கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.07.16

Page 1
Registered as a News Paper in Sri Lanka
|
தின
NAMAS STRI ANKAS NAVN
emigi
G
 

பக்கம் 20 -
fhillf-201005 ntL ODITUDODI
DJತಿ
NAL TDAIMILL WE
аз ғана бастарда

Page 2
っエ エ 〜 EL NOT மடியில்)
அப்படியானால் விஷயம் எப்படியும் வெளியே கசிந்திருக்கும்
ராயுதபாணிகளை கொல்வதற்கு விரம் தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால் வெளியே தெரியாமல் காயத்தைத் தொடர விவேகம் தேவை ஆள் அம்பு கேனை வாகன வசதிகள் தேவை
லடிக் கொள்ளவில்லை
விசாரணைகள் பற்றி பேசப்படுகிறது
விசாரணைகள் படுத்தப்படவில்லை.
600 E. 鱗( கள் மத்தியில் கங்களும் பீதியும் ஏற்பட்டுள்ளன
நிலை உருவானால் நாமெல்லாம் ஒரு நாட்டுமக்கள் ஒன்று பகவது ஏட்டுத் காய் ஆகிவிடும்
கண்டு பிடித்து வெளிச்சமிட்டுக் காட் வேண்டியது பொறுப்பில் உள்ளவர்களின் கடமை
ബ பிணங்களை திரைகடல் மடியில் வீகம் கொலையாளிகள் யார் எவர
# နွားမ္ဟ க் கொண் விதை #?
ബിബി(4; மிேன்வம் நீர்கொழும்பு நிலா ஸ்நேகி. 'S
மிவி)தி வெடியில்
கர்த்தர் என்னை சேர்த்துக்கொள்ளு
தாவது கர்த்தருக்கு பிரியமானவன் அவ வழிகளில் நொருக்கப்பட்டான், துன்பப்பட்டா
பகைவரினால் தேடப்பட்டவன். இத்தனை து
ன் தேவனை தூஷிக்கவும் இல்லை, குறை தற்கு மாறாக அவன் வாயில் எப்போதும்
இருந்தது. கர்த்தரை நான் எக்காலத்திலும் அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்
தாவீது எக்காலத்திலும் தன் பாரங்களை ே
மீது வைத்து வேண்டுதல் செய்த போது தேவைகளை பூர்த்திசெய்து அரவணைத்துக் ெ
தாவீது சொன்னான் என் தகப்பனும்
கைவிட்டாலும், கர்த்தர் என்னை சேர்த்துக் ெ
தாவீது கூறியது போல், தாவீது தேவனை ாமும் தேவனை நித்திய கன்மலையாக பற்ற
கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் சேர்த்துக் கொ
ன்பது உறுதி
(கவிதைப்போட்டி இல
டமுள்ளவரை இடம்பிடித் வியக்கவைத்த கவிதைக
கண்டது கண்ணி பெற்ற
E OLITL குண்டுகள் வெடித்து சந்ததி மடிந்ததால் afia
இந்த பெண்டிரின் வாழ்வும்
கண்டது கண்ணிர் Gls, Court agrit-Glast (plou-15. TUMUJU GOIULUI 5,150)TT9. 岛 பற்றியெரியு LD GONGIT GOT LINJE ICBLDI?
சுற்றிவளை ாய்க்குலங்கள் தரணியிலே சங்கதியாே லை விரித்துக் கூச்சலிடல் ஏஅஹ்மது ஜு Gilm III, 6ÁNFALLIITGELDII) 點 தனமான 2?L—TBlib9II இனவாதப் போரதனின் 33. Անձամ : துடுப்பையிழந்
ஷிக்கா கனகசிங்கம்-மட்டக்களப்பு ருந்தா-திருக்ே
நம் தேசம் தாய் ம
இறப்புகளிங்கே இலவசம் பழுதின்றிப் ெ இடுகாடாய் இத்தேசம் HTTIDTUI løs உண்மைகளும் உபவாசம் T!!!!!!! I'llo!!
பாரில் விழுந்
சூழும் விதி அமைதியும் அஞ்ஞாதவாசம் செகத்தோர் 6
அழுகின்ற தா
塾"呜 பதற்கனவுகளில் பரவசம் சோ.அருளானந்
வயலுக்குப் போனவரை வாளால் வெட்டினாங்க
தாழிலுக்குப் போனவரைத் துவக்கால கட்டாங்க ள்ளிக்குப் போனவனைப் படைக்காக பிடிச்சங்க
ாரிடம் சொல்லி அழ ஆண்டவனும் நித்திரையோ
சீதங்கவேல்-மட்டக்களப்பு
S S சிறுகதைகளில் தற்கால சூழ்நிலைை ரதிபலிக்கும் கதைகள் வரத் தொடங்கியுள்ளன
ழக்கமான சிறுகதைகளை தவிர்த்து விடுங்கள் எஸ்.பானுமதி-துறைநீலாவனை
d அன்பு முரசே. நித்தமும் எனை பித்தங் கொள்ள வைக்கும் ன் அமைப்போ அழகு வாரம் தோறும் நீ டைக்கும் தாய், கடிஜோக்ஸ், தொடர்கதை கியன தேன்மாரி பொழிகிறது. சபாஷ் ன்னை எத்தனை றை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இரு விழியோ ஒரு கணமும் உன்னை பராமல் இம்ைப்பதில்லை.
செல்விகமல்நேசி-கருத்துறை (தெற்கு)
எக்ஸ்ரே ரிப்போர்ட் அரசியல் அலசல் ரண்டும் இருவேறு கோணம் கருத்து மாதலுக்கு களம் கொடுத்து முரசே நீ ண்மைகளை வெளிக்கொண்டு வந்து டுகிறாயே!
எஸ்.கே.முகமட்-கல்முனை
தாய்-நாவல் சூப்பராக தொடர்கிறது. தினம் baшлирпішпшп?
இரா.நாகராஜா-நானுஒயா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6O ()
ர்ெ இரவு நபிகள் (ஸல்) அவர்கள் தோழர்களுடன் ரயாணம் செய்து கொண்டிருந்தார்கள் வழியில்
பத்திலும் அவன் சொல்லவுமில்லை. கர்த்தருடைய துதி ஸ்தோத்தரிப்பேன் ன்றான்.
(சங்கீதம் 34) வைகளை, கர்த்தர் கர்த்தர் அவன்
ஓரிடத்தில் தங்க வேண்டி நேரிட்டது. அப்பொழுது அங்கு ஒருவர் துங்கி விட்டார் மற்றொருவர் ஒரு கயிற்றை எடுத்து தூங்குபவர் முன் எறியவும் தூங்கியவர் திடுக் கிட்டு எழுந்து தம்முடன் கிடந்த கயிற்றைக் கண்டு பயந்து நின்றார்.
இதனைக் கண்ணுற்ற பெருமானார் பயங்காட்டுவது ஆகுமான காரியமல்ல செயலாகும் என கூறினார்கள்
"உன்னை அப்படி செய்கிறேன்பார் சந்தி சிரிக்கச் செய்கிறேன்.
"ஒரு முஸ்லிமை அது விலக்கப்பட்ட
LIGGIL ITİ,
என் தாயும் என்னைக் ாள்ளுவர் என்று
(சங்கீதம் 270) அண்டிக் கொண்டது போல் க் கொள்வோம் என்றால் ண்டு நம் அடைக்கலமாவார்
ஆர்.உதயசசி sabaog - DILL 3,956 TIL
கோட்டுக்கு இழுத்துவிடுகிறேன்! என்று சிலர் பயங்காட்டுவதுண்டு அதற்கும் பெருமானாரின் தடை உத்தரவு பொருந்தும்
மேலும் சிலர் பிறரை வீணாக பீதி கொள்ளச் செய்வதற்காக விளையாட்டுப் புத்தியாக சில வேடிக்கைகளை செய்வதுண்டு அவை சில சமயம் ஆபத்துக்களில் கொண்டு விடும். உதாரணமாக சிலப் பொய்ச் செய்திகளை உண்மையைப் போல் சோடித்து தாங்கள் வேடிக்கை செய்வதாக எண்ணிக் கொண்டு பிறரிடம் சொல்வார்கள். இதனால் அவற்றைக் கேட்பவர்கள் சில சமயம் பெரிதும்
பாதிக்கப்படுவதுண்டு. இதனையும் நபி (ஸல்) அவர்களின் கூற்று தடை செய்கின்றது.
மெளலவி அனிஸ் எம் ஷாகிர் கும்புக்கந்துறை
D னைது-ஏறாவூர்-06
ாகரத்தில் த ஒடங்கள் ISIT GOOTLINSODA),
60 பற்றெடுத்து ITS), LDO, OI றையால் !,ബ് பன்று மாழிந்தாலும் | пота,
ازل
561-IL/56),
കില്ക്ക് (II) (-10
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்
பதிவு செய்து அனுப்பிவையுங்கள் அனுப்ப வேண்டிய கடைசித்
கவிதைப் போ இல
கடுந்துயர் வாழ்க்கையில் அடிக்கடி நுழையும் கடுகென இருந்திட்ட நிம்மதி மறையும் விடிவென ஒர்நாள் என்றுதான் மலரும் விம்மலே குறைந்திடும் நிலையென்று மலரும் பசறையூர் மல்லிகா பத்மநாதன்
விதியும் இதுதானோ!
செந் நெல் வயலெல்லாம் 1 செங்குருதி பாயும் வரை கண்ணிரும் கம்பலையும் விட்டேகும் நாளேதோ கதியும் இனி மாறாதோ
விதியும் இதுதானோ?
சி.பத்மினி-மட்டக்களப்பு
முரசே இலக்கிய நயம் சிறப்பா? அல்லது ரசிகன் தரும் உண்மைக் கதை அழகா என்று போட்டி வைத்தால் இலக்கிய நயத்திற்குத்தான் எமது
வாக்கு
ஆர்.சர்மிளா-ஏ. உஷா-கண்டி
ஜிமிக்கிச்சிக்கான் முரசிற்கு லேடீஸ் ஸ்பெசலுடன் ஜென்ஸ்
பாழும் வன்முறையில் பறிபோகும் தருமங்கள் விழுதுகள் பறிகொடுத்து தள்ளாடும் விருட்சங்கள் மாழும் வயதினிலே மடிதாவிய சோகங்கள் நாளும் கண்ணிரில் நடமாடும் ஒடங்கள்
மன்னனூர் ஆனந்தன்-மன்னம்பிட்டி
நீ சுமந்து வரும் அம்சங்கள் அனைத்தும் சூப்பர் அதிலும் மெயினாக எக்ஸ்ரே ரிப்போர்ட்
அரசியல் தொடர் பிரமாதம்
së Tij, sough-JUGUTEL)
தாய் தரமான தொடரால் எம் உள்ளங் களை கொள்ளை கொள்கிறாய் சபாஷ் முரசே! முரசுவாசகிகள்-கரைத்தீவு-பொன்பரப்பி
அன்பின் முரசே! 'அஞ்சாமல் நீ தரும் அறுசுவை அத்தனையும் அளவில்லா அருஞ்சுவையே என
ஸ்பெசலும் ஆரம்பித்து விட்டீரோ? அதனை லேடீஸ் ஸ்பெசல் பகுதிக்குள் போட்டதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.
José Maßst Glanglo-ägnost.
விளையாட்டுப் பகுதியை அடிக்கடி கைவிடலாமோ?
ஒவ்வொரு முரசிலும் அது வேண்டும்
மு.மு.முகமது ஸாஹிர்-சாய்ந்தமருது- 0
Davi
அன்புடன் வாழ்த்துகிறேன்"
எம். லஷ்மி காந்த்-அக்கரைப்பற்று
ரசிகன் தரும் இலக்கிய நயம் இலக்கிய பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. லேடீஸ் ஸ்பெஷல் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மங்களா வாமதேவன், தங்களா வாமதேவன்
மட்டக்களப்பு
ശ്ല,16-2).1995

Page 3
புலிகள் மறுப்பு
தாக்குதல் தொடர்பாக முன்னெச்சரிக்கை பிரசுரங்களை விமானம் மூலமாக வீசியதாக வும், வானொலி மூலம் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவித்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது. போதிய அறிவித்தலின் பின்னரே தாக்குதல் நடத்தப்பட்டதால் பொதுமக்களின் இழப்பு தடுக்கப்பட்டதாக அரசு கூறியிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் புலிகளின் குரல் வானொலி அரசாங்கத்தின் கூற்றை மறுத்துள்ளது. விமானம் மூலமாக துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டன என்று அரசு கூறுவது பொய்யாகும். வானொலி மூலம் ஊரடங்கு அறிவித்தல் தெரிவிக்கப்பட முன்னரே விடிந்தும் விடியாத அதிகாலை நேரத்தில் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்று புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.
இதேவேளை பொதுமக்கள் பலியாக வில்லை என்றும், புலிகள் தமது உறுப் பினர்கள் பலியானதை பொதுமக்கள் என்றும் அறிவிக்கிறார்கள் என்று அரசாங்க வெகுஜன தொடர்பு சாதனங்கள் கூறிவருகின்றன.
1055 இழப்புக்கள். முரசுக்கு கிடைத்துள்ள தகவலின்படி பொதுமக்கள் 200 பேர் வரை பலியானதாக தெரியவந்துள்ளது. நவாலியில் சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் குறைந்தது 75 பேர் பலியானதாக நம்பப்படுகிறது. வலிகாமம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், நவாலி சென் பீற்றர்ஸ்தேவாலயம் மீது நடத்தப்பட்ட
Ligi Guyal ந்ேதிரிகைளா
(நமது விசேட நிருபர்)
இருவேறு தாக்குதல்கள்போல செய்திகள் வந்திருந்தன.
நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயம் வலிகா மம் பகுதியில்தான் இருக்கிறது. அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில்தான் பொது மக்கள் தரப்பில் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. முதல் நாள் தாக்குதலில் தான் பாரியளவில் ஏற்பட்டன. தேவேளை பலியானவர்களின் முழு எண்ணிக்கையை சரியாக அறியமுடியவில்லை. யாழ்
பத்திரிகைகளும் வெவ்வேறான எண்ணிக்கை
களையே வெளியிட்டுள்ளன.
வடமராட்சியிலும் ஒரு இந்து ஆலயம் விமானத்தாக்குதலுக்கு இரையாகியது. வல் வெட்டித்துறை சிவன்கோயிலே தாக்குதலுக்கு உள்ளான ஆலயமாகும். சுப்பர்சோனிக் விமானத்தின் றொக்கற் தாக்குதலில் வடம ராட்சி பொலிகண்டியில் ஆறு பேர் காயமடைந்தனர். பத்து வீடுகள் சேதமடைந் தன. இணுவில் முருகன் கோவிலும்
விமானத்தாக்குதலுக்கு இலக்காகியது.
2 இலட்சம் அகதிகள்
புலிகளின் தினசரியான ஈழநாதம் பத்திரிகையின் தகவலின்படி அடையாளம் காண முடியாத நிலையில் 150 சடலங்கள் யாழ் வைத்தியதாலையில் வைக்கப்பட்டன. மூன்றரை இலட்சம் மக்கள் இடம்பெயர்ந் துள்ளார்கள் என்றும் ஈழநாதம் தெரிவித் ள்ளது. ஆனால் 'ஈழநாடு பத்திரிகை ஒரு மக்கள் அகதிகளாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. அகதிகள் தொகை மூன்று லட்சம் என்று யாழ் செயலக திட்டப் பணிப்பாளர் திரு.செ.பத்மநாதன் தெரிவித்
யாழ் குடாநாட்டில் பாதுகாப்பு படையினர் ஆரம்பித்த முன்னோக்கிப் பாய்தல் நடவடிக்ை முதல் நாளன்று புலிகள் பெயரளவான எதிர்ப்பை மட்டுமே தெரிவித்தனர். உள்ளே வர பின்னர் தாக்குதல் நடத்தும் தந்திரத்தையே புலிகள் பிரயோகித்துள்ளனர் என்று இராணு கூறுகின்றனர். இதே வேளை யாழில் முண்ட பாரிய யுத்தத்தில் இரு தரப்புக்கும் ஏற்ப பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களே அதிகமாகும்.
வெளிநாட்
முன்னோக்கிப் மூலம் வடபுலப் போ மேலோங்கியுள்ளதா கள் கூறுகின்றனர் மேற்கொள்ளப்போ பொறுத்தே படையின் மானதா இல்லையா என்று அவர்கள் சு
இதேவேளை π)GITEGITIITIG) LIGOLLI குறித்து பல்வேறு வி பட்டு வருகின்றன.
『Q就安u Qp இலங்கை படைகளுட கள். இந்திய கடற்ப்ை கடலில் தரித்து நிற் Gi) GAOITLDG) SAGADISIGO முன்னேறி இருக்க வெளிநாடுகளில் உ கின்றனர்.
இலங்கையில் த கான சூழ்நிலை 9 என்று அவ்ரோ பட்டதை அடுத்து ெ புலிகளின் கிளைகள் நிதி திரட்டலிலு தற்போதைய தாக்கு நாட்டுக்கிளையினரு நிலையை தோற்றுவி
Po tome o to zlom வருகிறது.
கிழக்கு மாகாணத்தில் புலிகள் அமைப்பினர் துண்டுப் பிரசுரங்களையும், சுவரொட்டிகளையும் வெளியிட்டுள்ளனர்.
இயக்கத்துக்கு புதிய உறுப்பினர்களை திரட்டுவதை நோக்கமாகக் கொண்டே அவை வெளியிடப்பட்டுள்ளன.
புலிகள் அமைப்பின் மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட அரசியல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
"அடிமைகள் அல்ல நாங்கள் என்று
களத்துக்கு வருமாறு தமிழ் மக்களுக்கு அ
அடக்கமாகக் கூறினோம் அடம்பிடித்துக் கூறினோம் அழுது கூறினோம் கேட்பாரில்லை. ஆயுதங்களைக்கைகளில் பிடித்துக்கூறுகிறோம். அன்று அனுதாபம் தெரிவிக்கத் தவறிய உலக அமைப்புக்கள் இன்று கண்டனக் கண்களுடன் கரிசனமாய் பார்க்கின்றன.
தமிழனுக்கு என்றோர் தாயகமிருந்தால் இன்று நம்மையும் நான்கு நாடுகள் ஆதரித்துப் பேசியிருக்கும் அறிக்கை எழுதியிருக்கும். நமக்கோ நாடுமில்லை, நாதியுமில்லை.
இந்த அநியாயங்கள் அடுத்த தலை
முறைக்கும் தொட புலிகளின் காலம் புக்களும் வீண் போய் தமிழ் மக்களே க கொண்டு களத்திை என்று அப்பிரசுரத்தி ΕΤΠή θρη,
இதேவேளை உள்ள சில முஸ்லிப் யினருக்கு உதவ வே கூறியுள்ளதாகவும் ெ
அரிசி வாங்கவும் இராணுவ அது
மருத்துவ வசதியின்றி 15 ஆயிரம் மக்கள்
திருக்கோணமலை மாவட்டத்தில் பதினைந்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் போதிய உணவு, மருத்துவ வசதிகளின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
மூதூர், ஈச்சிலம் பற்று பிரதேசங்களைச் சேர்ந்த கிராமங்களான கட்டைபறச்சான், சம்பூர், கூனித்தீவு இளக்கந்தை சகாயபுரம்,
நல்லூர், பள்ளிக்குடியிருப்பு மேன்காமம், அங்குவேலி, மணல்சேனை கிளிவெட்டி, இலங்கைத்துறை முகத்து வாரம், பூநகர் கறுக்காமுனை, வெருகல் ஆகிய கிராமங் b шpäд0єп Ofшєпаїlgi)
கொள்கையில் மாற்றமில்லை
களில் வாழும்
வடக்கு-கிழக்கில் முஸ்லிம்களுக்கு என்று தனி மாகாணசபையை ஏற்படுத்த வேண்டும் அதற்கு தென்கிழக்கு மாகாண சபை என்று பெயரிட வேண்டும் என்று பரீலங்கா முஸ்லிம் ாங்கிரஸ் கோரிவருகிறது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை கொழும்பில் துறைமுக வளவி உள்ள கேட்போர் கூடத்தில் முஸ்லிம் காங் கிரஸ் நடத்தியது.
கலந்துரையாடலையடுத்து முஸ்லிம் ாங்கிரஸ் சுவடிக்கூடப் பணிப்பாளர் ஏ.எம். அப்துல் அஸிஸ் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப
() ().16-28,1995
(சஞ்சீவன்) பாதிக்கப்பட்டுள்ளனர்.
அன்றாட அத்தியாவசியப் பொருட்க ளான அரிசி, மா, சீனி, பருப்பு போன்ற
வற்றைக்கூட தேவையான அளவு எடுத்துச்
செல்வதை இராணுவத்தினர் கட்டுப்படுத்தி யுள்ளனர்.
இந்த அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டுமானால் கூட அதற்கு முன்னர் இராணுவத்திடம் அனுமதி பெற வேண்டியுள்ளது குறைந்தளவான
s }
நிலைப்பாடாக இருந்த மாகாண சபைக் கோரிக்கையின் வடிவமே தென் கிழக்கு மாகாணசபையாகும். அம்பாறைத் தொகுதி தவிர்ந்த திகாமடுல்ல மாவட்டத்தை அடிப் படையாகக் கொண்டு மட்டக்களப்பு, திரு மலை, மன்னார் மாவட்டங்களிலுள்ள முஸ் விம் பிரதேசங்களை உள்ளடக்கியதாகவே தென்கிழக்கு மாகாணசபை அமையும்.
தென்கிழக்கு மாகாணசபை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது என்பதேபூரீலங்கா ஸ்லிம் காங்கிரசின் கொள்கையாகவும், နှီး..ဟီး... ''''''''''''''? இருக்கவேண்டும் என்ப்து இறுதி முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள் ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் டெ செல்லவே இராணுவ கின்றனர்.
இதேவேளையில் திருக்கோணமலையி என்னுமிடத்தில் தெ முன்பாகவும், யூ.என் முகாம் " பொது மக்கள் மீது கொண்ட பொலிசா செய்து சென்றனர், ! உள்ள மக்களிடையே
ஏறாவூரில் செங் றவு சங்கம் புலிக பட்டது. ஏறாவூர் வட கூட்டுறவுச் στη βιβι. கியது. ஏற்கனவே 199 புலிகளால் ே காற்சட்டைத்
பெனியன்கள் ஆகிய
பட்டுள்ளன. கொள்ள |ளின் பெறுமதி நாலு ன்று மதிப்பிடப்பட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Glgiji JLi. Ijelleli ILLÓ.
I, Iúlait ஆரம்பத்தில் அனுமதித்துவிட்டு 6) 9UIGIT GITTT 567 ட இழப்பை விட
ல் பிரசாரம்
பாய்தல் நடவடிக்கை ரில் படைகளது கைகள் இராணுவ ஆய்வாளர் அடுத்து புலிகள் தம் நடவடிக்கைகளை ாரின் வெற்றி தற்காலிக என்பது தெரியவரும் றுகின்றனர். லிகளது வெளிநாட்டுக் னரின் நடவடிக்கைகள் மர்சனங்கள் தெரிவிக்கப்
GODT, GITT
ாணுவ நிபுணர்களும் ன் களத்தில் இருக்கிறார் ட கப்பல்கள் வடபகுதிக் நின்றன. இந்திய உதவி கப் படைகள் இப்படி முடியாது" என்று ள்ள புலிகள் கூறிவரு
மிழீழம் உருவாகுவதற் 9% ஏற்பட்டு விட்டது விமானங்கள் வீழ்த்தப் வளிநாடுகளில் உள்ள கூறிவந்தன. பாரிய ம் ஈடுபட்டுவந்தன. தல் புலிகளது வெளி குே சங்கடமான ஒரு ததுள்ளது என்று தெரிய
50ULL ரவேண்டுமா? இது தியாகங்களும் இழப் விடக்கூடாது. ஆகவே, டமையை உணர்ந்து ட புக வாருங்கள்" ல் புலிகள் தெரிவித்துள்
கிழக்கு மாகாணத்தில் கிராமங்களில் படை ண்டாம் என்று புலிகள் தரியவந்துள்ளது.
னுமதி? அவதி
ாருட்களை கொண்டு பத்தினர் அனுமதியளிக்
கடந்த 6.07.95 அன்று ல் செல்வநாயகபுரம் ாழிற் பயிற்சி கல்லூரி எச்.சி.ஆர். அகதிகள் நின்றுகொண்டிருந்த கடுமையாக நடந்து அவர்களை கைது இதனால் அப்பகுதியில்
Lf5 6.a) GANDI.
ந்தியாவின் மெளனம்
இதே நேரம், வெளிநாடுகளின் கண்டனங்கள் எதுவும் ஏற்படப்போவதில்லை என்ற நம்பிக்கையோடுதான் அரசு பாரிய தாக்குதலை நடத்த முன்வந்தது.
ந்தியா உட்பட எந்தவொரு நாடும் பொது மக்கள் பலியானது குறித்து எவ்வித கருத்தையும் இதுவரை வெளியிட்வில்லை. 1987ல் வடமராட்சியில் படைகள் மேற்கொண்ட பலத்த தாக்குதல் நடவடிக்கை கண்டனத்திற்கு உள்ளானதோடு ந்திய நேரடித்தலையீட்டுக்கும் காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
புலிகளும் காரணம் தற்போது வெளியுலகில் புலிகளைவிட அரசுக்கே சாதகமான நிலை இருப்பதையே உணரக்கூடியதாக இருக்கிறது. இந்த வகையில் புலிகளை தனிமைப்படுத்தும் தந்திரத்தில் அரசுக்கு இதுவரை வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு புலிகளும் ஒரு வகையில் காரணம் எனவும் இந்தியா தொடர்பான புலிகளது கொள்கை எத்தனை தவறானது என்பதை தற்போதைய நிலவரம் வெளிப்படுத்தியுள்ளது எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புலிகளின் நோக்கம்
தற்போது தம்மிடமுள்ள ஆட்பலத்துக்கு ஏற்ப, தமக்கு சாதகமான முறையிலான
LDLGITILILDIGILLaõi all (9. IIIIgor வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து இராணுவம் முற்றாகவே வெளியேறியுள்ளனர். இப்பகுதி அடர்ந்த காட்டுப் பிரதேசமாகும். முன்னர் வாகரைப் பகுதியில் நடந்த தாக்குதல் ஒன்றில் ஒரே தடவையில் 27 படையினர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது தெரிந்ததே
இதே வேளை முறக்கொட்டான்சேனை கிராமமக்களை படையினர் இரவில் கோயில் ஒன்றில் தொடர்ந்து பல நாட்கள் வந்து தங்குமாறு கேட்டிருந்தனர். அச்சந்தர்ப்பத்தில் ஒரு கர்ப்பிணித்தாய் குழந்தை பிரசவித்ததும் சிறுவன் ஒருவன் பாம்பு கடித்து இறந்ததும் அறிந்ததே
சந்திவெளி, கிரான் சித்தான்டி வந்தாறுமூலை கிராமங்கள் மின் மாற்றிகள் தகர்க்கப்பட்டதால் இருளில் மூழ்கியுள்ளன. இதனாலும், தொடர்ந்து இரவு வேளையில் ஷெல் வீச்சு இடம்பெறுவதனாலும், மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதாலும் இப்பகுதிகளில் உள்ள மக்கள் பயந்து தற்சமயம் மட்டக்களப்புக்கும் வாழைச்சேனைக்கும் இடம்பெயர ஆரம் பித்துள்ளனர்.
வசதிவாய்ப்பு உள்ளவர்கள் மட்டுநகர் பகுதிக்கும் ஏழைஎளியவர்கள் இரவு வேளையில் அண்மையில் உள்ள கடற்கரைப் பகுதிக்கும்
பொல்கெர்ட் ஆறு, அளவ்வ ஆறு போன்றவற்றில் மிதந்து வந்த சடலங்கள் யாருடையவை, யாரால் கொலை செய்யப் பட்டவை என்ற சந்தேகங்களும், பல்வேறு ஊகங்களும் வெளியாகிவருகின்றன.
இதுவரை நாலு சடலங்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் நாலும் தமிழர் களுடையவை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பிலிருந்து வெளிவரும் யுக்திய என்னும் சிங்கள வாரப் பத்திரிகை சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற
DIGN SCOst (også GOGl
கலடியில் உள்ள கூட்டு IIIGi GUIGiaOGILLI க்கு-மேற்கு பலநோக்கு கொள்ளைக்குள்ளா 2இலும் இக்கூட்டுறவுச் கொள்ளையிடப்பட்டது. துணிகள் சாறிகள், DGN (BILLI GJITGiTGOOGITALNA LILI ளயிடப்பட்ட பொருட்க இலட்சத்துக்கு மேல் டுள்ளது.
10.07.95 அன்று இரவு 945 மணி முதல் 107.95 அதிகாலை நாலு மணி வரை சங்கத்திலிருந்து மாட்டு வண்டிகள் மூலமாக புலிகள் துணிகளை ஏற்றிக் காட்டுப் பகுதிக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர். இத்தனைக்கும் செங்கலடி பொலிஸ் காவலரணுக்கும் கொள்ளை நடந்த கூட்டுறவுச் சங்கத்துக்கும் இடைப்பட்ட தூரம் நூறு யார் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது கொள்ளையில் ஈடுபட்ட புலிகள் அமைப்பினர் சீருடைகளில் காணப்பட்டனர். நூறு பேர் வரை இருந்தனர்.
உயிர்வாழ இடம்பெயரும் மக்கள் இரவிலும் தொடரும்வெல்வின்
கொழும்புசிங்கள
தாக்குதல்களையே புலிகள் மேற்கொள்ள நினைத்துள்ளதாக தெரிகிறது.
படையினர் முன்னேறிச் சென்றுள்ள பகுதிகளில் புலிகளது கேந்திர நிலைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளது வானொலி நிலையம், பத்திரிகை நிறுவனம் மற்றும் இராணுவ தளபாட நிலைகள், பிரதான முகாம்கள் போன்றவை தற்போது படைகள் கைப்பற்றி ள்ள பகுதிகளில் : வெளியேதான் ருக்கின்றன.
தமது கேந்திர நிலைகளையும், தலை மைப்பிடத்தையும் பாதுகாக்கக்கூடிய தூரத் தில் வைத்தே படையின் முன்னேற்றத்தை லிகள் தடுத்து நிறுத்தி மோதலை விரப்படுத்தினார்கள்
இதேவேளையில் படைகள் 10,0795 அன்று யாழ் பலாலி தளத்தில் 16 கப்பல்கள் மாக மேலும் படைகள் கொண்டு சென்று றக்கப்பட்டுள்ளன.
தமது தரப்பில் ஏற்பட்ட இழப்பு விபரங்களை புலிகள் உடனடியாக தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
JAG IT 60 61
கனடா வெளிநாட்டமைச்சர் தற்போதைய யுத்தத்தில் மனித உயிர்கள் பலியாவதையிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார். புலிகள் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை மீறியிருந் தமை குறித்தும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள இராணுவ முகாம்கள் தாக்கப்படும் என்ற வதந்தியால் ஏற்படும் பய உணர்வும், மக்களை மனிதக் கேடயங்களாக படையினர் பயன்படுத்துவதுமே மக்களை கிலி கொள்ள வைக்கிறது.
இரவில் மக்களோடு மக்களாக இரு
தரப்பினரும் நிற்பதாகவும் கூறப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் விசேட இராணுவ அணிமுறக்கொட்டான்சேனையிலேயே உள்ளது. இதே வேளை புலிகளின் மட்டு-அம்பாறை அரசியல் பிரிவு கிரான், சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளில் விளக்க பிரசுரங்களை மக்களுக்கு பரவலாக வினியோகித்தும், ஒட்டியுமுள்ளது. இப்பிரசுரங்களின் சாராம்சம் ஆட்கள் திரட்டுவதாகவே உள்ளது.
இதே வேளையில் கிழக்குப் பகுதியில் புலிகள் நிதி வசூலிப்பிலும் தீவிரக் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் அரசாங்க ஊழியர் ஒருவர் இருந்தால் ரூபா 5000/மும், இருவர் இருந்தால் 7000/மும் நடுத்தர வசதியுள்ள ஒரு குடும்பத்தவர் ரூபா 3000/- மும் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரியவருகிறது.
ITUASJej jäGIIG)
ஒரு அதிகாரியின் தலைமையில் இயங்கி வரும் இராணுவக் குழுவொன்றே கொலைகளை செய்துள்ளதாக யுக்திய தெரிவித்துள்ளது.
அப்பத்திரிகை மேலும் வெளியிட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு:
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி தலைமையில் இயங்கிய குழுவே பொல்கொட ஆறு அளவ்வ ஆறு ஆகியவற்றில் மிதந்த சடலங்களின் கொலைக்கு காரணமாகும். இந்தத் தகவல் மேற்படி கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்திவரும் இரக சியப் பொலிசாருக்குக் கிடைத்துள்ளது.
தென்னிலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக வெளியுலகிற்கு காட்டவே அக்கொலைகள் செய்யப்பட்டதாகவும் யுக்திய தெரிவித்துள்ளது.
இராணுவத்துக்குள் கருத்து வேறு பாடுகளை ஏற்படுத்த முனைந்து தற்போது இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ள இராணுவ அதிகாரியும், சில இராணு வத்தினரும் இணைந்தே கொலை நடவடிக் கையில் ஈடுபட்டதாக இரகசியப் பொலி
சாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
வவுனியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ஒரு தமிழ் இளைஞரை ஹங்வல்ல பகுதியில் சில நாட்கள் வைத்திருந்து விட்டு கொலை செய்துள்ளார்கள் குறிப்பிட்ட இளைஞர் வவுனியாவிலிருந்து வட பகுதிக்கு
பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை
செய்பவராவார் என்றும் யுக்திய தகவல் வெளியிட்டுள்ளது.

Page 4
|ialaügyeier gyei Gunsiai Berei
நான் யுத்த சூழலினால் நாட்டை விட்டு வெளியேறி சுவிசில் அகதிகள் தஞ்சம்கோரி வாழ்ந்து வருகிறேன். இந்நிலையில் குடும்பத் தலைவனாகிய எனது துணையின்றி எனது மனைவியும் மூன்று பிள்ளைகளும் திருமலை உமையாள் புரத்தில் வசித்து வந்தனர். ஆனிமாதம் 17ம் திகதி இரவு 9 மணியளவில் எனது மனைவி கமகவதியும் எனது மூத்த மகன் கனகரட்ணம் துஷ்யந்தனும் திருமலை இராணுவத் தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எனக்கு செய்தி கிடைத்துள்ளது எனது மகன் கயொத உயர்தர வகுப்பு மாணவராவார்.
கைது செய்யப்பட்ட என் குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியாத நிலையில் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அரசுக்கெதிரான நடவடிக்கைகளுக்குத் துணையானவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நான் அறிந்தேன். ஆனால் திருமலை யிலுள்ள எனது துரத்து உறவினர்களுடன் நான்
அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் எந்தவித சம்பந்தமும் இருந்திருக்கவில்லை என்பதையும் நான் அறிய கூடியதாயுள்ளது.
து விடயமாக நான் சுவிஸிலுள்ள செஞ்சிலுவைச் சங்கம், அகதிகளுக்கான ஐ.நா.சபையின் உயர் ஸ்தானிகராலயம் என்பவற்றுடன் தொடர்பு கொண்டுப் இதுவரை எவ்வித விமோசனமும் கிடைக்கவில்லை எனது குடும்பத்தவர் சிறைப்பட்டிருப் பார்களேயானால் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப் படவேண்டிய கவலைக்கிடமான நிலை ஏற்படலாம் ஆகவே இவ்விடயத்தில் மனித உரிமைகள் அமைப்புக்கள் தொடர்புகொண்டு ஆவன செய்ய வேண்டுமென்பது எனது மனிதாபமானரீதியான கோரிக்கையும் அடிமனதின் ஆதங்கமும் ஆகும் முரசு இச்செய்தியினை வெளியிடுவதன் மூலம் பாதிக்கப்பட்டிருக்கும் எமக்கு விமோசனம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கிறேன்.
பாதிக்கப்பட்டிருக்கும் முரசு வாசகர்
S. so syllaborin, Bols
"அவசரகால நிலைமைகளிலும் ஆபத்தான காலகட்டங்களிலும் முன்நின்று மக்களுக்கு உதவும் நாங்கள் எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்டவர் களாகவே இருக்கிறோம் கூட்டுறவு வாரம் கொண்டாடும் இந்த நேரத்திலாவது எங்கள் துயரநிலை கவனத்தில் எடுக்கப் ட்டு ஆவன செய்யப்பட வேண்டும். அதற்கு தினமுரசுதான் உதவவேண்டும்" இவ்வாறு தினமுரசு நிருபரைச் சந்தித்த கூட்டுறவு ஊழியர்கள் பலர் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட வேளைகளில் எங் களுக்கு எவ்வித நிவாரணங்களும் கிடைப் பதில்லை. கேட்டால் மாதச் சம்பளக் காரர் என்கிறார்கள் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சொத்து இழப்புக் கான நஷ்டஈடும் எமக்கு இல்லை. அது கூட்டுறவு ஊழியர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்கிறார்கள்
மொத்தத்தில் அரசாங்க ஊழியர்களுக் கான சலுகைகளோ அல்லாதோருக்கான
JE Off 6.IIIb ICUSIÓ0DÓIT LILIIN) USU, LILIJ 01.J. (1)(UP
(திருமலை நிருபர்) " "" \_/ நிவாரணங்களோ எமக்குக் கிடைப்பதில்லை எனத் தெரிவிக்கும் அவர்கள், அரச ஊழி யர்களைப் போல் சம்பள அதிகரிப்புகள் கூட எமக்கு வழங்கப்படுவதில்லை. ஒரு பொது முகாமையாளரின் மாதச் சம்பளமே 4000க்குக் குறைவானதே எனத்தெரிவித்தார்கள்
56ՍԱ)
மாதம் ஆயிரத் யிரத்திலோ பட்டினி கூட்டுறவு ஊழியர்கள் வாரம் கொண்டாடுவது தில்லை.
தமிழுக்
SECTTTLTTTLL TT LL LLL LLS TTTTL LLTTLTL TT LLLTT MLLLLL
ვენეეჩემს
(காரைதீவு நிருபர்)
(BN).
IIIIG o ஒடுக்கிடு செய்யபட்ட நாளரை பயணஞ் செர் டு
HHHHH 0 LLLLL LLL LLTLTT 00 LL LLTTTTT TT TTTLLCtTTT LLS LLLTLLL0 S S LLL LLTLLTTTTTTTTS TS LLLLLLLT TT S LLLL S ஆக்க குறைந்து 24 மணிந்திாலங்களுக்கு ஜேழி லேர் ஒதுக்கிடு நெய்
பற்ற இலுவலகத்திற்கு அறிவித்தம் கொடுக் ஷ்ேடு இறிக்கும் யே
ாய்த்தறா புறக்குறிப் ைப்ெபற்று டில் பெற்றுக்னொன
கூட்டி இரத்து 3. to ball Of Louill spillbf (pril
10 பெங்கள் முன்னதாக இடுக்கவேண்டும்
பற்றுச்சிட்டை நாற்றும் கொடுத்து சரியான கட்டணத்தே ைசெலுத்தி பய - தமிழ் மொழி அமுலாக்க அக்கறை வரவேற்கக்கூடியது என் அசிரத்தை அதைவிட அதிகம் ( பேசும் சமூகம் வாழ்கின்ற கல்முை இபோச் சாலையிலிருந்து வழங் ஒன்றின் மாதிரி இங்கு தரப்ப தமிழ் படும் பாட்டை பாருங்கள்
ஆண்டு புலமைப் பரிசில் முன்னோடிப் பயிற்சி
வெற்றிப்படிகளை எட்டிப்பிடிக்கும் BRIGHT மாணவர் களுக்கு சிறந்த கல்வியை வழங்குகிறது என்பது மாணவர்கள் பெறும் சித்தியின் மூலம் (பரீட்சைப் பெறுபேறுகளினால்) நிரூபிக்கப் படுகிறது.
1994 ஆம் ஆண்டு BRIGHT ன் முன்னோடிப் பயிற்சியில் கலந்து கொண்ட300 மாணவர்களுள் 92 பேர் புலமைப் பரிசிலுக்கு தெரிவாகியுள்ளனர்.
எமது மாணவர்களுள் பதுளை தமிழ் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி வித்யா கணேசன் என்னும் மாணவி (BSE 18894) மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று ஜப்பான் நாடு சென்று வரத் தெரிவா கியுள்ளார் என்பதை BRIGHTபெருமையுடன் அறியத் தருகின்றது. இவருக்கும் பரீட்சையில் சித்தியெய்திய ஏனையோருக்கும் BRIGHT வெகுமதியும் நற்சான்றிதழும் வழங்கி கெளரவித்துள்ளது. இத்தோடு இரு மாணவர்கள் றோயல் கல்லூரி அனுமதியும் பெற்றுள்ளனர்.
1995 புலமைப் பரிசில் முன்னோடிப் பயிற்சி, தபால் மூலம் நடைபெறுகின்றது. SeS T S STTu YS S GGG S L MMMM SLS S TM SSS S M L LLLL L LLLL aaL LSLS S SLLLL LLL TSTSS MTTS SLS MMS Y S TTTS L a L S Sue
முன்னோடிப் பயிற்சியே
இதில் இணைய விரும்புவோர் பயிற்சிக்கட்டணம் 250/- ரூபா காசுக் கட்டளையை The Director-BTC எனும் பெயருக்கு Sea Steet SPO இல் பெறக்கூடியதாக பெயர் முகவரி கொண்ட விண்ணப்பப் படிவத்துடன் அனுப்பி இணைந்து கொள்ளவும்
இவற்றோடு BRIGHT இன் வெளியீடுகள் Y Y LLLLL M M 0 L 0S Y YY Y TO M T S M S000000
| LHL || FG) is a
|| ിത്ത് 10000 % || ¿ 100,00 ஆண்டு 5 ! 4
வெற்றிக்கனி "ቶች BRIGHT sii aisaisan analoniiG
பிரதி மாதந்தோறும் வெளிவரும் வெற்றிக்கனி மாணவர்களின் வெற்றியை நிச்சயப்படுத்தும் மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க
BRIGHT BOOK CENTRE (PVLD S27 FIRST FOOR, P. O. BOX 62. LLLL L L L L S LSL S LS L S S SLSSLS S LL LLL LSLSLSLS SLS S LL LL LL LL 0LS
OMAEOTIP: 43417/7/20
\ლტp ყუი!'''|'''ტუც.
இனி இல்லற வாழ்வு சிறப்பி வைன் மனைவி பினத்தா? சவால் விடும் காதலா விரும்பியவ வேண்டுமா? திருமணங்கள் கை தடைக்கான திட்டவட்டமாக பரிகா கையில் பணம் தங்கவில்லையா? செய்வதற்கான வலம்புரி சங்கு நவ அளவிலான மகாலக்சுமி இயந்திர ஜன்ம கேள்வி பதில் தேவையா? பூராகவும் புத்தக வடிவில் ஜாதக வெளிநாட்டவரோ ரூபா 10000
எம்மாதமும் என்னை 20 முதல் சந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்க தேவைகளுக்கு
ഥഞഖurn origiിs es PIKSAAMY AS 6. கொட்டாஞ் T.P. 3452.463, 34246
ഥൺutൺ ഥrtBട്ടിനിമ (J.
P.K. SAAMAYA
@ ട്ടിലെ நு T.P FA
நேரடியாக முரசு கரம்
தினமுரசு உள்ளூர் சந்த
வருடத்திற்கு ரூபா
ஆறு மாதங்கள் ரூபா முன்று மாதங்கள் ரூபா
சந்தாதாரராக விரும்புவோர் தங்களது சந்தரப்படிவம் எம்மால்
தினமுரசு வாரமலர்
பெ.இல1772
ՖII Աքլու:
தம் அனுப்பு
6i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

En L-Gemi FIDE med
திலோ இரண்டா புடன் காலந்தள்ளும் து துயரம் கூட்டுறவு ல் தீந்து விடப்போவ
لري .
, ,} "ހ
"گفتمین || ܝܬܬܢ ܓ
2
referans
பரிசிலிருந்து வெளியாகும் புதிய தமிழ் பத்திரிகை ஒன்று தினமுரசைப் பார்த்து அடியொற்றி வருகிறது. விற் பனையாகாத வருத்தத்தில் அந்த பத்திரிகை
மட்டது. எனினும் முரசுமீது விமர்சனம் வைத்திருக்கிறது. யாவின், இப்பற்று குறிப்பிட்ட பத்திரிகை புலிகளின் செயலற்கு ஆசனம் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளரால் வெளி Júli(bb Égijján- யிடப்படுகிறது. முன்னாள் மாவீரரான சாலைக்கு அல்லது வேலும் மயிலும் எனப்படும் அன்னார் 62 li jipyadhilliam Las தூள் கிளப்பி சில காலம் பாரிஸ் பாதாளச் வேண்டும். சிறையில் இருந்தவர். தற்போது 10,000 கு ஆகக் குறைந்தது பிராங் மாதாந்த ஊதியமாக புலிகளுக்கு
திரட்டப்படும் நிதியில் இருந்து எடுத்துக் NJ bylo dílavLů கொள்கிறார் மயில்
இவர் பொதுநலம் பற்றிப் பேசலாமோ? மிஸ்டர் மயில் கண்ணாடி வீட்டில்
லில் அரசு காட்டும் பினும் நம்மவர் காட்டும் முற்று முழுதாக தமிழ் னப் பிரதேசத்திலுள்ள கப்பட்ட பற்றுச் சீட்டு டுகின்றது. அதிலுள்ள
J * * 雪
அற்புதமலையாள மாந்திர்கம்
மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில் செல்வ விருத்தியா அன்னியோர் நட்பா? வாழ்வில் நிந்திப்பா? வறுமையினால் கிலேசமனப்பான்மையா?
கடந்த பல வருடங்களாக GTSIGGI
திருத்தியமைக்க சம்பந்தப்பட்ட அவசியமாகும்.
போன் பொருள் கையில் தங்கவில்லையா? lease பிரபல வர்த்தக நி பொறாமையினால் எதிர் நீச்சலா? தமிழில் நல்லறிவும் Pulli சரியே வராது என முடிவெடுத்த தீரா * தமிழ் ஆங்கில்ம் தட்ட்ச்சில் தேர்ச்சி
ஆஸ்மாவா? தீரா நோயா, அல்லது தீரா மர்மநோயா, மனநோயா, பேயா, பில்லியா சூனியமா?
எவையென அச்சொட்டாக தெரிந்து அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவர்கள் எத்தனை எத்தனையோ SIGNOLDLIIII? ாதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? ரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க கூடுவதில்லையா? அல்லது திருமணம் ரம் தேவையா? இனி கை கால் அசதியா? Ꮻ5Ꭲ6Ꭳl d5ᎧlᏧLᎠᏓ, lina, IGAN,Jalis al IJlst, ரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய ம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் ம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ
னுப்பினால் போதுமானது. மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில் ள் உடனுக்குடன் கவனிக்கப்படும்
இருபாலாரும்
ரவிர்த்தி பி.கே.சாமி (DGAN)
SOCIATE (PVT) LTD
சனைவிதி- கொழும்பு 3
43-4831,34-4832,
FAXOO941.3492-463 EXT 25
communes Rio
சக்கரவர்த்தி பி.கே சாமி
D.G.A.N.)
ssociate (Pvt) LTD
23
ாச்சந்தை கட்டிடம்
BereSuur.
O552 2508, 3093,3336.
K OO945923 O 93 EDIKT 1928
சேர இதோ ஒரு வாய்ப்பு
விபரம்
நீடூழி வாழ்கவென
557/= (52 வாரங்கள்) 284/= (26 o, i = iرl 145/= (13 வாரங்கள்)
சுய முகவரியிட்ட கடிதமூலம் தொடர்பு
அனுப்பிவைக்கப்படும்.
THINAMURASUVARAMALAR P0.BOX 1772
COLOMBO
வைக்கும்படி கேட்டுக் ಇಂಗ್ಲಿ/
ULDIGvi
LDJ Er
மட்டக்களப்பு கல்லடி அரசாங்க விடுதி வீதி இன்று மிகவும் மோசமான தொருநிலையில் இருக்கின்றது. தார் வீதியாக இருக்கும் இவ் வீதியால் பொதுமக்களோ மற்றும் வாகனங்களோ செல்ல முடியாத நிலையில் கற்கள் சிதறுண்டும் பள்ளமும் மேடுமாத காட்சி கொடுத்த வண்ணம் இருக்கின்றன.
இப்பகுதி வாழ் மக்களின் போக்குவரத்து நலன் கருதி இவ்வீதியை
எழுது வினைஞர் தேவை
கணக்கிய்ல் தொட்றன அறிவு , 18 66 GioTcoiTÚGlösas GumTLD.B.
17 - O - 1995
அம்மன் அருளால்றமீனா சகல கலைகளையும்பெற்று
அம்மா, அப்பப்பா, அப்பம்மா, பெரியப்பா, சித்தப்பா, அம்மப்பா, அம்மம்மா, யோகுபாட்டாதங்கா அன்ரி கோபிகா அன்ரி பாட்டி பூட்டி பிரான்ஸ் பாட்டிமார் மாமன்மார் மாலா அன்ரிLONDONறஞ்சி, அன்ரிமார் கொக்குவில் கார்த்திகேசுபாட்டா காந்தம் மாமா, சுந்தா மாமா, புளத்கோபிட்டிய சோமா அன்ரி, ஹட்டன் றஞ்சி அன்ரி ஆகியோர்
இருந்து கொண்டு கல்லெறியலாமோ?
பத்திரிகைத் துறையில் மட்டுமல்ல எந்தவொரு துறையிலும் வித்தியாசமாக சிந்திப்பதே கம்பீரம். ஈயடிச்சான் கொப்பி நிலையிலிருந்து முதலில் வெளியே வாருங்கள் புதிதாக என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். அப்படியானால் உங்களுக்கும் வாசகரிடம் வரவேற்பு கிடைக்கக்கூடும். வயிறெரியும் தேவை இருக்காது. அதை விடுத்து முரசிடம் கற்றுக் கொண்டு முரசிலேயே கூர்திட்டிப் பார்க்க நினைத்தால் வாசகர்கள் ஏமாறமாட்டார்கள் தொடர்ந்தும் புலம்ப வேண்டித்தான் இருக்கும்.
TE GAJT8Fasst ium
இதே நிலையில்தான் இருக்கின்றது.
திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்துவது
மூர்த்தி, மட்டக்களப்பு
ಇಂಗ್ಲ ஒன்றிற்கு எழுது வினைஞர் தேவை. தகைமைகள்
றவனேஸ் வதணி தம்பதிகளின் ஏக
வாழ்த்துபவர்கள் அன்பு அப்பா,
தகவல்-கந்தையா தருமலிங்கம்
ജെ.16-28,1995

Page 5
ÇÑ'ಅತಿ ಹಾಕಿ ಆರಿಕ್
இது வடக்கே குறிப்பாக யாழ் குடாநாட்டில் முகாம்களில் இருக்கும் டைத்தரப்புக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம்
போரில் வெற்றிகாண முடியா விட்டால் தேசிய அரசாங்கம் அமைத்தால் Tsirg?"
இது தென்னிலங்கையில் அரசு மீது பிரதான எதிர்க்கட்சிக்கு சார்பானவர்கள்
லம் ஏற்பட்ட நெருக்கடி
நிர்ப்பந்தமும், நெருக்கடியும் சேர்ந்து பாரிய ஒரு அதிரடித் தாக்குதலுக்கு அரசை உத்தரவிட வைத்துவிட்டது.
ஆனால், த்தனை வேகமாக தாக்குதலை ஆரம்பிக்குமாறு அரசின் கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்டது புலிகள் நடத்திய மண்டைதீவுத் தாக்குதல்தான்.
மண்டைதீவு முகாம் பிரதான தளமாக இல்லாவிட்டாலும் பலியானவர்களின் எண்ணிக்கையும், பறிகொடுத்த ஆயுதங் களின் பட்டியலும் படைத்தரப்புக்கு பலத்த அவமானமாக அமைந்துவிட்டது.
மண்டைதீவு தாக்குதலையடுத்து தென்னிலங்கையில் சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் செய்த கண்டனங்கள் அரசுக்கும், படைத்தரப்புக்கும் ஒரு கெளர all LD FaraO)6OTLIIIda LLGOT.
அது தவிர, இலங்கை அரசு தனது பிடியை வடக்கில் இழந்துவருகிறது, அதன் படைகள் தாக்குப்பிடிக்கும் வலிமையை தொலைத்துவிட்டன என்று வெளியுலகம் கருதுமானால் தாராளமான உதவிகள் கிடைப்பதும் குறையத் தொடங்கும்.
வெற்றிபெறும் குதிரைமீது பணம் கட்டத்தான் பலரும் முன்வருவார்கள் என்பது நாடுகளுக்கிடையிலான உறவு களுக்கும் பொருந்தும்.
அது மட்டுமல்லாமல், மண்டைதீவுத் தாக்குதல் பலத்த இழப்பை கொடுத் திருந்தாலும் படைத்தரப்பு ஒரு விடயத்தை ஊகித்துக் கொண்டது.
புலிகளிடம் ஆட் பற்றாக்குறை இருக்கிறது. அப்ப்டியில்லாவிட்டால் மண்டைதீவுக்குப் பதிலாக பாரிய இராணுவ தளம் ஒன்றை புலிகள்
தாக்கியிருப்பார்கள்.
அதுதவிர, அவ்ரோ விமானங்கள் வீழ்த்தப்பட்ட பின்னரும்புலிகள் பிரதான முகாம்கள்மீது பாய்ச்சல் நடத்தாததும் படைகளுக்கு முதலில் ஆச்சரியம்.
பின்னர்தான் ஆட்பற்றாக்குறையும், புலிகளது அணிகள் கிழக்கு நோக்கி நகர்ந்திருப்பதும் புலிகளது பலவீனம் என்று படையின் உயர் மட்டம் உணர்ந்து கொண்டது.
மண்டைதீவு முகாம் தாக்கப்பட்டதை மட்டுமே பிரமிப்போடு நோக்கிய விமர்சகர் கள் பலர் அத்தாக்குதலின் மறுபக்கத்தை ஆராயத் தவறியிருந்தார்கள். (முரசு சுட்டிக்காட்டியிருந்தது.)
ஆனால், படைத்தரப்பின் உயர் மட்டம் அதனை ஆராய்ந்து புலிகளின் பலவி னத்தை கணிப்பிட்டு தாக்குதல் திட்டத்தை வகுத்திருக்கிறது.
வடக்கில் மழைக்காலத்திற்கு முன்பாக எப்படியாவது ஒரு தாக்குதலை நடத்தவே
டைத்தரப்பு திட்டமிட்டிருந்தது.
୧୬୬୩ ଗ୩ வ்வளவு விரைவாக மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டமைக்கு மண்டைதீவுத்தாக்குதலை அடுத்து ஏற்பட்ட சூழ்நிலை நெருக்கடியே காரணம்.
மண்டைதீவு தாக்குதலை அடுத்து ாதுகாப்பு சபை கூட்டங்கள் நடந்தன.
பாதுகாப்பு சபைக்கூட்டத்தில் வடக்கே தாக்தகுல் நடத்த ஜனாதிபதி பச்சைக் காடி காட்டியதையடுத்து அமைச்சர் த்வத்தை வடக்கே சூறாவளி விசிட் அடித்தார்.
முகாம்களை பார்வையிடவும், படையி னரை உற்சாகப்படுத்தவுமான வழக்கமான விஜயம் என்றே வெளியே கருதப்பட்டது. புலிகளும் அவ்வாறுதான் கருதி பிருந்தனர். 08:07.95 சனிக்கிழமை அன்று காலை புலிகளின் குரல் வானொலி பின்வருமாறு அறிவித்தது.
அமைச்சர் ரத்வத்தை படையினருக்கு
്രഞ്ച്,15-28,1995
Life
வாற் பயணிகளையும் தேர்தனையிடுவது வழிக்
உற்சாகமூட்ட வடபகுதி முகாம்களுக்கு விஜயம்"
ஆனாலும் அரசாங்கத்தால் வடக்கில் படைகுவிக்கப்படுவது குறித்தும் புலிகள் அறிந்தே இருந்தனர்.
பலாலியிலுள்ள படைத்தளத்தில் கப்பல் கள் மூலம்பட்ைகள் இறக்கப்பட்டுக்கொண்டி ருக்கிறார்கள் என்ற செய்தி 08:07.95 அன்று புலிகளின் தினசரியான ஈழநாதம் பத்திரிகையில் வெளிவந்திருந்தது.
ஆனாலும், த்தனை அவசரமாக படையினர் தாக்குதல் நடத்துவார்கள் என்று புலிகள் கூட எதிர்பார்க்கவில்லை.
மண்டைதீவுத் தாக்குதலையடுத்து மேலும் சில பலவீனமான முகாம்களை தாக்குதவற்கு புலிகள் திட்டமிட்டனர்.
குறைந்த இழப்புக்களோடு பெரிய வெற்றிகளைப் பெறும் தாக்குதல்களை முத லில் நடத்துவதே நல்லது இராணுவ ரீதியில் லாபகரமானது என்பது புலிகளின் திட்டம் இதனால், மண்டைதீவுத் தாக்கு தலையடுத்து ஆனையிறவு, பூநகரி இராணுவத் தளங்களை அண்டியிருந்த புலிகளது காவலரண்களில் இருந்த உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் திரும்பப் பெறப்பட்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் சில தாக்குதலகளை மேற்கொள்ள புலிகளின் அணி ஒன்று நகர்த்தப்பட்டது.
இதன் மூலமும் யாழ் குடாநாட்டில் புலிகளது தாக்குதல் பிரிவின் உறுப்பினர்களது எண்ணிக்கை குறைந்தது.
பிரதான முகாம்களில் ವಿಠ್ಠ முன்னேற முயலும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்துவது புலிகள் தயாராக இருக்கிறார்கள் என்று நினைத்து இராணுவத்தினர் முகா முக்குள் சென்று விடுவார்கள்.
அத்தகைய தாக்குதல்களை நடத்தக் கூடிய எண்ணிக்கையில் மட்டுமே படை முகாம்களை அண்டிய புலிகளது காவலரண் களில் உறுப்பினர் தொகை இருந்தது.
இந்தநேரத்தில்தான் படைத்தரப்பு தனது காயை நகர்த்தியது.
புலிகளின் எதிர்ப்பைப் பொறுத்தே எந்தளவுக்கு முன்னேறுவது என்பதை தீர்மானிக்க வேண்டும் என்ற நிலையில்தான் படையினர் யுத்த முனையை திறந்தனர்.
படையினரின் எண்ணிக்கையும், உக்கிர மான பீரங்கித் தாக்குதல்களும், விமானத் தாக்குதலும் நேரடி மோதலை புலிகள் தவிர்த்துக் கொள்ள காரணமாயிற்று
நேரடி மோதலை எதிர்கொள்வது என்றால் புலிகள் தமது தரப்பில் கணிசமான ஆட்பலத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும். தாக்குதலை முதலில் ஆரம்பித்தவர்கள் என்ற வகையில் படைத்தரப்பிடம் ஆரம்ப வேகமும், விழிப்பும், உக்கிரமும் இருக்கும். இவ்வாறான நிலையில் மோதலை உடனே ஆரம்பிப்பதோ, குறுக்கே நிற்பதோ தமது தரப்பில் இழப்புக்களை அதிகமாக்கும் என்று புலிகளுக்குத் தெரியும்.
பெரிய படையை சிறிய படை வெல்ல முடியும் என்பது யுத்த வரலாறு
பெரிய படைபலத்தை திரட்டி முன்னேறும்போது பின்வாங்கிவிட்டு தாக்குதலுக்கு தயாராவதுதான் சிறிய படை களது உத்திகளாக இருந்து வந்திருக்கிறது. படைத்தரப்பு தனது பலத்தை திரட்டி பாரியளவில் முன்னேறிய ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் புலிகள் ஒரு குறிப்பிட்ட தூரம்வரை பின்வாங்கியே சென்றிருக்கிறார்கள்
1987இல் வடமராட்சி தாக்குதலிலும் புலிகள் குறிப்பிட்ட தூரம்வரை பின்வாங்கிச் சென்றனர்.
1993இல் யாழ்தேவி இராணுவ நட வடிக்கையின்போதும் கிளாலிவரை படையி னர் முன்னேறிச் சென்றனர். புலிகள் பின்வாங்கிச் சென்று பளைப் பகுதியில் பதுங்கி தாக்குதலுக்கு நிலை எடுத்தனர்.
சமீபத்தில் தொண்டமானாறு வரை படைகள் முன்னேறிச் சென்று முகாம் அமைத்தபோதும் புலிகள் பலத்த எதிர்ப்பை
IIILLG) fai)6O)6).
அதன்பின்னர் பலாலி இராணுவம் அச்சுவேலிவரை நகர்ந்தபோதும் புலிகள் தரப்பிலிருந்து பெரிய எதிர்ப்பு எதுவும் கிடையாது.
இப்போது முன்னேறிப் பாயும் இராணுவ நடவடிக்கையின் ஆரம்பத்திலும்
புலிகளிடமிருந்து சிற மட்டுமே இருந்தது.
அதுவும் முதல் ந அடையாள எதிர்ப்பை ( மட்டுமே போரிட்டார்க பெரியளவில் வந் தூரம் வரை வர அ புலிகள் முன்கூட்டிே தாகவே தோன்றுகிறது எதிரி அதிகளவி அனைத்தையும் திரட் இருந்து விலகிவிடு. உள்ள பகுதிகளில் த பாயிருக்கும் போது த போன்றவை ெ அடிப்படை விதிகளா இந்த விதிகள் ெ உக்கிரமான படை கொள்ளும் சிறிய பை புலிகளது பலம் மதிப்பிடாது ஒரேயடிய புலிகளது பின்வாங்குத் புலிகளை ஒரேயடியி களுக்கு புலிகளது பின் கதை முடிந்ததோ என்று வற்றுக்கு அப்ப தந்திர நடைமுறைத் த நோக்கினால் போரில் பி
தோல்வியைக் குறிக்கா
ஆனால், வடபுலப் முற்றுகை நிலை புலிக தரப்பின் கைகளுக்கு ம தற்காப்பு யுத்தக்
படைத்தரப்பு தாக்குதல்
வைத்துள்ளது.
ப்போது வடபுல தற்காப்பு யுத்தக் கட்டத் வடக்கில் குறிப்பாக உள்ள பிரதான முக தாக்கப்படலாம் என்ற LIGOLUNGOTT LÉGibsTGGTGTG P SITU 600TLDIT3, இராணுவத்தளத்தை புல் LIDIT GOTTGA) LIGA) (UP6OT 60TD தாண்டித்தான் செல்ல
ஆக, தாக்குதல் படைத்தரப்பு வந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தளவான எதிர்ப்பு
ளன்று புலிகள் ஒரு தரிவிக்கும் வகையில் 门
Mai ஒரு குறிப்பிட்ட னுமதிப்பது என்று தீர்மானித்துவிட்ட
தனது சக்திகள் டவரும் பகுதிகளில் எதிரி பலவீனமாக ாக்கு எதிரி விழிப் க்காதே. ffaibant L" GBL Intrifesör ம் ரிய படை ஒன்றின் யெடுப்பை எதிர் க்கும் பொருந்தும். பலவீனம் பற்றி கப் புகழ்பவர்களுக்கு ல் ஏமாற்றம் தரும். ல் எதிர்த்துப் பேசுபவர் வாங்குதல் புலிகளின்
சந்தோசம் தரும்
இராணுவ யுத்த ந்திர விதிகளின்படி ன்வாங்குதல் என்பது
LIGOLģ55U'IL fesör Luisib (BLITTELhØSTGOTTP
"ஆம்" என்று பதில் சொல்ல முடியாது ஏனெனில் தாக்குதல் யுத்தம் என்பது அழித்தொழிப்பு யுத்தம் இல்லாமல் பூர்த்தியாக (UPLG) UNTUI.
படைகள்-புலிகள் என்னும் இரு தரப்புக்குமே அந்த விதி பொருந்தும்
படைத்தரப்பினர் தாக்குதல்யுத்தம் மூலம் குறிப்பிட்ட பகுதிகளை பிடித்திருக்கிறார்கள். புலிகளது நிலைகளை-அதாவது காவலரண்கள், முகாம்கள் என்பவற்றை அழித்திருக்கிறார்கள். ஆனால் புலிகளை அழிக்கவில்லை.
புலிகள் உள்ளவரை தாக்குதல் யுத்தம் வெற்றி என்று படைத்தரப்பு முற்றுப் புள்ளியிட்டுக் கூற முடியாது.
ஏனென்றால், தற்போது படைத்தரப்பு கைப்பற்றியுள்ள பகுதிகள் புலிகளது கைகளுக்கு மாறும் சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது.
தற்போது பலாலி பிரதான தளத்தி லிருந்து முன்னேறி கைப்பற்றிய பகுதிகளில் முகாம்களை அமைத்துள்ளது மூலம் பிரதான படைத்தளத்தின் பாதுகாப்பை உத்தரவாதப் படுத்தலாம்.
ஆனால், தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய முகாம்களின் பாதுகாப்பை அந்தளவுக்கு உறுதிப்படுத்த இயலாது.
புலிகளது கெரில்லாத் தாக்குதல்களை
போர் முனையில் ளிடமிருந்து படைத் ாறியிருக்கிறது.
கட்டத்திலிருந்து |த்தத்தை ஆரம்பித்து
ப் போரில் புலிகள் நில் இருக்கிறார்கள்.
யாழ் குடாநாட்டில் ாம்கள் புலிகளால் அச்சுறுத்தலிலிருந்து TIT.
ற்போது பலாலி கள் தாக்க வேண்டு ங்க முகாம்களைத் வேண்டியிருக்கும். புத்தக் கட்டத்திற்
விட்டது.
色 gof)
Dol) DJ H
எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். ஒரு வேளை நிலைமையைப் பார்த்து படைத் தரப்பு தாம்கைப்பற்றிய பகுதிகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பின்நோக்கிச் சென்று இறுக்கமான ஒரு சில முகாம்களை மட்டும் புதிதாக வைத்திருக்கக்கூடும்.
எப்படியிருப்பினும் பாரிய பதிலடி நடவடிக்கையில் புலிகள் ஈடுபடவே செய்வர். இப்ப்ோது கெளரவப் பிரச்சனை புலிகளுக்கு புலிகளைப் பொறுத்தவரை பிரதேசங்
D
O O rbb || ||
களை இழந்திருக்கிறார்களே தவிர, தமது அணிகளையோ, ஆயுத தளபாடங்களையோ இழக்கவில்லை. ஆகவே, போர் தொடரும். போரின் குணாம்சங்கள் மட்டும் மாறுபடும். அதாவது கெரில்லாப் போர் தற்காப்பு யுத்தம், தாக்குதல் யுத்தம் என்று இருதரப்பின் பலம் பலவீனத்துக்கு ஏற்ப போரின் குணாம்சங்கள், கட்டங்கள் வேறுபடும்.
ஆனால், ஒரு விடயம் மிகத் தெளிவாகி யுள்ளது. இரு தர்ப்புக்குமே இறுதி வெற்றி யின்றி யுத்தம் மேலும் நீண்டகாலம் வாழப்
போகிறது.
Gales கிழக்கில் புலிகளின் கெரில்லாப் போர் குறிப்பிட்டுச் சொல்லும் படியான வெற்றிகளை அறுவடை செய்தி ருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசம் முழுவதும் கெரில்லாக்களின் நட மாட்டத்துக்குரிய பகுதியாக மாறியிருக்கிறது.
வாகரையிலிருந்த படை முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.
திருமலை கடற்பரப்பில் வைத்து கடற்படையின் ரோந்துப்படகொன்றையும் கடற்புலிகள் தாக்கியுள்ளார்கள். 07.07.95 அன்று இத் தாக்குதல் நடத்தப்பட்டது.
器。 செய்திகளை வடக்கில் புலிகள் தமது பிரசார சாதனங்கள் மூலம் வெளியிட்டுக் கொண்டிருந்தபோதுதான் வடக்கில் ஒரு குறிப்பிட்ட பகுதி படையின் கரங்களில் வீழ்ந்தது.
தரையிலும், கடலிலும் கிழக்கில் தமது பலத்தை விரிவுபடுத்தவும், வடக்கு-கிழக்கு தொடர்புக்கு கடல் பாதையை சுத்தமாக்கி வைத்திருக்கவுமே புலிகள் திட்டமிட்டு செயற்படுகின்றனர். இதுதான் கிழக்குப் போர் முனையில் புலிகளது தற்போதய நடைமுறைத் தந்திரமாக இருக்கிறது.
வடக்கில் தமது தலைமைப்பிடம் முற்றுகை நிலைக்கு உட்பட்டுள்ள நிலையில், அந்த முற்றுகையை உடைக்கும் பொறுப்பு வடக்குக்கு வெளியே உள்ள புலிகளது அணிகளின் கையிலும்
ருக்கிறது.
கிழக்கில் படைத்தரப்புக்கு பாரிய இழப்பைக் கொடுப்பதன் மூலம் அங்கு படைகளது எண்ணிக்கையை அதிகரிக்கும் தேவை ஏற்படும் அதற்கு வடக்கிலிருந்தும் படைகளில் ஒரு பகுதியை அனுப்ப வேண்டி ஏற்படலாம்.
வடக்குக்கு வெளியே படைத்தரப்பின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும், தலைநகரிலும் பாதுகாப்புக்கு அச்சுறுத் தலை ஏற்படுத்த முனையலாம்.
சமீபத்தில் வெடித்த குண்டுகள் பொதுமக்களது உயிர் சேதங்களை தவிர்க்கும் முறையில்தான் வெடிக்க 606) / ՄԿԿ || || || 6 MT,
வெளியுலக கண்டனங்கள் அதிகமாகி விடக் கூடாதே என்னும் புலிகளது எண்ணமும் பொதுமக்களின் இழப் புக்களை தவிர்க்கும் வகையிலான குண்டு வெடிப்புக்களுக்கு காரணம் எனலாம்.
தமது தலைமைப்பிடம் நெருக்கடியில்
மாட்டிக்கொண்டால் தலைநகரில் இருக்கும் புலிகள் உணர்ச்சிவசப்படக்கூடும்
கொழும்பில் அங்குலத்துக்கு அங்குலம் பாதுகாப்பு படையினரும், பொலிஸாரும் நிறுத்தப்பட்டும் கூட முன் கூட்டியே அறிவித்துவிட்டு பரவலான குண்டு வெடிப்புக்களை (எல்லாளன்படை) புலிகள் நடத்தியிருக்கிறார்கள்
சிறிய குண்டு வெடிப்பு என்று
நாரதர்
படைத்தரப்பு சொல்வது விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்ற கதைதான் சிறிதாக வெடித்தற்கு காரணம் படைத்தரப்பின் பாதுகாப்பு உஷார் அல்ல. கொழும்பில் குண்டை கொண்டுபோய் வைக்க முடிந்தது என்பது பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள ஒட்டைகளையே குறிக்கிறது.
வைக்கப்பட்ட குண்டு சிறிதா பெரிதா என்பது புலிகளது நோக்கத்தை பொறுத்ததே தவிர, பாதுகாப்பு துறையின் திறமையைச் சார்ந்தது அல்ல. எனவே தலைநகருக்கு குண்டு வெடிப்பு அச்சுறுத் தல் : கொண்டேயிருக்கிறது.
ஆக மொத்தத்தில் இனி வரும் காலம் இனிதாக இருக்கப்போவ தில்லையோ என்று பயமாக இருக்கிறது எனக்கும் உங்களுக்கும். O

Page 6
பரமதேவா மட்டக்களப்பில் களுவாஞ்சிக்குடி
பொலிஸ் நிலையத்தாக்குதலுக்கு விரைந்து கொண்டிருந்து புலிகள் அணிக்கு தலைமை தாங்கியவர் இரா.பரமதேவா
கிழக்கு மாகாணத்திலிருந்து ஆயுதப் போருக்கு அணிதிரண்ட் இளைஞர்களில் தலிடம் வகிப்பவர்களில் முக்கியமான &? பரமதேவாவுக்கு உண்டு.
பரமதேவா பற்றி சுருக்கமாக சில விபரங்களை சொல்லிவிட்டு தாக்குதலுக்கு GFG))GUIT).
1975- அக் கால கட்டத்தில் இலங்கை யின் சுதந்திர தினம் என்றாலும் சரி, குடியரசு தினம் என்றாலும் சரி தமிழர் விடுதலைக் கூட்டணி தீ உமிழும் வார்த்தை களோடு போராட்டங்களை அறிவிக்கும். 1975 மே மாதம் 22 ம் திகதி இலங்கையின் குடியரசு தினத்தை முன் னிட்டு வழக்கமான அஹிம்சை வழி எதிர்ப்பைத் தெரிவித்தது கூட்டணி
பாடசாலை பகிஷ்கரிப்பும் அதில் ஒரு அங்கம் அப்போது பரமதேவாவும் மாணவன் பகிஷ்கரிப்பு போராட்டத்தின் முன் வரிசையில் நின்ற பரமதேவாவை ாடசாலையில் இருந்து வெளியேற்றி விட்டார்கள்
கல்விக் கூடத்திலிருந்து வெளியேற் றப்பட்டவன், கருவி ஏந்திப் போராடும் களத்துக்கு ஆயத்தம் செய்யத் தொடங்கி ΕΤΠρόΤ.
1977ம் ஆண்டு மட்டுநகரில் நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக பரமதேவாவை தேடியது பொலிஸ்
அத்தோடு வீட்டிலிருந்தும் அவன் வெளியேறினான்.தலைமறைவு வாழ்க்கை நாகபடை என்று ஒரு அமைப்பை உருவாக்கினான். கிழக்கு மாகாண இளை ஞர்கள் பலரை திரட்டிச் சேர்த்தான்
இயக்கத் தேவைகளுக்கு நிதி தேவை 1978 இல் செங்கலடி மக்கள் வங்கிப் பணத்தை நாகபடை பறித்தெடுத்தது.
துரத்திவந்த பொலிசார் நாகபடை யினரை சுற்றிவளைத்துக் கொண்டனர். பொலிஸ் அதிகாரி ஒருவரும் பரமதேவாவும் வீதியில் கட்டிப் புரண்டு மோதினார்கள்
பரமதேவாவின் கையின் மேற்பாகத் தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. பொலிசார் பரமதேவாவைக் கைது செய்தனர்.
வழக்கு விசாரணை நடந்தது. 1981 இல் பரமதேவாவுக்கு எட்டுவருட கடுங் காவல் தண்டனை விதிக்கப்பட்டதது.
நீண்டகால சிறை
1978 முதல் 1983 வரை பரமதேவா வுக்கு சிறைவாழ்க்கை தமிழ் போராளி களில் நீண்டகாலம் சிறையில் இருந்தவன் பரமதேவா என்றுதான் நினைக்கிறேன். 1983 ஜூலையில் வெலிக்கடை சிறைப்
அன்னையின்
படுகொலையின் பின்னர் "மகர சிறையில்
இந்திரா காந்தி மிக முக்கியமான க "தமிழ் மக்களி திகழ்ந்த அன்னை அக்கறை மட்டும் எமது தேசமே ருக்கும். தமிழ் விடுதல் வலிமையின் கோபுரம் என்று கூறியிரு LDჭნტCUტlLD LDSG}(h|DIIII giff முயற்சிகளில் ஈடு. செய்திகள் வந்து ெ 1984 அக்டோ LD 35(g) (ULDIIIII (ġ) (UApolo II போராளி o போவதாக அறிவித் அறிவித்தது அமைப்பின் தலைவ தமிழ் நாட்டிற்கும்
ஆனால், எர்
இருந்த பரமதேவாவும் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டான்,
1983 செப்டம்பர் 28ம் திகதி முதலாவது மட்டக்களப்பு சிறையுடைப்பின் போது தப்பிவந்த பரமதேவா புலிகள் அமைப் போடு இணைந்து கொண்டான்,
1984 ஆகஸ்ட் 5ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டிச்சுட்டான் பொலிஸ் நிலையம் புலிகளால் தாக்கப் பட்டது பற்றி முன்னர் குறிப்பிட்டிருந் தேன்.
அத்தாக்குதலில் பிரதான பங்கு வகித்தான் பரமதேவா, அந்த நேரத்தில் தான் கிழக்கிலும் ஒரு பொலிஸ் நிலையத்தை தாக்க வேண்டும் என்ற சிந்தனை பரமதேவாவுக்கு ஏற்பட்டது.
1984 செப்டம்பர் 10ம் திகதி கொக் கிளாயில் இராணுவத்தினர் மீது புலிகள் நடத்திய நிலக்கண்ணிவெடித் தாக்குதலி லும் பரமதேவா பங்குகொண்டிருந்தான், அத்தாக்குதல் முடிந்ததும் மட்டக் களப்புக்கு சென்று, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதலுக்கு பரமதேவா ஆயத்தம் செய்தான்
தயார் நிலையில் பொலிசா
இனி-களுவாஞ்சிக்குடித் தாக்கு தலுக்கு செல்லலாம்.
தாக்குதல் பிரிவைச் சேர்ந்தவர்கள் பொலிஸ் நிலையம் முன்பாக வேனை நிறுத்திவிட்டு குதிப்பதற்கு இடையில்,
முன்கூட்டியே தகவலறிந்து தயாராக இருந்த பொலிசாரின் இயந்திரத் துப் பாக்கிகள் முழங்கத் தொடங்கின.
புலிகளும் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர். மோதல் முண்டு விட்டது.
வடகடலில் கண்கான
அமைப்பும் மதகு
சந்திக்க முன்வரவு ஜே.ஆர்.ஜெய தந்திரத்தோடு ெ அனுப்பிவைக்கிற நினைத்தன.
ஈரோஸ், ரெே அமைப்புக்கள் இ வெளியிட்டிருந்தன ழுவொடு பேச் வந்து ே யல் தீர்வும் ஏற்பட மூன்று அமைப்புச்
தேவேளை வர்களில் ஒருவர் தமிழ் போராளி விடுக்கப்பட்டது.
"போராளிகள்
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அ D
பற்றி பிரபா கூறியதில் ருத்து இது: ன் பெரும் காவலராக
தனிப்பட்ட
போயிருந்தால் ல்லாது அழிந்துபோயி :: ாக அவர் திகழ்ந்தார்."
ந்தார் பிரபாகரன்.
J90(pahdoi FLDI57601 படுவதாக தற்போதும் காண்டிருக்கின்றன.
ாபர் மாதத்தில்தான் ான்று முதன் முதலாக ப்புக்களை சந்திக்கப்
|ჭწჭ]]. மட்டுமல்ல போராளி ர்களைச் சந்திப்பதற்காக சென்றது.
தவொரு போராளி
ராஜீவ் காந்தி அவர்களுக்கு, Αρεως 1, σε εά αγιέ, ασαφ, புதுடில்லி,
அன்புடையீர்,
அன்னே இந்திரா காந்தி கொடிய கொலஞர்களால் அகால
மரணமடைந்த செய்தி கேட்டு நாம் ஆழ்ந்த துயரமும் பேரதிர்ச்சியு முற்றேம், மனித சமூகத்திற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமான இக்கொலேபாதகச் செயலே நாம் வன்மையாகக்
கண்டனம் செய்கி0ரும்,
ஒடுக்கப்பட்ட மனுக்குலத்தின் ஒளி விளக்காகவும், பாரத தேசத்தின் உன்னத ஆத்மாவாகவும் கிகழ்ந்த ஒரு ஒப்பற்ற
பெரும் தலைவரை நாம் இழந்து நிற்கிருேம் தங்கள் குடும்பமும் இந்திய மக்களும் உலகமும் இந்த ஈடுசெய்யமுடியாத பேரிழப்பால்
அடைந்திருக்கும் ஆழ்ந்த துயரத்தில் நாமும் பங்கு கொள்கிருேம் திருமதி இந்திரா காந்தி உலக சமாதானத்திற்காகவும் மனித கதந்திரத்திற்காகவும் அயராது போராடிய வீராங்கனயாவார். ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் ஏகோபித்த குரலாகத் திகழ்ந்தார். தீர்க்கதரிசனத்தோடும் பூரண அர்ப்பணிப்போடும் பாரத தேசத்தை சோசலிஸப் பாதையில் நிர்மாணம் செய்ய அயராதுழைத்தார். நவபாரதத்தின சிற்பியாகத் திகழ்ந்தார். இந்திய துகினக் கண்டத்தில் ஏகாதிபத்தியத்தையும் அதன் பேராதிக்க சதிவ8லப் பின்னலயும் அவர் முழுமூச்சாக எதிர்த்து வந்தார். தேசங்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் உலகமெங்கும் நடை பெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்களை அவர் முன்நின்று ஆதரித்து வந்தார்.
அநாதரவான நிலையில் துயருறும் தமிழீழ மக்களின் பால் அன்னை இந்திரா காந்தி எப்போதுமே அனுதாபமும் அக்கறையும் காட்டிவந்திருக்கிருர் ரீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளே நிராகரித்து வருவதனை அவர் எப்போதுமே கண்டித்தார். தமிழ் மக்களின் மீதான இனப் படுகெசலயை நிறுத்தியாக வேண்டி என்று அரசியல் ராஜதந்திர வழிகளில் அவர் ரீலங்கா அரசை நிர்ப்பந்தித்தார். இந்தியாவின் நல்லெண்ன அனுசரனயின் கீழ் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு தனிப்பட்ட முறையில் பெரும் அக்கறை செலுத்தினர். தமிழ் மக்களின் பெருங்காவலராகத் திகழ்ந்த அன்னே இந்திராவின் தனிப்பட்ட அக்கறை மட்டும் இல்லாது போயிருந்தால் எமது தேசமே அழிந்து போயிருக்கும். தமிழ் விடுதலை இயக்கத்தின் ஆத்மீகவலிமையின் கோபுரமாக அவர் திகழ்ந்தார்.
தமிழ் மக்கள் இந்திராவை எனறும் அன்புடனும், நன்றி யுடனும் பெருமதிப்புடனும் நினைவுகூர்வார்கள். தேசியதியிலும், சர்வதேசரீதியிலும் தலைமைப்பொறுப்பை ஏற்றுள்ள நீங்கள், எந்த உன்னத இலட்சியங்களுக்காக அன்னே இந்திரா காந்தி வாழ்ந்து, போராடி இறந்தாரோ அந்த இலட்சியங்களே முன்னெடுத்து செல்வீர்கள் என்றே நாம் பூரண நம்பிக்கை கொண்டிருக்கிருேம்.
நீங்கள் வெற்றிபெற எமது நல்வாழ்த்துக்கள்
இப்படிக்கு, (βου, ι Οσιμη εσωτ தலைவர் மத்திய குழு, இராணுவத் தளபதி, தமிழீழ விடுதலைப் புலிகள்
ராவுேக்கு பிரபா எழுதிய கடிதம்
பெறுவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்." என்பதுதான் புலிகள் ராகுலதேரோ
வுக்கு கொடுத்த பதில்
குடியேற்றம் மீது தாக்கு
யே புலிகள் நடத்திய ஒரு தாக்குதல் பெரும் சர்ச்சைகளையும்,
விமர்சனங்களையும் கிளப்பியிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய்-நாயாறு பகுதியில் அரசாங் கத்தால் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப் பட்டிருந்தன.
3 EditBUDE DI ESögólnym
மார்கள் தூதுக்குழுவை
659 606), ர்தனா ஏதோவொரு ௗத்த மதகுருமார்களை என்றே இயக்கங்கள்
ா, ஈ.பி.ஆர்.எல்.எஃப். ணந்து ஒரு அறிக்கை மதத்தலைவர்கள் தூதுக் நடத்த மாட்டோம். சு நடத்துவதால் அரசி போவதில்லை." என்று ளும் தெரிவித்திருந்தன. வின் அழைப் பெளத்த மதத் தலை ன ராகுலதேரோவால் ருக்கு ஒரு அழைப்பு
சமாதானப் பேச்சுக்கு
DILI JLD Gavri
(UDU9
மீனவக் குடும்பங்களே அவ்வாறு குடியேற்றப்பட்டிருந்தனர். குடியிருப்புக் கள் மீது புலிகள் திடீர் தாக்குதல் நடத்தி GOTITIJ,6iT.
குடியேறியிருந்த குடும்பங்களில் 54 பேர்வரை புலிகளின் தாக்குதலால் பலியா GOTITiger.
இத்தாக்குதல் மாத்தையாவின் (அப்போது புலிகளின் பிரதித் தலைவர்) தலைமையில்தான் நடத்தப்பட்டது.
சிங்களக் குடியேற்றம் மீது வேறு தமிழ் இயக்கம் எதுவும் அதற்கு முன்னர் இவ்வாறான பாரிய தாக்குதல் எதனையும் நடத்தியிருக்கவில்லை.
சாதாரண மக்கள் மீது தாக்குதல் நடத்துவது முறையல்ல என்று பலத்த கண்டனங்கள் எழுந்தன.
இவ்வாறு கண்டனங்கள் எழும் என்று முன்கூட்டியே உணர்ந்திருந்த புலிகள் அத்தாக்குதலுக்கு உரிமை கோராது இருந்து விட்டார்கள்.
9 Jar GIL
囊。 தமத்தின் பகுதிக் கடலில் கண்காணிப்பு வலயம்
ஏற்படுத்தியது.
மன்னார் முதல் முல்லைத்தீவு வரை யுள்ள கரையோரப் பகுதிகளை மனித நடமாட்டம் இல்லாத சூனியப் பிரதேசமாக மாற்றியது.
இதனால் அப்பகுதிகளில் இருந்த பல ஆயிரக்கணக்கான தமிழ் மீனவக் குடும்பங்கள் அகதிகளாக வேண்டிய நிலை ஏற்பட்டது.
1984 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த மற்றொரு தாக்குதல் அரசுக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுத்தது. அது அடுத்த bшпулшb. (தொடர்ந்து வரும்.)
ജു മതി.16-28,1995

Page 7
இனப்பிரச்னையின் தாக்கம் இரத்த வெறியாக மாறியுள்ள இத்தருணத்தில் இனந்தெரியாத சடலங்கள் என்ற விடயம் பெரும் பீதியை உண்டுபண்ணியுள்ளது.
பொல்கொட எனப்படும் கொழும்புப் பிரதேச வாவி இன்று இந்த இனந்தெரியாத சடலங்கள் STUGOOTLDIT3, பிரபலமடைந்திருக்கின்றது.
கடந்த மே மாதம் இறுதிப்பகுதி முதல் இந்த வாவியில் மனித சடலங்கள் மிதந்து வர ஆரம்பித்தன.
ALINGGIGINLIGTIGIGING
கொண்டிருந்தன என்று சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.
எனவே கொலைகள் செய்யப்படுவதிலும் கூட பல்வேறு ரகங்கள் உண்டு என்பதனையும், கொலையாளிகள் கூட கொலைகளை புரிவதில் விதவிதமான ரசனைகளைக் கொண்டுள்ளனர் என்பதனையுமே பொல்கொட வாவியில் மிதந்து வந்த சடலங்கள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கின்றது.
GALINTIGOGNOSITIL GJITGLÝuÝMGÅ) OLDATÍ பதினொருசடலங்கள் வரை மிதந்து வந்திருந்தன. இச்சடலங்கள் பற்றிய
கொழும்பில் இராணு மாளிகாவத்தையில் இளைஞர் கைது .ெ இன்று வரை அவர் வில்லை என்று சற் என்பவரால் மனித
முறைப்பாடு செய்ய
இவ்வாறான தகவல் பிணங்கள் குறித்து பல்வேறான சந்தேக எழுந்துள்ளன. அை தமிழர்களுடையவைய என்று அஞ்சப்படுகி
சடலங்கள் எந்த இ
LOTION
zeigt, 606, UTaÜ66it JLLLILILL நிலையில் அச்சடலங்கள் மிதந்து வந்திருந்தன.
பொல்கொட வாவி தலைநகரை அண்டிய மொரட்டுவ, பாணந்துறை, பிலியந்தல என்ற பிரதேசங்களை இணைத்திருக்கும் விரிவான ஒரு நீர்நிலையாக
இங்கே போடப்பட்ட மனித
சடலங்கள் இனங்காணப்பட முடியாத நிலையில் உருக்குலைந்து ĠU IT u jsir 6TGOT.
CAL UITGLOG), IL GJITGyula கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்தன.
அப்போது அச்சடலங்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான அல்லது வெட்டியோ அடித்தோ கொல்லப்பட்டதற்கான அடையாளங்கள் எதனையும் கொண்டிருக்க வில்லை என்று பிரேத பரிசோதனை செய்த கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். இருந்தபோதிலும் உணவு கொடுக்கப்படாது, பட்டினி TL LJLJLL LIGGOTii Iiiiifllei) கடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளையே அச்சடலங்கள்
gG).1 6-22, 1995
Siguri IIIIIIIIIIIIIL y gwng FL
மர்மம் துலங்காத நிலையில் குருநாகல் பிரதேசத்துக்கு அருகே அளவ்வை என்ற இடத்தில் மேலும் ஐந்து சடலங்கள் கடந்த வாரங்களில் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டுப் போடப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பிரதேசத்தை அண்டிய அளவ்வை பகுதியில் காணப்பட்ட
சேர்ந்தவருடையது எ பிரச்னையல்ல. ஆன உயிர்கள் இன்று எவ் பெறுமதி இழந்து பே என்பதனையே இச்ச புலப்படுத்துகின்றன.
பொதுஜன ஐக்கிய மு கட்சியினர் கடந்த ஆ6 மேற்கொண்டிருந்த ப
dërit Lig.Germieron LOJTUTija. 9yulliyLOITulliyibLOIyeIJOTIrßlEisGrfleri சூத்திரதாரிகள் சட்ட
(paññājūLILITAj DelaDaD!
த்தின்
சடலங்களில் ஒன்று நரேஷ் ராஜதுரை என்ற தமிழ் இளைஞருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏனைய சடலங்களும் தமிழ் நபர்களுடையதாகவே இருக்க வேண்டுமென்ற ஊகம் வலுவடைந்துள்ளது.
இதுதவிர பொல்கொட வாவியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் பற்றி பொலிஸ் மா அதிபர் பிராங்.டி.சில்வாவிடம் பத்திரிகையாளர்கள் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அப்போது அவர் அச்சடலங்களைப் பற்றிய மர்மத்தைத் துலக்கும் விசாரணைகள் இடம் பெறுவதாகத் தெரிவித்ததுடன், ஒரு சடலத்தில் மலர் என்று தமிழில் பச்சை குத்தப்பட்டிருந்ததாகவும், இதன்மூலம் அச்சடலம் ஒரு தமிழருடையதாக இருக்கலாமென ஊகிக்கக் கூடியதாக
இருக்கின்றதெனவும் தெரிவித்திருந்தார்.
மற்றும் ஜனாதிபதி ே பிரசாரங்களை அசை வேண்டியது இன்று
ன்றியமையாததாகின் கடந்த 17 வருட கால தேசியக் கட்சியே நாட் செய்து வந்தது. இப் ஆட்சிக் காலம் மிகவு சூழ்நிலைகளையும், அ நாடுமுழுவதிலும் ஏற்
வடக்கு-கிழக்குப் பிரே இராணுவ அணுகுமு: உரிமைகள், உயிர்கள் பந்தாடிய அதே வே தென்னிலங்கையிலும் படுபாதக நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
ஆறுகள், குளங்கள், கடற்கரையோரங்களில் FLAMiljøil 61681600fla). மிதந்து சென்றன. இ தென்னிலங்கையின் ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வத்தினரால்
வத்து ஒரு தமிழ்
LLILLILLITIT. வீடு திரும்ப ணவதி பாஸ்கரன் உரிமைக் குழுவுக்கு பட்டுள்ளது.
ள் மூலம் மிதக்கும்
அலசுவது-இராஜதந்திரி
மிழர்கள் மத்தியில் மனித சடலங்கள் வீதிஓரங்களில் agit போடப்பட்டுக் கொளுத்தப்பட்டிருந்தன. த்து சடலங்களும இவையாவற்றுக்கும் மேலாக பாரிய க இருக்கலாம் புதைகுழிகள் தோண்டப்பட்டும் மனித gil. சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன.
(Mass burial)
இத்தகைய கர்ண கடுரமான மனிதப்படுகொலைகள் ஐ.தே.க ஆட்சியில் கண்மூடித்தனமாகவும்,
FITGIFTETTU GOOTLDT356/lib இடம்பெற்றிருந்தன.
சாதாரண மக்கள் மட்டும் இவ்வாறு கொெைசய்யப்பட்டிருக்கவில்லை.
இலங்கையின் பிரபல பத்திரிகையாளர்களில் ஒருவரான ரிச்சர்ட் டி சொய்ஸாவும் மிகவும் மோசமான முறையில் கொலை செய்யப்பட்டு கடற்கரையோரமாக அவரது சடலம் போடப்பட்டிருக்கக் காணப்பட்டது.
ஆனால் இன்றுவரை பத்திரிகையாளர் ரிச்சர்ட் டி சொய்ஸாவையும், அவரைப் போன்று ஆயிரக்கணக்கானவர்களையும் கடந்த ஆட்சிக் காலத்தில் கொலை செய்தவர்கள் யார் என்பதனை பொலிஸாரோ அல்லது விசேட துப்பறியும் பிரிவினரோ கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவில்லை. இந்நிலையில் அன்று ஆயிரமாயிரம்
மனித உயிர்களைப் பலியெடுத்த GTGOGULIT6f6
இனங்காணப்படாத
தற்போது சந்திரிகா
ட்சியிலும் சடலங்கள் னங்காணப்பட முடியாத
ஆறுகளிலும் கடலிலும் மிதக்கத்
தொடங்கியுள்ளன.
GÖTGOTGOOIfj. ண்டில் தாம் ாராளுமன்ற
ஜனாதிபதி சந்திரிகா கடந்த ஆண்டில் தமது தேர்தல் பிரசாரத்தை எவ்வாறு ஆரம்பித்து இருந்தார் என்பதை முழு நாடுமே நன்கறியும்.
இரத்தினபுரியை அண்டிய சூரியக்கந்த பிரதேசத்துக்கு விஜயம் செய்து அங்கே பாரிய புதைகுழியொன்றை தோண்டி அதனுள்ளிருந்த மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள் என்பனவற்றை வெளியுலகுக்கு காட்டியே ஜனாதிபதி சந்திரிகா தமது தேர்தல் பிரசாரத்துக்கு அத்திவாரமிட்டிருந்தார்.
சந்திரிகாவே நேரடியாக சூரியகந்த புதைகுழிக்குச் சென்று அங்கே
எலும்புக் கூடுகள், மண்டைஓடுகள் தோண்டி எடுக்கப்பட்டதை நேரில்
ர்தல் J.GILITIT, (BLITL. மிகவும் இதனையடுத்து சந்திரிகாவின் தேர்தல் D5). L J FITIUTLD JUSITIGO GTITLIDG) (BILIT 60Ta Jitles6it, மாக ஐக்கிய கொலையுண்டவர்கள், டைப் பரிபாலனம் தடுத்துவைக்கப்பட்டவர்கள் தினேழுவருட விதவைகள், அபலைகள், அநாதைகள் பயங்கரமான என்போரை மையமாக வைத்தே முழு ணுபவங்களையுமே அளவில் முடுக்கிவிடப்பட்டிருந்தது. டுத்தி இருந்தது.
ஐ.தே.க.வின் ஆட்சி ஒரு கொலைகார தசத்தில் ஆட்சி என்ற முறையில் சந்திரிகாவும், றகள் மனித அவரது கட்சிக்காரர்களும் தமது
D IL GOLDSP56006 TIL பிரசாரங்களை மேற்கொண்டிருந்தனர். DGT, பாரிய அளவில் ஆனால் இன்று மனிதாபிமானம்,
அடிப்படை உரிமைகள் பற்றி எவரும் பேசியிருக்காதளவுக்குப் பேசியவரான ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியிலேயே மர்மமான முறையில் மனித சடலங்கள் மனித வெளிப்பட ஆரம்பித்துள்ளமை BI3IIg606).IIIT9, அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தவிர ஒருங்கே தருவதாக இருக்கின்றது.
பாகங்களிலும் Itali
DJIJEr
தென்னிலங்கையில் குளங்கள் ஆறுகள், கடற்கரையோரங்களில் கடந்த ஆட்சிக் காலத்தில் மனித சடலங்கள் காணப்பட்டதன் தொடர்ச்சியாகவே தற்போது பொல்கொட, அளவ்வை பகுதிகளிலும் சடலங்கள் தென்பட்டுள்ளன.
ஐ.தே.க. ஆட்சியின் ஆரம்ப காலகட்டத்திலும் சடலங்கள் வீதியோரங்கள், கடற்கரைப்பகுதிகளில் கொலை செய்யப்பட்டுப் போடப்பட்டிருந்தன.
தமிழ் தீவிரவாதத்தை அடக்கப் போவதாகக் கூறி ஐ.தே.க. ஆட்சியாளர்களால் இக்கொலைகள் வடக்கே யாழ் குடாநாட்டுப்பகுதியில் இடம்பெற்றிருந்தன.
இளைஞர்கள் பலர் இனந் தெரியாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இன்பம் போன்ற இளைஞர்களும் அடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் குடாநாட்டில் மர்மமான றையில் இடம் பெற்றிருந்த க்கொலைகளே அன்று வடக்கே தமிழ் தீவிரவாதத்தையும் Uh, Ĥ60) LDU60)LULU ĝG4FullengTa அமைந்திருந்தது.
ஜனாதிபதி தேர்தல்
தோண்டப்பட்ட
சூரியக்கந்த புதைகுழி
இந்நிலையில் இன்று ஜனாதிபதி சந்திரிகாவினது ஆட்சியின் ஆரம்பக்கட்டத்திலும் தென்னிலங்கையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளமை புதிய ஆட்சியாளர்களும், முன்னையவர்களைப் போன்று நடந்து கொள்ள முற்படு கின்றனரோவென்று மக்களை நினைக்க வைத்து விடுகின்றது.
மனித உரிமைகள் செயலணிை (Human Right Task Force) støörp பிரிவை ஜனாதிபதி சந்திரிகா உருவாக்கியுள்ளார்.
இப்பிரிவின் மூலம் கைது செய்யப்படுவோர், தடுத்து வைக்கப்படுவோர் பற்றிய தகவல்கள் மற்றும் அவர்களது உரிமைகள், நலன்களைப் பாதுகாப்பதற்கான பணிப்புரைகளையும் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
ஆனால் இவற்றை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் என்று
ட்சியாளர்கள் பிரஸ்தாபித்துவரும் த்தருணத்தில்-மறுபுறத்தே அதிர்ச்சிதரும் வகையில் மனித
உயிர்கள் பறிக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இனங்காணப்பட
முடியாத முறையில் மோசமாகக் C)øTeða GlarulluILILILLQIstø:6lfleål கொலையாளிகள் யார் என்பதனை இனங்காணுவதே இன்று இன்றியமையாததாகின்றது.
இதன்மூலமே இலங்கையில் இன்று ஒரு தொடர் கதையாகியுள்ள இந்த மர்மமரணங்களுக்கும் முற்றுப்
<
புள்ளியிட முடியும்.

Page 8
-—
It
இரண்டாவ து விமானக் கடத்தலுக்கு லைலா காலித் தலைமையில் நால்வர் குழு தயாரானது மூவர் ஆண்கள்
விமானக் கடத்தல் திட்டத்தை பாலஸ்தீன விடுதலை முன்னணி (PFLP) தயாரித்துக் கொண்டிருந்தபோது
உலக தினசரிகளில் எல்லாம் ஒரு செய்தி பிரபலமாக அடிபட்டுக் கொண்டி ருந்தது.
1970 ஆகஸ்ட் 08ம் திகதி எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாஸரும், இஸ் ரேலியர்களும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டனர். மத்திய கிழக்கில் சமாதானம் உருவாகப் போகிறது போர் நிறுத்த ஒப்பந்தம் அதற்கு அடித்தள மிட்டிருக்கிறது என்று பேசப்பட்டது
விமானக் கடத்தலுக்கு புறப்பட்ட குழுவினரை வழியனுப்பிவைக்கும்போது பாலஸ்தீன விடுதலை முன்னணித் தலைவர் ஜோர்ஜ் கபாஸ் உறுதியான தொனியில் சொன்னார்
"தோழர்களே! நம் புனித பூமி அடிமைப்பட்டுக் கிடக்கிறது. கொட்ட மடிக்கிறார்கள் இஸ்ரேலிய சியோ னிஸ்டுக்கள் எகிப்தின் அதிபர் போர் நிறுத்தம் செய்து கையொப்பமிட்டி ருக்கிறார். அவர் கையொப்பம் இட்ட மையின் ஈரம் உலரும் முன்பாகவே நம் எதிர்ப்பைக் காட்டப் போகிறோம் காரி யத்தை கச்சிதமாக முடித்து நம் எதிர்ப்பை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் பொறுப்பை உங்கள் நால்வரிடமும் ஒப்படைக்கிறேன். சென்று வாருங்கள் என்றும் நாம் வெற்றிக்காக
1970 செப்டம்பர் 10ம் திகதி இஸ்ரேலிய பயணிகள் விமானம் எல். அல்.219.
இஸ்ரேலிய தலைநகரான டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து புறப் பட்டு நெதர்லாந்தின் தலைநகரான அம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரித்துவிட்டு அமெரிக்காவின் நியூயோர்க் விமான நிலையம் நோக்கிச் செல்லும் அதுதான் பயணப்பாதை
அம்ஸ்டர்டாம் விமான நிலையத்திற்கு முன்கூட்டியே வேறு வழியில் சென்று நியூயோர்க் செல்லும் பயணிகள் போல காத்திருந்தனர் லைலா காலித்தும் அருயேலோவும்
இன்னும் இருவர் வந்து சேர வேண்டும் லைலாவும், அருயேலோவும்
விமான நிலைய இருக்கைகளில் இளம் தம்பதிபோல் மிக நெருக்கமாக அமர்ந்திருந்தனர்.
எல்.அல்.219 தரையிறங்கிவிட்டது. என்று விமான நிலைய அறிவிப்பாளரினி யின் கொஞ்சும் குரல் பயணிகளுக்கு அறிவித்தது.
லைலா காலித்தும் அருயேலோவும்
"ஹலோ டாக்டர் எப்படி இருக்கிறீர்கள், அறுக்க வந்தவனை பார்ப்பது போல பார்க்கிறீர்களே. ஹி..ஹி. அமரலாமா? இதென்ன புது சோபாவாமெத்து.மெத்தென்று இருக்கு
"அமருங்கள் முதலில் சென்ற முறை பார்த்ததை விட ஒரு சுற்று மெலிந்து இருக்கிறீர்களே என்றுதான் பார்த்தேன். சோபா புதுசுதான் ஏன் திடீரென்று மெலிந்து விட்டீர்கள்?"
கைகோர்த்துக்கொண்டு விமானத்தை நோக்கிச் சென்றனர்.
விமானநிலைய சோதனைகளை ஏமாற் றும் வகையில் இருவரிடமும் ஆயுதங்கள் பத்திரமாக இருந்தன.
விமானப் படிக்கட்டுக்களில் விமானப் பணிப்பெண்களின் வழக்கமான புன்னகை களை வாங்கிக் கொண்டு உள்ளே சென்ற லைலா காலித் தனது சகாவின் காதருகே கிசுகிசுத்தாள்.
"அவர்கள் இருவருக்கும் என்ன நடந் திருக்கும். காணோமே?
அருயேலோவும் அதைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தான்.
அவர்கள் இருவரும் இல்லாமல் கூட காரியத்தை முடித்துவிடலாம். சிரமம் ல்லை. ஆனால் அவர்கள் இருவரும் இசகு பிசகாக மாட்டிக்கொண்டு உளறி விட்டால் எல்லாம் கெட்டு, குட்டிச்சுவராகி விடும் என்பதுதான் லைலா காலித்தின்
9,6606).
விமானம் புறப்பட்டு ஓடு பாதையில் ஓடி மெல்ல எழுந்து பறக்கத்தொடங்கியது. லைலா காலித் இருக்கையில் இருந்து எழுந்து நின்றாள். இரு கைகளிலும் இரண்டு கைக்குண்டுகள் வைத்திருந்தாள்
அருயேலோவும் எழுந்துகொண்டான். அவன் கரத்தில் பளபளத்துக்கொண்டிருந்த துப்பாக்கி பயணிகளின் வயிறுகளைக் கலக்கிக் கொண்டிருந்தது.
லைலா காலித் "கொக்பிற்றை நோக்கி ஒடிப்போய் அதன் கதவை இழுத்தாள். கதவு உட்புறமாக நன்றாக பூட்டப்பட்டு இருந்தது.
விமானிகள் இருக்கும் விமான முன்
முனைப்பகுதிதான் கொக்பிற் என்று அழைக்கப்படும்.
முதலாவது விமானத்தை கடத்தும்போது
லைலா காலித் மிகச் சுலபமாக கொக்பிற் றுக்குள் புகுந்துகொண்டாள்.
கொக்பிற் கதவு பூட்டப்படாமல் இருந் ததுதான் சுலபமாக உள்ளே சென்று விமானி களை மிரட்டி பணியவைக்க அப்போதுதான் வசதியாக இருந்தது.
ஆனால்.இப்போது. கொக்பிற் கதவு திறக்கப்படமுடியாத
வாறு பூட்டப்பட்டிருந்தது.
இது இஸ்ரேலிய விமானம் விமானக் கடத்தல்களை முறியடிக்க இஸ்ரேலியர்கள் சில பாதுகாப்பு ஏற்பாடு களை இரகசியமாகச் செய்திருந்தனர்.
கொக்பிற் கதவை முடியே வைத் திருப்பது கடத்தல்காரர்கள் என்ன
"பொறாமை இல்லை. பொசுக்கென்று
[jl allLIIIIIB) IIIIIII allLúl
மெலிந்து விட்டேன் என்பதற்காக ஏதாவது மருந்தை எழுதி என் தலையில் கட்டிவிடலாம் என்று நினைக்காதீர்கள் டாக்டர், இருக்கவே இருக்கிறது முட்டை, கோழி முட்டை சுத்தமான நாட்டுக்கோழி முட்டை ஜமீன் சைவமுட்டை தினமும் 4 சாப்பிட்டால் புஸ்டி தானாக வந்துவிடும்."
"ஒரு நாளைக்கு 4 முட்டை" "ஆமாம் அதிகமாகுமே தவிர குறையாது. பொறாமையாக இதுக்கிறதா LITáLň?"
S.
போய்விடுவீர்களோ என்று வருத்தமாக இருக்கிறது. முட்டை அதிகம் சாப்பிட்டால் மாரடைப்பு வரும் தெரியாதா உங்களுக்கு?
"எ.என்ன.மா.மாரடைப்பா ஏன் Ltd, LP
"அளவோடு முட்டை சாப்பிட்டால் அது உடலுக்கு நல்லது வாரத்திற்கு மூன்று நாட்கள் சாப்பிடலாம். தவறு கிடையாது." "சரி டாக்டர் மரடைப்பு வருமென்று மிரட்டினீர்களே சும்மாதானே!
"உண்மைதான் முட்டையின் மஞ்சட் கருவில் கொலஸ்டிரோல் என்னும் கொழுப்புப் பொருள் அதிமாக இருக்கிறது. அளவுக்கு மீறி முட்டை சாப்பிடுகிறீர்கள் என்றால் இரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும். அந்தக் கொழுப்பு இரத்தக் குழாய்களின் உட்சுவரில் படிந்துவிடும். சுவரில் இடம்பிடித்த கொழுப்பு மெல்ல மெல்ல வளர்ந்து இரத்த ஓட்டத்துக்கு குறுக்கே நிற்கும்."
"-9|ւ0ւ.." "அது மட்டுமல்ல, இருதயத்திற்கு இரத்தம் செலுத்தும் மிகச் சிறிய இரத்தக்குழாய்களான கொரோனரித் தமனிகளில் கொழுப்பு சேர்ந்தால் இருதயத் தசைகளுக்கு இரத்தம் செல்வதும் தடைபடும். இதனால் இருதயம் இயங்க மறுக்கும். மாரடைப்பு அப்படித்தான் ஏற்படுகிறது"
ಇಂಗ್ಲಿಯಾ।
செய்தாலும் திறக்க 6ÝLDII GOTL'I LILLIG பாதுகாப்பு அதிகா என்பவைதான் புத் கள். இவற்றை கடத் ഖിഞ്ഞത്രെ.
60) GL) GUIT (3LJ F60III6T;
"கொக்பிற் கத6 6) 5)LʻLITGi) 6T6öT 605) விமானத்தோடு ே சமாதி கட்டிவிடும்
பயணிகள் பய தனர். குழந்தைக் வேடிக்கை பார் வயதான சிலர் த கொண்டு இதயத்து என்று பயந்துகொ
蕨
型
பயணிகளோடு
பாதுகாப்பு அதி அருயேலோவின்
அருயேலோ 6 MILLIT GÖT.
"வராதே நில்! பாதுகாப்பு கைத்துப்பாக்கியை
ஓஹோ இ வருகிறது. முட்டை வருமென்று செ DGBGNGGOLDALIIT LITåk
"பொய் புற்று "அப்பாடா த "அதென்ன 2 நநரை, ஏன் டாக் தலை முடிக்கு?
"flif),3,3),(TLD6) 6 பட்டாலோ அல்ல நரைக்கும் என்பது "எனக்கு ஒரு இருக்கிறது. எது éFIüLLIGILLITgyú தொலைக்கிறது. ஏ ஆபத்து ஜாக்கிரதை Sed GöRIGOLDULJIT LITôkL "தான் சிரிக்க போலிருக்கிறது உ விடும்போது வ வெளியேறுகிறது. 2 அருந்தும் போது விழுங்கி விட்டோம் அது தவிர, அ ஈடுபடுவோருக்கும் ஏப்பம் விடுவதால் பயப்படதேவையில் பேர் மத்தியில் டெ ஏப்பம் விடாதீர்கள் "அடுத்து அழ
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வே கூடாது.
Eகளோடு பயணிகளாக களும் பயணம் செய்வது ய பாதுகாப்பு ஏற்பாடு தல்காரர்கள் அறிந்திருக்க
மித் உரத்த குரலில்
வை உடனே திற திறக்கா க்குண்டுகள் இரண்டும் சர்ந்து பயணிகளுக்கும்
திற தில் கூச்சலிட ஆரம்பித் எதுவும் புரியாமல் த்துக்கொண்டிருந்தன. மது நெஞ்சை பிடித்து துடிப்பு நின்றுவிடுமோ öOTL (5595TTİTJ567.
பயணியாய் இருந்த
காரி ஷொல்மோவிடர்
பக்கமாக நகர்ந்தார்.
அவரைக் கவனித்து
வந்தால் சுடப்படுவாய்" அதிகாரியைநோக்கி நீட்டினான். மிரட்டல்
ப்போதுதான் ஞாபகம்
ாப்பிட்டால் புற்றுநோயும் ால்வார்களே, அது ስ?”
நோய் வராது"
LsjšGiggsäT, LIT&Lň*** உங்கள் தலை முடியில் டர் தேன் தடவுகிறீர்களா ரன் சிரிக்கிறீர்கள்? ான்ன செய்வது தேன் து தடவினாலோ முடி
முழுப்பொய்.
பிரதான பிரச்சனை சாப்பிட்டாலும் சரி, சரி ஏப்பம் வந்து ப்பம் விடுகிறாய் ராஜா என்கிறான் என் நண்பன் ስ?” ாமல் ஜோக் விடுவார் ங்கள் நண்பர் ஏப்பம் யிற்றிலுள்ள காற்று உணவு அல்லது தண்ணீர் காற்றையும் சேர்த்து என்றால் ஏப்பம் வரும். திக உடலுழைப்பில் ஏப்பம் வரக்கூடும். எந்த ஆபத்தும் இல்லை லை; அதற்காக நாலு பரிதாக சத்தம் போட்டு அது நாகரீகம் இல்லை." கோடு தொடர்பான ஒரு
பயன்தரவில்லை. அதிகாரி நெருங்கிவந்தார்.
"6.INT...6) IIT. FIT SEGUITLID... GJIT!" அருயேலோ சுட்டான். டுமீல் அதிகாரியின் காலில்தான் சுட்டான். இரத்தம் பாய்ந்தது. வலியைப் பொருட்படுத் தாமல், அருயேலோவை நோக்கி அதிகாரி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து துப்பாக்கி வைத்திருந்த கரத்தின் மணிக்கட்டில் காலால் உதைத்தார்.
அருயேலோ பின்னால் நகர்ந்து உதை யில் இருந்து தப்பித்துக் கொண்டான்.
நகர்ந்தவனின் கைக்கெட்டும் தூரத்தில் விமானப் பணிப்பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.
அவளை மடக்கி, கழுத்தில் கைத் துப்பாக்கி முனையால் அழுத்திக் கொண்ட அருயேலோ,
"முட்டாள் அதிகாரியே! இப்போது இந்த அழகான பெண் சாகவேண்டுமா என்று யோசி பாவம், இஸ்ரேலிய அழகிக்கு விமானத்தில் தான் மரணம் நேர வேண்டுமா?"
அதிகாரி பதட்டத்தோடு, "வேண்டாம், அவளை எதுவும் செய்யாதே."
"அப்படியா? நல்லது கொக்பிற் கதவை திறக்கச் சொல்லு, இவளை பத்திரமாக தந்துவிடுகிறேன்."
அதிகாரி ஒடிச்சென்று விமானத்தில் இருந்த இன்டர்கோம் வழியாக கொக் பிற்றில் இருந்த விமானிகளோடு பேசினான். யூதர்களின் ஹீப்ரு மொழியில் அவர் பேசியதால், என்ன பேசினார் என்று அருயேலோவுக்கும் புரியவில்லை. லைலா வுக்கும் விளங்கவில்லை.
"ம்ஹாம். விமானி மசியமாட்டார். கொஞ்சம் பொறு" பாதுகாப்பு அதிகாரி அருயேலோவிடம் சொல்லிக்கொண்டி
ருந்தபோது, விமானம் அப்படியும் இப் படியுமாக அசைந்துகொண்டு பறக்கத் தொடங்கியது. அது விமானி செய்த தந் திரம் விமானம் ஆடியதால் அருயேலோ நிலை தடுமாறினான்.
அதுதான் தருணம் பாதுகாப்பு அதிகாரி அவன் மீது பாய்ந்தார். இந்த முறை உதை ஏமாற்றவில்லை.
கேள்வி. இப்போதே அழகாய்த் தானே இருக்கிறான் என்று நினைப்பீர்கள். உண்மைதான். ஆனாலும் கேட்கிறேன், தேமல் ஏன் வருகிறது டாக்டர்?"
"தேமல் ஒருவித காளான் தொற்றினால் ஏற்படுகிறது. சுகாதாரமாக இல்லாத வர்களுக்கும், உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்களுக்கும் தேமல் ஏற்படலாம்.
பொதுவாகச் சொல்வதானால் உடல் சுத்தமாக இருந்தால் நூற்றுக்கு தொண்ணுறு வீதம் தேமல் வர சான்ஸ்சே இல்லை.
காளான் தொற்றை தடுக்கும் மருந்துகள் இருக்கின்றன. மருத்துவரின் ஆலோ சனையுடன் பயன்படுத்தி தேமலை விரட்டலாம்.
"அப்பாடா சளைக்காமல் பதில் சொல்கிறீர்கள் உங்கள் இளமையின் இரகசியம் என்ன டாக்டர்?
"சொன்னால் பின்பற்றவாபோகிறீர்கள் புகை பிடிப்பதில்லை. மதுபானம்
அருந்துவதில்லை."
I
"வயதில் செஞ்சரி போட்டு விட்டு செத்துப்போனாரே இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொராஜி அவர் மாதிரி என்று சொல்லுங்கள்."
"நான் சிறுநீர் அருந்துவதில்லையே.
அருயேலோவின் துப்பாக்கி அவனிட மிருந்து விலகித் தூரப்போய் விழுந்தது. அவனது தலையைப் பிடித்து கொக்பிற் கதவுடன் மோதி அடித்தார். அருயேலோவுக்கு மண்டை பிளந்து இரத்தம் கொட்டியது.
மின்னல் வேகத்தில் இத்தனையும் நடந்து கொண்டிருக்கும்போது லைலா காலித் தன் தோழனைக் காப்பாற்றும் வேகத்தோடு முன்னேறினாள்
அவள் முன்னேறிச் செல்லும்போது விமானம் மீண்டும் ஆட்டம் போட்டது. தடுமாறியவளை ஹரி கிளார்க் என்னும் பயணி எட்டிப்பிடித்து இழுத்தான்.
கைக்குண்டுகளை பறிக்கவும் முயற் சித்தான்.
"பறிக்காதே! விடுவேன்"
லைலா கோபமாய்க் கத்தினாள் ஹரிக் கிளார்க் சிரித்தான். "வெடித்தால் நான் மட்டுமல்ல நீயும் செத்துப்போவாய் நான் செத்துப் போனால் என் குடும்பம் மட்டும்தான் கண்ணிர் விடும். ஆனால் நீ செத்துப் போனால் உன் தாய் நாடே கதறும் தவிர, இன்னும் நீ நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது.
எதிர்பாராத அதிர்ச்சிகள், தன் சகாவும் வீழ்த்தப்பட்டு விட்டதால் ஏற்பட்ட பலவீனம், அதுதவிர விமானத்தை பயணிகளோடும் சிதறடிக்க முடியாது மிரட்டலாம் செய்யமுடியாது.
லைலா யோசித்த நொடிகளில் அவளது கைக்குண்டுகள் ஹரிகிளார்க் கின் கையில் சென்றுவிட்டன.
இத்தனை சம்பவங்களும் 18 நிமிடங்க ளில் நடந்துமுடிந்தன.
இலண்டன் ஹீதுறு விமான நிலையத்தில் இஸ்ரேலிய விமானம் அவ சரமாக தரையிறக்கப்பட்டது. அருயேலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் L JLL LITGiT.
கடத்தல் முயற்சி தமது வான் பகுதியில் நடந்தமையால் லைலா காலித்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரிட்டிஷ் பொலிஸ் கேட்டது.
லைலா காலித் பிரிட்டிஷ் பொலிஸா ரால் கைதுசெய்யப்பட்டாள்
லைலா காலித் கலங்கவில்லை. கைது செய்த பொலிஸ் அதிகாரியிடம் கேட்டாள்.
"அருயேலோ எங்கே? அதிகாரி சற்றுத் தாமதித்து அனுதாப மான குரலில்
வெடிக்கவைத்து
"காப்ாற்ற முயன்றோம். சிகிச்சைக்கு முன்னரே வழியில் இறந்துபோனார்!
லைலாவின் விழிகளில் இப்போது
முற்றும்
பி.கு. லைலா காலித்தை மற்றுமொ விமானக்கடத்தல் மூலம் பி.எஃப்.எல்.பி பிரிட்டனிடமிருந்து மீட்டெடுத்தது.
எங்கே விட்டேன். ஆ.உடல் எடையை சீராக வைத்திருக்கிறேன். இதனால் என் மனைவிக்கும் சந்தோசம். ஏன் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். தினமும் ஒரு மணி நேரம் தோட்ட வேலை செய்கிறேன். ஒரு குறிப்பிட்ட தூரம் நடக்கிறேன். வெளியே நடக்க விருப்பப்படாவிட்டால் கயிறு அடிக்கலாம். (ஸ்கிப்பிங்) தினமும் குறைந்தது நூறு தடவை ஆணோ பெண்ணோ கயிறு அடித்து வந்தால் உடல் கட்டாக இருக்கும் எடை கட்டுக்குள் இருக்கும் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் மனமும் தினமும் தெம்பாக இருக்கும் ஐம்பதிலும் ஆசை வரும். ஐம்பதிலும் அசத்த முடியும், அலுப்பு வராது களைப்பும் இருக்காது."
"அப்படியா.நாளை முதல் கயிறடிப்பேன்.சத்தியம் டாக்டர் சிரிப்பும் கூட நல்ல மருந்துதானே ஒரு ஜோக் சொல்லுங்கள் டாக்டர் சிரித்துக்கொண்டே கழன்று கொள்கிறேன்."
"டாக்டர் ஒருவர் பரிசோதனைக் கூடத்தில் ருந்தார். அவரது ஆராய்ச்சியில் வெற்றி கண்டுவிட்டார். அதே நேரத்தில் அவரது மனைவிக்கும் குழந்தை பிறந்துவிட்டது. அந்த செய்தியை டாக்டரிடம் சொல்ல ஓடி வந்தவர் "வாழ்த்துக்கள்" என்றார். அதற்கு டாக்டர் அமைதியாகப் பதில் சொன்னார், "எனது மாணவர்கள் இருவரும் ஒத்துழைத் திருக்காவிட்டால் நான் இந்தச் சாதனையை படைத்திருக்க முடியாது." இ
().16-28,1995

Page 9
இரண்டு கைகளை வைத்துக்கொண்டே நம்மில் பலர் என்ன பாடு படுத்துகிறார்கள். முன்று கைகள் இருந்தால் என்ன நிலமை என்று யோசிக்கத் தோன்றுகிறதா. ஆனால் HÂ இருக்கும் முன்றுகை மனிதர் பரம சாது பெயர் முஸ்தபா ஷாரீப். அமெரிக்காவில் பொசினிக்கன் குடியரசில் உள்ள சான்கோ டோமிங்கோ என்னுமிடத்தில்தான் பிறந்தது. முன்றுகையோடு வளர்ந்தது எல்லாம் ஆரம்பத்தில் முதுகில் சிறிதாக இருந்த கை வளர்ந்து நீண்டுவிட்டது. கண்டவர்கள் அனுதாபப்பட்டார்கள் முஸ்தபா தன்னம்பிக்கையோடு முன்றாம் கைக்கும் வேலை கொடுத்தார். தற்போது பேஸ்போல் விளையாட்டில் அசத்துகிறார். இரண்டு கையில் இருந்து தப்பினால் முன்றாம் கை பந்தை கப்பென்று அமுக்கிவிடும்.
ருசியான நீளம்
என்ன இது அனுமார் வால் மாதிரி நீண்டிருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? வால் அல்ல வாய்க்கு ருசியான சான்விச் தான் இது பத்தாயிரம் இறாத்தல் பாண், பதின்முவாயிரத்து இருநூறு இறாத்தல் கறிவகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது. தயாரித்து முடித்தவர்கள் 1500 பேர் அடுக்கிப் பார்த்தபோது 2 3/4 மைல் நீளம் இருந்தது. இது ஒரு உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுவிட்டது. சரி சாதனை முடிந்தபின் இதையெல்லாம் என்ன செய்தார்கள் என்கிறீர்களா? அநாதைக் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டார்கள்.
-、1°一氹
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பென்று பிடிக்கும்
சிறுவயதில் பிடிக்கப்பட்ட போட்டோ முஸ்தபாவின் மூன்றாவது கரம் இது வளரு பருவநிலை, இப்போது நீண்டு வளர்ந்து விட்டது.
ஒவ்வொன்றும் 50 at Gant Glasngis L I மலைப்பாம்புகள் உடலை சுற்றி இறுக்கி நசுக்கியும் முச்சு பிடித்து நிற்கிறார்பாருங்கள் VULLIT TGÖTS LaJib!
தொண்டனும் ಹ॥
Earl Saar தொண்டனுக்கும் உண்டு என்று
பட்டிருப் frægir. கரடிக்கும் உண்டு உண்ட களை என்று g`atsfi நம்புவீர்கள் தானே. தூங்குவதிலும் தூக்கலான 9IP AILLQID என்று கரடியார் தூங்குவதன் மூலம் நிரூபிக்கப் படுகிறது. டும்.டும்.டும்.

Page 10
|Јајц
மாருங்கா முப்பில் இருக்கிற அான் இந்திப்படவுலகிள் LLLL L L T T S LL TTT T LS
மம்நாயக் காந்தார் விமான்கான் பிருவரும் பாதி நாள் ாக பிருந்தது பா சாச்சாரம் பிப்போது வேறு நாள் வேறு ஆகிவிட்டனர்ாம்தாக்காதந்தேனா நாள் உாறியிருப்பார் என்கிறார் சல்மான்கான் naar in Networm ாள் பாவின் உருவத்தைப் பார்த்து அவரை எண்ட போட்டது பாட்டது அவரது மாப்பாங் SS ாா பட்டென் தெளி ாதொல் அறபுதா
| = " का का
ாடகம்ாற்றே அதி பநேசிப்பதாக
1552 DURUMUNIDES
u Turu ulu, O." ார முயன்று படி உரயம் ாள் நெடிய
Ni tunnustur manu | || || Torin, inter" டாது அக்க மகள் பரம்
ffilmiau gwrth Llyfr டென் என்று நண்பர்கள் ா அாயரிடமும் சொல்வம் | || || || ||Trini sit an niini
|\{# =#### ##=
SS | Billy... jiji Ulur dalja Luis ilire ݂ ݂ ݂ துவக்கான காதல்ன் படத்தை ாந்தவர் குருகமொன் காதலன் வெற்றிக்கு பின்னர் குருகமொன் ாந்து தரப்பொரும் ஆப்பர் ల ாம்ாருள் நரம்
நார்கள் பிருவர் ஒருவர் ாத் மற்ா புதுமுகம் அப்ாள் **
| styrtura myrslunnm: GM59||
நாள்ளப்பிருத ெ ாண்டெழுத்து எப்படி - ாள்ாலும் அவர் செங்கம்
Earl இரண்டெழுத்து zur
டிராந்து 屬聶-m」 IYATIYITITFATI . தி இந்த நேரத்தி 'துரு அதிஷ்டம் தயாரிப்பாளர் நாள் படம் ஒன்றை * இசையமைந்து திரைக்கா பெற்றி முடிக்கும் பொறுப்பை பெறப்பேர்ராம்
துவகமோளை சகிதம் சான்ன கதை நாகிரெட்டியாரு விட்டதாம் நீயே பண்ணிகள்ாடு விட்டாராம் நான்ா க்கும் நாள்
உமக்கு மட்டுமே செய்தேன் தர பாரோ டிராந்தர்
/> EIf II
பெக் கிட் சளி ஊர்வ படத்தில் நடித்து அமிதாவும் எதையுமே பட இப் ? LLLLLL LLL LLTTTTS KTTTTL T SYLLLLLLS மக்குநர் ன் பேராதரவு அமிதாவுக்கு கிடை வாய்ப்புக்கள் வந்து ருெம் ஒரு கொஞ்சர் என்றாலும் எதிர்காலம் பளிச்சென்று க்கும் என் போப்பெரிக்கொள்கிறார்கள் து
பக்த நிபு நிபுவென்று து
ILLITF Liaire
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- - S S S S S S S S S S
Filegn Finnéfoni
புள்ள குட்டிக்காரன் படம் திரைக்கு வந்து ஒரு வாரமாகிவிட்டது ஆனாலும் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள் பார்த்திபன் தா நம்பதியினருக்குள் மிளிப்புயலை தக்கவைத்துக் கொண்டு பிருக்கின்றன புதிய பாதை படத்தில் நடிக்கும் போது சீதான காதல் பன்னா
பாளம் செய்தவர் பார்த்தின் புள்ள குட்டிக்காரன் படப்பிடிப்பில் சங்கிதாவோடு நெருக்கமாக பழகிவிட்டாராம்
வேறு இயக்குநர்கள் நடிக் அழைத்தபோதும் சங்கீதா மறுப்பு சொல்லிவிட்டாறுப்புச் சொன்னதோடு மட்டும் நன்றிருந்தால்வம்
வையே ஆனால் சங்தாக் குட்டி என்ன சொன்னார் தெரியுமா நான் நடிக்க வேண்டுமானால் பார்த்திபன் சம்மதிக்க வேண்டும் ஆே நீரின் அவரையே கேளுங்கள் என்றுவிட்டார்
அதுவும்ஆவி உதயகுமார் கொள் ரவிக்குமார் போன்றபியக்குநர்களின்
க்கூட நறிவிட்டார் சங்கீதா என்றால் சம்மா துடும்பம் படத்தில் பிரபுவோடு நடிக்கும் வாய்ப்பையும் ܠܐ ாந்தள்ளியிருந்தார் இவையெல்லாம் சேர்த்துதான் சங்கீதாவின் ா இரு என்று துருவியறிந்து கிகி பெரிதாகியது
சங்கீதா மறுக்கிறார் மறுப்பது மட்டும் தாரவி மொ
P
| fill
பெரிதா புரட்
四一-T■I TL கிங் சுட்டுக்கொள்ா T
த்ராஜ் கொள்ளாமல் படம்கட்டுத்திரு சிறர்
த்யாற்ற சத்யராஜ் வித்தியா இறுவித்தான் வருக விள்ை இரண்டாவது 醬 EUTEEN 臀 GENUIT IN LSLSSLDSSYTLZZZLLLLYLTT ZZTLLS TLTLLTSLZLSLZL Tருந்ே
蠶 *乖乖Jú*
கருபவரிடம் பங்களுக்கு 蠶 தெரியுமா 蠶 தெரியும்ான்று
* ■■ sa」一聶 ரிச்சிடும்பிடங்கள் திருக்ாகா வந்து 醬 '' II. Mae MHNT TEMP. அரமியர் திண்டடிப்பதும் பரப்பு பு |- "I 蠶
LDSSMSSSLSLLSLSSLSSZLS0YSYSZYYY YZ T TSLL SLLLLLLLL LLLLLL 獸*圖 தியரின்மாரியா வரும் தமி
TTTTTTTTTTTTTTTTTT
EUA EUA 醬 த்ெதிவைக் மார் குளுததுவதோடு சூர் மாலா இயக்குநராகவும் "* தமிழ் துவ முன்வாங்கள் பருவ நிலவரம் *。 * | |HL. (TIF" ப்ேபதி
பெயர்
Brillurus
படப்பிடிப்பு
நடத் III தொப்பே : - ETH GY. திரது
Lilli li li -- தமிழுக்கு
ரெட்டியா +1 1 曇 lässt LITEITE Y wawr பாந்ெத |Allian
டிராஜேந்தா க்குப்பிடித்து TITT arii
क,|| || || = என்ரிரு
ள்ள நாயகி
எடுத்து மற்று
க்கும் நவ
-_
/ தொடர் ஆட்டம்
சத்யராஜுடன்
நடித்த விலா வில்லன் வந்து ஓடி ܚ கொண்டிருக்கிறது பொது சரத்குமாரோடு வெளிநாடுகளுக்கு பரந்து பாடல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நக்மா
ரகர் பொயின் படத்துக்காக பிரான்ஸ் இங்கிலாந்து
து நெதர்லாந்து ஆகிய நான்கு நாடுகளில் சரத்குமா பாடல்காட்சிகள் மற்றும் குரு காதல் காட்கள் பட்டுன்ா சமீபத்தில்தான் வெளிநாடுகளுக்குப் பறந்து எவ் ாள் படத்துக்காக பாடி ஆடி களைந்து போய் வந்தார் நம்மா போது மீண்டும் இன்னொரு ரவுண்ட் பொய்விட்டு வந்திருக்கிறார்
உடம்புக்கு என்ன ஆகுமோ
memana TITEIT
இளையராரவின் மகன் கார்த்திக் ராஜா பாண்டியன்
படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்து பிருந்தார் இப்போது
ஒரு படத்திற்கு முழுதாக இசையமைக்கப் பொறார் வாய்ப்புக்
கொடுப்பது இளையராஜாவை அன்னக்கிளி படத்தின் முகம்
அறிமுகம் செய்தாரே அவர்தான் அவர் பெயர் பஞ்சு அருசியம்
- .. .

Page 11
1 ܨܒܐ .
| TLD | ITA
70:7 L. | |} } இ წწ. 2ჭვ5% 2! 1 11 ܠܐ ܐܬܐ ܠܒܝܬܐ . - ''':ே : 11 1 -ஆந்து 'ெ தும் వ్కే ୍:
ே 07
”, 曹* -
y llysenw - ா மெல்ல் மந்து - ாம் தந்துகொண்டுநா
போகும் படமொன்ற விரவி = ாம் படத்தின் பெயர் விட்ாருளாலுக்கு
r
ாடிருந்தபோது பிபைர் தகராறு செய்ார
T ான்ற ';|' in நடுவில் PERTIL
L S L L TTT L T L S uDu D S LT KS
--
 

/ normatum TaTET ETT IF, vir இயக் கொண்டிருந்து NWAY AVUTTI I Manrif பிரபு கதாநாயகனாக நடிக் தமிழ்ப்படம் ஒன்றை இயக்க ாரர்கிருஷ்னா ஏற்கன பிரபு நடித்த ராஜா கைய வர் Weir layers suitar, SSSLLSSS SS SS SS SS SS * * * * கேபிாள் இன்பதால் நிறுவ அடுத்து திவ்யா என்ற படத்ை தயாரிக்கிறது. படத்தின் ரகுவர கான்யா இன்னந்து நடிக்கின்றனர் / தற்போது ஏழு படங்களில் பிய JU, IMFIFF KAITatar INALITEITE அவற்றில் நாலு படங்களில் பிரண்டு கதாநாயகிகள்
/ ரகசியப் பொவிப் படத்தின் மு
திரையுலகில் காவடி எடுத்து வந்துள் முள்ளாள் கவர்ச்சி நடிா ஜோதிட்சுமியி
மகள் ாேதிமீர் அந்தப்படம் வெளிவருவதர் முன்னரே மின்டர் மெட்ாள் படத்தில் நடி ஒப்பந்தமாகியுள்ளார்
பள்ளிரத்தினத்திடம் பதவியாகப் பாரியா வரும் பாரதிராஜாவின் மகள் மார் விர தாநாயகனாக நடிக்கவுள்ளார்களோ நடிக் படத்ாத பாரதிராவே இயக்குகிறார்
இந்தியில் இருந்து நம்ம மனிஷா போன்றவா தமிழுக்கு வந்து கொள்டிருக்கும் இந்த நேரத் ால முன்னரி நடிாருவர்தமிழுக்கு வருகிற
IITLS S D TLL T D S uu S S L L பிகோஸ் மணிரார்ப்பொழுது ரேகான்ற படத் இயக்குவதற்காக பள்ளிகளில் ஈடுபட்டுள்ளார் (விகுநர்கள் இயக்ாந்தம் மெர்ஸ் பத் விவசாான் என்னும் புதியவர் செயயப்பாளர அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் கவிஞர் முத்தர் பாடலை எழுதியுள்ா
S S S S S S S S S S S S 'தி / நான் இயக்கும் படங்களில் முக்கிய வேடத்திலநடிப்ப
■- NA LSL T Y TTT L L L SYZS S L L S L S S LLL * MANAP T P' "ARTHOUT TYWYDDELAN NT
' * இயக்கி வரும் மீண்டும் சாவித்திரி படத்தில் நடிக்கவில்லை
-— E.
கார்ந்திக்காகாரோடியாக நடிக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கார படத்தில் கண்காவுக்குத் தங்கைவெடத்தில் பிரண்டாவது கதாநா பாக்கியாக நடிக்கிறார் அனுரா
பாரதிராவின் உதவியார் ஜெயபிரகாழ் தற்போது இயக்கி வ
ே
dau : ாநிதளம் படத்தில் வியா என்னும் புதுமுகந்தக் கதாநா
曹 ே ாக்கியுள்ா
:ே 'விர்ப்பத்தில் இருந்தால் வெற்றி
நாட்டாளம ஆகிய படங்களின் முவம் பிரபான பொன்னம் பிப்போது ரவியின் முத்து படத்தில் விள்ளாக நடிக்கிறார்
மம்தா குல் TITGI
It ha-Sora
பாக்யான் மோதிரக் கையா குட்டுப்பட்டர் மேகா வி விசேஷங்க படத்தில் அறிமுகமா மாயனாவுக்கு பட வாய்ப்புக்க s}FélÉ (Palána.
பொறுத்தார்பொங்கி எழுத்த மலையாத்தில் போய் கவர்
விசேஷம் காட்டினார். இப்பே மவயாளப் படவுலகில் கோக் பிளி மோகன விசேஷங்க
கிறார் காம் மலையாளப்

Page 12
@ துவரையில் சொன்ன சின்ன சின்ன டிப்ஸ்ஸை பயன்படுத்தி எல்லாரும் அழகியாயிட்டு வர்றிங்க இல்லையா?
ஆனாலும் எழுதின குறிப்புகளையே அதாவது முகப்பரு போவதற்கு சிகப்பா வதற்கு. இப்படி எழுதின விஷயத்தையே திரும்பத்திரும்ப எழுதச்சொல்லி, வாசகிஸ் கேட்கின்றனர். ஆனால், இது மற்றவர்களுக்கு ஒரே ரம்பமா இருக்குமே. அதனால, நம் விட்ல கிடைக்கிற.சின்ன சின்ன பொருட் களை வைச்சிகிட்டு, எப்படி நாம அழகியாவ துன்னு பார்ப்போமா?
கறிவேப்பிலை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் தலைமுடி வளரும் தேங்காய் எண்ணையில் கறிவேப்பிலையைக் காய்ச்சித் தினமும் தலைக்குத் தடவினால்
பழ ஜூஸைத் தடவினால் கருமை மறையும், முடி அடர்த்தியாக வளரும் உருளைக்கிழங்கு இதனை மைய எலுமிச்சை முகம் முழங்கைகள் அரைத்து கண்களைச் சுற்றியுள்ள பகுதியில்
நயம்
|-
நகங்கள் பிரகாசமாக இருக்க விரல் நகங்களில் பாதாம் எண்ணை யைப் பூசி அரைமணி நேரத்திற்குப் பிறகு கடலை மாவைக் கொண்டு நகங்களைச் சுத்தம் செய்தால் நகங்கள் பிரகாசமாக இருக்கும்.
நீண்ட விரல்களைப் பெற்றவர்கள் நகங்களை நீள் வட்டமாக வெட்டுவது நல்லது குட்டையான விரல்களை உடைய வர்கள் கொஞ்சம் நீளமாக வளர்த்து வுேப் பண்ணினால் விரல்கள் அழகாகத் தெரியும்
எந்த வண்ணத்தில் நகத்திற்கு பொலிஷ் போட வேண்டும் தெரியுமா? * சிவந்த நிறமுடையவர்கள் கருமையான
aucijalcoatila,apelli (3шПLалio. கறுப்பழகிகள், மெல்லிய நிறத்தில் நகப் பொலிஷ் போட வேண்டும் பொதுவாக மெல்லிய நிற பொலிஷ் களை யார் வேண்டுமானாலும்போடலாம் விசேஷ தினங்களில் கருமையான நிறங்களில் நகப்பொலிஷ் போடுவது நல்லது. வீட்டிலிருக்கும் சமயங்களில் நகப் பொலிஷ் போடாமல் இயற்கை நகங் களுடன் இருப்பது நல்லது உங்கள் நகங்களின் அழகைப்பார்த்து உங்கள் அம்மா, உங்களைப் பாத்திரம் கழுவச் சொல்வதில்லையா?
அழகாக நகம் வளர்த்து பொலிஷ் போட்டிருப்பவர்களைப் பார்த்தால் பொறா மையாக இருக்கிறதா? கவலைப்படாதீர்கள் விரல் நகங்களை எப்படி அழகாக ஆரோக்கியமாகப் பாதுகாப்பது என்று լյրիլյGլյրլիրի
நகம் செழித்து வளர.
பாலைக் கொதிக்க வைத்து இறக்கி, பொறுக்கும் சூடாக இருக்கும் போது நகங்கள் அதில் படுமாறு நனைத்து, பிறகு சுத்தமான பஞ்சைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
இந்தியாவில் நடக்கும் மற்றொரு அழகிப்போட்டி தொடர்பாக நீங்கள் அதிகம் அறிந்திருக்க மாட்டீர்கள்.
அதுவும் வழக்கமான அழகிப்போட்டி கள் மாதிரிதான். ஒவ்வொரு அழகியும் ஒவ்வொரு விதமான அழகு.
இறுதியாக நடுவர்கள் ஒரு முத்தை தெரிவு செய்தார்கள்
நீத்து தீட்சித் வயது 19, 5 அடி 4 அங்குலம் உயரம், அவர்தான் அழகியாக முடி சூட்டப்பட்டார்.
கரகோவும் அரங்கை அதிரவைத்தது. அழகிக்கு மட்டும் கரகோவும் காதில் விழவில்லை. ஏன்? அவருக்குத்தான் காது கேளாதே
காது கேளாத அழகிகளுக்காக நடத்தப்படும் அழகிப் போட்டிதான் அது
அழகை அமோகமாக கொடுத்துவிட்டு செவியில் மட்டும் ஒரு குறையை வைத்துப் படைத்தவனை பார்வையாளர்கள் மனதுக்குள் திட்டியிருப்பார்கள்தானே
95D36 ITLll தற்காப்பு உணர்வு மிக நல்லது
சைக்கிளில் செல்லும் போதும் கண்ணாடி அணிவதும் ஒரு தற்காப்புத்தான் பூச்சிகள்
e2/グZp Z/ இனிப்பான வாழ்க்கையையும் வரம் போடுதான் அனுபவிக்க வேண்டும் இனிப் பான கரும்பில்கூட கணுக்கள் இருப்பது ஏன் என்கிறீர்கள் வரம்போடு சுவைக்
கத்தான். தூசிகள் கண்களில் விழாது அல்லவா ! LDBEGINN IDLIGI Dig, of மட்டும்
* 8x:
GU2
முதல் அதிஷ்டசாலிக்கு 955-55 eso es
முரசு 90 முதல் தொடர்ந்து 25 வாரங்கள் பரிசுக்கூப்பன்கள் வெளியாகும். 25 கூப்பன்களையும் பத்திரமாகச் சேகரித்துக்கொள்ளுங்கள் 25 கூப்பன்களும் வெளியான பின்னர் நாம் அனுப்பச் சொல்லும்போது நீங்கள் கூப்பன்களை அனுப்பி வைக்கலாம். முதல் அதிஷ்டசாலிக்கு தங்கநகை பரிசு காத்திருக்கிறது. 25 அதிஷ்டசாலிகளுக்கு அசத்தலான பரிசில்கள் காத்திருக்கின்றன.
பரிசில்களை வெல்ல தயாராகுங்கள்.
தடவினால், கருவ தேன்: தேனு பொடியைக் குழை: முகத்தில் உள்ள வடுக்கள் மறையும் தயிர்தயிருட பாசிப் பயறு மாெ சருமம் மிருதுவா சுருக்கங்கள் மறை Tsioj: LJIGBG ஆகிய பகுதிகளில் பத்து நிமிடத்திற் முகத்தை அழுத்தி வெளியேறி விடும் என்னது. இ படிச்சிட்டு வீட்ல5 கூட விட்டு வை அருமை மகள் எ
என்ன இந்த தானா எனக்கண் கிகளே.ஒரு நிமிட அவர்களையும் ஆ களாகியுள்ள உங் மாற்ற வேண்டாம ஓ.கே.வாசகர் அழகாக மற்றவர் ஆடைகளை அணி முதலில் உ வண்ணம் எதுெ ஆடைகளைத் தெ அவர்களுக்கு அந்: மென்று நினைத் மறந்து விட்டு, அ அணிந்து நின்ற கண்ணைப் பறிக் திருப்பிக் கொள்வு SOLILITGOTG) In Gaugest ed எதையும் அணி அணிபவராக இரு நிறத்தில் இருக்க JAL GGGiIGOGILLIII மாநிறமாய் இ
வர்கள் ெ பச்சை, மெல்லிய அணிய வேண் விருந்தானால், கி அணிய வேண் Ho LJ
க்கும்.
இ கரும் சிவப்பு Societo, 399425
புதிய
{"گری
இனி வாரா இடம்பெறும் சி கவிஞர்கள் கலை தோன்றுவார்கள் இன்று கவிஞர் தா
Y بر S * مرمر S * مرY|
மரணம் உ தட்டும் அந்த ந நல்குவாய்?
ஆ என் மரணத்திற்கு மு நிறைகுடத்தையே விருந்தாளி வெறு OLIDIGL6öI.
ஓ.மரணமே பேறே வருக, மெல்லச் சொல்
plagogo நாளும் நான் கா உன் பொருட்ட இன்ப துன்பங்க நான் விை என் சகோதரர் எல்லோருக்கும் விடைபெற்றுப்
இதோ என் எல்லாம் திரும்ப என் வீடு பற்றி விட்டு விடுகிறே gDLI5JJ56if)LLISI, மொழிகளேவே
நாம் ெ வோராக இரு கொடுக்கக் கூ பெற்றுக்கொண் ப்போதே என் இருண்ட வீ. விளக்கோ அ6 ஆணை பிறந்துவ ஆயத்தமாக இரு
.....UIITEI மிகச் சிறந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளயங்கள் மறையும்.
ன் ஒரு துளி மஞ்சள்
முகத்தில் தடவினால், கருப்புப் புள்ளிகள்,
கடலை மாவு அல்லது சேர்த்துக் குளித்தால், இருப்பதோடு முகச்
தடவிக் கொள்ளவும் ப் பின் பஞ்சினால் டைத்தால் அழுக்குகள்
த சி.சி. ஆசையைப் ரு சமையல் பொருளைக் பதில்லையா உங்கள் என விட்டுருங்கப்பா வாரமும் : ணைக் கசக்கும் வாச யோசித்துப் பாருங்கள் ணழகர்களாக்கி, அழகி ளுக்குப் பொருத்தமாக P
ளே.ரெடியா? எப்படி ளைக் கவரும் விதத்தில் து என்று பார்ப்போமா? கள் நிறத்திற்கு ஏற்ற
வன்று கண்டுபிடித்து L
வு செய்ய வேண்டும். நிறம் அழகாக இருக்கு அவர்கள் நிறத்தை த நிறத்தில் ஆடைகளை ல், பார்க்கிறவர்கள் |றது என்று முகத்தைத் ITSEGT.
soft. டையைத் தவிர வேறு யக்கூடாது வேட்டி ந்தால் கரை கூட அதே வேண்டும். கைக்குட்டை இருந்தால் நல்லது. இருப்பவர்கள் ல்லிய நீலம், மெல்லிய மஞ்சள் நிற உடைகளை டும். மாலை, இரவு lம் கலர் உடைகளை டும். அப்போதுதான் ரிச் என்று அழகாக
ருப்பவர்கள்
கரும் ஒரேஞ்ச், கரும் ஈள், கரும் நீலம் போன்ற SS SS S S S S S S SS S S S S
தான் அழுத்தி அழுத்தி பல்துலக்கினாலும்
முகம், கழுத்து
ஹலோ.
இந்த வாரம் பற்களைக் கொஞ்சம்
Saigos (GLITLDIIP
ஹிரா போன்று பளிர்.பளிச் பற்களை
பார்த்ததும் ஆச.ஆசயா இருக்குல்ல.என்ன
இந்த நடிகைகளின் பற்கள் போன்ற வெண்மை நம் பற்களில் இல்லையே என்று நினைக்கத் தோன்றுகிறதுதானே. இனி கவலையை விடுங்கள். பல்லழகுக்கு உடல் ஆரோக்கியம்தான் காரணம், எனவே, அழகு பற்கள்
ருத்தரங்கம்
வாரம் கருத்தரங்கம் ந்த சிந்தனையாளர்கள் ஞர்கள் கருத்தரங்கில் என்ன சந்தோசம்தானே? கூர் வருகிறார் மறைந்தும்
a a - - - - S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
” ட் ன் வாழ்வின் கதவைத் ளில் நீ அதற்கு என்ன
விருந்தாளியாக வந்த என் வாழ்வு என்னும் வைத்துவிடுவேன் வந்த கையுடன் திரும்பிப் போக
. வாழ்வின் இறுதிப்
பந்து என் செவியருகே
திர்பார்த்து ஒவ்வொரு து வந்தேன் ஏன் எனில்,
கவே நான் வாழ்வின்
ளப் பொறுத்து வந்தேன்.
பெற்றுக் கொண்டேன்.
|ள, விடை கொடுங்கள்
வணக்கம் செலுத்தி றப்படுகிறேன். இல்லத்தின் சாவிகளை கொடுத்து விடுகிறேன். ploLDUGOGJIGJIGJGJITIb
ந்து இறுதியான அன்பு டுமென்று கேட்கின்றேன். காலம் அடுத்து வாழ் தாம். ஆனால் நான் பதைவிட மிகுதியாகப் GÖT. பொழுது விடிந்துவிட்டது. ட ஒளிபெறச் செய்திருந்த ணந்துவிட்டது புறப்பட டது. யானும் பயணத்திற்கு கின்றேன். கு கண்டது ஒப்புயர்வற்ற ட்சி யான் இங்கிருந்து
Inui
Ahahaha
புகழ் மறையாத அமரகவி இந்தியாவின் சிறப்புக்களில் ஒன்று கூறுக கவிஞர் தாகூர் என்று விடையளிக்கலாம் எத்தனை அற்புதமான கவிஞர் மரணம் பற்றி தாகூர் எழுதியதில் இருந்து
செல்லும்போது இது என் பிரிவு மொழியாக இருக்கக்கூடும்
பேரொளிக் கடலில் மலரும் இந்தத் தாமரையில் பொதிந்துள்ள தேனை யான் கர்ந்தேன். ஆகவே பேறு பெற்றேன். 蠶 என் பிரிவு மொழியாக இருக்கட்டும். கணக்கற்ற உருவங்கள் நிரம்பிய இந்த ஆடலரங்கில் என் ஆடலை ஆடி முடித்தேன்;
உருவம் ஒன்றும் அற்ற ஒருவனையும் நான்
கண்டுவிட்டேன்.
உற்று உணர முடியாத அவனுடைய
உணர்த்துததால் என் உடம்பு முழுவதும் எல்லா உறுப்புக்களும் இன்ப உணர்வு பெற்றுவிட்டன.
ங்கு முடிவு எய்துமானால் அது எய்துவதாக இது என் பிரிவு மொழியாக
G (59.5LOLD (நன்றி-கீதாஞ்சலி)
சும்மா எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் பற்களில் அழுக்கு சேர்ந்து ஈறுகள் பாதிக்கப்பட்டு இடைவெளி விழுந்துவிடும். எனவே, முதலில் நொறுக்ஸ் தின்பதை நிறுத்துங்கள்
சிலர் பற்களை குச்சியால் குத்திக் கொண்டே இருப்பர். இதனால் பற்களின் இடையே இடைவெளி விழுந்து அடிக்கடி உணவுப் பொருட்கள் மாட்டிக்கொள்ள ஆரம்பிக்கும்.
எனவே இத்தகைய பழக்கத்புைம் விட்டுவிடுங்க.
பற்கள் பளிச்சிட.
தினமும் டூத் பேஸ்ட்டுடன் சாப்பாட்டு
உப்பைத் தொட்டு பற்களை சுத்தம் 0) τίτιμου Πh. * வாரம் ஒருமுறை எலுமிச்சைசாறு பிழிந்து அதில் உப்பு போட்டு இக்கலவையை பிரஷ்ஷால் தொட்டு தேய்த்து சுத்தம் செய்தால் பற்கள் பளிச். * அப்படியும் உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாகவே காட்சிதருகிறதா. நல்ல டார்க்கலர் லிப்ஸ்டிக். அதாங்க ரெட் அல்லது ஒரேஞ்சு கலர் லிப்ஸ்டிக்கை L SS S T திட்டிக்கிங் க.இப்போ கண்ணாடி முன்னின்று ஒரு சிரிப்பு சிரிங்க.
ஆ.என்ன ஒரு பளிச் என்று உங்கள் கண்களையே நம்ப முடியவில்லையா?
இது:
கருமையான உடைகளை அணியலாம். இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்ளச் செல்வதானால் மஞ்சள் நிறம் நல்லது
பொதுவான டிப்ஸ் பொதுவாக ஆண்கள் ஒரே நிற உடைகளை அணிவது பிறரை கவரச் செய்யும். உதாரணமாக வெள்ளை ஜீன்ஸ், நீல நிற புஷ்சேட் வெள்ளை ஜீன்ஸ்-ஒரேஞ்ச் புஷ்சேட் வேட்டி-மஞ்சள் நிற பட்டுச் சட்டையும் அணியலாம்.
அதிக பளபளா துணிகளை எடுத்து
மற்றவர் கண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுத்து
ப்போதெல்லாம்.ஸ்டைலு ஸ்டைலு தான் சூப்பர் ஸ்டைலுதான் இந்த ஸ்டைலுக்கேற்ற மயிலு தானுதான்னு உங்களைப் பார்த்து யாராவது பாடு
கிறார்களா?
BLEEMIST GEGE
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு 4 பெரியது சோள மாவு கோன் ஃபிளவர் 2மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு தேங்காய் துருவல் - கப் கச்சான் ( தூளாக்கியது) - 2 மேசைக்கரண்டி சீனி - தேக்கரண்டி எலுமிச்சம்பழச்சாறு 14 தேக்கரண்டி மிளகுத்தூள் 14 தேக்கரண்டி எண்ணெய் தேவையான அளவு செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக்கொள்ளவும் இத்துடன் உப்பு சோளமாவு சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கிண்ணம் போல் செய்து வைத்துக்கொள்ளவும் பிறகு தேங்காய்த் துருவல், கச்சான் தூள், சீனி, உப்பு எலுமிச்சம் பழச்சாறு, மிளகுத்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பூர்ணம் போல் செய்து கொள்ளவும் இந்தபூர்ணத்தை ஏற்கெனவே பிசைந்து வைத்துள்ள உருளைக் கிழங்கு உருண்டைக்குள் வைத்து முடி உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் செய்து கொள்ளவும் பூர்ண கொழுக்கட்டை செய்வது போல்) இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும் எண்ணைய் கொதித்ததும், பூர்னம் அடைத்த உருளைக் கிழங்கு உருண்டைகளை எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
இதைச் சுடச்சுட தக்காளி சோளரடன்
குழந்தைகளுக் லும் சொறி சிரங்கு கரப்பான் இப்படி எதாவது வந்து கொண்டேயிருக்கும். அதற்கு வீட்டிலேயே வைத்தியம் செய்யலாம்.
மஞ்சளுடன் வேப்பிலையை வைத்து அரைத்து பூசி வந்தால் கைமேல் பலன் அல்லது உடல் மேல் பலன் காணலாம்.
リcm16-22.1995

Page 13
6)ali III i II
நெஞ்சுக்குள் குற்றுவாள் இறங்கி இதயம் பிளந்திற்று அவள் பார்த்தாள் என்
அடுத்ததாக. இன்றைய வானிலை நாட்டின் வடதிசையில் மையம் கொண்டுள்ள போர்ச் சூறாவளி கிழக்குத் திசை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது
do கிழக்கின் சில பகுதிகளில் இன்று வானம் வேட்டும் வெளிச்சமுமாகக் காணப்படும்
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் Ga)FIIgor:: இடியுடன் கூடிய
நாட்டின் ஏனைய கரையோர மலைநாட்டுப் பிரதேசங்களில் பரவலாக வதந்திக் காற்று
இன்றைய
ஷெல் வீழ்ச்சு இடம்பெறும்
5
C
யாயமாய் விலைகூறி
ಶ್ದಿ தந்து பொருள்
ருநாள் கடந்தவுடன்
| 8ளித்தொழித்து
வெளிவந்ததுஇரு ரூபாய் ஏற்றுத்துடன். နှီး’’ அரசியலைச் சாடுகிறார். இட்டுக்கடை ஹாமினே வடக்குப் பிரச்சனை வரத்து இல்லை என்கின்றார். பெட்டிக்கடை வியாபாரி பெரிசாய்ப் புழுகினாரே இறக்குமதி #... பொருள் வேண்டும்- அவசியம் என்பதற்காய் - நாம்
பொழுதெல்லாம் உழைத்த பணம்
6) LIITCilj el DL 600L 6լյին/ՈՈ6լի 6)գրքՍՈ) பிரிந்து போவதை தான் தினமும் காண்கிறோயே!
Courts Gestan.
மாதுளம் சுளையாய்
பற்களின் வரிசையில் என் கவிதைகள் நடந் கிளைப் பாறிக் கொள்
விழிகளில் கிடக்கும் மின்சார அதிர்வில் தேகம் எரிந்து பின்-கனவுகளும் பொ
நீண்டபிரிவின் நெருப்புக் கொடுமையி -9/0/til கையெழுத்து அடிக்கடி பேசும்
ஆட்டோகிராபில் முத்தமிடுகையில் அவள் தடித்த எழுத்து
என்னை தள்ளி நகைச்
இரவுகளில் ஒலிக்கும் செருமல் இலியும் தெம்மாங்கு பாடி தூங்கவைக்கும் என்ை
இன்றுதூரத்தில் இருந்து
Liaoloffs aläüd. தேசத்திலிருந்து அமைதி இத்தோடு இன்றைய மறைந்து விட்டது செய்திகள் (UPL9.62.1 602LL595 607. யுத்து விரனை விட்டகலும் Ghia Tasin. ாேருண்ம் (FL//76),
அவள் நினைவுகள் 8: கைக் குழந்தையாயிற்
SGOTS
துடிக்கும் எனக்கு
நீர்கொழும்புநிலா ஸ்நேகி. நிர்வாணமாய். *நட்சத்திரம் துறு கேரி
F. ITAF) 45
BUI ಇಂದ್ಲಿ ಕ್ಲಿಕ್ಸ್ಟೈ' ".: : யோகம்
55/55/L LIGOLDI : - [2ଗ| 驚 (LTO), O)5. 臀TITLULU 06450g)54, முதலிரவு மஞ்சத்தில் do தூவப்பட்ட பார்க்குமிடமெல்லாம் 硫 C :* மல்லிகை பூக்கள் துப்பாக்கியின் ரெட்டைக்குழல்கள் ol) @ க் கிடக்கிறது குழந்தை #ಣ್ಣೆருக்கும் இலக்குத # இருளில்
நாயின் விழிகள் போல. ஜீவிதம் நசுங்கிப் போய். alb|0|T syLLIII. 獻 2G0III/567 செய்யும் குப்புக்காய் 5/: , விறைத்து விட்டன U55 (0115 s][05 கிரும்புக் @@051 கண்ணிருற்று சிறை தண்டனை I , 9′ வற்றிவிட்டது. நேபட தவமணி-குவைத் A WKU", "" ஆத்மராஜா நூத்சந்திரிக்க
多一 么 சக்கைகள் மட்டும் கோட்டைக்கல்லாறு
பேதியாகிற மருந்து
குடுங்க டாக்டர்."
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு முயற்சி பலிதம், பணவிரயம் HI06) 7 LDas g|Tóp- Illuj560L ICordalona), ೫೪೧ ೧ ೧೫. திங்கள் வெளியிட வாழ்க்கை மனமகிழ்ச்சி பகல் 12 மணி திங்கள் விண் குறைகேட்டல் முயற்சி புவிதம் பல் மணி செவ்வாய் தாந்து நிலை RITGANGA) 8 DIGNON செவ்வாய். அந்நியர் உதவி வாக்கு வசீகரம் T606) 7 LD6) புதன் இனசன மகிழ்ச்சி, கெளரவம் LI JIGU Il LDG Nof) புதன் பயனற்ற செயல், காரியக் கேடு Ta 6 IDGoof வியாழன் பயனற்ற செயல் மனக்கவலை ATOAJ G DGo வியாழன் இனசன மகிழ்ச்சி, பணவிரயம் LI 360 11 LD60|| || Qaf- தூரஇடப் பயணம் அந்நியர் உதவி L.LI, 2 DM வெள்ளி துன்ப நிலைமாறும் கெளரவம் காலை 9 மணி சனி துன்பம் நீங்கும் தேக நன்மை ss606) 7 I060s) சனி வெளியிட வாழ்க்கை மனமகிழ்ச்சி LIGGA) I2 IMGSM)
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-1 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-9
கும்பம் சுப நேரம்
அவிட்டத்துப்பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்) ஞாயிறு உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி திங்கள் பெரியோர் நட்பு கெளரவம்
செவ்வாய்-தொழில் சிறப்பு காரிய சித்தி புதன் மனமகிழ்ச்சி பெரியோர் உதவி KITGANGU 6 LDIGNON வியாழன் வீண்குறை கேட்டல், அந்நியர் சசுவாசம் காலை 7 மணி வெள்ளி துன்பநிலை மாறும் மனமகிழ்ச்சி BIGMa) 9 |Dóðs சனி வெளியிட வாழ்க்கை கெளரவம் LJUKG) 12 LDIGNON அதிஷ்டநாள் புதன் அதிஷ்ட இலக்கம்-5
ஞாயிறு பொருள் வரவு காரியானுகூலம் திங்கள் உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும். செவ்வாய்பணச் செலவு கெளரவக் கேடு புதன் துயர் நீங்கும் பெரியோர் உதவி வியாழன்-வீண் மனஸ்தாபம் அந்நியர் பகை வெள்ளி-காரிய சித்தி பொருள் வரவு சனி துன்பநிலை மாறும் முயற்சி பவிதம்
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம் -8
விருட்சிகம்
மும் பூராடம், உத்தராடத்து முதற்கால் (விசாகத்து நாலாங்கால் Gay LlGCDL) ஞாயிறு பெரியோர் உதவி, மனக்கலக்கம் பகல் 12 மணி ஞாயிறு தொழில் சிறப்பு கெளரவம் SIGIOGU 7 LDGÕ
க்கள் காரிய சித்தி, பொருள் வரவு ாவை 1 மணி திங்கள்- வீண் மனஸ்தாபம் எதிர்ப்ார்த்த நன்மை காலை ! செவ்வாய் துயர் நீங்கும் முயற்சி பவிதம் SLLL M S 0 LLTLLL TTTTLLS TT LLLTLL TTGLLLLSS TTTTTS LLLTS SY புதன் இனசன் மகிழ்ச்சி துன்பநிலை மாறும் பகல் மணி புதன் துன்பம் நீங்கும் செலவு மிகுதி UITGANGAN) 9
காலை 4 மணி வியாழன் பயனுள்ள செயல் பெரியோர் உதவி பிய, !
வெள்ளி வெளியிட வாழ்க்கை மனமகிழ்ச்சி BI606). I சனி புதிய முயற்சி, பணச்செலவு SIGOG), 9
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட்ட இலக்கம்-2
திை
விான் அந்நியர் உதவி அதிகார விருத்தி
Jupi, LIGN GA வி எத்தடை மனக்கலக்கம்
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம் -4
േ16-,8,1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

: மார் மேல்
ஞாயிறு பொருள் வரவு செய் தொழில் விருத்தி Igo 9 மணி ஞாயிறு பொருள் வரவு காரிய சித்தி
* LSCUIS)
Vjು இருக்கின்றது.
2 (1))
அதன் சவாசத்தில் இட்சிஷனாயிருக்கின்றது
2 GÖTGO) GO7 தழுவிய பின்னர் 5TCI
பூக்கள் மென்மையற்றவை என்பதை தெரிந்து கொண்டேன்
உனக்கு
எனக்கு முன்னே
GլD0թցին
காத்திருக்கின்றது
"வான வெளித்திடலில்- SITU), JOCO COTOL), கண்சிமிட்டும் மின்னல் ராணி கைதியாகி காதின் பாசறைக்குள்- என் வாழ்நாட்களின் சுருதியோடு இடிமுழக்கம் மேகமழைத் தேவியர்கள்- மூச்சையும் பூமியிடம் ஆடிவரும் நர்த்தனங்கள் சுவாசிக்கவேண்டும்
\(றெந்த sun"
தூறல் மழை கிடை"யினிலேகதிரவன் கரம்பட்டு பேரின்ப வர்ணங்கள்
துளித் துளியாய் விழுந்தணைக்கும் வெண்மணிகள்
| மங்கை மடியினிலே |புதைத்து வைத்த உயிர் விதைகள்| ಅಗ್ರಿ ೧೦ರಿಲ್ಲ...'96ಥಿ"
"ಕಿ 500/507 தான 2007GOTIDI தென்றல் மிகுந்து வந்து சுகசேதி கேட்டு நிற்கும் வந்து முத்தும் ம்ே கொடுக்கும்
இளங்குமராய் கிளந்தளிர்கள்
ாணமுடன் தலையசைக்கும் இயற்கையவள் கிளையகன்னிவடிவழகைக் காண்பதற்கு
| கண்கோடி வேண்டும்!
வ.வதனகோபாலன்-நோர்வே
SN
2 魏
மீனுக்கு அதிகமாக தீனி போட்டது
5 JL) ir
[ዩ ... " هائلاتهم، ولم “ტს“, „ლატინინ“
இடம் கப நேரம் forni
கர்த்திரைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புெத் முன் முக்கால்
RTT60G), 6 uDGoos
திங்கள்- துன்பம் நீங்கும், மனமகிழ்ச்சி பகல் 1 மணி திங்கள்- துன்பமதிகம், தேகசுகம் பாதிப்பு LJJJEG) I2 LIDGNA செவ்வாய் தொழில் சிறப்பு பணவரவு காலை 7 மணி செவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி KIIGOGA) 7 LDIGNON புதன் புதிய முயற்சி, பணச் செலவு பி.ப 9 மணி புதன் இனசன விரோதம், புதிய முயற்சி Ls).L. 2 LDGOVOM வியாழன் வீண் மனஸ்தாபம் அந்நியர் பகை காலை 6 மணி வியாழன் காரிய சித்தி, பணவரவு MIGNA) . LM's வெள்ளி- துயர் நீங்கும், பெரியோர் உதவி பகல் 12 மணி வெள்ளி பயனுள்ள செயல், செல்வாக்கு மேன்மை காலை 6 மணி சனி மனமகிழ்ச்சி காரியானுகூலம் காலை 6 மணி சனி துயர் நீங்கும், கெளரவம் LJG' 12 LDS)
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்
Jij, J., J.I. (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு பொருள் விரயம், அந்நியர் நட்பு திங்கள் தொழில் சிறப்பு முயற்சி பவிதம் செவ்வாய் வெளியிட வாழ்க்கை உறவினர் உதவி ALTIGODGAJ 8D6887)
புதன் மனக்கலக்கம், தேகசுகம் பாதிப்பு LJ96) ll IDGf வியாழன் காரியானுகூலம் கெளரவம் ITGOU 906s வெள்ளி துயர் அதிகம் செலவு மிகுதி முய 10 மணி சனி வீண்குறை நீங்கும், எதிர்பார்த்த நன்மை, RIIGOGA) 6 LDGBAN
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்- 9 951-5T
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு காரிய சித்தி பொருள் வரவு LIGGA) I2 DGNOM திங்கள் துன்ப நிலை மாறும் மனமகிழ்ச்சி மு.ப. 10 மணி செவ்வாய்-பெரியோர் உதவி உத்தியோக மேன்மை SIGIDA) 7 LDGM)
புதன் பயனுள்ள செயல், மனக்கலக்கம் LJUKG) 11 LDGSON வியாழன் காரியக் கேடு வீண் மனஸ்தாபம் IGoa) Das வெள்ளி- துன்பநிலை மாறும் பெரியோர் உதவி LJ.L. I Død சனி காரிய சித்தி, பொருள் வரவு JKITG0)GA) 10 LDGYish
(சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) (உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி மேன்மை காலை 7 மணிஞாயிறு உயர்ந்த நிலை முயற்சி பலிதம் LJUKG) 11 LDIGNON திங்கள் வீண் மனஸ்தாபம், மனக்கலக்கம் பகல் 12 மணி திங்கள் பெரியோர் நட்பு கெளரவம் SIGG) 9. IDG செவ்வாய் துன்ப நிலை மாறும் செலவு மகுதி காலை 9 மணிசெவ்வாய்-வெளியிட வாழ்க்கை இனசன மகிழ்ச்சி LJUKG) I2 DGNON புதன் அந்நியர் சகவாசம், மனமகிழ்ச்சி பகல் 12 மணி புதன்- புதிய முயற்சி செலவு மிகுதி UITGANGAN 6 LINGSKA வியாழன் புதிய முயற்சி பணவிரயம் காலை 9 மணிவியாழன்- மனமகிழ்ச்சி, உயர்ந்த நிலை L156) 10 (DGM வெள்ளி வெளியிடப் பயணம், ஏமாற்றம் LLTTS LLLLSTTT TTS TTT LLTTS LLTT LLTTLLLLS IAMA) 3 |DAM சனி பெரியோர் உதவி, மனமகிழ்வு காலை 6 மணி சனி துக்க நிகழ்ச்சி செலவு மிகுதி GRIGOGN) ZOLDIGNON
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்- 6 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3

Page 14
பாப்பா முரசு சிறு கதை
JUNTAIT
விதூஷகன் ஒருவன் இருந்தான். பெயர் நகைமுகன், சிரிக்க சிரிக்கப் கெட்டிக்காரன். அத்தோடு ச் சிரிக்க வைப்பதிலும்
வர்ணம் தீட்டும்
பலாபத்வெல தவிமாத்தளை
விவேகானந்தா அக்கரைப்பற்று-0.
GD)),
புனித அன்னம்மாள் பாடசாலை
Miv. Måvidst
A )
வல்லவன். அதனால் ராஜா மார்த்தாண்டன் அவனிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்.
ஆனால் நகைமுகனுக்கு வாய் சும்மா இருக்காது. எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பான். அவனுக்குத் தேவையில்லாததைக்கூடப் பேசுவான். அதனால் அரசவையினர் "வாயை அடக்கு அளவோடு பேசு! அவசியத்தோடு பேசு!" 6 I GÖTG) IDG) GADITLb GFITG)
X2~
,<别5, காதில் ஊதிய சங்கு போலாயிற்று.
ஒரு நாள் நகைமுகன் ஆற்றோரமாகச்
சென்று கொண்டிருந்தான். அந்த ஆற்றுக்குப்
பக்கத்தில் இறந்தவர்களை எரிக்கும் மயானம்
அறிவோம் loor.
ஒன்று இருந்தது.
அவன் போய்க் மயானத்தில் ஒரு ம பிளந்தபடி இருந்தது நகைமுகன் அதன் அ "மண்டை ஒடே இர் வந்தாய்?" என்று கே கூடத்தாமதிக்காமல் அ
"வாயை அடக்கா என்று சொல்லி விட் மூடிக் கொண்டது.
மண்டை ஓடு தன் பதில் ெ ü ā
* 下=一
الألمال
கனடாவில் அ6 இடத்திலுள்ள வில லயம்தான் உலகிலேயே இதன் பரப்பளவு 4
போட்டி இல 96
எம்.டபிள்யுஎம்நபாஸ் முஸ்லிம் வித்தியாலயம்
கேகிரிஸ்டி குமார் நாவலப்பிடிய
செல்வி எஸ்.அபிராமி ராமநாதன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-04
கிஷோக்குமார் பசுமலை கூட்டுரவு பாடசாலை, அக்கரப்பத்தனை
கிலோ மீற்றர்.
அமெரிக்காவில் லத்தில் 1992 ஆம் ஆ லியோனெட்டி என்ப தவளை ஒன்றைப் பிப
எழுத்தாளர்களுக்கு பெயர்கள் உண்டு உ புனைப் பெயர்களை ை எழுதிக்குமித்த எழுத்தால்
அமெரிக்காவைச் பெய்ன் என்பவர்தான் புனைப் பெயர்களில் எழுதியுள்ளார்.
திரும்
 

காண்டிருந்தபோது ண்டை ஓடு வாய் அதைப் பார்த்த ருகில் சென்று த இடத்திற்கு எப்படி டான் ஒரு கணம் ந்த மண்டை ஓடு,
公2%
%ク 後
/ ததால் வந்தேன்" டுத் தன் வாயை
கேள்விக்கு இப்படி
R
பாரதி பாரதி பாரதி பாட்டுத் திறனால் அவரே நமது சாரதி சாரதி சாரதி
ஆலிசி ஆ004 ஆ04 ஆசை திர வாங்
அப்பன் அப்பன் அப்பன் அப்பன்போல தப்பாமலிருந்தான் ö山Lö,ö山Lü,、山Lü
கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அது பதில் சொன்னது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது மீண்டும் அதே கேள்வியை மண்டை ஒட்டிடம் கேட்டான் அவன் அதுவும் முன்புசொன்ன பதிலையே சொல்லிற்று மண்டை ஓடு பேசுவது என்பது சாதாரண விஷயமா என்ன? ஆச்சரியமானது இவ்விஷயத்தை அரசரிடம் சொல்லி, அவர் பாராட்டைப் பெற
இவன் போன சமயம் ராஜா மார்த்தாண்டன் வேறு சில முக்கிய வேலைகளில் ஈடுபட்டிருந்தார். அதனால்
இருந்தது. எப்படியோ வாயிற்காவலனிடம் அனுமதி பெற்று அரசனிடம் சென்று விட்டான் நகைமுகன், அரசனிடம் தன்னோடு மண்டை ஒடு பேசிய விஷயத்தைச் சொல்லி அவரை மயானத் திற்கு வரச்சொல்லிப் பலவந்தமாக அழைத்தான் நகைமுகன்
"மண்டை ஓடாவது பேசுவதாவது. நீ சொல்வது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என் நேரத்தை வீணாக் காதே.போ இங்கிருந்து என்றார் ராஜா மார்த்தாண்டன்
ராஜா கண்டிப்பாக வந்து பேசும் மண்டை ஓட்டைக் காண வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தினான் நகைமுகன் அரச வையோர் வாயை அடக்கு என்று நகைமுகனுக்கு சைகையால் சொன்னார்கள் அதை அவன் அலட்சியம் செய்து விட்டு, ராஜா மார்த்தாண்டனை வற்புறுத்தினான்.
அதனால் கோபங்கொண்ட அரசன், "வருகிறேன். அங்கே மண்டை ஓடு பேசினால் உனக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும். மண்டை ஓடு பேசாவிட்டால், உன் தலையை அங்கேயே வெட்டி விடுவேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் கூட மந்திரி பிரதானிகள்
LDIGOGU LDEIGOGU LDIGOGL) மாலை நேரம் மகிழ்ச்சியான GBGJIGO)6II (BONIGO)6IT: (B6/60)GNI
朝öm,(m,航ü சினம் ஆற்றி நிறைகாண்பதே குணம் குணம், குணம்
Φ00)I , όώ00ι η θρ0) கடைக்குச் சென்று வாங்கிவந்தேன் குடை குடை குடை செல்வி திரின்சிபாயா முகமட்-ஏறாவூர்
எல்லாரும் அரசனோடு புறப்பட்டனர். அங்கே மண்டை ஒடு வாய் பிளந்தபடி கிடந்தது மண்டை ஓட்டைப் பார்த்து நகைமுகன்,
"மண்டை ஒடே மண்டை ஓடே இங்கே எப்படி வந்தாய்?" என்று GBELL TIGöI.
மண்டை ஓடு பேசாமல் மெளனமாக இருந்தது மீண்டும் மீண்டும் அதனிடம் அதே கேள்வியைக் கேட்டான். அது பதிலே சொல்லவில்லை. அழாத குறையாகக் கூட மண்டை ஒட்டிடம் கேட்டான் நகைமுகன் அது மெளனம் சாதித்ததே தவிர பதிலே சொல் ബിബ്,
அரசன் உத்தரவுப்படி நகை முகனின் தலை அந்த இடத்திலேயே வெட்டப்பட்டது.
அரசன் உட்பட எல்லோரும் சென்ற பின்னர் மண்டை ஓடு வெட்டப்பட்ட நகைமுகனின் தலையைப் பார்த்து "நீ எப்படி இங்கே வந்தாய்?" என்று கேட்டது.
"வாயை அடக்காததால்." என்று பரிதாபமாகச் சொன்னது நகைமுகனின் வெட்டப்பட்ட தலை
S S S S S S S S S S S S S
--
ܝܝܗ
ன்று நகைமுகன்
தில் பதிவோம்
W'ሃሮ .
ܓ
பேர்டா என்ற
குகள் சரணா
மிகவும் பெரியது. ஆயிரம் சதுர
ஹையோ மாநி ண்டு மைக்கேல் பர் ஏழு கால் த்தார்.
கிலேயே அதிக பத்துக்கொண்டு யார் தெரியுமா? சர்ந்த வாரன் மொத்தம் 75 நாவல்களை சுந்தரப்ரியா g
செக் குடியர
தலைநகர் பராகுவே
பரப்பளவு 78,864 சதுர கிலோ மீற்றர்.
எழுத்தறிவு 99
g:LDulio ding:567ugaluzio
மொழி செக்
நாணயம் செக் கிரவுண்
தனிநபர் வருமானம் 7700 டொலர்கள்
அமைவிடம் தென்மேற்கே ஜெர்மனியும் வடக்கில் போலந்தும் கிழக்கில் ஸ்லோவாகியாவும் தெற்கில் ஒஸ்ரியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு மத்திய ஐரோப்பிய நாடான செக்கோஸ்லோவாகியா 1993 ஜனவரியில் செக் மற்றும் ஸ்லோவாகியா குடிய ரசுகளாகப் பிரிந்தது. (2) (IoUGan - T - , 64%. மற்றும் ஸ்லோவாகியர் கொண் டிருந்தது. இரண்டு நாடுகளின் ցուլ լոլ փարց, Օ. Ե3-րջ00թյTalյր փլար சோஷலிஸ்ட் குடியரசு முன்னர் உருவாகியிருந்தது. 1990 இல் இப்பெயர் செக் மற்றும் ஸ்லோவாக்பெடரேட்டிவ் குடியரசு என மாற்றம் பெற்றது. கம்யூனிஸ்ட் ஆட்சி நீங்கியது என்பதைக் குறிக்கும் விதத்தில் பெயரில் இருந்த சோவுலிஸ்ட் என்ற சொல் நீக்கப்பட்டது. உள்நாட்டுக் கலவரங்களை அடுத்து 1992ல் இரண்டு நாடுகளும் தனித்
oriru, Lira م چوچrn; 5 OG
Iத்திய தென் அமெரிக்க பகுதிகளில் குடைப்பறவை என்ற ரு வகைப் பறவைகள் உள்ளன. 鷲 ற்றிற்குத்தலையில் குடைபோன்ற அமைப்பு ருக்கும் ஆண் பறவைகளுக்கு இவை பெரிய தாகவும், பெண் பறவைகளுக்குச்
சிறியதாகவும் இருக்கும்.
கழுத்திலிருந்து தாடிபோன்ற மெல்லிய சதைப்பகுதி நீண்டிருக்கும். இவற்றால் எவ்வித பயனும் இல்லை. மற்றப் பறவைகளிலிருந்து இவை வேறுபட்டுத் தெரிவதற்கும், அழகிற் காகவும் இவை அமைந்துள்ளன. உருவத்தில் ப் பறவைகள் காகத்தின் அளவை ஒத்திருக்கும்.
தனியாகப் பிரிவதெனத்திமானிக்கப் LJLL JI. () θεό (βόητου (βουπροπαρμπο ήςύ 1946 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் பாண்மை பெற்றது. சோவியத் யூனியன் 1969ல் செக்கோஸ்லோவ கியாவை ஆக்கிரமித்து, இதைக் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. பொருளாதாரம் தொழில் துறையில் வளர்ச்சி பெற்றுள்ளது. இயந்திரங் கள் வேதிப்பொருட்கள், கண்ணாடி போன்றவை ஏற்றுமதி செய்யப் படுகின்றன. விவசாயம் வளர்ந்து வருகிறது கோதுமை, உருளைக்
கிழங்கு என்பன முக்கிய விை
பொருட்களாகும்.
=>
()െ.16,-23.1995

Page 15
டெனிங் டேபிளுக்கு முன்புறமாய் உட்கார்ந்தபடி, பீங்கான் கோப்பையில்
கஞ்சியை, மருந்து சாப்பிடுகிற D GOSTİNİ வோடு ஸ்பூன் ஸ்பூனாய் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார் சந்தானகிருஷ்ணன், ! அவருக்கு எதிரே உட்கார்ந்திருந்த அவர் மகள் அபிநயா சப்பாத்தியைப் ய்த்து காரமான குருமாவில் தோய்த் கடைவாயில் அசக்கி சுவாரசியமாய் மென்று கொண்டிருக்க சந்தானகிருஷ்ண
FIT6OT 6 OTTTTT.
"சொர்க்கம் நரகம்ங்கறது
கத்துக்கோ நரகத்துக்கோ போறதில்ை உயிரோடு இருக்கிறப்பவே ஜனங்க சொர்க்கத்தோட சுகத்தையும், நரகத்தோட வேதனையையும் அனுபவிச்சுடறாங்க." "எப்படியப்பா சொல்றிங்க?"
"உன்னையும் என்னையுமே எடுத்துக் காம்மா அபிநயா உப்பும் உறைப்பும் காரமுமா நீ சாப்பிட்றே. நான் ஒரு உப்புக் கல்லைக்கூட சேர்த்துக்க முடியாம இந்த சவசவா கோதுமைக்கஞ்சியை குடிச்சுட்டிருக்கேன் சொத்து பத்தைச் சேர்த்தும் ஒரு வாய் சோத்தை ஒழுங்காத் தின்னமுடியல்லேம்மா.இதுதான் ஒருத்
கிய வாயோடு சிரித்தாள். இந்த டயட் கண்ட்ரோல் கொஞ்
ளைக்குத் தானே? உடம்பு சால்ட் குறைஞ்சு நார்மலுக்கு வந்ததும் நீங்களும் வாய்க்கு ருசியாய்ச் சாப்பிடலாம்னு நம்ம ாக்டர் சொல்லியிருக்காரப்பா. கஷ்டப் ட்டு ரெண்டு மாசம் எப்படியாவது பொழுதை ஒட்டுங்க."
சந்தானகிருஷ்ணன் ஒரு குழந்தை மாதிரி சிணுங்கினார். "ரெண்டு மாசம் வரைக்கும் என்னால இந்த நாக்கை வெச்சுக்கிட்டு இருக்க முடியாதம்மா அவரையே கவலையோடு பார்த்தா அபிநயா,
கிட்டத்தட்ட எண்பது லட்ச ரூபாயை
சேர்த்து வைத்திருக்கிற அப்பாவு
இட்லியைக்கூட
கியம் ஏற்பட்டுவிட்டதற்காக தன்னுடை இருதயத்தின் ஒரம் லேசாய் கசிந்தாள்.
சந்தானகிருஷ்ணன் ஏற்கனவே ட L2.6M) {9}/TITIT.
இனிப்பை மறந்து வெகு ாயிற்று.
கடந்த ஆறு மாசமாய் ரத்தத்தி சால்ட் கூடவே ப்ளட் பிரவுர் குடும் ாக்டர் மேனன் பிரிஸ்க்ரிப்ஷன் எழுதி கொடுத்தார்.
காலையில் உப்பில்லாத கோதுமை கஞ்சி இரண்டு கோப்பை, மத்தியான உப்பும் எண்ணெய்யும் கலக்காத சுட் சப்பாத்தி, உப்பில்லாமல் வேக வைத் தாவது ஒரு காய்கறி, ராத்திரி மறுபடியு கோதுமைக் குஞ்சி.
"அம்மா.அபிநயா..? ':
கிருஷ்ணன் கோதுமைக் கஞ்சி இருந் ங்கான் கோப்பையைத் தள்ளி வைத் விட்டு கூப்பிட்டார்.
"GT676 ILLIT,p"
குடம்மா.சாப்பிடணும் போலிருக்கு.
அபிநயா தட்டைத் தூக்கிக் கொண்டு
T நோ.நோ.டாக்டர்க்கு தெரிஞ்சா ன்னைச் சத்தம் போடுவாரப்ப இனிமே உங்க முன்னாடி உட்கார்ந்து சாப்பிடறது மகாதப்பு. கிச்சனுக்ே போயிடறதுதான் பெட்டர்."
"அபிநயா, ப்ளீஸ்." "ஸாரி.மைடியர் டாடி.." "புது மோஸ்தர்ல ஒரு நெக்லஸ்
Glur: Gai Ipang aja suUgl: 23 முகவரிசிஎச் அனழுத்தய முகவரின்னர் ரோட்டில் 10
இரட்டைப்பாதை
பொழுதுபோக்கு பத்திரிகை, வானொலி
ஜனாதிபதியே கோலார் தங்கச் சுரங்கத்ை எம்பேர்க்கு எழுதி வெச்சாலும் சரி.இந் சப்பாத்தி விள்ளலை குரு மாவுல தோச் தரமாட்டேன். கண்ணை முடிட்டு கஞ்சியை குடிச்சுடுங்க பார்க்கலாம்"
"என்னால முடியலைம்மா
யில்லை. குடிச்சு தான் ஆகணும்.இ நீங்க குடிக்கலைன்னா டாக்டர் மேனனுக்கு போன் பண்ணி நீங்க சப்பாத்தியு குருமாவும் கேட்டதைச் சொல்லிடுவேன். "சொல்லிடாதேம்மா. மேனன்
அந்த வலியைத் தாங்கிக்க முடியாது சப்பாத்தி குருமாவையும் நீயே சாப்பிடு நான் அந்தக் கஞ்சியையே குடிச்சுடறேன். சந்தானகிருஷ்ணன் தீவிரமாய் சாப்பி ஆரம்பித்தார்.
அபிநயா சிரித்துக்கொண்டே ஏதே சொல்ல முயன்றபோது வாசலில் காலிங் பெல் 'கிண் கினார்" என்றது.
"மணி அது யார்ன்னு போய் பாரு சந்தானகிருஷ்ணன் தலையைத் திருப் உள்ளே பார்த்துச் சொல்ல சமையல் மணி தோளில் போட்ட துண்டோடு வாசை நோக்கிப் போனான்.
ஒரு நிமிஷம் கழித்து வந்தான். "யாரு மணி.? "புரோக்கர் அய்யா வந்திருக்காரு "சிவகுருநாதனா..?" "ஆமாங்க." "உள்ளே வரச்சொல்லு." "என்னப்பா.இங்கேயேவா..? அ நயா கொஞ்சம் திகைப்போடு கேட்க சந்தானகிருஷ்ணன் புன்னகைத்தார். "அந் சிவகுருநாதனுக்கு தனியா நேரத்தை ஒதுக் பேச முடியாதம்மா.சாப்பிடறப்பவே பே அனுப்பிச்சுடலாம்.மனுஷன் பேச ஆர பிச்சா ஒய மாட்டார்."
"அவர் இப்ப எதுக்காக வந்திருக்கார்? "உன்னோட கலியான விஷயம ஏதாவது வரன் கொண்டுவந்திருப்பார் பத்து நாளைக்கு முன்னாடி தான் அவ கிட்டச் சொன்னேன். நல்ல வரனாயிருந்த | TIJ,j GJTIGUGS).?”
ப்ரீயா இரேன்மா
சந்தானகிருஷ்ண காண்டிருக்கும்போ
"gD.LLʻló95ITU iiiLLIITil LyLI. ாப்ட்றீரா."
"போதும்பா.வயி அபிநயா சொல்
பெயர் எம். றிஸ்வான் sumus 25
முதலாவது லேன், புத்தளம் பொழுதுபோக்கு பத்திரிகை, நாவல் படித்தல்,
"என்னோட கலியாணத்துக்கு இப்பே என்னப்பா அவசரம்."
சந்தானகிருஷ்ணன் சிரித்தார். "தமிழ்நாட்டில பொறந்த ஒவ்வொரு பொண்ணும் கல்யாணத் சொல்ற வார்த்தை இது. 醬 LDII FLD (BLITT GOTIT AD GÖTGGOTIIL வயசு வருதும்மா.உங்கம்மா உயிரோ இருந்திருந்தா இந்நேரம் உனக்கு கல்யா மாகி ஒரு வருஷம் முடிஞ்சிருக்கும்."
"9/LILIT, ..." "D. "நான் இப்பத்தான் படிப்பை முடி சுட்டு ஆறு மாசமா ப்ரீயா இருக்கேன் இந்த லைப் எனக்குப் பிடிச்சிருக்கு.ஓ வருஷம் இப்படியே இருக்கேனே?
"நோ.நோ.நல்ல வரனா வந்தா க LITIGO GT ġ GOULI LI JIGGOTG00sfljdf NGÖT Jin.
பெயர்: கே. நிர்மலா su lugl: 17
பொழுதுபோக்கு:
தொலைக்காட்சி
முகவரி: தண்ணீர் கிணற்றடி வீதி, பாலமீன் மடு, மட்டக்களப்பு
வானொலி, பத்திரிகை,
"மாப்பிள்ளைக்கு "மெட்ராஸ். "குடும்பம் எப்ப "FTgs (T600I G0 9/UILIT 67)(BLL (BUR) ஆபீஸராய் இருந்து துளசிங்கம்."
"60)LIII6öl 616öT601 "GOULIGöT LV), FF 676
Gluuit: Gg, , முகவரி: கோ நுநிலாவெளி,
பொழுதுபோ புத்தகம், வாெ
ம்ெ வி. ஜ்ெயநாதன் பெயர்: எம்மன்சூர் Iபெயர்
リ
முகவரி 15 ரீகுணானந்த மாவத்தை கொழும்பு
18
முகவரி 120/20 சங்கமித்த மாவத்தை கொழும்பு-13.
|蠶 (UP56)
கொக பத்திரிகை வாசித்தல், பொயோ டிவி, பேனாநட்பு பொழு
ജൂെ.16-28,1995
O தின
 

கிரைம் சக்கரவர்த்
ானா ஒரு வாய்
சுட்டு கோச் பாக்டரியில வேலைக்கு இருக் கான் மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கு றான். ஒரே பையன் கூடப் பொறந்தவங்க யாருமில்லை. அம்மாக்காரி அஞ்சு வருசத் துக்கு முன்னாடியே செத்துப்போயிட்டா."
"சொத்து என்ன தேறும்?" "உங்க கூட ஒப்பிட்டுப்பார்க்கிறப்போ அவங்க ஒண்ணுமில்லைதான். கிராமத்துல ஏதோ நிலம் நீச்சு இருக்கு
"அந்த நிலம் நீச்சு எவ்வளவு தேறும்." "பெரிய ரூபாய் ஒரு ரூபாய்க்குத் தேறும்"
"அதாவது ஒரு இலட்சம்
சால்றபடியே பார்த்துடறேன்."
"அதுக்காக படிக்காத பையனாப் ார்த்துடாதேயும், பொண்ணுபி.எஸ்.சி. டிச்சிருக்கு படிப்பு ஒரு படி அதிகமாக ருக்கணும் கெளரவமான குடும்பமாக ருக்கனும்."
"ம்.பார்த்துடறேன்." மணி கொண்டுவந்து வைத்த ாபியை டபராவில் ஆற்றி சூட்டைக் குறைத்து வாயை அண்ணாந்து வயிற்றில்
டை நகர்த்திவிட்
ஏறிட்டார் '6168
சந்தானகிருஷ்ணன் நாப்-கின்னால் ாயை ஒற்றிக் கொண்டு தன் அறையை
"என்னம்மா." என்றார். "நிஜமாவே எனக்கு கல்யாணம் பண்ணப்போறதா முடிவு பண்ணிட்டீங் 56TTP"
"அதிலென்னம்மா பொய் வேண்டிக் கிடக்கு நிஜமாத்தான் ஸ்டெப்ஸ் எடுத்துப் டிருக்கேன் ஒரே மாசம் கலியாணம் செட்டிலாயிடும்."
"புரோக்கர் கிட்டே என்னமோ நிபந் தனை போட்டிருந்தீங்களேப்பா? அது ங்க மனசுக்கு சரியாப்படுதாப்பா?"
"அந்த சொத்து மதிப்பு பத்து ட்சத்தை சொல்றியாம்மா?"
“ü,*
ரெண்டு சப்பாத்தி
று ரொம்பிடுச்சு" h) JOJ IGNJIGE 6 III நடந்தாள் சந்தா
"சிவகுருநாதன் "அது என்னோட பிரஸ்டீஜ் இஷ்யூ "சொல்லுங்க" ம்பந்தப்பட்ட விஷயம் அபிநயா எனக்கு "என்னோட சொத்து மதிப்பு எவ்வள வுன்னு உமக்குத் தெரியுமோ?
"சரியா.தெரியலிங்க "தெரியாட்டி கேட்டு தெரிஞ்சுக்க இன்னிக்கு இருக்கிற நிலவரப்படி எண்பது இலட்சம் தேறும் எனக்கு வரப்போற மாப்பிள்ளை எனக்கு சமமா இருக்கணும்னு நான் சொல்லலை. எனக்கிருக்கிற சொத்து மதிப்புல பத்துல ஒரு பங்காவது இருக் கணும்னு நான் எதிர்பாக்கிறேன்."
"அப்போ இந்த சம்பந்தம் வேண்டாங் U,67 TFTP"
“GBGNGGILITO" "பையனைப் பார்த்தா நீங்க வேண் டாம்னு சொல்ல மாட்டீங்கசேட்டு வீட்டுப் புள்ளை மாதிரி செவச் செவேன்னு இருக் கான் நல்ல உத்யோகம் பிரச்சனையில்லாத குடும்பம்." யாவந்த விஷயத்ை "இதெல்லாம் சரிதான் சிவகுருநாதன், னா நான் நினைக்கிற சொத்துல மதிப்பு மத்ததுல கொஞ்சம் முன்னப்
ரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் ான்னு மத்தவங்க சொல்லணும்."
அபிநயா ஏதும் பேசத்தோன்றாமல் ங்கோ பார்த்துக்கொண்டு நின்றாள். ண்களில் தீவிரமான சிந்தனை
"என்னம்மா யோசனை பண்றே "நீங்க சொல்ற நிபந்தனை என் னசுக்கு சரியாப்படலைப்பா." சந்தானகிருஷ்ணன் சிரித்தார். 醬 பாரம்மா அபிநயா வர்ற ாப்பிள்ளையைப் பார்த்து உனக்கு பிடிச் ருக்கா இல்லையான்னு சொல்றதுதான் ன்னோட வேலை மத்த விஷயங்களை கண்டுக்காதே"
மனசுக்குள் ஒரு பிரளயம் சுழன்றது. சபரி உங்களை அப்பா எப்படி ற்றுக் கொள்ளப் போகிறார்? ஒரு 60flШПI JIDOLIGOflay
ருந்திருக்கணும் ஒ - மாதம் ஆயிரம் ரூபாய் வாடகை ಙ್ பின்ன இருந்தாலும் சொத்து மதிப்பு பத்து வீட்டில் சிக்கான அம்மாவோடு நாட்களை இதே ஊரா.? இலட்சம் கண்டிப்பா இருக்கணும் நீர் ள்ளும் உங்களை
வரம் தேடப் போறப்ப இந்த குவாலி அப்பா தன் மாப்பிள்ளையாக எப்படி P" ங்கீகரிக்கப்போகிறார்.?
டும்பம்.பையனோ அபிநயா சேலைத்தலைப்பால் க் ஒப் இந்தியாவில
ரிடயரானவர் பேரு
சிவகுருநாதன் ஏமாற்றத்தோடு எழுந் தான்.
"இந்த சம்பந்தத்தை பேசி முடிச் சுடலாம்னு வந்தேன். ஆனா உங்க எண்ணம்
வறு விதமா இருக்கு ஆகட்டும் நீங்க
ன்னதாய் ஒரு பயம் எழுந்து உட்கார்ந்து சாம்பல் முறித்தது.
பண்ரான்.?
(தொடர்ந்து வரும்)
லக்ட்ரோனிக்ஸ் படிச்
பெயர்: ஐஎல் ஜலால்டீன் sug: 27 (passiffl:P.O.BOX 2381 CODE-NO-01026, JAHRA CENTRE
KUWAIT, பொபோ பத்திரிகை நாவல்
கணித பெயர்: ஆர் முரளிதரன் பெயர்: அஸ்லம்
Su lugl: 25 SuUgl: 24
passurf: 115. PUMADRIVE, passurf: P.O BOX, NO.2914 All Trio, SCARBOROUGHONTARIO, CODE 13152, SAFAT.
பெயர்: விவிக்னேஸ்வரன்
பாலபுரம்,
rëse, us flanas, MIVIG8, CANADA. STATE OF KUWAIT.
GASTIGAS). பொழுது போக்கு பொழுதுபோக்கு பத்திரிகை, ரீவி. பொபோ பத்திரிகை
பத்திரிகை,பேனாநட்பு, வானொலி
ரிே வீரசிங்கம் பெயர் என் சாஹிர்
29 19 ரி:தபாலகம் கல்முனை முகவரி மாங்குளம், நேரியகுளம், வவுனியா துபோக்கு வானொலி தொலைக்காட்சி பொ.போ. பத்திரிகை வானொலி தொலைக்காட்சி
IDgli | DJ Br

Page 16
நிகலாயிடம் சொல்லி கொஞ்சம்
விறகு கொண்டுவரச் சொல்ல வேண்டும் இங்கு விறகு அதிகமில்லை. அம்மா உங்கள் பாவெலைக் கொஞ்சம் பாருங் களேன். புரட்சிக்காரர்களைத் தண்டிப்பு தற்குப் பதிலாக அவர்ளை ஊட்டி வளர்த்துக் கொழுக்க வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள்
தாய் தனக்குள் சிரித்துக்கொண்டாள் அவள் இன்னும் ஆனந்தத்தில்தான் திளைத்திருந்தாள் அவளது இதயம் இன்பகரமாகத் துடித்தது என்றாலும் தன் மகனை அவனது வழக்கமான அமைதியில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வ உணர்ச்சி அவளுக்கு உந்தி யெழுந்தது எல்லாமே அவளுக்கு அதிசயமாக இருந்தது. அவளது வாழ்க்கையில் முதன் முதலாக ஏற்பட்டுள்ள இந்தப் பேரானந்தம் என்றும் எப்போதும் இன்றிருப்பது போலவே, வலிவும் வனப்பும் பெற்று நிலைத்திருக்க வேண்டும் என அவள் விரும்பினாள். அந்தப் பேரானந்தம் எங்கே கரைந் தோடிவிடப் போகிறதோ என்று பயந்து அவள் அந்த ஆனந்தத்தை வெளியிடாமல் தன்னுள்ளேயே அடக்கி சிறை செய்ய முயன்றாள் அபூர்வமான பறவை யொன்று எதிர்பாராதவிதமாகக் கண்ணியில் சிக்கி விட்டால், ஒரு பறவை பிடிப்பவன் அது பறந்து போய் விடாமல் எப்படி பிடித்து அடைப்பானோ அந்த மாதிரி இருந்தது
9/1619). ULIUCIL.
சரி நாம் சாப்பிடலாம். நீ இன்னும் ஒன்றும் சாப்பிடவில்லையே பாஷா? என்று பரபரப்போடு கேட்டாள் அவள் இல்லை. நேற்றுச் சிறையதிகாரி என்னை விடுதலை பண்ணப் போகும் செய்தியைச் சொன்னார் அதிலிருந்து எனக்குச் சாப்பாடும் செல்லவில்லை; தண்ணிக இறங்கவில்லை என்றான் பாவெல்:
சிறையை விட்டு வெளியே வந்ததும் முதன் முதல் நான் சந்தித்தது சிஸோவைத்தான் என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தான் பாவெல்"என்னைக் கண்டவுடன் வரவேற்றுப் பேசுவதற்காக அவன் தெருவைக் கட்ந்து வந்தான். நான் அவனை எச்சரிக்கையாய் இருக்கும்படி சொல்லிவைத்தேன். இப் போதுதான் நான் ஒரு பயங்கர் ஆசாமியாச்சே அதிலும் போலிஸ் கண்காணிப்பிலுள்ள ஆசாமி சரி அந்தக் கவலை வேண்ட்ாம் என்றான் அவன் அவனது மருமகனைப்பற்றி அவன் விசாரித்ததை நீ கேட்டிருக்க வேண்டும் பியோதர் ஒழுங்காக இருக்கிறான் அல்லவா? என்று கேட்டான் சிறையில் எப்படியப்பா ஒழுங்காக இருப்பது? என்றேன் நான் சரி அவன் தன் தோழர்களுக்கு எதிராக ஏதாவது உளறிக் கொட்டுகிறானா? என்று கேட்டான் சிலோவ் பியோதர் ரொம்பவும் நல்லவன் யோக்கியன் புத்திசாலி என்று நான் சொன்னேன். உடனே அவன் தன் தாடியைத் தட்விக் கொடுத்துக் கொண்டு எங்கள் குடும்பத்தில் மோசமானவர்கள் பிறப்பதில்லை! என்று பெருமையோடு (6) FIGUGAS)35(6) IMIGOSSILLIT GÖT:
"அந்தக் கிழவனுக்கும் மூளை
கிழக்கே வானம் சிவந்திருந்தது. நேற்றிரவு பெய்திருந்த பனியினால் புல்லினங்கள் எல்லாமே புதுப் பொலிவு பெற்று பூரித்து மரஞ் செடி கொடிகள் எல்லாமே இதமான இளங் காலை வேளை இனிமையான தென் றலதை ஸ்பரிசம் செய்து கொண்டு மெல்லிதமாய் ஆடி அசைந்து கொண்டு
நின்றது. நானும் எனது அலுவலக விடயமாக தலைநகர் செல்வதற்கு வீட்டில் இருந்து பஸ் எடுப்பதற்காக பிரதான பாதையினை நோக்கி நடக்கின்றேன்.
தென்றலது எனது தேகத்தினையும் தழுவிச் சென்றது. ஒரு வித இனிய சுகம் உள்ளத்தினுள் ஊற்றெடுத்தது. நான் பிரதான பாதையினை அடைவ தற்கும் பளம் வருவதற்கும் சரியாக ருந்தது. பஸ்ஸினுள் ஏறிக்கொண்டேன. நடத்துநர் எனக்கு சற்று அறிமு தமானவர். அவரது முகத்தில் புன்னகை இலேசாக பூக்கின்றது. ப்திலுக்கு எனது
இருக்கிறது என்று தலையை அசைத்துக் கொண்டே சொன்னான் ஹஹோல் "அவனோடு நான் எத்தனையோ முறை பேசியிருக்கிறேன். ரொம்ப நல்லவன் சரி அவர்கள் பியோதரையும் சீக்கிரம் விடுதலை செய்யப் போகிறார்களா?
"எல்லோரையுமே விட்டுவிடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். அந்தக் கிழட்டு இஸ்ாய் சொல்லும் சாட்சியத்தைத் தவிர, அவர்களுக்கு எதிராக எந்தச் சாட்சியமும் கிடையாது அவன்தான் அப்படி என்ன சொல்லிவிடப் போகிறான்.
மகனின்மீது தன் பார்வையைச் செலுத்தியவாறே தாய் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தாள் அந்திரேய் தன்னிரு கைகளையும் பிடரியில் கோத்துக் கொண்டு ஜன்னலுக்கு நேராக நின்று LLMLMLLLSS MLMLL LLLLTTTLLLLLT SLTLLLLS LLLLLL
தன் இதயத்துக்குள் விஷயங்களோடு மு போராடிக் கொண் அவனைச் சீர்திருத்தி 6 வருவது என்ன லேசு என்று சிரித்துக் கொன் ஹஹோல்
அவர்கள் விவாதிக் அந்த விவாதத்தில் மலிந்திருந்தனவாகத் ே அதிலிருந்து எந்த விவு கிரகித்துக் கொள்ள சாப்பாடு முடிந்தது. எ இருவரும் ஒருவருக்கெ வார்த்தை யலங்காரத் கொண்டிருந்தார்கள் களில்தான் அவர்கள் எளிமையாகவும் பேசி
கொண்டிருந்தான் பாவெல் அங்குமிங்கும் உலவினான். அவனுக்குத் தாடி அதிகம் வளர்ந்து போயிருந்தது அழகான கருமயிர்ச் சுருள்கள் கன்னம் இரண்டிலும் சுருண்டு வளர்ந்து அவனது கரிய சருமத்தை இதப்படுத்திக் காண்பித்தன.
"உட்காருங்கள் என்று சாப்பாட்டைக் கொண்டுவந்தவாறே சொன்னாள் தாய்
சாப் படும் போது அந்திரேய் பாவெலிட்ம்ர்பினைப் பற்றிச் சொன்னான்; அவன் பேசி முடித்ததும், பாவெல் வருத்தத்தோடு பதிலுரைத்தான்:
நான் மட்டும் இங்கிருந்தால், அவனை நான் போக விட்டிருக்கமாட்டேன். அவன் செல்லும்போது என்னத்தைக் கொண்டு போனான்? மனக்கசப்பையும் மனக் குழப்பத்தையும் தான் சுமந்து சென்றான்" "சரி. ஆனால் ஒரு மனிதன் நாற்பது வயதை எட்டிய பிறகு, அத்தனை காலமும்
முகத்திலும் கட்டாய புன்னகை நன்றியினை நல்குவதற்காக,("கொய்த யன்னே") நடத்துநர் சகோதர மொழியில், நானும் "கலுகல" என்கின்றேன். டிக்கெட் பெறுவதைவிட பஸ்ஸினுள் ஆசனங்கள் ஏதும் காலியாக இருக்கின்றதா? என்பதனை நோக்குவதிலே நான் பெரிதும் கவனம் செலுத்துகின்றேன்.
அது எமது பகுதியின் பிரதான ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கடமை புரியும் பெண்களுக்கென்று தினசரி சேவையில் ஈடுபடும் பஸ்வண்டி ஒன்று பஸ் வண்டியினுள் ஒரேயொரு ஆசனத்தின் ஒரு பகுதி காலியாக இருந்தது. வலது புறத்தில் ஒரு இளம் பெண் அமர்ந் திருந்தாள். நானும் அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டேன். எனக்கு பரிச்ச யமற்ற அவள் நன்கு பரிச்சயமானவள் போல் பாவனை காட்டினாள்.
இப்போது எனக்குள் நான் ஒரு
"நாம் நமது கொள் பின்வாங்காது நிலைத்து வேண்டும் என்று உறுதி
ஆமாம் நம்மைெ எதிரிகள் என்று கருதும் மக்களிடையே நாம் முன்னேற வேண்டும்.
அவர்கள் விவாதித் கேட்ட தாய்க்கு ஒன்று. விவசாய மக்களால் எ ஜனமும் இல்லையென் கட்சி எது உண்மை என்பதை முஜிக்குகளுக்கு முயலத்தான் வேை ஹஹோலின் கட்சி அவ வாதம் தான் புரிந்த உண்மையோடு ஒட்டி நிர் தோன்றியது. எனவே
ஹீரோ பஸ் தொடர்ந்து நிறுத்துமிடங்களில் நிறு பெண்களை ஏற்றி ச வளைவு நெளிவு கெ ஊடே வெகு லாவ கொண்டிருந்தது. பஸ் வ சலையும் முந்திக் ெ கலர்கலரான பெண் பேச்சுக்களும் சிரிப்பெ மாக ஆக்கிரமித்துக் ே
"அய்யா கொய்த கேள்வியினைத் தொடுத் இருந்த பெண். (எனக்கு மொழியினை பேச ( எனது தொழில் அலுவல் மற்றும் எனது தொ போன்றவற்றை பெருை றேன். அவள் தொடர்கி ஏனங் அய்யாகே கம கெ பொய் சொல்கின்றேன்
இப்போது எனது ஆசைக்குரிய இரு பிள்ை முற்றாகவே நான் மறந்து தற்போது நான் அவள் பட்டு விட்டோம். அவள் மெதுவாக மெதுவாக "ஏனங் அய்யாகே அ புளுவன்த" நானும் என கையை விடுகின்றேன். சிறு துண்டு காகிதம் 3 ஆகிய நான் 'உதயகுமார மென்மையான கைக்குள் றேன். அவளது கண் ஆனந்தம் சற்றெனத் :ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளே வேண்ட்ாத ண்டி முண்டிப் டிருந்த பிறகு, பழிக்குக் கொண்டு LIL JLL JITIfILLI LDII?” (BGT6576i57.
கஆரம்பித்தார்கள் வார்த்தைகள்தான் தான்றியதே ஒழிய, பத்தையும் தாயால்
ULIGV6) NGÜGOOGU. ன்றாலும் அவர்கள் ாருவர் தட்புட்லான தோடு வாதாடிக்
GNU FILDLIFä. தெளிவாகவும் 0IIII (9,6ir.
கையில் ஓரடிகூடப் நின்று முன்னேற யோடு சொன்னான்
பல்லாம் தங்களது பல்லாயிரங்கோடி கண்மூடித்தனமாக இல்லையா?. துக் கொள்வதைக்
மட்டும் புரிந்தது. ந்தவிதப் பிரயோ பது பாவெலின் எது நியாயம் ம் கற்றுக்கொடுக்க எடும் என்பது ளுக்கு அந்திரேயின் து அவன்தான் பதாக அவளுக்குத் அவன் பாவெலிட்ம்
இரண்டு மூன்று |த்தி மேலும் பல மந்து கொண்டு ாண்ட பாதையின் கமாக சென்று பண்டியின் இரைச் காண்டு அந்தக் களின் மிதமான ாலிகளுமே அதிக கொண்டிருந்தன.
வெட கரண்னே தாள் எனதருகில் சரளமாக சிங்கள் முடியும்) நானும் கத்தைப் பற்றியும் ழில் அந்தஸ்து மயோடு கூறுகின் ன்றாள். "எத்தத ாய்த?"மஹநுவர
அன்பு மனைவி, |ளகள் மூவரையும் போய்விட்டேன். மிக அந்யோனிய எனது காதருகே கிசுகிசுக்கின்றாள். ட்ரஸ்க்க தென்ட து பொக்கற்றினுள்
கையினுள் ஒரு அதில் உதயகுமார் வாகி அவளது திணித்து விடுகின் களில் ஒரு வித தான்றி சடுதியாய் ULDIGvi
ப்ேசத்தொட்ங்கும் போதெல்லாம் அவள் ஆர்வத்தோடும் பாதுகாப்புணர்ச்சியோடும் அவன் பேச்சைக் கவனித்துக் கேட்டாள் ஹஹோலின் பேச்சு பாவெலைப் புண்படுத்தி விடவில்லை என்பதைத் தன் மகனது பதிலைக் கொண்டுதான் தெரிந்து கொள்ள முடியும் என்று கருதி மகனது பதிலுக்காக மூச்சுக்கூட விடாமல் காத்தி ருந்து பார்த்தாள் தாய் ஆனால் அவர்கள் இருவரும் ஒருவர் பேச்சை ஒருவர் விபரீதமாகவோ குற்றமாகவோ கருதாமல் காரசாரமாக இருவரும் கத்திக் கொண்டி ருந்தார்கள்
சமயங்களில் தாய் தன் மகனைப் பார்த்துச் சொல்லுவாள்;
"அப்படியா பாவெல்: அவனும் ஒரு சிறு புன்னகையோடு பதிலளிப்பான்:
"ஆமாம். அப்படித்தான்." "ஆஹா என் அன்பே என்று சிநேக பாவமான கிண்ட்லோடு பேசத் தொட்ங் கினான் ஹஹோல் "கனவனே நீங்கள் வயிறு முட்டச் சாப்பிட்டு இருக்கிறீர்கள் ஆனால் நின்ற் அசைபோட்டுத்தான் தின்னவில்லை. அதனால் தொண்டைக் குழியில் ஏதோ கொஞ்சம் ஒட்டிக்கொண்டி ருக்கிறது; முதலில் அதைக் கழுவி துடைத்துவிட்டு வருக!
"என்னை அசட்ாக்கப் பார்க்காதே! என்றான் பாவெல்
"விளையாட்டில்லை அப்பனே! தாய் சிரித்தவாறே தலையை ஆட்டிக் GSIGILT67.
D]D] வசந்தம் வந்தது பனிப்பாறைகள் உருகிவழிந்தோட் ஆரம்பித்தன; மீண்டும்
சேறும் புழுதியும் நிறைந்த தரை மட்டும்
மிஞ்சியது நாளுக்குநாள் மிகத்தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது; அந்தக் குடியிருப்பு முழுவதுமே கழுவப் பெறாமல் கந்தல் கந்தலாகிப் போன துணிகளால் போர்த்தப்பட்டிருப்பது போலத் தோன் றியது. பகல் நேரங்களில் கூரைச் சரிவுகளிலிருந்து தண்ணீர் சொட்டும்பாசி படிந்து அழுக்கேறிப் போன சுவர்களில் வேர்வை பூத்து வடிவதைப் போல் நீர் ஆவியாக மாறிப்பரவும் இரவு நேரங்களில் துளித் துளிப் பணித்துண்டுகள் வெள்ளை வெளேரென்று மின்னிக்கொண்டிருக்கும். சூரியனை அடிக்கடி பார்க்க முடிந்தது. வழக்கம் போல் சாக்கடைச் சிற்றோ டைகள் குட்டைகளை நோக்கி முணு முணுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தன. மே தினக் கொண்ட்ாட்டத்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன.
அந்த புதிய தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் குடியிருப்பிலும் தொழிற் சாலையிலும் சிதறிப் பரவின. அந்தப் பிரச்சாரத்தால் பாதிக்கப்படாமலிருந்த இளைஞர்கள் கூட அந்தப் பிரசுரங் களைப் படித்து விட்டுத் தமக்குள் (BLJáfjG)GITGöILITítö67:
ஆமாம் நாமும் ஏதாவது செய்யத்தான் வேண்டும்:
நாள் நெருங்கிவிட்டது! என்று வரட்டுப் புன்னகையோடு சொன்னான் வெஸோவ்ஷிகோவ் "நாம் ஒருவருக் கொருவர் கண்ணாமூச்சி விளையாடியது போதுமப்பா போதும்
பியோதர் மாசின் ஒரே உத்வேக சித்தனாயிருந்தான் மிகவும் மெலிந்து போயிருந்த அவனது நடுக்கம் நிறைந்த அசைவுகளும் பேச்சுக்களும் கூண்டிலே அடைபட்டுள்ள வானம் பாடியை நினைவூட்டின மெளனமே உருவான யாகவ் சோமவும் அவனோடு எப்போதும்
藝
மறைகின்றது. இதற்கிடையில் பஸ் வண்டி யும் ஆடைத் தொழிற்சாலையினை அண்மித்து விட்டது. "ஏனங் அய்யாட லியுமக் எவானங் மெல்லிதமாய் கூறிய அவள், பஸ் வண்டியினை விட்டு இறங்கி சென்று விட்டாள்.
இப்போது நான் எனது கண்களை இறுக முடிக் கொள்கின்றேன். அந்த நளினமான இள நங்கையவள் என்னுள் வந்து சில்மிஷம் செய்கின்றாள். திடீரென ஒரு கரம் என்னைத்தட்டுகின்றது. விழித்துக் கொள்கின்றேன், "கோ மகத்தையா டிக்கெட்டெக்க பொட்டகட தெனவத ஒ டிக்கெட் பரிசோதகர் என்று நான் சற்றென உணர்ந்து கொண்டு, பொக்கற்றினுள் இருந்த டிக்கெட்டை எடுத்து அவரிடம் நீட்டுகின் றேன். அவரது முகம் சற்று சுருங்கியது. "மகத் தயா! Glp = LJU 6007 டிக்கெட்டெக்கநே மட மே பஸ்ஸக்க கத்த டிக்கெட்ட தெண்ட நான் எனது எல்லா பொக்கெற்களிளும் கையை விட்டு அலசி ஆராய்கின்றேன். டிக்கெட் கிடைக்கவில்லை. அப்படியானால் உதயகுமார் ஆகிய நான், "உதயகுமார வாகி விலாசம் கொடுத்தது அந்த "டிக்கெட்டிலா? பஸ்வண்டியினுள் இருந்த பிரயாணிகள் எல்லோருமே ஒருவித நையாண்டிப் பார்வையினை என் மீது
歌
எனக்கு இந்த பஸ்ஸில் எடுத்த டிக்கட்
சுற்றித் திரிந்தான் அவனிடம் காணும் அழுத்தம் வயதுக்கு மீறியதாய்த் தோன்றியது சிறைவாசத்தால் தலைமயிரில் பழுப்புக்கண்ட் சமோய்லவ் வசீலி கஸ்ெவ் புகின் திராகுனல் முதலியவர்களும் வேறு சிலரும் ஆயுதம் தாங்கிய ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என வற்புறுத்தினார்கள் ஆனால் பாவெல் ஹஹோல் சோமவி முதலி யவர் ள் அந்த யோசனையை நிராகரித்தார்கள்
களைத்துச்சோர்ந்து விதி விதித்துக் கொண்டிருந்த இகோர் வேடிக்கைப் பேச்சை ஆரம்பித்து விட்டான்.
"தோழர்களே! இன்று அமுலி லிருக்கும் சமுதாய அமைப்பை மாற்றியமைப்பது ஒரு மகத்தான சாதனைதான் ஆனால் அந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு அறிகுறியாக, நான் ஒரு ஜோடி புது பூட்சுகள் வாங்கப் போகிறேன்" என்று நனைந்து கிழிந்து பழசாய்ப் போன தனது செருப்புக்களைக் காட்டிக்கொண்டே பேசினான் அவன் "என்னுடைய ரப்பர் செருப்புக்களும் செப்பனிட்டுச் சீர்படுத்த முடியாத அளவுக்குப் பிய்ந்து போய்விட்டன: எனவே தினம் தினம் என் கால்கள் ஈரமாவதுதான் மிச்சமாயிருக்கிறது. பழைய சமுதாய அமைப்பை பகிரங்கமாக எதிர்த்துப் போராடுகிற வரையிலும் நான் சாகமாட்டேன். நான் செத்து மண்ணோடுமண்ணாகப் போக விரும்பவில்லை. எனவே நாம் ஆயுதம் தாங்கி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்ற தோழர் சமோய்லவின் ஆலோச னையை நான் நிராகரிக்கிறேன். அதற்குப் பதிலாக நான் ஒரு திருத்தப் பிரேரனை கொண்டுவருகிறேன் முதன் முதலில் நான் என் கால்களில் ஒரு ஜோடி புது பூட்சுகளை ஆயுதம் போலத் தரித்துக் கொள்கிறேன் நாமெல்லோரும் கண்மூடித் தனமாகப் போராட் முனைவதைவிட இப்படிப்பட்ட நடவ டிக்கை அதாவது நான் பூட்ஸ்தரித்துக் கொள்ளும் நடவடிக்கை சோஷலிசத்தின் வெற்றியைத் துரிதப்படுத்தும் என்பது எனது அசைக்கமுடியாத தீர்மானமான நம்பிக்கை:
இந்த மாதிரியான வேடிக்கை பேச்சோடு பேச்சாய் அன்னிய நாடுகளில் மக்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையைச் சுலபமாக்கிக்கொள்ளப் போராடுகிறார்கள் என்பதையும் அவன் அவர்களுக்கு எடுத்துச் சொன்னான் அவனது பேச்சு தாய்க்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் மனத்தில் ஏதோ ஒரு அதிசயப் பற்றுதல் உண்டாயிற்று பொறாமையும், குரோதமும் வஞ்சகமும்
கொடுமையும் நிறைந்து தொந்திதள்ளிப் போன சிவந்த முஞ்சிக்காரர்கள் தம் மக்களைக் கொடுமைப்படுத்தி, அவர்களை ஏமாற்றி பிழைத்து வரும் பரம வைரிகள் என்று அவளுக்குத் தோன்றியது. ஆட்சியாளரின் கொடுமையால் நசுக்கப் பட்டுக் கிடக்கும் மக்களை அவர்கள் மன்னனுக்கு எதிராகத் தூண்டி விடுவார்கள் மக்கள் மன்னனை எதிர்த்துப் போராடிக்கவிழ்த்தவுடனே இந்தக்குள்ள மனிதர்கள் மக்களைச் சாமர்த்தியமாக ஏமாற்றி அதிகாரத்தைத் தாங்களே கைப்பற்றிக் கொள்வார்கள் மக்களை விரட்டியடிப்பார்கள் மக்கள் எதிர்த்துப் போராட முனைந்தால் அவர்களை ஆயிரம் ஆயிரமாகக் கொன்று குவிப்பார்கள்
தொடர்ந்து வரும்.)
வீசுகின்றனர்.
நானும் உள்ளுக்குள் வெட்கி தலைசாய்கின்றேன். ஆனால் எனது மனக்கண்களின் முன் எனது அன்பு மனைவியும் ஆசை செல்வங்களும் புன்னகைத்து நிற்கின்றனர்.
கிதையில் வரும் சிங்கள உரை |யாடலின் அர்த்தங்கள்
செய்துயண்ணே எங்கேபோகிறீர்கள்? அய்யா கொய்த வெட்கரன்னே? அண்ணே எங்கே 3ഖണ്ണ செய்கிறீர்கள்:
எத்ததஏனங்அய்யாஹேகமகொய்த அப்படியா? அண்ணே உங்க ஊர் எங்கே? ஏனங் அய்யாஹே அட்ரஸ்ஸ்க்க தெண்ட புளுவன்த அண்ணே உங்க அட்ரஸ் தரமுடியுமா?
ஏனாங் அய்யாட் வியூமக் எவானங் உங்களுக்கு கடிதம் அனுப்புகிறேன்.
கோமதத்தையாடிக்கெட்ட தெனவதா? ஐயா எங்கேடிக்கட்கொஞ்சம்தறிங்களா? மதத்தையா மேக பரண டிக்கட்டெக்க நே ம மே பலவெக்க கத்திடிகெட் தெண்டஐயா, இது பழைய டிக்கட்
தாங்க
റ്റു തി.16-28,1995
s

Page 17
மூச்சுத்திணறியது என்ன கூட்டம் இது காற்று தன் கால்களை உதைத்துக் கொண்டிருந்தது. இடைவெளி இல்லாத இடத்தை நினைத்து சுவாசம் பதைத்தது. ஒரு நெருக்கமான காணவேண்டுமென் றால் ப்ளீஸ். இந்த பஸ்ஸை வந்து கொஞ்சம் எட்டிப் பாருங்கள் இலங்கையின் இனங் களுக்கிடையேயான இன ஒற்றுமை இங்கே பளிச், பளிச் இனிமேல் யாரும் என்காதுபட இந்த நாட்டில் இன ஒற்றுமை இறந்த போனது என்று கேள்விக்குறியைத் தூக்கி நின்றால் காலில் கிடக்கும் தேய்ந்த செருப்பை எடுத்து. ஒண்னும் செய்ய மாட்டேன். ஹறி. ஹறி. பயந்தான்)
திருமலை நோக்கி வரகாபொல பிலிருந்து புறப்பட்ட பஸ் நானும் நண்பண் சர்ஜூனும் கல்லூரியில் தந்த லவுக்காக ஊர் போக, கையில் தொங்கிய பாரமான கனத் துடன் பாய்ந்தேறினோம் முதலில் இருக்க சீட் கிடைக்காதா என்று ஏங்கிய மனம் பின்னர் நிலைமையைப் பார்த்து நிற்கவாவது ஒரு நிலையான இடம் கிடைக்காதா என அழுது தீர்த்தது. ஒற்றைக் கையால் பஸ்ஸின் உட்கம்பியைப் பிடித்துக் கொண்டு இன்னு மொரு கையால் பாரமான பயண பேக்கை தூக்கிக் கொண்டு
சே. இதைவிட ஒரேயடியாய் கழுத்தை நெரித்திருக்கலாம், பஸ் அவஸ்தையுடன் மெல்ல மெல்ல குருனாகல், மெல்சிரிபுர, இப்பாகமுவ, கலேவெல என கடந்து கொண்டு தம்புள்ளையில் தரைதட்டியது. விமானம் என்ற நினைப்பா? கொக்கா. ஒரு அறுவைதான்) தம்புள்ளையைக் கடந்து ஹபரணையை நெருங்கிக் கொண்டிருந் தது. ஓ. யெஸ் அந்த (திக்.திக்) இடம் மெல்ல மெல்ல ஓடிவந்து கொண்டிருந்தது. பயணிகள் உஷாராகினர். தங்கள் பேக்கு களை திறந்து கவனித்து மடியில் தயாராக வைத்திருந்தனர். பொக்கற்றை சரிசெய்து தங்கள் பாதுகாப்பை பலப்படுத்திக்கொண்டி ருந்தனர். நானும் அவசரமாய் (மூச்சு வாங்கவும் விற்கவும் முடியாத சந்தை) பேக்கை சரிசெய்து ரவுசர் பொக்கற்றை நோக்கினேன்.
இடி. மின்னல். அடி. பூகம்பம். எரிமலை. புயல்.
பயம் பற்றிக் கொள்ள சேர்ட்
பொக்கற்றையும் ரவுசர் பொக்கற்றையும் S SS SS SSS SSS SSS S
"ஊர்வசி ஊர்வசி டேக் இற் ஈசி ஊர்வசி என்று
SINGOS OST GOSOSTNU I III er rem, a
ஆராய்ந்து ஆராய்ந்து அவதிப்பட்டேன். ஆம்.வரகாபொலயில் வைத்து ஹொஸ்டலில் இருந்து வரும் போது ரவுசர் பொக்கற்றில் தானே வைத்தேன். நன்றாக நினைவிருக் கிறது. ஆனா ஆனா. இப்ப எப்படி காணாமல் போனது. அதுக்குள்ள 500 ரூபா இருந்தது. காசு வேணாம்.ஆனா அது. அது என்ட் அல்லாஹ் இந்த நெருக்கத்துக்குள்ள எப்படித் தேடிக் கண்டுபிடிக்கிறது.
என் மேனியில் நைல்நதி சேர்ட்டைக் கழுவிக் கொண்டிருந்தது. மெய்மறந்து போனேன். என் ஒவ்வொரு தோள் பட்டையும் ஒரு பிணந்திண்ணிக் கழுகால் தோண்டப் பட்டுக் கொண்டிருந்தது. அதிகபட்சமாய் வியர்த்து பீதியை விழிகளில் வாசித்து அவஸ்தையை சுவாசித்தேன்.
அந்த இடம்வர இன்னும் இருபது நிமிடங்கள்
'யா அல்லாஹ் என்னைய காப்பாத்து நேர்த்திக் கடனில் மிதந்தேன். நண்பர் சர்ஜுன் என்னைக் கவனித்திருக்க வேண்டும் "டேய் என்னடா கேள்விக் குளம் கண்ணில் நிறைந்திருந்தது.
நான் விஷயத்தை விளக்க "அடப்பாவி என்னடா செய்யுறது நல்லாத் தேடிப்பார்ரா படிச்சுப் படிச்சு சொன்னேன் கொஞ்சம் இதுல கவனமா இர்ரான்னு இப்ப நாடு இருக்குற நிலைமையில. ம். நம்மட கத டிஞ்ச மாதிரிதான்" தேடுதல் வேட்டையில் விரமானான்.
என் காதலி என்னை ஏமாற்றட்டும். க்கப்படுவேன்தான். ஆனால் இப்படி 蠶 விஷயத்துக்கு அழுவதுபோல் சோகம் கொள்ள மாட்டேன். என் வீட்டைக் கொள்ள்ை யடிக்கட்டும் கவலைப்பட மாட்டேன். ஆனால் இப்போது நெருப்பில் செருப் பில்லாமல் அல்லவா நி(செ)ன்று
நீந்திச் சென்று அவனைக் கரை சேர்த்தார்கள்
தியானித்தேன். யா அ போனத கிடைக்கச் ெ பிடித்து இரும்புமன சித்ரவதைக்கூடத்துள் தெரிந்தன. மனசுக்கு உடம்பு இருக்குற நி
கண்களில் தன்ை
Ĉu furafu JJJAJAJ !
சத்தியமாய் சூழ்நிலை யிலாய் அழுதேன். ஆயிட்டுதேய யக் காப்பாத்து நெ
ஓதிக் கொண்டேன். நேரம் கரைந்து
iண்டும் தேடுதல் நண்பன் சர்ஜூனும் ப படுத்தினோம்.'ம் ஹரப்
"GBL il S SS SS SS SS SS S SS S SS SS SS SS SS SSSSSSSSSLS
"ஏய் சந்திரன். டீச்சர் சொன்னாங்கதானே. நீ நேத்திக்குத்தான். நேசரி ஸ்கூலில் சேர்ந்திருக்கே. மத்தப் பிள்ளைகள் தடாகத்துல நீந்துறப்போ நீ பார்த்துக்கிட்டு நிக்கனும் இறங்கக் கூடாதுண்ணு
பாடிக் கொண்டே சந்திரன் அந்த மாணவியரைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான். சற்றுத் தூரம் போன போது "புஸ்ஸ்.ஸ்.ஸ்." என்று ஒரு சப்தம் பைசிக்கிளின் பின் சில்லுக்குக் காற்றுப் போய் விட்டது.
சே. தரித்திரம் புடிச்ச முள்ளுக் குத்திடுச்சே. நிலாவும் பிரான்சுகளும் போயிடுவாள்களே. ம்." சைக்கிளில் நின்றவாறே தனக்குள் சொல்லிக்கொண்டவன் சைக்கிளைத் தள்ளியவாறு அவர்களின் பின்னால் போனான். அவர்களோ சந்திரனின் கதியைப்பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே நடந்தார்கள்.
சற்றுத்தூரம் போனதும் நீச்சல் தடாகம் வந்தது. நிலாவும் பிரன்சுகளும் புத்தகங்களை ஒரு புறமாக வைத்தார்கள் மறுகணம் எதையுமே சிந்திக்காமல் ஆடைகளையெல்லாம் ஒவ்வொன்றாகக் கலைந்து விட்டு நிக்கர் உடன் நின்று ஒருவர் உடலை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள்
சந்திரன் சற்றுத் தொலைவில் நின்று பார்த்துக் கொண்டே நிற்கும் போது நிலா முதலில் தடாகத்தில் குதிக்க மற்றப் பெண்பிள்ளைகளும் தடாகத்தில் ஒன்றாக குதித்து நீந்தி விளையாடத் தொடங்கினார்கள் சந்திர லுக்கோ அது கண்கொள்ளாக் காட்சியாகத் தெரிந்தது. தனக்கும் அவர்களோடு அதே தடாகத்தில் ஒன்றாக நீந்தி விளையாடி அவர்களோடு புரண்டு விளையாடிக் குதூகலிக்க ஆசை பிறந்தது. மறுகணம் தானும் ஆடைகளைக் களைந்து விட்டு அவர்களுடன் நீச்சல் தடாகத்தில் குதித்தான்.
மறுகணமே நீச்சல் தெரியாத அவன் நீரினுள் மூழ்கத் தொடங்கினான் "நி.லா.நி. லாம்."மூழ்கிக் கொண்டே சப்தமிட்டான் நிலாவும் நண்பிகளும் ஓடி S S S S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS ழிெயும் விழி நீரை துடைத்துக் கொண்டு அமர்ந்தாள் துர்கா.இப்படியும் ஒரு மனுஷனா. இவனுக்காகவா நான் தூது போனேன்.தானியா அக்காவின் இதயத்தை நொறுக்கி விட்டேனே நினைக்க நினைக்க அவள் உள்ளம் வேதனையால் வெதும் புகிறது.
அன்றொரு நாள்.
தானியா அக்கா உங்களுக்கு ஒரு நியூஸ் சுதன் அண்ணா சொன்னாரு
"ம்.சுதன் அண்ணாவா என்ன சொன்னாரு"."மனசில அன்பை முடி SMM S T TTL GGY M SS LLLS வட்டாம். தானியா அக்கா அவரது மனசிவ நீங்க இருக்கிங்க. உங்க மனசில அவர்
சொன்னாங்கதானே. எங்களுக்கு டீச்சர் பழக்கித் தந்ததால நாங்க நீந்துறம். உனக்கு டீச்சர் இப்பவந்து பழக்கிக் காட்டுவாங்க. நீ கரையில உட்கார்ந்து எங்களைப் பார்த்துக் கொண்டிரு. நிலா என்ற அந்த நான்கு வயதுச் சின்னஞ் சிறுமி சொல்லி விட்டுக் கலகலவெனச் சிரித்தவாறே தண்ணீரில் குதித்தாள். அவளைப் பார்த்துக் கரையில் நின்று குதூகலித்துக் கைதட்டினான் சந்திரனென்ற அந்த நான்கு வயதுப்
இல்லையா. மனசில இருப்பதைச் சொல்லுங்க".
துர்கா சாதி, மதம், இப்படி
எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிற
இடத்தில இது சரிவருமோ? மனதில் இருக்கலாம்.வெளியே விட்டா கடினம்.
இளகியது சரியென சொல்வது என முடிவு தன் மனதிலுள்ளதை
சிப்போம்" என்ற வாறே விட்டு செய்தாள். துர்காவிடமும் கூறினாள் பின்னர் தானியா தனியாக
st பார்வைகள் ஒன்றாகக் கலந்தன.புன் பேசினாள் நாட்கள் உருண்டன. தினம் துர்கா சிரிப்புகள்.கண்கள் மெளன பாஷை "சுதன் நீங்க வி
வியாவிடம் தூது வருவாள். GL(。 நினைக்கிறீங்களா?.
முடிவில் தானியாவின் மனமும்
மாதமும் ஒன்றானது. இன்று சுதனிடம் "எதை" என வின
േ15-28,1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DIT GJIT TIL
கண்ணை முடித் ல்லாஹ் தொலைஞ்சு சய் என் கழுத்தைப் தன் டேய் நட்ரா ವಿಕ್ಟಿ செல்வது i GiffLGBL GÖT, GT GÖT DGUGÕLDLIIGÜ,
கசிந்தது. அழுதேன்.
(எல்லாம் இயலாமைதான்)
எல்லோரும் ரெடியாயிருங்க
ஹொஸ்டல்லே இருந்து வரும்போது பொக் கற்றுல எடுத்துவச்சியா" திடீர் சந்தேகம்
நான் உடைந்து போனேன் "ஆமாடா நல்லா ஞாபகமிருக்கு ரவுஸர் பொக்கற்றுல தான் வச்சேன் பாரு இப்ப காசுமில்ல
ஒன்றுமில்ல ஆத்திரம் எட்டிப்பார்த்தது
கண்டக்டர் கத்துவது காதுக்குள் குத்தியது
இன்னும் ஐந்தே நிமிடங்கள் எவ்வளவு ஆசையுடனும்
இவர்களை நான் சந்திப்பேனா
எதிரே ஒருத்தி என் முன்னால் இளமையை இடுக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். இதுவே என் பொக்கற்றி லிருந்த இந்த நாளின் உயிர் தொலைந்து போகாதிருந்தால் நன்றாக ரசித்திருக்கலாம். (மனசு எப்போதும் ஒரு தினுசுதான்) நொந்து GO), TIGGØ7 GBL GÖT.
தூரத்தே அந்த இடம் நெஞ்சுக்குள் திருஷ்டிகழித்தது!
மயக்கமா கலக்கமா மனதில நடுக்கமா யூ. ப்ளடி செளந்தர்.)
"இது யாருடைய பேர்ஸ்" ஒரு கிழட்டுக் குரல்
காற்றைப்போல திரும்புகிறேன். சந்தே கமேயில்லை என்னுடையதுதான். இப்போது உயிர் மெல்ல மெல்ல உறவாட வந்த மாதிரி தெரிந்தது
5 GOTO
eSe S SSS S S0 SS0SSSYS0SJSASAS AS0S
V's (VU)''
S0S0S0S0S0S0S0S0S0S0S 0S 0S 0S S0S 0S 00 S 0 0 0 S0S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
யை மறந்து ஊமைக்
இந்த நேரத்துல T 9IGUGUITAID 6T616067 தசுக்குள் கலிமாவை
கொண்டிருந்தது.
வேட்டையை நானும் ஸ்ஸுக்குள்ளே பலப்
கிடைக்கவே இல்லை ரிகாசும் பாஹிமும் பயாசும் .நஸ்புல்லாவும் Øል)ff ಡಾ. ரைவும்.
S SS SS SS SS SS SS SS S SS SS S S S S S S S
கையெழுத்தைப் பார்த்தவுடனேயே புரிந்துவிட்டது சந்திரனுக்கு "அம்மா கணேஷ் ಇಂಗ್ಲಿ-ಶಿಯಾ போட்டிருக்கிறான்." 凯鸥L U蝎 "?" சிறுவனின் சந்தோச அலறலில் அந்த குச்சுவீடே ஒரு கணம் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது கடிதத்தைப் படிப்பதும் முத்தமிடுவதுமாக உலகத்தின் மொத்தப் |Ç தன் முகத்லிலே கொட்டிக் காண்டிருந்த மகனைப் பார்க்க கனகத்திற்குப் பெருமை பிடிபடவில்லை. இந்த ஒலை வீட்டுக்கு வந்த முதலா வெளிநாட்டுக்கடிதம்-சந்தோசம் இருக்கள்தா என்ன "என்னவாமடா எழுதியிருக்கிறான்? "என்னைப் பார்க்க ஆசையாம் நினைத்துக்கொண்டே இருக்கிறானாம் பதில் எழுதட்டாம் சந்திரனின் முகத்தில் பெருமிதம் வழிந்தது."பின்ன இருக்காதா என்ன? |ಙ್ முணுமுணுத்துக் கொண்டு அடுப்படிக்குள் நுழைந்துவிட்டாள் கனகம் இவன் பேனையையும் பேப்ப்ரையும் தூக்கிக்கொண்டு தனது அருமையான | பதில் வரையத் தொடங்கிவிட்டான்.
மூன்று மணித்தியாலம் இருந்து எழுதியதில் இடுப்பு
Ο Υ Ύ Υ
களுடனும் இந்த பஸ்ஸில் ஏறினேன். மூன்று மாதத்தின் பிறகல்லவா கிண்ணியாவுக்கு (சொந்த ஊர்) போகிறேன். ஆனால் இந்த நிலைமையில் நான் கிண்ணியா போய்ச் சேருவேனா ஹன்ட்ரட் பேசன் சந்தேகம்தான் முட்டி பெயர்ந்தது. ஹைஅடி) கண்ணுக்குள் என் பேரன்ட்ஸ்சும் ரிலேசன்ஸும் அதிலும் சின்னக்குட்டிகளான
"என்னோடது கத்திவிட்டேன் பரீட்சித்து என் கையில் அந்தப் பெரிய வர் தந்தார். "தம்பி கீழே விழுந்து கிடந்தது. உதைபட்டு மிதிபட்டு இங்கே கிடந்திச்சு இனிமேலாவது கவனமாயிருங்க" நான் அவரது கைக்கு ஒரு இச் கொடுத்தேன் வாயில் ஒரு பரல் தேன்.
"எப்படி நன்றி சொல்றதுன்னே. காந்தி, சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைத்த போதுகூட இப்படி ஆனந்தக்கண்ணீர் வடித்திருக்கமாட்டார்.
மணிபேசை திறக்கின்றேன். எனது உயிர் என்னைப் பார்த்து சிரித்தது.
பஸ் குலுங்கிநின்றது. எல்லோரும் பயணப் பொதிகளுடன் இறங்கநானும் பொதியைத் தூக்கிக்கொண்டு கையில் தொலைந்து போன இந்த நாள் வடக்கு கிழக்கு மக்களின் உயிர்) எனது ஐடென்டி கார்டை பிடித்தவாறு ஒரு துள்ளலுடன் பஸ்ஸுக்குள் நின்றுகொண்டி ருந்த அந்த இளசை ரசித்துக் கொண்டே நடக்கின்றேன். (ஹை. புத்தி வேலை செய்யுது)
செக்கிங் பொயின்ரில் நின்று கொண்டி ருந்த இராணுவ அதிகாரிகள் எல்லோரையும் துரிதமாயும் கடுமையாகவும் சோதனை
Jalaaf, O "கட்டாயம் வேணும் அம்மா
பல்லே சொல்லுறன்." "இருபது ரூபாய் தானே"
இருந்தால் தானே தாறதுக்கு என்ர கடவுளே! நான் படுகிற கஷ்டம். எல்லாப் பக்கத்தாலையும் கடன், மாவிடிக்கிறது உனக்கு கொப்பி வாங்கவே காணாது. போதாக்குறைக்கு இரும் நீ கேட்டால் நான் என்னடாப்பா செய்கிறது. கேக்கப் போறாய்
மெளனமாக இருந்த மகனைப் பார்க்க அவளுக்கு இரக்கமாக இருந்தது.
"பிறகு காசு கிடைக்கேக்கதாறன் என்ற J. GJGJIT” நாடியைத் தடவி சமாதானப் படுத்தினாள். இவனுக்கு அழுகை வந்தது. பிறகு தாறாவாம். பிறகு என்றால் அது எத்தனை பிறகு ஆகும் என்று அவனுக்குத் தெரியும், சினந்து கொண்டு வெளியே வந்தான்.
தமக்கையைப் பார்த்தான். அவள் பேசாமல்தான் இருந்து தைத்துக்கொண்டிருந்தாள். அவளது மெளனம்
உலல்
இப்படி எத்தின தரம்
1臀 கொண்டது கடிதத்தை அழுத்தி மடித்து
புத்தகத்தால் பாரமேற்றிவிட்டு அம்மாவிடம் வந்தான்.
"அம்மா என்வலப் முத்திரைக்கு காசு தாங்கோ
அக்கா கேலியாகச் சிரித்தாள்
"நானே நூல்வாங்க கேட்டிட்டு இருக்கிறனடா
உனக்கு உதைதான் கிடைக்கும்."
தமக்கையை முறைத்து சின்னதாய் ஒரு இடி
கொடுத்து விட்டு அடுப்படிக்குள் நுழைந்தான்.
", g|thшот дулат" "என்னட்ட இல்லையப்பன்
தவிக்கிறாள் துர்கா.
கோபரில்ல. கூறிவிட தயாரானாள்
சந்தித்து சுதனுடன்
OGITILITILLT, GFILLI
அமையட்டும்". துடைத்தவாறே செல்கிறாள்.
பெண்களுக்கும்
வுகிறான் சுதன்
விடயமறிந்த துர்கா வினவிய போதும் "நான் உங்களிடம் என்ன சொன்னேன்" என்று துர்காவிடமே கேட்டான் சுதன்.
அந்த விஷயத்தை ஜீரணிக்க முடியாமல்
"துர்கா என்ன யோசனை" என்றவாறே வந்த தானியா "துர்கா எனக்கு உன் மேல து சில ஆண்களின் விளையாட்டு .பரவாயில்லை காலம் பதில் சொல்லும் இனிமேலும் தூது சொல்ல மட்டும்போகாதே.இது உனக்கு மட்டுமல்ல L U T L LOTU,
வழியும் விழி நீரை
அவனை கேலி செய்வது போல் பட்டது.
"எல்லாம் உன்ர கரிநாக்குத்தான்" என்று ஆத்திரம் திர முதுகில் ஒரு உதை கொடுத்துவிட்டு தமக்கையின் அலறலை அலட்சியம் செய்து தனது புத்தகங் களுக்கிடையில் குப்புறப்படுத்து முகம் புதைத்துக் (0)4пGNAL Hair. S S S S S S S S S S S S S S S S S
தனது அன்பு நண்பன் கணேசுடன்
"நீங்க துர்காவிடம் சொல்லி அனுப்பியது பள்ளிக்கூட வாழ்க்கையும் தன் பெற்றோருடன் வெளிநாடு போகும் போது இவனை கட்டி S୧ "நான் துர் காவிடம் எதையும் |್ನತಿ விம்மி அழுததும் கண்முன்னே
சொல்லவில்லையே" என்ற சுதனின் விரிந்தது. வார்த்தைகள் முள்ளாய்த் தைக்க திரும்பிப் கணேஷ் என்னைப் பற்றி என்ன শ্ৰেণ)৷ LITTUETUSI நடக்கிறாள். LUAT6JLO GT6ö7 கடித்தைப் |D60/ԼՈ
பார்த்துக் கொண்டிருப்பான் புலம்பியது எல்லோர் மீதும் எல்லாவற்றின் மீதும் கோபம் வந்தது.
புத்தகத்தின் சுமையால் அழுத்திப் போயிருந்த கடிதத்தை மெதுவாக இழுத்து o್ கணேஷ் உனக்கு எழுத ஆசையடா என்னைப் பற்றி பிழையாக நினைக்காதா கலங்கிக் கலங்கி இருந்த |ಞ இருந்து பொட்டென்று ஒரு துளி துள்ளி விழுந்தது. கட்டுப்படுத்த ||ՄԼ։ யவில்லை. தமக்கை பார்க்க முடியாமல் முகத்தை மறைத்துக் கொண்டு இரகசியமாய் அந்தச் சின்னவனின் மனதில் |ց ժման- சுமைகள் கொஞ்சம் கொஞ்சமாக
ஏறிக்கொண்டிருந்தது. O

Page 18
冀
3>
மன்னவன் என்றாலும் மதன மேடையில் அடிமை வேசம்தான். இறைஞ்சும் குரலில் கேட்டவனுக்கு வெடுக்கென்று பதில் வீசினாள்,
"வெறுப்பால் வந்த மறுப்பு நெஞ்சு வேகும் போது கொஞ்ச மனம் வருமோ?
"வெறுப்பா? மன்னவன் பதறிப்போனான். "6J676776i) 9/6JGÖT SÍ GOOT Gör in L கேட்டால்தானே கொடுப்பான் அடியே! கேட்காமல் கொடுக்கிறேனே நான் உனக்கு
"நாம் இருக்கிறோம் மன்னவா என்றார்கள் அவர்கள் மூவரும் ஒரே குரலில்,
மூவரும் மன்னவனின் நண்பர்கள் மன்னன் என்று முடிசூட்டப்பட்டபின்னர் நண்பர்களாகியவர்கள்
மன்னவன் மீசைக்குள்ளாக புன்ன கைத்தான். அது காட்டுக்குள் மின்னல் பளிச்சிட்டது மாதிரி இருந்தது.
நண்பர்களே! என் முன்னாள் நண்பர்களுக்கு என் அகமும் பிடிக்க வில்லை என் முகமும் பிடிக்க வில்லையாம் விலகி விலகிப் போகிறார்கள். ஆனால் நீங்களோ என்னை விட மாட்டோம் என்று வியூகமாய் நின்று தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் வியக்கிறேன். உங்கள் நட்பை மெச்சுகிறேன்."
என்றான் மன்னவன் நண்பர்களில் ஒருவன் தன் கண்களை இடுக்கிச் சிரித்தபடி,
"ஆலமரம் அன்றோ தாங்கள் தரித்திருந்த பறவைகள் சென்றுவிட்டால் ஆலமரத்திற்கு அதனால் நஷ்டமோ? நிழலுக்குள் ஒதுங்கத் தெரியாமல் உச்சி வெயிலில் நின்று தவிப்பதே இஷ்டமென்று அடம்பிடிப்பவர்களால் ஆலமரத்திற்கோ நஷ்டம்?" என்றான்.
மன்னவன் குளிர்ந்து போனான். என்னே புத்திசாலித்தனம் தன் நண்பனை நினைத்து வியந்து போனான்.
அந்தப்புரத்தில் தந்தக் கட்டிலில் சொர்க்க சுந்தரி,
அவளின் சொர்ப்பனவிழிகளுக்குள் மன்னவன் தன் தொலைந்த இயத்தை தேடிக்கொண்டிருந்தான்.
நயன விழிகளில் காமன் வில் அவள் சிரித்தால் போதும் அதுவே சொர்க்கம் சில்லென்று அணைத்தாள் என்றாள் அது தான் மோட்சம்
அப்படித்தான் நினைத்தான் மன்னன். நினைத்தது மட்டுமா?
"ஆருயிர் நியடி அருவியும் நியடி [5606016 JUNI ABIT GOTLS), Urdhi LD 95 CU56.g57 42607 மடி யடி அந்தப்புரத்தினில் உன் திருவடி பட்ட நாள் எதுவடி? என் நெஞ்சுக்குள் ஆனந்த திருநாள் அதுவடி!"
என்றெல்லாம் புலம்பினான். ஒரு நாள் சிணுங்கினாள் முத்தம் சிந்த மோகத்தோடு முகம் குனிந்தவன், அவள் முகம் திருப்பியதும் பதம் தவறிவிட்டதே என்று கலங்கினான்.
"ஏன் இந்த மறுப்பு?
முரசின் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
காவேணுகோபால்-நுவரெலியா முரசை தழுவுவதற்கு எத்தனைபேர் தமக்குள் போட்டிபோடுகிறார்கள் என்பது தெரியாத வேணுக்கோபால்
(நான் வாசகர்களை சொல்லவில்லை)
அரசியல்வாதிகள் எப்படியிருக் வேண்டும்?
எம்.கணேசமூர்த்தி-வவுனியா எப்படியிருக்கக்கூடாது என்று சொல் கிறேனே நடிகர்களாக இருக்கக்கூடாது. நடிகர்களும் அரசியலுக்கு வரலாம். அவர்களும் தமது தொழில் திறமையை அரசியல் அரங்கில் காட்டக்கூடாது.
அரசியல் தீர்வை முன்வைக்கப் போவதாக அரசு கூறியிருக்கிறதே விடிவு பிறக்குமா?
கே.ஜவாஹர்-கொழும்பு 6 எனக்கு பேராசையெல்லாம் கிடை யாது ஜவாஹர்
ஸ்டெபி கிராப் வெற்றி குறித்து உமது அபிப்பிராயம் என்னவோ?
பாதமிழ் செல்வி நீர்கொழும்பு விட்ட இடத்தை பிடித்ததோடு மேலும் ஒரு கிராண்ட்ஸலாம் விருதையும் வாங்கி வைத்துக்கொண்டார். இது பதினேழாவது கிராண்ட்ஸலம் விருது சுருக்கமாகச்சொன் னால் அசத்தும் பெண்
வில்லாதி வில்லன் பார்த்தீர்களா? தூள்தானே?
வி.நவ்சாத்-மருதானை
பொன் வேண்டுமா? பொருள் வேண்டுமா? இந்தப் புவிவேண்டுமா? கேளடி கண்மணி கொடுப்பதற்கு இருக்கிறேன் நானடி!"
அழகி குளிரவில்லை. "கோபம் உங்கள் மீதல்ல, உங்கள் நண்பர் மணியரசன் மீது
"அவன் மீது உனக்கேன் கோபம்? "அழைத்தீர்கள் வந்தேன். அணைத் தீர்கள் தந்தேன். படித்தீர்கள் விரிந்தேன். ஆரம்பித்தது எல்லாமே நீங்கள் தானே
LID GÖT GOTGI GÖT மணியரசன் வரை குற்றமாகப் படவில் இன்று இசை கெடுத்துவிட்டானே நினைக்கவே நெஞ் "கொஞ்சும் புற நஞ்சென்று எவன் என்னோடு ஒட்டி அவன் ஊதிவிடுகி நெஞ்சினிக்க இதழ் மணியரசன் இ விழிக்க வைத்துத் ெ பாவி, கஜானாவை கூட்டம் காவலுக்கு பொறுக்குமா?
அந்த எண் அதனால் தான் புை மேனியால் சித்து அழகியிடமிருந்து
LLS ჯ"">არტაანგაროზიტობა ატარო!ატაკარ"როპაგარა“ არია აარო!აბრააკარ"°ბაზარა“****
இலக்கிய
_ూలాలు„ა "ა">'''ა ', ,,აკ ბრა“», « », «ბარს“," "აბა, კოკა ტარი“ ბრა, არაბრა” ”აკაკი „აკაკი!ა, , , , „არა“ '''''''''''', ,,ბარსა "ა" -
ஆனால் அந்த மணியரசன்."
"மணியரசன்? "வஞ்சகி என்கிறான். தாழம்பூவுக்குள் இருக்கும் நச்சுப்பாம்பு நான் என்கிறான். பூஜைக்கு வந்த மலர் புவியாள்பவன் முடியில் இருக்க நினைப்பதா என்றெல்லாம் எள்ளி நகையாடுகிறான்"
"யார் மணியரசனா? "வேறு யார்? அவனேதான்!
யார் நக்மாதானே? தூள்தான்! கொஞ்சம் போயிருந்தால் நக்மா ஜூலாகி யிருப்பார் சத்யராஜுக்கு நாம் ஒரு பட்டம் கொடுக்கலாமோ, சரசராஜ் (என்ன தலைவா ஒ.கேயா)
d கொழும்பைக் கலக்கிய பிணங்கள் விவகாரத்தில் கொலையாளிகளைக் கண்டு பிடித்து விடுவார்களா?
கு. சுமதி-மண்டூர். கொல்லப்பட்டவர்கள் தமிழர்களே என்பது சின்னதாக ஒரு சந்தேகம்கூட இல்லாமல் பளிச்சென்று தெரியவந்துள்ளது. எனவே - சட்டம் கண்டுபிடிக்கிறதோ இல்லையோ, சுமதி நீங்கள் புத்திசாலி கண்டுபிடி த்திருப்பீர்கள் தானே!
எழுத்தாளர்களிடம் இருக்க வேண் டியது எது?
ஐமுகமட்-கல்முனை கண்டிப்பாக எழுதுகோல், இப்போது கம்பியூட்டரிலேயே கதை எழுதுகிறார்களே தெரியாதா? சிந்தியா)
காற்று வாங்க கடற்கரைக்குப் போன துண்டா?
சிலதா-கொழும்பு-15 பிரமாதமான கேள்வி (சிறந்த கேள்விக்கு முரசு பரிசளிப்பதில்லையே) இப்போ தெல்லாம் கடற்கரைக்குப் போகும் பலர் காற்று வாங்கப்போவதில்லையாமே! வோறேதோவெல்லாம் வாங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டேனே லதா, உண்மையா?
காதல் கசக்காமல் இருக்க என்ன செய்யலாம்:
என். நூர்ஜஹான்-காத்தான்குடி
"இதுவரை த திகட்டாம்ல் நீ அரு மணியரசனை இந் மட்டுமல்ல, உங்க என்று வெளியேற்ற
செம்மாங்கனி வார்த்தைகள் 'மணி சரசங்களை கெடு LDGTGOTGIGST (BJEILLDI,
அடிக்கடி இ (0)95/T67677 GUITLÉ).
தமிழ் படவுல
வரப்பிரசாதம் என
என்ன சொல்கிறீர்
SJ
சரியான நக்மா
ஆனாலும் ஒரு சி பிரசாதம்
மனிதன் இறக் என்னவாயிருக்கும்
முரசு' எவ்வ காணாது போயிரு அதிகமாக இருந்திரு இழுக்காமல் பதில்
சரியான நேர GOVT SIGA) GOTT :
GILO பேராசிரியரும் of) LITIf 676th L/60), குப்பரான கருத்து
பணம் இல்ல முடியாதா சிந்திய
LDI.
என்ன செய்வது இலவசமாகக் விலைவாசிகள் வே. என்று நீண்டு கெ GLIT GOTTG) fa0)LÄGG 602lsløb L/600IIb (6)
கவியரசு கண்ணி யாரும் இன்னும் og Gör?
கண்ணதாசனை முன்னரும் சில வெ றனவே! (கம்பன், நிரப்பப்பட்டு விட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மீசை துடித்தது. பாடியது கூட பெரிய
லை, பள்ளியறையில் |J ITL (pl. III II LD6) பாவி அதுதான் சில் தீ வளர்த்தது. ாவே கோபப்படாதே சொன்னான் உன்னை, யிருந்த பஞ்சன்றோ றேன்! நீவா கண்ணே, முது ஊட்டிவிடு" ருந்தால் மன்னவனை தாலைத்து விடுவானே யே காலி செய்ய வந்த ஒருவன் இருந்தால்
ணம்தான் நெருப்பு க வந்தது பொற்சிலை விளையாட்டுக்காட்டும்
ܐ "°ბა. „არა“ ბარა. კარი" "როსტა, „კვ“, როზა" არაა,
S S S S S S S S
ராத இன்ப விருந்து ந்து ஆனால் இன்றல்ல, த மாளிகையில் இருந்து ள் மனதில் இருந்தும்
கிறீர்களோ அன்று
இதழ்களில் தீர்க்கமான |யரசா, கணிப்பாவையின்
டுத்துவிட்டாயே பாவி
சு வெளியேறிப்போனான்.
D
一蜘·
னிப்புச் சேர்த்துக்
குக்கு நக்மா ன்கிறேன் :
மதிவாணன்-குருநாகல் பைத்தியமாக்கும் நீர் று திருத்தம், சதைப்
காமல் இருந்தால்
ஆர்.ரொபின்சன்-கண்டி ளவு அச்சிட்டாலும் க்கும் சனத்தொகை க்குமல்லவா.முரசை சொல்ல மாட்டீரோ)
d த்தில், சரியான தரு 體 :: 器 விஜயராகவன்-பதுளை
அரசியலில் ஊறி த வெளிப்படுத்தும்
ாதவனால் வாழவே ዘT?
paitillfloIIIs-LDL Léiriúil
ஊர்மிளா எதுவும் டைப்பதில்லையே, று சிக்கு புக்கு ரயிலே ாண்டே போகின்றன. ாது உடனே பிடிக்க ண்டுமே!
ணதாசனின் இடத்தை
நிரப்பவில்லையே
அம்பிகாபதி-வவுனியா விடுங்கள், அவருக்கு ற்றிடங்கள் இருக்கின் இளங்கோ, பாரதி) ர என்ன?
Gair
வெட்டி ஒட்டி
தருவது
பள்ளியறையில் கலைஞனாகிவிட்ட மன்னவனால் படுகளத்தில் வீரனாக போரிட முடியவில்லை.
போரில் தோல்வி மறுநாள் மீண்டும் போர் தொடரும்.
ஓய்வு பெற மாளிகைக்கு வந்தான் LDGT606in.
உடலில் இரண்டு இடங்களில் விழும்புண் விழும்புண்களுக்கு வேல் விழியாள் தன் கரத்தால் மருந்திட்டால் வலிக்காது இனிக்கும்.
அத்தோடு இதழ் அமுதம் உற்சாகம் தலைக்கேறும்
மன்னவன் நடையில் துள்ளல். ஆனால் மாளிகை வெறிச்சோடிக் கிடந்தது.
"எங்கே அழகி" அவளும் அந்த மூன்று பேரும் அப்போதே போய் விட்டார்கள் என்று பணியாட்கள் சொன்னர்கள்
"எப்போது போனார்கள்? "போர் நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டார்கள்!"
"Fifth
நமக்குப் பாதகமாக இருக்கிறது என்று சொன்னேன்
"geflon "அவ்வளவுதான் மன்னா முட்டை முடிச்சுக்களோடு நால்வரும் புறப்பட்டு GLIGILIGI."
மன்னவன் உடைந்து போனான். இரண்டாம் நாள் போரில் மன்னவன்
குறுக்கெழுத்துப் போட்டி இல-109
மார்பில் அம்பு தைத்தது.
அத்தோடு போர் நிறுத்தப்பட்டது மண்ணில் கிடந்த மன்னவன்முகத்தில் வருத்தம்-வேதனை.
"ஏன் வருந்துகிறீர்கள் மன்னா சாகப்போகிறேனே என்று சங்கடமா?"
கேட்டவன் தேர் சாரதி. மன்னன் அதற்குப் பதில் சொன் GOTITGT.
"சமர் என்றால் சாவும் வரும் என்று தெரிந்துதான் வந்தேன். நான் வருந்துவது சாவை நினைத்தல்ல
"வேறு எதை நினைத்து வருத்தம் LD6ö16ðIIIP"
"கூட இருந்து விட்டு கேடு வரும்போது கைவிட்டு தூர ஓடினார்களே துரோகிகள் எமன்கொல்லும் இந்த நேரத்தில்கூட அவர்களை நினைத்து விட்டேன். அதுதானப்பா என் உள்ளம் வருத்தம் கொள்கிறது"
வருத்தம் மறையாத முகத்தோடு மன்னவன் உயிர் மறைந்து போனது
மன்னவன் சொன்ன கருத்தை தெரிவிக்கும் திருக்குறளின் ஒரு பாடல் இதோ: "கெடுங்காலை கைவிடுவார்
கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும்"
நட்பாராய்தல்-அதிகாரம்-80
TIL 69-799
2. 3.
4.
5
6 7 8
9
இடமிருந்து வலம் உடன் பிறந்தவன் இவன். இதனை ஆண்களும் பெண்களும் வித வித ரகங்களில் வைத்திருப்பர் கடல் இருக்கும் வரை இது இருக்கும். செருக்கு என்றும் சொல்லலாம். உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான இது எகிப்தில் உள்ளது. இரும்பைக் கண்டால் இழுத்துக் கொள்ளும் 1 கொள்ளு இதற்குப் பிடித்தமான
°WW
மேலிருந்து கீழ் கர்ணன் இதில் பெயர் பெற்றவன். இது பார்ப்பதும் ஒரு முடப் பழக்கம்தான் ஒருவரது முன்னேற்றத்திற்கு இது
0.
02.
O3.
வரலாகாது. சமையலறையில் உபயோகிக்கப்படும் ஒரு பொருள். நாடகம் நாட்டியம் போன்றவை இங்கு இடம்பெறும் அவுஸ்திரேலிய நாட்டின் தேசிய மிருகம்
இது உயர்ந்தால் நீர் உயரும்
05.
06.
07.
08.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
22.07.1995 ά (9) முன்னர் அனுப்பிவையுங்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
எமக்குக் கிடைக்கும்படி
குறுக்கெழுத்துப் போட்டி இல-109 தினமுரசு வாரமலர் 醬. 厦772 கொழும்பு .
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெ
த்துப் போட்டி இல-107ற்கான சரியான விடைகள்:
குறுக்கெழுத்துப் போட்டி இல, 107இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
செல்வி என். தனலட்சுமி கொழும்பு-13 செல்வி, லதீஜா காதர், மருதானை, எஸ். முத்துக்குமரன், பண்டாரவளை, எம். ஜவ்பர் வெல்லம்பிட்டி செல்வி, நளினா பீரீஸ்,
தலைவில்கோயில்,
@á
6. திருமதி மர்ழியா மன்சூர்,
காத்தான்குடி-4 7. கே. மனோரஞ்சன், திருகோணமலை, 8. எம். சிறிமலி, வத்தளை, 9. திருமதி ஏதேவராணி, இரத்தினபுரி, 10.ஜெஸீமா நஸார், அநுராதபுரம்,
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா ரூபா 50/= வழங்கப்படும்.
ശ്ല,15-28,1995

Page 19
ாலத்தின் குரல்
வம்சத்தில் ஒளிவிளக்கம் பீஷ்மரவர் ாள் படைத்தலைமையென ஏற்றவுடன்
களத்துக்கான பொதுவிதிகள் பலவற்றை
எடுத்தியற்றி அனைவருக்கும் கொடுத்துவிட்டர் ா விதிகள் தமை காற்றினிலே பறக்கவிட்டு கம்போல் சாதகமாய் கொடுமைகளைத்தான் புரிந்தார் தளவன் சிந்துமன்னன் தலையளை கொய்தவனைச் விந்து விட்ட பின்னர்தான் சூரியனும் தான் மறைந்தான்
ப் பேர்தொடங்கி பதினாலு பொழுதுகளும் நொடிச்சென்றபின்னும்போர்ச்சங்கேன் முழங்கவில்லை. விட்டர் சங்கெலிக் மாய்ந்துவிழும் வீரர்களின் பற்ப நிலையே தொடர்ந்த
-g51 17 1 தாடக்கம்பர்க்களத்தில் இருள் சூழ்ந்தபின்னரும் கொலிக்கவில்லை என்பதனால் போர் தடர்கிறது. பீமனுக்கும் என்ற பக்ககுலப் பெண்ணுக்கும் பிறந்தவனான போற்கஜன் களத்தில் புகுந்து கவுரவப் களைசங்காரம் செய்கிறான்.அவனுடைய வாரு தாக்குதலுக்கும் நூற்றுக்கணக்கான வ வீரர்கள் வீழ்கின்றனர். நெருப்பும் தங்களினால் கடோற்கஜனைத் தாக்கியும் னைப் பின்வாங்க வைக்க முடியவில்லை ஆச்சாரியார் அவர்களே. நமது படைகளுக்கு என்ன நடந்து விட்டது? இப்படி பாண்டவர்கள் படை திடீர் சக்தி பெறக் காரணம் என்ன.P துரோ இது ஓர் அசுர சக்திப் போராட்டம் போல் அன்றோ தோன்றுகின்றது அகரா. அவர்கள் எங்கேயிருந்து இப்போது வந்து குதித்தார்கள்? ாணர் கிருபர் துரியோதனன் மற்றும் ன்ை ஆகியோர் கடோற்கஜனைக் கண்டு ாகியும் அவனை ஒன்றும் செய்யவில்லை. துரி மின்னல் தாக்குவதுபோல் எனது படைவீரர்கள் அனைவரையும் தாக்கி நிர்மூலம் செய்யும் இந்த ITT குருவே.
இளவரசர் துரியோதனரே. இவன் பீமசேனரின் மகன் கடோற்க ஜனாகத் தானிருக்க வேண்டும். னைவரும் தொடர்ந்து
ாற்கஜன் அம்பினைப் பிடுங்கி முறித்து து விடுகிறான். கர்ணன் முன்வருகிறான். =டோற் தானகுர கர்ணன் அவர்களே.வணக்கம் தாங்கள் மாபெரும் வீரர் என்று கேள்விப்பட்டி ருக்கிறேன். பீமசேனரின் மகனான என்னுடைய பரிசினை இதோ ஏற்றுக்
|....17676ippi7:567 ܨܠܘ பனன் வீசிய கணையினையே பிடித்து
நனை கர்ணனுக்கே விக்கிறான்.
ஆச்சாரியார் அவர்களே சங்கினை துங்கள் அல்லாவிட்டால் பீமனின் மகன் எல்லோரையும் கொன்று விடுவான். ானாச்சாரியார் சங்கினை ஊ pull II foot (ployi, Old Toi DIT -காட்சி மாற்றம்
பாசறை தனது மகன் கடோற் கஜனை
வந்து தனது சகோதரர்களுக்கு கம் செய்து வைக்கிறான்.
வா மகனே. அண்ணா. நம்பிமாரே. இவன் தான் என் மகன்
போற்கஜன்.
வா மகனே.பெரும் புகழீட்டி - ՐanաIIԺ .
விரு பெரும்புகழோடு வாழ்வாயாக. ஆண்டவன் உனக்கு நீடித்த ஆயுளைத் தருவானாக மகனே.
தம்பி அபிமன்யுவால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்பக்கூடியவனாக ான் இல்லாதிருக்கலாம் இருப்பினும் என்னையும் உங்கள் சேவகனாகவாவது ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
அபிமன்யுவின் அண்ணன் அல்லவா உனக்குரிய இடத்தை நீ ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் மகனே. புதிஷ்டிரரை நோக்கி) அப்படியானால் ܒ ܠ . பெரிய தந்தையே. நமது குடும்பத்தில் இத்தகையானதொரு நெருக்கடி ற்பட்டிருக்கும் போது எனக்கேன் அறிவிக்காதிருந்து விட்டீர்கள்? என்னு டய தாயார் ஒரு சத்திரியாயினி அல்ல என்பதை ஒப்புக் கொள்ளு
றேன்.இருப்பினும்.
மகனே. பிறப்பால் எவனும் 6. அல்லது திரியனாகவோ ஆகிவிட முடியாது. உன்னைப் போன்ற ஒரு சிறந்த வீரனைப் பற்றமையினால் உன் தாயாரும் ஒரு
நியாயினிதான் மகனே.
சக்கரதாரி கிரிதரா. அப்படி எால், திரெளபதி மற்றும் சுபத்தி யான பெரியம்மா சித்திமார்களின் ܣܛgs ܗIII6N 676i7606_01 060ܗܩܡܘ ܡܢ ܡܝܬܐ . அணிகளிலிருந்து ஒதுக்கி வைத்து 2.... ܠܫ ܒ ܠ ܒ .
னே. எந்தச் சம்பவமும் வேளையில்தான் நடந்தேறும்
சரியான வேளையில்தான் . ஒ மாவீரனே நீ பாரத சமுதாயத்தின்
alsToGal (DCILITI.
றெடுத்தவரும் போற்று -m¬ ¬ upmppim- ܒ -
விட் கள்ளி தேவதைக்குப்
end-22, 1995
இடும்பிஏ காளிமாதா. எனது மகனுக்கு புகழும் பெருமையும் சேர அருள் புரிவாயாக அவனுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும் என்று நான் கோரவில்லை. ஏனைய வீரர்கள் பார்த்துப் பொறாமைப் படும்படியான ஆற்றலைக் கொடுப்பாயாக மற்றுமோர் அகரன் உள்ளே வந்து இடும்பியை வணங்குகிறான். இடும்பி என்ன தகவல் கொண்டு
வந்திருக்கிறாய். அகர எல்லாவற்றையும் எடுத்துக் கூற என்னால் முடியவில்லை அம்மா. ஆனால் வாசுதேவ கிருஷ்ணன் கூறிய
சல வார் த தைகள் சமுதாயத்துக்கு என்றும் பெருமை தரும் 'மகனே! உன்னைப் போன்ற ஒரு வீர மகனை ஈன்ற தாய் சத்திரியாயினியாக இல்லாவிட்டாலும் அவள் போற்றுதற்குரியவளே! என்று அவர் கூறினார் கடோற்கஜனைப் பார்த்து நீ எப்போதும் வீரர்கள் வரிசையில் இடம்பெற வேண்டியவன் என்றார். அத்துடன் எந்தச் சம்பவமும் அதற்குரிய வேளை யில் தான் நடந்தேறும் இன்று நீ சரியான வேளையில்தான் வந்து சேர்ந்தாய் என்று கூறினார். அதன் அர்த்தம்தான் எனக்குப் புரியவில்லை. இடும்பி மகிழ்ச்சியாக ஆகா அப்படியா சொன்னார் தாயே. எனது கோரிக் கைக்கு செவிசாய்த்து உன் பக்தையை ஆதரித்து விட்டாய் அம்மா என் மகனுக்கு உரிய இடத்தை அளித்து அவனைப் பெற்ற தாயை ஏனைய பாரத சமுதாயப் பெண்களில் ஒருத்தியாக்கி விட்டாய் அம்மா.
TIL GO பிறப்பினால் எவரும் பெரும் பேற்றினையே பெறுவதேயில்லை, பெருமைகளெல்லாம் செயற்கரிய செயல் செய்வதனாலே சேர்ந்தே வளர்ந்திடும் சீரும் செம்மையும் -HTLF LDTUDIDகுருச்சேத்திரம் இறந்து கிடக்கும் வீரர்களின் உடல்களையும் காயப்பட்டுக் கிடக்கும் வீரர்களையும் பல வீரர்கள் சேகரித்துக் கொண்டுள்ளனர். அம்புப்படுக்கையில் கிடக்கும் பீஷ்மரிடம் காந்தாரியும் குந்தியும் வருகின்றனர். காந்தா குந்தி இங்கு என்ன நடந்து
கொண்டிருக்கிறது? குந்தி இறந்துகிட்க்கும் வீரர்களின் சடலங்களைச் சேகரித்துக் கொண்டுள் ளார்கள் அக்கா. காந்தா வீரர்களே. நீங்கள் எந்த முனையில் நின்று போரிட்டீர்களோ தெரியாது. உங்கள் அனைவருக்கும் இந்த பாரதவம்சத்தின் மருமக்களான நாங்கள் எங்கள் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்
வணக்கம் தெரிவித்துவிட்டு பீஷ்மரை நோக்கிச் செல்லும் போது குத் அழுகிறார். காந்தா என்ன குந்தி. ஏன் அழுகிறாய்? குந்தி அதோ பிதாமகர்.வணக்கம்
பிதாமகர் அவர்களே. பீஷ்ம எத்தகைய ஆசியை உங்கள் இருவருக்கும் வழங்கட்டும். இன்றைய சூழ்நிலைக்கு நானும் ஒரு காரணம் என்பதால் உங்களைப் பார்க்கவே எனக்கு வெட்கமாக இருக்கிறது மத்தாள் குந்தி அழுதவண்ணம் பாரத வம்சத்துக்கு த்தகைய நிலை ஏற்பட வேண்டும் என்ற நியதி இருக்குமானால் அதற்காக தாங்கள் ஏன் பழியினை ஏற்க வேண்டும். பீஷ்ம மனிதர்களுடைய நடவடிக்கைதான் விதியினை ஏற்படுத்துகின்றது என்பதை அறிய மாட்டாயா மகளே. இன்று நடப்பவையெல்லாம் அன்று நான் ஏற்றுக்கொண்டபிரதிக்ஞையின் பயனாக ஏற்பட்ட பக்க விளைவுகள்தாம் அதற்கான தண்டனையைத்தான் நான் இன்று அனுபவித்துக் கொண்டிருக் கிறேன். அந்தச் சபதத்தின் காரண மாகத்தான் நான் இன்று உயிரினையும் விட முடியாதநிலையிலுள்ளேன் மகளே காந்தா தங்களுடைய நிலையினை நானும் நன்கு உணர்கிறேன் தாத்தார் அவர்களே என்னைப் பொறுத்தவரை வாசுதேவ கிருஷ்ணனை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன்! அவன் நினைத்திருந்தால் இந்தப் போரினைத் தடுத்திருக்க முடியும் இன்று துரியோ தனனோ அல்லது T இறந்தாலும் தாய்மாராகிய நாங்களிருவ ரும்தான் பெருங் கவலைப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம் பீஷ்டி தவறாக எடை போடாதீர்கள்
Lssi1606:14,fT6itt alfTør பாரத சமுதாயத்து அப்பாற்பட்டதம்மா குந்தி இருப்பினும்
காலத்தின் ப திண்டாடுபவர்கள் அவர்களே. எர் களை ஏற்றுக்கொன் அனைவருமே 5 (Fyrtåg. I II La Lig துக்கும் எதிர் கால 60LIGI goIJ, (5 հյ60)6II սիal) பிரதிபலிக்கிறோம். படுக்கையில் கிடந்து
நிதர்சனமாகத் தே நாங்களோ வெளி முடியாத வேதனை கொண்டிருக்கின் வேதனைகளிலிருந் தேடி தங்களிடம் தாத்தாபூரீ வாசுே மட்டில் அவர் இ அப்பாற்பட்டவர்த அக்காவும் நா னல்லவே. அ. துயரத்தைத் த
முடியவேயில் ை ப்போது நாங்க Gargöt()tb 616ötug கூறுங்கள் பிதாம பீஷ்ம ஒரேயொரு
பொறுத்திருங்கள் காந்தா பொறுத்திருப்பு பொறுத்திருக்கவே பீஷ்மபேர் முடியும்வ வேண்டும் ஒன்றை வைத்திருங்கள். அஸ்தினாபுரம் பா வேண்டும் அர்ச் தனனோ அல்லது பிரதானமல்ல மகே
பெறபோகிறார்கள் 9/60)GGOT 5,9'U (BLITT முக்கியமல்ல, அஸ்தி னமானது நாடு பாது நிலை ஏற்பட்டால் பறந்தோடிவிடும் பு
தாய்நாட்டுப் பற்று தன்ன தூயவன் பீஷ்மன் துணி தன்னலந் தன்னைத் துற தழும்பினை ஏற்று துடிக் 5 TL || LO காந்தாரியின் கூடாரத்துச் வருகிறான். துரி வணக்கம் அம்மா காந்தா ஆண்டவன்
அருள்வானாக. துரி நீண்ட ஆயுளை நா தாயே. எனக்கு ே வெற்றிக்கான வாழ்த் மைந்தர்களில் நீங்க இழந்துவிட்டீர்கள் தங்களுக்குத் தொ தங்களுடைய பிள்ை க இருவர் மட்டு ருக்கின்றனர் காந்தா எந்தத் தாயு Ls) ) கொள்வது கிடைய வேளை வெற்றிெ வாழ்த்தினையும் தரப்போவதில்லை. கூடியதாகவிருந்த விட்டேன். அத்துட வாயாக. நமது நா. பாதுகாப்பாக இரு நமது வாழ்க்கையும் விட்டால் நமது தொலைந்து போய் இப்போதாவது முயற்சியைச் செய் துரி (கோபத்துடன்
முடியாது. சே அடிப்படையில் எ கேட்டிருந்தால் ெ 96,6 2. fla முன்வந்திருக்கிறா உரிமைகளையும் தர ஆயத்தமாயி 2.LGOTI I UJITë 916) லுங்கள் இதுவே காந்தா இல்லை
முடியும்வரை ந தங்கியிருப்பேன்! இப்பொழுது ஒரு தாதி தாரியை வணங்குகிற Ls_QI、I LITT、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D.
தவனுடைய சித்தம் க்கு வெகு தூரம்
ாம் அனைவருமே டியில் சிக் கி தான் பிதாமகர் களுக்குரிய பாகங் டுள்ளோம், நாங்கள் ரே சங்கிலியில் ளே கடந்த காலத் ந்துக்கும் பொறுப்பு
ருக்கும் அதே கழ்காலத்தையும்
தாங்கள் அம்புப் வேதனைப்படுவது
ன்றலாம். ஆனால் TIL GOLULIITTO, Ö, STIGOS) களால் வெதும்பிக் றோம். எங்கள் து விடுபட மார்க்கம்
வந்திருக்கிறோம் வனைப் பொறுத்த ன்பதுன்பங்களுக்கு ான் ஆனால் இதோ ணும் வாசுதேவ கிறார்) எங்களால் I5 lä, () JTGil GT ல தாத்தாபூர்
தை தயவு செய்து ர் அவர்களே. வழிதானுண்டு.
தா. யாருக்காகப் ண்டும் தாத்தாபரீ: ரைதான் காத்திருக்க மட்டும் நினைவில் . நமது நாடு துகாப்பாக இருக்க எனனோ, துரியோ நானோ இங்கு 1ள. யார் வெற்றி
யார் தோல்வியை கிறார்கள் என்பது னாபுரம்தான் பிரதா காப்பாக இருக்கும் சகல துன்பங்களும் ]、Tö ,
SIGIII GI06NOI துமே ஏற்றவன் துமோர் தியாகத் றான் துய்ரிடை ாற்றம்குள் துரியோதனன்
நீடித்த வாழ்வை
GT LIT fli, a flag)a) வண்டியதெல்லாம் தே. உங்களுடைய ள் எத்தனைபேரை என்ற கணக்காவது யுமா தாயே..? DIGITU, Giffa) இன்னும் ம்தான் உயிருடன்
ம் தமது இறந்த ணக்கில் வைத்துக் து மகனே! அதே பறுவாயாக என்ற நான் உனக்குத் என்னால் தரக் பாழ்த்தினைத் தந்து ன் திருப்தி அடை ான அஸ்தினாபுரம் க்கும் மட்டும் தான் அந்நாடு இல்லா அடையாளமும் விடும். ஆகவே மாதானத்துக்கான | LIIII
குறுக்கிடுகிறான்) காதரர்கள் என்ற ன்னிடம் ஏதாவது காடுத்திருப்பேன்! pLD GITGIL (TL ர்கள் எத்தகைய அவர்களுக்கு நான் ல்லை! தாங்கள் பதினாபுரம் செல் எனது கோரிக்கை DJ.GGT. (BLJI ன் இங்கேதான்
அங்கே வந்து காந் ாள் காந்தாரியை
வந்திருப்பத
கவும் DIT Gir
T
酥 86 அவர்களை வரவேற்க துரியோதனனும் இருக்க வேண்டும் என்று காந்தாரி கேட்கிறாள். காந்தா மகனே. அவர்கள் உன்னுடைய சகோதரர்கள். கோல்கொண்டு அடித்து நீரைப்பிரிக்க முடியாதல்லவா? துரி நீர் எப்போதோ பிரிக்கப்பட்டுவிட்டது அம்மா.இருப்பினும் அவர்கள் வரும்வரை நிற்கிறேன். பாண்டவாகள் ஐவரும் வருகின்றனர். துரி: alJGOOTë3.Lb7 புதிஷ் ஆண்டவன் அருள்பாலிப்பானாக.
GIGOJOTŮ, JEAN GYLIINILILOLDIT...! ஐவரும் ஒவ்வொருவராக வந்து காந்தாரியை வணங்கி ஆசி பெறுகின்றனர். யுதிஷ்:பெரியம்மா. எங்கள் சகோதரர்கள் 98 பேரும் இறந்தமைக்கான அனுதா பங்களைத் தெரிவிக்க வந்துள்ளோம். அத்துடன் தங்களது பேரனான அபிமன்யுவும் மாண்டு போனான் என்ற துயரமான செய்தியையும் பகிர்ந்து கொள்ளுகிறோம் துரி பெரியண்ணா.அத்தோடு தம்பி துச்சாதனனுடைய என்னுடைய புதல்வர் களுடைய மறைவுக்கும் சேர்த்துத்துக்கம் கொண்டாடிவிட்டுப் போங்கள்! ஏனென் றால் அதற்கானதோர் சந்தர்ப்பம் இனிமேல் ஏற்படுமோ தெரியாதல்லவா? ஆனால் ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்.இன்னும் யுத்தம் முடிந்து ബി ബിബ). பீமன்:துரியோதனா பாஞ்சாலியின் அவிழ்ந்து கிடக்கும் கூந்தலும் எனது சபதமும் சுலபமாக இந்த யுத்தம் முடிந்துவிட முடியும் என்ற நினைப்பை எமக்கும் ஏற்படுத்தவில்லை காந்தா மகனே பீமா. பீமன் மன்னித்துக் கொள்ளுங்கள் பெரியம்மா. துரியோதனனையும் துச்சாதனனையும் பார்க்கும் போதெல் லாம் அன்று அஸ்தினாபுரி சூதாடு மண்டபத்தில் நடைபெற்ற கேவலமான சம்பவங்கள் நினைவுக்கு வந்து கொண்டிருக்கின்றன தாயே! துரியோதனன் சிரிக்கிறான். புதிஷ் கோபத்தை அடக்க கற்றுக் கெர்ள் தம்பி அர்ச் இல்லை அண்ணா.தர்ம யுத்தத்துக்கு கோபம் எப்போதும் ருந்தாக வேண்டும். அது ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் அன்புக்குரிய பிதாமகர் இன்று அம்புப் படுக்கையில் படுத்திருப்பதை எமது சகோதரர்கள் 98 பேர் இறந்ததை எனது அன்பு மகன் அபிமன்யு அநீதியாகக் கொல்லப்பட்டதை எவ்வாறு மறக்க முடியும். இவற்றுக்கெல்லாம் யார் காரணம் என்பதை எவ்வாறு
மறக்க முடியும்.
துரி அன்புத் தம்பி அர்ச்சுனா. உலகில்
எங்கணுமே ஒரு சத்திரியன் தன்னுடைய மனைவியையே பணயமாக வைத்த சம்பவம் நடைபெறவில்லை என்பதையும் மறக்கத்தான் முடியுமா? நகுல அண்ணா துரியோதனா. இங்கு எம் பெரியதாயார் இல்லாதிருந்தால் இந்த வார்த்தைகளுக்காகவே உன்னு டைய நாக்கை வெட்டிப் பொசுக்கியி ருப்பேன். யுதிஷ் நகுலா.இந்த வார்த்தைகளுக்காக முதலில் பெரியம்மாவிடமும் அண்ணன் துரியோதனனிடமும் மன்னிப்புக்கேட்டுக் ()/T61 நகுல பெரியம்மாவின் காலடியில் வீழ்வதற்கு நான் ஆயத்தமாக இருக்கிறேன் அண்ணா. ஆனால் இவனிடமிருந்து எனக்கு மன்னிப்போ வாழ்த்தோ தேவை uിറ്റൈ. யுதிஷ்: அப்படியானால் இந்தக் கூடாரத்தை
விட்டு வெளியே போய்விடு காந்தா யுதிஷ்ரா. இந்த முகாமைவிட்டு அன்பு நகுலனை வெளியே போகச் சொல்ல உனக்கு உரிமை இல்லை. யுதிஷ்மன்னித்துக் கொள்ளுங்கள் தாயே. துரி அம்மா எனக்கு விடை கொடுங்கள். ஆச்சாரியாரைப் பார்த்துப் போர் பற்றி ஆலோசிக்க நான் போயாக வேண்டும். 66007, 9; ID GALInfluIJGSSIGNOTIT,,,,,,,,,, யுதிஷ் நாங்களும் போயாக வேண்டும் தாயே. இன்னும் அம்மாவை நாங்கள் (Limit' || [[$ഖിബ). LITUS சமுதாயத்தை போர் அபாயத்திலிருந்து காத்துக் கொள்ள எவ்வளவோ முயன்றோம் முடியாமற் போய் விட்டது. அனுமதி தாருங்கள். காந்தா வெற்றிக்கான வாழ்த்தினை நான் உனக்கு அளிக்கலாமல்லவா..? யுதிஷ் வேண்டாம் தாயே .என்னுடைய பெரிய தாயாருக்கு அத்தகைய சிக்கலினை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை பெரியம்மா. ஐவரும் விடை பெற்றுச் செல்கின்றனர். -காட்சி மாற்றம்குருச்சேத்திரத்தில் குந்தி இருக்கும் கூடாரத்தில் IGOT 6)IAI. குந்தி மக்களே. இந்த நிலையில் உங்கள் பெரிய தாயாரை தனியாக விட்டு விட்டு உங்களுடைய கூடாரத்துக்கு நான் வருவது முறையல்ல. தனது 100 புதல்வர்களையுமே போரில் இழக்கும் ஒரு தாய் எத்தகைய துன்பத்தைச் சுமந்து கொண்டிருப்பாள்? நீங்கள் போய் உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமில் ürü_鲇ā 、Lampó606Tá செய்யுங்கள் நான் உங்கள் தாயாவதற்கு முன்னர் பாரத வம்சத்தின் மருமகளாக
III,
வந்து சேர்ந்தேன். ஆகவே அஸ்தி னாபுரத்துடனான எனது பிணைப்பு மிக ஆழமானது போர்க் களத்தில் மகன் சகாதேவனை நன்றாகக் கண்காணித்துக் கொள்ளுங்கள் யுதிஷ் பாஞ்சாலி தங்களை வந்து பார்க்க
விரும்புகிறாள் அம்மா. குந்தி வேண்டாம் பாஞ்சாலி என்னை இங்கு வந்து பார்ப்பது நல்லதல்ல. போர் முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என் வாழ்த்துக்களைக் கூறுங்கள்.அர்ச்சுனா. இந்த யுத்தம் எப்போதப்பா முடியப்போகிறது. 凯f母 és 、 品四 முடியாதம்மா. துரியோதனன், துச்சா தனன், காந்தார மன்னன் சகுனி மற்றும் அந்த தேரோட்டி மகன் கர்ணன் ஆகியோரில் ஒருவர் தானும் உயிருடனுள்ளவரை நடக்கவே செய்யும் இத்தகைய தீய சக்திகள் அனைத்தும் ஒழித்துக்கட்டப்பட வேண்டியவை 9,361. குந்தி கர்ணனை இவர்களுடன் ஏன் சேர்க்க வேண்டும். அவன் துரியோதனனுக் குப்பட்ட கடனைத் தீர்க்கவே முனை கிறான். அர்ச் தன்னுடைய கடனை அடைக்கக் கடமைப்பட்டவன் பாஞ்சாலியை ஒரு தாசி என்று அழைக்க அவசியம் இல்லையே அம்மா.
-, * if Dirth soloதுரோணாச்சாரியாரின் பாசறை துரோ: கடோற்கஜனைப் பற்றி நினைத்தே என் சிந்தனைகள் எல்லாம் சிதறிப் போய் விட்டன. அவன் பாண்டவர் கையில் மிகவும் பாரதூரமான ஆயுதமாகி விட்டான் முதலில் அவனை அழித்தாக வேண்டும். இதற்கு நிச்சயமாக தெய்வீக சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றுதான் பயன்படுத்தப்பட வேண்டும் இருவரும்
கர்ண என்னை ஏன் எல்லோரும் பார்க்க வேண்டும்? என்னிடமுள்ள திவ்யாஸ் திரத்தை அர்ச்சுனனுக்கு எதிராகப் பாவிப்பதற்காகத்தான் பாதுகாத்து வைத்திருக்கிறேன் கடோற்கஜனைத் தீர்த்துக்கட்ட வேறு ஏதாவது வழி பாருங்கள்
-காட்சி மாற்றம்போர்க்களத்தில் கடோற்கஜன் கவுரவப் படைகளைத் துவம்சம் செய்கிறான் ஆயிரக் கணக்கில் வீரர்கள் கொல்லப்படுகின்றனர்கர்ணன், துரியோதனன் ஆகிய அனைவரையும் காயப் படுத்துகிறான் வாயினால் தீயினை ஊதுகிறான். வானில் தாவி கற்களை எறிகிறான். துரியோதனன் இரத்தம் சொட்டச் சொட்ட கர்ணனிடம்
துரிநண்பனே! பார்த்தாயா உன் நண்பனின் கோலத்தை. இவ்வாறே விட்டு விட்டால் உன் நண்பனும் இல்லை; படைகளும் மிஞ சமாட்டார்கள்
அர்ச்சுனன் தான் உனக்குப் பெரிதா? உன் நண்பனின் மானம் காக்கப்பட (36)|GILITIOTP கர்ண போதும் நண்பனே. அவ்வாறு
எதுவும் வேண்டாம். கர்ணன் கண்களை மூடிய வண்ணம் தியானிக்க அவன் மடியில் திவ்யாஸ்திரம் வந்து சேர்கிறது. அதனைக் கடோற்கஜன்.பால் ஏவுகிறான். அவனுடைய மார்பினை திவ்யாஸ்திரம் பிளக்கிறது. பீமனும் ஏனையோரும்
க்காட்சியைக் கண்டு கலங்குகின்றனர். மன்மகனே.உன்னுடைய விஸ்வரூபத்தை எடு.எதிரிகளின் படை மீது விழுந்து a Gl கடோற்கஜன் தன் உடலைப் பருக்க வைத்து கவுரவப் படைகள் மீது வீழ்ந்ததும் மேலும் படை வீரர்கள் நசுங்குண்டனர். கடோற் வணக்கம் தந்தையே. எனது இறுதி வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்
தன் மகனின் இறுதியைக் கண்டு பீமனும் சகோதரர்களும் கலங்குகின்றனர்.கிருஷ்ணனும் கண்கலங்கிய பின்னர் சிரிக்கிறார். பீமனும்
தனைக் காண்கிறான். மன்: எனது வீர மகனின் முடிவைக் கண்டு கிருஷ்ணா. நீஏன் சிரிக்கிறாய்? கிருஷ் உன் மதனின் முடிவைக் கண்டு நான் சிரிக்கவில்லை மைத்துனா. அர்ச்சுனனின் உயிர் உன்னுடைய மைந்தனின் தியாகத்தால் பாதுகாக்கப் பட்டுவிட்டதை எண்ணித்தான் நான் மகிழ்ச்சியடைகிறேன் தெய்வேந்திரனால் கர்ணனுக்கு அளிக்கப்பட்ட திவ் யாஸ்திரம் கர்ணனின் கையில் இருப்பதனால் தான் அர்ச்சுனனும் கர்ணனும் மோதக் கூடாதே என்று பயந்து கொண்டிருந்ததேன். இப்போ உனது மகன் கர்ணனின் திவ்யாஸ் திரத்தை தானே வாங்கி அர்ச்சுனனைக் காப்பாற்றி விட்டான்- அபிமன்யுவின் தியாகத்தைவிட கடோற்கஜனின் தியாகம் உயர்ந்து நிற்கிறது. அவனுடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும் பீமா. NGöIGOTGOOIf" LI TIL Lã): கர்ணன்கைவசமிர்ந்த கொடியதொரு கணைதனையே கடேற்கஜன் பாலேவித்தன் கனசக்தி தனை இழந்தான் LIsolari soblù Guria Ltd dal Qui siasi ஆர்த்தெழவே முடியாதென கர்வண்ணன் தான் சித்தான்
(தொடரும்)

Page 20
AT TETTIIN LITT swimi
|| || || ||-
விட்டுக்கு விடு வாஸ்படி என்பதோடு முரா lA.K. ITT LÄTTIIN
LLLLLLZLLL LLLLLLTT LLL LLLLLL LT TTT LLLL TTT S LLLTTLLLLSLLL aluinsluj Mr Dewalk u. பத்திரமாக வைத்திருக்கிறார்கள் படத்தில் பிருப்பர் டிர்மிளா SZLLLLL LLL LLTLTLLLLLT LL TTTTTT S TT S ZLSAiTS T L முரசில் பிரியம் தான் மிா இர அயின் பிறந்தநா
புவா முரண் புடைசூழ எடுத்திருக்கிறார்கள்
T
 

Twin புன்னகை சிந்தும்பியன்னுக்கு 4 மின்வி ம்பென்னகை பேரழகு SEASTREET COLOMBO Gayunin Giggs Glasniego
அழகான
மின் மாளி ைஆனால் உள்ளேயிருப்பவர்கள் துவிகள் புத்த துறவிகள் அப்படியானால் இது
-
- இலங்கையில்தான் இருக்கிறது. சிங்கே என்று |- - ಸ್ತ್ರ್ಯ நப்பு
- இந்த மலையுச்சி மாளிகை இருப்பது பிரக்
நாட்டில் உள்ள மெற்றொரா மாநிலத்தில் - துறவிகளுக்குதியானம் செய்ய மயையுர்தான் SS டதோதா பிடம் தென்றல் தடங்கல் இல்லாமல் செல்லும் மாநாகனை தொல்லைகளும் அதிகம் இரு க்காது அது மட்டுமல்லாமல் ரேக்க நாட்டில் ம் நூற்றாண்டிப் பெளத்த துறவிகளுக்கு எதிரிகளும் இருந்தார்கள் திரிகளிடம் இருந்து தப்பிக் கொள்ள அல்லது தாக்குதலை முறியடிக் கால டச்சிதான்
ாகுக்கு கூடுதல் வசதி எப்படித் தெரியுமோ காடுகளுக்குள் கு தரப்புமே தம்மை மறைத்துக் கொண்டு பதுங்கி இருக்கலாம். மலையில் என்றால் ஏற்கனவே மாலயில் உள்ள தரப்புக்கு நமது எதிரிகள் வருவதை மேலிருந்தே கண்டுகொள்ள முடியும் எதிரிகள் எவயில் ஏறிக்கொள்ள முன்னரே நாக்குதம் 島L轟轟 „I alls 1. En er
ட்ருட்டித்தள்ளிவிடலாம்
கியூபா புரட்சியிலும் கொள்வாங்கள் மலையை பயன்படுத்தி நாம் அாமத்து தங்கியிருந்தார்கள் இங்கையில் வடக்கு கிழக்கில் மலைகள் எதுவும் கிடையாது. அதனால்தான் அங்கு கெரில்லாப் பார் புத்திராவித்தன்ாதுமா என்று ஆரம்பத்தில் சந்தேகப்பட்டது
ஏதோ சொல்ல வந்து எங்கோ பொய்விட்டாம் விஷயத்திற்கு வருவோம் கிரேக்க பெளத்த துறவிகளும் கெரில்பரப் பொருக்கு தயாராகத்தான் இருந்திரு ாதிரிகளின் தொப்பு இல் ಸಿ? பியற்கையையும் ாம் ஒரு கல்வில் இரண்டு மாங்காய் இந்த ாயு மாவின்
ா போன்ற நாடுகளில் மலைகள்தான் கரிப்ாப்
விய ஒன்ரி காசி
ஆா வர் ாமல் சித்திரம் ரிய பிப் தாக சூரியகாந்திப் ா உற்பத்திய இாடு பாநெ A பூவையின் யில் புத் தோற்று ந்து முடிந்து வி பவர் வியாகி
■、
- - வியார்
--III al II-l Till - ■。、 It is ring S S S S S S S S S S S ாாந்தியால் குத்திப் II In டிாரிப்பை
போது பெரு பெர
வதால் அருங்கு பத் கள் ப்ெபதும் கன்டெபிடுகிறார்