஆகிவிட்டன. இனி அவன்மீது நாம் பாய்ந்து விழ முடியாது என்று வேடிக்கையாகப் பதில் சொன்னான் ஹஹோல் எனினும் அவனது கண்களில் உற்சாகம் இல்லை. நிலைகொள்ளாமல் அவை தவித்தன.
"பணக்காரர்கள்? அவர்களைத் தாங்கிப் பிடிக்கும் கூட்டத்தார் அவர்கள் மட்டும் ஒழுங்கானவர்களா?
அந்திரேய் தன் தலை மயிரை விரல்களால் உலைத்து விட்டுக் கொண்டிருந்தான் வாழ்க்கையைப் பற்றியும் மாந்தர்களைப் பற்றியும் விளக்கமான முறையில் விவரித்துச் சொல்வதற்குரிய எளிய வார்த்தை களைப்பற்றி யோசித்தவாறே மீசை முனையை இழுத்துவிட்டுக் கொண்டான்.
ஆனால் அவன் எதைச் சொன்னாலும் சகல மக்களையும் பொதுப்படையான றையில் குறை கூறுவதுபோலத்தான் ருந்தது அது நிகலாய் க்குத் திருப்தியளிக்கவில்லை. அவன் தனது தடித்த உதடுகளைக் கப்பென்று முடியவாறே தலையை அசைப்பான்
அது அப்படியல்ல என்று ஏதாவது முணுமுணுப்பான் கடைசியாக அவன் திருப்தியடையாத கலங்கிய மனத்தோடு
பதட்டம் வதந்திகள் யுத்தம்நாட்டு நிலமை மீண்டும் சேற்றுக்குள் இறங்கிய எருமையின் கதையாய்ப் போனது எங்குமே சடுதியான மாற்றங்கள் மெளனமாய் முக்கியத்துவம் பெற்று வினாடிக்கு வினாடி கடுகதியில் வளரும் இனவாதம் ஆங்காங்கே சிலரின் விமர்சன வார்த்தைகளில் இருந்து புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.
நெருக்கமான, சிநேகயூர்வமான முகங்கள் கூட ஏனோ ja ... பார்ப்பதற்கு மிகவும் அந்நியப்பட்டுத் தெரிந்தன. கருத்துக்களும் சிலவிடயங்கள் தொடர்பான விமர்சனங்களும் மனதைப் புண்படுத்தின. எமக்கு எல்லாவற்றையும் கேட்க மட்டும்தான் முடிந்தது.
கிட்டத்தட்ட ஒரு 6 மாதங்கள் மிகவும் சுமுகமாய் இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு மாறியபோது அலுவலக அல்லது தொழில்சார் ரீதியில் பலர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் உளரீதியான தாக்கத்தை அதிகப்படுத்தன.
18
விடைபெற்றுக்கொண்டு சொல்வான். ஒரு நாள் அவன் சொன்னான்:
இல்லை குற்றம் சாட்டப்பட வேண்டிய மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் இங்கேயே இருக்கிறார்கள். நான் சொல்கிறேன், கேள் நாமோ வாழ்நாள் முழுவதும் தழைபடர்ந்த வயல் வெளியை கருணையின்றி உழுது தள்ளுவது மாதிரி
உழைத்து உழைத்துச் சாகவேண் டியிருக்கிறது!
"உன்னைப் பற்றி இஸ்ாயும்
இதைத்தான் ஒரு நாள் சொன்னான் என்று சொன்னாள் தாய்
"யார் இஸாயா? என்று ஒரு கணம் கழித்துக் கேட்டான் நிகலாய்
"ஆமாம் அவன் ஒரு மோசமான பயல் அவன் எல்லோர் மீதும் ஒரு கண்
வைத்திருக்கிறான் எல்லோரைப் பற்றியும் அநாவசியமான கேள்விகளையெல்லாம் கேட்கிறான். அவன் நமது தெருவுக்குள்ளும் வந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கிறான்."
"என்னது? ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறானா? என்று திருப்பிக்கேட்டான் நிகலாய்
ஆனால் அதற்குள் தாய் படுக்கச் சென்றுவிட்டாள். எனவே அவனது முகத்தை
பொதுவாக எனது அலுவலகத்தில் என்னைத் தவிர எல்லோருமே பெரும் பான்மை இனத்தவர்கள். எல்லோருமே என்னோடு மிக அன்பாகப் பழகுவார்கள் பிரச்சனைகள் சற்று அதிகரித்த நேரங் களில்கூட அவர்கள் என்மீது அதிக அன்பு செலுத்தினார்கள், ஒரு சகோதரனைப் (BLJITG).
நாங்கள் வழமையாக வேலை இல்லாத
நேரங்களில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர்
கேலி செய்து இரசிப்போம். உண்மையில் அது இரசிக்கும்படியாக இருக்கும். அத்தகைய ஒரு சந்தர்ப்பம்தான் இது
"மச்சான்! நீயும் பயங்கரவாதியோ தெரியாது ஒரு நண்பன் சகோதர மொழியில் கேலி செய்தான். அது வெறும் கேலிதான் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.இருப்பினும் மனதிற்குள் லேசாய்
வலி எடுத்தது அனு
அவள் பார்க்கவில் ஹஹோல் பேசியதை அந்த விஷயத்தை லியிருக்கக் கூடா அவளுக்குப்பட்டது.
ஹஹோல் அவ குறுக்கிட்டுச் சொன்ன பொழுது போகாவிட்ட பார்த்து விட்டுத்தான் "நிறுத்து என்றா சாட்டப்படவேண்டிய ஒருவன்!
"அவனை எதற் வேண்டும்?முட்டாளாக என்று அவசரமாகக் ே
நிகலாய் பதிலே சென்று விட்டான் ஹே மெதுவாகவும் சோர்6ே நடந்தான் அவனது சரசரத்து மெதுவாக தனது பூட்சுகளைக் கழ நடப்பதால் சத்தம் கேயாவை எழுப்பிவி கருதினான் ஆெ தூங்கவில்லை நிகல் அவள் ஆத்திரத்தோடு "அவனைக் கண் பயமாகத்தானிருக்கிறது "ஹம்" என்றுமு: "ஆமாம், அவன் எ புத்தி கொண்ட்வனா இனிமேல் அவனிடம் பேச்செடுக்காதீர்கள் உண்மையில் ஒரு ஒற்
"அதில் ஆச்சரிய இருக்கிறது? என்றா பந்துக்களில் ஒருவன்) இல்லை நிகலாய் வாங்கிவிடுவான் என் பேசினான் ஹஹோல் இருக்கும் கனதனவான். மக்களின் மனத்திலே வ 2) GOOTiġdif JG6)6.ITLI LI JITI நிகலாய் மாதிரி இழைக்கப்பட்ட தீங் அதனால் தமது பொறு விட்டால் என்ன ந அவ்வளவுதான் வ வெள்ளம் பரவும் பூ போல இதில் நுரை
"பயங்கரமாய் இரு என்று வியந்து போய்ச் "ஈக்களை விழுங்கி செய்யும்" என்ற ஒரு சொன்னான் அந்திே ஒவ்வொரு துளி இர கண்ணர்ச் சமுத்தி பட்டிருக்கிறது:
திடீரென அவன் Gaging:
"இதெல்லாம் உன் இதுமட்டும் ஆறுதல்
ஒரு ஞாயிற்றுக் கடைக்குச் சென்று விட்டு வந்ததும் கதவைத் வுடனேயே வாசல் ந
சிTப்பாட்டுக் கொண்டிருந்தது ( அகப்பட்டு [BILLIDTIL மாதங்கள் கடந்துவி |பால்கொடுக்க பவித் | ಇಂð ಕ್ಲಿಲ್ಲ அவள் பக்கத்து வீடு ஓடாகி உருக்குலைந் அப்படியிருக்குப் சொல்லிடாத.மண் கொடுத்தா குறைஞ்: |தரப்போறதாகச் சொ வந்திடுவா.அதுவை அஞ்சிமணிக்குப் ெ வந்துடலாம்.நல்ல மனசுகுளிரும்படி ந கொடுப்பாரு.கார் வந்துடு.இந்தா காச அலமேலுப்பாட்டி . |யமாகத் திணித்தாள் பவித்ரா வேத IIIIäJäG)IIGILIIGI. அவர்கிட்ட மட்டும் அவமானத்துல உசில
பயத்துடன் சொன்
|"மறந்துடாம griLila,
(ELIITLi 60LLIIGI.
கணவருக்குத் ,ெ கச்சிதமாக முடிப்ப வருவதுமாகப் பல கடத்திவிட்டாள். பி சாப்பிட்டு மகிழ்ச்சியு |திருப்திப்படுத்தியது.
凯g" 颚呎 வீடுசென்று வந்தாள் அவசரமாகச் சாப்ப "பவித்ரா.என்னோ கலந்து கொடுத்துடு இந்தச் சோத்த விட |೨|alಣಿ! கூறிவிட்டு கொடிய வார்த்தை
மறுகணமே உ
"அந்
தின
G) FITGÖTGOTIIGi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நின்று விட்டாள் வேனிற்கால மழையிலே நனைந்து விட்டதைப்போன்ற குதூகலத்தில் முங்கித் திளைத்து தன்னிலை மறந்து அப்படியே நின்றுவிட்டாள். ஏனெனில் வீட்டினுள் பாவெலின் வலுவான குரல் GöLLj,
"இதோ அவளும் வந்துவிட்டாளே!
ல. இருந்தாலும் பார்த்தால் தான் lä60IIllslLlb ()gssai)
து என்றுதான்
Ғл с916uағЛшрлард,
::'ಕ್ಷ್ என்று கத்தினான் ஹஹோல் திடீரெனத் திரும்பிய பாவெலின் முகத்தில் ஏதோ நில குற்றம் ஆறுதல் தரும் உறுதிமிக உணர்ச்சி Iர்களில் அவனும் பிரகாசிப்பதாக அவளுக்குத் தோன்றியது. இறு "வந்துவிட்டான்-வீடு வந்து சேர்ந்து
விட்டான் என்று அவள் தடுமாறிக் : குழறினாள் அவனது எதிர்பாராத கட்டான் அந்திரேய் வரவினால் அவள் மெய்மறந்து பேசாமல் எழுந்து அப்படியே உட்கார்ந்து : அவன் தனது வெளிறிய முகத்தை அவள் பக்கமாகக் கொண்டு போனான் j್ gagi ಇಂದ್ಲಿಷ್ಡಿ விடு நடதின் கன்ஜின் ஜயரத்தில் ரம்
பளபளத்துக் கசிந்தது. ஒரு கண நேரம் அவன் எதுவுமே பேசவில்லை. அவளும் அவனை மெளனமாக வெறித்துப் பார்த்தாள்.
ஹஹோல் அவர்களை விட்டு விலகி வெளி முற்றத்துக்கு வந்து சீட்டியடிக்கத் தொட்ங்கினான்.
p:60 o ILECT 	: GLIG) க் கூடாது என்று III GÚ அவளோ ாய் சென்ற பிறகு
(BL fooliGT:
டாலே எனக்குப்
ஹஹோல்:
பருகினாள் தன் முன்னே மிகவும் நல்லவனாக, அன்புருவமாக நின்ற தன்
மகனைக் கண்டு வியந்து கொண் டிருந்தாள் தாய்
"அம்மா உனக்கு எவ்வளவு
சிரமமாயிருந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஏதேதோ உன் மனத்தைப் பிடித்து இழுத்தது என்பது எனக்குத் தெரியும் நீ எங்கள் கருத்துக்களோடு ஒத்துவரமாட்டாய் எங்கள் கருத்துக்கள் உன்கருத்துக்களாக என்றுமே ஆகப்போவ தில்லை என்றெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததுண்டு. ஆனால், நீ உன் வாழ்க்கை முழுவதையும் எப்படிப்பொறுத்துச் சகித்து ஏற்றுவந்தாயோ அது போலவே மெளனமாகப் பொறுத்து விடுவாய் என்றுதான் நான் நினைத்தேன். அதுவே எனக்குச் சங்கடமாயிருந்தது"
"அந்திரியூஷா எனக்கு எவ்வளவோ விஷயங்களைப் புரிந்து கொள்ள உதவி செய்தான் என்றாள் அவள்
"அவன் உன்னைப் பற்றிச் சொன்னான்" என்று கூறிச் சிரித்தான் LJ III G6 jigi);
"இகோரும் கூடத்தான் அவனும் நானும் ஒரே ஊர்க்காரர்கள். அந்திரியூஷா எனக்கு எழுதப்படிக்கக்கூட கற்றுக்
போதுமே வக்கிர வே இருக்கிறான். இஸ்ாயைப்பற்றிப் அம்மா இஸ்ாய் றன்தான்" படுவதற்கு என்ன தாய்: "அவனது ருபோலிஸ்காரன் அவனை வெளுத்து மேலும் தொடர்ந்து
"அதிகாரத்திலே
ள் இந்தச் சாதாரண
நன்றி அம்மா என்று தணிந்த குரலில் தளதளத்துக் கொண்டே தனது நடுங்கும் விரல்களால் அவளது கரத்தைப் பற்றி அழுத்தினான் பாவெல், "என் அன்பே
வர்த்து விட்டிருக்கிற த்தீர்களா அம்மா? நபர்கள் தமக்கு கை உணர்ந்தால்,
மையையும் இழந்து மிகுந்த நன்றி.
க்கும் தெரியுமா? "அவனது முகத்திலே தோன்றிய ானத்தில் இரத்த உணர்ச்சியையும் சொல்லிலே தொனித்த மி ஒரு சோப்புப் இனிமையையும் கண்டு புளகாங்கிதம் ள்ளும்! அடைந்து தன்னை மறந்துபோன அந்தத் கிறது. அந்திரியூஷா தாய் மகனின் தலையைத் தடவிக் சொன்னாள் தாய் கொடுத்தாள் தனது தயத்தின்
னால் குமட்டத்தான் பட்படப்பைச் சாந்தி செய்ய முயன்றாள்
நிமிஷம் கழித்துச் "அட் கட்வுளே எனக்கு எதற்காக ாய் முதலாளியின் நன்றி கூறுகிறாய்?" என்றாள் தாய் த்தமும் மக்களின் "எங்களது மகத்தான கருமத்தில் நீ ரத்தால் கழுவப் ஒத்துழைத்ததற்காக உனக்கு நன்றி அம்மா! என்று திரும்பச் சொன்னான் தானும்தன் சிரித்தான் பிறகு தாயும் ஒரே மாதிரி உணர்ச்சி
கொண்டவர்கள் ஒரே கொள்கை
மைதான். ஆனால் வசப்பட்டவர்கள் என்று ஒருவன் கூறிக்
ராது" கொள்வது கிடைப்பதற்கரிய பேரானந்தம், 獻 9|LoLDIT!"
ழமையன்று தாய் அவள் மெளனமாக இருந்தாள் விட்டுக்குத் திரும்பி அவன்து வார்த்தைகளைத் திறந்த திறந்தாள் திறந்த மனத்தோடு ஆர்வத்தோடு அள்ளிப்
டையில் அப்படியே
வழியின்றி அந்தக் குடும்பமே அல்லாடிக் குடும்பத் தலைவன் வாகன விபத்தில் முடியாது வீட்டுக்குள் முடங்கியும் சில ட்டின. மூன்று மாதக் கைக்குழந்தைக்கு திரா படும் இன்னல் கொஞ்சநஞ்சமல்ல. வர் சிறுமியரும், கணவரும் உயிர்வாழ 1ளில் பாத்திரம் தேய்த்துத் தேய்த்துத்தானும் து தேய்ந்து போனாள். போதுதான் "பவித்திரா.முடியாதுண்ணு தின்னப்போற ஒடம்ப மனுசனுக்குக் ா போகும். மொத்தமா ஆயிரம் ரூபா ல்றாரு.அவரோட மனைவி ஒரு மாசத்துல க்கும்தான் நீ அங்கபோகணும்.மாலையில் பாயி ஆறுமணிக்கெல்லாம் வீட்டுக்கு பணக்கார இடம்.நீ அவரோட பந்துக்கிட்டா இன்னும் நெறையப் பணம் அனுப்புவாரு.காருலயே போயிட்டு ப்புடிம்மா" ஆயிரம் ரூபா நோட்டொன்றை
வித்திராவின் கரங்களுக்குள் வலுக்கட்டா ଜୋ
னையுடன் காசை வாங்க மனமின்றி "பாட்டி உயிர் போனாலும் இந்த விஷயத்த சொல்லிடாத.விஷயம் தெரிஞ்சா அவரு ரயே விட்டிடுவாரு பாட்டியைப் பார்த்துப்
ாள் பாட்டியும் சிரித்துக் கொண்டே |லம் காருவரும் போயிடு" சொல்லிவிட்டுப்
ரியாமல் காரிலே போவதும் காரியத்தைக் தும் கணவருக்குத் தெரியாமல் வீட்டுக்கு நாட்களைப் பயந்துபயந்து பவித்ரா ளைகளும், கணவரும் வயிறுநிறையச்
நிந்தவூர் உஸனார் ஸ்லீம்
கொடுக்க விரும்பினான்:
"ஆனால் நீ வெட்கப்பட்டுப்போய் யாருக்கும் தெரியாமல் இரகசியத்தில் எழுதப்படிக்கமுனைந்தாய் இல்லையா? "அது கூட அவனுக்குத் தெரியுமா? என்று வியந்தாள் அவள் தனது இதயத்தில் பொங்கிய ஆனந்தத்தோடு அவள் பாவெலை நோக்கிச்சொன்னாள்:
"அவனை உள்ளே கூப்பிடு நம்மிருவருக்கும் இடையில் தானும் இருக்கவேண்டாம் என்றுதான் அவன் வெளியே போனான் பாவம், அவனுக்கு என்று ஒரு தாய் இல்லை."
"அந்திரேய்! என்று வாசற்கதவைத் திறந்து கொண்டே கூப்பிட்டான் பாவெல்: *戲 இருக்கிறாய்?
"இங்கேதான் கொஞ்சம் விறகு தறிக்க வேண்டும்."
"GJIT () išJC35|| அவன் உடனே வந்துவிடவில்லை. சிறிது நேரம் கழித்து சமையல் கட்டுக்குள் வந்து வீட்டு விஷயங்களைப் பேசத்
தொடங்கினான்: (தொடர்ந்து வரும்)
274
狄 Z
னிருப்பது அவளின் இதயத்தை நிறைத்துத்
மணிக்குப் பின் பவித்ரா முதலாளியின் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் அவசர டு பரிமாறினாள் கணவன் சொன்னான் சாப்பாட்டுல கொஞ்சம் விஷத்தையும் .நீ மாணத்தக் கொடுத்துப் போடுற விவுத்தத் தின்னு செத்துப்போயிடுறன்" ஓவென அழுதான். பவித்ரா அந்தக் ளைக் கேட்டுத் துடித்துப் போனாள். ண்மைகளை மறைக்காது கணவரிடம் வீட்டுக்கு நான் தப்புச் செய்யப் ULDIGvi DUUG,
போகள்லிங்க.அவரோட மனைவிக்கி புற்றுநோய்.அவ ஒப்பரேசனுக்காக இந்தியா போயிருக்கா.ஒரு மாசக் கைக்குழந்தைக்கு பாலூட்ட தாயில்ல.நான் அந்தக்குழந்தைக்கு பாலூட்டத்தாங்க ஒவ்வொரு நாளும் போய் வந்தன்.காலையில ஒரு பொம்புளயும்.மாலையில நானும் அந்தப் பச்ச பாலகனுக்கு பாலூட்டுறம்.ஒங்களுக்குத் தெரிஞ்சா நிச்சயமா மறுத்து விடுவிங்கன்னுதான் ஒங்களுக்கே தெரியாம இதச் செஞ்சன்.என்ன மன்னிச்சிடுங்க" அவள் கணவனின் கால்களில் விழுந்து கண்ணிசொரிந்தாள். மனைவியின் தியாகம் அவனை அப்படியே நெகிழ வைத்து விட்டது. மறுகணம் அவளை அப்படியே வாரியணைத்துக் கொண்டான். அவனின் அணைப்பில் பவித்திரா பட்ட துன்பங்களையே மறந்து போனாள்
ജു ഞഖ.09- 15,1995

Page 17
தேவி குழந்தைகளைத் தூங்க வைத்து விட்டு சுவர் ஒரம் சாய்ந்தபடி உட்கார்ந்து இருந்தாள். தூக்கம் அவளைத் தொட வில்லை. மூன்று மாதமாக அதை அவள் தொலைத்து விட்டாள்.
அழுது சிவந்த கண்களுடன் அமைதி ாகத் தூங்கும் குழந்தைகளின் முகத்தில் ஆறுதல் தேட முனைந்தவள் எழுந்து முற்றத்துக்கு வந்தாள். நிலவின் குளிர்ச்சியில் கண்கள் குளிர்ந்தாலும் நெஞ்சம் கொதித்தது. பாபு இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வான் என்று அவள் சற்றும் எதிர் பார்க்கவில்லை.
தேவி பாபுவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவள். காதல் திருமணத்தி னால் ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தாய் மையடைந்த புது மனைவியையும் தனியே விட்டு விட்டு அவள் நினைவையும் அன்பை பும் சுமந்து வெளிநாடு சென்றவன்தான் LTL|-
வாராவாரம் தவறாமல் கடிதத்தில் காதலையும் அன்பையும் பகிர்ந்து கொண்ட வன் ஒரே நேரத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனான செய்தியை கடிதத்தின் மூலம் அறிந்து அந்த மகிழ்வோடு இரண்டு வருடங்களைக் கழித்து விட்டு ஓடோடி வந்த பாபு மனைவியையும் மழலை களையும் கண்டு உல்லாச உலகில் சஞ் சரித்தான்.
அருகில் வர அச்சப்பட்ட நிருபா, திருபா இருவரையும் தன் அன்பாலும் ஆசையோடு விளையாட்டுப் பொருட்களையும் காட்டியும் அருகில் அரவணைத்து விளை பாடியவன் மூன்று மாதங்கள் உருண் டோடியதும் தெரியாது இருந்தான்.
தேவி இப்படியே இருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. எங்களுக்கும் இரண்டு GJITLDL sl6MIL'I LÝ76760)6ITALIIT'. LILC36), உழைச்சு சேர்த்தால் தான் பிற்காலத்தில் நாம் நிம்மதியாக சந்தோசமாக இருக்க முடியும். இந்த நேரத்தில் யோசிக்காமல் பிறகு யோசித்துப் பிரயோசனமில்லை தேவி. இப்ப உள்ள பிரச்சனையிலை இங்கை இருந்து என்ன வேலைதான் செய்ய முடியும்."
பெருமூச்சுடன் கதைத்த பாபுவை பார்த்து பெருமைப்படுவதா பரிதாபப் படுவதா என தனக்குள் எண்ணிய தேவி இன்னும் எவ்வளவு காலம் இருக்கு நீங்கள் என்னடா என்றால் இப்பவே அதை
நான் யுத்தக் களத்தில் இறங்கிப் போராடும்போதெல்லாம் என் தேவதையை மறந்துவிடுகின்றேன். காரணம்,யுத்தக் களத்தில் என்னுடம்புக்கோ என் உயிருக்கோ ஏதாவது ஆகி.அந்தக் காயங்களும்
ரணங்களும் என் காதல் நினைவுகளை நினைவுகளில் வரும் என்னவளைப் பாதிக்கக்
LATGg5. 67 Gär Luģ5ĎAKITAKl"
இந்த மண்ணில் யுத்தங்களும், கலவரங் களும் குரோதங்களும் இல்லாமல் இருந் திருந்தால் இலங்கை இன்னொரு சிங்கப் பூராக மாறியிருக்கும் என்பது எனது யூகம்,
சின்னவயதில் என் தாய்நாட்டைப்பற்றி பந்திபந்தியாய் கட்டுரை, விமர்சனங்கள் எழுதி, கீழ்ப்பிரிவு ஆசிரியையிடம் நூற்றுக்கு நூறு வாங்கியிருக்கின்றேன்.
அப்போதே எழுதுவதில் ஆர்வம்
அப்போது எழுதக்கூடிய சுதந்திரமான
ரம்மியமான சூழ்நிலை
ஆனால் இப்போது? நிகழ்வில் உள்ள கலவரங்களும் மோதல் களும் அப்போதில்லை. (அவ்வளவாக)
இலங்கை மண்ணில் பிறந்ததற்காக நான் அந்தக்காலம் நிறையவும் சந்தோஷப் பட்டிருக்கின்றேன். இப்போது துக்கம் ஒரு புறம் தொண்டையை அடைக்கிறது.
நான் இலங்கை மண்ணில் பிறந்திருக்கக் கூடாதோ என்னமோ?
அப்படிப் பிறந்தாலும் ஓர் போர்
வீரனாக யுத்தக் களத்தில் துப்பாக்கியேந்தும்
ஒரு ஆர்மி செக்கண்ட் லெப்டினன்டாக வந்திருக்கக் கூடாதோ?
அப்படிப் போர்வீரனாகிப் போனா லுட் எனக்குள் காதல் வந்திருக்கக்கூடாது.
ஆனால் முடியவில்லை. காதல் பொதுவானது தவிர. நானும் ரத்தமும், சதையும், நரம்பும் உணர்ச்சிகளும் கொண்ட மனிதன்-அதிலும் இளைஞன்தானே.
விரனா? பொலிஸ்காரனா? என்று ாதல் பாகுபாடு பார்ப்பதில்லை
என்னவள் என்னைப் பார்த்தாள் என் மனதைப் படித்தாள். இருவருக்குள்ளும் காதல்படிக்கப்பட்டது. ாதலால் நாம் கனவில் பறக்கப்
േ.09- 15,1995
எல்லாம் நினைத்துக் கவலைப்படுகிறியள்" சொல்லிவிட்டு சிரித்தவளைப் பார்த்து, "விளையாட்டுக்குச் சொல்லேல்லை பின் னுக்கு வருகிறதை முன்னுக்கு சிந்தித்து நடக்கிறதுதான் புத்திசாலித்தனம் எதிர் காலத்துக்கு அத்திவாரம் பலமாகப் போட் டால் தான் கட்டிடம் பலமாக அழகாக இருக்கும். எதுக்கும் அசையாது" என்று சொல்லிக்கொண்டு அவளை அணைக்க முற்பட்டவனின் கரத்தைத் தடுத்தவள் "இப்ப என்ன தான் செய்வதாய் உத்தேசம்?" கேட்டபடியே அவனது கரத்தை தனது கரத்தில் இருந்து விடுவித்தாள்.
ண்டும் அவளை அணைக்க முற்பட்ட வனை நோக்கி "விளையாடாமல் சொல்ல வந்ததை சொல்லுங்க" என்று சிணுங்கினாள் "நான் திரும்பவும் வெளிநாடு போற தெண்டு முடிவு எடுத்திருக்கிறன்." அவன் சொன்னதைக் கேட்டதும் தேவி அதிர்ச்சியுற் றாள். "அதுக்குள்ளாகவா? கவலையின் கோரப்பிடிக்குள் கயல்விழிகள் கட்டுண்டு கண்ணிர் சிந்தியது.
அவளை ஆதரவோடு அவளின் முதுகை வருடித் தேற்றியதோடு, மனதையும் மாற்றி கொழும்பு புறப்பட்டான் பாபு
ரண்டு மூன்று கடிதத்தோடு கடிதத் தொடர்பு நின்றதோடு, அவனைப் பற்றி வேறு எந்தவித தகவலும் இல்லாமல்
OD காதலர்கள் பிரிந்திருப்பது ஒரு உலக ளாவிய கொடுமையென்று உணர்ந்து பார்த்தால்தான் தெரியும்.
பயங்கரமான கொடுமை கொடுரம் என் தேவதைக்கும் எனது மிலிட்டரி
மாவனல்லை ரிஸ்கி வுெப்
கேம்புக்கும் ஏறக்குறைய இருநூறு மைல் இடைவெளியில்.
என்னவளைக் கண்டு, காதல் கதைபேசி, முத்தங்கள் பரிமாறி மூன்று மாதங்கள் ஆகின்றன.
கடந்த விடுமுறைக்கு ஊருக்குப் போனபோது அவளைச் சந்தித்தது. தவிர.
SLLS
யில் அவளை மனதுக்குள் மட்டுமே சுகமாய் நினைத்துப்பார்த்து.நிம்மதியில்லாமல்
படுக்கையில் புரண்டு கொண்டு.
நான் யுத்தக் களத்தில் இறங்கிப் போராடும் போதெல்லாம் என் தேவதையை மறந்துவிடுகின்றேன். காரணம்.யுத்தக் களத்தில் என்னுடம்புக்கோ-என் உயிருக்கோ ஏதாவது ஆகி.அந்தக் காயங்களும் ரணங் களும் என் காதல் நினைவுகளை நினைவு களில் வரும் என்னவளைப் பாதிக்கக்கூடாதே என்பதற்காக
கொடுரமான யுத்தம் இப்போதைக்கு அடங்குவதாக இல்லை.
தவித்துப் போனாள் "வெளிநாடு போ வேறு ஏதும் பிரச்சை எண்ணித் தவித்தாள் மூன்று நாட்கள் போ இப்படி ஒருநா ஏதாவது நடந்து இருக்காது. கடவு ஆகிவிடக் கூடாது GIGit.
பத்திரிகையில் பார்த்து பதறிப் பே இருந்து யார் வந்தலு பாள். யாரிடம் இருந் கிடைக்காமல் கலங்கி
இரண்டு பிள் உதவியுமின்றி தனியே சொல்லக்கூட யாரு போல் இருந்தவள், ! யண்ணன் கொழும் விட்டார் என்று அறிந்த பற்றி விசாரித்தாள். என்று ஆர்வத்துடன் "பிள்ளை நான் பிழையாய் விளங்கிக் போய் பார்க்கிறது. த மேலை என்னிடம் என்று பிடிவாதமாக
இன்னும் தொட யுத்தம் எப்போ நான் கனவு கண்டு அது கனவாகவே .ே திடீர் திடீரென் இறங்கும் படி த ஆணையிடுவார்கள். ஏனெனில்-யுத்தம் ( கள்ையும் உயிர்களை வெறியோடு முன்னே நானும் எதிர்த்த உயிர்களையும் அழித் அது எனக்கி அதேபோல் எதிர்த்தர அழிக்கப்பட்டிருக்க. இருந்த அன்ரனியும், GSIGGOLILILLII GT. நாளைக்கு நானு LIGGGIGGOTITP
எதிர்த்தரப்பிலும் Fffl ()g|T6)6ULILILLa எத்தனை ஆசைகள் இ காதல் இருந்திருக்கும். ஏக்கமாய்க் காத்திரு இருந்திருப்பார்கள், ! நாளைக்கு-ஏன் அ செத்துப்போகலாம். முந்தாநாளிரவு எதிரணி ஷெல் பார்த்தபோது "கேம் அடையாளம் தெ போயிருந்தது.
இனி வரும் கேம்பும்-என் ஆசை GLIT,GJITLD. GT GÖT JEI GLUTTUGLDIT?
இரவு பனிரெண் யிருக்க.
கேம்புக்கு வெளி காவல் இருந்தார்கள் உள்ளே நான் ப( ஆனால்.
தூக்கத்தைத் தெ எனக்குப் பகல்ரே இப்போது உடம் UITGOOGAVILÓNG) GI GÖT கடிதம் எழுதியிருந்த ப்போது நிை சில்லிடுகிறது.
கடந்துபோன வி போனபோது என் ே குலாவி, சின்னதாய் சில முன்னேறி. எப்1 வசப்பட்டு. உடல்களு இந்த வண்டு உட் போகாத அந்தப் பூ ெ கடிதத்தில் அந்த சம்
 
 
 
 
 
 

5 TgO
ய் விட்டாரா? இல்லை னயா?" என்று எண்ணி மூன்று மாதங்கள் ல் ஓடி மறைந்தன. ரூம் இருக்கமாட்டாரே, இருக்குமோ. ளே அப்படி ஒன்றும் பிரார்த்தித்துக் கொள்
வருகிற செய்தியைப் ாவாள். கொழும்பில் ம் ஓடிப்போய் விசாரிப் தும் சரியான தகவல் L", GBLUTGIFTIGT. ளைகளுடன் யாரின் இருப்பவள். ஆறுதல் மில்லாமல் அனாதை அடுத்துவிட்டு மூர்த்தி பில் இருந்து வந்து தும் போய் பாபுவைப் "கடிதம் தந்தவரா" (BULLITIGT. சொல்லுறன் என்று கொள்ளாதை நீயே ான் நல்லது. இதுக்கு எதுவும் கேட்காதை" சொல்ல மறுத்தவர்
ரும். து முடியுமோவென்று கொண்டிருக்கின்றேன். பாகுமோ என்னமோ. று யுத்தக் களத்தில் லைமையதிகாரிகள் நேரம் காலமில்லை. சூடுபிடித்து, மனிதங் யும் அழிக்கும் மிருக றிக் கொண்டிருக்கிறது. ரப்பு மனிதங்களையும் திருக்கிறேன். டப்படும் கட்டளை. ப்பால் என் சகாக்களும் கடந்த வாரம் என்னுடன் அப்துல்லாவும் கூட
றும் கூட கொல்லப்
சரி என் தரப்பிலும் Ifigeislaór LD6ðIsilg:6lflei) ருந்திருக்கும். எத்தனை ஏன் எனக்குப்போன்று க்கும் காதலிகள்கூட அப்படியிருக்க.
டுத்த நிமிவுமே நானும்
எமக்கடுத்த கேம்பில் அடித்து விடிந்து ப் இருந்த இடமே Nuntipgid. J.TGOOTTuDGij
மிஷங்களில் நானும் ளும்கூடக் காணாமல் தல் கூடக் காணமல்
டு மணியைத் தாண்டி
யே சில போர்வீரர்கள்
நிக்கையில் இருந்தேன்.
ாலைத்திருந்தேன். ர "டியூட்டி இருந்தது. பில் அயர்ச்சி இருந்தது. தேவதை எனக்குக் et. னக்கையிலும் உடம்பு
திமுறையில் ஊருக்குப் தவதையுடன் கொஞ்சி சில்மிவுங்கள் செய்து. படியோ உணர்ச்சி நம் சங்கமமாகி.
கார்ந்தால் நொருக்கிப் நாந்துபோய்.காலைக் வத்தை யதார்த்தமாய்
முன் மீண்டும் மண்டியிட விரும்பாமல், பிள்ளைகளுடன் வீட்டுக்கு வந்தாள்.
பிள்ளைகளைத் தூங்க வைத்துவிட்டு தன் தூக்கத்தைத் தேடிக் கொண்டிருந்தாள். "நான் கொழும்புக்குப் போவதென்றால் எப்படி? பிள்ளைகளை யார் பார்ப்பது? பிள்ளைகளுடன் கொழும்புக்கு போவ தென்றால் பெரும் சிரமமாச்சே பலவாறு சிந்தித்தவள் தீர்க்கமான முடிவுடன் கண் களை முடிக் கொண்டாள்.
பிள்ளைகள் இருவரையும் கூட்டிக் கொண்டு கொழும்புக்கு புறப்பட்ட தேவி மிகச் சிரமப்பட்டு கொழும்பு வந்து சேர்ந் தாள். அவளுடன் பயணம் செய்த அவள் ஊரைச் சேர்ந்த வயது முதிர்ந்த அம்மாவுடன் இரவு லொட்ஜில் தங்கியவள். மறுநாள் பாபு நின்ற இடத்துக்கு இரு பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு உதவிக்கு அந்த அம்மா GJILGör புறப்பட்டாள்.
பாபு தங்கியிருந்த முகவரியில் இறங்கி ஆட்டோக் காசு கொடுத்து மிகுதியைப் பெற்றுக் கொண்டிருந்தபோது யாரோ சிரிப் பது கவனத்தை கலைத்தது.
சிரிப்பு குரல் கேட்டு திரும்பியவள் அதிர்ச்சியில் பிள்ளைகள் கூட கைநழுவிப் போக தன்னை நிதானப் படுத்த முடியாது திணறினாள்.
தேவிக்கு முன்பின் தெரியாத ஒர் அந் நியப் பெண்ணுடன் கை கோர்த்து சிரித்து கதைத்து வந்த பாபு இரு பிள்ளைகளுடன் தேவி நிற்பதைப் பார்த்ததும் திகைத்துப் GLITGNIII6öI.
அவனால் நம்பமுடியவில்லை. இறுகப் பிடித்திருந்த அந்நிய பெண்ணின் கையை உதறி விடுவித்துக் கொண்டவன்.
"தேவி.நீ.எப்படி. வார்த்தைகள்
நடுங்க அதிர்ச்சியின் அதிர்வு நீங்காமல் கேட்டான் கோபக் கனவில் கொதிப் பேறிப் போயிருந்த தேவி "அப்பா" என அடி எடுத்த குழந்தைகளைத் தடுத்தாள்.
"தேவி அது வந்து தெரிந்த." "வேண்டாம் எனக்கு எதுவும் தெரிய வேண்டாம் இடையில் மறித்துக் கதைத்தவள் வந்த ஆட்டோவிலேயே பிள்ளைகளுடன் திரும்ப ஏறிக் கொண்டாள்.
"தேவி. தேவி.." என்று கெஞ்சிய வனிடம் "இதிலை வைத்து கதைக்கிறது எனக்குக் கெளரவமாய் படேல்லை. உங்கடை கடிதத்தை காணாமல் நான் என்னமோ ஏதோ என்று பயந்து துடிச்சுப் போனன். உங்கைளப் பற்றி ஆட்கள் சொல்ல மறுத்த தற்கு காரணம் இப்பதான் எனக்கு விளங்குது. இரண்டு பிள்கைளுடன் யாருடைய உதவியு மில்லாமல் தனிய இருக்கிறவள் என்று கொஞ்சம் கூட நினைப்பு இல்லாமல். சீ. நீங்க இப்பிடி இருப்பிங்க என்று கனவில் கூட நான் நினைக்கலை, காதலிச்சு எல்லாரையும் வெறுத்து உங்களைக் கலியாணம் செய்ததற்கு எனக்கு நல்லா வேணும் இந்த நிமிசத்திலை இருந்து உங் கடை சுதந்திரத்துக்கு நான் முட்டுக்கட்டையாக இருக்க விரும்பேல்லை. எனக்கு பிள்ளைகள் இருக்கு தன்மானம் இருக்கு உங்களோடை அதிலை நிண்டு கதைத்து என்ர தன் மானத்தையும் நான் இழக்க விரும்பேல்லை." திடமான முடிவை உறுதியுடன் உரைத்த வள் முன் தன் தவறுக்கு காரணம் சொல்ல முடியாமல் தவித்தவன் தலை குனிந்து ஆட்டோ போன பாதையை வெறித்தபடி நின்றான்.
அன்றிரவே தேவி பிள்ளைகளுடன் மீண்டும் யாழ் போக ரயில் ஏறினாள். O
S S S S S S S S S S S S S S S S S S S S S S . . . . . . . . . .
அறை எண் 33
நான் அழைத்துக் கொண்டு வந்திருந்த பெண் குளியலறைக்குள் போயிருந்தாள். தினமுரசு வாரமலரை எடுத்து புரட்டிப் பார்க்கிறேன். காலையிலேயே செய்தியனைத்தையும் படித்து முடித்திருந்ததால் வேறு கதைகளோ கட்டுரை களோ படிக்க பக்கமோ இல்லாததால் மெல்ல அப்பால் மடித்து வைக்கிறேன்.
"(... 蠶 இன்னும் காணமே. சலித்துக் கொள்கிறேன். என்னைப் பற்றி சொல்வதாயின்-நான் கொழும்புக்கு பண வசூலுக்காய் வந்திருந்தேன். முப்பதினாயிரம் ரூபா சேர்ந்திருந்தது. பர்ஸில் பத்திரமாக மறைத்து வைத்திருந்தேன் மீண்டும் கொட்டாவி வந்தது.
அவளைப் பற்றிச்சொல்வதாயின் வாடகைப் பெண் அவள் காலையில் வெள்ளவத்தையிலுள்ள நண்பன் பேசியபோதுதான் அவன் இவளைப்
ஹப்புத்தளையூர் எப். லெனாட்குமார் பற்றி அறிமுகப்படுத்தி என்னோடு அனுப்பி வைத்திருந்தான். முன்னூறு ரூபாய் வாடகை, முழு இரவுக்கும் மற்றப்ப்டி முன்பின் இவளைப் பற்றி எந்த விடயமும் தெரியாது.
வீட்டை நினைக்கிறேன். மனைவியின் நினைவு முக்கு வியர்க்க வைக்கிறது. உதட்டைக் கடித்தபடி மனதுக்கு சமாதானம் சொல்லிக் கொள்கிறேன்.
"படார்" என கதவைத் திறந்து கொண்டு அவள் வந்தாள் ப்ளிச்சென்று இருந்தாள். தங்கம்பூசிய மேனியாய் தக்காளி நிறம் சிரித்தாள். aflsfló,656öt.
எழுதியிருந்தாள்.
9/airGL// ஒரு கோடியில் நீ மறு கோடியில் நான் என்று பிரிந்திருந்தாலும்-இந்த உலகே இரண்டாகப் பிளந்து எம்மைப் பிரித்தெடுத் தாலும் என் நெஞ்சம் உங்களை மறவாது. உங்களை என் உள்ளம் சுமக்க உங்கள் உயிர் அணுக்களை இப்போது என் வயிறு சுமந்துகொண்டு. மூன்று மாதம் நடந்து கொண்டிருக்க என் வயிறு பெருத்துப் பருத்தப் போய். நான் பதறிக் கொண்டி ருக்கின்றேன்.
நம் விடயம் ஊருக்குள் தெரிவதற்குள் திரும்பி வருவீர்களா? உங்களுக்காக நான் மஞ்சள் கயிற்றோடு-வயிற்றில் குழந்தையோடு காத்திருக்கின்றேன். உங்களுக்காகவே பிரார்த் திக்கின்றேன்.
கடிதம் இப்படித் தொடர. தொடர்ந்து நினைக்க முடியாமல் கண் ணி சுடுகிறது.
என் தேவதையே, என் குழந்தையைச் சுமக்கும் தாயே! நலமாக இருக்கிறாயா? வாய்விட்டுக் கத்த வேண்டும்போல் இருக்கிறது.
அதையும் முண்டியடித்துக்கொண்டு அழுகைவர.
ஓசைப்படாமல் அழ ஆரம்பிக்கிறேன்.
DO இரவு இப்போதே விடிகிறதாய் இல்லை. நேரம் செல்லச் செல்ல வெளியே வேட்டுச் சத்தங்கள், வெடிச் சத்தங்கள் கேட்கின்றன. திடீரென இன்னொரு யுத்தம் லும். தலைமையதிகாரி
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
SLS S S S S S S S S S S S S S S S
நீங்க போயிட்டு முகத்த கழுவிக்கிட்டு வாங்க." என்னோடு லேசாய் உரசியபடி சொல்ல, நான் கன்னத்தைக் கிள்ள வெட்கித்தாள். கொண்டு வந்திருந்த சாரத்தை இடுப்பில் சுற்றிபடி குளியலறைக்குச் சென்று உடல் கழுவினேன். மனதுக்குள் மகிழ்ச்சி மத்தாப்பு கலர் கலராய் கற்பனைக் கனவுகள்
பின் கதவைத் திறந்து கொண்டு உள்வந்த என் மனதுக்குள் பகீரென்றது."எங்கே போயிருப் பாள்" எனது பொருட்களை தேடினேன். மறைந்திருந்தது. துடித்துப் போனேன். காசு. கடிகாரம் மற்றப் பொருட்கள்.
சாரத்தை சரிசெய்து கட்டியபடி மனேஜரிடம் GLIJ QJTaUa).
சிரித்தார். கைவிரித்தார். பலன் பூஜ்ஜியம் தான் தலையில் சூடேறியிருந்தது. தேடிப் பயனில்லை, மாயமாய் ஓடிப் போயிருப்பாள். கட்டிலில் வந்து தொப்பென ந்து முகட்டை வெறிக்கப் பார்த்த படி கிடந்தேன்.
உண்மையை மனைவியிடம் சொல்லியிருக்க வில்லை. திருட்டுப்போய் விட்டதென்று பொய் G) jTöTC36TaöI.
அன்று வியாழக்கிழமை மனைவி தினமுரசு வாங்கி வந்திருந்தாள் பக்கம் பக்கமாக அசைபோட்டபடி வந்த என் மனதுக்குள் திக்கென்றது.
கொழும்பில் என்னை ஏமாற்றிய 蠶 பெண்ணின் படம் போடப்பட்டிருந்தது. கீழே விசயம் எழுதப்பட்டிருந்தது, "மீண்டும் ஓர் எயிட்ஸ் நோயாளி கண்டு பிடிப்பு" என நீண்டதோர் பெருமூச்சு எனக்கு வந்து போனது. மனதால் "தப்பில் தப்பினேன்" என வேண்டிக் மீனா.மீனா இங்கு வாவேன் குரல் கொடுத்தேன்."ஏங்க ஏன் இப்படிக்கத்துறிங்க. என்ன விசயம்? பதறியபடி அவள் கேட்டு. ஒரு கணம் பாசமாய் நோக்கினேன். பின்
"ஒன்றுமில்ல நீ போ" என்றேன் "பைத்தியமா உங்களுக்கு? என்றபடி ಛೀ : நான் மீண்டும் தினமுரசில் PADARIU (SLUTTU560TGOT. CLIIIIIDD களிடமிருந்து திடீர் 'ஆர்டர் (கட்டளை) வரவும் கூடும். எப்படியோ நானொரு யுத் தத்துக்கு தயாராகின்றேன்.
யுத்தம் முற்றுப் பெறுமா? எனக்கு விடுமுறை கிடைக்குமா? என் தேவதையைப் பார்க்க எனக்கோர் வாய்ப்புக் கிட்டுமா?
இல்லை. நான் கொல்லப்படுவேனா? எதுவுமே தெரியாமல் நானொரு யுத் தத்துக்கு தயாராகின்றேன்.
காதலியே உயிரோடு இருந்தால் நிச்சயம் திரும்பி வருவேன். ஆசைதிர அரவணைப்பேன். போரில் ஏற்பட்ட என் உடம்பின் காயங் களுக்கு உன் கையால் ஒத்தடம் வைத்துக் கொள்வேன். உன்னுடன் பகிர்ந்துகொள்ள என் ஆசைகள் பலவற்றைக் கனவுகளாக சேமித்துள்ளேன். அப்படி நான் திரும்பி வராவிட்டால்-உயிரோடு இல்லையென்று அர்த்தம். அப்படியாயின் என்னையும்என்காதலையும் என் இறப்பையும் மன்னித்து G. G.'
கடைசியாக மனதுக்குள் சொல்லிக் கொண்டு.
என் தேவதையை மறக்க முயல்கின் றேன். ஏனெனில்:
"நான் யுத்தக் களத்தில் இறங்கிப் போராடும் போதெல்லாம் என் தேவதையை மறந்துவிடுகின்றேன். காரணம். யுத்தக் களத்தில் என்னுடம்புக்கோ என் உயிருக்கோ ஏதாவது ஆகி. அந்தக் காயங்களும் ரணங் களும் என் காதல் நினைவுகளை- நினைவு களில் வரும் என்னவளைப் பாதிக்கக்கூடாதே என்பதற்காக"

Page 18
மதுக் கோப்பை நிரம்பியிருந்தது. நுரைதள்ளிக் கொண்டிருந்தது.
நிரம்பிய மதுவை அவன் விரும்பிச் சுவைத்தான்.
அவன் ராஜசிம்மன் ராஜசிம்மன் கவிஞன் சுவைத்தவன் விழிகள் சிவந்தன. போதை புத்தியை திசைமாற்றும் விழிகளை நிறம் மாற்றும்
ராஜசிம்மன் மதுக் கோப்பைக்குள் உற்று நோக்கினான்.
அவள் முகம் தெரிந்தது. அழைக்கிறாளா-நகைக்கிறாளா? என்று நினைத்தான் கண்களை முடித்திறந்து பார்த்தான்.
Jasi-LD5UTI மதுரா மன்னன் மகள் ராஜசிம்மன் மண் குடிசைவாசிகளின் LD5Girl
மதுராவுக்கு ராஜசிம்மனின் கவிதை களை பிடித்திருந்தது.
அரண்மனைக்கு அழைத்துப் பாராட்டினால் கவிஞனுக்கு அது கெளரவ மாகாது என்பதனால் அவன் குடிசைக்கு வந்தது அந்த கோலமயில்
தேனில் நனைந்த வார்த்தைகளை வீசிவிட்டுச் சென்றுவிட்டது தேவதை
வண்ணமயில் போனபின்பும் அவள் வீசிவிட்டுப்போன வார்த்தைகள் நெஞ்சுக் குள் இருந்து வாசமடித்தது. மேலாடை முடிக்கொண்ட சாயாத எழில் இரண்டும் தானாடாவிட்டாலும் தசையாடும் என்பதுபோல் நானாபாவிட்டாலும் என் நெஞ்சாட வைத்ததடி காலாட நடந்துவர கனிமரமே அசைந்தது போலானதடி தூக்கத்தை தொலைத்துவிட்டு கவிஞன் கற்பனையில் மூழ்கி முத்தெடுத்தான். உயிரில் கலந்தவளே இதயத்துடிப்பாய் இருப்பவளே மயிரில் ஒன்றுபோயின் மடியும் கவரிமான் ஜாதி கவிஞன் நானடியோ-வளரும் காதலை நீ மறுப்பின் தமிழின் சுவைகாட்டும் கவிஞன் சாதல் உறுதியழு
நிலவின் வெளிச்சத்தில் இதயப் பிரசவிப்பையெல்லாம் கவிஞன் எழுத்தில் ஏந்திவந்து ஓலையில் இறக்கிவைத்தான்.
LDSIUT-IDSIUTஉன் பெயரிலேயே போதை இருக்கிறது, பெயரில் மட்டும்தானா? முயல்களை நெஞ்சில் பதுக்கி வைத்தாய் மயிலதை வெல்லும் செருக்கில் வந்தாய் கனியிதழ் அவையில் கொஞ்சம் தர மறுத்தாய் குயிலதன் மொழியால் எனைச் சிறைப்பிடித்தாய் எழுதிக்கொண்டே ருந்தான். தயத்தை உருக்கி வடித்துக்கொண்டே ருந்தான். - என் கவிதை பிடித்ததடி உனக்கு நீயே என் கவிதையாகிவிடேன், படித்தறிய பிரியமடி எனக்கு ஒலையில் எழுதியது போதுமென்று சோலையில் சொக்கும் கவி எழுத ஆர்வமடி எனக்குள் ஒவியமாய் இருக்க வேறெதனை நான் இனிமேல் காவியமாய் பாடுவது? பூஞ்சரமே
புரள் புதிர் முடிச்சு நான் அவிழ்த்து புதிய பொருள்
றிய வேண்டும்"
யுத்தம் முலம் சமாதானம் கண்ட நாடுகள் சரித்திரத்தில் உண்டா?
கா.தினேஷ்-ஹட்டன். நாடுகளின் வரலாறு மட்டுமல்ல தினேஷ், மனித குல வரலாறு முழுவதுமே அடக்கப்படுபவர்களுக்கும் அடக்குவோருக் குமிடையேயான யுத்தங்கள் கொண்டதாகவே
எப்போது நிலைநாட்டப்படுகிறதோ அப்போது யுத்தம் தனது இடத்தை காலி பண்ணிவிட்டு போய்விடுகிறது.
எதனைத் தண்டிக்க வேண்டும்? எதனைக் கண்டிக்க வேண்டும்?
ஏ.எச்.ராஸிக் மொகமட்-ஏத்தலை, தெரிந்தே தவறு செய்தால் தண்டிக்க வேண்டும் தெரியாத்தனமாக என்றாலும் தவறு பெரிதானால் கண்டித்து திருத்த வேண்டும்.
இன்றைய ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் பற்றி என்ன நினைக்கிறீர்கள் சிந்தியா?
சி.யோகராஜா-மட்மண்டபத்தடி பேரிழப்பின் பின்னர் ஒரடி பின்னால் வைத்தார். இலண்டன் பயணம்) பின்வாங்கி
விட்டாரோ என்று நினைத்துக் கொண் மீண்டும் அரசியலில் புகுந்து
மன்னால் பாய்ந்திருக்கிறார்.
つ
N NKJ SSSSSR NIN ܓܠܹܓܠ o7
ܠܠ ܨܬܟ333ܣܛ33 33؟
সভা
薩や
"என்ன கவிஞ மதுவோடும் உ இது?
மதுராவின் கு அதிர்ச்சி தொனித் கவிஞனுக்கோ அரண்டவன் கை தெல்லாம் பேய் க
கண்ணுக்கு தூனும்
ლულუნულელურ ენაენაეწუწულულულულელუზულუზაულანჯელი ჯულურულ-ელამ (XეWXg(xg(xg(Xენჯუნჯუნჯუნჯუნჯუნჯუნჯუნჯუზჯე Xმსაჯეს. X9%1928X992ნჯუნჯუსაჯ18ჯენჯუნXენXეს 10X4 [21:13] );
50000 ○○エQQ○Qエ。 நெஞ்சக் கோப்பையில் நினைவே தெரியும். மதுவானது. அதுவே வெறியானது "மதுரா.நி.நீயா நினைவெங்கும் அவள் மயம் "நான். கவிஞனின் கனவுகள் யாவும் அவள் வசம் நீங்கள்தான் நீங் "கனவில் யாரடி கண்ணே நீயடி நில்லுங்கள்-மதுவாசன மதனமாளிகை மலரில் பஞ்சணை தில்லை" கனவு ராணியே கருணை காட்டடி நிற்கவில்லை கவி
கதவு முடிய கனவு மேடையில் என்னில் ஆடடி
மோனப் பொழுதினில் கானம் மீட்டலாம் பருவப் பாடத்தை இணைந்தே படிக்கலாம். வானை இடிக்கின்ற மூச்சை வெளியேற்றி காணக்கிடைக்காத உலகைத் திறக்கலாம்
வெறி ஏற சிந்தனைப் புரவி தறிகெட்டு ஒடத்தொடங்கியது.
இனி நினைவு மட்டும் மதுவாகாது நிஜமான மதுவேண்டும். புட்டியில் எடுத்து மதுக்கோப்பையில் நிரப்பினான்.
"மதுரா வாச6ை LD5 GITF6060T60LI மதுரா இருக்க, மது
நெருங்கிய கவிஞர் துகிலை கரம் எட்டி: அடுத்த நொபு நெற்றியில் இறங்கிய
முஷ்டி மடக்கி பொட்டில் குத்தினால் தடுமாறி விழப்ே கரத்தின் மணிக்கட்டி
நிரம்பிய மதுவிலும் அவள் முகம் மதுபாதி- மதுராவின் நினைவு
உச்சவெறியேறி கவிஞன் உளறத் தொடங்கினான்.
குடிசையின் கதவு திறந்தது வந்தவள் மதுரா கண்டவன் கவிஞன் தள்ளாடி எழுந்தான்.
காற்றின் கரம்பட்டுச் சரிந்திருந்த மேலாடை கவிஞனின் புத்தியில் ஆயிரம் கோப்பை மதுவை ஊற்றியது
பெண்கள் தன்னம்பிக்கை கொள்ள நிச்சயம் அவரை உதாரணமாகக் காட்டலாம் (ஐஸ் அல்ல நிஜம்)
காதலில் வெற்றி பெற என்ன GF i LuaJITID?
எஸ்.சோபியா-திருக்கோணமலை உண்மையாகக் காதலிக்கலாம்.
வளர்ந்து வந்திருக்கிறது எங்கே நீதி ே
கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன வரம் கேட்பீர்கள்?
ஜனனி மதுரலிங்கம்-கொட்டாஞ்சேனை.
அவராக நான் மாறவேண்டும் என்றாலும் உனக்கு இவ்வளவு சுயநலம் கூடாது சிந்தியா)
காத்தான்குடி கடித விவகாரத்தில் விஷமிகளின் வேலை என்று ஒரு போடு போட்டது ஏன்? எப்போதிலிருந்து புலி
களின் மீது இந்தப் பாசம்
ஏ.பீ.எம்.ஜிப்ரி-பேருவளை, பாசமல்ல ஜப்ரி, சிலரது நாச வேலைகளால் தமிழ் பேசும் மக்கள்தமக்குள் புன்னகைக்குப் பதிலாக விரோதங்களை பரிமாறிக் கொண்டு அழிந்து போவதால் யாருக்கு நஷ்டம் என்று யோசித்துப் பாருங்கள் நோக்கம் தெரியும் புலிகள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செய்த படுகொலைகளை முரசு கண்டித்து விமர்சித்தவற்றை எப்படி
தினாள்.
நெற்றியடி பட்டத தொடங்கியிருந்தது.
கண்கைளமுடி மங்கலாய்த் தெரிந்த மூட்டத்துக்குள் சிக்கியி தெரிந்த மதுரா கொ தெரிய ஆரம்பித்தாள். மதுரா அவன் வி நோக்கினாள்.
"பெண்ணின் வி
மறந்தீர்கள்? தமிழர்கள் ஒருகை ஓசை தமி ஒன்றாக நின்றால் இரு
தான் பலம்
உலகில் இன்று கிடைப்பது எது?
முர்ஷிதா தண்ணீர் கூட ஆகவே-காற்று
நான் ஒரு பெண்ை அவளிடம் என் காதை பயமாக இருக்கிறது?
ஏ.ஆர்.ஏ. இலவு காத்த கி ஹரமைட் தெரியாவிட்ட கதை கேட்கலாம்.
சமீபத்தில் அறிந் யான செய்தி ஒன்று
d
அதிர்ச்சியான ெ ஆழ்ந்து யோசிக்க வேை Ағай 14,4іш сауалалb; - மிதக்கும் பிணங்கள், ! வேகம் பெரும்பான் மத்தியில் இருந்து யாரு தாகவும் தகவல் இல்ை யாருடைய பிணங்கள்?
qui #559um!d செய்து கொண்டிரு
தனது காதலரி குலுங்கிக் குலுங்கிச் டிருக்கிறார். (சிரிக்கும் வேண்டுமா என்ன?)
நயவஞ்சகர்கள்
To.g. sain நயமாகப் பேசிக் என்று முதுகில் குத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர இது?
அவளைத் தொடுபவன் பேடி கவிஞனே வோ-தவறாகாதோ கு
பலத்தில் மட்டுமல்ல மனத்தளவிலும் நீ
Guillo ரலில் எதிர்பாராத கவிஞன் இப்போது ஒரு நிலைக்கு
வந்திருந்தான். வேறு சிந்தனை "ம. மது. மதுரா. என்னை ணுக்கு ருண்ட மன்னித்துவிடு வெளியே சொல்லாதே மத்தில் புரண்டவன் என் தலையே இருக்காது"
கூட பெண்ணாகத் என்றான்.
"முட்டாள் கவிஞனே- உன் தலையை
உருக்கி கவிதைக்ளைப் படைத்தாய் இன்று
விட உயர்ந்தது நீ சேகரித்த புகழ் உயிரை
அறிவை மயக்கும் மதுவில் விழுந்து டைப்பால் திரட்டிய புகழை தொலைக்கத் துணிந்தாய்"
"மதுரா இதுதான் என் முதல் தவறு மடிவான தவறும் இதுதான் நம்பு
மதுரா நகைத்தாள். "பெண்ணை ஆண் விரும்புவதும், ஆணைப் பெண் விரும்புவதும் அகிலம் அறியாக் காரியமல்ல, காதலிப்பவனுக்கு மட்டுமே பெண் கனியாவாள் கட்டாயப்படுத்த னைப்பவனுக்கு பெண் பேயாவாள். பெண் ஒரு பேயென்று சொன்னவன் எவனோ அவனும் கட்டாயப்படுத்தியதால் கண்டு கொண்ட அனுபவ உண்மையைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறான்."
கவிஞன் மடங்கி அமர்ந்தான். வெதும்பி ழுதான்.
"மது செய்த வேலை இது கட்டறுந்த ாளை மாடாய் என் புத்தி மதுவால் கெட்டழிந்து விட்டது மதுரா" என்றான்.
மதுரா நகைத்தாள். திரும்பி நடந்தாள் குடிசைக் கதவருகே நின்று
"கவிஞரே!
குறுக்கெழுத்துப்
Po
என்று அழைத்தாள். மெல்ல தலை உயர்த்தினான் கவிஞன்.
"நான் உம்மைக் காதலித்தேன்! னால்-இப்போதல்ல, நீர் உயிரோடு ருந்தபோது காதலிப்பேன்; நீர்மிண்டும் உயிரோடு வரும்போது
என்றாள். கவிஞனின் தலைக்குள் 1570) (570. மின்னல் அதிர்ச்சி ஒரு புறம் குழப்பம் மறு புறம்.
மதுராவே குழப்பம் அகற்றினாள். "நஞ்சுண்டால் உயிர் போகும். மதுவுண்டால் மதி சாகும். அதனால் தான் களஞண்பவர் நஞ்சுண்டவராவர் என்றார் திருவள்ளுவர் நஞ்சுண்டவர் நீர் இப்போது பிணம் தானே!
மதுரா சென்றுவிட்டாள். துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்"
அதிகாரம்-93 unt L-926
Girl இல-108
1. 2
ன்தான்-கவிஞரே!
፴,6ዘ ዘ Ö; 6Ů GOGU. ன எனக்குப் பிடிப்ப
3. 4.
ஞன் நெருங்கினான். AT GIT GOTó (BJELLIGOTIIGU
மறந்தே போவேன்! வன் எனக்கு? ன் மதுராவின் பட்டுத்
தொட்டான். டயே கவிஞனின் து இடி விஞனின் நெற்றிப் | LD5IUT. பானவனின் வலது
O
ல் பிடித்து நிறுத்
இடமிருந்து வலம்
மேலிருந்து கீழ் 01. தெரியாத வார்த்தைக்கு இங்கே
அர்த்தம் கிடைக்கும்.
02. ஆப்கானிஸ்தானின் தலைநகர் O3.
04.
07.
08.
4:GOTalgöl-IDG)GTG9. இதற்கு மதிப்பு இல்லை. பகைமையை இப்படியும் சொல்லலாம். இவர்கள் செய்வது வியாபாரம் 10. மகாபாரதத்தில் வரும் ஒரு முக்கிய
D த்திர って
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
எமக்குக் டைக்கும்படி
தினமுரசு வாரமலர் 蠶 I772 கொழும்பு
போட்டி இல-108
16) [00|ബ{) ി
துவெறி சிதறத் 02. இந்தப் பூவில் வாசம் இல்லை.
முடித் திறந்தான் 05 இந்துக்கள் கோவிலக்குச் செல்லம்
LD5/JIT- L/603 இந் துககள கோவலுககுச் செலும
ருந்த தேவதையாய் போது மறக்காமல் இதையும் எடுத்துச்
ஞ்சம் தெளிவாய்த் GNF GÖGNITÍ S GNT.
ழிகளுக்குள் உற்று 0. இவற்றின் உணவு பெரும்பாலும்
தானியங்களே.
ம் அயன் 09, நட்சத்திரங்களில் ஒன்று
தனித்து நின்றால் 11. இது சிறிதானாலும் காரம் மட்டும்
th GL. 14 Iúil மக்கள் குறையவில்லை.
கை ஓசை பின்னது 12. அம்பிகாபதியின் தந்தை
இலவசமாகக் வெட்டி ஒட்டி 15.07.1995க்கு முன்னர்
இஸ்ஹாம். அனுப்பியுங்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
விற்பனையாகிறதே! குறுக்கெழுத்துப்
னக் காதலிக்கிறேன்.
எடுத்துச் சொல்ல gárg87 Glariu altibo ராமைட் -கல்முனை.
",' குறுக்கெழுத்துப் போட்டி
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
7ல் முதலில் அந்தக் D
இல-106ற்கான சரியான விடைகள்:
GLITT| T
வற்றில் அதிர்ச்சி சொல்லுங்கள்?
சீகன்-கொழும்பு 06 ஈய்தி மட்டுமல்ல, டியதாகவும் உள்ள
ன்
LT
dዟ;
9.
IË)/775/LŽ Az alay ற்றிலும் கடலிலும் அ
ண்டறிவதில் ஆமை மை இனத்தவர் I T600TILD6 GLIT607 அப்படியானால்
FT
ODA)
மு ல்
19.
2
ԱյD
፴5IT
ஊகிப்பது கஷ்டமா?
ஸ்க் சுமிதா என்ன
கிறார்? 1. செல்வி, லான்ஸி பூரிரங்கநாதன், IT, FIBIST-LDITES506 Glasma pubLu-13
ஜோக்குகளுக்கு фич-м சிரித்துக் கொண் 2. பி. தயாகரன், வவுனியா
போதும் குலுங்க 3, எச்.எம். கபூர், கடுகன்னாவ.
4. செல்வி, நஸ்ரினா Tf7 புதியகாத்தான்குடி
அக்கரைப்பற்று-06 5. கே. சாந்தகுமார், நானுஒயா கொண்டே நச் இவ் றவர்கள்
ரூபா 50/= வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல 10இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
6. ஏ. அம்பிகாபதி மாத்தளை 7 செல்வி, ஹனுரன் சரப்
ᏓᏝᏓ05 g5fᎢ6Ꮱ60Ꭲ . 8, எம். ஸமீல் கற்பிட்டி 9. ரி. தங்கராஜன், வாழைச்சேனை. 10.திருமதி மரீனா நியாஸ்,
கண்டி
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
(,09- 15,1995

Page 19
= ra Sþeir Greð ாப் போர் தொடங்கி பன்னிரண்டு பகல் பொழுதும்
rats டைபெற்றுச் சென்றதன் பிள் gaisar AktGITT GÅ AIAAIl LKAAli IIIÄ நிரத்திற்கின்றார்குருச்சேத்தி விரெல்லாம் ர்கள் தன் மகளை அவமாகக் கொல்வது Jasuta a DG 30ytyů தஞ்சபதம் தனை ஏற்று ஆர்வமுடன் தூத்து நிற்கும் ingl. isaali yläläi yksipit
-காட்சி தொடக்கம்அஸ்தினாபுரம்-திருதரர்ட்டிரர் அரண்மனை - மன்னருடன் சஞ்சயன், திருத சஞ்சயா இன்று சூரியன் மறை வதற்குள் அர்ச்சுனன் ஜயத்ரதனைக் கொன்று விடுவானா? சஞ்ச மகாராஜா போர்க்களத்தில் நாம் நினைப்பது போல் தான் எதுவும் நடந்து விடுவதில்லையே! திருத போர் முனையில் இடம்பெறும் சம்பவங்களை நீ காணும் சக்தி பெற்றுள்ளாய் ஆகவே, உன்னால் உத்தேசமாகக் கூட எதனையும் கூற முடியும் அல்லவா? இன்று ஜயத்ரதன் காப்பாற்றப்படுவானானால் நாளை போர் நின்று விடும். அர்ச்சுனன் இட்ட சபதத்தின்படி தீயினுள் அவன் இறங்கி விடுவது நிச்சயம். இது நடைபெறு மானால் யுதிஷ்டிரன் மனமுடைந்து பலம்குன்றிப் போய்விடுவான்! சஞ்சபாண்டு புத்திரன் சிந்து மன்னனைக்
கொலை செய்யவும் கூடுமல்லவா? திருத அப்படியும் நடக்கலாம். இருப்பினும் அர்ச்சுனன் யுதிஷ்டிரனின் அருகில் இல்லாததைப் பயன்படுத்தி ஆச்சாரியார் துரோணர் யுதிஷ்டிரனைக் கைது செய்யலாம். அவ்வாறானால் ஜயத்ரதன் கொல்லப்பட்டாலும் யுத்தம் முடிந்து விடலாம் அல்லவா? சஞ்சயா இந்த நேரத்தில் ஆச்சாரியார் துரோணர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைக் ang/GITUITP சஞ்ச மகாராஜா திஷ்டத்துய்மனுக்கும் ஆச்சாரியாருக்குமிடையில் போர் நடந்து கொண்டிருக்கிறது.
-காட்சி மாற்றம்= துரோணாச்சாரியாருக்கும் திஷ்டத்துய்மனுக்கு உக்கிரமான சண்டை ബLI LJ MusiIDst နှီးနှီးနှီးဂျူဂျို့နှီး” துரோண்ருடன் பொருதுகிறான்.
துரோ: சாத்திகி வேட்டைக்காரனின் இரையை இடையில் புகுந்து பறிப்பது
GuLITALILDITGLIDIT? சாத் ஆச்சாரியார் அவர்களே! போர் முனையில் வேட்டையாடுவதும் சகஜம், வேட்டையாடப்படுவதும் சகஜமே இது உங்கள் போதனாபீடமல்ல, போர்க்களம் தாங்கள் சத்திரியனைப் போன்று போர் புரிய முன்வந்ததே உங்கள் தர்மத்துக்கே
ரணானதாயிற்றே! =နွန္တီ துரோணரால் படுகாயப்படுவதை புதிஷ்டிரர் அவதானிக்கிறார்
ஷ் தளபதி திஷ்டத்துய்மன் அவர்களே! சார்த்திகி ஆச்சாரியாரின் கைகளால் படுமோசமாகத் தாக்கப்படுகிறான். எப்படியும் உதவி போய்ச்சேர Gasio ()üb இஷ்டத்துய்மன் படையுடன் புறப்படும் வேள்ையில் கிருஷ்ணரின் சங்கோலி கேட்கிறது. புதிஷ் தம்பி பீமா இது வாசுதேவ கிருஷ்ணனின் போர் முழக்கமல்லவா? தொடர்ந்து அர்ச்சுனனின் காண்டீபத்தின் நாண் ஒலி கேட்க வேண்டுமே! அர்ச்சுனன் உயிரிழந்து விட்டமையினால் கிருஷ்ணன் கோபமுற்று தானே போர் புரிய ஆயத்தமாகிவிட்டானா? பீமா இடிப்போய் என்னவென்று பார்த்து வாதம்பி மன் மன்னிக்க வேண்டும் அண்ணா! அர்ச்சுனனுடைய உயிரைவிட தங்கள் பாதுகாப்பே பிரதானமானது திஷ் சாத்திகி நீ படுகாயமுற்றிருக்கிறாய் என்பதனை அறிவேன் இருப்பினும் அர்ச்சுனனின் உதவிக்கு உன்னால் GUTTA, (UpLy. u LDT 6T 6UDI (395 Le5 வேண்டியுள்ளதே! சகாதேவன் வாசுதேவன் சின்ன அண்ண னுடன் இருக்கும் போது விண் கவலை வேண்டாம் அண்ணா? திஷ் எவ்வாறிருப்பினும் சாத்திகி அங்கு போய்ப்பார்ப்பதனையே விரும்புகிறேன் தம்பி ாத மகாராஜா தங்கள் விருப்பத்தை தங்கள் ஆணையாக ஏற்கிறேன். இருப் பினும் அர்ச்சுனன் எனக்குக் கட்டளை விட்டார்-எது நேரினும் தங்களை விட்டு எங்கும் செல்லலாகாது என்று மாவீரர் பின் கூறியது போல் அர்ச்சனனை விடதங்களுடைய பாதுகாப்பே பிரதான | எது மேலும் வாசுதேவன் துணையுடன் இருக்கும் அர்ச்சுனனுக்கு திரும் நேரப்போவதில்லை என்பது - JIULIŭb.
தம்நீ அர்ச்சுனனின் உதவிக்குப்
ബ09-15.1995
போவதனையே நான் விரும்புகிறேன். சாத்திகி புறப்படுகிறான். கவுரவர்களால் 96)ILITILL 9000 G)IGöT (6)6)I)6) mij, கவனித்துவிட்டு :: 蠶 துரேர் எனின செய்தி கொண்டு
வந்திருக்கிறாய்? ஒற்றன்: சாத்திகி படையுடன் அர்ச்சுனனின் உதவிக்குப் போகிறான் குருபெரு
DIT (BGOT!
*** யுதிஷ் இறைவா! அர்ச்சுனனின் காண்டி பத்தின் நாணொலியை என் காதுகள் கேட்க வழி செய்ய மாட்டாயா? பீமன்: பதட்டமடைய வேண்டாம் அண்ணா! வாசுதேவனுடன் அர்ச்சனன் இருக்கும் போது பயம் எதற்கு? யுதிஷ்: எவ்வாறாயினும் காண்டீய நாணொலி கேட்கவில்லையே! சாத்திகியும் திரும்பவில்லை. தம்பி பீமா! நீயாவது அர்ச்சுனன் இருக்குமிடம் போய்ப் பார்த்து வா தம்பி பீமன்: ஆனால் அண்ணா. யுதிஷ்: உனது அண்ணனினதும் அரசனதும்
jLL60GT,..., பீமன் ஆகட்டும் அண்ணா பாஞ்சாலத்தின் அரசரே ஆச்சாரியார் அண்ணனைக் கைது செய்யத் திட்டமிட்டுள்ளார். அண்ணனோ அர்ச்சுனனின் உதவிக்குப் போகும்படி எனக்குக் கட்டளை இடுகிறார். ஆகவே அண்ணாவின் முழுப் பாதுகாப்பும் தங்களைச்
FTib.5G-5 நகுலன் கவலையை விடுங்கள் பீமண்ணா! முத்தண்ணனை ஆச்சாரியார் கைது செய்வதற்கு முன்னர் எங்களைக் கொன்றாக வேண்டும் பீமன் முன்னேறுகிறான். இதனைக் கண்ட துரோண்ர் தன் அணியைச் சேர்ந்த ஒரு வீரனை அணுகுகிறார். துரோ வீரரே அர்ச்சுனனுக்கு உதவ பீமன் புறப்பட்டுச் செல்வது எமக்கு நல்லதல்ல நான் யுதிஷ்டிரனை கவனிக்கிறேன்; நீர் பீமனைத் தடுத்து நிறுத்தும் வீரன்:அப்படியே செய்கிறேன் ஆச்சாரியார் அவர்களே தேரோட்டியே பீமனை நோக்கி இரதத்தைச் செலுத்து பீமா சாதாரண வீரர்களுடன் மோதுவதை விடுத்து என்னுடன் மோதவா பீமன்: வேகமாக ஓடும் நதியின் குறுக்கே எதுவந்தாலும் அது : மோதி உறுட்டப்பட்டுவிடும் ஓவிரனே! உனக்கு
விருப்பமான ஆயுதத்தை ஏந்திப் போரிட GIT வீரன் கதாயுதத்தை எடுக்க பீமனும் ஏந்திப் போரிட்டு வீரனை நிராயுத்ப்ர்ணிஆக்கிவிடுகிறான். பீமன் மற்றுமோர் ஆயுதத்தை எடு. இல்லையேல் இரதத்திலேறி ஒடித் தப்பிவிடு பீமன் தேரிலேறிப்புறப்படுகிறான். துரோ குந்தி மைந்தன் பீமனே! எங்கே போகிறாய்? என்னை வெற்றி கொண்ட பின்னரே நீ முன்னேற முடியும் அர்ச்சுனன் என்னிடம் உத்தரவு பெற்றபின்தான் போனான். ஆனால் உன்னை நான் போக விடமாட்டேன்! பீமன் அர்ச்சுனன் தன் அபிமான குருவுக்குத் தீங்கு விளைவிக்கலாகாதென்ற எண்ணத்துடன் தான் தங்களைக் கொல்லாமல் விட்டுச் சென்றான். தாங்கள் என்பாதையை இடைமறித்தால் தங்களை என் குருநாதர் என்று கருதாமல் எதிரிதரப்பு படைத்தளபதி என்றுதான் கணிப்பேன். ஆகவே, தங்களைத் தாக்குவதே இப்பொழுது 6TGöI J.LGOLD! * பீமன் தனது கதாதத்தை வீச அது துரோணரின் தேரை உடைத்து அவரைக்கிழே வீழ்த்துகிறது * இதேவேளை கவுரவப் படைகளை கொன்று குவித்த வண்ணம் ஜயத்ரதனை நோக்கி முன்னேறுகிறான் அர்ச்சுனன் * துரோணரின் பல தேர்களை பீமன்
ಒಂದ್ಗೆಳ್ಗ
-காட்சி மாற்றம்ச்சேத்திரம்-உத்தரையின் கூடாரத்தில் : திரெளமகளே சூரியதேவனிடம் வேண்டிக் கொள் ஏழு கோழைகள் சேர்ந்து உன்னை விதவைக் கோலம் பூண வைப்பதற்குக் காரணமாயிருந்த ஜயத்ரத Goflgör p LİMİ Ug)ğALÜLGLÖaJ60J அஸ்தமிக்கக்கூடாதென சூரியதேவ னிடம் மன்றாட்டமாய்க் கேள் மகளே! பழிதீர்க்கப்படுமுன்னர் கதிரவன் மறைந்தால் குருச்சேத்திரப் போர் முனையில் இதுவரை மாண்டு மறைந்த பல்லாயிரக்கணக்கான வீரர்களுடன் சேர்ந்து தர்மநியாயங்களும் ஒழிந்து விடும் என்பதனை அத்தேவனிடம் Вид உத்தரை சூரியனை வணங்குகிறாள். உத்த சூரியதேவா என் கணவர் ஏழு கோழைகளால் கொடுரமாகக் கொலை செய்யப்படுவதை நேரடியாகப் பார்த்தா
L JILL
யலல்வா? அப்போ பழிக்குப்
தீர்க்க ஏன் 2 குறைக்கலாகா திரெள:தொடர்ந்து போன்ற அபை எவ்வாறு புறக் LIITILIGLIITILDI உத்தரை விம்மி வி -IL"f ஆஸ்தினாபுரம்-திருத ருத சஞ்சயா
தாமதமேன். சஞ்ச போர்க்கள கதிரவனுக்கு ஆ 5/GDIGITian 3,600GT LGLDGäT DI LD3ITUIT2 (Ti! திருத தன்னுடைய
அவமதிப்பது சஞ்சயா? சஞ்ச இத்தருணத் சீடரல்ல; எதிரி யாரின் ஆயுதங் 9/6)J(U560DLULI PLE களுடன் நிறுத் றுகிறான்.
fLDGSGI LIIGS)
3.
பீமன்:தம்பி என். P607gyl LDU 600 அளிக்காது! நியாயங்கள் சகோதரர்களி துரியோதனனு f60IIIGU GIGöI உடன்பிறப்பு கொன்று வி நில்லடா. sólæsi: Ljugörgositt! பப்படி அை திருக்கிறதே! பீமன்:தம்பி என்னு வெல்ல முடி தெரியுமல்லவ விகள் நன்றாகத் ெ ւյցGլի 9)ւն முடியாதென் ஆனால் இன் வெல்லாமல் அனுமதிக்க துரியோதனனு கியாக முடிய சாவதற்கு தய பீமன்: தம்பி விகள் மண்டபத்தில் துரியோதனனு கொடுத்ததை தயவு செய்து விகர் அன்று
இருந்தது இ கடமைக்குரிய fungöt: FH)4 p.
நிறைவேற்று செய்கிறேன்! * விகர்ணனுக்கு காதாயுதப்பே மல்யுத்தமும் ணனை வீழ்த் * மறுபுறம் கவுர
பலரை வி முன்னேறுகிற * பீமனின் பாை டுகிறான். SïGROT: GTIR/(BJ (G) நில்! நீ சிறந்த தானே! உ இருபத்தொரு
நான் பார்க்க
 
 
 
 
 
 
 
 
 

ன் வேகத்தை இன்று
G367 DGGT1 plgia)607 லயின் குரலை அவனால் கணிக்க முடியும் என்று
ம்மி அழுகிறாள்.
மாற்றம்ராட்டிரரும் சஞ்சயனும் சூரியன் அஸ்தமிக்கத் P
3,9GITL "flaj,606ITġ, 5 ATGOOI சைவந்துவிட்டதாக்கும் ரியாரின் எட்டுத் தேர் டைத்தெறிந்து விட்டான்
குருவையே இவ்வாறு பீமனுக்கு அழகல்லவே
தில் அவர்கள் குருள்! அதோ. ஆச்சாரி களைக் களைந்துவிட்டு டைந்து கிடக்கும் இரதங் நிவிட்டு பீமன் முன்னே
DD தயில் விகர்ணன்
நில்லுங்கள் ாதையில் குறுக்கிடாதே ம் எனக்கு மகிழ்ச்சியை ஏனென்றால் தர்ம தெரிந்தவன் - உன் ல் நீ ஒருத்தன் தான்! |டைய விபரீதப் போக் கைகளாலேயே உனது கள் இருபது பேரைக் ட்டேன். தம்பி விலகி
இன்று தங்கள் விருப் மய என்னால் முடியா
டன் பொருதி உன்னால் யாதென்பது உனக்குத் TP தரியுமண்ணா! அஸ்தினா போரில் வெற்றிகான ற உண்மையும் தெரியும் று என்னுடன் போரிட்டு நங்களை எம் அணிக்குள் மாட்டேன். அண்ணன் க்கு நம்பிக்கைத் துரோ பாது, ஆகவே, இதோ ாராக நிற்கிறேன். ணா! அன்று சூதாட்ட உன் அண்ணன் க்கு எதிராக நீ குரல் நான் மறக்கவில்லையடா?
வழிவிடு. அது என்கடமையாக ன்று இதுதான் என் நிலைப்பாடு 919 ಇಂ 虞 எனது கடமையை நான்
ம் பீமனுக்குமிடையில் ார் நடந்து பின்னர் தொடர்கிறது. விகார் துகிறான் பீமன், வச் சேனை வீரர்கள் ழ்த்திய அர்ச்சுனன்
TäT. தயில் கர்ணன் குறுக்கி
சல்கிறாய் பீமா? சற்று கதாயுதப் போர் வீரன் ன் சகோதரர்கள் வரைக் கொன்றுவிட்டா உன் பராக்கிரமத்தை GBGNI GÖSTLITLIDIT?
DITULADguli
/Y*"ভােৱ”
* கவுரவ சபையில் திரெளபதி துச்சாதன னால் இழுத்து வரப்பட்டிருக்கும் போது, கர்ணன் திரெளபதியை தாசி என்று கூறிய சம்பவம் நினைவுக்கு வருகிறது. பீமனுக்கு * கவுரவச் சேனையைத் தொடர்ந்து
நிர்மூலமாக்குகிறான் அர்ச்சுனன் சாத்திகியும் தொடர்ந்து போரிடுகிறான். * பீமனுக்கும் கர்ணனுக்குமிடையில் முதலில் கதாயுதப் போர் நடக்கிறது. கர்ணனின் கதாயுதம் கை நழுவுகிறது. வாட்போர் தொடங்குகிறது. * சாத்திகி கவுரவ வீரனிடம் தோற்கும் கட்டம் வரும் வேளை இடையில் புகுந்த அர்ச்சுனன் அந்த வீரனின் கையை வெட்டி வீழ்த்துகிறான். வீரன் ஓ குந்தி மைந்தனே! பின்புறமிருந்து தாக்கும் பேடித்தனத்தை யாரிடம் கற்றாய்? துரோணாச்சாரியாரிடமா? கிருபாச்சாரியாரிடமா? அல்லது தேரோட்டும் வாசுதேவனிடமா? அர்ச் இக்கேள்விகளுக்கு இப்போது எதுவித அவசியமுமில்லை வீரனே பல பேர் சேர்ந்து ஒரு சிறுவனைத்தாக்கி அவன் சுயநினைவிழந்த நிலையில் கொன்றி
களே! அபிமன்யுவின் சடலத்தைச் சுற்றிக் கூத்தாடிக் களித்தீர்களே! இதெல்லாம் கோழைத்தனமில்லையா?
வீரன் பேசாது நிற்கிறான். இதேகால
கட்டத்தில் தனது ஈட்டியால் பீமனை யாக்கிவிட்டு அவனைக் கால்ல கர்ணன் முன்னேறும்போது தனது
தாயார் குந்திதன்னிடம் வந்திருந்தபோது அவருக்குக் கொடுத்த வாக்கு நினைவுக்கு 6)
@ '... பின்னோக்குகர்ண அம்மாதாங்கள் என்னிடம் விடுத்த வேண்டுகோளை நிேைவற்ற முடியாத நிலையிலுள்ள என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் அதே வேளை, தங்களை வெறுங்கையுடன் அனுப்பி வைக்கவும் முடியாது தங்களுக்கு ஐந்து புதல்வர் கள் என்பது உலகறிந்ததே! நான் தங்கள் மகன் என்பது குரிய தேவனுக்கும் தங்களுக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்தொன்று எப்படியும் இந்த யுத்த முடிவில் தங்களுடைய ஐந்து புதல்வர்களும் நீடித்திருப்பார்கள் ஏனெனில் அர்ச்சுனனுக்கும் எனக்கு மிடையில் இடம்பெறும் போரில் III/III615/ 52(5.6/7 மட்டும்தான் உயிர்வாழ முடியும்தாயே ஆகவே எப்படிப் பார்த்தாலும் தங்களுக்கு ஐந்து புதல்வர்கள் தான் தாயே! பின்னோக்கு முடிகிறது: நினைவுடன் பீமனைக் கொல்வதற்கு ஏந்திய் ஈட்டியை பின்வாங்கியவன்ாக் கர்ணனி திரும்புகிறான்.
-காட்சி மாற்றம்ருதராட்டிரர் சஞ்சயனுடன் . ருத சஞ்சயா இன்று ஒரே நாளில் மட்டும் எனது இருபத்தொரு புத்திரர்கள் கொல்லப்படுவதைப் பார்த்த பின்னரும் அந்த சூரியனுக்கு மறைவதற்கு ன்னும் மனம்வர வில்லையா? எனது ஏனைய மக்களும் மரணமடையும்வரை நின்று பாத்து விட்டு மறைய எண்ணியிருக்கிறானா? சஞ்ச மகாராஜா சூரியன் மறைவதற்கு
ஆயத்தமாகிறான் திருத காந்தாரியிடம் போய் அவளுடைய பிள்ளைகள் ஒவ்வொருவராக மடிந்து எண்ணிக்கையும் குறைகிறது என்பதனை யார் சொல்லப் போகிறார்களோ தெரியாது சஞ்சயா பீமனும் துரியோதனனும் எவ்வளவு தூரத்துக்கப்பால் நற்கிறார்கள் என்பதைப் பார்த்துக்கூறு
குருச்சேத்திரம்-கவுரவர் அணி
சஞ்ச பீமனும் கர்ணனும் இப்பொழுது
போரிட்டு முடித்து வெவ்வேறு திக்கில் செல்கிறார்கள் மகாராஜா
-காட்சி மாற்றம்=
துரி துச்சாதனா மிக மிக முக்கியமான வேளை இது சிந்து மன்னன் ஜயத்ரதனை அர்ச்சுனன் பொழு
சாய்வதற்குள் கொல்லாவிட்டால் ன்றிரவு அர்ச்சுனன் சபதப்படி
அவன் தீ வளர்த்து அதனுள் பிரவேசிப் பான் 1 அர்ச் சுனன் இல்லையானால் யுத்தமே இல்லை. வெற்றி நமதே தம்பி போய் ஜயத்ரதனைப் பாதுகாத்து நில்!
துச்சாதனன் போனதும் சூரியதேவனை
துரியோதனன் பிரார்த்திக்கிறான்.
துரி சூரியதேவா இன்றாவது விரைவில்
மறைந்து விட மாட்டாயா?
* கவுரவ வீரர்கள் புடைசூழ ஜயத்ரதன் தனதுதேரில் இருக்கிறான் அர்ச்சுனன், வளைந்து நிற்கும் வீரர்களின் அணிகளைக் கடந்து ஜயத்ரதனை அணுகுகிறான். ஜயத்ரதன் பயந்து நடுங்குகிறான். அர்ச்சுனன்-அஸ்வத்தா மன், கிருபாச்சாரியார் ஆகியோரை தனி ஆளாக வெற்றி கொண்டு முன்னேறுகிறான். துரியோதனனும் எதிர்வருகிறான்.
* கிருஷ்ணர் கதிரவனைப் பார்க்கிறார். தனது வலது கையை உயர்த்துகிறார். திரண்ட கரிய மேகம் சூரியனை மறைக்கிறது. சூரியன் அஸ்தமித்து இருள் சூழந்து விட்டது போல் தோன்றுகிறது. கவுரவாக குதூகலத்துடன் துளரு கின்றனர் உண்ம்ையை உணராத அர்ர்க்னன் திகைக்கிறான். துரி அர்ச்சுனா எங்கே உன் சபதத்தின்
படி தீக்குளிக்கத்தயாரா? ஐயத்தன் தனது அரண்களைக்கடந்து மகிழ்ச்சியாக முன்வருகிறான். கிருஷ்ணர் புன்சிரிப்புடன் பார்க்கிறார் ஜயத்ஏ அர்ச்சுனா நீ எப்போது தீக்குளித்து மடியப்போகிறாய்? வில்லுக்கு வீரனே ஏன் பேசாது நிற்கிறாய்? (சிரிக்கிறான்) அர்ச்சுனன் தன அம்புகளை அவமானத்தினால் முறிக்கிறான். ஜயத்ரதன் மிக நெருக்கமாக வந்ததும்
(5) Or. 6ኽ) ፴60) ሀIL (ûIff){j6ህ 2) LÍiglfim TÍ. U.ñLIGIOS
ஒளி பரவுகி 黜 இருந்த
கவுரவர்கள் திகைப்புடன் திணறுகிறார்கள் பாதுகாப்பு அற்றவனாக ஜயத்ரதன்
I6ዕT. கிருஷ் பார்த்தா பகலவன் இன்னும் மறையவில்லை! அதோ பார் அங்கே சூரியன். உன் எதிரே ஜயத்ரதன். அர்ச் ஜயத்ரதா இன்னும் சூரியன்
அஸ்தமிக்கவில்லையடா! ஜயத்ரதன் ஒடுகிறான். ஆர்க்கன் காண்டிப்த்தில் ர்ண்த்தைத் தொடுக்கிறான். அாச் ஓடுகிறாயா? ஒடு. என் மகன் அபிமன்யுவை அணியாயமாகக் கொலை செய்யக் காரணமானவனே ஒடு மட்டும்
அர்ச்சுனன் பாணத்தை விடுகிறான். ஜயத்ரதன் தலை துண்டிக்கப்ப்ட்டு கான்கத்தில் தவம் செய்யும் அவன் தந்தையின் மடியில் ழுகிறது. அதிர்ச்சியுற்றவராக மதனின் தல்ையை தட்டிவிட முற்சிக்கையில் அவ்ருடைய ಕ್ಲಿ' ம் சுக்குநூறாக வெடித்துச்
點』*I
சிந்துமன்னன் சீராதனை சீவுகின்ற எவன் சிதம் சிறுவது தினமென சற்று மொழிதான் தெரிந்தும் பர்த்தனவன்தெடுத்தபாணம்பகைமைத்ளை ynÄgid பத்கருவர்தலை பறித்துப் பழி
(தொடர்ந்து வரும்)

Page 20
上凰山 口轟 ரிகைகளில் # காட்டும்பிரபலங்களின் முகங்கள் நம் மாதி கிறது அல்வா அதே முகங்கள் சித்த
திப் ரப்பர் பதிந் திருந்தும்
துருவனம் த்வா
கழியின்ால் உருவங்கள் செய்ய பயிற கொடு ந்தது பின்னர் சிவபிர Willi upiši od உருவாக் குமாறுத் புது அவர்கள் உரு Tu js I குதி தான் னம் படுஆெராய் அளிமந்துவிட்டது. படத் லாருட்டுதுண்ணாடி
இருபுள் இது யிலின் மேதை இாக் கூறுவது 'Titir flja, -ala | ffl (Fa
மற்றர் உருவாIதில் கியநாது முகத்தைப் | || || || || Li T. சிரித்தராம் இருவர் ப 'M''' (lp%' || lifansju. ஸ்வரத முபாரம் ஸ்லாம் நமக்கு ஒரே
பட்டார்கள் நடு வழியில் மரணம் பூம்ப உருவில் மந்தது சுமந்து HT VAN HET HERFT! தொாவதி து விட்டு அப்பனமரபு நொறுங் IIIIIT ।। : பின் மதியால் வெல்ல முடியும் எள் எதனால் வெல் முடியும், !
எதுவும் வரவில்லை தக்கிறது யுத்தம் பூகம்பம் Y MAS KATAN SIGNED AS MEMPHATHWA என்று கொஞ்சமாய் திருப்தி
In IDE LITIA GT VAR UN ARAGUARA LLLLLL L Z T T u SSLLLL LL LLLLL S Z S L L T S T L L TTT L L L L LS இந் நூற்ாள் - H | III-l
LLLL SLL S LLL T LLLL S S L S S L L
TS LSLSLL LLLL LLL T LLL SLLL L S L L D S S T L பார்த் பிறுதி கா பாப்
ாய் தத் AASTAAN 5 Junului TINU பாது திரும்
LL L L L S L S S L LLL S TTTL ZTTTT L L Z TT S
LLLLLL LLLLL LLLL LLL LT S T T T L T L S LL DD LLLL S SLLLL LY KASANG ரந்தாவில் டாப்ர் LLLL S LLLLL LL L LLLLLL T LLLLLL S DLLSL LL LLLLL L SYz SL S SLDLLLS LL LLLL L LLLLL LLLLLL TTT T TT T ZSYY TLLLLLL TTT TT SLLLLLLL
 

புன்னகை சிந்தும் பின்னுக்கு மின்னிடும்பான்னகை பேரழகு
■ 真 DATA TAMANT 腈。
காட்டவும் பயன்படுத்தப்படுகின்றன, விமானத்தின் முகத்ா ராபோவ ப்பது பயமுறுத்தவல்ல பார்வையான களை சிரித்தவும் வைக்கத்தான் போர் ddwyr awr
ளோடு ஒப்பிடும்போது எ
மீது காற்பந்தள்ளிளையாட்ாதென்று செர்ன் அதிரப்படையெ : பாம்ப்ர்யர்ன்திரமான் விள்ை 岚 ய பின்புறமாக அதிரடிப்படை Lu ZTTTT TT TTTTT TLTT TTTTTTTTTTT TTT S S TTTTTTTTTTTTTTT ான்கிறீர்கள் LTS TT T TTT LLTLLL TT T TT ZTTS TTTTTTTTT STTTTS TTTTT LS SS ான்தின் LL LTT TTTT S S TTTTT TTTTTTTTSSTTTT STTTTT TTTTTTTTTTTTTS S TTT S TTTTTTTTTS LT TTTT TT TTTTS TTTT TTTTTTTTTT S TTTTT TTTTT TTT TTTTLT TTT TLTT TTTTTLLS களின் துப்பாக்கின் முழங்கிரபார்வையார் பூலியானா எதிர்பாராத GERMANIA நிர்வின்
tTTTTTTTYS STTT TTTTTT TT TT TLT TTTS TTT TTTTTTTT STTTTS TTTTTTTTS TTTTTTT LLS திா மீட் முக விரள பையத்தில் திரடிப்பர் வீரர்ாருக்கு எந்தினை விடம்
三*三
I MIYALI ai u lin III. Fg காட்டுள் சித்திரப் HILL TARI inn டெடுத்த படங்களில் ஒன்று விதியை "| :". குட்டிக் கற்பளனக் கதைா
ாட்டினார்கள் இப்போது கட்டூன் திர நொயக் என்று நினைக்கிறீர்களா இருக்கவே ாட் படங்களில் நிறு நவீன முன்னேற்றம் முதன் ப்போதாவது நான் r முதலில் காட்டுன் சிந்திரம் மூலம் சொல்லப்படும் புரானக்காத என்ற பெரும் இராமாயாத்திற்கு III கிடைத்துள்ளது. நவீன உத்திகளில் புராணக்கதை LLyon Abies Fahr ITIEHEMARN. | FNE || LPFTP இது